diff --git "a/data_multi/ta/2020-10_ta_all_1117.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-10_ta_all_1117.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-10_ta_all_1117.json.gz.jsonl" @@ -0,0 +1,339 @@ +{"url": "http://ippodhu.com/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-02-25T16:41:49Z", "digest": "sha1:6NZFZ7UFR2QYVM5UBDG2ZDJBJ6BDI32U", "length": 16085, "nlines": 217, "source_domain": "ippodhu.com", "title": "உடல் மெலிந்தவர்களுக்கும், சர்க்கரை நோயாளிகளுக்கும் சிறந்த மருந்தாக வெந்தயம் - Ippodhu", "raw_content": "\nHome HEALTH உடல் மெலிந்தவர்களுக்கும், சர்க்கரை நோயாளிகளுக்கும் சிறந்த மருந்தாக வெந்தயம்\nஉடல் மெலிந்தவர்களுக்கும், சர்க்கரை நோயாளிகளுக்கும் சிறந்த மருந்தாக வெந்தயம்\nவெந்தயம் என்றாலே கசப்பாக இருக்கும் என்று பலர் உணவில் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். ஆனால் நம் அஞ்சரை பெட்டியில் இருக்கும் எளிமையான மருந்து அது.\nமுக்கியமாக வெந்தயம் பெண்களின் உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. காரணம், அதில் இரும்பு சத்து அதிகம் உள்ளது. பிரசவத்துக்கு பின் ஏற்படும் இடுப்பு வலிக்கு வெந்தயம் மிகவும் நல்லது. மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்று வலி, வயிறு உப்பிசம், வயிற்று வலி போன்றவைக்கு சிறிதளவு வெந்தயத்தை மோருடன் அல்லது தண்ணீருடன் சாப்பிட வலி குறையும்.\nவெந்தயம் மற்றும் வெந்தயக் கீரை இரண்டுமே ஆரோக்கியத்துக்கும், பல நோய்களுக்கும் தீர்வாக விளங்குகிறது. அதனால்தான் நம் முன்னோர்கள் நம் உணவில் வெந்தயத்தை சேர்த்துக் கொண்டனர். இட்லிக்கு மாவு அரைக்கும் போது சிறிதளவு வெந்தயம் சேர்ப்பதும் இந்த ஆரோக்கிய அடிப்படையில்தான்.\nவெந்தயத்தில் அதிகளவு இரும்புச் சத்து உள்ளது. இது உடல் சூட்டை தணிக்கும். ரத்த விருத்திக்கு உதவும்.\nஉடல் மெலிந்தவர்கள் புஷ்டியாக வேண்டும் என்றால், தினமும் உணவில் வெந்தயம் சேர்த்துக் கொண்டால் உடல் நன்றாகத் தேறி வரும்.\nசர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. வெந்தயத்தில் இயல்பாக இருக்கும் கசப்புத்தன்மை சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டது.\nவெந்தயக் கீரை மிகச் சிறந்த மலமிளக்கி. தொடர்ந்து வெந்தயத்தை உணவில் சேர்த்து வர அது மலச்சிக்கலை முற்றிலும் தவிர்க்கும். மூல வியாதி இருப்பவர்களுக்கு வெந்தயம் வரப்பிரசாதம். ரத்த மூலம் இருப்பவர்களுக்கும் இது பயன்படும்.\nவெந்தயம் சிறந்த உள் மருந்து மட்டுமல்ல சருமத்துக்கும் தலைமுடிக்கும் ஆரோக்கியம் தர வல்லது. தலைமுடி வேர்களுக்கு பலம் அளிக்கும். சிறிதளவு வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து, அரைத்து அதன்பின் தலைமுடியில் தேய்த்து கால் மணி நேரம் ஊற வைத்து பின்னர் குளிக்கலாம். உடல் சூடு நன்றாக தணிந்து, கூந்தல் பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை இதைச் செய்யலாம்.\nவெந்தயத்தை எப்படி எல்லாம் சாப்பிடலாம்\nமாத்திரை விழுங்குவது போல சிறிதளவு வெந்தயத்தை வாயில் போட்டு தண்ணீர் குடிக்கலாம்.\nவெந்தயத்தை 8 மணிநேரம் ஊறவைத்து, அதைபருத்தி துணியில் மூடிவைத்து பின் மீண்டும் சிலமணி நேரம் விட்டுவிட அது நன்றாக முளைகட்டி விடும். முளைகட்டிய வெந்தயத்தை அரைத்து கஞ்சி காய்ச்சி வெல்லம் சேர்த்து பருக, ருசியாக இருப்பதுடன், உடல்வலி, சோர்வு எல்லாம் நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும்.\nவெந்தயத்தைப் பொடிசெய்து வைத்து, தினமும் மோரில் சிறிதளவு உப்புடன் கலந்து குடிக்கலாம்.\nவெந்தயத்தையும், கோதுமையையும் லேசாக வறுத்து பொடி செய்து காபி அல்லது தேநீராகத் தயாரித்து அருந்தலாம். உடலுக்கு உறுதியும் நாள் முழுவதும் சுறுசுறுப்பும் ஏற்படும்.\nவெந்தயத்தில் என்னென்ன உணவுகள் தயாரிக்கலாம் \nவெந்தய தோசை, வெந்தயக் கஞ்சி, வெந்தயக் களி, வெந்தயக் குழம்பு, வெந்தய காபி, வெந்தய சாதம் என பலவகையில் வெந்தயத்தை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.\nPrevious article5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் வெளியீடு\nNext articleபெரியாரின் கொள்கையால்தான் ரஜினி மகளுக்கு 2-வது திருமணம் நடந்தது: ரஜினிக்கு பதிலடி கொடுத்த செல்லூர் ராஜு\nதீராத மலச் சிக்கலைப் போக்க உதவும் அற்புத கசாயம்\nபயனுள்ள மருத்துவக் குறிப்புகள் சில\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nஇந்தியாவில் வெளியானது முதல் 5ஜி ஸ்மார்ட்போன்\nநிதி தொழில்நுட்ப முதலீடு : 3வது இடத்தில் இந்தியா\n”இறைநேசர்கள் நமது சமூகத்தின் போராளிகள். அவர்களது நினைவிடங்களை மறப்பது என்பது நம்முடைய வரலாற்றை மறப்பதாகும்.”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நி��ியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\nபயன் தரும் மருத்துவக் குறிப்புகள்\nஇதயம், மூளை வலுப்பெற அரைக்கீரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2019/09/11/mdu-280/", "date_download": "2020-02-25T16:02:05Z", "digest": "sha1:V7QR76R74SVT5Z3U6NL7PV3STO4UIJPO", "length": 9845, "nlines": 135, "source_domain": "keelainews.com", "title": "அந்தணர் முன்னேற்ற கழகத்தின் சார்பில் மகாகவி பாரதியாரின் நினைவு நாள் - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஅந்தணர் முன்னேற்ற கழகத்தின் சார்பில் மகாகவி பாரதியாரின் நினைவு நாள்\nSeptember 11, 2019 செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nமகாகவி பாரதியாரின் நினைவு நாளை முன்னிட்டு அந்தணர் முன்னேற்ற கழகத்தின் சார்பில்98வது நினைவு அஞ்சலி.தூத்துகுடி மாவட்டப் எட்டயபுரத்தில் அவரது நினைவு இல்லத்தில் மாலை அணிவித்து மாவட்ட தலைவர் விஸ்வநாதன் ஐய்யர் மற்றும் மாவட்ட செயலாளர் ரா.முத்து சிவம் தலைமையில் செலுத்தபட்டது…. பாரதியார் சிலைக்கு மரியாதை செய்யப்பட்டது\nசெய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nஆம்பூர் அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nடிரான்ஸ்பாா்மாில் திடீா் தீ விபத்து\nடில்லியில் CAA போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் ராமநாதபுரத்தில் எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்\nநிலக்கோட்டையில் மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா\nநெல்லையில் குளத்தில் குளிக்க சென்ற வைத்தியர் நீரில் மூழ்கி பலி-சிங்கை அருகே பரபரப்பு..\nதூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் ஓய்வூதியர் குறைதீர்வு கூட் டம்….\nஇந்தியா அமெரிக்கா (டிரம்ப் – மோடி) இடையே 21ஆயிரம் கோடி ரூபாய் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.\nமார்ச் 1ல் முதல்வர் ராமநாதபுரம் அதிமுக ஆலோசனை கூட்டம்\nமதுரை ரயில் நிலையம் அதன் அழகையும் பொலிவையும் இழந்து வருகிறது. ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா\nராணிப்பேட்டையில் வார்டுகள் மறு வரையறை கருத்து கேட்பு.\nதமிழ் எழுத்தாளர் கே.வி.ஜெயஸ்ரீக்கு சாகித்ய அகாதமி விருது (2020).\nபாரத ஸ்டேட் வங்கியில் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்து நகை பணம் கொள்ளை..\nஆம்பூர் அருகே போர்வெல் லாரி மின் கம்பியில் உரசியதில் ஒருவர் பலி. 2 பேர் படுகா���ம்..\nபூங்கா முருகன் கோயிலில் உள்ள உண்டியல் எண்ணும் பணி\nஉசிலம்பட்டி பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள சுரக்காய்க்கு போதிய விலைகிடைக்காததால் விவசாயிகள் வேதனை .\nதீ பற்றி ஏரியும் தலைநகர் புதுடெல்லி, போராட்டத்தில் வன்முறை.\nரயில் மோதிய விபத்தில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் பலி\nராணுவத்தில் சேர முயற்சிக்கும் இளைஞர்களுக்கு இலவச உடற்கூறு பயிற்சி:-திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தகவல்..\nஇந்தியாவின் முதல் ஏவுகணையான பிரிதிவி வெற்றிகரமாக ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவிவிடப்பட்ட தினம் இன்று (பிப்ரவரி 25, 1988)..\nபுத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரியில் சார்லஸ் டார்வின் பிறந்த நாள் கருத்தரங்கம்..\nசெங்கத்தில் அதிமுக மாவட்ட மகளிரணி சார்பில்ஜெயலலிதா பிறந்த தினவிழா அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பங்கேற்பு..\nசார்லஸ் டார்வின் தின பிறந்த நாள் கருத்தரங்கம் திருச்சி மாநகர அறிவியல் இயக்கம் சார்பில் 4 இடங்களில் கோலாகலமாக நடைபெற்றது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%83%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D?page=1", "date_download": "2020-02-25T16:51:48Z", "digest": "sha1:SOPSJIIDOVGC6YLNLE3U6ZSR4MJRBLIR", "length": 4416, "nlines": 116, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஃபேஸ்புக்", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உள்ளாட்சித்தேர்தல்\nசிறார் ஆபாச படங்கள் ஃபேஸ்புக்கில...\n‘வன்முறைக்கு இடம் கிடையாது’ - து...\nஃபேஸ்புக்கில் லைவ்.. ஜாமியா மாணவ...\n‘ஒரு ரூபாய் செலவில்லாமல் சிறுவனக...\n26 கோடி ஃபேஸ்புக் பயனாளர்களின் த...\nஐபி முகவரியை வைத்து பயனாளர்களை ப...\nஃபேஸ்புக்கில் குழந்தைகளின் ஆபாச ...\nகைகொடுத்த ஃபேஸ்புக்: 12 ஆண்டுகளு...\nபார்க்காமலே ஃபேஸ்புக் மூலம் காதல...\nகாவல்துறை ஃபேஸ்புக் பக்கத்தையே ம...\nகூகுள், ஃபேஸ்புக் பற்றி எச்சரிக்...\n“மாவட்ட பிரிவினைக்குப் பின் ஒரு ...\nபோலி கணக்குகளை நீக்கிய ஃபேஸ்புக்...\n“தலைவி படத்தில் எனக்கு கிடைத்த பலன் முதுகு குத்தல்தான்” - ஏ.எல்.விஜயை சாடிய அஜயன் பாலா\nசார் ஆட்சியரின் முயற்சியால் வண்ணமயமாக மாறிய கட்டட சுவர்கள்..\nவடிவேலுடன் ஒப்பிட்டு கலாய்த்த நெட்டிசன்ஸ்.. க்யூட்டாக பதிலளித்த ராஷ்மிகா\nபெண்குரலில் ஆபாச பேச்சு.. 1000-க்கும் மேற்பட்ட ஆண்களை ஏமாற்றிய நெல்லை வாலிபர்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsnleungc.com/2018/05/29/", "date_download": "2020-02-25T14:39:31Z", "digest": "sha1:OMC3QZZ4YMZMDHNXKAAY2QL2XI56BBFJ", "length": 3349, "nlines": 71, "source_domain": "bsnleungc.com", "title": "Archives | BSNL Employees Union Nagercoil", "raw_content": "\nவாயில் குண்டடி பட்டு இறந்த ஸ்னோலின் – உடனிருந்த பெண் வேதனை..\nமுதலாளிகளுக்கு சாதகம் – பிஎப் வட்டி குறைப்பு\nஒப்பந்தகாரரின் அராஜகமும் வாய் பொத்தி நிற்கும் நாகர்கோவில் மாவட்ட நிர்வாகமும்\nஒப்பந்தகாரரின் அராஜகமும் வாய் பொத்தி நிற்கும் நாகர்கோவில் மாவட்ட நிர்வாகமும் வசந்தம் ஏஜென்சீஸ் ஒப்பந்தகாரர் இதுவரை ஏப்ரல் சம்பளம் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்கவில்லை. மார்ச் மாத சம்பளத்திலும் இன்னும் பல தோழர்களுக்கு 1/3 சம்பளம் பாக்கி யுள்ளது. குழித்துறை TOWER Mtce...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://hellomadurai.in/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-02-25T16:27:04Z", "digest": "sha1:FQ3K43IQW6KQTXC6VFIARA64YXRMF2ZP", "length": 11996, "nlines": 211, "source_domain": "hellomadurai.in", "title": "அடிக்கடி தலைக்கு குளிக்கலாமா? – Hello Madurai", "raw_content": "\nடாக்டர்.விக்ரம் சாராபாயின் 100-வது பிறந்த நாள் கொண்டாட்ம்\nமதுரை மாநகர காவல் காவல்துறை : பதவி உயர்வு\nபெண் குழந்தை பாதுகாப்பு தினம் ADGP மாணவிகளுக்கு இனிப்பு வழங்கினார்.\nவிபத்துக்கள் ஏற்படாமல் தடுக்கும் முயற்சியில் காவல் ஆய்வாளர்\nஉலக சிந்தனை நாளில் உள்ளம் நெகிழும்படியான காவல் உதவி ஆய்வாளரின் சிந்தனை செயல்\nமதுரையில் POLICE CLUB திறந்துவைத்த காவல் ஆணையர்\nதத்தநேரி வி.க. பள்ளியில் சுதாதார திருவிழா\nமதுரை ஆரப்பாளையம்: சிவப்பு நிற நகர் பேருந்து சேவை\nரூ.1,31,54,500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா\n கெட்டதா என்பது தெரியாமலே பல பெண்கள் தலைக்கு குளிப்பதுண்டு. இன்னும் சில பெண்கள் தினமும் தலைக்கு குளிப்பது உண்டு. இன்னும் சில பெண்கள் மாதம் ஒரு முறை மட்டுமே தலைக்கு குளிப்பார்கள். அவர்களுக்கு இப்படி குளிக்கலாமா என்பவர்களுக்கும், அடிக்கடி தலைக்கு குளிக்கும் பெண்களுக்கும் இந்த பதிவு உங்களுக்கு மிகவும் முக்கியமானது.\nஅதிகம் முடியை அலசுவதால். அது உங்கள் முடியை அதிகம் உதிரச்செய்யும். ஏனென்றால் ஈரமான முடியின் வேர்க்கால்கள் மிகவும் பலவீனமாக இரு��்பதால் உதிர்வதற்கான வாய்ப்புகள் அதிகம். அடிக்கடி முடி அலசுவது உங்கள் முடியின் எண்ணெய் பசையைக் குறைத்து அதனை வறட்சியாக்கும். உங்கள் தலைமுடிக்கு ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் இருக்க எண்ணெய்ப்பசை அவசியம்.\nஎண்ணெய் பசை குறைந்தால் முடியின் நுனிகளில் பிளவு ஏற்படும். பிளவு முடி அதன் வளர்ச்சியை குறைக்கும். எனவே தினமும் தலையை அலசுவதை தவிருங்கள். முடியை அடிக்கடி அலசுவதால் சரும வறட்சி ஏற்பட்டு பொடுகு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இது அதிக அளவிலான முடி உதிர்விற்கு வகுக்கும். மேலும், பொடுகின் உதிர்ச்சியால் முக பரு போன்ற சரும பிரச்சனைகளும் ஏற்படும்.\nஅதிகம் தலையை அலசுவதால் சரும ஈரப்பதம் குறைந்து தலை, அரிப்பை ஏற்படுத்தும். மேலும் நாம் உபயோகிக்கும் ஷாம்பூவில் உள்ள இரசாயனங்கள் உங்களது தலையின் சருமத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, அதிக அளவிலான முடிஉதிர்விற்கு வழிவகுக்கும். அதிகம் முடியை அலசுவதால் முடி இழுவை ஏற்படலாம் அல்லது பலவீனமடையலாம். இதனால் முடியின் நடுப்பகுதியில் உடைந்து விட வாய்ப்புண்டு. இதை தவிர்க்கவும் நீங்கள் தினமும் தலைக்கு குளிப்பதை தவிருங்கள்.\nஆரோக்கியம் தரும் அன்னாசி பழம்\nஆரோக்கியம் தரும் அன்னாசி பழம்\nஇப்போது விற்பனையில் ஹலோ மதுரை மாத இதழ் ஆண்டுச் சந்தா ரூ.250 மட்டுமே...\nமதுரை கூடலழகர் பெருமாள் கோவில் – வரலாறு\nமதுரை ஆவின் பால்பண்ணை: பாலக முகவர், டெப்போ முகவர்களாக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்பு\nஇந்தியன் ஆயில் டிஜிட்டல் பேமென்ட் அறிக்கை\nகொய்யா நடவில் எது நல்லது \nமிளகரணையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி: ஆணையாளர் ச.விசாகன் திறந்து வைத்தார்\nபுதிய ஆடை சாயம் வெளுக்காமல் இருக்க\nஒவ்வொரு பூவும் ஒரு நன்மை\nபுதிய ஆடை சாயம் வெளுக்காமல் இருக்க\nஒவ்வொரு பூவும் ஒரு நன்மை\nமதுரை விராட்டிபத்தில் நூறு ஆண்டு அதிசய கல்\nதெருப் பெயர்கள் 03 – இராய கோபுரத் தெரு\nதெருப் பெயர்கள் 02 – வடக்கு கோபுரத் தெரு\nதெருப் பெயர்கள் 01 – மேலக் கோபுரத் தெரு\nமிளகரணையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி: ஆணையாளர் ச.விசாகன் திறந்து வைத்தார்\n31- வது சாலை பாதுகாப்பு வார விழா – 2020\nபெண் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு\nவிபத்துக்கள் ஏற்படாமல் தடுக்கும் முயற்சியில் காவல் ஆய்வாளர்\nதேசிய சாலைபாதுகாப்���ு வார விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hellomadurai.in/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95/", "date_download": "2020-02-25T15:00:07Z", "digest": "sha1:PK3O6MH6STKAHHJABSB7FBHSYRME6V3E", "length": 16401, "nlines": 215, "source_domain": "hellomadurai.in", "title": "மதுரை மாவட்டம் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் – Hello Madurai", "raw_content": "\nடாக்டர்.விக்ரம் சாராபாயின் 100-வது பிறந்த நாள் கொண்டாட்ம்\nமதுரை மாநகர காவல் காவல்துறை : பதவி உயர்வு\nபெண் குழந்தை பாதுகாப்பு தினம் ADGP மாணவிகளுக்கு இனிப்பு வழங்கினார்.\nவிபத்துக்கள் ஏற்படாமல் தடுக்கும் முயற்சியில் காவல் ஆய்வாளர்\nஉலக சிந்தனை நாளில் உள்ளம் நெகிழும்படியான காவல் உதவி ஆய்வாளரின் சிந்தனை செயல்\nமதுரையில் POLICE CLUB திறந்துவைத்த காவல் ஆணையர்\nதத்தநேரி வி.க. பள்ளியில் சுதாதார திருவிழா\nமதுரை ஆரப்பாளையம்: சிவப்பு நிற நகர் பேருந்து சேவை\nரூ.1,31,54,500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா\nHome/செய்திகள்/மதுரை மாவட்டம் சிறப்பு குறைதீர்க்கும் முகாம்\nமதுரை மாவட்டம் சிறப்பு குறைதீர்க்கும் முகாம்\nமதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி மற்றும் பேரையூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற முதலமைச்சர் சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் 568 பயனாளிகளுக்கு ரூ.1,15ஃ- கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் பி.செல்வராஜ் தலைமையில் இன்று (12.02.2020) மாண்புமிகு வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கி தெரிவிக்கையில்.\nவாரந்தோறும் திங்கட்கிழமைஅன்றுமாவட்டஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றுவரும் மக்கள் குறைதீர்க்கும் முகாம் மூலம் பொதுமக்களின் குறைகளைநேரடியாககேட்டறிந்து,அவர்களிடமிருந்துமனுக்களைப்பெற்றுதகுதிவாய்ந்தமனுக்களுக்குஉடனடிதீர்வுவழங்கப்பட்டுவருகிறது. அதனைத்தொடர்ந்துஒவ்வொருகிராமத்திலும் மக்கள் தொடர்புமுகாம் ஏற்பாடுசெய்துநடத்தப்பட்டுவருகிறது.\nகடந்த மூன்றுஆண்டுகளில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்அவர்கள் அதிமானமக்களைசந்தித்து,பல்வேறுசிறப்பானதிட்டங்களைசெயல்படுத்திஅன்னைதமிழகத்தை இந்தியாவிலேயேமுதல் மாநிலமாகமாற்றியுள்ளார்,மக்களளைத் தேடிஒருஅரசு இந்தியாவில் உள்ளதுஎன்றால் அதுமாண்புமிகுஅம்மாஅவர்களின் வழியில் செயல்படும் தமிழ்நாடுஅரசுஆகும். கடந்தகாலங்களில் நலத்திட்டங்களைபெறுவதற்காகமக்கள் அரசுஅலுவலகம் சென்றுபெறவேண்டியநிலை இருந்தது. இந்திலையைமாற்றிமக்களைதேடிஅரசுசெல்லவேண்டும் என்றுமாண்புமிகுஅம்மாஅவர்கள் அறிவுறுத்திபல்வேறுதிட்டங்கள் பொதுமக்களுக்குஅளித்தார்கள்.\nதமிழகத்தில் வாழும் அனைத்துபொதுமக்களின் குறைகளையும் கண்டறிந்து அவற்றை சீரியமுறையில் தீர்வுகாணும் வகையில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டம் என்ற சிறப்பான திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகசட்டமன்ற விதி 110-ன் கீழ் 18.07.2019 அன்று அறிவித்துள்ளார்கள். இத்திட்டத்தின் மூலம் வார்டுகள் (ம) கிராமங்கள் தோறும் மண்டல துணைவட்டாட்சியர் அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டு, அக்குழுக்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராமங்களில் முகாமிட்டு நேரடியாக மனுக்களைப் பெற்று தீர்வுகாண அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.\nதமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சிறப்பு மக்கள் தொடர்பு முகாம் மூலம் பெறப்படும் மனுக்களுக்கு 60 நாட்களில் தீர்வுகாணப்பட வேண்டும் என்று தொடங்கிவைத்துள்ளார்கள். விண்ணப்பம் செய்த 40 நாட்களில் 10 இலட்சத்திற்கும் மேற்பட்டமனுக்கள் இம்முகாம் மூலம் பொறப்பட்டுள்ளது.\nஉதவிதொகைவேண்டிவிண்ணப்பம் கொடுத்தபயனாளிகளின் வருமானஉச்சவரம்பைரூ.1 இலட்சமாகஉயர்த்திஉள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர்அவர்கள்.தமிழ்நாடுஅரசாணைஎண்.318 மூலம் ஏழைஎளியமக்கள் 5 வருடத்திற்குமேல் ஆட்சேபனை இல்லாத புறம்போக்குநிலங்களில் குடியிருப்பவர்களுக்குபட்டாவழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அரசிடமிருந்து இலவசவீட்டுமனைபட்டாபெற்றவர்களுக்குமிகவிரைவில் வீடுகட்டித்தரதமிழ்நாடுஅரசுநடவடிக்கைமேற்கொள்ளஉள்ளதுஎனதெரிவித்தார்.\nஇம்முகாமில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ராஜசேகர், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் முருகேசன், மாவட்ட வழங்கல் அலுவலர் முருகேஸ்வரி, ஆதிதிராவிடர்நலத்துறைஅலுவலர் தனலெட்சுமிஅவாகள், வட்டாட்சியர் திருமதி.சாந்தி, டி.கல்லுப்பட்டி ஒன்றிய குழு பெருந்தலைவர் சண்முகப்பிரியா பாவடியான், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஐயப்பன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.\nடாக்டர்.விக்ரம் சாராபாயின் 100-வது பிறந்த நாள் கொண்டாட்ம்\nமதுரை மாநகர காவல் காவல்துறை : பதவி உயர்வு\nபெண் குழந்தை பாதுகாப்பு தினம் ADGP மாணவிகளுக்கு இனிப்பு வழங்கினார்.\nவிபத்துக்கள் ஏற்படாமல் தடுக்கும் முயற்சியில் காவல் ஆய்வாளர்\nவிபத்துக்கள் ஏற்படாமல் தடுக்கும் முயற்சியில் காவல் ஆய்வாளர்\nஇப்போது விற்பனையில் ஹலோ மதுரை மாத இதழ் ஆண்டுச் சந்தா ரூ.250 மட்டுமே...\nமதுரை கூடலழகர் பெருமாள் கோவில் – வரலாறு\nமதுரை ஆவின் பால்பண்ணை: பாலக முகவர், டெப்போ முகவர்களாக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்பு\nஇந்தியன் ஆயில் டிஜிட்டல் பேமென்ட் அறிக்கை\nகொய்யா நடவில் எது நல்லது \nமிளகரணையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி: ஆணையாளர் ச.விசாகன் திறந்து வைத்தார்\nபுதிய ஆடை சாயம் வெளுக்காமல் இருக்க\nஒவ்வொரு பூவும் ஒரு நன்மை\nபுதிய ஆடை சாயம் வெளுக்காமல் இருக்க\nஒவ்வொரு பூவும் ஒரு நன்மை\nமதுரை விராட்டிபத்தில் நூறு ஆண்டு அதிசய கல்\nதெருப் பெயர்கள் 03 – இராய கோபுரத் தெரு\nதெருப் பெயர்கள் 02 – வடக்கு கோபுரத் தெரு\nதெருப் பெயர்கள் 01 – மேலக் கோபுரத் தெரு\nமிளகரணையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி: ஆணையாளர் ச.விசாகன் திறந்து வைத்தார்\nசெந்தமிழ் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு வகுப்பு\nமதுரை மாநகராட்சி விழிப்புணர்வு பேரணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/03/06/54", "date_download": "2020-02-25T16:07:23Z", "digest": "sha1:IQEZGASUIVPBD3SICRMNRWCV6HISJS3R", "length": 6805, "nlines": 13, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:பிரதமர் அலுவலகத்தை நாடிய ஏர்செல் பணியாளர்கள்!", "raw_content": "\nமாலை 7, செவ்வாய், 25 பிப் 2020\nபிரதமர் அலுவலகத்தை நாடிய ஏர்செல் பணியாளர்கள்\nவிநியோகஸ்தர்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ள ஏர்செல் பணியாளர்கள் தங்களுக்கு உதவுமாறு பிரதமர் அலுவலகத்தை அணுகியுள்ளனர்.\nதமிழகத்தின் முன்னணி டெலிகாம் நெட்வொர்க்குகளில் ஒன்றாக இருந்த ஏர்செல் நிறுவனத்தின் சேவை கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் துண்டிக்கப்பட்டது. ரிலையன்ஸ் ஜியோவின் வருகைக்குப் பிறகு இந்தியாவின் மிகப் பெரிய டெலிகாம் நிறுவனங்கள் அனைத்தும் ஆட்டம் கண்டன. பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் முதல் ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா என அனைத்து முக்கிய நிறுவனங்களும் ஒரு அளவிற்கு ஜியோவிற்குப் போட்டியாகத் திட்டங்களை அறிவித்து இயங்கிவரும் நிலையில், சிறு நிறுவனங்களாக இருந்துவந்த டெலினார், ரிலையன்ஸ் கம்யுனிகேஷன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் ஏற்கனவே மூடப்பட்டுவிட்டன.\nகடந்த மாதம் ஏர்செல் வாடிக்கையாளர்களுக்கு சிக்னல் பிரச்சினை ஏற்பட்டு அவசரமான சூழலுக்குக் கூட யாரிடமும் தகவல்தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து வங்கிப் பரிவர்த்தனைகளுக்கும், வியாபாரத் தொடர்புகளுக்கும் நீண்ட காலமாக ஏர்செல் எண்ணைப் பயன்படுத்திவந்த வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனால் ஆத்திரமடைந்த ஏர்செல் வாடிக்கையாளர்கள், தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஏர்செல் நிறுவனங்களை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினார்கள்.\nகடந்த மாதம் 28ஆம் தேதி ஏர்செல் டெலிகாம் 15,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாகக் கடன் சிக்கல் உள்ளதால் தொடர்ந்து சேவை வழங்க முடியவில்லை; எனவே நிறுவனம் திவால் ஆகிவிட்டது என்று நிறுவனங்கள் திவால் சட்டம் பிரிவு 10இன் கீழ் அறிவிக்க வேண்டும் என்றும் ஏர்செல் செல்லுலார் லிமிடெட், டிஷ் நெட் வயர்லெஸ் லிமிடெட் மற்றும் ஏர்செல் லினிடெட் சார்பாக மனு அளிக்கப்பட்டது. ஏர்செல் நிறுவனத்தின் இந்தத் திடீர் முடிவால் 25 லட்சம் வாடிக்கையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஏர்செல் வாடிக்கையாளர்கள் தங்கள் சேவையை மாற்றிக்கொள்ளும்படியும், அதற்கு ஏர்செல் நிறுவனம் உதவ வேண்டும் எனவும் டிராய் உத்தரவிட்டிருந்தது. ஏப்ரல் 15ஆம் தேதியுடன் ஏர்செல் நிறுவனத்தின் சேவை முற்றிலுமாக நிறுத்தப்படும் எனவும் டிராய் அறிவித்தது.\nஇந்நிலையில், வாடிக்கையாளர்கள் மட்டுமல்லாது விநியோகஸ்தர்களின் கோபத்திற்கும் ஏர்செல் ஆளாகியுள்ளது. ஏர்செல் விநியோகஸ்தர்கள் தங்களிடம் உள்ள விற்காத ரீசார்ஜ் அட்டைகள், மோடம் உள்ளிட்டவற்றைத் திரும்பப்பெறுமாறு ஏர்செல் நிறுவனத்தை அணுகியுள்ளனர். விநியோகஸ்தர்களின் அச்சுறுத்தலுக்கு ஆளான ஏர்செல் பணியாளர்கள் பிரதமர் அலுவலகம், உள்துறை, தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளுக்குக் கடிதம் அனுப்பி, தங்களுக்கு உதவுமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.\nசெவ்வாய், 6 மா 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://radio.ibctamil.com/show/vanakkamtamil", "date_download": "2020-02-25T15:19:12Z", "digest": "sha1:SVVGHRPZ3LU26HPD3JABLM3RDWA2Z26J", "length": 5700, "nlines": 56, "source_domain": "radio.ibctamil.com", "title": "IBCTamil FM", "raw_content": "\nஅந்திவரும் நேரம் 17:00 PM - 19:00 PM\nஎன்றும் அன்புடன் 20:30 PM - 22:00 PM\nமனங்கள் பேசட்டும் 09:00 AM - 11:00 AM\nஈரானின் பிரதி சுகாதார அமைச்சரையும் தாக்கியது கொரோனா\nஜெனிவா தீர்மானத்திலிருந்து விலக புலிகளின் ஆதரவாளர்களே முட்டுக்கட்டை - கோட்டாபய அரசு குற்றச்சாட்டு\nவந்த விமானத்திலேயே அவசரமாக திருப்பி அனுப்பப்பட்ட வெளிநாட்டவர்\nகொழும்பில் திடீர் சுற்றி வளைப்பு - வெளிநாட்டவர்கள் கைது\n“இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்படும் தமிழர்கள் புலம்பெயர் தேசங்களில் உயிருடன்” இலங்கை எம்.பி கண்டுபிடிப்பு\nதெரிவுக் குழு வாக்கெடுப்பிற்கு பின்னர் சபாநாயகரின் அறிவிப்பு\nயாழ் இந்து கொழும்பு ஆனந்தாக் கல்லூரி இடையான சிவகுருநாதன் கிண்ண கிறிக்கட் களநிலவரங்களுடன் வானலையில் \"வணக்கம்தமிழ்\"...\nதியாக தீபம் திலீபனின் 31ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நல்லூரில் அவரது தூபிக்கு முன்னாள் நினைவுகூறப்பட்டது.\nஉன் கனவுகளை - நனவாக்குவது உன் விடாமுயற்சி மட்டுமே... காலைப் பொழுதை உற்சாகத்தோடு ஆரம்பிப்போம்... #வணக்கம்_தமிழ் உங்களோடு - ப்ரியா\nடென்மார்க் நாட்டில் இரத்த சிவப்பான கடல்... கொன்று தள்ளப்பட்ட திமிங்கலங்கள் - விழாவாக கொண்டாடிய கிராமம்.\nதனியார் பஸ்கள் வேலை நிறுத்தம்\nகுரோசியா வீரர் மரியோ மாண்ட்சுகிச் சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு.\nவட மாகாணசபை உறுப்பினருக்கு எதிராக அரச உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம்\nநிரந்தர நியமனத்தை உடனடியாக வழங்கக்கோரி கிழக்கு தொண்டராசிரியர்கள் போராட்டம்\nஆவேசமாக துள்ளிக் குதித்த பிரான்ஸ் ஜனாதிபதி\nபரபரப்பான உலக கிண்ண போட்டியில் காதலியுடன் மஹிந்தவின் புதல்வர்\nமக்களுக்கு இனிமேல் மின்குமிழ் நிவாரணம்\nஅரையிறுதி வெற்றியை தாய்லாந்து சிறுவர்களுக்கு அர்ப்பணிக்கிறோம்: பிரான்ஸ் வீரர் நெகிழ்ச்சி\nசட்டவிரோத பஸ் பயணத்தால் பலியான உயிர்கள் வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்\nசந்தை அமைக்கும் முயற்சியில் நல்லிணக்க அமைச்சர்\nகிளிநொச்சியில் வசமாக சிக்கிக்கொண்ட பொலிஸார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.islam-hinduism.com/category/worship-2/fasting/", "date_download": "2020-02-25T15:00:33Z", "digest": "sha1:CWOZUNL454LNBMGKBC7Q4CJIWFXTABU3", "length": 6380, "nlines": 149, "source_domain": "ta.islam-hinduism.com", "title": "நோன்பு Archives - Islam for Hindus", "raw_content": "\nதூய்மைப்படுத்துகின்ற மாதம் ��ான் ரமளான்\nஇதயத்தையும், பார்வையையும், செயல் களையும், ஒட்டுமொத்த வாழ்வையும் தூய்மைப்படுத்துகின்ற மாதம் தான் ...\n– முஸ் நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயம் ஆகும். எனவே நோன்பாளி கெட்ட பேச்சுகளைப் ...\nபுனித ரமளானின் உன்னத தாத்பர்யம்..\nவாழ்வின் ஒவ்வொரு நாழிகையையும் பசுமைப்படுத்தி எம் உள்ளங்களை சலவை செய்து பவித்ரப்படுத்துவது புனித ...\n புனித ரமளானின் உன்னத தாத்பர்யம்..\nவாழ்வின் ஒவ்வொரு நாழிகையையும் பசுமைப்படுத்தி எம் உள்ளங்களை சலவை செய்து பவித்ரப்படுத்துவது புனித ...\nஇந்து வேதங்களில் முஹம்மத் (ஸல்)\nசத்தியத்தின்பால் திண்மைத் தழுவிய இந்துக்கள்\nபுனித ஹஜ் கிரியைகள் -ஓர் அறிமுகம் (A Brief Guide to Hajj)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/gnanavel-raja", "date_download": "2020-02-25T15:07:50Z", "digest": "sha1:QJJMVAU54F5S7PMGH33S55ZJYGPKPC3K", "length": 7558, "nlines": 144, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Gnanavel Raja: Latest Gnanavel Raja News and Updates, Videos, Photos, Images, Rumors and Articles", "raw_content": "\n வரியை ஏய்க்கவும் இல்ல மேய்க்கவும் இல்ல.. சேனல்கள் மீது பாய்ந்த தயாரிப்பாளர் வொய்ஃப்\nதயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு பிடிவாரண்ட்.. எழும்பூர் நீதிமன்றம் அதிரடி\nகமல் vs ஞானவேல்ராஜா.. கோலிவுட்டில் நடக்கும் புதிய சண்டை.. என்ன பிரச்சனை\nஅந்த பத்து கோடி என்னாச்சு... உத்தமவில்லன் கமலுக்கு எதிராக ஞானவேல் ராஜா மல்லுக்கட்டு\nதமிழ் ஹீரோக்களை விளாசிய ஞானவேல்ராஜா: டோலிவுட்டுக்கு போயுடுவேன்னு எச்சரிக்கை\nதமிழ் சினிமா நடிகர்கள் முதலில் இதைப் பண்ணுங்க.. - தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேச்சு\nதானா சேர்ந்த கூட்டம் வெற்றி படமா... வெள்ளை அறிக்கை வெளியிடுவரா ஞானவேல் ராஜா\nஹிட்லரோட பட்லரா இருக்கக் கூட தகுதியில்லாதவர்கள் - ஞானவேல்ராஜாவை காய்ச்சிய டிஆர்\nதிரையுலகின் சூப்பர் ஸ்டாரை அவமதிப்பதா - ஞானவேல்ராஜாவுக்கு திரையுலகம் கண்டனம்\n\"சினிமா மாஃபியாக்களை ஒடுக்கத்தான் தேர்தலில் நிற்கிறேன்..\" - ஞானவேல்ராஜா சூளுரை\nமுதல் வாக்குறுதியே இதுதான்... திட்டத்தோடு தேர்தலில் களமிறங்கும் கே.இ.ஞானவேல்ராஜா\nதமிழ் சினிமா... களைகட்டும் அடுத்த தேர்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/tag/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-02-25T15:10:19Z", "digest": "sha1:WDQKXUSDNJA7FZNE4TEAX3NHF3VXIW4T", "length": 16471, "nlines": 189, "source_domain": "www.envazhi.com", "title": "இசை ���ெளியீடு | என்வழி", "raw_content": "\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nயார் வயித்திலயும் அடிக்காம நேர்மையா வாய்ப்புகளைப் பயன்படுத்தினா நல்லாருப்போம் – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முழுப் பேச்சு\nதுபாய்: சினிமாவில் வாய்ப்புக் கிடைப்பது கஷ்டம். அப்படிக்...\nலிங்கா வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி – சிறப்புப் படங்கள்\nலிங்கா வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி – சிறப்புப்...\nலிங்கா இசை வெளியீட்டு விழா படங்கள் – பகுதி -1\nலிங்கா இசை வெளியீட்டு விழா படங்கள்\nஇன்று முதல் தலைவர் ரஜினியின் லிங்கா இசை\nஇன்று முதல் தலைவர் ரஜினியின் லிங்கா இசை\nஇணையத்தைக் கலக்கும் சூப்பர் ஸ்டாரின் லிங்கா இசை வெளியீட்டுப் போஸ்டர்கள்\nஇணையத்தைக் கலக்கும் சூப்பர் ஸ்டாரின் லிங்கா இசை வெளியீட்டுப்...\nநவம்பர் 9-ம் தேதி அல்ல..16-ம் தேதிதான் லிங்கா ஆடியோ வெளியீடு\nநவம்பர் 9-ம் தேதி அல்ல..16-ம் தேதிதான் லிங்கா ஆடியோ வெளியீடு\nநவம்பரில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் லிங்கா படப் பாடல்கள்\nநவம்பரில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் லிங்கா படப் பாடல்கள்\nஅரிமா நம்பி இசையை வெளியிட்ட சூப்பர் ஸ்டார்\nஅரிமா நம்பி இசையை வெளியிட்ட சூப்பர் ஸ்டார் விக்ரம் பிரபு –...\nநான் சிகப்பு மனிதன் இசை – வெளியிட்டார் சூப்பர் ஸ்டார்\nநான் சிகப்பு மனிதன் இசை – வெளியிட்டார் சூப்பர் ஸ்டார் சென்னை:...\nகோச்சடையான் இசை வெளியீட்டு விழா அழைப்பிதழ்\nகோச்சடையான் இசை வெளியீட்டு விழா அழைப்பிதழ்\nகோச்சடையான் இசை வெளியீட்டில் ரஜி���ியுடன் அமிதாப் பங்கேற்பு\nகோச்சடையான் இசை வெளியீட்டில் ரஜினியுடன் அமிதாப் பங்கேற்பு...\nமார்ச் 9-ம் தேதி கோச்சடையான் இசை வெளியீடு\nமார்ச் 9-ம் தேதி கோச்சடையான் இசை வெளியீடு\nஇம்மாத இறுதிக்குள் கோச்சடையான் இசை வெளியீடு\nகோச்சடையான் இசை வெளியீடு எப்போது\nடிசம்பர் 25-ம் தேதி கோச்சடையான் இசை வெளியீடு… நேரு உள்விளையாட்டரங்கில் நடக்கிறது\nடிசம்பர் 25-ம் தேதி கோச்சடையான் இசை வெளியீடு… நேரு...\nகோச்சடையான் ஸ்பெஷல் 2: டோக்கியோவில் ஆடியோ ரிலீஸ்… 12.12.12-ல் படம் ரிலீஸ்\nகோச்சடையான் ஸ்பெஷல் 2: டோக்கியோவில் ஆடியோ ரிலீஸ்… 12.12.12-ல் படம்...\nபண்பில்லாத மனிதர்கள் பைபாஸ்லதான் போகணும்\nபண்பில்லாத மனிதர்கள் பைபாஸ்லதான் போகணும்… ஊருக்குள்ள வர...\nஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் ரஜினி போன்ற கலைஞர்கள் வருவார்கள்\nஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் ரஜினி போன்ற கலைஞர்கள்...\nதமிழால் எங்களைக் குளிப்பாட்டுகிறார் கருணாநிதி\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக���கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsanjikai.com/news/tamilnadu/gudka-scam-cbi-summons-health-minister-vijayabaskar", "date_download": "2020-02-25T15:53:28Z", "digest": "sha1:E4JUJOIXUDZKWXVW3ZTZEMR72ROHV4OR", "length": 58006, "nlines": 606, "source_domain": "www.tamilsanjikai.com", "title": "அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சி.பி.ஐ சம்மன் - TamilSanjikai", "raw_content": "\nதி ஒர்ல்ட்ஸ் பெஸ்ட் பட்டத்தை வென்று உலகின் ஒட்டுமொத்த கவனத்தை ஈர்த்துள்ள 13 வயது சென்னை சிறுவன்\nமயிலாப்பூர் மியூசிக் அகாடமியில் தமிழனின் ஆதி இசை\nகொச்சியில் சர்வதேச கலைச் சங்கமம்\nசாகித்ய அகாடமி விருது பெற்ற எஸ். ராமகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள்\nகன்னியாகுமரி மாவட்டத்துக்கு சாகித்ய அகாடமி விருது.\nசார்ஜா சர்வதேச புத்தகத் திருவிழாவில் தமிழ் புத்தகம் வெளியீடு\nபஜாஜ் கோலப்பன் – 100 சிசி\nஐதுரூஸ் கண்ட ஏதேன் தோட்டம்\nஅதீத மன உளைச்சலுடன் இந்தப் பதிவை எழுதுகிறேன்.\nகடவுளை நம்புவதில் என்ன தவறு\nகாலா - ஒரு காலம் கடந்த பார்வை\nகாலை வெட்டிருங்க டாக்டர் : இழப்பை சாதனையாக மாற்றிய இளைஞன் - குமரி மாவட்டத்தின் முதல் பிளேடு ரன்னர் விக்னேஷ்வரனுடன் ஒரு நேர்காணல்\nமினிமலிஸம் - மன நிறைவைத் தரும் நிஜ வாழ்க்கை\nகாதல் புதைத்த காணி நிலம்\nபெண்ணை ஏன் கொண்டாட வேண்டும் \nமீனவனும் ராணுவ வீரன்தான் : எழுத்தாளர் கடிகை அருள்ராஜ் நேர்காணல்\nஅதீத மன உளைச்சலுடன் இந்தப் பதிவை எழுதுகிறேன்.\nபஜாஜ் கோலப்பன் – 100 சிசி\nகடவுளை நம்புவதில் என்ன தவறு\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு – ஒருதிரைப்பார்வை\nஎனை நோக்கிப் பாயும் தோட்டா – ஒரு திரைப்பார்வை\nபிகில் - ஒரு திரைப் பார்வை\nகோமாளி – ஒரு திரைப்பார்வை\nநேர்கொண்ட பார்வை – ஒரு திரைப்பார்வை\nடியர் காம்ரேட் – ஒரு திரைப்பார்வை\nகடாரம் கொண்டான் – ஒரு திரைப்பார்வை\nபிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி\nசல்மான் கான் படத்தில் நடிக்கும் பரத்\nசிறப்பு அதிகாரி நியமனத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் முறையிடுவோம்: நாசர்\nதர்பார் மோஷன் போஸ்டர், தீம் மியூசிக் வெளியானது\n‘தர்பார்’ மோஷன் போஸ்டரை வெளியிடும் கமல், சல்மான், மோகன்லால்\nபடுக்கைக்கு அழைத்தார் முன்னணி நடிகர் : இஷா கோபிகர் ‘மீ டூ’ புகார்\nடெல்லியை காப்பாற்றுங்கள் :பிரபல நடிகை\nநடிகர் ஜீவா நடித்துள்ள ஜிப்ஸி படத்திற்கு ஏ சான்றிதழ்\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு – ஒருதிரைப்பார்வை\nஎனை நோக்கிப் பாயும் தோட்டா – ஒரு திரைப்பார்வை\nபிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி\nசல்மான் கான் படத்தில் நடிக்கும் பரத்\nசிறப்பு அதிகாரி நியமனத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் முறையிடுவோம்: நாசர்\nதர்பார் மோஷன் போஸ்டர், தீம் மியூசிக் வெளியானது\n‘தர்பார்’ மோஷன் போஸ்டரை வெளியிடும் கமல், சல்மான், மோகன்லால்\nபடுக்கைக்கு அழைத்தார் முன்னணி நடிகர் : இஷா கோபிகர் ‘மீ டூ’ புகார்\nஇன்று, மகராஷ்டிரா, குஜராத் மாநிலங்கள் உருவான தினம்\nதமிழறிஞர் வ.சு.செங்கல்வராய பிள்ளை பற்றி தெரிந்துக் கொள்வோம்\nஅனைவரும் கோவிலில் நுழைய உரிமைக் கிடைத்து 82 ஆண்டுகள் முடிகிறது\nஅழிந்துக் கொண்டிருக்கும் இரணியல் அரண்மனை\nஇந்தியாவின் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய இடம் வாகா.\nவெயிலும், மழையும் வதைக்கும் எட்டாம் நூற்றாண்டின் விஷ்ணு சிலை\nதென்னெல்லை போராட்டத்தின் முதுகெலும்பு குஞ்சன் நாடார்\nகேரளாவில் 23 வயது இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு\nஉலகின் ஆரோக்கியமான நாடுகள் பட்டியலில் இந்திய 120வது இடம்\nமருத்துவர்களின் அலட்சியத்தால் கர்ப்பிணிக்கு HIV ரத்தம் ஏற்றப்பட்ட அவலம்\nபன்றிக்காய்ச்சலும், பின்பற்ற வேண்டிய வழிமுறைகளும்\nஆப்கானில் 12 பச்சிளம் குழந்தைகள் மர்ம சாவு\nகழிசடை முகமாகும் மணக்கு���ி பொழிமுகம்\nஎம்பிபிஎஸ் மருத்துவ படிப்பின் பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையில் திருத்தம்\nபிரதமருக்கு கடிதம் எழுதிய விவகாரத்தில், பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேரின் நீக்கம் திடீரென ரத்து\nபள்ளிகளுக்கு 2 நாட்கள் தீபாவளி விடுமுறை\nஅண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் சமஸ்கிருதத் திணிப்பு - மு.க.ஸ்டாலின் கண்டனம்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த உதித் சூர்யா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: மாணவர் மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு\nஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் - அமைச்சர் பாண்டியராஜன்\nபாலிடெக்னிக் அரியர்ஸ் மாணவர்கள் சிறப்பு தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்\nவோல்க்ஸ்வேகன் கார் நிறுவனம் ரூ.100 கோடி அபராதம் செலுத்த பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nபோகிக்கு பிளாஸ்டிக் எரித்து மாசு ஏற்படுத்துவோர் மீது நடவடிக்கை - மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்\nபிளாஸ்டிக் மீதான தடையை 5 வருடங்கள் தள்ளி வைக்க பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கம் கோரிக்கை\nபருவநிலை மாற்றம் தொடர்பான மாநாடு தோல்வி\nபருவ நிலையை மாற்றும் காற்றாலைகள்\nஜனவரி முதல் தமிழகத்தில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை\nஉலகின் மோசமான சுற்றுச்சூழல் பேரழிவுகளில் பாதிக்கப்பட்டது ஏரல் கடல்\nநியூசிலாந்தில் அடிக்கடி இறக்கும் திமிங்கலங்கள்\nஜெய்ப்பூரில், பாலியல் பலாத்காரத்தில் இருந்து சிறுமியை காப்பாற்றிய கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள்\nதிருமணமாகாத மேஜர் பெண்கள், தந்தையிடம் ஜீவனாம்சம் பெறலாம்\n13 வயது சிறுவனை 8 கி.மீ., சுமந்து சென்று சிகிச்சை அளித்த சி.ஆர்.பி.எப்., வீரர்கள்\nவாட்ஸ் ஆப் சாட்டிங்கால் பறிபோன 2 உயிர்கள்\nதாயையும் குழந்தையையும் காப்பாற்றிவிட்டு தனது உயிரை தியாகம் செய்த ஆட்டோ ஓட்டுநர்\nடிக் டாக், மியூசிக்கலி போன்ற செயலிகளை மாணவிகள், பெண்கள் தவிர்க்குமாறு சேலம் மாநகர காவல்துறை வேண்டுகோள்.\nஆவின் பால் அட்டையில் புதிய நடைமுறை அறிமுகம்\nஅனந்தன் விக்டோரியா மார்த்தாண்ட வர்மா கால்வாய்\nபுதுச்சேரி அருகே மனைவிக்காக பிரமாண்ட மாளிகை கட்டிய கணவன்\nகிறிஸ்தவர்களின் தவக்காலம் சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் இன்று தொடங்கியது\n15 வயது சிறுவனின் தொடையில் இருந்த 10 கிலோ புற்றுநோய் கட்டி ���கற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை\nகடும் குளிரில் தமிழகம் - நீரிழிவு நோயாளிகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான அலர்ட்\nஜெய்ப்பூரில், பாலியல் பலாத்காரத்தில் இருந்து சிறுமியை காப்பாற்றிய கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள்\nதிருமணமாகாத மேஜர் பெண்கள், தந்தையிடம் ஜீவனாம்சம் பெறலாம்\n13 வயது சிறுவனை 8 கி.மீ., சுமந்து சென்று சிகிச்சை அளித்த சி.ஆர்.பி.எப்., வீரர்கள்\nவாட்ஸ் ஆப் சாட்டிங்கால் பறிபோன 2 உயிர்கள்\nகேரளாவில் 23 வயது இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு\n15 வயது சிறுவனின் தொடையில் இருந்த 10 கிலோ புற்றுநோய் கட்டி அகற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை\nஇன்று, மகராஷ்டிரா, குஜராத் மாநிலங்கள் உருவான தினம்\nபுதுச்சேரி அருகே மனைவிக்காக பிரமாண்ட மாளிகை கட்டிய கணவன்\nமாவு பாக்கெட் தகராறில், பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் தாக்கப்பட்டார்\nமத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் காரை சோதனையிட்ட அதிகாரிகள்\nசிவாலய ஓட்டம்: குமரியில் மகாசிவராத்திரி கொண்டாட்டம்\nகன்னியாகுமரி மாவட்டத்தில் ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான குட்கா, புகையிலைப் பொருட்கள் பறிமுதல்\nபிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்தார்\n4ஜி அலைக்கற்றை சேவையை வழங்கக்கோரி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nஆக்கிரமிப்பாளர்கலின் ஓட்டு உரிமையை பறிக்க நீதிபதிகளுக்கு உரிமை இல்லை - தளவாய் சுந்தரம் பேட்டி\nவேலூர் சிறையில் இருந்து ஒரு மாத பரோலில் வெளிவந்தார் பேரறிவாளன்\nசென்னை விமானநிலையத்தில் ரூ.63 லட்சம் மதிப்புடைய இரானியன் குங்குமப்பூ பறிமுதல்\nநகைக்காக மூதாட்டி கழுத்து நெரித்துக் கொலை\nவாகன சோதனையின் பொது போலீசார் தடுத்ததில் மூதாட்டி உயிரிழப்பு\nசென்னையில், வாகன சோதனையின் பொது பிரபல ரவுடி கைது\nகோவையில் மிலாதுன் நபி: மதுபானக்கடைகளை மூட உத்தரவு\nசென்னையில் சாலையில் சென்ற சொகுசு கார் தீ பிடித்தது\nவிக்கிரமசிங்கபுரத்தில் துணிகரம்: நகைக்கடையில் ரூ.30 லட்சம் தங்கம் வெள்ளி கொள்ளை\nஜம்மு : பயங்கரவாதிகளுடன் இந்திய ராணுவம் மோதல்\nசட்டம் மற்றும் ஒழுங்கை காக்க நடவடிக்கை மேற்கொள்ளுங்கள்; மாநிலங்களுக்கு அமித் ஷா வேண்டுகோள்\nவிருப்ப ஓய்வு பெற 40 ஆயிரம் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் மனு\nஆந்திர பிரதேசத்தி��் தொலைக்காட்சி பெட்டி விழுந்ததில் 11 மாத குழந்தை பலி\nலஞ்சம் கேட்ட பெண் வட்டாட்சியரை எரித்து கொன்ற விவசாயி\nகுடிபோதையில் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற காவலர் கைது\nஇன்று தேர்வு : காஷ்மீரில் பள்ளியை தீக்கிரையாக்கிய பயங்கரவாதிகள்\nநிர்பயா வழக்கு : குற்றவாளிகள் ஜனாதிபதியிடம் கருணை மனு விண்ணப்பிக்க 7 நாள் அவகாசம்\nஈராக்கில் அரசுக்கு எதிராக போராட்டம்: பலி எண்ணிக்கை 320-ஐ தாண்டியது\nசிவசேனாவுக்கு ஆதரவளிப்பது குறித்து காங்கிரசுடன் பேசிய பிறகே முடிவு எடுக்கப்படும் - சரத்பவார்\nஇஸ்ரேலில் புதிய பாதுகாப்பு அமைச்சர் நியமனம்\nஅயோத்தி வழக்கில் இறுதித் தீர்ப்பு: அமைதிக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்\nமு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. பொதுக்குழு இன்று கூடுகிறது; உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை\n“சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும்” நடிகர் ரஜினிகாந்த் கருத்து\nஅயோத்தி தீர்ப்பு : \"மதநல்லிணக்கத்துடன் முன்னெடுத்து செல்ல வேண்டும்\" -திமுக தலைவர் மு.கஸ்டாலின்\nபெண் மேயரை தர தரவென இழுத்துச் சென்று முடியை வெட்டிய போராட்டக்காரர்கள்\nவெஸ்ட்இண்டீசுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில்: இந்திய பெண்கள் அணி அபார வெற்றி தொடரையும் கைப்பற்றியது\nபகல்-இரவு டெஸ்டில் வர்ணனையாளராக அறிமுகமாகும் தோனி\nஇந்தியாவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்காளதேச அணி வெற்றி\n20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்து ரோகித் சர்மா சாதனை\nஒலிம்பிக் போட்டிக்கு இந்திய ஆடவர், மகளிர் ஹாக்கி அணிகள் தகுதி\nவங்காளதேச கிரிக்கெட் வீரர்கள் மாஸ்க் அணிந்து கொண்டு பயிற்சி\nபாரீஸ் மாஸ்டர்ஸ் பட்ட டென்னிஸ் இரட்டையர் போட்டியில் போபண்ணா இணை முதல் சுற்றில் வெற்றி\nமுதல் பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்தியா\nஆர்.சி.ஈ.பி ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா மறுப்பு\nஇந்தியாவின் 7 முன்னணி துறைகளில் உற்பத்தி வீழ்ச்சி\nஇந்தியாவை விட முதலீடு செய்ய சிறந்த இடம் ஏதுமில்லை; அமெரிக்காவில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேச்சு\nரூ. 9 லட்சம் கோடி சந்தை மூலதனத்தை தாண்டிய முதல் இந்திய நிறுவனம்\nஅமெரிக்காவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் - நிர்மலா சீதாராமன்\nஇந்திய- சீன வர்த்தகம், 1000 நிறுவனங்கள் 8 பில்லியன் டாலர் முதலீடு\nஉலக அளவில் மிகப்பெரிய தனியார் எரிசக்தி துறையாக மாறும் கூகுள்\nபிரிட்டனை சேர்ந்த தாமஸ் குக் நிறுவனம் திவாலானதாக அறிவிப்பு\nசூரிய குடும்பத்தைக் கடந்து ‘இண்டர்ஸ்டெல்லார்’ பகுதிக்கு சென்றது வாயேஜர் 2 விண்கலம்\nஆண்ட்ராய்டு பீட்டா உபயோகிப்பவர்களை கவரும் வகையில் புதிய தீம்\nநிலவில் 4 விஞ்ஞானிகளை 2 வாரத்திற்கு தங்க வைத்து ஆராய்ச்சி நடத்த நாசா திட்டம்\n - கூகுள் போட்டோஸ் இல் களமிறங்கிய புதிய சேவை\nமொபைல் செயலி மூலம் மக்கள் தொகை கணக்கெடுப்பு : உள்துறை அமைச்சர் அமித்ஷா\nமுதல் ரபேல் போர் விமானத்திற்கு ஆர்.பி-01 என பெயரிடப்பட்டுள்ளது\nசந்திராயன் 2 புகைப்படத்தை வெளியிட்ட நாசா ஆர்பிட்டர்\nஅஸ்த்ரா ஏவுகணையின் சோதனை அபார வெற்றி\nஎம்பிபிஎஸ் மருத்துவ படிப்பின் பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையில் திருத்தம்\nபிரதமருக்கு கடிதம் எழுதிய விவகாரத்தில், பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேரின் நீக்கம் திடீரென ரத்து\nபள்ளிகளுக்கு 2 நாட்கள் தீபாவளி விடுமுறை\nஅண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் சமஸ்கிருதத் திணிப்பு - மு.க.ஸ்டாலின் கண்டனம்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த உதித் சூர்யா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: மாணவர் மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு\nஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் - அமைச்சர் பாண்டியராஜன்\nபாலிடெக்னிக் அரியர்ஸ் மாணவர்கள் சிறப்பு தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்\nபுனே நகரில் கனமழையின் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிப்பு - மக்கள் அவதி\nவங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு\nகர்நாடகாவில் கனமழை உடுப்பி, குடகு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்\nசென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை\nதமிழ்நாட்டில் அடுத்த மூன்று தினங்களில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nதென்மேற்கு மற்றும் மத்திய வங்கக்கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nவங்க கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். - வானிலை ஆய்வு மையம்\nகுஜராத்தில் நாளை கரையை கடக்கிறது ‘வாயு’ புயல்\nஎம்பிபிஎஸ் மருத்துவ படிப்பின் பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையில் திருத்தம்\nவேலூர் சிறையில் இருந்து ஒரு மாத பரோலில் வெளிவந்தார் பேரறிவாளன்\nசிவசேனாவுக்கு ஆதரவளிப்பது குறித்து காங்கிரசுடன் பேசிய பிறகே முடிவு எடுக்கப்படும் - சரத்பவார்\nசென்னை விமானநிலையத்தில் ரூ.63 லட்சம் மதிப்புடைய இரானியன் குங்குமப்பூ பறிமுதல்\nநகைக்காக மூதாட்டி கழுத்து நெரித்துக் கொலை\nவாகன சோதனையின் பொது போலீசார் தடுத்ததில் மூதாட்டி உயிரிழப்பு\nஜம்மு : பயங்கரவாதிகளுடன் இந்திய ராணுவம் மோதல்\nஅயோத்தி வழக்கில் இறுதித் தீர்ப்பு: அமைதிக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்\nபுல்புல் புயல்; 150 வங்காளதேச மீனவர்கள் மாயம்\nபாகிஸ்தான் அருங்காட்சியகத்தில் அபிநந்தன் பிடிபட்டது போன்ற உருவ பொம்மை\nநிரவ் மோடியின் காவலை நீட்டித்து லண்டன் கோர்ட் உத்தரவு\nஒரு குழந்தையின் தகப்பன் என்ற வகையில் சுஜித் பெற்றோரின் வலியை உணர்கிறேன்; ஹர்பஜன் சிங் டுவீட்\nஅன்பு எனும் விளக்கால் சக மனிதரின் வாழ்வில் மகிழ்ச்சி ஒளியை ஏற்றுவோம்; குடியரசு தலைவர் தீபாவளி வாழ்த்து\nநவாஸ் ஷரீஃபிற்கு ஜாமீன் - பாகிஸ்தான் கோர்ட் அனுமதி\nபிரதமர் மோடிக்கு உடலில் வெடிகுண்டுகளை கட்டியபடி பாகிஸ்தானிய பாடகி மிரட்டல்\nஈராக்கில் அரசுக்கு எதிராக போராட்டம்: பலி எண்ணிக்கை 320-ஐ தாண்டியது\nசிவசேனாவுக்கு ஆதரவளிப்பது குறித்து காங்கிரசுடன் பேசிய பிறகே முடிவு எடுக்கப்படும் - சரத்பவார்\nஇஸ்ரேலில் புதிய பாதுகாப்பு அமைச்சர் நியமனம்\nஅயோத்தி வழக்கில் இறுதித் தீர்ப்பு: அமைதிக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்\nமு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. பொதுக்குழு இன்று கூடுகிறது; உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை\n“சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும்” நடிகர் ரஜினிகாந்த் கருத்து\nஅயோத்தி தீர்ப்பு : \"மதநல்லிணக்கத்துடன் முன்னெடுத்து செல்ல வேண்டும்\" -திமுக தலைவர் மு.கஸ்டாலின்\nபெண் மேயரை தர தரவென இழுத்துச் சென்று முடியை வெட்டிய போராட்டக்காரர்கள்\nசீன ஓபன் பேட்மிண்டன்: தோல்வியை தழுவினார் சிந்து\nஇந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் டி20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக மிஸ்பா உல்-ஹக் நியமனம்\nஉலக கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில், இந்தியாவுக்கு ஒரு தங்கம் மற்றும் ஒரு வெண்கலம்\nடெஸ்ட் போட்டிகளிலிருந்து தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் ஓய்வு\nகண்களை மூடிக்கொண்டு குத்துச்சண்டை போடும் சிறுமி\nவீடியோ கேம் போட்டியில் ரூ.20 கோடி ரொக்க பரிசை வென்ற 16 வயது சிறுவன்\nஆர்.சி.ஈ.பி ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா மறுப்பு\nஇந்தியாவின் 7 முன்னணி துறைகளில் உற்பத்தி வீழ்ச்சி\nஇந்தியாவை விட முதலீடு செய்ய சிறந்த இடம் ஏதுமில்லை; அமெரிக்காவில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேச்சு\nரூ. 9 லட்சம் கோடி சந்தை மூலதனத்தை தாண்டிய முதல் இந்திய நிறுவனம்\nஅமெரிக்காவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் - நிர்மலா சீதாராமன்\nஇந்திய- சீன வர்த்தகம், 1000 நிறுவனங்கள் 8 பில்லியன் டாலர் முதலீடு\nஉலக அளவில் மிகப்பெரிய தனியார் எரிசக்தி துறையாக மாறும் கூகுள்\nபிரிட்டனை சேர்ந்த தாமஸ் குக் நிறுவனம் திவாலானதாக அறிவிப்பு\nஈராக்கில் அரசுக்கு எதிராக போராட்டம்: பலி எண்ணிக்கை 320-ஐ தாண்டியது\nஇஸ்ரேலில் புதிய பாதுகாப்பு அமைச்சர் நியமனம்\nபுல்புல் புயல்; 150 வங்காளதேச மீனவர்கள் மாயம்\nபாகிஸ்தான் அருங்காட்சியகத்தில் அபிநந்தன் பிடிபட்டது போன்ற உருவ பொம்மை\nபெண் மேயரை தர தரவென இழுத்துச் சென்று முடியை வெட்டிய போராட்டக்காரர்கள்\nஆர்.சி.ஈ.பி ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா மறுப்பு\nபயங்கரவாதத்திற்கு எதிராக பணியாற்றுவோம்: மோடி- ஏஞ்சலா உறுதி\nபிரதமர் மோடி நவம்பர் 2-ல் தாய்லாந்து பயணம்\nஅமைச்சர் விஜயபாஸ்கருக்கு சி.பி.ஐ சம்மன்\nசுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது உதவியாளர் குட்கா ஊழல் தொடர்பான வழக்கில் ஆஜராக்கோரி சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது. தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. செங்குன்றம் குட்கா குடோனில் வருமான வரி துறையினர் நடத்திய சோதனையின் எதிரொலியாக அங்கு கைப்பற்றபட்ட டைரியே குட்கா விவகாரத்தின் பின்னணியில் இருந்தவர்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது. அந்த டைரியில் அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் ஜார்��் ஆகியோரது பெயர்கள் இடம் பெற்றிருந்தன. அதோடு போலீஸ் அதிகாரிகள், சுகாதாரத்துறை, உணவு பாதுகாப்புத்துறை, கலால் துறை அதிகாரிகளின் பெயர்களும் இடம் பெற்றிருந்தன.\nஇதனையடுத்து விசாரணையை தீவிரப்படுத்திய சிபிஐ, குட்கா வியாபாரி மாதவராவ், அவரது பங்குதாரர்கள், அரசு அதிகாரிகள் என 6 பேர் கைது செய்தனர். இந்நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது உதவியாளர் சரவணனுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நாளை காலை 10 மணிக்கு ஆஜராகும்படி சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே 2 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் இறுதி கெடுவாக நாளை ஆஜராக சரவணனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. குட்கா வழக்கு தொடர்பாக விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சிபிஐ அதிகாரிகள் டெல்லியில் முகாமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nவேலூர் சிறையில் இருந்து ஒரு மாத பரோலில் வெளிவந்தார் பேரறிவாளன்\nசென்னை விமானநிலையத்தில் ரூ.63 லட்சம் மதிப்புடைய இரானியன் குங்குமப்பூ பறிமுதல்\nநகைக்காக மூதாட்டி கழுத்து நெரித்துக் கொலை\nகாலை வெட்டிருங்க டாக்டர் : இழப்பை சாதனையாக மாற்றிய இளைஞன் - குமரி மாவட்டத்தின் முதல் பிளேடு ரன்னர் விக்னேஷ்வரனுடன் ஒரு நேர்காணல்\nஅண்டர்வேரை அவிழ்க்கும் ஆண்ட்ராய்டு ஆப்புகள்(APPS)\n2.0 – திரை விமர்சனம்\nஓவிய வகுப்புகளை ஆசிரியர்கள் அபகரித்துக் கொள்கிறார்கள்: ஓவியர் ராய் கந்தழி\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு – ஒருதிரைப்பார்வை\nஎனை நோக்கிப் பாயும் தோட்டா – ஒரு திரைப்பார்வை\nபிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி\nஎம்பிபிஎஸ் மருத்துவ படிப்பின் பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையில் திருத்தம்\nகண்ணே கலைமானே – திரைப்பார்வை\n1.25 மில்லியன் யூரோவுக்கு ஏலம் போன பந்தய புறா\nதமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார் - கட்சி தலைவர்கள் வாழ்த்து\nஆர்பிட்டர் கூடுதலாக 7½ ஆண்டுகள் நிலவைச்சுற்றி வர வாய்ப்பு - இஸ்ரோ தலைவர் சிவன்\nவேன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில், 2 போலீஸ்காரர்கள் பலி, 3 கைதிகள் தப்பி ஓட்டம்\nகதாநாயகனாகிறார் நகைச்சுவை நடிகர் சூரி\nராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\nரபேல் ஒப்பந்தம் தொடர்பான மறு ஆய்வு மனு - பிப்.26-ல் உச்சநீதிமன்றம் விசாரணை\nகாலை வெட்டிருங்க டாக்டர் : இழப்பை சாதனையாக மாற்றிய இளைஞன் - குமரி மாவட்டத்தின் முதல் பிளேடு ரன்னர் விக்னேஷ்வரனுடன் ஒரு நேர்காணல்\nஅண்டர்வேரை அவிழ்க்கும் ஆண்ட்ராய்டு ஆப்புகள்(APPS)\n2.0 – திரை விமர்சனம்\nஓவிய வகுப்புகளை ஆசிரியர்கள் அபகரித்துக் கொள்கிறார்கள்: ஓவியர் ராய் கந்தழி\nதமிழ்நாடு, சென்னை, இந்தியா மற்றும் உலகெங்கிலும் இருந்து தமிழ் செய்திகளை உங்களுக்குத் தருகிறது. தேசிய மற்றும் சர்வதேச அரசியல், வணிக, விளையாட்டு, ஆன்மீகம், ஜோதிடம், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு, தமிழ் சினிமா, கோலிவுட்டின் நகைச்சுவை, தமிழ் திரைப்பட விமர்சனங்கள், பேஷன், வாழ்க்கை முறை மற்றும் இன்னும் பலவற்றைப் பற்றிய செய்திகள், எங்கள் தளத்தில் உள்ள புகைப்படங்கள், வீடியோக்களைப் பார்க்கவும், அனைத்து செய்தி மற்றும் சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய நேரடி தகவலையும் பிடிக்கவும். தமிழ்சஞ்சிகை மூலம் நீங்கள் சுற்றியுள்ள உலகில் நடப்பதைப் பற்றிய அனைத்து சமீபத்திய செய்திகளையும் நீங்கள் பெறுவீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/sivakasi-girl-raped-and-killed-in-assam/c76339-w2906-cid349504-s11039.htm", "date_download": "2020-02-25T16:16:22Z", "digest": "sha1:2Q6NG3PY6YOGLPIODEMWQBLA3X2MWNHI", "length": 3668, "nlines": 59, "source_domain": "cinereporters.com", "title": "சிவகாசி சிறுமி பாலியல் வன்புணர்வு செய்து கொலை - அசாம் வாலிபர் கைது", "raw_content": "\nசிவகாசி சிறுமி பாலியல் வன்புணர்வு செய்து கொலை - அசாம் வாலிபர் கைது\nசிவகாசியில் 8 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் அசாம் நாட்டை சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nசிவகாசி அருகேயுள்ள கொங்களாபுரத்தை சேர்ந்த 8 வயது சிறுமி கிருத்திகா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுக் கிடந்த சம்பவம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஎனவே, போலீசார் தனிப்படை அமைத்து கொலையாளியை தேடி வந்தனர். இதில், அப்பகுதியில் தங்கியிருக்கும் வடமாநில வாலிபர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது, 4 பேர் மீது சந்தேகத்தின் பேரில் தீவிர விசாரணை நடத்தினர். இதில், அசாம் மாநிலத்தை சேர்ந்த மஜம் அலி என்கிற வாலிபர் இந்த கொடுமையை செய்தது தெரியவந்துள்ளது. எனவே அவனை போலீசார் கைது செ��்துள்ளனர்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/04/16/65", "date_download": "2020-02-25T16:15:40Z", "digest": "sha1:EYYOWG4W22PENO52GJUIHJ32XCEPM7YO", "length": 6391, "nlines": 13, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:மீனவர் பாதுகாப்பை உறுதி செய்வோம்: நவாஸ் கனி", "raw_content": "\nமாலை 7, செவ்வாய், 25 பிப் 2020\nமீனவர் பாதுகாப்பை உறுதி செய்வோம்: நவாஸ் கனி\nகாங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இலங்கை ராணுவத்திடம் காலையில் பிடிபட்ட தமிழக மீனவர்களின் படகுகள் மாலைக்குள் விடுவிக்கப்பட்டது. இன்று 2 மாதங்கள் ஆனால் கூட விடுவிக்கப்படுவதில்லை என்று ராமநாதபுரம் வேட்பாளர் நவாஸ் கனி குற்றம்சாட்டியுள்ளார்.\nதமிழகத்தில் இன்று (ஏப்ரல் 16) மாலை 6 மணியுடன் மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் முடிவடையவுள்ள நிலையில் வேட்பாளர்கள் அனைவரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பாக ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நவாஸ் கனி போட்டியிடுகிறார். இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் இவர், “ராமநாதபுரம் தொகுதிக்கு நான் தேர்ந்தெடுக்கப்பட்டால் தரமான கல்வி, சுகாதாரம், சாலை வசதி, குடிநீர் வசதி என மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தருவேன். ராமநாதபுரம் மக்களின் பிரச்சனைகளை தீர்க்க இத்தொகுதிக்குட்பட்ட அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அலுவலகம் அமைத்து மக்களின் குறைகள் கேட்கப்படும்.\nஇந்த அலுவலகங்களின் மூலம் தினம்தோறும் மக்களின் குறைகளைக் கேட்டு உடனடியாக தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மக்களுக்கு தேவையான நல்ல திட்டங்களை திராவிட முன்னேற்றக் கழகமும், காங்கிரஸூம் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக அளித்துள்ளன. இரண்டு கட்சிகளின் அறிக்கையிலும் இடம்பெற்றுள்ள அத்தனை நல்ல வாக்குறுதிகளின் பயன்களையும் ராமநாதபுரம் மக்களுக்கு கொண்டு வந்து சேர்ப்பேன்” என்றார்.\nராமநாதபுரம் மீனவர்களுக்கு இதுவரையில் தீர்க்கப்படாமல் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கப்படும் என்றும், மீனவர் பாதுகா��்பு உறுதி செய்யப்படும் என்று பேசிய அவர், “கடலுக்கு செல்கிற மீனவர்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை இன்று இருக்கிறது. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இலங்கை இராணுவத்திடம் காலையில் பிடிபட்ட தமிழக மீனவர்களின் படகுகள் மாலைக்குள் விடுவிக்கப்பட்டது. ஆனால் இன்றைக்கு 2 மாதங்கள் ஆனால் கூட மீனவர்களின் படகுகள் விடுவிக்கப்படுவதில்லை. இந்த சிக்கல்களுக்கு எல்லாம் தீர்வு கண்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும்” என்றார்.\nமேலும், “காரைக்குடி முதல் கன்னியாகுமரி வரை கிழக்கு கடற்கரைச் சாலையில் இருப்புப் பாதை அமைத்து ரயில்கள் இயக்கவும், ராமநாதபுரத்தில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கவும் வலியுறுத்தப்படும்” என்றும் அவர் கூறினார்.\nசெவ்வாய், 16 ஏப் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pandiidurai.wordpress.com/2008/05/22/127/", "date_download": "2020-02-25T15:05:28Z", "digest": "sha1:KJZXVV4MJBH5T4JVPTW25B72RVQEUHLA", "length": 6252, "nlines": 157, "source_domain": "pandiidurai.wordpress.com", "title": "இனிஆரம்பம்...", "raw_content": "\nஎழுத ஆரம்பிக்கிறேன் எல்கைகளற்ற இப்பிரபஞ்சத்தில் மாயமாய், எல்லாம் மாயை, என்னுள் இருப்பதும், எழுத்தாய் வருவதும்\nமே 22, 2008 by பாண்டித்துரை\nஇந்தக் கவிதை என்னை மிகவும் துய்க்கவைத்தது தோழரே\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநேர்காணல் – சிங்கப்பூர் எழுத்தாளர் ரமாசுரேஷ்\n16 சிறுகதைகள் – ஆசிரியர் ரமேஷ் ரக்சன்\nஉமா கதிருடன் உரையாடியது நேர்காணல் வடிவில்….\nX-குறியீடு இல் பாண்டிஅம்மாள் சிவமயம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2513695", "date_download": "2020-02-25T15:08:41Z", "digest": "sha1:VCWUB664KSYO77OJIFPKUECATH25KMBW", "length": 4722, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சிதலப்பதி முத்தீசுவரர் கோயில்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சிதலப்பதி முத்தீசுவரர் கோயில்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nசிதலப்பதி முத்தீசுவரர் கோயில் (தொகு)\n06:32, 24 ஏப்ரல் 2018 இல் நிலவும் திருத்தம்\n842 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n17 மார்ச் 2018இல் கோய���லுக்குச் சென்றபோது திரட்டப்பட்ட விவரங்கள் இணைப்பு\n06:28, 24 ஏப்ரல் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nபா.ஜம்புலிங்கம் (பேச்சு | பங்களிப்புகள்)\n(17 மார்ச் 2018இல் கோயிலுக்குச் சென்றபோது என்னால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணைப்பு)\n06:32, 24 ஏப்ரல் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nபா.ஜம்புலிங்கம் (பேச்சு | பங்களிப்புகள்)\n(17 மார்ச் 2018இல் கோயிலுக்குச் சென்றபோது திரட்டப்பட்ட விவரங்கள் இணைப்பு)\nசூரியன், சந்திரன், யானை, சிங்கம், ஸ்ரீராமர், லட்சுமணர் முதலானோர்\nஇக்கோயிலுக்கு வெளியே ஆதி விநாயகர் கோயில் உள்ளது. இங்குள்ள ஆதிவிநாயகர் தும்பிக்கையின்றி உள்ளார். தும்பிக்கையில்லாமல், வலக்கால் தொங்கவிட்டு, இடக்கால் மடித்து, இடக்கையை இடக்காலின்மீது வைத்து வலக்கை சற்று சாய்ந்த அபய கரமாக உள்ளார். திலகைபதி கோயிலுக்கு அருகே உள்ளது.இக்கோயிலில் அய்யனாரைப் போன்ற சிற்பம் உள்ளது. இவரை ஆதி விநாயகர் என்று வழிபடுகின்றனர்.\n* இங்குள்ள ஆதிவிநாயகர் தும்பிக்கையின்றி உள்ளார்\nஆதிவிநாயகர் பற்றிய தலபுராணப்பாடல் :\nஅங்கும் இங்குமாகி அநாதியாய்ப் பலவாயானைத்\nதுங்கமா முகமும்தூய துதிக்கரம் தானுமின்றி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/lifestyle/beauty-use-these-ayurveda-oils-for-hair-fall-problem-to-stop-bald-head-esr-223179.html", "date_download": "2020-02-25T15:41:20Z", "digest": "sha1:R564BAIJ3IRWZTBNIL55DX5W3ZO2JWGW", "length": 10560, "nlines": 154, "source_domain": "tamil.news18.com", "title": "முடி உதிர்வது அதிகரித்து வழுக்கைத் தலையாகிறதா..? இந்த 5 எண்ணெய்களைப் பயன்படுத்துங்கள்..! | use these Ayurveda oils for hair fall problem to stop bald head– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » பியூட்டி\nமுடி உதிர்வது அதிகரித்து வழுக்கைத் தலையாகிறதா.. இந்த 5 எண்ணெய்களைப் பயன்படுத்துங்கள்..\nஒருநாளைக்கு நம் தலையிலிருந்து 30-40 முடிகள் உதிர்கின்றன. அதுவே அவை 100, 150 என அதிகரித்தால் நிச்சயம் கவனத்தில் கொள்வது அவசியம்.\nபொதுவாக ஒருநாளைக்கு நம் தலையிலிருந்து 30-40 முடிகள் உதிர்கின்றன. அதுவே அவை 100, 150 என அதிகரித்தால் நிச்சயம் கவனத்தில் கொள்வது அவசியம். அவை விரைவில் வழுக்கைத் தலையாக மாறும் சிக்கலையும் உண்டாக்கலாம். எனவே உடனடியாக இந்த சிக்கலைத் தவிர்க்க இந்த எண்ணெய்களைப் பயன்படுத்துங்கள்.\nஆமணக்கு எண்ணெய் : இந்த எண்ணெய��யைப் பயன்படுத்தி மசாஜ் செய்ய வேர் வரை முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது. தலைமுழுவதும் இரத்த ஓட்டமும் அதிகரிக்கிறது. அதேசமயம் பொடுகுத் தொல்லை இருந்தாலும் அதை வேரோடு அழிக்கும்.\nஆலிவ் எண்ணெய் : ஆலிவ் எண்ணெய் தலையில் முடி உதிர்வதை தடுப்பது மட்டுமன்றி அதன் வளர்ச்சியைத் தூண்டவும் உதவுகிறது. மேலும் தேவையில்லாத தொற்று நோய்கள் ஏற்படுவதையும் தடுக்கிறது.\nதேங்காய் எண்ணெய் : பொதுவாகவே வெப்பத்தை தணிக்க தேங்காய் எண்ணெயைதான் பயன்படுத்துகிறோம். எனவே அதை தொடர்ந்து பயன்படுத்தி வாருங்கள். தேங்காய் எண்ணெயில் ஆண்டி ஆக்ஸிடண்ட், தலை முடிக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் தேங்காய் எண்ணெயில் அதிகமாக உள்ளன. தலைக்குத் தேவையான ஈரப்பதத்தையும் அளிப்பதால் பொடுகு, அரிப்புகள் இருக்காது.\nஜோஜோபா எண்ணெய் : இந்த எண்ணெயில் வைட்டமின் E அதிகமாக உள்ளது. இது தலைமுடி வேர்களால் விரைவில் உறிஞ்சப்பட்டு வளர்ச்சியை அதிகரிக்கிறது.\nமிளகுக்கீரை எண்ணெய் : இதை பாரம்பரியமாக தலைமுடி வளர்ச்சிக்குப் பயன்படுத்துகின்றனர். உச்சந்தலையில் தடவி அப்படியே தலைமுழுவதும் தேய்த்து மசாஜ் செயுது குளிக்க முடி கருகருவென நன்கு வளரும். இதில் வைட்டமின் A, C, ஒமேகா 3 இரும்பு, மெக்னீசியம், கால்சியம் என கொழுப்பு அமிலகங்களும் நிறைந்துள்ளன.\nதேயிலை மர எண்ணெய் : தேயிலை மர எண்ணெய் தலைக்கு மட்டுமன்றி சருமத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. இதை தலையில் தேய்த்து மசாஜ் செய்து அரை மணி நேரம் ஊற வைத்து தலைக்குக் குளித்துவர தலைமுடி உதிர்வுப் பிரச்னையே இருக்காது.\nBreaking | டெல்லியில் வன்முறையாளர்களைக் கண்டதும் சுட உத்தரவு\nகுடியரசுத் தலைவரின் இரவு விருந்தில் டொனால்ட் டிரம்ப்; மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு\nரிலீசுக்கு முன்பே பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்திய சூரரைப் போற்று\nடெல்லி கலவரம்: மனிதசங்கிலி அமைத்து பள்ளி மாணவியர்களைப் பாதுகாத்த பொதுமக்கள்..\nBreaking | டெல்லியில் வன்முறையாளர்களைக் கண்டதும் சுட உத்தரவு\nகுடியரசுத் தலைவரின் இரவு விருந்தில் டொனால்ட் டிரம்ப்; மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு\nமயில் மறைந்து 2 ஆண்டுகள் நிறைவு... ஸ்ரீ தேவியின் சில கேண்டிட் கிளிக்ஸ்\nரிலீசுக்கு முன்பே பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்திய சூரரைப் போற்று\nடெல்லி கலவரம்: மனிதசங்கிலி அமைத்து பள்ளி மாணவியர்களைப் பாதுகாத்த பொதுமக்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/02/13160131/Bookie-Sanjeev-Chawla-wanted-by-Delhi-Police-in-2000.vpf", "date_download": "2020-02-25T15:44:39Z", "digest": "sha1:B2AXMZ4DCECCFT5IJXKRD3FBTS4UFED7", "length": 10430, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Bookie Sanjeev Chawla, wanted by Delhi Police in 2000 match-fixing scandal, extradited from UK to India || கிரிக்கெட் சூதாட்டத் தரகர் சஞ்சீவ் சாவ்லா இந்தியா கொண்டு வரப்பட்டார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகிரிக்கெட் சூதாட்டத் தரகர் சஞ்சீவ் சாவ்லா இந்தியா கொண்டு வரப்பட்டார்\nகிரிக்கெட் சூதாட்ட புகாரில் சிக்கிய தரகர் சஞ்சீவ் சாவ்லா இந்தியா கொண்டு வரப்பட்டார்\n2000 ஆம் ஆண்டில் ஹன்சே குரோஞ்ச் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய போது சூதாட்டம் நடந்ததாக புகார் எழுந்தது.இதில் சூதாட்டத் தரகராக செயல்பட்டதாக டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் சஞ்சீவ் சாவ்லா மீது குற்றம் சாட்டப்பட்டது.\nஇதை தொடர்ந்து சஞ்சீவ் சாவ்லா, லண்டன் தப்பிச் சென்றார்.அந்நாட்டு குடிமகன் ஆனார். அவரை நாடு கடத்தும்படி, இங்கிலாந்து அரசுக்கு 2016ம் ஆண்டில் இந்திய அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.\nஇதுதொடர்பான வழக்கை கடந்த மாதம் 23ம் தேதி விசாரித்த இங்கிலாந்து நீதிமன்றம், சாவ்லாவை 28 நாட்களுக்குள் இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில்,இங்கிலாந்தால் அவர் நாடு கடத்தப்பட்டார். அவரை லண்டனில் இருந்து டெல்லிக்கு பலத்த பாதுகாப்புடன் போலீஸார் இன்று காலை அழைத்து வந்தனர்.\nஅவர் மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு இங்கிலாந்து நீதிமன்றங்களுக்கு இந்திய அரசு அளித்த உத்தரவாதப்படி திகார் சிறையில் காவலில் வைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n1. கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி கைது\nகிரிக்கெட் சூதாட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.\n2. கிரிக்கெட் சூதாட்டம்; வாலிபர் கைது\nகிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்த ரூ.1½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.\n1. டெல்லி கலவரம் - நள்ளிரவில் அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை\n2. மார்ச் 26 ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல்- தேர்தல் ஆணையம்\n3. டெல்லி கலவரத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டதாக தகவல்\n4. ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்க அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\n5. அமைதியான போராட்டம் ஜனநாயகத்தின் அடையாளம்; வன்முறையை நியாயப்படுத்த முடியாது -ராகுல்காந்தி\n1. ‘தோல்விக்கு மோசமான பேட்டிங் காரணம்’ - கேப்டன் விராட்கோலி கருத்து\n2. நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணி படுதோல்வி\n3. 2-வது 20 ஓவர் கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா\n4. மோடி அதிகாரத்தில் இருக்கும் வரை, இந்தியாவுடனான உறவு மேம்படாது ; அப்ரிடி சொல்கிறார்\n5. பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி 2-வது வெற்றி - வங்காளதேசத்தை வீழ்த்தியது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2455371&Print=1", "date_download": "2020-02-25T15:37:12Z", "digest": "sha1:V75WDHBF2TKI6HA55LXQE2HWC7XB65J4", "length": 4174, "nlines": 78, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "கிரிக்கெட் வீரர்கள் தேர்வு| Dinamalar\nகாரைக்குடி:காரைக்குடியில் உள்ள அழகப்பா உடற்கல்வி மைதானத்தில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், ஆண்கள் கிரிக்கெட் போட்டிக்கான சிவகங்கை மாவட்ட வீரர்கள் தேர்வு வரும் 12ம் தேதி நடைபெறுகிறது. வரும் வீரர்கள் வெள்ளைச் சீருடை அணிந்து வர வேண்டும். கிரிக்கெட் உபகரணங்கள் தாங்களே கொண்டு வர வேண்டும். மேலும், விபரங்களுக்கு 94439 78488, 9976106245 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/tag/bihar/page/2/", "date_download": "2020-02-25T16:20:26Z", "digest": "sha1:MKMG6APHRFBAHLYNZVQ6LMSJ5IVSNL2I", "length": 10689, "nlines": 167, "source_domain": "ippodhu.com", "title": "Bihar Archives - Page 2 of 2 - Ippodhu", "raw_content": "\n4வது வழக்கிலும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார் லாலு\nபீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மீதான கால்நடை தீவன ஊழல் தொடர்பான நான்காவது வழக்கி���ும், அவரைக் குற்றவாளி என அறிவித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ராஷ்டிரிய ஜனதா தளம்...\nலாலுவுக்குக் காத்திருக்கும் அடுத்த அதிர்ச்சி\nபீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மீதான கால்நடை தீவன ஊழல் வழக்கில், வரும் மார்ச்.15ஆம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளிக்கவுள்ளது. இதையும் படியுங்கள்: ஒக்கி பேரிடர்:...\n1989’ பாகல்பூர் கலவரத்தைக் கட்டுப்படுத்தாமல் வேடிக்கைப் பார்த்தவருக்கு டிஜிபி பதவி; ’ஆர்.எஸ்.எஸ். அமைப்பிடம் சரணடைந்த...\nபீகார் மாநிலத்தின் புதிய டிஜிபியாக கிருஷ்ண ஸ்வரூப் திவேதி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு அம்மாநில எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பாகல்பூர் கலவரம் எப்போது நடந்தது பீகார் மாநிலம் பாகல்பூரில் கடந்த...\nகிரிமினல் வழக்குகள்: டாப் 10 முதல்வர்கள் யார்\nநாட்டிலேயே அதிக கிரிமினல் வழக்குகளைக் கொண்ட முதல்வராக மகாராட்ஷ்டிர மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் இருப்பதாக, ஜனநாயக சீர்திருத்தத்திற்கான அமைப்பு தெரிவித்துள்ளது. ஒவ்வொரு மாநிலங்களின் தேர்தல்களின்போதும், போட்டியிடும் வேட்பாளர்கள், அவர்களது சொத்து விபரங்கள், வழக்குப்...\nஆர்.எஸ்.எஸ் தலைவர் பேச்சு: ’இதனை மோடி விரும்புகிறாரா\nஇந்திய ராணுவத்தை அவமதித்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. பீகார் மாநிலம் முசாஃபர்பூரில் ஞாயிற்றுக்கிழமை (நேற்று) ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அந்த...\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nஇந்தியாவில் வெளியானது முதல் 5ஜி ஸ்மார்ட்போன்\nநிதி தொழில்நுட்ப முதலீடு : 3வது இடத்தில் இந்தியா\n”இறைநேசர்கள் நமது சமூகத்தின் போராளிகள். அவர்களது நினைவிடங்களை மறப்பது என்பது நம்முடைய வரலாற்றை மறப்பதாகும்.”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக��கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ekuruvi.com/category/canada-news/page/7/", "date_download": "2020-02-25T16:19:52Z", "digest": "sha1:B6WBF5DNZQXUJJQWHVBN5Z2WEOHBBOQZ", "length": 3640, "nlines": 82, "source_domain": "www.ekuruvi.com", "title": "E-Kuruvi", "raw_content": "\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் செயற்கை தலைமுடிகளை திருடியவருக்கு சிறைத்தண்டனை\nகியூபெக் கிரேஸ்ஃபீல்ட்டில் மிதமான நிலநடுக்கம்\nகொரோனா வைரஸ் பற்றி தொலைபேசியில் ட்ரம்ப் – ட்ரூடோ கலந்துரையாடல்\nரொறன்ரோவின் ஃபோர்ட் யோர்க் பகுதியில் துப்பாக்கி சூடு\nகொரோனா வைரஸ் – 100க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ பரிசோதனை\nஅல்பேர்ட்டாவிற்கு குளிர்கால புயல் எச்சரிக்கை\n27 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கான சோதனை\nஅவுஸ்ரேலியக் காட்டுத்தீயை அணைக்கப் போராடிய இரு கனேடியர்கள் நாடு திரும்பினர்\nகாணாமல் போனவரைக் கண்டுபிடிக்க பொதுமக்களிடம் அவசர உதவி கோரும் பொலிஸார்\n“இலங்கை அரசின் நோக்கம் நிறைவேறுகிறது\nதிருடர்கள் இல்லாத பாராளுமன்றத்தை உருவாக்க விருப்பு வாக்கை ஒழுங்காக பயன்படுத்துங்கள்\nஇத்தாலியில் ரூ.3¾ கோடிக்கு ஏலம் போன மோனலிசா ஓவியம்\nகியாஸ் சிலிண்டர் வெடித்து விபத்து – 6 பேர் உயிரிழப்பு\nபிள்ளைகள் தொடர்பில் பெற்றோர் கூடிய அவதானம் செலுத்த வேண்டும்\neகுருவி பத்திரிகை கனடாவில் எங்கும் $1 மட்டுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2020/01/blog-post_322.html", "date_download": "2020-02-25T15:58:29Z", "digest": "sha1:234R2WU7P2RUILGEWHSEY2JIHZIXKGVM", "length": 12198, "nlines": 98, "source_domain": "www.kurunews.com", "title": "மொழியால் இணைந்து சிறுபான்மையினர் தொடர்பில் வலிந்து விதைக்கப்பட்டிருக்கும் சந்தேகங்களை போக்க வேண்டும் : தே.கா அமைப்பாளர் வைத்தியர் வை.எஸ்.எம்.ஸியா !! - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » மொழியால் இணைந்து சிறுபான்மையினர் தொடர்பில் வலிந்து விதைக்கப்பட்டிருக்கும் சந்தேகங்களை போக்க வேண்டும் : தே.கா அமைப்பாளர் வைத்தியர் வை.எஸ்.எம்.ஸியா \nமொழியால் இணைந்து சிறுபான்மையினர் தொடர்பில் வலிந்து விதைக்கப்பட்டிருக்கும் சந்தேகங்களை போக்க வேண்டும் : தே.கா அமைப்பாளர் வைத்தியர் வை.எஸ்.எம்.ஸியா \nதமிழ், முஸ்லிம் மக்கள் இந��நாட்டில் வரலாற்று ரீதியாக மிகவும் சினேகமாக வாழ்ந்து வந்தனர். எனினும், அரசியல்வாதிகளே தங்களது சுகபோக அரசியலுக்கான ஆயுதமாக இனக் குரோதங்களையும் ஐயங்களையும் சமூகங்களுக்கிடையில் உண்டுபண்ணினர். இதுவே இந்நாட்டில் இன்று வரை நீடித்து நிலவிக் கொண்டிருக்கும் இன முரண்பாடாக உருவெடுத்துள்ளது. இதன் காரணமாக தமிழ் பேசும் உறவுகள் பல்வேறான அசௌகரியங்களை தொண்டு தொற்று சந்தித்து வருவதானது மிகவும் துரதிஸ்டமாகும் என தேசிய காங்கிரசின் தேசிய அமைப்பாளர் வைத்தியர் வை.எஸ்.எம்.ஸியா தெரிவித்தார்.\nஈச்சிலம்பற்று வாழைத்தோட்டப் பிரதேச மக்கள் சந்திப்புக் கூட்டம் வைத்தியர் வை.எஸ்.எம்.ஸியா அவர்களது தலைமையில் இடம்பெற்ற போது அங்கு உரையாற்றிய அவர் தொடர்ந்தும் பேசுகையில்,\nஎவ்வாறாயினும் இனிவரும் காலங்களில் இன ஐக்கியமின்மையினை தொடரவிடாது கட்டுப்படுத்துவதே நாட்டின் சுபிட்சத்திற்கு வழிசமைக்கும். எனவே, சிறுபான்மை உறவுகள் தாங்கள் பேசும் தாய் மொழியான தமிழின் கீழ் ஒன்றிணைய வேண்டியது தவிர்க்க முடியாததாகும். பெரும்பான்மை மக்கள் மத்தியில் சிறுபான்மையினர் தொடர்பில் வலிந்து விதைக்கப்பட்டிருக்கும் சந்தேகங்களை முதலில் போக்க வேண்டும். இச் செயன்முறையே நாட்டில் நீடித்து நிலவும் சமாதானத்தை ஏற்படுத்தும்.\nஇதற்கான முன்னெடுப்பை அமுலாக்க வேண்டியது அரசியல்வாதிகளதும் கொள்கை வகுப்பாளர்களதும் மிகப்பெரும் கடப்பாடாகும் என்பதனை தான் தொடர்ந்து தெளிவுபடுத்தி வருகிறேன். எதிர்காலத்தில் இதனை வலிதாக்கக்கூடிய வகையில் திறந்த நிலை கலந்துரையாடலை தனது அரசியல் அதிகார காலத்தில் முன்னெடுக்க எண்ணியுள்ளேன்.\nஇதேபோல, தமிழ்ச் சொந்தங்களின் உணர்வுகளை தான் நன்கு புரிந்துள்ளதனால் எதிர்காலத்தில் தமிழ் உறவுகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து செயற்படுவேன் என்பதனை தமிழ் மக்கள் உறுதியாக நம்ப முடியும்.\nதிருமலை மாவட்ட அரசியல் பயணத்தில் தேசிய காங்கிரசின் பயணம் தூய்மையாக இருக்கும் .அனைவரும் எமது ஒற்றுமையான பயணத்தில் கைகோர்ப்போம் என்றார்.\nஇந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரவாளர்கள் பலர் வைத்தியர் வை.எஸ்.எம்..ஸியா அவர்களினுடாக தேசிய காங்கிரஸில் உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டனர். இச்சந்திப்பில் கோயில் பரிபாலன சபை உறுப்பினர்கள், முன்னாள் பிரதேச சபை வேட்பாளர்கள், தேசிய காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட பொருளாளர் எஸ்.நபீர்,முன்னாள் இலங்கை போக்குவரத்து சபை அதிகாரியும் திருகோணமலை மாவட்ட சிறிலங்கா சிரேஸ்ட பிரஜைகளின் ஒன்றிய அமைப்பாளர் எஸ்.எம். ஐமால்தீன், பொதுமக்கள், இளைஞர்கள், தாய்மார்கள் என பல்மட்டத்தினரும் பங்குபற்றியிருந்தனர்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n அம்பியூலன்ஸ் வாகனங்களும் தீயணைப்பு வாகனங்களும் விரைவு\nபுதிய இணைப்பு வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது. இதன்போது அரச பேருந்து மற்றும் அதனுடன் ம...\nதற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட ஆசிரியர் இடமாற்றங்கள் - காரணம் -\nகற்றல் நடவடிக்கைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் காரணமாக பாடசாலை தவனை காலங்களின் போது ஆசிரியர் இடமாற்றங்களை முன்னெடுக்க வேண்டாம் என நாடளாவிய ...\nஇந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் தேசிய ரீதியில் நடாத்திய இந்து சமய அறநெறி பாடசாலை மாணவர்களுக்கான போட்டியில் முதலிடம்\n( அஸ்ஹர் இப்றாஹிம்) இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் தேசிய ரீதியில் நடாத்திய இந்து சமய அறநெறி பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%204?page=1", "date_download": "2020-02-25T16:44:55Z", "digest": "sha1:S2RNFYSISPMH5XFUQC6VNC7OTOTITEQ4", "length": 4261, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | குரூப் 4", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உள்ளாட்சித்தேர்தல்\nகுரூப் 4 சான்றிதழ் சரிபார்ப்பு, ...\nTopNews | குரூப் 4 கலந்தாய்வு......\nகுரூப் 4 தேர்வு : தேர்ச்சி பெற்ற...\nகுரூப் 4 தேர்வு ரத்து இல்லை; கவல...\nகுரூப் 4 முறைகேட்டில் தலைமறைவான ...\nகுரூப் 4 தேர்வு ரத்து செய்யப்படு...\nTopNews | குரூப் 4 தேர்வு முறைகே...\nகுரூப் 4 முறைகேடு : 3 பேரை கைது ...\n‘குரூப் 4’ முறைகேடுக்காக ஒரு வரு...\n“சிறிது நேரத்தில் மறையும் சிறப்ப...\nகுரூப் 4 முறைகேடு: 99 பேர் தகுதி...\nகுரூப் 4, குரூப் 2ஏ தேர்வு முறைக...\nகுரூப் 4 தேர்வில் முறைகேடு..\nகுரூப் 4 பணியிடங்கள் எண்ணிக்கை அ...\nகுரூப் 4க்கு விண்ணப்பிக்க இன்றே ...\n“தலைவி படத்தில�� எனக்கு கிடைத்த பலன் முதுகு குத்தல்தான்” - ஏ.எல்.விஜயை சாடிய அஜயன் பாலா\nசார் ஆட்சியரின் முயற்சியால் வண்ணமயமாக மாறிய கட்டட சுவர்கள்..\nவடிவேலுடன் ஒப்பிட்டு கலாய்த்த நெட்டிசன்ஸ்.. க்யூட்டாக பதிலளித்த ராஷ்மிகா\nபெண்குரலில் ஆபாச பேச்சு.. 1000-க்கும் மேற்பட்ட ஆண்களை ஏமாற்றிய நெல்லை வாலிபர்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2011/01/blog-post_05.html", "date_download": "2020-02-25T14:34:39Z", "digest": "sha1:TTFRWDJLCWDZRUWOBOVWXO3SFVHLLSST", "length": 26756, "nlines": 419, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: கத்தியை தீட்டாதே !!", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\n” அவள் உயிருடன் இருக்க கூடாது “ முடிவு செய்த பின் , நான் என்ன செய்ய வேண்டும் என திட்டமிட தொடங்கினேன்.\nஎனக்கு முடிவு எடுக்க நேரம் ஆகும். ஆனால் முடிவு எடுத்து விட்டால் விரைவாக செயலாற்ற தொடங்குவேன்.\nரம்யாவை காதலிக்கும் முன்பு கூட மிகவும் யோசித்தே முடிவு செய்தேன்.\nஅவள் அழகு, அறிவு, இளமை என்ற கூட்டணிக்குள் இடம்பிடிக்க யாராக இருந்தாலும் முயல்வார்கள்.\nஆனால் அவளே தூது விட்டும் கூட நான் சம்மதம் சொல்லவில்லை..\nமிகவும் யோசித்த பின் ஒரு பூங்காவில்தான் என் சம்மதம் சொன்னேன்.\nஅப்போது அவள் கண்களில் தோன்றிய மலர்ச்சி, பூங்காக்களின் பூக்களை விட ஒளி மிகுந்ததாக தோன்றியது..\nஅதன் பின் வேகமாக செய்லாற்ற தொடங்கினேன்…\nவிதவிதமான இடங்களுக்கு சென்றோம்… சாதாரண இடங்கள் கூட அவள் வருகையால் உல்லாச புரி ஆனது போல இருந்தது…\n- என் மேல் இத்தனை ஆசை வைத்து கொண்டு , ரொம்பத்தான் பிகு செய்தீர்களே அவள் கிண்டலை நான் நான் கண்டு கொள்ளவில்லை..\nஇந்த உல்லாச பயணத்தில் ஒரு சின்ன தடங்கல் வந்தது… அது பெரிய பிரச்சினையாக மாறும் என எனக்கு தெரியாது…\nஇதற்கு முன்பே கூட ஒரு பிரச்சினை வந்த்து.. ஆனால் அது சுமுகமாக முடிந்தது..\nரம்யாவின் தோழி கீதா.. ரம்யாவை விட அழகி.. பணக்காரி..\n-உங்க கிட்ட தனியா பேசணும் என்றாள்..\n- என்னிடம் பேச என்ன இருக்கு \n- சரி. என் வீட்டுக்கு வா.. யாரும் இல்லை..தனியா பேசலாம் என்றேன்..\nவீட்டுக்கு வந்து கொஞ்ச நேரம் எதுவும் பேசவில்லை…\n- ஐ ல்வ் யூ… உங்களுக்கு ஓகேனா எங்க வீட்ல சம்மதம் வாங்கிடுவேன்.. எந்த பிராப்லமும் இருக்காது..\n இவள் இப்படி நினைப்பாள் என்றால் வீட்டுக்கு ���ர சொல்லி இருக்க மாட்டேனே.. இந்த விவகாரம் தெரிந்தால் ரம்யா என்ன நினைப்பாள்… இவளை கட் செய்து விட வேண்டும் ஆனால், இப்போது எதுவும் சொல்ல வேண்டாம் என நினைத்தேன்..\n- கொஞ்சம் யோசிக்க டைம் வேண்டும் என்றேன்..\nஅந்த சம்பவத்துக்கு பிறகு அவள் வெளியூர் சென்று விட்டாள்..\nஅந்த பிரச்சினை அப்படியே முடிந்தது..\nஅதே போல இப்பொது வந்த தடங்கலும் நீங்கும் என நினைத்தது தவறு..\nரம்யாவை ஒரு வாரம் பார்க்க முடியவில்லை..\nபோன வாரம், ஒரு நாள் காலை எதிர்பாராத விதமாக போன் செய்தாள்\n- ரம்யா.. என்ன ஆச்சு\nலேசாக அழும் குரல் கேட்டது\n- சாரி.. நாம் பிரியும் நேரம் வந்து விட்டது.. என் வீட்டுல வேற மாப்பிள்ளை பார்த்துட்டாங்க.. என்னால தடுக்க முடியல\n- என்ன இவ்வளவு கூலா சொல்ற எதிர்ப்பு வரத்தான் செய்யும்.. சந்தித்துதான் ஆகணும்\n- இல்லை… நான் காதலிச்சது தப்புனு இப்ப உணர்றேன். சாரி.. என்னை மன்னிச்சுடுங்க\n- என்னென்ன ஆசை வார்த்தைகள் பேசி இருப்பாள்… இப்ப ஜஸ்ட் லைக் தட் , இப்படி சொல்றா..\nஒரு வாரம் ஒரே குழப்பம்..\n- அவளை கொன்று விட வேண்டும்…\nஅவள் அலுவலகத்தில் வைத்து முடிப்பது நல்லது..\nல்ன்ச் முடித்து விட்டு அவள் அறையில் தனியாக ஓய்வு எடுப்பாள் ..அதுதான் நல்ல சந்தர்ப்பம்…\nகொன்று விட்டு கீதாவுடன் செட்டில் ஆகி விட வேண்டியதுதான்..\nநேற்று எதிர்பாராத விதமாக கீதா வீட்டுக்கு வந்தாள்\n- உங்க முடிவை தெரிஞ்சுக்கலாம்னு வந்தேன்\n- யோசித்து பார்த்தேன்… எனக்கு ஓக்கேதான்\nஅவள் பாய்ந்து வந்து கன்னத்தில் முத்தமிட்டாள்.\nஇரவு என் வீட்டிலேயே தங்கினாள்..\nஇதோ நான் ரம்யாவை கொல்ல கிளம்பும்போது அவள் நிம்மதியாக தூங்கி கொண்டு இருக்கிறாள்..\nபடுக்கை மீது ஒரு கூர்மையான கத்தி கிடந்தது..\n-இது போதும்..இதில் விஷம் தடவி, லேசாக கீறினால் போதும்.. அதிக சத்தமோ , ரத்தமோ இன்றி வேலை முடியும்.. நான் கெமிக்கல் எஞ்சின்யர்.. எந்த விஷம் இதற்கு சரியாக இருக்கும் என எனக்கு தெரியும்.\nஎன்னை யாரும் பார்த்து விடாமல் கவனமாக இருந்தேன்..\nஅவள் தன் அறையில் , மேஜையில் தலை சாய்ந்து கண் மூடி இருந்தாள்..\nகத்தியை கைரேகை பதியாமல் எடுத்தேன்..\nலேசாக ஒரு அதிர்வு தெரிந்தது..\n-போதும்.. இனி அசைவு இருக்காது..\nயாரோ வருவது போல இருந்தது…\n- கத்தியை விட்டு விட்டேனே.\nபரவாயில்லை.. அது என் கத்தி அல்ல… அதில் ரேகையும் இருக்காது..\n- இவர்கள் ���ப்படி இங்கே\n_ வாங்க சார்..இந்த பொண்ணு வீட்ல ஏதோ பிரச்சினையாம்.. அதான் விசாரிக்க வந்தோம்…\nகீதாவை தேடி வந்து இருக்கிறார்கள்.. அவள் அப்பாவும் வந்து இருந்தார்..\n- நீங்க ரம்யாவை காதலிப்பது எனக்கு லேட்டாதான் தெரியும்.. அதுதான் கடைசியா உங்களை பார்த்துட்டு தற்கொலை செய்து கொள்ளலாம்னு லெட்டர் எழுதி வச்சுட்டு வந்தேன்.. அதான் பதட்டமாகி தேடி வந்து இருக்காங்க… இனி தற்கொலைக்கு அவசியம் இல்லை..\n- ஆமா சார்.. நானும் உங்க பொண்ணை காதலிக்கிறேன்.. தேவை இல்லாம போலீஸ் அது இதுனு தொல்லை ஆனதுக்கு சாரி சார்\n- பரவாயில்லை தம்பி.. சரிமா கீதா.. வீட்ல இருந்து எடுத்துட்டு வந்த கத்தி எங்கே அது காஸ்ட்லி கத்தி மா… கைப்பிடி மட்டுமே பயங்கர விலை… உலகத்திலியே அந்த மாதிரி கத்தி அது மட்டும்தான்… போன வாரம்தாம் மியூசியத்தில் வாங்கினேன்.. அவசரத்தில் அதை போயி எடுத்துட்டு வந்துட்ட… இனி உனக்கு அது தேவை இல்லைனு நினைக்கிறேன்.. கொடுத்துடுமா “\nபோலிசார் ஆர்வமாக கத்தி பற்றி கேட்க ஆரம்பித்தனர்…\n-அட ஆண்டவா… அந்த கத்தியையா நான் எடுத்து சென்றேன்\n- அலுவலகம் ஒன்றில் பெண் கொலை செய்யப்பட்டார்.. கொலையாளி யாரென தெரியவில்லை… கொலை செய்த கருவி முக்கிய ஆதாரமாக கிடைத்துள்ளது.. அது சென்ற வாரம்தான் வாங்கப்பட்டது என்பதால், வாங்கியவரை போலிஸ் தேடுகிறது “\nஇதைத் தான் கத்திக் கத்தி சொல்லறது என்பார்களோ... ஹ..ஹ.ஹ..\nஇலங்கையில் திணறும் காவலன் விநியோகமும் யாழ்ப்பாணத்து எதிர்ப்பும்\n ஆமா அது எப்பிடி நீங்களும் கதை\nஅண்ணே இப்படித்தான் கதை எழுதனுமானே . நானும் முயற்ச்சிக்கிறேன்\nஹேய்...உங்க ப்லொக்கில் கதை:)))...வெரி குட்...நல்லா இருக்குங்க பார்வையாளன்...நல்ல கிரைம் கதை...அந்த முடிவு நல்ல ட்விஸ்ட்...short and sweet .\nஅருமையா சொல்லி இருக்கீங்க ... ரொம்ப விறுவிறுப்பா இருந்தது\nஅருமையா சொல்லி இருக்கீங்க. வாழ்த்துக்கள்.\nவாசிக்கையில் திக் திக்கென்றுதான் இருந்தது\nயோவ்.....என்னய்யா கதை எழுதறே.........அதான் கீதாவை திருமணம் செய்வதற்கு எதற்கு.....ரம்யாவை கொலை செய்ய வேண்டும்...... ரம்யாவே....விலகிப் போகிறே ளே...அவளை (ரம்யா) விட்டு..விட்டு கிதாவை கல்யாணம் செய்ய வேண்டியது தானே....இதற்கு எதற்கு கொலை செய்ய வேண்டும்.... லாஜிக்கே இல்லை......waste......\nயோவ்.....என்னய்யா கதை எழுதறே.........அதான் கீதாவை திருமணம் செய்வதற்கு எதற்கு.....ரம்யாவை கொலை செய்ய வேண்டும்...... ரம்யாவே....விலகிப் போகிறே ளே...அவளை (ரம்யா) விட்டு..விட்டு கிதாவை கல்யாணம் செய்ய வேண்டியது தானே....இதற்கு எதற்கு கொலை செய்ய வேண்டும்.... லாஜிக்கே இல்லை......waste......\nஅதான் கீதாவை திருமணம் செய்வதற்கு எதற்கு.....ரம்யாவை கொலை செய்ய வேண்டும்...... ரம்யாவே....விலகிப் போகிறே ளே...அவளை (ரம்யா) விட்டு..விட்டு கிதாவை கல்யாணம் செய்ய வேண்டியது தானே.\"\nஅவனுக்கு திருமணம் என்பதை விட, பழி வாங்குவதே முக்கிய்மாக இருந்தது..\nஇதைத் தான் கத்திக் கத்தி சொல்லறது என்பார்களோ... ஹ..ஹ.ஹ..”\n ஆமா அது எப்பிடி நீங்களும் கதை\nஹி ஹி,.,, சும்மா ஒரு ஆர்வம்தான்..\nஅண்ணே இப்படித்தான் கதை எழுதனுமானே . நானும் முயற்ச்சிக்கிறேன்”\nஹேய்...உங்க ப்லொக்கில் கதை:)))...வெரி குட்...நல்லா இருக்குங்க பார்வையாளன்...நல்ல கிரைம் கதை...அந்த முடிவு நல்ல ட்விஸ்ட்...short and sweet ”\nவெல்கம் பேக் சித்ரா மேடம்’\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nபரிணாம வளர்ச்சி என்பது தவறா\nஉலகின் கடைசி மனிதன் - End of World\nசாமியாரின் ரகசிய ஆராய்ச்சி – the unknown island\nசாரு நிவேதிதா எந்த இயக்கத்தை சேர்ந்தவர் \nகேபிள் எழுதிய “சினிமா வியாபாரம்” புத்தகம்- சிறப்பா...\nசாரு- மிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு வரும் எழ...\nஒரே நாளில் 900 பேருடன் ஜல்சா செய்த பெண் - பலான சாத...\nமுயல் ஆமை கதை- வித்தியாசமான நடையில் நிர்மல்\nகேபிள் சங்கருக்கு கிடைத்த அதிர்ச்சி- புத்தக கண்காட...\nபாலகுமாரன் , எட்கர் ஆலன் போ , புஷ்பா தங்கதுரை எழுத...\nபுத்தக கண்காட்சியில் கேபிள் சங்கர் அராஜகம்- படத்து...\nபெண்ணை கைவிட்டு தன்னை காதலித்த ஆண்- நிர்மல் வழங்கு...\nதமிழ் மணம் டாப் 20 பதிவர்களில் என்னை கவர்ந்த இடுகை...\n2011- டாப் டென் அச்சங்கள்\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/2-drunk-man-attacks-police-in-thanjavur-video-goes-viral.html", "date_download": "2020-02-25T16:21:13Z", "digest": "sha1:W3G4KZUXGGGV5ZJMRJCQIMSH3E3EO2ZT", "length": 8269, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "2 Drunk man attacks police in Thanjavur video goes viral | Tamil Nadu News", "raw_content": "\n'கையில் இருந்த கத்தி'...'நடுரோட்டில் காவலருக்கு நேர்ந்த கொடூரம்'...பகீர் கிளப்பும் வீடியோ\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nஒரத்தநாடு அருகே நடுரோட்டில் போதை ஆசாமிகள் போலீஸ் ஏட்டை தாக்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் திருவோணம் போலீஸ் சரக பகுதியில் வெளிச்சந்தையில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் பட்டுக்கோட்டை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் ஏட்டு செந்தில்குமார் உள்ளிட்ட போலீசார் நேற்று திருவோணத்தை அடுத்துள்ள புதுவிடுதி ஆற்றுபாலம் அருகே பட்டுக்கோட்டை-செங்கிப்பட்டி பிரதான சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.\nஅப்போது அங்கு வந்த கள்ள சாராய விற்பனையாளர்களான இளங்கோவனும், அருண் பாண்டியனும் காவலர்களிடம் கத்தி மற்றும் கட்டையை காட்டி மிரட்டியுள்ளார்கள். அவர்களை போலீஸ் ஏட்டு செந்தில்குமார் பிடிக்க முயல, அவரை கொடூரமாக தாக்கி விட்டு இருவரும் தப்பி ஓடியுள்ளார்கள். பட்டப்பகலில் பிரதான சாலையில் போலீஸ் ஏட்டை வாலிபர்கள் சரமாரியமாக தாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nபோதை ஆசாமிகள் இருவரும் காவலரை தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தப்பியோடிய இருவரையும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகிறார்கள்.\n'ஸ்கூல்' படிக்கும் போது காதல்'...'திடீரென நடந்த சந்திப்பு'...'பள்ளி காதலிக்காக' கணவன் செய்த கொடூரம்\n'சென்னை'யில எத்தனை பேருன்னு தெரிஞ்சுருச்சு'...'எப்போ வேணாலும் கைது'... கூடுதல் டி.ஜி.பி அதிரடி\n'வெளிநாடு போணும், ஆனா காசு இல்ல'...'பலே பிளான் போட்ட இளைஞர்கள்'...சென்னையில் துணிகரம்\n'போதையில் வண்டி ஓட்டும் பெண்கள்'...'தமிழகத்திலேயே முதல் முறையாக'...சென்னை போலீஸ் அதிரடி\n'முகம் சிதைஞ்சு இருக்கு'...'இடது கையில் இருந்த 'டாட்டூ'...'கல்குவாரியில்' அரங்கேறிய பயங்கரம்\n'நாங்க ரெண்டு பேர்'...'எங்களுக்கு பயம்னா என்னன்னு தெரியாது'...வசமாக சிக்கிய 'சமையல் மாஸ்டர்கள்'\nபெண்கள், குழந்தைகளை... தொந்தரவு செய்தால் கவலை வேண்டாம்... தகவல் அளிக்க வாட்ஸ் ஆப் நம்பர்... சென்னை போலீஸ் அதிரடி\n‘10 ஆண்டுகளாக’ கணவரை ‘ஃப்��ீசருக்குள்’ வைத்திருந்த மனைவி... ‘உடலுடன்’ கிடைத்த கடிதம்... ‘அதிர்ந்துபோய்’ நின்ற போலீசார்...\nஅது எப்படி சரிசமமா 'சொத்தை' பிரிச்சு கொடுக்கலாம்... ஆத்திரத்தில் தந்தைக்கு... மகன் செய்த கொடூரம்\n'ரிலீஸ் ஆன 6 மாதத்தில் அதே ஸ்டைலில் கொலை'.. மீண்டும் அலறவிடும் 'பிரபல சீரியல் கில்லர்'.. மீண்டும் அலறவிடும் 'பிரபல சீரியல் கில்லர்\nகுழப்பத்தில் ‘சென்னை’ கொள்ளையன் செய்த ‘வேறலெவல்’ காமெடி.. போலீஸ் வருவதற்குள் ‘தப்பியோட்டம்\n... 'அண்ணன்' திட்டியதால்... தோழியுடன் 'மாயமான' மாணவி\nகணவனின் 2-வது 'திருமணத்திற்கு' வந்த 'முதல்' மனைவி... மணமேடையிலே 'வைத்து' தர்ம அடி\n'மகனையும், பேத்தியையும் என்கிட்ட இருந்து பிரிச்சிட்டா'...'தலைக்கேறிய ஆத்திரம்'... நொடியில் முடிஞ்ச கொடூரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-jokes/my-lover-called-me-at-sunday-tamil-hot-jokes/articleshow/72360662.cms", "date_download": "2020-02-25T15:59:27Z", "digest": "sha1:2LS6ZUCICHJT43YNXXIWAOAB66FJXBH5", "length": 11855, "nlines": 144, "source_domain": "tamil.samayam.com", "title": "Non Veg Jokes : Love Jokes : இல்ல வர்ற ஞாயித்துக் கிழமை என்னை அவ வீட்டுக்கு கூப்பிட்டுருக்கா! - my lover called me at sunday tamil hot jokes | Samayam Tamil", "raw_content": "\nமினிகாய் #MegaMonster பயணத்தை விவரிக்கும் பரினிதி சோப்ரா\nமினிகாய் #MegaMonster பயணத்தை விவரிக்கும் பரினிதி சோப்ரா\nLove Jokes : இல்ல வர்ற ஞாயித்துக் கிழமை என்னை அவ வீட்டுக்கு கூப்பிட்டுருக்கா\nLove Jokes : இல்ல வர்ற ஞாயித்துக் கிழமை என்னை அவ வீட்டுக்கு கூப்பிட்டுருக்கா\nLove Jokes : இல்ல வர்ற ஞாயித்துக் கிழமை என்னை அவ வீட்டுக்கு கூப்பிட்டுருக்கா\nஒரு இளைஞன் அவசரமா மெடிக்கல் ஷாப்புக்கு போனான், \"இந்த மாதிரி...அதாவது...\"\n\"அட ஒண்ணுமில்லப்பா தயங்காம சொல்லு\"\n\"அது...நானும் ஒரு பொண்ணும் காதலிக்கிறோம்...\"\n\"இல்ல வர்ற ஞாயித்துக் கிழமை என்னை அவ வீட்டுக்கு கூப்பிட்டுருக்கா\"\n\"அதாவது... அவங்க வீட்ல எல்லாரும் பார்ட்டிக்கு போய்டுவாங்களாம்\"\n\"இல்ல.. எனக்கு இது தான் முதல் தடவ\"\n\"ஓ அது தான் உன் பிரச்னையா...\"அப்டின்னு ஆரம்பிச்சு சகலமும் சொல்லி தர வேண்டியத தந்து அட்வைஸ் பண்ணி அனுப்புறார்.\nஅந்தப் பொண்ணு வீட்டுக்கு போறான், எல்லோர்கிட்டயும் நல்லா பேசறான்.அவங்கம்மா,\"சரிப்பா...நாங்க சர்ச்சுக்கு போறோம்,நீங்க பேசிட்டு இருங்க,சின்ன வயசுப்பசங்களுக்கு இந்த மாதிரி விஷயங்கள் பிடிக்கிறதில்ல\"ன்னாங்க.\nஅவன் அவசரமா \"இல்ல...நானும் வர்றேன்\"அப்டின்னான்.\nஅந்தப் பொண்ணு பதட்டமா ஆனா அவன் காதுல கிசுகிசுப்பா,\"யேய் என்ன சொல்ற நீ இவ்ளோ கடவுள் பக்தி உள்ளவன்னு என்கிட்ட சொல்லவேயில்லயே\"\nஅவன் உடனே சொன்னான்,\"உங்கப்பா ஃபார்மஸிஸ்ட்னு நீ மட்டும் சொன்னியா\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : ஜோக்ஸ்\nMarriage Jokes : மாப்பிள என்ன வேலை பார்க்கிறாரு..\nDoctor Jokes : கண் ஆபரேஷனுக்கு அப்புறம் உங்களுக்கு எப்படி இருக்கு\nHubby Jokes : புடவை எடுக்க போனாவங்க இன்னும் திரும்பல\nTeacher Jokes : அம்மா கூட தனியா இருக்க பயமா இருக்காம்..கூட இருன்னு சொன்னாரு\nWife Joke : அதிரசத்துக்கு என்ன போடணும் அத்தை\nSeemaRajaSoup: சீமராஜா சூப் வைத்து படத்தை கலாய்க்கும் வைரல் ...\nநமக்கு முதலையின் முகம் இருந்தா தினசரி இப்படி தான் கஷ்டபடனும்\nமாயமும் இல்லை மந்திரமும் இல்லை\n இன்னைக்கு யார் முகத்தில் இவர் முழித்தாரோ\nகண்ணாமூச்சி விளையாட்டை இப்படி நீங்கள் பார்த்திருக்கவே மாட்டீ...\nகல்யாணத்துக்கு ஏற்ற டீக்கடைக்காரரின் பொண்ணு\nWife Jokes : என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா\nTeacher Jokes : அம்மா கூட தனியா இருக்க பயமா இருக்காம்..கூட இருன்னு சொன்னாரு\nMarriage Jokes : மாப்பிள என்ன வேலை பார்க்கிறாரு..\nDoctor Jokes : கண் ஆபரேஷனுக்கு அப்புறம் உங்களுக்கு எப்படி இருக்கு\nட்ரம்ப் விருந்தில் ஏ.ஆர்.ரஹ்மான்: டெல்லி கலவரங்களுக்கு மத்தியில் களைகட்டிய குடிய..\nடெல்லி தாக்குதலை எதிர்த்து நெல்லையில் எஸ்.டி.பி.ஐ போராட்டம்..\nதேசிய கீதம் பாடச்சொல்லி போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்..\n#MegaMonster:ஜெய்பூரின் அழகை Galaxy M31-மொபைல் கேமராவால் கொள்ளையடித்த அர்ஜுன் கப..\nநெல்லை: தொடரும் வார்டு வரையறை குழப்பம் - உள்ளாட்சித் தேர்தல் எப்போது\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nLove Jokes : இல்ல வர்ற ஞாயித்துக் கிழமை என்னை அவ வீட்டுக்கு கூப்...\nSchool Jokes : பள்ளிப்பகுதி மெதுவாகச் செல்லவும்\nStudent Jokes : இரண்டாம் உலகப் போர் தோன்றக் காரணம் என்ன\nCartoon Jokes : நிழலுக்கும் நிஜத்திற்கும் வித்தியாசம் தெரியாதவர்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://trollcine.com/category/news/", "date_download": "2020-02-25T15:10:47Z", "digest": "sha1:OWBM4YRBHSXEJVWY2ENVIMUTGOEV5XQ5", "length": 22250, "nlines": 71, "source_domain": "trollcine.com", "title": "News Archives - TrollCine", "raw_content": "\nஇளம் நடிகைகளை புலம்ப விட்ட ஜெனிலியா..இரண்டு குழந்தைக்கு தாய் ஆன பின்பும் இப்படியா\nஅழகிய புடவையில் மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனன் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட்\nதூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பிரபல பாடகி, சோகத்தில் குடும்பத்தினர் - காரணம் இதுதானாம்\nஉடையே இல்லாமல் வெறும் இலையை வைத்து மறைத்து போஸ் கொடுத்த தோனி பட நடிகை கியாரா, ஹாட் புகைப்படம் இதோ\nவலிமை படப்பிடிப்பில் அஜித்துக்கு ஏற்பட்ட விபத்து, சோகத்தில் ரசிகர்கள்\nஇளம் நடிகைகளை புலம்ப விட்ட ஜெனிலியா..இரண்டு குழந்தைக்கு தாய் ஆன பின்பும் இப்படியா\nநடிகை ஜெனிலியா, பிரபல பாலிவுட் நடிகர் ரித்தீஷ் தேஷ்முக்கை திருமணம் செய்து கொண்டு, திரையுலகை விட்டு ஒதுங்கினார். இரண்டு குழந்தைகளுக்கு தாய் ஆன பின்னர், சமீபத்தில் கணவர், தயாரித்து நடித்த படம் ஒன்றில் நடனம் மட்டுமே ஆடினார். இதை தொடர்ந்து, மீண்டும் திரைப்படத்தில் நடிக்க முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், விதவிதமான போஸ் கொடுத்து இளம் நடிகைகளையே புலம்ப வைத்துள்ளார். ஜெனிலியாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ…\nஅழகிய புடவையில் மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனன் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட்\nதூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பிரபல பாடகி, சோகத்தில் குடும்பத்தினர் – காரணம் இதுதானாம்\nபிரபல பாடகி சுஷ்மிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விஷயம் தற்போது திரையுலகில் மிகவும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆம், கன்னட திரையுலகை சேர்ந்த பிரபல பின்னணி பாடகி தான் சுஷ்மிதா. இவர் தனது கல்லூரி வாழ்க்கையை முடித்துவிட்டு பாடுவதில் ஆர்வம் இருந்ததால் கன்னட திரையுலகில் பட துவங்கினார். இதனையடுத்து சில ஆண்டுகளுக்கு முன்பு சரத்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார் சுஷ்மிதா. திருமணத்திற்கு பிறகு இவர்கள் வசிக்கும் வீட்டில் சரத்துக்குமாரின் பெரியம்மா வைதேவி மற்றும் சகோதரி கீதா ஆகியோர் வசித்து வந்துள்ளனர். ஆரம்ப கால கட்டத்தில் திருமண வாழ்க்கை நிம்மதியாக இருந்தாலும் சில நாட்கள் கழித்து இவர்கள் இடையே கருத்து வேறுபாடு வர துவங்கியுள்ளது. சுஷ்மிதா அவர்களை வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தி வந்துள்ளார்கள் சரத்துக்குமார் குடும்பத்தினர். இதனால் சுஷ்��ிதாவிற்கு உடல் அளவிலும் மனதளவிலும் மிக…\nஉடையே இல்லாமல் வெறும் இலையை வைத்து மறைத்து போஸ் கொடுத்த தோனி பட நடிகை கியாரா, ஹாட் புகைப்படம் இதோ\nதோனி வாழ்க்கை வரலாறை மையமாக கொண்டு தோனி தி அண்டோல்ட் ஸ்டோரி படம் எடுக்கப்பட்டது. இதில் தோனியின் மனைவியாக நடித்தவர் கியாரா அத்வானி. இவர் பாலிவுட் திரையுலகில் கொடிக்கட்டி பறந்து வரும் நடிகை. இவர் நடிப்பில் வெளிவந்த கபீர் சிங் பிரமாண்ட வரவேற்பை பெற்றது. இப்படம் தெலுங்கில் எடுக்கப்பட்ட அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது, இந்நிலையில் கியாரா ஹாட் போட்டோஷுட் நடத்துவது வழக்கம் தான். அந்த வகையில் சமீபத்தில் இவர் சமீபத்தில் உடலில் துணியே இல்லாமல் வெறும் இலையை மட்டும் வைத்து மறைத்து போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோஷுட் சமூக வலைத்தளங்களில் பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது, அதோடு ரசிகர்களும் கியாரா ஏன் இப்படி என்று ஷாக் ஆகியுள்ளனர். எல்லோரையும் ஷாக் ஆக்கிய அந்த புகைப்படம் இதோ…\nமுண்ணணி நடிகை ஜோதிகாவிற்கு வந்த புதிய சோதனை-ரசிகர்கள் அதிர்ச்சி.\nதற்போது முண்ணணி நடிகை ஜோதிகா தனது மார்கெட் உச்சத்தில் இருக்கும் போதே நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், சூர்யா வீட்டில் சிறிய எதிர்ப்பு இருந்தது. ஆனால், இவர்கள் இருவரும் திருமண பந்தத்தில் இரு வீட்டார் முழு சம்மதத்துடன் இணைந்தனர். இவர் திருமணத்திற்கு பிறகு நடிப்பிற்கு முழுக்கு போட்ட ஜோதிகா இப்போது மீண்டும் படங்களில் நடித்து வருகிறார்.நடிகை ஜோதிகாவிற்கு மிகப்பெரிய நம்பிக்கை கொடுத்த திரைப்படம் சந்திரமுகி.இந்த படத்தில்,சந்திரமுகியாக மாறும் கதாபாத்திரமாக நடிகைஜோதிகா அபாரமாக நடித்திருப்பார். மேலும் இந்த படத்தில் இடம்பெற்ற ரா என்ற பாடல் பட்டி தொட்டியெங்கும் ஹிட்.இந்நிலையில், இந்த பாடலுக்கு பதிலாக தற்போது நடிகர் சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை படத்தில் இடம்பெற்ற “கும்முறு டப்பர” பாடலை தற்போது பின்னணியில் கோர்த்து விட்டு அராஜகம் செய்துள்ளனர் நெட்டிசன்கள். இந்த பாடலானது தற்போது சமுகவலைதள…\nமீண்டும் அந்த மாதிரி உடையில் தோன்றி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த லாஸ்லியா-ரசிகர்கள் குஷி.\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி ம��லம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் லாஸ்லியா. இவர் இலங்கை நாட்டை சேர்ந்தவர். அங்கு பிரபல தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக இருந்து வந்துள்ளார் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இவருக்கு தற்போது தமிழ்நாட்டில் அதிக அளவில் ரசிகர்கள் இருந்து வருகின்றன. இவருக்கு தற்போது பல திரைப்பட வாய்ப்புகளை வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .அதிலும் குறிப்பாக பிரபல முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் நடிக்கும் முதல் தமிழ் திரைப்படத்தில் லாஸ்லியாவின் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற பிறகு தற்போது தனது சமூக வலைத்தளத்தில் எப்போதும் புகைப்படங்களை பதிவிடுவது வழக்கமாக வைத்துள்ளார் .அதேபோல் தற்போது இவர் தான் வித்தியாசமாக சேலையில் இருக்கக்கூடிய புகைப்படங்கள் தற்போது…\nகாதலனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு காதலர் தின வாழ்த்து கூறிய நயன்தாரா..\nநானும் ரவுடிதான் படத்தில் விக்னேஷ் சிவனும், நயன் தாராவும் இணைந்து பணியாற்றிய போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. வெளிப்படையாக நாங்கள் காதலர்கள் தான் என்று இருவரும் சொல்லாவிட்டாலும், பிறந்தநாள், பண்டிகை கொண்டாட்டங்கள் என அனைத்திலும் இருவரும் ஒன்றாகவே இருக்கின்றனர். அதற்கான புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிடுவார். தற்போது மூக்குத்தி அம்மன் படப்பிடிப்பில் ஈடுபட்டிருக்கும் நயன்தாரா சுசீந்திரம் கோவில், பகவதி அம்மன் கோவில் உள்ளிட்ட இடங்களுக்கு விக்னேஷ் சிவனுடன் சென்று வந்தார். அதேபோல் கிறிஸ்துமஸ் பண்டிகையையும் தனது காதலருடன் இணைந்து கொண்டாடினார் நயன்தாரா. அந்த வகையில், பிப்ரவரி 14, காதலர் தினமான இன்று இருவரும் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு அனைவருக்கு காதலர் தின வாழ்த்துக்களை கூறியுள்ளார் நயன்தாரா.\nவிஜய்க்கு அந்த பயம் இருக்கிறது – வெளிப்படையாக கூறிய காமெடி நடிகர்..\nநடிகர் விஜய் தற்போது மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். வழக்கமாக, விஜய் படங்கள் என்றால் அந்த படங்களை சுற்றி ஏதாவது ஒரு பஞ்சாயத்து ஓடிக்கொண்டே இருக்கும். ஆனால், மாஸ்டர் படத்தை சுற்றி மட்டும் இதுவரை பெர���ய பஞ்சாயத்து எதுவும் வரவில்லை. மாறாக, விஜய்யை சுற்றியே பெரிய பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருகின்றது. நடிகர் விஜய் சமீபத்தில் வருமான வரித்துரை சோதனையில் சிக்கினார். இதற்கு ஆளும் கட்சி தான் காரணம் என அரசியலாக்கி விஜய் ரசிகர்களை தங்களுக்கு ஆதரவாக திருப்பிக்கொண்ட எதிர்கட்சிகள். இப்படி இந்த விவகாரம் நீண்டு கொண்டே போகின்றது. இந்நிலையில், நடிகர் தம்பி ராமையா சமீபத்தில் ஒரு பேட்டியில் விஜய் பற்றி கூறியுள்ளார். அவர் கூறியதாவது, “புலி படப்பிடிப்பின் போது நான் 5 மணிக்கு எழுவேன். ஆனால், விஜய் அதற்கு முன்பே எழுந்து ஜாக்கிங் போக ஆரம்பித்து விடுவார். காரணம்,…\n“ஒரு குட்டி கதை” பாடல் இப்படித்தான் தொடங்கும் – ட்யூனை வெளியிட்ட அனிருத்..\nமாஸ்டர் படத்தின் “ஒரு குட்டி கதை” சிங்கிள் ட்ராக் பாடல் நாளை மாலை 5 மணிக்கு ரிலீஸ் ஆகிறது என்பதால் ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக்கொண்டிருக்கின்றனர். ‘ஒரு குட்டி கதை’ என துவங்கும் இந்த பாடலை நடிகர் விஜய்யே பாடியுள்ளதால் அவரது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், இசையமைப்பாளர் அனிருத் ட்விட்டரில் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் இந்த பாடலின் டியூனை சில நொடிகள் இசைத்துள்ளார். இந்த வீடியோ தற்போது விஜய் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.\n“என்னத்தையாவது எடுத்து வைப்போம், ஆடியன்ஸ் சிரிச்சுதான ஆகணும்” – “நான் சிரித்தால்” – படம் பார்த்தவங்க என்ன சொல்றாங்க..\n2K கிட்ஸுகளின் பேவரைட் இசையமைப்பாளர் பட்டியலில் இடம் பிடித்துள்ள ஹிப்ஹாப் ஆதி. தற்போது நடிககராகவும் கால்தடம் பதித்து வருகிறார். இன்றைய இளைஞர்களைன் பல்ஸ் பிடித்து ஹிட் அடிப்பதில் வல்லவர். இவர் இசை மட்டுமின்றி நடிப்பிலும் கலக்கி வருகின்றார், மீசைய முறுக்கு, நட்பே துணை என இரண்டு படங்களை கொடுத்தார். இந்த இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இன்று வெளியாகியுள்ள “நான் சிரித்தால்” திரைப்படம் எப்படி இருக்கிறது. படம் பார்த்தவர் என்ன சொல்றாங்க. இதன் மூலம் ஹாட்ரிக் அடித்தாரா ஆதி..\nஇளம் நடிகைகளை புலம்ப விட்ட ஜெனிலியா..இரண்டு குழந்தைக்கு தாய் ஆன பின்பும் இப்படியா\nஅழகிய புடவையில் மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனன் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட்\nதூக்கிட்டு தற்கொலை ���ெய்து கொண்ட பிரபல பாடகி, சோகத்தில் குடும்பத்தினர் – காரணம் இதுதானாம்\nஉடையே இல்லாமல் வெறும் இலையை வைத்து மறைத்து போஸ் கொடுத்த தோனி பட நடிகை கியாரா, ஹாட் புகைப்படம் இதோ\nவலிமை படப்பிடிப்பில் அஜித்துக்கு ஏற்பட்ட விபத்து, சோகத்தில் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/id/18/", "date_download": "2020-02-25T16:27:10Z", "digest": "sha1:36SHQWY6R2JQ2KLWUXO3YV3EXSNPH4ZP", "length": 15507, "nlines": 334, "source_domain": "www.50languages.com", "title": "வீட்டை சுத்தம் செய்தல்@vīṭṭai cuttam ceytal - தமிழ் / இந்தோனேசிய", "raw_content": "\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள�� 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » இந்தோனேசிய வீட்டை சுத்தம் செய்தல்\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\nநான் குளியல்அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறேன். Sa-- m----------- k---- m----. Saya membersihkan kamar mandi.\nஎன் கணவர் வண்டியை கழுவிக்கொண்டு இருக்கிறார். Su--- s--- m------ m----. Suami saya mencuci mobil.\nகுழந்தைகள் சைக்கிள்களை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். An------- m----------- s-----. Anak-anak membersihkan sepeda.\nபாட்டி செடிகளுக்கு நீர் பாய்ச்சிக்கொண்டு இருக்கிறார். Ne--- m------- b----. Nenek menyiram bunga.\nநான் துணிகளை இஸ்திரி செய்து கொண்டு இருக்கிறேன். Sa-- m--------- b---. Saya menyetrika baju.\nஜன்னல்களை யார் சுத்தம் செய்கிறார்கள் Si--- y--- m----------- j------\nவாகுவம் /தூசு உறிஞ்சல் யார் செய்கிறார்கள் Si--- y--- m------- d---\n« 17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில் »\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nMP3 தமிழ் + இந்தோனேசிய (11-20)\nMP3 தமிழ் + இந்தோனேசிய (1-100)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/tamilnadu/friends-died-during-bath-in-river-in-nagarkovil", "date_download": "2020-02-25T15:14:08Z", "digest": "sha1:JO5F6I3MTB4GFMO34BF5P2GZ42UEFC57", "length": 9687, "nlines": 115, "source_domain": "www.seithipunal.com", "title": "இறப்பிலும் இணைபிரியாத நண்பர்கள்... நாகர்கோவிலில் கண்ணீர் சோகம்.!! - Seithipunal", "raw_content": "\nஇறப்பிலும் இணைபிரியாத நண்பர்கள்... நாகர்கோவிலில் கண்ணீர் சோகம்.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nஇந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தை சார்ந்தவர் பிரவீன்குமார் (வயது 47). இவர் நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் அருகேயிருக்கும் திலகதெரு பகுதியில் கு���ும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.\nபிரவீன்குமார் நாகர்கோவிலில் உள்ள வடிவீஸ்வரம் பகுதியில் சொந்தமாக நகைக்கடை நடத்தி வந்த நிலையில்., இதே பகுதியில் இராஜஸ்தானை சார்ந்த லீலா ராம் (வயது 30) என்ற நபர் பேன்சி கடை நடத்தி வந்துள்ளார்.\nஇவர்கள் இருவரும் ஒரே பகுதியில் கடை வைத்திருந்ததை அடுத்து நண்பர்களான நிலையில்., நேற்று முன்தினத்தின் போது இருவரும் இரு சக்கர வாகனத்தில் அங்குள்ள மேலகருப்பு கோட்டைக்கு சென்றுள்ளனர்.\nபின்னர் அங்கிருக்கும் பழையாற்றின் கரையில் அமர்ந்து மதுஅருந்திக்கொண்டு இருந்த நிலையில்., பிரவீன்குமார் ஆற்றில் இறங்கி குளித்துள்ளார். இந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக ஆற்றின் ஆழமான பாதிக்கு சென்ற நிலையில்., இவரது கால் சேற்றில் சிக்கியுள்ளது.\nஇதன் காரணமாக வெளியே வர இயலாது தத்தளிக்கவே., அதிர்ச்சியடைந்த நண்பர் லீலா ராம் நண்பரை காப்பாற்ற ஆற்றில் குதித்து இருவரும் நீரில் தத்தளித்து சிறிது நேரத்தில் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்கள் இருவரும் நீண்ட நேரம் வீடு திரும்பாததால் உறவினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்.\nபின்னர் இவர்களை தேடி அலைந்து கொண்டு இருந்த நேரத்தில்., இவர்களின் உடல் இன்று மதியம் ஆற்றில் மிதந்து வந்துள்ளது. இதனை கண்ட பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே., சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் இவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nஜெயலலிதா தந்த இடத்தை எடப்பாடி பழனிச்சாமி நிரப்பியுள்ளாரா\nஜெயலலிதா தந்த இடத்தை எடப்பாடி பழனிச்சாமி நிரப்பியுள்ளாரா\nசன்னி லியோனின் பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி.\nபெரிய பிரச்சனையை துவக்கத்திலேயே எச்சரித்த தமிழன்... பாராட்டுகளை தெரிவித்த மைக்ரோசாப்ட்...\n#வீடியோ: படுக்கையில் ஷெரின் செய்த கோக்குமாக்கான சம்பவம். உடன் இருப்பது யார் தெரியுமா.\nதீராத வயிற்று வலி... நரகமான மாணவியின் வாழ்க்கை.. வலியை தீர்க்க இறுதி வழி தேடிய மாணவியின் கடிதத்தில் கண்ணீர் சோகம்.\n2021 சட்டமன்ற தேர்தலுக்கு பிரசாந்த் கிஷோர் மெகா பிளான்.\n#வீடியோ: படுக்கையில் ஷெரி��் செய்த கோக்குமாக்கான சம்பவம். உடன் இருப்பது யார் தெரியுமா.\nஅப்ப எனக்கு 16 வயசு., கமல் அப்படி பண்ணுவாருனு நினைச்சி கூட பாக்கல.- ரேகா ஓபன் டாக்.\n கவர்ச்சி ஆட்டத்தில் இறங்கி குத்தும் சிம்ரன்\nதலையின் தடுமாற்றத்திற்கு வலிமை காரணமா. பெயர் மாறும் அஜித் படம்.\n ரசிகரின் கேள்விக்கு டிடியின் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/tamilnadu/in-viruthunagar-illegal-affair-couple-sexual-harassment", "date_download": "2020-02-25T15:43:28Z", "digest": "sha1:EYRQQZQMYYZNIT7PS55W3VY2NOGW5VTO", "length": 10064, "nlines": 117, "source_domain": "www.seithipunal.com", "title": "கள்ளகாதலியுடன் உல்லாசம்..! கூட்டு பாலியல் வன்கொடுமை முயற்சி.. படுகொலை..!! விருதுநகரில் பயங்கரம்.!! - Seithipunal", "raw_content": "\n கூட்டு பாலியல் வன்கொடுமை முயற்சி.. படுகொலை..\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nவிருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருச்சுழி அருகேயுள்ள சேதுபுரம் கிராமத்தை சார்ந்தவர் சத்யபாமா (வயது 50). இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில்., குழந்தைகளோடு தனியாக வசித்து வந்துள்ளார்.\nஇவர் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சோளக்கட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததை அடுத்து., இவரின் உடலை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.\nதகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்ததில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.\nஇதனைத்தொடர்ந்து இது குறித்து தனிப்படை அமைத்த காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்ட விசாரணையில்., சோலையப்பன் (வயது 38) என்பவருக்கும் - சத்யபாமாவிற்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது.\nஇவர்கள் அடிக்கடி சோளக்காட்டில் தனிமையில் இருப்பதை வழக்கமாக கொண்ட நிலையில்., இவர்களின் உல்லாச வாழ்க்கையை அழகர்சாமி எனப்வர் பார்த்து தனது நண்பர்களாக நாகநாதன் மற்றும் முத்துமணி என்பவருடன் சேர்த்து சோலையப்பனை கத்தி முனையில் மிரட்டி வைத்து சத்யபாமாவை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளான்கள்.\nஇந்த விசயத்திற்கு சத்யபாமா ஒத்துழைக்காததால் கழுத்தறுத்து கொலை செய்ததும்., இதனை வெளியே கூறினால் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டியதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து கோயம்புத்தூ��ில் பதுங்கியிருந்த அழகர்சாமியை கைது செய்ததை தொடர்ந்து., சாமிநாதன் மற்றும் சோலையப்பனை கைது செய்தனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கமுதியில் தலைமறைவாக இருக்கும் முத்துமணியை காவல் துறையினர் தேடி வருகின்றனர். மேலும்., கைது செய்யப்பட்டுள்ள அழகர் சாமியின் மீது ஏற்கனவே பாலியல்\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nஜெயலலிதா தந்த இடத்தை எடப்பாடி பழனிச்சாமி நிரப்பியுள்ளாரா\nஜெயலலிதா தந்த இடத்தை எடப்பாடி பழனிச்சாமி நிரப்பியுள்ளாரா\nசன்னி லியோனின் பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி.\nபெரிய பிரச்சனையை துவக்கத்திலேயே எச்சரித்த தமிழன்... பாராட்டுகளை தெரிவித்த மைக்ரோசாப்ட்...\n#வீடியோ: படுக்கையில் ஷெரின் செய்த கோக்குமாக்கான சம்பவம். உடன் இருப்பது யார் தெரியுமா.\nதீராத வயிற்று வலி... நரகமான மாணவியின் வாழ்க்கை.. வலியை தீர்க்க இறுதி வழி தேடிய மாணவியின் கடிதத்தில் கண்ணீர் சோகம்.\n2021 சட்டமன்ற தேர்தலுக்கு பிரசாந்த் கிஷோர் மெகா பிளான்.\nசன்னி லியோனின் பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி.\n#வீடியோ: படுக்கையில் ஷெரின் செய்த கோக்குமாக்கான சம்பவம். உடன் இருப்பது யார் தெரியுமா.\nஅப்ப எனக்கு 16 வயசு., கமல் அப்படி பண்ணுவாருனு நினைச்சி கூட பாக்கல.- ரேகா ஓபன் டாக்.\n கவர்ச்சி ஆட்டத்தில் இறங்கி குத்தும் சிம்ரன்\nதலையின் தடுமாற்றத்திற்கு வலிமை காரணமா. பெயர் மாறும் அஜித் படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil360newz.com/5-years-child-in-haryana-viral-video-33204-2/", "date_download": "2020-02-25T15:04:53Z", "digest": "sha1:ODM3DKWFG64ZEQOULPMVUOIRP7YYIWQH", "length": 6077, "nlines": 102, "source_domain": "www.tamil360newz.com", "title": "5 வயது குழந்தையை பாலியல் துன்புறுத்தல் செய்த கொடூரனை நிர்வாணமாக்கி அந்த இடத்திலேயே உதைக்கும் பெண்கள்.! வைரல் வீடியோ. - tamil360newz", "raw_content": "\nHome News 5 வயது குழந்தையை பாலியல் துன்புறுத்தல் செய்த கொடூரனை நிர்வாணமாக்கி அந்த இடத்திலேயே உதைக்கும் பெண்கள்.\n5 வயது குழந்தையை பாலியல் துன்புறுத்தல் செய்த கொடூரனை நிர்வாணமாக்கி அந்த இடத்திலேயே உதைக்கும் பெண்கள்.\n5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த காமக் கொடூரனை பொதுமக்கள் ஒட்டு துணியில்லாமல் அந்த இடத்திலேயே உதைக்கும் வீடியோ காட்சி ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.\nஹரியானா மாநிலத்தில் இருக்கும் அம்பாலா நகரில் 5 வயது சிறுமியை கொடூர இளைஞர் ஒருவன் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார், இந்த சம்பவத்தை அறிந்த அப்பகுதி மக்கள் பெண்கள் அனைவரும் ஒன்று திரண்டு அந்த இளைஞரை அடித்து துன்புறுத்தி உள்ளார்கள்.\nபின்பு அந்த காம கொடூரனை ஆடைகளை உருவிவிட்டு நிர்வாணப்படுத்தி அங்கேயே உதைத்து தண்டனையை நிறைவேற்றினார்கள், இதில் ஆண்களை விட பெண்களே அந்த கொடூரனுக்கு தண்டனை கொடுத்துள்ளார்கள்.\nஇந்த விஷயத்தில் ஆண்கள் ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டும் பெண்கள் அந்த கொடூரனை அடித்து நொறுக்கிய சம்பவம் இணைய தளத்தில் வீடியோவாக வைரலாகி வருகிறது.\nஹரியானா மாநிலம் அம்பாலா நகரில் 5 வயது பச்சிளம் பெண் குழந்தை பாலியல் பலாத்காரம்…. நிர்வாணமாக்கி அடித்து நொறுக்கிய பெண்கள்…. pic.twitter.com/G5G82zQ3iV\nPrevious articleவிஜய் விட்டில் IT ரைடை தூண்டியது தயாரிப்பாளர் ஒருவரா.\nNext articleகேஜிஎப் 2 திரைப்படத்தில் இணைந்த பிரபல நடிகை. இதோ புகைப்படத்துடன் அதிகாரபூர்வ அறிவிப்பு.\n6 நாட்களாக சாப்பிடவில்லை, பச்ச தண்ணீர் கூட குடிக்கவில்லை. குட்டி யானையின் பக்கத்திலேயே காத்துகிடந்த தாய் யானை. குட்டி யானையின் பக்கத்திலேயே காத்துகிடந்த தாய் யானை.\nஆல் ஸ்டார் கிரிக்கெட் போட்டி எங்கு நடைபெறுகிறது தெரியுமா. என்ன தேதி தெரியுமா.\nஅந்த மாதிரி, இந்த மாதிரி என கண்டிஷன் இல்லை எந்த மாதிரி வேணாலும் நடிக்க நான் ரெடி. காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள துடிக்கும் டாப் முன்னணி நடிகை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/entertainment/post/RGV-returns-to-romance-genre-with-365-Days", "date_download": "2020-02-25T15:43:06Z", "digest": "sha1:IS2AX4IW3NRICRW2GXJ2442CUMXF3DSR", "length": 11759, "nlines": 275, "source_domain": "chennaipatrika.com", "title": "RGV returns to romance genre with '365 Days' - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nபெப்பர்ஸ் தொலைக்காட்சியில் “காதோடுதான் நான் பேசுவேன்...\nகலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் ‘திருமணங்கள்...\nமூன் செய்திகள் ஒவ்வொரு நாளும் மாலை 6:30 மணிக்கு...\nவின் நியூஸ் தொலைக்காட்சியில் “ஐயா ஆபிசர் ஐயா”...\nபெப்பர்ஸ் தொலைக்காட்சியில் “காதோடுதான் நான் பேசுவேன்...\nகலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் ‘திருமணங்கள்...\nமூன் செய்திகள் ஒவ்வொரு நாளும் மாலை 6:30 மணிக்கு...\nவின் நியூஸ் தொலைக்காட்சியில் “ஐயா ஆபிசர் ஐயா”...\nவானம் கொட்டட்டும் திரை விமர்சனம்\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\nஇயக்குநர் சாமியின் 'அக்கா குருவி' படத்தில் இணைந்த...\nஅமரர் ஏவி எம் இராஜேஸ்வரி அம்மையார் 99 வது பிறந்த...\nமனிதர்கள் மீதான அன்பும், செய்யும் தொழில் மீதான...\n‘காடன்’, ‘அரண்யா’, ‘ஹாத்தி மேரே சாத்தி’ - மூன்று...\nஇயக்குநர் சாமியின் 'அக்கா குருவி' படத்தில் இணைந்த...\nஅமரர் ஏவி எம் இராஜேஸ்வரி அம்மையார் 99 வது பிறந்த...\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் - சன் பிக்சர்ஸ் - சிவா...\nசங்கத்தலைவன் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு...\nசிங்கப்பூரில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் விழா\nதமிழ் திரை உலகில் ஆக்ஷன் ஹீரோ இடம் காலியாக உள்ளது\nகாமடி நடிகனாக நடித்துவந்த என்னை கேரக்டர் நடினாக்கி...\nதனுஷ் பட ரீமேக்கில் நடிக்கும் நடிகை அனுஷ்கா\nஸ்டார் \"தர்பார்\" படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘டினி டாம்’\nமம்முட்டியின் குரலில் “மாமாங்கம்” விரைவில் தமிழில்...\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \nதிரைப்பட நடிகர் ராக்கெட் ராமநாதன் மரணம் நடிகர் சங்கம் இரங்கல்...\nதிரைப்பட நடிகர் ராக்கெட் ராமநாதன் மரணம் நடிகர் சங்கம் இரங்கல்..............\nதாணுவின் \"துப்பாக்கி முனை\" படத்திற்கு வெளிநாட்டில் பின்னணி...\nதாணுவின் \"துப்பாக்கி முனை\"யில் விக்ரம் பிரபு நடிக்கும் செய்தியை முழுமையாக சென்னை...\nஇயக்குநர் சாமியின் 'அக்கா குருவி' படத்தில் இணைந்த இளையராஜா\nஅமரர் ஏவி எம் இராஜேஸ்வரி அம்மையார் 99 வது பிறந்த நாள் சொற்பொழிவு...\nஇயக்குநர் சாமியின் 'அக்கா குருவி' படத்தில் இணைந்த இளையராஜா\nஅமரர் ஏவி எம் இராஜேஸ்வரி அம்மையார் 99 வது பிறந்த நாள் சொற்பொழிவு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2019/09/12/aarani-6/", "date_download": "2020-02-25T14:59:54Z", "digest": "sha1:6SYJ7ETOBUHPVHWEGVEKJNYDTMX4CDKE", "length": 12682, "nlines": 135, "source_domain": "keelainews.com", "title": "ஆரணி அருகே ஆடு திருட முயன்ற நான்கு பேரில் மூன்று பேரை பொதுமக்கள் பிடித்து கயிற்றால் கம்பத்தில் கட்டிவைத்து போலிசாரிடம் ஒப்படைப்பு. ஒருவன் தப்பி ஓட்டம். - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஆரணி அருகே ஆடு திருட முயன்ற நான்கு பேரில் மூன்று பேரை பொதுமக்கள் பிடித்து கயிற்றால் கம்பத்த���ல் கட்டிவைத்து போலிசாரிடம் ஒப்படைப்பு. ஒருவன் தப்பி ஓட்டம்.\nSeptember 12, 2019 செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nதிருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த வடுகசாத்து மடுவங்கரை பகுதியில் விவசாயம் செய்து வருபவர் ரமேஷ். (47). இவர் விவசாய சார்பு தொழிலாக வெள்ளாடு வளர்த்து வருகிறார்.இந்நிலையில் ஆரணி – தேவிகாபுரம் சாலையில் மடுவங்கரை அருகே உள்ள விவசாய நிலத்தில் வெள்ளாடுகளை மேய்ச்சலுக்காக கட்டி வைத்துள்ளார். அப்போது இரண்டு சக்கர வாகனத்தில் அங்கு வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் திடீரென ஆட்டினை தூக்கி இரண்டு சக்கர வாகனத்தில் வைத்து எடுத்து செல்ல முயன்றுள்ளனர். அப்போது இதனைக் கண்ட விவசாயி ரமேஷ் கூச்சலிட்டு வண்டியை வழிமறித்து பிடித்தபோது மூன்று பேர் சிக்கிக் கொண்டனர். ஒருவன் மட்டும் ஆட்டுடன் இரண்டு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுவிட்டான்.\nமூன்று பேரை பிடித்துவைத்து கயிறு மூலம் கம்பத்தில் கட்டிவைத்து கொண்டு போலிசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த ஆரணி கிராமிய காவல் நிலைய போலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிடிபட்ட 3 பேரையும் அழைத்துச் சென்று விசாரனை செய்தனர்.போலிசார் விசாரனை செய்ததில் ஆரணி டவுன் அம்பேத்கர்நகர் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ், அரி, கமல் மற்றும் வடுகசாத்து காலனி பகுதியைச் சேர்ந்த விக்ரம், ஆகியோர் என முதற்கட்ட விசாரனையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரனை நடைபெற்று வருகிறது.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nதிருவண்ணாமலை – நமது செய்தி எதிரொலியால் பேரூராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை\nகுவைத்தில் இறந்த மகன் உடலை சொந்த ஊர் கொண்டு வர ஆட்சியரிடம் தாய் மனு\nடில்லியில் CAA போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் ராமநாதபுரத்தில் எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்\nநிலக்கோட்டையில் மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா\nநெல்லையில் குளத்தில் குளிக்க சென்ற வைத்தியர் நீரில் மூழ்கி பலி-சிங்கை அருகே பரபரப்பு..\nதூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் ஓய்வூதியர் குறைதீர்வு கூட் டம்….\nஇந்தியா அமெரிக்கா (டிரம்ப் – மோடி) இடையே 21ஆயிரம் கோடி ரூபாய் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.\nமார்ச் 1ல் முதல்வர் ராமநாதபுரம் அதிமுக ஆலோசனை கூட்டம்\nமதுரை ரயில் நிலையம் அதன் அழகையும் பொலிவையும் இழந்து வருகிறது. ரயில்வே நிர்���ாகம் நடவடிக்கை எடுக்குமா\nராணிப்பேட்டையில் வார்டுகள் மறு வரையறை கருத்து கேட்பு.\nதமிழ் எழுத்தாளர் கே.வி.ஜெயஸ்ரீக்கு சாகித்ய அகாதமி விருது (2020).\nபாரத ஸ்டேட் வங்கியில் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்து நகை பணம் கொள்ளை..\nஆம்பூர் அருகே போர்வெல் லாரி மின் கம்பியில் உரசியதில் ஒருவர் பலி. 2 பேர் படுகாயம்..\nபூங்கா முருகன் கோயிலில் உள்ள உண்டியல் எண்ணும் பணி\nஉசிலம்பட்டி பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள சுரக்காய்க்கு போதிய விலைகிடைக்காததால் விவசாயிகள் வேதனை .\nதீ பற்றி ஏரியும் தலைநகர் புதுடெல்லி, போராட்டத்தில் வன்முறை.\nரயில் மோதிய விபத்தில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் பலி\nராணுவத்தில் சேர முயற்சிக்கும் இளைஞர்களுக்கு இலவச உடற்கூறு பயிற்சி:-திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தகவல்..\nஇந்தியாவின் முதல் ஏவுகணையான பிரிதிவி வெற்றிகரமாக ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவிவிடப்பட்ட தினம் இன்று (பிப்ரவரி 25, 1988)..\nபுத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரியில் சார்லஸ் டார்வின் பிறந்த நாள் கருத்தரங்கம்..\nசெங்கத்தில் அதிமுக மாவட்ட மகளிரணி சார்பில்ஜெயலலிதா பிறந்த தினவிழா அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பங்கேற்பு..\nசார்லஸ் டார்வின் தின பிறந்த நாள் கருத்தரங்கம் திருச்சி மாநகர அறிவியல் இயக்கம் சார்பில் 4 இடங்களில் கோலாகலமாக நடைபெற்றது…\n, I found this information for you: \"ஆரணி அருகே ஆடு திருட முயன்ற நான்கு பேரில் மூன்று பேரை பொதுமக்கள் பிடித்து கயிற்றால் கம்பத்தில் கட்டிவைத்து போலிசாரிடம் ஒப்படைப்பு. ஒருவன் தப்பி ஓட்டம்.\". Here is the website link: http://keelainews.com/2019/09/12/aarani-6/. Thank you.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/nedunalvaadai-success-meet-news/", "date_download": "2020-02-25T15:13:21Z", "digest": "sha1:OWVC5WUU3PXHCNMJN5J4RDACG75QYYW3", "length": 20531, "nlines": 81, "source_domain": "www.heronewsonline.com", "title": "“நல்ல தலைப்பு வேண்டுமா? என்னிடம் வாருங்கள்”: வைரமுத்து பேச்சு – heronewsonline.com", "raw_content": "\n என்னிடம் வாருங்கள்”: வைரமுத்து பேச்சு\n“அதிர்ஷ்டம் என்பது உழைப்பின் விளைச்சல்” என்று எழுதி இருக்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து. அப்படியான உழைப்பின் விளைச்சலாகத் தான் நெடுநல்வாடை படத்தின் வெற்றியைப் பார்க்க வேண்டி இருக்கிறது. சென்றவாரம் செல்வகண்ணன் இயக்கத்தில் வெளியான நெடுநல்வாடை படத்தின் வெற்றிக்கு ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவும், ரசிகர்களிடம் படத்தைக் கொண்டுசேர்த்த பத்திரிகையாளர்களும் தான் பெருங்காரணம். அப்படியான ரசிகர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் நன்றி அறிவிக்கும் விழாவை நேற்று நெடுநல்வாடை படக்குழு நடத்தியது. விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து, இயக்குநர் செல்வகண்ணன், படத்தின் கதாநாயகன் அலெக்ஸ், நாயகி அஞ்சலிநாயர், ஒளிப்பதிவாளர் வினோத் ரத்தினசாமி, படத்தொகுப்பாளர் மூ.காசிவிஸ்வநாதன், இசை அமைப்பாளர் ஜோஸ் ப்ராங்க்ளின், படத்தை தமிழகமெங்கும் வெளியீட்ட எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன், ஜேம்ஸ் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.\nபடத்தின் கதாநாயகன் இளங்கோ பேசியதாவது,\n“இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு வைரமுத்து சாரை ஒரு காபிஷாப்பில் பார்த்தேன். அப்போது அவரோடு போட்டோ எடுக்க ஆசைப்பட்டேன். அவர் அனுமதித்தார். அப்போது நான் சினிமாவில் நடிக்க முயற்சிக்கிறேன் என்றதும், ” முயற்சி செய்யுங்கள். வாய்ப்பு கிடைக்கும்”என்று சொன்னார். அவர் சொல்லி இரண்டு மாதத்தில் நான் நெடுநல்வாடை படத்தில் கமிட் ஆனேன். இன்று இது எனக்கு கனவு போல இருக்கிறது. இந்தக்கனவை நிறைவேற்றித் தந்த இயக்குநர் செல்வகண்ணன் அவர்களுக்கு நன்றி.” என்றார்\nசென்றவாரம் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசும்போது, வெற்றிவிழாவில் சந்திப்போம் என்று கொஞ்சம் ஓவர் கான்பிடன்ஸில் தான் பேசினேன். ஆனால் இன்று அது சாத்தியமாகி இருக்கிறது என்றால் அது ஊடகங்களாலும் மக்களாலும் தான். இது ஒருபெரிய படம் இல்லை. சாதாரண படம். ஆனால் அதைப் பெரிய படமாக மாற்றி இருக்கிறார்கள். தமிழ்நாடு மட்டும் அல்லாமல் தமிழ் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் நெடுநல்வாடைத் பேசுபொருளாக இருக்கிறது. என்னுடன் பணிபுரிந்த அனைவரும் படத்தின் பூஜை போடும்போது எப்படி ஒன்றாக இருந்தோமோ அதேபோல் இப்போதும் ஒன்றாக இருக்கிறோம். இந்தப்படத்தை என்மீது நம்பிக்கை வைத்து தயாரித்த என் நண்பர்கள் அனைவருக்கும் எத்தனை முறை நன்றி சொன்னாலும் பத்தாது. அய்யா வைரமுத்து அவர்கள் இல்லாவிட்டால் இந்தப்படத்தின் வெற்றி இல்லை. படத்தை நல்லபடியாக எடுப்பதை விட அதைக் கொண்டுபோய் சேர்ப்பது தான் பெரிய விசயம். அப்படிச் சரியாக கொண்டுசேர்த்த எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் ஜேம்ஸ் அவர்களுக்கும் நன்றி. என் வாழ்வின் லட்சியமே கவிஞர் வைரமுத்து அவரோடு ஒரு போட்��ோ எடுக்கவேண்டும் என்பது தான். ஒருநாள் அது சாத்தியமாகியது. பின் அவர் வீட்டில் அவருக்கான அழைப்பிதழை சரிசெய்யும் வேலை செய்தேன். அப்போது ஒருநாள் அவர் என்னை அழைத்துச் சொன்னார். “உன் எழுத்தில் ஒரு நேர்த்தி இருக்கிறது. நீ சினிமாவில் ஜெயிப்பாய்” என்று வாழ்த்தினார். என்னை சினிமாவில் முதலில் வாழ்த்தியது கவிஞர் தான். இன்று என் முதல் படத்திலே அவரோடு பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது எனக்குக் கிடைத்த பெரும்பேறு. இந்தப்படத்தில் இடம்பெற்ற கருவாத்தேவா பாடல் தான் இந்தப்படத்தைக் காப்பாற்றியது. அந்த வகையில் இந்தப்படத்தை காப்பாற்றியது வைரமுத்து தான்” என்றார்\nசில மேடைகளுக்கு அசைபோட்டு கொண்டு வருவது உண்டு. இன்னும் சில மேடைகளுக்கு எப்படிப் பேச வேண்டும் என்று ஒத்திகை பார்த்து வருவோம். இந்த மேடைக்கு வெள்ளைத் தாளாக வந்தேன். செல்வகண்ணன் என்னை உருக்கி விட்டார். இந்த வாழ்க்கை செல்வகண்ணன் அவர்களுக்கு மட்டும் அல்ல. எனக்கும் பொருந்தும். ஒரு குடும்பத்தில் ஒரு இருமுகிற தாத்தா இருந்தால் எவ்வளவு நல்லது தெரியுமா ஒரு கிழவி இருந்தால் எவ்வளவு நம்பிக்கை தெரியுமா ஒரு கிழவி இருந்தால் எவ்வளவு நம்பிக்கை தெரியுமா கிழவனும் கிழவியும் இருப்பது ஒரு குடும்பத்துக்கு எவ்வளவு பாதுகாப்பு. தம்பி செல்வகண்ணன் எனக்கு ஊதியம் தரவில்லை என்றார். “தம்பி நீ எனக்கு இந்தப்படத்தை விட பெரிய ஊதியம் தரமுடியுமா கிழவனும் கிழவியும் இருப்பது ஒரு குடும்பத்துக்கு எவ்வளவு பாதுகாப்பு. தம்பி செல்வகண்ணன் எனக்கு ஊதியம் தரவில்லை என்றார். “தம்பி நீ எனக்கு இந்தப்படத்தை விட பெரிய ஊதியம் தரமுடியுமா ஒரு இயக்குநர் மேடையில் கவிஞனின் வரிகளுக்கு கண்ணீர் சிந்தி இருக்கிறான் என்றால் அதைவிட எனக்குப் பெரிய ஊதியம் ஏது ஒரு இயக்குநர் மேடையில் கவிஞனின் வரிகளுக்கு கண்ணீர் சிந்தி இருக்கிறான் என்றால் அதைவிட எனக்குப் பெரிய ஊதியம் ஏது இந்தப்படத்தில் ஒரு நல்ல நடிகன் கிடைத்திருக்கிறான். நல்ல இசை அமைப்பாளர் கிடைத்திருக்கிறார். அதைவிட இந்த நெடுநல்வாடை படம் மூலமாக 50 தயாரிப்பாளர்கள் கிடைத்திருக்கிறார்கள். தம்பி செல்வகண்ணனுக்கு நான் இலக்கியம் சார்பாக நன்றி சொல்கிறேன். தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு என்ற நிலையில், இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்பு வெளிவந்த ஒரு இலக்கியத்தின் தலைப்பை இந்த டிஜிட்டல் யுகத்தில் ஒரு இளைஞன் வைத்திருக்கிறான் என்றால் தமிழின் பெருமையைப் பாருங்கள். நல்ல தலைப்பு வேண்டுமென்றால் என்னிடம் வாருங்கள். நுட்பமான விசயங்கள் நெடுநல்வாடை படத்தில் இருக்கும். கணவன் வீட்டில் இருந்து குழந்தைகளோடு வரும் ஒருதாய் கிணற்றை எட்டிப்பார்க்கும் காட்சியில் என் மனம் துடித்துவிட்டது.\nஇந்தப்பொள்ளாச்சி சம்பவம் குறித்து ஆட்சி உலகமும், சமூகமும் தவிக்கிற தவிப்பை நீங்கள் பார்க்கிறீர்கள். ஒரு பெண்ணின் கதறல் அரத்தூக்கத்தை கெடுக்கிறது. பொள்ளாச்சியில் மட்டும் தான் இப்படியான துயரம் நடக்கிறதா இதற்கான அடிப்படை காரணம் ஒன்று உண்டு. மனிதன் இயல்பாகவே மிருகத்தின் குழந்தை. அந்த மிருகங்களை சரிப்படுத்த தான் கலை. அந்தக்கலையால் பண்படாத பைத்தியங்கள் தான் இப்படியான செயலை செய்திருக்கிறார்கள். இந்த மனநோய்களை தயாரிப்பதில் இந்த சமூகத்துக்குரிய பங்கு என்ன இதற்கான அடிப்படை காரணம் ஒன்று உண்டு. மனிதன் இயல்பாகவே மிருகத்தின் குழந்தை. அந்த மிருகங்களை சரிப்படுத்த தான் கலை. அந்தக்கலையால் பண்படாத பைத்தியங்கள் தான் இப்படியான செயலை செய்திருக்கிறார்கள். இந்த மனநோய்களை தயாரிப்பதில் இந்த சமூகத்துக்குரிய பங்கு என்ன நடுத்தெருவில் நிறுத்தி தோல் உரியுங்கள் என்று சிலர் சொல்கிறார்கள். அதைவிட அவர்களின் மனதில் இருக்கும் மிருகத்தோலை உரிக்கவேண்டும். அதைத்தான் கலை செய்கிறது. இதைத் தான் நெடுநல்வாடை செய்தது. ஒன்று சொல்லட்டுமா நடுத்தெருவில் நிறுத்தி தோல் உரியுங்கள் என்று சிலர் சொல்கிறார்கள். அதைவிட அவர்களின் மனதில் இருக்கும் மிருகத்தோலை உரிக்கவேண்டும். அதைத்தான் கலை செய்கிறது. இதைத் தான் நெடுநல்வாடை செய்தது. ஒன்று சொல்லட்டுமா இந்தப்படம் சிறந்தபடம் என்று தெரியும். ஆனால் வணிக ரீதியாக வெற்றிபெறுமா இந்தப்படம் சிறந்தபடம் என்று தெரியும். ஆனால் வணிக ரீதியாக வெற்றிபெறுமா என்ற சந்தேகம் இருந்தது. இப்போது வணிக ரீதியான வெற்றியையும் பெற்றிருக்கிறது. அதற்கு காரணம் ஊடகங்கள் தான். படத்தில் சிறப்பாக நடித்த பூ ராமுக்கு நிச்சயமாக மாநில விருதாக கிடைக்கும் என்று நம்புகிறேன். ஜோஸ் பிராங்க்ளின் இசையில் இளையராஜாவின் சாயல் இருப்பதாய் ஒரு பத்திரிகை எழுதி இருந்தது. இது உன��்குப் பாராட்டு தம்பி. ஒளிப்பதிவை கண்களில் ஒற்றிக்கொள்ளலாம். எடிட்டர் காசி விஸ்வநாதன் இந்தப்படத்தின் பொக்கிஷம். எஸ்கேப்.ஆர்டிஸ்ட் மதனுக்கு நன்றி. தமிழ் திரைப்பட பாடல்கள் சற்றே தொய்வடைந்து இருக்கிறது. படத்தின் நீளமும் குறைந்து விட்டது. 2 மணிநேரம் பத்து நிமிடங்கள் உள்ள படத்தில் பாடல்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. வாழைப்பழம் ஏழைகளின் ஆப்பிள் என்பார்கள். அதுபோல் திரைப்படப் பாடல் பாமரனின் கவிதை என்பேன். இந்தப்படத்தில் பங்காற்றிய அனைவரையும் தனித்தனியாக வாழ்த்துகிறேன்” என்று அனைவரின் பெயரையும் வாசித்து விடை பெற்றார் கவிப்பேரரசு.\n← ’நெடுநல்வாடை’ படத்தின் வெற்றி சந்திப்பில்…\nதமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு →\nநடிகை பூஜா தேவாரியாவுக்கு ஹாலிவுட் நாடக விழாவில் விருது\nபேச்சு வார்த்தையில் உடன்பாடு: வெள்ளிக்கிழமை முதல் புதுப்படங்கள் ரிலீஸ்\nசிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் பெயர் ‘அண்ணாத்த’: அதிகாரபூர்வ அறிவிப்பு\nமாஃபியா 1 – விமர்சனம்\n‘சங்கத் தலைவன்’ பாடல்: ”எத்தனை எத்தனை அன்னிய கம்பெனி, பாரேன் சர்வேசா…” – வீடியோ\n‘சங்கத் தலைவன்’ படத்தின் டிரைலர் – வீடியோ\n”கைத்தறி சார்ந்த படைப்பில் நான் முழுமையாக இருப்பது மகிழ்ச்சி\n‘சங்கத் தலைவன்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n’ஓ மை கடவுளே’ படத்தின் வெற்றி சந்திப்பில்…\n”ஆடு புலி விளையாட்டு போல் இருக்கும் ’மாஃபியா’ படம்” – இயக்குநர் கார்த்திக் நரேன்\nபிப். 21ஆம் தேதி திரைக்கு வரும் ‘மாஃபியா’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…\nமுற்போக்கான நடிகர் சத்யராஜின் மகள் இப்படிப்பட்ட ஒரு அமைப்போடு இணைந்து செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது\n“முடிந்தவரை அன்பை மட்டுமே பரப்புவோம்; ரொம்ப ஜாக்கிரதையாக பரப்புவோம்” – விஜய் சேதுபதி\nநடிகர் போஸ் வெங்கட் இயக்கியுள்ள ‘கன்னி மாடம்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\nதமிழக அரசுக்கு நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ் நன்றி\n’நெடுநல்வாடை’ படத்தின் வெற்றி சந்திப்பில்…\n‘நெடுநல்வாடை’ வெற்றி படத்தின் நன்றி தெரிவிப்பதற்கான செய்தியாளர் சந்திப்பு சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2011/01/blog-post_15.html", "date_download": "2020-02-25T15:28:31Z", "digest": "sha1:V3KFZZBFENCUQVXAOLF6E6F5LTLYDPOV", "length": 31493, "nlines": 295, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: சாரு- மிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு வரும் எழுத்தாளர்", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nசாரு- மிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு வரும் எழுத்தாளர்\nமிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட மனிதர் என்று ஓஷோவை சொல்வதுண்டு…\nஅதே போல தவறாக கருதப்பட்டு வரும் எழுத்தாளர் என்றால் அது சாரு நிவேதிதாதான்..\nநேர்மையான பேச்சு, வெளிப்படையான விமர்சனம், பேசாத பொருளை பேசத் துணிந்த எழுத்து என்பதெல்லாம் தமிழ் சமுதாயத்துக்கு புதிது என்பதால் பலருக்கும் முதலில் அவர் எழுத்து அதிர்ச்சியையே தரும்..\nஒருவர் ஓர் ஓவியத்தை நம் கையில் தருகிறார்.. அதை பார்த்து நமக்கு கடுங்கோபம்..\nஓவியத்தில் இருக்கும் நபர் எங்கோ பார்த்தது போல இருக்கிறார்.. ஆனால் ஒழுங்கின்மையுடன் வரையப்பட்டு இருக்கிறார்.. எனவே ஓவியர் மேல் கோபம்..\nஅது ஓவியம் அல்ல.. முகம் பார்க்கும் கண்ணாடி…\nஆக, நாம் கண்ணாடி மேல் கோபப்பட்டு பயன் இல்லை என பிறகுதான் புரிகிறது…\nஅதே போல சமுதாயத்தின் சில இருளான பக்கங்களை , நம்முள் இருக்கும் இருளான பகுதிகளை ஒருவர் சுட்டி காட்டினால் , அவர் மேல் கோபப்படுவது பயன் அற்றது…\nஇதெல்லாம் வாழ்வியல் அனுபவங்கள் மூலமும், தொடர்ச்சியான வாசிப்பு மூலமும் புரிய ஆரம்பிக்கும்…\nஒவ்வொரு கட்டுரைக்கும் அவர் எவ்வளவு உழைத்து இருப்பார், எவ்வளவு படித்து இருப்பார் என்பதெல்லாம் சாதாரண வாசகனுக்கு தெரியாது..\nஒரு சின்ன கட்டுரையாவது எழுதிப்பார்த்தால்தான் அது எவ்வளவு உழைப்பை கோரும் வேலை என்பது புரியும்..\nஒரு வெளி நாட்டின் பெயரை சரியாக எப்படி உச்சரிப்பது என்பதைக்கூட சரியாக கவனித்து எழுதுவது சாருதான்…\nநாம் தப்பும் தவறுமாக எழுதி யாரிடமாவது வாங்கி கட்டிக்கொள்ளும்போதுதான் , உச்சரிப்பில் கூட இவ்வளவு மேட்டர் இருக்கிறதா என்பதே நமக்கு தெரியும்…\nநான்கு சினிமா பார்த்தால்தான் அதில் சிறந்த ஒரு சினிமாவை பற்றி எழுத முடியும்.. நான்கு புத்தகங்கள் படித்தால்தான் அதில் ஒரு புத்தகம் பற்றி எழுதமுடியும்..\nசாருவின் எழுத்தில் வந்துள்ள “கோணல் பக்கங்கள்” தொகுதிகளில் அவர் குறிப்பிட்டுள்ள புத்தகங்கள் , சினிமாக்களை பட்டியலிடுவதற்கே நமக்கு சில வாரங்கள் ஆகும்..\nஅவற்றை எல்லாம் படிப்பது , பார்ப்பது என்றால் இந்த வாழ் நாளில் முடியாது..\nஅப்படி என்றால் இவற்றை எல்லாம் படிக்க அவர் எவ்வளவு உழைத்து இருப்பார் என்பதை யோசித்தால் பிரமிப்பாக இருக்கிறது…\nசிலர் சரோஜாதேவி புத்தகம் போல இருக்கிறது என தேகம் நாவலை குறிப்பிட்டதை பார்த்து சிரிப்புதான் வந்தது..\nகமெண்ட்ரீஸ் ஆன் லிவிங்க், ரைசிங் இன் லவ் போன்ற புத்தகங்களை படித்தவர்களுக்கு தேகம் நாவல் ஒரு தத்துவ நாவலை போன்று தோன்றும்…\nவன்முறை என்பது எங்கோ ஓர் இடத்தில் இருப்பது… நம்முள்ளேயே இருக்கும் விஷயம்…\nஆதிக்கம் செலுத்துதல் , பொஸஸிவ்னஸ் , காமம் போன்றவற்றையே காதல் என நினைக்கிறோம்..\nபேப்பரை பார்த்தால், பாதி கொலைகளுக்கு காரணம் காதல்தான்..\nகாதலித்த பெண்ணையே கொலை செய்ய முடியும் என்றால் அது என்ன காதல்\nவன்முறை காமம் போன்றவற்றை மனதிலேயே நிகழ்த்தி கொண்டு இருக்கும் சமூகத்தில் இது போன்ற அவலங்கள் நிகழத்தான் செய்யும்…\nதூக்கத்தில் இருக்கும் ஒருவனை எழுப்பினால் , அவனுக்கு கோபம்தான் வரும்..\nஅதே போல , சாரு போன்ற எழுத்தாளர்கள் எதிர்ப்புகளை அவ்வப்போது சந்திக்கிறார்கள் என்பதே அவர்களுக்கு கிடைக்கும் விருதுதான்…\nஜே கிருஷ்ணமூர்த்தி, ஓஷோ போன்றவர்கள் தத்துவம் என்ற தளத்தில் நின்று செய்த பணிகளையே , சாரு இலக்கியம் என்ற தளத்தில் செய்கிறார் என்பதே என் கருத்து..\nதத்துவ தளத்தில் அதற்கு தேவையான மொழியை அவர்கள் கச்சிதமாக கையாண்டது போல இலக்கியம் என்ற தளத்தில் அதில் மாஸ்டராக திகழ்வது சாருவின் ஸ்பெஷல்..\nஒரு வரியை கூட விட்டுவிடாமல் படிக்க செய்யும் பாணி அவருடையது என்பதால் கடினமான விஷயங்களை கூட படிக்க முடிகிறது..\nதேகம் நாவலில் பார்த்தால் , வாய் விட்டு சிரிக்க வைக்கும் இடங்கள் எத்தனை எத்தனை…\nரசிக்க வைக்கும் இடங்கள் எத்தனை எத்தனை…\nஹார்ட் இயர்ண்ட் மணி வசனம், பிக்பாக்கட்டை கை விடும் இடம் என சொல்லிக்கொண்டே போகலாம்…\nபடிக்க கூடிய நடையில் எழுதுவது மட்டும் சிறப்பல்ல.. எழுத முடியாத , எழுதியிராத விஷயங்களை எழுதுவதே அவர் சிறப்பு என நினைக்கிறேன்..\nஅவர் போன்றவர்கள் தவறாக புரிந்து கொள்ளப்படுபவதால் அவர்களுக்கு ஏற்படும் இழப்பை விட , சமுதாயத்துக்கு த்னி மனித��ுக்கு ஏற்படும் இழப்பு அதிகம் என்பது என் அனுபவம்..\nஇவர் எழுத்தை சற்று முன்பே படிக்க ஆரம்பிக்கவில்லையே என்ற வருத்தம் எனக்கு உண்டு..\nஅதனால்தான் இப்போது அதிகமாக படித்து வருகிறேன்..\nஇப்போது படித்து கொண்டு இருப்பது காமரூப கதைகள்…\nபடித்து முடித்ததும் என் கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வேன்\nகார்த்திக் பாலசுப்ரமணியன் January 15, 2011 at 9:03 AM\nநீங்கள் சொல்வது மிகுந்த உண்மை பார்வையாளன். முதலில் அவரைப் பற்றிய தவறான பிம்பத்தைத் தாங்கியவாறே படிக்க ஆரம்பித்தேன். அவரை விமர்சிப்பவர்களில் எத்தனை பேர் அவருடைய \"முள்\" சிறுகதையைப் படித்திருப்பார்கள் என்று தெரியவில்லை. இன்றும் முள் என் தொண்டையில் இருப்பது போலவே உணர்கிறேன். அவரிடம் கண்ட தைரியம் நான் யாரிடமும் காணாதது. அவரை விரும்புகிறவர்களோ வெறுக்கிறவர்களோ அவருடைய எழுத்தை சாதாரணமாக ஒதுக்கிவிட முடியாது. நான் அவரைக் கொண்டாடுபவனும் அல்லன். அவரைத் தூக்கி எறிபவனும் அல்லன். நாம் வாழும் தலைமுறையின் ஒரு தவிர்க்கவியலாத எழுத்தாளர் என்பது மட்டும் உண்மை.\nமிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட மனிதர் என்று ஓஷோவை சொல்வதுண்டு…\nஅதே போல தவறாக கருதப்பட்டு வரும் எழுத்தாளர் என்றால் அது ஜெய மோகன் தான்..\nநேர்மையான பேச்சு, வெளிப்படையான விமர்சனம், பேசாத பொருளை பேசத் துணிந்த எழுத்து என்பதெல்லாம் தமிழ் சமுதாயத்துக்கு புதிது என்பதால் பலருக்கும் முதலில் அவர் எழுத்து அதிர்ச்சியையே தரும்..\nஇதே மாதிரி மீதிப் பதிவுலயும் மானே, தேனே சேர்த்தால் (தேகம் - பின் தொடரின் நிழலின் குரல்/விஷ்ணுபுரம், கோணல் பக்கங்கள் - நவீன தமிழிலக்கிய அறிமுகம்)இன்னொரு சுவையான பதிவு தயார்...பொங்கலோ பொங்கல்..(ஏதோ நம்மால முடிஞ்சது\n சாருவின் காமருபகதைகள் பற்றி தயவுசெய்து மதிப்புரை எழுதிவிடாதிர்கள், உங்கள் அனுபவுரையை எழுதுங்கள். இந்த மதிப்புரை சமச்சாரம்ல்லாம் எனக்கு என்னவோ கிராமத்தில் நாட்டாமை தீர்ப்பு சொல்றமாதிரி இருக்கு, அதுலாம் ஓல்ட் fasion . BLOGS எழுதுற நாம அதை தகர்கனும்னு நெனைக்கிறேன். Blog என்பதற்கும் ஒரு பத்திரிகை என்பதற்கும் வித்தியாசம் உண்டு, ப்ளோகில் அனுபவத்தைதான் எல்லோரும் எழுதிகிறார்கள், இது ஒரு open Diary. படத்தை, புத்தகத்தை மதிப்பிடுதல் குணம், சிருவயதிருந்து நம்மை மதிப்பிடு செய்துவந்ததற்கு நாம் செ���்யும் பழிவாங்கல் என்று தோனுகிறது .\nகாமருபகதைகள், உங்கள் இரத்தம் ஓட்டத்தை எப்படி கட்டுப்படித்தின என்று எழுதுங்கள். உங்களது அனுபவத்தை தனிகைல்லாமல் எதிர்பார்கிறோம். யூடுபில் Master and Margreta பார்த்துவிடுங்கள், அந்த நாவலின் review படிங்க, முடிந்தால் இந்த லின்கிலுள்ள Erotism: death & sensuality By Georges Bataille வாசிங்க. http://books.google.com.qa/books\nதவறாகப்புரிந்துகொள்ளப்பட்ட மனிதர் என்பது உண்மைதான்.\n//ஜே கிருஷ்ணமூர்த்தி, ஓஷோ போன்றவர்கள் தத்துவம் என்ற தளத்தில் நின்று செய்த பணிகளையே , சாரு இலக்கியம் என்ற தளத்தில் செய்கிறார்//\nகொஞ்ச நாளா ஏன் சாருவிற்கு வேட்டி தூக்குகிறீர்கள் என்று தெரியவில்லை ஏங்க உங்க நெஞ்சத் தொட்டுச் சொல்லுங்க...ஜே கிருஷ்ணமூர்த்தி, ஓஷோ போன்றவர்கள் செய்த பணியும் சாரு போன்ற ஒரு சாமானிய எழுத்தாளன் எழுதும் சுய புராணக் கட்டுரைப் பணியும் ஒன்றா ஏங்க உங்க நெஞ்சத் தொட்டுச் சொல்லுங்க...ஜே கிருஷ்ணமூர்த்தி, ஓஷோ போன்றவர்கள் செய்த பணியும் சாரு போன்ற ஒரு சாமானிய எழுத்தாளன் எழுதும் சுய புராணக் கட்டுரைப் பணியும் ஒன்றா ஜால்ரா கூட தாளம் தப்பி அடித்தால் நாராசமாய் இருக்கும்.\n//ஜே கிருஷ்ணமூர்த்தி, ஓஷோ போன்றவர்கள் தத்துவம் என்ற தளத்தில் நின்று செய்த பணிகளையே , சாரு இலக்கியம் என்ற தளத்தில் செய்கிறார் என்பதே என் கருத்து..//\nஒத்துகறன்.....பேச்சு பேச்சா மட்டும் தான் இருக்கனும் .....next meet பண்ணுறேன் ....\nஓஷோ வின் தத்துவங்களும் சாருவின் தத்துவங்களும் ஒரே தராசா :))))) எனக்கு மத்தது எதுவும் புரியலே...:))) ஆனால் கோணல் பக்கங்களில் (வெளிவந்து ஒரு ஒரு பத்து வருஷம் :))))) எனக்கு மத்தது எதுவும் புரியலே...:))) ஆனால் கோணல் பக்கங்களில் (வெளிவந்து ஒரு ஒரு பத்து வருஷம் இருக்குமா ) அதில் சாருவின் கணிப்பு படி கவுண்டமணி க்கு முப்பது வருஷம் முன்னாடியே அறுபத்துநாலு வயசு ன்னு தத்துவம்() சொல்லி இருந்தார்...அதாவது இப்ப 90 வயசாவது இருக்கணும் சாரு அவர்களின் கணிப்பு படி...மெய்யாலுமா பார்வையாளன்...:))) அவர் படைப்பை விமர்சனம் பண்ற அளவுக்கு நமக்கு மூளை இல்லை...ஆனால் தைரியம் என்ற தொனியில் அவர் பேசும் அரைகுறை, அதிக பிரசங்கித்தனம் தான் கொஞ்சம் எரிச்சல் வருது...:)))))\nமத்தபடி நான் இந்த டாபிக் கில் இருந்து வெளியே உள்ளேன் ஐயா...:)))))\n>>> டைட்டிலே டக்கரா இருக்கு. படிச்சிட்டு சொல்லுங்க\nவிரிவான விளக்கத்தை பிறகு அள��க்கிறேன்...\nபின்னூட்டங்களில் விரிவாக சொல்ல முடியாது\n\"ஒரு சின்ன கட்டுரையாவது எழுதிப்பார்த்தால்தான் அது எவ்வளவு உழைப்பை கோரும் வேலை என்பது புரியும்\"\n உழைப்பு எவ்வளவு செலவானதுங்கறதப் பொறுத்துதான் மதிப்பீடு இருக்கணுமா அதையும் நாங்களே செஞ்சு பாத்தாத்தான் தெரியுமா அதையும் நாங்களே செஞ்சு பாத்தாத்தான் தெரியுமா நீங்க எவ்வளவு சினிமா டைரக்ட் பண்ணி இருக்கீங்க சாமி நீங்க எவ்வளவு சினிமா டைரக்ட் பண்ணி இருக்கீங்க சாமி மணி ரத்தினம் படத்தப் பத்தியெல்லாம் யாரும் கேக்காமலே கருத்துக் குடுக்கறீங்களே, உங்களுக்கு சினிமா பின்னால இருக்கும் உழைப்பு தெரியுமா மணி ரத்தினம் படத்தப் பத்தியெல்லாம் யாரும் கேக்காமலே கருத்துக் குடுக்கறீங்களே, உங்களுக்கு சினிமா பின்னால இருக்கும் உழைப்பு தெரியுமா உங்களுக்கு சினிமா விமரிசனம் எழுத என்ன தகுதி இருக்கு உங்களுக்கு சினிமா விமரிசனம் எழுத என்ன தகுதி இருக்கு\n\"இதெல்லாம் வாழ்வியல் அனுபவங்கள் மூலமும், தொடர்ச்சியான வாசிப்பு மூலமும் புரிய ஆரம்பிக்கும்\"\nஎல்லாரும் உங்கள மாதிரி முதிர்ந்த அறிவு உடையவங்களா இருக்க முடியுமா முதலாளி ஏதோ இப்பத்தான் கொஞ்சம் கொஞ்சமா இந்தப் பாமர சனம் முன்னேறி வருது. கொஞ்சம் வழிகாட்டுங்க எசமான்...\n\"அவர் போன்றவர்கள் தவறாக புரிந்து கொள்ளப்படுபவதால் அவர்களுக்கு ஏற்படும் இழப்பை விட , சமுதாயத்துக்கு த்னி மனிதனுக்கு ஏற்படும் இழப்பு அதிகம் என்பது என் அனுபவம்\"\nவேண்டாங்க...இப்படி எல்லாம் எமோஷனலா சொன்னீங்கன்னா நான் ஓன்னு கதறி அழுதிடுவேன்...\nஎனக்கு ஏனோ இந்த \"பிச்சைக்காரன்\" blog சாருவினுடையது என்று தோன்றுகிறது. அது மட்டுமல்ல, இதில் எழுதப்பட்டிருக்கிற பெரும்பாலான கமெண்ட் கூட அவருடையது என்று எண்ணுகிறேன். அவருடைய எழுத்தில் எதுவும் இல்லை. wikipedia படித்துவிட்டு அதை வைத்து கதை பண்ணுகிறார்.\n‘திருவனந்தபுரத்தில் கூப்பிட்டாங்க... பாலக்காட்டிலே கூப்பிட்டாங்க... கொச்சியிலே கூப்பிட்டாங்க...’ (தமிழ்நாட்டில் ஒரு பயபுள்ளயும் ஒரு காலத்துலேயும் கூப்பிடாது). என்று பிலாக்கணம் வைப்பதற்கு பேசாமல் சாரு அங்கேயே குடியேறிவிடலாம். முல்லைப் பெரியாறுக்கு மலையாளிகளைப் பழிவாங்கிய மாதிரியும் இருக்கும்; தமிழகத்தில் ஒரு ஊளைச் சத்தம் குறைந்த மாதிரியும் இருக்கும்\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nபரிணாம வளர்ச்சி என்பது தவறா\nஉலகின் கடைசி மனிதன் - End of World\nசாமியாரின் ரகசிய ஆராய்ச்சி – the unknown island\nசாரு நிவேதிதா எந்த இயக்கத்தை சேர்ந்தவர் \nகேபிள் எழுதிய “சினிமா வியாபாரம்” புத்தகம்- சிறப்பா...\nசாரு- மிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு வரும் எழ...\nஒரே நாளில் 900 பேருடன் ஜல்சா செய்த பெண் - பலான சாத...\nமுயல் ஆமை கதை- வித்தியாசமான நடையில் நிர்மல்\nகேபிள் சங்கருக்கு கிடைத்த அதிர்ச்சி- புத்தக கண்காட...\nபாலகுமாரன் , எட்கர் ஆலன் போ , புஷ்பா தங்கதுரை எழுத...\nபுத்தக கண்காட்சியில் கேபிள் சங்கர் அராஜகம்- படத்து...\nபெண்ணை கைவிட்டு தன்னை காதலித்த ஆண்- நிர்மல் வழங்கு...\nதமிழ் மணம் டாப் 20 பதிவர்களில் என்னை கவர்ந்த இடுகை...\n2011- டாப் டென் அச்சங்கள்\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%8D?page=1", "date_download": "2020-02-25T16:46:24Z", "digest": "sha1:AGJHTNZ2MZLNDVPO6NQYGCFVZCIVTZBP", "length": 3452, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ரீசார்ஜ்", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உள்ளாட்சித்தேர்தல்\nரூ.399 ரீசார்ஜ் செய்தால் அதே அளவ...\n‘சிம் நிறுவனங்களின் மினிமம் ரீசா...\nவோடாஃபோனின் அதிரடி ரீசார்ஜ் திட்...\nஏர்டெல் ரீசார்ஜ் திட்டங்களில் அத...\nமொபைல் ரீசார்ஜ் கட்டணம் அதிகரிக்...\nட்ரூ காலர் ஆப்பிலும் இனி ரீசார்ஜ...\n“தலைவி படத்தில் எனக்கு கிடைத்த பலன் முதுகு குத்தல்தான்” - ஏ.எல்.விஜயை சாடிய அஜயன் பாலா\nசார் ஆட்சியரின் முயற்சியால் வண்ணமயமாக மாறிய கட்டட சுவர்கள்..\nவடிவேலுடன் ஒப்பிட்டு கலாய்த்த நெட்டிசன்ஸ்.. க்யூட்டாக பதிலளித்த ராஷ்மிகா\nபெண்குரலில் ஆபாச பேச்சு.. 1000-க்கும் மேற்பட்ட ஆண்களை ஏமாற்றிய நெல்லை வாலிபர்..\nசெய்தி ம��லுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/kathai-thirakathai-vasanam-iyakkam-movie-audio-lauch-stills-gallery/?shared=email&msg=fail", "date_download": "2020-02-25T15:23:42Z", "digest": "sha1:CMBEEAWZ5VVNZJU5M3AKPVBH2VSW6TS5", "length": 6825, "nlines": 97, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – கதை திரைக்கதை வசனம் இயக்கம் திரைப்படத்தின் இசை வெளியீடு ஸ்டில்ஸ்..!", "raw_content": "\nகதை திரைக்கதை வசனம் இயக்கம் திரைப்படத்தின் இசை வெளியீடு ஸ்டில்ஸ்..\nPrevious Postகதை திரைக்கதை வசனம் இயக்கம் திரைப்படத்தின் பிரஸ்மீட் ஸ்டில்ஸ்... Next Postபுதுமுகங்கள் அறிமுகமாகும் 'ஜெனீஃபர் கருப்பையா' திரைப்படம்..\nகோடிட்ட இடங்களை நிரப்புக – சினிமா விமர்சனம்\n‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்தில் ஒப்பனை இல்லாமல் நடித்திருக்கும் பார்வதி நாயர்..\nஇயக்குநர் பார்த்திபனின் கோரி்க்கை – செயல்படுத்துமா தயாரிப்பாளர் சங்கம்..\nசென்சாரில் பல தடங்கல்களைத் தாண்டி திரைக்கு வரும் ‘திரெளபதி’ திரைப்படம்\nஇயக்குநர் சாமியின் ‘அக்கா குருவி’ படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்\n‘தாராள பிரபு’ படத்தின் டிரெயிலர்..\n“கன்னி மாடம் படம் பார்த்தால் தங்கம் பரிசு…” – தயாரிப்பாளரின் அதிரடி அறிவிப்பு..\n‘உன் காதல் இருந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nதிரையரங்கில் வெற்றியை கொண்டாடிய ‘கன்னி மாடம்’ படக் குழு..\nரஜினி-சன் பிக்சர்ஸ்-சிவா கூட்டணியில் ‘அண்ணாத்த’ திரைப்படம்\nகாட்பாதர் – சினிமா விமர்சனம்\nமாபியா-பாகம்-1 – சினிமா விமர்சனம்\nடிவி சீரியல்களுக்கு சினிமா தலைப்புகளை வைக்க இயக்குநர் கேயார் எதிர்ப்பு..\n‘கன்னி மாடம்’ – சினிமா விமர்சனம்\nமது பழக்கத்தின் தீமைகளைப் பற்றிப் பேசும் ‘குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்’ திரைப்படம்\nசென்னை செங்கல்பட்டு மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் அதிரடி தீர்மானங்கள்..\nசென்சாரில் பல தடங்கல்களைத் தாண்டி திரைக்கு வரும் ‘திரெளபதி’ திரைப்படம்\nஇயக்குநர் சாமியின் ‘அக்கா குருவி’ படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்\n“கன்னி மாடம் படம் பார்த்தால் தங்கம் பரிசு…” – தயாரிப்பாளரின் அதிரடி அறிவிப்பு..\nதிரையரங்கில் வெற்றியை கொண்டாடிய ‘கன்னி மாடம்’ படக் குழு..\nரஜினி-சன் பிக்சர்ஸ்-சிவா கூட்டணியில் ‘அண்ணாத்த’ திரைப்படம்\nகாட்பாதர் – சினிமா விமர்சனம்\nமாபியா-பாகம்-1 – சினிமா விமர்சனம்\nடிவி சீரியல்களுக்கு சின��மா தலைப்புகளை வைக்க இயக்குநர் கேயார் எதிர்ப்பு..\n‘உன் காதல் இருந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nஒரு வழியாக சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் இன்று துவங்கியது…\n‘தாராள பிரபு’ படத்தின் டிரெயிலர்..\n‘வானம் கொட்டட்டும்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/search.php?s=f80f479753fd7969c57af45acf198afd&searchid=1459086", "date_download": "2020-02-25T15:33:00Z", "digest": "sha1:NTFAMA75O7B4HY42VYGTZPQJ47DHENSY", "length": 10342, "nlines": 257, "source_domain": "www.tamilmantram.com", "title": "Search Results - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "\nபூமி தினத்தோடு மறந்துவிடாமல்... இயற்கை வளத்தோடு...\nThread: ஹைக்கூ 08 - காகிதப் பூ\nநலமே மீரா.. தாங்களும் நலம்தானே..\nநலமே மீரா.. தாங்களும் நலம்தானே..\nஆமாம் மீரா.. நீண்ட நாட்க்களாகிவிட்டது தான்...:frown:\nமீண்டும் உங்கள் ஹைக்கூ படித்ததில் மிக்க மகிழ்ச்சி... :icon_b:\nThread: ஹைக்கூ 08 - காகிதப் பூ\nஇல்லை.. இல்லை.. நல்ல மனம் இருந்தால் அவர் புகழுக்கு என்றும் மரணமில்லை....\n(அப்பாடா, நானும் ஒரு பின்னூட்டம் போட்டுட்டேன்... ஹி.. ஹி.. ஹி...\nThread: தமிழிற்கும் transliteration சேவை கூகிளால் அறிமுகம்\nதிரியில் இணைத்தமைக்கு, மிக்க நன்றி அன்பு ரசிகா :)\nதிரியில் இணைத்தமைக்கு, மிக்க நன்றி அன்பு ரசிகா :)\nThread: தமிழிற்கும் transliteration சேவை கூகிளால் அறிமுகம்\nநிறைய பேருக்கு முன்னமே தெரிந்திருக்கலாம்\nஎனினும், நான் இப்பொழுதுதான் கண்டேன்...\nThread: ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்\nஅனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்... ...\nThread: ஃபிராங்க்ளின் ராஜா - பிறந்தநாள் வாழ்த்துĨ\nThread: ஃபிராங்க்ளின் ராஜா - பிறந்தநாள் வாழ்த்துĨ\nமிக்க மகிழ்ச்சி பார்த்திபன்... தங்கள்...\nThread: ஃபிராங்க்ளின் ராஜா - பிறந்தநாள் வாழ்த்துĨ\nThread: ஃபிராங்க்ளின் ராஜா - பிறந்தநாள் வாழ்த்துĨ\nThread: ஃபிராங்க்ளின் ராஜா - பிறந்தநாள் வாழ்த்துĨ\nமிக்க நன்றி, அறிஞரே... சற்று தாமதமான நன்றிக்கு...\nThread: ஃபிராங்க்ளின் ராஜா - பிறந்தநாள் வாழ்த்துĨ\nமனோஜ் \"அண்ணா\".... நான் இந்த மாதிரிதான்...\nThread: ஃபிராங்க்ளின் ராஜா - பிறந்தநாள் வாழ்த்துĨ\nஓ.. ஓ... நீங்களும் மன்றத்தின் தூண் தானே...\nThread: ஃபிராங்க்ளின் ராஜா - பிறந்தநாள் வாழ்த்துĨ\nமிக்க நன்றி சாரா... :party009:\nThread: ஃபிராங்க்ளின் ராஜா - பிறந்தநாள் வாழ்த்துĨ\nThread: முரசு கொட்டும் 34-வது பிறந்த நாள்.\nThread: தமிழ் மன்றம் தலைமை மாறுகிறது\nமன்றத்தின் புதிய தலைமை குழுவிற்கு வாழ்த்துக்கள் \nமன்றத்தின் புதிய தலை��ை குழுவிற்கு வாழ்த்துக்கள் \nதொடர்ந்து ஆலோசனைகளைத் தந்து மன்றத்தை உற்சாகப்படுத்தும் பணிசெய்யவிருக்கும் \"இராசகுமாரன்\" அவர்களுக்கு நன்றிகள் \nThread: 60-வது சுதந்திர தினம்.\nமன்ற நண்பர்கள் அனைவருக்கும், வைரவிழா சுதந்திர...\nThread: ஆறாயிரம் காணும் ஓவியா\nThread: தமிழில் நேரடி தட்டச்சு அறிமுகம்\nசிறு சிறு சிரமங்கள் இருந்தாலும், மிகவும் நன்றாக...\nசிறு சிறு சிரமங்கள் இருந்தாலும்,\nவருக ஸ்ரீராம்... அன்பு வணக்கம் \nவாழ்த்துக்கள் ஓவியா.... 5000 பதிவுக்கு ஒரு...\nThread: ஒன்றுக்கு மேற்பட்ட பயனாளர் பெயர்கள்\nஉண்மையில் வருத்தமான விஷயம்... தவறாக யாரும், பல...\nதவறாக யாரும், பல கணக்கு வைத்திருப்பின், நிர்வாகிகளிடம் முறையாக தெரிவித்தல் நலம்...\nகள்ள ஓட்டுக்காக, பல கணக்கு வைத்திருப்போரின் கணக்குகளை தடை செய்தல்,...\nThread: வினோத் என் பெயர்.........தமிழ் என் அடையாளம்\nவருக வினோத்... தமிழ் மன்றத்தில் மணம் வீசுக.......\nதமிழ் மன்றத்தில் மணம் வீசுக....\nதாங்கள் எந்த ஊரென்று சொல்லவில்லையே...\nThread: மன்றத்தைக் காண முடியவில்லை...\nநிர்வாகி அவர்களுக்கு, எனக்கும் இதே பிரச்சினை...\nஎனக்கும் இதே பிரச்சினை வந்தது, இன்று இல்லை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2019/10/12102019.html", "date_download": "2020-02-25T15:18:13Z", "digest": "sha1:QTLLCUBB6OBIBLPACEH3RIRQHLNX4ZVF", "length": 16118, "nlines": 274, "source_domain": "www.thamizhkadal.com", "title": "வரலாற்றில் இன்று 12.10.2019", "raw_content": "\nHomeவரலாற்றில் இன்றுவரலாற்றில் இன்று 12.10.2019\nதி. இராணிமுத்து இரட்டணை Saturday, October 12, 2019\nஅக்டோபர் 12 (October 12) கிரிகோரியன் ஆண்டின் 285 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 286 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 80 நாட்கள் உள்ளன.\nகிமு 539 – பாரசீகத்தின் மகா சைரசின் இராணுவம் பாலிலோனைப் பிடித்தது.\n1492 – கொலம்பஸ் கரிபியனில் பஹாமாசை அடைந்தார். அவர் கிழக்காசியாவைத் தான் அடைந்ததாக எண்ணினார்.\n1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை.\n1654 – நெதர்லாந்தில் டெல்ஃப்ட் நகரில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.\n1785 – ரிச்சார்ட் ஜான்சன் என்பவர் தமிழ்நாட்டின் முதல் செய்திப்பத்திரிகையான மெட்ராஸ் கூரியர் என்ற வார இதழை வெளியிட்டார்.\n1798 – இலங்கை பிர���த்தானியாவின் அரச குடியேற்ற நாடாக (King’s Colony) அறிவிக்கப்பட்டது. பிரெடெரிக் நோர்த் ஆளுநராக ஆக்கப்பட்டார்.\n1899 – தென்னாபிரிக்காவின் போவர் குடியரசு இங்கிலாந்து மீது போரை அறிவித்தது.\n1915 – முதலாம் உலகப் போர்: கூட்டுப்படைகளை பெல்ஜியத்தில் இருந்து தப்ப உதவியமைக்காக பிரித்தானியத் தாதி எடித் கவெல் என்பவர் ஜேர்மனியர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டார்.\n1918 – மினெசோட்டாவில் கிளம்பிய காட்டுத்தீயினால் 453 பேர் கொல்லப்பட்டனர்.\n1941 – உக்ரேனின் தினிபுரோபெத்ரோவ்ஸ்க் நகரில் இந்நாளிலும் இதற்கு அடுத்த நாளிலும் நாசி ஜேர்மனியினர் 11,000 யூதர்களைக் கொன்றனர்.\n1964 – சோவியத் ஒன்றியம் வஸ்கோத் 1 விண்கலத்தை விண்ணுக்கு ஏவியது. இதுவே பல விண்வெளி வீரர்களை விண்ணுக்குக் கொண்டு சென்ற முதலாவது கப்பலாகும்.\n1968 – எக்குவட்டோரியல் கினி ஸ்பெயினிடம் இருந்து விடுதலை பெற்றது.\n1976 – மறைந்த மா சே துங்கின் இடத்திற்கு ஹுவா குவோஃபெங்க் என்பவரை சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக நியமிப்பதாக மக்கள் சீனக் குடியரசு அறிவித்தது.\n1984 – ஐ.ஆர்.ஏ குண்டுவெடிப்பில் இருந்து மார்கரெட் தாட்சர் காயமெதுவும் அடையாமல் உயிர் தப்பினார்.\n1986 – மன்னார் அடம்பனில் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதில் முதன் முதலாக சிங்கள இராணுவத்தினர் சிறைப்பிடிக்கப்பட்டனர். இத்தாக்குதலில் புலிகளின் தளபதிகளில் ஒருவரான லெப். கேணல் விக்டர் கொல்லப்பட்டார்.\n1993 – இந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணையம் அமைக்கப்பட்டது.\n1994 – மகெலன் விண்கலம் வீனஸ் கோளின் வளிமண்டலத்தை அடைந்ததை அடுத்து அதனுடனான தொடர்புகளை நாசா இழந்தது. இது அடுத்தடுத்த நாட்களில் எரிந்து சேதமடைந்தது.\n1999 – பாகிஸ்தானில் இடம்பெற்ற இரத்தம் சிந்தாப் புரட்சியில் பெர்வேஸ் முஷாரஃப் நவாஸ் ஷெரீப்பை ஆட்சியில் இருந்து அகற்றி நாட்டின் அதிபரானார்.\n1999 – உலகின் மக்கள் தொகை 6 பில்லியனை எட்டியது.\n2001 – அமைதிக்கான நோபல் பரிசு ஐ.நா. பொதுச் செயலர் கோபி அனானுக்கும் ஐக்கிய நாடுகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது.\n2002 – பாலியில் இரவு விடுதி ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 202 பேர் கொல்லப்பட்டு 300 பேர் காயமடைந்தனர்.\n2003 – பெலாரசில் மனநோய் வைத்தியசாலை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 30 மனநோயாளர் இறந்தனர்.\n2005 – சீனாவின் இரண்டாவது ஆட்களுடன் கூடிய விண்கலம் சென்ஷோ 6 இரண்டு விண்வெளி வீரர்களுடன் ஏவப்பட்டது.\n1891 – எஸ். வையாபுரிப்பிள்ளை, தமிழறிஞர், பதிப்பாளர் (இ. 1956)\n1921 – ஆர்ட் குலொக்கி, களிமண்ணால் செய்யப்படும் இயங்குபடங்களின் முன்னோடி (இ. 2010)\n1918 – கே. கே. பிர்லா, இந்தியாவின் தொழிலதிபர் (இ. 2008)\n1935 – லூசியானோ பாவ்ராட்டி, இத்தாலியப் பாடகர் (இ. 2007)\n1870 – ராபர்ட் ஈ. லீ, அமெரிக்க இராணுவத் தளபதியும் பொறியியலாளரும் (பி. 1807)\n1924 – அனத்தோலி பிரான்ஸ், பிரெஞ்சு எழுத்தாளர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1844)\n1965 – போல் ஹேர்மன் முல்லர், சுவிட்சர்லாந்து வேதியியலாளர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1899)\n1999 – வில்ட் சேம்பர்லென், அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர் (பி. 1936)\nஎக்குவடோரியல் கினி – விடுதலை நாள் (1968)\nமலாவி – அன்னையர் நாள்\nதமிழ்க்கடல் கல்வி மற்றும் வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் பெற உங்கள் Email ஐ பதிவு செய்யுங்கள்\nதமிழ்க்கடல் APK. கீழே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்\nபள்ளி வேலை நாட்கள் விபரம் -2020\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சம்பளம் வழங்கும் புதிய நடைமுறை ( IFHRMS) மார்ச் 1 முதல் அமல்\nBEO தேர்வர்கள் தங்கள் MASTER விடைத்தாள்களைப் பதிவிறக்க DIRECT LINK\nமேல்நிலைப் பொதுத்தேர்வு பணிக்கு 10ஆம் வகுப்பு பட்டதாரி ஆசிரியர்களை பள்ளியில் இருந்து விடுவிக்கக் கூடாது - சுற்றறிக்கை\nவெறும் 2 ரூபாய் செலவில் உங்கள் முடி வளர்ச்சியை அதிகரிக்கலாம். எப்படினு பாருங்க.\nதமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பாரத ஸ்டேட் வங்கி வழங்கும் சிறப்பு சலுகைகள்\n கண்டிப்பாக சாப்பிடாதீங்க, விளைவு பயங்கரமா இருக்கும்.\nபள்ளிகளில் காலியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - அமைச்சர் செங்காட்டையன் அறிவிப்பு\nவிபத்து - போக்குவரத்து விதிமீறல்\nஅவசர காலம் மற்றும் விபத்து\nரத்த வங்கி அவசர உதவி\nகண் வங்கி அவசர உதவி\nபொதுத் தேர்வு நேரம்: தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவு\nதி. இராணிமுத்து இரட்டணை Tuesday, February 25, 2020\nபொதுத் தேர்வு நடத்தப்படும் நேரம் குறித்து, மாணவ - மாணவியருக்கு தெளிவாக விளக்கம் அளிக்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/new-image-of-the-conference-film-simbu-fans-rejoicing/c76339-w2906-cid385296-s11039.htm", "date_download": "2020-02-25T15:16:43Z", "digest": "sha1:DHQGGDEQDRTT6R4UOVKSP3PJC3EX4OJT", "length": 5190, "nlines": 60, "source_domain": "cinereporters.com", "title": "மாநாடு படத்தின் புதிய அப்டேட்: சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சி", "raw_content": "\nமாநாடு படத்தின் புதிய அப்டேட்: சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சி\nசிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி இயக்கத்தில் உருவாகும் ’மாநாடு’ திரைப்படம் ஜனவரி 22ஆம் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி முதல் வார இறுதிக்கு தள்ளப்பட்டதாக கூறப்பட்டது\nசிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி இயக்கத்தில் உருவாகும் ’மாநாடு’ திரைப்படம் ஜனவரி 22ஆம் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி முதல் வார இறுதிக்கு தள்ளப்பட்டதாக கூறப்பட்டது\nஇந்த நிலையில் பிப்ரவரி 12ஆம் தேதி முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதாக உறுதி செய்யப்பட்ட தகவல்கள் வெளிவந்துள்ளது. முதல்கட்ட படப்பிடிப்பு கோவையில் நடைபெற இருப்பதாகவும் கிட்டத்தட்ட ஒரு மாதம் தொடர்ச்சியாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் இதனை அடுத்து ஒரு சின்ன பிரேக் எடுத்துக் கொண்டு அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் இலங்கை செல்ல இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது\nபிப்ரவரியில் தொடங்கி நான்கு கட்டங்களில் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும், வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து, தீபாவளிக்கு வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/india/madharasa-schools-close-in-assam-9460", "date_download": "2020-02-25T16:01:45Z", "digest": "sha1:RBSWFJIQ3TOVCM6E4E5QGSNJVLNIIXM3", "length": 8171, "nlines": 142, "source_domain": "kathir.news", "title": "அசாமில் மதரசா பள்ளிகளுக்கு மூடுவிழா! பாஜக அரசு அதிரடி!", "raw_content": "\nஅசாமில் மதரசா பள்ளிகளுக்கு மூடுவிழா\nஅசாம் மாநிலத்தில் 1200 மதரசா பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவை அனைத்தும் அரசாங்க செலவில் நடத்தப்படுகின்ற அரசுப்பள்ளிகள் ஆகும். ஆனால் முஸ்லிம் மதம் சார்ந்த பள்ளிகளாக இவை நடத்தப்பட்டு வருகின்றன. அதேவேளை அரசாங்கத்தின் எந்த வித கட்டுப்பாடும் இந்த மதரஸா பள்ளிகளுக்கு கிடையாது.\nஇதனால் அசாமில் உள்ள 2000 மதரசா பள்ளிகளை இதுவரை மதரசா பள்ளிகளாக இயங்கிவந்தவை, இனிமேல் அனைத்து மாணவர்களும் பயிலும் அரசு பள்ளிகளாக இயங்கும்.\nஇதுதொடர்பாக அசாம் மாநில கல்வி அமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா கூறுகையில்,\"மதம் சம்பந்தப்பட்டவைகளை சொல்லிக் கொடுப்பது அரசின் வேலை அல்ல. மதரீதியாக பயிற்றுவிக்கும் மதரசா போன்ற பள்ளிகளுக்கு இனிமேல் அரசு நிதி வழங்காது. தங்களின் சொந்த செலவில் மதரசா பள்ளிகளை அவர்கள் நடத்திக்கொள்ளலாம். இதேபோல 200 சமஸ்கிருத பள்ளிகளும் அரசு பள்ளிகளாக்கப்படுகிறது.\" என்றார்.\nகதிர் செய்திகள் - தினசரி நிகழ்வுகளை அலசும் செய்தி வலைத்தளம்.\n\"பயங்கரவாதத்தை இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து வேரறுக்க உறுதி பூண்டுள்ளோம்\" - டொனால்டு டிரம்ப் அறிவிப்பு\nஎளியவனுக்கும் புரியும் CAA சட்டம்\nஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரிக்கை தேசீய ஆணையத்துக்கு தமிழ்நாடு பாஜக எஸ்.சி அணி மனு\nநாத்திகம் பேசிய வேலுபிரபாகரன், திருச்செந்தூர் முருகனிடம் சரணடைந்தார்\nஅரசு பள்ளிக்கு வருகை தந்த மெலானியா ட்ரம்ப்பை பூங்கொத்து கொடுத்து, திலகமிட்டு வரவேற்ற சிறுமிகள்\nஎந்த உதவிகளை செய்யவும் அமித்ஷா தயார்: தேவைப்பட்டால் ராணுவம் அழைக்கப்படும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்\nடெல்லியில் பரவும் கலவரம்: டெல்லி கவர்னர் மற்றும் கேஜ்ரிவாலுக்கு அமித்ஷா அவசர அழைப்பு\nஆட்டத்தை தொடங்கினார் அமித் ஷா - டெல்லி வன்முறைப் பகுதிகளில் களமிறங்கியது துணை ராணுவம்\nடெல்லி கலவரத்தில் வன்முறையை தூண்டிய ஷாருக் பிடிபட்டான் - காவல்துறை மேற்கொண்ட துரித நடவடிக்கை\nமோடி – டிரம்ப் சிறப்பான நட்பால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் அமெரிக்க குடியரசு கட்சியின் மூத்த பெண் தலைவர் தகவல்\nபள்ளி சுவற்றில் \"பாகிஸ்தான் ஜிந்தாபாத்\" வாசகம் – தேச துரோகிகள் வைவரிசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2011/05/15-romance-tips-married-couple-aid0091.html", "date_download": "2020-02-25T15:44:36Z", "digest": "sha1:R3GJFJOKCL4H6VTFA46G5ATE7HIK63ZC", "length": 11972, "nlines": 74, "source_domain": "tamil.indiansutras.com", "title": "ஆயிரம் காலத்து பயிரை பாதுகாக்கும் வழிமுறைகள் | Romance Tips For Married Couple | உங்களுக்காக வாழ்ந்தால் பிரிவில்லை - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » ஆயிரம் காலத்து பயிரை பாதுகாக்கும் வழிமுறைகள்\nஆயிரம் காலத்து பயிரை பாதுகாக்கும் வழிமுறைகள்\nஇனிய மணவாழ்க்கை அமையப்பெற்றவர்கள் இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என்பது உண்மை. சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் திருமணம், ஆயிரம் காலத்து பயிராக, தலைமுறைகளைக் கடந்து செழித்து வளர வேண்டும் எனில் தம்பதியர்களிடையே ஒற்றுமை அவசியம்.\nவிட்டுக் கொடுத்தலும், சகிப்புத்தன்மையும் இருந்தால் எத்தகைய இடர் வந்தாலும் மணவாழ்க்கையில் விரிசல் ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால் இன்றைய தலைமுறையினர், காதல் திருமணமோ, நிச்சயிக்கப்பட்ட திருமணமோ எதுவென்றாலும் அவசரமாக முடிவு செய்து எளிதில் பிரிந்து விடுகின்றனர்.\nசிறு சிறு கருத்து மோதல்களுக்காக நீதிமன்ற படியேறும் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அதனை தவிர்க்க உளவியல் வல்லுநர்கள் கூறும் ஆலோசனைகளை தெரிந்து கொள்வோம்.\n“ஆயிரம் பொய் சொல்லியாவது திருமணம் செய்ய வேண்டும்\" என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆனால், திருமண‌த்‌தி‌ற்கு மு‌ன்பு, பெற்றோர்கள் கூறு‌ம் பொ‌‌ய்களே, பல தம்பதியரின் பிரிவிற்கு அடி‌ப்படையாக உள்ளது.\n“ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்\" என்பார்கள். ஆனால் ஒரு குடும்பத்தில் கணவன், மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டால் பலரின் ஆதிக்கம் அதிகரிக்கும். இதனால் பிரச்சினை மேலும் வலுவடைந்து பிரிவும் அதிகரிக்கிறது. எனவே, பிர‌ச்‌சினை துவ‌ங்கு‌ம் போதே அதை‌ப் ப‌ற்‌றி இருவரு‌ம் மன‌ம் வி‌ட்டு‌ப் பே‌சி பிர‌ச்‌சினையை தீ‌ர்‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம். எதையு‌ம்\nஅறிவு‌ப்‌பூ‌ர்வமாக ஆராயாம‌ல், மன‌ப்பூ‌ர்வமாக ஆரா‌ய்‌ந்தா‌ல் ந‌ல்ல வ‌ழி கி‌ட்டு‌ம்.\nஇல்லறவாழ்க்கை இனித்திட மூன்று தாரக மந்திரங்களை பின்பற்றினால் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழலாம். அவை:\nசூழ்நிலைக்கேற்ப நடந்து கொள்ளுதல், அனுசரித்துப் போகுதல், மற்றவர்களை மதித்து நடத்தல். இவற்றை பின்பற்றினால் இல்லறம் நல்லறமாகும்\nஇன்றைய இளம் தலைமுறையினரிடம் விட்டுக் கொடுத்தல், சகிப்புத்தன்மை போன்ற நற்குணங்கள் இல்லாத காரணத்தால்தான் விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே போகிறது.\nவிவகாரத்தை தவிர்க்க தம்பதிகள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை குடும்ப நல நீதிமன்றங்களில் எழுதி வைத்துள்ளனர். இதனை அனை‌த்து த‌ம்ப‌திகளு‌ம் பி‌ன்ப‌ற்‌றி வ‌ந்தாலே பெரு‌ம்பாலான குடு‌ம்ப பிர‌ச்‌சினைக‌ள் வராது. அப்நபடியே தலைதூ‌க்‌கினாலு‌ம் அவை பெ‌ரிய அள‌வி‌ல் உருவாகாது.\n- ஒரேசமயத்தில் இருவரும் கோபப்படாதீர்கள்.\n- வாக்குவாதம் ஏற்படுகின்ற பிரச்சினைகளில் ஒருவர் மற்றவரை ஜெ‌யி‌க்க‌வி‌ட்டு மகிழ்ச்சி அடையுங்கள். விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை எப்பொழுதுமே\n- விமர்சனத்தையே வாஞ்சையுடனும், அன்புடனும் செய்து பாருங்கள்.\n* கடந்தகால தவறுகளைச் சுட்டிக் காட்டாதீர்கள்.\n- உலகத்திற்காக போலியாக வாழ்வதைக் காட்டிலும், உங்களுக்காகவே வாழ்ந்து பாருங்களேன்.\n- விவாதம் தவிர்க்க முடியாதது என்றால், கூடியவரைக்கும் அதை ஒத்திப் போடுங்கள்.\n- ஒரு நாளைக்கு ஒரு முறையாவது ஒரு அன்பான வார்த்தையோ அல்லது வாழ்த்தோ உங்கள் துணையிடம் உபயோகப்படுத்திப் பாருங்கள்.\n- செய்த தவறை உணரும்போது அதை ஒத்துக் கொள்ளவும் அல்லது அதற்காக மன்னிப்புக் கேட்கவும் தயங்காதீர்கள்.\nஇதன்படி நடந்து கொண்டால் யாரும் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தின் வாசலுக்கு செல்ல வாய்ப்பே இல்லை.\nஇறுகப் பற்றி \"இச் இச்\"... அக்னி வெயிலிலும் காணலாம் ஆனந்தம்\nஆழமான முத்தத்துடன் அன்பாய் சொல்லுங்கள் ஐ லவ் யூ….\nஅதிகாலை காதல் மொழி அவசியமானது….\nமரணத்திற்கு முன் ஒருமுறை மட்டுமாவது….\nஉரசல் பிடிக்காத உள்ளம் உண்டோ...\nகாம உணர்வுகளை அடக்கினால் தலைவலி வருமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/news_detail_tamil.php?language_id=tamil&slug=action-movie-maula-maula-video-song", "date_download": "2020-02-25T16:04:58Z", "digest": "sha1:SLD234CJYQ5FKNMYWAO2CBU6VREEFJLE", "length": 6622, "nlines": 173, "source_domain": "www.galatta.com", "title": "Action Movie Maula Maula Video Song", "raw_content": "\nஆக்ஷன் படத்தின் பாடல் வீடியோ வெளியானது \nசுந்தர்.சி இயக்கத்தில் ஆக்ஷன் படத்தின் பாடல் வீடியோ\nஇயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ஆக்‌ஷன். கலவையான விமர்சனத்துடன் திரையரங்குகளில் சீராக ஓடிக்கொண்டிருக்கிறது. ஹாலிவுட் தரத்தில் வியக்கவைக்கும் ஆக்‌ஷன் காட்சியோடு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். மேலும், ஐஸ்வர்யா லஷ்மி, யோகி பாபு ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.\nஹிப்ஹாப் தமிழா ஆதி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் இப்படத்தை தயாரித்துள்ளார். கடந்த மாதம் இப்படத்தின் டீஸர் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. ஆம்பள, மத கஜ ராஜா ஆகிய படங்களைத் தொடர்ந்து விஷால் – சுந்தர் சி கூட்டணியில் 3-வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.\nதற்போது படத்திலிருந்து மௌலா மௌலா பாடல் வீடியோ வெளியானது. பம்பா பாக்யா மற்றும் நிகிதா காந்தி பாடியுள்ள பாடல் வரிகளை பா.விஜய் எழுதியுள்ளார்.\nதளபதி 65 படத்தை இயக்குகிறாரா லோகேஷ் கனகராஜ் \nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் ப்ரோமோ வீடியோ \nநான் சிரித்தால் படத்தின் ரொமான்டிக் பாடல் வீடியோ இதோ \nஓ மை கடவுளே படத்தின் கதைப்போமா பாடல் வீடியோ \nபிற சமீபத்திய செய்திகள் View More More\nசசிகுமார் படத்தை கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி...\nஆயிரம் ஜென்மங்கள் படத்தின் லிரிக் வீடியோ பாடல் \nஜிப்ஸி படத்தின் ரிலீஸ் தேதி இதோ \nசீறு படத்தின் செவந்தியே பாடல் வெளியீடு \nமைண்ட் ப்ளாக் மகேஷ் பாபு படத்தின் முதல் பாடல் இதோ \nசிவகார்த்திகேயன் படத்தின் டைட்டில் இதோ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/automobile/automobilenews/2020/01/22205331/1282406/Maruti-Suzuki-Celerio-BS6-Models-Launched-In-India.vpf", "date_download": "2020-02-25T16:02:50Z", "digest": "sha1:2YWUBCGZPLYZ5UIRGYDFSTEHSYQLB5XQ", "length": 15938, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தியாவில் மாருதி சுசுகி செலரியோ பி.எஸ்.6 அறிமுகம் || Maruti Suzuki Celerio BS6 Models Launched In India", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 25-02-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவில் மாருதி சுசுகி செலரியோ பி.எஸ்.6 அறிமுகம்\nமாருதி சுசுகி நிறுவனத்தின் செலரியோ பி.எஸ்.6 கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nமாருதி சுசுகி நிறுவனத்தின் செலரியோ பி.எஸ்.6 கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nமாருதி சுசுகி நிறுவனத்தின் பி.எஸ்.6 செலரியோ கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் புதிய பி.எஸ்.6 மாடல் துவக்க ���ிலை ரூ. 4.41 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 5.67 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nபுதிய பி.எஸ்.6 காரின் வெளிப்புற வடிவமைப்பு மற்றும் உள்புறங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த காரில் முந்தைய மாடல்களில் உள்ளதை போன்றே மெஷ் கிரில் வழங்கப்பட்டுள்ளது. இது காரின் ஹெட்லேம்ப் வரை நீள்கிறது. இத்துடன் கூர்மையான பம்ப்பர் வழங்கப்பட்டுள்ளது.\nமாருதி செலரியோ ஹேட்ச்பேக் மாடலில் கார் நிறத்துடன் ஒற்றுப் போகும் டோர் ஹேண்டிள் மற்றும் பம்ப்பர்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரின் ORVM-கள் இன்டிகேட்டர்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இத்துடன் அலாய் வீல், எலெக்டிரானிக் பவர் ஸ்டீரிங், பின்புறம் 60:40 விகிதத்தில் இருக்கைகள் பிரிக்கப்பட்டுள்ளன.\nஇதுதவிர ஸ்டீரிங் மவுண்ட் செய்யப்பட்ட ஆடியோ கண்ட்ரோல்கள், கீலெஸ் என்ட்ரி மற்றும் ஓட்டுனருக்கு ஆட்டோ டவுன் பவர் விண்டோ வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அம்சங்களுக்கு ஏர்பேக், ஏ.பி.எஸ்., சீட் பெல்ட் ரிமைண்டர், சைல்டு ப்ரூஃப் பின்புற லாக், ஸ்டாப் லேம்ப்கள் உயரமாக பொருத்தப்பட்டுள்ளன.\nமாருதி செலரியோ மாடலில் 998சிசி, மூன்று சிலிண்டர் கொண்ட பெட்ரோல் என்ஜின் பி.எஸ். விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 68 பி.ஹெச்.பி. பவர், 90 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.\nடெல்லி வன்முறை- பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு\nசிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளின் ஆவணங்கள் மாயம் என ஐகோர்ட்டில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தகவல்\nசிலைக்கடத்தல் வழக்கு ஆவணங்கள் மாயமானதா என்பது பற்றி பதிலளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு\nடெல்லியில் வடகிழக்கு பகுதியில் மீண்டும் இருதரப்பினர் இடையே மோதல்\nடெல்லி அரசு பள்ளி வகுப்பறையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மனைவி மெலனியா குழந்தைகளுடன் உரையாடல்\nடெல்லியில் டிரம்ப்-மோடி பேச்சுவார்த்தை: முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.552 குறைந்தது\nஇந்தியாவில் சோதனை செய்யப்படும் கியா சொனெட் காம்பேக்ட் எஸ்.யு.வி.\nமார்ச் மாதம் அறிமுகமாகும் 2020 ஹோன்டா சிட்டி\nவெளியீட்டிற்கு முன் ஹூண்டாய் வென்யூ டீசல் கார��� முன்பதிவு துவக்கம்\nஇந்தியாவில் பி.எஸ்.6 பஜாஜ் டாமினர் முன்பதிவு துவங்கியது\nமசராட்டியின் புதிய மிட் என்ஜின் சூப்பர் கார் பெயர் வெளியாகியுள்ளது\nஇந்தியாவில் சோதனை செய்யப்படும் கியா சொனெட் காம்பேக்ட் எஸ்.யு.வி.\nமார்ச் மாதம் அறிமுகமாகும் 2020 ஹோன்டா சிட்டி\nவெளியீட்டிற்கு முன் ஹூண்டாய் வென்யூ டீசல் கார் முன்பதிவு துவக்கம்\nமாருதி விட்டாரா பிரெஸ்ஸா பி.எஸ்.6 இந்தியாவில் வெளியானது\nஇந்தியாவில் 2020 ஹூண்டாய் டக்சன் முன்பதிவு துவங்கியது\nகைலாசத்தை கட்டி முடித்து விட்டேன்- நித்யானந்தா புதிய வீடியோ\nமீண்டும் இணையும் மாஸ்டர் கூட்டணி\n83 வயதில் கோல்ப் விளையாடும் வைஜெயந்தி மாலா\nவீரப்பனின் மகள் வித்யாராணி பாஜகவில் இணைந்தார்\nமாநிலங்களவை தேர்தல் தேதி அறிவிப்பு- தமிழகத்தில் 6 உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல்\nதலைவர் 168 படத்தின் தலைப்பு அறிவிப்பு\nஎனக்காக அவன் உயிரையும் கொடுப்பான் - பிரியா பவானி சங்கர் உருக்கம்\nஇந்தியர்களின் ஒற்றுமை உலகிற்கே எடுத்துக்காட்டு- நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் டிரம்ப் உரை\nமார்ச் 1-ந்தேதி முதல் லாட்டரிக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி\nஇந்தியாவின் பாதுகாப்புக்கு நவீன ஆயுதங்கள் வழங்க ஒப்பந்தம்- டிரம்ப் தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/05/10/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1/", "date_download": "2020-02-25T15:26:05Z", "digest": "sha1:UMCW4Y5YGWXHUTP5N2MNF6VZC4QBIG27", "length": 7473, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "பாராளுமன்றத்தில் உரையாற்ற தொடர்ச்சியாக சந்தர்ப்பம் மறுக்கப்படுகிறது: சிவசக்தி ஆனந்தன்", "raw_content": "\nபாராளுமன்றத்தில் உரையாற்ற தொடர்ச்சியாக சந்தர்ப்பம் மறுக்கப்படுகிறது: சிவசக்தி ஆனந்தன்\nபாராளுமன்றத்தில் உரையாற்ற தொடர்ச்சியாக சந்தர்ப்பம் மறுக்கப்படுகிறது: சிவசக்தி ஆனந்தன்\nபாராளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு தொடர்ச்சியாக தனக்கு சந்தர்ப்பம் மறுக்கப்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மீண்டும் தெரிவித்தார்.\nஜனநாயகத்தை படுகொலை செய்வதற்கு சமமான இந்த வேலையை எதிர்க்கட்சித்தலைவர் செய்து கொண்டிருப்பதாக ச���வசக்தி ஆனந்தன் குறிப்பிட்டார்.\nதொடர்ந்தும் தான் பார்வையாளராக இருக்க முடியாது என சுட்டிக்காட்டிய சிவசக்தி ஆனந்தன், எல்லோருக்கும் இருக்கக்கூடிய சிறப்புரிமை தமக்கும் இருப்பதாக வலியுறுத்திக் கூறினார்.\nஇதன்போது, நேரத்தை வழங்கும் உரிமை தமக்கில்லை என குறிப்பிட்ட சபாநாயகர் கரு ஜயசூரிய, மீண்டும் எதிர்க்கட்சித் தலைவரிடம் தாம் நேரத்தை ஒதுக்கிக்கொடுக்குமாறு கோரிக்கை விடுப்பதாகக் குறிப்பிட்டார்.\nதடயவியல் கணக்காய்வு அறிக்கை தொடர்பில் விவாதம்\nபாராளுமன்றத்தில் இன்றும் நாளையும் என்ன நடக்கப் போகிறது\nபாராளுமன்றக் கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று\nகட்சித் தலைவர்களின் கூட்டம் நாளை\nபாராளுமன்ற அமர்வில் பிரதமரிடம் கேள்விகளை முன்வைப்பதற்கு சந்தர்ப்பம்\nசபாநாயகர் தலைமையில் பாராளுமன்றம் கூடுகின்றது\nதடயவியல் கணக்காய்வு அறிக்கை தொடர்பில் விவாதம்\nஇன்றும் நாளையும் பாராளுமன்றத்தில் நடப்பது என்ன\nபாராளுமன்றக் கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று\nகட்சித் தலைவர்களின் கூட்டம் நாளை\nசபாநாயகர் தலைமையில் பாராளுமன்றம் கூடுகின்றது\nமுதலாம் தவணை பரீட்சையை நடத்தாமல் இருக்க தீர்மானம்\nபாலியல் ரீதியிலான பகிடிவதைக்கு ஆதாரமில்லை\nதினேஷ் குணவர்தன ஜெனிவா சென்றடைந்தார்\nமன்னார் சதொச மனிதப் புதைகுழி வழக்கு ஒத்திவைப்பு\nஇரண்டாயிரத்தைத் தொடும் பலி எண்ணிக்கை\nகால்பந்தாட்ட தரப்படுத்தலில் பெல்ஜியம் முதலிடம்\nஇலங்கை மின்சார சபைக்கு 100 பில்லியன் ரூபா நட்டம்\nஹார்வி வைன்ஸ்டைன் பாலியல் குற்றவாளி என தீர்ப்பு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ekuruvi.com/75-turkish-soldiers-killed-13102019/", "date_download": "2020-02-25T15:45:15Z", "digest": "sha1:NDSK5JTVVJVW3NQH5YSGG4UUBMGA3LUA", "length": 6687, "nlines": 67, "source_domain": "www.ekuruvi.com", "title": "E-Kuruvi", "raw_content": "\nசிரியாவில் குர்தீஷ் போராளிகள் தாக்குதல் – துருக்கி ராணுவ வீரர்கள் 75 பேர் பலி\nசிரியா மற்றும் துருக்கி நாடுகளின் எல்லை பகுதியில் பதற்றம் நிறைந்த சூழ்நிலை எழுந்துள்ளது. சிரியா நாட்டின் வடகிழக்கு எல்லை பகுதி துருக்கி நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ளது. இங்கு குர்திஷ் போராளிகள் தலைமையிலான சிரிய ஜனநாயக படையினர் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவர்களுக்கு அமெரிக்கா தலைமையிலான கூட்டணி படை ஆதரவு அளித்து வந்தது.\nஇந்நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்க ராணுவ தலையீட்டுக்கு கண்டனம் தெரிவித்து கொண்ட அதிபர் டிரம்ப், படைகள் வாபஸ் பெறப்படும் என கடந்த புதன்கிழமை கூறினார். கடந்த வருடங்களில் ஆயிரக்கணக்கான வீரர்களை நாங்கள் இழந்து விட்டோம். கோடிக்கணக்கான பணமும் செலவிடப்பட்டு விட்டது என தனது நடவடிக்கையை டிரம்ப் நியாயப்படுத்தினார். இதனால் சிரிய ஜனநாயக படை, அமெரிக்க ராணுவ ஆதரவின்றி போனது.\nஇதனை தொடர்ந்து, சிரியாவின் வடகிழக்கு எல்லை பகுதியில் உள்ள குர்திஷ் போராளிகளை விரட்டியடிக்கும் ராணுவ நடவடிக்கைகளை துருக்கி தொடங்கியது. இதனிடையே, வடகிழக்கு எல்லை பகுதியில் துருக்கி ராணுவ வீரர்கள் மீது குர்தீஷ் போராளிகள் தலைமையிலான சிரிய ஜனநாயக படையினர் அதிரடி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் துருக்கி நாட்டின் 75 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 19 பேர் காயமடைந்தனர்.\nஇரு நாடுகளின் எல்லை பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்ற சூழ்நிலைக்கு இந்தியா உள்பட உலக நாடுகள் வருத்தம் தெரிவித்து உள்ளன.\nசிறு வணிகங்களுக்கான இடைக்கால சொத்து வரி நிவாரணம் அறிமுகம்\nசீனாவில் இருந்து வந்த பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு\nஎது சரியான மாற்று அணி \nஅமெரிக்கத் தடையும் போலியான தேசப்பற்றும்\nஎது சரியான மாற்று அணி \nகொரோனா வைரஸ்: உயிரியல் யுத்தமா\nஓ ஓன்ராரியோ : ஆசிரியர்களின் தொடரும் வேலை நிறுத்தல் போராட்டம்\n2 லட்சத்துக்கும் அதிகமான Ontario மாகாண ஆசிரியர்கள் ஒரே நேரத்தில் பணிப்புறக்கணிப்பு\nதிருடர்கள் இல்லாத பாராளுமன்றத்தை உருவாக்க விருப்பு வாக்கை ஒழுங்காக பயன்படுத்துங்கள்\nஇத்தாலியில் ரூ.3¾ கோடிக்கு ஏலம் போன மோனலிசா ஓவியம்\nகியாஸ் சிலிண்டர் வெடித்து விபத்து – 6 பேர் உயிரிழப்பு\nபிள்ளைகள் தொடர்பில் பெற்றோர் கூடிய அவதானம் செலுத்த வேண்டும��\neகுருவி பத்திரிகை கனடாவில் எங்கும் $1 மட்டுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88?page=1", "date_download": "2020-02-25T15:28:12Z", "digest": "sha1:4ZAG7PYW23WXKH4EKM246XKLYAQNU6O3", "length": 4419, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | திருவண்ணாமலை", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உள்ளாட்சித்தேர்தல்\nஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீ...\nதிருவண்ணாமலையில் இன்று மாலை மகா ...\nசணல் பை, துணிப் பை கொண்டு வந்தால...\nஆபத்தான மூன்று ஆழ்துளை கிணறுகள் ...\nஅரசு மருத்துவர் Vs வழக்கறிஞர் மோ...\nநிலத்தடி நீர் அபாயகரமான பகுதி பட...\nதிருவண்ணாமலையில் ஆடையின்றி பூஜை ...\nபெற்றோர்களை கைவிட்ட மகன்களுக்கு ...\nதிருவண்ணாமலை சித்ரா பெளர்ணமி விழ...\nதிருவண்ணாமலை கோயில் யானை \"ருக்கு...\n“தலைவி படத்தில் எனக்கு கிடைத்த பலன் முதுகு குத்தல்தான்” - ஏ.எல்.விஜயை சாடிய அஜயன் பாலா\nசார் ஆட்சியரின் முயற்சியால் வண்ணமயமாக மாறிய கட்டட சுவர்கள்..\nவடிவேலுடன் ஒப்பிட்டு கலாய்த்த நெட்டிசன்ஸ்.. க்யூட்டாக பதிலளித்த ராஷ்மிகா\nபெண்குரலில் ஆபாச பேச்சு.. 1000-க்கும் மேற்பட்ட ஆண்களை ஏமாற்றிய நெல்லை வாலிபர்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/382417.html", "date_download": "2020-02-25T15:43:05Z", "digest": "sha1:JTFP4LTDFGW6APMBPXPTGXME2WP6XEOG", "length": 6862, "nlines": 143, "source_domain": "eluthu.com", "title": "உதிக்கும் கதிர் - ஏனைய கவிதைகள்", "raw_content": "\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : நன்னாடன் (20-Aug-19, 8:12 pm)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/usa/03/121863?ref=archive-feed", "date_download": "2020-02-25T14:58:44Z", "digest": "sha1:LMGANBKGI2IWT7UURVCIACDEO7X2AYTS", "length": 7459, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "முதன் முறை தாயின் குரலை கேட்ட காது கோளாத குழந்தை: கண்கலங்க வைக்கும் காட்சி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமுதன் முறை தாயின் குரலை கேட்ட காது கோளாத குழந்தை: கண்கலங்க வைக்கும் காட்சி\nஅமெரிக்காவில் காது கோளாத குறைபாடுடன் பிறந்த குழந்தை முதன் முறையாக தனது தாயின் குரலை கேட்டு உணர்ச்சிப் பெருக்கில் கதறி அழுத சம்பவம் நெகிழ வைத்துள்ளது.\nகரோலினாவை சேர்ந்த 10 மாதமான டாசன் ஷுல் என்ற குழந்தை பிறவி சார்ந்த சைட்டோமேகல்லோ வைரஸ் பாதிப்பால் இரண்டு காதுகளும் கோளாத நிலையில் பிறந்துள்ளது.\nகிட்டதட்ட 10 மாதங்கள் எந்த ஒலியும் கேட்காத குழந்தை அமைதியாக வாழ்ந்து வந்துள்ளது.\nஇந்நிலையில், குழந்தையின் சேதமடைந்த உள் காது செயல்பாடுகளுக்கு பதிலாக ஒரு மின்னணு சாதனம் பொருத்தப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து, டிவி நிகழ்ச்சிகளை பார்த்து சிரித்து வந்த டாசன் ஷுல், முதன் முறை தாய் ஜெசிகா குரலை கேட்டவுடன் உணர்ச்சிப் பெருக்கில் கதறி அழுது ஜெசிகாவிடம் தாவிச் செல்லும் காட்சி காண்போரின் கண்களில் கண்ணீர் வர வைத்துள்ளது.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/entertainment/cinema-armurugadoss-about-darbar-motion-poster-release-1-pv-223489.html", "date_download": "2020-02-25T15:54:58Z", "digest": "sha1:BDP2SSNGHXHMCOBPD7ZTOYGEDNHWWXHQ", "length": 8863, "nlines": 158, "source_domain": "tamil.news18.com", "title": "தர்பார் மோஷன் போஸ்டர்... ஏ.ஆர்.முருகதாஸின் புதிய அறிவிப்பு– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » சினிமா\nதர்பார் மோஷன�� போஸ்டர்... ஏ.ஆர்.முருகதாஸின் புதிய அறிவிப்பு\nதர்பார் படத்தின் தெலுங்கு மோஷன் போஸ்டரை நடிகர் மகேஷ் பாபு வெளியிடுகிறார் என்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கூறியுள்ளார்\nஏ.ஆர்.முருகதாஸ் - ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகி வரும் படம் தர்பார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்திருக்கும் நிலையில் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.\nதர்பார் படத்தின் தீம் மியூசிக் மற்றும் வீடியோ போஸ்டர் இன்று வெளியாகும் என்று சமீபத்தில் இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்திருந்தார்\nஇந்நிலையில் தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் என 4 மொழிகளில் வெளியாக இருக்கிறது இன்று மாலை 5.30 மணிக்கு வெளியாக இருக்கிறது.\nதர்பார் படத்தின் மோஷன் போஸ்டரை தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் என 4 மொழிகளில் இருக்கும் முன்னணி நட்சத்திரங்கள் வெளியிட உள்ளார்கள்\nதர்பார் படத்தின் தமிழ் மோஷன் போஸ்டரை நடிகர் கமல்ஹாசன் வெளியிடுகிறார்\nதர்பார் படத்தின் மலையாள மோஷன் போஸ்டரை நடிகர் மோகன்லால் வெளியிடுகிறார்\nதர்பார் படத்தின் தெலுங்கு மோஷன் போஸ்டரை நடிகர் மகேஷ் பாபு வெளியிடுகிறார். முதலில் கமல்ஹாசன் வெளியிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.\nதர்பார் படத்தின் இந்தி மோஷன் போஸ்டரை நடிகர் சல்மான் கான் வெளியிடுகிறார்\nதர்பார் படம் 2020-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது\nடெல்லியில் வன்முறையாளர்களைக் கண்டதும் சுட உத்தரவு\nகுடியரசுத் தலைவரின் இரவு விருந்தில் டொனால்ட் டிரம்ப்; மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு\nரிலீசுக்கு முன்பே பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்திய சூரரைப் போற்று\nடெல்லி கலவரம்: மனிதசங்கிலி அமைத்து பள்ளி மாணவியர்களைப் பாதுகாத்த பொதுமக்கள்..\nடெல்லியில் வன்முறையாளர்களைக் கண்டதும் சுட உத்தரவு\nகுடியரசுத் தலைவரின் இரவு விருந்தில் டொனால்ட் டிரம்ப்; மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு\nமயில் மறைந்து 2 ஆண்டுகள் நிறைவு... ஸ்ரீ தேவியின் சில கேண்டிட் கிளிக்ஸ்\nரிலீசுக்கு முன்பே பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்திய சூரரைப் போற்று\nடெல்லி கலவரம்: மனிதசங்கிலி அமைத்து பள்ளி மாணவியர்களைப் பாதுகாத்த பொதுமக்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/02/12021406/Regarding-psycho-killer-Police-Commissioner-Senthil.vpf", "date_download": "2020-02-25T16:06:10Z", "digest": "sha1:3AJFTVQO2JEWWLBQVRVSTRJD4ST6XXPI", "length": 10646, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Regarding psycho killer Police Commissioner Senthil Kumar informed || 'சைக்கோ' கொலைகாரன் குறித்து முக்கிய துப்பு கிடைத்து உள்ளது போலீஸ் கமி‌‌ஷனர் செந்தில்குமார் தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n'சைக்கோ' கொலைகாரன் குறித்து முக்கிய துப்பு கிடைத்து உள்ளது போலீஸ் கமி‌‌ஷனர் செந்தில்குமார் தகவல் + \"||\" + Regarding psycho killer Police Commissioner Senthil Kumar informed\n'சைக்கோ' கொலைகாரன் குறித்து முக்கிய துப்பு கிடைத்து உள்ளது போலீஸ் கமி‌‌ஷனர் செந்தில்குமார் தகவல்\n‘சைக்கோ‘ கொலைகாரன் குறித்து முக்கிய துப்பு கிடைத்து உள்ளது என்று போலீஸ் கமி‌‌ஷனர் செந்தில்குமார் கூறினார்.\nசேலம் மாநகர போலீஸ் சார்பில் பொது மக்கள் குறை தீர்க்கும் முகாம் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு போலீஸ் கமி‌‌ஷனர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். பின்னர் பொது மக்களிடம் இருந்து குறைகள் அடங்கிய மனுக்கள் பெற்றார். அதன் பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-\nசேலம் மாநகரில் உள்ள போலீஸ் நிலையங்களில் கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களில் பொது மக்களிடம் இருந்து 4,915 புகார் மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் குறித்து அந்தந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் நடவடிக்கை எடுத்தனர். இதில் 228 மனுதாரர்கள் விசாரணையில் திருப்தி இல்லை என தெரிவித்தனர். அவர்களை நேரில் வரவழைத்து தற்போது விசாரணை நடத்தப்பட்டு தீர்வு காணப்பட்டு உள்ளன.\nஇன்று (நேற்று) நடைபெற்ற முகாமில் 90 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 70 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது. மற்ற மனுக்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும். மேலும் சேலம் மாநகரில் சமீபத்தில் நள்ளிரவில் 3 முதியவர்கள் கொலை செய்யப்பட்டது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதில் ‘சைக்கோ‘ வாலிபர் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்து உள்ளது.\nஎனவே ‘சைக்கோ‘ கொலைகாரன் குறித்து முக்கிய துப்பு கிடைத்து உள்ளது. அதை வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்.\nஇவ்வாறு அவர் கூறினார். இதில் துணை கமி‌‌ஷனர் தங்கதுரை உள்பட போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.\n1. டெல்லி கலவரம் - நள���ளிரவில் அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை\n2. மார்ச் 26 ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல்- தேர்தல் ஆணையம்\n3. டெல்லி கலவரத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டதாக தகவல்\n4. ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்க அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\n5. அமைதியான போராட்டம் ஜனநாயகத்தின் அடையாளம்; வன்முறையை நியாயப்படுத்த முடியாது -ராகுல்காந்தி\n1. மனைவி கொலை வழக்கில் திடீர் திருப்பம் கள்ளக்காதல் விவகாரத்தில் தீர்த்துக்கட்டிய டாக்டர் தற்கொலை காதலி தூக்கிட்டு உயிரை மாய்த்த சோகம்\n2. காட்டுப்பாக்கத்தில் 2020 கிலோ கேக்கில் அப்துல்கலாம் உருவம் தனியார் நிறுவனம் சாதனை\n3. கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த மனைவி சிக்கினார்\n4. கல்லூரி மாணவர்களுக்கு போதை ஸ்டாம்ப், கஞ்சா விற்பனை என்ஜினீயர் உள்பட 2 பேர் கைது\n5. கொரோனா வைரஸ் பீதியால் தங்கம் விலை கிடுகிடு உயர்வு பவுன் ரூ.33,600-க்கு விற்பனை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2020/02/08094603/1284938/Samsung-Galaxy-A50s-gets-another-price-cut-in-India.vpf", "date_download": "2020-02-25T15:29:20Z", "digest": "sha1:JTQMRFRCQVNP7I3ULGQ44T3PVFTQCJL3", "length": 16414, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "ரூ. 2500 விலை குறைக்கப்பட்ட சாம்சங் ஸ்மார்ட்போன் || Samsung Galaxy A50s gets another price cut in India", "raw_content": "\nசென்னை 25-02-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nரூ. 2500 விலை குறைக்கப்பட்ட சாம்சங் ஸ்மார்ட்போன்\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nசாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ30எஸ் மற்றும் ஏ50எஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. பின் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இதன் விலை முதல் முறையாக குறைக்கப்பட்டு ரூ. 19,999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அந்த வகையில் கேலக்ஸி ஏ50எஸ் ஸ்மார்ட்போனின் விலை மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது.\nபுதிய விலை குறைப்பின் படி கேலக்ஸி ஏ50எஸ் ரூ. 2500 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ. 17,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி ஏ50எஸ் ஸ்மார்ட்போனின் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 17,499 விலையிலும், 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மாடல் ரூ. 2000 குறைக்கப்பட்டு ரூ. 19,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.\nசிறப்பம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி ஏ50எஸ் ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, புதிய எக்சைனோஸ் 7 சீரிஸ் 9611 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.\nபுகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, 32 எம்.பி. செல்ஃபி கேமரா, 8 எம்.பி. 123 டிகிரி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 5 எம்.பி. டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nஇந்தியாவில் ரியல்மி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇணையத்தில் லீக் ஆன ஒன்பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன்\nபன்ச் ஹோல் டிஸ்ப்ளேவுடன் இணையத்தில் லீக் ஆன சியோமி ஸ்மார்ட்போன்\n48 எம்.பி. கேமரா, ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்ட பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் அறிமுகம்\n32 எம்.பி. டூயல் அல்ட்ராவைடு செல்ஃபி கேமரா கொண்ட ரியல்மி ஸ்மார்ட்போன்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nடெல்லி வன்முறை- பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு\nசிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளின் ஆவணங்கள் மாயம் என ஐகோர்ட்டில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தகவல்\nசிலைக்கடத்தல் வழக்கு ஆவணங்கள் மாயமானதா என்பது பற்றி பதிலளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு\nடெல்லியில் வடகிழக்கு பகுதியில் மீண்டும் இருதரப்பினர் இடையே மோதல்\nடெல்லி அரசு பள்ளி வகுப்பறையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மனைவி மெலனியா குழந்தைகளுடன் உரையாடல்\nடெல்லியில் டிரம்ப்-மோடி பேச்சுவார்த்தை: முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.552 குறைந்தது\nவாட்ஸ்அப் வெப் மற்றும் டெஸ்க்டாப் தளத்தில் விரைவில் டார்க் தீம் வசதி\n64 எம்.பி. நான்கு பிரைமரி கேமராக்கள், 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன் பட்ஜெட் விலையில் சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇன்ஸ்டாவில் ஃபாலோவர்களை நீக்கும் புதிய அம்சம்\nஹூவாயின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇந்தியாவில் ரியல்மி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nநிமிடங்களில் விற��றுத்தீர்ந்த கேலக்ஸி இசட் ஃபிளிப் ஸ்மார்ட்போன்\nசாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் இந்திய விலை அறிவிப்பு\n64 எம்.பி. குவாட் கேமரா, ஆண்ட்ராய்டு 10 கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசாம்சங் கேலக்ஸி பட்ஸ் பிளஸ் முன்பதிவு துவங்கியது\nசாம்சங் கேலக்ஸி ஃபோல்டு 2 வெளியீட்டு விவரம்\nகைலாசத்தை கட்டி முடித்து விட்டேன்- நித்யானந்தா புதிய வீடியோ\nமீண்டும் இணையும் மாஸ்டர் கூட்டணி\n83 வயதில் கோல்ப் விளையாடும் வைஜெயந்தி மாலா\nவீரப்பனின் மகள் வித்யாராணி பாஜகவில் இணைந்தார்\nமாநிலங்களவை தேர்தல் தேதி அறிவிப்பு- தமிழகத்தில் 6 உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல்\nதலைவர் 168 படத்தின் தலைப்பு அறிவிப்பு\nஎனக்காக அவன் உயிரையும் கொடுப்பான் - பிரியா பவானி சங்கர் உருக்கம்\nஇந்தியர்களின் ஒற்றுமை உலகிற்கே எடுத்துக்காட்டு- நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் டிரம்ப் உரை\nமார்ச் 1-ந்தேதி முதல் லாட்டரிக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி\nஇந்தியாவின் பாதுகாப்புக்கு நவீன ஆயுதங்கள் வழங்க ஒப்பந்தம்- டிரம்ப் தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2020/02/14170652/1285985/Oppo-Reno-3-Pro-India-launch-set-for-March-2.vpf", "date_download": "2020-02-25T15:59:31Z", "digest": "sha1:NWE52GK7KDQEOPZ2SRPJK354RLHL23I3", "length": 16314, "nlines": 193, "source_domain": "www.maalaimalar.com", "title": "மார்ச் மாதம் இந்தியா வரும் ஒப்போ ஸ்மார்ட்போன் || Oppo Reno 3 Pro India launch set for March 2", "raw_content": "\nசென்னை 25-02-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமார்ச் மாதம் இந்தியா வரும் ஒப்போ ஸ்மார்ட்போன்\nஒப்போ நிறுவனத்தின் புதிய ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்திய வெளியீடு மற்றும் முழு விவரங்களை பார்ப்போம்.\nஒப்போ ரெனோ 3 ப்ரோ\nஒப்போ நிறுவனத்தின் புதிய ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்திய வெளியீடு மற்றும் முழு விவரங்களை பார்ப்போம்.\nஒப்போ நிறுவனத்தின் ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் மார்ச் 2-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதியை ஒப்போ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.\nமுன்னதாக ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட்போனின் விவரங்கள் அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் வலைதள பக்கங்களில் வெளியானது. அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போன் இரு தளங்களிலும் விற்பனை செ���்யப்படும் என உறுதியாகி இருக்கிறது.\nதற்சமயம் வெளியாகி இருக்கும் டீசரில் புதிய ஒப்போ ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட்போன் 44 எம்.பி. டூயல் பன்ச் ஹோல் செல்ஃபி கேமரா கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் என்பது உறுதியாகி இருக்கிறது.\nஒப்போ ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி, 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி என இரண்டு வேரியண்ட்களில் அறிமுகமாகும் என தெரிகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 சார்ந்த கலர் ஒ.எஸ். 7 வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇத்துடன் 4025 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 30 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும், 48 எம்.பி. பிரைமரி கேமரா, 13 எம்.பி. சென்சார், 8 எம்.பி. மற்றும் 2 எம்.பி. சென்சார் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nஇந்தியாவில் ரியல்மி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇணையத்தில் லீக் ஆன ஒன்பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன்\nபன்ச் ஹோல் டிஸ்ப்ளேவுடன் இணையத்தில் லீக் ஆன சியோமி ஸ்மார்ட்போன்\n48 எம்.பி. கேமரா, ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்ட பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் அறிமுகம்\n32 எம்.பி. டூயல் அல்ட்ராவைடு செல்ஃபி கேமரா கொண்ட ரியல்மி ஸ்மார்ட்போன்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nடெல்லி வன்முறை- பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு\nசிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளின் ஆவணங்கள் மாயம் என ஐகோர்ட்டில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தகவல்\nசிலைக்கடத்தல் வழக்கு ஆவணங்கள் மாயமானதா என்பது பற்றி பதிலளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு\nடெல்லியில் வடகிழக்கு பகுதியில் மீண்டும் இருதரப்பினர் இடையே மோதல்\nடெல்லி அரசு பள்ளி வகுப்பறையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மனைவி மெலனியா குழந்தைகளுடன் உரையாடல்\nடெல்லியில் டிரம்ப்-மோடி பேச்சுவார்த்தை: முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.552 குறைந்தது\nவாட்ஸ்அப் வெப் மற்றும் டெஸ்க்டாப் தளத்தில் விரைவில் டார்க் தீம் வசதி\n64 எம்.பி. நான்கு பிரைமரி கேமராக்கள், 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன் பட்ஜெட் விலையில் சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇன்ஸ்டாவில் ஃபாலோவர்களை நீக்கும் புதிய அம்சம்\nஹூவாயின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇந்தியாவில் ரியல்மி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்\n64 எம���.பி. குவாட் கேமரா, ஆண்ட்ராய்டு 10 கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nமார்ச் மாதம் அறிமுகமாகும் ஐபோன் எஸ்.இ.2\nடூயல் கேமரா, 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி ஸ்மார்ட்போன் ரூ. 5000 விலையில் அறிமுகம்\nவிறுவிறுப்பாக உருவாகும் புதிய ஐபோன் பாகங்கள்\nஇந்தியாவில் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் கொண்ட முதல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் ஐகூ\nகைலாசத்தை கட்டி முடித்து விட்டேன்- நித்யானந்தா புதிய வீடியோ\nமீண்டும் இணையும் மாஸ்டர் கூட்டணி\n83 வயதில் கோல்ப் விளையாடும் வைஜெயந்தி மாலா\nவீரப்பனின் மகள் வித்யாராணி பாஜகவில் இணைந்தார்\nமாநிலங்களவை தேர்தல் தேதி அறிவிப்பு- தமிழகத்தில் 6 உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல்\nதலைவர் 168 படத்தின் தலைப்பு அறிவிப்பு\nஎனக்காக அவன் உயிரையும் கொடுப்பான் - பிரியா பவானி சங்கர் உருக்கம்\nஇந்தியர்களின் ஒற்றுமை உலகிற்கே எடுத்துக்காட்டு- நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் டிரம்ப் உரை\nமார்ச் 1-ந்தேதி முதல் லாட்டரிக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி\nஇந்தியாவின் பாதுகாப்புக்கு நவீன ஆயுதங்கள் வழங்க ஒப்பந்தம்- டிரம்ப் தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/nellai-youth-murdered-in-pongal-celebration", "date_download": "2020-02-25T15:38:58Z", "digest": "sha1:MQ7RU5RUWEOUMONRKXWJN4RBO53GKPII", "length": 8722, "nlines": 111, "source_domain": "www.vikatan.com", "title": "`பல வருடப் பகை; விளையாட்டுப் போட்டியில் தகராறு!'- பொங்கல் அன்று களக்காடு இளைஞருக்கு நேர்ந்த சோகம் | Nellai youth murdered in pongal celebration", "raw_content": "\n`பல வருடப் பகை; விளையாட்டுப் போட்டியில் தகராறு'- பொங்கல் அன்று களக்காடு இளைஞருக்கு நேர்ந்த சோகம்\nஇரண்டு கிராமங்களுக்கிடையே ஏற்கெனவே முன்பகை இருந்திருக்கிறது. இந்தச் சூழலில், பொங்கல் விளையாட்டுப் போட்டியின்போது வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.\nநெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிங்கிகுளம், பூலம் ஆகிய இரண்டு கிராமங்களைச் சேர்ந்த மக்களிடையே, கடந்த சில வருடங்களாகப் பகை இருந்துள்ளது. இரண்டு கிராமத்தினரும் அவ்வப்போது மோதலில் ஈடுபடுவதும் பெரியவர்கள் வந்து சமாதானப்படுத்தி அனுப்பி வைப்பதுமாக இருந்து வந்துள்ளது.\nபழிக்குப் பழியாக நடந்த இரட்டைக் கொலை\nஇந்த நிலையில், பொங்கல் விழாவையொட்டி சிங்கிகுளம் கிராமத்தி���் நேற்று மாலை விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. அதில், அருகில் உள்ள பூலம் கிராமத்தைச் சேர்ந்தவர்களும் ஆர்வத்துடன் வந்து பங்கேற்றிருக்கிறார்கள்.\nவிளையாட்டுப் போட்டிகள் நடந்துகொண்டிருக்கும்போதே, வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது தொடர்பாக இரண்டு கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே மோதல் எழுந்திருக்கிறது. இரு தரப்பைச் சேர்ந்த பெரியவர்களின் முயற்சியால் அனைவரும் கலைந்து சென்றிருக்கிறார்கள்.\nஇரண்டு கிராமங்களும் அருகருகே இருப்பதால், பூலம் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்ற 23 வயது இளைஞர், சிங்கிகுளம் கிராமத்தில் உள்ள டீக்கடை அருகே நின்று நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது, சிங்கிகுளம் இளைஞர்கள் சிலர் அரிவாளுடன் வந்து அவரை சரமாரியாக வெட்டியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.\nதங்கள் கிராமத்து இளைஞரை சிங்கிகுளம் கிராமத்து இளைஞர்கள் வெட்டிக் கொன்றதை அறிந்த பூலம் கிராமத்தினர், சிங்கிகுளம் கிராமத்துக்குள் பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்து தாக்குதல் நடத்தி, வீடுகளை அடித்துநொறுக்கி, பொருள்களைச் சூறையாடியதோடு, நான்கு வீடுகளுக்கு தீவைத்துள்ளனர்.\nசம்பவம் பற்றி அறிந்ததும் விரைந்து வந்த களக்காடு காவல்துறையினர், சுரேஷின் உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அத்துடன், கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டதால் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. சுரேஷைக் கொலை செய்த குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.\nபத்திரிகை துறையில் இருபது ஆண்டு காலம் பயணம் செய்த அனுபவம். எழுத்தின் மீது தீராக்காதல் கொண்டவன். படைப்பிலக்கியத்தின் மீது ஆர்வம் அதிகம். இயற்கையின் எழில் கொஞ்சும் அழகை வியந்தபடியே மலைகளில் பயணம் செய்யப் பிடிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gk.tamilgod.org/playground-europe-geographical-surname-gk65095", "date_download": "2020-02-25T15:11:31Z", "digest": "sha1:BSRM7V54VBEGBS5SIHIUXT3NJ2QVRAKS", "length": 12088, "nlines": 246, "source_domain": "gk.tamilgod.org", "title": " ஐரோப்பாவின் விளையாட்டு மைதானம் என குறிப்பிடப்படுவது எது ? | Tamil GK", "raw_content": "\nHome » ஐரோப்பாவின் விளையாட்டு மைதானம் என குறிப்பிடப்படுவது எது \nGeographical surnames கீழ் வரும் வினா-விடை\nTamil ஐரோப்பாவின் விளையாட்டு மைதானம் என குறிப்பிடப்படுவது எது \nஐர��ப்பாவின் விளையாட்டு மைதானம் என குறிப்பிடப்படுவது எது \nGeographical surnames Geography What எது புவியியல் புவியியல் புனைப்பெயர்கள்\nமஞ்சள் ஆறு என குறிப்பிடப்படுவது எது \nவெள்ளையனின் கல்லறை என குறிப்பிடப்படுவது எது \nGuinea Coast of Africa, ஆப்பிரிக்காவின் கினியா கோஸ்ட்\nஅட்ரியாட்டிக் ராணி என குறிப்பிடப்படுவது எது \nஉலகின் கூரை என குறிப்பிடப்படுவது எது \nரோஸ் பிங்க் சிட்டி என குறிப்பிடப்படுவது எது \nஉலகின் சர்க்கரை கிண்ணம் என குறிப்பிடப்படுவது எது \nவடக்கு வெனிஸ் என குறிப்பிடப்படுவது எது \nகாற்று நகரம் என குறிப்பிடப்படுவது எது \nலோன்லிலியன் தீவு என குறிப்பிடப்படுவது எது \nTristan De Gunha (Mid-Atlantic), ட்ரிஸ்டன் டி குன்ஹா (மத்திய அட்லாண்டிக்)\nஜப்பானின் மான்செஸ்டர் என குறிப்பிடப்படுவது எது \nமஞ்சள் ஆறு என குறிப்பிடப்படுவது எது \nவெள்ளையனின் கல்லறை என குறிப்பிடப்படுவது எது \nஅட்ரியாட்டிக் ராணி என குறிப்பிடப்படுவது எது \nஉலகின் கூரை என குறிப்பிடப்படுவது எது \nரோஸ் பிங்க் சிட்டி என குறிப்பிடப்படுவது எது \nஉலகின் சர்க்கரை கிண்ணம் என குறிப்பிடப்படுவது எது \nவடக்கு வெனிஸ் என குறிப்பிடப்படுவது எது \nகாற்று நகரம் என குறிப்பிடப்படுவது எது \nலோன்லிலியன் தீவு என குறிப்பிடப்படுவது எது \nஜப்பானின் மான்செஸ்டர் என குறிப்பிடப்படுவது எது \nஹெர்குலஸ் தூண்கள் என குறிப்பிடப்படுவது எது \nஅண்டிலிஸின் முத்து என குறிப்பிடப்படுவது எது \nகுவாக்கர் சிட்டி என குறிப்பிடப்படுவது எது \nவெள்ளை யானை நிலம் என குறிப்பிடப்படுவது எது \nஐந்து நதிகளின் நிலம் என குறிப்பிடப்படுவது எது \nஆயிரம் யானைகளின் நிலம் என குறிப்பிடப்படுவது எது \nரைசிங் சன் நிலம் என குறிப்பிடப்படுவது எது \nஹென்றி பாண்ட் என குறிப்பிடப்படுவது எது \nபுனித நிலம் என குறிப்பிடப்படுவது எது \nதீவு கண்டம் என குறிப்பிடப்படுவது எது \nஐரோப்பாவின் விளையாட்டு மைதானம் என குறிப்பிடப்படுவது எது \nTamil Film Songs Lyricsசினிமா பாடல் வரிகள்\nஅறிவியல் அலுவல் / தொழில் ஆன்மீகம் ஆபரணம் ஆரோக்கியம் இயற்பியல் இலக்கியம் உணவு உயிரியல் கணிதம் கணினி கல்வி குடும்பம் குழந்தை கைபேசி சமூகம் சமையல் சினிமா சுற்றுச்சூழல் செலலப்பிராணி ஜோதிடம்\nதற்போதைய நிகழ்வுகள் தாவரவியல் தொழிற்சாலை தொழில் நிறுவனம் தொழில்நுட்பம் பணம் பயணம் புவியியல் பூமி பொழுது���ோக்கு மக்கள் மருத்துவம் மென்பொருள் மொழி வரலாறு வர்த்தகம் வாகனம் வாழ்க்கை விலங்கியல் விளையாட்டு வீடு மனை வேதியியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://image-thf.blogspot.com/2011/09/blog-post.html", "date_download": "2020-02-25T15:37:37Z", "digest": "sha1:MTZ76EOSIKHNNSL6PWQJS7BSZJ3E7BDS", "length": 21299, "nlines": 70, "source_domain": "image-thf.blogspot.com", "title": ":: Tamil Heritage Foundation Blog Hub Image Heritage: ஜவ்வாது மலை குள்ளர் குகைகள்", "raw_content": "\nஜவ்வாது மலை குள்ளர் குகைகள்\nமேல்பட்டு - ஆசியாவின் பெரிய அடித்தண்டு கொண்ட நீர் மரம்\nஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த நீர் மரத்தின் அடிதண்டை கட்டிப்பிடிக்க 20 மாணவர்கள் கை கோர்க்க வேண்டும். இந்த மரம் உள்ள இடம் ஜவ்வாது மலையில் உள்ள மேல்பட்டு கிராமம். இதன் இயற்கை வளமிக்க அழகான கிராமம். திருவண்ணாமலை - போளூர் வழியாகவும், வேலூரிலிருந்து அமிர்தி வழியாகவும், திருப்பத்தூரிலிருந்து ஆலங்காயம் வழியாகவும், செங்கத்திலிருந்தும், பல கொண்டையூசி ( ஹேர் பின் ) வளைவுகள் உள்ள மலை பாதைகள் வழியாக ஜவ்வாது மலைக்கு செல்ல வேண்டும்.\nஇதில் ஜவ்வாது மலையிலிருந்து செங்கம் வழியாக இறங்கும் போது மேல்பட்டு கிராமத்தை கடக்க வேண்டும். மலை நீரோடைகள் நிறைந்த பசுமையான கிராமம். இங்கு சுமார் 140 வருடங்களுக்கு முன் பிரிடிஷ்காரர்கள் கட்டியுள்ள அருமையான தங்குமிடம் உள்ளது. எந்த பாதை வசதியும் இல்லாத காலத்தில் குதிரை, கழுதை ஆகியவற்றின் மீது பொருட்களை கொண்டு வந்து கட்டியுள்ளனர்.\nமேல்பட்டு கிராமம் குறித்து இன்னொரு முக்கிய குறிப்பு, சங்க இலக்கியத்தில் இந்த பகுதி நன்னன் சேய் நன்னன் என்பவன் கட்டுப்பாட்டில் இருந்ததாகவும், இவனுடைய தந்தை நன்னன் பர்வதமலை என்ற இடத்தில் ( செங்கம் அருகே உள்ள இன்னொரு பழமை சிறப்பு மிக்க மலை. சுமார் 4 ஆயிரம் அடிகள் உயரம் கொண்ட அந்த மலை இப்போது ஆன்மீக தளமாக புகழ்பெற்றுள்ளது ) இருந்து ஆட்சி செய்து, பிறகு அதியர்களால் விரட்டியடிக்கப்பட்டபோது, போரில் உயிர் தப்பி வந்து ஜவ்வாது மலையின் இந்த பகுதியில் ஆட்சி செய்தவன். இவனிடம் பரிசில் பெற வந்த புலவர் ஒருவர் குறிப்பிட்டுள்ள வழித்தடங்கள், அடையாளங்கள் இப்போதும் அப்படியே உள்ளன. அதில் ஒரு பாடல் வருடம் முழுவதும் சாரல் மழை பெய்து கொண்டுள்ள மலை நிலத்தை கடந்து நன்னன் சேய் நன்னன் உள்ளதாக குறிப்பிடும்.\nசெங்கத்தில் இருந்து பரமானந்தல் என்ற கிராமத்தை கடந்து சுமார் 25 கிலோ மீட்டர்கள் வளைவுகள் நிறைந்த மலை பாதை வழியே பயணித்து மேல்பட்டு கிராமத்துக்கு செல்லும் முன் இந்த நீர் மரம் அருகே சற்று இளைப்பாற உட்கார்ந்தால் இன்றும் மணிக்கு ஒரு முறை உங்களை தழுவி தாலாட்டும் சாரல் மழை.\nவாலியம் பாறை - குள்ளர் குகைகள்\nஅப்பகுதியை சேர்ந்த மலைவாசி மக்கள் செவி வழி செய்தியாக சொல்வது, வாலியம்பாறையில் வசித்த வாலியர்கள் என்ற கூட்டம் கட்டிய குள்ளர் குகைகள் அவை என்றும், 3 அடி உயரம் கொண்ட வாலியர்கள் பிறகு வடக்கே எங்கோ சென்று விட்டதாகவும் சொல்கிறார்கள். ஏராளமான சிறு பாறைகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைத்து மேலே அகலமான ஒரு பெரிய பாறையை கூரையாக வைத்து குகை போல அமைத்துள்ளனர்.\nபோளுரிலிருந்து சுமார் 35 கிலோ மீட்டர் மலை பாதையில் பயணித்தால் அத்தியூரை அடையலாம். அங்கிருந்து கால்நடையாக காட்டுப்பாதையில் 3 கிலோமீட்டர் சென்றால் மேல்சிப்பிலி என்ற மலை கிராமம் வரும். உண்மையான காட்டுவாசி, மலை வாழ் மக்கள் வசிக்கும் பகுதி இது. யார் சென்றாலும் உடனே இளநீரை வழங்கி இளைப்பாற சொல்லிவிட்டு, சாமை அரிசி சோறு பொங்கி, பலாபழம், வள்ளி கிழங்கு, சிறு சிறு மலை வாழை பழங்களுடன் விருந்து சாப்பிட வைப்பார்கள். சராசரியாக 4 .5 அடி உயரம், கருத்த, உறுதியான தேகம், சுருண்ட, நீண்ட முடி, எச்சரிக்கை கலந்த அன்பு என உணர்ச்சி கலவையான மக்கள். காலை 6 மணி தொடங்கி மதியம் 12 மணி வரை கடுமையான மலை நிலத்தில் உழுதுவிட்டு, விலை பொருட்களில் அன்றைய தேவைக்கு ஏற்ப கொண்டு சென்று வார சந்தைகளில் விற்றுவிட்டு தங்களுக்கு தேவையானதை வாங்கிக்கொண்டு, கரடு, முரடான மலை பாதைகளில் மேலும் கீழுமாக சாதரணமாக 50 கிலோ மீட்டர் நடந்து விட்டு வந்து, மூச்சு கூட வாங்காமல் கிராமத்துக்கு புதிதாக வந்துள்ள வெளியாட்களிடம், வாலியர் குகைய பாக்கனும்னா, அங்கன நெட்டு குத்தா நிக்குதே ரெண்டு மலை அத ஏறி எறங்கணும், நாங்க வேனா துணைக்கு வரவா என அசராமல் கேட்கும் ஒரு நபருக்கு வயது கேட்டால் 85 என சொல்லி சிரிப்பார்.\nமலை கிராம குடிசைகள் நிறைந்த எல்லாத் தெருவிலும், எல்லாருக்கும் பொதுவான ஒரு தானிய கூடு 30 அடி உயர்த்தி நிற்கும். குடிசைகளுக்குள் வீட்டுக்கு தேவையான அளவு சிறிய தானிய கூடு தனியாக இருக்கும். ஆடு, மாடுகளை போது பட்டியில் கட்டியிருப்பார்கள். கோழி, ��ன்றிகளை வீட்டுக்குள் விட்டு வைப்பார்கள். ஒவ்வொரு வீட்டிலும் 3 முதல் 4 அடி உயர நாய்கள் துணையாக இருக்கும். இவர்கள் துணை இல்லாமல் குகை தேடி பயணித்தால் வீடு திரும்புவது அசாத்தியம். அவ்வளவு திருப்பங்களும், பள்ளத்தாக்குகளும், காட்டு விலங்குகளும் நிறைந்த அடர்ந்த காட்டுப்பாதை. கையில் நீண்ட கழிகளை ஊன்றுகோலாக எடுத்துக்கொண்டு, ( மனிதன் ரெண்டு கால்களில் நடக்கிறான் என யாரோ தவறாக பெருமைக்கு சொல்லிவிட்டு போய்விட்டார்கள் ) நடக்க தொடங்கினால் குறைந்தது இரு இடங்களிலாவது கால் இடறி கீழே விழுந்து, சிரைப்புகளை பெற்ற பிறகு கண்ணுக்கு எட்டியவரை தெரிவது ஒற்றை பாறை. சுமார் இரண்டு அல்லது மூன்று கிலோமீட்டர் நீள, அகலத்துக்கு குறையாமல் நிற்கும் உயர்ந்த ஒற்றை பாறை. ( இன்னும் மலை முழுங்கி மகாதேவங்களிடம் இருந்து இந்த பாறை தப்பித்திருக்க காரணம் பாதை வசதி இல்லாததுதான் )\nஅதன் மீது ஏறி சென்றால் கண்களால் பார்த்து நம்ப முடியாத குள்ளர் குகைகள் கொத்து கொத்தாக காட்சியளிக்கும்.\nஎன்னுடைய கணிப்பு என்னவெனில், குகை அமைப்புகள் நிறைந்துள்ள அந்த பகுதி உள்ள வாலியம்பாறை, குகைகள், சுற்றியுள்ள பெரும் பள்ளத்தாக்குகள், எளிதில் யாரும் சென்று விட முடியாத பாதையற்ற நிலை, பாதுகாப்பு மிக்க சூழல் ஆகியவற்றை வைத்து பார்க்கும்போது, அந்த பகுதியின் பாதுகாப்புக்காக இருந்த வீரர்கள் தங்கிய குகைகளாக இருந்திருக்கக்கூடும். வாளியம்பாரையில் உள்ள உயர்ந்த முகட்டில் நின்று பார்த்தால் கிட்டத்தட்ட, பீமன் நீர்வீழ்ச்சி, பரமனந்தல் காடுகள், போளூர் சாலை என பல பகுதிகளை இங்கிருந்தே கண்காணிக்க முடியும். குரங்குகளை தவிர மற்ற விலங்குகள் வாலியம்பாறை மீது எளிதில் வந்துவிட முடியாது. அப்படி ஒரு அமைப்பு. அவசரத்துக்கு குகைக்குள் மூன்று பேர், மூன்று பேராக உட்கார்ர்ந்து கொள்ளமுடியும். மழை பெய்தாலும் தண்ணீர் உள்ளே வந்து தங்க முடியாதது போல பாறை முகடுகளின் மீது இவை உள்ளன. கிட்டத்தட்ட இதுபோல 200 குகைகள் உள்ளன. எனில் சுமார் 600 பேர் கொண்ட படை வீரர்கள் தங்கி இருந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கலாம். தங்கள் ஆயுதங்களை வைக்க குகைகளை பயன்படுத்தி இருக்கலாம். குகைகளின் அருகே இன்றும் கிடைக்கும் கல் ஆயுதங்களும் இதற்கு சாட்சியாக உள்ளன.\nஇதை தவிர வேறு வகையில் யோசித்தால், பொதுவாக நம் கிராமங்களில் இன்றும் காணக்கூடிய ஒரு காட்சி, வீட்டு உபயோக பொருட்கள் வீட்டுக்குள் பத்திரமாக இருக்க, குழந்தை குட்டியோடு வீட்டு உரிமையாளர்கள் வெளியே படுத்து உறங்குவார்கள். இன்னும் எளிதில் விளங்க வேண்டுமானால், குருவிகாரர்கள் எனப்படும் நாடோடி இனத்தவர்கள் ஆங்காங்கே ஊருக்கு வெளியே கூடாரங்கள் அமைத்து தங்கியிருக்கும் போது, துணிமணிகள், உணவு பொருட்கள், பாத்திரங்கள் எல்லாம் கூடாரத்துக்குள் இருக்கும். ஆனால் இவர்கள் மட்டும் வெட்டவெளியில் படுத்து உறங்குவார்கள். இளம் தம்பதியர் மட்டுமே கூடாரங்களில் உறங்குவார்கள். தவிர நோய்வாய் பட்ட குழந்தைகளும் கூடாரத்துக்குள் இருக்கும். கல் ஆயுதங்களை பயன்படுத்தி இருக்கும் வாலியர் கூட்டமும் தங்கள் பொருட்களை இந்த சிறு சிறு குகை அமைப்புகளில் பத்திரப்படுத்தி வைத்து விட்டு வெட்ட வெளியில் வாழ்ந்திருக்கலாம். மழை காலங்களில் மட்டும் உள்ளே புழங்கியும், இளம் தம்பதியர் தனித்திருக்கவும், உணவு, உடை, ஆயுதங்களை வைக்கவும் குகைகள் உருவாக்கப்பட்டு இருக்கலாம்.\nஎடதனூர் - வாலியர் வீடு\nபடங்களும் தகவல்களும்: ப்ரகாஷ் சுகுமாரன்\n3 comments to \"ஜவ்வாது மலை குள்ளர் குகைகள்\"\nஇந்த பதிவு ஒரு விசித்திரமானதாகும். மேலும். உயரட்டும் உங்கள் தேடல்\nஇந்த பதிவு ஒரு விசித்திரமானதாகும். மேலும். உயரட்டும் உங்கள் தேடல்\nமண்ணின் குரல் | Voice of THF\nமரபுச்செய்திகள் | Heritage News\nHeritage Tunes - மண்ணின் குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/398138", "date_download": "2020-02-25T16:14:29Z", "digest": "sha1:TK5NWEQNL6CHQS3I7ZTRDFQWWUTG3GL7", "length": 10420, "nlines": 210, "source_domain": "www.arusuvai.com", "title": "மலை வேம்பு - தாய்மை | Page 14 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nமலை வேம்பு - தாய்மை\nமலை வேம்பு பற்றி அறிந்து......\nமலை வேம்பை உபயோகித்து தாய்மை அடைந்தவர்கள் தங்களுடைய அனுபவம் மற்றும் பலன்களை பகிர்ந்து கொள்ளுங்கள்...\nபுதிதாக மலை வேம்பு பற்றி அறியாத தொழிகளுக்கு இந்த இழை மிகவும் உதவும்.....\nநம்பிக்கை அளிப்பதாகவும் இருக்கும்... நன்றி...\nஎனக்கு திருமணம் ஆகி 10years ஆகுது ivf செய்து பலன் இல்ல��\nநா இப்போ என்ன செய்வது என்று தெரியவில்லை\nதொப்புள் கொடி சாப்பிட குழந்தை நிற்கும் சொல்ராங்க அது சாப்பிடலாமா\nPeriod ஆகி எந்த நாள் சாப்பிடணும்\nHusband & wife இரண்டு பேரும் சாப்பிடணும்\nகுழந்தை பிறந்து 14 வருடம் ஆன தொப்புள் கொடி சாப்பிடலாமா\npls சீக்கிரம் பதில் தாங்க\nஎனக்கு திருமணம் ஆகி 10years ஆகுது ivf செய்து பலன் இல்லை\nநா இப்போ என்ன செய்வது என்று தெரியவில்லை\nதொப்புள் கொடி சாப்பிட குழந்தை நிற்கும் சொல்ராங்க அது சாப்பிடலாமா\nPeriod ஆகி எந்த நாள் சாப்பிடணும்\nHusband & wife இரண்டு பேரும் சாப்பிடணும்\nகுழந்தை பிறந்து 14 வருடம் ஆன தொப்புள் கொடி சாப்பிடலாமா\npls சீக்கிரம் பதில் தாங்க\nகாய்ந்த தொப்புள்கொடி சாப்பிட்டு குழந்தை தங்கும் என்பது... இப்போதுதான் கேள்விப்படுகிறேன். இதில் உண்மை இல்லை. இருந்தால் மருத்துவர்களே சொல்லி இருக்க மாட்டார்களா உங்கள் நிலை புரிகிறது. எதைச் செய்தாவது கர்ப்பமானால் சரி என்னும் மனநிலையில் இருக்கிறீர்கள். தொப்புள்கொடி சாப்பிடுவதால் குழந்தை தங்காது. ஆனால் பதினைந்து வருடங்கள் கழித்தும் கூட கர்ப்பமானவர்கள் இருக்கிறார்கள். நம்பிக்கையோடு சிகிச்சைகளைத் தொடருங்கள்.\nகுழந்தை வரதிர்காக எதிர்பார்திற்கும் அன்பார்ந்த தோழிகளே......\nகுழந்தை வரம் வேண்டுவொருக்கு ஒர் நற்ச்செய்தி\n3 மாத குழந்தைக்கு மலச்சிக்கல் plz help\nஇரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்\nமலை வேம்பு - தாய்மை\nஎன் குழந்தை பிறந்து 76\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/20/Politics", "date_download": "2020-02-25T16:01:32Z", "digest": "sha1:ZBTMHQJ27PSSHXLVFDCSWVI75FHPAIUA", "length": 3217, "nlines": 114, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அரசியல்| VOD | Politics", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உள்ளாட்சித்தேர்தல்\nஅவர்தான் அறிஞர் - 15/09/2019\nஅவரும்... நானும்... - 14/...\nபேரன்பின் தலைவர் - 08/08/...\nஉதயமாகும் உதயநிதி - 04/07...\nஜெகன் அண்ணா - 29/05/2019\nசாதித்த ஸ்டாலின் - 28/05...\nசாதித்த சாணக்கியர்கள் - 2...\n2019 தேர்தல்: வரலாற்று சி...\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/religions/pathinen_puranam/bhagavata_puranam_18.html", "date_download": "2020-02-25T15:53:30Z", "digest": "sha1:CY4TGHZLK3AGFQXI5CBP4FTOSD2RCKRF", "length": 22972, "nlines": 189, "source_domain": "www.tamilsurangam.in", "title": "பாகவத புராணம் - பகுதி 18 - Bhagavata Puranam - பதினெண் புராணங்கள் - Pathinen Puranam - என்றும், அம்பரீஷன், அவன், விஷ்ணு, புராணத்தில், யானை, விரதத்தை, வேண்டும், அவர், பெரிய, எடுத்துக்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nசெவ்வாய், பிப்ரவரி 25, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nபதினெண் புராணங்கள் திருவிவிலியம் (பழைய) திருவிவிலியம் (புதிய) இஸ்லாமிய அற்புதங்கள் சிவ ஆலயங்கள் திருமால் ஆ���யங்கள் முருகன் ஆலயங்கள் விநாயகர் ஆலயங்கள்\nஅம்மன் ஆலயங்கள் பக்திக் கதைகள் 63 நாயன்மார்கள் 12 ஆழ்வார்கள் நவக்கிரகக் கோயில்கள் 27 நட்சத்திரக் கோயில்கள் ஆன்மிகக் கட்டுரைகள்\tஅருள் உரைகள்\nபதினெண் புராணங்கள்\tஇராமாயணம் மகாபாரதம் 108 சித்தர்கள் மகான்கள்\tயந்திரங்கள் மந்திரங்கள் ஆன்மிக தகவல்கள்\nயோகக் கலைகள்| தந்திர-குண்டலினி யோகம்| தாந்திர சாஸ்திரம்| சுப முகூர்த்த நாட்கள்| விரத நாட்கள்| வாஸ்து நாட்கள்| கரி நாள்கள்\nமுதன்மை பக்கம் » ஆன்மிகம் » பதினெண் புராணங்கள் » பாகவத புராணம் - பகுதி 18\nபாகவத புராணம் - பகுதி 18 - பதினெண் புராணங்கள்\nமுன்னொரு காலத்தில் திரிகுடா என்ற பெரிய மலைத் தொடர் கடல் வரை நீண்டிருந்தது. மிக அடர்த்தியானதும், உயரமானதுமாகிய காடு. அம்மலையில் நிறைந்திருந்தது. அக்காட்டில் பல யானைகளுக்குத் தலைவனாகிய ஒர் ஆண் யானை ஆட்சி செய்து வந்தது. ஒரு நாள் அம்மலையில் உள்ள ஏரியில் குளிக்கச் சென்றது. நீருக்குள் இருந்த முதலை இந்த யானையின் காலைப் பற்றிக்கொண்டது. எவ்வளவு முயன்றும் யானை தன் காலை விடுவித்துக் கொள்ள முடியவில்லை. யானையைத் தண்ணிருக்குள் இழுக்கும் சக்தி முதலைக்கு இல்லை. இந்தப் போராட்டத்தில் நெடுங்காலம் சென்றது. பலங் குறைந்த யானை விஷ்ணுவை தியானிக்கத் தொடங்கியது. உடனே விஷ்ணு தோன்றிச் சக்கரத்தால் முதலையின் வாயை அறுத்து யானைக்கு விடுதலை தந்தார். கொலையுண்ட முதலை பழம்பிறப்பில் ஹீஹீ என்ற கந்தர்வனாக இருந்தான். ஒரு முனிவரின் சாபத்தால் முதலையாகப் பிறந்தான். விஷ்ணுவால் சாப விமோசனம் ஏற்படும் என்று முனிவரே கூறியிருந்தார். அதுபோல் இப்பொழுது நடந்தது.\nஇந்த யானையும் முற்பிறப்பில் இந்திரத் தூய்மனன் என்ற மன்னனாக இருந்தவன். ஒரு முனிவரின் சாபத்தால் யானை யாகப் பிறந்திருந்தான்.\n(பாற்கடல் கடைந்த கதை: இக்கதை விஷ்ணு புராணத்தில் பேசப்பட்டுள்ளபடியே இங்கும் இடம் பெறுகிறது. ஒரே ஒரு புதிய நிகழ்ச்சி பேசப்பட்டுள்ளது. விஷ்ணு புராணத்தில் விஷவாயு ஆகாயம் வரை பரவியது என்று கூறப்படுகிறது. பாகவத புராணத்தில் விஷம் ஆலகாலம் என்ற பெயருடன் தோன்றியது என்றும், இந்த விஷத்தைக் கண்டு அஞ்சி ஒடிய தேவர், அசுரர் அனைவரும் சிவபிரானிடம் சென்று முறையிட அவர் அந்த ஆலகாலத்தை எடுத்துக் குடித்து விட்டார் என்றும், அந்த விஷம் அவ���ை ஒன்றும் செய்யவில்லை என்றும், அவர் கழுத்து மட்டும் நீலநிறமாகி விட்டபடியால், சிவனுக்கு நீலகண்டன் என்ற பெயர் வழங்கப்படுகிறது என்றும், அவர் விஷத்தைக் குடிக்கும் பொழுது சிந்திய விஷத்தைப் பாம்பு, தேள் முதலியவை தாம் எடுத்துக் கொண்டன என்றும் கூறப்படுகிறது.\nஅசுரர்களுக்கு மறுக்கப்பட்ட அமிர்தத்தை ராகு என்ற அசுரன் திருடி உண்ணும் பொழுது, விஷ்ணுவால் அவன் தலை துண்டிக்கப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது. ராகு உண்ட அமிர்தம் அவன் தலை துண்டிக்கப்பட்டதால் அவன் உடலில் இறங்கவில்லை. ஆனால் அவன் வாயில் அமிர்தம் இருந்ததால் தலைமட்டும் அமரத்துவம் பெற்றுவிட்டது. அதனை பிரம்மா கோள்களுள் சேர்த்து விட்டார்).\n(மச்ச அவதாரம்: விஷ்ணு புராணத்தில் மச்ச அவதாரக் கதை சொல்லப்பட்டதற்கு மேல் இங்கு பேசப்பட்டுள்ள புதிய நிகழ்ச்சி வேதங்களை எடுத்துக் கொண்டு கடலுக்கடியில் ஒளிந்திருந்த ஹயக்ரீவன் என்ற அசுரனைக் கொன்று வேதங்களை மீட்டார்).\nஅம்பரீஷன் என்ற அரசன் எல்லாச் செல்வங்களும் பெற்று இப்பூவுலகை ஆண்டு வந்தான். பெரிய விஷ்ணு பக்தன் ஆகையால் அவன் ஆட்சியிலும், செல்வத்திலும் சிறிதும் ஈடுபாடு இல்லாமல் இருந்து வந்தான். வைணவ சமய சம்பந்தமான சடங்குகளைச் செய்வதில் பெரிதும் ஈடுபாடு கொண்டிருந்தான். இத்தகைய ஒரு சடங்கில் மூன்று நாட்கள் முழு பட்டினி இருந்து மூன்றாம் இரவு முடிந்தவுடன் சாப்பிட்டு விரதத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்பது விதி. இதைச் செய்ய முற்பட்ட அம்பரீஷன் விரதத்தை முடிக்க வேண்டிய நேரத்திற்குச் சற்று முன்னர் துர்வாசர் அங்கு வந்து சேர்ந்தார். அவரை உண்ண அழைத்தான் அம்பரீஷன். இதோ வருகிறேன் என்று சொல்லி, வெளியே சென்றவர் விரதம் முடிக்கும் நேரத்தில் வந்து சேரவில்லை. இரவு முடியும் நேரத்தில் உடனேயே உண்ண வேண்டும் என்பது கட்டளை. ஆனால் வந்த விருந்தினரை, அதிலும் துர்வாசரை விட்டு விட்டுச் சாப்பிடுவது பெரிய அபசாரம். இத் தருமசங்கட நிலையில் மாட்டிக் கொண்ட அம்பரீஷன் இரண்டையும் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக நீரைப் பருகி விரதத்தை முடித்தான். விரத நேரம் கழித்து வந்த துர்வாசர் தன்னை\nபாகவத புராணம் - பகுதி 18 - Bhagavata Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, என்றும், அம்பரீஷன், அவன், விஷ்ணு, புராணத்தில், யானை, விரதத்தை, வேண்டும், அவர், பெர���ய, எடுத்துக்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஸ்ரீமத் பகவத்கீதை திருவிவிலியம் (பழைய ஏற்பாடு) திருவிவிலியம் (புதிய ஏற்பாடு) 4 வேதங்கள் சிவ ஆலயங்கள் திருமால் ஆலயங்கள் முருகன் ஆலயங்கள் விநாயகர் ஆலயங்கள் அம்மன் ஆலயங்கள் பக்திக் கதைகள் 63 நாயன்மார்கள் 12 ஆழ்வார்கள் நவக்கிரகக் கோயில்கள் 27 நட்சத்திரக் கோயில்கள் ஆன்மிகக் கட்டுரைகள் அருள் உரைகள் மகான்கள் 18 சித்தர்கள் யந்திரங்கள் மந்திரங்கள்\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/religions/pathinen_puranam/vayu_puranam_3.html", "date_download": "2020-02-25T14:20:42Z", "digest": "sha1:L4B6YE426Q7RUZP23WIX2P4ZB2DFF4QI", "length": 23349, "nlines": 187, "source_domain": "www.tamilsurangam.in", "title": "வாயு புராணம் - பகுதி 3 - Vayu Puranam - பதினெண் புராணங்கள் - Pathinen Puranam - தவம், மன்மதன், செய்தான், செய்து, நூறு, தேவர்கள், கொண்டு, பார்வதி, பார்த்தார், வந்தது, \", ஆண்டுகள், பிரம்மன், தாரகன், முடியாது", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nசெவ்வாய், பிப்ரவரி 25, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதி��ுவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nபதினெண் புராணங்கள் திருவிவிலியம் (பழைய) திருவிவிலியம் (புதிய) இஸ்லாமிய அற்புதங்கள் சிவ ஆலயங்கள் திருமால் ஆலயங்கள் முருகன் ஆலயங்கள் விநாயகர் ஆலயங்கள்\nஅம்மன் ஆலயங்கள் பக்திக் கதைகள் 63 நாயன்மார்கள் 12 ஆழ்வார்கள் நவக்கிரகக் கோயில்கள் 27 நட்சத்திரக் கோயில்கள் ஆன்மிகக் கட்டுரைகள்\tஅருள் உரைகள்\nபதினெண் புராணங்கள்\tஇராமாயணம் மகாபாரதம் 108 சித்தர்கள் மகான்கள்\tயந்திரங்கள் மந்திரங்கள் ஆன்மிக தகவல்கள்\nயோகக் கலைகள்| தந்திர-குண்டலினி யோகம்| தாந்திர சாஸ்திரம்| சுப முகூர்த்த நாட்கள்| விரத நாட்கள்| வாஸ்து நாட்கள்| கரி நாள்கள்\nமுதன்மை பக்கம் » ஆன்மிகம் » பதினெண் புராணங்கள் » வாயு புராணம் - பகுதி 3\nவாயு புராணம் - பகுதி 3 - பதினெண் புராணங்கள்\nதாரா என்ற அசுரனுக்குத் தாரகன் என்ற பிள்ளை தோன்றினான். தாரகன் தேவர்களை வெல்ல வேண்டும் என்று கடுந்தவம் செய்ய முடிவு செய்தான். ஒரு காலைக் கட்டை விரலில் ஊன்றிக் கொண்டு, மற்றொரு காலை மடக்கிக் கொண்டு, இரண்டு கைகளையும் உயர்த்தி சூரியனைப் பார்த்தபடியே, தண்ணீரை மட்டும் பருகிக் கொண்டு நூறு ஆண்டுகள் தவம் செய்தான். அதன்பிறகு தண்ணிர் குடிப்பதையும் நிறுத்திவிட்டுக் காற்றை மட்டும் உட்கொண்டு இன்னொரு நூறாண்டு தவம் செய்தான். நீரின் நடுவே நின்றும், பஞ்சாக்கினி மத்தியில் நின்றும் நூறு நூறு ஆண்டுகள் தவம் செய்தான். ஒரு மரக்கிளையில் தலைகீழாகத் தொங்கி மற்றுமொரு நூறு ஆண்டுகள் தவம் செய்தான். இறுதியாக பிரம்மன் தோன்றி, \"உன் தவத்தைக் கண்டு மகிழ்ந்தேன். உனக்கு என்ன வேண்டும்” என்று கேட்டான். தாரகன் 'சிவபெருமானின் பிள்ளையைத் தவிர வேறு யாராலும் எனக்கு சாவு வரக் கூடாது என்ற வரத்தையும், என்னளவு பலமுடைய மற்றொருவனைப் பிரம்மன் படைக்கக் கூடாது' என்ற வரத்தையும் கேட்டுப் பெற்றுக் கொண்டான். சிறிது காலத்தில் தேவர் உலகம் உள்பட எல்லா உலகங்களையும் ஜெயித்து தேவர்களை எல்லாம் தனக்கு அடிமைகள் ஆக்கினான். நொந்து போன தேவர்கள் பிரம்மனிடம் சென்று முறையிட்டனர். பிரம்மன், நான் கொடுத்த வரத்தை மீற என்னால் முடியாது. மேலும் மகாதேவன் இமயமலையில் தவம் செய்து கொண்டிருக்கிறார். பார்வதி தனியே தவம் செய்து கொண்டிருக்கிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு மைந்தனைப் பெற்றால் ஒழிய தாரகனை யாரும் வெல்ல முடியாது என்று சொல்லி விட்டார். தேவர்கள் அனைவரும் சேர்ந்து கந்தர்பன் என்ற பெயருடைய மன்மதனிடம் சென்று ‘எப்படியாவது மகாதேவருடைய நிஷ்டையைக் கலைத்து, பார்வதியை மணந்து கொள்ளுமாறு செய்வாயாக” என்று கேட்டான். தாரகன் 'சிவபெருமானின் பிள்ளையைத் தவிர வேறு யாராலும் எனக்கு சாவு வரக் கூடாது என்ற வரத்தையும், என்னளவு பலமுடைய மற்றொருவனைப் பிரம்மன் படைக்கக் கூடாது' என்ற வரத்தையும் கேட்டுப் பெற்றுக் கொண்டான். சிறிது காலத்தில் தேவர் உலகம் உள்பட எல்லா உலகங்களையும் ஜெயித்து தேவர்களை எல்லாம் தனக்கு அடிமைகள் ஆக்கினான். நொந்து போன தேவர்கள் பிரம்மனிடம் சென்று முறையிட்டனர். பிரம்மன், நான் கொடுத்த வரத்தை மீற என்னால் முடியாது. மேலும் மகாதேவன் இமயமலையில் தவம் செய்து கொண்டிருக்கிறார். பார்வதி தனியே தவம் செய்து கொண்டிருக்கிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு மைந்தனைப் பெற்றால் ஒழிய தாரகனை யாரும் வெல்ல முடியாது என்று சொல்லி விட்டார். தேவர்கள் அனைவரும் சேர்ந்து கந்தர்பன் என்ற பெயருடைய மன்மதனிடம் சென்று ‘எப்படியாவது மகாதேவருடைய நிஷ்டையைக் கலைத்து, பார்வதியை மணந்து கொள்ளுமாறு செய்வாயாக\nஅவர்கள் விருப்பப்படியே மன்மதன் சிவனிருக்கும் இடம் சென்றான். அவன் வரவால் இயற்கையும் கூடக் கால மாறுதலைச் செய்தது. திடீரென்று இளவேனிற்காலம் வந்தது. தென்றல் வந்தது. மரங்கள் மலர்கள் பூத்தன. வண்டுகள் ரீங்காரமிட்டன. பறவைக் கூட்டங்கள் ஜோடி ஜோடியாக இசைப��டிக் களித்தன. சிவபிரான் கண்ணை விழித்தார். அதே நேரத்தில் மற்றொரு பக்கத்தில் தவம் செய்து கொண் டிருந்த பார்வதியும் இங்கு வந்து சேர்ந்தார். கண்விழித்த சிவபெருமானுக்குச் சுற்றுமுற்றும் பார்க்கையில் திடீரென்று தோன்றிய வசந்தகாலம் யாரால் வந்தது என்று பார்த்தார். தன் தவம் கலைக்கப்பட்டதைப் பார்த்தார். மன்மதன் இங்குமங்கும் ஒடி ஒளிந்து கொள்ள முயற்சிப்பதையும் பார்த்தார். உடனே அவர் நெற்றிக்கண் திறந்தது. மன்மதன் எரிந்து சாம்பலானான். அவன் மனைவியாகிய ரதி ஒலமிட்டு அழத் துவங்கினாள். தேவர்கள் சிவபிரானை வந்து வணங்கி, ‘ஐயனே தாரகாசுரன் கொடுமையைத் தாங்க முடியாத நாங்கள் செய்த சூழ்ச்சிதான் அது. எங்கள் வேண்டுகோளை ஏற்றுத்தான் மன்மதன் இவ்வாறு செய்தான். அவனை மன்னித்து உயிர்ப் பிச்சை தர வேண்டும்” என்று வேண்டினர்.\nசிவபிரான், \"அது நடவாத காரியம். நடந்தது நடந்து விட்டது. மன்மதன் கிருஷ்ணனின் பிள்ளை பிரத்யும்னனாகத் தோன்றுவான். அதுவரையில் ரதி பொறுத்திருக்க வேண்டும்” என்று கூறிவிட்டார். தேவர்கள் எண்ணம் நிறைவேறவில்லை. சிவன் - பார்வதி திருமணம் நடைபெறவில்லை. மன்மதன் சாம்பலானதுதான் மிச்சம்.\nசிவபிரானிடம் மனத்தைப் பறிகொடுத்த பார்வதி, மன்மதனும் எரிந்து விட்டதால் என்ன செய்வது என்று அறியாமல் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தாள். அப்பொழுது நாரதர் தோன்றி, \"அம்மா நான்முகனும், விஷ்ணுவும் கூட சிவனைப் பார்க்க முடியாது. கடும் தவம் ஒன்றினால்தான் அவரைக் காண முடியும். அதைவிடக் கடுமையான தவத்தை மேற்கொண்டால்தான் அவரைத் திருமணம் செய்து கொள்ள முடியும். எனவே தாங்கள் கெளரிசிகரம் என்ற மலையுச்சியை அடைந்து தவத்தில் ஈடுபடுங்கள்” என்று கூறிவிட்டுப் போனார். பார்வதியும் தாய் தந்தையரிடம் உத்தரவு பெற்றுக் கொண்டு, தம் அணிகலன்கள், ஆடைகள் அனைத்தையும் துறந்து மரஉறி\nவாயு புராணம் - பகுதி 3 - Vayu Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, தவம், மன்மதன், செய்தான், செய்து, நூறு, தேவர்கள், கொண்டு, பார்வதி, பார்த்தார், வந்தது, \", ஆண்டுகள், பிரம்மன், தாரகன், முடியாது\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஸ்ரீமத் பகவத்கீதை திருவிவிலியம் (பழைய ஏற்பாடு) திருவிவிலியம் (புதிய ��ற்பாடு) 4 வேதங்கள் சிவ ஆலயங்கள் திருமால் ஆலயங்கள் முருகன் ஆலயங்கள் விநாயகர் ஆலயங்கள் அம்மன் ஆலயங்கள் பக்திக் கதைகள் 63 நாயன்மார்கள் 12 ஆழ்வார்கள் நவக்கிரகக் கோயில்கள் 27 நட்சத்திரக் கோயில்கள் ஆன்மிகக் கட்டுரைகள் அருள் உரைகள் மகான்கள் 18 சித்தர்கள் யந்திரங்கள் மந்திரங்கள்\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thepapare.com/new-zealand-vs-sri-lanka-1st-odi-2019-toss-report-tamil/", "date_download": "2020-02-25T15:51:12Z", "digest": "sha1:ZYC4JKQSVKVJEZX33XAZATMY3YHKII3F", "length": 23808, "nlines": 371, "source_domain": "www.thepapare.com", "title": "குசல் பெரேரா சதமடித்தும் முதல் போட்டியில் தோல்வியை தழுவிய இலங்கை", "raw_content": "\nHome Tamil குசல் பெரேரா சதமடித்தும் முதல் போட்டியில் தோல்வியை தழுவிய இலங்கை\nகுசல் பெரேரா சதமடித்தும் முதல் போட்டியில் தோல்வியை தழுவிய இலங்கை\nசுற்றுலா இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில், குசல் ஜனித் பெரேரா சதமடித்த போதும், இலங்கை அணி 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது.\nபுதுப்பொலிவுடன் நியூசிலாந்தை எதிர்கொள்ளும் இலங்கை கிரிக்கெட் அணி\nதமது நியூசிலாந்து சுற்றுப் பயணத்தினை டெஸ்ட்..\nநியூசிலாந்தின் மௌண்ட் மங்கனூயில் (Mount Maunganui) உள்ள பேய் ஓவல் (Bay Oval) மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி, முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.\nநிரோஷன் திக்வெல்ல, குசல் ஜனித் பெரேரா, குசல் மெண்டிஸ், தினேஷ் சந்திமால், தனுஷ்க குணதிலக்க, திசர பெரேரா, அசேல குணரத்ன, சீக்குகே பிரசன்ன, லசித் மாலிங்க (அணித்தலைவர்), நுவான் பிரதீப், லக்ஷான் சந்தகன்\nகேன் வில்லியம்சன் (தலைவர்), ட்ரென்ட் போல்ட், லொக்கி பேர்கசன், மார்ட்டின் குப்டில், மெட்ஹென்ரி, கொலின் மன்ரோ, ஜேம்ஸ் நீஷம், ஹென்ரி நிக்கோலஸ், டீம் செய்பர்ட், இஸ் சோதி, ரோஸ் டெய்லர்\nஅதன்படி முதலில் துடுப்பாடிய சொந்த மைதான வீரர்கள் 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 371 ஓட்டங்களை குவித்திருந்தனர்.\nஅவ்வணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான கொலின் மன்ரோவின் விக்கெட்டினை லசித் மால���ங்க வீழ்த்தி, இலங்கை அணிக்கு சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தார். எனினும், இதனையடுத்து களம் நுழைந்த கேன் வில்லியம்சன் மற்றும் மார்ட்டின் குப்டில் அணியின் ஓட்ட எண்ணிக்கையை துரிதப்படுத்தினர்.\nஇருவரும் இலங்கை அணியின் பந்துவீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு, இரண்டாவது விக்கெட்டுக்காக 163 ஓட்டங்களை பகிர்ந்தனர். இதில் கேன் வில்லியம்சன் 76 ஓட்டங்களுடன், நுவான் பிரதீப்பின் பந்துவீச்சில் போல்ட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். இவரின் ஆட்டமிழப்பைத் தொடர்ந்து களமிறங்கிய ரோஸ் டெய்லர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதற்கிடையில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் மார்ட்டின் குப்டில் தனது 14வது ஒருநாள் சதத்தை கடந்தார்.\nசதத்தை கடந்த குப்டில் 138 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, சிரேஷ்ட வீரர் ரோஸ் டெய்லர் 37 பந்துகளுக்கு 54 ஓட்டங்களை விளாசி, ஓய்வறை திரும்பினார். இவர்களின் ஆட்டமிழப்பை தொடர்ந்து இறுதி நேரத்தில் களமிறங்கிய ஜிம்மி நீஷம், திசர பெரேரா வீசிய 49வது ஓவரில் 5 சிக்ஸர்களை விளாசி நியூசிலாந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்த உதவினார்.\nஅதன்படி, தமது இன்னிங்சிற்காக நியூசிலாந்து வீரர்கள் 7 விக்கெட்டுக்களை இழந்து 371 ஓட்டங்களைப் பெற்றனர்.\n>> அணியின் வீழ்ச்சிக்கு ஓய்வுபெற்ற வீரர்கள் காரணமில்லை ; மாலிங்க\nஅபாரமாக ஆடிய ஜிம்மி நீஷம் வெறும் 13 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்டு 6 சிக்ஸர்கள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 47 ஓட்டங்களை குவிக்க, அறிமுக வீரர் டீம் செய்பர்ட் 11 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்திருந்தார். இலங்கை அணியின் பந்துவீச்சில் லசித் மாலிங்க, திசர பெரேரா மற்றும் நுவான் பிரதீப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை பகிர்ந்தனர்.\nநியூசிலாந்து அணி விளாசிய 371 என்ற ஓட்ட எண்ணிக்கையானது, இலங்கை அணிக்கு எதிராக அந்த அணி ஒருநாள் போட்டிகளில் பெற்றுக்கொண்ட அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாக பதிவாகியது. இதற்கு முன்னர் கடந்த 2015ம் ஆண்டு டெனிடினில் நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து அணி 360/5 ஓட்டங்களை விளாசியிருந்தது.\nஇந்நிலையில், நியூசிலாந்து அணி நிர்ணயித்திருந்த சவாலான இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, குசல் பெரேராவின் சதத்தின் உதவியுடன் 326 ஓட்டங்களை பெற்றிருந்த போதும் 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் போட்டியில் தோல்வியடைந்த���ு. இலங்கை அணியின் சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய நிரோஷன் டிக்வெல்ல மற்றும் தனுஷ்க குணதிலக்க ஆகியோர் முதல் விக்கெட்டுக்காக 119 ஓட்டங்களை பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை பெற்றனர்.\nஇதில், 43 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்த தனுஷ்க குணதிலக்க, ஜிம்மி நீஷமின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து அரைச்சதம் கடந்த நிரோஷன் டிக்வெல்ல 76 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, இலங்கை அணி 126 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது. இதனையடுத்து களமிறங்கிய குசல் மெண்டிஸ் 18 ஓட்டங்கள், தினேஷ் சந்திமால் 10 ஓட்டங்கள், அசேல குணரத்ன 11 ஓட்டங்கள் மற்றும் திசர பெரேரா 4 ஓட்டங்கள் என குறைந்த ஓட்டங்களுக்கு வெளியேறினர்.\n>> இலங்கை கிரிக்கெட் அணிக்கு கடந்த ஆண்டு எப்படி இருந்தது\nஎனினும், போட்டியில் தனியாளாக போராடிய குசல் ஜனித் பெரேரா 86 பந்துகளில் 102 ஓட்டங்களை பெற்று, ஒருநாள் அரங்கில் தனது நான்காவது சதத்தை பதிவுசெய்தார். எவ்வாறாயினும் இவரின் ஆட்டமிழப்புக்கு பின்னர் இலங்கை அணியின் வெற்றிக் கனவு பறிபோயிருந்தது. இவரை அடுத்து துடுப்பெடுத்தாடிய இறுதி சகலதுறை வீரரான சீகுகே பிரசன்ன 16 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க இலங்கை அணி, 49 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 326 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.\nஇந்தப் போட்டியில் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை பொருத்தவரை, ஜிம்மி நீஷம் 3 விக்கெட்டுகளை கைப்பற்ற, ட்ரென்ட் போல்ட், இஸ் சோதி மற்றும் லொக்கி பேர்கஸன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.\nஅத்துடன், இன்றைய போட்டியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளது. இதேவேளை இரண்டு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது போட்டி எதிர்வரும் 5ம் திகதி பேய் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.\n>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<\nஅவுஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைப்பாரா கோஹ்லி\n2019 கிரிக்கெட் உலகம் குறித்த ஓர் அலசல்\nஐ.சி.சி இனால் இலங்கை வீரர்களுக்கு பொதுமன்னிப்புக் காலம்\nகுசல் பெரேரா சதமடித்தும் முதல் போட்டியில் தோல்வியை தழுவிய இலங்கை\nஇலங்கை அணியை வேகத்தால் சுருட்டிய ட்ரென்ட் போல்ட்\nநியூசிலாந்து அணியை குறைந்த ஓட்டங்களுக்கு சுருட்டிய இலங்கை\n��ான்காவது நாள் ஆட்டத்தில் அணியை காப்பாற்றிய மெண்டிஸ், சந்திமால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/mammootty-the-viral-photo/c76339-w2906-cid344725-s11039.htm", "date_download": "2020-02-25T15:28:53Z", "digest": "sha1:AEECXFXI3A5VCZGEHNE757J3XAWXOTDW", "length": 4403, "nlines": 59, "source_domain": "cinereporters.com", "title": "இருவர் படத்திற்காக போட்டோஷூட் வரை சென்றும் நடிக்காத மம்முட்டி: வைரலாகும் புகைப்படம்", "raw_content": "\nஇருவர் படத்திற்காக போட்டோஷூட் வரை சென்றும் நடிக்காத மம்முட்டி: வைரலாகும் புகைப்படம்\n1997ம் ஆண்டு வெளியான படம் இருவர். பிரகாஷ்ராஜ்,மோகன்லால், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்த இந்த படத்தை மணிரத்னம் தயாரித்து இயக்கியிருந்தார்.\n1997ம் ஆண்டு வெளியான படம் இருவர். பிரகாஷ்ராஜ்,மோகன்லால், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்த இந்த படத்தை மணிரத்னம் தயாரித்து இயக்கியிருந்தார். எம்.ஜி.ஆர், கருணாநிதி நட்பை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்த இந்த படம் பலரது பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றது. ஆனால் வசூல்ரீதியாக பார்த்தால் மணிரத்னத்திற்கு நஷ்டத்தையே கொடுத்தது.\nஇருவர் படத்தில் பிரகாஷ்ராஜ் வேடத்தில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா முதலில் மெகாஸ்டார் மம்முடித்தான் நடிக்கவிருந்தார். அதற்கான போட்டோஷூட் நடைபெற்றுள்ளது. ஆனால் என்ன காரணத்தாலோ மம்முட்டி அப்படத்திலிருந்து விலகினார். அவருக்கு பதிலாக பிரகாஷ்ராஜ் ஒப்பந்தம் ஆனார். அப்படத்திற்காக மம்முட்டியை வைத்து எடுக்கப்பட்ட போட்டோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/extremely-heavy-rain-possibility-for-next-3-days-in-tamil-nadu-says-met-officials/articleshow/72314772.cms?utm_source=mostreadwidget&utm_medium=referral&utm_campaign=article4", "date_download": "2020-02-25T16:02:36Z", "digest": "sha1:CIGSEZWRY2HDB4GPYJPL6JVAVSEFYUR3", "length": 15794, "nlines": 177, "source_domain": "tamil.samayam.com", "title": "Tamil Nadu Weather Today : Chennai Rains: மிகக் கனமழை புரட்டி எடுக்கப் போகுது - உஷாரா இருங்க தமிழக மக்களே! - extremely heavy rain possibility for next 3 days in tamil nadu says met officials | Samayam Tamil", "raw_content": "\nமினிகாய் #MegaMonster பயணத்தை விவரிக்கும் பரினிதி சோப்ரா\nமினிகாய் #MegaMonster பயணத்தை விவரிக்கும் பரினிதி சோப்ரா\nChennai Rains: மிகக் கனமழை புரட்டி எடுக்கப் போகுது - உஷாரா இருங்க தமிழக மக்களே\nதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மிகக் கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. ஒருசில இடங்களில் கனமழை வெளுத்து வாங்கி கொண்டிருக்கிறது. வடகிழக்கு பருவமழை சற்றே சுணக்கம் காட்டி வந்த நிலையில், தற்போது மாநிலம் முழுவதும் புரட்டி எடுத்து வருகின்றது.\nஇதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கும் வகையில் செய்தி வெளியிட்டுள்ளது. அதாவது கிழக்கு திசை நோக்கி காற்று வீசிக் கொண்டிருக்கிறது. இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கேரளா, மாஹி, லட்சத்தீவு ஆகிய பகுதிகளில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக் கூடும்.\nஅடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும். இது வடமேற்கு திசை நோக்கி நகரும் வாய்ப்புள்ளது. எனவே கேரள மாநிலத்தில் அதிகப்படியான மழை பெய்யும் என்று கூறியுள்ளது.\nதமிழகத்தின் பல்வேறு இடங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மிகக் கனமழை பெய்யக்கூடும். எனவே பொதுமக்களும், மாணவ, மாணவிகளும் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.\nஇதேபோல் சென்னை வானிலை மையம் கூறுகையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும். கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் கனமழையும், ஒருசில இடங்களில் மிகக் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.\nகுறிப்பாக ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கோவை ஆகிய 4 மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்யும். தலைநகர் சென்னையில் மிதமானது முதல் மிகக் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது.\nவங்கக்கடலில் 40 முதல் 50 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசும். எனவே குமரிக்கடல், மாலத்தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரித்துள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nகாங்கிரஸ் கட்சியில் நடிகர் விஜய்; என்ன சொல்கிறார் கே.எஸ்.அழகிரி\nசிவராத்திரி போனஸ், லீவு கொடுத்து அசத்திய கலெக்டர், கொண்டாட்டத்தில் மக்கள்\nTN Holidays 2020: தமிழக அரசின் பொது விடுமுறை நாட்களின் பட்டியல் இதோ\nஅடிச்சு வெளுக்கும் மழை: எங்கெல்லாம் தெரியுமா\nஅமெரிக்க அதிபருடன் சாப்பிட முதல்வர் பழனிசாமிக்கு அழைப்பு\n சீமான் வீடியோவை லீக் செய்...\nஎஸ்ஆர்எம் மாணவர்கள் கொலை வெறி தாக்குதல்...\nவளைவில் திரும்பிய பேருந்து... டயரில் சிக்கிய ...\nகொரோனா வைரஸ் பாதிச்சவங்க நிலைய நீங்களே பாருங்...\n“சிவனை கும்பிடுறீயே சைமன் சீமான், அசிங்கமா இல...\nபறிபோகும் நிலங்கள்: போர் கொடி தூக்கும் விவசாயிகள்\nபணமதிப்பழிப்பின் தாக்கம் இன்னும் இருக்கா\nடெல்லி தாக்குதலை எதிர்த்து நெல்லையில் எஸ்.டி.பி.ஐ போராட்டம்.\nநெல்லை: வார்டு மறுவரையறை - கருத்து கேட்ட கலெக்டர்\nதேசிய கீதம் பாடச்சொல்லி போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்..\n\"இது அம்மாவோட ஆட்சியே அல்ல\"\nட்ரம்ப் விருந்தில் ஏ.ஆர்.ரஹ்மான்: டெல்லி கலவரத்துக்கு மத்தியில் களைகட்டிய ஜனாதிப..\nநெல்லை: தொடரும் வார்டு வரையறை குழப்பம் - உள்ளாட்சித் தேர்தல் எப்போது\nடெல்லி தாக்குதல் எதிரொலி: நெல்லையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம்\nஎட்டு வழிச்சாலை மாதிரி இப்போ நான்கு வழிச் சாலை: பதறும் விவசாயிகள்\nடெல்லி கலவரம்: பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு.. அன்று குஜராத் இன்று டெல்லி...\nட்ரம்ப் விருந்தில் ஏ.ஆர்.ரஹ்மான்: டெல்லி கலவரங்களுக்கு மத்தியில் களைகட்டிய குடிய..\nடெல்லி தாக்குதலை எதிர்த்து நெல்லையில் எஸ்.டி.பி.ஐ போராட்டம்..\nதேசிய கீதம் பாடச்சொல்லி போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்..\n#MegaMonster:ஜெய்பூரின் அழகை Galaxy M31-மொபைல் கேமராவால் கொள்ளையடித்த அர்ஜுன் கப..\nநெல்லை: தொடரும் வார்டு வரையறை குழப்பம் - உள்ளாட்சித் தேர்தல் எப்போது\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nChennai Rains: மிகக் கனமழை புரட்டி எடுக்கப் போகுது - உஷாரா இருங்...\nஇரவு முதல் வெளுத்துக் கட்டி வரும் பலத்த மழை; வெள்ளக்காடான தமிழகம...\nநீதிமன்றம் உத்தரவின்றி ஆவணங்களை ஒப்படைக்க மாட்டேன்..\nதமிழ் கலாசாரம் இல்லாமல் இந்திய கலாச்சாரம் முழுமை பெறாது: தமிழ்மண...\nபொன் மாணிக்கவேல் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்: தமிழ்நாடு அரசு உ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2017/08/31/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-6/", "date_download": "2020-02-25T15:16:28Z", "digest": "sha1:PCZMXXLCXYBJJA4V6P7L6I5GXB7UC2XR", "length": 8297, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "தடுத்து வைக்கப்பட்டிருந்த 76 இந்திய மீனவர்கள் விடுதலை", "raw_content": "\nதடுத்து வைக்கப்பட்டிருந்த 76 இந்திய மீனவர்கள் விடுதலை\nதடுத்து வைக்கப்பட்டிருந்த 76 இந்திய மீனவர்கள் விடுதலை\nசட்ட மா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்கு அமைய, நாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந76 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.\nயாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 76 பேரில் 68 பேர் ஊர்காவற்துறை நீதிமன்றத்திலும் 08 பேர் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்திலும் ஆஜர்படுத்தப்பட்டனர்.\nநீதிமன்றங்களூடாக விடுதலை செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 76 பேரும் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் தெரிவித்தார்.\nஇதேவேளை, இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 8 மீனவர்களில் 4 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nமீனவர்கள் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில், நீதவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போது, அவர்களை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.\nநெடுந்தீவு கடற்பரப்பில் இன்று அதிகாலை மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nT20 உலகக்கிண்ணம் ; இந்திய மகளிர் அணி வெற்றி\nஇந்தியா செல்கிறார் ட்ரம்ப்; மத சுதந்திரம் குறித்து மோடியுடன் கலந்துரையாடுவார் என தகவல்\nபங்களாதேஷில் கைதாகியுள்ள இலங்கை மீனவர்களை அழைத்து வர நடவடிக்கை\nஇலங்கை மீனவர்கள் 27 பேர் பங்களாதேஷில் கைது\nஇராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு; இலங்கை இராணுவம் மறுப்பு\nதமிழ்நாட்டில் பஸ் – லொறி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 19 பேர் உயிரிழப்பு\nT20 உலகக்கிண்ணம் ; இந்திய மகளிர் அணி வெற்றி\nபங்களாதேஷில் கைதான மீனவர்களை அழைத்து வர நடவடிக்கை\nஇலங்கை மீனவர்கள் 27 பேர் பங்களாதேஷில் கைது\nமீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு; இராணுவம் மறுப்பு\nதமிழ்நாட்டில் கோர விபத்து: 19 பேர் உயிரிழப்பு\nமுதலாம் தவணை பரீட்சையை நடத்தாமல் இருக்க தீர்மானம்\nதினேஷ் குணவர்தன ஜெனிவா சென்றடைந்தார்\nமன்னார் சதொச மனிதப் புதைகுழி வழக்கு ஒத்திவைப்பு\nநெடுந்தீவு பிரதேசசபை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வசம்\nஇரண்டாயிரத்தைத் தொடும் பலி எண்ணிக்கை\nகால்பந்தாட்ட தரப்படுத்தலில் பெல்ஜியம் முதலிடம்\nஇலங்கை மின்சார சபைக்கு 100 பில்லியன் ரூபா நட்டம்\nஹார்வி வைன்ஸ்டைன் பாலியல் குற்றவாளி என தீர்ப்பு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2019/03/2_27.html", "date_download": "2020-02-25T16:30:16Z", "digest": "sha1:F6YSNKY7NOR2U7JBY22DPFSTPJQNK4ZT", "length": 6226, "nlines": 52, "source_domain": "www.onlinejaffna.com", "title": "அனைத்து வீடுகளிலும் 2 மின் விளக்குளை அணைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியது. | Online jaffna News", "raw_content": "\nகிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்\nபுதன், 27 மார்ச், 2019\nHome » » அனைத்து வீடுகளிலும் 2 மின் விளக்குளை அணைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியது.\nஅனைத்து வீடுகளிலும் 2 மின் விளக்குளை அணைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியது.\nமின்சார பற்றாக்குறைக்கு முகங்கொடுப்பதற்காக பின்பற்ற வேண்டிய சில விடயங்கள் உள்ளிட்ட\nஅமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.\nமின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க முன்வைத்த யோசனைகே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nகுறித்த யோசனையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் கீழே.\nஎதிர்வரும் மூன்று மாதக் காலப்பகுதியினுள் அனைத்து வீடுகளிலும் , இரண்டு மின் விளக்குகள் அணைக்கப்பட வேண்டும்.\nஅரச நிறுவனங்கள் , சமய வழிபாட்டுத் தலங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களில் மின்சாரப் பாவனையை நூற்றுக்கு 10 சதவீதமாக குறைத்த���் .\nஅத்தியாவசியமற்ற மின் விளக்குகளை அணைத்தல்.\nசாதாரண தினங்களில் வீதி மின் விளக்குகள் அணைக்கப்படும் நேரத்திற்கு ஒரு மணித்தியாலயத்திற்கு முன்னரே அனைத்து வீதி மின் விளக்குகளையும் அணைத்தல்.\nஇதற்கமைய , தற்போதைய மின்சார நுகர்வுடன் ஒப்பிடுகையில் மின் உற்பத்தி சவாலாக அமைந்துள்ளதாக குறித்த யோசனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன்படி , மின்சார உற்பத்தி வழமைக்குத் திரும்பும் வரை மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களை அறிவுறுத்த அரசாங்கத்தின் அவதானம் திரும்பியுள்ளதாக அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக அனைத்து வீடுகளிலும் 2 மின் விளக்குளை அணைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியது.\nஇடுகையிட்டது admin நேரம் புதன், மார்ச் 27, 2019\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும்\nசற்று முன் கிடைக்கப்பெற்ற செய்தி... படியுங்கள்...\nஅரிசியின் விலையில் அதிரடி மாற்றம்\nமே 9,10 இரண்டு நாள் சுகயீனம் விடுமுறை போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய அதிபர் ஆசிரியர்களுக்கு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் அழைப்பு\n பலரையும் வியக்கவைத்த ஜனாதிபதி கோட்டாபய சென்ற வாகனம்\nயாழ் யுவதியும் கிளிநொச்சி இளைஞனும் கொழும்பில் வயக்கரா பாவித்து உறவு\nகோட்டாபயவுடன் இணையத் தயாராகும் சம்பந்தன், சுமந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil360newz.com/seeru-movie-sneak-peek-video-released/", "date_download": "2020-02-25T14:52:45Z", "digest": "sha1:ZXZWFBLU5RQR4UCJUG5JLNUKBMDHCJIU", "length": 3578, "nlines": 99, "source_domain": "www.tamil360newz.com", "title": "கைல யாரும் கிடைக்கல தெருவுல இருக்குறவங்கள வெட்டி போட்டுடுவான்.! சீறு சில நிமிடகாட்சி.! - tamil360newz", "raw_content": "\nHome Videos கைல யாரும் கிடைக்கல தெருவுல இருக்குறவங்கள வெட்டி போட்டுடுவான்.\nகைல யாரும் கிடைக்கல தெருவுல இருக்குறவங்கள வெட்டி போட்டுடுவான்.\nPrevious articleநெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பு. சமூக வலைத்தளத்தில் வைரலாகும் வீடியோ.\nNext articleநீச்சல் குலமே சூடாகும் வகையில் மிகவும் மோசமான கன்றாவியான ஷெரின் புகைப்படம்.\nஹரிஸ் கல்யான் நடிப்பில் தாரள பிரபு படத்தின் ட்ரைலர் இதோ.\nநாடக காதலை மையகருவாக வைத்து உருவாகியுள்ள திரௌபதி படத்தின் சிலநிமிடகாட்சி.\nகாதை மூடிக்கொள்ளும் வகையில் கொச்சை கொச்சையான வார்த்தைகள், பல்லு படாம பாத்துக்க டீசர் இதொ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/viral/kerala-news-anchor-realizes-her-own-name-in-air", "date_download": "2020-02-25T16:34:11Z", "digest": "sha1:4ZNV2CFDUZSJZEAREVCC2BMM5QOXBQHJ", "length": 8888, "nlines": 111, "source_domain": "www.vikatan.com", "title": "`பிரேக்கிங்.. திரையில் தனது பெயர், புகைப்படம்; நேரலையில் செய்தி தொகுப்பாளர்!'- இது கேரள வைரல் #Video | Kerala news anchor realizes her own name in air", "raw_content": "\n`பிரேக்கிங்.. திரையில் தனது பெயர், புகைப்படம்; நேரலையில் செய்தி தொகுப்பாளர்'- இது கேரள வைரல் #Video\nசெய்தி தொகுப்பாளர் ஸ்ரீஜா ஷியாம் ( Facebook/sreeja.shyam )\nவழக்கம்போல் தனக்கு முன் இருக்கும் திரையைப் பார்த்து செய்தி வாசித்துக்கொண்டிருந்த ஸ்ரீஜா ஷியாமுக்கு நேரலையில் ஒரு இன்ப அதிர்ச்சி.\nசெய்தி தொகுப்பாளர் ஒருவர் தனது பெயரையும் படத்தையும் நேரலை திரையில் பார்க்க நேர்ந்து, அந்தச் செய்தியை அவரே உலகுக்குச் சொல்ல நேர்ந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.. அப்படி ஒரு சம்பவம்தான் கேரளாவில் நடந்துள்ளது.\nமலையாள ஊடகமான மாத்ருபூமி தொலைக்காட்சியில் நேற்று காலையில் வழக்கம்போல் செய்தித் துளிகளை வழங்கிக்கொண்டிருந்தார், அந்த ஊடகத்தின் தலைமை இணை ஆசிரியர் ஸ்ரீஜா ஷியாம். செய்தித்துளிகளின் நடுவே ஒரு பிரேக்கிங் நியூஸ். அதாவது கேரள அரசின் ஊடக விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது அந்த பிரேக்கிங் நியூஸ்.\nவழக்கம்போல் தனக்கு முன் இருக்கும் திரையைப் பார்த்து செய்தி வாசித்துக்கொண்டிருந்த ஸ்ரீஜா ஷியாமுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி. அவரால் ஒரு சில விநாடிகள் எதுவும் பேச முடியவில்லை. பின்னர் சுதாகரித்துக்கொண்டு அந்தச் செய்தியை அவர் வாசிக்கிறார். திரையில் ஸ்ரீஜா ஷியாமின் படம் தோன்றுகிறது. கேரள அரசின் 2018-ம் ஆண்டின் சிறந்த செய்தி தொகுப்பாளர் விருது மாத்ருபூமி ஊடகத்தின் தலைமை இணை ஆசிரியர் ஸ்ரீஜா ஷியாமுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்ற செய்திதான் அது. தனக்கு மாநில அரசின் விருது கிடைத்திருப்பதை தானே அறிவித்தார் ஸ்ரீஜா.\nமுடிவில், அவர் முகத்தில் ஒரு புன்னகை. தன்னுடைய மனமகிழ்ச்சியை அவரால் வெளிக்காட்டாமல் இருக்க முடியவில்லை. விரும்பிச் செய்யும் பணிக்காக விருது கிடைக்கும்போது அந்த மகிழ்ச்சியைக் கட்டுப்படுத்துவது என்பது சிரமம்தானே. ஆனாலும் ஒரு சில விநாடிகளில், வழக்கமா�� அடுத்தடுத்த செய்திக்குச் சென்றுவிட்டார் ஸ்ரீஜா. இவர் 2007-ம் ஆண்டில் ஊடகத் துறையில் நுழைந்தார். கடந்த 6 ஆண்டுகளாக மாத்ருபூமி தொலைக்காட்சியில் பணியாற்றி வருகிறார். எப்போதும் அமைதியாக, பொறுமையை இழக்காத ஒரு செய்தி தொகுப்பாளராக அறியப்படுபவர் ஸ்ரீஜா. நேற்று முதல் இணையத்தில் இந்த வீடியோ வைரலாகப் பரவி வருகிறது. அதன்கீழே, கமென்ட்டில் ஸ்ரீஜாவுக்கு வாழ்த்து மழையும் பொழிந்து தள்ளினர் நெட்டிசன்கள். வாழ்த்துகள் ஸ்ரீஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/tag/compensation/", "date_download": "2020-02-25T16:13:22Z", "digest": "sha1:3CPU52N7BLX66E46IIIEBF3YBBPBRUBI", "length": 6954, "nlines": 107, "source_domain": "villangaseithi.com", "title": "compensation Archives - வில்லங்க செய்தி", "raw_content": "\nடோல்கேட் கொள்ளைக்கு எதிராக வெகுண்டெழுந்த நெல்லை மாவட்ட அட்வகேட்டுக்கு ரூபாய் 20,005 நஷ்டஈடு கொடுக்க நீதிமன்றம் உத்தரவு\nதிருநெல்வேலி ஆரியாஸ் ஹோட்டலிலுள்ள அமிர்தம் பாரில் பீர் குடித்த குடிமகனுக்கு ரூபாய் 15241/- கொடுக்க உத்தரவிட்ட நீதிமன்றம்\nஒரு லட்ச ரூபாய் நஷ்டஈடு கேட்டு வழக்கு போடாதீங்கனு வாடிக்கையாளரிடம் கூறி வருத்தம் தெரிவித்த கரூர் வைஸ்யா வங்கி\nசினிமா பார்க்க சென்றவருக்கு ரூபாய் 20100 நஷ்டயீடு கொடுக்க தியேட்டர் உரிமையாளருக்கு நீதிமன்றம் உத்தரவு \nமுதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து சுஜீத் குடும்பத்திற்கு ரூ.10லட்சம் இழப்பீடு வழங்குவதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு போட விவசாயி முடிவு \nஅரசிடம் கஜா புயல் நிவாரணம் கேட்பவர்களை கட்டியேறி கிழித்தெடுக்கும் திமுக ஆதரவு இளம்பெண் \nபோல்ட் போடாததால் அபராதம் விதித்த நீதிபதி \nமனைவியையே மாற்றிய கனரா வங்கி மற்றும் இன்ஸுரன்ஸ் நிறுவன அதிகாரிகள் \nஉலகின் மிகப் பெரிய நஷ்டஈடு ரூ.67,670 கோடி \nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/398139", "date_download": "2020-02-25T15:40:22Z", "digest": "sha1:ZVQBK2TFBG2R45O56V4O33VVBH4Y4W7N", "length": 8203, "nlines": 185, "source_domain": "www.arusuvai.com", "title": "கரு முட்டை வளர என்ன செய்ய வேண்டும் | Page 12 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகரு முட்டை வளர என்ன செய்ய வேண்டும்\nதோழியரே, எனக்கு திருமணமாகி ஐந்து வருடங்கள் ஆகிறது. இன்னும் குழந்தை இல்லை. நான் டெல்லி இல் உள்ளேன். எனக்கு கரு முட்டை வளர்வதில் பிரச்சனை உள்ளது என்று டாக்டர் கூறியுள்ளார் எனக்கு கருமுட்டை வளர யோசனை கூறுங்களேன்..\nஇந்த இழையை ஆரம்பத்தில் இருந்து படித்து பாருங்கள் உங்கள் கேள்விக்கான விடை உள்ளது.\nஉன் வ௫௧ையே என் ஆனந்தம்.....\nஇதற்கு ஒரு மருத்துவர்தான் சரியான தீர்வு சொல்ல முடியும்.\n3 மாத குழந்தைக்கு மலச்சிக்கல் plz help\nஇரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்\nமலை வேம்பு - தாய்மை\nஎன் குழந்தை பிறந்து 76\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://mailerindia.org/2019/10/10/thiruvasakam-thirupoovalli/", "date_download": "2020-02-25T14:38:29Z", "digest": "sha1:R45VZADCMBI7ZX6RXRTUMCOQLVTNQTJ7", "length": 11304, "nlines": 183, "source_domain": "mailerindia.org", "title": "Thiruvasakam-Thirupoovalli | mailerindia.org", "raw_content": "\n(தில்லையில் அருளியது – நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)\nஇணையார் திருவடி என்தலைமேல் வைத்தலுமே\nதுணையான சுற்றங்கள் அத்தனையும் துறந்தொழிந்தேன்\nஅணையார் புனற்றில்லை அம்பலத்தே ஆடுகின்ற\nபுணையாளன் சீர்பாட��ப் பூவல்லி கொய்யாமோ. 275\nஎந்தையெந் தாய்சுற்றம் மற்றுமெல்லாம் என்னுடைய\nபந்தம் அறுந்தென்னை ஆண்டுகொண்ட பாண்டிப்பிரான்\nஅந்த இடைமருதில் ஆனந்தத் தேனிருந்த\nபொந்தைப் பரவிநாம் பூவல்லி கொய்யாமோ. 276\nநாயிற் கடைப்பட்ட நம்மையுமோர் பொருட்படுத்துத்\nதாயிற் பெரிதுங் தயாவுடைய தம்பொருமான்\nமாயப் பிறப்பறுந் தாண்டானென் வல்வினையின்\nவாயிற் பொடியட்டிப் பூவல்லி கொய்யாமோ. 277\nபண்பட்ட தில்லைப் பதிக்கரசைப் பரவாதே\nஎண்பட்ட தக்கன் அருக்கன் எச்சன் இந்துஅனல்\nவிண்பட்ட பூதப் படைவீர பத்திரரால்\nபுண்பட்ட வாபாடிப் பூவல்லி கொய்யாமோ. 278\nதேனாடு கொன்றை சடைக்கணிந்த சிவபெருமான்\nஊனாடி நாடிவந் துள்புகுந்தான் உலகர்முன்னே\nநானாடி ஆடிநின் றோலமிட நடம்பயிலும்\nவானாடர் கோவுக்கே பூவல்லி கொய்யாமோ. 279\nஎரிமூன்று தேவர்க் கிரங்கியருள் செய்தருளிச்\nசிரமூன் றறத்தன் திருப்புருவம் நெரித்தருளி\nஉருமூன்று மாகி உணர்வரிதாம் ஒருவனுமே\nபுரமூன் றெரித்தவா பூவல்லி கொய்யாமோ. 280\nவணங்கத் தலை வைத்து வார்கழல்வாய் வாழ்த்தவைத்து\nஇணங்தத்தன் சீரடியார் கூட்டமும்வைத் தெம்பெருமான்\nகுணங் கூரப் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ. 281\nநெறிசெய் தருளித்தன் சீரடியார் பொன்னடிக்கே\nகுறிசெய்து கொண்டென்னை ஆண்டபிரான் குணம்பரவி\nமுறிசெய்து நம்மை முழுதுடற்றும் பழவினையைக்\nகிறிசெய்த வாபாடிப் பூவல்லி கொய்யாமோ. 282\nபன்னாட் பரவிப் பணிசெய்யப் பாதமலர்\nஎன்ஆகம் துன்னவைத்த பெரியோன் எழிற்சுடராய்க்\nகல்நா ருரித்தென்னை யாண்டுகொண்டான் கழலிணைகள்\nபொன்னான வாபாடிப் பூவல்லி கொய்யாமோ. 283\nபேராசை யாமிந்தப் பிண்டமறப் பெருந்துறையான்\nசீரார் திருவடி யென் தலைமேல் வைத்தபிரான்\nகாரார் கடல்நஞ்சை உண்டுகந்த காபாலி\nபோரார் புறம்பாடிப் பூவல்லி கொய்யாமோ. 284\nபாலும் அமுதமுந் தேனுடனாம் பராபரமாய்க்\nகோலங் குளிர்ந்துள்ளங் கொண்டபிரான் குரைகழல்கள்\nஞாலம் பரவுவார் நன்னெறியாம் அந்நெறியே\nபோலும் புகழ்பாடிப் பூவல்லி கொய்யாமோ. 285\nவானவன் மாலயன் மற்றுமுள்ள தேவர்கட்கும்\nகோனவ னாய் நின்று கூடலிலாக் குணங்குறியோன்\nஆன நெடுங்கடல் ஆலாலம் அமுதுசெய்யப்\nபோனகம் ஆனவா பூவல்லி கொய்யாமோ. 286\nஅன்றால நீழற்கீழ் அருமறைகள் தானருளி\nநன்றாக வானவர் மாமுனிவர் நாள்தோறும்\nநின்றார ஏத்தும் நிறைகழலோள் புனைகொன்றைப்\nபொ��்தாது பாடிநாம் பூவல்லி கொய்யாமோ. 287\nபடமாக என்னுள்ளே தன்னிணைப்போ தவையளித்திங்\nகிடமாகக் கொண்டிருந் தேகம்பம் மேயபிரான்\nதடமார் மதில்தில்லை அம்பலமே தானிடமா\nநடமாடு மாபாடிப் பூவல்லி கொய்யாமோ. 288\nஅங்கி அருக்கன் இராவணன் அந்தகன் கூற்றன்\nசெங்கண் அரிஅயன் இந்திரனுஞ் சந்திரனும்\nபங்கமில் தக்கனும் எச்சனுந்தம் பரிசழியப்\nபொங்கியசீர் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ. 289\nதிண்போர் விடையான் சிவபுரத்தார் போரேறு\nமண்பால் மதுரையிற் பிட்டமுது செய்தருளித்\nதண்டாலே பாண்டியன் தன்னைப் பணிகொண்ட\nபுண்பாடல் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ. 290\nமுன்னாய மாலயனும் வானவரும் தானவரும்\nபொன்னார் திருவடி தாமறியார் போற்றுவதே\nஎன்னாகம் உள்புகுந் தாண்டு கொண்டான் இலங்கணியாம்\nபன்னாகம் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ. 291\nசீரார் திருவடித் திண்சிலம்பு சிலம்பொலிக்கே\nஆராத ஆசையதாய் அடியேன் அகமகிழத்\nதேராந்த வீதிப் பெருந்துறையான் திருநடஞ்செய்\nபேரானந் தம்பாடிப் பூவல்லி கொய்யாமோ. 292\nஅத்தி யுரித்தது போர்த்தருளும் பெருந்துறையான்\nபித்த வடிவுகொண் டிவ்வுலகிற் பிள்ளையுமாம்\nமுத்தி முழுமுதலுத் தரகோச மங்கைவள்ளல்\nபுத்தி புகுந்தவா பூவல்லி கொய்யாமோ. 293\nமாவார வேறி மதுரைநகர் புகுந்தருளித்\nதேவார்ந்த கோலந் திகழப் பெருந்துறையான்\nகோவாகி வந்தெம்மைக் குற்றவேல் கொண்டருளும்\nபூவார் கழல்பரவிப் பூவல்லி கொய்யாமோ. 294\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Chennai/kk-nagar/km-nursing-home/100r8iKA/", "date_download": "2020-02-25T14:32:06Z", "digest": "sha1:C6WNCEP44NOIA2F4GSIIX2SPKZCAUDCJ", "length": 8048, "nlines": 156, "source_domain": "www.asklaila.com", "title": "கே.எம். நர்சிங்க் ஹோம் in கே.கே. நகர்‌, சென்னை | 10 people Reviewed - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\n2.5 3 மதிப்பீடு , 6 கருத்து\n454, ஆர்.கே. ஷய்முகம் சலை, கே.கே. நகர்‌, சென்னை - 600078, Tamil Nadu\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nகீந்யேகோலோகி, ஓர்‌தோபெடிக், இம்ஃபெர்டிலிடி, கார்டியோலாஜி, திய்பெதோலோக்ய், இ.என்.டி.\nமருத்துவ இல்லம் கே.எம். நர்சிங்க் ஹோம் வகை பெயர் அருகிலுள்ள ���ட்டியல் பெயர்\nமருத்துவ இல்லம், கே.கே. நகர்‌\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/02/15021302/For-those-who-have-waited-to-win-the-Group4-exam-Case.vpf", "date_download": "2020-02-25T15:05:19Z", "digest": "sha1:AJWYXPPBZSL5YSNFGNMUUNQFKTI4ZPI2", "length": 14244, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "For those who have waited to win the Group-4 exam Case for demanding work || குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்று காத்திருப்பவர்களுக்கு பணி வழங்க கோரி வழக்கு - அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட்டு உத்தரவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகுரூப்-4 தேர்வில் வெற்றி பெற்று காத்திருப்பவர்களுக்கு பணி வழங்க கோரி வழக்கு - அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட்டு உத்தரவு + \"||\" + For those who have waited to win the Group-4 exam Case for demanding work\nகுரூப்-4 தேர்வில் வெற்றி பெற்று காத்திருப்பவர்களுக்கு பணி வழங்க கோரி வழக்கு - அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட்டு உத்தரவு\nகுரூப்-4 தேர்வில் வெற்றி பெற்று காத்திருப்பவர்களுக்கு பணி வழங்க கோரிய வழக்கில் அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nவிருதுநகரை சேர்ந்த நடராஜன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், டி.என்.பி.எஸ்.சி. சார்பில் குரூப்-4 பிரிவில் 9 ஆயிரத்து 351 பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வது தொடர்பாக 2017-ம் ஆண்டு அறிவிப்பு வெளியானது. இந்த பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. கிராம நிர்வாக அலுவலர்கள், இளநிலை உதவியாளர்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கு எழுத்து தேர்வின் அடிப்படையில் நபர்களை தேர்வு செய்து சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைப்பார்கள். அதன் பின்னர் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவர். இந்த தேர்வில் நான் வெற்றி பெற்றேன். இதனடிப்படையில் கடந்த ஆண்டு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டேன். அப்போது காலி இடம் ஏற்படும் போது எங்களை நியமிப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.\nஆனால் தற்போது இளநிலை உதவியாளர்கள் உள்ளிட்ட காலி பணியிடங்களுக்கு என்னை போன்றவர்களை கொண்டு நிரப்பாமல் அதனையும் காலி பணியிடங்களாக அறிவித்துள்ளனர். எனவே கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி வழங்கும் வரை கடந்த ஆண்டு நடந்த தேர்வில் வெற்றி ப���ற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்க தடை விதித்து உத்தரவிட வேண்டும்.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி. செயலாளர், தமிழக வருவாய்த்துறை செயலாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.\n1. குரூப்-4 தேர்வு: சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டியவர்கள் யார்\nகுரூப்-4 தேர்வில் சான்றிதழ் சரிபார்ப்புக்காக தேர்வு செய்யப்பட்டவர்களில் யார் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவேண்டும் என்பது குறித்து டி.என்.பி.எஸ்.சி. விளக்கம் அளித்துள்ளது.\n2. குரூப்-4 தேர்வை ரத்து செய்யும் வாய்ப்பு இல்லை -அமைச்சர் ஜெயக்குமார்\nகுரூப்-4 தேர்வை ரத்து செய்யும் வாய்ப்பு இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.\n3. குரூப்-4 தேர்வு ரத்தாக வாய்ப்பு..\nகுரூப்-4 தேர்வை ஒட்டு மொத்தமாக ரத்து செய்வது குறித்து தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.\n4. சிவகங்கை மாவட்டத்தில் முகாம்: குரூப்-4 தேர்வில் முதல் இடம் பிடித்தவர் வீட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை\nகுரூப்-4 தேர்வில் முதல் இடம் பிடித்த ஆடு மேய்க்கும் தொழிலாளி திருவராஜன் வீட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று நேரில் விசாரணை நடத்தினார்கள்.\n5. 46 வயதான ஆடு மேய்க்கும் தொழிலாளி: குரூப்-4 தேர்வில் முதல் இடம் பிடித்தவர், சி.பி.சி.ஐ.டி. பிடியில் சிக்கினார்\nகுரூப்-4 தேர்வில் முதல் இடம் பிடித்த ஆடு மேய்க்கும் தொழிலாளி சி.பி.சி.ஐ.டி.யின் பிடியில் சிக்கி உள்ளார். அவர் முறைகேட்டில் ஈடுபட்டாரா என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.\n1. டெல்லி கலவரம் - நள்ளிரவில் அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை\n2. மார்ச் 26 ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல்- தேர்தல் ஆணையம்\n3. டெல்லி கலவரத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டதாக தகவல்\n4. ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்க அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\n5. அமைதியான போராட்டம் ஜனநாயகத்தின் அடையாளம்; வன்முறையை நியாயப்படுத்த முடியாது -ராகுல்காந்தி\n1. மனைவி கொலை வழக்கில் திடீர் திருப்பம் கள்ளக்காதல் விவகாரத்தில் தீர்த்துக்கட்டிய டாக்டர் தற்கொலை காதலி தூக்கிட்டு உயிரை மாய்த்த சோகம்\n2. காட்டுப்பாக்கத்தில் 2020 கிலோ கேக்கில் அப்துல்கலாம் உருவம் தனியார் நிறுவனம் சாதனை\n3. கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த மனைவி சிக்கினார்\n4. கல்லூரி மாணவர்களுக்கு போதை ஸ்டாம்ப், கஞ்சா விற்பனை என்ஜினீயர் உள்பட 2 பேர் கைது\n5. கொரோனா வைரஸ் பீதியால் தங்கம் விலை கிடுகிடு உயர்வு பவுன் ரூ.33,600-க்கு விற்பனை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2436187", "date_download": "2020-02-25T16:36:53Z", "digest": "sha1:X3EKY3DPHEYMM5H2L3XED2OPGB63RRSR", "length": 21348, "nlines": 282, "source_domain": "www.dinamalar.com", "title": "Pranab, bats, for raising , Lok Sabha | மெஜாரிட்டி அரசு தவறாக போகக்கூடாது: பிரணாப்| Dinamalar", "raw_content": "\nமட்டன் பிரியாணி, குங்குமப்பூ ரைத்தா; டிரம்புக்கு ... 4\nடில்லி வன்முறையில் பலி 13 ஆக உயர்வு: நடந்தது என்ன\nவன்முறையில் பலியான போலீஸ்காரர் மனைவிக்கு அமித்ஷா ... 2\nமாஜி எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக் காலமானார் 1\nஸ்பெயினிலும் பரவிய கொரோனா: 1000 பேர் ஓட்டலில் அடைத்து ...\nமோடி வலிமையான தலைவர்; சிஏஏ குறித்து பேசவில்லை: ... 14\nசீனாவில் வனவிலங்குகளை உண்ணவும் விற்கவும் தடை 9\nடிரம்பின் இந்திய வருகை: இருநாட்டினரும் கூகுளில் ... 1\nஅமெரிக்காவுக்கு வாங்க: இந்திய தொழில்துறையினருக்கு ... 4\nடில்லி வன்முறை உணர்ச்சியற்றவர்களை தேர்ந்தெடுத்ததன் ... 104\nமெஜாரிட்டி அரசு தவறாக போகக்கூடாது: பிரணாப்\nபுதுடில்லி: ஜனநாயகத்தில் அனைத்து மக்களின் உணர்வுகளும் மதிக்கப்பட வேண்டும். ஓட்டளித்தவர்கள், ஓட்டளிக்காதவர்கள் என்ற பாகுபாடு காட்டக்கூடாது. என டில்லியில் நடந்த ஒரு விழாவில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார்.\nஇந்தியா அறக்கட்டளை சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் போற்றும் வகையில் நடந்த விழாவில் அவர் பங்கேற்று மேலும் பேசுகையில்; நாட்டில் நாம் அனைவரையும் மதிக்க வேண்டும். எதிர்கட்சியினரை அரவணைத்து செல்ல வேண்டும். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இந்திய நாட்டு மக்களின் உணர்வுகளை புரிந்தவராக இருந்தார். தற்போது வரலாற்றில் இல்லாத அளவிற்கு ஒரே கட்சிக்கு அதிக பெரும்பான்மை வழங்கி உள்ளனர். இதனை தவறாக பயன்படுத்தக்கூடாது. கடந்த காலத்தில் மக்கள் அரசியல்வாதிகளுக்கு தண்டனை வழங்கி இருப்பதையும் நாம் நினைவு கூற வேண்டும் .\nபெரும்பான்மை இருப்பதால் ��தையும் செய்யலாம் என நினைத்து தவறு செய்கிறோம். தேர்தலில் வெற்றி பெற்று பெரும்பான்மை பெறுவதை விட மக்களின் ஆதரவுடன் ஆட்சி நடக்க வேண்டும். ஓட்டளித்தவர்கள், ஓட்டளிக்காதவர்கள் என்ற பாகுபாடு காட்டக்கூடாது. பார்லி., ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் .\nலோக்சபா தொகுதிகள் அதிகரிக்கப்பட வேண்டும் . கடந்த 1971 கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை 55 கோடியாக இருந்தது. தற்போது இரு மடங்காக உயர்ந்துள்ளது. ஒரு தொகுதிக்கு 16 லட்சம் பேர் வரை உள்ளனர். இவர்களை ஒரு உறுப்பினர் சந்திப்பது என்பது சிரமமான காரியமும் கூட. பிரிட்டன், கனடா, அமெரிக்காவில் முறையே 650, 443, 535 எம்.பி.,க்கள் உள்ளனர். இவ்வாறு இருக்கும் போது நமது நாட்டில் உறுப்பினர்கள் எண்ணிக்கையை ஏன் 1000 மாக உயர்த்தக்கூடாது\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nRelated Tags மெஜாரிட்டி அரசு பிரணாப்முகர்ஜி\nசீனாவில் சுரங்க விபத்து; 14 பேர் பலி(1)\nடில்லி வன்முறை சம்பவம்: 10 ரவுடிகள் கைது(52)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்\nஆம். எம் பி கள் எண்ணிக்கை உயர்த்தப்படவேண்டும்.\nசரிதான்.. இப்பவே மும்பை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இவரோட தாத்தா, பாட்டியின் பிறப்பு சான்றிதழ் இருக்கான்னு கேக்கச் சொல்லணும்.\nபதவியில் இருக்கும் பொழுது நல்லது செய்ய மனமில்லாதவர்கள் பணிஒய்வு பெற்றபின்னர் இது போல அறிவுரை சொல்வது இந்த நாட்டில் புதியது அல்லவே அந்தக் கும்பலில் இவரும் இணைந்து விட்டார் அந்த வகையில் திரு மோடி பாராட்டப்பட வேண்டியவர் அவரது பல திட்டங்கள் உடனடியாக நன்மை தராது ஆனாலும் தனக்கு கெட்டபெயர் வருமென்று தெரிந்தும், நாட்டிற்கு நெடுநாளில் நலம் தரும் பல திட்டங்களை அதிரடியாக செயல்படுத்துகிறார் இவர்கள் அவரிடம் பாடம் கற்க வேண்டும் ஆட்சியில் இல்லாத பொழுதும், இவர் மோடியின் செயல்பாட்டை நேரடியாக குறை கூற விரும்பாமல் ஆனால் எதிர்க்கட்சிகள் பாராட்டும் வகையில் இப்படியொரு கருத்து கூறுகிறார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம��.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசீனாவில் சுரங்க விபத்து; 14 பேர் பலி\nடில்லி வன்முறை சம்பவம்: 10 ரவுடிகள் கைது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/vaniyambadi-neknamalai-village-people-tragedy", "date_download": "2020-02-25T16:38:23Z", "digest": "sha1:43O6YGBDBAIEEQEVOOWG2Q35P556ISAP", "length": 7356, "nlines": 125, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 29 January 2020 - “மூணு மணி நேரம் நடந்தாதான் ஆஸ்பத்திரிக்குப் போக முடியும்!” | Vaniyambadi Neknamalai Village people tragedy", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: “தம்பிக்கு உதவி செய்ய முடியாது” - கறார் ஓ.பி.எஸ்\n“மூணு மணி நேரம் நடந்தாதான் ஆஸ்பத்திரிக்குப் போக முடியும்\n“மின்சாரத்தில் கை வைத்துவிட்டார் ரஜினி\nதமிழில் குடமுழுக்கு... தஞ்சையில் இடி முழக்கம்\nஅடிப்படை வசதிகளே இல்லை... நுழைவுக் கட்டணம் முப்பது ரூபாய்\nசந்தோஷ் பாபு விருப்ப ஓய்வு... “இது அச்சமூட்டும் முன்னுதாரணம்” - பதறும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்\n1971-ல் சேலத்தில் நடந்தது இதுதான்\nடாஸ்மாக் விவகாரம்... கிராமப் பஞ்சாயத்துகளுக்கு அதிகாரம்\nமதுரை மாநகராட்சியின் புது குளறுபடி - வழக்கு தொடர்ந்த எம்.எல்.ஏ\nபேருந்து நிலைய இடமாற்றம் - மக்களுக்காகவா... ரியல் எஸ்டேட் அதிபர்களுக்காகவா\nதங்க வேட்டை - 9 - “கொள்ளையர்களைப் பிடித்துவிடலாம்... நகைகளை அல்ல\n“மூணு மணி நேரம் நடந்தாதான் ஆஸ்பத்திரிக்குப் போக முடியும்\nகண்ணீரில் மிதக்கும் நெக்னா மலை\nபத்திரிகைத் துறை மீது ‘அதீத’ காதல் கொண்டவன். இளம் பத்திரிகையாளன். 2013-க்கு இடைப்பட்ட காலத்தில், ‘தினமலர்’ நாளிதழிலிருந்து என் பயணத்தை தொடங்கினேன். இன்று ‘ஆனந்த விகடன்’ குழுமத்தில் பயணிக்கிறேன். க்ரைம், அரசியல் விமர்சன கட்டுரைகளை எழுதுவதில் மிகுந்த ஆர்வம் காட்டுவதுண்டு. ‘துணையைத் தேடுவது கோழையின் நெஞ்சம்... துணையாக நிற்பதே வீரனின் துணிச்சல்’ என்கிற எண்ணம் உடையவன். துணிவே துணை\nபத்திரிகைத் துறையில் 15 ஆண்டுக்கால அனுபவம் உள்ளது. 2005-ல் ‘தினபூமி’ நாளிதழில் புகைப்பட கலைஞராக சேர்ந்து 5 ஆண்டுக்காலம் பணிபுரிந்தேன். அதன்பிறகு, 2010-ல் ஆனந்த விகடன் குழுமத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டேன். அதுநாள் முதல், வேலூர் புகைப்பட கலைஞராக 8 ஆண்டுகளைக் கடந்து விகடனில் பணியாற்றிவருகிறேன். ‘வயது என்பது வாழ்நாளின் எண்ணிக்கையே தவிர உழைப்புக்கான ஓய்வு அல்ல’ என்கிற எண்ணம் கொண்டதால், இன்னும் ஓடுகிறேன்... ஓடிக்கொண்டே இருப்பேன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alameendubaijamath.com/2013/11/blog-post_15.html", "date_download": "2020-02-25T16:20:54Z", "digest": "sha1:ODTR5UXPGPPHWZD3GXK7PLHNC6535KXZ", "length": 4391, "nlines": 46, "source_domain": "www.alameendubaijamath.com", "title": "அல் அமீன் துபைஜமாஅத்: புளியங்குடி வரிசைஅம்மாள் பீவி அவர்கள் வபாஅத் செய்தி", "raw_content": "புளியங்குடி வரிசைஅம்மாள் பீவி அவர்கள் வபாஅத் செய்தி\nபுளியங்குடி காயிதேமில்லத் தெருவைச்சேர்ந்த மர்ஹூம் சுல்த்தான் மரைக்காயர் அவர்களின் மனைவியும் மர்ஹூம் கமீது மரைக்காயர் (புளியங்குடி) , காஜாகனி அம்மாள் ( புளியங்குடி ) , அஹமது பீவி ( வாசுதேவநல்லூர் ) , வாவாசி பீவி ( புளியங்குடி )மற்றும் மைதீன் மீராள் பீவி ( வாசுதேவநல்லூர் ) இவர்களின் தாயாரும் நமது அல்அமீன் மன்ற உறுப்பினர் சுல்த்தான் மரைக்காயர் என்ற கனி ( அபுதாபி ) இவர்களின் ஆச்சாவுமாகிய வரிசைஅம்மாள் பீவி அவர்கள் 14/11/2013 வியாழக்கிழமை மாலை 5.00 மணி அளவில் வபாஅத் ஆகிவிட்டார்கள். (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்) அன்னாரின் நல்லடக்கம் 15/11/2013 இன்று வெள்ளிக்கிழமை காலை 11.00 மணி அளவில் புளியங்குடியில் வைத்து நடைபெற்றது. அன்னாரின் மறுமை வாழ்வு வெற்றி அடைய இறைவனிடம் துஃஆ செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.\nஇன்ஷா அல்லாஹ் 15/11/2013 வெள்ளிகிழமை மாலை 6:00 மணிஅளவில் துபாய் முஹைஸினா RTA பள்ளியில் வைத்து ஐனாஸா தொழுகை நடைபெறும் அனைவரும் கலந்து துஃஆ செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.\nவசிக்கும் நாடு UAE சவுதி அரேபியா ஒமான் குவைத் பஹ்ரைன் கத்தார் மலேசியா இந்தியா ..... Name Contact\nகுர்ஆன் அர்த்தம் மற்றும் ஆடியோ\nமின் கட்டணம் பற்றி அறிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14?start=550", "date_download": "2020-02-25T15:46:20Z", "digest": "sha1:NAH7IWHLK2KHWYN52WW4PCKZU5S4FDBC", "length": 17504, "nlines": 264, "source_domain": "www.keetru.com", "title": "கட்டுரைகள்", "raw_content": "\nசுமை நமக்கு, சலுகை அவர்களுக்கு\nநலிவடைந்து வரும் தீப்பெட்டி தொழில் - பாதிக்கப்படும் தொழிலாளர்கள்\n90 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் புளூட்டோ\nமருதையன், நாதன் கும்பலின் கலைப்புவாதத்தை முறியடிப்போம்\nசோவியத்துத் தேசியமும் இந்தியத் தேசியமும்\nவீரவணக்கம் - புரட்சித் தலைவர் அப்துல் கரிம் காசிம்\nதிருக்குறள் கட்டமைக்கும் தமிழ்த் தேச அரசு\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்பு���் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு கட்டுரைகள்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nபெரும் தவிப்பின் சிறு ஓசை எழுத்தாளர்: கவிஜி\nசட்டப்பூர்வமாகும் காவி பயங்கரவாதம் எழுத்தாளர்: செ.கார்கி\nகாக்கப்பட வேண்டும் நிர்மலா தேவியின் உயிர் கண்டறியப்பட வேண்டும் உண்மைகள்\nதிருக்குறள் உரை வரலாறு: பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மெய்பொருளுரை எழுத்தாளர்: மதிவேந்தன்\nஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் திரு அவதார மகிமை - 6 எழுத்தாளர்: செ.கார்கி\nபாஜக = பாலியல் ஜல்சா கட்சி எழுத்தாளர்: கீற்று நந்தன்\nதலித் பண்பாட்டு அரசியலில் ராஜ்கெளதமன் எழுத்தாளர்: புதிய மாதவி\nஆசிஃபா உங்களுடைய மகளாகவும் இருக்கலாம் எழுத்தாளர்: செ.கார்கி\nஆசிஃபாவும் நீதியும் எழுத்தாளர்: அபூ சித்திக்\nதுரோகிகளை மண்டியிடச் செய்யும் வரை ஓயாது எங்கள் உரிமைப் போர் எழுத்தாளர்: செ.கார்கி\nஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் திரு அவதார மகிமை - 5 எழுத்தாளர்: செ.கார்கி\nஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் திரு அவதார மகிமை - 4 எழுத்தாளர்: செ.கார்கி\nநினைத்தாலே கசக்கும் எழுத்தாளர்: கவிஜி\nசந்தையூர் மக்களும் சர்ச்சைக்குரிய சுவரும் எழுத்தாளர்: நாகூர் ரிஸ்வான்\nஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் திரு அவதார மகிமை - 3 எழுத்தாளர்: செ.கார்கி\nபார்ப்பன பாசிசத்தின் தேர்தல் தந்திர முறைகள் எழுத்தாளர்: சு.விஜயபாஸ்கர்\nதமிழ் நாட்டை சுடுகாடாக்கத் துடிக்கும் பார்ப்பன பனியாக் கும்பல் எழுத்தாளர்: செ.கார்கி\nஅழிவை எளிதாக்கத் தமிழை அகற்று\nஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் திரு அவதார மகிமை - 2 எழுத்தாளர்: செ.கார்கி\nபெரியார் இயக்கங்கள் பற்றின அவதூறுகளுக்கு மறுப்பு (பகுதி – 2) எழுத்தாளர்: சுபாஷ்\nஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் திரு அவதார மகிமை - 1 எழுத்தாளர்: செ.கார்கி\nரத யாத்திரை அல்ல, ராமனின் சவ ஊர்வலம் எழுத்தாளர்: செ.கார்கி\nசந்தையூர் தீண்டாமைச் சுவர் - ஆய்வின் அறிக்கை எழுத்தாளர்: அருந்ததியர் கல்வியாளர்கள் வட்டம்\nஇந்திய ஆளுவர்க்கத்தை பதைபதைக்கச் செய்த விவசாயிகளின் பேரணி எழுத்தாளர்: செ.கார்கி\nபெரியார் இயக்கங்கள் பற்றின அவதூறுகளுக்கு மறுப்பு (பகுதி – 1) எழுத்தாளர்: சுபாஷ்\nபெண்கள் தினத்தை கொண்டாடும் தகுதியை இந்தியா அடைந்துவிட்டதா\nகருணாஸின் பாதையில் கமல், ரஜினி\nசிலைகளை உட���த்தால் சித்தாந்தத்தை ஒழித்துவிட முடியுமா\nமார்க்சிஸ்ட்களின் தேர்தல் தோல்வியைக் கொண்டாடும் 'திமுக பெரியாரிய பதிவர்கள் ' எழுத்தாளர்: இராஜகோபால் சுப்பிரமணியம்\nபோலிச் சாமியார் ஜெயேந்திரனின் புகழ்பாடும் பத்திரிகைகள் எழுத்தாளர்: செ.கார்கி\nசிரியா - மனித ரத்தத்தில் மிதக்கும் அல்லாவின் தேசம் எழுத்தாளர்: செ.கார்கி\nசுக்குநூறாகும் சிரியா எழுத்தாளர்: கணியூர் சேனாதிபதி\nநீதிபதி ரத்தினவேல் பாண்டியன் - ஒரு சகாப்தம் எழுத்தாளர்: கருணாநிதி\nகூட்டணி அரசியல், கம்யூனிஸ்ட் கட்சிகளை கரை சேர்க்குமா\nகமலிடம் ஒரு தலைவனுக்கான கூறு இருக்கிறதா\nமக்கள் பீதி மய்யம் எழுத்தாளர்: செ.கார்கி\nபவுத்தத்தின் தொடர்ச்சி - புத்தரிடம் ஆட்பட்ட விவேகாநந்தர் எழுத்தாளர்: மா.மாணிக்கம்\nபல்லிளித்தது சீமானின் தமிழ்த் தேசியம் எழுத்தாளர்: செ.கார்கி\nதிருடர்களை ஆலிங்கனம் செய்யும் அன்புப் பிரதமர் எழுத்தாளர்: செ.கார்கி\n காதலர்களுக்கு தனி அறை தாருங்கள்\nஆண்டாள் - பெண்ணடிமைத்தனத்தின் குறியீடு எழுத்தாளர்: கீற்று நந்தன்\nசமூக மாற்றத்தோடு சேர்ந்து காதலைக் கொண்டாடுவோம் எழுத்தாளர்: செ.கார்கி\nமகா மானங்கெட்ட சிவராத்திரியின் புனித கதை எழுத்தாளர்: செ.கார்கி\nசந்தையூர் சுவர் – உண்மை அறியும் குழு அறிக்கை எழுத்தாளர்: முருகன் கண்ணா\nஊழல் கரையான்கள் பிடியில் இருந்து கல்வித் துறையை மீட்போம்\nஇஸ்லாமிய வங்கி - முஸ்லிம்களுக்கு மட்டுமானதல்ல\nகோயில் சொத்துக்களை கொள்ளையிடத் துடிக்கும் பார்ப்பனக் கும்பல் எழுத்தாளர்: செ.கார்கி\nபட்ஜெட் - பாஜகவின் மரண வாக்குமூலம் எழுத்தாளர்: செ.கார்கி\nஹார்வார்டு தமிழ் இருக்கையும் தமிழின துரோகிகளும் எழுத்தாளர்: செ.கார்கி\nபக்கம் 12 / 88\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/religions/pathinen_puranam/markandeya_puranam_23.html", "date_download": "2020-02-25T16:22:42Z", "digest": "sha1:DSNYAM3NARHPZPUOAGCADDUQMESFN3ES", "length": 23133, "nlines": 187, "source_domain": "www.tamilsurangam.in", "title": "மார்க்கண்டேய புராணம் - பகுதி 23 - Markandeya Puranam - பதினெண் புராணங்கள் - Pathinen Puranam - அம்பிகை, அவன், \", சும்பன், பெரும், சென்று, படையுடன், சண்ட, போர், கூறி, போருக்கு, சண்டனும்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nசெவ்வாய், பிப்ரவரி 25, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nபதினெண் புராணங்கள் திருவிவிலியம் (பழைய) திருவிவிலியம் (புதிய) இஸ்லாமிய அற்புதங்கள் சிவ ஆலயங்கள் திருமால் ஆலயங்கள் முருகன் ஆலயங்கள் விநாயகர் ஆலயங்கள்\nஅம்மன் ஆலயங்கள் பக்திக் கதைகள் 63 நாயன்மார்கள் 12 ஆழ்வார்கள் நவக்கிரகக் கோயில்கள் 27 நட்சத்திரக் கோயில்கள் ஆன்மிகக் கட்டுரைகள்\tஅருள் உரைகள்\nபதினெண் புராணங்கள்\tஇராமாயணம் மகாபாரதம் 108 சித்தர்கள் மகான்கள்\tயந்திரங்கள் மந்திரங்கள் ஆன்மிக தகவல்கள்\nயோகக் கலைகள்| தந்திர-குண்டலினி யோகம்| தாந்திர சாஸ்திரம்| சுப முகூர்த்த நாட்கள்| விரத நாட்கள்| வாஸ்து நாட்கள்| கரி நாள்கள்\nமுதன்மை பக்கம் » ஆன்மிகம் » பதினெண் புராணங்கள் » மார்க்கண்டேய புராணம் - பகுதி 23\nமார்க்கண்டேய புராணம் - பகுதி 23 - பதினெண் புராணங்கள்\nஅதைக்கேட்ட சும்பன் மகிழ்ச்சி அடைந்து, \"அப்படி யானால் நீங்களே அவளிடம் சென்று நான் யார் என்பதை எடுத்துக் கூறி, அவளை மணக்கத் தயாராக இருக்கிறேன் என்ற செய்தியையும் சொல்லிவிட்டு வாருங்கள்” என்றான். அரசன் உத்தரவுப்படியே சண்டனும் முண்டனும் அம்பிகையிடம் வந்து கம்பனுடைய பெருமையையெல்லாம் எடுத்துக் கூறி, \"அவர் தங்களை மணக்கத் தயாராக இருக்கிறார். உங்கள் சம்மதம் தேடி வந்தோம்” என்று கூறினர். அம்பிகை சிரித்துக் கொண்டே, \"நான் ஒரு விரதம் பூண்டிருக்கிறேன். 'என்னை யார் போரில் தோற்கடிக்கின்றார்களோ அவர்களையே மணப்பது என்று இருக்கிறேன்\" என்று கூறவே, சண்டனும் முண்டனும் அரசரிடம் ஒடிச் சென்று நடந்ததைக் கூறினர். ஒரு பெண்ணுக்கு இவ்வளவு துணிச்சலா என்று கோபம் கொண்ட சும்பன், பெரும் படையுடன் சென்று சண்டனும் முண்டனுமே அம்பிகையைத் தாக்க வேண்டுமென்று ஆணையிட்டான். சும்பனின் ஆணைப்படி சண்ட முண்டர்கள் பெரும் படையுடன் வந்து அம்பிகையை எதிர்த்தனர். சண்ட முண்டர்கள் படைகள் அனைத்தையும் அம்பிகை எரித்துச் சாம்பலாக்கினாள். தன் நெற்றியிலிருந்து காளியை உருவாக்கினாள். கரிய நிறமும், எல்லையற்ற படைக்கலங்களும், மிக நீண்ட நாக்கும் உடைய மகாகாளி உருவானாள். அம்பிகையை வணங்கி, “எனக்கிடும் பணி யாது’ என்று கேட்க, அம்பிகை \"உன் வாயைத் திறந்து கொண்டிரு எத்தனை அசுரர்களையும், அவர்கள் ஆயுதங்களையும் விழுங்க முடியுமோ அத்தனைனையும் விழுங்கிவிடு” என்றாள். மகாகாளி சிம்ம வாகனத்தில் ஏறிச் சண்ட முண்டர்களின் தலையை வாளால் வெட்டினாள். காளி அம்பிகையிடம் சென்று, 'தாயே என் பணி முடிந்து விட்டது. சும்ப நிசும்பர் களை நீயே அழித்தருள்வாயாக’ என்று வேண்டினாள். காளியின் வீரத்தைப் போற்றிய அம்பிகை சண்டனை வென்றதால் சண்டி என்றும், முண்டனை வென்றதால் சாமுண்டி என்றும் பட்டம் அளித்தாள்.\nஇந்த நிலையில் சும்பன் பெரும் படையுடன் போருக்கு வந்தான். சும்பன் போருக்கு வந்ததும், அவன் பலத்தை எண்ணிச் சிவன் தன் சக்தியாகிய மகேஸ்வரியையும், விஷ்ணு வைஷ்ணவியையும், பிரம்மன��� பிராமியையும், கார்த்திகேயன் கெளமாரியையும், இந்திரன் ஐந்திரியையும் அம்பிகைக்குத் துணையாக அனுப்பினர். இறுதிப் போர் நிகழுமுன்னர் அம்பிகை சும்பனிடம் சிவனைத் தூதாக அனுப்பினாள்.\nசும்பனிடம் சென்ற சிவன், “உன் படைகளும், சண்ட முண்டர்களும் அழிந்து போனதை நீ பார்த்தாயல்லவா மேலும் போர் செய்து அழியாமல் அமைதியாகக் கீழ் உலகம் சென்று பிழைத்துக் கொள்வதானால் அம்பிகை உன்னை ஒன்றும் செய்ய மாட்டாள்\" என்று கூறினார்.\nஆணவத்தில் மிகுந்து நிற்கும் சும்பன் இதைக் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. அவன் போருக்குப் புறப்படும் பொழுது, அவன் படைகளில் மிக முக்கியமானவனான 'ரக்தவிஜா பெரும் படையுடன் போருக்கு வந்தான். அவன் உடம்பில் பல கணைகளைச் செலுத்தி உதிரம் உதிருமாறு செய்தாள் அம்பிகை. ஆனால் அவள் எதிர்பாராத ஒன்று அங்கே நடந்தது. அவன் இரத்தம் பூமியில் விழவும், ஒவ்வொரு சொட்டு இரத்தமும் அவனைப் போலவே ஒரு ரக்தவிஜாவாக மாறிவிட்டது. உடனே அம்பிகை காளியை விளித்து, \"நீ வாயைத் திறந்து அவன் உடம்பிலிருந்து ஒரு சொட்டு இரத்தம் கூடக் கீழே விழாதபடி அதனை விழுங்கிவிடு” என்று ஆணையிட்டாள். காளி அவ்வாறு செய்யவே, ரக்தவிஜாவின் வாழ்க்கை முடிந்தது.\nஅதன்பிறகு அம்பிகை சும்ப, நிசும்பர்களோடு பெரும் போர் செய்து இருவரையும் இறுதியில் கொன்றுவிட்டாள்.\nஇக்கதையை சுரதா, சமாதி இருவருக்கும் கூறிவிட்டு மேத்தா முனிவர், தேவியின் திருவருளைப் பெற ஒரே வழி அவளைப் பிரார்த்திப்பதுதான் என்று கூறினார். அவர்கள் இருவரும் தவத்தை மேற்கொண்டனர். தேவி பிரசன்னமான வுடன் சுரதா, தோல்வியே காணாத மன்னனாகப் பிறக்க வேண்டும்\" என்று வேண்டினான். அடுத்த பிறப்பில் 'சவர்ணி மனுவாகப் பிறப்பான் என்று அன்னை வரமளித்தாள். சமாதி, தேவியின் திருவருள் ஒன்றே போதும் என்று கூறி, உண்மையான ஞானத்தை அறிந்து கொண்டான்.\nமார்க்கண்டேய புராணம் - பகுதி 23 - Markandeya Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, அம்பிகை, அவன், \", சும்பன், பெரும், சென்று, படையுடன், சண்ட, போர், கூறி, போருக்கு, சண்டனும்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஸ்ரீமத் பகவத்கீதை திருவிவிலியம் (பழைய ஏற்பாடு) திருவிவிலியம் (புதிய ஏற்பாடு) 4 வேதங்கள் சிவ ஆலயங்க���் திருமால் ஆலயங்கள் முருகன் ஆலயங்கள் விநாயகர் ஆலயங்கள் அம்மன் ஆலயங்கள் பக்திக் கதைகள் 63 நாயன்மார்கள் 12 ஆழ்வார்கள் நவக்கிரகக் கோயில்கள் 27 நட்சத்திரக் கோயில்கள் ஆன்மிகக் கட்டுரைகள் அருள் உரைகள் மகான்கள் 18 சித்தர்கள் யந்திரங்கள் மந்திரங்கள்\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/cars/maruti-suzuki/s-cross/", "date_download": "2020-02-25T16:24:41Z", "digest": "sha1:DH4KC76MVPTMKFK2I6JNDBQUR2TCUXSO", "length": 24034, "nlines": 450, "source_domain": "tamil.drivespark.com", "title": "மாருதி சுஸுகி எஸ்- க்ராஸ் விலை, மைலேஜ், படங்கள், தொழில்நுட்ப விபரங்கள், சிறப்பம்சங்கள், மாடல்கள், விமர்சனங்கள், செய்திகள் - டிரைவ்ஸ்பார்க்", "raw_content": "\nமுகப்பு » கார்கள் » மாருதி சுஸுகி » எஸ்- க்ராஸ்\nமாருதி சுஸுகி எஸ்- க்ராஸ்\nஇ- க்ளாஸ் ஆல் டெர்ரெயின்\nமாருதி சுஸுகி எஸ்- க்ராஸ் கார் 4 வேரியண்ட்டுகளில் 6 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. மாருதி சுஸுகி எஸ்- க்ராஸ் காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். மாருதி சுஸுகி எஸ்- க்ராஸ் காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். மாருதி சுஸுகி எஸ்- க்ராஸ் காரை Crossover ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. மாருதி சுஸுகி எஸ்- க்ராஸ் கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.\nமாருதி சுஸுகி எஸ்- க்ராஸ் டீசல் மாடல்கள்\nமாருதி சுஸுகி எஸ்- க்ராஸ் சிக்மா 1.3\nமாருதி சுஸுகி எஸ்- க்ராஸ் டெல்ட்டா 1.3\nமாருதி சுஸுகி எஸ்- க்ராஸ் ஸீட்டா 1.3\nமாருதி சுஸுகி எஸ்- க்ராஸ் ஆல்ஃபா 1.3\nமாருதி சுஸுகி எஸ்- க்ராஸ் மைலேஜ்\nமாருதி சுஸுகி எஸ்- க்ராஸ் விமர்சனம்\nமாருதி சுஸுகி எஸ்- க்ராஸ் வெளிப்புற மற்றும் உட்புற டிசைன்\nமாருதியின் நெக்ஸா பிரிமீயம் ஷோரூம்கள் வாயிலாக அறிமுகம் செய்யப்பட்ட முதல் கார் மாடல் எஸ் க்ராஸ். இந்த கார் பெயருக்கு ஏற்றாற்போல் க்ராஸ்ஓவர் ரக எஸ்யூவி மாடலாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வலிமையான செங்குத்து க்ரோம் பட்டைகளுடன் கூடிய க்ரில் அமைப்பு இதன் முகப்பின் முத்தாய்ப்பான விஷயமாக காட்ட��கிறது. பெரிய ஏர்டேம் அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த காரில் எல்இடி பகல்நேர விளக்குகளுடன் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள் உள்ளன. 16 அங்குல டியூவல் டோன் டைமண்ட் கட் அலாய் வீல்கள் உள்ளன. பின்புறத்தில் எல்இடி டெயில் லைட்டுகள் வசீகரத்தை கூட்டுகிறது.\nமாருதியின் பிரிமீயம் ரக மாடலாக இருப்பதை உட்புறம் காட்டுகிறது. இந்த காரில் முழுவதும் கருப்பு வண்ண இன்டீரியர் தீம் கொடுக்கப்பட்டுள்ளது. இருக்கைகள், கதவு கைப்பிடிகள், ஆர்ம் ரெஸ்ட்டுகள் லெதர் கவர் செய்யப்பட்டுள்ளது. ஏராளமான ஸ்டோரேஜ் வசதிகள் உள்ளன. தலை மற்றும் கால்களுக்கு அதிக இடவசதியை உணர முடிகிறது. மேலும், சாலை பார்ப்பதற்கும் சிறப்பாக இருக்கிறது.\nஇந்த காரின் பின் இருக்கைகள் மிக சொகுசான அனுபவத்தை தருகின்றன. மூன்று பெரியவர்கள் இதன் பின் இருக்கையில் வசதியாக அமர்ந்து செல்ல முடியும். இந்த காரின் பின் இருக்கையில் ஆர்ம் ரெஸ்ட் உள்ளது.\nமாருதி சுஸுகி எஸ்- க்ராஸ் எஞ்சின் மற்றும் செயல்திறன்\nமாருதி எர்டிகா எஸ் காரில் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வு வழங்கப்படுகிறது. இந்தத எஞ்சின் 89 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டுமே கிடைக்கிறது. இந்த காரில் ஸ்மார்ட் ஹைப்ரிட் தொழில்நுட்பமும் வழங்கப்படுகிறது. ஆரம்ப நிலைகளில் கூடுதல் டார்க் திறனை இதன் மூலமாக பெறமுடியும்.\nஇதன் ரகத்திலான பிற கார்கள் கூடுதல் சக்திவாய்ந்த எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கிறது. ஆனால், இந்த 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் போதுமான செயல்திறனை இந்த காருக்கு வழங்குகிறது. தினசரி பயன்பாட்டிற்கும், அவ்வப்போது நீண்ட தூர பயணத்தையும் இதன் எஞ்சின் சமாளிக்கும்.\nஇந்த காரின் சஸ்பென்ஷன் சற்று இறுக்கமாக ட்யூனிங் செய்யப்பட்டு இருக்கிறது. எனினும், அதிர்வுகள் குறைவாக இருப்பது ஆறுதல். அதிவேகத்தில் இந்த கார் சிறப்பான ஓட்டுதல் அனுபவத்தை தருகிறது. இதன் எஞ்சின் சீரான செயல்திறனை வெளிப்படுத்துகிறது. ஹைப்ரிட் சிஸ்டம் மூலமாக கூடுதல் டார்க் கிடைப்பது இதன் எஞ்சினுக்கு கூடுதல் பலத்தை தருகிறது.\nமாருதி சுஸுகி எஸ்- க்ராஸ் மைலேஜ்\nமாருதி எஸ் க்ராஸ் காரில் 48 லிட்டர் கொள்திறன் கொண்ட டீசல் டேங்க் உள்ளது. இந்த கார் லிட்டருக்கு 25.1 கிமீ மைலேஜ் தரும் ��ன்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. அதாவது, ஹேட்ச்பேக் கார்களுக்கு இணையான மைலேஜை இந்த பிரம்மாண்ட கார் வழங்கும் என்பது சிறப்பு.\nமாருதி சுஸுகி எஸ்- க்ராஸ் முக்கிய அம்சங்கள்\nபுதிய மாருதி எஸ் க்ராஸ் காரில் ஸ்மார்ட்ப்ளே இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும். இதில், டில்ட் மற்றும் டெலிஸ்கோப்பிக் ஸ்டீயரிங் சிஸ்டம் உள்ளது. புஷ் பட்டன் ஸ்டார்ட், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், பின் இருக்கையில் சாய்மான வசதி உள்ளிட்டவை உள்ளன.\nமாருதி எஸ் க்ராஸ் காரில் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் கேமரா, இம்மொபைலைசர், செக்யூரிட்டி அலாரம் ஆகிய பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.\nகடந்த 2015ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மாருதி எஸ் க்ராஸ் கார் மாருதி எதிர்பார்த்த அளவுக்கு விற்பனையில் சோபிக்கவில்லை. இரண்டு ஆண்டுகள் கழித்து ஃபேஸ்லிஃப்ட மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த மாடலில் அதிக சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. போதுமான செயல்திறன், அதிக எரிபொருள் சிக்கனம் போன்றவை இதன் பலமாக உள்ளது. இதன் டிசைன் எல்லோரையும் கவரும் வகையில் இல்லை என்பதே குறை. மற்ற அனைத்து விதத்திலும் சிறந்த தேர்வாக கூறலாம்.\nமாருதி சுஸுகி எஸ்- க்ராஸ் வண்ணங்கள்\nமாருதி சுஸுகி எஸ்- க்ராஸ் படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2454376&Print=1", "date_download": "2020-02-25T15:09:32Z", "digest": "sha1:BBK43H7WTLXGXNDVYWJQLH4AOFFNBYU2", "length": 3897, "nlines": 78, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "திருடிய டிரைவர் கைது| Dinamalar\nசிவகாசி:சிவகாசி சாத்துார் ரோட்டில் உள்ள தீப்பட்டி ஆலையில் சிவகாமிபுரத்தை சேர்ந்த நாகராஜ் 29, டிரைவராக வேலை பார்த்தார். ஆலையிலிருந்த ரூ. 25 ஆயிரம் மதிப்புள்ள மர கதவு, அலுமினிய பொருட்களை திருடி உள்ளார். சிவகாசி கிழக்கு போலீசார் நாகராஜை கைது செய்து திருடிய பொருட்களை பறிமுதல் செய்தனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2454387&Print=1", "date_download": "2020-02-25T16:16:42Z", "digest": "sha1:ARS2KQ4JO4TVETQGMAVVK4WWXCQK2T43", "length": 7452, "nlines": 80, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "மண்டல, மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி துவக்கம்| Dinamalar\nமண்டல, மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி துவக்கம்\nபுதுச்சேரி:பள்ளிக் கல்வித்துறை சார்பில், மண்டல மற்றும் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி, ஜீவானந்தம் பள்ளியில் நேற்று துவங்கியது.\nபுதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை, டில்லி அறிவியல் - தொழில்நுட்பத் துறை மற்றும் என்.ஐ.எப்., இந்தியா இணைந்து, மண்டல மற்றும் மாநில அளவிலான 'இன்ஸ்பயர் அவார்டு மானாக் - 2020' அறிவியல் கண்காட்சி, காராமணிக்குப்பம் ஜீவானந்தம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று துவங்கியது.இரண்டு நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள், தங்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஆன்லைன் வழியாக சமர்ப்பித்தனர்.இதில், புதுச்சேரி - 71, காரைக்கால்-73, மாகி- 5, ஏனாம்- 8 மாணவர்களின் படைப்புகள் தேர்வு செய்யப்பட்டன. 157 அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு தலா ரூ. 10 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது.இவற்றில் புதுச்சேரியைச் சேர்ந்த 71 அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான மண்டல அறிவியல் கண்காட்சி நேற்று நடந்தது.புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் மண்டல கண்காட்சியில் தேர்வு செய்யப்பட்ட 18 அறிவியல் படைப்புகள் இடம்பெறும் மாநில அளவிலான கண்காட்சி இன்று (10ம் தேதி) நடக்கிறது.கண்காட்சியில் தேர்வு செய்யப்படும் அறிவியல் கண்டுபிடிப்புகள், தேசிய அளவிலான கண்காட்சியில் பங்கு பெறும்.\nகண்காட்சியை ஜான்குமார் எம்.எல்.ஏ., துவக்கி வைத்து, பார்வையிட்டார். பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ருத்ரகவுடு, துணை இயக்குநர் குப்புசாமி முன்னிலை வகித்தனர்.கண்காட்சி ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் ஆல்பர்ட் டொமினிக் ராயன், ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளி துணை முதல்வர் சந்திரசேகரன் செய்திருந்தனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nதிருப்பாவை, திருவெம்பாவை பாடல் ஒப்புவிப்பு\nகழிப்பிட மான���யம் விடுவிக்க உத்தரவு:ஆய்வு கூட்டத்தில் முடிவு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/kitchenkilladikal/2020/02/14140035/1285931/Almond-Barfi.vpf", "date_download": "2020-02-25T15:38:31Z", "digest": "sha1:FGMLSHFIUL5S3COBDB247PM2DEWOV4M4", "length": 13169, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "வீட்டிலேயே செய்யலாம் பாதாம் பர்ஃபி || Almond Barfi", "raw_content": "\nசென்னை 25-02-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவீட்டிலேயே செய்யலாம் பாதாம் பர்ஃபி\nபாதாம் பருப்பு பர்ஃபிடியை கடைகளில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே எளிய முறையில் இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nபாதாம் பருப்பு பர்ஃபிடியை கடைகளில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே எளிய முறையில் இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nபாதாம் பருப்பு - 200 கிராம்\nசர்க்கரை - 200 கிராம்\nநெய் - 400 கிராம்\nபாதாம் பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து பின்னர், தோலை நீக்கிவிட்டு நைசாக அரைக்கவும்.\nபிறகு அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கம்பிப் பாகு வந்தவுடன் அரைத்த பாதாமை சேர்த்து நெய் ஊற்றி கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.\nநன்றாக இறுகியதும் நெய் தடவிய ஒரு தட்டில் கொட்டி சமமாகப் பரப்பி துண்டுகள் போட வேண்டும்.\nசூப்பரான பாதாம் பருப்பு பர்ஃபி ரெடி.\nஇதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nடெல்லி வன்முறை- பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு\nசிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளின் ஆவணங்கள் மாயம் என ஐகோர்ட்டில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தகவல்\nசிலைக்கடத்தல் வழக்கு ஆவணங்கள் மாயமானதா என்பது பற்றி பதிலளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு\nடெல்லியில் வடகிழக்கு பகுதியில் மீண்டும் இருதரப்பினர் இடையே மோதல்\nடெல்லி அரசு பள்ளி வகுப்பறையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மனைவி மெலனியா குழந்தைகளுடன் உரையாடல்\nடெல்லியில் டிரம்ப்-மோடி பேச்சுவார்த்தை: முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை\nதங்��ம் விலை சவரனுக்கு ரூ.552 குறைந்தது\nமேலும் கிச்சன் கில்லாடிகள் செய்திகள்\nசெட்டிநாடு முந்திரி சிக்கன் கிரேவி\nகைலாசத்தை கட்டி முடித்து விட்டேன்- நித்யானந்தா புதிய வீடியோ\nமீண்டும் இணையும் மாஸ்டர் கூட்டணி\n83 வயதில் கோல்ப் விளையாடும் வைஜெயந்தி மாலா\nவீரப்பனின் மகள் வித்யாராணி பாஜகவில் இணைந்தார்\nமாநிலங்களவை தேர்தல் தேதி அறிவிப்பு- தமிழகத்தில் 6 உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல்\nதலைவர் 168 படத்தின் தலைப்பு அறிவிப்பு\nஎனக்காக அவன் உயிரையும் கொடுப்பான் - பிரியா பவானி சங்கர் உருக்கம்\nஇந்தியர்களின் ஒற்றுமை உலகிற்கே எடுத்துக்காட்டு- நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் டிரம்ப் உரை\nமார்ச் 1-ந்தேதி முதல் லாட்டரிக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி\nஇந்தியாவின் பாதுகாப்புக்கு நவீன ஆயுதங்கள் வழங்க ஒப்பந்தம்- டிரம்ப் தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/50825-rekka-director-s-next-is-with-jiiva.html", "date_download": "2020-02-25T16:20:15Z", "digest": "sha1:2NIH7EZ4GAEYKE4Y7I7TAZ7SKVDSVOV5", "length": 10737, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "ஜீவாவின் படத்தை துவங்கி வைத்த விஜய் சேதுபதி! | Rekka director’s next is with Jiiva", "raw_content": "\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\nநிர்பயா பாலியல் வழக்கில், கைதான கொலையாளிகளை மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஜீவாவின் படத்தை துவங்கி வைத்த விஜய் சேதுபதி\nநடிகர் ஜீவாவின் நடிப்பில் கடைசியாக ‘கலகலப்பு 2' படம் வெளியாகியிருந்தது. தற்போது ‘கீ, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு, கொரில்லா, ஜிப்ஸி, நடிகர் அருள்நிதியுடன் ஒரு படம்' என 5 படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் மீண்டுமொரு படத்திலும் கமிட்டாகியிருக்கிறார் ஜீவா.\nஇந்தப் படத்தை ‘றெக்க' படத்தை இயக்கிய ரத்தின சிவா தான் இயக்குகிறார். ‘வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல்' நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.\nஇன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படபிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் துவங்கியுள்ளது. இதனை நடிகர் விஜய் சேதுபதி 'கிளாப்' அடி���்து படத்தின் முதல் ஷாட்டை துவங்கி வைத்திருக்கிறார். விரைவில் படத்தின் 'டைட்டில்' மற்றும் மற்ற விஷயங்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபெட்ரோல் விலையை குறைப்பதில் அக்கறை காட்டிய மோடி - சவுதி அமைச்சர் தகவல்\nஈரான் தற்கொலைப்படை தாக்குதலில் 4 போலீசார் பலி\nபேட்ட செகண்ட் சிங்கிள் - 'ஊலாலா' பாடல் ஸ்னீக் பீக்\nகோவிலில் ஆன்மீக நிகழ்ச்சி நடத்துவதில் என்ன தவறு\n1. தமிழகம் முழுவதும் பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம் எடப்பாடி அரசின் மெகா திட்டம்\n2. எம்ஜிஆர் பாணியில், கருணாநிதியின் மகனுக்கு உதவிய ஜெயலலிதா\n3. பிரிய முடியாத தோழிகள்.. காதலியை கரம் பிடிக்க ஆணாக மாறிய பெண்.. நீதிமன்றத்தில் தஞ்சம்..\n4. இஞ்சி டீ.. சோள சமோசா.. தானிய பிஸ்கெட் அசைவ பிரியருக்கு சைவ உணவு அசைவ பிரியருக்கு சைவ உணவு\n தோழியின் நிர்வாண வீடியோவை படம்பிடித்த கொடூரம் மாணவர்கள் கெட் டூ கெதர் விபரீதம்\n6. 4 முறை கருக்கலைப்பு செய்த பெண் காவலர்.. பள்ளிக்கால காதலியை கரம்பிடித்த காவலர் கம்பி எண்ணுகிறார்..\n7. கமல் பாணியில் ரஜினி படத் தலைப்பா தலைவர் 168 படத்தின் பெயர் அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n'மண்டி விளம்பரத்தில் இருந்து விஜய் சேதுபதி வெளியேற வேண்டும்'\nவிஜய் சேதுபதியின் அலுவலகம் முற்றுகை\nசங்கத்தமிழன் ரிலீஸ் தேதியில் மாற்றம்\nதளபதி 64 ல் நடிக்கும் மக்கள் செல்வன் \n1. தமிழகம் முழுவதும் பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம் எடப்பாடி அரசின் மெகா திட்டம்\n2. எம்ஜிஆர் பாணியில், கருணாநிதியின் மகனுக்கு உதவிய ஜெயலலிதா\n3. பிரிய முடியாத தோழிகள்.. காதலியை கரம் பிடிக்க ஆணாக மாறிய பெண்.. நீதிமன்றத்தில் தஞ்சம்..\n4. இஞ்சி டீ.. சோள சமோசா.. தானிய பிஸ்கெட் அசைவ பிரியருக்கு சைவ உணவு அசைவ பிரியருக்கு சைவ உணவு\n தோழியின் நிர்வாண வீடியோவை படம்பிடித்த கொடூரம் மாணவர்கள் கெட் டூ கெதர் விபரீதம்\n6. 4 முறை கருக்கலைப்பு செய்த பெண் காவலர்.. பள்ளிக்கால காதலியை கரம்பிடித்த காவலர் கம்பி எண்ணுகிறார்..\n7. கமல் பாணியில் ரஜினி படத் தலைப்பா தலைவர் 168 படத்தின் பெயர் அறிவிப்பு\nசீனாவைத் தொடர்ந்து தென்கொரியா.. கொத்து கொத்தாய் செத்து மடியும் மக்கள���.. திணறும் அரசாங்கம்..\nஏடிஎம்களில் ஸ்கிம்மர்.. சர்வதேச நெட்வொர்க்.. சென்னையில் சிக்கிய நைஜீரிய இளைஞர்\nடெல்லியில் டிரம்புக்கு விருந்து- எடப்பாடி பழனிசாமிக்கு ஜனாதிபதி அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hallo.gr.ch/ta/kinder_jugendliche/mittelschule/Seiten/mittelschule.aspx?isdlg=1", "date_download": "2020-02-25T16:38:22Z", "digest": "sha1:UU65GWOPUQCSYE3FCTOENFEDB72LVHMZ", "length": 2912, "nlines": 25, "source_domain": "hallo.gr.ch", "title": "நடுத்தரப் பாடசாலை", "raw_content": "\nHome > தமிழ் > பிள்ளைகள் மற்றும் இளையோர்கள் > நடுத்தரப் பாடசாலை\nநடுத்தரப் பாடசாலை என்றால் என்ன\nமுதலாவது ஒன்பது பாடசாலை வருடங்களும் சுவிசில் அனைத்துப் பிள்ளைகளுக்கும் கட்டாயமானதாகும். கட்டாய பாடசாலைக்குப் பின்பான உயர் பாடசாலைக் காலத்தை நடுத்தரப் பாடசாலை அதேபோன்று உயர்கல்லூரி, மாநிலப் பாடசாலையை, „கிமி“ அல்லது „கன்ரி“ என அழைப்பர். இவைகளுக்குச் செல்வது அவர்களின் சொந்த விருப்பமாகும். இந்த நடுத்தரப் பாடசாலைக்குச் செல்வதற்கு நல்ல பாடசாலைப் பெறுபேறுகளைப் பெறுவது முன் நிபந்தனையாகும். இந்த நடுத்தரப் பாடசாலையில் ஒரு பல்கலைக்கழகத் தகுதிக்கான தேர்வு கிடைக்கும். பின்பு ஒரு துறைசார் கல்வியை கற்பதற்கு அதாவது பல்கலைக் கழகம் செல்வதற்கு இது தேவைப்படும். தொழில் துறைசார் உயர் கல்விகளைக் கற்பதற்கான நடுத்தரப் பாடசாலைகளும் உள்ளன.\nAmt für Höhere Bildung Graubünden (உயர் கல்வித் துறை) / நடுத்தரப் பாடசாலைகள் குறித்த விபரங்கள் மற்றும் முகவரிகள் (DE)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-02-25T16:23:33Z", "digest": "sha1:AWQCPDMZSNU6IYXN66QWT7BEGPUAQJOT", "length": 14199, "nlines": 203, "source_domain": "ippodhu.com", "title": "எங்களை பின்தொடர்ந்தால் சட்டரீதியான நடவடிக்கை : இளவரசர் ஹாரி எச்சரிக்கை - Ippodhu", "raw_content": "\nHome WORLD எங்களை பின்தொடர்ந்தால் சட்டரீதியான நடவடிக்கை : இளவரசர் ஹாரி எச்சரிக்கை\nஎங்களை பின்தொடர்ந்தால் சட்டரீதியான நடவடிக்கை : இளவரசர் ஹாரி எச்சரிக்கை\nபிரிட்டன் அரச குடும்பத்தில் இருந்து இளவரசர் ஹாரியும், அவரது மனைவி மேகனும் வெளியேறிய பின் கனடாவில் தங்களது புதிய வாழ்க்கையை தொடங்கியுள்ளனர்.\nஉலகிலேயே சக்திவாய்ந்த அரச குடும்பங்களில் ஒன்றான பிரிட்டன் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் பதவியிலிருந்து விலகப் போவதாக இளவரசர் ஹாரியும், அவரது மனைவி மேகனும் சமீபத்தில் தெரிவித்திருந்தனர். பரம்பரை சொத்துகள் தங்களுக்கு வேண்டாம் எனவும் அவர்கள் கூறினர். இவர்களின் இந்த முடிவால் அரச குடும்பம் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. மேலும் இது தொடர்பாக பக்கிங்ஹாம் அரண்மனை, ராணி இரண்டாம் எலிசபெத் தரப்பில் கடந்த சனிக்கிழமை அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டது. அதில், வரும் வசந்த காலத்தின்போது (மார்ச்-ஜூன்), இளவரசர் ஹாரி, மேகன் தம்பதியர் அரச பட்டங்களை துறக்கின்றனர், பொதுமக்களின் வரிப்பணத்தை எதற்கும் பெற மாட்டார்கள், வின்ட்சார் கோட்டை அருகே தங்களது இல்லத்தை புதுப்பிப்பதற்காக ஹாரி, மேகன் தம்பதியர் மக்கள் வரிப்பணத்தில் இருந்து பெற்ற பணத்தை திரும்ப அளித்து விடுவார்கள் என தெரிவிக்கப்பட்டது.\nராணி இரண்டாம் எலிசபெத்தின் பிரதிநிதியாக எந்தவொரு விழாவிலும் இளவரசர் ஹாரி பங்கேற்க முடியாது. அரச குடும்ப கடமைகள் எதையும் செய்யவும் மாட்டார்.\nஇந்நிலையில் இளவரசர் ஹாரியும், அவரது மனைவி மேகனும், கனடாவில் தங்களது புதிய வாழ்க்கையை தொடங்கியுள்ளனர். இந்தச் சூழலில், தங்களை பின்தொடர்ந்து வந்தால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என ஊடகங்களுக்கு இளவரசர் ஹாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். இருவரும் கனடாவின் வான்கூவர் தீவில் உள்ள விக்டோரியா சொகுசு இல்லத்தில் குடியேறியுள்ளனர்.\nஇளவரசர் ஹாரி தொடர்பான புதிய புகைப்படங்கள் பிரிட்டன் பத்திரிகைகளில் வெளியாகி இருக்கின்றன. அவை அனைத்தும் புதரில் மறைந்திருந்து எடுக்கப்பட்டதாக ஹாரியின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், ஆவேசம் அடைந்துள்ள ஹாரி, தங்களை பின்தொடர்ந்து வந்தால், சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஊடகங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nPrevious article“தஞ்சை பெரிய கோயிலில் ஆகம விதிகளின்படியே குடமுழுக்கு நடைபெறும்”\nNext articleICICI வங்கி வாடிக்கையாளர்கள் ஏடிஎம்களில் கார்டு இல்லாமல் பணம் எடுக்கலாம்\nகோவிட்-19 :’உலகம் முழுவதும் பரவும் அபாயம்: உலக சுகாதார அமைப்பு\nமலேசிய பிரதமர் மகாதிர் முகமது ராஜினாமா\nபூமி தட்டையானது என நிரூபிக்க முயன்றவர் மரணம் : வீடியோ\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nஇந்தியாவில் வெளியானது முதல் 5ஜி ஸ்மார்ட்போன்\nநிதி தொழில்நுட்ப முதலீடு : 3வது இடத்தில் இந்தியா\n”இறைநேசர்கள் நமது சமூகத்தின் போராளிகள். அவர்களது நினைவிடங்களை மறப்பது என்பது நம்முடைய வரலாற்றை மறப்பதாகும்.”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\n120 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் : நைஜீரியா மற்றும் பிரான்ஸ் படைகள் அதிரடி\nஇந்தியாவின் அதிருப்திக்கு உள்ளான துறைமுக நகரை தொடங்கி வைத்த மகிந்த ராஜபக்ச\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vavuniyatamil.blogspot.com/", "date_download": "2020-02-25T14:23:34Z", "digest": "sha1:QPU3TNELE64PK7KH2FQO4C57F46I2QKC", "length": 35849, "nlines": 254, "source_domain": "vavuniyatamil.blogspot.com", "title": "வவுனியா தமிழ்", "raw_content": "சனி, 29 அக்டோபர், 2016\nபதிந்தவர் S.Lankeswaran at முற்பகல் 1:09\nகருத்துகள் இல்லை: Links to this post\nபுதன், 9 ஜூன், 2010\nநல்லாசிரியருக்கான அமெ. விருது இம்முறை இந்தியருக்கு\nஆசிரியருக்கான விருது, இம்முறை அமெரிக்க வாழ் இந்தியரான ராதிகா பிளக்காட் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்கப் பள்ளிகளில் அறிவியல் மற்றும் கணித பாடங்களைச் சிறப்பாக கற்றுத் தரும் ஆசிரியர்களுக்கு ஜனாதிபதியின் 'நல்லாசிரியர்' விருது ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது. அவர்களுக்கு நல்லாசிரியர் சான்றிதழும், ரூ.5 லட்சம் பரிசும் அதிபரால் வழங்கப்பட்டு வருகிறது.\nஇந்த ஆண்டுக்கான சிறந்த அறிவியல் ஆசிரியருக்கான விருது, அமெரிக்காவில் வாழும் இந்தியரான ராதிகா பிளக்காட் என்பவருக்கு வழங்கப்பட்டது. இதற்கான விருதை அதிபர் ஒபாமா வழங்கிப் பாராட்டினார்.\nராதிகா பிளக்காட், மேரி லேண்டில் கல்வெர்ட் கவுண்டியிலுள்ள கண்டிங்டவுன் உயர் நிலைப்பள்ளியில் உயிரியல் ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகிறார். _\nபதிந்தவர் S.Lankeswaran at பிற்பகல் 2:52\nகருத்துகள் இல்லை: Links to this post\nபிரபல கணிதத்துறை ஆசிரியர் மாரடைப்பால�� மரணம்\nமலையகத்திலிருந்து சுமார் 200 க்கும் மேற்பட்ட பொறியியற்துறை\nமாணவர்களை உருவாக்குவதற்குக் காரணமாகவிருந்த ஹட்டன் ஹைலண்ஸ் கல்லூரியின் கணிதத்துறை ஆசிரியர் கே.ஜீவராஜன் நேற்று 8 ஆம் திகதி மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார்.\nவகுப்பில் நேற்றுக் கற்பித்துக் கொண்டிருந்த வேளை, திடீரென மயக்கமுற்றுக் கீழே விழுந்த இவர், உடனடியாக டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்திய சாலைக்குக் கொண்டு சென்றபோது உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.\n1995 ஆம் ஆண்டிலிருந்து ஹட்டன் ஹைலண்ஸ் கல்லூரியில் உயர்தர கணிதத்துறையில் கல்விக் கற்பித்து வந்த இவரிடம் பயின்ற 200க்கும் மேற்பட்ட மலையக மாணவர்கள் தற்போது பொறியியலாளர்களாக உள்ளனர். மேலும் பல மாணவர்கள் பல்வேறு துறைகளில் பதவி வகித்து வருகின்றனர்.\nஇவர் பல வெளிநாட்டுப் புலமைப்பரிசில்கள் பெற்று, வெளிநாடுகளுக்கும் சென்று வந்தவராவார். ஹட்டன் கல்வி வலயத்தின் கணிதப்பாட ஆசிரியர் ஆலோசகராகவும் இவர் சேவையாற்றியுள்ளார்.\nஹட்டன் ஹைலண்ஸ் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் சர்வதேச ஒலிம்பியாட் கணிதத்திறன் போட்டியில் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் அவர்களுக்கு உரிய பயிற்சிகளை வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தச் சர்வதேச ஒலிம்பியாட் கணிதத்திறன் போட்டியில் ஹைலண்ஸ் கல்லூரி மாணவர் ஒருவர் இலங்கைக்கு வெண்கலப் பதக்கமொன்றைப் பெற்றுத் தருவதற்கும் இவரே காரணகர்த்தாவாவார்.\nமலையகத்தமிழ்க் கல்வித்துறை வளர்ச்சிக்குப் பெரும்பங்காற்றியவர்களில் ஒருவராகக் கருதப்படும் ஆசிரியர் ஜீவராஜனின் இழப்பு ஈடுசெய்ய முடியாததொன்றாகும்.\nஅன்னாரின் இறுதிக் கிரியைகள் வியாழக்கிழமை 10 ஆம் திகதி ஹட்டனில் இடம்பெறுமெனத் தெரிவிக்கப்படுகிறது. (நன்றி-வீரகேசரி)\nஅன்னாரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.\nபதிந்தவர் S.Lankeswaran at பிற்பகல் 2:49\nகருத்துகள் இல்லை: Links to this post\nஞாயிறு, 3 ஜனவரி, 2010\nநெஞ்சார எமையணைத்தே நேசமாய் நாளும்\nபண்பாகப் பேசி அழகுதந்த மாமியே\nஉன் அன்பு முகம் எம்மைவிட்டகலுமா மாமி\nபெற்ற தாய் போல் எங்களை சீராட்டி\nஅரவணைத்த எங்கள் அன்பு அன்னையே\nஇனி என்று காண்போம் உங்கள் அன்பு முகம்\nபதிந்தவர் S.Lankeswaran at பிற்பகல் 12:33\nவெள்ளி, 25 டிசம்பர், 2009\nமுத்துத்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக\nமழைக்கால இன்றைய ம��லை நேரத்தில் சற்று ஓய்வாக இருந்த போது தூரத்தில் எங்கோ ஒலித்த “முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக அண்ணன் தம்பி...” பாடல் என்னுள் எனது இளமை கால நினைவுகளை சற்று அசைபோட வைத்தது.\nநாங்கள் உடன் பிறந்தவர்கள் 4 பேர் அண்ணா 2 பேர், 1 தங்கை. எங்களை கண்டிப்புடன் நல்வழியில் நடப்பதில் பெரியவர் அக்கரை செலுத்தினார். சிறியவர் எங்கள் கல்விவளர்ச்சியில் அக்கறை காட்டினார்.\nஇன்று நாங்கள் அனைவரும் திருமண பந்தத்தில் இணைந்து ஒவ்வொரு திசைநோக்கி பயணிக்கின்றோம். பெரியவர் வலைகுடா நாடொன்றிலும். சிறியவர் மற்றும் தங்கை வவுனியாவிலும். நான் திருகோணமலையிலும் வாழ்க்கையை தொடர்ந்தாலும் எங்கள் இதயங்கள் என்றும் ஒன்று பட்டே உள்ளன.\nதந்தையின் மறைவிற்கு பின் என்னையையும் தங்கையையும் தாயாருடன் சேர்ந்து பாசமாக வளர்த்ததில் எங்கள் அண்ணன்மாரின் பங்கு மகத்தானது.\nஅப்பாடலின் ஆரம்ப வரியான “முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் கண்ணுக்கு கண்ணாக ” என்ற வரிகளை திரு.கண்டசாலா அவர்களின் குரலினில் கேட்கும் போது கண்களின் ஓரங்களில் நீர் துளிகள்...\n“சின்னத் தம்பி கடைசித்தம்பி செல்லமாய் வளர்ந்த பிள்ளை...” என்ற வரிகள் என் அண்ணன்மார் பாடுவது போன்ற ஓர் உணர்வினை ஏற்படுத்த மனதை பிரிவின் வேதனை வாட்டிவிட்டது.\nஎன்னுள் மலரும் நினைவுகளை ஏற்படுத்திய அப்பாடலை நான் முழுமையாக இணையத்தில் பலமுறை இப்பொழுது கேட்டுக் கொண்டிருக்கின்றேன். நீங்களும் கேட்டிட இவ்விணைப்பிற்கு சென்றிடுங்கள்.\nபதிந்தவர் S.Lankeswaran at பிற்பகல் 10:30\nகருத்துகள் இல்லை: Links to this post\nஞாயிறு, 20 டிசம்பர், 2009\nநண்பர் முகமட் அஸ்ரப்பின் என்னால் முடியும் என்ற பக்கத்திற்கு சென்று அவரின் பதிவில் உங்கள் கருத்துக்களை இட்டு செல்லிடத் தொலைப்பேசிக்கு மீள்நிரப்பும் தொகையினை பரிசாகப் பெற்றுக் கொள்ளுங்கள்.\nஇப்பரிசினை பெற்ற முதலாவது நபர் என்ற வகையில் இதை வெளியிடுகின்றேன்.\nபதிந்தவர் S.Lankeswaran at பிற்பகல் 8:15\nசனி, 12 டிசம்பர், 2009\nசிற்பக்கலாமணி செல்லையா சிவப்பிரகாசம் ஐயா அவர்களுடன் ஓர் சந்திப்பு\nசமீபத்தில் எனது அலுவலக பணி நிமித்தம் யாழ் சென்ற பொழுது ஓர் கலைப்பொக்கிசத்தை சந்திக்கும் வாய்ப்பு வடக்கு மாகாண கல்வித்திணைக்கள ஆரம்பக் கல்வி உதவிக்கல்விப்பணிப்பாளர் திரு.இ.இர��ஜேஸ்வரன் அவர்கள் ஊடாக சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அவருடன் ஏற்பட்ட அனுபவப் பகிர்வினை இங்கு பகிர்ந்து கொள்வதில் பெருமையடைகின்றேன்.\nஅக்கலைஞரின் பெயர் திரு.செல்லையா சிவப்பிரகாசம் இவர்(யாழ் மத்திய கல்லூரி ஓய்வுபெற்ற சித்திர ஆசிரியராவார். அவரின் துனைவியார் ருமதி.அன்னலட்சுமி அவர்களும் அதே யாழ் மத்திய கல்லூரியின் ஓய்வுபெற்ற ஆசிரியர் என்பது சிறப்பு. இவர்களின் இரு பிள்ளைகள் - திரு.துஸ்யந்தன் -பொறியலாளர்-ஜெர்மனி, வைத்தியகலாநிதி. அனுஷியந்தன்-மகரகம புற்றுநோய் வைத்தியசாலை ஆகியோர் ஆவர்.\nஇவர் தனது கலைத்துறையின் பிரவேசத்தை இவ்வாறு கூறுகின்றார். “எனது சொந்த இடமான அளவெட்டி ஞானோதயாவில் 1939ஆம் ஆண்டு தரம் 05ல் படித்துக்கொண்டிருக்கும் போது குன்றன்குடி அடிகளார் எமது பாடசாலைக்கு வந்தார். அன்று நடந்த சித்திரப் போட்டியில் எனது சித்திரம் முதல் இடம் பெற்றது.\nஅடிகளார் என்னை அழைத்து எனது பெயரை கேட்டு அறிந்து இனி உன்வாழ்க்கை பிரகாசமாய் அமையும் என்று வாழ்தினார்.\nதொடர்ந்து SSC முடித்து விட்டு ஆங்கிலம் படிப்பதற்கு தெல்லிப்பளை மகாஜெனக்கல்லூரிக்குச் சென்றேன். 1947 ல் பாடசாலைச்சின்னம், மகுடவாசகம் ஆகியவற்றை உருவாக்குவதற்கு நடைபெற்ற போட்டியில் என்னால் வரையப்பட்ட சின்னமும், “உன்னையே அறிவாய்” என்ற மகுடவாசகமும் உள்ளது.”\n1952 முதல் 1956 வரை கொழும்பு கொழும்பு நுன்கலைக் கல்லூரியில் சிற்பம், ஓவியம் ஆகிய கலைகளை கற்று தேர்ச்சி பெற்றுள்ளார். அங்கு நடைபெற்ற சிற்பப் போட்டியில் ஆபிரகாம் லிங்கன் அவர்களின் சிலையை வடித்து எலிசபெத் மகாராணியின் கையினால் ரூபா 1000 பணப்பரிசினை பெற்றுள்ளார்.\nஇவரின் கையால் இன்று எம்முடன் அழகுற காணப்பெறும் அவரது கலைப்பொக்கிசங்கள் சில...\nவவுனியாவில் உள்ள பண்டாரவன்னியன் சிலை\nயாழில் உள்ள சங்கிலியன் சிலை\nவவுனியா நூல்நிலைய முகப்பை அழங்கரிக்கும் புடைப்புச் சிற்பங்கள் மற்றும் சரஸ்வதி தேவி சிலைகள்.\nவவுனியா பகவான் ஸ்ரீசத்தியசாயி சேவா நிலையத்தில் உள்ள கீதை உபதேசம் செய்யும் தேர் மற்றும் அங்குள்ள 10 அவதாரச் சிற்பங்கள்\nஇவரது கலைப்படைப்புக்களுக்கு கிடைத்த சிறப்புக்கள் சில...\n1974ல் சேர்பொன் இராமநாதனின் சிலை வடித்தமைக்காக ஸ்ரீமாவோ பண்டார நாயக்க அவர்களால் “சிற்பக்கலாநிதி” பட்டம் கிடைத்தது.\n1996ல் அப்போதைய கலாச்சார அமைச்சர் லக்மன் ஜெயக்கொடி அவர்களால் “கலாபூசணம்” பட்டம் கிடைத்தது.\n1996 ல் கொழும்பு சபரிமலை சாகித்திய மண்டபம் “சிற்பக்கலாமணி” என்ற பட்டத்தை வழங்கி சிறப்பித்தது.\n2001 ல் சுழிபுரைம் விக்ரோறியாக் கல்லூரி ஸ்தாபகர் செல்லப்பாவின் முழு உருவச் சிலையை செய்தமைக்காக உயர்நீதிமன்ற நீதியரசர் விக்னராஜா அவர்களால் “சிற்பச்சக்கரவர்த்தி” என்ற பட்டம் வளங்கி கெளரவிக்கப்பட்டது.\n2005 ல் கொழும்பில் நடைபெற்ற 5ஆவது சேக்கிழார் உலகமகாநாட்டின் போது இந்தியா சோழமண்டலம் ஆதினம் “திருத்தொண்டர் மாமணி” பட்டத்தை வழங்கியது.\n2006ல் வடக்கு கிழக்கு மாகாண ஆளுநர் விருது கிடைத்தது.\n2007ல் யாழ்மாவட்டத்தில் முதலாம் இடமும், வடக்கு மாகாணத்தில் முதலாம் இடமும் பெற்றமைக்காக ஜனாதிபதி விருது கிடைத்தது.\nஇவரின் சிற்பக் கூடத்தில் உள்ள தமிழ்நங்கையின் சிலை\nஇவ்வளவு சிறப்புக்கள் பெற்றுள்ள எம் பெருந்தகையின் ஆசையாக எம்மிடம் எடுத்தியம்பியது “எனது இறுதிக்காலம் வரை அற்புதமான இந்தக் கலைப்படைப்பை செய்து கொண்டே இருப்பது ” என்பது தானாம்.\nபதிந்தவர் S.Lankeswaran at பிற்பகல் 10:32\nபுதன், 21 அக்டோபர், 2009\nதமிழே தன் மூச்சு என்று தனது தமிழ் பணியினை செம்மனே செய்யும் எனது நண்பரும், புதுச்சேரி பலகலைக்கழகத்தில் பேராசிரியராய் பணிபுரிபவருமாகிய முனைவர் திரு. மு.இளங்கோவன் அவர்களுக்கு செம்மொழி இளம் அறிஞர் விருதினை இந்திய அரசின் செம்மொழி நிறுவனம் விருதுகளை அறிவித்திருப்பதை இட்டு மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். பொருத்தமான நேரத்தில் பொருத்தப்பாடுடைய ஒருவருக்கு வழங்குவதால் அவ்விருது பெருமையடைகின்றது.\nவெள்ளத்தால் அவரது புதுச்சேரி வீடு தண்ணீரில் நிரம்பியிருந்த போதும் தன்னால் சேர்க்கப்பட்ட அரிய நூல்கள் தண்ணீரில் வீனாகி விட்டதே என்று கலங்கியவர் அப்பெருந்தகை. நாம் எல்லோரும் பெரும்பாலும் பிரிசித்திப்பெற்ற பெருந்தலைவர்களைப் பற்றியே எழுதுவோம். ஆனால் அவரோ குக்கிராமங்களில் இருந்து தமிழ்ப்பணி செய்து வரும் தமிழ்ப்பெருந்தகைகளை எமக்கு தனது வலைப்பூவின் வாயிலாக எடுத்தியம்பியவர்.\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nஇவரது வலை��்பூவினை கட்டு மகிழுங்கள்\nபதிந்தவர் S.Lankeswaran at பிற்பகல் 3:43\nசெவ்வாய், 11 ஆகஸ்ட், 2009\nஇந்திய வலைப்பதிவர்களின் பதிவுகளில் சென்னையில் வலைப்பதிவர் சந்திப்பு, கோவையில், சேலத்தில் என்று பதிவுகள் வரும் போதெல்லாம் என்னுள் ஓர் ஏக்கப் பெருமூச்சு எழும். ஏன் இலங்கையில் ஓர் இலங்கை பதிவர்களுக்கான சந்திப்பை நாம் நடாத்தவில்லை என்று.காலச்சூழல் பொருளாதார நிலை இரண்டின் தாக்கங்களால் என்னால் அவற்றை மனதில் மட்டுமே நினைத்துப் பார்க்க முடிந்தது. இந்நிலையில் பதிவர் திரு.வந்தியதேவன் அவர்களிடம் இருந்து ஓர் மின்னஞ்சல் இலங்கையில் பதிவர் சந்திப்பு என்று. என்னுள் உற்சாகம் பீறிட்டுள்ளது. வரும் 23ஆம் திகதியாம் கொழும்பில் நிட்சயம் கலந்து கொள்ள வேண்டும்.\nஇப்பதிவின் மூலம் எனது மாணவர்களும் எனது ஏனைய நண்பர்களும் இச்சந்திப்பில் கலந்து சிறப்பிக்க வேண்டும் என அன்புடன் அழைக்கின்றேன்.\nகாலம் : 23.08.2009 ஞாயிற்றுக்கிழமை .\nநேரம் : காலை 9 மணி.\nஇடம் : கொழும்பு தமிழ்ச் சங்க வினோதன் மண்டபம்,\nஇல.7, 57வது ஒழுங்கை (ருத்ரா மாவத்தையின் பின்புறம்), கொழும்பு 06.\nஇலங்கைத் தமிழ் வலைப்பதிவாளர்களிடம் அறிமுகத்தையும் தொடர்புகளையும் ஏற்படுத்திக்கொள்ளுதல்.\nபுதிய பதிவர்களை ஊக்கப்படுத்தி அவர்களுக்கு தேவையான வழிகாட்டல்களை வழங்குதல்\nஇலங்கைப் பதிவாளர்களின் திறமைகளை இணையத்தைவிட்டு வெளிக்கொணர முயற்சி செயதல்.\nபதிவாளர்களிடையேயான கருத்துரைகள் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுதல்.\nபதிவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் அல்லது தொழில்நுட்ப சந்தேகங்களுக்கான வழிமுறைகளை ஆராய்தல்\nவலைப்பதிவாளர்கள், புதிதாக வலைப்பதிபவர்கள், வலையுலக வாசகர்கள், பின்னூட்டமிடுபவர்கள் என அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.\nமேலதிக விளக்கங்களுக்கும் தகவல்களுக்கும் பின்வருவோரைத் தொடர்பு கொள்ளவும்.\nமுழுமையான நிகழ்ச்சி நிரல் அடுத்த வாரம் பிரசுரிக்கப்படும்.\nபிற்குறிப்பு : மின்னஞ்சலினூடாக பலரை நாம் தொடர்புகொண்டோம் சிலரின் மின்னஞ்சல் முகவரிகள் எமக்கு கிடைக்கவில்லை ஆகவே தயவு செய்து மின்னஞ்சலில் இதனைப் பற்றிய தகவல்கள் கிடைக்காதவர்கள் எந்தவித தயக்கமின்றி எம்மைத் தொடர்பு கொள்ளவும்.\nஏதாவது கருத்துக்கள்,ஆட்சேபணைகள்,ஆலோசனைகள் இருந்தால் தயவு செய்து தெரிவிக்கவும்.\nஉங்களுக்கு தெரிந்த வலைப்பதிவாளர்கள், ஆர்வமுள்ளவர்களையும் அழைக்கவும்; உங்கள் வருகை பற்றி உறுதிப் படுத்தவும்.\nயாரையும் தவறவிடக் கூடாது என்பதில் மிகக் கவனமாயுள்ளோம்.. யாராவது ஆரம்பிக்க வேண்டும் என்பதால் தான் நாங்கள் ஆரம்பித்துள்ளோம்.. எம்முடன் இணைந்து முன்னெடுக்க ஆர்வமுள்ளோர் வரவேற்கப்படுகிறார்கள்.\nஇருவாரங்கள் தாராளமாக இருப்பதால் இலங்கை முழுவதும் இருந்து பங்கேற்பை எதிர்பார்க்கிறோம்.\nஉங்கள் வலைத்தளங்களிலும் இதனைப் பிரசுரித்து வருகைகளை அதிகரிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.\nபதிந்தவர் S.Lankeswaran at பிற்பகல் 11:40\nசெவ்வாய், 14 ஜூலை, 2009\n20-07-2009 அன்று தனது முதலாவது பிறந்தநாளை கனடாவில் கொண்டாடும் செல்வி.சாரபி அவர்களுக்கு வவுனியா தமிழ் வலைப்பதிவு சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றோம்.\nபதிந்தவர் S.Lankeswaran at முற்பகல் 10:16\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேசுரர் திருக்கோவில்\nசண்முகா கணினி பயிற்சி நிலையம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதேசிய இளைஞர் சேவைகள் மன்றம் (4)\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%9F%E0%AE%BF.%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D.%E0%AE%AA%E0%AE%BF.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%E0%AE%9A%E0%AE%BF?page=1", "date_download": "2020-02-25T16:33:57Z", "digest": "sha1:ZAHAJM5WHIR4MRO4O6Z6IXW5GE54YWWN", "length": 3565, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | டி.என்.பி.எஸ்.சி", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உள்ளாட்சித்தேர்தல்\n‘குரூப் - 4’ தேர்வு குற்றச்சாட்ட...\nடி.என்.பி.எஸ்.சி ஆண்டுத் திட்ட அ...\nடி.என்.பி.எஸ்.சி வேலைவாய்ப்பு : ...\nபெரியார் பெயரில் சாதி: டி.என்.பி...\nடி.என்.பி.எஸ்.சி. வினாத்தாள் - ப...\n“தலைவி படத்தில் எனக்கு கிடைத்த பலன் முதுகு குத்தல்தான்” - ஏ.எல்.விஜயை சாடிய அஜயன் பாலா\nசார் ஆட்சியரின் முயற்சியால் வண்ணமயமாக மாறிய கட்டட சுவர்கள்..\nவடிவேலுடன் ஒப்பிட்டு கலாய்த்த நெட்டிசன்ஸ்.. க்யூட்டாக பதிலளித்த ராஷ்மிகா\nபெண்குரலில் ஆபாச பேச்சு.. 1000-க்கும் மேற்பட்ட ஆண்களை ஏமாற்றிய நெல்லை வாலிபர்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/ladies/child_care/child_care_11.html", "date_download": "2020-02-25T16:15:45Z", "digest": "sha1:DNBPVJUXFLR7IJVPVWZCVW7LOOVGEBMY", "length": 15335, "nlines": 185, "source_domain": "www.tamilsurangam.in", "title": "குண்டாகும் வாய்ப்புகள், உடல், Child Care - குழந்தை வளர்ப்பு - Ladies Section - பெண்கள் பகுதி", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nசெவ்வாய், பிப்ரவரி 25, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nமருத்துவக் கட்டுரைகள் அழகுக் கட்டுரைகள் அழகுக் குறிப்புகள் மகளிர் கட்டுரைகள்\nசமையல் செய்முறை சமையல் குறிப்புகள் க���ழந்தை வளர்ப்பு மகளிர் மன்றம்\nசாதனை பெண்கள்\tவீடு-தோட்டம் கோலங்கள்\tமருதாணி\nதையற் கலைகள்| வர்ண வேலைப்பாடுகள்| கைவினை பொருட்கள்| புகழ் பெற்ற மகளிர்கள்\nமுதன்மை பக்கம் » பெண்கள் பகுதி » குழந்தை வளர்ப்பு » குண்டாகும் வாய்ப்புகள்\nவீடியோ கேம்ஸ், டி.வி. உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொழுது போக்கு சாதனங்களுக்கும், குழந்தைகளின் உடல் பருமன் பிரச்சினைக்கும் நெருக்கமான தொடர்பு உள்ளது என்று பல்வேறு ஆய்வுகள் மூலம் தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் வீடியோ கேம்ஸ்கள் அல்லது டி.வி. பார்க்கும் விஷயத்தில் குழந்தைகள் செலவிடும் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் அவர்களின் உடல் எடை 2 மடங்காக அதிகரிக்கும் ஆபத்து இருப்பதாக புதிய ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது.\nஆகையால் மின் சாதன விளையாட்டுப் பொருட்களை, பொழுது போக்கு அம்சங்களை பயன்படுத்துவதற்கு குழந்தைகளுக்கு ஒரு எல்லைக் கோடு வகுக்க வேண்டும். லட்சுமண ரேகை போன்ற அந்தக் எல்லைக்கோட்டை குழந்தைகள் மீறாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது பெரியவர்களின் கடமை ஆகும்.\nஉடல் பருமன் அதிகரிப்பதால் நீரழிவு, இதய நோய்கள் உள்பட பல்வேறு ஆபத்தான நோய்கள் உண்டாகும் என்பதை பலமுறை சொல்லி வந்திருக்கிறோம். அதிலும் சின்னஞ்சிறிய வயதிலேயே உடல் எடை அதிகரித்தால் விளைவுகள் பன்மடங்கு விபபீதமாக இருக்கும் என்பதை அனைவரும் மனதில் இருத்திக் கொள்ள வேண்டும்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nகுண்டாகும் வாய்ப்புகள், உடல், Child Care, குழந்தை வளர்ப்பு, Ladies Section, பெண்கள் பகுதி\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nமருத்துவக் கட்டுரைகள் அழகுக் கட்டுரைகள் அழகுக் குறிப்புகள் மகளிர் கட்டுரைகள் சமையல் செய்முறை சமையல் குறிப்புகள் குழந்தை வளர்ப்பு மகளிர் மன்றம் கோலங்கள்\tமருதாணி\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2019/10/blog-post_52.html", "date_download": "2020-02-25T16:12:22Z", "digest": "sha1:4LJGKSISXLJDLSQ53QNNFYBIMN4OGPCR", "length": 19399, "nlines": 251, "source_domain": "www.thamizhkadal.com", "title": "புதிய பாடநூல்கள் எழுப்பும் சவால்கள்! அதிகரிக்கும் அழுத்தங்களும், ஆசிரியர்களின் ஆதங்கமும்", "raw_content": "\nHomeகல்விச்செய்திகள்புதிய பாடநூல்கள் எழுப்பும் சவால்கள் அதிகரிக்கும் அழுத்தங்களும், ஆசிரியர்களின் ஆதங்கமும்\nபுதிய பாடநூல்கள் எழுப்பும் சவால்கள் அதிகரிக்கும் அழுத்தங்களும், ஆசிரியர்களின் ஆதங்கமும்\nதி. இராணிமுத்து இரட்டணை Saturday, October 12, 2019\n🎙தமிழகப் பள்ளிகளில் புதிய பாடநூல்கள் அறிமுகப்படுத்தப்பட்டு இரண்டு வருடங்களாக இருக்கும் நிலையில், அவற்றைக் கொண்டு மாணவர்களுக்குக் கற்பித்தலில் இருக்கும் பிரச்சினைகள் தொடர்பான குரல்கள் எழுந்திருக்கின்றன. ஏற்கனவே கற்பித்தலையும் தாண்டி பல்வேறு பணிகளின் சுமையை எதிர்கொண்டிருக்கும் ஆசிரியர்கள், புதிய பாடங்கள் அடிப்படையில் பாடம் நடத்துவதில் பல நடைமுறைச் சிக்கல்களை எதிர்கொள்வதாக புலம்பிக்கொண்டிருக்கிறார்கள்.*\n🎙வெறும் தகவல் களஞ்சியங்கள் மட்டுமே புதிய பாடல்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. பாடநூல் தயாரிப்புக் குழுவில் இருந்த ஆசிரியர்கள், தங்களது பாடப் பொருள் அறிவையெல்லாம் காட்டி போட்டி போட்டுக்கொண்டு அவற்றை உருவாக்கியிருக்கிறார்கள். ஆனால், அவற்றைக் குழந்தைகள் எப்படி எதிர்கொள்வார்கள் என்பதில் அவர்கள் அதிக அக்கறைகாட்டவில்லை என்பதுதான் துரதிருஷ்டம்.\n🎙கிட்டத்தட்ட அனைத்து வகுப்புகளுக்குமான பாடநூல்களிலும் சிக்கல்கள் இருக்கின்றன என்கிறார்கள், உதாரணமாக, பத்தாம் வகுப்பு கணக்குப் புத்தகத்தில் அளவு கடந்த எண்ணிக்கையில் கணக்குகள் உள்ளன, அவற்றை முழுமையாகக் கற்பிக்க போதிய அவகாசம் இல்லை. புதிய கணிதப் பாடநூல்களில் விகிதமுறு எண்கள், பின்ன எண்கள், தலைகீழி போன்றவை குழப்பமூட்டும் வகையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இது தொடர்பாக எழும் சந்தேகங்களைத் தீர்ப்பதற்கான பயிற்சிகளும் குறித்த காலத்தில் தரப்படுவதில்லை அப்படி நடக்கும் பயிற்சிகளும் போதிய பலன் தருவதில்லை என்கிறார்கள்,\n🎙6,7 வகுப்புகளின் பாடநூல்களில் ஆங்கிலப் பாடங்களின் கட்டமைப்பு நன்றாக இருந்தாலும், குழந்தைகளின் வயதிற்கேற்ற சொற்களின் பயன்பாடு இல்லை என்று ஆசிரியர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். துணைப் பாடப் பகுதியாகத் தரப்பட்டுள்ள பாடங்களில் ஆசிரியர்களை குழப்பும் வகையில் கடிணமான நடையில் எழுதப்பட்ட ஆங்கில படைப்புகளிலிருந்து உரைநடைபகுதிகளும், செய்யுள் பகுதிகளும் தரப் பட்டிருக்கின்றன என்கிறார்கள்.\n🎙6 முதல் 10 வரையிலான வகுப்புகளுக்கான சமூக அறிவியலைப் பொறுத்தவரை, சில பாடங்கள் சிறப்பாக இருந்தாலும் பல வகுப்புகளுக்குப் பாடப் பொருள் மிக அதிக அளவில் தரப்பட்டுள்ளது. \"தமிழ் வழியில் பயிலும் குழந்தைகளுக்கே கற்றுக்கொடுத்து தேர்வுக்கு தயாரிப்பதில் மிகுந்த சிரமம் இருக்கும் சூழலில், ஆங்கில வழிக் குழந்தைகளுக்கு புரியவைப்பதிலும் பயிற்சி தருவதிலும் மிகுந்த சிரமங்களை எதிர்கொள்கிறோம்\" என்கிறார்கள் ஆசிரியர்கள்.\n🎙அறிவியல் ஆசிரியர்களோ, \"ஒரு காலத்தில் கல்லூரி அளவில் படித்த பாடங்கள் இன்றைக்கு 9, 10 ம் வகுப்புகளில் வைக்க பட்டிருக்கின்றன. வேதியியல், இயற்பியல், உயிரியல் என அனைத்திலும் வெறும் பெயர்களைப் படித்து மனப்பாடம் செய்வது மாணவர்களை சலிப்படையச் செய்கிறது. 6 ம் வகுப்பிலிருந்து ஆய்வகப் பயன்பாட்டை மாணவர்களுக்குக் கட்டாயமாக்க அரசு உதவிசெய்தால் அறிவியலில் திறன் பெற்ற மாணவர்களை உருவாக்கலாம்\" என்கிறார்கள்\n🎙இந்தப் பாடநூல்கள் போட்டித்தேர்வுகளுக்கான தயாரிப்புகளாகவே இருக்கின்றன எனும் கருத்து பரவலாக எழுந்திருக்கிறது. மேலும், செவித்திறன் குறைபாடு, கண் பார்வை குறைபாடுள்ள மாணவர்களுக்கு மிகுந்த சவால் அளிக்கும் வகையில் பாடங்கள் அமைந்திருப்பதாகவும் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.\n🎙ஒவ்வொரு நூலிலும், கணினிப் பயன்பாட்டை இணைத்துள்ளனர். எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு QR CODE செயலியுடன் இணைக்கும் வகையில் நம் பாடநூல்கள் வடிவமைக்கப்பட்டிருப்பது சிறப்பான விஷயம். அதேசமயம், கணினி வசதியே இல்லாத பள்ளிகளில் இவற்றை எப்படிப் பயன்படுத்துவது என்ற கேள்வியும் எழுத்திருக்கிறது. ஆசிரியர்கள் தங்கள் செல்போனில் அந்த செயலியை பயன்படுத்தினாலும் 45 நிமிடங்களுக்குள் அத்தனைமாணவர்களுக்கும் அதைக் காட்டுவது சாத்தியமில்லை.*\n🎙கற்றலில் பின்தங்கிய மாணவர்கள் அதிகமாக உருவாக, போதமான எண்ணிக்கையில் ஆசிரியர் இல்லாத சூழல் முக்கியக் காரணம் பெரும்பாலான தொடக்கப் பள்ளிகள் ஈராசிரியர் பள்ளிகளாக இருப்பதால் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், தேவையான திறன்களுடன் வெளியே வர முடிவதில்லை. ஏழ்மையான பின்னணி கொண்ட, உழைக்கு��் வர்க்கத்தைச் சேர்ந்த பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளின் கல்வி விஷயத்தில் கவனம் செலுத்த முடியாத நிலையில் இருக்கிறார்கள். இந்நிலையில் புதிது புதிதாக எழும் அழுத்தங்களால் அப்படிப்பட்ட குடும்பங்களிலிருந்து வரும் மாணவர்களிடம் சிறப்பு அக்கறை காட்டும் வாய்ப்பு ஆசிரியர்களுக்கு இல்லாமல் போகிறது. \"எங்களுடைய பெரும்பாலான நேரம் நிர்வாகத்தால் மடைமாற்றப்படும் போது, கற்பித்தலில் அதிகக் கவனம் செலுத்த முடிவதில்லை, என்று ஆதங்கப்படுகிறார்கள் ஆசிரியர்கள்.\n\"ஒரு காலத்தில் கல்லூரி அளவில் படித்த பாடங்கள் இன்றைக்கு 9, 10-ம் வகுப்புகளில் வைக்கப்பட்டிருக்கின்றன. வேதியியல், இயற்பியல், உயிரியல் என அனைத்திலும் வெறும் பெயர்களைப் படித்து மனப்பாடம் செய்வது மாணவர்களைச் சலிப்படையச் செய்கிறது.\"\nதமிழ்க்கடல் கல்வி மற்றும் வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் பெற உங்கள் Email ஐ பதிவு செய்யுங்கள்\nதமிழ்க்கடல் APK. கீழே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்\nபள்ளி வேலை நாட்கள் விபரம் -2020\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சம்பளம் வழங்கும் புதிய நடைமுறை ( IFHRMS) மார்ச் 1 முதல் அமல்\nBEO தேர்வர்கள் தங்கள் MASTER விடைத்தாள்களைப் பதிவிறக்க DIRECT LINK\nமேல்நிலைப் பொதுத்தேர்வு பணிக்கு 10ஆம் வகுப்பு பட்டதாரி ஆசிரியர்களை பள்ளியில் இருந்து விடுவிக்கக் கூடாது - சுற்றறிக்கை\nவெறும் 2 ரூபாய் செலவில் உங்கள் முடி வளர்ச்சியை அதிகரிக்கலாம். எப்படினு பாருங்க.\nதமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பாரத ஸ்டேட் வங்கி வழங்கும் சிறப்பு சலுகைகள்\n கண்டிப்பாக சாப்பிடாதீங்க, விளைவு பயங்கரமா இருக்கும்.\nபள்ளிகளில் காலியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - அமைச்சர் செங்காட்டையன் அறிவிப்பு\nவிபத்து - போக்குவரத்து விதிமீறல்\nஅவசர காலம் மற்றும் விபத்து\nரத்த வங்கி அவசர உதவி\nகண் வங்கி அவசர உதவி\nபொதுத் தேர்வு நேரம்: தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவு\nதி. இராணிமுத்து இரட்டணை Tuesday, February 25, 2020\nபொதுத் தேர்வு நடத்தப்படும் நேரம் குறித்து, மாணவ - மாணவியருக்கு தெளிவாக விளக்கம் அளிக்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/sports/11473-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-154-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-02-25T16:10:19Z", "digest": "sha1:YASX3S4OAUXK4GMHLWQAVBW3B6UFBR3U", "length": 38750, "nlines": 393, "source_domain": "www.topelearn.com", "title": "இலங்கை அணி 154 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது!", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nஇலங்கை அணி 154 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 154 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்துள்ளது.\nஅதன்படி தென்னாபிரிக்க அணி 68 ஓட்டங்களால் முன்னிலையில் உள்ளது.\nஇலங்கை அணி சார்பாக திக்ெவல்ல 42 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.\nஇரண்டாவது டெஸ்ட் போட்டி தென்னாப்பிரிக்காவின் போர்ட் எலிசபெத் மைதானத்தில் நடைபெறுகின்றது. நாணயசுழற்சியை வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.\nஅதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்ஆப்பிரிக்கா அணி 61.2 ஓவரில் 222 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.\n19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியை வென்றது நியூசிலாந்து\n19 வயதுக்குட்பட்ட உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் நி\nஇலங்கை - அவுஸ்திரேலியாவுக்கிடையிலான போட்டியில் அவுஸ்திரேலியா வீராங்கனை உலக சாதனை\nஇலங்கை மற்றும் அவுஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி\nஉலக சம்பியன்ஷிப் பளுதூக்கல் தொடர்; இலங்கை வீரர்கள் தயார்\nஉலக சம்பியன்ஷிப் பளுதூக்கல் போட்டிகளுக்காக இலங்கை\nகிரிக்கெட் தொடரிலிருந்து விலகிய இலங்கை வீரர்கள்\nபாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் தொடரிலிருந்து இலங\nஇலங்கை கிரிக்கெட் அணி ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் அரையிறுதிக்கு தகுதி\n19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் அர\nஇலங்கை விளையாட்டு வீரர்களுக்கு சங்கக்காரவின் ஆலோசனை\nசர்வதேச கிரக்கெட் விளையாட்டின் ஊழல் சம்பவங்களில் 4\nஇரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி வெற்றி\nஇலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இர\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் ���ோட்டி - நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட்டம்\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மு\nWorld Cup 2019: இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட\nஇலங்கையுடனான போட்டியில் இந்திய அணி வெற்றி\nஇலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் இன்று இடம\nமெத்திவ்ஸின் சதத்துடன் 264 ஓட்டங்களைப் பெற்றது இலங்கை அணி\nஇன்று இடம்பெறுகின்ற இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்\nஇலங்கை அணி முதலில் துடுப்பாட்டம்\nஉலக கிண்ண கிரிக்கட் தொடரில் லீட்ஸ் மைதானத்தில் இன்\nமேற்கிந்திய தீவுகளை 23 ஓட்டங்களால் வீழ்த்தி இலங்கை அணி வெற்றி\nஉலக கிண்ண கிரிக்கட் தொடரில் இலங்கை மற்றும் மேற்கிந\nதென் ஆப்பிரிக்கா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nஉலக கிண்ண கிரிக்கட் தொடரில் இலங்கை மற்றும் தென்னாப\nஇங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 20 ஓட்டங்களால் வெற்றி\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்திற்கு எதிர\nஇலங்கையுடனான போட்டியில் அவுஸ்திரேலிய அணி அபார வெற்றி\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இலங்கை அணிக்கு எதிர\nஇலங்கைக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நேற\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் நாடுகளின் அணி தலைவர்கள் ராணி எலிசபெத்த\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 10 நாடுக\nஸ்கொட்லாந்து அணியுடனான போட்டியில் இலங்கை வெற்றி\nஇலங்கை மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கிடையே நேற்று\nஇலங்கை மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கு இடையிலான இர\nஉலகக்கிண்ணத்தில் பங்கேற்கும் இலங்கை அணிக்கான உத்தியோகப்பூர்வ சீருடை\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இலங்கை அ\nமும்பை இன்டியன்ஸ் அணி ப்ளே-ஆஃப் சுற்றுக்கு தெரிவு\nIPL இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் மூன்றாவது அணி\nஇலங்கை – பாகிஸ்தான் இடையேயான இளையோர் கிரிக்கெட் தொடரை பிற்போட தீர்மானம்\nநாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்தில்கொண்டு 19 வ\nIPL 2019: ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வெற்றி\nஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்றிரவு நடைபெற்ற\nஇலங்கை A கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுநர் அவிஷ்க குணவர்தன பதவி நீக்கம்\nஇலங்கை A கிரிக்கெட் அணியின் பி���தான பயிற்றுநரான அவி\nIPL 2019: மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி\nஇந்தியன் பிரீமியல் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் த\nIPL 2019 - பெங்களூரு அணி அபார வெற்றி\n12 வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு பெங்\nIPL 2019 - டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி\nஐபிஎல் தொடரின் 34 வது லீக் ஆட்டம் நேற்று இரவு 8 மண\nஉலக கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nநடைபெற உள்ள உலக கிண்ண கிரிக்கட் தொடரில் விளையாடவுள\nதிமுத் கருணாரத்ன இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக தெரிவு\nஇலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவராக திமுத் க\nIPL 2019: மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி\nமும்பை இந்தியன்ஸ் அணியின் லசித் மலிங்கவின் அபாரமான\nIPL 2019 - பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூர் அணி வெற்றி\nஇந்தியன் பிரிமியர் லீக் 20ற்கு 20 தொடரின் நேற்றைய\nIPL 2019 - டெல்லியை வீழ்த்தி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி\n8 அணிகள் இடையிலான 12 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்\nIPL 2019 - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 118 ஓட்டங்கள் வித்தியாசத்தால் வெற்றி\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அ\nஇலங்கை டெஸ்ட் தலைவர் திமுத் கருணாரத்ன பிணையில் விடுதலை\nவாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட இலங்கை டெஸ\nஇலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் கைது\nஇலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் திமுத் கருணார\nIPL 2019 - அணி 2 வது வெற்றி பதிவு செய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி\nஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பஞ\nIPL 2019 - மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி கேப்பிடல்ஸ் அணியிடம் தோல்வி\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி\nஇலங்கை தென்னாபிரிக்க மூன்றாவது ரி20 இல் தென்னாபிரிக்கா முதலில் துடுப்பாட்டம்\nஇலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது\nசிரியாவில் ஐஎஸ் கட்டுப்பாட்டில் இருந்த அனைத்து பிரதேசங்களும் மீட்பு\nசிரியாவில் ஐஎஸ் கட்டுப்பாட்டில் இருந்த அனைத்து பிர\nஇரண்டாவது இருபதுக்கு-20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி\nஇலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையில்\nமுதலாவது ரி 20 போட்டியில் தென்னாபிரிக்கா அணி வெற்றி\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ம\nஇலங்கை - தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 ஆரம்பம்\nஇலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது\nதென் ஆபிரிக்கா அணி ஐந்தாவது ஒருநாள் சர்வதேச போட்டியிலும் வெற்றி\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான\nஇலங்கை 225 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ஐ\nஇலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் சந்திக ஹத்துருசிங் நாட்டுக்கு அழைப்பு\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 0\nநான்காவது ஒருநாள் போட்டியிலும் தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ந\nதென் ஆபிரிக்கா அணி மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியிலும் வெற்றி\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான\nஇலங்கை அணி இரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் தோல்வி\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான\nதென்னாபிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இலங்கை அணியின் வெற்றியிலக்கு 252\nதென்னாபிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருந\nமுதலில் தென் ஆபிரிக்கா அணி துடுப்பெடுத்தாட்டத்தில்\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கிடையிலான இர\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2\nஇலங்கை கிரிக்கட்டின் புதிய தலைவராக சம்மி சில்வா தெரிவு\n2019/2021ம் ஆண்டுக்கான இலங்கை கிரிக்கட்டின் தலைவரா\nஇலங்கை கிரிக்கெட்டின் தேர்தல் இன்று\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் இன்னும் சற்றுநே\nஇலங்கை கிரிக்கெட் அணி சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்ஜயவிற்கு பந்து வீச அனுமதி\nஇலங்கை கிரிக்கெட் அணி சுழற்பந்து வீச்சாளர் அகில தன\nஇரண்டாவது இன்னிங்சில் தென்ஆப்பிரிக்க அணி 259 ஓட்டங்களை பெற்றது\nஇலங்கை மற்றும் தென்ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான\n191 ஓட்டங்களுடன் இலங்கை அணி சுருண்டது\nஇலங்கை கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்ற\nஇலங்கையின் பந்துவீச்சில் தென்ஆப்பிரிக்கா 235 ஓட்டங்களுக்குள் சுருண்டது\nஇலங்கை கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்ற\nதென்ஆப்பிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாட்டத்தில்\nஇலங்கை - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலா\nஇன்று இலங்கை - தென்ஆப்பிரிக்காவுக்கிடையில் முதலாவது டெஸ்ட் போட்டி\nதென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட்\nஇலங்கை கிரிக்கட் தேர்தலுக்கான 2 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு\nஇலங்கை கிரிக்கட்டின் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்ப\n534 ஓட்டங்களை பெற்று அவுஸ்திரேலியா அணி வெற்றி\nஅவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இ\nஇலங்கை கிரிக்கட் தேர்தல் பிற்போடப்பட்டது\nஇலங்கை கிரிக்கட்டின் தேர்தல் பெப்ரவரி மாதம் 21ம் த\nஇலங்கை, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையலான இருபதுக்கு\nஇலங்கை அணி வெற்றி பெற 365 ஓட்டங்கள் இலக்கு\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3\nநியூசிலாந்து அணி சற்று முன்னர் வரை 307 ஓட்டங்கள்\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இர\nஇலங்கை அணி வீரர்களுக்கு அபராதம்\nநியூஸிலாந்து Bay-Oval மைதானத்தில், நேற்று நடந்த நி\n45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மு\nஇலங்கை அணி 372 ஓட்டங்களை பெறுமா\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மு\n104 ஓட்டங்களுடன் இலங்கை அணி\nஇலங்கை நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ\nஇலங்கை அணியின் வேகப் பந்து வீச்சாளர் லஹிரு குமாரவிற்கு அபராதம்\nஇலங்கை அணியின் வேகப் பந்து வீச்சாளர் லஹிரு குமாரவி\nநியூசிலாந்து அணி 578 ஓட்டங்கள்\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல\nமூன்றாவது முறையாக சாம்பியனானது இலங்கை\nஆசிய வளர்முக அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில\nஇலங்கை அணி 282 ஓட்டங்களை மட்டுமே பெற்றது\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல\nஇலங்கை அணிக்கு தலைவராக லசித் மாலிங்க\nஇலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையில் இடம\nஒரே நிமிடத்தில் அனைத்து வகையான புற்றுநோய்களையும் கண்டுபிடிக்க புதிய பரிசோதனை\nமனிதர்களில் ஏற்படக்கூடிய அனைத்து வகையான புற்றுநோய்\nஇலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக ஜொனதன் லெவிஸ் நியமனம்\nஇலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக இங்கி\nஇலங்கை கிரிக்கட் அணியின் களத்தடுப்பு பயிற்சியாளராக ஸ்டீவ் ரிக்ஸன்\nஅவுஸ்திரேலிய கிரிக்கட் அணியின் முன்னாள் விக்கட் கா\nபொதுநலவாய கராத்தே சாம்பியன்ஷிப்: இலங்கை குழாம�� நாடு திரும்பியது\nஒன்பதாவது பொதுநலவாய கராத்தே சாம்பியன்ஷிப்பில் பங்க\nஇங்கிலாந்து அணி 285 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது\nஇங்கிலாந்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில்\nஇலங்கை கிரிக்கெட் அணியிக்கு புதிய தலைவர்\nஇங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள அடுத்த இரண்டு டெ\nஇலங்கை – இங்கிலாந்து இடையேயான பயிற்சிப் போட்டி இன்று ஆரம்பம்\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண\nஇலங்கை அணிக்கு அபார வெற்றி\nஇங்கிலாந்திற்கு எதிரான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கி\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெ\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிதிப் பொறுப்பாளர் பியல் நந்தன திஸாநாயக்க கைது\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிதிப்பொறுப்பாளரான\nஇலங்கை அணியின் தலைமை பதவிக்கு திஸர பெரேரா\nஇங்கிலாந்துக்கு எதிரான ஒற்றை சர்வதேச இருபதுக்கு 20\nஇலங்கை தொடர் தோல்வி; வென்றது இங்கிலாந்து\nஇலங்கை அணிக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் த\nஇலங்கை கிரிக்கெட் நிறுவன நிதி மோசடி சம்பவம் சைபர் தாக்குதல் இல்லை\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெறவிருந்த பாரி\nஇலங்கை – பங்களாதேஷ் இளையோர் சமர் இன்று ஆரம்பம்\nஇலங்கை இளையோர் மற்றும் பங்களாதேஷ் இளையோர் அணிகளுக்\nஇளையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் இலங்கை வென்றுள்ள முதல் பதக்கம்\nஆர்ஜெண்டீனாவின் புவனர்ஸ் அயர்ஸ் (Buenos Aires) நகர\nஇலங்கை அணியை மீளக் கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்த வேண்டும்\nவெற்றியீட்டுவதை விடவும் இலங்கை அணியை மீண்டும் கட்ட\nஇலங்கை – இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட\n272 ஓட்டங்களால் இந்தியா அணி வெற்றி\nஇந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இடையில\n19 வயதிற்குட்பட்டோருக்கான இலங்கை அணி ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்ட\n19 வயதிற்குட்பட்டோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் த\n40 ஆண்டுகளின் பின் இலங்கை கிரிக்கெட் அணியில் யாழ் இளைஞன்\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு 1982-ம் ஆண்டு டெஸ்ட் அந்\nஇளையோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் முதல் வெற்றிய�� இலங்கை பதிவு செய்தது\n19 வயதிற்குட்பட்ட இளையோருக்கான ஆசியக்கிண்ண கிரிக்க\nமீண்டும் இலங்கை அணியின் தலைவராக சந்திமால்\nஇலங்கை அணியின் தலைவராக தினேஸ் சந்திமாலை நியமிக்க த\nஇலங்கை அணி விளையாடுவதை பார்க்கும்போது வெட்கமளிக்கிறது - ரொஷான் மஹாநாம\nஇலங்கை அணி விளையாடும் போட்டிகளை பார்க்கும்போது, ஒன\nஇலங்கை அணி நான்காவது ஒருநாள் போட்டியில் வெற்றி\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ந\nமுந்திரி பழம் தரும் பயன்கள் 1 minute ago\nஇளமை ததும்பும் சருமத்தை பெற வேண்டுமா சூப்பர் டிப்ஸ் இதோ\nஉலகக்கிண்ண கிரிக்கெட்: தென் ஆபிரிக்காவை வீழ்த்தியது இங்கிலாந்து\nசூரியன், பூமி, செவ்வாய் போன்ற 3 கோள்களும் ஓரே நேர்கோட்டில் அதிசய நிகழ்வு 14 minutes ago\n4ம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை 334/8 17 minutes ago\nரூ.8,499 விலையில் மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் Evok ஸ்மார்ட்போன் 18 minutes ago\nஅலுவலக டென்ஷனை குறைக்க உதவும் வழிமுறைகள் 18 minutes ago\nஆப்கா​ன் ஜனாதிபதித் தேர்தலில் அஷ்ரப் கனி வெற்றி\nஉலகின் சிறந்த தருணம் - லாரியஸ் விருது சச்சினுக்கு\n20 கோடி பேர் பின் தொடர்ந்ததால் ரொனால்டோ புதிய சாதனை\nபுதிய மைல்கல்லை எட்டியது விக்கிபீடியா\nஅவசியம் தேவையான வசதி ஒன்றினை அறிமுகம் செய்தது பேஸ்புக்\nஆப்கா​ன் ஜனாதிபதித் தேர்தலில் அஷ்ரப் கனி வெற்றி\nஉலகின் சிறந்த தருணம் - லாரியஸ் விருது சச்சினுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hellomadurai.in/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-02-25T14:49:19Z", "digest": "sha1:4D6Y2FQ24KIY6TE5OBMUIIZGSZZ7M7YI", "length": 8623, "nlines": 214, "source_domain": "hellomadurai.in", "title": "கிராமத்தில் மாடு வளர்க்கும் நகர்வாசி – Hello Madurai", "raw_content": "\nடாக்டர்.விக்ரம் சாராபாயின் 100-வது பிறந்த நாள் கொண்டாட்ம்\nமதுரை மாநகர காவல் காவல்துறை : பதவி உயர்வு\nபெண் குழந்தை பாதுகாப்பு தினம் ADGP மாணவிகளுக்கு இனிப்பு வழங்கினார்.\nவிபத்துக்கள் ஏற்படாமல் தடுக்கும் முயற்சியில் காவல் ஆய்வாளர்\nஉலக சிந்தனை நாளில் உள்ளம் நெகிழும்படியான காவல் உதவி ஆய்வாளரின் சிந்தனை செயல்\nமதுரையில் POLICE CLUB திறந்துவைத்த காவல் ஆணையர்\nதத்தநேரி வி.க. பள்ளியில் சுதாதார திருவிழா\nமதுரை ஆரப்பாளையம்: சிவப்பு நிற நகர் பேருந்து சேவை\nரூ.1,31,54,500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா\nHome/விவசாயம்/கால்நடை/கிராமத்தில் மாடு வளர்க்கும் நகர்வாசி\nகிராமத்தில் மாடு வளர்க்கும் நகர்வாசி\nவிவசாயிகளுக்கு தோட்டக்கலை செடிகள் விநியோகம்\nஇப்போது விற்பனையில் ஹலோ மதுரை மாத இதழ் ஆண்டுச் சந்தா ரூ.250 மட்டுமே...\nமதுரை கூடலழகர் பெருமாள் கோவில் – வரலாறு\nமதுரை ஆவின் பால்பண்ணை: பாலக முகவர், டெப்போ முகவர்களாக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்பு\nஇந்தியன் ஆயில் டிஜிட்டல் பேமென்ட் அறிக்கை\nகொய்யா நடவில் எது நல்லது \nமிளகரணையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி: ஆணையாளர் ச.விசாகன் திறந்து வைத்தார்\nபுதிய ஆடை சாயம் வெளுக்காமல் இருக்க\nஒவ்வொரு பூவும் ஒரு நன்மை\nபுதிய ஆடை சாயம் வெளுக்காமல் இருக்க\nஒவ்வொரு பூவும் ஒரு நன்மை\nமதுரை விராட்டிபத்தில் நூறு ஆண்டு அதிசய கல்\nதெருப் பெயர்கள் 03 – இராய கோபுரத் தெரு\nதெருப் பெயர்கள் 02 – வடக்கு கோபுரத் தெரு\nதெருப் பெயர்கள் 01 – மேலக் கோபுரத் தெரு\nமிளகரணையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி: ஆணையாளர் ச.விசாகன் திறந்து வைத்தார்\n31வது சாலை பாதுகாப்பு வார விழா\nமதுரை மாநகராட்சி புதிதாக கட்டப்பட்டுள்ள 5 நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத் அமைச்சர் செல்லூர் கே.ராஜீ திறந்து வைத்தார்.\nமதுரை ஆரப்பாளையம்: சிவப்பு நிற நகர் பேருந்து சேவை\nமதுரை மீனாட்சி அம்மன் குங்குமத்தில் காந்த சக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/677870", "date_download": "2020-02-25T16:25:16Z", "digest": "sha1:XW7MIAG2K4AODMTXASNMX3GUDHPCAUH4", "length": 4204, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பேருந்து\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"பேருந்து\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n01:06, 28 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம்\n11 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n20:37, 27 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nWikitanvirBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: tum:Basi)\n01:06, 28 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: ga:Bus)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2020/02/10105751/1285190/TTD-Cancel-to-free-prasadam-in-Tirupati-temple.vpf", "date_download": "2020-02-25T15:57:53Z", "digest": "sha1:NRNGGH2QVFJ5DBWHAHDCIOYDF3HOW2HP", "length": 21290, "nlines": 196, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருப்பதியில் சிறப்பு சேவைகளில் பங்கேற்கும் பக்தர்களுக்கு இலவச பிரசாதங்கள் ரத்து? || TTD Cancel to free prasadam in Tirupati temple", "raw_content": "\nசென்னை 25-02-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதிருப்பதியில் சிறப்பு சேவைகளில் பங்கேற்கும் பக்தர்களுக்கு இலவச பிரசாதங்கள் ரத்து\nதிருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில் சிறப்பு சேவைகளில் பங்கேற்று வழிபடும் பக்தர்களுக்கு வழங்கபட்டு வரும் பிரசாதங்களை வருகிற மே மாதத்தில் இருந்து ரத்து செய்ய தேவஸ்தானம் ஆலோசனை செய்து வருகிறது.\nதிருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில் சிறப்பு சேவைகளில் பங்கேற்று வழிபடும் பக்தர்களுக்கு வழங்கபட்டு வரும் பிரசாதங்களை வருகிற மே மாதத்தில் இருந்து ரத்து செய்ய தேவஸ்தானம் ஆலோசனை செய்து வருகிறது.\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் வாரத்தில் திங்கட்கிழமை தோறும் காலை 6.30 மணியில் இருந்து 7.30 மணி வரை விசே‌ஷ பூஜை நடக்கிறது. அதில் பங்கேற்று வழிபடும் பக்தர்களுக்கு ஒரு பெரிய லட்டு, ஒரு வடை பிரசாதம் இலவசமாக வழங்கப்படும்.\nசெவ்வாய்க்கிழமை காலை 6.30 மணியில் இருந்து 7.30 மணி வரை அஷ்டபந்தலபாத பத்மாராதனை சேவை நடக்கிறது. அதில் பங்கேற்று வழிபடும் பக்தர்களுக்கு 2 பெரிய லட்டுகள், 2 வடைகள் பிரசாதமாக வழங்கப்படுகின்றன.\nபுதன்கிழமை அன்று அதிகாலை 5.30 மணியில் இருந்து 6.30 மணி வரை சகஸ்ர கலசாபிஷேகம் நடக்கிறது. அதில் பங்கேற்று வழிபடும் பக்தர்களுக்கு ஒரு வடை, 2 அப்பம் ஆகிய பிரசாதங்கள் வழங்கப்படுகின்றன.\nவியாழக்கிழமை அன்று காலை 6.30 மணியில் இருந்து 7.30 மணி வரை திருப்பாவாட சேவை நடக்கிறது. அதில் பங்கேற்று வழிபடும் பக்தர்களுக்கு ஒரு பெரிய லட்டு, ஒரு வடை, ஜிலேபி, தேன்குழல் முறுக்கு, ஒரு வஸ்திரம் ஆகியவை வழங்கப்படுகின்றன.\nவெள்ளிக்கிழமை அன்று அதிகாலை 4.30 மணியில் இருந்து 5.30 மணி வரை அபிஷேக சேவை நடக்கிறது. அதில் பங்கேற்று வழிபடும் பக்தர்களுக்கு 2 பெரிய லட்டுகள், 2 வடை பிரசாதமாக வழங்கப்படுகின்றன. அதிகாலை 5.30 மணியில் இருந்து 6.30 மணி வரை நிஜபாத சேவை நடக்கிறது. அதில் பங்கேற்று வழிபடும் பக்தர்களுக்கு 2 சிறிய லட்டுகள் வழங்கப்படுகின்றன.\nநித்ய சேவைகளான அதிகாலை 2.30 மணியில் இருந்து 3.30 மணி வரை சுப்ரபாதம், 3.30 மணியில் இருந்து 4.30 மணி வரை தோமாலா, 4.30 மணியில் இருந்து 5.30 மணி வரை அர்ச்சனை, மதியம் 2 மணியில் இருந்து 2.30 மணி வரை ஊஞ்சல் சேவை, மதியம் 2.30 மணியில் இருந்து 3 மணி வரை ஆர்ஜித பிரம்மோற்சவம், வசந்த உற்சவம் மற்றும் சகஸ்ர தீபலங்கார சேவை ஆகியவற்றில் பங்கேற்று வழிபடும் பக்தர்களுக்கு தலா 2 சிறிய லட்டுகள் வழங்கப்படுகின்றன.\nமேலும் தினமும் மதியம் 12.30 மணியில் இருந்து 1.30 மணி வரை கல்யாண உற்சவம் நடக்கிறது. அதில் பங்கேற்று வழிபடும் பக்தர்களுக்கு 2 பெரிய லட்டுகள், 2 வடைகள், 5 சிறிய லட்டுகள், வஸ்திரம் ஆகியவை வழங்கப்படுகின்றன.\nஇந்த சேவைகளில் பங்கேற்று வழிபடும் பக்தர்களுக்கு வழங்கபட்டு வரும் பிரசாதங்களை வருகிற மே மாதத்தில் இருந்து ரத்து செய்ய திருமலை, திருப்பதி தேவஸ்தானம் ஆலோசனை செய்து வருகிறது.\nஏப்ரல் மாதம் வரை முன்பதிவு செய்துள்ள பக்தர்களுக்கு மட்டுமே தற்போது நடைமுறையில் இருக்கும் லட்டு, வடை பிரசாதங்கள் இலவசமாக வழங்கப்படும்.\nமே மாதத்தில் இருந்து அனைத்து ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளில் பங்கேற்று வழிபடும் பக்தர்களுக்கு தலா ஒரு சிறிய லட்டு மட்டுமே இலவசமாக வழங்கப்படும். மேற்கொண்டு பிரசாதங்கள் தேவைப்படுவோர் விலை கொடுத்து வாங்கி கொள்ளலாம்.\nதேவஸ்தானத்தின் இந்த புதிய முடிவு பக்தர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\n‘திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைமுறையில் உள்ள அனைத்து ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளின் கட்டணத்தை உயர்த்தலாம். அதற்கு வழங்கப்படும் பிரசாதங்களை ரத்து செய்வது என்பது சரியல்ல.\nசம்பிரதாய முறைப்படி காலம் காலமாக வழங்கப்பட்டு வரும் பிரசாதங்களை மே மாதத்தில் ரத்து செய்வோம் என்பது பக்தர்களுக்கு வேதனையாக உள்ளது.\nஅதை பக்தர்கள் ஏற்றுக் கொள்வது என்பது சிரமமாக உள்ளது. பழைய முறைகளை ரத்து செய்ய வேண்டாம்’ என்றனர் பக்தர்கள்.\nஏற்கனவே திருப்பதியில் நடைபாதை, இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்களுக்கு மானிய விலையில் வழங்கப்பட்ட 4 லட்டுகளை தேவஸ்தானம் ரத்து செய்து அனைத்து பக்தர்களுக்கும் ஒரு இலவச லட்டு மட்டுமே கடந்த மாதத்தில் இருந்து வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nTirupati Temple | Tirupati Laddu | திருப்பதி கோவில் | திருப்பதி லட்டு\nடெல்லி வன்முறை- பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு\nசிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளின் ஆவணங்கள் மாயம் என ஐகோர்ட்டில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தகவல்\nசிலைக்கடத்தல் வழக்கு ஆவணங்கள் மாயமானதா என்பது ப���்றி பதிலளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு\nடெல்லியில் வடகிழக்கு பகுதியில் மீண்டும் இருதரப்பினர் இடையே மோதல்\nடெல்லி அரசு பள்ளி வகுப்பறையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மனைவி மெலனியா குழந்தைகளுடன் உரையாடல்\nடெல்லியில் டிரம்ப்-மோடி பேச்சுவார்த்தை: முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.552 குறைந்தது\nவிருந்தில் பங்கேற்க ராஷ்டிரபதி பவன் வந்த அதிபர் டிரம்பை வரவேற்ற ஜனாதிபதி\nடெல்லி வன்முறை- பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு\nடெல்லி வன்முறை இந்தியாவின் உள்விவகாரம் - அதிபர் டிரம்ப்\nடெல்லியில் அமைதியை நிலைநாட்ட துப்பாக்கி ஏந்திய 1000 போலீசார் குவிப்பு\nபீகாரில் என்ஆர்சி அமல்படுத்தப்பட மாட்டாது - சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்\nதிருப்பதியில் தரிசன டிக்கெட் முறைகேடு- இடைத்தரகர்கள் 5 பேர் கைது\nதிருப்பதியில் கண்ணாடி பாட்டில்களில் குடிநீர் விற்பனை செய்யும் திட்டம் ரத்து\nதிருப்பதி கோவிலில் இலவச லட்டு டோக்கனை 2 தடவை ஸ்கேன் செய்து அனுப்ப உத்தரவு\nதிருப்பதி மலைப்பாதையில் மானை வேட்டையாடிய சிறுத்தைப்புலி\nகா‌‌ஷ்மீரில் ஏழுமலையான் கோவில்- விரைவில் கட்டுமான பணிகள் தொடக்கம்\nகைலாசத்தை கட்டி முடித்து விட்டேன்- நித்யானந்தா புதிய வீடியோ\nமீண்டும் இணையும் மாஸ்டர் கூட்டணி\n83 வயதில் கோல்ப் விளையாடும் வைஜெயந்தி மாலா\nவீரப்பனின் மகள் வித்யாராணி பாஜகவில் இணைந்தார்\nமாநிலங்களவை தேர்தல் தேதி அறிவிப்பு- தமிழகத்தில் 6 உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல்\nதலைவர் 168 படத்தின் தலைப்பு அறிவிப்பு\nஎனக்காக அவன் உயிரையும் கொடுப்பான் - பிரியா பவானி சங்கர் உருக்கம்\nஇந்தியர்களின் ஒற்றுமை உலகிற்கே எடுத்துக்காட்டு- நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் டிரம்ப் உரை\nமார்ச் 1-ந்தேதி முதல் லாட்டரிக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி\nஇந்தியாவின் பாதுகாப்புக்கு நவீன ஆயுதங்கள் வழங்க ஒப்பந்தம்- டிரம்ப் தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/agriculture/know-about-the-surprising-miracle-fruit-an-alternative-for-sugar", "date_download": "2020-02-25T16:15:34Z", "digest": "sha1:5CHFKG5SJLRSRZHJZITE6ERFQEVHAXD3", "length": 12000, "nlines": 116, "source_domain": "www.vikatan.com", "title": "`மிராக்கிள் ஃபுரூட்' சந்தைக்கு வந்தா சர்க்��ரை தொழிலே இருக்காது... அது என்ன? | Know about the surprising 'Miracle Fruit', an alternative for Sugar", "raw_content": "\n`மிராக்கிள் ஃபுரூட்' சந்தைக்கு வந்தா சர்க்கரை தொழிலே இருக்காது... அது என்ன\nஇந்தப் பழத்தை சாப்பிட்டவுடன், ஒரு எலுமிச்சம் பழத்தைச் சாப்பிடலாம். அந்த அளவுக்கு எலுமிச்சையைக்கூட தேன் போல் இனிக்கவைக்கும் திறன்கொண்டது.\n'மிராக்கிள் ஃபுரூட்' (Miracle Fruit) இதைத் தமிழில், 'அதிசயப் பழம்' என்கிறார்கள். வெள்ளரிக்காய் இனிப்பாய் இருந்தால் எப்படியிருக்குமோ, அந்தச் சுவையில்தான் இந்த அதிசயப் பழம் இருக்கும். இதைச் சாப்பிட்ட அரை மணி நேரத்திற்குப் புளிப்பு வகையான பழத்தைச் சாப்பிட்டாலும், இனிப்பாகத்தான் இருக்கும்.\nஉதாரணமாக, இந்தப் பழத்தை சாப்பிட்டவுடன், ஒரு எலுமிச்சம் பழத்தைச் சாப்பிடலாம். துளியும் புளிக்காது. அந்த அளவுக்கு எலுமிச்சையைக்கூட தேன்போல் இனிக்கவைக்கும் திறன்கொண்டது. மேற்கு ஆப்பிரிக்காவே இப்பழத்தின் பிறப்பிடம். தற்போது வெயில் அதிகம் உள்ள அனைத்து நாடுகளிலும் இது விளைகிறது. புளிப்புச் சுவை கொண்ட மதுவை இனிப்பாக்குவதற்கு ஆப்பிரிக்க மக்கள் இதனைப் பயன்படுத்துகிறார்கள்.\nஇத்தகைய மிராக்கிள் பழத்தை, சென்னை முகப்பேரில் வசித்துவரும் ஜஸ்வந்த் சிங் வளர்த்துவருகிறார். இதுபற்றி அவரிடம் பேசினோம். \"மிராக்கிள் பழத்தின் ஒரு துண்டை வாயில் போட்டுக்கொண்டு, ஊறுகாயைச் சாப்பிட்டாலும் இனிக்கும். சர்க்கரை மற்றும் புற்றுநோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் உணவாகச் சாப்பிட பயன்படுகிறது இந்த அதிசயப் பழம். நிறத்தில் சிவப்பாகக் காணப்பட்டாலும், நமது ஊர் புளியங்கொட்டை போலவே இருக்கும். எட்டடி உயர செடியில் கொத்துக்கொத்தாகக் காய்க்கும் இந்தப் பழத்துக்கு, சர்வதேச சந்தையில் கடும் கிராக்கி உண்டு. அதற்கு ஏற்றாற்போல விலையும் அதிகம்.\nபழம் சாப்பிட மறுக்கிறார்களா உங்கள் குழந்தைகள் இந்தப் பாயசம் ட்ரை பண்ணுங்க... #Video\nவெயில்பாங்கான இடங்களில் மட்டுமே வளரும். வைட்டமின் சி, வைட்டமின் கே உள்ளிட்ட சத்துகளைக் கொண்டது. உடல் பருமனைக் குறைப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. இதில், இனிப்பு சுவை இருக்கிறது. ஆனால் சர்க்கரை இல்லை. சீனா, ஜப்பான், ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் உடலுக்குத் தீங்கு ஏற்படுத்தாத உணவுப் பட்டியலிலும் இடம்பிடித்திருக்கிறது. ஐரோப்ப���ய நாடுகளிலோ, இன்னும் கூடுதலான மவுசு இருக்கிறது. இது, கடந்த 18-ம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தப் பழத்துக்கு சிறப்பு சேர்ப்பது உள்ளே இருக்கும் 'மிராக்குலின்' எனும் புரதம்தான்.\nஇந்தப் பழத்தை சாப்பிட்ட பின்னர், எதைச் சாப்பிட்டாலும் இனிப்புத் தன்மை உடையதாக மூளையை உணரவைக்கிறது. இதனால்தான் இந்தப் பழத்துக்கு 'மிராக்கிள்' எனும் பெயரை வைத்ததாகவும் சொல்லப்படுகிறது. பெரும்பாலான நாடுகளில், மருத்துவர்கள் நீரிழிவு நோய்க்கு இந்தப் பழங்களையும் பரிந்துரைக்கின்றனர். இந்தச் செடிகளை வீட்டிலேயே வளர்ப்பது சிறந்தது. செடியாக வாங்கினால் விலையும் குறைவுதான். ஆன்லைனிலேயே மிராக்கிள் ஃபுரூட் செடிகள் கிடைக்கின்றன\" என்றார்.\nஅமெரிக்காவில், பெரும்பாலோர் இந்தப் பழங்களைப் பற்றி கேள்விப்பட்டதில்லை அல்லது பார்த்ததில்லை என்றே சொல்லலாம். அமெரிக்க உணவு மருந்து நிர்வாகம் இதை ஒரு உணவாக அங்கீகரிக்க மறுக்கிறது. ஏனென்றால், இது ஒரு புதரில் வளரும் பழ வகைதான், ஓர் உணவு அல்ல. இதனால், இறக்குமதித் தடைகளையும் அமெரிக்கா விதித்தது. ஆனால், அமேசானில் உலர்ந்த மிராக்கிள் ஃப்ரூட் பொடியை இதுவரை எந்தச் சிக்கலும் இல்லாமல் வாங்கலாம். ஆனால், இந்தப் பழம் எந்த எஃப்.டி.ஏ உணவு ஆய்விலும் இதுவரை எடுக்கப்படவில்லை.\nநாவல் மரத்தின் இலை, பழம், விதை... என்னென்ன பயன்கள்\nஇந்தப் பழம் சந்தைக்கு வந்தால், சர்க்கரைத் தொழில்துறை நலிவடையும் என்பதுதான் இதற்குக் காரணமாகவும் சொல்லப்படுகிறது. ஆன்லைனில் 50 டாலருக்கும் குறைவான விலையில் ஒரு செடியை வாங்கலாம். பின்னாளில் அது பலன்கொடுக்கும் மரமாக மாறும். இந்தப் பழத்தை ஆண்டு முழுவதும் பயன்படுத்த, உலரவைத்து சாப்பிடலாம். நாம், சர்க்கரைக்குப் பதிலாக சில உணவு வகைகளில் கலந்தும் இப்பழத்தைச் சாப்பிடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.askislampedia.com/ta/quran/-/read/Tamil-Quran/76", "date_download": "2020-02-25T15:49:18Z", "digest": "sha1:CES2U7QJ2UAZNSWSUG6CPI6VB4CETEFV", "length": 20035, "nlines": 240, "source_domain": "www.askislampedia.com", "title": "76. Surah Al-Insan | குர்ஆன் | Quran with Tamil Translation | AskIslamPedia", "raw_content": "\nலாகின் செய்க /  கணக்கு உருவாக்க\nஅல்லாஹ்விற்க்காக குறைகளை சுட்டிக்காட்டுவது வணக்கமாகும், அதேநேரத்தில் நிறைகளையும் பகிர்நது கொள்ளவும்.\nஆஸ்க் இஸ்லாம் பீடியா ஏன் துவங்கப்பட்டது\nதிட்டமாக மனிதன் மீது காலத்தில் ஒரு நேரம் வந்து, அதில் அவன் இன்ன பொருள் என்று குறிப்பிட்டுக் கூறுவற்கில்லாத நிலையில் இருக்கவில்லையா\n(பின்னர் ஆண், பெண்) கலப்பான இந்திரியத்துளியிலிருந்து நிச்சயமாக மனிதனை நாமே படைத்தோம் - அவனை நாம் சோதிப்பதற்காக, அவனைக் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம்.\nநிச்சயமாக, நாம் அவனுக்கு வழியைக் காண்பித்தோம்; (அதைப் பின்பற்றி) நன்றி உள்ளவனாக இருக்கின்றான்; அல்லது (அதைப்புறக்கணித்து) நன்றியற்றவனாக இருக்கின்றான்.\nகாஃபிர்களுக்குச் சங்கிலிகளையும், அரிகண்டங்களையும், கொழுந்து விட்டெரியும் நரக நெருப்பையும் நிச்சயமாக நாம் தயார் செய்திருக்கின்றோம்.\nநிச்சயமாக நல்லவர்கள் (சுவர்க்கத்தில்) குவளைகளிலிருந்து (பானம்) அருந்துவார்கள்; அதன் கலப்பு காஃபூராக (கற்பூரமாக) இருக்கும்,\n(காஃபூர்) ஒரு சுனையாகும்; அதிலிருந்து அல்லாஹ்வின் நல்லடியார்கள் அருந்துவார்கள். அதை (அவர்கள் விரும்பும் இடங்களுக்கெல்லாம்) ஓடைகளாக ஓடச் செய்வார்கள்.\nஅவர்கள் தாம் (தங்கள்) நேர்ச்சைகளை நிறை வேற்றி வந்தார்கள்; (கியாம) நாளை அவர்கள் அஞ்சி வந்தார்கள். அதன் தீங்கு (எங்கும்) பரவியிருக்கும்.\nமேலும், அ(வ்விறை)வன் மீதுள்ள பிரியத்தினால் ஏழைகளுக்கும், அநாதைகளுக்கும், சிறைப்பட்டோருக்கும் உணவளிப்பார்கள்.\n\"உங்களுக்கு நாங்கள் உணவளிப்பதெல்லாம், அல்லாஹ்வின் முகத்திற்காக (அவன் திருப்பொருத்தத்திற்காக உங்களிடமிருந்து பிரதிபலனையோ (அல்லது நீங்கள்) நன்றி செலுத்த வேண்டுமென்பதையோ நாங்கள் நாடவில்லை\" (என்று அவர்கள் கூறுவர்).\n\"எங்கள் இறைவனிடமிருந்து, (எங்கள்) முகங் கடுகடுத்துச் சுண்டிவிடும் நாளை நிச்சயமாக நாங்கள் பயப்படுகிறோம்\" (என்றும் கூறுவர்).\nஎனவே, அல்லாஹ் அந்நாளின் தீங்கை விட்டும் அவர்களைப் பாதுகாத்து அவர்களுக்கு முகச் செழுமையையும், மனமகிழ்வையும் அளிப்பான்.\nமேலும், அவர்கள் பொறுமையுடன் இருந்ததற்காக அவர்களுக்கு சுவர்க்கச் சோலைகளையும், பட்டாடைகளையும் அவன் நற்கூலியாகக் கொடுத்தான்.\nஅவர்கள் அங்குள்ள ஆசனங்களில் சாய்ந்து (மகிழ்ந்து) இருப்பார்கள்; சூரியனையோ, கடுங் குளிரையோ அதில் அவர்கள் காணமாட்டார்கள்.\nமேலும், அதன் (மர) நிழல்கள், அவர்கள் மீது நெருங்கியதாக இருக்கும்; அன்றியும், அதன் பழங்கள் மிகத் தாழ்வாகத் தாழ்ந்��ிருக்கும்.\n(பானங்கள்) வெள்ளிப் பாத்திரங்களையும், பளிங்குக் கிண்ணங்களையும் (கொண்டு) அவர்கள் மீது சுற்றிக் கொண்டு வரப்படும்.\n(அவை பளிங்கல்ல) வெள்ளியினாலான, பளிங்கைப் போன்ற தெளிவான கிண்ணங்கள். அவற்றைத் தக்க அளவாக அமைந்திருப்பார்கள்.\nமேலும் அ(ச்சுவர்க்கத்)தில் ஸன்ஜபீல் (என்னும் இஞ்சி) கலந்த ஒரு கிண்ண(த்தில் பான)ம் புகட்டப்படுவார்கள்.\n´ஸல்ஸபீல்´ என்ற பெயருடைய ஓர் ஊற்றும் அங்கு இருக்கிறது.\nஇன்னும், (அந்த சுவர்க்கவாசிகளைச்) சுற்றி எப்போதும் (இளமையோடு) இருக்கும் சிறுவர்கள் (சேவை செய்து) வருவார்கள்; அவர்களை நீர் காண்பீரானால் சிதறிய முத்துகளெனவே அவர்களை நீர் எண்ணுவீர்.\nஅன்றியும், (அங்கு) நீர் பார்த்தீராயின், இன்ப பாக்கியங்களையும், மாபெரும் அரசாங்கத்தையும் அங்கு காண்பீர்.\nஅவர்களின் மீது ஸுன்துஸு, இஸ்தப்ரக் போன்ற பச்சை நிற பூம்பட்டாடைகள் இருக்கும்; இன்னும் அவர்கள் வெள்ளியாலாகிய கடகங்கள் அணிவிக்கப்பட்டிருப்பர், அன்றியும், அவர்களுடைய இறைவன் அவர்களுக்குப் பரிசுத்தமான பானமும் புகட்டுவான்.\n\"நிச்சயமாக இது உங்களுக்கு நற்கூலியாக இருக்கும்; உங்களுடைய முயற்சியும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாயிற்று\" (என்று அவர்களிடம் கூறப்படும்).\nநிச்சயமாக நாம் தான் உம்மீது இந்தக் குர்ஆனை சிறுகச் சிறுக இறக்கி வைத்தோம்.\nஆகவே, உம்முடைய இறைவனின் கட்டளைக்காகப் பொறுமையுடன் (எதிர் பார்த்து) இருப்பீராக, அன்றியும், அவர்களில் நின்று எந்தப் பாவிக்கோ அல்லது நன்றியற்றவனுக்கோ நீர் வழிபடாதீர்.\nகாலையிலும், மாலையிலும் உம்முடைய இறைவனின் திருநாமத்தை தஸ்பீஹு (துதி) செய்து கொண்டிருப்பீராக.\nஇன்னும் இரவிலும் அவனுக்கு ஸுஜூது செய்வீராக, அன்றியும் இரவில் நெடுநேரம் அவனுக்கு தஸ்பீஹு(துதி) செய்வீராக.\nநிச்சயமாக இவர்கள் விரைந்து சென்று விடுவ(தான இவ்வுலகத்)தையே நேசிக்கின்றனர், அப்பால் பளுவான (மறுமை) நாளைத் தங்களுக்குப் பின்னே விட்டு(ப் புறக்கணித்து) விடுகின்றனர்.\nநாமே அவர்களைப் படைத்து அவர்களுடைய அமைப்பையும் கெட்டிப்படுத்தினோம்; அன்றியும் நாம் விரும்பினால் அவர்கள் போன்றவர்களை (அவர்களுக்குப் பதிலாக) மாற்றிக் கொண்டு வருவோம்.\nநிச்சயமாக இது ஒரு நல்லுபதேசமாகும்; எனவே யார் விரும்புகிறாரோ அவர் தம்முடைய இறைவன் பால் (செல்லும்) வழியைத�� தேர்ந்தெடுத்துக் கொள்வாராக.\nஎனினும், அல்லாஹ் நாடினாலன்றி, நீங்கள் நாட மாட்டீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன், ஞானம் மிக்கவன்.\nஅவன், தான் விரும்புபவரை தன்னுடைய ரஹ்மத்தில் புகுத்துகிறான்; அன்றியும் அநியாயக்காரர்களுக்கு நோவினை செய்யும் வேதனையை அவர்களுக்காகச் சித்தம் செய்து வைத்திருக்கின்றான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alameendubaijamath.com/2014/09/m-bcom-s-bsc-bed.html", "date_download": "2020-02-25T14:22:25Z", "digest": "sha1:K63JNVY5AGCG4SZ2CWDXD5ESDQNXYON4", "length": 3895, "nlines": 53, "source_domain": "www.alameendubaijamath.com", "title": "அல் அமீன் துபைஜமாஅத்: மதுரை M.செய்யது மலுக் மேத்தா B.Com மற்றும் S.செய்யது ஆபிதா B.sc., B.Ed. திருமணம்", "raw_content": "மதுரை M.செய்யது மலுக் மேத்தா B.Com மற்றும் S.செய்யது ஆபிதா B.sc., B.Ed. திருமணம்\n11/09/2014 வியாழக்கிழமை இன்று மணவிழா காணும் அல்அமீன் துபைஜமாஅத்தின் மன்ற உறுப்பினர் மற்றும் மன்றத்தின் பொதுக்குழு உறுபினருமான M.செய்யது மலுக் மேத்தா B.Com ( மதுரை ) மற்றும் S.செய்யது ஆபிதா B.sc., B.Ed. ( வாசுதேவநல்லூர் ) இவர்கள் இருவரும் வாழ்வில் எல்லா வளமும், நலன்களும் பெற்று சிறப்புடன் வாழ அல்அமீன் துபைஜமாஅத் (ஜக்கிய அரபு அமீரகம்) மன்ற உறுப்பினர்கள் அனைவரும் வல்லோன் இறைவனை பிராத்திக்கின்றோம்.\nபாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர்\n(அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும் மேலும் உங்கள் மீதுஅபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்றிணைத்து வைக்கட்டும்)\nபாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர்\nவசிக்கும் நாடு UAE சவுதி அரேபியா ஒமான் குவைத் பஹ்ரைன் கத்தார் மலேசியா இந்தியா ..... Name Contact\nகுர்ஆன் அர்த்தம் மற்றும் ஆடியோ\nமின் கட்டணம் பற்றி அறிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/02/11235646/Young-man-trapped-in-jewelery-stores-in-Marthandam.vpf", "date_download": "2020-02-25T15:19:27Z", "digest": "sha1:5YUERWHIUNAO2SFUWZNZI74BAD2HZW3E", "length": 13186, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Young man trapped in jewelery stores in Marthandam area: Intense investigation into secret place || மார்த்தாண்டம் பகுதியில் நகை கடைகளில் கொள்ளையடித்த வாலிபர் சிக்கினார்: ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமார்த்தாண்டம் பகுதியில் நகை கடைகளில் கொள்ளையடித்த வாலிபர் சிக்கினார்: ரகசிய இடத்த���ல் வைத்து தீவிர விசாரணை + \"||\" + Young man trapped in jewelery stores in Marthandam area: Intense investigation into secret place\nமார்த்தாண்டம் பகுதியில் நகை கடைகளில் கொள்ளையடித்த வாலிபர் சிக்கினார்: ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை\nமார்த்தாண்டம் பகுதியில் நகை கடைகளில் கொள்ளையடித்த வாலிபர் போலீசில் சிக்கினார். அவரை ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nமார்த்தாண்டம் அருகே விரிகோடு மடத்துவிளையை சேர்ந்தவர் ஆசைத்தம்பி (வயது 65). இவருடைய மகன் பொன் விஜயன். இவர்கள் மார்த்தாண்டம் பஸ் நிலையத்தின் எதிர்புறம் நகை கடை நடத்தி வருகிறார்கள்.\nகடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு மர்ம நபர் ஆசைத் தம்பியின் வீட்டில் புகுந்து பூஜை அறையில் இருந்த 57 பவுன் நகைகள், ரூ.1 லட்சத்தை கொள்ளையடித்தார். பின்னர் அங்கிருந்த நகைக்கடைக்கான சாவியையும் எடுத்து சென்று, கடையை திறந்து சுமார் 1½ கிலோ நகைகளை அள்ளி சென்றார். இந்த சம்பவம் குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், கொள்ளையனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.\nஇதுபோல், கடந்த டிசம்பர் மாதம் மார்த்தாண்டம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு நகை கடைக்குள் புகுந்த கொள்ளையன் அங்கிருந்தும் நகைகளை கொள்ளையடித்து சென்றான். இந்த கொள்ளையில் ஈடுபட்ட நபரையும் தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.\nஇதற்காக கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையிலும், செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்தும் விசாரணை நடத்தினர். இந்தநிலையில், குமரி- கேரள எல்லையில் வைத்து ஒரு வாலிபரை தனிப்படை போலீசார் பிடித்தனர். அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.\nவிசாரணையில் அவர் நித்திரவிளையை சேர்ந்தவர் என்பதும், மார்த்தாண்டம் பகுதியில் இரண்டு நகை கடைகளில் கொள்ளையடித்ததும் தெரிய வந்துள்ளது. கொள்ளையடித்த நகையால் பல கோடி ரூபாய் மதிப்பில் சொத்து வாங்கி குவித்துள்ளார்.\nஇவருக்கு வேறு பல கொள்ளை சம்பவங்களில் தொடர்பு இருக்கலாம் என கருதப்படுகிறது. எனவே, அவரிடம் போலீசார் மேலும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில் இறுதியில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n1. மார்த்தாண்டம் அருகே புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை 20-ந் தேதி திருமணம் நடக்க இருந��த நிலையில் பரிதாபம்\nமார்த்தாண்டம் அருகே 20-ந் தேதி திருமணம் நடக்க இருந்த நிலையில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-\n2. மார்த்தாண்டம் மேம்பால பகுதியில் விபத்து: அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதல்; 3 பேர் காயம் - போக்குவரத்து பாதிப்பு\nமார்த்தாண்டம் மேம்பால பகுதியில் 4 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் 3 பேர் காயமடைந்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\n1. டெல்லி கலவரம் - நள்ளிரவில் அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை\n2. மார்ச் 26 ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல்- தேர்தல் ஆணையம்\n3. டெல்லி கலவரத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டதாக தகவல்\n4. ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்க அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\n5. அமைதியான போராட்டம் ஜனநாயகத்தின் அடையாளம்; வன்முறையை நியாயப்படுத்த முடியாது -ராகுல்காந்தி\n1. மனைவி கொலை வழக்கில் திடீர் திருப்பம் கள்ளக்காதல் விவகாரத்தில் தீர்த்துக்கட்டிய டாக்டர் தற்கொலை காதலி தூக்கிட்டு உயிரை மாய்த்த சோகம்\n2. காட்டுப்பாக்கத்தில் 2020 கிலோ கேக்கில் அப்துல்கலாம் உருவம் தனியார் நிறுவனம் சாதனை\n3. கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த மனைவி சிக்கினார்\n4. கல்லூரி மாணவர்களுக்கு போதை ஸ்டாம்ப், கஞ்சா விற்பனை என்ஜினீயர் உள்பட 2 பேர் கைது\n5. கொரோனா வைரஸ் பீதியால் தங்கம் விலை கிடுகிடு உயர்வு பவுன் ரூ.33,600-க்கு விற்பனை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/former-minister-thoppu-venkatasalam-mla-has-announced-he-will-withdraw-all-responsibilities-admk", "date_download": "2020-02-25T14:38:48Z", "digest": "sha1:AIQCMR4O2R23DXIGFCZNGU3EQ7VM7ACR", "length": 6140, "nlines": 100, "source_domain": "www.toptamilnews.com", "title": "கட்சியும் வேண்டாம்... பொறுப்பும் வேண்டாம்... அதிமுகவிலிருந்து வெளியேறும் முன்னாள் அமைச்சர்! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nகட்சியும் வேண்டாம்... பொறுப்பும் வேண்டாம்... அதிமுகவிலிருந்து வெளியேறும் முன்னாள் அமைச்சர்\nஅதிமுகவில் அனைத்து பொறுப்புகளில் இருந்து விலகுவதாக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் எம்எல்ஏ அறிவித்துள்ளார்.\nஅதிமுக அம்மா பேரவை இணை செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் அறிவித்துள்ளார். இதுகுறித்து துணை முதலமைச்சர்\nபன்னீர் செல்வம் மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் தோப்பு வெங்கடாசலம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் ,தற்போதைய சூழ்நிலை காரணமாக கட்சி பொறுப்பை ராஜினாமா செய்வதாக குறிப்பிட்டுள்ளார். முன்னதாக சட்டப்பேரவை உறுதி மொழி குழு தலைவர் மற்றும் வருவாய், சுற்றுச் சூழல் அமைச்சராக தோப்பு வெங்கடாசலம் இருந்தவர் என்பது குறிப்பிடதக்கது. அமைச்சர் கே.சி.கருப்பணன் உடனான கருத்து வேறுபாடு காரணமாக இந்த முடிவை தோப்பு வெங்கடாசலம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.\nPrev Articleஇந்த விஷயத்தில் ரஜினியும், விஜய்யும் தான் டாப்பு டக்கரு : ஆய்வில் வெளியான உண்மை\nNext Articleபுதிய வேட்பாளர்களுக்கு வாய்ப்புக்கொடுத்த பாஜக பழைய வேட்பாளர்களுக்கு மவுசு கம்மியோ\nவள்ளுவரைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர்-க்கு காவி - ஆரஞ்சு கலர் என்று…\nஅ.தி.மு.க அமைச்சரால் குனிய முடியவில்லை என்பது நம்பும்படி இல்லை\nஜக்கையன் எம்.எல்.ஏ பதவி பறிப்பு பின்னணியில் ஓபிஎஸ்ஸா\nஹால்டிக்கெட்டை மறந்து வந்த மாணவி தக்க சமயத்தில் உதவிய காவலர்\n போராட்டத்தில் 10 பேர் உயிரிழப்பு\nடெல்லியில் நடக்கும் வன்முறைகள் குறித்து கேள்விப்பட்டேன்; ஆனால் அது உள்நாட்டு விவகாரம்... எனக்கு தேவையில்லை - ட்ரம்ப்\nஆம்னி பேருந்தில் பயணிப்பவரா நீங்கள் உஷார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/one-year-finished-rajini-announced-start-his-political-party", "date_download": "2020-02-25T15:26:34Z", "digest": "sha1:NCFP2BK4KNKI55I3PQYZZI43Q4E4ACSY", "length": 7835, "nlines": 104, "source_domain": "www.toptamilnews.com", "title": "ரஜினி சொல்லி ஒரு வருஷம் ஓடிப்போச்சு; ஆளத்தான் காணோம் | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nரஜினி சொல்லி ஒரு வருஷம் ஓடிப்போச்சு; ஆளத்தான் காணோம்\nசென்னை: அரசியலுக்கு வருகிறேன் என்று சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு வெளியிட்டு இன்றுடன் ஓராண்டு முடிகிறது.\nரஜினிகாந்த் அரசியலுக்கு வர மாட்டாரா என்று அவரின் ரசிகர்கள் ஏங்கிக் கொண்டிருந்த நேரத்தில் கட்சி துவங்குகிறேன், தேர்தலில் போட்டியிடுகிறேன் என்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டார். அந்த அறிவிப்பை கேட்டு அவரது ரசிகர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.\n'நான் அரசியலுக்கு வருகிறேன், 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போகிறோம் கண்ணா' என்று ரஜினி அறிவித்து இன்றுடன் ஓராண்டு ஆகிவிட்டது. இன்னும் அந்த அரசியல் கட்சியை துவங்கவில்லை.\nகட்சி துவங்கி ஓராண்டு ஆகிவிட்டது என்று கூறி கொண்டாடுவது உண்டு. ஆனால் அறிவிப்பு வந்து ஓராண்டு நிறைவடைந்ததை பெரிதாக பேசுவது எல்லாம் ரஜினிக்கு மட்டும் தான் நடக்கும் போன்று. அரசியலுக்கு வருகிறேன் என்று அறிவித்து ஓராண்டு ஆகியும் கட்சி துவங்காமல் உள்ளார் ரஜினி.\nஇந்நிலையில் டிவி சேனல் ஆரம்பிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார். ரஜினிக்கு கட்சி துவங்குவதில் ஆர்வம் இல்லை என்று சமூக வலைதளங்களில் பேச்சு கிளம்பியுள்ளது.\nஅரசியலுக்கு வருகிறேன் என்று அறிவித்த பிறகே, அவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். ஒரு வேளை 'பேட்ட' வெற்றி விழாவில் கட்சி துவங்குவது பற்றி ரஜினி அறிவிக்கக்கூடும் என்று நெட்டிசன்கள் கலாய்க்கிறார்கள். பேட்ட படத்தை அடுத்து ரஜினி ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்பை விட தற்போது தான் முழுவீச்சில் படங்களில் அவர் நடித்து வருகிறார்.\nரஜினி அரசியலுக்கு வருவார், ஆனால் வர மாட்டார் என்று கிண்டல் செய்பவர்களுக்கு, 'கண்ணா, எப்ப வரணும், எப்படி வரணும் என்பது அவருக்கு தெரியும். வர வேண்டிய நேரத்தில் கரெக்டாக வருவார்' என்கிறார்கள் அவரின் ரசிகர்கள்.\nPrev Articleகண்கவர் வான வேடிக்கைகளுடன் நியூசிலாந்தில் பிறந்தது 2019\nNext Articleஇன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்\nரஜினி படத்தின் தலைப்பு தெலுங்கு படத்திலிருந்து காப்பியடிக்கப்பட்டதா \n“மோகன் லாலுக்கும் ரஜினி சாருக்கும் இருக்கும் பொதுவான விஷயம்…\nபா.ஜ.க-வை கழற்ற நேரம் பார்க்கும் இ.பி.எஸ் - நெருக்கி பிடிக்கும் பா.ஜ…\nஆரோக்கியா பால் லிட்டருக்கு ரூ.2 உயர்வு\nதேவைப்பட்டால் ராணுவம் வரவழைக்கப்படும்: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்\nஹால்டிக்கெட்டை மறந்து வந்த மாணவி தக்க சமயத்தில் உதவிய காவலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/team-going-knock-2020-t20-world-cup-former-zambian-prediction", "date_download": "2020-02-25T15:55:08Z", "digest": "sha1:MVASE3FZ3AFQTJMLATO2HPXARKMOPO6X", "length": 8869, "nlines": 97, "source_domain": "www.toptamilnews.com", "title": "2020 டி20 உலகக்கோப்பையை தட்டி தூக்கப்போவது இந்த அணி தான் - முன்னாள் ஜாம்பவான் கணிப்பு! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\n2020 டி20 உலகக்கோப்பையை தட்டி தூக்கப்போவது இந்த அணி தான் - முன்னாள் ஜாம்பவான் கணிப்பு\nஅடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பையை வெல்லப் போவது இந்த அணிதான் என கண்டித்துள்ளார் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன்.\n2020 ஆம் ஆண்டு டி20 கிரிக்கெட் போட்டிக்கான உலக கோப்பை தொடர் வரவிருக்கிறது. இத்தொடர் இம்முறை ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது. உலக கோப்பையை வெல்லும் முனைப்பில் ஒவ்வொரு அணியும் தங்களது வீரர்களை தற்போது இருந்தே தயார் செய்து வருகின்றனர். குறிப்பாக இந்திய கிரிக்கெட் வாரியம் பல புது வீரர்களை அணியில் பயன்படுத்தி அவர்களின் செயல்பாடுகளை கவனித்து வருகிறது.\nமேற்கிந்திய தீவுகள், தென் ஆப்பிரிக்கா, வங்கதேச அணிகளுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் புதிதாக இளம் வீரர் சிவம் துபெ, சஞ்சு சாம்சன் ஆகியோரும், வேகப்பந்து வீச்சில் கலீல் அகமது, தீபக் சஹர் ஆகியோர் அணியில் இடம் பெற்றனர். முகமது சமி, புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு புதிதாக வேகப்பந்து வீச்சாளர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.\nசுழல் பந்து வீச்சில் இளம் வீரர் ராகுல் சஹாருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு குல்தீப் யாதவ் வெளியேற்றப்பட்டார். இப்படி ஒவ்வொரு தொடரிலும் புதிய வீரர்களை பயன்படுத்தி அவர்களின் முழு செயல்பாடுகளை கிரிக்கெட் வாரியம் கவனித்து வருகிறது.\nஇதற்கிடையே 2020 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரை வெல்ல இந்த இரு அணிகள் தான் சரியாக இருக்கும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தனது கணிப்பினை தெரிவித்துள்ளார். அதில் முதலாவதாக, ஆஸ்திரேலிய அணி வெல்லும் என கணித்துள்ளார். அண்மையில், ஆஸ்திரேலிய அணி அதன் சொந்த மண்ணில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் இரு அணிகளையும் துவம்சம் செய்து அபார வெற்றியை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.\nஅதற்கு அடுத்ததாக இங்கிலாந்து அணி வெல்லும் என தனது கணிப்பில் தெரிவித்திருக்கிறார். இங்கிலாந்து அணி நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடியது. அதில் 3-2 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி அபாரமாக வென்றது. இதன் அடிப்படையாக தனது கணிப்பில் அவர் தெரிவித்திருக்கிறார்.\nமுதலில் இந்திய அணியை தனது கணிப்பில் வைத்திருந்ததாகவும், தென்னாபிரிக்கா மற்றும் வங்கதேச அணிகளுக்கு எதிரான தொடரில் இந்தியா தடுமாறி வருவதால் முடிவை மாற்றிக் கொண்டதாகவும் மைக்கேல் வாகன் குறிப்பிட்டார்.\nPrev Articleநம் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு உள்ளது - தேசியவாத காங்கிரஸ் சமாளிப்பு\nNext Articleபாகிஸ்தான் ராணுவ அருங்காட்சியகத்தில் அபிநந்தன் உருவபொம்மை\nஹால்டிக்கெட்டை மறந்து வந்த மாணவி தக்க சமயத்தில் உதவிய காவலர்\n போராட்டத்தில் 10 பேர் உயிரிழப்பு\nடெல்லியில் நடக்கும் வன்முறைகள் குறித்து கேள்விப்பட்டேன்; ஆனால் அது உள்நாட்டு விவகாரம்... எனக்கு தேவையில்லை - ட்ரம்ப்\nஆம்னி பேருந்தில் பயணிப்பவரா நீங்கள் உஷார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/tag/worship/", "date_download": "2020-02-25T15:11:13Z", "digest": "sha1:H6QOHLELFGZCQ3IPK4PPUURWXLJP2CDM", "length": 6274, "nlines": 111, "source_domain": "villangaseithi.com", "title": "Worship Archives - வில்லங்க செய்தி", "raw_content": "\nமுஸ்லீம்கள் வழிபடும் மசூதிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஹிந்து அமைப்பின் தலைவர் \nமுதலமைச்சரின் காலை தொட்டு வணங்கிய போலீஸ் ஐ.ஜி \nஅழியா செல்வம் தரும் சொர்ண பைரவர் வழிபாடு \nபூஜை அறை தெய்வங்கள் மற்றும் வழிபடும் முறை \nபக்தியும் ஞானமும் முடிவில் ஒன்றே \nசனி பகவானுக்கான மிகப் பிரபலமான பழமை வாய்ந்த கோவில்கள் \nஅம்மாவாசையன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதின் பலன்கள் மற்றும் மந்திரம் \nபக்தி பெருக்கால் கோயிலாக மாறிய இல்லம் \nஅதிக சக்தி வாய்ந்த வலம்புரிச் சங்கு குறித்த அரிய தகவல்கள் \nஈஸ்டர் திருநாள் ஆராதனையில் திரளான கிறிஸ்துவ மக்கள் பங்கேற்பு\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்ட���் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2017/02/26/1488047403", "date_download": "2020-02-25T15:56:40Z", "digest": "sha1:PID3K7RT5Y53MDVJBQ56HZ2DY6OV2KVH", "length": 7519, "nlines": 15, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஹைட்ரோ கார்பன் திட்டம் : மதிமுக ம.ந.கூ. போராட்டம் !", "raw_content": "\nமாலை 7, செவ்வாய், 25 பிப் 2020\nஹைட்ரோ கார்பன் திட்டம் : மதிமுக ம.ந.கூ. போராட்டம் \nதமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, வரும் 28ஆம் தேதி நெடுவாசலில் மதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.\nகோவையில் மதிமுக-வின் உயர்நிலை குழு கூட்டம் நேற்று நடைபெற்ற போது இந்தக் கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் உள்ளாட்சித் தேர்தல் நிலைப்பாடு, தற்போதைய அரசியல் சூழ்நிலை, நதிநீர் பிரச்னைகள் உள்ளிட்டவை தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்படன. இதைத் தொடர்ந்து, வரும் 28ஆம் தேதி ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக மதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.\nஇதுதொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘காவிரி பாசனப் பகுதி மாவட்டங்களில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் நாசகார திட்டத்திற்கு, முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அனுமதி வழங்கி, தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த திமுக அரசு ஒப்புதல் அளித்து, 04.01.2011 அன்று புரிந்துணர்வு ஒப்பந்���த்தில் கையெழுத்திட்டது. மக்கள் கொந்தளிப்பாலும், விவசாயிகளின் கடும் எதிர்ப்பாலும், மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், மீத்தேன் திட்டத்தை நிறுத்திவைப்பதாக அறிவித்தார்.\nஆனால் கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி மத்திய அமைச்சரவை, மீத்தேன் திட்டத்தையே ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டமாகச் செயற்படுத்த முடிவெடுத்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகாடு அருகே உள்ள நெடுவாசல் உள்ளிட்ட 13 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஆய்வு அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்கள் ஏற்படுத்தும் பாதிப்புகளில் வேறுபாடு இல்லை. எனவே தமிழகத்தின் நிலவளத்தையும், நீர்வளத்தையும் நாசமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயற்படுத்த முனையும் மத்திய அரசைக் கண்டித்தும், புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் உள்ளிட்ட 13 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.\nஇதை வலியுறுத்தி மதிமுக சார்பில், என் தலைமையில், 28ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நண்பகல் 11 மணியளவில் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்’ என்று தனது அறிக்கையில் வைகோ தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி மக்கள் நல கூட்டியக்கத்தின் சார்பில் ஆலங்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, சமூக வலைத்தளங்கள் மூலமாக இளைஞர்கள் ஒன்றுதிரண்டு நேற்று திருவாரூரில் உண்ணாவிரதம் இருந்தனர். மேலும், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நேற்று சைக்கிளில் விழிப்புணர்வு பேரணியும் நடைபெற்றது.\nசனி, 25 பிப் 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2020-02-25T17:12:31Z", "digest": "sha1:BNY6PSOGZJUIPUPMG26KYQ4I5CC7YOFC", "length": 5471, "nlines": 74, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:சாணவளியாக்கி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசாணவளியாக்கி உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\nசாணவளியாக்கி என்னும் கட்டுரை விக்கித் திட்டம் நுண்ணுயிரியலுடன் இணைந்ததாகும். விக்கித்திட்டம் நுண்ணுயிரியல் என்பது நுண்ணுயிரியல் சம்பந்தப்பட்ட தமிழ் கட்டுரைகளை நெறிபடுத்துவதற்காகவும் தமிழில் அதன் ஆக்கத்தை ஊக்குவிக்கவும் தொடங்கப்பட்டதாகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சூன் 2011, 06:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/do-not-touch-these-6-parts-in-your-body-esr-200569.html", "date_download": "2020-02-25T16:22:10Z", "digest": "sha1:RNBMAT4P2K2ZI34HU2WGXXTSFXUA4HXU", "length": 12543, "nlines": 156, "source_domain": "tamil.news18.com", "title": "உடலில் இந்த ஆறு உறுப்புகளை கைகளால் தொடக்கூடாது..ஏன் தெரியுமா?– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » லைஃப்ஸ்டைல்\nஉடலில் இந்த ஆறு உறுப்புகளை கைகளால் தொடக்கூடாது.. ஏன் தெரியுமா\nவெளியிலிருந்து வரும் பாக்டீரியாக்களை விட நம் கைகளால்தான் அதிகமாக சேதமடைவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nசில உறுப்புகள் பாக்டீரியாக்களால் எளிதில் தாக்கப்படும். அந்த உறுப்பின் தோல்களும் மிக மென்மையானதாக இருக்கும். அந்த உறுப்புகளை வெளியிலிருந்து வரும் பாக்டீரியாக்களை விட நம் கைகளால்தான் அதிகமாக சேதமடைவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். காரணம், நம் கைகளை கீபோர்ட், செல்ஃபோன், எதையாவது தொடுவது, எடுப்பது, கீறுவது இப்படி தொடர்ந்து கைகளை பயன்படுத்துவோம். அவை சுத்தமாக இருப்பதற்கான சாத்தியக் கூறுகளும் குறைவுதான். அப்படியிருக்கும் பட்சத்தில் மென்மையான உடல் பாகங்களை முடிந்த அளவு தொடாமல் இருப்பதே நல்லது.\nஉட்காருமிடம் : பின்புறம் உட்காரமிடத்தை தொடுவதற்கு முன் கைகளை சுத்தமாகக் கழுவிய பின்னரே தொட வேண்டும். இல்லையெனில் அந்த இடத்தில் கட்டிகள், பொறிகள், சொரி என கிருமிகளால் சருமம் சேதமடையக் கூடும். அதுமட்டுமன்றி ஆசன வாய் வழியாகவும் கிருமிகள் தொற்றிக்கொள்ளக் கூடும்.\nநகங்களுக்குக் கீழ் உள்ள தோல் : நகங்களுக்கு கீழ் அழுக்குகள் , கிருமிகள் படர்ந்திருக்கும். என்னதான் சுத்தமாக பராமரித்தாலும் ஏதாவதொரு வகையில் அழுக்குகள் தொற்றிக்கொள்ளும். அதை கைகளால் தொடுவதால் தொற்றிக்கொள்ளும் அழுக்கு அல்லது பாக்டீரியா மற்ற பொருட்களிலோ அல்லது நம் உடலிலேயும் தொற்றிக்கொள்ளக் கூடும்.\nகாது : காதுகளுக்கு உள்பகுதியில் கைகளால் தொடக் கூடாது. நகம் வளர்ப்போர் குறிப்பாக தொடவே கூடாது. ஒருவேலை அழுக்கு தேக்கம், நோய்த் தொற்று ஏற்பட்டிருந்தாலும் மருத்துவரை அணுகி சுத்தம் செய்வதே நல்லது.\nகண்கள் : கண்களில் அழுக்கு , கண்கள் அறுபடுதல் போன்ற உணர்வுகள் தோன்றினால் கைகளை நன்கு சுத்தம் செய்த பின்னரே தொட வேண்டும். அதுவும் மிகவும் கவனமாக தொட வேண்டும். இல்லையெனில் கண்களுக்கு புதிய பாக்டீரியாக்களை நீங்களே அறிமுகப்படுத்துவதாக இருக்கும். அப்படி ஒருவேளை அதிகமான அரிப்பு, வறட்சி ஏற்படுமாயின் மருத்துவரை அணுகுங்கள்.\nவாய் : வாயில் கை வைப்பாதாலேயே பல நோய்கள் வருவதாக அப்ளைடு மைக்ரோபயாலஜி இதழ் வெளியிட்டிருந்தது. அதேபோல் மக்களில் பலருக்கும் சும்மா இருக்கும்போதும் வாயில் கை வைக்கும் பழக்கம் உள்ளது. அவ்வாறு வைப்பதால் கைகளில் உள்ள அழுக்கு வாயில் தங்கி தொற்றுகளை பரப்பும் எனக் கூறியுள்ளனர். குறிப்பாக குழந்தைகள் வாயில் கை வைத்தாலும் அனுமதிக்காதீர்கள் என்கிறது ஆய்வு.\nமுகம் : அழகுக் கலை நிபுணர்களானாலும், சரும மருத்துவர்களானலும் அவர்கள் சொல்லும் முதல் அட்வைஸ் இதுவாகத்தான் இருக்கும். இருப்பதிலேயே முகச் சருமம் மிகவும் மென்மையானது. அதை கைகளால் அடிக்கடி தொடவதால்தான் அரிப்பு, முகப்பரு என சருமச் சேதங்கள் வருகின்றன. அதேபோல் கைகளை வைப்பதால் சருமத் துகள்களை விரிவடையச் செய்து தூசுகள், அழுக்குகள் எளிதில் தங்கிவிட வழிவகுக்கும்.\nஇவற்றை தடுக்க சிறந்தது அடிக்கடி கை கழுவது அல்லது சானிடைசர் அடிக்கடி பயன்படுத்துவதும் உங்கள் கைகளை தூய்மையாக வைத்துக்கொள்ள உதவும்.\nகுளிக்கும் போது இளம் பெண்ணை வீடியோ எடுத்த ஆட்டோ டிரைவர் கைது\nசாகித்ய அகாடமி விருது பெறும் தமிழகத்தின் பெண் எழுத்தாளர் கே.வி.ஜெயஸ்ரீ\nகொலை மிரட்டல் விடுப்பதாக துணை நடிகை, டான்ஸ் மாஸ்டர் மீது ஸ்ரீரெட்டி போலீசில் புகார்\n8 மணி நேரத்திற்கும் மேல் ‘பிளாங்’ செய்து கின்னஸ் சாதனை... 62 வயதில் சாதித்த முன்னாள் ராணுவ வீரர்\nகுளிக்கும் போது இளம் பெண்ணை வீடியோ எடுத்த ஆட்டோ டிரைவர் கைது\nசாகித்ய அகாடமி விருது பெறும் தமிழகத்தின் பெண் எழுத்தாளர் கே.வி.ஜெயஸ்ரீ\nகொலை மிரட்டல் விடுப்பதாக துணை நடிகை, டான்ஸ் மாஸ்டர் மீது ஸ்ரீரெட்டி போலீசில் புகார்\n8 மணி நேரத்திற்கும் மேல் ‘பிளாங்’ செய்து கின்னஸ் சாதனை... 62 வயதில் சாதித்த முன்னாள் ராணுவ வீரர்\nடொனால்ட் டிரம்ப் உடன் விருந்தில் பங்கேற்ற ஏ.ஆர்.ரஹ்மான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.tickticknews.com/technology/118579/", "date_download": "2020-02-25T16:17:03Z", "digest": "sha1:RV5BYOWN2TBEYYFXQ6SDGL2WDP4EKYXZ", "length": 5605, "nlines": 61, "source_domain": "tamil.tickticknews.com", "title": "நிலவின் சுற்று வட்டப்பாதையை நோக்கி பயணித்த சந்திரயான்- 2 - TickTick News Tamil", "raw_content": "\nநிலவின் சுற்று வட்டப்பாதையை நோக்கி பயணித்த சந்திரயான்- 2\nNo Comments on நிலவின் சுற்று வட்டப்பாதையை நோக்கி பயணித்த சந்திரயான்- 2\nசந்திரயான் – 2 விண்கலம் புவி சுற்றுவட்டப் பாதையிலிருந்து நிலவின் சுற்று வட்டப்பாதையை நோக்கி இன்று பயணிக்க தொடங்கியது.\nநிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக 978 கோடி ரூபாய் செலவில், சந்திரயான்-2 விண்கலத்தை, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ வடிவமைத்தது. ஆர்பிட்டர், லேண்டர் மற்றும் ரோவர் என மூன்று நிலைகளைக் கொண்ட சந்திரயான்-2 விண்கலம் கடந்த மாதம் 22-ஆம் தேதி சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்டது.\nஇந்த விண்கலம் 5 கட்டங்களாக புவி வட்டப்பாதையில் உயர்த்தப்பட்டு நிலவின் வட்டப்பாதையை சென்று அடையும் எனக் கூறப்பட்டது.\nஅதன்படி சந்திரயான் – 2 விண்கலம் புவி சுற்றுவட்டப் பாதையிலிருந்து, நிலவின் சுற்றுவட்டப்பாதையை நோக்கி இன்று பயணிக்க தொடங்கியது. இந்தப் பாதை மாற்ற நடவடிக்கையை பெங்களூரு தரைக்கட்டுப்பாட்டு நிலைய விஞ்ஞானிகள் அதிகாலை 2.21 மணியளவில் மேற்கொண்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.\nசந்திரயான் – 2 விண்கலம் வரும் 20-ம் தேதி நிலவின் சுற்றுவட்டப்பாதைக்கு முற்றிலும் மாறும் என்றும் நிலவின் தரைப்பகுதியில் விண்கலம் வரும் செப்டம்பர் 7-ம் தேதி இறங்க வாய்ப்புள்ளதாகவும் சிவன் தெரிவித்துள்ளார். ந��லவின் சுற்றுவட்டப்பாதைக்கு மாறும் முன் சந்திரயான்- 2 பூமியை 5 பாதைகளில் சுற்றிவந்தது குறிப்பிடத்தக்கது.\n\" சந்திரயான்-2 ஆகஸ்ட் 20-க்குள் நிலவின் வட்டப்பாதையை சென்றடையும்\"-இஸ்ரோ\nநிலவை நெருங்கும் சந்திரயான்-2; நிலவின் சுற்று வட்டப்பாதையில் 4-வது நிலைக்கு முன்னேற்றம்\n5வது புவி வட்டப் பாதைக்கு உயர்த்தப்பட்ட சந்திரயான்-2\n← புவியை விட்டு வெளியேறியதா சந்திரயான்-2.. → Mi சூப்பர் சேலை இந்தியாவில் மீண்டும் அறிவித்துள்ளது Xiaomi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/02/12203341/Near-Vedasandur-Pond--gang-Collection-of-soil.vpf", "date_download": "2020-02-25T15:46:05Z", "digest": "sha1:U5KVQAMKFYUM6WBTB5NHP5H4NHCHPKBQ", "length": 8171, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near Vedasandur Pond , gang Collection of soil || வேடசந்தூர் அருகே குளத்தில் மண் அள்ளும் கும்பல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவேடசந்தூர் அருகே குளத்தில் மண் அள்ளும் கும்பல் + \"||\" + Near Vedasandur Pond , gang Collection of soil\nவேடசந்தூர் அருகே குளத்தில் மண் அள்ளும் கும்பல்\nவேடசந்தூர் அருகே மல்வார்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மரியமங்கலபுரத்தில் இலந்தைகுளம் உள்ளது.\nவேடசந்தூர் அருகே மல்வார்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மரியமங்கலபுரத்தில் இலந்தைகுளம் உள்ளது. இந்த குளத்தில் கடந்த சில தினங்களாக பகல் நேரத்தில் பொக்லைன் எந்திரம் மூலம் மண்ணை அள்ளி, இரவு நேரத்தில் டிராக்டர் மூலம் ஒரு கும்பல் கொண்டு செல்கின்றனர்.\nஇலந்தைகுளத்தில் தொடர்ந்து மண் அள்ளப்பட்டு வருவதால், பெரிய பள்ளங்கள் உருவாகி உள்ளன. எனவே குளத்தில் மண் அள்ளும் கும்பலை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.\n1. டெல்லி கலவரம் - நள்ளிரவில் அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை\n2. மார்ச் 26 ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல்- தேர்தல் ஆணையம்\n3. டெல்லி கலவரத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டதாக தகவல்\n4. ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்க அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\n5. அமைதியான போராட்டம் ஜனநாயகத்தின் அடையாளம்; வன்முறையை நியாயப்படுத்த முடியாது -ராகுல்காந்தி\n1. மனைவி கொலை வழக்கில் திடீர் திருப்பம் கள்ளக்காதல் விவகாரத்தில் தீர்த்துக்கட்டிய டாக்டர் தற்கொலை காதலி தூக்கிட்ட�� உயிரை மாய்த்த சோகம்\n2. காட்டுப்பாக்கத்தில் 2020 கிலோ கேக்கில் அப்துல்கலாம் உருவம் தனியார் நிறுவனம் சாதனை\n3. கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த மனைவி சிக்கினார்\n4. கல்லூரி மாணவர்களுக்கு போதை ஸ்டாம்ப், கஞ்சா விற்பனை என்ஜினீயர் உள்பட 2 பேர் கைது\n5. கொரோனா வைரஸ் பீதியால் தங்கம் விலை கிடுகிடு உயர்வு பவுன் ரூ.33,600-க்கு விற்பனை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilkamaveri.com/tag/chithi-kama-kathai/", "date_download": "2020-02-25T15:51:17Z", "digest": "sha1:HQUUUZVQYH4SM6O77DRSFQJOLWVYRCS5", "length": 8342, "nlines": 123, "source_domain": "www.tamilkamaveri.com", "title": "chithi kama kathai Sex Stories - Tamil Kamaveri", "raw_content": "\nசித்தி எப்போதுமே நம்மள ஏக்கமாக பார்ப்பதும், அந்த ஏக்கத்துடன் நமக்கு பணிவிடை செய்வதும் பழகி போன ஒன்று, அதை ஒருத்தன் பயன்படுத்தி எப்படி அவளை அடைகிறான் என்பது தான் அவனது திறமை.\nசித்தியுடன் காம போர் உச்ச கட்டம்.. குடும்ப உறவு தப்பாக இருந்தாலும் அத்தனையும் தாண்டி கிடைக்கும் சுகம் நினைத்து பார்க்க முடியாது. அனுபவம் மாத்திரமே பதிலாக அமையும்.\nசித்திக்கு என் மேல் காதல் 31\nஇந்த பாகத்தில் சித்தி என்னிடம் குடுக்க சொல்லி ஒரு கடிதத்தை என்னிடம் குடுத்து இருக்க. நான் அதை படித்த பிறகு என்ன நடந்தது என்று பாக்கலாம் வாங்க... \nசித்தியின் விருந்து பகுதி 2\nஅவள் நைட்டி மாட்டிக்கிறேன்னு சொல்லிட்டு கட்டி இருந்த புடவையை கழட்டி கீழே போட்டாங்கள். அப்போ வெறும் ஜட்டி பாவாடையோடு நின்னா.\nசித்தியின் விருந்து பகுதி 1\nசித்தியோட முலையை முழுசா பார்த்துவிட்டேன், அது அழகாக துல்லிகஈடு இருந்தது. என் வாழ்க்கையிலே இப்போ தான் முதல் முறை ஒரு பெண்ணை நிர்வாணமாக பார்க்கிறேன்.\nசித்திக்கு என் மேல் காதல் 29\nஇந்த பாகத்தில் சித்தி யும் நானும் சில்மிஷம் பண்ணிட்டு இருந்தோம் அப்போது வீட்ல எல்லாரும் வந்து விட அதுக்கு அப்புறம் என்ன நடந்தது னு பார்க்காலம்....\nசித்தப்பா பாவம் சும்மா விடாது 2\nமுழு தோப்புல பாத்தா மூடு வருமான்னு தெரியாது, ஆனா தாவணியில் மறைத்து லேசாக தெரிந்தால் எந்த ஆணையும் மூடு ஏற்றிவிடும்.\nசித்திக்கு என் மேல் காதல் 27\nஇந்த பாகத்தில் சித்தியிடம் அடிமை யாகி இருக்க போறேன். அதுக்கு அப்புறம் வீட்ல கல்யாண வீட்டுக்கு போனவர்���ள் திரும்பி வர அதுக்கு நடத்தை பார்க்கலாம். ... \nசித்திக்கு என் மேல் காதல் 26\nஇவ்வளவு நாட்கள் சித்தி நான் சொன்னதுமே என் கூட வந்து எனக்கு செக்சில் எவ்ளோ சந்தோசம் கொடுக்கணுமோ அவ்வளவு கொடுத்தால்.\nசித்தி மற்றும் அவள் மகள்\nசித்தி மற்றும் அவள் மகளை அனுபவித்த கதை இது முற்றிலும் உண்மை கதை இது என் வாழ்க்கையில் நடந்த மற்றும் நடக்கும் கதை இது முதல் பாகம் உங்கள் ஆதரவை பெறுத்து‌\nஆண் ஓரின சேர்கை (419)\nஇன்பமான இளம் பெண்கள் (1705)\nகுரூப் செக்ஸ் கதைகள் (353)\nசூடு ஏத்தும் ஆண்டிகள் (1674)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=88261&replytocom=18659", "date_download": "2020-02-25T16:36:00Z", "digest": "sha1:24YSWBSQ32X2WPVYHJETIO7PQEITR35G", "length": 38364, "nlines": 330, "source_domain": "www.vallamai.com", "title": "இந்த வார வல்லமையாளர் (282) – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nஉத்திரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயில் கல்வெட்டு... February 24, 2020\nமூணாம் நம்பர் டேபுளுக்கு தோசை... February 24, 2020\nஇந்தியாவில் ஆறு 1000 மெகாவாட் அணுமின்சக்தி நிலையங்கள், அமெரிக்கன் வெஸ்டிங்ஹவுஸ் ... February 24, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்-116... February 24, 2020\nகுறளின் கதிர்களாய்…(289) February 24, 2020\nமறவன்புலவு க சச்சிதானந்தன் உண்ணாநோன்பு... February 21, 2020\nசிந்தையைத் திருத்தும் சிவராத்திரி... February 21, 2020\nபழகத் தெரிய வேணும் – 4 February 21, 2020\nஇந்த வார வல்லமையாளர் (282)\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்வல்லமையாளர் விருது\nஇந்த வார வல்லமையாளர் (282)\nஇந்த வார வல்லமையாளராக ஆய்வறிஞர் ஐராவதம் மகாதேவனை அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது. சங்க காலத்தில் பேச்சுமொழியில் இருந்து எழுத்து மொழியாக மாறுவதற்குப் பிராமி எழுத்து அடைந்த மாறுதல்களையும், அதற்கான படிநிலை வளர்ச்சிகளையும் கண்டு பெருநூலாகப் படைத்தவர். சிந்து சமவெளி ஆய்வு தொல்திராவிட மொழி பேசுபவர்களால் ஆளுமை செய்யப்பட்ட நாகரீகம் என்பதனைப் பற்றி பல ஆழமான கட்டுரைகளை அரை நூற்றாண்டு காலமாக வெளியிடும் திரு. ஐராவதம் மகாதேவம் அக்டோபர் 2-ம் தேதி அன்று 88 வயது பூர்த்தி ஆகி, 89-ஆம் ஆண்டில் புகுகிறார். அன்னார் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வல்லமை வாழ்த்தையும், வணக்கத்தையும் தெரிவிக்கிறது\nஅக்டோபர் 2, 1930-இல் மண்ணச்சநல்லூரில் பிறந்தார். இவர் திருச்சியில் உள்ள செயிண்ட் ஜோஸப் கல்லூரியிலும் பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்திலும் கல்வி பயின்றார். 1954-இலிருந்து 1981-வரை இந்திய ஆட்சிப் பணியிலும், 1987 – 1991 வரை தினமணி இதழின் ஆசிரியராகவும் பணி புரிந்தார். இவரது முதல் புத்தகம் 1977-ல் வெளியானது. ‘தி இண்டஸ் ஸ்கிரிப்ட்: டெக்ஸ்ட்ஸ், கன்கார்டன்ஸ் அண்ட் டேபிள்ஸ்’ என்ற நூல் சிந்து சமவெளி எழுத்தாய்வுகளுக்கு முக்கியமான தூண்டுகோல் ஆயிற்று. பின்னர், தமிழ் பிராமி கல்வெட்டுகளை முழுமையாக ஆராயும் நூலை 2003-ல் எழுதினார். கல்வெட்டியலைப் போன்றே ‘தினமணி’ இதழின் ஆசிரியராக (1987-1991) பணியாற்றிய காலகட்டத்தில் இலக்கியம், அறிவியல் போன்ற துறைகளின் வளர்ச்சிக்கு உதவியுள்ளார்.\nஇந்திய பழைய வரலாற்றை அறிந்துகொள்ள, சென்ற இரண்டு நூற்றாண்டுகளில் மூன்று மிக முக்கியமான கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன:\n(1) இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பம் – சர் வில்லியம் ஜோன்ஸ் – 1786.\n(2) தமிழ் அதன் திராவிட மொழிக் குடும்பம் – பிரான்சிஸ் வைட் எல்லிஸ் – 1816.\n(3) சிந்து சமவெளி நாகரீகம் கண்டுபிடிப்பு – சர் மார்ட்டைமர் வீலர் – 1924.\nதிராவிட மொழிக்குடும்பம் என்ற மொழியியல் கோட்பாட்டை உலகுக்கு அளித்தவர் F. W. எல்லிஸ். சென்னையில் கலெக்டராக இருந்தவர். அவர் எழுதிய திருக்குறள் மொழிபெயர்ப்பைச் சொல்லின் செல்வர் ரா, பி. சேதுப்பிள்ளை மறுபதிப்புச் செய்தார். எல்லிஸ் 300 நூல்களில் இருந்து (இப்போது அழிந்துபோன வளையாபதிக் காப்பியம் உட்பட) மேற்கோள் காட்டியுள்ளார். அவர் 200 ஆண்டுகள் முன்னர் திருவள்ளுவர் சமணர் என்று ஆய்ந்து, சென்னை அரசாங்கத்தால் சமணர்கள் திருவள்ளுவரை வழிபட்ட உருவத்தைத் தங்க நாணயமாக வெளியிட்டார். அதனைக் கண்டறிந்து ஐராவதம் மகாதேவன் உலகறியச் செய்தார். திருவள்ளுவரின் திருமேனி தங்கிய தங்கக் காசு:\nதமிழ் பிராமி எழுத்து வட இந்தியாவில் இருந்து கர்நாடகம் வழியாக சமணர்களால் தமிழகம் வந்த வரலாற்றையும், தமிழுக்கு ஏற்ப மாறும் படிநிலைகளையும் நன்கு ஆராய்ந்து சங்க காலக் கல்வெட்டுகளை யாரும் படித்து அறியும் துறையைச் செய்தவர் ஐராவதம். சம காலக் காசுகளில் உள்ள பிராமிக்கும், தமிழில் புள்ளி ஏற்படும் கல்வெட்டுக் காலத்தைக் கணித்து, பல நூற்றாண்டுகள் [பார்க்க: கமில் சுவெலெபில் கூறும் தொல்காப்பியக் காலக்கோடு [1] ] வளர்ந்த தொல்காப்பியத்தின் முக்கியக் காலகட்டம் என்பது கி.பி. 2-ஆம் நூற்றாண்டு என அறிவியல் ரீதியாகத் தெளிவித்தவர் ஐராவதம் ஆவார். புள்ளிக் கோட்பாடு தமிழ் பிராமியில் ஏற்பட்டதால் தான் தொல்காப்பியர் அதுபற்றிப் பேசுகிறார். புள்ளிக் கோட்பாட்டால் தான் ஏனைய இலிபிகள் போலன்றி, தமிழில் கூட்டெழுத்துகள் இல்லாமல் எளிதான எழுத்தாகத் தமிழ் விளங்குகிறது, அதனால்தான், முதலில், தமிழுக்கு மற்ற இந்திய மொழிகளுக்கு முன்னரே தட்டச்சு, கணினியில் எழுதுரு ஏற்பட்டன. தினமணி பத்திரிகையின் ஆசிரியராக இருந்தபோது, முக்கிய மாற்றங்களைக் கொணர்ந்தார். உ, ஊகார உயிர்மெய் எழுத்துகளும், மலையாளத்தார் செய்வது போல, பெரியார் பரிந்துரை ஏற்கப்பட்டு, பிரித்து எழுதப்படலாம் என்ற கொள்கையுடையவர் ஐராவதம்.\n(இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், naa.ganesan@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் – http://www.vallamai.com/p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/\nதொல்லியல் மேதையாக விளங்கிய ஐராவதம் மகாதேவன் இன்று காலமாகிவிட்டார். அவரது இடத்தை நிரப்ப எதிர்காலத்தில் தமிழர்கள் தோன்றவேண்டும். சங்க கால தமிழ் கல்லெழுத்துக்கு “தமிழ் பிராமி” எனப் பெயரிட்டு அழைத்தவர் அவரே. விஞ்ஞானப் பூர்வமான முறையில் தொல்காப்பியர் காலத்தைப் புறச்சான்றுகள் மூலம் நிறுவினார். அதற்கு அவர் தமிழ் பிராமியில் புள்ளி உருவாகும் கல்வெட்டுகள், நாணயங்களைப் பயன்படுத்திய முறை வெகு நேர்த்தியானது.\nநான்கைந்து முறை ஐராவதத்தைச் சந்தித்து இருக்கிறேன். எப்பொழுதும் எங்கள் தாத்தா அவரது நண்பர் என்பார். ‘காலை எழுந்தவுடன் காப்பி’ … என்று பாரதியார் பாட்டை மாற்றி காப்பி குடிக்கக் கேட்பார். இரா. நாகசாமி, ஐராவதம் இருவரும் 1930-ல் பிறந்தவர்கள். ‘கடலோடி’ நரசையா ஐராவதத்தின் பிறந்தநாளை நினைவூட்டின��ர். அதனால் ஐராவதம் மகாதேவன் வாழ்ந்த காலத்தில் வல்லமை இ-இதழிகையில் வல்லமையாளராக அவரது கடைசி பிறந்தநாளின் போது அறிவிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. http://www.vallamai.com/\nதமிழ் பிராமி எழுத்துக்கு உயிர்கொடுத்த ஐராவதம் மகாதேவன் மறைவு\nஐராவதத்துடன் போனிலும், மின்னஞ்சலின் வாயிலாகவும் 22 ஆண்டுக் காலம் தொடர்பில் இருந்தேன். இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்திலும், திராவிட மொழிகளிலும் நதிகளின் பெயர்கள் பெண்ணாக அமைவதைப் பற்றி விரிவாகப் பேசியுள்ளோம். அப்போது, சி-டமில் குழுவிலே, ஏற்றை என்பது ஆண் பனை, பெண்ணை என்பது பெண்பனை. பயன் கருதி, மாடு (cf. மடி) என்னும் பெண் பசுவுக்கான சொல், வேளாண்மை தொழிலர்களால் காளை(அ) எருதுக்கும் சில சமயங்களில் வருவதுபோல் என்ற கருத்தை மிகப் பாராட்டினார். பின்னர் எழுந்ததே விரிவான விளக்கங்களுடன் எழுதிய பதிவு:\nஏற்றை (ஆண்பனை), பெண்ணை (பெண்பனை) – பனை மரங்களில் பால் பாகுபாடு. ழான் செவ்வியார் மறுமொழி காண்க.\nகரிய பெண்ணை என்னும் நதிப்பெயர் கிருஷ்ணா (கிருஷ்ணவேணீ) என சம்ஸ்கிருதமயப்படுத்தப் பெற்ற பெயர். பழைய தமிழ்ப் பெயரைக் கம்பன் பாடியுள்ளான். ஹெச். லூடர்ஸ், மிகப் பழைய பிராகிருத சிலாலிகிதங்களின் நூலை வெளியிட்டார். அதில் “நோடகிரீசுவரசுவாமி” என கிருஷ்ணா (பெண்ணை ) நதி தோன்றுமிடத்தில் உள்ள சிவன் பெயர் நாளகிரி/நாடகிரி தானா என வினவியபோது, “இருக்கலாம். நோ நா இரண்டுக்கும் வித்தியாசம் மிகக் குறைவு பிராமியில். எஸ்டாம்ப்பேஜ் பார்க்கணும்” என்றார்.\nபொள்ளாச்சியில் ஸப்-கலெக்டர் பணி தான் அவரது முதல் வேலை. 1967-ல் தேர்தல் ஒரு சவாலாக அமைந்தது என்று கூறியுள்ளார். சிந்து கன்கார்டன்ஸ் நூல் எழுத, வா. செ. குழந்தைசாமியையும், ஐராவதத்தையும் அழைத்து கணினி கிண்டி பொறியியல் கல்லூரி உதவிக்கு பரிந்துரை செய்வதும், குகைகளில் பிராமி எழுத்துக்களைப் படிக்க சாரங்களை ஏபிடி கம்பெனியார் கட்டித் தந்து உதவியதும் மறக்க முடியாது என்பார்.\nபாங்காக்கில் 2016-ல் “மழுவாள் நெடியோன்” என்னும் Anthropomorpic Axe வடநாட்டில் வருணனுக்கு உண்டான வடிவம் தென்னகம் இரும்புக் காலத்தில் வருவதும், மிகப்பெரிய சிற்பமாக வடிவெடுப்பதும் பற்றி எழுதிய கட்டுரையைக் கூர்ந்து படித்து, “very deep obsevation” என்று குறிப்பிட்டு எழுதினார். ஐராவதத்தின் மின்னஞ்சல்களை முழுதும் படித்து ஒ��ு கட்டுரை எழுதவேண்டும்.\n2 மாதம் முன்பு தான் நண்பர் ஆர். பாலகிருஷ்ணன் சொற்பொழிவுக் காணொளியில் ஐராவதத்தைக் கண்டேன். உடல் மிக ஃப்ராஜைல் ஆக உள்ளது என எழுதியிருந்தேன். அதைக் குறிப்பிட்டு திரு. நரசையா அவர்களுக்கு கைப்படக் கடிதம் எழுதியிருந்தார். அதை இணைத்துள்ளேன். அவரது வாழ்நாள் பணியைக் குறிப்பிடும் இக் கடிதம் தட்டச்சாக்கணும்.\nதமிழின் தொன்மையை சிந்து சமவெளி ஆய்வுகளாலும், வடக்கே இருந்து வந்த ப்ராமி எழுத்து தமிழுக்காக மாறிய வரலாற்றையும் ஆராய்ந்த பெருமகன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்களுடன். ~NG\nமுனைவர் நா. கணேசன் ஹூஸ்டன் மாநகரில் 30 ஆண்டுகளாக விண்வெளி இயங்கியல் (Space Dynamics) பொறியாளராகப் பணியாற்றுகிறார். இணையம் தொடங்கிய நாளிலிருந்து தமிழ், இந்தியாவின் வரலாற்றில் திராவிட மொழிகளைப் பேசுவோரின் பங்கு, சிந்து சமவெளியும் தமிழர்களும், சொல்லாய்வுகள் பற்றி எழுதிவருகிறார். அமெரிக்காவில் பேரா. ஹார்ட் அமைத்த பெர்க்கிலி தமிழிருக்கை அமைய உதவியவர். தற்போது ஹூஸ்டன் பல்கலையில் 6 மில்லியன் டாலரில் நிரந்தரமான தமிழிருக்கை அமைக்கும் குழுவின் பொருளாளர், யூனிக்கோடு குறியேற்றம் தமிழுக்கு கணினி, இணையம், செல்பேசிகளில் அமைய உழைத்தவர். ’எழுத்து என்பது ஒரு கருவி. பொருளாதாரம், பணிகள் போன்றன நெருங்கிவரும் இந்தியாவில், ரோமன்/ஆங்கில எழுத்தில் இந்திய மொழிகள் எழுதும்முறை (ISO 15919) பரவலாக வேண்டும். அரசியல், உணர்ச்சி என்பதற்கும் மேலாக, இந்தியமொழிகளுக்கு இடையே உள்ள உறவுகளை அறிய இம்முறை உதவும். அப்போது, இந்தி எழுத்தைத் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் திணிக்கும் தேவை இல்லாமல் போய்விடும். ’India as a Linguistic Area’ எனும் பேரா. எமனோவின் கோட்பாட்டை ரோமன் இலிபி துணையாக இந்திய அரசாங்கம் ஏற்பது நாட்டுவளர்ச்சிக்கு உதவும்’ என்ற கொள்கையுடையவர். உசாத்துணை: http://muelangovan.blogspot.com/2008/06/blog-post_29.html\nRelated tags : ஐராவதம் கல்வெட்டுகள் சிந்து சமவெளி தமிழ் பிராமி மகாதேவன்\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nஇந்த வார வல்லமையாளர் (269)\nஇவ்வார வல்லமையாளராக அ.முத்துலிங்கம் அவர்களை தேர்ந்தெடுக்கிறோம் 1937 சனவரி 19 ல் இலங்கை யாழ்ப்பாண நகருக்கு அருகாமையில் உள்ள கொக்குவில் கிராமத்தில் பிறந்தவர். அப்பாத்துரை, ராசம்மா தம்பதிகளுக்கு பிறந்\nதிவாகர் ஸ்ரீரங்கம் அல்லது திருவரங்கம் என்னும் புகழ்பெற்�� நகரைப் பற்றிய சரித்திரங்கள் சுவாரசியமானவை. அதுவும் ரங்கநாதனைப் பற்றிய வரலாறுகள் ஒவ்வொன்றும் ஒருவிதமானவையாக இருந்தாலும் எல்லா விஷயங்களுமே\nஇந்த வார வல்லமையாளர் (292)\nஅன்ன சத்திரம் ஆயிரம் நாட்டல் ஆலயம் பதினாயிரம் வைத்தல் இன்னருங்கனிச் சோலைகள் செய்தல் இனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல் பின்னருள்ள தருமங்கள் யாவும் பெயர் விளங்க ஒளிர நிறுத்தல் அன்ன யாவி\nவல்லமையாளர், அறிஞர் ஐராவதம் மகாதேவன் அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும். அவரது பணிகள் சிறக்கவும் நீடு வாழவும் நிறைவாழ்வு காணவும் வாழ்த்தி மகிழ்கிறோம்.\nஐயா அவர்களுக்கு மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள். நீடுதோறும் உடல்நலத்துடன், மனநலத்துடன் வாழ வாழ்த்துகள். வணக்கம்.\nகல்வெட்டு, தமிழ் சாா்ந்த ஆய்வு போன்றவற்றிலும், தமிழின் தொன்மையை அறிவதில் காத்திரமான பங்களிப்பை செய்த ஐயா அவா்கள் இதற்கு பொறுத்தமானவா். வல்லமைக்கு நன்றி.\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nseshadri s. on உத்திரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயில் கல்வெட்டு\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 246\nசக்திப்ரபா on படக்கவிதைப் போட்டி – 246\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 246\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (102)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE/", "date_download": "2020-02-25T16:06:47Z", "digest": "sha1:7LGELH2SHN7H55WC5U4Z6EHLJNJADH74", "length": 6104, "nlines": 126, "source_domain": "adiraixpress.com", "title": "மரண அறிவிப்பு : முகம்மது மதீனா அவர்கள் ! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nமரண அறிவிப்பு : முகம்மது மதீனா அவர்கள் \nமரண அறிவிப்பு : முகம்மது மதீனா அவர்கள் \nமரண அறிவிப்பு : கீழத்தெரு மெத்தை வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் நெ.மு. முகமது மதீனா மரைக்காயர் அவர்களின் பேரனும், மர்ஹூம் சி.மு. முகம்மது நூர்தீன் அவர்களின் மகனும், S.M. அப்துல் ஜலீல், S.M. அப்துல் காதர், S.M. முகம்மது சாலிஹ், S.M. முகம்மது அன்சாரி ஆகியோரின் சகோதரரும், I. அலி அக்பர், S. யூசுப் மரைக்கான் ஆகியோரின் மாமனாரும், செல்லத்தம்பி என்கிற முகமமது நூர்தீன், முகம்மது ரியாஸ் ஆகியோரின் தகப்பனாரும், B. சாகுல் ஹமீது அவர்களின் மச்சானுமாகிய மரைக்கான் என்கிற முகம்மது மதீனா அவர்கள் இன்று காலை வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஅன்னாரின் ஜனாஸா இன்று (13/04/2019) மஃஹ்ரிப் தொழுகைக்கு பிறகு பெரிய ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/2019/08/03/", "date_download": "2020-02-25T14:25:55Z", "digest": "sha1:J4Q4TFY5ZZPW3H4M752I3VVQECKNEOBO", "length": 8125, "nlines": 114, "source_domain": "adiraixpress.com", "title": "August 3, 2019 - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஇயூமு லீக் கேரள சட்டமன்ற உறுப்பினர் அதிரைக்கு வருகை\nஅதிராம்பட்டினத்தில் நடைபெற்று வரும் புஹாரி ஷரிஃப் மஜ்லீஸ் புகழ்பெற்ற ஒன்றாகும் இதில் தமிழகம் மட்டுமின்றி நாட்டில் பல்வேறு மாநிலத்தில் இருந்தும் வருகைதரும் இஸ்லாமியர்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபடுவர். அவ்வகையில் கேரள மாநிலத்தில் இருந்து பலர் இம்மஜிலிஸில் கலந்துகொள்ள நாள் தோறும் வருகை புரிகின்றனர் . அதில் ஆகஸ்ட் மாதம் 4ஆம் தேதியன்று நடைபெற்ற புகாரி ஷரிஃப் மஜ்லிசில் கேரள கலமஞ்சேரி சட்டமன்ற உறுப்பினர் இப்ராஹிம் குஞ்சு கலந்துக்கொண்டார், அவருடன் கேரள மஞ்சேரி பகுதியின் கிராம நிர்வாக அலுவலர்\nஅதிரை WFC தொடர் : SSMG அதிரையை வீழ்த்தியது காரைக்குடி \nஅதிரை WFC சார்பில் 9ம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி அதிரை மேலத்தெரு பெரிய மருதநாயகம் மைதானத்தில் கடந்த 19/07/2019 வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில் இன்றைய தினம் நடைபெற்ற ஆட்டத்தில் அதிரை SSMG அணியினரும் SSNFC காரைக்குடி அணியினரும் மோதினர். விறுவிறுப்பாக நட���பெற்ற ஆட்டத்தில் SSNFC காரைக்குடி அணி 3-1 என்ற கோல் கணக்கில் அதிரை SSMG அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. நாளையதினம்(04/08/2019) விளையாட இருக்கின்ற அணிகள் : கெளதியா\nமல்லிப்பட்டிணம் விசைப்படகு மற்றும் நாட்டுபடகு மீனவர் சங்க கூட்டம்…\nதஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் பாரம்பரிய விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர் சங்க ஆலோசனை கூட்டம் இன்று(3.8.19) காலை 10 மணியளவில் மீனவர் பேரவை மாநில பொதுச் செயலாளர் AK.தாஜுதீன் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்திற்கு பாரம்பரிய விசைப் படகு சங்க செயலாளர் இப்ராகீம்,பாரம்பரிய நாட்டுபடகு சங்க தலைவர் செயது முகமது மற்றும் செயலாளர் அப்துர் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மல்லிப்பட்டிணம் துறைமுகம் அமைக்கப்பட்டதற்கு தமிழக அரசிற்கும்,அமைச்சர், அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.தூண்டில் வளைவு அமைத்து தரவேண்டும் என்று வலியுறுத்தினர்.கஜா புயலால்\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://annavinpadaippugal.info/kadithangal/helicopterum_rathamum_1.htm", "date_download": "2020-02-25T15:51:00Z", "digest": "sha1:SPEJA3C3S22S5LN5JB2B25XIHW6Y4T3B", "length": 31126, "nlines": 50, "source_domain": "annavinpadaippugal.info", "title": "-:: Annavin Padaippugal ::-", "raw_content": "\nவேதகாலமும் விஞ்ஞானப் பொருள்களும் -\nஊரெல்லாம் ஒரே விழாமயம், பார்க்கிறாயல்லவா ஆசியாவின் ஜோதி வந்தார் - விழா காட்டப்பட்டது ஆசியாவின் ஜோதி வந்தார் - விழா காட்டப்பட்டது ஒரு திங்களாயிற்று. இதோ பாபு ராஜேந்திர பிரசாத் பவனிக்கான விழா நடைபெறுகிறது ஒரு திங்களாயிற்று. இதோ பாபு ராஜேந்திர பிரசாத் பவனிக்கான விழா நடைபெறுகிறது இது கண்டு மகிழ்வோரின் மனம், விழாக் கோலத்தைக் கலைத்துக்கொள்வதற்குள், புல்கானின் வருகிறார். பிரம்மாண்டமான விழா நடைபெற இருக்கிறது. அவருக்கு நடத்தப்படும் விழாவிலே இன்னின்ன வண்ணம் தெரியவேண்டும் என்று திட்டம் தயாரித்துக் கொண்டிருக்கும்போதே, நேபாள நாட்டு மன்னரும், மஹா ராணியாரும் வரவேற்கப்படவேண்டிய விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.\nபாலம் விமான நிலையத்தில் வரவேற்பு - குழந்தைகள் பூச்செண்டு அளித்தல் -முப்படைப் பிரிவினரைப் பார்வையிடல், நேரு பண்டிதரின் கைகுலுக்குதல், ராஜ கட்டம் சென்று காந்தியார் சமாதியில் மலர் சொரிதல், ஜனாதிபதி மாளிகையில் விருந்து, அதை அடுத்து பார்லிமெண்டில் பேச்சு, அதை அடுத்து ஒரு விருந்து, பிறகு தாஜ் மஹால், ஜூம்மா மசூதி, தங்கக் கோயில் ஆகிய காட்சிகளைக் கண்டு வியப்படைதல், இடையிடையே இன்னிசை, நடனம் - பிறகு பக்ரா -நங்கல், சிந்திரி, சித்தரன்ஜன், இப்படிப்பட்ட ‘க்ஷேத்திரங்களைக்’ கண்டு மகிழ்தல், பிறகு தெற்கே திருவிழாக் கோலம், திரும்பவும் டில்லியில் கோலாகலம், இறுதியில் வந்தவரும் பண்டிதரும் சேர்ந்து உலகுக்கு அறிக்கை வெளியிடுவது. இது ‘விழா’ முறையாக இருந்து வருகிறது புல்கானினுக்கும் இதுதான், டல்லசுக்கும் இதுவே தான் புல்கானினுக்கும் இதுதான், டல்லசுக்கும் இதுவே தான் நேபாள மன்னர் இந்தச் ‘சுவை’யினை ரசித்துக் கொண்டிருக்கிறார். புல்கானின் வந்து போன பிறகு, சவுதி அரேபிய மன்னர், இந்தச் சுவைகளைப் பெறப்போகிறார். சவுதி அரேபிய மன்னர், உலகிலே உள்ள பெரும் பணக்காரரில் ஒருவர் நேபாள மன்னர் இந்தச் ‘சுவை’யினை ரசித்துக் கொண்டிருக்கிறார். புல்கானின் வந்து போன பிறகு, சவுதி அரேபிய மன்னர், இந்தச் சுவைகளைப் பெறப்போகிறார். சவுதி அரேபிய மன்னர், உலகிலே உள்ள பெரும் பணக்காரரில் ஒருவர் அவருக்குச் சொந்தமாக உள்ள எண்ணெய்க் கிணறுகள் மூலமாக மட்டும் ஆண்டு ஒன்றுக்கு 200 கோடி ரூபாய் வருமானம் வருகிறதாம். புல்கானின் ‘விஜயம்’ செய்து, அதன் பயனாக இங்கு ‘சமதர்மம்’ மணம் நமக்கெல்லாம் மகிழ்வூட்டியதும், சவுதி அரேபிய மன்னர் வருவதும், அவருடைய ‘விஜயம்’முதலாளித்துவ, மோகத்தை தேவைப்படுவோருக்கு ஊட்டுவதுமாக எவ்வளவு நேர்த்தியான முறையிலே அமைந்திருக்கிறது. பாரீர், பாரதப் பண்பாடு. எதற்கும் இடம் உண்டு, எதுவும் எதனுடனும் இருக்கும், இது இன்னாருக்கு உரியது என்று இராது.\nபர்ணசாலை என்றால், அங்கு, பஞ்சேந்திரியங்களைக் கட்டுப்படுத்தவும், மூவாசையைத் துறந்திடவும், மூலத்தை உணர்ந்திடவும், முறையும் நெறியும் கிடைக்கும் இடம் என்றுதான் கூறுவர் - பாரதப் பண்பாடு அப்படி அல்ல - இங்கு பர்ண சாலையில் துஷ்யந்தன் சகுந்தலையை அடைகிறான் - இங்கு பர்ண சாலையில் துஷ்யந்தன் சகுந்தலையை அடைகிறான் நல்லது மட்டுமே சொல்கிறேன், கல்லான கதையை விட்டுவிடுகிறேன். அந்த நாள் தொட்டு இந்த நாள் வரை எது செயல் முறை, எதைக் கொள்ளல் வேண்டும் எதைத் தள்ளிட வேண்டும், என்பதைப் பற்றி அதிகமான அளவு அக்கறை காட்டாமல், கிடைப்பதை இருப்பதுடன் சேர்த்துக்கொள்வதும், ‘பத்தோடு பதினொன்று, அத்தோடு இதுவொன்று’ என்று திருப்தி அடைவதுமாகவே காலந்தள்ளி வந்திருக்கிறார்கள்; இதைப் பெருமைக்குரியதாகவும் போற்றிப் புகழ்கிறார்கள்.\nபிரிட்டிஷ் - அமெரிக்க முதலாளிகள் திட்டவட்டமாகக் கூறுகிறார்கள், ‘இந்தியா’ தொழிற்கூடமாவதற்கான முயற்சிக்குப் பணம் பெரும் அளவுக்கு நாங்கள் போடத் தயாராக இருக்கிறோம் - ஆனால், தொழில்களைத் தேசிய உடைமை ஆக்குவது என்ற திட்டமோ, அன்னியநாட்டாருக்கு இங்கு பொருளாதாரத் துறையிலே ஆதிக்கம் இருத்தல் ஆகாது என்ற திட்டமோ கிடையாது என்று எங்களுக்கு உறுதி அளிக்கப்பட வேண்டும்.\nதொழிலில் கிடைக்கும் இலாபத்தை எங்கள் நாட்டுக்குக் கொண்டு செல்வதற்குத் தங்கு தடை இருக்கக் கூடாது என்று கேட்கிறார்கள்.\nஅமெரிக்காவில் உள்ள பாரதப் பிரதிநிதியும், இங்குள்ள நிதி மந்திரியும், ‘ததாஸ்து’ - என்கிறார்கள். அதாவது, அன்னிய நாட்டு முதலாளிகளின் இலாப வேட்டைக் காடாக இந்த நாட்டை குத்தகைக்கு விடுவதற்குச் சம்மதிக்கிறார்கள்.\nஅதேபோது, ஆவடித் தீர்மான மூலம், சமதர்மம் அளிப்பதாக நாட்டு மக்களுக்கு வாக்குறுதி அளித்திருக்கிறார்கள்.\nஇந்த முரண்பாடு சரியா என்று கேட்டாலோ, இதுதான் பாரதப் பண்பாடு, நாங்கள் மிகச் சிரமப்பட்டுக் கண்டறிந்துள்ள \"சீலம்' என்றும் பேசுகிறார்கள்.\nபுல்கானினும் வருகிறார், சவுதி அரேபிய மன்னரும் வருகிறார்; இருவருக்கும் விழா; இருவரும் குதூகலமடை கிறார்கள்; இருவருக்கும் நேரு பண்டிதர் நண்பர்\nசவூதி அரேபியா மன்னர் விஜயம் செய்வது தவறு என்று கூறுவதற்காக இவ்விதம் எழுதவில்லை. எந்த ஒரு குறிப்பிட்ட கொள்கைக்கும் நேர்மையான தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளாமலேயே எவரிடமும் இன்முகம் காட்டி. எதற்கும் இசைவு அளித்துக்கொண்டு செல்லும் போக்கிலே நாடு நடத்தப்படுகிறது என்பதை எடுத்துக்காட்டவே இதைக் கூறுகிறேன்.\n மதம், மனிதனிடம் ஏற்படுத்தப்பட்ட மனமயக்கம்.\nஎன்று சென்ற திங்கள், மாஸ்கோ \"ரேடியோ' தெரிவித்தது என்று இங்குள்ள ஏடுகளெல்லாம் அறிவித்தன\nஅந்த நாட்டு புல்கானின் வ��ுகிறார் - அவருக்குக் கல்கத்தாவில் இராமாயணம் நிழல் நாடகமாக உதயசங்கர் நடனக் குழுவினரால் நடத்திக் காட்டப்பட ஏற்பாடாகி இருக்கிறது.\nஒரு பெரும் தலைவருக்குப் பொழுதுபோக்குக்காக நடத்திக் காட்டப்படும் ‘காட்சி’யைப்பற்றி, நான் வலிந்து பொருள் கொள்வதாகக் கருதாதீர்கள். காரணமின்றி அல்ல, இராமாயணம் காட்டப்படுவது\nகாளிதாசரின் ‘சாகுந்தலம்’ காட்டப்பட்டால், இளங்கோவின் சிலப்பதிகாரம் காட்டப்பட்டால், இதுபோல் ஒவ்வோர் மொழியிலும் உள்ள கலை ஓவியங்கள் காட்டப்பட்டால், வெளி நாட்டுத் தலைவருக்கு இந்நாட்டுக் கலைக்காட்சி நடத்திக் காட்டப்படுகிறது என்று பொருள் கொள்ளலாம். நடத்தப்படுவது இராமாயணம்\nஇது போலவேதான், ‘பாரதப் பண்பாடு’ பல்வேறு முனைகளிலும் தலைவிரித்தாடுகிறது.\nடில்லிப் பட்டணத்தில், ஆசியா கண்டத்திலேயே இதுவரை இப்படிப்பட்ட ஓர் பிரம்மாண்டமான காட்சி நடத்தப் பட்டதில்லை என்று எவரும் வியந்து கூறத்தக்கதான ‘பொருட்காட்சி’ நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.\nஅமெரிக்காவும் ரμயாவும் பிரிட்டனும் பிற நாடுகளும், தத்தமது தொழில் திறமையை, விஞ்ஞான முன்னேற்றத்தை விளக்கிடும் வகையில் பொருள்களைக் காட்டியும், பொருள் செய்முறைகளை விளக்கியும் பொருட்காட்சியில் இடம் பெற்றுள்ளன. காண்போர், முற்போக்கு நாடுகள் தொழில் துறையிலே எவ்வளவு ஆச்சரியகரமான முன்னேற்ற மடைந்துள்ளன என்பதைப் பாராட்டுகின்றனர். நேரு பண்டிதர், இந்தப் பொருட்காட்சியின் தத்துவத்தை விளக்கி விரிவாகப் பேசியுமிருக்கிறார். இலட்சக்கணக்கான மக்கள் சென்று காண்கின்றனர்.\nகண்ணாடி மனிதன் என்றோர் காட்சிப் பொருள் அங்கு அமைக்கப்பட்டிருக்கிறது.\nகண்ணாடியால் செய்யப்பட்டுள்ள மனித உடல் மனித உடலுக்குள்ளே என்னென்ன உறுப்புக்கள் என்னென்ன முறையிலே அமைந்து, எவ்வகையிலே இயங்குகின்றன என்பதை, கண்ணாடி மனிதன் மூலம் பாமரனும் கண்டறியலாம். இரத்தக் குழாய்கள் தெரிகின்றன. இரத்தம் எப்படி எப்படி ஓடுகிறது என்பது காட்டப்படுகிறது. இதயத்துடிப்பு, மூளையின் அமைப்பு, நரம்புகளின் படைப்பு - எல்லாம் தெளிவாகத் தெரிகிறது, கண்ணாடி மனிதன் மூலம்\nபொருட்காட்சியிலே இந்த விஞ்ஞானப் பாடம் அளிக்கப் பட்டு வரும் இதே நேரத்தில், பாரதத்தின் மற்றோர் பகுதியில்,வேத காலத்து இ��தங்கள் ஓடுகின்றன அதை இலட்சக் கணக்கான மக்கள் கண்டுகளித்து ஆரவாரம் செய்கின்றனர்.\nவிஞ்ஞான அறிவளிக்கும் பொருட்காட்சியை நேரு பண்டிதர் திறந்து வைக்கிறார் - இந்த வேதகாலக் காட்சியைத் துவக்கிட, பம்பாய் கவர்னர் மேதாப் முன் வருகிறார்.\nஉலகில் சாந்தி, சமாதானம், சுபீட்சம் ஆகியவை ஏற்பட ஐ.நா.சபை, நால்வர் மாநாடு, ஜினிவா மந்திராலோசனை, பாண்டுங் முயற்சி, நேருவின் பஞ்சசீலம், இவை ஒன்றும் முறையாகாது - கோடிக்கணக்கான மக்கள் சமாதானம் கோரலாம், பல்லாயிரக்கணக்கான மைல்கள் பறந்து சென்று பண்டிதர் உலக சமாதானம் பற்றி உள்ளத்தை உருக வைக்கலாம், புல்கானின் வாக்களிக்கலாம், சூயென்லாய் சமரசம் பேசலாம், மாலடோவ் மலர்ந்த முகத்துடன் காட்சி அளிக்கலாம், அமெரிக்காவும் சமாதானம் பேசலாம், ஆனால் இவையெல்லாம் உலக சமாதானத்தை ஏற்படுத்தா - உலகிலே சாந்தி நிலவ இதோ நாங்கள் தொண்டு புரிகிறோம் பாரீர் என்று கூறுவது போலச் சில பண்டிதர்கள் கிளம்பி, யாககுண்டங்களை வெட்டச் செய்தார்கள், டன் டன்னாக விறகும் டின் டின்னாக நெய்யும் கொண்டுவரச் செய்தார்கள், ‘கோஷ்டி கோஷ்டி’யாகக் கிளம்பிச் சென்று வேத பாராயணம் செய்து, வாஜபேயயாகம் செய்தனர்\nயாகம் நடைபெற்ற இடத்திலே, இப்போதும் வெப்பம் இருக்கக் கூடும் - புல்கானின் வருகிறார்.\nபூனா நகரில், வாஜபேய யாகம் பிரஜாபதி தேவனுக்காக நடத்தப்பட்டிருக்கிறது.\nஏழு நாட்கள் நடைபெற்றன, மூன்று நூற்றாண்டுகளாக இப்படிப்பட்ட மகிமை வாய்ந்த யாகம் நடைபெற்றதில்லையாம்.\nநூற்றுக்கணக்கான புரோகிதர்கள், யாக குண்டத்தைச் சுற்றிலும் உட்கார்ந்து கொண்டு, வேதமந்திரங்களைச் சொல்ல, ஆயிரக்கணக்கானவர்கள் ‘பூஜை புனஸ்காரம்’ செய்து புண்ணியம் தேடிட, பம்பாய் மாகாண கவர்னர் அரிகிருஷ்ண மேதாப் இந்த யாகத்தின் மேன்மை பற்றித் தமது மேலான கருத்தினைக் கூற, ஆனே எனும் பழம் பெரும் தேச பக்தர், நோய் வாய்ப்பட்டிருந்த நிலையிலும் அங்கு படுக்கையுடன் எடுத்துக்கொண்டு வரப்பட்டு, அவரும் தமது உரையை அருள, இலட்சம் மக்கள் கண்டு கழிபேருவகை பூத்தனர், இந்தத் திங்களில்.\nபூனாவில் இந்தப் புண்ய யாகம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில், நேரு பண்டிதர், என் க்ஷேத்திரம் அணையும் தேக்கமும், தொழிலும் வளமும் என்ற தமது பேச்சை அமிருதசரசில் அளித்துக் கெ���ண்டிருக்கிறார்.\nவாஜபேய யாகத்தை முடித்துக்கொண்டு, பாரதத்தின் பழைய காலமுறைப்படி, வேதகால இரதங்கள் ஜோடித்து, பலர் ‘ரிμகளாகக்’ காட்சி தந்து, இரத சாரத்யப் பந்தயம் நடத்திக் காட்டினராம்\nஇராமனும் கிருஷ்ணனும், சேதி நாட்டரசனும், அவந்தி தேசாதிபதியும், கர்ணனும் சகுனியும், சகாதேவனும் \"சல்லியனும், அபிமன்யுவும் பிறரும் புயலெனச் செல்லும் புரவிகள் பூட்டப்பட்ட இரதங்களிலே சென்றனர் என்று புராணம் படிக்கிறார்களல்லவா, அந்தச் செல்லரித்த ஏடுகளிலே காட்டப்படும் காட்சிகளைக் காண, வேதகால இரத சாரத்யக் காட்சியை ஏற்பாடு செய்து காட்டினர் - பல்லாயிரவர் கண்டனர் - பரவசமடைந்தனர்.\nஅதேபோது டில்லிப் பட்டணத்தில் வேறோர் ஏற்பாடு நடைபெற்றுக் கொண்டிருந்தது. புல்கானின் விஜயத்தின் போது, உற்சாக மிகுதியால் இலட்சக்கணக்கில் கூடிடும் மக்கள் கட்டுக்கடங்காது போவர் என்ற கவலையால், போலீஸ் அதிகாரிகள் ஹெலிகாப்டர் விமானத்தில் ஏறிக்கொண்டு, மேலே தாழ்வாகப் பறந்து கொண்டே, மக்களை ஒழுங்குபடுத்தும் திட்டம் தயாரிக்கிறார்கள்.\nபுனாவில், வேதகால இரதம் ஓடிக்கொண்டிருக்கிறது,\nடில்லியில் ஹெலிகாப்டர் விமானம் தயாராகிறது\n‘பாரதம்’ எவ்வழி செல்கிறது என்று கூற முடியும். யாக குண்டமும் தெரிகிறது. விஞ்ஞானக் கூடமும் அமைக்கப்படுகிறது இரதமும் ஓடுகிறது. ஹெலிகாப்டரும் பறக்கிறது இரதமும் ஓடுகிறது. ஹெலிகாப்டரும் பறக்கிறது புல்கானின் வரவேற்கப்படுகிறார். சவுதி அரேபிய மன்னருக்கும் இராஜ உபசாரம் தயாராகிறது.\nமேதாப் பேசுகிறார், பாரதம் யாக யோகாதிகளிலே சிறந்த தேசம் - என்று.\nநேரு பண்டிதர் அதே கிழமை வேறோர் பகுதியிலே பேசுகிறார், இன்னமும் நாம் சாணியுகத்தில்தான் இருக்கிறோம் - என்று.\nஉலகம் அணுயுகத்தில் இருக்கிறது - பாரதம் சாணியுகத்தில் இருக்கிறது என்று கூறுகிறார் நேரு பண்டிதர் - மனம் நொந்து கூறுவதுபோலத்தான் இருக்கிறது.\nஅவர் இவ்விதம் கேலியும் வேதனையும் கலந்த குரலில் எந்தச் சாணியுகம் பற்றிக் குறிப்பிடுகிறாரோ, அதைச் சிலாக்கியமானது என்று புகழ்ந்து பேசி, வாஜபேய யாகத்தைத் துவக்கி வைக்கிறார் கவர்னர் மேதாப் எல்லாம், பாரதத்தில். எது தான் நமக்கு உரியது எல்லாம், பாரதத்தில். எது தான் நமக்கு உரியது எவ்வழிதான் நல்வழி எந்த முறையைப் பின்பற்றப�� போகிறீர்கள் என்று கேட்டாலோ, தலைவர்கள் கோபம் கொள்கிறார்கள் - குழப்பம் அடைகிறார்கள். இவர்கள் இவ்விதம்தான் ‘பத்தாம்பசலிகள்’; பண்டிதர் அப்படிப்பட்டவர் அல்ல. அவர்தான் காசி அரித்துவாரம் சேது சீரங்கம், திருப்பதி தில்லை, இவைகளல்ல என் திவ்ய க்ஷேத்திரங்கள்; என் திவ்ய க்ஷேத்திரங்கள், தேக்கம் அணை சிந்திரி, சித்தரன்ஜன், என்ஜின் எழில் என்று பேசுகிறாரே என்று கேட்டாலோ, தலைவர்கள் கோபம் கொள்கிறார்கள் - குழப்பம் அடைகிறார்கள். இவர்கள் இவ்விதம்தான் ‘பத்தாம்பசலிகள்’; பண்டிதர் அப்படிப்பட்டவர் அல்ல. அவர்தான் காசி அரித்துவாரம் சேது சீரங்கம், திருப்பதி தில்லை, இவைகளல்ல என் திவ்ய க்ஷேத்திரங்கள்; என் திவ்ய க்ஷேத்திரங்கள், தேக்கம் அணை சிந்திரி, சித்தரன்ஜன், என்ஜின் எழில் என்று பேசுகிறாரே அவர் நாட்டினை, அறிவுலகத்தின் சார்பில் நடத்திச் செல்வார், விஞ்ஞானப் பாதை வழி நடத்திச் செல்வார் என்று எண்ணித்தெம்பும் தைரியமும் நம்பிக்கையும் பெறலாம் என்றாலோ, இவ்வளவு பகுத்தறிவும் பேசிவிட்டு, அவரும் இராமலீலா, பார்க்கச் செல்கிறார், பேரப் பிள்ளைகளுடன் அவர் நாட்டினை, அறிவுலகத்தின் சார்பில் நடத்திச் செல்வார், விஞ்ஞானப் பாதை வழி நடத்திச் செல்வார் என்று எண்ணித்தெம்பும் தைரியமும் நம்பிக்கையும் பெறலாம் என்றாலோ, இவ்வளவு பகுத்தறிவும் பேசிவிட்டு, அவரும் இராமலீலா, பார்க்கச் செல்கிறார், பேரப் பிள்ளைகளுடன் அவரும் இவ்வளவுதான் என்று தெரிகிறபோது ஆயாசப்படாமல் என்ன செய்வது\nஅந்த வாலிபன் பதறினான் இளம் பெண் பதைபதைத்தது கண்டு அவள் அழுகுரல், அவன் இதயத்தைத் துளைத்தது. ஐய்யோ அவள் அழுகுரல், அவன் இதயத்தைத் துளைத்தது. ஐய்யோ என்று அணங்கு அலறுகிறாள். அந்தோ என்று அணங்கு அலறுகிறாள். அந்தோ கொடுமை\nபெரு நெருப்பிலே பெண்ணை இறக்கினர். புத்தாடை உடுத்துக் கொண்டாள் பூவை-மஞ்சள் குங்குமம் இட்டுக் கொண்டு, மாங்கலியத்தை எடுத்துக் கண்களிலே ஒற்றிக் கொண்டு, மாமி மாமன் காலில் விழுந்து வணங்கிவிட்டு, சூழநின்ற சுற்றத்தாரைக் கலங்கிய கண்களுடன் பார்த்துக் கும்பிட்டுவிட்டுப் பிணக்குழியைப் பற்றிக் கொண்ட பெரு நெருப்பை மும்முறை வலம் வந்து, “ஈசா இதோ நானும் என் நாதனுடன் வருகிறேன், ஏற்றுக்கொள். பதியை இழந்து பாவை புவியில் வாழ்வது பெர���ம் பாபம். எனவே இதோ, உடன்கட்டை ஏறுகிறேன். உன் திருவடியில் சேர்த்துக் கொள் இதோ நானும் என் நாதனுடன் வருகிறேன், ஏற்றுக்கொள். பதியை இழந்து பாவை புவியில் வாழ்வது பெரும் பாபம். எனவே இதோ, உடன்கட்டை ஏறுகிறேன். உன் திருவடியில் சேர்த்துக் கொள்” என்று பிரார்த்தனை செய்கிறாள்.\n“உத்தமி உடன்கட்டை ஏறுகிறாள், பத்தினி, பர்த்தாவுடன் செல்கிறாள் - அவளுடைய பாததூளி பட்டாலே பாபம் சம்ஹரிக்கப்படும். உடன்கட்டை ஏறிடும் காட்சியைக் கண்டோருக்குக் கர்மம் கழுவப்படும்; கடவுளருள் கிட்டும்' என்று பயபக்தியுடன் பேசுகின்றனர்.\nமுகப்பு | எழுத்து | பேச்சு | புகைப்படம் | ஓவியம் | தொடர்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://annavinpadaippugal.info/kadithangal/kilikku_pachai_1.htm", "date_download": "2020-02-25T15:57:12Z", "digest": "sha1:EWRYUFILD25OUKTTQMMR3JT2SGSAVZM4", "length": 32864, "nlines": 106, "source_domain": "annavinpadaippugal.info", "title": "-:: Annavin Padaippugal ::-", "raw_content": "\nதமிழின் ஓசை நயமும் பொருள் நயமும் -\n என்று கேட்டேன், நமது துணைப் பொதுச் செயலாளர் நடராசன் அவர்களை,\nசூலூரிலிருந்து வருகிறேன் என்றார் அவர்.\nநான் வேடிக்கையாக அவரைக் கேட்டேன்; \"அதென்னய்யா அப்படிச் சொல்கிறீர் நீர் மட்டுந்தானா, சூலூரிலிருந்து வருகிறீர் - நாமெல்லோருமே சூலூரிலிருந்துதானே வந்திருக்கிறோம்'' என்றேன் - கருவில் உருவாகி வந்த காதையல்லவா நீர் மட்டுந்தானா, சூலூரிலிருந்து வருகிறீர் - நாமெல்லோருமே சூலூரிலிருந்துதானே வந்திருக்கிறோம்'' என்றேன் - கருவில் உருவாகி வந்த காதையல்லவா அதனால் அவரும் உடனிருந்தோரும் சிரித்தனர்.\nஅது சரி, சூலூரிலிருந்து கிளம்புகிறோம், பிறகு நாம் செல்லுமிடம் எது கூறும் என்றேன், குறும்புக்காக. அன்று என்னவோ ஒருவிதமான மகிழ்ச்சி. மாநில மாநாட்டுக்காக நல்லதோர் திடல் கிடைக்க இருக்கிறது, அதற்கான \"உத்தரவு' பெற, மாவட்டக் கலெக்டரைத் துறையூர் சென்று காணப் புறப்படுகிறேன் என்று நண்பர் அன்பில் தர்மலிங்கம், அப்போது தான் கூறிவிட்டுச் சென்றார், அதனால் ஏற்பட்ட குதூகலம் என்று எண்ணுகிறேன்.\nநண்பர் நடராசன், பதில் ஏதும் கூறவில்லை - வழக்கமாக அவரிடம் வெளிப்படுமே ஒருவிதமான வெறிச்சென்ற பார்வை, அதனைச் செலுத்தினார். நான் விடவில்லை.\n\"சொல்லுமய்யா, சூலூரிலிருந்து புறப்பட்டு வருகிறோம், பிறகு . . . . '' என்றேன்.\nஅவர் பதிலளிக்காதது மட்டுமல்ல, என்��ிடமிருந்தே அதற்கான பதிலை எதிர்பார்த்தார்.\nசூலூரிலிருந்து (கருவிலிருந்து) புறப்பட்டு, பாலூர் (அன்னையின் அன்புப் பாலூட்டப் பெறுகிறோம்) செல்லுகிறோம், பிறகு முறைப்படி வளர்ந்து வளர்ந்து, வேலையூர் (தொழில் செய்தல்) செல்கிறோம், அங்குப் பக்குவம் பெற்ற பிறகு சேலையூர் (திருமணம்) சென்று இன்புறுகிறோம், பிறகு வசதியூர் தேடுவதிலே ஈடுபட்டுக் கடைசியில் சுடலையூர் சென்று அமைதி பெறுகிறோம் - என்று நான் கூறினேன்.\n பெரிய தத்துவம் பேச ஆரம்பித்து விட்டீர்கள் - வேதாந்தம் பேசுகிறீர் - என்று நடராசன் கேட்டார். கருவிலிருந்து கிளம்பி கல்லறைவரை நடத்தும் பயணத்தையும், அந்தப் பயணத்தில் பொதிந்துள்ள தத்துவத்தையும் விளக்கவே, நான் சூலூரிலிருந்து நாமனைவரும் புறப்பட்டுச் சுடலையூர் பயணமாகிறோம் என்று சொன்னதாக அவர் எண்ணிக் கொண்டார். ஆனால் தம்பி, நான் வேதாந்த விசாரத்தில் அப்போது மூழ்கியுமில்லை; நான் பேசினதும் தத்துவம் அல்ல; இலக்கணத்தில் மனம் செலுத்திக் கொண்டிருந்தேன்.\nஇப்படி \"ஓசை' நயம், கற்பனை செய்து கொண்டிருந்தேன் - காரணம், நமது கழக வளர்ச்சி கண்டு அகத்தில் குடைச்சலும் முகத்தில் கடுகடுப்புங் கொண்ட யாரோ ஒருவர், தமிழில் அடுக்கு மொழி பேசிப் பேசி மக்களை மயக்கிவிடுகிறீர்கள், அப்பாவி மக்களும் ஓசை நயத்தில் மயங்கி உள்ளத்தைப் பறிகொடுத்து விடுகிறார்கள், அதனாலேயே உங்களால், கூட்டம் சேர்த்திட முடிகிறது என்று ஏளனம் பேசினாராம், அதைக் கேட்டுக் கடுங்கோபம் கொண்ட தம்பி ஒருவர், '\"அண்ணா இவ்வித மெல்லாம் பேசுகிறார்கள்'' என்று கூறிக் குறைபட்டுக் கொண்டார்; அதனால் என் மனம், அடுக்கு மொழி, இரட்டைக் கிளவி, எதுகை மோனை ஆகியவற்றின் எழில், பயன் மீது சென்றது; அதே நேரத்தில் சூலூர் எனும் இடத்திலிருந்து வருகிறேன் என்று நண்பர் நடராசன் கூறினார்; உடனே,\nஓசை நயம் தேடுவதும் தருவதும் குற்றமல்ல, இசைக் கலையே ஓசை நயத்தைத் தரப்படுத்தித் தரப்படுவதுதானே ஆனால் சிலர், ஓசை நயம் என்பது ஏதோ ஓர் இழுக்கான செயல் போலவும், அதன் பயனாக மாபெருங் கேடு மனித இனத்துக்கு ஏற்படுவது போலவும் பேசுவர். ஆராய்ந்து பார்த்தால், அவர்தம் போக்குக்குக் காரணம் கோபம் என்பதும் அந்தக் கோபத்துக்குக் காரணம் கவலை என்பதும், கவலைக்குக் காரணம் அவர்கள் ஓசை நயம் காட்ட முயன்று ஏற்பட்ட தோல்வி என்பதும் விளங்கிவிடும்.\nவீட்டிலே, சின்னத் தம்பி இருந்தால், அவன் எதிரில், குழல் கொண்டு இசை எழுப்பிப் பார் - சிறுவன் சிரித்து மகிழ்வான், சிட்டுப் போலே பறப்பான், எனக்கு எனக்கு என்று கொஞ்சுவான், கொடுத்தால், ஊதிப் பார்ப்பான், ஓசை நயம் கிடைக்காது, ஒவ்வொரு முயற்சியும் ஒவ்வொரு ஓசைக் கொலையாகும், தோல்வி கண்டு துயருற்று, கோபமுற்று, ஊது குழலை ஓங்கிப் பூமியில் அறைவான்.\nமொழியில் ஓசை நயம் பெறவும் காட்டவும் முயன்று, முடியாததால் கவலை கொள்பவர்கள், கோபம் கொண்டு, தமக்குத் துணைவர மறுக்கும் ஓசைநயம், பிறரிடம் பேரன்பு காட்டுவது கண்டு பெருங் கோபம் கொண்டு, ஓசை நயம் என்பதே தவறானது, தீதானது என்று தூற்றத் தொடங்குவர்.\nகாதல் கைகூடாவிடத்துத் தென்றல் தேள்கடியாகும், நிலவு தீயாகச் சுடும், மலரே முள்போல் தைக்கும் என்கிறார்களல்லவா காதல் மட்டுமல்ல, எது கைகூடாவிட்டாலும் கடுப்பு ஏற்படுவதும், அந்தக் கடுப்புக்குக் காரணமாகக் கடுங் கோபம் மூள்வதும், அதன் விளைவாகக் கடுஞ் சொற்கள் கிளம்புவதும் நிரம்பக் காண்கிறோம். அந்த முறையில்தான், தமிழின் இனிமையை ஓசை நயத்தின் வழியாகக் காட்ட முயன்று தோற்பவர்கள், அந்த முறையில் வெற்றி கண்டோரைக் காணும் போது கொதிப்புற்றுச் சுடு சொல் வீசுகின்றனர்.\nதம்பி, சம்பத்திடம், சில ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் வேடிக்கைக்காகக் கேட்டாராம். \"என்னடா சம்பத்து, உங்கள் அண்ணாத்துரை, அடுக்குமொழி பேசுகிறான். எதற்காக அடுக்கு மொழி பேசினால்தான் இயக்கம் வளருமா அடுக்கு மொழி பேசினால்தான் இயக்கம் வளருமா சீனியும் பாதாமும் சுவை தராதா, அதனைக் கூட்டிக் கலக்கி \"ஜிலேபி' யாக்கினால் மட்டுந்தான் இனிப்பளிக்குமா சீனியும் பாதாமும் சுவை தராதா, அதனைக் கூட்டிக் கலக்கி \"ஜிலேபி' யாக்கினால் மட்டுந்தான் இனிப்பளிக்குமா அதுபோல, இயக்கக் கொள்கைகளை மெருகு மெட்டு இல்லாமல், உள்ளதை உள்ளபடி சொன்னால் உண்மை விளங்காதா. அதை விட்டு, அதனை அழகுபடுத்துகிறேன், சுவை கூட்டுகிறேன், அடுக்குமொழி தருகிறேன், ஓசை நயம் காட்டுகிறேன் என்று ஏன் உங்கள் அண்ணா கூறித் திரிகிறான் அதுபோல, இயக்கக் கொள்கைகளை மெருகு மெட்டு இல்லாமல், உள்ளதை உள்ளபடி சொன்னால் உண்மை விளங்காதா. அதை விட்டு, அதனை அழகுப��ுத்துகிறேன், சுவை கூட்டுகிறேன், அடுக்குமொழி தருகிறேன், ஓசை நயம் காட்டுகிறேன் என்று ஏன் உங்கள் அண்ணா கூறித் திரிகிறான்'' என்று கேட்டாராம். சம்பத்து \"சரிதானய்யா, \"ஜிலேபி' யைச் சரியானபடி செய்யத் தெரிந்தவர்கள் செய்து தரட்டுமே, அதனால் என்ன'' என்று கேட்டாராம். சம்பத்து \"சரிதானய்யா, \"ஜிலேபி' யைச் சரியானபடி செய்யத் தெரிந்தவர்கள் செய்து தரட்டுமே, அதனால் என்ன உங்கள் சீனியும் பருப்பும், \"ஜிலேபி' வடிவம் எடுப்பதால், சுவைகெட்டா விடுகிறது உங்கள் சீனியும் பருப்பும், \"ஜிலேபி' வடிவம் எடுப்பதால், சுவைகெட்டா விடுகிறது'' என்று திருப்பிக் கேட்டிருக்கிறான். அந்தப் பெரியவர். சம்பத்தின் வாதத் திறமையைக் காண்பதற்கே கேள்வி கேட்டவர், வயிற்று வலிக்காரரல்ல. எனவே அவர் மகிழ்ச்சியுற்று, முதுகில் தட்டிக் கொடுத்து, \"பொல்லாத பயல்'' என்று திருப்பிக் கேட்டிருக்கிறான். அந்தப் பெரியவர். சம்பத்தின் வாதத் திறமையைக் காண்பதற்கே கேள்வி கேட்டவர், வயிற்று வலிக்காரரல்ல. எனவே அவர் மகிழ்ச்சியுற்று, முதுகில் தட்டிக் கொடுத்து, \"பொல்லாத பயல் போக்கிரிப் பயல்' என்று செல்லம் பொழிந்தார்.\nஓசை நயம் குறித்து நம்மீது குறை கூறுவோர், நம்மைக் குறை கூற இதுவரையில் ஓராயிரம் காரணங்களைச் சிரமப்பட்டுத் தேடித் தேடி அலுத்தவர்கள் - ஒவ்வொன்றும் கிளம்பும் வேகத்தைவிட அதிக வேகமாக மடிந்தொழியக் கண்டு மன வேதனையுற்றவர்கள். எனவே அவர்கள், மொழியை நாம் கையாளும் வகை பற்றிக் குறை கூறிப் பேசுவது குறித்து நாம் கவலைகொள்வதற்கில்லை. குழலும் யாழும் குழந்தையின் மழலையின் இனிமைக்கு ஈடா என்று கூறினவர் வள்ளுவர், அடா அடா காது குடைகிறது, ஏன்தான், இதுகள் கழுதை போலக் கத்துகின்றன, கோட்டான் போலக் கூவுகின்றன என்று குழந்தைகளைப் பேணி வளர்ப்பதில் பொறுமையும் திறமையும் அறியாதவர்கள் அலறக் கேட்கிறோம்; கவலையா கொள்கிறோம்; இல்லை, இல்லை, கைகொட்டிச் சிரிக்கிறோம்.\nமுரசொலி, வீரர்க்கு மகிழ்ச்சி அளிக்கிறது, வீணில் உண்டு கொழுத்து இருப்போருக்கோ ஐயோ முரசு அறைகிறார்களே, போரல்லவா மூளும் போலிருக்கிறது என்று திகில் பிறக்கிறது. எனவே, அவர்கள் முரசு முழங்கிடும் போது அதிலே ஓசை நயம் காண்பதில்லை.\nசதங்கைச் சத்தம் கேட்டதும், சாலைக்கும் சோலைக்கும் அதற்குள் பல நூ��ுதடவை நடந்து நடந்து அலுத்துப் போய்ச் சலித்துக் கொண்டுள்ள காதலன், புன்னகை கொள்கிறான், காதவருகிற ôள், ஓசை நயம் அதனைத்தான் அறிவிக்கிறது என்று. காதலிக்குப் பதிலாக வேறோர் காரிகை அங்கு வந்து, தந்தை தடுத்து விட்டார், தத்தை இன்று வரமாட்டாள் - என்ற செய்தியை அளித்தால், ஓசை நயத்தின் விருந்துண்டவனே வேம்பு தின்றவனாகிறானல்லவா\nஆலயமணியோசை, ஆலைச் சங்கொலி, சோலைக் குயிலின் கூவல், காலையில் காகம் கரைதல், கன்று தாயை அழைத்தல் ஓசை நயம் ஒவ்வொன்றில் ஒவ்வொருவருக்கு, அவரவர் இயல்புக்குத் தக்கபடி கிடைக்கத்தான் செய்கிறது. எனவே \"ஓசை நயம்' என்பது வெறுத்து ஒதுக்கப்பட வேண்டிய ஒன்றல்ல. ஆனால் அதேபோது. . . .\nஅங்கு முடிப்பேன் என் பகை\nஅறிவாயோ, என்னிடம் தோற்றவர் தொகை\nஆயிரம் உண்டு போர் வகை\nகுகை - பகை - தொகை - வகை மேலும்கூடக் கூட்டிக் கொள்ளலாம், சிகை, நகை என்றெல்லாம்.\nஓசைநயம் தமிழில் நிரம்பக் கிடைக்கும் - ஆனால் அதை மட்டுமே நம்பி, \"நடை' காட்டினால், சிறிது நாட்களில், தமிழின் இனிமைபற்றி அனைவரும் இன்று ஏற்றுக் கொண்டிருக் கிறார்களே, அதற்கேகூட ஊனம் வந்து விடும்.\nஓசை நயம் - அடுக்குத் தொடர் - இரட்டைக் கிளவி - போன்றவைகள், பூங்காவிலுள்ள கவின் மலர்கள் போன்றவை\nதாமாக மலர வேண்டும் - மணமுள்ளவைகளைப் பதமாகப் பறித்துப் பக்குவமாக மாலை தொடுக்க வேண்டும் - அப்போதுதான் கவர்ச்சி கிடைக்கும்.\nஓசை நயத்தை எப்படியும் பெற்றுத் தீர வேண்டும் என்று முயற்சித்தாலோ, காது குடைச்சல் ஏற்படுவது மட்டுமல்ல, மொழிக்கு ஏற்பட்டுள்ள பெருமதிப்பும் குன்றும், குறையும்.\nதம்பி, இந்தப் பெயர்ப் பட்டியலைப் பார்த்தாயா ஓசை நயத்துக்காகவே வேண்டுமென்றே இட்டுக்கட்டியது போலல்லவா தோன்றுகிறது\nஎன்று தேடிப் பிடித்திழுத்து, கூட்டிக் கலக்கித் தருவது போலவே வழுதூர், தொழுதூர், கழுதூர், பழுதூர், கற்பனைக் கலவை என்றுதான் எண்ணிக்கொள்வாய்; ஆனால், உண்மை யிலேயே இந்தப் பெயர்கள் கொண்ட ஊர்கள் தமிழ் நாட்டில் உள்ளன. அனைத்தையும் ஒருசேரக் கூறும்போது குகை, பகை, தொகை, வகைபோல, வேண்டுமென்றே ஓசை நயத்துக்காகவே கூறப்படுபவை போலத் தோன்றும்.\nஓசை நயத்தில் இயல்பாகவே அமைந்து, பொருள் செறிந்து, பொலிவு தருபவையே தேவை. பொருளற்று, பொலிவற்று வலிந்து கொண்டு வருவது, மொழிக்க��� நாமே நம்மையும் அறியாமல் செய்துவிடும் தீங்காகும்.\nஓசை நயம் உயர்தரமாகவும், இயற்கைக்கு முற்றிலும் பொருந்திய தன்மையிலும் அமைந்துள்ள காப்பியங்களும் பாக்களும், தமிழ் மொழியில் உள்ள அளவு, பிற மொழிகளிலே உண்டா என்பது சந்தேகமே. .\nமொழி வளமுள்ளதாகவும் நெடுங் காலமாகப் புலவர் பெருமக்களால் வளர்க்கப்பட்டதாகவும் இருந்தால் மட்டுமே, சுவையும் பொருளும் ஒருசேரத் தரவல்ல ஓசை நயம் - அடுக்குத் தொடர் ஆகியவை கிடைக்கும். தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்டுள்ள நமக்கு அந்தச் செல்வம் நிரம்ப இருக்கிறது. கண்டறிவதும் கொள்வதும் எளிது; கொண்டதைப் பொருள் உணர்ந்து தருவது கடினம்; எனினும் இயலாததன்று. எப்படியும் \"ஓசை நயம்' தந்தாக வேண்டும் என்ற \"மன அரிப்பை'ச் சிறிதளவு அடக்கிக்கொண்டால் போதும், உயர்தரமான, \"ஓசை நயம்' கிடைக்கும்.\n தமிழாசிரியர் \"வேலை'யைத் துவக்கி விட்டாயே என்று கேட்கிறாயா, தம்பி\nஅடுக்கு மொழியாலும், ஓசை நயம் காட்டியும், மக்களை மயக்கி அவர்களை ஆகாத வழியெலாம் அழைத்துச் சென்று ஆன்றோரும் சான்றோரும் அமைத்தளித்த அறநெறியை, அருள் நெறியைக் கெடுத்தொழிக்கிறோம் என்றோர் பழி படர்ந்திருக் கிறதல்லவா, நம்மீது; அது பற்றிய \"விளக்கம்' விரும்பினார் ஒரு தம்பி அவருக்குக் கூறுவதை உனக்கும் காட்டுவோமே என்ற எண்ணத்தில் இதை எழுதினேன்.\nஇவை, சிறு சிறு மாற்றங்கள் செய்து விட்டால்,\nஎன்று புதுவடிவம் மட்டுமல்ல, பொருளே மாறி விடுகின்றன\nமிகக் குறைந்த அளவு எழுத்தில் மாற்றங்கள் செய்து, முற்றிலும் வேறான பொருள் பெறத்தக்க வகையில், தமிழ் மொழி, அழகுற அமைந்திருப்பதைக் காணும் போது, நமக்கெல்லாம் பெருமையே பிறக்கிறது.\nஆனால், இவைகளை ஒரே இடத்திலே கூட்டி வைத்துக் காட்டியாக வேண்டுமென்ற \"மன அரிப்பு' ஏற்பட்டுக் கலை வலை என்பார், சிலைக்கும், உலைக்கும், மலைக்கும், தலைக்கும், இலைக்கும் ஓலைக்கும் வித்தியாசம் தெரியாத நிலையில் உள்ளவர்கள் என்று ஒரு தொடர் கட்டிக் காட்டி, இதிலே கலை, சிலை, வலை, நிலை, உலை, மலை, தலை, இலை, ஓலை, அத்தனையையும் அடைத்துக் காட்டி இருக்கிறேன், எப்படி என் திறம் என்று கேட்பது மொழிக்குத்தான் பெருமை தருகிறதா, அதைக் கையாள்வோருக்குத்தான் பெருமை தருமா\nநாம், ஓசைநயம் காட்டி, அடுக்கு மொழி பேசி, மயக்கி விடுகிறோம், என���று குறை கூறுவோரில் பலர், ஓசை நயமும் அடுக்கு மொழியும் இவர்களுக்குத்தானா, எமக்கும் எளிதுதான் என்று கூறி, வேட்டையாடி, நான் இப்போது காட்டிய \"தொடர்' போன்றவைகளைக் சுட்டிக் காட்டுகிறார்கள்; விலைபோகாதது கண்டு கோபமும் கொள்கிறார்கள்.\nநமது \"அடுக்கு மொழி'யைக் கண்டிக்கத் துடுக்கும் அடுக்கும், மடக்கும் வெடுக்கும், முடுக்கும் தடுக்கும் சரமாரியாகக் கிளம்புகின்றன. எல்லாம் குறி தவறி விடுகின்றன, கூரும் மழுங்கிப் போகின்றன.\n\"அடுக்கு மொழி' ஆகாது என்பதாலோ, அது தவறு என்பதாலோ அல்ல, பிறர் அது குறித்து, நம்மைக் கண்டித்துப் பேசுவது. அடுக்குமொழி பேசவேண்டும் என்பதுதான் அவர் கட்கும் உள்ள ஆவல்; ஆனால் அது சுவைபடவும் பொருள் தரவுமான முறையில் நம்மிடம் இருப்பது கண்டு, இது இவர்களிடம் இருக்கிறதே என்ற எரிச்சலில் பழம் புளிக்கிறது என்கிறார்கள்\nஅவர்கள் சொல்லுகிறார்கள் என்பதற்காகவும், நாம் மொழியின் அழகு விளங்கிடும் வகையான அடுக்குமொழியின் ஓசை நயத்தினை விட்டு விடவும் தேவையில்லை; ஓசை நயமும் அடுக்கு மொழியும் இருந்தால் மொழி அழகு பெறும் என்பதற்காகவே, தேடித் திரிந்து கூட்டில் அடைத்து வைத்து அழகு பார்க்கவுந் தேவையில்லை.\nஇருளைக் கீறிக் கொண்டு செல்லும் போதுதான், மின் மினியே அழகளிக்கிறது; மின்மினி ஒளிதருவது கண்டு, அதனைக் கண்ணாடிப் பெட்டிக்குள் அடைத்து வைத்து, அழகு காண முயற்சித்தல் சரியல்ல.\nஓசை நயம் தமிழ் மொழிக்கு மட்டுமே நிரம்பவும் நேர்த்தியுடனும் இருக்கிறது என்பதற்காகவே, அம் மொழி வேறெல்லா மொழிகளையும்விட உயர்ந்தது என்று மார்தட்டத் தேவையுமில்லை; அது அழகுமாகாது. இருபத்து ஆறு எழுத்துக்களை மட்டுமே கொண்ட ஆங்கில மொழி இன்று, உலக அரங்கம் எங்கணும் உயர்வு பெற்றுத் திகழ்கிறது; மறப்பது கூடாது.\nஇப்படி ஒரே எழுத்துக்கூடத் தமிழ் மொழியில் பொருளளிக்கும் திறம் பெற்றுத் திகழக் காண்கிறோம்; எனினும் இதனை வேண்டுமென்ற ஒரு கூட்டுக்குள் பிடித்திழுத்துப் போட்டுக் காட்ட \"நடை' தேடுவது நல்லதல்ல; அதாவது அளவும் முறையும், தேவையும் அறிந்து பயன்படுத்தினால், எழிலும் சுவையும் நிரம்பக் கிடைக்கும்; தவறினால் எரிச்சல் கிளம்பும். ஏளனம் பிறக்கும்.\nமுகப்பு | எழுத்து | பேச்சு | புகைப்படம் | ஓவியம் | தொடர்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://annavinpadaippugal.info/katturaigal/periyar_achariyar_santhippu.htm", "date_download": "2020-02-25T15:21:37Z", "digest": "sha1:7WAL56YURTSXQPZ7IM4VMWDVO6RJWP43", "length": 47833, "nlines": 85, "source_domain": "annavinpadaippugal.info", "title": "-:: Annavin Padaippugal ::-", "raw_content": "\nபெரியார் - ஆச்சாரியார் சந்திப்பு\n சங்கரய்யா, அந்த மாலையை எடு இப்படி\n உடம்பு இளைத்த மாதிரி இருக்கே என்ன விஷயம்\n காப்பி சாப்பிடுங்கோ முதலிலே, கோயம்புத்தூரிலிருந்துதானே வருகிறீர்.\n நல்ல கூட்டம் என்னால் முடிகிறதா பேச நீங்க ஆர்குமெண்டாகப் பேசுவீர்கள்\nஆர்குமெண்ட் பூராவும், நீங்கள் ஏற்கனவே தயாரித்ததுதான், புதுசா ஒண்ணுமில்லை\nநான் பேசினது சரிதானே, குடுமபத்திலே சொத்து பிரித்துககொள்ள வேண்டுமென்று பிள்ளை சொன்னால், பிரிக்காமே இருக்க முடியுமோ. இது தெரியாமே இந்த சத்தியமூர்த்திக் கூட்டம் எதிர்க்கிறது\n உங்கள் பேச்சு, இந்து, மித்திரன், கல்கி இவ்வளவு பத்திரிகைகளின் ஆதரவு இவைகளை எதிர்த்து அவர்கள் என்ன செய்ய முடியும்\n ஜவார்லாலை அழைப்பா, அவன் வந்து கத்துவான் வேறே என்ன நடக்கும் பாயிண்டுகளுக்குப் பதில் கூற முடியுமோ அவாளாலே\n இந்தச் சமயத்திலே, பெரிய மனுஷனாகலாமென்று அவர்களுக்கு ஆசை. அதற்காக எதிர்க்கின்றனர்.\n நான் கூடத்தான், முதலிலே பாகிஸ்தானை எரிர்த்தேன் பஞ்சமா பாதகம் என்று பயங்காட்டினேன் அந்த பழஞ்சோற்றை எடுத்துக்கொண்டு, பலதுகள் பேசுகின்றன. நான் என்ன பேசியும் என்ன முடிந்தது ஜின்னா, கிகிடுவென உச்சஸ்தானத்துக்குப் போயேவிட்டார். அந்த ஆசாமியைச் சரிப்படுததாமே, ஒரு காரியமும் செயய முடியாது.\nகட்டாயம் முடியாது நான் அதைத்தானே மூன்று வருஷமாகச் சொல்லிக்கொண்டு வருகிறேன்.\nநானும் அந்தப்பாவிகளுக்குச் சொல்லிப் பார்த்தேன். கேட்கவில்லை. பாகிஸ்தான் கொடுத்விட்டால், முஸ்லீம்கள் ஆப்கனிஸ்தானோடு சேர்ந்து கொள்வார்களாம்\nநல்லபதில் கொடுத்திருந்துர்களே, மித்ரனிலே படித்தேன். பாகிஸ்தான் கொடுக்காவிட்டாலும் இது நடகுமே, என்று சரியான சூடு கொடுத்திருக்கிறீர்கள்\nஎல்லாம், பழய விடுதலை தான்\n எவ்வளவோ காரணங்கள் சொல்லியிருக்கிறேன் பிரிவினைக்கு, நீங்கள் பார்த்தால் தெரியும்\nபார்த்துக்கொண்டுதான் வருகிறேன். சாரணங்கள் மணி மணியாக இருப்பதால்தான், நன் உள்பட காங்கிரஸ் பூராவும் எதிர்த்தும், இந்துமித்ரன் உதிர்த்தும், பாகிஸ்தான், முஸ்லீம்களை வச��யப்படுத்திவிட்டது. அந்தந்த இனம் சுதந்திரமாக வாழவேண்டுமென்று விரும்புவதுதானே இயற்கை, அதுதான் சுய நிர்ணயம். முஸ்லீம்கள் அதைத்தான் கேட்கிறார்கள், அதை எப்படித் தடுக்க முடியும்\n இன எழுச்சி உண்டாகிவிட்டது. அதைத் தடுக்க முடியவே முடியாது கொஞ்ச நாளைக்கு மூடிவைக்கலாம். ஆனால் வெள்ளம் கரையை உடைத்துக்கொண்டு ஓடிவருவதுபோல இனைஎழுச்சியும் பெருகிவிடும் நான் பார்க்கிறேனே கண்ணாலே ஆயிரம் அபுல்கலாம் அஜாதும் சரி, ஒரு ஜின்னாவும் சரி, முஸ்லீகள் உயிர் பூராவும் ஜின்னாபேரில் வைத்திருக்கிறார்கள்.\n அபுல்கலாம் அசாதையே நான் கேட்டேனே, முஸ்லீம்கள் இவ்வளவு பேர், லீகில் சேராதபடி ஏனய்ய உன்னாலே தடுக்க முடியவிலிலை, என்று கேட்டேன்.\nபதில் என்னத்தைச் சொல்கிறது. பேந்தப் பேந்த விழித்தார்\nஜவர்லால் கொஞ்சம் எதிர்ப்பார் போலிருக்கு\nஜவர்லால் எதைத்தான் எதிர்க் மலிருந்தார் எதை எதிர்த்தபோதுதான் ஜெயித்தார் மந்திரி சபையே கூடாது என்று கூவினார். என்ன நடந்தது\nஅவர் தங்கைக்கே ஒரு மந்திரிவேலை கிடைத்தது\n உடனே மந்திரி சபையைத் திட்டாதே, என்று பாடிக்கொண்டு கிளம்பினார். ஜவர்லாலைப்பற்றி என்க்குப்பயமில்லை. இந்துவும் மித்திரனும் இனிமேல், அவரை ஒழித்துவிடும்.\nஇப்போ கவனம் வருதுங்க மித்திரனிலே, ஜவர்லாலை முன்னே சரியாத் திட்டியிருந்தது நான் சொன்னேன் இந்த ஆள் ஒரு புத்தகப் பூச்சி கதைக்குதவமாட்டான் என்று அதேபோல் சீனுவாசன் எழுதினார் மித்திரனிலே\n மித்திரன் முன்யோச னையுடன் எதையும் செய்யுமே இன்று இங்கே கூட்டம் நடக்குதோ\n ஈரோட்டுக்கு வந்து கூட்டம் போடாமல் போகலாமா முன்னே, ஜெயிலுக்குப் போவதற்கு முன்பு இங்கு வந்துதானே போனேன். அப்போ மாலைபோட்டு, மனத்தை மாற்றியேவிட்டீர்கள்.\n பிரிவினைக் கொள்கையை மறுக்க முடியாதே, எதற்காக இவர் பாரதமாதாவை வெட்டாதே, பசுவை அறுக்காதே, வீட்டைப் பிரிக்காதே, குழந்தையைக் கொல்லாதே என்று கொல்கிறார் என்று யோசித்ததுண்டு எதிர்த்தால், அடங்கிவிடும் என்றுதான் பார்த்தேன். முடியவில்லையே பாரதமாதாவை வெட்டினால் என்ன என்றுகூட ஜனஙகள் பேசத் தொடங்கிவிட்டனர். நான் விடுதலையிலேதான் படித்தேன், எட்டு கோடி முஸ்லீம்களையும் ஆறுகோடி ஆதித்திராவிடரையும் மற்றவர் கொடுமை வெய்வதைக் கண்டும் சும்மா இருக்கிற பாரதமாதாவை, ஒரு வெட்டா, ஓராயிரம் துண்டுகளாக வெட்டினால்தான் என்ன பாபம் என்ற பேசியிருக்கிறீர்கள் ஒரு இடத்திலே ஞாபகசக்தியோடு கொல்கிறீர்களே பாரதமாதாவை வெட்டினால் என்ன என்றுகூட ஜனஙகள் பேசத் தொடங்கிவிட்டனர். நான் விடுதலையிலேதான் படித்தேன், எட்டு கோடி முஸ்லீம்களையும் ஆறுகோடி ஆதித்திராவிடரையும் மற்றவர் கொடுமை வெய்வதைக் கண்டும் சும்மா இருக்கிற பாரதமாதாவை, ஒரு வெட்டா, ஓராயிரம் துண்டுகளாக வெட்டினால்தான் என்ன பாபம் என்ற பேசியிருக்கிறீர்கள் ஒரு இடத்திலே ஞாபகசக்தியோடு கொல்கிறீர்களே ஆமாம் பொள்ளாச்சியிலோ, கோயம் புத்தூரிலோ, பேசினேன்\n உடம்மை ஜாக்கிரதையாகப் பார்த்துககொள்ளுங்கள், நமஸ்காரம்\nரொம்ப சந்தோஷம் நீங்கள் வந்தது. வண்டி தயாராக இருக்கா போய்வருகிறீர்களா\nஇந்த மாதம் 29-ஆம் தேதி மாலை 3 மணியிலிருந்து 6-மணிக்குள், ஈரோட்டில், பெரியார் மாளிகையில், பெரியாருக்கும் தோழர சி.ராஜகோபாலாச்சாரியாருக்கும், நான் மேலே தீட்டியுள்ள விதமான சம்பாஷணை நடந்தால், நான் ஆச்சரியப்படமாட்டேன். அத்தகைய சந்திப்பும் சம்பாஷணையும் நடக்கலாம் என்று நான் எதிர்பார்க்கிறேன். அனேகமாக நான் எதிர்பார்ப்பது நடக்காமல் போகும் வழக்கமுங் கிடையாது\nஆச்சாரியார், யுத்தத்தை எதிர்த்துச சிறை செல்லுமுன் ஈரோடு சென்றபோது, பெரியரைக் கண்டு பேசினார், இப்போது (மந்திரிசபையில் அமருவதற்கு முன்) பெரியாரைக்கண்டு பேசுவார் என்று எண்ணுவது தவறல்ல\nஇம்முறை ஆச்சாரியாரின் சுற்றுப்பிரயாணம், போர் தொடகி, மூன்றாவது.\nமுதல் முறை, பதவியைவிட்டு விலகியதும், வீராவேசத்துடன் தமிழகத்திலே சுற்றினார்.\nஇந்த யுத்தம் எகாதிபத்திய யுத்தம். இதில நமக்கு வேலை இல்லை. கோரமான யுத்தத்தை அஹிம்சாவாதிகளான நாம் ஆதரிக்க முடியாது. சுயராஜ்யம்ய கிடைக்கா முன்பு நான் பிரிட்டனை ஆதரிசக்க முடியாது என்ற கர்ஜிததார். சுக்ரீவனுக்குப் பட்டங்கட்டினால்தானே வானரவேனை தயாராகும் - என்று குட்டிக் கதைகளையும் புராணங்களையும் கொட்டினார்.\nவீரம் அவரைச் சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றது. அங்கு அவர் இராமாயணத்தை ஊன்றிக் கவனித்துப்படித்தார். அதிலே காணப்படும், ஆரிய தந்திரங்கள், அரசியல் தந்திரங்கள் அவர் மனத்தில் ஆழப் பதிந்தன.\nஇராமனிடத்து பக்தி கொண்டதாலும், சற்குணவானானாலும், வேத விற்பன்னனான படியாலும், விபீஷணன் அண்ணனைவிட்டுப் பிரிந்து இராமனை வந்தடுத்தான். விபீஷண சரணாகசி, இராம இலட்சுமணர்களுக்கு விசேஷமான மகிழ்வைத் தந்தது, என்ற இந்த ஒரு சம்பவம் மட்டும, ஆச்சாரியாரின் மூளைக்கு எவ்வளவு வேலை கொடுத்திருக்கும் என்று எண்ணுகிறீர்கள்.\nஅண்ணனைக் கெடுககத் துணிந்த துரோகி விபீஷணன் என்று நாமும், மகா பக்திமான் ஆகவேதான் ரகுராமனைச் சரண்புகுந்தான் என்ற வைதிகர்களும் இந்தச் சம்பவத்தைப் பற்றிப் படித்து கருத்துக்கொள்கிறோம்.\nஆச்சாரியார், இந்தச் சம்பவத்திலே இருக்கும் அரசியல் தந்திர நுட்பத்தையே அதிகமாகக் கவனித்திருப்பார்.\nஅண்ணனைக் கெடககவேண்டு மென்பதே விபீஷணனின் எண்ணமாக இருந்தால், அதனை அவன் இராமன் வருமளவும் செய்யாமல் காத்துக் கொண்டிருக்கவேண்டியதில்லையே இராவணனைக் கவிழ்க்க, உள் நாட்டிலே சதி செய்திருக்கலாம். அது முடியாது போயினும், வெளிநாட்டு வேந்தர் எவரையேனும் தூண்டியிருககலாம். இராவணனை எதிர்க்க எவர் உளர் எனில் இராவணன் அஞ்சும் படி விரட்டிய வாலி கிஷ்கிந்தையில் வீரமாக ஆட்சி செலுத்திக்கொண்டிருந்தான். அவனிடம் விபீஷணன் ஏற்கனவே ஏற்பாடு செய்திருக்கலாம். இவைகள் ஏதும் செய்யாது, இராவண தர்பாரில் விபீஷணன் வீற்றிருந்தான். எனவே, துரோக சிந்தனையால், இராமனிடம் வந்தான் என்றுரைப்பது முற்றிலும பொருந்தாது.\nஅதுபோலவே, சற்குண சம்பன்னன், வேத விற்பன்னன் பக்திமான் ஆகவே, இராமனை விபீஷணன் அடுத்தான் என்ற வைதிகவாதமும் பொருந்தாது, ஏனெனில், இவ்வளபு நற்குண நாயகமாக விபீஷணன் உள்ளபடி இருப்பின் இராவண ஆட்சிய்ல இருந்திருக்கவே சம்மதிக்க மாட்டான். இராவணனின் ஆட்சி முறையைக் கண்டித்து, தண்டனை பெற்றிருப்பன், அல்லது, இலங்கையை விட்டே வெளியேறி இருந்திருப்பன். இமன வருமளவும், இந்த சர்குண சீலர் இராவணதர்பாரில் வீற்றிருந்ததால், வைதிக வாதம் பொய்யென்றே கொள்ளவேண்டும்.\nஆசசாரியார் இந்த இருவாதங்களையும் தள்ளிவிட்டு அரசியல் சூஷமத்தைத்தான் கவனித்திருப்பார். ஏனெனில் இராமாயணத்திலே பல அரசியல் சூழ்ச்சிகள் உள்ளன. ஆச்சாரியார் இராமாயணத்திலே உள்ள வைதிகத்தைப் பாமரரிடம் வீசிவிட்டு, அதிலே உள்ள அரசியல் யூகங்களைத் தமது சொந்த உபயோகத்துக்கு எடுததுக்கொள்வார். திருப்பதி வெங்க்டேஸ்வர், நம்மவர் தலையைத்தானே மொட்டையாக்கி பட்டை நாமம் சாத்தி, வீயிற் புரளவைக்கிறார் பார்ப்பனரை, அர்ச்சகராக்கி, அவர்களது அணங்குகளுக்கு சிந்தாமணிச் சேலையும் சீமைக்கமல ஓலையும், மங்கஞளூர் வளையும் மரகத்த் திருகும், குங்கும நிற ஜாக்கட்டும கொண்டைக்குச் செண்டும் அளிக்கிறார். ஆரியமுறை அது பார்ப்பனரை, அர்ச்சகராக்கி, அவர்களது அணங்குகளுக்கு சிந்தாமணிச் சேலையும் சீமைக்கமல ஓலையும், மங்கஞளூர் வளையும் மரகத்த் திருகும், குங்கும நிற ஜாக்கட்டும கொண்டைக்குச் செண்டும் அளிக்கிறார். ஆரியமுறை அது அதுபோலத் தான் ஆச்சாரியாரும் விபீஷண சரணாகதியிலே, வீணருக்குப் பக்தி பிரபாவத்தைத் தந்துவிட்டு, காரியத்துக்கு உதவும் கருத்தைத் தமக்கெடுத்துக்கொண்டார்.\n தங்கக் கலசமுள்ள போபுரங்கள், மரகதமணி பொதித்தமாளிகைகள், பொன் இழைத்த படிக்கட்டுகள் கொண்ட தடாகங்கள், திரு தாண்டவமாடும தேஜோமயமான தேசம், இயற்கையழகும், செயற்கைச் சிறப்பும் சேர்ந்து அந்தத் துவை அலங்கரித்தது. அத்தகைய ராஜ்யத்துக்கு ஆபத்து நெருங்குகிறது எண்ணித் துர்க்க முடியாத பெருஞ்சேனை எண்ணித் துர்க்க முடியாத பெருஞ்சேனை வில் வீரன் இராமன் அவன் தனது சொந்த சேனையை அழைத்து வந்தானில்லை. இரவல் சேனை. அது முழுவதும் அழியினம் கோசல நாட்டுக் கோமானுக்கு நஷ்டமில்லை எனவே, இராமன், கோடிக் கணக்கான வானர சேனைகளைப் பிணமாகக் குவிக்க முடியும் அவ்வளபி உக்கிரமான சண்டையில் இலங்காதிபதி வீழ்ந்தே தீருவான். இராவணன் வீழ்ந்தால், அரசு, இராமனுக்கோ, இராமனுக்குதவிய வானரரில் யாருக்கேனுமோ பேய்ச் சேரும். இராட்சத குலத்துக்கு இருந்த அரசு, போய்விடும். இந்த மாபெரிய நஷ்டத்தைத் தவிர்க்கவேண்டும். இதற்கென்ன செய்வது என்று யோசித்த விபீடணன், இராவணன் மாண்டாலும், இலங்கை மாளாதிருக்க, அண்ணன் முடியிழப்பினம் அயலார் முடிதர்க்காதிர்கக, தந்திரங் கண்டறிந்தான். ரகுபதே, நான் தங்கள் தாசன் தமியேனைக் காத்தருள்க அவ்வளபி உக்கிரமான சண்டையில் இலங்காதிபதி வீழ்ந்தே தீருவான். இராவணன் வீழ்ந்தால், அரசு, இராமனுக்கோ, இராமனுக்குதவிய வானரரில் யாருக்கேனுமோ பேய்ச் சேரும். இராட்சத குலத்துக்கு இருந்த அரசு, போய்விடும். இந்த மாபெரிய நஷ்டத்தைத் தவிர்க்கவேண்டும். இதற்கென்ன செய்வது என்று யோசித்த விபீடணன், இராவணன் மாண்டாலும், இலங்கை மாளாதிருக்க, அண்ணன் முடியிழப்பினம் அயலார் முடிதர்க்காதிர்கக, த���்திரங் கண்டறிந்தான். ரகுபதே, நான் தங்கள் தாசன் தமியேனைக் காத்தருள்க என்று கூறிக்கொண்டு, எதிரியை நேசனாகக் கொண்டான் போரில், இராவணன் வீழ்ந்தான், சிதறிய முடி, விபீடணன் சிரம் சென்றது. இலங்காதிபதியாக தம்பி வந்தான், அண்ணன் மாண்டபின்\nஇதைவிடச் சிறந்த ராஜதந்திர முறை அந்தச் சமயத்துக்கு வேறு எவரும் வெய்திருக்க முடியாது இதைச்செய்த விபீடணன், வீணனல்லன், துரோகியல்லன் வைதீகப் பித்தனுமல்லன், காரியவாதி, தந்திரசாலி, அரசியல் யூகமுள்ளவன் இந்த ரசத்தைத்தான் ஆச்சாரியார் பருகிப் பரமானந்தம் அடைந்திருப்பார் அந்தச் சிறைச்சாலையிலே.\nஆகவேதான் அவர் சிறையைவிட்டு வெளிவந்ததும், அஹிம்சையை அழித்தார், காந்தியாரைத் துறந்தேனென்றார். நான் அவரைக் காந்தியாருக்குச் துரோகி என்றோம், ஆனால் விபீடண வேதியர், பிரிட்டிஷ் பக்தி காரணமாகவோ, காந்தியார் மீது துவேஷங்கொண்டோ, சரணாகதி அடையவில்லை. விபீடணன் இலங்கையைப் பெறத் தந்திர முறையைக் கையாண்டது போலவே, ஆச்சாரியார், பதவியைப்பெற, இந்தப் பாசாங்கு செய்தார். பலிக்கவில்லை.\nஉடனே இரண்டாம் முறை தமிழகத்தைச் சுற்றினார். பழைய பேச்சை விடுத்தார். புதுப்பாடலைத் துவக்கினார்.\nஇதோ இப்போது மூன்றாம் முறை நடக்கிறது சுழல் சுற்றுப் பயணம்.\nகாரியம் பலிக்க, வீரியம் பேசிப் பயனில்லை.\n- இவைகள் இம்முறை ஆச்சாரியார் திருவாய் மலர்ந்தருள்பவை\n இராவணனே வந்தாலும் நான் ஏற்றுக் கொள்வேன் என்று ஸ்ரீராமச்சந்திரர் கூறினார், என்ற பக்திமான்கள், கண்களில் நீர்மல்கக் கூறுவர். கண்களில் நீர் ஊறும் அளவுக்குக் கருத்தில் பகுத்தறிவு சுரப்பதில்லை அவர்களுக்கு. இராமன் விபீடணனை வரவேற்றது மற்றோர் ராஜதந்திரம்.\nபுத்தம் பிதியகளம், மாயாஜாலப் போராட்டக்காரர் இராவணாதியர், அவர்களின் போர்முறையும் தந்திமும் புகல, விபீடணனை விட வேறு யாரால் முடியும் அத்தகைய உளவாளி - மன்னனின் தம்பி கிடைக்கிறதென்றால், பேர் பெற்றிகரமாக முடியும், என்பது இராமனுக்குத் தெரியும். குவிஸ்லிங் கிடைத்ததும் நார்வேநை நாசமாக்க ஹிட்லரால் முடிந்தது அத்தகைய உளவாளி - மன்னனின் தம்பி கிடைக்கிறதென்றால், பேர் பெற்றிகரமாக முடியும், என்பது இராமனுக்குத் தெரியும். குவிஸ்லிங் கிடைத்ததும் நார்வேநை நாசமாக்க ஹிட்லரால் முடிந்தது இலங்காதிபதியின் வீழ்ச்சிக்கான வழிகளை விபீடணனிடம் தெரிந்து கொள்வோம் என்றே இராமன் விபீடணனை வரவேற்றான். காங்கிரசைச் கருவறக்க, காந்தியாரைக் கவிழ்க்க, போர்முறைகள் என்ன தந்திரங்கள் யாவை என்பதை, ஆச்சாரியாரைத் தவிர வேறு யாரால் திறம்படி எடுத்துரைக்க இயலும் இலங்காதிபதியின் வீழ்ச்சிக்கான வழிகளை விபீடணனிடம் தெரிந்து கொள்வோம் என்றே இராமன் விபீடணனை வரவேற்றான். காங்கிரசைச் கருவறக்க, காந்தியாரைக் கவிழ்க்க, போர்முறைகள் என்ன தந்திரங்கள் யாவை என்பதை, ஆச்சாரியாரைத் தவிர வேறு யாரால் திறம்படி எடுத்துரைக்க இயலும் எனவே காங்கிரசல்லாதாருக்கு ஆச்சாரியார், நன்கு பயன்படுவார் - சரியானபடி உபயோகித்தால்\nவடநாடு வேறு, தென்னாடு வேறு, என்பதை ஆச்சாரியர் நன்குணர்ந்துள்ளார். தென்னாட்டில் உலவும் ஆரியத் திருப்பிரம்மங்கள், திராவிட இனத்தை அடிமைகளாக்கியுள்ளதும் அவருக்குத் தெரியும்.\nபாகிஸ்தானுக்கு இணங்குவதனால், ஆரியருக்கு நஷ்டம் இல்லை. ஆரியரின் செல்வாக்கு முஸ்லீம்களிடையே கிடையாது. இஸ்லாம் என்ற கோட்டைமீது ஆரியம் மோதி, மண்டை சிதறி, மண்ணில் ருதி கொட்டி, பின்வாங்கி உயில்பிழைத்து இருக்கிறது. ஆரியத் தரகு, ஆரியப்பிரோகிதம், ஆகீய எதுபும் இஸ்லாமியர் இருக்கும் திக்கையும் திரும்பிப் பார்ப்பதில்லை. எனவே பாகிஸ்தான் கொடுத்துவிடுவதனால், ஆரியருக்கோர் நஷ்டமும் கிடையாது. திராவிடஸ்தான் கிடைத்துவிட்டால் மட்டுமே, ஆரியருக்கு இன்றுள்ள, உயர் ஜாதி நிலைமை, ஊர் உழைப்பை உறிஞ்சும் உரிமை, உன் மத்தராக்கும் மதத்தைப் போதித்து ஊராண்ட கூட்டத்தை அடிமையாக்கும் கொடுமை ஆகியவைகள் அடியற்ற பனைபோல் சாய்ந்துவிட, ஆரிய ஆதிக்கம், மடுவைவிட்டு வெளிவந்த முதலை மக்களால் அடித்துக்கொல்லப் படுவதுவோல் மாண்டொழியும்.\nஇதைத் தெரிந்துதான் ஆச்சாரியார், பாகிஸ்தான் வேண்டுமானால் தருவவோம், திராவிடஸ்தானைப் பற்றி மூச்சம் விடக்கூடாது என்று தீர்மானித்திருக்கிறார்.\n நாலாவதொருமுறை அவர் நாட்டிலே சுற்றி, ஆரியர் மீது திராவிடருக்கு, யூதர் மீது ஜெர்மானியருக்கு உண்டானதைப் போன்ற துவேஷம் வளருமானால் ஆபத்தாக முடியும். எனவே திராவிடநாட்டுப் பிரிவினையை நாம் எதிர்க்கலாகாது. இந்த நாடு உண்மையில் திராவிடருடையது, நாம் இங்கு குடிபுகுந்த கூட்டம் என்பதில் சந்தேகமில்லை. இத்தனைகாலம் எதை எதையோ கூறி ஏய்த்தோம், கொடிகட்டி ஆண்டோம் தேவர்கள் மந்திர ஆதீனத்தில் இருக்கிறது. எனக்கு அந்தப் பிராமணரே கடவுள் என்று கண்ணன் கீதையிற் கூறியதாகக் கூறினோம் இப்போது அதைக் கேட்பாரில்லை ஆகவே நமது நிலையை உணர்ந்து நாட்டினருக்கு அடங்கி இருப்போம் என்ற தமிழகத்தில் ஆச்சாரியார் பேசுங்காலம் பிறக்கப்போகிறது.\nநாற்பது நாள்களுக்கு முன்வரை, பாரதமாதாவை வெற்ற ஆச்சாரியார் சம்மதிப்பார் என்று காங்கிரஸ் கூட்டத்திலே யார் எண்ணியிருக்க முடியும் ஆச்சாரியார், அவிபக்த குடும்ப சொத்துப் பிரிவினைப் பற்றியும், அபுல் கலாம் ஆஜாதின் செல்வாக்கு சூன்யம் பற்றியும், பாகிஸ்தான் விளக்கம் பற்றியும், காங்கிரசைவிட தேசம் முக்கியம் என்பதைப் பற்றியும், பேசுவதை இப்போது அந்தக் காதுகள் கேட்கவில்லையா ஆச்சாரியார், அவிபக்த குடும்ப சொத்துப் பிரிவினைப் பற்றியும், அபுல் கலாம் ஆஜாதின் செல்வாக்கு சூன்யம் பற்றியும், பாகிஸ்தான் விளக்கம் பற்றியும், காங்கிரசைவிட தேசம் முக்கியம் என்பதைப் பற்றியும், பேசுவதை இப்போது அந்தக் காதுகள் கேட்கவில்லையா இன்னமும அந்தச் செவிகளுக்கு, திராவிடநாடு என்றதும் தீப்போல் இருக்கலாம். நினைத்தால் நெஞ்சு எரியலாம் இன்னமும அந்தச் செவிகளுக்கு, திராவிடநாடு என்றதும் தீப்போல் இருக்கலாம். நினைத்தால் நெஞ்சு எரியலாம் அவர்களுக்கு ஆச்சாரியார் பேச்சிலே ஒருபாகம், பரிசு தருகிறேன். கொட்டை எழுத்திலே எழுதிவைத்துக்கொண்டு, நித்திய பாராயணம் செய்யக் கோருகிறேன்\nசில பதார்த்தங்களைச் சில சமயங்களில் பிரிக்கலாம் சிலவற்றை எப்போதும் பிரிக்க முடியாது இதோ கடிகாரமிருக்கிறது. இதைப் பிரித்தால் கெட்டுபிடும. வேறு சில பொருள்களைப் பற்றி அப்படிச் சொல்வதற்கில்லை.\nபிரித்துத் தீரவேண்டும் என்றால் பிரித்துத்தான் ஆகவேண்டும். எல்லாம் சமய சந்தர்ப்பங்களைப் பொறுத்தது\nஇது ஆச்சாரியார், மே 17ல் சென்னை புது காங்கிரஸ் மாளிகையில் பேசியது.\n அது எதிர்க்கிறது பாகிஸ்தானை என்று கூறும் சில கதர் சட்டைகள்\nகேளுங்கள் தக்ளி தாசர்களே, உங்கள் தலைவர் காங்கிரஸ் பெரிது, நீ பிகஸ்பதியானாலும் பெரிசல்ல என்று சிலர் சொல்கிறார்கள். அந்தக் காங்கிரசை எனக்குத் தெரியும் என்று கூறுகிறார்.\n அவரே பெரியவர் என்று கூறுவர் சிலர் ஆச்சாரியார் காந்திஜி கெட்டிக்காரர் நானும் கொஞ்சம் ���ெட்டிக்காரன்தான் என்று கூறுகிறார்.\nதலையிலே வைத்துள்ள கையைக் கீழே இறக்கு காங்கிரஸ் தோழ கண்களைத் துடைத்துக்கொள், நெஞ்சிலே கை வைத்துச்சொல், திராவிடநாடு வேண்டுமா, வேண்டாமா கண்களைத் துடைத்துக்கொள், நெஞ்சிலே கை வைத்துச்சொல், திராவிடநாடு வேண்டுமா, வேண்டாமா காங்கிரசும் காந்தியும் எம்மாத்திரம் என்று துணிந்து கூறும். அந்த ஆரியத் தலைவரின் பேச்சைக் கேட்டுக்கொண்டு, ஜனாப் ஜின்னாவைத் தூற்றினாய், வீணாகப் பழித்தாய, பாகிஸ்தானை எதிர்த்தாய், காங்கிரசே போயில், காந்தியே கடவுள், ஆச்சாரியே பிரதம பூசாரி என்று பிதற்றினாய், பார் இப்போது, காந்தியும் காங்கிரசும் ஆச்சாரியார் கொடுக்கும் உதையிலே கரணம் போடுவதை காங்கிரசும் காந்தியும் எம்மாத்திரம் என்று துணிந்து கூறும். அந்த ஆரியத் தலைவரின் பேச்சைக் கேட்டுக்கொண்டு, ஜனாப் ஜின்னாவைத் தூற்றினாய், வீணாகப் பழித்தாய, பாகிஸ்தானை எதிர்த்தாய், காங்கிரசே போயில், காந்தியே கடவுள், ஆச்சாரியே பிரதம பூசாரி என்று பிதற்றினாய், பார் இப்போது, காந்தியும் காங்கிரசும் ஆச்சாரியார் கொடுக்கும் உதையிலே கரணம் போடுவதை என் மீது போபியாதே தம்பீ என் மீது போபியாதே தம்பீ ஆச்சாரியாரே கூறுகிறார் காங்கிரசை அடித்தால்கூட என்னால்தான் அதற்கு உதவி. விஷ்ணுவை ஒரு பக்தன் உதைத்தான் அதனால் மார்பு கரையாயிற்று, அதைப் பெருமையாக மதித்து மஹாவிஷ்ணு அந்த கரையைக் காப்பாற்றி வருகிறார். ஆரியர், காங்கிரசை உதைக்கலாம், ஊராள அதுசெய்ய வேண்டுமானால் நீ என்னப்பா, அங்கோர், கொடி தூக்கியாக இருக்கிறாய், வெட்கம் இல்லையா உனக்கு ஆச்சாரியாரே கூறுகிறார் காங்கிரசை அடித்தால்கூட என்னால்தான் அதற்கு உதவி. விஷ்ணுவை ஒரு பக்தன் உதைத்தான் அதனால் மார்பு கரையாயிற்று, அதைப் பெருமையாக மதித்து மஹாவிஷ்ணு அந்த கரையைக் காப்பாற்றி வருகிறார். ஆரியர், காங்கிரசை உதைக்கலாம், ஊராள அதுசெய்ய வேண்டுமானால் நீ என்னப்பா, அங்கோர், கொடி தூக்கியாக இருக்கிறாய், வெட்கம் இல்லையா உனக்கு\nகாங்கிரசை மட்டுமல்ல, கதரணிந்த தோழனே, கடவுளைக்கூட ஆரியர், எது வேண்டுமானாலும் செய்வர், அந்தக் கடவுணம், அவர்கள் எது செய்தாலும், அவர்களைத்தானப்பா காப்பாற்றுமாம். அது அவர்கள் புராணம்.\nதனது இரு கண்களையும் பெயர்த்தெடுதது, இரத்தம் இலிங்கத்தின் மீது சொட்டச் சொட்ட நின்றார் கண்ணப்பர் கண்ணிருந்த இடத்திலே புண்ணிருக்க, கரையும் உள்ளத்தோடு நின்றபோது சிவனால் கூறினாராம், நில்லு கண்ணப்பா கண்ணிருந்த இடத்திலே புண்ணிருக்க, கரையும் உள்ளத்தோடு நின்றபோது சிவனால் கூறினாராம், நில்லு கண்ணப்பா நல்லு கண்ணப்பா என்று. அப்பா என்று கண்ணப்பதையும், அம்மே என்று காரைக் காலம்மையாரையும், சிவனால் அன்பு ததும்ப அழைத்தார். இருவரும் உண்டானதில்லை, என்று முருகன் சந்தம் பாடிடும், மாஜி சுய மரியாதைச் சிந்துக்காரத் தொழரொருவர் கூறினார், தோழனே நான் வியந்தேன், உன்னைப் போலவே, பிறபே யோசித்தேன் நான் வியந்தேன், உன்னைப் போலவே, பிறபே யோசித்தேன் காரைக்காலம்மையார், உடலும் எலும்பும் தேய உருண்டு பெற்ற அந்த அருளை, கண்ணப்பர் கண்ணைப் பிடுங்கிக் காணிக்கையாகத் தந்துபெற்ற கருணையைஒரு பார்ப்பனர், மிகமிக எளிதிலே பெற்றார் என்ற திருவிளையாடற் புராணம் கூறுகிறது.\n அவந்தி நகர் பார்ப்பனனொருவன், அடாதன செய்தானாம். யாதோ அஃது களவா மிகமிகக் கொடியது. மாதாவைப் புணர்நதான் பிதாவைக் கொன்றான் பாலூட்டிய தனத்தைப் படுக்கைக் உபபோகித்த பாதகனை, சிவபெருமான், மீனாட்சியம்மையுடன் வேட வடிவு தாங்கிக்கொண்டு, மதுரையில் வந்திருந்து, வைகறைத் துயுலெழு, பசுவுக்குப் புல்லிடு, திருக்கோயிற் குளத்தில் துர்த்தமாடு, 108 முறை நம்மை அங்கப் பிரட்சணம் செய், இம்மாபாதகம் தீரும் என்றருளிச் சென்றார். மூன்றே மாதம், தோழா, இந்தப் பார்ப்பனன் சிவன் கூறியன செய்து, மாபாதகம் நீங்கித் தெய்வப் பிராமண வடிவானானாம்\nஇக்கொடும் பெரும் பாவிக்கா இவ்வருள் என்று மீனாட்சியம்மையும் கேட்டனராம். கருணையின் காசி கூறினாராம், நீ அறியாய் மீனாட்சி இத்தகையோனைக் காப்பதே காப்பு என்று\n காங்கிரசோ, அந்தக் கடவுள்களோ, எல்லாம் ஆரியசிருஷ்டி ஆகவே அவர்களுக்கு அவை பயன்படும். உனக்கு ஏனப்பா அவை\nஎல்லாம் சமய சந்தர்ப்பத்தைப் பொறத்தது என்ற ஆச்சாரியார் கூறியிருப்பதன் கருத்தை உணரு. சமயம் வந்தால், காந்தி, காங்கிரஸ், கற்பனைக் கடவுள், சாத்திரம், மதம், எதையும் அவர்கள் தூக்கி எறிவர். எதற்கும் நீ சுமை தாங்கி இந்நிலை போகத்தான், திராவிடநாடு தேவை என்கிறேன். இப்போதும் காரியம் மிஞ்சிவிடவில்லை, நன்றாக யோசித்துப்பார்\nயோசித்தால், நீ திராவிடக் கட்சிக்கு வந்தே சேருவாய். உன் போன்றாரும் வந��துவிட்டால், பிறகு திராவிடநாட்டுப் பிரிவினைப் பிரச்சனை மிகமிகப் பலமடையும். சமய சந்தர்ப்பம் தெரிந்த ஆச்சாரியார், அந்நாளில் பெரியாரைச் சந்தித்து, திராவிடநாட்டுப் பிரிவினைக் கொள்கை சரியானதே. அதை நான் மறுக்கவில்லை. ஆனால் ஆரியர்கள், திராவிட நாட்டிலேயே இருக்கக்கூடாது என்ற சிலர் கூறுவதைக்கேட்டு என் மனம் துடிக்கிறது. அதை மட்டும், விட்டுவிடச் சொல்லும் என்று கேட்க ஆஹா ஆகட்டும ஆரியார்களும், உழைத்து உண்டு, எல்லோருடனும் சமமாக இருந்து வழட்டும் என்று பெரியார் அபயங்ககூறக் கேட்டுக் களிப்புறுவோம்.\nஎப்போது அந்தக் காட்சி கிடைக்கும் என்று என்னைக் கேட்காதுர்கள். காட்சியை நான் துட்டினேன் வருடம், மாதம், தேதி தீட்டவேண்டியது நீங்கள் ஆம் இரத்தத்தை மையாக்கித்தான் தீட்டவேண்மென்றாலும் தயங்கக் கூடாது\nமுகப்பு | எழுத்து | பேச்சு | புகைப்படம் | ஓவியம் | தொடர்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alameendubaijamath.com/2010/12/blog-post_26.html", "date_download": "2020-02-25T14:19:23Z", "digest": "sha1:MIPFVI2N2V5QYYDTZ5KVWBU4XJIQU6K2", "length": 11043, "nlines": 54, "source_domain": "www.alameendubaijamath.com", "title": "அல் அமீன் துபைஜமாஅத்: தமிழுக்காக உயிரை இழக்கவும் தயார்: சீமான்!", "raw_content": "தமிழுக்காக உயிரை இழக்கவும் தயார்: சீமான்\nவிடுதலைப் புலிகளிடம் இருந்து நான் 2 ஆயிரம் கோடி ரூபாய் பணம் வாங்கியதாக பொய் பிரச்சாரம் செய்கிறார்கள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கூறியுள்ளார். சென்னை எம்.ஜி.ஆர். நகரில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் பெரியார் மற்றும் எம்.ஜி.ஆர். ஆகியோரின் நினைவுநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் கலந்து கொண்டு சீமான் பேசியதாவது:\nமூட நம்பிக்கைகளில் இருந்து மக்களை வெளிக் கொண்டு வரப் போராடியவர் பெரியார். அவரது கருத்துக்களை சினிமா பாடல்கள் மூலம் மக்களிடம் கொண்டு சேர்த்தவர் எம்.ஜி.ஆர். “வேப்பமர உச்சியில் நின்று போயொன்று ஆடுதுன்னு விளையாடப் போகும் போது சொல்லி வைப்பாங்க. உந்தன் வீரத்தை முளையிலேயே கிள்ளி வைப்பாங்க”, \"திட்டம் போட்டு திருடுகிற கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது. அதை சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்துக் கொண்டே இருக்குது” என்பன போன்ற பாடல்கள் மூலம் நல்ல கருத்துக்களை எடுத்துக் சொன்னார் எம்.ஜி.ஆர். ஈழத் தமிழர்களுக்கு எம்.ஜி.ஆர். போன்று உதவி செய்த தலைவர்���ள் யாரும் இல்லை.\nகடந்த 60 ஆண்டுகளாக இலங்கையில் தமிழர்கள் செத்து மடிகிறார்கள். தமிழக மீனவர்களை சிங்கள ராணுவம் கொன்று குவிக்கிறது. இனிமேலும் தமிழன் தாக்கப்பட்டால் இங்குள்ள சிங்கள மாணவர்களை அடிப்போம் என்று பேசியதற்காக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் என்னை கைது செய்தீர்கள். 5 மாதம் சிறையில் அடைத்தீர்கள். இதற்கெல்லாம் நான் அஞ்ச மாட்டேன்.\n1 லட்சம் துப்பாக்கிகளுக்கு மத்தியில் இலங்கைக்குச் சென்று பிரபாகரனை சந்தித்து வந்தவன் நான். சிறையில் இருந்து எனது தம்பிமார்கள் முருகன், பேரறிவாளன், சாந்தன், தங்கை நளினி ஆகியோர் என்னைச் சந்தித்து விடக் கூடாது என்பதில் சிறைத்துறை அதிகாரிகள் கவனத்துடன் இருந்தனர். ஓடும் தண்ணீரை 5 மாதம் தேக்கி வைத்து விட்டு பின்னர் திறந்து விட்டால் அது காட்டாற்று வெள்ளமாக ஓடும்.\nஅதைப் போல நானும் வேகத்துடன் செயல்படுவேன். தற்போது எனது தோளில் இரண்டு சுமைகள் உள்ளன. ஒன்று ஈழ விடுதலை, இன்னொன்று சிறையில் இருக்கும் எனது தம்பிமார்களின் விடுதலை. இந்த இரண்டும் நடக்கும் வரை நான் ஓயமாட்டேன். தனி ஈழத்தை வென்றே தீருவோம்.\nஇலங்கைக்குச் சென்ற இந்திய அமைதிப்படையில் தொடங்கி ஈழத்தமிழர்களை கொன்று குவித்தது வரை காங்கிரசுக்கு பெரும் பங்கு உண்டு. ஈழத் தமிழர்கள் மீது காங்கிரசுக்கு அக்கறை இல்லை. எனவே காங்கிரசை வீழ்த்துவதே எங்கள் லட்சியம். அது வரை சீமான் ஓயமாட்டான்.\nஇன்று காங்கிரஸ் அரசில் ஊழல் மலிந்து விட்டது. ஸ்பெக்ட்ரம் முறைகேடு, காமன்வெல்த் ஊழல், இதற்கு முன்பு போபர்ஸ் ஊழல் என காங்கிரஸ் கட்சியின் ஊழலை அடுக்கி கொண்டே செல்லலாம். இவைகளில் இருந்து தப்பிப்பதற்காக விடுதலைப்புலிகள் மீது தற்போது வீண்பழி சுமத்தத் தொடங்கி உள்ளனர்.\nவிடுதலைப்புலிகள் இயக்கத்தை அழித்து விட்டோம் என்பது உண்மையா விடுதலைப்புலிகளால் தலைவர்கள் உயிருக்கு ஆபத்து என்பது உண்மையா விடுதலைப்புலிகளால் தலைவர்கள் உயிருக்கு ஆபத்து என்பது உண்மையா விடுதலைப்புலிகள் ஒரு போதும் கோழைகளை கொல்ல மாட்டார்கள். விடுதலைப்புலிகளைப் பற்றி நான் பேசினால், சீமான் கோடி, கோடியாக பணம் வாங்கி விட்டார் என்று கூறுகிறார்கள். விடுதலைப்புலிகளிடம் இருந்து நான் 2 ஆயிரம் கோடி ரூபாய் வாங்கியிருப்பதாகவும், அந்த பணத்தை பதுக்கி வைத்திருப்பதாகவும் ���ொய்யான தகவலை பரப்பி வருகிறார்கள். இவ்வளவு பணம் என்னிடம் இருந்தால் அதனை ராஜபக்சேயிடம் கொடுத்து எங்கள் பகுதியை எழுதி வாங்கி இருக்க மாட்டோமா\nநாங்கள் தமிழ் நாட்டில் ஆட்சி மாற்றத்துக்காக போராடவில்லை. அரசியல் மாற்றத்துக்காக போராடுகிறோம். நாங்கள் அரசியல்வாதிகள் அல்ல போராளிகள். சீர்திருத்தவாதிகள் அல்ல, லட்சியவாதிகள். எனது பேச்சை கேட்பதற்காக என் முன்னால் கூடியிருக்கும் நீங்கள் எல்லாம் எனது பின்னால் அணிவகுத்து வாருங்கள்.\nபிரபாகரனின் தம்பி என்ற உரிமையில் உங்களிடம் இதனை கேட்கிறேன். இந்தியாவுக்கு என்று இறையாண்மை, பண்பாடு எதுவும் இல்லை. தமிழ், மலையாளம், தெலுங்கு என பலமொழிகளின் பண்பாடே இந்தியப் பண்பாடு. தமிழுக்காக உயிரை இழக்கவும் தயாராக உள்ளேன்.\nவசிக்கும் நாடு UAE சவுதி அரேபியா ஒமான் குவைத் பஹ்ரைன் கத்தார் மலேசியா இந்தியா ..... Name Contact\nகுர்ஆன் அர்த்தம் மற்றும் ஆடியோ\nமின் கட்டணம் பற்றி அறிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.biblepage.net/ta/tamil-bible/35-1.php", "date_download": "2020-02-25T14:57:11Z", "digest": "sha1:VYGNMQWNOGAW6LACYMJQDG4FFCJEQHGA", "length": 13169, "nlines": 91, "source_domain": "www.biblepage.net", "title": "ஆபகூக் 1, Tamil Bible - Biblepage.net", "raw_content": "\nதேவனே, நீர் அவர்களை அழிவின் குழியில் இறங்கப்பண்ணுவீர்; இரத்தப்பிரியரும் சூதுள்ள மனுஷரும் தங்கள் ஆயுளின் நாட்களில் பாதிவரையிலாகிலும் பிழைத்திருக்கமாட்டார்கள்; நானோ உம்மை நம்பியிருக்கிறேன்\nஇரட்சிப்பு, பாவமன்னிப்பு, நித்திய ஜீவன்\nபுத்தக ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் ஏசாயா நியாயாதிபதிகள் ரூத் 1 சாமுவேல் 2 சாமுவேல் 1 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 1 நாளாகமம் 2 நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லுூக்கா யோவான் அப்போஸ்தலருடைய நடபடிகள் ரோமர் 1 கொரிந்தியர் 2 கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 1 தீமோத்தேயு 2 தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1 பேதுரு 2 பேதுரு 1 யோவான் 2 யோவான் 3 யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம ் அத்தியாயம் 1 2 3 வசனங்கள் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 பதிப்பு Tamil Bible\n1 ஆபகூக் என்னும் தீர்க்கதரிசி தரிசனமாய்க் கண்ட பாரம்.\n2 கர்த்தாவே, நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன். நீர் கேளாமலிருக்கிறீரே கொடுமையினிமித்தம் நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன், நீர் இரட்சியாமலிருக்கிறீரே\n3 நீர் எனக்கு அக்கிரமத்தைக் காண்பித்து, என்னைத் தீவினையைப் பார்க்கப்பண்ணுகிறதென்ன கொள்ளையும் கொடுமையும் எனக்கு எதிரே நிற்கிறது; வழக்கையும் வாதையும் எழுப்புகிறவர்கள் உண்டு.\n4 ஆகையால் நியாயப்பிரமாணம் பெலனற்றதாகி, நியாயம் ஒருபோதும் செல்லாமற்போகிறது; துன்மார்க்கன் நீதிமானை வளைந்துகொள்கிறான்; ஆதலால் நியாயம் புரட்டப்படுகிறது.\n5 நீங்கள் புறஜாதிகளை நோக்கிப் பார்த்து, ஆச்சரியப்பட்டுப் பிரமியுங்கள்; விசாரிக்கப்பட்டாலும் நீங்கள் விசுவாசியாத ஒரு கிரியையை உங்கள் நாட்களில் நடப்பிப்பேன்.\n6 இதோ நான் கல்தேயரென்னும் கொடிதும் வேகமுமான ஜாதியாரை எழுப்புவேன்; அவர்கள் தங்களுடையதல்லாத வாசஸ்தலங்களைக் கட்டிக்கொள்ள தேசத்தின் விசாலங்களில் நடந்துவருவார்கள்.\n7 அவர்கள் கெடியும் பயங்கரமுமானவர்கள்; அவர்களுடைய நியாயமும் அவர்களுடைய மேன்மையும் அவர்களாலேயே உண்டாகும்.\n8 அவர்களுடைய குதிரைகள் சிவிங்கிகளிலும் வேகமும், சாயங்காலத்தில் திரிகிற ஓநாய்களிலும் தீவிரமுமாயிருக்கும்; அவர்களுடைய குதிரைவீரர் பரவுவார்கள்; அவர்களுடைய குதிரைவீரர் தூரத்திலிருந்து வருவார்கள்; இரைக்குத் தீவிரிக்கிற கழுகுகளைப்போல் பறந்துவருவார்கள்.\n9 அவர்களெல்லாரும் கொடுமை செய்யவருவார்கள்; அவர்களுடைய முகங்கள் சுவறச் செய்யும் கீழ்க்காற்றைப்போலிருக்கும்; அவர்கள் மணலத்தனை ஜனங்களைச் சிறைபிடித்துச் சேர்ப்பார்கள்.\n10 அவர்கள் ராஜாக்களை ஆகடியம்பண்ணுவார்கள்; அதிபதிகள் அவர்களுக்குப் பரியாசமாயிருப்பார்கள்; அவர்கள் அரண்களையெல்லாம் பார்த்து நகைத்து, மண்மேடுகளைக் குவித்து அவைகளைப் பிடிப்பார்கள்.\n11 அப்பொழுது அவனுடைய மனம்மாற, அவன் தன் பெலன் தன் தேவனாலே உண்டானதென்று சொல்லி மிஞ்சிப்போய்க் குற்றவாளியாவான்.\n12 கர்த்தாவே, நீர் பூர்வகாலமுதல் என் தேவனும் என் பரிசுத்தருமானவர் அல்லவா நாங்கள் சாவதில்லை, கர்த்தாவே, நியாயத்தீர்ப்பு செய்ய அவனை வைத்தீர்; கன்மலையே, தண்டனை செய்ய அவனை நியமித்தீர்.\n13 தீம���யைப் பார்க்கமாட்டாத சுத்தக்கண்ணனே, அநியாயத்தை நோக்கிக்கொண்டிருக்கமாட்டீரே; பின்னை துரோகிகளை நீர் நோக்கிக்கொண்டிருக்கிறதென்ன துன்மார்க்கன் தன்னைப் பார்க்கிலும் நீதிமானை விழுங்கும்போது நீர் மெளனமாயிருக்கிறதென்ன\n14 மனுஷரைச் சமுத்திரத்து மச்சங்களுக்கும், அதிகாரியில்லாத ஊர்வனவற்றிற்கும் சமானமாக்குகிறதென்ன\n15 அவர்களெல்லாரையும் தூண்டிலினால் இழுத்துக்கொள்ளுகிறான்; அவர்களைத் தன் வலையினால் பிடித்து, தன்பறியிலே சேர்த்துக்கொள்ளுகிறான்; அதினால் சந்தோஷப்பட்டுக் களிகூருகிறான்.\n16 ஆகையால் அவைகளினால் தன்பங்கு கொழுப்புள்ளதும், தன் போஜனம் ருசிகரமுள்ளதுமாயிற்று என்று சொல்லி அவன் தன் வலைக்குப் பலியிட்டுத் தன் பறிக்குத் தூபங்காட்டுகிறான்.\n17 இதற்காக அவன் தன் வலையை இழுத்து அதிலுள்ளவைகளைக் கொட்டிக்கொண்டிருந்து, இரக்கமில்லாமல் ஜாதிகளை எப்போதும் கொன்றுபோடவேண்டுமோ\nஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் ஏசாயா நியாயாதிபதிகள் ரூத் 1 சாமுவேல் 2 சாமுவேல் 1 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 1 நாளாகமம் 2 நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லுூக்கா யோவான் அப்போஸ்தலருடைய நடபடிகள் ரோமர் 1 கொரிந்தியர் 2 கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 1 தீமோத்தேயு 2 தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1 பேதுரு 2 பேதுரு 1 யோவான் 2 யோவான் 3 யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2020/02/72_12.html", "date_download": "2020-02-25T14:41:23Z", "digest": "sha1:W5OXZBN34PQI44OREJFXNOQIXZYXMIVL", "length": 6591, "nlines": 93, "source_domain": "www.kurunews.com", "title": "அறுகம்பே பாலத்திற்கு அருகில் இலங்கையின் 72 வது சுதந்திர தின நிகழ்வுகள் - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » அறுகம்பே பாலத்திற்கு அருகில் இலங்கையின் 72 வது சுதந்திர தின நிகழ்வுகள்\nஅறுகம்பே பாலத்திற்கு அருகில் இலங்கையின் 72 வது சுதந்திர தின நிகழ்வுகள்\nசுற்றுலா மற்றும் கைத்தொழில் மன்றம் பொத்துவில் அறுகம்பே பாலத்திற்கு அருகில் மன்றத்தின் தலைவர் ஏ.எம்.ஜவ்பர் தலைமையில் இலங்கையின் 72 வது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.\n.இந்நிகழ்வில் சர்வமத பெரியார்கள் , பொலிஸார் , இராணுவத்தினர் , பிரதேச சபை தவிசாளர் , பிரதேச சபை உறுப்பினர்கள் , பாடசாலை அதிபர்கள் , வர்த்தக பிரமுகர்கள் , சுற்றுலா விடுதி உரிமையாளர்கள் , பெண்கள் , இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n அம்பியூலன்ஸ் வாகனங்களும் தீயணைப்பு வாகனங்களும் விரைவு\nபுதிய இணைப்பு வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது. இதன்போது அரச பேருந்து மற்றும் அதனுடன் ம...\nதற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட ஆசிரியர் இடமாற்றங்கள் - காரணம் -\nகற்றல் நடவடிக்கைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் காரணமாக பாடசாலை தவனை காலங்களின் போது ஆசிரியர் இடமாற்றங்களை முன்னெடுக்க வேண்டாம் என நாடளாவிய ...\nஇந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் தேசிய ரீதியில் நடாத்திய இந்து சமய அறநெறி பாடசாலை மாணவர்களுக்கான போட்டியில் முதலிடம்\n( அஸ்ஹர் இப்றாஹிம்) இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் தேசிய ரீதியில் நடாத்திய இந்து சமய அறநெறி பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D_2006", "date_download": "2020-02-25T15:27:34Z", "digest": "sha1:PGYNFJRVJDVNSXJSYNBAK4EYWW7B5JHP", "length": 8673, "nlines": 121, "source_domain": "www.noolaham.org", "title": "இளந்தென்றல் 2006 - நூலகம்", "raw_content": "\nவாழ்த்துச் செய்தி - சுவாமி ஆத்மகனானந்தா\nபணி வாழ்க - நீ.மரியசேவியர் அடிகள்\nபிரதம அதிதியின் ஆசிச்செய்தி - சு.சிறிஸ்கந்தராஜா\nபெரும் பொருளாளரின் வாழ்த்துரை - சாந்தி செகராஜசிங்கம்\nதலைவரின் இதயம் பேசுகிறது - வி.ஷர்மினி\nஇணைச் செயலாளர்களின் செயல் மனத்திலிருந்து - அனோஜஐரத்தினசபாபதி\nஇதழாசிரியரின் இதயத்திலிருந்து - சி.அச்சுதன்\nதமிழ் இலக்கியத்தில் மனிதன் மிக முக்கியமான ஆழமான தேடலுக்கான சில முன் குறிப்புக்கள் - கார்திகேசு சிவத்தம்பி\nஎவ்வழி நல்லவர் ஆடவர் - அ.சண்முகதாஸ்\nமெல்லத் தமிழ் இனிச் சாகும் - எம்.கணேசமூர்த்தி\n20ம் நூற்றாண்டில் புவியியல் துறையின் வளர்ச்சி மேலோட்டமான ஓர் பார்வை - ஆர்.ஶ்ரீதரன்\nவன்முறை வாழ்க்கை - சுதாகரன்\n���ந்தராத்மாவின் ஆசை - அபிராமி பெரியசாமி\nதமிழின் செழுமை - சுசரிதா சேகா\nமலையக கூத்திலக்கியங்கள் - T.தனுஜா\nபுலம் பெயர்வும் கலாசார சீரழிவும் - த.ராகுலன்\nஉயிர்க்கும் நேசம் - சு.சர்மிளா\nஓ சமாதானமே - துஷாரினி ரெங்கநாதன்\nநிழலாகிப் போகும் பண்பாடுகளின் நிஜங்கள்\nதிரிகள் தேடும் தீயின் பயணம்\nவிடியல் - ஶ்ரீனி நிரஞ்சலா சிவநாயகம்\nமலையக பெண்களுக்கெதிரான வன்முறைகளும் சட்டங்களும் - S.மோகனராஜன்\nஉறவுகளின் நல்லாசி - க.டேவிகா\nஓர் கார்காலப் பின்னிரவு - க.சர்மிளா\nதமிழும் தமிழரும் - கோசலை மனோகரன்\nநிஜம் - அனுசியா நித்தியானந்த நடராசா\nநான் அந்த மழையில் - A.சரத்குமார்\nநிஜத்தின் நிழல்கள் - சோனியா சின்னையா\nநாளைய சிறுவர் உலகம் - அருள்வாணி செல்வநாயகம்\nபுலம்பெயர் இலக்கியம் நிகழ்காலமும் எதிர்காலமும் - வீ.ஷர்மினி\nகன்னிவெடி - துஷாரினி ரெங்கநாதன்\nஅன்னை - துஷாரினி ரெங்கநாதன்\nசிதறிய முத்துக்கள் - வி.சர்மானந்த்\nதொலைந்து போகலாம் நம் நினைவுகள் - த.ராகுலன்\nபாரதியின் தேடல் - காயத்திரி முத்துராஜா\nஇனி என்ன செய்யப் போகிறார்கள் - இரா.பிரியதர்ஷினி\nமரண தண்டனை காலத்தின் கண் கட்டாயமா\nஆசைகள் பலவிதம் - க.பவானி\nசலனம் காதலாகிறது - கல்கி\nஅழுதிருந்தது அந்தப் பேனா - பா.சிவசோதி\nஏதோ இருக்கிறோம் - சங்கீதா\nஇலங்கையில் ஆங்கில மொழி மூலக் கல்வி - சாரதாஞ்சலி மனோகரன்\nஓர் ஊமை நெஞ்சின் இரசனை - ஆர்.மேனகா\nநாட்டுப்புற வழக்காறுகளில் வானியல் அறிவு - ற.நிஷாந்தன்\nசிந்திக்க செயல்படுத்த - ந.தாட்சாயினி\nகாதலித்துப்பார் காதல் புரியும் - செ.அருள்வாணி\nவடக்கில் இருந்தொரு வாடை - பா.சிவசோதி\nதமிழ் மொழியின் சிறப்பு - சுபாஷினி நடராஜா\nநற்சிந்தனைத் துளிகள் - பொ.கிரிசாந்தன்\nபிடித்தவை மூன்று - து.பிரபு\nவிடுதலை வீரன் சேகுவேரா - கு.ஜினேஸ்குமார்\nஇன்பம் பெருகிட - இ.பவாணி\nதண்டனை பற்றியதோர் கண்ணோட்டம் - சுந்தரலிங்கம் சுரேஷ், ஜெகநாதன் தினேஷ்\nஏக்கம் - ஜெ.ரூபன் கிருபைராஜா\n2006 இல் வெளியான சிறப்பு மலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://be4books.com/product/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2020-02-25T15:07:28Z", "digest": "sha1:AZKZB3W4EVAOTW5BXUXTR5XMBYGDW54P", "length": 11401, "nlines": 178, "source_domain": "be4books.com", "title": "இந்துத்துவ இயக்க வரலாறு – Be4books", "raw_content": "\nAllArtbookbe4books DealsFeatured ProductsTop sellersஅரசியல்-Politicsஇதழ்கள்/Magzinesஇயல்-இசை-நாடகம்உலக சிறுகதைகள்ஓவியம் & நுண்கலைகள் Art & Fine artsகட்டுரைகள் - Non-Fictionகவிதைகள்-Kavithaikalகுழந்தைகள் இலக்கியம்-Children-Literatureசினிமா கட்டுரைகள்சிறுகதைகள்-Short Storiesசுயமுன்னேற்றம்-Self Improvementநாட்குறிப்பு / நினைவுக்குறிப்புநாவல்கள்-Novelsநேர்காணல்கள்பயணக்குறிப்புபுதிய வெளியீடுகள்-New Releasesபுத்தகங்கள்புனைவுபொது / Generalமானுடவியல்மொழிபெயர்ப்பு -Translationவரலாறு-Historyவாழ்க்கை வரலாறுவிருது பெற்ற நூல்கள்விரைவில்வெற்றிக்கதைகள்\nபுதிய வெளியீடுகள்-New Releases (21)\nஓவியம் & நுண்கலைகள் Art & Fine arts (3)\nநாட்குறிப்பு / நினைவுக்குறிப்பு (2)\nவிருது பெற்ற நூல்கள் (1)\nஇந்துத்துவ இயக்க வரலாறு quantity\nSKU: BE4B0269 Categories: புத்தகங்கள், வரலாறு-History Tags: ஆர். முத்துக்குமார், இந்துத்துவ இயக்க வரலாறு, சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்\nஇன்றைய இந்தியாவின் மிகப்பெரிய அரசியல், மதச்சக்தியாகத் திகழும் இந்துத்துவத்தின் வரலாறு. இந்துத்துவ இயக்கத்தின் அரசியல் வரலாறு ஆரிய சமாஜத்தை ஆரம்பித்த தயானந்த சரஸ்வதியிடம் இருந்து தொடங்குகிறது. திலகர், சாவர்க்கர், ஹெட்கேவார், கோல்வால்கர், சியாமா பிரசாத் முகர்ஜி, தீனதயாள் உபாத்யாயா, வாஜ்பாய், அத்வானி என்று தொடரும் அந்தப் பாரம்பரியம் இன்று நரேந்திர மோடியின் அசாதாரண எழுச்சியின் மூலம் ஒரு புதிய பரிமாணத்தை எட்டியிருக்கிறது. இந்துத்வத்தின் இத்தகைய வளர்ச்சிப்போக்கை மிக விரிவான களப் பின்னணியோடு பொருத்தி ஆராய்வது இன்றைய அவசர, அவசியத் தேவை. அதனை உணர்ந்து, சிப்பாய் புரட்சி, இந்து மகா சபாவின் ஆரம்பம், ஆர்.எஸ்.எஸ்ஸின் தோற்றுவாய், இந்தியப் பிரிவினை, ஜனசங்கத்தின் உருவாக்கம், எமர்ஜென்ஸியில் இந்துத்வ இயக்கங்கள் எதிர்கொண்ட சவால்கள், ஜனதா ஆட்சியைப் பிடித்த விதம், பாஜக உருவான கதை, ஆட்சியதிகாரத்தில் இந்துத்வம் என்று இந்துத்வ அரசியலின் அதிமுக்கிய அசைவுகளைத் துல்லியமான தரவுகளுடன் பதிவுசெய்கிறது இந்தப் புத்தகம். காந்தி படுகொலை, காமராஜர் கொலைமுயற்சி, மீனாட்சிபுரம் மதமாற்றம், மண்டைக்காடு கலவரம், ரத யாத்திரை, பாபர் மசூதி இடிப்பு, பொடா சட்டம், கோத்ரா ரயில் எரிப்பு, குஜராத் கலவரம் என்று இந்துத்துவ அரசியலின் சர்ச்சைக்குரிய நிகழ்வுகளுக்குப் பின்னால் இருக்கும் மெய்யான அரசியலை விவரிக்கும் இந்தப் புத்தகம், இந்துத்வ அரசியலின் எழுச்சி, வீழ்ச்சி, மீட்சியைத் தகுந்த வரலாற்றுப் பின்புலத்தோடு அழுத்தமாகப் பதிவு செய்கிறது. இந்திய, தமிழக அரசியல் களத்தைத் தொடர்ச்சியாக ஆய்வு செய்துவரும் ஆர். முத்துக்குமாரின் இந்தப் புத்தகம் சமகால இந்தியாவின் இன்னொரு பரிமாணத்தின் மீது புதிய வெளிச்சம் பாய்ச்சுகிறது.\nரிக் வேத கால ஆரியர்கள்\nசேப்பியன்ஸ்: மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு\nபயண சரித்திரம்: ஆதி முதல் கி. பி. 1435 வரை/Payana Saritharam\nAllArtbookbe4books DealsFeatured ProductsTop sellersஅரசியல்-Politicsஇதழ்கள்/Magzinesஇயல்-இசை-நாடகம்உலக சிறுகதைகள்ஓவியம் & நுண்கலைகள் Art & Fine artsகட்டுரைகள் - Non-Fictionகவிதைகள்-Kavithaikalகுழந்தைகள் இலக்கியம்-Children-Literatureசினிமா கட்டுரைகள்சிறுகதைகள்-Short Storiesசுயமுன்னேற்றம்-Self Improvementநாட்குறிப்பு / நினைவுக்குறிப்புநாவல்கள்-Novelsநேர்காணல்கள்பயணக்குறிப்புபுதிய வெளியீடுகள்-New Releasesபுத்தகங்கள்புனைவுபொது / Generalமானுடவியல்மொழிபெயர்ப்பு -Translationவரலாறு-Historyவாழ்க்கை வரலாறுவிருது பெற்ற நூல்கள்விரைவில்வெற்றிக்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/bike-wheeling-accident-in-kerala-marriage-function.html", "date_download": "2020-02-25T16:07:45Z", "digest": "sha1:XA3QB74KV6RXZCXUIHJXXOO4BWFPLINX", "length": 8099, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Bike wheeling accident in kerala marriage function | India News", "raw_content": "\nVIDEO: ‘கல்யாண ஊர்வலத்தில் பைக் வீலிங்’.. நொடியில் இளைஞருக்கு நேர்ந்த கொடுமை..\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nதிருமண ஊர்வலத்தின் போது இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்த இளைஞர் தவறி கீழே விழுந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகேரளாவில் மணமக்களை திறந்த காரில் ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளனர். அப்போது மணமக்களின் நண்பர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்ய முயன்றுள்ளார். இருசக்கரத்தின் முன் சக்கரத்தை தூக்கியவாறு வேகமாக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள வயலில் விழுந்தது.\nஇதனால் இளைஞர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர்தப்பினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.\n‘திடீரென’ இடிந்து விழுந்த மேற்பரப்பு... ‘பயங்கர’ விபத்தில் சுரங்கத்துக்குள் சிக்கி... ‘27 பேர்’ பலியான பரிதாபம்...\nகாரும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி... கண் இமைக்கும் நேர���்தில்... ஆட்டோ டிரைவருக்கு நேர்ந்த பரிதாபம்\nபின்னால் வந்த ஆட்டோ மோதி... ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்த தாய், மகள்... அரசுப் பேருந்தால் நேர்ந்த பரிதாபம்\nVIDEO: ‘அசுர வேகத்தில் பைக் மீது மோதிய கார்’ காருக்கு அடியில் சிக்கி தரதரவென இழுத்து செல்லப்பட்ட நபர்’.. பதறவைத்த சிசிடிவி வீடியோ..\nகோவையில் லாரி-பேருந்துக்கு 'இடையே'... சிக்கிய வேன்... 2 பேர் பலி... இருவர் 'உயிருக்கு' போராட்டம்\n'ஏர் பேக் வந்தும் காப்பாத்தல'...'புளிய மரத்தில் மோதி நொறுங்கிய கார்'...பிரபல ஹோட்டல் அதிபர் பலி\nநேருக்கு நேராக... 'மோதிக்கொண்ட' வாகனங்கள்... உடல்கருகி.. 'ஒரே' குடும்பத்தை சேர்ந்த 28 பேர் பலி\n'.. '20 கிலோ மலைப்பாம்பு' ..'அசால்ட்டாக பிடித்து' கொஞ்சியபடி பெண்மணி செய்த காரியம்.. வீடியோ\nபக்கத்து வீட்டுப் 'பெண்ணை'... 31 இடங்களில் ‘கத்தி’யால் குத்திய இளைஞர்... ‘கல்யாணம்’ ஆனவருக்கு நிகழ்ந்த 'கொடூரம்'\n'வீட்டுல வருவாங்களான்னு தெரியாது'...'காதலர்களின் ப்ரீ வெட்டிங் ஷூட்'...வைரலாகும் புகைப்படங்கள்\n‘துணிச்சலுடன்’ மீட்க இறங்கியவரின் உடலை ‘சுற்றிய’ மலைப்பாம்பு... நொடியில் கிணற்றுக்குள் ‘தவறிவிழுந்த’ பயங்கரம்...\n.. ‘ஆனா இன்னும் கல்யாணம் ஆகல’.. மனவருத்தத்தில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு..\nவிபத்தில் ‘இறந்துவிட்டார்’ என நினைத்தபோது... ‘காவலர்’ செய்த காரியத்தால் ‘நிமிடங்களில்’ நடந்த அதிசயம்.. வைரலாகப் பரவும் வீடியோ..\nVIDEO: ‘கார் மோதி தூக்கி வீசப்பட்ட தாய்’.. ‘ஆக்ரோஷமான மகன்’\n‘டிராக்டரை முந்திய டிப்பர் லாரி’.. ‘சடன் பிரேக் போட்டு லாரி டயரில் சிக்கிய பைக்’.. ‘சடன் பிரேக் போட்டு லாரி டயரில் சிக்கிய பைக்’ கைக்குழந்தையுடன் சென்ற குடும்பத்துக்கு நேர்ந்த சோகம்..\nமாநகரப் பேருந்தில் இருந்து தவறி விழுந்து... ஒரே செகண்டில்... பள்ளி மாணவனுக்கு நேர்ந்த சோகம்\n'மகளின் கல்யாணத்துக்கு வாங்கியது'... ‘விரக்தியில் இருந்த பால் ஏஜென்ட்’... ‘மனைவியுடன் எடுத்த விபரீத முடிவு’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/namakkal-man-37-arrested-for-marrying-17-yrs-old-girl.html", "date_download": "2020-02-25T16:34:30Z", "digest": "sha1:HDH5ACFXHFVUA5GN4VWDUZ6TIOBEW5DB", "length": 10032, "nlines": 51, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Namakkal Man, 37 arrested for marrying 17 yrs old girl | Tamil Nadu News", "raw_content": "\n'37 வயது' மாப்பிள்ளை... '17 வயது' பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்.. தலைமறைவான தாய்.. கரூரில் நடந்த பரபரப்ப�� சம்பவம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nநாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரைச் சேர்ந்த 37 வயது நபர் ஒருவருக்கு 17 வயது சிறுமியை திருமணம் செய்து வைத்த சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.\nகுழந்தைத் திருமணம் இன்னும் ஆங்காங்கே நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது என்பதற்கு சாட்சியாய், கரூர் மாவட்டத்தில் இந்த கொடுமை அரங்கேறியுள்ளது. ஆம், 37 வயதான ஜெய லட்சுமணன் என்பவர் நாமக்கல் பரமத்தி வேலூரில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்துள்ளார்.\nஇவருக்கு வயதாகிவிட்டதால் யாரும் திருமணத்துக்கு பெண் கொடுக்க முன்வரவில்லை என்பதால், ஜெயலட்சுமணனின் தாயார் நல்லம்மாள், கரூரில் உள்ள பழனிச்சாமி மற்றும் லதா தம்பதியரின் 17 வயது மகளை தன் மகனுக்கு திருமணம் செய்து வைக்கக் கோரியுள்ளார். மேலும் அவர்களிடம் சில ஆசை வார்த்தைகளையும் அவர் கூறி, தன் மகனுக்கு அந்த குழந்தையை திருமணம் செய்துவைத்துள்ளார்.\nஅதன் பின் கரூர் சைல்டு லைனுக்கு வந்த தகவலை அடுத்து, அவர்கள் விரைந்து சென்று விசாரித்ததில், தனக்கு கட்டாயத் திருமணம் செய்துவைத்துவிட்டதாக சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் கரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய அதிகாரிகள், சிறுமியின் தாய்தந்தையர், உறவினர் மற்றும் ஜெய லட்சுமணன் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். ஜெயலட்சுமணனின் தாயார் நல்லம்மாள் தேடப்பட்டு வருகிறார்.\n‘நீ அந்த ஃபோட்டோஸ்லாம் அனுப்பு.. பாலிவுட் நடிகை மாதிரி இருப்ப'.. பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்\n.. ‘கை, காலை கட்டி பாலியல் வன்கொடுமை’.. கோவை 1ம் வகுப்பு சிறுமி கொலையில் திடீர் திருப்பம்..\n‘நண்பனுக்காக’ பெண்ணாக மாறி ‘திருமணம்’ செய்தேன்... ‘அதிர்ச்சியை’ ஏற்படுத்திய ‘புகார்’...\n' .. 'படிச்சதை' அப்ளை பண்ணி, 'அசத்திய' நாமக்கல் 'என்ஜினியர்'\n‘இனிமே இப்டி பண்ணாத’... ‘நண்பனின் தங்கைக்காக’... தட்டிக் கேட்கப் போன... இளைஞருக்கு நிகழ்ந்த கொடூரம்\n‘வாட்ஸ் அப்பில் வந்த வாய்ஸ் மெசேஜ்’.. ‘ஷாக் ஆன கணவன்’.. ‘ஷாக் ஆன கணவன்’.. கல்யாணம் ஆன 20 நாளில் மனைவி எடுத்த முடிவு..\n‘யூடியூப் மூலம் ஒரே வருஷத்தில் ரூ.185 கோடி வருமானம்’.. ஆச்சரியத்தில் உறைய வைத்த 8 வயது சிறுவன்..\n.. ‘முதல் 3 குழந்தைகளை அடுத்தடுத்து கிணற்றில் தள்ளிய தந்தை’\nVIDEO: ‘கல்யாண ஊர்வலத்தில் பைக் வீலிங்’.. நொடியில் இளைஞருக்கு நேர்ந்��� கொடுமை..\n'ஒரு செகண்ட் கண்ணுல படலன்னாலும் அழுது தீர்க்கும் குழந்தை' .. ஹிட் அடித்த தாயின் வைரல் ஐடியா\n‘இப்படியா பண்ணுவ’... 9 வயது சிறுமிக்கு... இளம் தம்பதியால் நடந்த பயங்கரம்\n.. ‘ஆனா இன்னும் கல்யாணம் ஆகல’.. மனவருத்தத்தில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு..\nகுழந்தைகளின்... சட்டவிரோத வீடியோக்கள்... தமிழகத்தில் முதல் ‘கைது’...\n‘கோயில் குளத்தில் மூழ்கிய தாய்’ ‘தாயை காப்பாற்ற குளத்தில் குதித்த 7 வயது மகள்’ ‘தாயை காப்பாற்ற குளத்தில் குதித்த 7 வயது மகள்’ இருவரும் தண்ணீரில் மூழ்கிய பரிதாபம்..\n'மகளின் கல்யாணத்துக்கு வாங்கியது'... ‘விரக்தியில் இருந்த பால் ஏஜென்ட்’... ‘மனைவியுடன் எடுத்த விபரீத முடிவு’\n ‘நடுரோட்டில் பேருந்தை மறித்து மிரட்டல்’\n‘எலும்புக்கூடாக’ கிடைத்த பெண்.. ‘ஒரு மாதம் கழித்து’ சிக்கிய காதலன்.. ‘அதிர வைக்கும்’ வாக்குமூலம்..\n‘சினிமா’ பாணியில் ‘5 நிமிடங்களுக்கு’ முன் வந்த போலீஸார்.. ‘தாலி’ கட்டப்போகும் நேரத்தில் சிக்கிய ‘மணமகன்’..\n'முகூர்த்தத்துக்கு வர சொன்னா.. இத்தன மணிக்கா வருவாங்க'.. 'இப்ப என்ன ஆச்சு பாருங்க'.. மாப்பிள்ளைக்கு வந்த சோதனை\nதிருமணத்தின்போது ‘நடனமாடுவதை நிறுத்தியதால்’.. இளம்பெண் ‘முகத்தில் சுட்ட பயங்கரம்’.. ‘பதறவைக்கும்’ வீடியோ..\nகொஞ்சம் ‘ஓவரா தான்’ போய்ட்டோமோ.. ‘பொறுத்துப் பொறுத்துப் பார்த்தும் முடியாமல்’.. ‘பொங்கி எழுந்த மாப்பிள்ளை’..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/vinayagar-chaturthi-special-wishes-cards-for-friends-and-relatives-esr-200909.html", "date_download": "2020-02-25T16:25:47Z", "digest": "sha1:4626FZHLFNXKVNLWGECEB3S7MRQKOLT2", "length": 6209, "nlines": 154, "source_domain": "tamil.news18.com", "title": "விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்! நண்பர்கள், உறவினர்களுக்கு பகிரும் வாழ்த்து அட்டைகள் | vinayagar chaturthi special wishes cards for friends and relatives– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » லைஃப்ஸ்டைல்\n நண்பர்கள், உறவினர்களுக்கு பகிரும் வாழ்த்து அட்டைகள்\nஉறவினர்கள், நண்பர்களுக்கு வாழ்த்து அனுப்பி விநாயகர் சதுர்த்தியை மகிழ்ச்சியாகக் கொண்டாடுங்கள்.\nகுளிக்கும் போது இளம் பெண்ணை வீடியோ எடுத்த ஆட்டோ டிரைவர் கைது\nசாகித்ய அகாடமி விருது பெறும் தமிழகத்தின் பெண் எழுத்தாளர் கே.வி.ஜெயஸ்ரீ\nகொலை மிரட்டல் விடுப்பதாக துணை நடிகை, டான்ஸ் மாஸ்டர் மீது ஸ்ரீரெட்டி போலீசில் புகார்\n8 மணி நேரத்திற்கும் மேல் ‘பிளாங்’ செய்த�� கின்னஸ் சாதனை... 62 வயதில் சாதித்த முன்னாள் ராணுவ வீரர்\nகுளிக்கும் போது இளம் பெண்ணை வீடியோ எடுத்த ஆட்டோ டிரைவர் கைது\nசாகித்ய அகாடமி விருது பெறும் தமிழகத்தின் பெண் எழுத்தாளர் கே.வி.ஜெயஸ்ரீ\nகொலை மிரட்டல் விடுப்பதாக துணை நடிகை, டான்ஸ் மாஸ்டர் மீது ஸ்ரீரெட்டி போலீசில் புகார்\n8 மணி நேரத்திற்கும் மேல் ‘பிளாங்’ செய்து கின்னஸ் சாதனை... 62 வயதில் சாதித்த முன்னாள் ராணுவ வீரர்\nடொனால்ட் டிரம்ப் உடன் விருந்தில் பங்கேற்ற ஏ.ஆர்.ரஹ்மான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/viral-corner/trending/chimpanzee-washes-clothes-like-human-in-zoo/articleshow/72473026.cms", "date_download": "2020-02-25T16:15:25Z", "digest": "sha1:4MI5KWJBJHPGQR65WYJZQZZXOQMDST6T", "length": 13623, "nlines": 145, "source_domain": "tamil.samayam.com", "title": "Dress Washing Chimpanzee : இந்த ஆண் சிம்பன்சிக்கு கல்யாணம் ஆகிடுச்சுங்கிறதுக்கு இது ஒன்னே சாட்சி...! - chimpanzee washes clothes like human in zoo | Samayam Tamil", "raw_content": "\nமினிகாய் #MegaMonster பயணத்தை விவரிக்கும் பரினிதி சோப்ரா\nமினிகாய் #MegaMonster பயணத்தை விவரிக்கும் பரினிதி சோப்ரா\nஇந்த ஆண் சிம்பன்சிக்கு கல்யாணம் ஆகிடுச்சுங்கிறதுக்கு இது ஒன்னே சாட்சி...\nசீனாவில் உள்ள உயிரில் பூங்காவில் உள்ள சிம்பன்சி ஒன்று துணிக்கு போப்பு போடும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.\nஇந்த ஆண் சிம்பன்சிக்கு கல்யாணம் ஆகிடுச்சுங்கிறதுக்கு இது ஒன்னே சாட்சி...\nசீனாவில் உள்ள உயிரியல் பூங்காவில் உள்ள சிம்பன்சி ஒன்று துணி துவைக்கும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.\nசீனாவின் சோங்கிங்கில் பகுதியில் உள்ள லெஹ் லெடு தீம் பூங்காவில் உள்ள 18 வயதான ஆண் சிம்பன்ஸி யான யுஹூ பூங்காவின் வெள்ளை சட்டைக்குச் சோப்பு போட்டு அலசும் வீடியோ ஒன்று யூடியூபில் வெளியாகி வைரலாகியுள்ளது.\nஇதன் பாதுகாப்பாளரான சூ தினமும் இந்த பகுதியில் தான் தனது துணிகளைத் துவைப்பாராம் அதை தினமும் யுஹூ பார்த்துக்கொண்டிருக்குமாம். ஒரு நாள் சூ விற்கு ஒரு வேலை நாம் செய்யும் வேலையைப் பார்த்து யுஹூ அதே வேலையைச் செய்யுமா என்ற சந்தேகம் வந்துள்ளது.\nAlso Read : உலகத்தின் சோம்பேறி மிருகமான ஸ்லாத் காதலில் விழுந்தது; 90ஸ் கிட்ஸ் கேட்குதா\nஅதனால் அவர் ஒரு நாள் சோப்பையும் துணியையும் அந்த இடத்தில் வைத்துவிட்டு மறைந்துநின்று அது என்ன செய்கிறது என வீடியோ எடுத்துள்ளார். அப்பொழுது யு���ூ அந்த பகுதிக்கு வந்து சூ செய்வது போல துணிக்கு சோப்பு போட்டு அலசியது.\nAlso Read : ஜோசியம் பார்த்து பல காதல் ஜோடிகளை கொலை செய்த கொடூரன்... ஏன் கொலை செய்தேன் என அவர் எழுதிய கடிதத்தைப் படிக்க முடியாமல் திணறும் போலீஸ்\nஇந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியது. பலர் யுஹூவின் செயலை பார்த்து ஆச்சரியப்பட்டு அதைப் பாராட்டி வருகின்றனர். இந்த வீடியோ குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : டிரெண்டிங்\nஇந்த வீடியோவை எல்லாம் \"மியூட்\" பண்ணி பாருங்க.. வேற லெவல்ல இருக்கும்\nஇப்படி ஒரு பொண்டாட்டி வச்சு வாழ தெரியாதவன் யாரு தெரியுமா\nஇந்த வீடியோவை பார்த்த பின்பு இந்த கணவருக்கு என்ன ஆகியிருகும்ன்னு சொல்லுங்க பார்ப்போம்...\nTHALA AJITH விபத்தில் சிக்கிய வீடியோ வைரலா - ட்விட்டரில் நடப்பது என்ன\nShivaratri Quotes: சிவசிவ என்றிட தீவினை மாளும்.... மகா சிவராத்திரி வாழ்த்துக்கள் புகைப்படங்கள்...\nமேலும் செய்திகள்:வைரல் வீடியோ|சிம்பன்சி|Viral Video|Dress Washing Chimpanzee|Chimpanzee\nபறிபோகும் நிலங்கள்: போர் கொடி தூக்கும் விவசாயிகள்\nபணமதிப்பழிப்பின் தாக்கம் இன்னும் இருக்கா\nடெல்லி தாக்குதலை எதிர்த்து நெல்லையில் எஸ்.டி.பி.ஐ போராட்டம்.\nநெல்லை: வார்டு மறுவரையறை - கருத்து கேட்ட கலெக்டர்\nதேசிய கீதம் பாடச்சொல்லி போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்..\n\"இது அம்மாவோட ஆட்சியே அல்ல\"\n16 வயது சிறுவனை திருமணம் செய்த 19 வயது பெண்...\ncoronavirus : என்ன கொடுமை பாஸ் இது... இதுக்கெல்லாம் யாரு காரணம் தெரியுமா\n130 ஆண்டு பாரம்பரிய ஆம்பூர் ஸ்டார் பிரியாணி.... சுவைக்கலாம் வாங்க...\nஅடேய்... எல்லை மீறி போறீங்கடா... 90ஸ் கிட்ஸ் ப்ளீஸ் இதை பார்க்காதீங்க...\n\"எனக்கு கடவுள் கொடுத்த ஆசிர்வாதம் இது...\" உங்களை உருக வைக்கும் வீடியோ\nட்ரம்ப் விருந்தில் ஏ.ஆர்.ரஹ்மான்: கலவரத்துக்கு மத்தியில் களைகட்டிய ஜனாதிபதி மாளி..\nடெல்லி தாக்குதலை எதிர்த்து நெல்லையில் எஸ்.டி.பி.ஐ போராட்டம்..\nதேசிய கீதம் பாடச்சொல்லி போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்..\n#MegaMonster:ஜெய்பூரின் அழகை Galaxy M31-மொபைல் கேமராவால் கொள்ளையடித்த அர்ஜுன் கப..\nநெல்லை: தொடரும் வார்டு வரையறை குழப்பம் - உள்ளாட்சித் தேர்தல் எப்போது\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇந்த ஆண் சிம்பன்சிக்கு கல்யாணம் ஆகிடுச்சுங்கிறதுக்கு இது ஒன்னே ச...\nSloths in Love: உலகத்தின் சோம்பேறி மிருகமான ஸ்லாத் காதலில் விழு...\nவகுப்பில் மாணவியை வைத்து பூட்டிச்சென்ற ஆசிரியை...\nபோட்டிக்கு நடுவே குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிய வீராங்கனைத்தாய் ...\nசென்னையில் பிரியாணி சாப்பிடும் போட்டி; வெற்றி பெற்றவர் யார் தெர...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thiraioli.com/9991/", "date_download": "2020-02-25T14:18:15Z", "digest": "sha1:SX3L7C23XADYGFXKU6J5H2OTI2TGKXUG", "length": 5676, "nlines": 57, "source_domain": "thiraioli.com", "title": "தன் குழந்தையின் புகைப்படத்தை முதன் முதலாக வெளியிட்ட எமிஜாக்சன் – பெயர் என்ன தெரியுமா..?", "raw_content": "\nHome / சினிமா / தன் குழந்தையின் புகைப்படத்தை முதன் முதலாக வெளியிட்ட எமிஜாக்சன் – பெயர் என்ன தெரியுமா..\nதன் குழந்தையின் புகைப்படத்தை முதன் முதலாக வெளியிட்ட எமிஜாக்சன் – பெயர் என்ன தெரியுமா..\nமதராசப்பட்டினம், ஆர்யாவுடன் எமி ஜாக்சன் நடித்த இந்த படத்தை யாராலும் மறக்க முடியாது. இப்பட வெற்றியை தொடர்ந்து எமி ஜாக்சன் சூப்பர் ஸ்டார் ரஜினி படங்கள் வரை நடித்தார்.\nதமிழ் இல்லாது ஹிந்தியிலும் முன்னணி நடிகர்களுடன் படங்கள் நடித்தார். பின் இவர் திருமணம் செய்யாமலேயே தனது ஆசை காதலருடன் வாழ்ந்து வருகிறார். எமி ஜாக்சன் கர்ப்பமான பிறகு தான் நிச்சயதார்த்தமே செய்து கொண்டார்.\nதற்போது அவருக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் குழந்தையின் புகைப்படத்தை முதல் முறையாக வெளியிட்டுள்ளார். ஆண்டிரியா ஜாக்ஸ் என குழந்தைக்கு பெயர் வைத்துள்ளார்.\nஎமிஜாக்சன் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ரஜினியுடன் சங்கர் இயக்கத்தில் வந்த 2.0. இப்படத்தை அடுத்து அவர் எந்த படங்களிலும் நடிக்கவில்லை.\nஉலக அளவில் ‘ஒரு குட்டி கதை’ பாடல் இதுவரை செய்த சாதனைகள்… மாஸ் காட்டும் தளபதி – விவரம் உள்ளே\nஆடை இல்லாமல் புகைப்படத்தை வெளியிட்டு காதலர் தின வாழ்த்து கூறிய நடிகை ஷாலு ஷம்மு – புகைப்படம் இதோ\n விஜய் மற்றும் அவரது பினான்சியரிடம் வருமானவரித்துறையினர் சோதனையில் சிக்கியது – வெளியான ஆதாரம்\n41 வயதிலும் மோசமான உடையில் போட்டோஷூட் நடத்திய நடிகை வித்யா பாலன் – புகைப்படம் இதோ\nஉலக அளவில் ‘ஒரு குட்டி கதை’ பாடல் இதுவரை செய்த சாதனைகள்… மாஸ் காட்டும் தளபதி – விவரம் உள்ளே\nஆடை இல்லாமல் புகைப்படத்தை வெளியிட்டு காதலர் தின வாழ்த்து கூறிய நடிகை ஷாலு ஷம்மு – புகைப்படம் இதோ\nஉடல் எடையை குறைத்து மீண்டும் செம்ம கவர்ச்சி உடையில் நமீதா – புகைப்படம் இதோ\n விஜய் மற்றும் அவரது பினான்சியரிடம் வருமானவரித்துறையினர் சோதனையில் சிக்கியது – வெளியான ஆதாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2302008&Print=1", "date_download": "2020-02-25T15:36:37Z", "digest": "sha1:E3Y66HV43RZSCIEZD3PTYMYWMLEZO7WG", "length": 4391, "nlines": 78, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "மத்திய அரசுடன் நல்லுறவு தொடரும்: சந்திர சேகரராவ்| Dinamalar\nமத்திய அரசுடன் நல்லுறவு தொடரும்: சந்திர சேகரராவ்\nஐதராபாத்: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கூறியதாவது: நரேந்திர மோடியின் அரசு, மிக மோசமான பாசிச அரசாக செயல்படுகிறது என, முதன்முதலில் நான் தான் கூறினேன். அதில் இதுவரை மாற்றுக் கருத்து இல்லை. எங்கள் கட்சி, தே.ஜ., கூட்டணியில் அங்கம் வகிக்கவில்லை. ஆனால், மத்திய அரசுடன் நல்லுறவு தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nசுஷ்மா, சுமித்ரா மஹாஜன் பார்லிமென்ட் வாழ்க்கை முடிவு(8)\nபார்லி. கூட்டு கூட்டத்தில் இன்று ஜனாதிபதி உரை\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2449359", "date_download": "2020-02-25T16:15:40Z", "digest": "sha1:MAUNZUS6EWQZYK42X4LL5BEBL34BNRNP", "length": 21174, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "23 மாவட்டங்களில் ஓட்டு எண்ணிக்கை நிறைவு| Dinamalar", "raw_content": "\nமட்டன் பிரியாணி, குங்குமப்பூ ரைத்தா; டிரம்புக்கு ... 3\nடில்லி வன்முறையில் பலி 13 ஆக உயர்வு: நடந்தது என்ன\nவன்முறையில் பலியான போலீஸ்காரர் மனைவிக்கு அமித்ஷா ... 2\nமாஜி எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக் காலமானார் 1\nஸ்பெயினிலும் பரவிய கொரோனா: 1000 பேர் ஓட்டலில் அடைத்து ...\nமோடி வலிமையான தலைவர்; சிஏஏ குறித்து பேசவில்லை: ... 14\nசீனாவில் வனவிலங்குகளை ���ண்ணவும் விற்கவும் தடை 9\nடிரம்பின் இந்திய வருகை: இருநாட்டினரும் கூகுளில் ... 1\nஅமெரிக்காவுக்கு வாங்க: இந்திய தொழில்துறையினருக்கு ... 4\nடில்லி வன்முறை உணர்ச்சியற்றவர்களை தேர்ந்தெடுத்ததன் ... 104\n23 மாவட்டங்களில் ஓட்டு எண்ணிக்கை நிறைவு\nசென்னை: தமிழகத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் நேற்று (ஜன., 02) ஓட்டு எண்ணிக்கை துவங்கி 29 மணி நேரத்திற்கு மேல் நீடித்து வருகிறது.\nஇந்நிலையில் திருவண்ணாமலை, நீலகிரி, திருச்சி கரூர், தேனி, தூத்துக்குடி திருவாரூர், நாமக்கல், குமரி, ஈரோடு, கடலூர், நாமக்கல், கோவை, நாகை, பெரம்பலூர், அரியலூர், சிவகங்கை உட்பட 23 மாவட்டங்களில் அனைத்து பதவிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை நிறைவு பெற்றது. மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nகரூர், க.பரமத்தி ஓட்டு எண்ணும் மையத்தில் திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜி, காங்.,எம்.பி., ஜோதிமணி ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். க.பரமத்தி 16வது வார்டில் 2 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற காங்., வேட்பாளர் லோகநாயகிக்கு பதில் அதிமுக வெற்றி பெற்றதாக குற்றம்சாட்டி போராட்டம் நடத்தினர்.\nநாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆயக்காரன்புரம் நான்காம் சேத்தி ஊராட்சி தலைவர் தேர்தல் முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 171ம் ஓட்டுச்சாவடியில் பதிவான 445 ஓட்டுகளை விட 1 ஓட்டு கூடுதலாக இருப்பதாக புகார் வந்ததால், முடிவு நிறுத்திவைக்கப்பட்டது. இதனால், அங்கு மறுஓட்டுப்பதிவு நடத்த வேண்டும் என தமிழ்செல்வி என்ற வேட்பாளர் வலியுறுத்தியுள்ளார். இங்கு தமிழரசி என்பவர் 85 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.\nகாங்., வேட்பாளர் சாலை மறியல்\nபுதுக்கோட்டைமாவட்டம் அறந்தாங்கியின் 12வது வார்டில் பதிவான 18 ஓட்டுகளை காணவில்லை என காங்கிரஸ் வேட்பாளர் சாலைமறியலில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக அதிமுகவினரும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nநாமக்கல், இலக்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் பொன்னம்மாள் என்பவர் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.\nராமநாதரபுரம், திருப்புல்லாணி அருகே, மாயாகுளம் ஊராட்சி மன்ற தலைவராக சரண்யா என்பவர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டார். இந்த தேர்தலில் இரு வேட்பாளர்கள் தலா 664 ஓட்டுகள் பெற்றதால், குலுக்கல் முறையில் தலைவர் தேர்வு செய்யப்பட்டார்.\nநாமக்கல், கபிலர் மலை அருகே சேமூர் ஊராட்சி மன்ற தலைவராக 21 வயதான ரோகிணி என்ற பெண் தேர்வு செய்யப்பட்டார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nRelated Tags உள்ளாட்சிதேர்தல் ஓட்டுஎண்ணிக்கை\nசைரஸ் மிஸ்திரி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் 'டாடா-' அப்பீல்(8)\nஎலக்ஷனில் வெற்றி: எமனிடம் தோல்வி - பஞ்., தலைவரின் சோகம்(9)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஎலெக்ட்ரோனிக் வோட்டிங் மெஷின் உபயோகப்படுத்தியிருந்தால் வாக்கு என்னும் நேரம் குறைந்து இருக்கும்.\nஇந்திய வுக்கு தேவை ddt ஓரி baykaan எல்லாம் ஏடு படாது\nதாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா\nபூச்சி மருந்து என்ற பேகானை கூட்டிகிட்டு போயி எண்ண விடுங்க..அப்ப தெரியும் ..இந்தியாவுக்கு ஏன் இ வி எம் வேணும்ன்னு..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படு���். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசைரஸ் மிஸ்திரி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் 'டாடா-' அப்பீல்\nஎலக்ஷனில் வெற்றி: எமனிடம் தோல்வி - பஞ்., தலைவரின் சோகம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/tamilnadu/in-viruthunagar-thief-arrested-by-police", "date_download": "2020-02-25T14:31:20Z", "digest": "sha1:JUAY7VA3BJ4CRLNFV67TQLGPFD7CAJZA", "length": 10850, "nlines": 114, "source_domain": "www.seithipunal.com", "title": "திருட்டு சக்தியை பெற கட்டிங் போட்ட திருடன்.. போதை ஏறி உறங்கியதால் குண்டுக்கட்டாக தூக்கி சென்ற காவல்துறை.!! - Seithipunal", "raw_content": "\nதிருட்டு சக்தியை பெற கட்டிங் போட்ட திருடன்.. போதை ஏறி உறங்கியதால் குண்டுக்கட்டாக தூக்கி சென்ற காவல்துறை.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nதமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆர்.ஆர்.நகர் பகுதியில் இருக்கும் வச்சகாரப்பட்டி பகுதியில் காவல்துறையினர் வழக்கமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நேரத்தில்., அங்குள்ள பெருமாள் கோவில் பகுதியில் போதை மயக்கத்தில் மயங்கிய நிலையில் ஒருவர் இருந்துள்ளார். இவரின் அருகே இரும்பு கம்பி மற்றும் டார்ச் லைட் இருந்துள்ளது.\nஇதனையடுத்து சம்பந்தப்பட்ட நபரை அலேக்காக தூக்கிக்கொண்டு காவல் நிலையத்திற்கு சென்று., மயக்கத்தில் இருந்து தெளிந்ததும் விசாரணைக்கு அழைத்து சென்றனர். இந்த விசாரணையில்., தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விளாத்திகுளம் தத்தனேரி காலனி பகுதியை சார்ந்த செந்தூர்பாண்டி (வயது 55) என்றும்., தான் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருவதாகவும்., தனக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.\nமேலும்., தற்போது கட்டிட தொழிலில் போதிய வருமானம் கிடைக்காத நிலையில்., திருட்டு தொழிலை கையில் எடுத்து புது யுக்திகளை உபயோகம் செய்ய முடிவு செய்துள்ளார். இவரின் திட்டப்படி வீடுகளுக்கு சென்று திருடாமல்., கோவில்களை நோட்டமிட்டு வந்துள்ளார். மேலும்., இவர் கடந்த 2001 ஆம் வருடம் முதல் திருடி வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.\nஇவர் திருட திட்டமிட்டுள்ள கோவில்களில் பகல் வேளைகளில் சென்று நோட்டமிட்டு., இரவு வேளைகளில் நகை., பணம் மற்றும் பொருட்களை திருடி செல்வதை வழக்கமாக வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும்., கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக அங்குள்ள புலிக்குத்தி கிராமத்தில் இருக்கும் சிவன்கோவிலில் உண்டியல் திருடுபோனதற்கு இவர்தான் காரணம் என்றும் தெரியவந்துள்ளது.\nஇந்த நிலையில்., சம்பவத்தன்று மோட்டார் சைக்கிள் வாங்க வேண்டும் என்ற ஆவலில்., இங்குள்ள ஆர்.ஆர்.நகர் பகுதியில் இருக்கும் கோவிலை நோட்டமிட்டு வந்த நிலையில்., பெருமாள் கோவிலில் திருட திட்டமிட்டு., திருடுவதற்கு முன்னதாக மது அருந்திய நிலையில்., கோவில் வளாகத்திற்கு வந்த பின்னர் மது போதை அதிகமாகி உறங்கியதால் காவல் துறையினரிடம் சிக்கிக்கொண்டுள்ளான். இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nஜெயலலிதா தந்த இடத்தை எடப்பாடி பழனிச்சாமி நிரப்பியுள்ளாரா\nஜெயலலிதா தந்த இடத்தை எடப்பாடி பழனிச்சாமி நிரப்பியுள்ளாரா\nமனநலம் பாதிக்கப்பட்டு, பச்சிளம் மகளுடன் தற்கொலை செய்து கொண்ட தந்தை... கதறியழுத மனைவி... சென்னையில் கண்ணீர் சோகம்.\nஅப்ப எனக்கு 16 வயசு., கமல் அப்படி பண்ணுவாருனு நினைச்சி கூட பாக்கல.- ரேகா ஓபன் டாக்.\n21 வயதில் பாட்டியாகிப்போன இளம்பெண்மணி.. காதல் அற்புதமானது..\nசிறுநீரில் வெளியேறிய ஆல்கஹால்.. பெண்ணின் உடலில் ஏற்பட்ட பெரும் மாற்றம்.. மருத்துவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..\nகழிவறை ஓட்டையில் சிக்கிய கை. மூச்சுத்திணறி வாலிபருக்கு நேர்ந்த கதி.\nஅப்��� எனக்கு 16 வயசு., கமல் அப்படி பண்ணுவாருனு நினைச்சி கூட பாக்கல.- ரேகா ஓபன் டாக்.\n கவர்ச்சி ஆட்டத்தில் இறங்கி குத்தும் சிம்ரன்\nதலையின் தடுமாற்றத்திற்கு வலிமை காரணமா. பெயர் மாறும் அஜித் படம்.\n ரசிகரின் கேள்விக்கு டிடியின் பதில்\nலேடி கெட்டப்பில் மீரா அண்ணன். மிரண்டு போன நெட்டிசன்கள், அரண்டு போன மீரா மிதுன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6493:2009-11-28-10-08-48&catid=277:2009", "date_download": "2020-02-25T15:49:49Z", "digest": "sha1:4FTIXKYETG3I56MJLDAIA44DIOQYJT3R", "length": 13265, "nlines": 102, "source_domain": "www.tamilcircle.net", "title": "ஏன் தேர்தலை அவசரமாக மகிந்தா கும்பல் நடத்துகின்றது!?", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nஏன் தேர்தலை அவசரமாக மகிந்தா கும்பல் நடத்துகின்றது\nSection: பி.இரயாகரன் - சமர் -\nஇன்னும் இரண்டு வருடங்கள், தொடர்ந்தும் மக்களை ஓடுக்கி ஆளமுடியும்;. தனக்கு எதிரான ஒரு பிரதான பொது எதிரியை உருவாக்கி வைத்துக் கொண்டு, அவசரமான தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் தான் என்ன\nஇன்னும் இரண்டு வருடத்தின் பின்னான தேர்தலை, இந்த அரசு வெல்ல முடியாது. மக்களுக்கு எதிரான பாரிய அடக்குமுறையின்றி ஆள முடியாது. இந்த உண்மையால், தாங்கள் அதிகாரத்தை தக்கவைத்து தொடர்ந்தும் மக்களை அடக்கியாள தேர்தலை முன் கூட்டி நடத்துகின்றனர். இந்த அவசர தேர்தல், எதிர்காலத்தில் சமூக கொந்தளிப்பும், சமூக நெருக்கடியும் இருக்கும் என்பதை எடுத்துக் காட்டுகின்றது.\nபாரிய சமூக ஓடுக்குமுறையை ஏவி ஆளமுடியும் என்ற எதார்த்தம், எதிர்காலம் இலங்கையில் அமைதியற்ற கொந்தளிப்பான காலமாக இருக்கும் என்பதன் அடிப்படையல் ஆளும் வாக்கம் தன்னை தயார் செய்கின்றது.\nஇலங்கை மக்கள் என்றுமில்லாத வகையில் ஒடுக்குமுறையை எதிர்கொள்ளும் காலம், இனிவரும் ஆண்டுகள்தான். இலங்கைக்குள் ஏகாதிபத்திய முரண்பாடுகளும், பிராந்திய முரண்பாடுகளும் கூர்மையாகும் காலமும் இதுதான். யுத்த பொருளாதாரம் முடிவுக்கு வர, யுத்தக் கடன் மேலெழுந்து வரும் காலமும் இதுதான். இனவாதத்தை விதைத்து அரசியல் செய்த காலம் முடிவுக்குவர, வர்க்க முரண்பாடு மேலெழும் காலம் இதுதான். அரசுக்கு எதிராக இனங்கள் ஜக்கியப்படும் காலமும் இதுதான்.\nவாங்கிய கடனுக்கு தேசிய சொத்துகளை விற்கும் காலமிதுதான். வட்டி கட்ட மக்களின் நுகர்வை புடுங்கி ஏற்றுமதி செய்யும் காலமிதுதான்.\nவர்க்க முரண்பாட்டை முதன்மை முரண்பாடாக கொண்ட கொந்தளிப்பான ஒரு கட்டத்தை நோக்கி இலங்கை மாறிச்செல்லுகின்றது.\nமறுபக்கத்தில் தமிழினம் பலவீனப்பட்டு அரசியல் ரீதியாக சிதைந்து விட்டது. இந்த நிலையில் உள்நாட்டில் மக்களை திசைதிருப்ப மக்களைப் பிளக்கும் எதிரிகளின்றி ஆளும் வாக்கம் தவிர்க்கும் காலமும் இதுதான்.\nஇலங்கை மக்களே இனி நேரடியான எதிரியாக, அரசு அதை ஒடுக்கும் காலமும் இது தான். ஆளும் வர்க்கம் மக்களை ஏமாற்றி ஆள, மக்களை பிளக்கும் முரண்பாடு இன்றி தவிக்கின்றது. அரச பாசிசம் மக்களை பிளக்கும் முரண்பாட்டை தன் பாசிசம் மூலம் அழித்தொழித்ததால், மக்களை பிளக்கும் முரண்பாடு இன்றி தனிமைப்பட்டு நிற்கின்றது. இதை உணரும் தமிழ் மக்கள், புலிகளின் பாசிசத்தின் விளைவால், தனிமைப்பட்டு சிதைந்து கிடக்கின்றனர். அவர்கள் சிங்கள மக்களுடன் சேர்ந்து அரசை எதிர்கொள்வதன் ஊடாகவே, தங்கள் உரிமையைப் பெறமுடியும். இதைவிட வேறு எந்த குறுக்கு வழியும் கிடையாது.\nஇந்த நிலையில் அதிகாரத்தையும், வர்க்க பாசிசத்தையும் தன் குடும்பம் சார்ந்து தக்கவைக்கவே, மகிந்த இந்த அவசரத் தேர்தலை இன்று நடத்துகின்றார். இதில் உள்ள விசித்திரம் என்னவென்றால், பேரினவாதத்தை யுத்தம் மூலம் வென்று யார் நிறுவியவர்கள் என்பதை முன்னிறுத்தி களமிறங்கியுள்ளனர். யுத்தத்தை நடத்தியவர்கள், யுத்தத்தை முன்னின்று செய்தவர் என்ற அதிகாரப் பிளவும், இதில் யாரை வெல்ல வைப்பது என்பதே இந்த தேர்தலின் மைய சாரம். இதை முன்னிறுத்தி வாக்கு கேட்கும் எல்லைக்குள், இந்த தேர்தல் இனவாத எல்லைக்குள் நடக்கின்றது.\nஇதன் மூலம் இலங்கை மக்கள் கட்டிய கோமணத்தையும் உருவ நடக்கும் தேர்தல். இதை வாக்காளர்கள் உணர முடியாதவாறு \"யுத்த வெற்றி\" என்ற பேரினவாத மயக்கத்துக்குள் நடத்தப்படுகின்றது.\nபாரிய இனப் படுகொலையில் ஈடுபட்ட இரண்டு அதிகாரப் பிரிவுகளுக்கு இடையிலான மோதல், எதிர் அரசியலாகின்றது. யுத்தக் குற்றத்தின் முழுப்பரிணாமத்துடன், குற்றப் பரம்பரையினர், தங்கள் அதிகாரத்தை தக்கவைக்க நடக்கும் தேர்தல் கூத்தாகின்றது.\nதங்கள் பாசிச அதிகாரத்தை ஆளும் வர்க்கம் சார்ந்து தக்கவைக்க முனைகின்றனர். ஆளும் வர்க்க பிரதிநிதிகளுக்கு இடையிலான முரண்பாடுகள், தம் எதிர்தரப்பு மீதான குற்றச்சாட்டுகளாக யுத்தக் குற்றத்தின் ஒரு பகுதியை நடுச்சந்திக்கு கொண்டு வரும் என்று எதிர்பார்க்கலாம்.\nஇதன் பின்னணியில் ஏகாதிபத்தியங்கள் முதல் பிராந்திய நலன் சார்ந்த முரண்பாடுகளும் இயங்குகின்றது. இதை அம்பலப்படுத்துவதன் மூலம், தேர்தல் முடிவை தீர்மானிக்கும் ஒரு சக்தியாக இவையும் இருக்கும்.\nமக்கள் இனவாத எல்லைக்குள், பாசிச பிரச்சார நெடிக்குள், பொய்களையம் புரட்டுகளையும் நம்பி வாக்கு போடும் மந்தைகளாகவே இலங்கை மக்கள் வழிநடத்தப்படுகின்றனர்.\nமக்கள் மேலான ஒடுக்குமுறையை யார் இனி செய்வது என்பதை அங்கீகரிக்க கோரி, தேர்தலை வாக்களிக்கக் கோருகின்றனர். இது தான் இந்தத் தேர்தலின் ஜனநாயகமாகும்.\nமக்களுக்கு கிடைக்கப் போவதோ ஒடுக்குமுறைதான். இதையே தான் மீண்டும் வரலாறு நிரூபிக்கும்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.trendingbighotnews.com/search/label/vijay%20mallya", "date_download": "2020-02-25T16:06:00Z", "digest": "sha1:IEEAYPVBIJ43O3OCNIT5VPJODXFXY2M4", "length": 7121, "nlines": 306, "source_domain": "www.trendingbighotnews.com", "title": "Trending - Hot News ⟱⟱⟱⟱", "raw_content": "\nபிக் பாஸ் ஓவியா நடிப்பில் 90 ML - படத்தின் ட்ரைலர் வெளியானது\nவிஜய் மல்லையாவிற்கு நேர்ந்த சோகம் - கேக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு\nவிஜய் மல்லயா இந்த பெயரை கேள்வி படாதவர்கள் இந்தியாவில் இருக்க வாய்ப்பே இல்லை. அந்த அளவுக்கு பேமஸ் ஆனதற்கு கரணம் 9000 கோடி ரூபாய் வங்கி கடனை செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி சென்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருப்பது தான்\nஆனால் அவர் வாழ்க்கையிலும் ஒரு சோகம் நடந்திருக்கிறது, அதை பற்றி பேசுவதற்கு முன் அவர் இந்திய மக்களுக்காக தீபாவளி வாழ்த்துக்களை முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இதோ உங்களுக்காக\nலேட்டா இருந்தாலும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க வாசகர்களே\nவழக்குகள் லண்டன் நீதிமன்றங்களில் அவர் மீது இந்தியா சார்பில் பல வழக்குகள் தொடுக்கப்பட்டு விசாரணையும் நடந்து வருகிறது இதன் விளைவாக அவரது லண்டன் சொத்துக்களும் தற்போது முடக்கப்ட்டுள்ளது அதன் முதல் நடவடிக்கையாக ஸ்விஸ்ர்லாந்தை சேர்ந்த யூ பி ஸ் வங்கி மல்லய்யாவின் அடமான கடனின் பேர���ல் மல்லையாவின் ரீஜெண்ட்ஸ் பார்க் மேன்ஷன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது\nஅந்த சோகமான விஷயம் அந்த மேன்ஷனை பறிமுதல் செய்யும் பொழுது அவரது டாய்லெட்டையும் பறிமுதல் செய்து விட்டனர் அது தான் மல்லையாவை வேதனைக்குள்ளாக்கியது\nஏனென்றால் அது ஒன்னும் சதா டாய்லெட் கிடையாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%B0%E0%AF%82-2000-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%8F%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-02-25T15:50:58Z", "digest": "sha1:XXJJWVBIKKWYAAKIASCJJPQ3LIGEVZRP", "length": 13325, "nlines": 207, "source_domain": "ippodhu.com", "title": "ரூ.2000 கோடி வரி ஏய்ப்பு: புதிய சிக்கலில் சந்திரபாபு நாயுடு - Ippodhu", "raw_content": "\nHome INDIA ரூ.2000 கோடி வரி ஏய்ப்பு: புதிய சிக்கலில் சந்திரபாபு நாயுடு\nரூ.2000 கோடி வரி ஏய்ப்பு: புதிய சிக்கலில் சந்திரபாபு நாயுடு\nவருமான வரித்துறை ஆந்திரா மற்றும்தெலுங்கானாவில் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.2000 கோடிக்கு வரி ஏய்ப்பு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இது ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.\nகடந்த பிப்.,6 ஆம் தேதி முதல் ஆந்திரா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா, டெல்லி ஆகிய மாநிலங்களில் உள்ள 6 நகரங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் சந்திரபாபு நாயுடுவுக்கு நெருங்கியவரும், முன்னாள் உதவியாளருமான ஸ்ரீநிவாசராவின் வீடு மற்றும் அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையில் பல முக்கிய ஆதாரங்கள் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது.\nஆந்திரா மற்றும் தெலுங்கானாவை சேர்ந்த முக்கிய உள்கட்டமைப்பு ஒப்பந்த பணிகள் சட்ட விரோதமாக போலி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டதாக வந்த புகாரை அடுத்து பல இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் சுமார் ரூ.2000 கோடி வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும், 25 க்கும் அதிகமான வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.\nஸ்ரீநிவாசராவ் வீட்டில் இருந்து மட்டும் ரூ.85 லட்சம் மதிப்பிலான பணம், ரூ.71 லட்சம் மதிப்பிலான நகைகள் கைப்பற்றப்பட்டன. சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி நடைபெற்ற போது ஊழல் நடந்ததாக ஆளும் ஒய்எஸ்ஆர்., காங்., குற்றம்சாட்டி இருப்பதை சந்திரபாபு நாயுடு மறுத்திருந்தார். இந்நிலையில் தற்போது அவரது உதவியாளர் வீடு உள்ளிட்ட இடங்களில் சிக்கிய கோடிக்கணக்கான பணம் சந்திரபாபு நாயுடுவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.\nPrevious articleடாஸ்மாக் மூலம் ரூ.30,000 கோடி வருவாய்\nNext articleஅதானியின் நிலக்கரி சுரங்கத்திற்காக 40000 மரங்களை வெட்டிய ஒடிசா அரசு : பழங்குடிகள் போராட்டம்\nபாஜக கபில் மிஸ்ராவின் மிரட்டலே டெல்லியில் நீடிக்கும் வன்முறைக்கு காரணம்\nகுடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி பேச விரும்பவில்லை\nடெல்லி வன்முறை; உணர்ச்சியற்ற, தொலைநோக்கு பார்வையில்லாத தலைவர்களை ஆட்சியில் அமர்த்தியதன் விளைவு சிஏஏ – ப சிதம்பரம்\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nஇந்தியாவில் வெளியானது முதல் 5ஜி ஸ்மார்ட்போன்\nநிதி தொழில்நுட்ப முதலீடு : 3வது இடத்தில் இந்தியா\n”இறைநேசர்கள் நமது சமூகத்தின் போராளிகள். அவர்களது நினைவிடங்களை மறப்பது என்பது நம்முடைய வரலாற்றை மறப்பதாகும்.”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\nஉலகில் மிக வேகமாக வளரும் நகரங்களின் பட்டியல் : நம்ம ஊரும் இருக்கு\nரயில்வே தண்டவாளப் பராமரிப்பாளர் பணியில் சேர்ந்த மும்பை ஐஐடி முதுகலை பட்டதாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavignar-kavithai/1462.html", "date_download": "2020-02-25T15:02:31Z", "digest": "sha1:OVTFJQGOLHIPIDZIWGVTLRTGDYWB777A", "length": 12385, "nlines": 160, "source_domain": "eluthu.com", "title": "சடகோபர் அந்தாதி - நூல் பாகம் 3 - கம்பர் கவிதை", "raw_content": "\nதமிழ் கவிஞர்கள் >> கம்பர் >> சடகோபர் அந்தாதி - நூல் பாகம் 3\nசடகோபர் அந்தாதி - நூல் பாகம் 3\nசித்தர்க்கும் வேதச் சிரம்தெரிந் தோர்கட்கும் செய்தவர்க்கும்\nசுத்தர்க்கும் மற்றைத் துறைதுறந்தோர் கட்கும் தொண்டுசெய்யும்\nபத்தர்க்கும் ஞானப் பகவர்க்கு மேயன்றி பண்டுசென்ற\nமுத்தர்க்கும் இன்ன முதம்சடகோபன் மொழித்தொகையே. 24\nதொகைஉள வாயபணு வற்கெல் லாம்துறைதோ றும்தொட்டா��்\nபகையுள லாம்மற்றும் பற்றுள வாம்பழ நான்மறையின்\nவகையுள வாகிய வாதுள வாம்வந்த வந்திடத்தே\nமிகையுள வாம்குரு கூர்எம் பிரான்தன் விழுத்தமிழ்க்கே. 25\nவிழுப்பா ரினிஎம்மை யார்பிற வித்துயர் மெய்உறவந்து\nஅழுப்பா தொழியின் அருவினை காள்உம்மை அப்புறத்தே\nஇழுப்பான் ஒருவன்வந் தின்றுநின் றான்இள நாகுசங்கம்\nகொழுப்பாய் மருதம் சுலாம்குரு கூர்எம் குலக்கொழுந்தே 26\nகொழுந்தோ டிலையும் முகையுமெல் லாம்கொய்யும் கொய்ம்மகிழ்க்கீழ்\nவிழுந்து ஓடுவது ஓர் சருகும் பெறாள்விறல் மாறனென்றால்\nஅழும்தோள் தளரும் மனமுரு கும்கூ ரையில்\nஎழுந்துஓ டவுங்கருத் துண்டுகெட் டேன்இவ் இளங்கொடிக்கே. 27\nகொடிஎடுத் துக்கொண்டு நின்றேன் இனிக்கொடுங் கூற்றினுக்கோ\nஅடிஎடுத் துக்கொண்டென் பால்வர லாகுங்கொல் ஆரணத்தின்\nபடிஎடுத் துக்கொண்ட மாறன்என் றால்பது மக்கரங்கள்\nமுடிஎடுத் துக்கொண்ட அந்தணர் தாள்என் முடிஎனவே. 28\nஎன்முடி யாதெனக்கி யாதே அரியது இராவணன்தன்\nபொன்முடி யால்கடல் தூர்த்தவில் லான்பொரு நைந்துறைவன்\nதன்முடி யால்அவன்தாள் இணைக்கீழ் எப்பொரு ளும்தழீஇச்\nசொல்முடி யால் அமுதக்கவி ஆயிரம் சூட்டினனே. 29\nசூட்டில் குருகுஉறங் கும்குரு கூர்தொழு தேன்வழுதி\nநாட்டில் பிறந்தவர்க் காளும்செய் தேனென்னை நல்வினையாம்\nகாட்டில் புகுதவிட்டு உய்யக்கொள் மாறன்கழல் பற்றிப்போய்\nவீட்டில் புகுதற்கும் உண்டே குறைமறை மெய்எனிலே. 30\nமெய்யும் மெய் யாது பொய்யும்பொய் யாது வேறுபடுத்து\nஉய்யும்மெய் யாய உபாயம் வந் துற்ற துறுவினையைக்\nகொய்யும்மெய் வாள்வல வன்குரு கைக்கர சன்புலமை\nசெய்மெய் யன்தனக் கேதனித் தாளன்பு செய்தபின்னே. 31\nசெய்யன் கரியன் எனத்திரு மாலைத் தெரிந்துணர\nவய்யம் கரியல்ல மாட்டா மறைமது ரக்குருகூர்\nஅய்யன் கவியல்ல வேல்பிறவிக் கடலாழ் வதுஅல்லால்\nஉய்யும் வகையொன் றும்யான் கண்டிலேன்இவ் வுயிர்களுக்கே. 32\nஉயிர்த்தாரை யில்புக் குறுகுறும் பாம்ஒரு மூன்றனையும்\nசெயிர்த்தார் குருகைவந் தார்திரு வாய்மொழி செப்பலுற்றால்\nமயிர்தா ரைகள் பொடிக்கும்கண் ணீர்மல்கும் மாமறையுள்\nஅயிர்த்தார் அயிர்த்த பொருள்வெளி யாம்எங்கள் அந்தணர்க்கே. 33\nஅந்தணர்க் கோநல் அருந்தவர்க் கோஅறி யோகியராய்\nவந்தவர்க் கோமறம் வாதியர்க் கோமது ரக்குழைசேர்\nசுந்தரத் தோளனுக் கோஅவன் தெண்டர்கட் கோசுடர்தோய்\nசந்தனச் சோலைக் குருகைப் பிரான்வந்து சந்தித்ததே. 34\nசந்ததியும் சந்திப் பதமும்அவை தம்மி லேதழைக்கும்\nபந்தியும் பல்அலங் காரப் பொருளும் பயிலுகிற்பீர்\nவந்தியும் வந்திப் பவரை வணங்கும் வகையறிவீர்\nசிந்தியும் தென்குரு கூர்தொழு தார்செய்யும் தேவரையே. 35\nதேவரை ஏறிய மூதறி வாட்டியைச் சீரழித்தீர்\nபூவரை ஏறிய கோதையுள் ளம்புகுந் தார்எவர்என்\nறேவரை ஏறிமொழிகின்ற போதியம் பிற்றுஇறைவர்\nமூவரை யோகுரு கூரரை யோசொல்லும் முந்துறவே. 36\nதுறவா தவர்க்கும் துறந்தவர்க் கும்சொல்ல வேசுரக்கும்\nஅறவா அவைஇங்கு ஓர்ஆயிரம் நிற்கஅந் தோசிலர்போல்\nமறவா தியர்சொன் னவாசக மாம்மலட்டா வைப்பற்றி\nகறவாக் கிடப்பர்அங் குஎன்பெறவோ தங்கள் கைவலிப்பே. 37\nகைதலைப் பெய்துஅரும் பூசலிட்டுக் கவியால் உலகை\nஉய்தலைச் செய்ததும் பொய்என்று மோசென்றுஅவ் வூர்அறிய\nவைதலைத் துஏசுது மோகுரு கூர்என்னும் ஆறுஅறியாப்\nபைதலைக் கோகுஉகட் டிட்டுஏட்டில் ஏற்றிய பண்பனையே. 38\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nவ. ஐ. ச. ஜெயபாலன்\nஒரு மனிதக் குரங்கு சித்திரம்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/203060", "date_download": "2020-02-25T15:49:30Z", "digest": "sha1:QCWGQIXSL3S7RH73K7QZXZ3R5DKB75H7", "length": 6775, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "புர்கா அணியும் பெண்கள் பயங்கரவாதிகள் இல்லை: மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபுர்கா அணியும் பெண்கள் பயங்கரவாதிகள் இல்லை: மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே\nஇந்தியாவில் இஸ்லாமிய பெண்கள் புர்கா அணிய தடை விதிக்க வேண்டும் என சிவசேனா கட்சி கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nசிவசேனா கட்சியின் இந்த கருத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்\nஇதுகுறித்து மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறியதாவது, புர்கா என்பது இஸ்லாம் பெண்களின் பாரம்பரியம், அதனை அணிவதற்கு அவர்களுக்கு உரிமை உள்ளது.\nபுர்கா அணியும் அனைத்து பெண்களும் பயங்கரவாதிகள் கிடையாது, எனவே இந்தியாவில் புர்கா அணிவதற்கு எந்த தடையும் இருக்காது என கூறியுள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://prayertoweronline.org/ta/todays-word-blessing/care-and-concern-0", "date_download": "2020-02-25T14:57:59Z", "digest": "sha1:DHZAUSAXAUAYM4WHKZGON6HX4PQC37WD", "length": 9878, "nlines": 90, "source_domain": "prayertoweronline.org", "title": "Care and Concern | Jesus Calls", "raw_content": "\n“பயப்படாதிருங்கள், அநேகம் அடைக்கலான் குருவிகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்” (லூக்கா 12:7)\nபெரிய அல்லது சிறிய காரியங்களையும்கூட, தேவன் பொறுப்பெடுத்துக்கொள்கிறார். “உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது, ஆகையால் பயப்படாதிருங்கள், அநேகம் அடைக்கலான் குருவிகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்” (லூக்கா 12:7) என்று இயேசு கூறியிருக்கிறார். நமது பரமபிதாவின் பார்வையில் எதுவும் சிறியதோ, பெரியதோ அல்ல. தேவனால் எல்லாம் கூடும். யோனத்தானுடைய வாழ்க்கை காப்பாற்றப்பட்டதை நாம் வேதத்தில் வாசிக்கின்றோம். “ஜனங்களோ சவுலை நோக்கி: இஸ்ரவேலிலே இந்தப் பெரிய ரட்சிப்பைச் செய்த யோனத்தான் கொலைசெய்யப்படலாமா அது கூடாது; அவன் தலையில் இருக்கிற ஒரு மயிரும் தரையிலே விழப்போகிறதில்லை என்று கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு ஆணையிட்டுச் சொல்லுகிறோம்; தேவன் துணை நிற்க அவன் இன்று காரியத்தை நடப்பித்தான் என்றார்கள். அப்படியே யோனத்தான் சாகாதபடிக்கு, ஜனங்கள் அவனைத் தப்புவித்தார்கள்” (1 சாமுவேல் 14:45). ஆம், உண்மையிலேயே தேவன் தம்முடைய பிள்ளைகளை மீட்டு, அவருடைய பார்வையில் நாம் சிறப்புடையவர்கள் என்பதை நிரூபிக்கிறார்.\nசமீபத்தில் எங்களது தொலைக்காட்சி நிகழ்���்சி ஒன்றில், ஒரு சகோதரி, தேவன் அவர்களுக்குச் செய்த ஆசீர்வாதங்களை பகிர்ந்துகொண்டார்கள். அவர்களுடைய மகனுக்கு ஒரு விபத்தில் பற்கள் சேதமாகி ஆடிக்கொண்டிருந்தது. பல் மருத்துவர் அவனுக்கு அறுவை சிகிச்சை செய்து அந்த பல்லை எடுத்துவிட்டு செயற்கைப் பல் வைக்கலாம் என்று கூறி, மூன்று நாட்களுக்கு மாத்திரைகள் கொடுத்து அனுப்பினர். அந்த ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பு செய்யப்பட்ட எங்களது தொலைக்காட்சி நிகழ்ச்சியில், பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு, பல் பிரச்சனையால் கஷ்டப்படுகிறவர்களுக்காக நான் விசேஷமாக ஜெபிக்கையில், அந்த சிறுவனும் என்னோடு இணைந்து ஜெபித்தபோது ஒரு அற்புதம் நடந்தது. அவன் தன் தாயாரிடம் தன் பல் ஆடவில்லை; நன்றாக உறுதியாயுள்ளது என்று சொல்லி ஆச்சரியப்பட்டான். மருத்துவரிடம் அவனை அழைத்துக் கொண்டுபோய் காண்பித்தபோது, அவர், “பல் உறுதியாகவும், அதன் இடத்தில் உள்ளது” என்றும் கூறினார். குடும்பத்தினர் ஆண்டவருடைய சுகமளிக்கும் வல்லமையை எண்ணி, அவரது கிருபைக்காக நன்றி செலுத்தினார்கள்.\nபிரியமானவர்களே, இந்த அற்புத நிகழ்வு உங்களுக்கு சாதாரண காரியமாக தோன்றலாம். ஆனால், இந்த சாட்சியானது. தேவன் பெரிய காரியங்களை செய்கிறவர் மட்டுமல்ல அற்பமாய் எண்ணப்படுகிற சாதாரண காரியங்களையும்கூட சரிப்படுத்துகிறவர் என்பதை வெளிப்படுத்துகிறது அல்லவா அவர் எப்போதும் கவனித்துக்கொண்டிருக்கிறார். “என் உட்காருதலையும் என் எழுந்திருக்குதலையும் நீர் அறிந்திருக்கிறீர்; என் நினைவுகளைத் தூரத்திலிருந்து அறிகிறீர்” (சங்கீதம் 139:2)என்று வேதம் கூறுவதை நினைவிற்கொள்ளுங்கள். கவலைப்படுவதற்கு பதிலாக, ஒவ்வொரு சிறிய தேவையையும் அவருக்கு முன் சமர்ப்பித்துவிடுங்கள். உங்கள் பரலோகத்தகப்பன் இதுபோன்ற சிறிய ஆசைகளையும் நிறைவேற்றுவதில் மகிழ்ச்சியடைந்து, உங்களையும் மகிழ்ச்சியடையச் செய்வார்.\nநான் சிறிய காரியங்களுக்கும் உம்மை சார்ந்திருக்கும்போது, நீர் பதிலளிக்கிறீர். “உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது” என்று நீர் வேதத்தில் சொல்லியிருக்கிறீர். ஆகவே, நான் என்னுடைய சிறிய தேவைகளையெல்லாம்கூட உம்மிடத்திலே சமர்ப்பித்து அவைகளை நான் இயேசுவின் நாமத்தில் பெற்றுக்கொள்வேன் என்று விசுவாசிக்கிறேன்.\nஇயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/if-local-body-elections-posts-can-be-appoint-by-auction-is-not-valid-kadambur-raju/articleshow/72681228.cms", "date_download": "2020-02-25T14:37:29Z", "digest": "sha1:MK2HNRZUSKXI4TNYXM33A3FVDNTON63N", "length": 16270, "nlines": 168, "source_domain": "tamil.samayam.com", "title": "tamilandu local body elections : உள்ளாட்சித் தேர்தல் பதவிகள் ஏலம்: அமைச்சர் எச்சரிக்கை - If Local body elections posts can be appoint by auction is not valid: Kadambur Raju | Samayam Tamil", "raw_content": "\nமினிகாய் #MegaMonster பயணத்தை விவரிக்கும் பரினிதி சோப்ரா\nமினிகாய் #MegaMonster பயணத்தை விவரிக்கும் பரினிதி சோப்ரா\nஉள்ளாட்சித் தேர்தல் பதவிகள் ஏலம்: அமைச்சர் எச்சரிக்கை\nஉள்ளாட்சிப் பதவிகளுக்காக ஆங்காங்கே நடைபெற்று வரும் ஏலத்தை தடுக்க மாநில தேர்தல் ஆணையமும், தமிழக அரசும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது\nசென்னை: உள்ளாட்சிப் பதவிகள் ஏலம் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டால் அந்தப் பதவி செல்லாது என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ரஜு எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nதமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால், வார்டு வரையறை, இட ஒதுக்கீடு உள்ளிட்டவைகள் பின்பற்றபடவில்லை என எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.\nஇது தொடர்பாக தொடர்ச்சியான சட்டப்போராட்டங்களை எதிர்க்கட்சிகள் முன்னெடுத்தன. அதையடுத்து, நெல்லை தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை என 9 மாவட்டங்கள் தவிர்த்து ஏனையை மாவட்டங்களில் தேர்தல் நடத்தலாம் எனவும், , 2011 மக்கள்தொகை அடிப்படையில் தேர்தலை நடத்த வேண்டும் எனவும் உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டுள்ளது.\nதிருவாரூர்: ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மர்ம நபர்கள் கொண்டாடிய ‘போகி’\nஅதன்பின்னர் திட்டமிட்டபடி டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, வேட்புமனுத் தாக்கல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nஇதனிடையே, ஊராட்சித் தலைவர் பதவிக்கான ஏலம் மாநிலம் முழுவதும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் தற்போது பூதாகரமாகியுள்ளது. விருதுநகர் மாவட்���ம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோட்டைபட்டி கிராமத்தில் நடைபெற்ற ஏலம் விடும் சம்பவம் கொலையில் முடிந்தது.\nஉள்ளாட்சித் தேர்தல்: வியூகம் அமைக்க தொண்டர்களை அழைத்த ஸ்டாலின்\nஅதேபோல் நாமக்கல், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஊராட்சித் தலைவர் பதவிக்கான ஏலம் நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க மாநில தேர்தல் ஆணையமும், தமிழக அரசும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.\nஇந்நிலையில், ஏலம் மூலமாக உள்ளாட்சிப் பதவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டால் அந்தப் பதவி செல்லாது என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ரஜு எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஉள்ளாட்சித் தேர்தல் : நாம் தமிழர் கட்சிக்கு அடித்தது \"லக்\" \nமுன்னதாக, ஊராட்சித் தலைவர் பதவிக்கான ஏலம் ஆண்டாண்டு காலமாக நடக்கிறது. அதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nகாங்கிரஸ் கட்சியில் நடிகர் விஜய்; என்ன சொல்கிறார் கே.எஸ்.அழகிரி\nசிவராத்திரி போனஸ், லீவு கொடுத்து அசத்திய கலெக்டர், கொண்டாட்டத்தில் மக்கள்\nTN Holidays 2020: தமிழக அரசின் பொது விடுமுறை நாட்களின் பட்டியல் இதோ\nஅடிச்சு வெளுக்கும் மழை: எங்கெல்லாம் தெரியுமா\nஅமெரிக்க அதிபருடன் சாப்பிட முதல்வர் பழனிசாமிக்கு அழைப்பு\nமேலும் செய்திகள்:கடம்பூர் ராஜு|ஊராட்சித் தலைவர் பதவி ஏலம்|உள்ளாட்சித் தேர்தல்|tamilandu local body elections|panchayat president auction|kadambur raju\nநடு இரவில் வழக்கறிஞர்களின் வீடுகளை சூறையாடும் சைக்கோ..\nடெல்லி கலவரத்துக்கு போலீஸை கைகாட்டும் கெஜ்ரிவால் -வீடியோ\nஅரசுப் பள்ளி மாணவர்களுடன் சச்சின் - வீடியோ\n12வது நாளாகச் சென்னையில் காத்திருப்பு போராட்டம்...\nநீதிமன்ற தடையை மீறி செஞ்சியில் இஸ்லாமியர்கள் போராட்டத்திற்கு...\nஜெனிவா: பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராக ஐ.நா. வாசலில் போராட்\nஎட்டு வழிச்சாலை மாதிரி இப்போ நான்கு வழிச் சாலை: பதறும் விவசாயிகள்\nடெல்லி கலவரம்: பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு.. அன்று குஜராத் இன்று டெல்லி...\nசிஏஏ பத்தி மோடி கிட்ட பேசல ஆனா... பிரஸ் மீட்டில் ட்விஸ்ட் வெச்ச ட்ரம்ப்\nதாய்லாந்தி��் கொரோனா: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 37 ஆக உயர்வு\nமெலனியா அணிந்த உடையிலும் பாஜக முத்திரை\nநடு இரவில் வழக்கறிஞர்களின் வீடுகளை சூறையாடும் சைக்கோ..\nஜோதிடத்தில் கிரகங்களின் நட்பு, பகை, சம நிலையால் ஏற்படும் பாதிப்புக்கள்\nஎட்டு வழிச்சாலை மாதிரி இப்போ நான்கு வழிச் சாலை: பதறும் விவசாயிகள்\n#MegaMonster:ஜெய்பூரின் அழகை Galaxy M31-மொபைல் கேமராவால் கொள்ளையடித்த அர்ஜுன் கப..\nடெல்லி கலவரம்: பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு.. அன்று குஜராத் இன்று டெல்லி...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉள்ளாட்சித் தேர்தல் பதவிகள் ஏலம்: அமைச்சர் எச்சரிக்கை...\nஉள்ளாட்சித் தேர்தல் : இவங்க தான் பார்வையாளர்கள்\nஜெயலலிதாவிடம் இருந்து அதைப்பெற்ற ஒரே தலைவர் நான் தான்: தமிழிசை ந...\nசிலை கடத்தல் வழக்கு: ஆவணங்களை ஒப்படைத்தார் பொ.மாணிக்கவேல்\nஅடுத்தடுத்து 3 குழந்தைகள் உயிரிழப்பு; கோவை அரசு மருத்துவமனை சம்ப...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://templesinindiainfo.com/sri-dakshinamurthy-ashtakam-lyrics-in-english/", "date_download": "2020-02-25T15:14:12Z", "digest": "sha1:7AC3HC77AUAQZZDZVIINE27N7DMD23VR", "length": 15995, "nlines": 257, "source_domain": "templesinindiainfo.com", "title": "Sri Dakshinamurthy Ashtakam Lyrics in English | Temples In India Information", "raw_content": "\nLord Shiva Song: ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி அஷ்டகம் Lyrics in Tamil:\nஸ்ரீ ஆதி சங்கரர் அருளிய\n1) மந்தஸ்மிதம் ஸ்ப்புரித முக்த முகாரவிந்தம்\nகந்தர்ப்ப கோடிச’த ஸுந்தர திவ்ய மூர்த்திம்\nஆலோகயே வடதடீ நிலயம் தயாளும்\n2) விச்’வம் தர்பண த்ருச்’யமான நகரீ\nயஸ் ஸாக்ஷாத் குருதே ப்ரபோதஸமயே\nதஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம்\nமாயா கல்பித தேச’கால கலனா\nமஹா யோகீவ ய: ஸ்வேச்சயா\nதஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம்\n4) யஸ்யைவ ஸ்ப்புரணம் ஸதாத்மக மஸத்\nயஸ் ஸாக்ஷாத் கரணாத் பவேந்ந\nதஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம்\n5) நாநாச்சித்ர கடோதர ஸ்த்தித\nஜ்ஞானம் யஸ்ய து சக்ஷுராதிகரண\nஜாநாமீதி தமேவ பாந்த மநுபாத்\nதஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம்\n6) தேஹம் ப்ராண மபீந்த்ரியாண்யபி சலாம்\nபுத்திம் ச சூன்யம் விது:\nதஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம்\n7) ராஹுக்ரஸ்த்த திவாகரேந்து ஸத்ருசோ’\nப்ராகஸ்வாப்ஸ மிதி ப்ரபோத ஸமயே\nதஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம்\n8) பால்யாதிஷ்வபி ஜாக்ரதாதிஷு ததா\nதஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம்\n9) விச்’வம் பச்’யதி கார்ய காரணதயா\nஸ்வப்னே ஜாக்ரதி வா ய ஏஷ புருஷோ\nதஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம்\nநாந்யத் கிஞ்சன வித்யதே விம்ருச’தாம்\nதஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம்\n11) ஸர்வாத்ம த்வமிதி ஸ்ப்புடீக்ருத மிதம்\nதேநாஸ்ய ச்’ரவணாத் ததர்த்த மன நாத்\nஸித்யேத் தத்புன ரஷ்டதா பரிணதம்\n12) வடவிடபி ஸமீபே பூமிபாகே நிஷண்ணம்\nஸகல முனிஜனானாம் ஜ்ஞான தாதார மாராத்\n14) மௌனவ்யாக்யா ப்ரகடித பரப்ரஹ்மதத்வம் யுவானம்\nவர்ஷிஷ்ட்டாந்தே வஸ த்ருஷிகணை ராவ்ருதம் ப்ரஹ்ம நிஷ்ட்டை:\nஆசார்யேந்த்ரம் கரகலித சின்முத்ர மானந்த ரூபம்\nசிதம்புதௌ தம் விஹரந்த மாத்யம்\n16) யஸ்யாந்தர் நாதிமத்யம் ந ஹி\nகரசரணம் நாம கோத்ரம் ந ஸூத்ரம்\nநோ ஜாதிர் நைவ வர்ணா ந பவதி\nமரணம் நாஸ்தி புண்யம் ந பாபம்\nதத்வம் நோ தத்வமேகம் ஸஹஜ\nஸமரஸம் ஸத்குரும் தம் நமாமி\n17) அலம் விகல்பைரஹமேவ கேவலம்\nஇதம் ரஹஸ்யம் மம யேன தர்சி’தம்\nஸ வந்தனீயோ குருரேவ கேவலம்\n18) ஓம் நம: ப்ரணவார்த்தாய சு’த்தஜ்ஞானைக மூர்த்தயே\nநிர்மலாய ப்ரசா’ந்தாய தக்ஷிணாமூர்த்தயே நம:\n19) குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணு குருர் தேவோ மஹேச்’வர:\nகுருஸ் ஸாக்ஷாத் பரப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீ குரவே நம:\n20) குரவே ஸர்வ லோகானாம் பிஷஜே பவரோகிணாம்\nநிதயே ஸர்வ வித்யானாம் தக்ஷிணாமூர்த்தயே நம:\n21) அங்குஷ்ட்ட தர்ஜநீயோக முத்ரா வ்யாஜேன தேஹினாம்\nச்’ருத்யர்த்தம் ப்ரஹ்ம ஜீவைக்யம் தர்ச’யந்தோ (அ)வதாச்சிவ:\nகல்லாலின் புடையமர்ந்து நான்மறையா றங்கமுதற் கற்றகேள்வி\nவல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த பூரணமாய் மறைக்கப் பாலாய்\nஎல்லாமா யல்லதுமா யிருந்ததனை யிருந்தபடி யிருந்துகாட்டிச்\nசொல்லாமற் சொன்னவரை நினையாமல் நினைந்துபவத் தொடக்கை வெல்வாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/childcare/2020/02/14110007/1285888/helping-your-child-speech.vpf", "date_download": "2020-02-25T15:31:51Z", "digest": "sha1:5N2OGUVHYARKPC5EIEPGYZAXSKPCZA5V", "length": 19221, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "குழந்தை பேச தொடங்கும் போது பெற்றோர் செய்ய வேண்டியவை || helping your child speech", "raw_content": "\nசென்னை 25-02-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகுழந்தை பேச தொடங்கும் போது பெற்றோர் செய்ய வேண்டியவை\nஇயல்பாக குழந்தைகள் பேசுவதற்கு என்னென்ன பயிற்சிகளைக் கொடுக்கலாம். குழந்தை பேச பெற்றோர்கள் என்னென்ன செய்ய வேண்ட���ம்\nகுழந்தை பேச தொடங்கும் போது பெற்றோர் செய்ய வேண்டியவை\nஇயல்பாக குழந்தைகள் பேசுவதற்கு என்னென்ன பயிற்சிகளைக் கொடுக்கலாம். குழந்தை பேச பெற்றோர்கள் என்னென்ன செய்ய வேண்டும்\nசில குழந்தைகள் விரைவில் பேச தொடங்கும். சில குழந்தைகளுக்கு பேசுவதில் தாமதமாகும். குழந்தைகள் எப்போது பேசும் இயல்பாக குழந்தைகள் பேசுவதற்கு என்னென்ன பயிற்சிகளைக் கொடுக்கலாம். குழந்தைகள் பேச (helping your child speech) பெற்றோர்கள் என்னென்ன செய்ய வேண்டும் இயல்பாக குழந்தைகள் பேசுவதற்கு என்னென்ன பயிற்சிகளைக் கொடுக்கலாம். குழந்தைகள் பேச (helping your child speech) பெற்றோர்கள் என்னென்ன செய்ய வேண்டும்\n6 மாத குழந்தைகளுக்கு, வாயிலிருந்து ‘ஜொள்ளு வழிதல்’ அறிகுறி தெரியும். பேச முயற்சி செய்யும் அறிகுறிகளும் தென்படும். இதனால் பேச்சு திறனை உறுதி செய்யலாம். குழந்தையிடம் பேசும்போது, வாய் அசைவைப் பார்த்து, சத்தம் வருவதைக் குழந்தை உணர்ந்து கொண்டு ‘உர்’ என எச்சிலை ஊதி தள்ளும். இதுவே குழந்தை பேச தொடங்குவதற்கான முதல் அறிகுறி. நீங்கள் பேசும்போது உங்களையே பார்த்துக்கொண்டு தானும் பேச முயலுவதைப் போல ‘ங்… ஞ...ங்க…ஞ...’ என்று குரல் எழுப்பும். நீங்கள் பேசும் சத்தம் பார்த்து தன் கவனத்தைத் திருப்புவதும் நல்ல அறிகுறிதான். காது நன்றாக கேட்கிறது. எனவே, பேச்சும் இயல்பாக வரும் என அர்த்தம்.\nகுழந்தை பேசுவதற்கு முன்பு அதன் கேட்கும் திறன் நன்றாக இருக்க வேண்டும். நாம் பேசுவதை குழந்தை நன்கு கூர்ந்து கவனித்த பின்பு, அதற்கு பதில் சொல்லவோ செய்கை செய்யவோ முயற்சி செய்யும். கேட்கும் திறன், புரிந்து கொள்ளும் திறன் சரியாக இருக்க வேண்டும். அதற்கான வளர்ச்சி இருந்தால் மட்டுமே, விரைவில் குழந்தையால் பேச முடியும். பேசவும் தொடங்கும்.\nமுதல் ஒன்றிரண்டு மாதங்கள் நாம் பேசுவதை நாம் வாய் அசைப்பதைக் கவனிக்கும். தலை அசைப்பதைக் கவனிக்கும். கை, கால் ஆட்டுவதைப் பார்க்கும். ‘ங்ஞா, ங்ஞா’ என்ற வார்த்தைதான் குழந்தைக்கு பேச வரும். பசி வரும் போது, தன்னை யாரும் கவனிக்காதபோது இப்படி சத்தமிடும். அடித்தொண்டையிலிருந்து இப்படி கத்தி சத்தம் போடும்.\nபெற்றோர் அல்லது தாத்தா, பாட்டி போன்ற பெரியவர்கள் தினமும் குழந்தையிடம் பேசி, சிரித்து, கொஞ்சி விளையாட வேண்டும். என்ன பன்றீங்க… சாப்டீங்களா… பாப்பாக்கு பசிக்கு���ா… பாப்பாக்கு தூக்கம் வரலையா என எதாவது குழந்தையிடம் பேசி கொண்டு இருப்பது நல்லது. இதுவே மிகவும் முக்கியமான பயிற்சி. குழந்தைகள் நீங்கள் பேசுவதைௐ கவனிக்கும். மெல்ல மெல்ல ஒவ்வொரு எழுத்தாக குழந்தையும் சத்தம் போட ஆரம்பிக்கும்.\nகுழந்தையை சுற்றி பெரியவர்கள் உட்கார்ந்து பேசும் வீட்டில், வெகு விரைவில் குழந்தைகள் பேசுவார்கள்… 10 மாதத்திலே ஒரு குழந்தை இரண்டு எழுத்துகளை கோர்த்து பேசும் அளவுக்கு திறன் கொண்டிருந்தான். அதற்கு காரணம் அந்த வீட்டில் உள்ள அனைவரும் குழந்தையிடம் அவ்வப்போது பேசி கொஞ்சி விளையாடியதே முக்கிய காரணம். அம்மா சொல்லு, அப்பா சொல்லு, அண்ணா சொல்லு என உறவுகளின் பெயரை சொல்ல சொல்லி பழக்குவது குழந்தைகளுக்கான சிறந்த பயிற்சி. மா, ப்பா, தா, வா இப்படி ஒவ்வொரு எழுத்தாக குழந்தையிடம் பேசி பேசி கற்பிக்கலாம்.\nகுழந்தைக்கு 2 வயதாகியும் பேசவரவில்லை என்றால் கட்டாயம் மருத்துவரிடம் அழைத்து செல்லுங்கள். அலட்சியம் வேண்டாம்.\nடெல்லி வன்முறை- பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு\nசிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளின் ஆவணங்கள் மாயம் என ஐகோர்ட்டில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தகவல்\nசிலைக்கடத்தல் வழக்கு ஆவணங்கள் மாயமானதா என்பது பற்றி பதிலளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு\nடெல்லியில் வடகிழக்கு பகுதியில் மீண்டும் இருதரப்பினர் இடையே மோதல்\nடெல்லி அரசு பள்ளி வகுப்பறையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மனைவி மெலனியா குழந்தைகளுடன் உரையாடல்\nடெல்லியில் டிரம்ப்-மோடி பேச்சுவார்த்தை: முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.552 குறைந்தது\nமேலும் குழந்தை பராமரிப்பு செய்திகள்\nகுழந்தைகளின் பற்களின் வளர்ச்சிக்கு என்னென்ன தேவை\nகுழந்தைகளுக்கு எந்த வயது முதல் பசும்பால் தரலாம்\nகுழந்தைகள் அதிகமாக டிவி பார்த்தால் மூளை வளர்ச்சி பாதிக்கும்\nகுழந்தையின் சருமத்தில் ஏற்படும் பருக்கள்- காரணமும் தீர்வும்\nகுழந்தைகளுடன் செலவிடும் நேரம், குடும்பத்தின் மூலதனம்\nஉங்கள் குழந்தைகளின் எதிர்காலம் உங்கள் கையில்\nதோல்வியை குழந்தைகள் ஏற்றுக்கொள்ள செய்வது எப்படி\nஅடம் பிடிக்கும், சண்டை போடும் குழந்தைகளை சமாளிப்பது எப்படி\nகைலாசத்தை கட்டி முடித்து விட்டேன்- நித்யானந்தா புதிய வீடியோ\nமீண்டும் இணையும் மாஸ்டர் ���ூட்டணி\n83 வயதில் கோல்ப் விளையாடும் வைஜெயந்தி மாலா\nவீரப்பனின் மகள் வித்யாராணி பாஜகவில் இணைந்தார்\nமாநிலங்களவை தேர்தல் தேதி அறிவிப்பு- தமிழகத்தில் 6 உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல்\nதலைவர் 168 படத்தின் தலைப்பு அறிவிப்பு\nஎனக்காக அவன் உயிரையும் கொடுப்பான் - பிரியா பவானி சங்கர் உருக்கம்\nஇந்தியர்களின் ஒற்றுமை உலகிற்கே எடுத்துக்காட்டு- நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் டிரம்ப் உரை\nமார்ச் 1-ந்தேதி முதல் லாட்டரிக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி\nஇந்தியாவின் பாதுகாப்புக்கு நவீன ஆயுதங்கள் வழங்க ஒப்பந்தம்- டிரம்ப் தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamiltvnews-news7.blogspot.com/2018_02_18_archive.html", "date_download": "2020-02-25T14:52:51Z", "digest": "sha1:LO4MNUADPNVSQHFRPU4YIBLRAK3ZFIZJ", "length": 139763, "nlines": 2275, "source_domain": "tamiltvnews-news7.blogspot.com", "title": "Archive for 02/18/18", "raw_content": "\nகட்டாயத்தின் பேரிலேயே முதல்வர் பதவியை ஏற்றுக் கொண்டேன் : ஓ.பன்னீர் செல்வம் - News7 Tamil Latest News Video Today - February 19, 2018 at 01:02PM - News7 Tamil\nகட்டாயத்தின் பேரிலேயே முதல்வர் பதவியை ஏற்றுக் கொண்டேன் : ஓ.பன்னீர் செல்வம்\nகட்டாயத்தின் பேரிலேயே முதல்வர் பதவியை ஏற்றுக் கொண்டேன் : ஓ.பன்னீர் செல்வம் - News7 Tamil Latest News Today - February 19, 2018 at 01:02PM\nவிஜயகாந்த்துடன் நடிகர் கமல்ஹாசன் சந்திப்பு\nஅரசியலில் தம்மை விட மூத்தவர் என்பதால் விஜயகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றேன் : நடிகர் கமல்ஹாசன் - News7 Tamil Latest News Video Today - February 19, 2018 at 12:47PM - News7 Tamil\nஅரசியலில் தம்மை விட மூத்தவர் என்பதால் விஜயகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றேன் : நடிகர் கமல்ஹாசன்\nஅரசியலில் தம்மை விட மூத்தவர் என்பதால் விஜயகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றேன் : நடிகர் கமல்ஹாசன் - News7 Tamil Latest News Today - February 19, 2018 at 12:47PM\nதிருநங்கைக்கு கல்வி மறுப்பு | 19.02.2018 | Big News\nகோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செங்கல்சூளை ஊழியர்கள் பட்டா கோரி மனு - News7 Tamil Latest News Video Today - February 19, 2018 at 12:37PM - News7 Tamil\nகோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செங்கல்சூளை ஊழியர்கள் பட்டா கோரி மனு\nகோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செங்கல்சூளை ஊழியர்கள் பட்டா கோரி மனு - News7 Tamil Latest News Today - February 19, 2018 at 12:37PM\nஅழகிரி விமர்சனத்திற்க்கு எல்லாம் பதில் சொல்ல நான் தயார் இல்லை : மு.க .ஸ்டாலின் - News7 Tamil Latest News Video Today - February 19, 2018 at 12:29PM - News7 Tamil\nஅழகிரி விமர்சனத்திற்க்கு எல்லாம் பதில் சொல்ல நான் தயார் இல்லை : மு.க .ஸ்டாலின்\nஅழகிரி விமர்சனத்திற்க்கு எல்லாம் பதில் சொல்ல நான் தயார் இல்லை : மு.க .ஸ்டாலின் - News7 Tamil Latest News Today - February 19, 2018 at 12:29PM\nவிசாரணைக்கு வராத்தால் போலிசார் தாக்கியதாக இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் புகார் - News7 Tamil Latest News Video Today - February 19, 2018 at 12:03PM - News7 Tamil\nவிசாரணைக்கு வராத்தால் போலிசார் தாக்கியதாக இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் புகார்\nவிசாரணைக்கு வராத்தால் போலிசார் தாக்கியதாக இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் புகார் - News7 Tamil Latest News Today - February 19, 2018 at 12:03PM\nரஜினி - கமல் சந்திப்பால் நாட்டில் எதுவும் நடக்கப் போவதில்லை : அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் - News7 Tamil Latest News Video Today - February 19, 2018 at 11:51AM - News7 Tamil\nரஜினி - கமல் சந்திப்பால் நாட்டில் எதுவும் நடக்கப் போவதில்லை : அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்\nரஜினி - கமல் சந்திப்பால் நாட்டில் எதுவும் நடக்கப் போவதில்லை : அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் - News7 Tamil Latest News Today - February 19, 2018 at 11:51AM\n5 தமிழர்கள் மரணம் : பின்னணி என்ன\n5 தமிழர்கள் மரணம் : பின்னணி என்ன\n5 தமிழர்கள் மரணம் : பின்னணி என்ன\nசிறுமி ஹாசினி கொலை சம்பவம் தொடர்பான சில விவரங்கள்\nஇன்றைய செய்தி | தேங்கிப்போய்விட்டதா திமுக\nஇன்றைய செய்தி | தேங்கிப்போய்விட்டதா திமுக\nஇன்றைய செய்தி | தேங்கிப்போய்விட்டதா திமுக\nகடப்பா ஏரியில் மூழ்கி உயிரிழந்த 5 தமிழர்களின் உறவினர்கள் பேட்டி\nகடப்பா ஏரியில் மூழ்கி உயிரிழந்த 5 தமிழர்களின் உறவினர்கள் பேட்டி - News7 Tamil Latest News Today - February 19, 2018 at 09:16AM\n5 தமிழர்களின் சடலங்கள் கடப்பா அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளன - News7 Tamil Latest News Video Today - February 19, 2018 at 08:51AM - News7 Tamil\n5 தமிழர்களின் சடலங்கள் கடப்பா அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளன\n5 தமிழர்களின் சடலங்கள் கடப்பா அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளன - News7 Tamil Latest News Today - February 19, 2018 at 08:51AM\nகடப்பா ஏரியில் மூழ்கி உயிரிழந்தவர்கள் சேலம் கல்வராயன் மலை கிராமத்தை சேர்ந்தவர்கள் என தகவல் - News7 Tamil Latest News Video Today - February 19, 2018 at 08:49AM - News7 Tamil\nகடப்பா ஏரியில் மூழ்கி உயிரிழந்தவர்கள் சேலம் கல்வராயன் மலை கிராமத்தை சேர்ந்தவர்கள் என தகவல்\nகடப்பா ஏரியில் மூழ்கி உயிரிழந்தவர்கள் சேலம் கல்வராயன் மலை கிராமத்தை சேர்ந்தவர்கள் என தகவல் - News7 Tamil Latest News Today - February 19, 2018 at 08:49AM\nகடப்பா ஏரியில் ���ூழ்கி உயிரிழந்த நிலையில் 5 தமிழர்களின் சடலம் மீட்பு\nகடப்பா ஏரியில் மூழ்கி உயிரிழந்த நிலையில் 5 தமிழர்களின் சடலம் மீட்பு - News7 Tamil Latest News Today - February 19, 2018 at 08:10AM\nவேதாரண்யத்தில் கட்டுமானப் பணிக்காக பள்ளம் தோண்டிய போது 11 பழங்கால சாமி சிலைகள் கிடைத்தது - News7 Tamil Latest News Video Today - February 19, 2018 at 08:06AM - News7 Tamil\nவேதாரண்யத்தில் கட்டுமானப் பணிக்காக பள்ளம் தோண்டிய போது 11 பழங்கால சாமி சிலைகள் கிடைத்தது\nவேதாரண்யத்தில் கட்டுமானப் பணிக்காக பள்ளம் தோண்டிய போது 11 பழங்கால சாமி சிலைகள் கிடைத்தது - News7 Tamil Latest News Today - February 19, 2018 at 08:06AM\nதிருச்செந்தூர் முருகன் கோவிலில், மாசி திருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது - News7 Tamil Latest News Video Today - February 19, 2018 at 07:56AM - News7 Tamil\nதிருச்செந்தூர் முருகன் கோவிலில், மாசி திருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது\nதிருச்செந்தூர் முருகன் கோவிலில், மாசி திருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது - News7 Tamil Latest News Today - February 19, 2018 at 07:56AM\nகொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் 11 பேரை கொடூரமாக தாக்கிய வனத்துறையினர் 2 பேர் பணியிட மாற்றம் - News7 Tamil Latest News Video Today - February 19, 2018 at 07:54AM - News7 Tamil\nகொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் 11 பேரை கொடூரமாக தாக்கிய வனத்துறையினர் 2 பேர் பணியிட மாற்றம்\nகொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் 11 பேரை கொடூரமாக தாக்கிய வனத்துறையினர் 2 பேர் பணியிட மாற்றம் - News7 Tamil Latest News Today - February 19, 2018 at 07:54AM\nசிறுமி ஹாசினி கொலை சம்பவம் தொடர்பான சில விவரங்கள்\nபிரதமர் மோடி அதிமுகவை ஒன்றிணைக்க முயற்சி எடுத்ததில், எந்த தவறும் இல்லை : ராஜேந்திர பாலாஜி - News7 Tamil Latest News Video Today - February 19, 2018 at 07:53AM - News7 Tamil\nபிரதமர் மோடி அதிமுகவை ஒன்றிணைக்க முயற்சி எடுத்ததில், எந்த தவறும் இல்லை : ராஜேந்திர பாலாஜி\nபிரதமர் மோடி அதிமுகவை ஒன்றிணைக்க முயற்சி எடுத்ததில், எந்த தவறும் இல்லை : ராஜேந்திர பாலாஜி - News7 Tamil Latest News Today - February 19, 2018 at 07:53AM\n1974-ல் ஒப்பந்தத்தை புதுப்பிக்காமல் விட்டதே, காவிரி பிரச்னைக்கு முழு காரணம் : எடப்பாடி பழனிச்சாமி - News7 Tamil Latest News Video Today - February 19, 2018 at 07:53AM - News7 Tamil\n1974-ல் ஒப்பந்தத்தை புதுப்பிக்காமல் விட்டதே, காவிரி பிரச்னைக்கு முழு காரணம் : எடப்பாடி பழனிச்சாமி\n1974-ல் ஒப்பந்தத்தை புதுப்பிக்காமல் விட்டதே, காவிரி பிரச்னைக்கு முழு காரணம் : எடப்பாடி பழனிச்சாமி - News7 Tamil Latest News Today - February 19, 2018 at 07:53AM\nரஜினி, கமலின் அரசியல் பிரவேசம் குறித்து நடிகர் பார்த்திபன் கருத்து\nரஜினி, ���மலின் அரசியல் பிரவேசம் குறித்து நடிகர் பார்த்திபன் கருத்து - News7 Tamil Latest News Today - February 19, 2018 at 07:52AM\nரஜினி கமல் என்ன பேசுகிறார்கள் என்பதை பொருத்தே கருத்து கூற முடியும் : இல.கணேசன் - News7 Tamil Latest News Video Today - February 19, 2018 at 07:52AM - News7 Tamil\nரஜினி கமல் என்ன பேசுகிறார்கள் என்பதை பொருத்தே கருத்து கூற முடியும் : இல.கணேசன்\nரஜினி கமல் என்ன பேசுகிறார்கள் என்பதை பொருத்தே கருத்து கூற முடியும் : இல.கணேசன் - News7 Tamil Latest News Today - February 19, 2018 at 07:52AM\nகருணாநிதியுடன் நடிகர் கமல் சந்திப்பு : அரசியல் கூட்டணி குறித்து கமல்ஹாசன் பதில் - News7 Tamil Latest News Video Today - February 19, 2018 at 07:51AM - News7 Tamil\nகருணாநிதியுடன் நடிகர் கமல் சந்திப்பு : அரசியல் கூட்டணி குறித்து கமல்ஹாசன் பதில்\nகருணாநிதியுடன் நடிகர் கமல் சந்திப்பு : அரசியல் கூட்டணி குறித்து கமல்ஹாசன் பதில் - News7 Tamil Latest News Today - February 19, 2018 at 07:51AM\nதேசிய கீதத்தில் திராவிடம் இருக்கும் போது, என் கொள்கையிலும் திராவிடம் இருக்கும்\" - கமல்ஹாசன் - News7 Tamil Latest News Video Today - February 18, 2018 at 09:18PM - News7 Tamil\nதேசிய கீதத்தில் திராவிடம் இருக்கும் போது, என் கொள்கையிலும் திராவிடம் இருக்கும்\" - கமல்ஹாசன்\nதேசிய கீதத்தில் திராவிடம் இருக்கும் போது, என் கொள்கையிலும் திராவிடம் இருக்கும்” - கமல்ஹாசன் - News7 Tamil Latest News Today - February 18, 2018 at 09:18PM\nதிமுக தலைவர் கருணாநிதியை, நடிகர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து ஆசிபெற்றார்\nTamil Newspaper daily, Tamil breaking news, Live tamilnadu news headlines, திமுக தலைவர் கருணாநிதியை, நடிகர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து ஆசிபெற்றார், Politics, Sports news in Tamil, News7 Tamil, today news updated on February 18, 2018 at 09:16PM , https://www.youtube.com/watch\nதிமுக தலைவர் கருணாநிதியை, நடிகர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து ஆசிபெற்றார்\nதிமுக தலைவர் கருணாநிதியை, நடிகர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து ஆசிபெற்றார்\n\"கேணி\" படக்குழுவுடன் ஒரு சந்திப்பு | Super Housefull | News7 Tamil\nநெடுவாசலில் பொதுமக்கள் மீண்டும் போராட்டம்\nபாரதிய ஜனதாவின் முகவராகவே மாறிவிட்டார் ஓபிஎஸ் : டிடிவி.தினகரன் கடும் தாக்கு - News7 Tamil Latest News Video Today - February 18, 2018 at 07:26PM - News7 Tamil\nபாரதிய ஜனதாவின் முகவராகவே மாறிவிட்டார் ஓபிஎஸ் : டிடிவி.தினகரன் கடும் தாக்கு\nபாரதிய ஜனதாவின் முகவராகவே மாறிவிட்டார் ஓபிஎஸ் : டிடிவி.தினகரன் கடும் தாக்கு - News7 Tamil Latest News Today - February 18, 2018 at 07:26PM\nசினிமாவைப் போல் அரசியலிலும், தனது பாணி வேறு கமல் பாணி வேறு : ரஜினி\nசினிமாவைப் போல் அரசியலிலும், தனது பாணி வேறு கமல் பாணி வேறு : ரஜினி - News7 Tamil Latest News Today - February 18, 2018 at 07:25PM\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக நெடுவாசலில் பொதுமக்கள் மீண்டும் போராட்டம் - News7 Tamil Latest News Video Today - February 18, 2018 at 07:10PM - News7 Tamil\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக நெடுவாசலில் பொதுமக்கள் மீண்டும் போராட்டம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக நெடுவாசலில் பொதுமக்கள் மீண்டும் போராட்டம் - News7 Tamil Latest News Today - February 18, 2018 at 07:10PM\nதமிழகம் மீதும், தமிழர்கள் மீதும் மோடிக்கு எப்போதும் அக்கறை இருக்கிறது : பொன்.ராதாகிருஷ்ணன் - News7 Tamil Latest News Video Today - February 18, 2018 at 07:09PM - News7 Tamil\nதமிழகம் மீதும், தமிழர்கள் மீதும் மோடிக்கு எப்போதும் அக்கறை இருக்கிறது : பொன்.ராதாகிருஷ்ணன்\nதமிழகம் மீதும், தமிழர்கள் மீதும் மோடிக்கு எப்போதும் அக்கறை இருக்கிறது : பொன்.ராதாகிருஷ்ணன் - News7 Tamil Latest News Today - February 18, 2018 at 07:09PM\nமசினகுடியில் கரடி ஒன்று சுதந்திரமாக திரியும் காட்சிகள் சிசிடிவி காமிராவில் பதிவாகியுள்ளது - News7 Tamil Latest News Video Today - February 18, 2018 at 07:05PM - News7 Tamil\nமசினகுடியில் கரடி ஒன்று சுதந்திரமாக திரியும் காட்சிகள் சிசிடிவி காமிராவில் பதிவாகியுள்ளது\nமசினகுடியில் கரடி ஒன்று சுதந்திரமாக திரியும் காட்சிகள் சிசிடிவி காமிராவில் பதிவாகியுள்ளது - News7 Tamil Latest News Today - February 18, 2018 at 07:05PM\nரவுடிக்கு கேக் ஊட்டி வாழ்த்து தெரிவித்த காவல் ஆய்வாளர் இடமாற்றம்\nரவுடிக்கு கேக் ஊட்டி வாழ்த்து தெரிவித்த காவல் ஆய்வாளர் இடமாற்றம் - News7 Tamil Latest News Today - February 18, 2018 at 07:02PM\nவெற்றிலை விலை வீழ்ச்சியடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்\nவெற்றிலை விலை வீழ்ச்சியடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர் - News7 Tamil Latest News Today - February 18, 2018 at 06:59PM\nகாஞ்சிபுரம் அருகே பேருந்து - வேன் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழப்பு\nகாஞ்சிபுரம் அருகே பேருந்து - வேன் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழப்பு - News7 Tamil Latest News Today - February 18, 2018 at 06:57PM\nமதுரை மீனாட்சியம்மன் கோயில் ஆயிரங்கால் மண்டபம் பாதுகாப்பாக உள்ளது : தொல்லியல்துறை துணை - News7 Tamil Latest News Video Today - February 18, 2018 at 06:56PM - News7 Tamil\nமதுரை மீனாட்சியம்மன் கோயில் ஆயிரங்கால் மண்டபம் பாதுகாப்பாக உள்ளது : தொல்லியல்துறை துணை\nமதுரை மீனாட்சியம்மன் கோயில் ஆயிரங்கால் மண்டபம் பாதுகாப்பாக உள்ளது : தொல்லியல்துறை துணை - News7 Tamil Latest News Today - February 18, 2018 at 06:56PM\nகொள்ளையர்களால் தாக்கப்பட்ட ஐ.டி. பெண் ஊழியரை நேரில் சந்தித்து காவல்துறை ஆணையர் ஆறுதல் - News7 Tamil Latest News Video Today - February 18, 2018 at 06:55PM - News7 Tamil\nகொள்ளையர்களால் தாக்கப்பட்ட ஐ.டி. பெண் ஊழியரை நேரில் சந்தித்து காவல்துறை ஆணையர் ஆறுதல்\nகொள்ளையர்களால் தாக்கப்பட்ட ஐ.டி. பெண் ஊழியரை நேரில் சந்தித்து காவல்துறை ஆணையர் ஆறுதல் - News7 Tamil Latest News Today - February 18, 2018 at 06:55PM\nகர்நாடக காங்கிரஸ் அரசுக்கு நாராயணசாமி எதிர்ப்பு\nரஜினி, கமல் கொள்கைகளை அறிவித்த பிறகே யாருக்கு ஆதரவு என்பது பற்றி தெரிவிக்கப்படும் : கெளதமி - News7 Tamil Latest News Video Today - February 18, 2018 at 05:07PM - News7 Tamil\nரஜினி, கமல் கொள்கைகளை அறிவித்த பிறகே யாருக்கு ஆதரவு என்பது பற்றி தெரிவிக்கப்படும் : கெளதமி\nரஜினி, கமல் கொள்கைகளை அறிவித்த பிறகே யாருக்கு ஆதரவு என்பது பற்றி தெரிவிக்கப்படும் : கெளதமி - News7 Tamil Latest News Today - February 18, 2018 at 05:07PM\nமே 17 இயக்கம் சார்பில் \"வெல்லும் தமிழீழம்\" என்ற மாநாடு நடைபெற்று வருகிறது\nமே 17 இயக்கம் சார்பில் ”வெல்லும் தமிழீழம்” என்ற மாநாடு நடைபெற்று வருகிறது - News7 Tamil Latest News Today - February 18, 2018 at 05:03PM\nதிருப்பதி வனப்பகுதியில் உள்ள ஏரியில் இருந்து 7 தமிழர்கள் உடல்கள் மீட்பு - News7 Tamil Latest News Video Today - February 18, 2018 at 05:00PM - News7 Tamil\nதிருப்பதி வனப்பகுதியில் உள்ள ஏரியில் இருந்து 7 தமிழர்கள் உடல்கள் மீட்பு\nதிருப்பதி வனப்பகுதியில் உள்ள ஏரியில் இருந்து 7 தமிழர்கள் உடல்கள் மீட்பு - News7 Tamil Latest News Today - February 18, 2018 at 05:00PM\nகடைகளில் கஸ்டம்ஸ் அதிகாரி எனக்கூறி சோதனை நடத்திய நபர், பணம் பறித்த வீடியோ - News7 Tamil Latest News Video Today - February 18, 2018 at 04:38PM - News7 Tamil\nகடைகளில் கஸ்டம்ஸ் அதிகாரி எனக்கூறி சோதனை நடத்திய நபர், பணம் பறித்த வீடியோ\nகடைகளில் கஸ்டம்ஸ் அதிகாரி எனக்கூறி சோதனை நடத்திய நபர், பணம் பறித்த வீடியோ - News7 Tamil Latest News Today - February 18, 2018 at 04:38PM\nமதுரையில் அரசின் இலவச கழிப்பறையில் அரசியல் பிரமுகர்கள் வசூல் வேட்டையில் ஈடுபடுவதாக புகார் - News7 Tamil Latest News Video Today - February 18, 2018 at 04:36PM - News7 Tamil\nமதுரையில் அரசின் இலவச கழிப்பறையில் அரசியல் பிரமுகர்கள் வசூல் வேட்டையில் ஈடுபடுவதாக புகார்\nமதுரையில் அரசின் இலவச கழிப்பறையில் அரசியல் பிரமுகர்கள் வசூல் வேட்டையில் ஈடுபடுவதாக புகார் - News7 Tamil Latest News Today - February 18, 2018 at 04:36PM\nராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கற்கள் மற்றும் பாட்டில்களை கொண்டு தாக்குதல் - News7 Tamil Latest News Video Today - February 18, 2018 at 04:34PM - News7 Tamil\nராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கற்கள் மற்றும் பாட்டில்களை கொண்டு தாக்குதல்\nராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கற்கள் மற்றும��� பாட்டில்களை கொண்டு தாக்குதல் - News7 Tamil Latest News Today - February 18, 2018 at 04:34PM\nகாவிரி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் பெரும் பாதிப்பு ஏற்படும் : பி.ஆர்.பாண்டியன் - News7 Tamil Latest News Video Today - February 18, 2018 at 04:31PM - News7 Tamil\nகாவிரி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் பெரும் பாதிப்பு ஏற்படும் : பி.ஆர்.பாண்டியன்\nகாவிரி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் பெரும் பாதிப்பு ஏற்படும் : பி.ஆர்.பாண்டியன் - News7 Tamil Latest News Today - February 18, 2018 at 04:31PM\nஅரசியலில் தம்முடைய பாணியும், கமலின் பாணியும் வெவ்வேறானவை என்று ரஜினி பேட்டி - News7 Tamil Latest News Video Today - February 18, 2018 at 03:51PM - News7 Tamil\nஅரசியலில் தம்முடைய பாணியும், கமலின் பாணியும் வெவ்வேறானவை என்று ரஜினி பேட்டி\nஅரசியலில் தம்முடைய பாணியும், கமலின் பாணியும் வெவ்வேறானவை என்று ரஜினி பேட்டி - News7 Tamil Latest News Today - February 18, 2018 at 03:51PM\nமதுரையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க ரஜினிக்கு அழைப்பு விடுத்ததாக கமல் பேட்டி - News7 Tamil Latest News Video Today - February 18, 2018 at 03:48PM - News7 Tamil\nமதுரையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க ரஜினிக்கு அழைப்பு விடுத்ததாக கமல் பேட்டி\nமதுரையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க ரஜினிக்கு அழைப்பு விடுத்ததாக கமல் பேட்டி - News7 Tamil Latest News Today - February 18, 2018 at 03:48PM\nபோயஸ் கார்டன் இல்லத்தில், ரஜினிகாந்துடன் கமல்ஹாசன் சந்திப்பு\nபோயஸ் கார்டன் இல்லத்தில், ரஜினிகாந்துடன் கமல்ஹாசன் சந்திப்பு - News7 Tamil Latest News Today - February 18, 2018 at 03:12PM\nகோயில்களில் தீ விபத்து, அதற்கான பரிகாரங்கள் குறித்து ஆராய தனி குழு அமைப்பு : சேவூர் ராமச்சந்திரன் - News7 Tamil Latest News Video Today - February 18, 2018 at 01:48PM - News7 Tamil\nகோயில்களில் தீ விபத்து, அதற்கான பரிகாரங்கள் குறித்து ஆராய தனி குழு அமைப்பு : சேவூர் ராமச்சந்திரன்\nகோயில்களில் தீ விபத்து, அதற்கான பரிகாரங்கள் குறித்து ஆராய தனி குழு அமைப்பு : சேவூர் ராமச்சந்திரன் - News7 Tamil Latest News Today - February 18, 2018 at 01:48PM\nகட்டாயத்தின் பேரிலேயே முதல்வர் பதவியை ஏற்றுக் கொண்...\nவிஜயகாந்த்துடன் நடிகர் கமல்ஹாசன் சந்திப்பு - News7...\nஅரசியலில் தம்மை விட மூத்தவர் என்பதால் விஜயகாந்தை ச...\nதிருநங்கைக்கு கல்வி மறுப்பு | 19.02.2018 | Big New...\nகோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செங்கல்சூளை ஊழிய...\nஅழகிரி விமர்சனத்திற்க்கு எல்லாம் பதில் சொல்ல நான் ...\nவிசாரணைக்கு வராத்தால் போலிசார் தாக்கியதாக இந்து மக...\nரஜினி - கமல் சந்திப்பால் நாட்டில் எதுவும் நடக���கப் ...\n5 தமிழர்கள் மரணம் : பின்னணி என்ன\nசிறுமி ஹாசினி கொலை சம்பவம் தொடர்பான சில விவரங்கள் ...\nஇன்றைய செய்தி | தேங்கிப்போய்விட்டதா திமுக\nகடப்பா ஏரியில் மூழ்கி உயிரிழந்த 5 தமிழர்களின் உறவி...\n5 தமிழர்களின் சடலங்கள் கடப்பா அரசு மருத்துவமனையில்...\nகடப்பா ஏரியில் மூழ்கி உயிரிழந்தவர்கள் சேலம் கல்வரா...\nகடப்பா ஏரியில் மூழ்கி உயிரிழந்த நிலையில் 5 தமிழர்க...\nவேதாரண்யத்தில் கட்டுமானப் பணிக்காக பள்ளம் தோண்டிய ...\nதிருச்செந்தூர் முருகன் கோவிலில், மாசி திருவிழா கொட...\nகொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் 11 பேரை கொடூரமாக தா...\nசிறுமி ஹாசினி கொலை சம்பவம் தொடர்பான சில விவரங்கள் ...\nபிரதமர் மோடி அதிமுகவை ஒன்றிணைக்க முயற்சி எடுத்ததில...\n1974-ல் ஒப்பந்தத்தை புதுப்பிக்காமல் விட்டதே, காவிர...\nரஜினி, கமலின் அரசியல் பிரவேசம் குறித்து நடிகர் பார...\nரஜினி கமல் என்ன பேசுகிறார்கள் என்பதை பொருத்தே கருத...\nகருணாநிதியுடன் நடிகர் கமல் சந்திப்பு : அரசியல் கூட...\nதேசிய கீதத்தில் திராவிடம் இருக்கும் போது, என் கொள்...\nதிமுக தலைவர் கருணாநிதியை, நடிகர் கமல்ஹாசன் நேரில் ...\n\"கேணி\" படக்குழுவுடன் ஒரு சந்திப்பு | Super Housefu...\nWe Are Your Voice நிறுவனர் திரு. காசிம் பாஷித் | P...\nநெடுவாசலில் பொதுமக்கள் மீண்டும் போராட்டம் - News7 ...\nபாரதிய ஜனதாவின் முகவராகவே மாறிவிட்டார் ஓபிஎஸ் : டி...\nசினிமாவைப் போல் அரசியலிலும், தனது பாணி வேறு கமல் ப...\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக நெடுவாசலில் பொ...\nதமிழகம் மீதும், தமிழர்கள் மீதும் மோடிக்கு எப்போதும...\nமசினகுடியில் கரடி ஒன்று சுதந்திரமாக திரியும் காட்ச...\nரவுடிக்கு கேக் ஊட்டி வாழ்த்து தெரிவித்த காவல் ஆய்வ...\nவெற்றிலை விலை வீழ்ச்சியடைந்ததால் விவசாயிகள் வேதனை ...\nகாஞ்சிபுரம் அருகே பேருந்து - வேன் மோதிய விபத்தில் ...\nமதுரை மீனாட்சியம்மன் கோயில் ஆயிரங்கால் மண்டபம் பாத...\nகொள்ளையர்களால் தாக்கப்பட்ட ஐ.டி. பெண் ஊழியரை நேரில...\nகர்நாடக காங்கிரஸ் அரசுக்கு நாராயணசாமி எதிர்ப்பு - ...\nரஜினி, கமல் கொள்கைகளை அறிவித்த பிறகே யாருக்கு ஆதர...\nமே 17 இயக்கம் சார்பில் ”வெல்லும் தமிழீழம்” என்ற மா...\nதிருப்பதி வனப்பகுதியில் உள்ள ஏரியில் இருந்து 7 தமி...\nகடைகளில் கஸ்டம்ஸ் அதிகாரி எனக்கூறி சோதனை நடத்திய ந...\nமதுரையில் அரசின் இலவச கழிப்பறையில் அரசியல் பிரமுகர...\nராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கற்க...\nகாவிரி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் பெரு...\nஅரசியலில் தம்முடைய பாணியும், கமலின் பாணியும் வெவ்வ...\nமதுரையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க ரஜி...\nபோயஸ் கார்டன் இல்லத்தில், ரஜினிகாந்துடன் கமல்ஹாசன்...\nகோயில்களில் தீ விபத்து, அதற்கான பரிகாரங்கள் குறித்...\nகட்டாயத்தின் பேரிலேயே முதல்வர் பதவியை ஏற்றுக் கொண்...\nவிஜயகாந்த்துடன் நடிகர் கமல்ஹாசன் சந்திப்பு - News7...\nஅரசியலில் தம்மை விட மூத்தவர் என்பதால் விஜயகாந்தை ச...\nதிருநங்கைக்கு கல்வி மறுப்பு | 19.02.2018 | Big New...\nகோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செங்கல்சூளை ஊழிய...\nஅழகிரி விமர்சனத்திற்க்கு எல்லாம் பதில் சொல்ல நான் ...\nவிசாரணைக்கு வராத்தால் போலிசார் தாக்கியதாக இந்து மக...\nரஜினி - கமல் சந்திப்பால் நாட்டில் எதுவும் நடக்கப் ...\n5 தமிழர்கள் மரணம் : பின்னணி என்ன\nசிறுமி ஹாசினி கொலை சம்பவம் தொடர்பான சில விவரங்கள் ...\nஇன்றைய செய்தி | தேங்கிப்போய்விட்டதா திமுக\nகடப்பா ஏரியில் மூழ்கி உயிரிழந்த 5 தமிழர்களின் உறவி...\n5 தமிழர்களின் சடலங்கள் கடப்பா அரசு மருத்துவமனையில்...\nகடப்பா ஏரியில் மூழ்கி உயிரிழந்தவர்கள் சேலம் கல்வரா...\nகடப்பா ஏரியில் மூழ்கி உயிரிழந்த நிலையில் 5 தமிழர்க...\nவேதாரண்யத்தில் கட்டுமானப் பணிக்காக பள்ளம் தோண்டிய ...\nதிருச்செந்தூர் முருகன் கோவிலில், மாசி திருவிழா கொட...\nகொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் 11 பேரை கொடூரமாக தா...\nசிறுமி ஹாசினி கொலை சம்பவம் தொடர்பான சில விவரங்கள் ...\nபிரதமர் மோடி அதிமுகவை ஒன்றிணைக்க முயற்சி எடுத்ததில...\n1974-ல் ஒப்பந்தத்தை புதுப்பிக்காமல் விட்டதே, காவிர...\nரஜினி, கமலின் அரசியல் பிரவேசம் குறித்து நடிகர் பார...\nரஜினி கமல் என்ன பேசுகிறார்கள் என்பதை பொருத்தே கருத...\nகருணாநிதியுடன் நடிகர் கமல் சந்திப்பு : அரசியல் கூட...\nதேசிய கீதத்தில் திராவிடம் இருக்கும் போது, என் கொள்...\nதிமுக தலைவர் கருணாநிதியை, நடிகர் கமல்ஹாசன் நேரில் ...\n\"கேணி\" படக்குழுவுடன் ஒரு சந்திப்பு | Super Housefu...\nWe Are Your Voice நிறுவனர் திரு. காசிம் பாஷித் | P...\nநெடுவாசலில் பொதுமக்கள் மீண்டும் போராட்டம் - News7 ...\nபாரதிய ஜனதாவின் முகவராகவே மாறிவிட்டார் ஓபிஎஸ் : டி...\nசினிமாவைப் போல் அரசியலிலும், தனது பாணி வேறு கமல் ப...\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற��கு எதிராக நெடுவாசலில் பொ...\nதமிழகம் மீதும், தமிழர்கள் மீதும் மோடிக்கு எப்போதும...\nமசினகுடியில் கரடி ஒன்று சுதந்திரமாக திரியும் காட்ச...\nரவுடிக்கு கேக் ஊட்டி வாழ்த்து தெரிவித்த காவல் ஆய்வ...\nவெற்றிலை விலை வீழ்ச்சியடைந்ததால் விவசாயிகள் வேதனை ...\nகாஞ்சிபுரம் அருகே பேருந்து - வேன் மோதிய விபத்தில் ...\nமதுரை மீனாட்சியம்மன் கோயில் ஆயிரங்கால் மண்டபம் பாத...\nகொள்ளையர்களால் தாக்கப்பட்ட ஐ.டி. பெண் ஊழியரை நேரில...\nகர்நாடக காங்கிரஸ் அரசுக்கு நாராயணசாமி எதிர்ப்பு - ...\nரஜினி, கமல் கொள்கைகளை அறிவித்த பிறகே யாருக்கு ஆதர...\nமே 17 இயக்கம் சார்பில் ”வெல்லும் தமிழீழம்” என்ற மா...\nதிருப்பதி வனப்பகுதியில் உள்ள ஏரியில் இருந்து 7 தமி...\nகடைகளில் கஸ்டம்ஸ் அதிகாரி எனக்கூறி சோதனை நடத்திய ந...\nமதுரையில் அரசின் இலவச கழிப்பறையில் அரசியல் பிரமுகர...\nராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கற்க...\nகாவிரி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் பெரு...\nஅரசியலில் தம்முடைய பாணியும், கமலின் பாணியும் வெவ்வ...\nமதுரையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க ரஜி...\nபோயஸ் கார்டன் இல்லத்தில், ரஜினிகாந்துடன் கமல்ஹாசன்...\nகோயில்களில் தீ விபத்து, அதற்கான பரிகாரங்கள் குறித்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://swirlster.ndtv.com/tamil/be-a-classic-beauty-in-a-black-saree-like-vidya-balan-5-chic-options-2008240", "date_download": "2020-02-25T16:39:25Z", "digest": "sha1:SRRHPGHGO7LISTAQRDO2353JPJDPZV64", "length": 7173, "nlines": 53, "source_domain": "swirlster.ndtv.com", "title": "Be A Classic Beauty In A Black Saree Like Vidya Balan. 5 Chic Options | கருப்பு நிற ஆடையில் வித்யா பாலன் போன்று ஜொலித்திடுங்கள்.", "raw_content": "\nகருப்பு நிற ஆடையில் வித்யா பாலன் போன்று ஜொலித்திடுங்கள்.\nகருப்பு நிற புடவையில் வித்யாபாலன் அழகை மிஞ்சிடுங்கள்.\nப்ரைவேட் பார்ட்டி மட்டுமல்லாமல், திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகளில் கூட இப்பொழுது அனைவரும் கருப்பு நிற ஆடைகளைல் வருவது அதிகரித்துள்ளது. அப்படி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை வித்யா பாலன் கட்டிவந்த கறுப்பு நிற புடவை அனைவரையும் ஈர்த்தது. நீங்களும் அப்படி ஜொலிக்க கருப்பு நிற ஸ்டைல் புடவைகள் 5 உங்கள் பார்வைக்காக...\n1. க்ராஃப்ட் வில்ல வுனம் ப்ளாக் சிஃபான் சாரீ வித ப்ளவுஸ் பீஸ் (Craftsvilla Women Black Chiffon Saree With Blouse Piece)\nஅமேசான் விலைப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது இந்த ஸ்டன்னிங் ப்ளாக் சாரீ. இன்ட்ரிகேட் எம்ப்ராய்டரி மற்றும் ஃப்ளோரல் டிசைன்களுடன் கூடிய இதன் விலை 900/- மட்டுமே.\n2. இந்திடா டிசைனர் வுமன் ஆர்ட் மைசூர் சில்க் சாரீ வித் ப்ளவுஸ் பீஸ் (Indira Designer Women Black Art Mysore Silk Saree With Blouse Piece)\nஉங்களுடைய ஃபேவரை கலர் ப்ளாக் என்றால் இந்த சாரியை நீங்கள் தவறவிடக்கூடாது. உங்கள் ஆடை அலமாரியை மட்டுமல்ல உங்களையும் அலங்கரிக்கும் இதன் விலை 334/- மட்டுமே.\n3. ராணி ஷாஹிபா வுமன் ப்ளாக் ஆர்ட் சில்க் சாரி வித் ப்ளவுஸ் பீஸ் (Rani Saahiba Women Black Art Silk Saree With Blouse Piece)\nநிகழ்ச்சிகளில் நீங்கள் தனித்துத் தெரிய வேண்டுமா அப்பொழுது நிச்சயம் இந்த சாரீ உங்கள் கைகளில் தவழ வேண்டும். பார்த்த உடனே அட்ராக்ட் செய்யும் இந்த எத்னிக் சாரியின் விலை 799/- மட்டுமே.\n4. வுமனிஸ்டா ப்ளாக் சிந்தடிக் சாரி வித் ப்ளவுஸ் பீஸ் (Womanista Black Synthetic Saree With Blouse Piece)\nபார்ப்பதற்கு எளிமையாக இருந்தாலும் சிக்கென்ற லுக்கைப் பெற இந்த வுமனிஸ்டா சாரியை அணிந்து செல்லுங்கள். இதன் விலை 324/- மட்டுமே.\n5. உன்னாட்டி சில்க்ஸ் வுமன் ப்ளாக் ப்யூர் ஹேண்ட்லூம் செட்டிநாடு காட்டன் சாரி ( Unnati Silks Women Black Pure Handloom Chettinadu Cotton Saree)\nஅணிவதற்கு கம்பர்ட்டான, ட்ரெடிஷனல் லுக்குடன் கூடிய இந்த சாரியை சிறு மினிமல் அளவு கொண்ட நகைகளுடன் சேர்த்து அணியும்போது உங்கள் குடும்பத்தினர்களே ஆச்சர்யப்படை வைப்பீர்கள். செட்டிநாடு கலாச்சாரத்தோடு வடிவமைக்கப்பட்ட இதன் விலை 1749- மட்டுமே.\nஅழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nMahashivratri 2020: பண்டிகையில் நீங்கள் ஜொலிக்க 10 பாரம்பரிய பட்டுப் புடவைகள்\nபெண்களுக்காக ஸ்பெஷலா 10 அழகான கடிகாரங்கள்.., 70% வரை தள்ளுபடியில்..\n7 ஹேர் ஸ்டைல் கருவிகள் உங்களுக்காகவே. இதை ஈஸியா எங்க வேணும்னாலும் எடுத்துச் செல்லலாம்..\n'தி கிங்கோ லீஃப்' மற்றும் 'புத்தா பாட்': அறிமுகமான புதிய கைவினை பிளாட்டினம் கலெக்சன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%8E/", "date_download": "2020-02-25T14:29:57Z", "digest": "sha1:Y2M4CN4BGZ4GOKX7SOZNAXIYQK7H74HG", "length": 14215, "nlines": 196, "source_domain": "ippodhu.com", "title": "குண்டு வீசப��படும் என்ற எச்.ராஜாவின் சர்ச்சை பேச்சு: புகார் அளித்தால் நடவடிக்கை - ஜெயக்குமார் - Ippodhu", "raw_content": "\nHome தமிழ்நாடு குண்டு வீசப்படும் என்ற எச்.ராஜாவின் சர்ச்சை பேச்சு: புகார் அளித்தால் நடவடிக்கை – ஜெயக்குமார்\nகுண்டு வீசப்படும் என்ற எச்.ராஜாவின் சர்ச்சை பேச்சு: புகார் அளித்தால் நடவடிக்கை – ஜெயக்குமார்\nமாணவர்கள் கல்லூரிக்குள் இருந்து கல்லெறிந்தால் அவர்கள் மீது குண்டு விழும் என பாஜக ஆர்ப்பாட்டத்தில் எச்.ராஜா பேசியது சர்ச்சையாகி உள்ள நிலையில், அவர் கூறிய கருத்து தொடர்பாக உரியவர்கள் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.\nநெல்லை கண்ணனின் சர்ச்சைப் பேச்சு எதிராக பாஜகவினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, மாணவர்கள் கல்லூரிக்குள் இருந்து கல் வீசினால அவர்கள் மீது குண்டு வீசப்படும் என்று மிரட்டினார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து எச்.ராஜாவை கைது செய்ய வேண்டும் என்று சமுக வலைதளங்களிலும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.\nஇந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்.\nஇதற்க பதில் அளித்தவர், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பற்றிய அவரது பேச்சின் ஆழம் பார்த்தே நெல்லைகண்ணன் கைது செய்யப்பட்டிருப்பதாக கூறினார். மேலும், எச்.ராஜா கூறிய கருத்து தொடர்பாக உரியவர்கள் புகார் அளித்தால் அது குறித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.\nஅதைத்தொடர்ந்து செய்தியாளர்கள ஏற்கனவே சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக எச்.ராஜா எஸ்.வி.சேகர் போன்றவர்களை கைது செய்யவில்லையே என்று கேள்வி எழுப்பினர், அதற்கு அவர்களின் பேச்சு பொதுவாக இருந்ததாகவும் வன்முறையை தூண்டும் வகையில் இல்லை என்றார்.\nபாமக தலைவர் அன்புமணியின், பாமக இல்லை என்றால் அதிமுக வெற்றி பெற்றிருக்க முடியாது என்ற பேச்சு குறித்த கேள்விக்கு, அது நான்கு சுவற்றுக்குள் நடைபெற்ற நிகழ்ச்சி, அது குறித்து பேச வேண்டிய அவசியம் இல்லை என்றவர், கூட்டணிக்குள் பிளவை ஏற்படுத்த இந்த விவகாரத்தை சிலர் கையில் எடுக்க முயற்சிப்பதாக தெரிவித்தவர், பாமக அதிமுக கூட்டணி உறுதியாக உள்ளது.\nPrevious articleதமிழகத்தை அடுத்து ஆந்திராவில் கோலப்போராட்டம்\nNext articleஅரசு மருத்துவமனைகளை தனியார் நிர்வகிக்கும் புதிய திட்டம்\nஃபாலோவர்களை நீக்க புதிய அம்சம் : இன்ஸ்டாவில் அறிமுகம்\nகுடியுரிமை திருத்த சட்டம்: சென்னையில் அச்சத்தால் பிறப்புச் சான்றிதழ் வாங்கும் இஸ்லாமியர்கள்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: ரஜினிகாந்த் தரப்பில் வழக்குரைஞர் உள்பட 3 பேர் நேரில் விளக்கம்\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nஇந்தியாவில் வெளியானது முதல் 5ஜி ஸ்மார்ட்போன்\nநிதி தொழில்நுட்ப முதலீடு : 3வது இடத்தில் இந்தியா\n”இறைநேசர்கள் நமது சமூகத்தின் போராளிகள். அவர்களது நினைவிடங்களை மறப்பது என்பது நம்முடைய வரலாற்றை மறப்பதாகும்.”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\nடிஎன்பிஎஸ்சி முறைகேடு : நேர்மையாக விசாரணை நடத்தவே அரசு தலையிடவில்லை\nகுடியரசுத் தலைவரின் உரை, பாஜக தலைவரின் அரசியல் அறிக்கையாக இருக்கிறது – திருமாவளவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alameendubaijamath.com/2010/12/blog-post_4764.html", "date_download": "2020-02-25T15:25:43Z", "digest": "sha1:R7CG6ECXHOK6HAXDQHQVIBMYNRWJL65J", "length": 4875, "nlines": 47, "source_domain": "www.alameendubaijamath.com", "title": "அல் அமீன் துபைஜமாஅத்: ஏ.டி.எம். மெஷின் மூலம் தங்க கட்டிகள் விற்பனை தொடங்கியது", "raw_content": "ஏ.டி.எம். மெஷின் மூலம் தங்க கட்டிகள் விற்பனை தொடங்கியது\nஅமெரிக்காவின் புளோரிடா மாநில ஷாப்பிங் மால் ஒன்றில் ஏ.டி.எம். இயந்திரம் மூலம் தங்க கட்டிகள் விற்பனை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் செலுத்தும் பணத்துக்கு ஏற்ப 24 காரட் தங்கத்தை பிஸ்கட்டாகவோ நாணய வடிவிலேயோ இயந்திரம் வழங்கும். ஜெர்மனியை சேர்ந்த தாமஸ் கெய்ஸ்லர் என்பவர் இந்த இயந்திர��்தை வடிவமைத்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் கூறுகையில், அனைவருக்கும் பயன்படும் வித்தியாசமான கண்டுபிடிப்பு இது. தங்கம் வாங்குவதற்காக கடைக்கு சென்று கூட்டத்தில் இடிபட்டு நேரத்தை செலவிட வேண்டாம். நினைத்த நேரத்தில் தேவைப்பட்ட தங்கத்தை வாங்கி சேமித்துக் கொள்ளலாம். அப்போதைய விலைக்கேற்ப தங்கத்தின் விலையை கணக்கிட்டு சரியான தொகையை இயந்திரம் வசூலித்துக் கொள்ளும் தொடு திரை வசதியுள்ள இந்த ஏடிஎம்மில் பணத்தையோ கடன் அட்டையையோ செலுத்தினால், முத்திரையிடப்பட்ட சுத்தமான 24 காரட் தங்கம் கிடைக்கும் என்றார்.\nபலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ள இந்த எந்திரங்கள் அனைத்து நாடுகளிலும் பொதுமக்களின் வரவேற்பை பெற்றுள்ளது இந்த ஏ.டி.எம். எந்திரத்தை அடுத்த ஆண்டு (2011) உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கில் அமைக்க திட்டமிட்டு உள்ளதாக ஜெர்மனி நிறுவன அதிகாரி தாமஸ் கெய்ஸ்லர் தெரிவித்துள்ளார்.\nவசிக்கும் நாடு UAE சவுதி அரேபியா ஒமான் குவைத் பஹ்ரைன் கத்தார் மலேசியா இந்தியா ..... Name Contact\nகுர்ஆன் அர்த்தம் மற்றும் ஆடியோ\nமின் கட்டணம் பற்றி அறிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/319404", "date_download": "2020-02-25T16:31:00Z", "digest": "sha1:WVUPMBO7HYZNZYHBEQN57XWN2SONV7YN", "length": 16717, "nlines": 356, "source_domain": "www.arusuvai.com", "title": "தானியக் கஞ்சி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nகேழ்வரகு, கம்பு, எள் போன்ற பல வகையான தானியக் கலவை - ஒரு கப்\nஓட்ஸ் - அரை கப்\nரவை - 2 தேக்கரண்டி\nபச்சை மிளகாய் - 2\nமஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி\nமிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி\nகரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி\nதேங்காய் பால் - அரை கப்\nஇஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணெய் - 2 தேக்கரண்டி\nபட்டை, ஏலக்காய், கிராம்பு - தலா ஒன்று\nதானியங்களை 10 நிமிடங்களுக்கு ஊறவைக்கவும்.\nவெங்காயம், தக்காளியை துண்டுகளாகவும், கேரட்டை பொடியாகவும் நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை நடுவில் கீறி வைக்கவும். புதினா மற்றும் மல்லித் தழையை பொடியாக நறுக்கி���் கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து, தக்காளி, கேரட், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும்.\nஅதனுடன் ஊறவைத்த தானியக் கலவை, ரவை, ஓட்ஸ், உப்பு, புதினா மற்றும் மல்லித் தழை சேர்த்து 2 கப் நீர் ஊற்றி நன்கு வேகவிடவும்.\nகடைசியாக தேங்காய் பால் ஊற்றி வேகவிட்டு அடுப்பிலிருந்து இறக்கவும்.\nசுவையான, சத்தான தானியக் கஞ்சி ரெடி. இதனுடன் உங்களுக்கு விரும்பமான சிறு தானியங்களைச் சேர்த்தும் செய்யலாம். நான் வெள்ளரி விதை, ஆளி விதை (Lin Seed) சேர்த்து செய்துள்ளேன்.\nகேழ்வரகு கூழ் - எளிய முறை\nஅருமையான குறிப்பு. வாழ்த்துக்கள் அக்கா....\nவாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'\nதற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.\nகுறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி.\n)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\n)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\n)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\n)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\nகேழ்வரகு, கம்பு எல்லாம் முழு தானியமாதானே போட்டிருக்கிறீங்க, 10 நிமிடத்தில் ஊறிவிடுமா வேக எவ்வளவு நேரம் எடுக்கும் வேக எவ்வளவு நேரம் எடுக்கும் தேங்காய்ப் பாலுக்குப் பதில் வெறும் பால் சேர்க்கலாம தேங்காய்ப் பாலுக்குப் பதில் வெறும் பால் சேர்க்கலாம டின்னருக்க செய்யலாம்ன்னு இருக்கேன், சத்தான கஞ்சி\nப்ளீஸ் சந்தேகத்திற்க்கு பதில் கொடுங்க முஸி\nவிரும்பினால் எல்லாம் சேர்த்து கடைசியில் 2 விசில் குக்கரில் வேக‌ விடுங்களேன்.நான் ஆளி விதை,எள்,வெள்ளரி விதை அதிகம் சேர்த்து சேய்தேன்,மிக்ஸட் மல்டி கிரேன் என்று கடையில் வாங்கினேன்.சாதாரணமாகவே வெந்துவிட்டது.வெரும் பால் சேர்த்தும் செய்யலாம்.20 நிமிடம் வேக‌ போதுமான‌ நேரம்.\n)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.\nஎன் குழந்தை பிறந்து 76\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/jada-movie-review/", "date_download": "2020-02-25T16:19:11Z", "digest": "sha1:C2LJLL6QFUFLWFHGHRCGAWFGR6PAQE4P", "length": 10359, "nlines": 82, "source_domain": "www.heronewsonline.com", "title": "ஜடா – விமர்சனம் – heronewsonline.com", "raw_content": "\nசென்னையில் கால்பந்தாட்ட வீரராக இருக்கிறார் நாயகன் கதிர். இவரை எப்படியாவது தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டியில் விளையாட வைக்க வேண்டும் என்று பயிற்சியாளர் முயற்சி செய்கிறார். இந்நிலையில், 10 வருடத்திற்குப் பிறகு சென்னையில் நடைபெற இருக்கும் செவன்ஸ் என்னும் விதிகள் இல்லாமல் விளையாடும் கால்பந்தாட்டத்தில் விளையாட வேண்டும் என்று கதிர் ஆசைபடுகிறார்.\nவிதிகள் இல்லாததால் கை, கால்கள் இழக்க நேரிடும் என்று பயிற்சியாளர் கூறியும் கதிர் விளையாட வேண்டும் என்று முனைப்போடு இருக்கிறார். ஒரு கட்டத்தில் செவன்ஸ் போட்டியில் கதிர் அணி விளையாடி வரும் நிலையில், ஒரு பிரச்சனையில் லோக்கல் போலீஸ், சென்னையில் போட்டி நடத்த அனுமதி மறுக்கிறது.\nஇதனால், அரையிறுதி மற்றும் இறுதி போட்டி சாத்தான் குளத்தில் நடத்த முடிவு செய்கிறார்கள். சென்னையில் இருந்து சாத்தான் குளம் செல்லும் கதிர் மற்றும் நண்பர்களுக்கு மர்மமான சம்பவங்கள் நடக்கிறது.\nஇறுதியில் கதிர் மற்றும் நண்பர்களுக்கு ஏற்பட்ட மர்மமான சம்பவங்கள் என்ன கால் பந்தாட்ட போட்டியில் கதிர் அணி வெற்றி பெற்றதா கால் பந்தாட்ட போட்டியில் கதிர் அணி வெற்றி பெற்றதா இல்லையா\nபடத்தில் நாயகனாக நடித்திருக்கும் கதிர், மைதானத்தில் விளையாடும் போதும், காதல் காட்சிகளிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகியாக வரும் ரோஷினி அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்திருக்கிறார். காமெடியில் கலக்கி இருக்கிறார் யோகி பாபு. ஒரே கிக்கில் அனைவருடைய கவனத்தையும் தன் வசமாக்கி இருக்கிறார்.\nதன்னுடைய பார்வையால் வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர். அறிமுக காட்சியிலும், மகனுக்காக பழிவாங்கும் காட்சியிலும் கைத்தட்டல் பெற்றிருக்கிறார். சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் சென்டிமெண்ட்டால் கவர்ந்திருக்கிறார் லிஜிஸ். கெத்தாக வந்து செல்கிறார் கிஷோர்.\nகால்பந்தாட்டத்தில் செவன்ஸ் என்னும் விளையாட்டை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் குமரன். ஆனால், திரைக்கதை விளையாட்டை விட்டு சற்று விலகி சென்று படத்தை உருவாக்கி இருக்கிறார். விளையாட்டு படங்களுக்கு உண்டான அதே பாணி இந்த படத்திலும் பயணிக்கிறது.\nசாம்.சி.எஸ் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணியில் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். பிற்பாதியில் இவருடைய இசையுடன் சேர்ந்து ஒளிப்பதிவாளர் சூர்யாவும் பயமுறுத்தி இருக்கிறார்.\n← இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு – விமர்சனம்\nஏற்கெனவே அறிவித்த தேதிகளில் 27 மாவட்டங்களில் மட்டும் ஊரக உள்ளாட்சித் தேர்தல்\n“விஜய் ரசிகர்கள் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுகிறார்களே” – விஜயகாந்த் பதில்\n: ஜகா வாங்கினார் வைரமுத்து\nசிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் பெயர் ‘அண்ணாத்த’: அதிகாரபூர்வ அறிவிப்பு\nமாஃபியா 1 – விமர்சனம்\n‘சங்கத் தலைவன்’ பாடல்: ”எத்தனை எத்தனை அன்னிய கம்பெனி, பாரேன் சர்வேசா…” – வீடியோ\n‘சங்கத் தலைவன்’ படத்தின் டிரைலர் – வீடியோ\n”கைத்தறி சார்ந்த படைப்பில் நான் முழுமையாக இருப்பது மகிழ்ச்சி\n‘சங்கத் தலைவன்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n’ஓ மை கடவுளே’ படத்தின் வெற்றி சந்திப்பில்…\n”ஆடு புலி விளையாட்டு போல் இருக்கும் ’மாஃபியா’ படம்” – இயக்குநர் கார்த்திக் நரேன்\nபிப். 21ஆம் தேதி திரைக்கு வரும் ‘மாஃபியா’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…\nமுற்போக்கான நடிகர் சத்யராஜின் மகள் இப்படிப்பட்ட ஒரு அமைப்போடு இணைந்து செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது\n“முடிந்தவரை அன்பை மட்டுமே பரப்புவோம்; ரொம்ப ஜாக்கிரதையாக பரப்புவோம்” – விஜய் சேதுபதி\nநடிகர் போஸ் வெங்கட் இயக்கியுள்ள ‘கன்னி மாடம்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\nதமிழக அரசுக்கு நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ் நன்றி\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு – விமர்சனம்\nஇரண்டாம் உலகப் போரின்போது பயன்படுத்தாமல் விடப்பட்ட குண்டு மாமல்லபுரத்தில் கரை ஒதுங்கினால், அது காவல் நிலையத்தில் இருந்து களவு போனால், அதற்குக் காரணம் என்று காயலாங்கடை லோடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-02-25T15:51:36Z", "digest": "sha1:NJCNA7HLHUEQROZIN44LAV2DGSKAWWOF", "length": 6182, "nlines": 116, "source_domain": "www.sooddram.com", "title": "மகாத்மாவின் ‘அன்பு இந்தியா’ வேண்டுமா, கோட்சேவின் ‘வெறுப்பு இந்தியா’ வேண்டுமா?- ராகுல் காந்தி கேள்வி – Sooddram", "raw_content": "\nமகாத்மாவின் ‘அன்பு இந்தியா’ வேண்டுமா, கோட்சேவின் ‘வெறுப்பு இந்தியா’ வேண்டுமா- ராகுல் காந்தி கேள்வி\nமகாத்மா காந்தியின் அன்பு நிறைந்த இந்தியா அல்லது, வெறுப்பு நிறைந்த நாதுராம் கோட்சேவின் இந்தியா இதில் எது வேண்டும் என்று தொண்டர்களிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். புதுடெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்ளரங்கில் நேற்று நடந்த காங்கிரஸ் கட்சியின் வாக்குச் சாவடி பொறுப்பாளர்கள், மண்டல, மாவட்டத் தலைவர்கள் ஆகியோர் பங்கேற்ற கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:\nPrevious Previous post: அவதானத்துடன் செயற்படுமாறு கோரிக்கை\nNext Next post: பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல்: குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டது\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/director-raju-murugan/", "date_download": "2020-02-25T15:24:26Z", "digest": "sha1:SAMOZX47IHHBQ74YKPB5FJSWQXS3DS2S", "length": 9041, "nlines": 112, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – director raju murugan", "raw_content": "\nTag: actor rangaraj, actress swetha tirupathy, director raju murugan, director saravana rajendiran, mehendi circus movie, mehendi circus movie review, slider, studio green, studio green company, இயக்குநர் சரவண ராஜேந்திரன், இயக்குநர் ராஜூ முருகன், சினிமா விமர்சனண், சினிமா விமர்சனம், நடிகர் ரங்கராஜ், நடிகை ஸ்வேதா திருப்பதி, மெஹந்தி சர்க்கஸ் சினிமா விமர்சனம், மெஹந்தி சர்க்கஸ் திரைப்படம்\nமெஹந்த��� சர்க்கஸ் – சினிமா விமர்சனம்\nதயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ க்ரீன்...\nஇளைஞர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம் ‘மெஹந்தி சர்க்கஸ்’\nதயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ க்ரீன்...\n“இப்போது ‘தோழர்’ என்பதன் பொருளே மாறிவிட்டது…” – இயக்குநர் ராஜு முருகனின் ஆதங்கம்\nஒலிம்பியா மூவில் நிறுவனத்தின் தயாரிப்பாளரும்,...\nஇயக்குநர் ராஜூ முருகனின் ‘ஜிப்ஸி’ படத்தின் டீஸர்\n‘ஜிப்ஸி’ படத்திற்காக ஒன்று கூடிய சமூக நீதி போராளிகள்…\nஒலிம்பியா மூவீஸ் சார்பில் தயாரிப்பாளர்...\nகாரைக்காலில் தொடங்கிய இயக்குநர் ராஜூ முருகனின் ‘ஜிப்ஸி’யின் பயணம்..\n‘குக்கூ’, ‘ஜோக்கர்’ ஆகிய வெற்றிப் படங்களைத்...\nராஜூ முருகன் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் ‘ஜிப்ஸி’ திரைப்படம் துவங்கியது..\nஒலிம்பியா மூவீஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் ...\nஇயக்குநர் ராஜூ முருகன் – நடிகர் ஜீவா இணையும் ‘ஜிப்ஸி’ திரைப்படம்..\n‘குக்கூ’, ‘ஜோக்கர்’ ஆகிய வெற்றிப் படங்களை கொடுத்த...\nஇயக்குநர் ‘ராஜூ முருகன்’ கதை, வசனம் எழுதும் புதிய திரைப்படம்\nஜெய்ண்ட் ஃபிலிம்ஸ்’ என்ற பட நிறுவனம் பெயரிடப்படாத...\n“மக்கள் ஜனாதிபதிக்கு விருது கிடைக்கலியே..” – தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவின் வருத்தம்..\nசென்ற ஆண்டுக்கான சிறந்த திரைப்படங்களுக்கான தேசிய...\nசென்சாரில் பல தடங்கல்களைத் தாண்டி திரைக்கு வரும் ‘திரெளபதி’ திரைப்படம்\nஇயக்குநர் சாமியின் ‘அக்கா குருவி’ படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்\n‘தாராள பிரபு’ படத்தின் டிரெயிலர்..\n“கன்னி மாடம் படம் பார்த்தால் தங்கம் பரிசு…” – தயாரிப்பாளரின் அதிரடி அறிவிப்பு..\n‘உன் காதல் இருந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nதிரையரங்கில் வெற்றியை கொண்டாடிய ‘கன்னி மாடம்’ படக் குழு..\nரஜினி-சன் பிக்சர்ஸ்-சிவா கூட்டணியில் ‘அண்ணாத்த’ திரைப்படம்\nகாட்பாதர் – சினிமா விமர்சனம்\nமாபியா-பாகம்-1 – சினிமா விமர்சனம்\nடிவி சீரியல்களுக்கு சினிமா தலைப்புகளை வைக்க இயக்குநர் கேயார் எதிர்ப்பு..\n‘கன்னி மாடம்’ – சினிமா விமர்சனம்\nமது பழக்கத்தின் தீமைகளைப் பற்றிப் பேசும் ‘குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்’ திரைப்படம்\nசென்னை செங்கல்பட்டு மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் அதிரடி தீர்மானங்கள்..\nசென்சாரில் பல தடங்கல்களைத் தாண்டி திர��க்கு வரும் ‘திரெளபதி’ திரைப்படம்\nஇயக்குநர் சாமியின் ‘அக்கா குருவி’ படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்\n“கன்னி மாடம் படம் பார்த்தால் தங்கம் பரிசு…” – தயாரிப்பாளரின் அதிரடி அறிவிப்பு..\nதிரையரங்கில் வெற்றியை கொண்டாடிய ‘கன்னி மாடம்’ படக் குழு..\nரஜினி-சன் பிக்சர்ஸ்-சிவா கூட்டணியில் ‘அண்ணாத்த’ திரைப்படம்\nகாட்பாதர் – சினிமா விமர்சனம்\nமாபியா-பாகம்-1 – சினிமா விமர்சனம்\nடிவி சீரியல்களுக்கு சினிமா தலைப்புகளை வைக்க இயக்குநர் கேயார் எதிர்ப்பு..\n‘உன் காதல் இருந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nஒரு வழியாக சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் இன்று துவங்கியது…\n‘தாராள பிரபு’ படத்தின் டிரெயிலர்..\n‘வானம் கொட்டட்டும்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/cheran-who-returned-the-award-given-by-his-guru/c76339-w2906-cid386933-s11039.htm", "date_download": "2020-02-25T15:08:46Z", "digest": "sha1:L35YU6BJXZUEFXJ6VOO2WAVRO3QKPEWE", "length": 5958, "nlines": 60, "source_domain": "cinereporters.com", "title": "தனது குருநாதர் கொடுத்த விருதை திருப்பிக் கொடுத்த சேரன் – சர்ச்சையை உருவாக்கிய ராஜாவுக்கு செக்!", "raw_content": "\nதனது குருநாதர் கொடுத்த விருதை திருப்பிக் கொடுத்த சேரன் – சர்ச்சையை உருவாக்கிய ராஜாவுக்கு செக்\nபிஹைண்ட்வுட்ஸ் என்ற இணையதளம் தன் படத்துக்கு விமர்சனம் எழுதவில்லை என்பதற்காக அந்த இணையதளம் தனக்கு முன்பு வழங்கிய விருதினை திருப்பிக் கொடுத்துள்ளார் நடிகர் சேரன்.\nபிஹைண்ட்வுட்ஸ் என்ற இணையதளம் தன் படத்துக்கு விமர்சனம் எழுதவில்லை என்பதற்காக அந்த இணையதளம் தனக்கு முன்பு வழங்கிய விருதினை திருப்பிக் கொடுத்துள்ளார் நடிகர் சேரன்.\nதமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் வெற்றி இயக்குனராக வலம் வந்து கொண்டிருந்த சேரன் நடிப்பில் இறங்கினார். முதலில் சில படங்கள் வெற்றி பெற்றாலும் அவரால் தொடர்ந்து நிலைக்க முடியவில்லை. இதன் காரணமாக நடிப்பு வாய்ப்பும் இல்லாமல் இயக்குனர் வாய்ப்பும் இல்லாமல் இருந்துவந்த அவருக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது. அதில் பிரபலமான அவருக்கு ஆன்லைன் சினிமா விமர்சன நிறுவனமான பிஹைண்ட்வுட்ஸ் ஐகான் ஆஃப் த இயர் என்ற விருதை வழங்கியது. அந்த விருதை சேரனின் குருவான கே எஸ் ரவிக்குமார் அளித்தார்.\nஇப்போது சேரன் நடிப்பில் ராஜாவுக்கு செக் என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்த திரைப்பட��் பற்றி பிஹைண்ட்வுட்ஸ் இணையதளம் விமர்சனம் வெளியிடவில்லை. அதுபற்றி சேரன் கேட்டதற்கு அந்த படத்துக்கு விமர்சனம் எழுத ஒன்றுமில்லை என சொல்லி இருக்கிறார்கள். அதனால் அதிருப்தியான சேரன் பிஹைண்ட்வுட்ஸ் இணையதளம் தனக்கு வழங்கிய விருதை திருப்பி அளித்துள்ளார். மேலும் ‘தாங்கள் கொடுத்த மெடலை அனுப்பியுள்ளேன். மரியாதையும் கெளரவமும் இழந்து மண்டியிட்டு வாழும் ஆள் அல்ல நான்.. சூழ்ச்சியிலே இறையாகும் பறவையல்ல சூட்டிற்குள்ளிருந்து பிறந்துவந்த பறவை.. விமர்சனங்களை செய்யாமல் என் திரைப்படங்களை வீழ்த்தலாம்.. என்னை வீழ்த்தமுடியாது.’ எனத் தெரிவித்துள்ளார்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/Gvsubhu.html", "date_download": "2020-02-25T15:54:56Z", "digest": "sha1:ED3EAIKBPJRL5SGPIOG4EBN637OHKT6Q", "length": 13565, "nlines": 191, "source_domain": "eluthu.com", "title": "Gvsubhu - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nபிறந்த தேதி : 23-Aug-1988\nசேர்ந்த நாள் : 06-Oct-2012\nGvsubhu - பிரான்சிஸ் சேவியர் அளித்த மனுவை (public) பகிர்ந்துள்ளார்\nவிழாக்காலங்களிலும், பொது விடுமுறை நாட்களிலும் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல, பேருந்தில் அலைமோதும் கூட்டங்களுக்கு இடையே கைக்குழந்தை உள்ளவர்களுக்கும், கர்ப்பிணி பெண்களுக்கும் பயணம் செய்வது (பேருந்தில் ஏறவே தயங்குகிறார்கள்) மிக சிரமமாக உள்ளது. எனவே அவர்களுக்கு என்று சிறப்பு பேருந்து இயக்கினால் அவர்களின் பயணம் இனிமையாக அமையும்.\nபெண்களுக்கென சிறப்பு பேருந்து அணைத்து மாவட்டங்களிலும் அமல்படுத்த வேண்டும். அணைத்து வழிகளில் செயல்படுத்த படமுடியாவிட்டாலும் முக்கியமான கூட்டநெரிசல் அதிகம் உள்ள நிறுதத்திலாவது அமல்படுத்த வேண்டும். 01-Sep-2014 11:15 am\nGvsubhu - Gvsubhu அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்\nகண்ணுக்கு தெரிந்த மனிதரை மதிக்காவிட்டால், கண்ணுக்கு தெரியாத கடவுளை மதித்தும் பயனில்லை ...\nஇருவரும் நமது மதிப்பிற்காகக் காத்திருப்பதில்லை\nகண்ணுக்கு தெரிந்த மனிதரை மதிக்காவிட்டால், கண்ணுக்கு தெரியாத கடவுளை மதித்தும் பயனில்லை ...\nஇருவரும் நமது மதிப்பிற்காகக் காத்திருப்பதில்லை\nGvsubhu - Rajesh Kumar அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்\nதோழர்களே, எழுத்துவின��� புதிய வடிவம் உங்களுக்கு பிடிக்கும் என்று நினைகிறேன்.\nஇதனுடன், இனி யார் வேண்டுமானாலும் கவிதை, கட்டுரை போட்டிகள் அறிவித்து பரிசுகள் வழங்கலாம்.\nதோழர் அகன் மகிழ்ச்சி அடைவார் என்று நம்புகிறேன்.\nபுது வடிவம், புத்துணர்ச்சியை கொடுக்கிறது. போட்டிகளுக்கு தனி களம் அமைத்துக்கொடுத்தது மட்டுமல்லாமல் , எழுத்து தளத்தின் மாத போட்டி உடபட ஏனைய போட்டிகளில் கலந்துக்கொள்ள விருப்ப தேர்வினை கொடுத்தமைக்கு நன்றிகள். எழுத்து.காம் ஐ அலங்கரித்த வெப் டெலவப்பர்ஸ் டீம் நண்பர்களுக்கு என் பாராட்டுகளும் வாழ்த்துகளும்... எழுத்து குழும தோழர்களே.. வாவ்.. எழுத்து குழும தோழர்களே.. வாவ்.. கிரேட் ..கிரேட்...\nபலஹிவிடும் பலஹிவிடும் ஜவ்ஹா 21-Jun-2014 10:52 pm\nGvsubhu - சதீஸ்குமார் பா ஜோதி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்\nதமிழர் அல்லாதவர், தமிழ் நாட்டை ஆளுவதால் ஏற்படும் நிலை தான் இது..\nநூலககளையும், கல்வி கூடங்களையும் திறக்க வேண்டிய அரசு, மதுபான கடைகளை திறக்கிறது.\nதவறு செய்தால் தண்டிக்க வேண்டிய அரசே, தவறு செய்ய தூண்டக்கூடிய மதுபான கடைகளை திறக்கிறது. (தமிழ் நாட்டில் நடக்கும் குற்றம் 95% மது அறிந்திய நிலைலேயே ஆரம்பிக்கிறது) ஆய்வறிக்கை கூறுகிறது..\nஇளையத் தலைமுறை பிள்ளைகள் எங்கு எழுச்சி கொண்டு போராடி புரட்சி செய்து விடுவார்களோ என்று பயத்தின் காரணமாக தான் இது நடக்கிறது.\nசதீஸ்குமார் பா ஜோதி :\nநன்றி நண்பரே இது நன் முக நூலில் படித்து பகிர்ந்த செய்தி 10-Mar-2014 7:10 am\nஉங்கள் உண்மையான , சீரான , சிறப்பான எண்ணத்திற்கு தலை வணங்குகிறேன் . நல்ல பாம் ... அதற்கேற்ற அறிவுரை வாக்காளர்களுக்கும் , தமிழக மக்களுக்கும் .நன்றி 10-Mar-2014 6:36 am\nGvsubhu - lakshmi777 அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்\nஉங்களுக்கு மட்டும் இறைவன் கண்ணில் தெரிந்தால் என்ன கேட்ப்பிர்கள் \nயான் பபெற்ற இன்பம் அனைவரும் பெற வேண்டும் என யாவர் கண்ணுக்கும் புலப்படும்படி வலியுறுத்துவேன் 02-Jan-2014 1:59 pm\nபிறந்தோர் அனைவருக்கும் கவி பார்வை கொடு என்பேன் உலகம் அதனால் அமைதி perum\t31-Dec-2013 9:58 pm\nநீ தான் இறைவனா என்று கேட்பேன்......\t31-Dec-2013 7:40 pm\nஎன் கண்ணனுக்கு மட்டும் தெரிவது இறைவன் அல்ல..நான் மட்டும் அவருக்கு சிறப்பாக தெரிவதில் எனக்கு விருப்பம் இல்லை.. அவரால் முடிந்தால் அனைவரது கண்ணுக்கும் புலபடட்டும்..அதுவரை நம் தேவைகளை நாமே செய்து கொள்வோம் ந���்பர்களின் உதவியோடு.... 31-Dec-2013 7:27 pm\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:L.Shriheeran/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-02-25T17:12:42Z", "digest": "sha1:UTDJACLO7MOM775SVGGU4GXXGNJRHN2D", "length": 9974, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர்:Shriheeran/தொடங்கிய கட்டுரைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n< பயனர்:Shriheeran(பயனர்:L.Shriheeran/தொடங்கிய கட்டுரைகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nபயனர் பக்கம் உரையாடல் பங்களிப்புக்கள் மின்னஞ்சல் பதக்கங்கள் மணல்தொட்டி\nஉருவாக்கியவை:- கட்டுரைகள் வார்ப்புருக்கள் படிமங்கள் கருவிகள் மேலதிகமானவை\nகட்டுரைகளை ஒழுங்குமுறையில் பார்க்க இங்கு செல்லவும்...\nசுதந்திர சதுக்கம், கொழும்பு [சுதந்திரச் சின்னம்]\nஹில்டன் சகோதரிகள் [விசித்திர மனிதர்கள்]\nஜூலியா பஸ்ரனா [விசித்திர மனிதர்கள்]\nகிலா அரக்கப் பல்லி [பல்லி]\nசகாரா மணல் விரியன் [பாம்பு]\nமுதலாம் பராக்கிரமபாகு [பண்டைய இலங்கை மன்னர்]\nநிசங்க மல்லன் [பண்டைய இலங்கை மன்னர்]\nஐந்தாம் மகிந்தன் [பண்டைய இலங்கை மன்னர்]\nவசபன் [பண்டைய இலங்கை மன்னர்]\nதுலத்தன் [பண்டைய இலங்கை மன்னர்]\nலன்ஜ திச்சன் [பண்டைய இலங்கை மன்னர்]\nகல்லாட நாகன் [பண்டைய இலங்கை மன்னர்]\nவட்டகாமினி அபயன் [பண்டைய இலங்கை மன்னர்]\nமகசுழி மகாதீசன் [பண்டைய இலங்கை மன்னர்]\nசோரநாகன் [பண்டைய இலங்கை மன்னர்]\nகுட்ட திச்சன் [பண்டைய இலங்கை மன்னர்]\nமுதலாம் சிவன் [பண்டைய இலங்கை மன்னர்]\nதருபாதுக திச்சன் [பண்டைய இலங்கை மன்னர்]\nநிலியன் [பண்டைய இலங்கை மன்னர்]\nஅனுலாதேவி (அரசி) [பண்டைய இலங்கை அரசி]\nகுடகன்ன திஸ்ஸன் [பண்டைய இலங்கை மன்னர்]\nபட்டிகாபய அபயன் [பண்டைய இலங்கை மன்னர்]\nமகாதாதிக மகாநாகன் [பண்டைய இலங்கை மன்னர்]\nஅமந்தகாமினி அபயன் [பண்டைய இலங்கை மன்னர்]\nகனிராஜனு திஸ்ஸன் [பண்டைய இலங்கை மன்னர்]\nசூலபாயன் [பண்டைய இலங்கை மன்னர்]\nசிவாலி (அரசி) [பண்டைய இலங்கை அரசி]\nஇளநாகன் [பண்டைய இலங்கை மன்னர்]\nசந்தமுகன் [பண்டைய இலங்கை மன்னர்]\nயஸ்ஸலாலக திஸ்ஸன் [பண்டைய இலங்கை மன்னர்]\nசுபகராஜன் [பண்டைய இலங்கை மன்னர்]\nவங்கனசிக திச்சன் [பண்டைய இலங்கை மன்னர்]\nமகல்லக்க நாகன் [பண்டைய இலங்கை மன்னர்]\nபதிக திச்சன் [பண்டைய இலங்கை மன்னர்]\nகனித்த திச்சன் [பண்டைய இலங்கை மன்னர்]\nகுச்சநாகன் [பண்டைய இலங்கை மன்னர்]\nகுஞ்சநாகன் [பண்டைய இலங்கை மன்னர்]\nமுதலாம் சிறிநாகன் [பண்டைய இலங்கை மன்னர்]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சனவரி 2016, 08:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/business-news/indias-economy-is-set-for-a-modest-recovery-says-oecd-report/articleshow/72385462.cms", "date_download": "2020-02-25T15:54:29Z", "digest": "sha1:IDUP5MYLOEGHD77VLZA4BNTZIFGQCKNN", "length": 15163, "nlines": 152, "source_domain": "tamil.samayam.com", "title": "economic slowdown : பொருளாதார மந்தநிலை: நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது... ஆய்வில் தகவல்! - india's economy is set for a modest recovery says oecd report | Samayam Tamil", "raw_content": "\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nமினிகாய் #MegaMonster பயணத்தை விவரிக்கும் பரினிதி சோப்ரா\nமினிகாய் #MegaMonster பயணத்தை விவரிக்கும் பரினிதி சோப்ரா\nபொருளாதார மந்தநிலை: நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது... ஆய்வில் தகவல்\nஅடுத்த ஆண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பும் என்று பொருளாதார மேம்பாட்டுக்கான அமைப்பு தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.\nபொருளாதார மந்தநிலை: நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது... ஆய்வில் தகவ...\nகிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கு முன்னர் 8 சதவீதப் பொருளாதார வளர்ச்சியைக் கொண்டிருந்த இந்தியா, இந்த ஆண்டின் ஜூலை - செப்டம்பர் காலாண்டில் 4.5 சதவீதம் என்ற மிக மோசமான நிலைக்கு வந்துள்ளது. அதற்கு முந்தைய ஏப்ரல் - ஜூன் காலாண்டில் 5 சதவீத வளர்ச்சியை இந்தியா கொண்டிருந்தது. இவ்வாறு படிப்படியாக ஒவ்வொரு காலாண்டிலும் பொருளாதார வளர்ச்சி பாதாளத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.\nமோடி ஆட்சியில் பொருளாதாரம் வளராது: ப.சிதம்பரம் தாக்கு\n2019-20 முழு நிதியாண்டிலும் வளர்ச்சி விகிதம் 5 சதவீதம் அளவுக்குக்கூட இருக்காதென்று சர்வதேச ஆய்வு நிறுவனங்கள் மதிப்பிட்டுள்ளன. சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்துள்ள ப.சிதம்பரம் உட்பட எதிர்க்கட்சியினர் மோடி அரசின் இயலாமையைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதே நிலை தொடர்ந்தால் கடவுளால்கூட நாட்டைக் காப்பாற்ற முடியாதென்று ப.சிதம்பரம் கவலை தெரிவித்துள்ளார்.\nஅடிக்கடி வட்டியைக் குறைக்க முடியாது: சக்திகாந்த தாஸ்\nஇந்நிலையில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு (OECD) தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘2019ஆம் ஆண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 5.8 சதவீதமாக மட்டுமே இருக்கும். எனினும், அதைத் தொடர்ந்த 2020ஆம் ஆண்டில் 6.2 சதவீதமாகவும், 2021ஆம் ஆண்டில் 6.4 சதவீதமாகவும் உயரும்’ என்று மதிப்பிடப்பட்டுள்ளது.\nமஞ்சள் விவசாயிகளுக்கு அரசு உதவுமா\nபொருளாதார வளர்ச்சியை மீட்டெடுப்பதற்கான சீர்திருத்த நடவடிக்கைகளை இந்திய அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் எனவும், குறிப்பாக வேலை உருவாக்கத்தில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும் எனவும் இந்த ஆய்வில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. சமீப காலங்களில் சர்வதேச அளவில் இந்தியா தனது வர்த்தக உறவை மேம்படுத்தியிருந்தாலும் உள்நாட்டில் தனியார் நுகர்வு மந்தமாக இருப்பது நாட்டுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகவும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு தனது ஆய்வில் சுட்டிக்காட்டியுள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : வர்த்தகம்\nரூ.2,000 இனி கிடையாது: பிரபல வங்கியின் அதிரடி அறிவிப்பால் அதிர்ச்சி\nஇழுத்து மூடாமல் தப்பிக்குமா வோடஃபோன்\nஹைதராபாத்தில் குவியும் கடத்தல் தங்கம்\nவறுமையில் இந்தியா... மூடி மறைக்கும் மத்திய அரசு\nஆதார் - பான் லிங்க் பண்ணாதவங்களுக்கு எச்சரிக்கை\nமேலும் செய்திகள்:பொருளாதாரம்|பொருளாதார வளர்ச்சி|பொருளாதார மந்தநிலை|இந்தியப் பொருளாதாரம்|oecd|indian economy|gdp|economic slowdown|Economic growth\nபணமதிப்பழிப்பின் தாக்கம் இன்னும் இருக்கா\nடெல்லி தாக்குதலை எதிர்த்து நெல்லையில் எஸ்.டி.பி.ஐ போராட்டம்.\nநெல்லை: வார்டு மறுவரையறை - கருத்து கேட்ட கலெக்டர்\nதேசிய கீதம் பாடச்சொல்லி போராட்டக்காரர்கள் மீது தாக்��ுதல்..\n\"இது அம்மாவோட ஆட்சியே அல்ல\"\nநடு இரவில் வழக்கறிஞர்களின் வீடுகளை சூறையாடும் சைக்கோ..\n12.67 லட்சம் பேருக்கு வேலை கிடைச்சிருக்காம்\nபணப்புழக்கம் குறையாத்தான் இருக்கு: ஆர்பிஐ\nபெண்களுக்கு வேலை கொடுத்தால்தான் நாடு முன்னேறும்\nடிவிஎஸ் வாகன உற்பத்தியைக் கெடுத்த கொரோனா\nபெட்ரோல் விலை: இப்படியொரு ஹேப்பி நியூஸ் வரும்னு எதிர்பார்க்கல\nட்ரம்ப் விருந்தில் ஏ.ஆர்.ரஹ்மான்: டெல்லி கலவரங்களுக்கு மத்தியில் களைகட்டிய குடிய..\nடெல்லி தாக்குதலை எதிர்த்து நெல்லையில் எஸ்.டி.பி.ஐ போராட்டம்..\nதேசிய கீதம் பாடச்சொல்லி போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்..\n#MegaMonster:ஜெய்பூரின் அழகை Galaxy M31-மொபைல் கேமராவால் கொள்ளையடித்த அர்ஜுன் கப..\nநெல்லை: தொடரும் வார்டு வரையறை குழப்பம் - உள்ளாட்சித் தேர்தல் எப்போது\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nபொருளாதார மந்தநிலை: நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது...\nமோடி ஆட்சியில் பொருளாதாரம் வளராது: ப.சிதம்பரம் தாக்கு\nஅடிக்கடி வட்டியைக் குறைக்க முடியாது: சக்திகாந்த தாஸ்...\nமஞ்சள் விவசாயிகளுக்கு அரசு உதவுமா\nபணத்த எப்ப தருவீங்க... தமிழக தேர்தல் ஆணையத்தை நெருக்கும் பிஎஸ்என...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/news/kanchipuram-student-suicide-issue-relatives-going-to-school-fight-with-teachers/videoshow/72447961.cms", "date_download": "2020-02-25T15:55:02Z", "digest": "sha1:3B4E4BXK3SZXZJTXCJI4NJHYAZ7BIX2R", "length": 7619, "nlines": 131, "source_domain": "tamil.samayam.com", "title": "student suicide : kanchipuram student suicide issue relatives going to school fight with teachers - மாணவன் தூக்கிட்டு தற்கொலை, பள்ளியை முற்றுகையிட்ட உறவினர்!, Watch news Video | Samayam Tamil", "raw_content": "\nஇனி விபத்து நடந்தால்... அதிரடி மு..\nதிரும்பி வந்துட்டேன். இனிமேதான் ந..\nதளபதி 65 இயக்கப்போவது அவரில்லையாம..\nத்ரிஷாவுக்கு வார்னிங்: இனியும் தொ..\nமாஸ்டர் பற்றி மாஸ் அப்டேட் கொடுத்..\nமாஃபியா திரை விமர்சனம் (3/5)\nசங்கத்தலைவன் இசை வெளியீட்டு விழா\nமாநாடு படத்தில் சிம்புவின் கெட்டப..\nமாணவன் தூக்கிட்டு தற்கொலை, பள்ளியை முற்றுகையிட்ட உறவினர்\nகாஞ்சிபுரத்தில் ஆசியர் திட்டியதால் மனமுடைந்த மாணவன், வீட்டுக்குச் சென்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த மாணவனின் உறவினர், சம்பந்தட்ட ஆசிரியரைத் தாக்கப் பள்ளிக்கு விரைந்தனர்.\n சீமான் வீடியோவை லீக் செய்த பிரபல நடிகை.. தம்பிகள் அதிர்ச்சி..\n“எச் ராஜா பார்ப்பன நாய்க்கு என்ன தைரியம், தலித்துக்கு திமுக போட்ட பிச்சை” ஆர் எஸ் பாரதி ஆணவம்\nஅவினாசி பேருந்து விபத்து: பதறவைத்த வீடியோ\nவளைவில் திரும்பிய பேருந்து... டயரில் சிக்கிய வாலிபர்கள்... கோவையில் ஒருவர் பலி.\n சீமானை விடாமல் துரத்தும் விஜயலக்ஷ்மி..\n“சிவனை கும்பிடுறீயே சைமன் சீமான், அசிங்கமா இல்லையா\nஎஸ்ஆர்எம் மாணவர்கள் கொலை வெறி தாக்குதல்...\n“கற்பழிப்பேனு சொல்லி பொண்ணு டிரஸ்ஸ கழட்டி நிர்வாணமாக்கி மிரட்டுறாங்க” கதறும் தலித் குடும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://thiraioli.com/10020/", "date_download": "2020-02-25T16:02:01Z", "digest": "sha1:6HEWZOIYZ54VRVAJN244KVN2LU4THHI2", "length": 4774, "nlines": 55, "source_domain": "thiraioli.com", "title": "youtubeஐ தடை செய்த நாடுகள் எது தெரியுமா..? வீடியோ உள்ளே", "raw_content": "\nHome / வீடியோ / youtubeஐ தடை செய்த நாடுகள் எது தெரியுமா..\nyoutubeஐ தடை செய்த நாடுகள் எது தெரியுமா..\nகுழந்தை முதல் முதியவர் வரை யூடியூப்பில் வீடியோ பார்க்காதவர்கள் யாரும் இருக்கமுடியாது. எல்லா வகை வீடியோக்களும் யூடியூப்பில் உள்ளன.\nஉலகமே நல்லது கெட்டது என எல்லாவற்றாலும் நிரம்பியதுதான். யூடியூப்பும் அப்படியே சமீபத்தில் இனவெறியை தூண்டும் வீடியோக்களை தடை செய்வதாக யூடியூப் நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது.\nஇது ஒரு புறம் இருக்க நாம் யூடியூப்பை தடை செய்த நாடுகளை பற்றி இந்த வீடியோவில் பார்க்க உள்ளோம். சில நாடுகள் பல காரணங்களுக்காக யூடியூப்பை முழுமையாக தடை செய்துள்ளன.\nமேலும் யூடியூப் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் சட்டப்படி விடுக்கப்படும் கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளது.\nகண்ணழகி சில்க் ஸ்மிதா போலவே இருக்கும் பெண்.. வைரலாகும் வீடியோ\nபிக்பாஸ் சாண்டி, தர்ஷனை சந்தித்து சிம்பு என்ன கொடுத்தார் தெரியுமா..\nமீண்டும் ஆண் நண்பருடன் மோசமான நடனம் ஆடிய நடிகை ஷாலு சம்மு – வீடியோ உள்ளே\n41 வயதிலும் மோசமான உடையில் போட்டோஷூட் நடத்திய நடிகை வித்யா பாலன் – புகைப்படம் இதோ\nஉலக அளவில் ‘ஒரு குட்டி கதை’ பாடல் இதுவரை செய்த சாதனைகள்… மாஸ் காட்டும் தளபதி – விவரம் உள்ளே\nஆடை இல்லாமல் புகை��்படத்தை வெளியிட்டு காதலர் தின வாழ்த்து கூறிய நடிகை ஷாலு ஷம்மு – புகைப்படம் இதோ\nஉடல் எடையை குறைத்து மீண்டும் செம்ம கவர்ச்சி உடையில் நமீதா – புகைப்படம் இதோ\n விஜய் மற்றும் அவரது பினான்சியரிடம் வருமானவரித்துறையினர் சோதனையில் சிக்கியது – வெளியான ஆதாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2070109", "date_download": "2020-02-25T15:32:45Z", "digest": "sha1:RTOGVC6AWH5JH4DT4277QE3A443S4EFJ", "length": 19650, "nlines": 286, "source_domain": "www.dinamalar.com", "title": "வேகமாக உயர்கிறது மேட்டூர் அணையின் நீர்மட்டம்| Dinamalar", "raw_content": "\nமட்டன் பிரியாணி, குங்குமப்பூ ரைத்தா; டிரம்புக்கு ...\nடில்லி வன்முறையில் 11 பேர் பலி: நடந்தது என்ன\nவன்முறையில் பலியான போலீஸ்காரர் மனைவிக்கு அமித்ஷா ... 2\nமாஜி எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக் காலமானார் 1\nஸ்பெயினிலும் பரவிய கொரோனா: 1000 பேர் ஓட்டலில் அடைத்து ...\nமோடி வலிமையான தலைவர்; சிஏஏ குறித்து பேசவில்லை: ... 14\nசீனாவில் வனவிலங்குகளை உண்ணவும் விற்கவும் தடை 9\nடிரம்பின் இந்திய வருகை: இருநாட்டினரும் கூகுளில் ... 1\nஅமெரிக்காவுக்கு வாங்க: இந்திய தொழில்துறையினருக்கு ... 4\nடில்லி வன்முறை உணர்ச்சியற்றவர்களை தேர்ந்தெடுத்ததன் ... 104\nவேகமாக உயர்கிறது மேட்டூர் அணையின் நீர்மட்டம்\nசேலம் : கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு 73,496 கனஅடியாக அதிகரித்துள்ளது. கபினி அணையில் இருந்து 25,000 கனஅடியும், கேஆர்எஸ் அணையில் இருந்து 48,496 கனஅடியும் உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது.\nதமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வரும் நீரின் அளவு 50,000 கனஅடியில் இருந்து 70,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. ஒகேனக்கலுக்கு வரம் நீரின் அளவும் 62,000 கனஅடியில் இருந்து 67,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் பரிசல் இயக்கவும், சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும் 19வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் 48,065 கனஅடியில் இருந்து 61,291 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் 120.22 அடியில் இருந்து 120.31 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்இருப்பு 93.96 டிஎம்சி.,யாக உள்ளது. அணையில் இருந்து 66,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கால்வாய் பாசனத்திற்காக 900 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் ப��ற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nRelated Tags மேட்டூர் அணை நீர்வரத்து\nஇன்று நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திரகிரகணம்(30)\nகோர்ட்டால் காவிரி பிரச்னையை தீர்க்க முடியாது : குமாரசாமி(63)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nரவிச்சந்திரன் முத்துவேல் (தோழர் சே பீனிக்ஸ்) - கரூர்,இந்தியா\nஇனிமேல் வரும் தண்ணீர் அனைத்தும் நேராக கடலுக்குத்தான் போக போகிறது... நம்முடைய நீர் மேலாண்மை சரியில்லை என்பதுதான் எதார்த்த உண்மை\nஅம்மா சொன்ன 'ரெயின் ஹார்வெஸ்ட்டிங்' முறையை முறையாக எல்லோரும் கடைபிடித்திருந்தோமானால் இன்று நகரங்களில் நிலத்தடி நீர் கீழே இருங்கியிருக்காது. இப்போதும் மோசமில்லை. மழை நீரை சேமிப்போம். நதி நீரை சேமிப்பதற்கு புது புது வழிமுறைகள் வந்துள்ளன. வங்கி கடன் பெற்று விவசாயிகள் அவற்றை செயல் படுத்தினால் குளம் குட்டைகளை தூர்வாருவது கூட தேவையில்லாமல் போகும்\nநீரை சேமிக்கும் திட்டத்தை மக்கள் உணராதவரைக்கும் தண்ணீர் பஞ்சம் கோடையில் ஏற்படத்தான் செய்யும்…………..மக்களே வீர் கொண்டு எழுங்கள் ………. எதற்ஏதற்கோ போராடும் நீங்கள் ………………….\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇன்று நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திரகிரகணம்\nகோர்ட்டால் காவிரி பிரச்னையை தீர்க்க முடியாது : குமாரசாமி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2447976", "date_download": "2020-02-25T15:36:00Z", "digest": "sha1:LZY5BX4RBE4TRXNKTON7TW6435KBEIAG", "length": 23368, "nlines": 309, "source_domain": "www.dinamalar.com", "title": "Non-Subsidised LPG Becomes More Expensive From Today | மானியமில்லாத காஸ் சிலிண்டர் விலை உயர்வு| Dinamalar", "raw_content": "\nமட்டன் பிரியாணி, குங்குமப்பூ ரைத்தா; டிரம்புக்கு ...\nடில்லி வன்முறையில் 11 பேர் பலி: நடந்தது என்ன\nவன்முறையில் பலியான போலீஸ்காரர் மனைவிக்கு அமித்ஷா ... 2\nமாஜி எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக் காலமானார் 1\nஸ்பெயினிலும் பரவிய கொரோனா: 1000 பேர் ஓட்டலில் அடைத்து ...\nமோடி வலிமையான தலைவர்; சிஏஏ குறித்து பேசவில்லை: ... 14\nசீனாவில் வனவிலங்குகளை உண்ணவும் விற்கவும் தடை 9\nடிரம்பின் இந்திய வருகை: இருநாட்டினரும் கூகுளில் ... 1\nஅமெரிக்காவுக்கு வாங்க: இந்திய தொழில்துறையினருக்கு ... 4\nடில்லி வன்முறை உணர்ச்சியற்றவர்களை தேர்ந்தெடுத்ததன் ... 104\nமானியமில்லாத காஸ் சிலிண்டர் விலை உயர்வு\nபுதுடில்லி: 14.2 கிலோ எடை கொண்ட மானியமில்லாத காஸ் சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.\nஇந்த விலை உயர்வு இன்று (ஜன.,1) முதல் அமலுக்கு வந்துள்ளது. தொடர்ச்சியாக 5வது மாதமாக உயர்த்தப்பட்டுள்ளது. டில்லி மற்றும் மும்பையில், ஒரு சிலிண்டரின் விலை முறையே ரூ.19 மற்றும் ரூ.19.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. விலை உயர்வுக்கு பின்னர் காஸ் சிலிண்டரின் விலை டில்லியில் ரூ.714 ஆகவும், மும்பையில் ரூ.684.50 ஆகவும் உள்ளது. ஒரு காஸ் சிலிண்டர் கோல்கட்டாவில் ரூ.21.5 விலை உயர்த்தப்பட்டு ரூ.747 ஆகவும், சென்னையில் ரூ.20 உயர்த்தப்பட்டு ரூ. 734க்கு விற்பனையாகிறது. கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் முதல், தற்போது வரை மானியம் இல்லாத காஸ் சிலிண்டர் விலை மொத்தம் ரூ.140 விலை உயர்ந்துள்ளது.\nதற்போது, ஒவ்வொரு வீட்டிற்கும் மானிய விலையில், ஆண்டிற்கு 12 காஸ் சிலிண்டர்கள் (14.2 கிலோ எடை கொண்டவை) விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு மேல் கூடுதலான சிலிண்டர்கள் தேவைப்பட்டால், சந்தை விலையை கொடுத்துதான் வாங்க வேண்டும்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nRelated Tags காஸ்சிலிண்டர் விலைஉயர்வு சென்னை கோல்கட்டா டில்லி மும்பை\nலாரி மீது கார் மோதி இருவர் பலி\nகார் கவிழ்ந்து மாணவர் பலி\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\n- சென்னைக்கு எரிவாயு குழாய் கொண்டு வருவத காங்கிரஸ்-திமுக தடுத்திட்டாங்க சரி...5 வருஷம் முடிஞ்சி அடுத்த ஆட்சியும் உங்க ஆட்சி தானே - திட்டத்த செயல்படுத்த அடிக்கல்ல்லாவது நாட்ட வேண்டியது தானே -\n5 டிரில்லியன் பொருளாதார வளைர்ச்சி. அதுக்கு நான் கேரண்ட்டி.. பட்ஜெட்ல விலை ஒசத்துனாதானே பொல்லாப்பு. முன்னாடியே ஒசத்தி புதுமை, புரட்சி பண்றாங்கோ...\nமக்கள் காஸ் விலை அதிகரிக்கிறது என்று தான் மின்சார அடுப்புக்கு மாறினார்கள் ஆனால் இப்போ என்ன நடக்குது, ஒரு வீட்டிற்கு இவ்ளோ யூனிட் மின்சாரம் தான் பயன்படுத்தனும் அப்படி இல்லை என்றால் மானிய விலை மின்சாரம் cut பண்ணிட்டு அதிக விலை tarrif கொண்ட நடைமுறைக்கு பணம் கட்ட வேண்டும் என்ற நிலை உள்ளது, அரசாங்கம் மக்களை இரண்டு பக்கமும் வஞ்சிக்க கூடாது, மேலும் காஸ் விலை ஏறும் தானே, இதனால் பாதிக்க படும் முதல் ஆட்கள் டி கடை நடத்தும் நண்பர்கள் தான், ஏற்கனவே சந்து போந்து எல்லாம் டி கடை வைத்து போட்டி சூழல் உள்ளது மேலும் ஒரு இடியாக காஸ் விலை அதிகரிப்பு, டி கடை நடத்தும் ஆட்கள் ஒன்னும் மெத்த படித்துவரும் இல்லை பணக்காரருக்கு இல்லை இதை தெரிந்து அரசு மானியத்தை கொடுத்தால் நல்லது.\nஆரூர் ரங் - சென்னை ,இந்தியா\nமாநியமுள்ள வீட்டு கேசுக்கு வழக்கம்போல மானியம் தேடிவரும். இதனால் உமக்கு என்ன இழப்பு உஜாலா திட்டத்தால் பலகோடிபேர் மானிய கேஸ் இணைப்பு பெற்று விற்குப் பயன்பாட்டை தவிர்த்துள்ளனர் அதனால் பல ஆயிரம் ஏக்கர் காடுகள் காப்பாற்றப்பட்டுள்ளனவே...\nஆரூர் ரங் - சென்னை ,இந்தியா\nமும்பை டெல்லிபோல சென்னையிலும் குழாய்மூலம் சமையல் வாயு திட்டம் உள்ளூர் திமுக காங்கிரஸ் அரசியல்வாதிகளால் முடங்கியுள்ளது . விரைவில் செயல்படுத்தினால் முப்பது சதவீதம் வரை பணம் மிச்சம் . கேஸ் சிலிண்டருக்காக காத்திருக்கவேண்டிய அவலமில்லை...\nகவர்மென்ட் எல்லாத்தையும் free ஆக கொடுத்தால் உனக்கு ரொம்ப பிடிக்குமா உழைத்து சாப்பிட விரும்பும் எவனும் இந்த மாதிரி நினைக்கவே மாட்டான்....\nஒங்க கொள்கை மிக நல்லதுங்க அதை அப்படியே நாம் ஒட்டு போட்டு தேர்ந்தெடுக்கற MLA MP அவங்க தேர்வு செய்யற ராஜ்ய சபா உறுப்பினர்கள் அனைவருக்கும் பரம்பரைக்கு லூட்டியன்ஸ் மாளிகைகள் A - Z வகை பாதுகாப்பு கைநிறைய சம்பளம் கொடுத்த பின்னும் இலவச ரயில் விமான பயணம் டெலிபோன் விலை உயர்ந்த வகைக்கார்களுக்கு பெட்ரோலுடன் பார்லிமென்ட் கான்டீன் இன்னபிற சலுகைகளை வாபஸ் பெற சொல்லுங்க ஒங்களுக்கு புண்ணியமா போகட்டும்...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nலாரி மீது கார் மோதி இருவர் பலி\nகார் கவிழ்ந்து மாணவர் பலி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2019/03/blog-post_564.html", "date_download": "2020-02-25T15:45:03Z", "digest": "sha1:U4M72D2QOGHZQ2VHFNTMQFWOO5PYU7RJ", "length": 7945, "nlines": 49, "source_domain": "www.onlinejaffna.com", "title": "நியுஸிலாந்தின் கிரிஸ்ட்சேர்ச் நகரில் முஸ்லிம் பள்ளிவாயலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான அறிக்கை ! | Online jaffna News", "raw_content": "\nகிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்\nவெள்ளி, 15 மார்ச், 2019\nHome » » நியுஸிலாந்தின் கிரிஸ்ட்சேர்ச் நகரில் முஸ்லிம் பள்ளிவாயலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான அறிக்கை \nநியுஸிலாந்தின் கிரிஸ்ட்சேர்ச் நகரில் முஸ்லிம் பள்ளிவாயலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்��ான அறிக்கை \nadmin வெள்ளி, 15 மார்ச், 2019\nபிரதான சந்தேகநபர் அந்நாட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nநியுசிலாந்தின் கிரிஸ்ட்சேர்ச் உள்ள முஸ்லிம் பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட தாக்கதல்களில் 49 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் பலர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபராக கருதப்படும் பிரேன்டன் டெரன்ட் என்பவரே இவ்வாறு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.\nஅவுஸ்திரேலிய பிரஜையாக கருதப்படும் இவர் 28 வயதுடையவர் எனவும் சிறைக் கைதிகள் அணியும் வெள்ளைநிற ஆடையில் காணப்பட்டதாகவும், விலங்கிடப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும் சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. இவர் மீது படுகொலைக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.\nநீதிமன்ற வளாகத்துக்கு குறித்த சந்தேகநபர் விலங்கிடப்பட்டு அழைத்து வரும் போது அவரது கை விரல்களினால் வெள்ளையர்களின் சின்னத்தை அடையாளப்படுத்தி ஊடகங்களுக்கு காட்சிப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது தன்னை விடுதலை செய்யுமாரோ, தனக்கு பிணை வழங்குமாரோ எந்தவித வேண்டுகோள்களையும் நீதிமன்றத்தில் முன்வைக்கவில்லையெனவும் குறிப்பிடப்படுகின்றது.\nஅவுஸ்திரேலியாவின் நிவ்சவுத்வெல்ஸில் பிறந்த இவர், அந்நாட்டின் உடற்பயிற்சி நிலையமொன்றில் ஆலோசகராக கடமையாற்றி வந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.\nஅந்நூர் பள்ளிவாயல் தாக்குதலுக்கு ஒரு சில மணி நேரத்துக்கு முன்னர் இணையத்தளத்தில் அறிவிப்பொன்றையும் இந்த சந்தேகநபர் விடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்த பயங்கரவாதி வெளியிட்டுள்ள 74 பக்கங்களைக் கொண்ட நீண்ட அறிக்கையில் பல தகவல்களை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.\nஇந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக நியுஸிலாந்தின் கிரிஸ்ட்சேர்ச் நகரில் முஸ்லிம் பள்ளிவாயலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான அறிக்கை \nஇடுகையிட்டது admin நேரம் வெள்ளி, மார்ச் 15, 2019\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும்\nசற்று முன் கிடைக்கப்பெற்ற செய்தி... படியுங்கள்...\nஅரிசியின் விலையில் அதிரடி மாற்றம்\nமே 9,10 இரண்டு நாள் சுகயீனம் விடுமுறை போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய அதிபர் ஆசிரியர்களுக்கு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் அழைப்பு\n பலரையும் வியக்கவைத்த ஜனாதிபதி கோட்டாபய சென்ற வாகனம்\nயாழ் யுவதியும் கிளிநொச்சி இளைஞனும் கொழும்பில் வயக்கரா பாவித்து உறவு\nகோட்டாபயவுடன் இணையத் தயாராகும் சம்பந்தன், சுமந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/129096/news/129096.html", "date_download": "2020-02-25T15:28:49Z", "digest": "sha1:V6BA3QWVX4URW7TJRHYNJR22HCDTW5R4", "length": 5827, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "தோட்ட குடியிருப்பில் தீ…!! : நிதர்சனம்", "raw_content": "\nலிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட லிந்துலை – கொணன் மேற்பிரிவு தோட்ட குடியிருப்பில் நேற்று இரவு ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் தொடர் லயக்குடியிருப்பில் தீ ஏற்ப்பட்டுள்ளது.\nகுறித்த ஒரு வீட்டிற்குள் ஏற்பட்ட தீயினால் மின்மானியும், வீட்டின் ஒருபுற பகுதியும் எரிந்துள்ளது.\nஎனினும் அயலில் உள்ளவர்களால் ஏனைய வீடுகளுக்கு தீ பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.\nஇதேவேளை இது தொடர்பாக தோட்ட நிர்வாகத்திற்கும், லிந்துலை பொலிஸ் நிலையத்திற்கும், மின்சார சபையினருக்கும் பிரதேசவாசிகளால் தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.\nஉலகின் அடேங்கப்பா கண்டுபிடிப்புகள் இவைதான் \nபார்த்தோரை மிரளவைத்த தற்செயலான கண்டுபிடிப்புகள் \nஒருநிமிடம் உறையவைக்கும் வெறித்தனமான இயற்கை இடங்கள் \nபாடசாலை கதவுகளில் எழுதப்பட்ட பாகிஸ்தான் ஆதரவு வரிகள் \nஈரான், ஈராக், ஓமன், குவைத், பஹ்ரைன் என அதிரவைக்கும் கொரோனா \nகிழக்கை முன்னுதாரணமாக்கி சகலருக்கும் சம அதிகாரங்கள்\nகுளிர்சாதனப் பெட்டியில் கவனம் செலுத்துங்கள்\nஉலகை உலுக்கும் #Me Too…உளவியல் காரணங்களும் உடனடித் தீர்வுகளும்\nசின்னஞ் சிறிய நாட்டில் எத்தனை கட்சிகள் \nமிரளவைக்கும் வெறித்தனமான வேகம் படைத்த மனிதர்கள் \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/131590/news/131590.html", "date_download": "2020-02-25T15:07:23Z", "digest": "sha1:G5ACIPHDZRNDKLKCJSSOKMTPEOPJCRCK", "length": 6271, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "கடான பகுதியில் விபத்து ; பொலிஸ் அதிகாரிகள் இருவர் பலி…!! : நிதர்சனம்", "raw_content": "\nகடான பகுதியில் விபத்து ; பொலிஸ் அதிகாரிகள் இருவர் பலி…\nஇவ்விபத்து சம்பவம் நேற்று (26) இரவு இடம்பெற்றுள்ளது.\nகுறித்த பொலிஸ் அதிகாரிகள் சென்ற மோட்டார் சைக்கிள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கனரக வாகனமொன்றில் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.\nவிபத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான பொலிஸ் அதிகாரிகள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளனர்.\nஉயிரிழந்த பொலிஸ் அதிகாரிகள் மஹேஸ் சந்தரதாச (28) மற்றும் விபுலு முனசிங்க தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இவர்கள் கடுவனா மற்றும் கடவத்தை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.\nசம்பவம் தொடர்பில் வாகனத்தை சரியான முறையில் தரித்து வைக்க தவறிய குற்றத்திற்காக கனரக வாகனத்தின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.\nஉலகின் அடேங்கப்பா கண்டுபிடிப்புகள் இவைதான் \nபார்த்தோரை மிரளவைத்த தற்செயலான கண்டுபிடிப்புகள் \nஒருநிமிடம் உறையவைக்கும் வெறித்தனமான இயற்கை இடங்கள் \nபாடசாலை கதவுகளில் எழுதப்பட்ட பாகிஸ்தான் ஆதரவு வரிகள் \nஈரான், ஈராக், ஓமன், குவைத், பஹ்ரைன் என அதிரவைக்கும் கொரோனா \nகிழக்கை முன்னுதாரணமாக்கி சகலருக்கும் சம அதிகாரங்கள்\nகுளிர்சாதனப் பெட்டியில் கவனம் செலுத்துங்கள்\nஉலகை உலுக்கும் #Me Too…உளவியல் காரணங்களும் உடனடித் தீர்வுகளும்\nசின்னஞ் சிறிய நாட்டில் எத்தனை கட்சிகள் \nமிரளவைக்கும் வெறித்தனமான வேகம் படைத்த மனிதர்கள் \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/63927/Headmaster-gets-20-years-in-prison-for-raping-4th-standard-girl", "date_download": "2020-02-25T15:03:12Z", "digest": "sha1:X4UPHPO5PZIXMY2ARMZ3AVT4VXFVDGCH", "length": 8112, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - தலைமை ஆசிரியருக்கு 20 ஆண்டுகள் சிறை", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உள்ளாட்சித்தேர்தல்\nமாணவிக்கு பாலியல் வன்கொடுமை - தலைமை ஆசிரியருக்கு 20 ஆண்டுகள் சிறை\nநான்காம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக பள்ளி தலைமை ஆசிரியருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.\nகேரளாவின் காசரகோடு மாவட்டத்தில் உள்ள கினனூரைச் சேர்ந்த பி.ராஜன் நாயர் மீது பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகள் மீதான குற்றங்களை விசாரிக்கும் (போக்சோ) நீதிமன்றம் ரூ.20,000 அபராதம் விதித்தது. இதுதவிர, பாதிக்கப்பட்டவருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் மாநில அரசுக்கு உத்தரவிட்டது. கேரளாவில் போக்சோ சட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்குமாறு அரசாங்கத்திற்கு உத்தரவிடப்பட்ட முதல் தீர்ப்பு இதுவே ஆகும்.\nபாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு மற்றும் மறுவாழ்வு வழங்கப்பட வேண்டும் என்று போக்சோ விதிகள் கூறுகின்றன. இதன் அடிப்படையில் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.10 லட்சம் செலுத்த நீதிமன்றம் மாநில அரசுக்கு உத்தரவிட்டது.\nசுள்ளிக்காரா எல்பி பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜன் நாயர், 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பள்ளியின் நான்காம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமைசெய்தார்.அக்டோபர் 11ஆம் தேதி ராஜபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். விசாரணையில் ராஜன் நாயர் சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, ராஜன் நாயர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ராஜன் நாயர் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தை அணுகியிருந்தார். ஆனால் ஜாமீன் வழங்கப்படவில்லை.\n“முதல் மனைவி இல்லாவிட்டால் 2வது மனைவி ஓய்வூதியம் பெறலாம்” - உயர்நீதிமன்றம்\n‘வெள்ளை தாடியுடன்’ ஒமர் அப்துல்லா - வைரலாகும் புகைப்படம்\nசூதாட்டப் புகாரில் சிக்கிய ஓமன் நாட்டு கிரிக்கெட் வீரருக்கு 7 ஆண்டுகள் தடை\n2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தனித்து போட்டி - பிரஷாந்த் கிஷோர் வியூகம்\n‘சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுக்கிறது அரசு’ - பாடகர் ஸ்ரீநிவாஸ் வருத்தம்\n“மேகதாதுவில் அணைக் கட்டும் பேச்சுக்கே இடமில்லை” - தமிழக அரசு திட்டவட்டம்\nஹால்டிக்கெட்டை மறந்து வந்த மாணவி - தக்கத் தருணத்தில் உதவிய காவலர்\n“தலைவி படத்தில் எனக்கு கிடைத்த பலன் முதுகு குத்தல்தான்” - ஏ.எல்.விஜயை சாடிய அஜயன் பாலா\nசார் ஆட்சியரின் முயற்சியால் வண்ணமயமாக மாறிய கட்டட சுவர்கள்..\nவடிவேலுடன் ஒப்பிட்டு கலாய்த்த நெட்டிசன்ஸ்.. க்யூட்டாக பதிலளித்த ராஷ்மிகா\nபெண்குரலில் ஆபாச பேச்சு.. 1000-க்கும் மேற்பட்ட ஆண்களை ஏமாற்றிய நெல்லை வாலிபர்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“முதல் மனைவி இல்லாவிட்டால் 2வது மனைவி ஓய்வூதியம் பெறலாம்” - உயர்நீதிமன்றம்\n‘வெள்ளை தாடியுடன்’ ஒமர் அப்துல்லா - வைரலாகும் புகைப்படம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnkalvi.com/2014/07/blog-post_66.html", "date_download": "2020-02-25T16:03:12Z", "digest": "sha1:ZHP5RFEFHYGIN27LKZZNHI2G6IQJIIYO", "length": 24285, "nlines": 301, "source_domain": "www.tnkalvi.com", "title": "tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் \"ரம்ஜான்\" திருநாள் வாழ்த்துச் செய்தி", "raw_content": "\n தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\nமாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் \"ரம்ஜான்\" திருநாள் வாழ்த்துச் செய்தி\nCPS - அரசின் பங்களிப்பு சேர்த்து வருமானவரி விலக்கு குறித்து தெளிவுரை\nCPSல் உள்ள அரசு ஊழியர் இறந்தால் அவர் குடும்பத்துக்கு வழங்க வேண்டியது குறித்து\nஆசிரியர் வைப்புநிதி கணக்கு முடித்து ஒப்பளிப்பு வழங்கும் அதிகாரி - உதவி தொடக்கக்கல்வி அலுவலர் - தெளிவுரை\nவருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு\nஎஸ்.எஸ்.ஏ., மற்றும் ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டங்களுக்கா...\nமாணவர்க���ின் நம்பிக்கையையும் மதிப்பையும் இழப்பதைப் ...\nஅரசு பள்ளிக்குள் புகுந்து ஆசிரியர் மீது தாக்குதல்\nபள்ளிக்கல்வி - மாணவர் சேர்க்கை 2014-15ம் கல்வியாண்...\n15 ஆயிரம் ஆசிரியர் பணி இடங்களை நிரப்ப பட்டியல் தயா...\nபட்டதாரி ஆசிரியர் :தயார் நிலையில் இறுதி தேர்வுப் ப...\nஎம்.காம். மற்றும் பி.எட். முடித்தால் இடைநிலையாசிரி...\nஒரு நபர் குழு திரு. ராஜீவ் ரஞ்சன், இ.ஆ.ப., அவர்களா...\nபள்ளிக் கல்வித்துறை தொடர்பான பல்வேறு நலத்திட்டங்கள...\nTRB பட்டதாரி ஆசிரியர் :தயார் நிலையில் இறுதி தேர்வு...\nTNTET : 4,224 இடைநிலை ஆசிரியர் பட்டியல், தமிழகத்தி...\nதொடக்கக் கல்வி - நர்சரி மற்றும் பிரைமரி துவக்கப்பள...\nதொடக்கக் கல்வி - மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமை...\nகும்பகோணம் தீ விபத்து வழக்கில் பள்ளி நிறுவனருக்கு ...\n1000 புதிய ஆசிரியர் பணி இடங்கள்-ரூ.72 கோடியில் கூட...\nஆசிரியர் செயலைக் கண்டித்து குழந்தைகளை அனுப்ப மறுத்...\nகாலிப் பணியிடங்களை நிரப்பாவிட்டால் சென்னையில் பேரண...\nமாண்புமிகு தமிழக முதலமைச்சர் அறிவிப்பு\n2014-15ம் கல்வியாண்டில் புதியதாக 128 தொடக்கப் பள்ள...\nபள்ளிக்கல்வி துறை இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு...\nதமிழகத்தில் டிஇஓ பதவி உயர்வு : 15 மாவட்ட கல்வி அலு...\nஆசிரியர் தேர்வு பட்டியல் எப்போது\nகுழப்பமான ஆசிரியர் தகுதித் தேர்வு முறை\nஇந்த ஆண்டு 887 இடைநிலை ஆசிரியர்கள் நியமனம்\nTNTET : பட்டதாரி ஆசிரியர் பட்டியல் ஓரிரு நாளில் வெ...\nபட்டதாரி ஆசிரியர் தேர்வுக்குத் தடை கோரி வழக்கு\nபழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும் : போலீச...\nசமூக நலம் - குழந்தைகள் நலம் - வீட்டை விட்டு வெளியே...\nதமிழ் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை அதிகரிக்க வேண்...\nநிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்த மெகா பட்ஜெட்டில் ...\nதமிழகத்தில் அரசு வேலைப்பெற்ற முதல் திருநங்கை\nஅலுவலகம் துவங்கி 15 நிமிடங்களுக்குள் வரவில்லை என்ற...\nபயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை, படிப்படியாக, மத்திய...\nஆகஸ்ட் 1 க்குள் ஆசிரியர் தேர்வு பட்டியல் : டி.ஆர்....\nதிட்டமிட்டபடி, பணி முடிந்தால், வரும், 30ம் தேதி, 1...\nதமிழகத்தில், ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளுக்கு, திடீ...\nபட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கு எதிராக BRTEs தொ...\n55,000 பட்டதாரி ஆசிரியர்களின் தொகுப்பூதிய காலத்தை ...\nஉபரி ஆசிரியர்களை கணக்கெடுக்க கல்வித்துறை உத்தரவு\nஇலவச கட்டாய கல்வி உரிம���ச் சட்டம் 2009 - 2014-15ம் ...\nமாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவ...\nபள்ளிக்கல்வி - மண்டல வாரியாக ஆய்வுக் கூட்டம் - 70%...\nதகுதியிருந்தும் பதவி உயர்வு பெற முடியாத ஐ.டி.ஐ. ஊழ...\nமூன்று மாதங்களில் குரூப் - 1 தேர்வு முடிவுகள்: டி....\nஆசிரியர் தகுதித்தேர்வில் தோல்விஇளம்பெண் தூக்கிட்டு...\nபி.எட்., படிப்புக்கு அனுமதி மறுப்பா\nஏமாற்றத்தில் இடைநிலை ஆசிரியர்கள்: கருணாநிதி குற்றச...\nஎப்படித்தான் ஆசிரியர்கள் நியமனம் குறித்த எண்ணிக்கை...\nமத்திய அரசுக்கு இணையாக ஊதியத்தை உயர்த்தப்படும் என ...\n15 பைசா டிக்கெட்டுக்கு பதில் 10 பைசா டிக்கெட்: 41 ...\nபெத்தநாய்க்கன்பாளையம், வட்டார வளமைய சார்பில் மாற்ற...\nவழக்குகளின் பிடியில் ஆசிரியர் தேர்வு வாரியம்: 3 வா...\nஆகஸ்ட் 5,2014 வரை பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க இட...\nமாணவர்கள் சேர்க்கையில் சாதனை படைத்த அரசு பள்ளி : த...\nபாரதிதாசன் பல்கலைக்கழகம் : எம்.எட். விண்ணப்பங்களை ...\nதமிழக முழுவதும் 15 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள்...\n10-ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் அதிக மதி...\n'எனது அரசு' பிரத்யேக இணையதளத்தை, பிரதமர் நரேந்திர ...\nபள்ளிக்கல்வி - முதன்மைக் கல்வி அலுவலர்களாக பதவி உய...\nபள்ளிக்கல்வி - 15 முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணி ம...\n\"பென்ஷனில் 3.96 மடங்கு திருத்தம் செய்யுங்கள்\" 7வது...\nதா.வாசுதேவன், மாநிலத் வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் ம...\nதமிழ்நாடு அரசுப் பணியில் உள்ள பல்வகை விடுப்புகள் ம...\nஅரை சம்பள விடுப்பின் போது சம்பளத்தை கணக்கிடும் முற...\nஉண்மைத்தன்மை (GENUINENESS) கண்டறிய அனைத்து பல்கலைக...\nகள்ள நோட்டைக் கண்டறிய 11 வழிகள்\nவிரைவில் இரு மடங்காகிறது சமையல் எரிவாயு விலை : வில...\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nதமிழகம் பேரவை விதி 110 ஜெயலலிதா அறிவிப்பு\nகணினியில் இலகுவாக தமிழில் Type செய்வது எப்படி\nவருங்கால வைப்பு நிதி அமைப்பு அறிவிப்பு :ஆன்லைனில் ...\nஎதையும் தாங்கும் இதயம் கொடு;72,711 தேர்வர்களின் கண...\nTNTET Article : முடிவைத் தருமா\nஅரசு உதவி பெறும் பள்ளிகளின் கட்டணக் கொள்ளை எழுத்தா...\nமத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்த...\nதற்போதைய நிலையே தொடர ஐகோர்ட் கிளை உத்தரவு\nமலைகிராம பள்ளிகளுக்கு செல்லாத ஆசிரியர்கள் மீது நடவ...\nஅதிகம் டி.வி. பார்ப்பவரா நீங்கள்\nஆசிரியர் பணி நியமனத்தில் இடஒதுக்கீடு; ஆசிரி��ர் சங்...\nபி.எட்., படிப்புக்கு அனுமதி மறுப்பா\nபி.இ., கலந்தாய்வு முடியும் தேதி நெருங்குவதால் தினம...\nபான் அட்டை வைத்திருந்தால் வரி தாக்கல் செய்ய வேண்டு...\nஆசிரியர்கள் நியமனம் : Reply from cm cell\nகூடுதல் பணியிடத்திற்காக சிறு துரும்பாவது கிள்ளிப்ப...\nதமிழகத்தில் 211 அங்கன்வாடி மையங்களை மழலையர் பராமரி...\nபுதிய ஓய்வூதியத் திட்டத்தின் முக்கிய குறைபாடுகள்\nமாணவியருக்கு பாலியல் துன்புறுத்தல்: பள்ளி நிர்வாகம...\n3 வயது குழந்தையை அடித்து, தூக்கி எறிந்து கொடுமைப்ப...\nமருத்துவக் கல்வியின் நிலை வருத்தப்பட வைக்கிறது: உய...\nஆசிரியர் நியமனம்: தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 1,...\nTNTET தேர்விற்கு மட்டும் ஏன் இந்த பாகுபாடு\nபோலிச் சான்றிதழ் கொடுத்த 1,137 ஆசிரியர்கள் நீக்கம்...\nரூ.5,000 சம்பளத்தில் அல்லாடும் பகுதிநேர ஆசிரியர்கள...\n3 வாரத்திற்குள் 15 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம்; அமை...\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு தமிழ்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு கணிதம்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு அறிவியல்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு சமூக அறிவியல்\n24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்\nதமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24ம் தேதி முதல், காலை 9 மணிக்கு துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி ம...\nஏழாவது ஊதியக் குழுவில் எதிர்பார்க்கப்படும் ஊதிய அமைப்பு முறை.\nமத்திய அரசு ஊழியர்களுக்குரிய இணையதளங்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றன.அவர்கள் சங்கங்கள் மூலம் கோரிக்கைகளை முன்வைத்தும் உள்ளனர். (...\nமூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.\n>இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை. >தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%...\nஏழாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் உங்கள் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீடு காண இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைப்பு முதல்வர் உத்தரவு\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தே...\nபள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு பின்னணி பாடப் புத்தகம் வாங்க நிதி கிடைக்காதது அம்பலம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வாங்க 2.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கான அனுமதி கிடைக்காததால், கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள...\nதொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாறுதல் பதவி உயர்வு கலந்தாய்வு\nஅரசாணை எண்.137 பள்ளிக்கல்வித் துறை, நாள்:9.6.14 விண்ணப்பங்கள் பெறுதல்: 9.6.2014 முதல் 13.6.2014 16 - காலை: உதவித் தொடக்கக் கல்வி அலுவல...\nபள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி தொடக்க / நடு நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் 2015-16ஆம் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் - ஆணை - வெளியீடு - 7 பக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kirubai.org/Family_Article.aspx?ARID=29", "date_download": "2020-02-25T15:49:45Z", "digest": "sha1:6SW2YCZWQNEFX3CYGVZTGMOEUHIZLPOA", "length": 7307, "nlines": 31, "source_domain": "kirubai.org", "title": "Tamil Christian Portal ::: Family life குடும்ப வாழ்க்கை", "raw_content": "\nஇந்த நூற்றாண்டின் மிக பெரிய கண்டுபிடிப்பு, \"இன்டர்நெட்\" என சொல்லலாம். அதனால் கிடைக்க கூடிய பலன்கள் பல. ஆக்கபூர்வமான பல நன்மைகளை அதன் மூலம் நாம் தொடர்ந்து பெற்று கொண்டிருந்த்தாலும், தீமைக்கு ஏதுவான தேவனுக்கு பிரியமில்லாத பல காரியங்களுக்கு தூண்டுகோளாக இருக்கின்றது. சமீபத்தில் நடந்த இரு சம்ப்பவங்களை இங்கே தர விரும்ம்புகிறோம்.\n1) ஜோர்டான் நாட்டில் அலைந்து கொண்டிருந்த ஒரு வாலிப பெண்ணை விசாரித்த போது, அந்த பெண் அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் ( Michigan) என்ற நகரத்தில் இருந்து \"Myspace.com\" என்ற இணைத்தளத்தின் மூலம் அறிமுகமான நபரை காண பெற்றோருக்கு தெரியாமல் காண வந்திருப்பதாக சொன்னாள்.\n2) ஒரு விவாகரத்து வழக்கு கோவை நீதி மன்றத்துக்கு முன் வந்தது. அந்த இளம் வயதுள்ள கணவனும் மனைவியும் மிக நல்ல குடும்பத்தில் இருந்து வந்தவர்கள். கணவன் அந்த வட்டாரத்தில் நல்ல பொறுப்பில் இருப்பவர். அந்த இளம் மனைவி இன்டர்நெட்டினால் நடந்த கொடுமையை நீதிபதிக்கு விவரித்த போது கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓடியது.\nஆம். 20 வருடங்களுக்கு முன் ஊரின் ஒதுக்கு புறத்திலும், இரகசிய இடங்களிலும், ஊர்க்கோடியில் உள்ள \"மூவி\" தியேட்டர்களில் நடைபெற்றவைகள், இப்போது \"பிரைவுசர்\" செண்டர்களிலும், வீட்டுக்கு உள்ளேயும் நடைபெற ஆரம்பித்திருக்கின்றன. இந்த சீரவிழுருந்து நம் குடும்பத்தை விலக்கி தேவனை விட்டு விலகாமல் பாதுகாக்க நாம் மிக ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும்.\nகுழந்தைகளை, குறிப்பாக வாலிப பிள்ளைகளை இன்டர்நெட் உபயோகிக்கும் போது கண்காணிப்புக்குள் வைத்திருப்பது மிக அவசியம். அதற்கு கீழ்கண்ட சில வழிகளை பின் பற்றலாம்.\n1) எந்த வெப் சைட்களுக்கு செல்கின்றார்கள் என்பதை கவனிக்க வேண்டும். பெரும்ப்பாலான கம்ப்யூட்டர் வைரஸ் அழிக்கும் ( Anti Virus) சாஃப்ட்வேர்களில் ( Microsoft Equipt, Norton Internet Security ) இதற்கு தேவையான உபகரணங்கள் (Modules) அதன் கூடவே இருக்கின்றன. இவற்றை பயன்படுத்தி அடிக்கடி எந்த வெப் சைட்களுக்கு சென்றிருக்கிறார்கள் என்பதை எளிதாக அறிந்து கொள்ளலாம்.\n2) இன்டர்நெட் உபயோக படுத்தும் நேரத்தை மட்டுபடுத்துவது மிக அவசியம். குறிப்ப்பாக இராத்திரி வேளைகளில் இன்டர்நெட்டில் இருப்பதை ( பெரியவர்களுக்கும் இது பொருந்தும்) தவிர்க்க வேண்டும்.\n3) படுக்கை அறைகளில் மற்றும் கதவை சாத்திக்கொண்டு தனி அறைகளில் இன்டர்நெட் உபயோக படுத்துவதை உற்சாக படுத்துவது கூடாது.\n4) நடவடிக்கைகளில் ஏதாவது மாற்றம் தெரிகிறாதா என்பதை மனதில் வைத்து கண்கானிக்க வேண்டும்.\n5) ஈமெயில் அக்கவுண்ட் இருந்தால் அதற்கான பாஸ்வோர்டை வாங்கி வைத்து கொள்ள வேண்டும்.\nமேற்கொண்ட காரியங்களை செய்யும் போது, பிள்ளைகளின் நலனுக்காக தான் செய்கின்றோம் என்பதை அவர்களுக்கு உணர வைத்து விட்டு செயல் படுத்த வேண்டும். எபேசியர் 6:4 ல் கூறுவதுபோல பிள்ளைகளைக் கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் வளர்க்க வேண்டும்.\n(இந்த கட்டுரையில் வரும் பெயர்களும், ஊர் பெயரும் மாற்றப்பட்டிருக்கின்றன)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/12/06/44", "date_download": "2020-02-25T15:24:02Z", "digest": "sha1:7XK3HWAEEQFPKJUO6DZUGK4ZVSYI344R", "length": 11562, "nlines": 23, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:நியமன எம்.எல்.ஏ.க்கள்: அரசு தலையிடத் தேவையில்லை!", "raw_content": "\nமாலை 7, செவ்வாய், 25 பிப் 2020\nநியமன எம்.எல்.ஏ.க்கள்: அரசு தலையிடத் தேவையில்லை\nபுதுச்சேரி சட்டமன்றத்திற்கு நியமன எம்.எல்.ஏ.க்களாக பாஜகவினர் நியமிக்கப்பட்டது செல்லும் என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.\nபுதுவையில் அரசின் பரிந்துரையில்லாமல் பாஜக மாநில தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர், மற்றும் செல்வகணபதி ஆகியோரை க���ந்த ஆண்டு ஜூலை மாதம் நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்கப் பரிந்துரை செய்தார் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி. இதனை ஏற்று மத்திய அரசும் அவர்களை எம்.எல்.ஏ.க்களாக நியமித்தது. இது நடைமுறைக்கு விரோதமானது என்று புதுவையில் ஆளும் காங்கிரஸ் அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இவர்கள் நியமனத்தை சபாநாயகர் வைத்திலிங்கம் ஏற்றுக்கொள்ளாததால், ஆளுநரே மூவருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஆனாலும் மூவரும் சட்டமன்றத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.\nமூவரின் நியமனத்தையும் ரத்து செய்து, அவர்களுக்கு சபாநாயகர் அலுவலகம் அனுப்பிய கடிதத்தில், “இந்திய அரசியலமைப்புச் சட்டம், புதுச்சேரி யூனியன் பிரதேசச் சட்டம் 1963இன் படி மூன்று பேரின் நியமனம் உரிய அதிகாரம் படைத்த நபரால் நியமிக்கப்படவில்லை. ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார் என்பதற்காக உங்களை எம்.எல்.ஏ.க்களாக ஏற்க முடியாது. எனவே எம்.எல்.ஏ.க்கள் சலுகைக்கான உங்கள் கோரிக்கைகள் நிராகரிக்கப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.வும், முதல்வரின் நாடாளுமன்றச் செயலருமான லட்சுமி நாராயணன் தொடர்ந்த வழக்கில் எம்.எல்.ஏ.க்களின் நியமனம் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் தீர்ப்பளித்தது.\nசட்டமன்றம் செல்ல இடைக்கால அனுமதி\nஇதனை எதிர்த்து லட்சுமி நாராயணன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்துவந்த நீதிபதிகள் சிக்ரி, அசோக் பூஷண், எஸ்.அப்துல் நசீர் அமர்வு, உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்குத் தடை விதிக்க மறுப்பு தெரிவித்து, நியமன எம்.எல்.ஏ.க்கள் மூவரும் சட்டப்பேரவை நிகழ்வுகளில் கலந்துகொள்ளலாம் என்று இடைக்கால அனுமதியும் வழங்கியிருந்தது.\nஇவ்வழக்கின் இறுதி வாதம் கடந்த நவம்பர் 21ஆம் தேதி நடைபெற்றது. அப்போது நியமன எம்.எல்.ஏ.க்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரஞ்சித் குமார், “யூனியன் பிரதேசம் என்றால் மத்திய அரசின் ஆட்சிப் பகுதி என்று பொருள். மத்திய அரசின் ஆட்சிப் பகுதியை குடியரசுத் தலைவர் ஒரு நிர்வாகியைக் கொண்டு நிர்வகிக்கிறார். அரசியல் அமைப்புச் சட்டம் 239 (ஏ) பிரிவில் யூனியன் பிரதேசத்தின் நியமன உறுப்பினர்கள் குறித்தும் தெளிவாக வரையறுக்கப்ப��்டுள்ளது. இதேபோல நியமன உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்வது குறித்து அரசியல் அமைப்புச் சட்டத்திலும் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது' என்று வாதத்தை எடுத்துவைத்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், \"மனுதாரர்களின் கோரிக்கை நியமன உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்பது அல்ல” என்று தெரிவித்தனர்.\nரஞ்சித் குமார் தொடர்ந்து வாதிடுகையில், \"சட்டப்பேரவை தொடர்பாக உள்ள எவ்வித விதிமுறைகளிலும் நியமன உறுப்பினர்களின் நியமனம் குறித்து கலந்து ஆலோசிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்படவில்லை. தொடர்ச்சியான சீரான நடைமுறைகள் என்பது சட்டமாகாது' என்றார்.\nஇதைத் தொடர்ந்து, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், \"நியமன உறுப்பினர்கள் தொடர்பாக அரசியலமைப்புச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் குறித்து தர்க்கம் செய்யவில்லை. மாறாக நடைமுறைகள் குறித்தே கேள்வி எழுப்பி வருகிறோம். சூழலைக் கருத்தில் கொண்டு நடைமுறை கூட்டாட்சித் தத்துவத்தை தொடர்ந்து விரிவுபடுத்த வேண்டும்' என்று வலியுறுத்தியிருந்தார்.\nஇரு தரப்பு வாதங்களும் நிறைவுற்ற நிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.\nஇந்த நிலையில், மூன்று எம்.எல்.ஏ.க்களின் நியமனமும் செல்லும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் இன்று (டிசம்பர் 6) பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. அதில் நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் புதுச்சேரி அரசு தலையிடத் தேவையில்லை என்று அறிவுறுத்தியுள்ளது. இதன்மூலம் மூவரும் சட்டமன்ற அவை நடவடிக்கைகளில் எவ்வித தடையுமில்லாமல் பங்குபெறவும், சலுகைகளையும் பெறவும் முடியும். மூவருக்கும் சட்டப்பேரவையில் வாக்களிக்கும் உரிமை இல்லையென்றாலும், ஆளுநர் தரப்புக்கு சாதகமாக வந்துள்ள இத்தீர்ப்பு, ஆளும் காங்கிரஸ் அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.\nதீர்ப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள ஆளுநர் கிரண் பேடி, “மூவரின் நியமனம் செல்லும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கும் விதமாக அமைந்துள்ளது. நியமன எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரிக்கு சேவையாற்றுவார்கள்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nவியாழன், 6 டிச 2018\n© 2019 மின்னம்பலம் அம���ப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/haryana-dgp-ordered-to-stop-random-checking-018979.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2020-02-25T14:58:01Z", "digest": "sha1:GHVBKFD7J3GAUTNFCJ5AFV7U63WZDKTN", "length": 24070, "nlines": 289, "source_domain": "tamil.drivespark.com", "title": "இனி வாகனங்களை நிறுத்தி பரிசோதிக்க வேண்டாம்: விவகாரம் வைரலானதால் போலீஸுக்கு அதிரடி உத்தரவு! - Tamil DriveSpark", "raw_content": "\nட்ரம்ப்பை வரவேற்பதற்காக பிரதமர் மோடி வந்த கருப்பு கார்... எல்லாருக்குமே அந்த சந்தேகம் இருக்கு...\n14 min ago மக்கள் கொண்டாட்டம்... ஆர்டிஓக்களின் புது ட்ரீட்மெண்ட்டால் அலறும் மோசடி டீலர்கள்... வெச்ச செக் அப்படி\n55 min ago ஜீப் இந்தியா நிறுவனத்தில் இருந்து அடுத்து என்னென்ன எஸ்யூவி கார்களை எதிர்பார்க்கலாம்...\n1 hr ago முதல் மாதத்திலேயே கெத்து காட்டும் பஜாஜ் சேத்தக்... ஆரம்பத்திலேயே 21 யூனிட்டுகளா..\n2 hrs ago ஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றி புதிய தகவல்கள் வெளியானது\nSports ரெடியா.. புள்ளீங்கோல்லாம் வரப் போறாங்க.. இன்னும் ஒரு வாரம்தான்.. மார்ச். 2ல் \"தல\" வருதாம்\nNews உன்னாவ் பலாத்கார குற்றவாளி குல்தீப் செங்கார்.. எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம்\nFinance சோனி, சாம்சங்கிற்கு செக் வைக்கும் ரியல்மி.. ஏப்ரலில் காத்திருக்கும் அதிர்ச்சி..\nMovies சும்மா ஸ்டைலா.. கோட் சூட்டில் ஷெரின்.. வைரலாகும் பிக்சர்ஸ் \nLifestyle இங்க கள்ளக்காதல் பண்ற புருஷன மனைவி தாராளமா கொலைபண்ணிக்கலாம் ஆனா ஒரு கண்டிஷன்... என்ன தெரியுமா\nTechnology ஒரு மனசாட்சி வேண்டாமா., பலே திருடன்: 3 மணி நேரத்தில் 18 செல்போன் திருட்டு- எங்கே., எப்படி தெரியுமா\nEducation LIC Recruitment: பி.இ பட்டதாரிகளுக்கு எல்ஐசி-யில் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇனி வாகனங்களை நிறுத்தி பரிசோதிக்க வேண்டாம்: விவகாரம் வைரலானதால் போலீஸுக்கு அதிரடி உத்தரவு\nஉயர்த்தப்பட்ட அபராதத் தொகைகுறித்த விவகாரம் வைரலானதை அடுத்து, வாகனங்களை நிறுத்தி பரிசோதிக்க வேண்டாம் என காவல்துறைக்கு போலீஸ் டைரக்டர் ஜெனரல் உத்தரவிட்டுள்ளார்.\nஅண்மைக் காலங்களாக அதிகரித்து வரும் வாகன விபத்துகளுக்கு, போக்குவரத்து விதிமீறல்களே முக்கிய காரணமாக இருக்கின்றன. இது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன.\nஇதில் காயமடைவோரின் எண்ணிக்கையைவிட, இறப்போர்களின் எண்ணிக்கை மிக குறைவாக இருந்தாலும், அந்த இழப்பைப் பெறும் குடும்பத்தினருக்கு அது ஆறாத வடுவாக மாறிவிடுகின்றது.\nஎனவே, இதனைக் கட்டுபடுத்தும்விதமாக கடுமையான சட்டங்கள் பல இயற்றப்படுகின்றன. இருப்பினும் அவை பலனளிக்காத சூழலே நிலவுகின்றது.\nஆகையால், இந்த விவகாரத்தில் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதற்காக, மத்திய அரசு ஓர் அதிரடி அறிவிப்பை அண்மையில் வெளியிட்டிருந்தது.\nஅந்தவகையில், புதிய திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இது, முறைகேட்டில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் இருந்து முன்னதாக வசூலிக்கப்பட்டு வந்த அபராதத் தொகையை பல மடங்கு உயர்த்தி வசூலிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.\nஇத்திட்டம், கடந்த 1ம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. ஆகையால், அந்தந்த மாநில போலீஸார் முறைகேட்டில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு, புதிதாக உயர்த்தப்பட்ட அபராதத் தொகையை வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஅந்தவகையில், ஹரியானா மாநில போலீஸார், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட ஸ்கூட்டர் உரிமையாளருக்கு ரூ. 23 ஆயிரத்திற்கான அபராதத்தை விதித்தனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.\nஏனென்றால், அதன் உரிமையாளர் \"இந்த ஸ்கூட்டரின் விலை வெறும் ரூ. 16 ஆயிரம்தான். ஆனால், போலீஸார் எனக்கு கொடுத்துள்ள அபராதமோ ரூ. 23,000\" என வேதனை தெரிவித்திருந்தார்.\nஇச்சம்பவம், பொதுமக்கள் மத்தியில் மிகப் பெரிய களேபரத்தை ஏற்படுத்தியநிலையில், மிக வேகமாகவும் வைரலாகியது.\nஇந்நிலையில், விதிமீறலில் ஈடுபடாத வரை வாகன ஓட்டிகளை மடக்கி ஆய்வு செய்ய வேண்டாம் என ஹரியானா காவல்துறையினருக்கு, அம்மாநில போலீஸ் ஜெனரல் இயக்குநர் (டிஜிபி) உத்தரவிட்டுள்ளார்.\nMOST READ: ஆணுறைகளுடன் வலம் வரும் டாக்ஸி டிரைவர்கள்... நீங்கள் நினைப்பது போல் 'அதுக்கு' இல்ல... காரணமே வேற...\nஇதுகுறித்து ஹரியானா மாநிலத்தின் டிஜிபி கூறியதாவது, \"ஹெல்மெட் அணியாமல் செல்லுதல், சிக்னலை மீறுதல் உள்ளிட்ட விதிமீறல்களை வாகன ஓட்டிகள் அரங்கேற்றம் செய்யாத வரை, அவர்களை மடக்கி ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டாம்\" என்றார்.\nMOST READ: ஆட்டோ டிரைவர்களுக்கு செக் வைத்தது தமிழக அரசு... மிரட்டலான புதிய திட்டம்... என்னவென்று தெரியுமா\nடெல்லியைச் சேர்ந்த தினேஷ் மதன் என்பவருக்குதான் ரூ. 23 ஆயிரத்திற்கான அபராதச் செல்லாணை குருகிராம் போலீஸார் வழங்கியிருந்தனர். அவ்வாறு, அவர் செய்த குற்றங்களாக போலீஸார் கூறியதை பின்வருமாறு பார்க்கலாம்...\nஉரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல்\nபதிவு சான்றிதழ் இல்லாமல் வாகனம் ஓட்டுதல்\nமூன்றாம் தரப்பு காப்பீடு இல்லாமல் வாகனம் ஓட்டுதல்\nMOST READ: அர்ஜூனா விருது வென்ற கவுரவ் கில் கார் மோதி மூவர் பலி... எச்சரிக்கையை பொருட்படுத்தாததால் விபரீதம்\nஎன பல்வேறு குற்றங்களில் அவர் ஈடுபட்டதாக கூறி போலீஸார் இத்தகைய பெருமளவிலான அபராதத்தை விதித்திருந்தனர். இச்சம்பவம், பெரும் வைரலானதை அடுத்து அம்மாநில போலீஸாருக்கு டிஜிபி இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.\nஹரியானா மாநில போலீஸார், புதிய உயர்த்தப்பட்ட அபராதத் தொகை விதியின்படி இதுவரை 343 பேருக்கு செல்லாண்களை வழங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் ரூ. 52.32 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது. இது புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட வெறும் நான்கே நாட்களில் கிடைத்த தொகையின் விவரமாகும்.\nபோக்குவரத்து தொடர்பான பல்வேறு குற்றங்களைத் தடுக்கும் விதமாக, கடுமையான தண்டனை மற்றும் அதிக அபராதம் விதிக்க இச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், விபத்தில் மரணமடைந்தவரின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் இழப்பீடும் மற்றும் வாகன விபத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 2.5 லட்சம் வழங்கவும் வழிவகைச் செய்யப்பட்டுள்ளது.\nஅதேசமயம், இந்த புதிய திட்டம் போக்குவரத்து விதிமீறல்களே இல்லாத ஓர் இந்தியாவை உருவாக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதற்கு ஒரு சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும், பல மாநிலங்கள் அதனை நடைமுறைக்குக் கொண்டு வரும் முயற்சியில் களமிறங்கியுள்ளன.\nமக்கள் கொண்டாட்டம்... ஆர்டிஓக்களின் புது ட்ரீட்மெண்ட்டால் அலறும் மோசடி டீலர்கள்... வெச்ச செக் அப்படி\nதிடீர் சேஞ்ச்... ட்ரம்ப்பை வரவேற்க ஜனாதிபதி மாளிகைக்கு மோடி வந்த கார் இதுதான்\nஜீப் இந்தியா நிறுவனத்தில் இருந்து அடுத்து என்னென்ன எஸ்யூவி கார்களை எதிர்பார்க்கலாம்...\nவிலையுயர்ந்த பைக்கையும் இழந்து, ரூ.23,000 அபராதமும் செலுத்தும் இளைஞர்.. எதற்காக தெரியுமா..\nமுதல் மாதத்திலேயே கெத்து காட்டும் பஜாஜ் சேத்தக்... ஆரம்பத்திலேயே 21 யூனிட்டுகளா..\nபாலத்தில் இருந்து தலைக���ழாக விழுந்தும் யாருக்கும் ஒன்னுமே ஆகல... வாயை பிளக்காதீங்க... அது டாடா கார்\nஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றி புதிய தகவல்கள் வெளியானது\nட்ரம்ப்பை வரவேற்பதற்காக பிரதமர் மோடி வந்த கருப்பு கார்... எல்லாருக்குமே அந்த சந்தேகம் இருக்கு...\nபெங்களூருவில் கியா சொனேட் காம்பெக்ட்-எஸ்யூவி சோதனை ஓட்டம்..\nஹைபிரிட் லேனுக்குள் தவறாக நுழைந்த வாகனங்கள்.. ரூ. 20 கோடி அபராதமாக வசூல்.. கதறும் வாகன ஓட்டிகள்..\nசென்னை வாசிகளின் எதிர்பார்ப்பு நிறைவேறுகின்றது... சலுகை மழையுடன் களமிறங்கும் பிரபல நிறுவனம்...\nராயல் சல்யூட்... மாஸான காரியத்தை அசால்டாக செய்த இந்திய விமானப்படை... மிரண்டு போன உலக நாடுகள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nபுதிய ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவியின் அறிமுக தேதி விபரம்\nகியா கார்னிவல் எம்பிவியின் டெலிவிரிகள் துவங்கின... முதல் நாளிலேயே 10 கார்கள் டெலிவிரி\nஎக்கச்சக்க வசதிகளுடன் கியா கார்னிவல் காரின் புதிய டாப் வேரியண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/oppo-to-be-replaced-by-byju-on-team-india-jersey-san-185059.html", "date_download": "2020-02-25T16:11:42Z", "digest": "sha1:NK7JAFR5ROU463KEOMLLSOC7GJU6S64W", "length": 8544, "nlines": 153, "source_domain": "tamil.news18.com", "title": "Oppo To Be Replaced By Byju's On Team India Jersey– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » கிரிக்கெட்\nவெஸ்ட் இன்டீஸ் தொடருடன் ஒப்போ-க்கு ஓய்வு... இந்திய அணியின் புது ஸ்பான்ஸர் இவர்கள்தான்\nகடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஸ்டார் நிறுவனத்தின் வசம் இருந்த இந்திய அணியின் ஸ்பான்ஸர் பொறுப்பை சீன நிறுவனமான ஒப்போ கைப்பற்றியது.\n2017 மார்ச் முதல் இந்திய அணி வீரர்களின் ஜெர்சியில் ஒப்போ என்ற பெயர் அச்சிடப்பட்டிருந்தது.\nரூ.1079 கோடி ரூபாய் ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் 2022-ம் ஆண்டு வரை இருக்கும் நிலையில், ஒப்போ நிறுவனம் திடீரென ஸ்பான்ஸர் பொறுப்பில் இருந்து விலகியுள்ளது.\nஒப்போ நிறுவனம் எதற்காக விலகியுள்ளது என்ற காரணம் தெரியவில்லை. எனினும், வர உள்ள மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடர் வரை ஒப்போ பெயர் கொண்ட ஜெர்சியை இந்திய வீரர்கள் அணிந்திருப்பார்கள்.\nஒப்போவுக்கு அடுத்தபடியாக கல்வி சார்ந்த தகவல்களை வழங்கும் பைஜு என்ற செயலி ஸ்பான்ஸர் பொறுப்பை வசப்படுத்தியுள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடருக்கு அடுத்து வர உள்ள போட்டிகளில் இந்திய அணியின் ஜெர்சிகளில் பைஜு நிறுவனத்தின் பெயர் இருக்கும். 2022-ம் ஆண்டு வரை இந்த ஒப்பந்தம் தொடரும் என்று கூறப்பட்டுள்ளது\nசீன நிறுவனமான ஒப்போ, எலக்ட்ரானிக் சாதன உற்பத்தில் இந்தியாவில் தனித்த சந்தையை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nகேரளாவைச் சேர்ந்த பைஜு ரவீந்திரன் என்பவரால் பைஜு செயலி தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\n8 மணி நேரத்திற்கும் மேல் ‘பிளாங்’ செய்து கின்னஸ் சாதனை... 62 வயதில் சாதித்த முன்னாள் ராணுவ வீரர்\nடொனால்ட் டிரம்ப் உடன் விருந்தில் பங்கேற்ற ஏ.ஆர்.ரஹ்மான்\nகொரோனா வைரஸ் பரவிய பகுதிகளை ஆன்லைனிலேயே பார்க்க பிரத்யேக ஆப்... பாதுகாப்பில் புதிய யுக்தி\nடெல்லியில் வன்முறையாளர்களைக் கண்டதும் சுட உத்தரவு\n8 மணி நேரத்திற்கும் மேல் ‘பிளாங்’ செய்து கின்னஸ் சாதனை... 62 வயதில் சாதித்த முன்னாள் ராணுவ வீரர்\nடொனால்ட் டிரம்ப் உடன் விருந்தில் பங்கேற்ற ஏ.ஆர்.ரஹ்மான்\nகொரோனா வைரஸ் பரவிய பகுதிகளை ஆன்லைனிலேயே பார்க்க பிரத்யேக ஆப்... பாதுகாப்பில் புதிய யுக்தி\nடெல்லியில் வன்முறையாளர்களைக் கண்டதும் சுட உத்தரவு\nகுடியரசுத் தலைவரின் இரவு விருந்தில் டொனால்ட் டிரம்ப்; மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-02-25T14:53:30Z", "digest": "sha1:V2PU6VAMYCO2FWFIY6CWT7AQGZLA4K4R", "length": 7683, "nlines": 88, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n← பகுப்பு:பெண் அரசுத் தலைவர்கள்\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n14:53, 25 பெப்ரவரி 2020 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nஜெனின் அனெஸ்‎ 13:02 +18‎ ‎Selva15469 பேச்சு பங்களிப்புகள்‎\nஜெனின் அனெஸ்‎ 12:51 +439‎ ‎Selva15469 பேச்சு பங்களிப்புகள்‎\nபு ஜெனின் அனெஸ்‎ 12:36 +4,373‎ ‎Selva15469 பேச்சு பங்களிப்புகள்‎ \"Jeanine Áñez\" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது அடையாளங்கள்: ContentTranslation ContentTranslation2\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://annavinpadaippugal.info/kavithaigal/katharin_mahimai.htm", "date_download": "2020-02-25T15:55:59Z", "digest": "sha1:FADKCC2GCMTREVJDT6HGD2UJ2EJMHM3H", "length": 11474, "nlines": 141, "source_domain": "annavinpadaippugal.info", "title": "-:: Annavin Padaippugal ::-", "raw_content": "\nஇருப்பூ ராரிடம் குவிந்து விட்ட\nகருப்புப் பணத்தின் தொல்லை யினால்\nஏழைகள் துடிக்கி றார்புழுப் போலே.\nஎன்ன ஆட்சி இதுஅநி யாயம்\nஎன்எவ ரும்பேசு கிறார்மனம் நொந்து.\nஇந்நிலை வளர்ந்திடல் என்றும் ஆபத்து.\nபுறப்படு வீர்போ லீஸ்படை யினரே\nஎம்மைத் தடுப்பது சட்ட விரோதம்.\nஅன்று கொடுத்திட பெரும்பணம் தேவை.\nஅதற்கே திரட்டிக் குவித்திடு கின்றோம்.\nவாத்தை அறுத்தபின் முட்டைகள் ஏது\nவகையற்றது செய்து வாடிட வேண்டாம்.\nகதருடை யாளர் இதுபோல் கூறிட\nஎனினும் துணிவினைத் திரும்பபப் பெற்று\nஅவர் தரும் நன்கொடை ஆயிரம்பல,\nஅதை நம்பி வாழ்பவர் நாங்களும்.\nமாமன் மைத்துனர் சட்ட மன்றத்திலே,\nமந்திரி யோகம் இன்னும் எத்��னைநாள்\nஅதைப்பார்த் திடுவேன் நான்எனக் கருவுகிறார்.\nதலைமை தாங்குகிறார் அரிராம் சேட்\nபுது அதிகாரியு மாங்கு உலாவுகிறார்\nஉமது ஊழியன், அரிராம் நானென்றார்.\nமுகப்பு | எழுத்து | பேச்சு | புகைப்படம் | ஓவியம் | தொடர்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alameendubaijamath.com/2011/10/11.html", "date_download": "2020-02-25T15:23:30Z", "digest": "sha1:LNE43VEF56535PCK7MLT67NZO3BIV4SQ", "length": 7864, "nlines": 51, "source_domain": "www.alameendubaijamath.com", "title": "அல் அமீன் துபைஜமாஅத்: அழகு நிலையங்களில் விபச்சாரம்: 11 இளம்பெண்கள் மீட்பு!", "raw_content": "அழகு நிலையங்களில் விபச்சாரம்: 11 இளம்பெண்கள் மீட்பு\nசென்னையில் ஆயுர் வேத மஸாஜ் சென்டர்கள், ஸ்பா போன்ற பெயர்களில் இயங்கும் அழகு நிலையங்களில் விபச்சாரம் நடப்பதாக காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து மாறுவேடத்தில் சென்ற காவல்துறை, விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 11 இளம்பெண்களை அதிரடியாக மீட்டது.\nசென்னையில் ஆயுர் வேத மஸாஜ் சென்டர்கள், ஸ்பா என்ற போர்வையிலும் அழகு கலை நிபுணர்கள் பெயரிலும் பத்திரிகைகளில் விளம்பரம் செய்து வாடிக்கையாளர்களைக் கவர்ந்து இழுத்து விபச்சார தொழிலில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகளைக் கண்காணித்து கைது செய்து நடவடிக்கை எடுக்க காவல்துறை கமிஷனர் திரிபாதி, கூடுதல் கமிஷனர் அபய்குமார்சிங் ஆகியோர் உத்தரவிட்டனர்.\nஇதனைத் தொடர்ந்து, விபச்சார தடுப்பு பிரிவு உதவி ஆணையாளர் கிங்ஸ்லின் மேற்பார்வையில் காவல்துறையினர், விளம்பரங்களில் வெளி வந்த தொலைபேசி எண்களில் வாடிக்கையாளர்கள் போல தொடர்பு கொண்டு பேசினர். மறுமுனையில் பதிலளித்த நபர் ஆழ்வார் பேட்டையில் எல்டாம்ஸ் ரோடு சந்திப்பிலுள்ள சுகோஸ்பா பியூட்டி பார்லருக்கு அவர்களை அழைத்துச் சென்று அங்கிருந்த அழகிகளைக் காட்டி ரூ. 5 ஆயிரத்துக்குப் பேரம் பேசியுள்ளார்.\nசுகோஸ்பா பியூட்டி பார்லரில் விபச்சாரம் நடப்பதை உறுதிபடுத்திக் கொண்ட காவல்துறையினர், பியூட்டி பார்லர் பொறுப்பாளர் சுனிதா என்பவரைக் கைது செய்ததோடு, அங்கிருந்த அசாம் மற்றும் மணிப்பூரைச் சேர்ந்த 4 இளம்பெண்களை மீட்டனர்.\nமேலும் விசாரணையில் கிடைத்த தகவலின் பேரில் பிரபல விபச்சார பெண் தாதாவும் ஏற்கனவே குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டவருமான கேரளாவைச் சேர்ந்த சுபா என்ற ஆன்சியின் மசாஜ் சென்டருக்கும் மாறு வேட���்தில் சென்ற காவல்துறையினர், அங்கும் விபச்சாரம் நடப்பதை உறுதி செய்து அதிரடியாக உள்ளே நுழைந்து சோதனை நடத்தி ஆன்சி மற்றும் அவருக்குத் துணையாக செயல்பட்ட பாலாஜி ஆகியோரைக் கைது செய்தனர். அங்கு விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 7 இளம்பெண்களையும் மீட்டனர்.\nகைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.\n\"சென்னை மாநகரில் ஆயுர்வேத மசாஜ் சென்டர் மற்றும் பியூட்டிபார்லர் என்ற போர்வையிலும் மற்றும் அழகு கலை நிபுணர்கள் என்ற பெயரிலும் வாடிக்கையாளர்களை மயக்கி கவர்ந்து விபச்சார தொழிலில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகள் மீதும் அவர்களுக்குத் துணைபோகும் சமூக விரோதிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்ற போலி விளம்பரங்களைக் கண்டு வாலிபர்கள் தவறான வழிகளில் சென்று ஏமாந்து போகக்கூடாது\" என்று போலீஸ் கமிஷனர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nவசிக்கும் நாடு UAE சவுதி அரேபியா ஒமான் குவைத் பஹ்ரைன் கத்தார் மலேசியா இந்தியா ..... Name Contact\nகுர்ஆன் அர்த்தம் மற்றும் ஆடியோ\nமின் கட்டணம் பற்றி அறிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/karnataga-news-5C5YNH", "date_download": "2020-02-25T16:11:29Z", "digest": "sha1:YFN4TEEQ34V6XPRWLBATAQI5KNAUBBFW", "length": 12768, "nlines": 107, "source_domain": "www.onetamilnews.com", "title": "பூ விற்பவர் வங்கிக் கணக்கில் 30 கோடி ;போலீஸ் விசாரணை - Onetamil News", "raw_content": "\nபூ விற்பவர் வங்கிக் கணக்கில் 30 கோடி ;போலீஸ் விசாரணை\nபூ விற்பவர் வங்கிக் கணக்கில் 30 கோடி ;போலீஸ் விசாரணை\nசன்னபட்னா 2020 பிப்ரவரி 6 ; கர்நாடக மாநிலம் சன்னபட்னா பகுதியை சேர்ந்தவர் மாலிக் புர்கான். இவருடைய மனைவி ராகியம்மாள். இருவரும் சந்தையில் பூ விற்று வருகிறார்கள்.இந்நிலையில் வங்கி அதிகாரிகள் சிலர் அவரது வீட்டிற்கு வந்து ராகியம்மாளின் வங்கி கணக்கில் பெரும் தொகை கைமாறியதாக கூறி இருவரையும் வங்கிக்கு அழைத்து சென்றுள்ளனர்.\nஅப்போது தான் அவர்களுடைய வங்கி கணக்கில் 30 கோடி ரூபாய் பணம் வரவு வைக்கப்பட்டது தெரிய வந்தது. மனைவி ஆன்லைன் மூலம் சேலை வாங்கியதாகவும், அந்த சேலைக்கு கார் ஒன்று பரிசாக விழுந்துள்ளதாக கூறி சிலர் தங்களுடைய வங்கி கணக்குகளை கேட்டு பெற்றதாக மாலிக் கூறினார்.வங்கி அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.அப்போது, அவர்களுடைய வங்கி கணக்கை மர்மநபர்கள் சிலர் பயன்படுத்துவதை அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர். அடுத்த கட்ட விசாரணையை வருமான வரித்துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.\nசபர்மதி ஆசிரம பார்வையாளர் பதிவேட்டில், “எனது நண்பர் மோடிக்கு நன்றி ;அமெரிக்க அதிபர் டிரம்ப்\nடொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற பின்னர் முதல்முறையாக இந்தியா வந்தார்.\nஇந்தியாவில் சிறந்த மத்திய அமைச்சர் யார்\nஆந்திராவில் 1 கிலோ வெங்காயம் ரூ.25 ;மாநில முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி தகவல்\nமருத்துவரை பலாத்காரம் செய்து எரித்து கொன்ற 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களை 10 நாள் கடந்து என் கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றனர்.\nபெண்ணின் உடலில் 30 இடங்களில் கத்தி குத்து காயம் ;பாலியல் வன்கொடுமை: ஜாமீனில் வந்த குற்றவாளி புகார் கொடுத்த சிறுமியை 30 முறை கத்தியால் குத்தி கொலை\nபெண் தாசில்தார் அலுவலகத்திலேயே உயிரோடு எரித்துக்கொலை ;பரபரப்பு நடந்தது என்ன\nதெலுங்கானா மாநில ஆளுநராக பதவி ஏற்ற பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு குவியும் வாழ்த்துக்கள்\nதூத்துக்குடி வித்யா பிரகாசம் சிறப்பு பள்ளிக்கு ரூ.17.25 லட்சம் மதிப்பில் புதிய வ...\nஒட்டப்பிடாரம் விவசாயிகள் கவனத்திற்கு : தூத்துக்குடி மாவட்டத்தில் வட்டார அளவிலான ...\nநடிகர் யோகி பாபு திருமணம்\nஅரசியல் சதுரங்கம் திரைப்படம் ;பிராட்வே S.சுந்தர் இயக்கத்தில் விரைவில் வெள்ளித்தி...\nபெண்கள் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக நடிகர் பாக்யராஜ் மீது கடும் ...\nசிவாஜிகனேசன் திரு உருவ மார்பளவு சிலையை சென்னையில் நடிகர் பிரபுவிடம் வழங்கிய தூத்...\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nஉடலில் ரத்த அளவு குறைவாக இருக்கிற பொழுது தான், இதய பலவீனம், தலைவலி, தலை சுற்றல் ...\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அ���்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nடொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற பின்னர் முதல்முறையாக இந்தியா வந்தார்.\nதூத்துக்குடியில் மேஜிக் ஜேம்ஸ் & விஜி- திருமணம் ;விழாவிற்கு வந்தவர்களுக்கு மரக்க...\nதூத்துக்குடி அருகே மாசார்பட்டி போலீஸ் எஸ்.ஐ லாரி மோதி பலி ;பழுதாகி நின்றுகொண்ட...\nதூத்துக்குடி எஸ்.பி மற்றும் தென்காசி எஸ்.பி ஆகியோர் தலைமையில் விபத்தில் இறந்த எஸ...\nதூத்துக்குடியில் ராஜலட்சுமி கல்வி குழுமம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் ; அம...\nபா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தினை திறந்து வைத்து தமிழ்நாடு முதலமைச்சர் எடப்...\nஅனந்தநம்பிக்குறிச்சி மந்திரி குடும்ப வம்சா வழி பாண்டிய ராசா கோவில் ஆதிச்சநல்லூர்...\nஅடைக்கலாபுரம், புனித சூசை அறநிலையம் நடத்தும் பள்ளியில் பிளஸ் 1 படிக்கின்ற மாணவர்...\nதூத்துக்குடியில் தொழிலதிபர் மங்கள்ராஜ்-யை சமத்துவ மக்கள் கழக நிறுவனத் தலைவர் எர்...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/thoothukudi-news-SRGYNC", "date_download": "2020-02-25T16:09:48Z", "digest": "sha1:LZOH5XDHUVIWFBB5L765BZT6AJV7JV6M", "length": 14538, "nlines": 106, "source_domain": "www.onetamilnews.com", "title": "தூத்துக்குடி அருகே கீழப்பூவாணி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு அரையாண்டுத்தேர்வில் 100% தேர்ச்சி ; மாணவ,மாணவிகளுக்கும் ஊக்கத்தொகை வழங்கும் விழா - Onetamil News", "raw_content": "\nதூத்துக்குடி அருகே கீழப்பூவாணி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு அரையாண்டுத்தேர்வில் 100% தேர்ச்சி ; மாணவ,மாணவிகளுக்கும் ஊக்கத்தொகை வழங்கும் விழா\nதூத்துக்குடி அருகே கீழப்பூவாணி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு அரையாண்டுத்தேர்வில் 100% தேர்ச்சி ; மா���வ,மாணவிகளுக்கும் ஊக்கத்தொகை வழங்கும் விழா\nதூத்துக்குடி 2020 ஜனவரி 21 ;தூத்துக்குடி அருகே கீழப்பூவாணி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு அரையாண்டுத்தேர்வில் 100% தேர்ச்சி ; மாணவ,மாணவிகளுக்கும் ஊக்கத்தொகை வழங்கும் விழா நடந்தது. தூத்துக்குடி அருகே கீழப்பூவாணி அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு அரையாண்டுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்றமைக்கு ஆதவா தன்னார்வ தொண்டு நிறுவனம் மற்றும் பள்ளிக் கல்வித்துறையும் இணைந்து மாணவர்களைப் பாராட்டி அவர்களின் கல்வித்தரம் மேன்மையடைய மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இதில் தூத்துக்குடி மாவட்ட கல்வி அலுவலர் .வசந்தா தலைமை தாங்கினார்கள.; பள்ளியின் தலைமை ஆசிரியர் சு.கஜேந்திரபாபு முன்னிலை வகித்தார்கள். ஆதவா தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் நிறுவனத் தலைவர் பாலகுமரேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள். மாணவர்களின் கல்வித்தரம் உயரவும் அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறவும், அனைவரும் தேர்ச்சி பெறவும் பல நல்ல அறிவுரைகளை வழங்கினார்கள்.பத்தாம்; வகுப்பு அரையாண்டுத் தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் ஊக்கத்தொகையை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் இருபால் ஆசிரியர்களும்,அலுவலர்களும் மற்றும் மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர். இறுதியாக ஆசிரியர் மஆனந்த ராமசுப்பிரமணியன் நன்றியுரை நல்கினார்.\nதூத்துக்குடி வித்யா பிரகாசம் சிறப்பு பள்ளிக்கு ரூ.17.25 லட்சம் மதிப்பில் புதிய வாகனத்தினை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, பள்ளிக்கு வழங்கினார்.\nஒட்டப்பிடாரம் விவசாயிகள் கவனத்திற்கு : தூத்துக்குடி மாவட்டத்தில் வட்டார அளவிலான வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகை மையங்கள் அமைக்கப்பட உள்ளது.\nமன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரினங்களை பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வு கண்காட்சி\nஜெ பிறந்தநாள் விழா தூத்துக்குடியில் கோலாகலம் ; கழக மருத்துவ அணி சார்பில் DR. T. ராஜசேகரன் முதியோர்களுக்கு விருந்துகள் நலத்திட்டங்கள் வழங்கினார்.\nதி.மு.க. ஆட்சியை விட தற்போது கடன் சுமை நிச்சயமாக அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் ஆட்சியை எப்படி நடத்துவது என்பது என்ற அடிப்படை கூட தெரியாமல் நிதிநிலை அறிக்கை தாக்கல் என்று கனிமொழி எ...\nதூத்துக்குடி��ில் மேஜிக் ஜேம்ஸ் & விஜி- திருமணம் ;விழாவிற்கு வந்தவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.\nதூத்துக்குடி வித்யா பிரகாசம் சிறப்பு பள்ளிக்கு ரூ.17.25 லட்சம் மதிப்பில் புதிய வ...\nஒட்டப்பிடாரம் விவசாயிகள் கவனத்திற்கு : தூத்துக்குடி மாவட்டத்தில் வட்டார அளவிலான ...\nநடிகர் யோகி பாபு திருமணம்\nஅரசியல் சதுரங்கம் திரைப்படம் ;பிராட்வே S.சுந்தர் இயக்கத்தில் விரைவில் வெள்ளித்தி...\nபெண்கள் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக நடிகர் பாக்யராஜ் மீது கடும் ...\nசிவாஜிகனேசன் திரு உருவ மார்பளவு சிலையை சென்னையில் நடிகர் பிரபுவிடம் வழங்கிய தூத்...\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nஉடலில் ரத்த அளவு குறைவாக இருக்கிற பொழுது தான், இதய பலவீனம், தலைவலி, தலை சுற்றல் ...\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nடொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற பின்னர் முதல்முறையாக இந்தியா வந்தார்.\nதூத்துக்குடியில் மேஜிக் ஜேம்ஸ் & விஜி- திருமணம் ;விழாவிற்கு வந்தவர்களுக்கு மரக்க...\nதூத்துக்குடி அருகே மாசார்பட்டி போலீஸ் எஸ்.ஐ லாரி மோதி பலி ;பழுதாகி நின்றுகொண்ட...\nதூத்துக்குடி எஸ்.பி மற்றும் தென்காசி எஸ்.பி ஆகியோர் தலைமையில் விபத்தில் இறந்த எஸ...\nதூத்துக்கு���ியில் ராஜலட்சுமி கல்வி குழுமம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் ; அம...\nபா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தினை திறந்து வைத்து தமிழ்நாடு முதலமைச்சர் எடப்...\nஅனந்தநம்பிக்குறிச்சி மந்திரி குடும்ப வம்சா வழி பாண்டிய ராசா கோவில் ஆதிச்சநல்லூர்...\nஅடைக்கலாபுரம், புனித சூசை அறநிலையம் நடத்தும் பள்ளியில் பிளஸ் 1 படிக்கின்ற மாணவர்...\nதூத்துக்குடியில் தொழிலதிபர் மங்கள்ராஜ்-யை சமத்துவ மக்கள் கழக நிறுவனத் தலைவர் எர்...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/190382?ref=archive-feed", "date_download": "2020-02-25T15:23:38Z", "digest": "sha1:SNXNS2MSXOICNHCIFRK4XXHKIXJ36OM2", "length": 9335, "nlines": 139, "source_domain": "lankasrinews.com", "title": "தனியார் பள்ளி உரிமையாளருக்கு வந்த சக்திவாய்ந்த 'பார்சல் வெடிகுண்டு': விரைந்த பொலிஸ் பட்டாளம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதனியார் பள்ளி உரிமையாளருக்கு வந்த சக்திவாய்ந்த 'பார்சல் வெடிகுண்டு': விரைந்த பொலிஸ் பட்டாளம்\nகுஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் தனியார் பள்ளி உரிமையாளருக்கு வந்த பார்சலில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகுஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் ஸ்ரீ கிருஷ்ணா என்ற பள்ளியை நடத்தி வருபவர் Vitthal Dobaria (48). இவருக்கு கடந்த 12-ம் தேதியன்று மர்ம நபர் ஒருவர் பார்சல் வந்திருப்பதாக கொடுத்துள்ளார். அந்த பார்சலில் 'நன்றி ஆசிரியரே' என எழுதப்பட்டிருந்துள்ளது.\nசனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் Dobaria பிசியாக இருந்ததால், 14-ம் தேதி மாலை தன்னுடைய குடும்பத்துடன் அமர்ந்து பார்சலை திறந்து பார்த்துள்ளார். அப்போது மேலே ஒரு சிறிய வகையிலான சாமியின் சிலை இருந்துள்ளது. ஆனால் அதன் பின் பக்கத்தில் வயர் மற்றும் பேட்டரிகள் பொருத்திய பாம் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.\nஇதனையடுத்து கொடுக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குண்டு கண்டுபிடிப்பு மற்றும் அகற்றும் குழுவை சேர்ந்த அதிகாரிகள��, வெடிகுண்டை சோதனை செய்து வெற்றிகரமாக நீக்கினர்.\nபின்னர் இந்த சம்பவம் குறித்து பேசிய பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர், வந்திருந்த பார்சல் எந்தவிதமான சரியான நடைமுறைகளை பின்பற்றி அனுப்பி வைக்கப்பட்டதில்லை. அதை செய்தவர் தான், நேரில் கொண்டு வந்து கொடுத்திருக்க வேண்டும். அவருக்கு ஆசிரியரின் மீது ஏதேனும் முன்விரோதம் இருந்திருக்கலாம். அதனால் தான் குடும்பத்தோடு அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.\nஇந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள இரண்டு குழுக்களை அமைத்துள்ளோம். இந்த வெடிகுண்டு இரண்டு மாடி கட்டிடத்தை தரைமட்டமாக்கும் அளவிற்கு மிகவும் சக்திவாய்ந்தது என கூறியுள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.islam-hinduism.com/idol-worship/", "date_download": "2020-02-25T15:15:00Z", "digest": "sha1:BIMR47OBAIZQUAE7WCKLYWHB6JNTWIUC", "length": 14271, "nlines": 176, "source_domain": "ta.islam-hinduism.com", "title": "மனதை ஒரு நிலைப்படுத்தவா, சிலை வணக்கம்..? - Islam for Hindus", "raw_content": "\nமனதை ஒரு நிலைப்படுத்தவா, சிலை வணக்கம்..\nமனதை ஒரு நிலைப்படுத்தவா, சிலை வணக்கம்..\nமனதை ஒரு நிலைப்படுத்தவா, சிலை வணக்கம்..\nமனதை ஒரு நிலைப்படுத்தவா, சிலை வணக்கம்..\nஇந்து மதக்குருக்களும், அறிஞர்களும் சிலை வணக்கத்தை வேதங்களும், ஸ்ருதிகளும் தடுத்திருக்க இந்துக்கள் சிலை வணக்கத்தை ஏன் மேற்கொண்டுள்ளனர் என்ற கேள்விக்கு கடளை வழிபாடு செய்வதில் மன நிலையை உறுதியாக ஒரு முகப்படுத்த சிலை வணக்க வழிபாடு அத்தியாவசியமாகிறது எனக் கூறுகின்றனர். முஸ்லிம்கள் மட்டும் எவ்வாறு உருவமின்றி மனதை ஒருமைப்படுத்த முடிகிறது\nஇந்துப் பண்டிதர்களும் அறிஞர்களும் இறை வழிபாட்டில் மனதை ஒரு நிலைப்படுத்த மட்டுமே, சிலை தேவைப்படுகிறது. ஒரு நிலைப்படுத்துப் பட்டபின் சிலையின் அவசியமில்லை எனக்கருத்துக் கூறுகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ உருவமற்ற இறைவனை அவனின் தன்மைகளை (சிபத்துகளை) மனதில் கொண்டு ���ணக்க வழிபாடகளின் போது நாம் சக்திமிகு படைத்த வல்லோனுடன் உரையாடுகிறோம் எனும் தூய எண்ணத்துடன் தம் மனதை ஒரு நிலைப் படுத்திவிடுகின்றனர். சிலைகள் போன்ற உருவங்களின் அவசியம் முஸ்லீம்களுக்கு தேவைப்படுவதில்லை.\nகுழந்தை இடி ஏன் முழங்குகிறது எனக் நம்மிடம் கேட்டால் நாம் அக்குழந்தைகளிடம் பாட்டி வானில் மாவு ஆட்டுகிறாள் ஆகவே அவ்வாறு சப்தம் கேட்கிறது என்று பதில் கூறகிறோம். அக்கேள்விக் குறிய இப்பதிலைக் குறித்து அக்குழந்தைகள் ஆழமாக சிந்திக்க வியலாததால் நம் பதிலில் திருப்தியுறுவது போல் ஆரம்பத்தில் இறை வழிபாட்டில் மனதை ஒரு நிலைப்படுத்த சிலை வணக்கம் அவசியப்படுகிறது என்று ஸ்வாமி ஒருவர் சிலைவழிபாட்டை நியாயப் படுத்துகிறார். ஆனால் இஸ்லாமமோ தெளிவாக எந்த ஒரு விஷயத்தையும் தெரிந்துபோல் பொய்யாகக் கூறுவதையும் தடைசெய்கிறது. குழந்தையிடம் கூறும் அப்பொய்க்காரணம் அக்குழந்தை பள்ளிக்கு செல்லும் நாளில் அங்கு ஆசிரியர் கற்பிக்கும் போது ”இடியானது மின்னலுக்கு பின் ஏற்படுகிறது” என்ற செய்தியைக் கேட்டதும் ஆசிரியர் பொய்சொல்கிறார் அல்லது நம் பெற்றோர் நமக்குச் சொன்னது பொய்யா நாம் அக்குழந்தைகளிடம் பாட்டி வானில் மாவு ஆட்டுகிறாள் ஆகவே அவ்வாறு சப்தம் கேட்கிறது என்று பதில் கூறகிறோம். அக்கேள்விக் குறிய இப்பதிலைக் குறித்து அக்குழந்தைகள் ஆழமாக சிந்திக்க வியலாததால் நம் பதிலில் திருப்தியுறுவது போல் ஆரம்பத்தில் இறை வழிபாட்டில் மனதை ஒரு நிலைப்படுத்த சிலை வணக்கம் அவசியப்படுகிறது என்று ஸ்வாமி ஒருவர் சிலைவழிபாட்டை நியாயப் படுத்துகிறார். ஆனால் இஸ்லாமமோ தெளிவாக எந்த ஒரு விஷயத்தையும் தெரிந்துபோல் பொய்யாகக் கூறுவதையும் தடைசெய்கிறது. குழந்தையிடம் கூறும் அப்பொய்க்காரணம் அக்குழந்தை பள்ளிக்கு செல்லும் நாளில் அங்கு ஆசிரியர் கற்பிக்கும் போது ”இடியானது மின்னலுக்கு பின் ஏற்படுகிறது” என்ற செய்தியைக் கேட்டதும் ஆசிரியர் பொய்சொல்கிறார் அல்லது நம் பெற்றோர் நமக்குச் சொன்னது பொய்யாஎன்ற ஆராய்ச்சியில் இறங்கும். ஆகவே சுருக்கமாக குழந்தைகளுக்கு இந்தப் பதிலை பொய் கலவாமல் கூற வேண்டியது. நமக்கு பதில் தெரியாத பட்சத்தில் தெரியவில்லை என்ற உண்மைப் பதிலையே கூற முயற்சிப்பது பெற்றோரின் கடமை.\nமனதை ஓர்மைப் படுத்த சிலை வ���க்கம் நாடுவோரின் மனோதத்துவம் சரியா மனதை ஒரு நிலைப் படுத்த ஆரம்பத்தில் சிலை தேவைப்படுகிறது என வாதிவோர் கூற்று முற்றிலும் அபத்தமானது. சில இந்து மதப் பண்டிதர்கள் சிலை வணக்க வழிபாட்டை சரியென வாதிடும்போது மனதை ஆரம்பத்தில் ஒரு நிலைப் படுத்த சிலை அவசியமாகிறது. ஒருமைப்படுத்தப்பட்ட பின் சிலை தேவையில்லை என்று கூறுகின்றனர். ஆரம்பத்தில் வணக்க வழிபாட்டுக்கு பயிற்று விக்கப்படும் மாணவன் ஒருவனுக்கு இச்சிலை தேவைப்படுகிறது. பின்னர் அவசியமில்லை என்று அழகாக கூறுகின்றனர். ஆனால் ஆரம்ப நிலையில் மாணவனுக்கு கற்றுக் கொடுக்கப்படும் இரண்டும் இரண்டும் 4 என்ற நிலை தான் அவன் முதல் வகுப்பிலிருந்து ஆயு படிக்கும் வரை இறக்கும் வரை தொடர்கிறது. ஆகவே அடிப்படை என்றும் மாறுவதில்லை. ஆரம்பத்தில் இருக்கும் அடிப்படையே அஸ்திவாரம் அது என்றென்றும் பின் பற்றக் கூடிய ஒன்றே. ஆகவே சிலை வணக்கம் என்ற தவறான கொள்கை மனதை ஒருநிலைப்படுத்த என்றுகொள்வது மிகமிக அபத்தமானது வேதங்கள் இறைவனைப் பற்றிக் கூறும் போது அவன் உருவமற்றவன் ஏகன் என்றே கூறுகின்றன. இன்னும் உங்களின் மாணவன் இரண்டும் இரண்டும் 5 எனக் கூறினால் அவனை அப்பொழுதே 4 எனத் திருத்துவது போல் சிலைவணக்கம் என்பதையும் திருத்த இந்துப் பண்டிதர்கள் முற்படவேண்டும்.\nராமரும், கிருஷ்ணரும் இறைவனின் திருத்தூதர்களா\nஇந்துக்கள் முஸ்லீம்களைப் பற்றிக் கேட்கும் கேள்வி\nஇந்து வேதங்களில் முஹம்மத் (ஸல்)\nசத்தியத்தின்பால் திண்மைத் தழுவிய இந்துக்கள்\nஅல் குர்ஆனின் இறுதி மூன்று ஜுஸ்உக்களுக்கான தப்ஸீர் விளக்கம்\nஇறை விசுவாசத்தைப் பற்றிய விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/religion/tamil-festivals/significance-of-karthigai-deepam-and-why-we-put-the-lamps-in-front-of-the-house-in-karthigai-month-in-tamil/articleshow/72385741.cms", "date_download": "2020-02-25T15:45:05Z", "digest": "sha1:AEMQ6PLWGUQTWB37KZUUXVYYQJX3FD2U", "length": 17043, "nlines": 152, "source_domain": "tamil.samayam.com", "title": "karthigai deepam : Tiruvannamalai Deepam: கார்த்திகை மாதத்தில் ஏன் தீபம் ஏற்றி வழிபடுகிறோம், கார்த்திகை தீபத்தின் சிறப்பு என்ன தெரியுமா? - significance of karthigai deepam and why we put the lamps in front of the house in karthigai month in tamil | Samayam Tamil", "raw_content": "\nமினிகாய் #MegaMonster பயணத்தை விவரிக்கும் பரினிதி சோப்ரா\nமினிகாய் #MegaMonster பயணத்தை விவரிக்கும் பரினிதி சோப்ரா\nTiruvannamalai Deepam: கார்த்திகை மாதத்தில் ஏன் தீபம் ஏற்றி வழிபடுகிறோம், கார்த்தி���ை தீபத்தின் சிறப்பு என்ன தெரியுமா\nஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திரம் வருகின்றது. ஆனால் கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரத்துக்கு மட்டும் ஏன் இவ்வளவு சிறப்பு, கார்த்திகை மாதத்தில் ஏன் தீபங்கள் ஏற்றி வழிபடுகிறார்கள் என பலருக்கும் தோன்றலாம்... அதற்கான பதில் இதோ...\nகார்த்திகை நட்சத்திரம் முருகப்பெருமானுக்கு உரிய நட்சத்திரம். ஒவ்வொரு மாதமும் வரும் கார்த்திகை நட்சத்திரத்தில் முருகனை வணங்கி வர அனைத்து துன்பங்களையும் நீக்குவார்.\nதமிழ் மாதங்கள் சூரியன் ஒவ்வொரு ராசியில் சஞ்சரிப்பதை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படுவது வழக்கம். அதாவது ஐப்பசி மாதம் துலாம் ராசிக்கானதாகவும். விருச்சிக ராசிக்கு சூரியன் வருவதற்கு கார்த்திகை மாதம் என்று பெயர். அதாவது ஐப்பசி மாதத்தில் வரும் அமாவாசைக்கு பிறகு வரும் 30 நாளும் நாம் கார்த்திகை மாதம் என சந்திரமான முறையில் கூறுவார்கள்.\nஐப்பசி மாதத்தில் வரும் சதுர்த்தி தினத்தில் தீபங்கள் ஏற்றி கொண்டாடுவதற்கு தீபாவளி பண்டிகை என கூறுகின்றோம். தீபாவளியை தொடர்ந்து அடுத்து வரும் அமாவாசை வரை நாம் வீட்டில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும் என்பதே நம் மரபு.\nதலை கீழாக கட்டப்பட்ட கோயில், தமிழர்களின் வியக்க வைக்கும் கட்டிடக் கலையை உணர்த்தும் கழுகுமலை வெட்டுவான் கோயில்\nஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு நட்சத்திரம் மிக முக்கியமானதாக கொண்டாடுகின்றோம். தை பூசம், வைகாசி விசாகம் என கொண்டாடுகின்றோம். அப்படி சூரியன் துலா ராசிக்கு சஞ்சரிப்பதை கார்த்திகை மாதமாக கூறப்படுகிறது. இதில் கார்த்திகை நட்சத்திரம் மிகவும் சிறப்பானது.\nAlso Read: எல்லா கடவுளும் ஃபிட்டா இருக்கறப்போ ஏன் விநாயகர் மட்டும் தொந்தியோட இருக்கார்\nசூரியனின் சாரம் பெற்ற நட்சத்திரங்களாக கிருத்திகை, உத்திரம், உத்திராடம் ஆகியவை உள்ளன. அதனால் சூரியனின் அதிதேவதையான அக்னியை கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரத்தன்று வழிபடுவது நம் மரபு. இதனால் ஏற்படும் ஒளியால் நம் அக இருள் நீங்கும். இம்மைக்கும், மறுமைக்கும் தீப ஒளி தீர்வை தரும்.\nஆறு எண்ணுக்கும் கார்த்திகைக்கும் உண்டான தொடர்பு\nஆறு நட்சத்திரங்களின் கூட்டமைப்பே கிருத்திகை. ஈசனின் ஐந்து முகங்களையும், அன்னையின் ஒரு முகமும் சேர்ந்த சக்தியை குறி���்கின்றது.\nAlso Read: வீட்ல விதவிதமா ஊறுகா வாங்கி வெச்சா குபேரன் உங்களுக்கு செல்வத்தை கொட்டிக் கொடுப்பாராம்... ஏன் தெரியுமா\nஇறைவன் ஜோதி வடிவானவர் என்பதை உணர்த்தும் விதமாக திகழ்வது தான் தீபம். இதன் காரணமாகத் தான் ஐம்பூதங்களில் அக்னிக்குச் சிறப்பு வாய்ந்த சிவபெருமான் குடிகொண்டிருக்கும் திருவண்ணாமலையில் முதலான திருத்தலங்களில் தீபம் ஏற்றி வழிபாடு செய்யப்பட்டு வருகிறோம்.\nநம் சிந்தையும், மனமும் தெளிவு பெற தீபம் ஏற்றி வழிபடுவதும், திருக்கார்த்திகையில் தீபம் ஏற்றி ஒளிமையாமான வாழ்க்கையைப் பெற்று வாழ்ந்திடுவோம்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : பண்டிகை\nமகா சிவராத்திரி 2020 தினம் எப்போது- ஒரு நாள் விரதத்தால் மோட்சம் கிடைக்கும் தெரியுமா\nரத சப்தமி 2020 சிறப்புகள் : சூரிய வழிபாடு, விரதம் இருக்கும் முறை\nமகா சிவராத்திரி விரதம் இருப்பது ஏன்\nமுருகனின் அருள் பெற தைபூசம் திருநாளில் நாம் செய்ய வேண்டியது என்ன தெரியுமா\n2020 ஆம் ஆண்டில் என்னென்ன இந்து பண்டிகைகள் எந்தெந்த தேதிகளில் வருகின்றன... முழு பட்டியல் இதோ...\nமேலும் செய்திகள்:கார்த்திகை மாதம்|கார்த்திகை தீபம்|கார்த்திகை தீபத்தின் சிறப்பு|significance of karthigai deepam|karthigai month|karthigai lamps|karthigai deepam\nநடு இரவில் வழக்கறிஞர்களின் வீடுகளை சூறையாடும் சைக்கோ..\nடெல்லி கலவரத்துக்கு போலீஸை கைகாட்டும் கெஜ்ரிவால் -வீடியோ\nஅரசுப் பள்ளி மாணவர்களுடன் சச்சின் - வீடியோ\n12வது நாளாகச் சென்னையில் காத்திருப்பு போராட்டம்...\nநீதிமன்ற தடையை மீறி செஞ்சியில் இஸ்லாமியர்கள் போராட்டத்திற்கு...\nஜெனிவா: பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராக ஐ.நா. வாசலில் போராட்\nமகா சிவராத்திரி விரதம் இருப்பது ஏன்\nமகா சிவராத்திரி விரதம் மற்றும் பூஜை செய்வது எப்படி - ஸ்வஸ்திக் சித்தி தாய் விளக..\nமகா சிவராத்திரி சிவனுக்குரிய காயத்ரி மந்திரம், அஷ்டோத்திர சத நாமாவளி போற்றி மந்த..\nமஹா சிவராத்திரியன்று என்னென்ன பொருள்களால் அபிஷேகம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்க..\nசிவராத்திரி அன்று நடந்த அற்புத புராண நிகழ்வுகள் - நாமும் சிவனருள் பெறுவது எப்படி..\nடெல்லி தாக்குதலை எதிர்த்து நெல்லையில் எஸ்.டி.பி.ஐ போராட்டம்..\nதேசிய கீதம் பாடச்சொல்லி போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்..\n���ெல்லை: தொடரும் வார்டு வரையறை குழப்பம் - உள்ளாட்சித் தேர்தல் எப்போது\n#MegaMonster:ஜெய்பூரின் அழகை Galaxy M31-மொபைல் கேமராவால் கொள்ளையடித்த அர்ஜுன் கப..\n12.67 லட்சம் பேருக்கு வேலை கிடைச்சிருக்காம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nTiruvannamalai Deepam: கார்த்திகை மாதத்தில் ஏன் தீபம் ஏற்றி வழிப...\nPushpa Yagam: திருப்பதி பத்மாவதி தாயாருக்கு 3 டன் மலர்களால் புஷ்...\n2020 ஆம் ஆண்டில் என்னென்ன இந்து பண்டிகைகள் எந்தெந்த தேதிகளில் வர...\nதிருப்பதியில் களைகட்டும் பத்மாவதி தாயார் கோவில் கார்த்திகை பிரம்...\nHappy Deepavali 2019 Wishes: தித்திக்கும் தீபாவளி வாழ்த்து கவிதை...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2455392&Print=1", "date_download": "2020-02-25T16:38:51Z", "digest": "sha1:J6UGQELWC6HEVS2BE7PJNK4AJU4544AS", "length": 4978, "nlines": 80, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nசிவகங்கை:சிவகங்கையில் இன்ஸ்பயர் விருது'க்கான அறிவியல் கண்காட்சி நடந்தது.\nசிவகங்கை புனித ஜஸ்டின் பள்ளியில் நடந்த மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் 22 மாணவர்கள் தங்களது கண்டுபிடிப்புகளை கண்காட்சியில் இடம் பெற செய்தனர். முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து தலைமை வகித்தார். அறிவியல் தொழில்நுட்ப மைய நிர்வாகி சுடலை முன்னிலை வகித்தார்.\nதேசிய தொழில்நுட்ப கழக நிர்வாகி பிரிஜேஷ் கிருஷ்ணா, அனைவருக்கும் கல்வி திட்ட மாவட்ட உதவி ஒருங்கிணைப்பாளர் புவனேஸ்வரன் உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். அறிவியல் கண்காட்சியில் சிறந்த படைப்பை வழங்கிய முதல் 3 மாணவர்கள், மாநில அளவில் நடைபெறும் இன்ஸ்பயர் விருது' அறிவியல் கண்காட்சியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nரயில்வே முன் பதிவு மையம் மக்கள் எதிர்பார்ப்பு அதிகரிப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uaetamilweb.com/news/beware-uae-job-seekers-and-drivers/", "date_download": "2020-02-25T14:28:35Z", "digest": "sha1:D4RU6V6SPPKKDFXSUPMU5LJSNGKO2JIK", "length": 8877, "nlines": 67, "source_domain": "www.uaetamilweb.com", "title": "UAE வாகன ஓட்டிகள் மற்றும் வேலை தேடுபவர்களுக்கு ஓர் எச்சரிக்கை..! | UAE Tamil Web", "raw_content": "\nHome அமீரக செய்திகள் UAE வாகன ஓட்டிகள் மற்றும் வேலை தேடுபவர்களுக்கு ஓர் எச்சரிக்கை..\nUAE வாகன ஓட்டிகள் மற்றும் வேலை தேடுபவர்களுக்கு ஓர் எச்சரிக்கை..\nஐக்கிய அரபு நாடுகளில் வசிப்பவர்கள் உஷாராக இருக்க வேண்டும். பல போலி செய்திகள் அதிகம் புழக்கத்தில் உள்ளது. எஸ்.எம்.எஸ், மின்னஞ்சல் மூலம் ஸ்கேமர்ஸ்(Scammers) இப்போது வாகன ஓட்டிகளையும், வேலை தேடுவோரையும் குறிவைத்துள்ளனர்.\nசம்பவம் 1: இது தொடர்பாக எமிரேட்ஸ் பயாஸ் முகம்மது என்பவர் குறிப்பிடுகையில்; எனக்கு சமீபத்தில் போக்குவரத்து போலீஸில் இருந்து அனுப்பப்படும் செய்தி போலவே ஒரு குறுந்தகவல் என்னுடைய மொபைல் நம்பருக்கு வந்தது. அதில் “உங்களுடைய ஓட்டுனர் உரிமம் விரைவில் காலாவதியாகிவிடும். ஆகவே, இந்த லிங்கைக் கிளிக் செய்வதன் மூலம் என்னை புதுப்பித்துக் கொள்ளலாம்” என்று கூறப்பட்டுருந்தது.\nசம்பவம் 2: இது போலவே எகிப்திய குடியிருப்பாளரான இப்ராஹிம் ராடி என்பவர் வாட்ஸ்அப் செய்தியில், அவரது வாகனத்திற்கு எதிராக ஒரு டிராஃபிக் அபராதம் வழங்கப்பட்டதாக மோசடி கும்பல் அவருக்கு அறிவித்தது. மேலும், சூடான் குடியிருப்பாளரான சையட் அப்துல் வஹாப் என்பவரை மோசடிக்காரர்கள் சில சிறப்பு வாய்ந்த வாய்ப்புகள் பெற இந்த இணைப்பை கிளிக் செய்து 33 ஆயிரம் திர்கம் பெறுங்கள்” என்று பொய்யான தகவல்களை அனுப்பியுள்ளனர்.\nசம்பவம் 3: ஒரு எகிப்திய குடியிருப்பாளரான அஹ்மத் எல் பிஹெரி, அண்மையில் ஒரு செய்தியைப் பெற்றார். அதில் ஒரு அடையாளம் தெரியாத நபர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு குறிப்பிட்ட அளவுக்கு பணம் செலுத்துமாறு கேட்டுக் கொண்டார். மேலும், அவர் உடனடியாக கப்பல் கட்டணம் செலுத்த வேண்டும். நேரம் தவறினால் அபராதம் விதிக்கப்படும். நான் திரும்ப தருவதாக உறுதியளித்ததாக கூறினார்.\nமேலும் எல் பிஹெரி பணம் பரிமாற்றம் செய்ய தயாராகிவிட்டார். ஆனால் அவருக்குள் சில சந்தேகம் எழுந்தது. அதைப் பற்றி சிந்தித்தார்.”யார் இந்த நபர் மற்றும் அவருக்கு என் மொபைல் எண் எப்படி கிடைத்தது. அதோடு அந்த முடிவை மாற்றினார். இதுபோன்ற சம்பவம் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். அனைவரும் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இது போன்ற தகவல்களை செயலுக்கு கொண்டுவருமுன் வல்லுனர்களிடம் ஆலோசிக்க வேண்டும். அறியப்படாத ஒரு தளத்திலிருந்து அல்லது நபர்களிடம் இருந்து ஒரு மின்னஞ்சலைப் பெறுகையில், நண்பர்கள் அல்லது நிபுணர்களுடனோ தொடர்பு கொண்டு உறுதி செய்ய வேண்டும் அல்லது சம்பந்தப்பட்ட சட்ட அமலாக்க குழுவினரிடம் சந்தேகத்திற்குரிய நடைமுறைகளை அறிவிக்க வேண்டும்.\nதொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRA) வெளியிட்ட அறிக்கையில் போலி வேலைகள், போக்குவரத்து அபராதங்கள், கூடுதல் ஊதியம், மின்னஞ்சல் மற்றும் WhatsApp கணக்குகள் ஆகியவற்றை உள்ளடக்கிய போலி WhatsApp ஊழல் செய்திகளைப் பற்றி பொது மக்களுக்கு எச்சரிக்கை செய்தது.\nநமக்கு வரும் போலி செய்தியில் உள்ள இணைப்பைக் கிளிக் செய்தால், அது பயனரின் தனிப்பட்ட தகவல்களை எடுத்துவிடும் என்று TRA தெரிவித்தது. இதுபோன்ற செய்திகளை புறக்கணித்து பாதுகாப்பாக இருக்க பொதுமக்களை வலியுறுத்தி வருகிறது.\nஆகவே, UAE மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும். மேலும் இது போன்ற போலி தகவல்களை அரசு கவனத்திற்கு கொண்டு வர வேண்டும் என்றும் TRA பொதுமக்களை வலியுறுத்தி வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uaetamilweb.com/news/dh220000-donated-by-emirati-to-poor-people/", "date_download": "2020-02-25T15:43:11Z", "digest": "sha1:I7EXUSYXXJMFK5TXIR3ILIQ4XUYVX4NG", "length": 5731, "nlines": 66, "source_domain": "www.uaetamilweb.com", "title": "164 எழை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 2,20,000 திர்ஹம்ஸ் வழங்கிய அமீரகவாசி. | UAE Tamil Web", "raw_content": "\nHome அமீரக செய்திகள் 164 எழை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 2,20,000 திர்ஹம்ஸ் வழங்கிய அமீரகவாசி.\n164 எழை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 2,20,000 திர்ஹம்ஸ் வழங்கிய அமீரகவாசி.\nமறைந்த தேச தந்தையின் நினைவாக:\nஐக்கிய அரபு அமீரகத்தை தோற்றுவித்த மறைந்த தந்தையாகிய ஷேக் சையத் பின் சுல்தான் அல் நஹ்யானின் கொள்கைகளை பின்பற்றும் வண்ணம் அமீரக தொழிலதிபர் கலித் அப்துல்லா யூசுப் 164 ஏழை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 2,20,000 திர்ஹம்ஸ் வழங்கினார். மேலும் செலவுகளே செய்ய முடியாத நோயாளிகள் இவரின் தயவால் ஷேக் கலிஃபா சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.\nவெவ்வேறு நாடுகளை சேர்ந்த நோயாளிகளின் அவல நிலை குறித்து கேள்வி பட்ட யூசுப் சிகிச்சை செலவுகள் அனைத்தையும் தானே செலுத்த முடிவு செய்தார். மேலும் மறைந்த தேச தந்���ை ஷேக் சையத் பின் சுல்தான் அல் நஹ்யான் தனது நாட்டிற்கும், மக்களுக்கும், கொள்கைக்கும் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் செய்ததை ஒப்பிடும் போது, நான் செய்தது மிகச் சிறிய அளவே ஆகும். இந்த செயலை யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்று மிகுந்த பெருந்தன்மையுடன் யூசுப் கூறினார்.\nஅவரால் பயன்பெற்ற நோயாளி ஒருவர் கூறும் போது “ நாங்கள் அவருக்கு நிறைய நன்றிக்கடன் பட்டுள்ளோம், அவரது அன்பான செயலுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகளை கூறுகிறோம், எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு கைமாறு அளிப்பானாக” என்று கூறினார். மேலும் மருத்துவச் செலவுகளை எவ்வாறு சமாளிப்போம் என்று செய்வதறியாது திகைத்ததாகவும், அந்த நேரத்தில்\nஇவர் கொடுத்த பணம் எங்களுடைய துயரங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தது எனவும் கூறினார். ஷேக் கலிஃபா மருத்துவமனை நிர்வாகம் அமீரக தொழிலதிபரிடம் 2,20,000 திர்ஹம்ஸ் காசோலையைப் பெற்றது. இது 160 ஏழை நோயாளிகளின் மருத்துவ சிகிச்சை செலவுகளை ஈடு கெட்ட போதுமானதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hallo.gr.ch/ta/kinder_jugendliche/kleinkinder/Seiten/entwicklung.aspx?isdlg=1", "date_download": "2020-02-25T16:38:54Z", "digest": "sha1:RADRLQESRNSQZNBEBT4OYYPXLNNNJKKP", "length": 6593, "nlines": 32, "source_domain": "hallo.gr.ch", "title": "சிறுபிள்ளைகள்", "raw_content": "\nHome > தமிழ் > பிள்ளைகள் மற்றும் இளையோர்கள் > சிறுபிள்ளைகள்\nசிறு பிள்ளைகள் தாமாகவே நன்கு வளர்ச்சி பெறுவதற்கு தேவையானவை என்ன\nசிறு பிள்ளைகளுக்கு கவனிப்பு, பராமரிப்பு, சுகாதாரமான உணவு, நட மாட்டம், வேறு பிள்ளைகளுடன் தொடர்பு, போதுமான உறக்கம், பாது காப்பு மற்றும் அன்பு தேவைப்படுகின்றது. அத்துடன் அவர்களுக்கு பாட சாலை செல்வதற்கும் எதிர்கால வாழ்விற்கும் ஆயத்தமாக உந்துதல் மற்றும் உற்சாகம் தேவைப்படுகின்றது.\nஉங்கள் பிள்ளைக்காக நீங்கள் ஒழுங்காக நேரம் எடுத்துக் கொள்ளுங் கள். நீங்கள் அவருக்கு ஒரு கதையைக் கூறுங்கள், ஒரு பாடலைப் பாடுங்கள் அல்லது அவருடன் சேர்ந்து ஒரு படப் புத்தகத்தைப் பாருங் கள். வெளியே நடந்து செல்லும்போது புதியவற்றைக் கண்டறிவதுடன் கற்றுக்கொள்ளவும் முடிகின்றது. அடிக்கடி உங்கள் பிள்ளையுடன் சிறுவர் விளையாட்டுத் திடலுக்குச் செல்லுங்கள், இதன்மூலம் பிள்ளை வேறு பிள்ளைகளுடன் விளையாடுவதுடன் பழகிக் கொள்ள முடியும். பிள்ளைகள் கதை���்பது மற்றும் விளையாடும்போது தமது வளர்ச்சிக்கு மற்றும் பின்னரான பாடசாலை வெற்றிக்கு தேவையான அதிகமான வற்றைக் கற்றுக்கொள்கின்றனர்: செவிகளால் கேட்டுக்கொள்வது, தானாக விளங்கப்படுத்துவது, அவதானிப்பது, தன்னை சுதாகரித்துக் கொள்வது, தன்னை ஒருநிலைப்படுத்துவது போன்றவை.\nஉங்கள் பிள்ளை எவ்வாறு உலகைக் கண்டுகொள்கிறதோ, வேறு பிள்ளைகளுடன் விளையாடுகிறதோ, பாடுகிறதோ, கதைகளைக் கேட்கி றதோ, இயற்கையை அனுபவிப்பதுடன் தானாக நடமாடுகின்றதோ, அவற்றில்; முக்கிய அனுபவங்களை பெறுவதுடன், அவை பின்பு பாலர் பாடசாலை மற்றும் பாடசாலை வாழ்வில் முக்கிய அர்த்தத்தை வழங்கிக் கொள்ளும்.\nGraubünden ல் விசேட ஊக்குவிப்பு வசதிகளான குழந்தைகள் நீச்சல், தவழும் பிள்ளைகளுக்கான குழுக்கள், தாய்-பிள்ளை- அப்பியாசம் / தந்தை-பிள்ளை-அப்பியாசம் அல்லது விளையாட்டுக்குழுக்கள் உள்ளன.\nநீங்கள் இதுகுறித்து வேறு பெற்றோர்களிடம் கேட்டறிந்து கொள்ளுங்கள் அல்லது உங்கள் பிரதேசத்தில் உள்ள வசதிகள் குறித்து உள்ஊராட்சிபையில் விசாரித்துக் கொள்ளுங்கள்.\n40 குறும்படங்கள் 13 மொழிகளில்\nபெற்றோர் தமது பிள்ளைகளுக்கு பல வழமையான நாளாந்த நிகழ்வு களின்போது ஊக்கம் கொடுக்கலாம், அவற்றை அனுபவிப்பது, கண்டு பிடிப்பது, விளையாடுவது மற்றும் கற்றுக்கொள்வது போன்றவை: பயிலும் பட்டறையில், சமையலறையில் கரட் சீவும்போது அல்லது மழைக்குட்டையில் விளையாடும்போது சேர்ந்து உதவுவது.\n40 குறும்படங்கள் 13 மொழிகளில் பார்க்க முடிவதுடன், பல்வேறு குறிப்புகள் மற்றும் துணுக்குகள் காண்பிக்கப்படுகின்றன.\n4 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகள் கற்பதற்கான குறும்படங்கள் (DE)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A4/", "date_download": "2020-02-25T16:55:14Z", "digest": "sha1:KHEQE3DCMAPA4BS3SVQEN5F52NEMRRWB", "length": 14214, "nlines": 207, "source_domain": "ippodhu.com", "title": "கேரளாவில் மக்கள் தொகை பதிவேட்டை அமல்படுத்தமாட்டோம் : பினராயி விஜயன் - Ippodhu", "raw_content": "\nHome INDIA கேரளாவில் மக்கள் தொகை பதிவேட்டை அமல்படுத்தமாட்டோம் : பினராயி விஜயன்\nகேரளாவில் மக்கள் தொகை பதிவேட்டை அமல்படுத்தமாட்டோம் : பினராயி விஜயன்\nமத்திய அரசு குடியுரிமை சட்ட திருத்த சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதற்கு நாட்டின் பல பகுதிகளில் எத��ர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், கேரளாவில் மாநில அரசே இந்த சட்டத்தை எதிர்த்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nஇந்த சட்ட திருத்தத்தை எதிர்த்து கேரள சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதுடன் உச்ச நீதிமன்றத்திலும் மாநில அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மாநில அரசு தன்னிடம் தகவல் தெரிவிக்காமல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது தவறு என்று கேரள கவர்னர் ஆரீப் முகம்மது கான் கூறினார். மேலும் இது தொடர்பாக கேரள அரசிடம் அவர் விளக்கமும் கேட்டுள்ளார்.\nஇந்நிலையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிக்கும் பணியை வருகிற ஏப்ரல் மாதம் முதல் நாடு முழுவதும் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. செப்டம்பர் மாதத்திற்குள் இந்த பணியை முடிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.\nதேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிக்கும் பணி என்பது தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்பு பணிக்கான முன்னோடி நடவடிக்கையாக உள்ளதாக கூறி இதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.\nஇதனைத் தொடர்ந்து மக்கள்தொகை பதிவேடு தயாரிக்கும் பணியை கேரளாவில் அமல்படுத்த மாட்டோம் என்று கேரள அரசும் அறிவித்து விட்டது. இந்த நிலையில் கேரள அமைச்சரவையின் சிறப்பு கூட்டம் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்றது.\nஇந்த கூட்டத்தில், கேரளாவில் தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிக்கும் பணியை மேற்கொள்வது இல்லை என்று முடிவு செய்யப்பட்டது.\nஇது தொடர்பாக முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-\nதேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிக்கும் நடவடிக்கைகள் மூலம் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்புக்கு வழி ஏற்படும் என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.\nஇந்த பணியை மேற்கொண்டால் மாநிலத்தில் சட்ட ஒழுங்கு பாதிக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் அரசுக்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. எனவே தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிக்கும் பணியை கேரளாவில் அமல்படுத்தமாட்டோம் என அதில் கூறப்பட்டுள்ளது.\n(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)\nPrevious article‘இலங்கை உள்நாட்டுப் போரில் காணாமல் போன 20,000 பேர் இறந்துவிட்டனர்’ – கோட்டாபய ராஜபக்ஷ\nNext articleஜூன்‌ 01 முதல்‌ ‘ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை’ திட்டம்‌\nடெல்லியில் வன்முறையாளர்களை ��ண்டதும் சுட உத்தரவு\nஜனநாயகம் ஆபத்தில் உள்ளது: ஸ்டாலின்\nபாஜக கபில் மிஸ்ராவின் மிரட்டலே டெல்லியில் நீடிக்கும் வன்முறைக்கு காரணம்\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nஇந்தியாவில் வெளியானது முதல் 5ஜி ஸ்மார்ட்போன்\nநிதி தொழில்நுட்ப முதலீடு : 3வது இடத்தில் இந்தியா\n”இறைநேசர்கள் நமது சமூகத்தின் போராளிகள். அவர்களது நினைவிடங்களை மறப்பது என்பது நம்முடைய வரலாற்றை மறப்பதாகும்.”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\nசட்டப்பிரிவு 370: காஷ்மீருக்கு சிறப்புரிமை தந்த அரசமைப்பு சட்டப்பிரிவின் முழு வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mallikamanivannan.com/community/threads/kaathalum-katru-mara-24.11373/page-6", "date_download": "2020-02-25T15:31:14Z", "digest": "sha1:CDEDZNTNY4LFNREJNZ3P2RWU5YZQZ4PX", "length": 6841, "nlines": 270, "source_domain": "mallikamanivannan.com", "title": "Kaathalum Katru Mara 24 | Page 6 | Tamil Novels And Stories", "raw_content": "\nமஞ்ச மாகாளியாத்தா ஒரு ஆட்டம்\nகதையில் கூட புருஷன், பொஞ்சாதி\nஅடேய், குரு பழைய மங்குனி\nஇன்னும் நீ உன்ற பொஞ்சாதி\nகுரு பிரசாத்து GEM ஜி ஈ எம்\nஇஞ்சி தின்னும் மங்கி, சுக்குநீரு\nThank you so much, பிரியாதுரை டியர்\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 4\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 3\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 2\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 1\nநீங்காத ரீங்காரம் ஆடியோ புக் 2௦\nஊஞ்சலாடும் தனிமைகள் - 18\nஊஞ்சலாடும் தனிமைகள் - 17\nதீராத தேடல்... அத்தியாயம் 16\nஎன்னுள் சங்கீதமாய் நீ 29\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?15245-Makkal-thilagam-mgr-part-25&s=5f8f7e3aefa5f6b1286160fb92ac473c&p=1359134", "date_download": "2020-02-25T15:21:19Z", "digest": "sha1:XOMAQR5VDNMMFU7X4YUIWENPWI7CDVFK", "length": 31987, "nlines": 344, "source_domain": "www.mayyam.com", "title": "Makkal thilagam mgr- part 25 - Page 254", "raw_content": "\n*MGR* வியக்க வைக்கும் நினைவாற்றல் கொண்டவர். அவரது நினைவாற்றலையும், செல்வாக்கையும், பிறர் நலனில் கொண்டிருந்த அக்கறையையும் பார்த்து வியந்தவர்களில் நடிகரும் பத்திரிகையாளருமான ‘சோ’ ராமசாமியும் ஒருவர்.\nஎம்.ஜி.ஆரை கடுமையாக சோ எதிர்த்த காலங்களும் உண்டு. மிகத் தீவிரமாக ஆதரித்த சமயங்களும் உண்டு. 1980ம் ஆண்டு எம்.ஜி.ஆர். ஆட்சி கலைக்கப்பட்ட பின் நடந்த தேர்த லில், எம்.ஜி.ஆர். மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதில் சோ தீவிரமாக இருந்தார். இப்போதும் கூட ‘சோ ஒரு அதிமுக ஆதரவாளர்’ என்று சில விமர்சனங்கள் இருந்தாலும், அந்தந்த சூழ் நிலைக்கு ஏற்ப, தன் மனதுக்கு நியாயம் என்று பட்டதை பட்டவர்த்தனமாக சொல்பவர் அவர். மக்கள் நலனுக்காக இலவச திட்டங்களை எம்.ஜி.ஆர். கொண்டு வந்தபோது கிண்டல் செய்தா லும் சில ஆண்டுகளுக்கு முன், ‘‘நமது நாடு இருக்கும் சூழலில் இலவச திட்டங்கள் தேவை என்பதை உணர்கிறேன்’’ என்று சோ கூறினார்.\n‘அடிமைப் பெண்’, ‘ஒளிவிளக்கு’, ‘என் அண்ணன்’ உட்பட எம்.ஜி.ஆருடன் பல படங்களில் சோ நடித்துள்ளார். நாடகம் நடத்துவதற்காக ஒருமுறை வெளியூருக்கு சோ சென்றார். வழியில் ஒரு மூதாட்டி சோவைப் பார்த்து, ‘‘தம்பி, உன்னை எம்.ஜி.ஆர். படங்களில் பார்த் திருக்கிறேன். எம்.ஜி.ஆர். கிட்ட நான் விசாரிச்சேன் என்று சொல்லு’’ என்று கூறிச் சென்றுவிட்டார். அவர் தனது பெயர் என்ன முகவரி என்ன என்று எதையும் சொல்லவில்லை. எம்.ஜி.ஆருக்கு இருந்த ஈர்ப்பு சக்தியைப் பார்த்து வியந்துபோனார் சோ.\nஎம்.ஜி.ஆரை வைத்து படம் எடுத்த சில தயாரிப்பாளர்கள் அவரது ‘கால்ஷீட்’ தாமதமாக கிடைக்கிறது என்றும் தொல்லைப்படுவதாகவும் சோவிடம் குறைபட்டுள்ளனர். ஆனால், ‘‘அப்படி என்னிடம் குறைபட்டவர்களே பின்னர் அடுத்த படத்தை எம்.ஜி.ஆரை வைத்தே தயாரித்தனர்’ என்று கூறும் சோ, அதற்கு சொல்லும் காரணம், ‘‘ எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுப்பது கஷ்டமானது. ஆனால், வேறு எந்த நடிகரையும் வைத்து படம் எடுப்பதை விட எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுப்பது லாபகரமானது.’’\n‘விளம்பரத்துக்காகத்தான் எம்.ஜி.ஆர். பிறருக்கு உதவி செய்கிறார்’ என்ற விமர்சனங்களை சோ கடுமையாக மறுத்திருக்கிறார். ‘‘விளம்பர நோக்கம் இல்லாமல் எம்.ஜி.ஆர். பிறருக்கு உதவு வதை பார்த்திருக்கிறேன். திரைப்படத் துறையில் அவருக்கு எதிராக\nஇயங்கியவர்களுக்கு கூட அவர் உதவியிருக் கிறார்’’ என்று கூறும் சோ, ஒருமுறை கேட்ட கேள்வி பொரு��் பொதிந்தது. சோவின் கேள்வி இது...‘‘அப்படியே விளம்பரத்துக்கு என்று வைத்துக் கொண்டாலும் எத்தனை பேருக்கு விளம்பரத்துக்காகவாவது பிறருக்கு உதவும் மனம் இருக்கிறது\nஎம்.ஜி.ஆரின் கருணை உள்ளத்துக்கு உதாரணமாக சோ ஒரு சம்பவத்தை குறிப்பிடுவார். சட்டாம்பிள்ளை\nவெங்கட்ராமன் என்பவர் பழம்பெரும் நடிகர். பல படங்களில் நடித்துள்ளார். அவரது தாயார் மறைந்தபோது கையில் பணம் இல்லாத நிலையில், எம்.ஜி.ஆரின் வீட்டுக்குச் சென்றுள்ளார். அவரை அடையாளம் கண்டு விசாரித்த எம்.ஜி.ஆரிடம் நிலைமையை கூறினார். வெளியே புறப்பட்டுக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர்., அந்த அவசரத்திலும் வீட்டில் உள்ளவர்களை அழைத்து, ‘‘வெங்கட்ராமனுக்கு ஒரு வேனையும், தேவைப்படும் பணத்தையும் கொடுத்திடுங்க’’ என்று சொல்லிவிட்டு புறப்பட்டார்.\nபின்னர், சட்டாம்பிள்ளை வெங்கட் ராமன் சோவை சந்தித்தபோது, ‘‘வீட்டிலே உலையை வெச்சுட்டு இன்னிக்கு சோறு பொங்கும் என்ற நம்பிக்கையோட ஒருவரின் வீட்டுக்கு போகலாம் என்றால் அது எம்.ஜி.ஆரின் வீடுதான்’’ என்று கூறியிருக்கிறார்.\nஇந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு, ‘‘எத்தனை பேருக்கு இதுபோன்ற சான்றிதழ் கிடைக்கும் எனக்குத் தெரிந்து பலருக்கு எம்.ஜி.ஆர். உதவி செய்திருக்கிறார். அதெல்லாம் வெளியே தெரிய வந்ததில்லை’’ என்று சோ மனம் திறந்து பாராட்டியுள்ளார்.\n‘அடிமைப் பெண்’ படத்துக்காக ஜெய்ப்பூரில் சோ நடித்துக் கொண்டிருந்த போது, அவருக்கு கடுமையான வயிற்று வலி. தனது டாக்டரை விட்டு சோவுக்கு சிகிச்சை அளிக்கச் செய்து ‘‘உடல் நிலை சரியாகும் வரையில் நீங்கள் நடிக்க வேண்டாம்’’என்று எம்.ஜி.ஆர். பரிவுடன் கூறி அவரை கவனித்துக் கொண்டார்.\nசோவின் நெருங்கிய நண்பர் நீலு. நாடகங்களிலும் பல படங்களிலும் நடித்துள்ளார். கொல்கத்தாவில் வேலை பார்த்து வந்த அவர், ஒருமுறை சென்னை வந்தபோது சோவை\nசந்தித்தார். ஒரு ஆண்டு கழித்து அன்றுதான் அவர் சென்னை வந்திருந்தார். நீலு சென்றபோது, எம்.ஜி.ஆருடன் சோ படப்பிடிப்பில் இருந்தார். எம்.ஜி.ஆரிடம் நீலுவை அறிமுகம் செய்த சோ, ‘‘இவர் என்னுடைய நண்பர்’’ என்று கூறினார்.\n‘‘இவரை எனக்கு தெரியுமே. உங்க நாடகத்தில் பார்த்திருக்கறேன்’’ என்று எம்.ஜி.ஆர் கூறியதும் சோவுக்கும் நீலுவுக்கும் குழப்பம்.\nஇரண்டு நாட்கள் முன்புதான் எம்.ஜி.ஆர். தலைமையில் சோவின் நாடகம் நடந்தது. ‘அதில் எப்படி நீலுவை எம்.ஜி.ஆர். பார்த்திருக்க முடியும் இன்றுதானே அவர் சென்னை வந்தார்’ என்பதுதான் அவர்கள் குழப்பத்துக்கு காரணம். தங்கள் குழப்பத்தை எம்.ஜி.ஆரிடமே சோ தெரிவித்தார்.\n‘‘இரண்டு நாட்கள் முன்பு நடந்த நாடகத்தில் இவரைப் பார்த்தேன் என்று சொன்னேனா போன வருஷம் நான் பார்த்த உங்கள் நாடகத்தில் வக்கீல் வேஷம் போட்டவர்தானே இவர் போன வருஷம் நான் பார்த்த உங்கள் நாடகத்தில் வக்கீல் வேஷம் போட்டவர்தானே இவர்’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டதும், சோவும் நீலுவும் மயங்கி விழாத குறை. அவ்வளவு\n‘அடிமைப் பெண்’ படத்தில் ஒரு சுவை யான காட்சி. படத்தில் எம்.ஜி.ஆரின் பெயர் வேங்கையன். வில்லன்\nமனோகரின் அரச பரிவாரங்களுடன் ஒருவராக வரும் சோவை எம்.ஜி.ஆரின் வீரர்கள் பிடித்துவைத்து அவரை துன்புறுத்த முயற்சிப்பார்கள். அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக சோ, ‘‘வேங்கையனிடம் சொல்லிவிடுவேன்’’ என்று மிரட்டுவார். உடனே, சோவை அவர்கள் விட்டுவிட்டு மன்னிப்பு கேட்பார்கள். அப்போது, சோ சொல்லும் வசனத்தை எம்.ஜி.ஆர். ரசிகர்கள் மறக்கவே மாட்டார்கள். சோ கூறுவார்...\n‘‘தலைவன் பெயரை சொன்னவுடன் என்ன ஒரு பயம், பக்தி. தலைவன் என்றால் இவரல்லவோ தலைவன்’’.\nத*க*வ*ல் உத*வி: இதயக்கனி எஸ். விஜயன் அவ*ர்க*ள்............ Thanks.........\nநாளை 21-01-2020 முதல் கலையுலக ஏக வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் \" பாரத்\" உயரிய விருது பெற்று தந்த படிப்பினை காவியம் \"ரிக்க்ஷாக்காரன்\" திருச்சி - பேலஸ் dts., திரையரங்கில் தினசரி 4 காட்சிகள் காட்சி தரவிருக்கிறார்.........\nநாகர்கோயில்- தங்கம் 21.01.2020 முதல் தினசரி.4. காட்சிகளாக வெற்றிப்பவனி... தென்காசி புளியங்குடி ;கண்ணா திரையரங்கில் வெற்றிமுரசு கொட்டுகின்றது கலைக்கடலின் \"எங்கவீட்டுப்பிள்ளை \" தினசரி.2.காட்சிகளாக நன்றி மதுரை எஸ். குமார் எம்ஜிஆர். மன்றம் திருச்சி பேலஸ் ரிக்சாக்காரன் தகவல் நண்பர் திருச்சி. கிருஷ்ணன் அவர்கள் நாகர்கோயில் தகவல் திரு நெல்லை.. ராஜா.அவர்கள் நன்றி\nநம் நாடு -சென்னை அகஸ்தியாவில் வசூல் சாதனை*\nகடந்த 15/01/20 முதல் சென்னை அகஸ்தியாவில் வெளியாகி வெற்றிநடை போடும்*புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் \"நம் நாடு \" முதல் 5 நாட்களில் ரூ.1,25,000/- வசூலித்து அபார சாதனை புரிந்துள்ளது .என��று பட வினியோகஸ்தர்* தகவல் அளித்துள்ளார் .\nஇந்த வாரம் மூலக்கடை ஐயப்பாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் அசத்திய \"குடியிருந்த கோயில் \" தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .\nசென்னை பாலாஜியில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் கலக்கிய \"நாளை நமதே \" தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .\n17/01/20 மாலை 6 மணி முதல் சென்னை நங்கநல்லூர் ஸ்ரீ சாய்ராம் ஹாலில் யு.கே.முரளியின் எங்கள் தங்கம் எம்.ஜி.ஆர். ஹிட்ஸ் பாடல்கள் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது .\n18/01/20 மாலை 6 மணி முதல் சென்னை நங்கநல்லூர் ஸ்ரீ சாய்ராம் ஹாலில்* தியாகுவின் லோகேஷ் ரிதம்ஸ் இன்னிசை நிகழ்ச்சியில் காலத்தை வென்ற எம்.ஜி.ஆர். பாடல்கள் இசைக்கப்பட்டன .\n19/01/20 அன்று சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் மாலை 6 மணிக்கு மேல் அன்பு ஸ்ருதி அவர்களின் இன்னிசை நிகழ்ச்சியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பாடல்கள் இசை விருந்து நடைபெற்றது .\n19/01/20* மாலை 6 மணிக்கு மேல் சென்னை தி.நகர், பி.டி.தியாகராயர் அரங்கில்*புதிய நீதி கட்சி தலைவர் திரு.ஏ .சி.சண்முகம் தலைமையில் ,பிரபல பின்னணி பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி பங்கேற்கும், திரு.சௌந்தர்ராமனின் பல்லவி ராகமழையில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பாடல்கள் இசைக்கப்பட்டன .\nமேற்கண்ட நிகழ்ச்சிகள், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.அவர்களின் போட்டி படங்களுக்கு இடையில் சென்னை அகஸ்தியாவில் வசூல் மன்னன் எம்.ஜி.ஆர். அவர்களின் \"நம் நாடு \" வசூல் சாதனை புரிந்துள்ளது என்பது வியக்கத்தக்கது .\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு போட்டி வேறு எந்த நடிகரின் படமுமல்ல.அவரது படங்களே /நிகழ்ச்சிகளே போட்டி என்பது குறிப்பிடத்தக்கது\nஅடுத்த வாரம் முதல் விருகம்பாக்கம் தேவி கருமாரி , காஞ்சி அருணா, மற்றும் செங்குன்றம் அரங்குகளில் வெளியீடு .\nகடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை அகஸ்தியாவில் வெளியான மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் \"நாடோடி மன்னன்* ஒரு வார வசூலாக*\" ரூ.1,90,000/- வசூலித்து சாதனை புரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது*\nபெங்களூர்- அருணா DTS தியேட்டரில். 21- 01- 2020\n''உலகம் சுற்றும் வாலிபன் \" காவியத்தின்\nஉலக மஹா, மெகா சாதனையின் உச்சம் என்றால்... ஒரு நடிகர் மறைந்து 32 வருடங்கள் கடந்தும்... திரையுலகை விட்டு விலகி 42 ஆண்டுகள் தாண்டியும்... அவர் நடித்த பழைய, பற்பல முறைகள் மறு வெளியீடுகள் கண்டு சிறப்பை பெற்றும்... இன��றைய 2020 தை பொங்கல் திருநாளில்...15 இடங்கள் அளவில் புத்தம் புதிய படங்களுக்கு போட்டியாக திரையிடப்பட்டுள்ள அதிசயத்தை, பேரற்புத நிகழ்வினை கலையுலக ஏக வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்., தவிர இந்த உலகத்தில் வேறு யார் நடத்தி காட்ட இயலும்\nதலைவரின் நெருங்கிய நண்பர் நடிகர் அசோகன் அவர்களின் சொந்த ஊர் திருச்சி....இயற்பெயர் அந்தோணி. கல்லூரி நாடங்கங்களில் பிரபலம் ஆனார் .\nமணப்பந்தல் படத்தில் பெயர் மாற்றம் அசோகன் என்று ஆனார்...இயக்குனர் ஏ.சி.திருலோகசந்தர் அவர்களை நம் தலைவருக்கு அறிமுகம் செய்து பின் அன்பேவா படம் உருவானது.\nதலைவர் வீட்டு சாப்பாட்டை மிகவும் விரும்புபவர் அசோகன் அவர்கள்... மற்ற படங்களில் நடித்து கொண்டு இருந்தாலும் உணவு அருந்த தலைவர் செட் தேடி வருவது வழக்கம்.\nதலைவருடன் அதிக படங்களில் நடித்த பெருமை இவருக்கு மட்டுமே சொந்தம்.\nபுகழ் சேர கோவையில் ஒரு பெரிய குடும்பம் சேர்ந்த சரஸ்வதி என்பவருடன் காதல் மலர பெண் வீட்டார் எதிர்ப்பில் பின் தங்க.\nஒரு நாள் திரைப்படங்களில் வருவது போல சரஸ்வதி அவர்கள் அசோகன் அவர்களை தேடி ஓடி வர...தலைவருக்கு விஷயம் அசோகன் அவர்கள் சொல்ல.\nசரஸ்வதி மனதில் உள்ளதை உள்வாங்கி சரி.. இனி என் பொறுப்பு என்று சொல்லி....\nசெல்வந்தர் சரஸ்வதி குடும்பம் திருமண நிகழ்வுகளை தடுப்பது அறிந்து கோடம்பாக்கம் பாத்திமா சர்ச்சில் வாத்தியார், இயக்குனர் ஏ.சி. திருலோகச்சந்தர், மற்றும் ஏ. வி.எம்.சகோதர்கள் முன்னிலையில் இவர்கள் திருமணம் இனிதே நடந்து முடிந்தது.\nஒருகட்டத்தில் பெண்ணை பெற்றவர்கள் இதற்குமேல் ஒன்றும் இல்லை என்று இருக்க.\nஅந்த அசோகன் தம்பதிக்கு இரு பிள்ளைகள்... பெரியபிள்ளை அமல் ராஜ்... நன்கு இருந்து 2002 இல் மறைய.\nஅடுத்த மகன் வின்சென்ட் அசோகன் திரைத்துறையில் வளர்ந்து வருவது தெரியுமே.\nநேற்று இன்று நாளை படம் அசோகன் அவர்கள் தயாரிப்பில் வர விருக்க படத்தின் பினான்சியர் டிமாண்டி அவர்கள் அரசியல் மாற்றம் கண்டு தீயசக்தி பேச்சை கேட்டு கொண்டு படத்தை தாமதம் ஆக்க.\nநிலைமை அறிந்த வாத்தியார் அசோகனை அழைத்து ஒரே இரவில் படத்தில் நடித்தவர்களுக்கு கொடுக்க வேண்டிய பாக்கி தொகை முழுவதும் தன் கையால் கொடுக்க.\nஅன்று இரவே சார்ந்தவர்கள் தேடி அசோகன் பாக்கி பணத்தை செட்டில் பண்ணி படம் முடிந்து வெளியே வந்��ு வசூலை வாரி குவிக்க.\nதலைவருக்கு கொடுக்க வேண்டிய பாக்கி சம்பளத்தை பெருந்தன்மையுடன் அவர் மறுக்க.\nஇதுவே உண்மை வரலாறு...இனி எவனும் அந்த நல்ல இருவர் நட்பை விமர்ச்சித்து பேசினால்...\nவாழ்க எம்ஜியார் புகழ்.தொடரும்...நன்றி உங்களில் ஒருவன் நெல்லை மணி.......... Thanks.........\nகோவை சண்முகாவில் வரும் வெள்ளி முதல் (24//01/20) மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் \"தர்மம் தலை காக்கும் \" தினசரி 4 காட்சிகளில் திரைக்கு வருகிறது .\nதகவல் உதவி : நெல்லை நண்பர் திரு.வி.ராஜா .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/128913/news/128913.html", "date_download": "2020-02-25T15:46:28Z", "digest": "sha1:4K7NTPO3JSSF2UC2X7EEKBIOMGSXASFG", "length": 7858, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "மும்பை ரெயில் நிலையத்தில் இளம்பெண் மீது ஆசிட் வீசியவனுக்கு மரண தண்டனை…!! : நிதர்சனம்", "raw_content": "\nமும்பை ரெயில் நிலையத்தில் இளம்பெண் மீது ஆசிட் வீசியவனுக்கு மரண தண்டனை…\nடெல்லியைச் சேர்ந்தவர் பிரீத்தி ரதி(23) என்பவர் மும்பை கொலாபாவில் உள்ள கடற்படை மருத்துவமனையில் பணிபுரிய மும்பை பந்தரா ரெயில் நிலையத்தில் கடந்த 2013-ம் ஆண்டு மே மாதம் வந்திறங்கியபோது அவர் மீது ஒரு மர்ம நபர் ஆசிட் வீசிவிட்டு தப்பியோடிவிட்டார். இதில், படுகாயமடைந்த ரதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.\nஇந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளி தலைமறைவாக இருந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் சம்பவத்தன்று டெல்லியில் இருந்து பிரீத்தி பயணித்த அதே ரெயிலில் வந்த ஒருவர் ரதி மீது ஆசிட் வீசியதாக தெரியவந்தது.\nஇதையடுத்து, ரதியின் வீட்டருகே வசித்துவந்த அன்குர் லால் பன்வார் என்பவனை கைது செய்த போலீசார் அவன்மீது மும்பையில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் அன்குர் லால் பன்வார் குற்றவாளிதான் என்பதை நீதிமன்றம் இரு தினங்களுக்கு முன் உறுதி செய்திருந்தது.\nதண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்ற நிலையில், குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிக்க வேண்டும் என அரசுதரப்பு வழக்கறிஞர் வாதிட்டிருந்தார்.\nஇந்நிலையில், இவ்வழக்கில் மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, பெண் மீது ஆசிட் வீசிய குற்றவாளி அன்குர் லால் பன்வாருக்க��� மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nஇந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி\nஉலகின் அடேங்கப்பா கண்டுபிடிப்புகள் இவைதான் \nபார்த்தோரை மிரளவைத்த தற்செயலான கண்டுபிடிப்புகள் \nஒருநிமிடம் உறையவைக்கும் வெறித்தனமான இயற்கை இடங்கள் \nபாடசாலை கதவுகளில் எழுதப்பட்ட பாகிஸ்தான் ஆதரவு வரிகள் \nஈரான், ஈராக், ஓமன், குவைத், பஹ்ரைன் என அதிரவைக்கும் கொரோனா \nகிழக்கை முன்னுதாரணமாக்கி சகலருக்கும் சம அதிகாரங்கள்\nகுளிர்சாதனப் பெட்டியில் கவனம் செலுத்துங்கள்\nஉலகை உலுக்கும் #Me Too…உளவியல் காரணங்களும் உடனடித் தீர்வுகளும்\nசின்னஞ் சிறிய நாட்டில் எத்தனை கட்சிகள் \nமிரளவைக்கும் வெறித்தனமான வேகம் படைத்த மனிதர்கள் \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/sivagangai-son-threatens-mother-to-commit-suicide-for-money.html", "date_download": "2020-02-25T16:18:31Z", "digest": "sha1:P753E37ZA3JC5COB2EYRSXBWL7UEACZC", "length": 9499, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Sivagangai Son Threatens Mother To Commit Suicide For Money | Tamil Nadu News", "raw_content": "\n‘பாட்டியை’ பிடித்து வைத்த ‘இன்ஜினியரிங் பட்டதாரி’.. தாயிடம் ‘பணம்’ கேட்டு செய்த அதிர்ச்சி காரியம்.. ‘பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்’..\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nகாரைக்குடியில் இன்ஜினியரிங் படித்த பட்டதாரி இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டி தாயிடம் பணம் கேட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த ராதா என்பவருக்கு 2 மகள்கள் மற்றும் சண்முகநாதன் என்ற மகன் உள்ளனர். தனியார் பள்ளியில் வேலை செய்துவரும் ராதா சண்முகநாதனை இன்ஜினியரிங் படிக்க வைத்துள்ளார். ஆனால் படித்து முடித்து வேலைக்கு எதுவும் செல்லாத சண்முகநாதன் தாயிடமே பணம் வாங்கி செலவு செய்துவந்துள்ளார். இதற்கிடையே கடந்த சில மாதங்களாக அவர் மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.\nஇந்நிலையில் இன்று அவர் திடீரென தன் பாட்டியை உள்ளே வைத்து வீட்டை உள்புறமாகப் பூட்டிக்கொண்டு, வெளியில் இருந்த தாயிடம் ரூ.3.20 லட்சம் பணம் கேட்டு மிரட்ட��யுள்ளார். பணத்தை கொடுக்கவில்லை என்றால் சிலிண்டரை வெடிக்கச் செய்து தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டியுள்ளார்.\nஇதையடுத்து உடனடியாக தீயணைப்பு துறையினர் மற்றும் போலீஸாருக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் வீட்டின் கதவை உடைத்து சண்முகநாதனை மீட்டுள்ளனர். பின்னர் போலீஸார் சண்முகநாதனுடைய மனநிலை பாதிப்பு குறித்து அறிய அவரை புதுக்கோட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.\n‘பள்ளிக்கு போகச் சொல்லி கண்டித்த தாய்’.. 9ம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு..\n‘மரணப்படுக்கையில்’.. தந்தையின் ‘விநோத’ ஆசையை நிறைவேற்றிய மகன்கள்.. ‘நெகிழ்ச்சியான சம்பவம்’..\n‘மாற்றுத் திறனாளி குழந்தைகளைக் கொன்றுவிட்டு’.. ‘தாய் செய்த அதிர்ச்சி காரியம்’.. ‘கோவை அருகே சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்’..\n‘டிக்டாக்கில்’ பிரபலமான 7 வயது சிறுமியை.. ‘2000 ரூபாய்க்காக’ சித்தி செய்த ‘நடுங்க வைக்கும் காரியம்’..\n'மின்னல் வேகத்தில் வந்த ரயில்'...'திடீரென கைக்குழந்தையுடன் பாய்ந்த தாய்'...நெஞ்சை உலுக்கும் சம்பவம்\n‘கேட்டேன் குடுக்கவே முடியாதுன்னாங்க’.. இளைஞரால் ‘சித்திக்கு’ நடந்த கொடூரம்.. ‘நடுங்க வைக்கும் சம்பவம்’..\n'மகன் பேசுற பாஷை புரியல'...'41 வருடத்திற்கு பின்பு தாயை கண்ட மகன்'...சென்னையில் நெகிழ்ச்சி\n‘கருக்கலைப்புக்கு பின்’ கணவர் வீட்டிற்கு சென்ற.. இளம்பெண் ‘சடலமாக மீட்பு’.. ‘அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்’..\n‘காதல் திருமணம்’ செய்த ‘இளம்தம்பதி’.. 9 மாதத்தில் எடுத்த விபரீத முடிவு.. ‘அதிரவைக்கும் சம்பவம்’..\n‘சொத்துக்காக மருமகளால்’... 'மாமியாருக்கு நடந்த சோகம்'... 'சென்னையில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்'\n ‘உடைந்திருந்த கதவு’ குடும்பத்தோடு கோயிலுக்கு போய்விட்டு வந்த கோவை கான்ட்ராக்டருக்கு காத்திருந்த அதிர்ச்சி..\n‘மிரண்டு முட்டித் தூக்கிய காளை’.. ‘சரிந்த குடல்’ அப்பாவை காப்பாற்ற போராடிய மகன்..\n'இறந்து 2 மணி நேரமாச்சு'.. 'சென்னை விமான நிலையத்தில்'.. 'கண்கலங்க வைத்த சம்பவம்'\n‘எப்பவும் போலதான் அடிச்சேன்’ ‘ஆனா அப்பா...’ ஒற்றை வரியில் மகன் சொன்ன பதில்..’ ஒற்றை வரியில் மகன் சொன்ன பதில்..\n'கட்டுகட்டாக' மாடியில் இருந்து வீசப்பட்ட ரூ.2000, ரூ.500 நோட்டுகள்.. அள்ளிச்சென்ற மக்கள்..\nபட்டப்பகலில் வீடுபுகுந்��ு பெண்ணின் கழுத்தை அறுத்த வாலிபர்.. ‘அடுத்து செய்த அதிர்ச்சி காரியம்’ ‘அடுத்து செய்த அதிர்ச்சி காரியம்’ பதற வைத்த தூத்துக்குடி சம்பவம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.tickticknews.com/education/130912/", "date_download": "2020-02-25T14:33:14Z", "digest": "sha1:THFY4QT3JRWBNO7S5AMX767IKEN2SUTZ", "length": 4353, "nlines": 59, "source_domain": "tamil.tickticknews.com", "title": "விடுமுறைக்கு பின்னர் அரசுப் பள்ளிகள் ஜனவரி 4-ம் தேதி திறக்கப்படும்- பள்ளிக்கல்வி துறை - TickTick News Tamil", "raw_content": "\nவிடுமுறைக்கு பின்னர் அரசுப் பள்ளிகள் ஜனவரி 4-ம் தேதி திறக்கப்படும்- பள்ளிக்கல்வி துறை\nNo Comments on விடுமுறைக்கு பின்னர் அரசுப் பள்ளிகள் ஜனவரி 4-ம் தேதி திறக்கப்படும்- பள்ளிக்கல்வி துறை\nதமிழகத்தில் அரசு மற்றும் உதவிபெறும் தனியார் பள்ளிகளில் அரையாண்டுதேர்வுகள் 23-ந்தேதி முடிவடைந்து 24-ந்தேதி முதல் ஜனவரி 1-ந்தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.\nஜனவரி 2-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும். அன்றே மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் வழங்கப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் 3-ம் தேதி என மாற்றப்பட்டது.\nஇந்நிலையில், விடுமுறைக்காக மூடப்பட்ட அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் தனியா பள்ளிகள் ஜனவரி 4-ம் தேதி திறக்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வி துறை இன்று மாலை அறிவித்துள்ளது.\nஜனவரி 3 ல் பள்ளி திறக்கப்படும்: பள்ளி கல்வித் துறை\nIn \"கல்வி & வேலை\"\nதமிழகத்தில் 3ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என கூறிய செங்கோட்டையன்\nதை பொங்கலுக்கு விடுமுறை கிடையாது.. மாணவர்கள் பள்ளி வர வேண்டும்-பள்ளிக்கல்வித்துறை உத்தரவு\nIn \"கல்வி & வேலை\"\n← புளோரிடாவுக்கு விடுமுறைக்கு சென்றுள்ள அதிபர் டிரம்ப் கோல்ப் விளையாடினார் → தமிழக காவல்துறையில் எஸ்.ஐ பணி தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2452703&Print=1", "date_download": "2020-02-25T16:13:27Z", "digest": "sha1:LJ6U6I5YFBJ5N4UAV5YARGUXDGWPFGM7", "length": 4720, "nlines": 80, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "பெண்கள் ஹாக்கி 18 அணிகள் பங்கேற்பு| Dinamalar\nபெண்கள் ஹாக்கி 18 அணிகள் பங்கேற்பு\nசென்னை:மாநில அளவிலான, சீனியர் பெண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில், 18 அணிகள் பங்கேற்றுள்ளன.\nதமிழ்நாடு ஹாக்கி யூனிட் சார்பில், எழும்பூர், மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கில், மாநில அளவிலான சீனியர் பெண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி, நேற்று துவங்கியது.சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, மொத்தம், 18 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.\nமூன்று நாட்களுக்கு நடக்கும் போட்டி, 9ம் தேதி நிறைவு பெறுகிறது.இதில் வெற்றி பெறுவோர், கேரளாவில் துவங்க உள்ள, தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nஇன்றைய விளையாட்டு ( 08 - 01 - 2020)\nதேசிய ஜூனியர் பிஸ்ட்பால் தமிழக அணிகள் சாம்பியன்\n» மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2458462&Print=1", "date_download": "2020-02-25T14:44:50Z", "digest": "sha1:K6TRW7C5PA7XDLIT7GMLWPHBHG5AHGOB", "length": 5732, "nlines": 79, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "சந்தன மர வேர்களை கடத்திய 2 பேர் கைது| Dinamalar\nசந்தன மர வேர்களை கடத்திய 2 பேர் கைது\nஜமுனாமரத்தூர்: ஜவ்வாதுமலையில், சந்தன மரவேர்களை கடத்திய இருவரை, வனத்துறையினர் கைது செய்தனர்.\nதிருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலையில், மலை கிராமமான புதூர் நாடு மலையடிவாரம் மற்றும் மாம்பாக்கம் வனப்பகுதியில், வனத்துறை சார்பில் சந்தன மரங்கள் வளர்க்கப்படுகின்றன. இங்கிருந்து, சந்தன மர வேர்களை, சிறு துண்டுகளாக வெட்டி பைக்கில் கடத்துவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, வனவர் சஞ்சீவி தலைமையில், வனத்துறையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த பகுதியில் வந்த பைக்கை மறித்து சோதனை செய்ததில், அதில் சந்தன மர வேர்த்துண்டுகள், சிறு சிறு குச்சிகளாக, பையில் வைத்து கடத்தப்பட்டது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள், ஜவ்வாதுமலையில் உள்ள நெல்லிவாசல்நாடு மேல்பட்டு கிராமத்தை சேர்ந்த வேல்முருகன், 32, வேடி, 34, என தெரிந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்து, சந்தன மர வேர்த்துண்டுகள் மற்றும் குச்சிகளை வனத்துறையினர் பறிமுதல் செய்து, அவர்களை கைது செய்தனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nஇருவேறு சம்பவத்தில் 2 பேர் சாவு: 3 பேர் காயம்\nபனி மூட்டத்தால் 9 வாகனங்கள் மோதல்: ராணிப்பேட்டை அருகே 15 பேர் படுகாயம்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/topic/west-bengal", "date_download": "2020-02-25T15:55:16Z", "digest": "sha1:HA6ZTQJN5VYTAZ22OK43A7DECPANP3KQ", "length": 5008, "nlines": 82, "source_domain": "www.seithipunal.com", "title": "Tamil News | Latest Tamil News | Tamil News Online | Seithipunal", "raw_content": "\nஇளம்பெண்ணை நடுரோட்டில் கயிற்றால் கட்டி தாக்கும் திமுக கூட்டணிக்கட்சி.. பதைபதைப்பு வீடியோ காட்சிகள்..\nஅதிவேக இரயில் முன் விபரீத செல்பி ஆசை.. உடல் துண்டு துண்டாக சிதறி பலியான மாணவி..\nஅறிவியில் கண்காட்சியில் இராமாயணத்தை உவமை காட்டிய மேற்குவங்க ஆளுநர்.\nபட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து..\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் காலமானார்\nநிபந்தனையை மீறிய பிரபல கிரிக்கெட் வீரர்.. அதிரடி நடவடிக்கைக்கு தயாராகும் கிரிக்கெட் நிர்வாகம்..\nசிறுமியை எரித்து கொலை செய்த வழக்கில்., 16 பேருக்கு உச்சக்கட்ட தண்டனை விதித்த நீதிமன்றம்..\nஇந்திய - வங்காளதேச எல்லைப்பாதுகாப்பு படை தலைவர்கள் முக்கிய ஆலோசனை.. நடந்தது என்ன\nபைக் திருட்டு... வழியிலேயே வழிப்பறி... ஊர் கூடி சேர்ந்து பிடித்து வாயிலேயே குத்திய பொதுமக்கள்...\nபெண் குரலில் பேசி சொந்த வீடு, கார்... பரிதவித்த முரட்டு சிங்கிள்ஸை பிளான் போட்டு யூஸ் பண்ணிய பொறியியல் பட்டதாரி..\nசன்னி லியோனின் பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி.\nபெரிய பிரச்சனையை துவக்கத்திலேயே எச்சரித்த தமிழன்... பாராட்டுகளை தெரிவித்த மைக்ரோசாப்ட்...\n#வீடியோ: படுக்கையில் ஷெரின் செய்த கோக்குமாக்கான சம்பவம். உடன் இருப்பது யார் தெரியுமா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/naam-thamilar-katchi", "date_download": "2020-02-25T14:31:48Z", "digest": "sha1:TIWA6TD5O5LURPPBCVNZHVN36OEMQLIH", "length": 11240, "nlines": 154, "source_domain": "www.toptamilnews.com", "title": "naam thamilar katchi | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nஹால்டிக்கெட்டை மறந்து வந்த மாணவி தக்க சமயத்தில் உதவிய காவலர்\n போராட்டத்தில் 10 பேர் உயிரிழப்பு\nடெல்லியில் நடக்கும் வன்முறைகள் குறித்து கேள்விப்பட்டேன்; ஆனால் அது உள்நாட்டு விவகாரம்... எனக்கு தேவையில்லை - ட்ரம்ப்\nஆம்னி பேருந்தில் பயணி��்பவரா நீங்கள் உஷார்\nடிடிவி தினகரன் வெளிநாட்டு தப்பிச்செல்லவிருக்கிறார்... யாரும் நம்பாதீங்க\nடெல்லி வன்முறை தாக்குதல் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள் மீது தாக்குதல்\nமுதலீட்டாளர்களுக்கு ரூ.46 ஆயிரம் கோடி நஷ்டம்.... சென்செக்ஸ் 82 புள்ளிகள் இறங்கியது\nஅமெரிக்க அதிபரின் அழகு மகள் இவான்கா டிரம்ப் தனது மகளுக்கு சொல்ல விரும்பும் பியூட்டி டிப்ஸ்\nஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இன்று காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் எழுப்ப வாய்ப்பு\nஇந்தியாவில் சிறு தொழிலதிபரும் திருபாய் அம்பானி அல்லது பில் கேட்ஸாக உருவாக முடியும்..... முகேஷ் அம்பானி\nவேலூர் மக்களவைத் தேர்தல்: நாம் தமிழர் கட்சி சார்பில் களமிறங்கும் பெண் வேட்பாளர்\nவேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தலில் தி.மு.க, அ.தி.மு.க வேட்பாளர்கள் உள்பட 24 பேர் வேட்பாளர்களாகக் களத்திலிருந்தனர்.\nகழிசடை நாக்கு...வெத்து வேட்டு... சீமானை போட்டுத் தாக்கி பொளேர்..\nசீமான் போன்ற உண்டியல் குலுக்கிகள் வாக்குகளை நாக்கால் மட்டுமே அறுவடை செய்து விடலாம் என்னும் நப்பாசை கொண்டு அலையும் நாலாந்தர பேர் வழிகள் மட்டுமே.\nவெட்டி பந்தாவுக்காக நோட்டாவுக்கு ஓட்டு போடுவதா\nஆளும் அதிமுக கூட்டணியோ, இல்லை எதிர்கட்சியான திமுகவோ, அல்லது இருவருக்கும் மாற்றாக வரக்கூடியவர் என அதிகம் எதிர்பார்க்கப்படும் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கோ, அதுவும்கூட இல்லையென்றால...\nதந்தையானார் சீமான்: உற்சாகத்தில் நாம் தமிழர் தொண்டர்கள்\nநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதை அவரது தொண்டர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.\nதிருவாரூர் இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிவிப்பு\nதிருவாரூர் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிட இருக்கும் வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.\nகட்சிகளை கடந்தது எங்களின் உறவு: கமலை சந்தித்த பின் அமீர் பேட்டி\nமக்களவை மற்றும் இடைத்தேர்தல் குறித்து மக்கள் நீதி மய்யம் சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக இயக்குநர் அமீர் கலந்துகொண்டார்.\nஅய்யப்ப பக்தர்கள் வாட்ஸ்-அப்பில் அவதூறு: சீமான் மீது போலீசில் புகார்\nஅய்யப்ப பக்தர்கள் குறித்து வாடஸ்-அப்பில் அவதூறு பரப்பியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\n ஒரு சரித்திர சோகத்தின் சாட்சி.\nஆரத்தி எடுத்து வரவேற்ற மாணவர்கள்.. \"உங்கள் அன்புக்கு ஈடு, இணையே இல்லை\" என நெகிழ்ந்த மெலனியா\nபெற்றோர் எதிர்ப்பால் காதலி தூக்கிட்டு தற்கொலை: காதலனை கொன்று எரித்த கும்பல்; புதுவையில் பரபரப்பு\nகொரோனா வைரஸ்: சீனாவில் மொத்த பலி எண்ணிக்கை 2663-ஆக உயர்வு\nஆளே இல்லாத இடத்தில் யானை செய்த அறிவு பூர்வமான செயல்.. வைரல் வீடியோ \nதுருக்கி தாக்குதல் - சிரிய அரசுப் படையினர் 9 பேர் உயிரிழப்பு\nஹை ஹீல்ஸ்-ல இவ்ளோ ஆபத்து இருக்கா\nஇதெல்லாம் உங்க சாப்பாட்டுல சேர்த்தா உங்களுக்கு வயசு ஆகவே ஆகாது\n\"இனி வாய பெண்கள் பேசறதுக்கு மட்டுமே பயன்படுத்தணுமாம் \"-வாய்வழியா 'அது' பண்ணா வாய்ப்புற்று வருதாம் ..- ஆபாச படம் பாக்காதிங்க ...\nமட்டன் சுக்கா சாப்பாடு புகழ்,.. செக்கானூரணி ராணி விலாஸ்\nரேவதி அக்கா ஓட்டல்’... ரியலான வீட்டுச் சாப்பாடு..\nமுதல் டெஸ்ட் போட்டி தோல்வி...விராட் கோலி சொதப்பியதே காரணம் – சஞ்சய் மஞ்ச்ரேக்கர்\nமுதல் டெஸ்ட் போட்டி: நியூசிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது\nமுதல் டெஸ்ட் போட்டி: நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 51 ரன்கள் முன்னிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/rajinikanths-affection-on-periyar-a-flashback", "date_download": "2020-02-25T16:32:00Z", "digest": "sha1:MJ7LJWL4OFA7XDHK5JY53VB6QQON6TVC", "length": 34755, "nlines": 146, "source_domain": "www.vikatan.com", "title": "பெரியாரின் கொள்கைகளில் பிடித்தது என்ன? - கருணாநிதி முன்னிலையில் மனம் திறந்த ரஜினிகாந்த் #Rewind |Rajinikanth's affection on Periyar... A flashback", "raw_content": "\nபெரியாரின் கொள்கைகளில் பிடித்தது என்ன - கருணாநிதி முன்னிலையில் மனம் திறந்த ரஜினிகாந்த் #Rewind\n'பெரியாரை ரஜினிகாந்த் விமர்சித்துவிட்டார்' எனக் கொதிக்கிறார்கள் திராவிட இயக்கத்தினர். பெரியாரை ரஜினி பாராட்டிய நிகழ்வுகளும் பெரியாருக்காக மன்னிப்புக் கேட்ட சம்பவமும் வரலாற்றில் உண்டு. அந்த ஃப்ளாஷ்பேக் என்ன\n2007 அக்டோபர் 17-ம் தேதி.\nசென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபம் நிரம்பி வழிந்தது. அரங்கத்தில் இருந்தவர்களைவிட நான்கு மடங்கு கூட்டம் வெளியே காத்திருந்தது. 2005 மற்றும் 2006-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகள��� வழங்கும் விழா அது. திரை நட்சத்திரங்கள் பங்கேற்கும் விழா என்பதற்காக மட்டுமல்ல... ரஜினியும் மேடையேறுகிறார் என்பதால் விழாவுக்கு ஏக எதிர்பார்ப்பு. நிகழ்ச்சியைக் காண சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தை முண்டியடித்தது கூட்டம்.\nசென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபம்\n2005-ம் ஆண்டு வெளியான 'சந்திரமுகி' படத்துக்காகச் சிறந்த நடிகர் விருதை ரஜினிகாந்த்துக்கு அறிவித்தது அப்போது, ஆட்சியில் இருந்த கருணாநிதி தலைமையிலான தி.மு.க அரசு. நடிகர்கள் அஜித், விக்ரம், ஜோதிகா, பிரியா மணி, பிரகாஷ் ராஜ், விவேக், விஜய், சூர்யா, மீரா ஜாஸ்மின், வடிவேலு, நாசர், பசுபதி, கார்த்தி, சந்தியா, ராஜ்கிரண், இயக்குநர் ஷங்கர், ராம நாராயணன், தங்கர் பச்சான். இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் ஷங்கர் ராஜா, கவிஞர்கள் தாமரை, பா.விஜய் ஆகியோருக்கும் பல பிரிவுகளில் விருதுகள் அளிக்கப்பட்டன. அதோடு கலைத்துறை வித்தகர்களுக்கான விருதுகளும் வழங்கப்பட்டன.\nவிருது விழாவில் ரஜினியும் அஜித்தும்\nகவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா தலைமை ஏற்று நடத்திய அந்த விழாவில் முதல்வர் கருணாநிதிதான் விருதுகளை வழங்கினார். ஆட்டம், பாட்டம் எனக் கலை நிகழ்ச்சிகள் வேறு விழாவைக் களைகட்ட வைத்தது. சிறந்த நடிகருக்கான விருதை ரஜினிக்குக் கருணாநிதி வழங்கினார்.\nவிழாக்களில் கலந்துகொள்ளும் ரஜினி 'விக்' அணிய மாட்டார். வெள்ளை முடி மற்றும் தாடியோடுதான் பங்கேற்பார். ஆனால், இந்த விழாவுக்கு வந்தபோது ரஜினியின் தலைமுடியும் மீசையும் கறுப்பு நிறத்துக்கு மாறியிருந்தன. தாடியும் மிஸ்சிங். அதற்கான காரணத்தை விழாவிலே சொன்னார் ரஜினி.\nரஜினியின் தாடி மிஸ்சிங். தலைக்கு டை...\n''பகல் 12 மணி வரையில் வெள்ளை தாடி, தலைமுடியுடன்தான் இருந்தேன். மகள்கள் ஐஸ்வர்யாவும் சௌந்தர்யாவும் 'இப்படியே நீங்கள் விழாவுக்கு வந்தால், வீட்டில் ஏதோ பிரச்னை அதனால்தான் ரஜினி இப்படி வெள்ளை தாடியுடன் இருக்கிறார் எனப் பேசுவார்கள். வெள்ளை தாடியை எடுத்துவிட்டு, மீசைக்கும் தலைக்கும் டை அடித்துக்கொண்டால்தான் விழாவுக்கு வருவோம்' எனச் சொன்னார்கள். இதை யார் சொல்லியிருப்பார்கள்... எங்கிருந்து வந்திருக்கும் என்பதைப் புரிந்துகொண்டேன். மகள்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் வகையில் வெள்ளை தாடியை எடுத்துவிட்டு தலைக்கு டை அடித்துக்கொண்டேன்'' என முன்னோட்டம் கொடுத்தார் ரஜினி. ரஜினியின் எதார்த்தமான இந்தப் பேச்சை மேடையின் கீழே அமர்ந்திருந்த ரஜினியின் மனைவி லதாவும் மகள்கள் ஐஸ்வர்யா, செளந்தர்யாவும் சிரித்தபடியே ரசித்தார்கள்.\nரஜினியின் பேச்சை கேட்கும் லதா, ஐஸ்வர்யா, சௌந்தர்யா...\n''32 ஆண்டுகளுக்குப் பிறகு, சிறந்த நடிகர் விருது எனக்குக் கிடைத்ததில் மகிழ்ச்சி. சந்திரமுகியில் சரவணனாக நடித்த ரஜினிக்கு இந்த விருது கொடுக்கவில்லை. வேட்டையனாக நடித்ததற்காக இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது. இது, கலைஞருக்கும் தெரியும். சந்திரமுகியில் வேட்டையன் பாத்திரம். எல்லோருக்கும் பிடித்திருந்தது. விஜய்க்குக் காதலுக்கு மரியாதை, குஷி. அஜித்துக்குக் காதல் கோட்டை, வாலி. விக்ரமுக்கு சேது, அந்நியன். இத்தனை சாதனைகள் புரிந்த ஜாம்பவான்கள் இங்கே இருக்கிறார்கள்'' எனப் பேசிவிட்டு, பெரியாரைப் பற்றிப் பேச ஆரம்பித்தார் ரஜினி.\nஇந்தத் திரைப்பட விருது வழங்கும் விழா நடந்த நேரத்தில் 'பெரியார்' திரைப்படம் வெளியாகியிருந்தது. அந்தப் படத்துக்குத் தமிழக அரசு 95 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியிருந்தது. விழாவில் பேசிய ரஜினி, ''பெரியார் படம் பார்த்த பிறகுதான் தெரியாத விஷயங்கள் சிலவற்றைத் தெரிந்துகொண்டேன். உடனே கி.வீரமணிக்குக் கடிதம் எழுதினேன். சிலர் என்னிடம், 'பெரியார் படத்தை நீங்கள் வரவேற்கலாமா' என்று கேட்டார்கள். அவர்களின் பெயர்களை இங்கே நான் சொல்ல விரும்பவில்லை'' எனப் பீடிகை போட்ட ரஜினி, ''பெரியார் ஒரு விருந்து மாதிரி. அந்த விருந்தில் பலவிதமான பண்டங்கள் இருக்கும். அவரிடம் கடவுள் எதிர்ப்பு கொள்கை மட்டுமா இருக்கிறது' என்று கேட்டார்கள். அவர்களின் பெயர்களை இங்கே நான் சொல்ல விரும்பவில்லை'' எனப் பீடிகை போட்ட ரஜினி, ''பெரியார் ஒரு விருந்து மாதிரி. அந்த விருந்தில் பலவிதமான பண்டங்கள் இருக்கும். அவரிடம் கடவுள் எதிர்ப்பு கொள்கை மட்டுமா இருக்கிறது தீண்டாமை, சாதி ஒழிப்பு என எத்தனையோ நல்ல கொள்கைகள் இருக்கிறதே. நான் கடவுள் எதிர்ப்பு கொள்கையை எடுத்துக்கொள்ளாமல் நல்ல கொள்கைகளை எடுத்துக்கொண்டேன். பத்துவிதமான பண்டங்களில், எனக்குப் பிடித்த பண்டங்களை எடுத்துக் கொண்டேன்'' எனப் பெரியாரைப் பாராட்டிப் பேசினார் ரஜினி.\nஅதோடு, ரஜினியின் பேச்சு ���ுடியவில்லை. அடுத்து சேது சமுத்திர திட்டத்தைக் கையில் எடுத்தார். அப்போது, மத்தியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவையில் தி.மு.க அங்கம் வகித்தது. அதனால், நீண்டகாலமாகப் பேசப்பட்டு வந்த கனவுத் திட்டமான சேது கால்வாய் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார்கள். அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, கருணாநிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். சேது சமுத்திரத் திட்டத்தின் வேலைகள் பாதி முடிந்த நிலையில், ராமர் பாலம் பிரச்னை எழுந்தது. இத்தகையச் சூழலில், ரஜினி சேது கால்வாய்த் திட்டத்தைப் பற்றி திரைப்பட விருது விழாவில் பேசினார்.\nசினிமா விருது விழாவில் பேசும் ரஜினி\n''இந்தியக் குடிமகன் என்ற முறையில் ஒரு விஷயத்தை இங்கே பேச விரும்புகிறேன். யாரும் தப்பாக எடுத்துக்கொள்ள வேண்டாம். சேது சமுத்திரத் திட்டம் பற்றி பலவிதமான கேள்விகள் எழுப்பப்படுகின்றன. அந்தத் திட்டத்தால் லாபம் கிடைக்குமா, ஆழம் இருக்குமா என்றெல்லாம் கேட்கிறார்கள். சென்டிமென்டாக ஒரு விஷயம் பூதாகரமாகப் பேசப்படுகிறது. அதன் சீரியஸ்னஸ் இன்னும் தமிழ்நாட்டுக்குத் தெரியவில்லை. வட மாநிலங்களில் உள்ளவர்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள். இந்த விஷயத்தை ஊதி, நெருப்பு மூட்டி, குளிர்காயப் பார்க்கிறார்கள். நமக்குக் காரியம் நடக்கணும். வட இந்தியாவில் உள்ள தலைவர்கள் எல்லோரும் கலைஞரின் நண்பர்கள்தான். அவர்களிடம் பேசி, கலைஞர் இதற்கு ஒரு நல்ல தீர்வு காண வேண்டும்'' என்றார் ரஜினி.\nசினிமா விருது விழாவில் கருணாநிதியும் ரஜினியும்...\nஇறுதியாகப் பேசிய கருணாநிதி, தன் பேச்சில் ரஜினியின் பேச்சுக்குப் பதில் சொன்னார். ''ராமர் பற்றி எனக்கு எந்தக் காழ்ப்புணர்ச்சியும் விரோதமும் இல்லை. ராமரை ஒரு மனித குல இளவரசராகத்தான் பார்க்கிறேன். ராஜாஜி எழுதியிருக்கும் சக்கரவர்த்தி திருமகன் நூலில், 'ராமாயணம் ஒரு புராணம். அது வரலாறு இல்லை' என்று குறிப்பிட்டிருக்கிறார். ராமரை இளவரசராகத்தான் சொல்லியிருக்கிறார் ராஜாஜி. அவரிடம் எந்த இறையம்சமும் இல்லை என்றும் கூறியிருக்கிறார். மனிதர்களுக்கு அறிவுரை கூறவும், மனமகிழ்ச்சிக்காகவும் உருவாக்கப்பட்டவை புராணங்கள். அந்த வகையில், ராமாயணம் ஒரு புராணம். இந்த அடிப்படையில்தான் ராமனை ஒரு இளவரசர் என ராஜ��ஜி சொல்லியிருக்கிறார். 'சமுதாயத்துக்கு நல்லது செய்த இளவரசர்' என்றும் அவர் குறிப்பிடுகிறார்.\nராமர் செய்த நல்ல விஷயங்களை நான் வரவேற்கிறேன். சேது சமுத்திரத் திட்டத்தை ராமர் பெயரில் கொண்டு வந்தாலும்கூட நான் அதை எதிர்க்க மாட்டேன். கிருஷ்ணா நதி நீர்த் திட்டத்தில் 'கிருஷ்ணர்' பெயர் இருக்கிறதே என்பதற்காக அதை நாங்கள் எதிர்க்கவில்லை. இந்தத் திட்டத்தை நிறைவேற்ற சாய்பாபாவின் உதவியை நாடினோம். 'சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்ற உதவ வேண்டும்' எனத் தம்பி ரஜினிகாந்த் சொன்னார். அதே போல அவரும் இதற்கு உதவ வேண்டும்.\nஇது அண்ணன், தம்பிகளுக்கிடையிலான கருத்துப் பரிமாற்றம். தமிழக மக்களின் சார்பில் ரஜினிக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். வட இந்தியத் தலைவர்கள், சாதுக்களிடம், நான் ராமருக்கு எதிரானவன் அல்ல. இந்துக்களின் உணர்வுகளுக்கு எதிரானவன் அல்ல என்பதை எடுத்துச் சொல்லி, அறிவுரை கூறி, இந்தத் திட்டம் நிறைவேற உதவ வேண்டும். முடிந்தால், எனது தலைவர் பெயரும்கூட ராமசாமி (பெரியார்) என்றும் சொல்லுங்கள். நல்ல திட்டம் மதத்தின் பெயரால், கடவுளின் பெயரால், மத வெறியின் பெயரால் தடுக்கப்பட்டுவிடக் கூடாது என்பது எனது விருப்பம்'' என முடித்தார் கருணாநிதி.\n''பெரியாரின் கடவுள் எதிர்ப்பு கொள்கையை எடுத்துக் கொள்ளாமல் தனக்குப் பிடித்த கொள்கைகளை எடுத்துக் கொண்டேன்'' என அன்றைக்கு ரஜினி சொன்ன நிலைப்பாட்டில் இன்று வரையில் உறுதியாக இருக்கிறார். அதனால்தான் துக்ளக் விழாவில் சேலம் ஊர்வலம் பற்றிப் பேசியிருக்கிறார் ரஜினி. சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற ஆரம்பித்தபோது ராமர் பாலம் பிரச்னையைக் கிளப்பியது, இந்துத்துவா தரப்பினரும் பி.ஜே.பி-யும்தான். ஆனாலும்கூட அன்றைக்கு, ''சேது சமுத்திரத் திட்டம் தொடர்பாக நிலவும் பிரச்னைகளை சரி செய்து, அது நிறைவேற முதல்வர் கலைஞர் உதவ வேண்டும். சேது திட்டத்துக்கான தீர்வு கலைஞர் கையில்'' எனச் சொன்னார் ரஜினி.\nமதத்தின் பெயரில் சேது கால்வாய் திட்டத்தை முடக்குவதில் ரஜினிக்கு விருப்பம் இல்லை என்பதே அன்றைய பேச்சின் வெளிப்பாடு. சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றிவிட வேண்டும் என்பதில் ரஜினி உறுதியாக இருந்திருக்கிறார். அதாவது, பி.ஜே.பி-க்கு எதிரான மனநிலை இது. இதில் இப்போதும் ரஜினி உறுதியாக இரு��்கிறாரா என்பது தெரியவில்லை. சேது தொடர்பான பிரச்னை மீண்டும் பேசப்பட்டு, அதுதொடர்பான கருத்துப் பரிமாற்றங்கள் நடந்தால் ரஜினியின் நிலைப்பாடு என்ன என்பது தெரிய வரும்.\nஅந்தத் திரைப்பட விழாவில், ''சிலர் என்னிடம், 'பெரியார் படத்தை நீங்கள் வரவேற்கலாமா' எனக் கேட்டார்கள். அவர்களின் பெயர்களை இங்கே நான் சொல்ல விரும்பவில்லை'' என்றும் ரஜினி சொன்னார். அந்த 'சிலர்' யாராக இருக்கும் என்பதை யூகிக்க முடிகிறது.\nஇந்த சினிமா விருது விழாவுக்கு முன்பே 'பெரியார்' படம் ரிலீஸான நேரத்தில், ''பெரியார் வாழ்ந்த காலத்தில் நான் இல்லாமல் போய்விட்டேனே'' எனச் சொல்லியிருக்கிறார் ரஜினி. 'பெரியார்’ படத்தின் சிறப்புக் காட்சி ரஜினிக்காகத் திரையிட்டார்கள் படக் குழுவினர். படத்தைத் தயாரித்தது திராவிடர் கழகம்தான். படத்தைப் பார்த்துவிட்டு, 2007 மே 3-ம் தேதி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்குக் கடிதம் எழுதினார் ரஜினி.\n`` `பெரியார்’ படத்தைப் பார்த்து பிரமிப்பு அடைந்தேன். பெரியாருடைய கொள்கைகளை அறிந்திருக்கிறேன். ஆனால், அவருடைய வாழ்க்கை வரலாறு எனக்கு அவ்வளவாகத் தெரியாது. 'பெரியார்' திரைப்படத்தின் மூலம் அவருடைய வாழ்க்கை வரலாற்றை அறிந்த பிறகு, பெரியார் மேல் எனக்கு இருந்த மதிப்பும் மரியாதையும் ஆயிரம் மடங்கு அதிகரித்திருக்கிறது. சமூக நலனுக்காகப் போராடிய காலங்களில் அவருடன் நாம் இல்லையே என்ற ஏக்கம் திரைப்படம் பார்த்தபோது ஏற்பட்டது. இருந்தாலும் அவருடன் நெருங்கிப் பழகிய முதல்வர் கலைஞர், கி.வீரமணி ஆகியோரோடு எனக்குப் பழகுகின்ற வாய்ப்பு கிடைத்ததற்கு மகிழ்ச்சி அடைகிறேன். 'பெரியார்' திரைப்படம் உருவாவதற்கு உறுதுணையாக இருந்த தமிழக அரசுக்கும் பெரியாராகவே வாழ்ந்துகாட்டிய நடிகர் சத்யராஜுக்கும் அருமையாக இயக்கிய ஞானராஜசேகரனுக்கும் என் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என அந்தப் பாராட்டுக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார் ரஜினி.\nரஜினியின் பாராட்டு... பெரியார் பட விளம்பரத்தில்\n'பெரியார்' படத்தின் விளம்பரங்களில் ரஜினியின் இந்தப் பாராட்டும் இடம்பெற்றிருந்தது. அன்றைக்கு ரஜினியின் பாராட்டைப் பெற்றுக்கொண்ட பெரியார் இயக்கத்தினர், இப்போது பெரியார் நடத்திய ஊர்வலம் தொடர்பான ரஜினியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார���கள். அன்றைக்குப் பெரியாரைப் பாராட்டிய ரஜினிதான், இன்றைக்கு அவருக்கு எதிராக ஒரு விஷயத்தைப் பதிவு செய்கிறார். யூகிக்கவே முடியாத இந்த மாற்றத்தின் பின்னணியாக அரசியலைத் தவிர வேறென்ன இருக்க முடியும்\n'மன்னிப்பு கேட்க முடியாது' எனப் பிடிவாதமாக இருக்கும் ரஜினி, பெரியாருக்காக மன்னிப்பு கேட்ட வரலாறும் உண்டு. 'பாபா' படத்தில் நாத்திகனாக இருக்கும் ரஜினி கேரக்டர் ஆத்திகனாக மாறும் சூழலில் 'ராஜ்யமா... இமயமா' என ஒரு பாடல் படத்தில் இடம் பெறும். அந்தப் பாடலில் 'திருமகன் வருகிற திருநீரை நெற்றி மீது தினம் பூசி, அதிசயம் அதிசயம் பெரியார்தான் ஆனதென்ன ராஜாஜி' எனச் சரணம் இடம்பெற்றிருக்கும். இதற்கு எதிர்ப்புகள் கிளம்ப... திராவிடர் கழக வீரமணியிடம் பேசிய ரஜினி, ''கேசட்டில் இந்த வரிகளை நீக்க முடியாது. ஆனால், படத்தில் இந்த வரிகள் வராமல் பார்த்துக்கொள்கிறேன்'' எனச் சொன்னார். அன்றைக்குத் தன் சொந்த செலவில் எடுக்கப்பட்ட 'பாபா' திரைப்படத்துக்கு பிரச்னை வந்துவிடக் கூடாது என்பதற்காகப் பெரியார் சம்பந்தமான வரிகளை நீக்க ஒப்புக் கொண்ட ரஜினி... வருத்தம் தெரிவித்த ரஜினி, இன்றைக்கு 'மன்னிப்பு கேட்க முடியாது' என்கிறார். காலங்கள் மாறிவிட்டன. அரசியல் மேகங்கள் சூழ்ந்துவிட்டன எனச் சொல்வதைத் தவிர வேறு ஒன்றுமில்லை.\n''எனக்குக் காவி சாயம் பூச முடியாது'' எனச் சமீபத்தில் ரஜினி சொன்னார். ஆனால், துக்ளக் விழாவில் ரஜினி பேசிய பிறகு, அவர் மீது காவி சாயத்தை அதிகமாகப் பூச ஆரம்பித்திருக்கிறார்கள்.\nபத்தாண்டுகளுக்கு முன்பு ரஜினி பேசிய பெரியார் தொடர்பான பேச்சுகளுக்கும் இப்போதும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இதற்கெல்லாம் ரஜினிதான் விடை தர வேண்டும். அடுத்தடுத்த நிகழ்வுகளில் ரஜினியின் செயல்பாடுகளைப் பார்க்கும் போதும் கருத்துக்களை வெளிப்படுத்தும் போதும் நம் கேள்விகளுக்கு பதில் கிடைக்கலாம்.\nரஜினி அமைக்கப் போவது ராஜ்ஜியமா... மீண்டும் பனிமலையா\nபத்திரிகையாளன்/ எழுத்தாளன்/வாசிப்பை நேசிப்பவன். புலனாய்வு இதழியல்/அரசியல்/ தகவல் அறியும் ஆர்வலர்/ 25 ஆண்டுகளாக ஊடகத் துறையில் பணி. புத்தகம் ஒன்று படைக்கப்பட்டிருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-02-25T16:05:41Z", "digest": "sha1:SYPA4KSMB2LDMK75A5TLKEOFAJMUMLNH", "length": 5822, "nlines": 128, "source_domain": "adiraixpress.com", "title": "மரண அறிவிப்பு வழக்கறிஞர் ஹாஜி ஏ.ஜெ அப்துல் ரஜாக் அவர்கள் வஃபாத்! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nமரண அறிவிப்பு வழக்கறிஞர் ஹாஜி ஏ.ஜெ அப்துல் ரஜாக் அவர்கள் வஃபாத்\nமரண அறிவிப்பு வழக்கறிஞர் ஹாஜி ஏ.ஜெ அப்துல் ரஜாக் அவர்கள் வஃபாத்\nஅதிரை மர்ஹூம் மு.கி.ம.அப்துல் ஜப்பார் அவர்களின் மகனாரும் அதிரை கல்வி தந்தை மர்ஹூம் SMS ஷேக்ஜலாலுதீன் அவர்களின் மருமகனாரும் சென்னை உயர் நீதி மன்ற மூத்த வக்கீலும்,தமிழ் நாடு வக்ஃப் வாரிய முன்னால் தலைவருமான AJ அப்துல் ரஜாக் BABL அவர்கள் வபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.\nஅன்னாரின் ஜனாஸா இன்று (03-02-2019) இரவு 9. 30மணியளவில் சென்னை ராயப்பேட்டை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஅன்னாரின் ஜனாஸா தொழுகை 10 மணிக்கு அதிரை அல் அமீன் மஸ்ஜித் நடைபெறும்\nஅன்னாரின் மறுமை வாழ்விற்கு துவா செய்யவும்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2019/06/09/suicide-attempt-22/", "date_download": "2020-02-25T15:45:08Z", "digest": "sha1:QRJWRNTRYM4WEBI4XF6I3FDKMA7PGNNQ", "length": 11713, "nlines": 138, "source_domain": "keelainews.com", "title": "மதுரையில் கந்து வட்டி கொடுமையால் கேபிள் டிவி ஆபரேட்டர் தற்கொலை முயற்சி.. - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nமதுரையில் கந்து வட்டி கொடுமையால் கேபிள் டிவி ஆபரேட்டர் தற்கொலை முயற்சி..\nJune 9, 2019 செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nமதுரை சம்மட்டிபுரம் மேட்டுத்தெரு பகுதியை சேர்ந்தவர் ரவி, இவர் கேபிள் டி.வி. ஆபரேட்டராக உள்ளார். இவரது மனைவி கலா. தொழில் விருத்திக்காக செல்லூரில் உள்ள ஈஸ்வரி, சாந்தி ஆகியோரிடம் ரவி கடன் வாங்கி இருந்துள்ளார். அதற்கு வட்டியும் செலுத்தி வந்துள்ளார். ஆனால் அசல் தொகையை விட கூடுதலாக வட்டியை ரவி செலுத்தியுள்ளாராம். இந்நிலையில் வட்டிக்கு கொடுத்த ஈஸ்வரி, வட்டி மற்றும் அசல் தொகை செலுத்தவில்லை என்று கூறி, பணத்தை உடனே கொடுக்குமாறு வற்புறுத்தியுள்ளனர். மேலும் இது குறித்��ு ரவி, போலீசில் புகார் செய்தும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அறியப்படுகிறது.\nஇந்நிலையில் சாந்தி, ஈஸ்வரி நேற்று (8/6/18) மீண்டும் பணம் கேட்டு ரவி, அவரது மனைவியை வீட்டிற்கு சென்று மிரட்டியிருக்கிறார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ரவி நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார் .\nபின்னர் அவரை உறவினர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து எஸ்.எஸ்.காலனி காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nமதுரை மத்திய சிறையில் திடீர் சோதனை..\nவேலூர் பழைய பஸ் நிலையத்தில் உள்ள பிரியாணி கடையில் தீ விபத்து…\nடில்லியில் CAA போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் ராமநாதபுரத்தில் எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்\nநிலக்கோட்டையில் மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா\nநெல்லையில் குளத்தில் குளிக்க சென்ற வைத்தியர் நீரில் மூழ்கி பலி-சிங்கை அருகே பரபரப்பு..\nதூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் ஓய்வூதியர் குறைதீர்வு கூட் டம்….\nஇந்தியா அமெரிக்கா (டிரம்ப் – மோடி) இடையே 21ஆயிரம் கோடி ரூபாய் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.\nமார்ச் 1ல் முதல்வர் ராமநாதபுரம் அதிமுக ஆலோசனை கூட்டம்\nமதுரை ரயில் நிலையம் அதன் அழகையும் பொலிவையும் இழந்து வருகிறது. ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா\nராணிப்பேட்டையில் வார்டுகள் மறு வரையறை கருத்து கேட்பு.\nதமிழ் எழுத்தாளர் கே.வி.ஜெயஸ்ரீக்கு சாகித்ய அகாதமி விருது (2020).\nபாரத ஸ்டேட் வங்கியில் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்து நகை பணம் கொள்ளை..\nஆம்பூர் அருகே போர்வெல் லாரி மின் கம்பியில் உரசியதில் ஒருவர் பலி. 2 பேர் படுகாயம்..\nபூங்கா முருகன் கோயிலில் உள்ள உண்டியல் எண்ணும் பணி\nஉசிலம்பட்டி பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள சுரக்காய்க்கு போதிய விலைகிடைக்காததால் விவசாயிகள் வேதனை .\nதீ பற்றி ஏரியும் தலைநகர் புதுடெல்லி, போராட்டத்தில் வன்முறை.\nரயில் மோதிய விபத்தில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் பலி\nராணுவத்தில் சேர முயற்சிக்கும் இளைஞர்களுக்கு இலவச உடற்கூறு பயிற்சி:-திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தகவல்..\nஇந்தியாவின் முதல் ஏவுகணையான பிரிதிவி வெற்ற���கரமாக ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவிவிடப்பட்ட தினம் இன்று (பிப்ரவரி 25, 1988)..\nபுத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரியில் சார்லஸ் டார்வின் பிறந்த நாள் கருத்தரங்கம்..\nசெங்கத்தில் அதிமுக மாவட்ட மகளிரணி சார்பில்ஜெயலலிதா பிறந்த தினவிழா அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பங்கேற்பு..\nசார்லஸ் டார்வின் தின பிறந்த நாள் கருத்தரங்கம் திருச்சி மாநகர அறிவியல் இயக்கம் சார்பில் 4 இடங்களில் கோலாகலமாக நடைபெற்றது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=13&search=comedy", "date_download": "2020-02-25T15:58:32Z", "digest": "sha1:7WGOT363AZGKGVYHUCEPXURJKXXR2HNN", "length": 8306, "nlines": 174, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | comedy Comedy Images with Dialogue | Images for comedy comedy dialogues | List of comedy Funny Reactions | List of comedy Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஅதென்னடா எவன கேட்டாலும் சிங்கப்பூர்ல இருந்து பணம் வருது ஜெர்மன்ல இருந்து பணம் வருதுன்னு சொல்றிங்க\nடேய் அண்ணன் சிகப்புடா சட்டைய பார்த்தியா\nஅண்ணே அண்ணே சொல்ல வருதுண்ணே அடி வாங்கினது சொல்ல வரலைண்ணே\nஅறிவுகெட்டவனே எளனி அஞ்சி ரூவாக்கு வித்தா குஷ்டம் பிடிக்குமா\nஅவங்களவிட கம்மியா கொடுத்தா எனக்கு மரியாதை இருக்காது நான் ஓனர்\nபிசினஸ கெடுக்காத கம்பு வெச்சிருக்கேன் மண்டைய உடைச்சிருவேன் போயா\n பின்ன இளநீல என்ன தயிரா இருக்கும் \nஎன் பொண்டாட்டிய கண்டுபிடிச்சி கொடுத்ததுக்கு ரொம்ப நன்றியா உங்களுக்கு எதாவது செய்யனும்\nஎன்னடா நாடிது கோவிலுக்கும் நிம்மதியா வர முடியல\ncomedians Goundamani: Vadivelu senthil chatting - பேசிக்கொண்டிருக்கும் வடிவேலு செந்தில்\nஏண்டா வேலை வெட்டி ஏதும் இல்லையா குட்டிப்போட்ட நாய் மாதிரி சுத்திகிட்டு இருக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://be4books.com/product/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-baage-sri/?page&product=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-baage-sri&post_type=product&add_to_wishlist=5173", "date_download": "2020-02-25T14:35:51Z", "digest": "sha1:RUSQT5DD2IDJ5GKCJBJ4NIIJTD6I5KFN", "length": 7828, "nlines": 181, "source_domain": "be4books.com", "title": "பாகேஸ்ரீ/BaageSri – Be4books", "raw_content": "\nAllArtbookbe4books DealsFeatured ProductsTop sellersஅரசியல்-Politicsஇதழ்கள்/Magzinesஇயல்-இசை-நாடகம்உலக சிறுகதைகள்ஓவியம் & நுண்கலைகள் Art & Fine artsகட்டுரைகள் - Non-Fictionகவிதைகள்-Kavithaikalகுழந்தைகள் இலக்கியம்-Children-Literatureசினிமா கட்டுரைகள்சிறுகதைகள்-Short Storiesசுயமுன்னேற்றம்-Self Improvementநாட்குறிப்பு / நினைவுக்குறிப்புநாவல்கள்-Novelsநேர்காணல்கள்பயணக்குறிப்புபுதிய வெளியீடுகள்-New Releasesபுத்தகங்கள்ப���னைவுபொது / Generalமானுடவியல்மொழிபெயர்ப்பு -Translationவரலாறு-Historyவாழ்க்கை வரலாறுவிருது பெற்ற நூல்கள்விரைவில்வெற்றிக்கதைகள்\nபுதிய வெளியீடுகள்-New Releases (21)\nஓவியம் & நுண்கலைகள் Art & Fine arts (3)\nநாட்குறிப்பு / நினைவுக்குறிப்பு (2)\nவிருது பெற்ற நூல்கள் (1)\nஎஸ்.சுரேஷின் கதைகள் மாறுபட்ட சூழலில் புழங்கும் பரிச்சயமற்றமனிதர்களைச் சுற்றி இயங்குபவை. அவருடைய மென்மையான இயல்பும்,விளையாட்டுத் தனமும், கருணையும் நமக்கு அம்மனிதர்களைநெருக்கமாக்குகிறது. கூடவே இரானி சாயையும் பிஸ்கட்களையும் கொஞ்சம்இசையையும்.\nசாத்தானின் சதைத் துணுக்கு/Sathanin sathai thunuku\nஆரஞ்சு முட்டாய் கதைகள் / Aaranju Muttai Kathaikal\nAllArtbookbe4books DealsFeatured ProductsTop sellersஅரசியல்-Politicsஇதழ்கள்/Magzinesஇயல்-இசை-நாடகம்உலக சிறுகதைகள்ஓவியம் & நுண்கலைகள் Art & Fine artsகட்டுரைகள் - Non-Fictionகவிதைகள்-Kavithaikalகுழந்தைகள் இலக்கியம்-Children-Literatureசினிமா கட்டுரைகள்சிறுகதைகள்-Short Storiesசுயமுன்னேற்றம்-Self Improvementநாட்குறிப்பு / நினைவுக்குறிப்புநாவல்கள்-Novelsநேர்காணல்கள்பயணக்குறிப்புபுதிய வெளியீடுகள்-New Releasesபுத்தகங்கள்புனைவுபொது / Generalமானுடவியல்மொழிபெயர்ப்பு -Translationவரலாறு-Historyவாழ்க்கை வரலாறுவிருது பெற்ற நூல்கள்விரைவில்வெற்றிக்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/actor-mahat-wedding-photos/c76339-w2906-cid386376-s11039.htm", "date_download": "2020-02-25T15:41:21Z", "digest": "sha1:K6FMTOMTVZZHYGRMAUVNXL44OLPZMRNI", "length": 3400, "nlines": 61, "source_domain": "cinereporters.com", "title": "வைரலாகும் நடிகர் மஹத் திருமண புகைப்படங்கள்.....", "raw_content": "\nவைரலாகும் நடிகர் மஹத் திருமண புகைப்படங்கள்.....\nமங்காத்தா, ஜில்லா, சென்னை 28 -2 உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மஹத். பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.\nஅவர் நீண்ட வருடங்களாக பிராச்சி மிஷ்ரா என்கிற பெண்ணை காதலித்து வந்தார். இவர்கள் இருவருக்கும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.\nஇவர்களின் திருமணம் நேற்று மகாபலிபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.\nகுடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். மஹத்தின் நெருங்கிய நணபரான நடிகர் சிம்பு இத்திருமணத்தில் கலந்து கொண்டார்.\nஇந்நிலையில், அவர்களின் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதள���் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://prayertoweronline.org/ta/todays-word-blessing/the-everlasting-light", "date_download": "2020-02-25T14:40:43Z", "digest": "sha1:KCVAE6HKZA7T5TFTDLFXSNLTU4P3RN6N", "length": 10511, "nlines": 90, "source_domain": "prayertoweronline.org", "title": "The Everlasting Light! | Jesus Calls", "raw_content": "\n“எழும்பிப் பிரகாசி; உன் ஒளி வந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது” (ஏசாயா 60:1).\nகர்த்தர் உங்களை நித்திய வெளிச்சமாக்க விரும்புகிறார். உங்கள் துக்க நாட்கள் முடிந்துபோகும். ஆம் நண்பர்களே, ஏசாயா 60:19ன் படி, “இனிச் சூரியன் உனக்குப் பகலிலே வெளிச்சமாயிராமலும், சந்திரன் தன் வெளிச்சத்தால் உனக்குப் பிரகாசியாமலும், கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமும், உன் தேவனே உனக்கு மகிமையுமாயிருப்பார்.” இனி இரவென்றும் பகலென்றும் இல்லை. கர்த்தரே உங்களுக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார். ஒரு இருளும் அந்தகாரமும் நம்மை தொட முடியாது. இந்த நித்திய வெளிச்சமானவரை உங்கள் வாழ்வில் பெற்றுக்கொள்ளுங்கள். தேவனுக்கு முதலிடம் கொடுங்கள். ஒவ்வொரு நாள் காலை எழும்போதும், கர்த்தருக்கு முதலிடம் கொடுங்கள்.\nநான் எனது குழந்தை பருவத்திலிருந்தே இந்த அனுபவத்தை பெற்றிருக்கிறேன். காலையில் நான் தூக்கத்திலிருந்து விழிக்கும்போது, என் தாயார் என் அருகில் இருக்கமாட்டார்கள். நான் சுற்றும் முற்றும் தேடுவேன். அவர்கள் அறையின் ஒரு மூலையில் அமர்ந்து வேதத்தை வாசித்து ஜெபித்துக் கொண்டிருப்பார்கள். எனது தகப்பனார் காலையில் நடைபயிற்சி மேற்கொள்வார். அவர் வீடு திரும்புவதற்கு நீண்ட நேரமெடுக்கும். ஏன் இவ்வளவு நேரமென்று அவரிடத்தில் கேட்கும்போது, அவர் தேவாலயத்திற்கு சென்று வருகிறேன் என்று கூறுவார். “சர்ச் 8 மணிக்கு என்றால், நாங்கள் 7.30 மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பி விடுவோம்” என்று என் பாட்டி கூறுவார்கள். இந்த விஷயங்களைச் செய்வதன் மூலம் அவர்களுக்கு என்ன சந்தோஷம் கிடைக்குமென்று நான் நினைத்தேன். அதை அறிந்துகொள்ள விரும்பினேன். எனவே, நானும் இவற்றைப் பயிற்சி செய்ய முடிவு செய்தேன். நான் காலை எழுந்தவுடன் படுக்கைக்கு செல்வதற்கு முன்பு வேதம் வாசித்து ஜெபிப்பேன். நான் இந்த சிறிய நடவடிக்கையை மேற்கொள்ளும்போது, கர்த்தர் என்னை ஆசீர்வதிக்க ஆரம்பித்தார். தே���ன் எனக்கு அற்புதமான ஆசிரியர்களையும், நல்ல நண்பர்களையும் கொடுத்தார். நான் வேலைக்குச் செல்லத் தொடங்கியபோது, மருத்துவமனையிலுள்ள தியான அறைக்கு சென்று அங்கே பிரார்த்தனை செய்வேன். அந்த மருத்துவமனையில் ஜூனியர் டாக்டராக நான் என் வாழ்க்கையைத் தொடங்கினேன். ஆனால் மூத்த மருத்துவர்கள் எப்போதும் அவர்களுக்கு உதவிக்கு என்னைத் தேடுமளவிற்கு கர்த்தர் என்னை ஆசீர்வதித்தார். இயேசு கிறிஸ்துவின் நித்திய வெளிச்சத்திற்கு நான் முதலிடம் கொடுத்ததால் என் பணியிடத்தில் அனைவரின் கண்களிலும் எனக்கு கிருபை கிடைத்தது. இப்போதும் தேவன் என்னை ஊழியத்திற்காக அழைத்திருக்கிறார். அவருடைய பரிசுத்த ஆவியினால் என்னை அபிஷேகித்திருக்கிறார்.\nபிரியமானவர்களே, இன்று உங்கள் வாழ்க்கையில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு முதலிடம் கொடுங்கள். நீங்கள் எல்லாவற்றிலும் வெற்றி பெறுவீர்கள். இழந்த நாட்களை குறித்து சோர்வடைய வேண்டாம். “நான் உங்களிடத்தில் அனுப்பின என் பெரிய சேனையாகிய வெட்டுக்கிளிகளும், பச்சைக்கிளிகளும், முசுக்கட்டைப் பூச்சிகளும் பச்சைப் புழுக்களும் பட்சித்த வருஷங்களின் விளைவை உங்களுக்குத் திரும்ப அளிப்பேன்” (யோவேல் 2:25) என்று தேவன் கூறுகிறார். ஆகவே, “எழும்பிப் பிரகாசி; உன் ஒளி வந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது” (ஏசாயா 60:1). இன்றைக்கே உங்கள் இரட்சிப்பின் நாள்\nஉம்முடன் நேரத்தை செலவிடுவதில் நான் மனநிறைவுடன் இருந்த நாட்களுக்கும், வருடங்களுக்கும் நன்றி செலுத்துகிறேன். இனி உமக்குள் நிலைத்திருக்க உதவிச்செய்தருளும். உமது வல்லமை, மகத்துவம், கிருபை மற்றும் இரக்கத்தினால் என்னை நிரப்பும். நீர் விரும்புகிற ஒரு பாத்திரமாக என்னை வனைந்தருளும். உமது ஆசைகளை என் இருதயத்தில் விதைத்தருளும். நான் எப்போதும் உம்முடையவனா(ளா)க இருக்க உதவியருளும். என் குடும்பத்திற்கும், என்னுடைய தேசத்திற்கும் என்னை ஆசீர்வாதமாக்கியருளும்.\nஇயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithai.com/index.php/pazhanthamillist/1151-maarkazhi-thingal-madhiniraindha-nannaalaal", "date_download": "2020-02-25T15:31:56Z", "digest": "sha1:KA6YOEQB2I42DCNIYMXRVVF3LD3DPH7U", "length": 4172, "nlines": 54, "source_domain": "kavithai.com", "title": "மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்", "raw_content": "\nமார்கழித் திங்கள் மதிநிறை���்த நன்னாளால்\nபயனாளர் மதிப்பீடு: 5 / 5\nதயவுசெய்து மதிப்பிடுக வாக்கு 1 வாக்கு 2 வாக்கு 3 வாக்கு 4 வாக்கு 5\nவெளியிடப்பட்டது: வியாழக்கிழமை, 28 ஜூலை 2016 18:59\nதிருப்பாவை - பாசுரம் - 1\nமார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்;\nசீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்\nகூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,\nஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்,\nகார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்\nபாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்.\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF/", "date_download": "2020-02-25T16:29:11Z", "digest": "sha1:WC6V5ULVUSVSU7CYUY25VXAMIJHCYCBH", "length": 16037, "nlines": 200, "source_domain": "ippodhu.com", "title": "68 girls forced to remove innerwear in Gujarat college to prove they weren't menstruating - Ippodhu", "raw_content": "\nHome இந்தியா குஜராத்தில் மாதவிடாயை நிரூபிக்க மாணவிகளின் உள்ளாடையை கழற்றிச் சோதனை செய்த கல்லூரி\nகுஜராத்தில் மாதவிடாயை நிரூபிக்க மாணவிகளின் உள்ளாடையை கழற்றிச் சோதனை செய்த கல்லூரி\nகுஜராத் மாநிலத்தில் உள்ள பூஜ் பகுதியில் ஸ்ரீ சுவாமிநாராயண் கோவில் அறக்கட்டளையின் கீழ் இயங்குகிறது ஸ்ரீ சஜ்ஜானந்த் மகளிர் கல்லூரி. இந்தக் கல்லூரியில் சுமார் 12,000க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.\n2012ல் நிறுவப்பட்ட இந்தக் கல்வி நிறுவனம் கடந்த 2014லில் ஸ்ரீ சுவாமிநாராயண் கன்யா மந்திர் கோவிலுக்குச் சொந்தமான பகுதியில் இருக்கும் புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் விதித்து மாணவர்களை கட்டாயப்படுத்திவருகிறது.\nகுறிப்பாக கல்லூரி விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவிகள் தங்களின் மாதவிடாய் காலங்களில் கல்லூரி வளாகத்தில் உள்ள கோவில், உணவகம் போன்ற பகுதிகளுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஅதுமட்டுமின்றி, மாதவிடாய் காலங்களில் சக மாணவிகளுடன் அமரக்கூடாது என்ற விதியையும் வகுத்துள்ளனர். இந்நிலையில், அக்கல்லூரியில் பக்கத்து மாவட்டத்தைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கிப் படித்து வருகின்றனர்.\nவிடுதியில் தங்கியுள்ள மாணவிகள் அடிக்கடி மாதவிடாய் எனக் கூறி விடுமுறை எடுப்பதாகவும், சில நேரங்களில் விதிமுறைகளைச் மீறி செயல்படுவதாகவும் மாணவிகள் விடுதி காப்பாளர் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரையடுத்து கல்லூரி முதல்வர் எம்.ரணிங்கா இதுகுறித்து உடனடியாக விசாரிக்கும்படி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.\nகல்லூரி முதல்வரின் உத்தரவின் பேரில் நிர்வாகம் இரண்டு பேரை நியமித்து மாணவிகளின் மாதவிடாய் விடுமுறை பற்றி விசாரிக்கச் சொல்லியுள்ளது. நேற்றைய தினம் மாணவிகள் கல்லூரிக்குச் சென்றுள்ளனர். அப்போது விடுதியில் இருந்து வந்த மாணவிகள் 68 பேரை சோதனை செய்வதற்காக மீண்டும் விடுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.\nஅங்குள்ள கழிப்பறையில் மாணவிகளின் உள்ளாடைகளை கழற்றுமாறு வற்புறுத்தி மாதவிடாய் ஏற்பட்டிருக்கிறதா இல்லையா எனச் சோதனை செய்துள்ளனர். சில மாணவிகள் சங்கடமுற்று, தங்களின் உள்ளாடைகளைக் கழற்ற மறுத்துள்ளனர். ஆனால் அவர்களை வலுக்கட்டாயமாகக் கழற்றச் சொல்லி நிர்வாகத்தினர் மிரட்டியுள்ளனர்.\nஇந்தச் சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் புகாரளித்ததோடு, கல்லூரி நிர்வாகத்தின் பல மோசமான விதிமுறைகளைப் பற்றியும் தெரிவித்துள்ளனர்.\nஇந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பெண்கள் நல அமைப்பு கல்லூரி நிர்வாகம் மற்றும் முதல்வரிடம் விசாரணை நடத்த விசாரணைக் குழு அமைத்துள்ளது. இது அப்பட்டமான தீண்டாமைக் கொடுமை, மனிதத் தன்மையற்ற செயல் எனப் பலரும் விமர்சித்து வருகின்றனர்.\nPrevious articleகடன் தொகை முழுவதையும் எடுத்துக் கொள்ளுங்கள்: தொழிலதிபர்‌ விஜய்‌ மல்லையா\nNext articleசமத்துவமின்மை, வேலையின்மை, வறுமை, பண வீக்கம், வெறுப்பு பேச்சு … எதையும் விட்டுவைக்கல.. ஒரே பாட்டில் அசத்திய விஜய்\nடெல்லியில் வன்முறையாளர்களை கண்டதும் சுட உத்தரவு\nபாஜக கபில் மிஸ்ராவின் மிரட்டலே டெல்லியில் நீடிக்கும் வன்முறைக்கு காரணம்\nகுடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி பேச விரும்பவில்லை\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nஇந்தியாவில் வெளியானது முதல் 5ஜி ஸ்மார்ட்போன்\nநிதி தொழில்நுட்ப முதலீடு : 3வது இடத்தில் இந்தியா\n”இறைநேசர்கள் நமது சமூகத்தின் போராளிகள். அவர்களது நினைவிடங்களை மறப்பது என்பது நம்முடைய வரலாற்றை மறப்பதாகும்.”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\nவேதாந்தா குழுமத்தின் பல்கலைக்கழகத்தைச் “சிறந்தவற்றின்” பட்டியலில் இணைக்க மத்திய அரசு இதைச் செய்தது\nஜனநாயகம் சமரசத்திற்கு உள்ளாக்கப்படுகிறது: பணியை ராஜினாமா செய்த மற்றொரு ஐஏஎஸ் அதிகாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF_2012.07.11", "date_download": "2020-02-25T15:05:41Z", "digest": "sha1:SERE6E6CKO3C5Z7ECU2NKC4E5UYREZOM", "length": 6424, "nlines": 93, "source_domain": "www.noolaham.org", "title": "சுடர் ஒளி 2012.07.11 - நூலகம்", "raw_content": "\nசுடர் ஒளி 2012.07.11 (எழுத்துணரியாக்கம்)\nபார்வையற்றோருக்கான உலகின் முதல் ஏடிஎம் இயந்திரம்\nசெக்ஹைசர் வழங்கும் புதுமையான் இயர்போன்கள்\nபோராட்டத்தின் முன்பும் போராட்டத்தின் போதும் போராட்டத்தின் பின்பும் - சந்திரசேகர ஆசாத்\nஅதிபர் அற்ற பாடசாலைகள் - நெடுந்தீவு மகேஷ்\nசிறுவர் கவிதைகளோடு மனோ பற்குணம் - மைதிலி தேவராஜா\nமீண்டும் மீண்டும் மீறப்படும் மனித உரிமைகள்\nதொடரும் துயர்க்கண்காட்சிகள் - ஹரன்\nஜீ. ஜீ. மேதமையின் இன்னொரு பெயர்\nசிறுகதை : நல்ல நாள் - முருகேசு ரவீந்திரன்\nஉணமை சம்பவம் : மின் சாரக் கம்பியில் தொங்கிய மூதாட்டி\nஇனிமேல் நடக்கப்போவதை எண்ணி இப்போதே கவலைப்��டாதீர்கள்\nமின்ஸ்க் நகரத்தின் ஒரு தோற்றம்\nபோலாந்தில் அமைக்கப்பட்டுள்ள உடைந்த கட்டடங்கள்\nஅடிவானத்திற்கப்பால் ... : நெஞ்சில் தைத்த முள் ... - இளைய அப்துல்லாஹ்\nமுடி உதிர்தலைத் தடுக்க ...\nபெண்ணுக்கு சுதந்திரம் இல்லையெனில் ஆணுக்கும் இல்லை\nகுதிக்கால் செருப்பு அணியும் பெண்களின் கவனத்திற்கு ...\nஅத்தியாயம் - 29 : குறுநாவல் : மௌன மனவெளிகள் - நா. யோகேந்திரநாதன்\nமும்பை தாக்குதல் சூத்திரதாரியை இந்தியாவிடம் ஒப்படைத்தது சவூதி : பாகிஸ்தான் முகத்தில் கரி\nசொற்சிலம்பம் போட்டி இல: 529\nசம்பியஸ் லீக் தொடருக்கான திகதிகள் அறிவிப்பு\n கோப்பை வென்று வரலாறு படைத்தது\nகவாஸ்கரின் சாதனையை முறியடித்த சங்கக்காரா\n 2100 ஆம் ஆண்டில் மூழ்கும் ஆடிய பசுபிக் தீவுகள்\nஒக்ரோபர் 9 இல கம்ப்யூட்டரை தாக்க வரும் புதிய வைரஸ்\nஅழகாகக் காட்சியளிக்கும் Magdeburg நீர்ப்பாலம்\nமலைச்சிகரத்தில் காட்சியளிக்கும் அதிசய வீடு\nமெல்லக் கொல்லும் செல்போனும், தப்பிக்க சில வழிமுறைகளும்\n2012 இல் வெளியான பத்திரிகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/infotainment-video/82/nattin-natikanippu", "date_download": "2020-02-25T16:11:14Z", "digest": "sha1:MH3QETZ6FEY6SCD2RSEFLADWESKA3T7G", "length": 3610, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நாட்டின் நாடிக்கணிப்பு | Infotainment Programmes | Nattin Natikanippu", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உள்ளாட்சித்தேர்தல்\nகொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு\n40-ன் நாடிகணிப்பு - 01...\n40-ன் நாடிகணிப்பு - 29...\n40-ன் நாடிகணிப்பு - 28...\n40-ன் நாடிக்கணிப்பு - ...\n40ன் நாடிக்கணிப்பு - 2...\n40-ன் நாடிக்கணிப்பு - ...\n40ன் நாடிக்கணிப்பு - 2...\n40ன் நாடிக்கணிப்பு - 2...\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/actor-vijay-sethupathy-speech-in-naanum-rowdythaan-press-meet/", "date_download": "2020-02-25T16:09:22Z", "digest": "sha1:KT57BUDDZA2B2U6IG6FHJECZ52BQTEBX", "length": 14482, "nlines": 108, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நயன்தாராவைப் புகழ்ந்து தள்ளிய நடிகர் விஜய் சேதுபதி..!", "raw_content": "\nநயன்தாராவைப் புகழ்ந்து தள்ளிய நடிகர் விஜய் சேதுபதி..\n‘நானும் ரெளடிதான்’ படத்தின் பிரஸ்மீட்டில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி ஹீரோயினாக நடித்த நயன்தாராவைப் புகழ்ந்து தள்ளினார்.\nவிஜய் சேதுபதி பேசும்போத���, “நான் ஒரு காலத்தில் புதுப்பேட்டையில் இருக்கும்போது தனுஷ் சார், செல்வா சார் ஆகியோருடன் கிரிக்கெட் விளையாடியுள்ளேன். அப்போதே நாங்களெல்லாம் நண்பர்கள்தான். இந்தப் படத்தில் நடிப்பதற்கு எனக்கு வாய்ப்பளித்த தனுஷ் சாருக்கு என்னுடைய மிகப் பெரிய நன்றி.\nஇயக்குநர் விக்னேஷ் சிவன் என்னுடைய நெருங்கிய நண்பர். அவர் இயக்கத்தில் வெளிவந்த ‘போடா போடி’ படத்தை பார்த்துவிட்டு நான் அவரை தொடர்பு கொண்டு பாராட்டினேன். அதில் இருந்து எங்களுடைய நட்பு நன்றாக வளர்ந்தது. இயக்குநர் விக்னேஷ் சிவன் பல முறை இந்த கதையை என்னிடம் கூறி மாற்றங்கள் செய்து இறுதியில் படத்தில் என்னை நாயகனாக நடிக்க வைத்துவிட்டார்.\nஇந்த கதையை விக்னேஷ் சிவனிடம் முதல் முறையாக கேட்டபோதே எனக்கு அது ஐம்பது சதவிகித வெற்றி நம்பிக்கையை கொடுத்தது. பிறகு அதில் நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டபோது இன்னும் நம்பிக்கை அதிகமானது. காட்சிகள் எடுக்கப்பட்டபோது இன்னமும் கூடியது.\nஅனிருத் இசையில் ஒரு படம் நடிக்க வேண்டும் என்ற என் ஆசையும் இந்தப் படத்தின் மூலம் நிறைவேறியது. அனிருத்தின் இசை இந்தப் படத்துக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பையும், விளம்பரத்தையும் கொடுத்துள்ளது.\nநாயன்தாராவோடு இந்தப் படத்தில் நடித்துள்ளது எனக்கும் ரொம்ப மகிழ்ச்சி. முதல்ல நயன்தாராதான் எனக்கு ஜோடியா நடிக்கப் போறாங்கன்னு தெரிஞ்சதும் சந்தோஷமா இருந்திச்சு. அவங்க அவ்வளவு பெரிய ஆர்ட்டிஸ்ட். எப்படி நடந்துக்குவாங்களோ என்று இன்னொரு பக்கம் யோசனையாவும் இருந்தது.\nஆனால் ஷுட்டிங்கில் எனக்கு அவங்க அறிமுகமான பத்தாவது நிமிடத்திலேயே, அந்த பயவுணர்வையெல்லாம் அடிச்சு உடைச்சுட்டாங்க நயன்தாரா. அவ்வளவு எளிமையா பழகுனாங்க.\nநானெல்லாம் சின்ன பிரேக் கிடைத்தால்கூட கேரவனுக்குச் சென்று ஓய்வெடுப்பேன். ஆனால், நயன்தாரா அப்படியல்ல.. ஒரு மணி நேரம் பிரேக் விட்டாலும் ஷூட்டிங் ஸ்பாட்டை விட்டு அவர் அசைவதில்லை. அவ்வளவு டெடிகேஷன். இந்தப் படத்தின் மூலமாக இந்த ஒரு நல்ல விஷயத்தை நான் நயன்தாராவிடமிருந்து கற்றுக் கொண்டேன்.\nபடத்தில் ஒரு நகைச்சுவைக் காட்சின்போது அதில் ஒரு சீரியஸான ஆக்க்ஷன் விஷயமும் வெளிப்படும். காட்சியின் முடிவில் காமெடி வரும். இந்த வகையில் இயக்குநர் எப்படித் இதைத் திட்டமிட்டு எடுத்தாரென்று எனக்குத் தெரியவில்லை. நடிக்கும்போது இதெல்லாம் எனக்குத் தெரியவேயில்லை. ஆனால், படம் பார்க்கும்போது அது அற்புதமாக வெளிப்பட்டிருக்கிறது.\nபார்த்திபன் சாருடன் நடித்தது நல்ல அனுபவத்தைத் தந்தது. அவர் காட்சிகளில் மெருகேற்றிக் கொண்டே இருப்பார். அதேபோல்தான் ஆர்.ஜே. பாலாஜியும். உடனுக்குடன் புதிது புதிதாக யோசித்து செய்தார்கள். மன்சூர் அலிகானின் நடிப்பையும் செட்டில் ரசித்தேன். அவரோட பாடி லாங்குவேஜே ஒரு டைனாசர் போல் தெரிந்தது.\nதயாரிப்பாளர் தனுஷ் படப்பிடிப்பின் முதல் நாள் அன்றே, ‘ஷூட்டிங்கில் ஏதாவது குறை இருந்தால் தாயங்காமல் என்னிடம் சொல்லுங்கள்…’ என்றார். ஆனால், ஒரு குறையும் இல்லை. அதனால் கடைசி நாளன்று அவருக்கு போன் செய்து, நன்றி தெரிவித்துக் கொண்டேன்..” என்றார்.\nPrevious Postதயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியிலிருந்து, தாணு உடனே விலக வேண்டும் – தயாரிப்பாளர் ஜெ.அன்பழகன் கோரிக்கை. Next Post\"இயக்குநர் விக்னேஷ் சிவன் கரெக்ட் செய்வதில் மன்னர்...\" - நடிகர் பார்த்திபனின் கிண்டல்..\nசென்சாரில் பல தடங்கல்களைத் தாண்டி திரைக்கு வரும் ‘திரெளபதி’ திரைப்படம்\nஇயக்குநர் சாமியின் ‘அக்கா குருவி’ படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்\n“கன்னி மாடம் படம் பார்த்தால் தங்கம் பரிசு…” – தயாரிப்பாளரின் அதிரடி அறிவிப்பு..\nசென்சாரில் பல தடங்கல்களைத் தாண்டி திரைக்கு வரும் ‘திரெளபதி’ திரைப்படம்\nஇயக்குநர் சாமியின் ‘அக்கா குருவி’ படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்\n‘தாராள பிரபு’ படத்தின் டிரெயிலர்..\n“கன்னி மாடம் படம் பார்த்தால் தங்கம் பரிசு…” – தயாரிப்பாளரின் அதிரடி அறிவிப்பு..\n‘உன் காதல் இருந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nதிரையரங்கில் வெற்றியை கொண்டாடிய ‘கன்னி மாடம்’ படக் குழு..\nரஜினி-சன் பிக்சர்ஸ்-சிவா கூட்டணியில் ‘அண்ணாத்த’ திரைப்படம்\nகாட்பாதர் – சினிமா விமர்சனம்\nமாபியா-பாகம்-1 – சினிமா விமர்சனம்\nடிவி சீரியல்களுக்கு சினிமா தலைப்புகளை வைக்க இயக்குநர் கேயார் எதிர்ப்பு..\n‘கன்னி மாடம்’ – சினிமா விமர்சனம்\nமது பழக்கத்தின் தீமைகளைப் பற்றிப் பேசும் ‘குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்’ திரைப்படம்\nசென்னை செங்கல்பட்டு மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் அதிரடி தீர்மானங்கள்..\nசென்சாரில் பல தடங்கல்களைத் தா���்டி திரைக்கு வரும் ‘திரெளபதி’ திரைப்படம்\nஇயக்குநர் சாமியின் ‘அக்கா குருவி’ படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்\n“கன்னி மாடம் படம் பார்த்தால் தங்கம் பரிசு…” – தயாரிப்பாளரின் அதிரடி அறிவிப்பு..\nதிரையரங்கில் வெற்றியை கொண்டாடிய ‘கன்னி மாடம்’ படக் குழு..\nரஜினி-சன் பிக்சர்ஸ்-சிவா கூட்டணியில் ‘அண்ணாத்த’ திரைப்படம்\nகாட்பாதர் – சினிமா விமர்சனம்\nமாபியா-பாகம்-1 – சினிமா விமர்சனம்\nடிவி சீரியல்களுக்கு சினிமா தலைப்புகளை வைக்க இயக்குநர் கேயார் எதிர்ப்பு..\n‘உன் காதல் இருந்தால்’ படத்தின் ஸ்டில்ஸ்\nஒரு வழியாக சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் இன்று துவங்கியது…\n‘தாராள பிரபு’ படத்தின் டிரெயிலர்..\n‘வானம் கொட்டட்டும்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/67-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D?s=d2fc5a70ba00ee0c6858ba11da0cbf0f&sort=replycount&order=desc", "date_download": "2020-02-25T16:11:43Z", "digest": "sha1:EJDNLKUPI42RUUA2EYDCJEBNZNUOHWS4", "length": 11375, "nlines": 430, "source_domain": "www.tamilmantram.com", "title": "புத்தகக் களஞ்சியம்", "raw_content": "\nSticky: படிக்க விரும்பும் மின்புத்தகங்கள் எவை\nSticky: நம்மிடம் வந்துள்ள மின்புத்தகங்கள்\n30 நாள் 30 சமையல் - புத்தகம்\nரமணி சந்திரன் கதைகள் - PDF\nசமச்சீர் கல்வி புத்தகங்கள் தேவை\nதமிழ் மின் புத்தகம் தேவை\nஅடோப் போட்டோஷாப் - இ-புத்தகம்\nதமிழ் மின் புத்தங்கள் வேணுமா\nசேரனின் டூரிங்டாக்கிஸ் - மென்புத்தகம்\nவடிவேலு வெடிவேலு - மென்புத்தகம்\nமதன் எழுதிய வந்தார்கள் வென்றார்கள்\nமருத்துவ கலைக்களஞ்சியம். 5 பாகங்கள்\nQuick Navigation புத்தகக் களஞ்சியம் Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots/tamil-news/ukg-student-requests-municipal-commissioner-to-repair-broken-water-tap.html", "date_download": "2020-02-25T14:59:42Z", "digest": "sha1:YYJZEAWYO6WW6AEFCOOWYD3QEKB5QDSB", "length": 7942, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "UKG Student requests Municipal Commissioner to repair broken water tap | தமிழ் News", "raw_content": "\n‘அத கொஞ்சம் சரி பண்ணுங்க சார்’.. மனு கொடுத்து அசத்திய யு.கே.ஜி மாணவர்\nமுகப்பு > செய்திகள் > தமிழ்\nயு.கே.ஜி படிக்கும் மாணவர் ஒருவர் தனது பள்ளிக்கு எதிரே உடைந்து வீணாய் போன தண்ணீர் குழாயை சரிசெய்ய வேண்டும் என ஆணையருக்கு மனு கொடுத்தது அனைவரையும் பாராட்ட வைத்துள்ளது.\nதி���ுச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பப்ளிக் பள்ளியில் சியாம் கிருஷ்ணா என்கிற 4 வயது மாணவர் யு.கே.ஜி படித்து வருகிறார். இவர், தான் படிக்கும் பள்ளிக்கு முன்பு தண்ணீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாய் போவதை சில நாள்களாக கவனித்து வந்துள்ளார். ஆனால் இதை யாரும் சரிசெய்யாமல் இருந்துள்ளனர்.\nஅதனால் மாணவர் சியாம் நகராட்சி ஆணையருக்கு உடைந்த தண்ணீர் குழாயை சரிசெய்யவேண்டி ஒரு மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில்,‘பள்ளியில் எங்களுக்கு குடிநீர் தேவை பற்றியும், தண்ணீர் சிக்கனத்தின் அவசியம் குறித்தும் ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்கிறார்கள். ஆனால் எங்கள் பள்ளியில் முன்னால் ஒரு தண்ணீர் குழாய் உடைந்து தினமும் தண்ணீர் வீணாகிக் கொண்டிருக்கிறது. இதை தங்களது கவனதிற்கு யாரும் கொண்டுவந்தார்களா என தெரியவில்லை. தற்போது கோடைக்காலம் என்பதால் இப்பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆனாலும் இங்கே தண்ணீர் வீணாகிக் கொண்டிருக்கிறது. அதனால் உடனடியாக தண்ணீர் வீணாதை தடுக்க வேண்டும் என் சார்பாகவும், பள்ளி நண்பர்கள் சார்பாகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த மனுவைப் பெற்றுக் கொண்ட நகராட்சி ஆணையர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். தண்ணீர் வீணாவதை தடுப்பதற்காக மாணவர் சியாம் கிருஷ்ணா எடுத்த முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.\n‘நள்ளிரவில் காவலர்கள் செய்த செயல்’ ..சிசிடிவி காட்சி வெளியானதால் பரபரப்பு\n'துளை போட்டு வங்கிக்குள் இறங்கி கைவரிசையை காட்டிய கும்பல்’.. திருச்சி அருகே பரபரப்பு சம்பவம்\n‘பைக் சாவிய எடுறா’.. துப்பாக்கி முனையில் மிரட்டிய திருடன்.. மாணவனின் சமயோஜிதம்\nபெற்ற தந்தை மீது 7 வயது சிறுமி புகார்.. நடவடிக்கை எடுத்த, பெண் காவல்துறை ஆய்வாளர்\nஇந்தந்த தேதிகளில் நடக்கவிருந்த பல்கலைக் கழக தேர்வுகள் மட்டும் தள்ளிவைப்பு\nபோகிற போக்கில் 'டோல்கேட்டை' தூக்கி எறிந்த கஜா... வைரல் வீடியோ\nதிருச்சியிலிருந்து 130 பயணிகளுடன் சுற்றுச்சுவரை இடித்துக்கொண்டு பறந்து பயம் காட்டிய விமானம்\nநிழலை நிஜம் என்று நம்பிய \"பக் நாய் குட்டி\"...வைரலாகும் கியூட் வீடியோ\nவெள்ளத்தில் அடித்துச் 'செல்லப்பட்ட' தீயணைப்பு வீரர்கள்.. பரபரப்பு வீடியோ\n'இடிந்து விழும் அபாயத்தில் திருச்சி-கொள்ளிடம் பாலம்'.. மாற்று வழியில் செல்ல எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://trueceylon.lk/category/uncategorized/", "date_download": "2020-02-25T14:17:39Z", "digest": "sha1:RIHZU2FKOMQMOLPCMYVPSLD542UFMJNP", "length": 13073, "nlines": 172, "source_domain": "trueceylon.lk", "title": "Uncategorized – News Portal", "raw_content": "\nகோட்டாபயவின் விமானச் சீட்டும் – உண்மையான செய்தியும் (PHOTOS)\nகோட்டாபயவை மேடையில் இருந்த தள்ளிவிட முயற்சித்தது தொண்டமானா\nபெருந்தோட்டத் தொழிலாளர்களின் தீபாவளி கொடுப்பனவை ஐ.தே.க தடுக்கின்றது\nதமிழ் முற்போக்கு கூட்டணி ஜனாதிபதி வேட்பாளரிடம் முன்வைத்த கோரிக்கை என்ன தெரியுமா\nதமிழை புறக்கணிக்கும் கொமர்ஷல் வங்கி\nமூன்று வருட சிறைத்தண்டனை வழங்கும் தீர்மானம் தொடர்பில் மஹிந்த அறிவிப்பு\nஜீவன் தொண்டமான் தொடர்பில் வைரலாகும் வீடியோ (VIDEO)\nதபால் மூல வாக்களிப்பு ஆரம்பம்\nஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பில் கைக்கோர்த்த ஐந்து சிறுபான்மை கட்சிகள் (VIDEO)\nபாகிஸ்தான் ரயிலில் தீ – 65 பேர் உயிரிழப்பு\nசுஜித்துடன் இணைந்து உலகை விட்டு பிரிந்த மற்றுமொரு குழந்தை (PHOTOS)\nசுஜித்தை மீட்க மற்றுமொரு ரில் இயந்திரம் (LIVE VIDEO)\nசுஜித்தை மீட்க பாரிய பிரயத்தனம் (VIDEO)\nஅழகு, புகழால் உச்சம்தொட்ட தங்கை- பொறாமையால் மாடல் அழகியைக் கொடூரமாகக் கொன்ற அக்காள்.\n39 சடலங்களை கொண்டு சென்ற லொறியை கைப்பற்றியது பொலிஸ்\nவிமானத்தில் 120 பயணிகளுக்கு மூச்சு திணறல்\n100 பந்து போட்டியில் வாய்ப்பை இழந்த லசித் மாலிங்க\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் அதிரடி மாற்றம்\nஅவுஸ்திரேலியாவிற்கு எதிரான இலங்கை குழாம் அறிவிப்பு\nஇரு அணிகளுக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையின் அங்கீகாரம் மீண்டும் கிடைத்தது.\nஇலங்கை அணிக்கு அமோக வரவேற்பு (PHOTOS)\nஇலங்கையை கௌரவிக்கும் பாகிஸ்தான் (VIDEO)\nபாகிஸ்தானில் இலங்கை சாதனை படைத்தது இலங்கை கிரிக்கெட்டிற்கு சவால் – தேவராஜன் கருத்து\n100 பந்து கிரிக்கெட் போட்டி – களமிறங்கும் லசித் மாலிங்க\nமலையக இளைஞர்களின் “தேர்தல் வருது” தொகுப்பு அதிரடியாக வெளியானது (VIDEO)\nமீண்டும் கைக்கோர்க்கும் லொஸ்லியா – கவின்\nதென்னிந்திய நடிகன், ஹாலிவுட் திரையில் – ட்ரைலர் வெளியானது (VIDEO)\nசுனாமி உருவான கதையின் பின்னணி (PHOTOS)\nவிஜய்யின் தாயுடன் தர்ஷன் சந்திப்பு – காரணம்\nபிகில் ட்ரைலர் அதிரடியாக வெளியானது (VIDEO)\n விஜய்க்கு எச்சரிக்கை விடுத்த பிரபல இயக்குநர்\nஇலங்கை இயக்குநரின் இந்திய திரைப்படத்திற்கான பெஸ்ட் லுக் வெளியானது (PHOTOS)\nகோட்டாபயவின் விமானச் சீட்டும் – உண்மையான செய்தியும் (PHOTOS)\nகோட்டாபயவை மேடையில் இருந்த தள்ளிவிட முயற்சித்தது தொண்டமானா\nபெருந்தோட்டத் தொழிலாளர்களின் தீபாவளி கொடுப்பனவை ஐ.தே.க தடுக்கின்றது\nதமிழ் முற்போக்கு கூட்டணி ஜனாதிபதி வேட்பாளரிடம் முன்வைத்த கோரிக்கை என்ன தெரியுமா\nதமிழை புறக்கணிக்கும் கொமர்ஷல் வங்கி\nமூன்று வருட சிறைத்தண்டனை வழங்கும் தீர்மானம் தொடர்பில் மஹிந்த அறிவிப்பு\nஜீவன் தொண்டமான் தொடர்பில் வைரலாகும் வீடியோ (VIDEO)\nதபால் மூல வாக்களிப்பு ஆரம்பம்\nஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பில் கைக்கோர்த்த ஐந்து சிறுபான்மை கட்சிகள் (VIDEO)\nபாகிஸ்தான் ரயிலில் தீ – 65 பேர் உயிரிழப்பு\nசுஜித்துடன் இணைந்து உலகை விட்டு பிரிந்த மற்றுமொரு குழந்தை (PHOTOS)\nசுஜித்தை மீட்க மற்றுமொரு ரில் இயந்திரம் (LIVE VIDEO)\nசுஜித்தை மீட்க பாரிய பிரயத்தனம் (VIDEO)\nஅழகு, புகழால் உச்சம்தொட்ட தங்கை- பொறாமையால் மாடல் அழகியைக் கொடூரமாகக் கொன்ற அக்காள்.\n39 சடலங்களை கொண்டு சென்ற லொறியை கைப்பற்றியது பொலிஸ்\nவிமானத்தில் 120 பயணிகளுக்கு மூச்சு திணறல்\n100 பந்து போட்டியில் வாய்ப்பை இழந்த லசித் மாலிங்க\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் அதிரடி மாற்றம்\nஅவுஸ்திரேலியாவிற்கு எதிரான இலங்கை குழாம் அறிவிப்பு\nஇரு அணிகளுக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையின் அங்கீகாரம் மீண்டும் கிடைத்தது.\nஇலங்கை அணிக்கு அமோக வரவேற்பு (PHOTOS)\nஇலங்கையை கௌரவிக்கும் பாகிஸ்தான் (VIDEO)\nபாகிஸ்தானில் இலங்கை சாதனை படைத்தது இலங்கை கிரிக்கெட்டிற்கு சவால் – தேவராஜன் கருத்து\n100 பந்து கிரிக்கெட் போட்டி – களமிறங்கும் லசித் மாலிங்க\nமலையக இளைஞர்களின் “தேர்தல் வருது” தொகுப்பு அதிரடியாக வெளியானது (VIDEO)\nமீண்டும் கைக்கோர்க்கும் லொஸ்லியா – கவின்\nதென்னிந்திய நடிகன், ஹாலிவுட் திரையில் – ட்ரைலர் வெளியானது (VIDEO)\nசுனாமி உருவான கதையின் பின்னணி (PHOTOS)\nவிஜய்யின் தாயுடன் தர்ஷன் சந்திப்பு – காரணம்\nபிகில் ட்ரைலர் அதிரடியாக வெளியானது (VIDEO)\n விஜய்க்கு எச்சரிக்கை விடுத்த பிரபல இயக்குநர்\nஇலங்கை இயக்குநரின் இந்திய திரைப்படத்திற்கான பெஸ்ட் லுக் வெளியானது (PHOTOS)\nஇலங்கை தமிழர்களை மயக்கிய சிங்கள யுவதி – ய���ர் இவள்\nகோட்டாபயவை மேடையில் இருந்த தள்ளிவிட முயற்சித்தது தொண்டமானா\nதீபாவளி கொடுப்பனவு – மலையக மக்களை ஏமாற்றியது இ.தொ.காவா த.மு.கூயா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/02/15133500/1286105/Minister-Rajendra-Balaji-Says-Rajini-and-Vijay-are.vpf", "date_download": "2020-02-25T15:21:46Z", "digest": "sha1:2STSAWCGBMVFIJRTNAQQ5FCYOEFEMQLI", "length": 15388, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "ரஜினிக்கு நிகர் விஜய் இல்லை- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி || Minister Rajendra Balaji Says Rajini and Vijay are not equal", "raw_content": "\nசென்னை 25-02-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nரஜினிக்கு நிகர் விஜய் இல்லை- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nநடிகர் விஜய் வீட்டில் நடந்த வருமானவரி சோதனையில் அரசியல் தலையீடு இல்லை என்றும் ரஜினிக்கு நிகர் விஜய் இல்லை என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.\nநடிகர் விஜய் வீட்டில் நடந்த வருமானவரி சோதனையில் அரசியல் தலையீடு இல்லை என்றும் ரஜினிக்கு நிகர் விஜய் இல்லை என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.\nவிருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான போட்டிகள் இன்று தொடங்கியது. அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி போட்டிகளை தொடங்கி வைத்தார்.\nபின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-\nதமிழக பட்ஜெட் வரி விதிப்பு இல்லாத பட்ஜெட். யாருக்கும் பாதிப்பு ஏற்படுத்தாத முத்தான பட்ஜெட். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க.வின் கடைசி பட்ஜெட் இது என்று கூறி இருக்கிறார். ஆனால் அ.தி.மு.க.வின் அடுத்த 5 ஆண்டுக்கான முதல் பட்ஜெட் இதுவாகும்.\nநடிகர் விஜய் வீட்டில் நடந்த வருமானவரி சோதனையில் அரசியல் தலையீடு இல்லை.\nநடிகர் விஜய், ரஜினிக்கு நிகரான நடிகர் இல்லை. அஜித் ‘தல’, ரஜினி ‘மலை’.\nவிருதுநகரில் மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா வருகிற 1-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விழாவில் முதல்- அமைச்சர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார். ரூ.390 கோடியில் மருத்துவக் கல்லூரி கட்டப்பட உள்ளது.\nMinister Rajendra Balaji | Vijaya | Rajinikanth | அமைச்சர் ராஜேந்திர பாலாஜி | விஜய் | ரஜினிகாந்த்\nடெல்லி வன்முறை- பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு\nசிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளின் ஆவணங்கள் மாயம் என ஐகோர்ட்டில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தகவல்\nசிலைக்கடத்தல் வழக்கு ஆவணங்கள் மாயமானதா என்பது பற்றி பதிலளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்��் உத்தரவு\nடெல்லியில் வடகிழக்கு பகுதியில் மீண்டும் இருதரப்பினர் இடையே மோதல்\nடெல்லி அரசு பள்ளி வகுப்பறையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மனைவி மெலனியா குழந்தைகளுடன் உரையாடல்\nடெல்லியில் டிரம்ப்-மோடி பேச்சுவார்த்தை: முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.552 குறைந்தது\nவிழுப்புரத்தில் ரவுடியை வெட்டிக்கொன்ற 2 நண்பர்கள் கைது\nவாழ்க்கையில் முன்னேற மாணவிகளுக்கு கல்வி அவசியம்- அமைச்சர் காமராஜ் பேச்சு\nசிவகங்கை அருகே பழங்கால கல்வெட்டு கண்டுபிடிப்பு\nஸ்ரீபெரும்புதூர் அருகே கடையில் பதுக்கி வைத்த 300 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல்\nதர்மபுரியில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் உண்ணாவிரதம்\nவிருதுநகருக்கு வருகைதரும் முதல்வருக்கு பிரமாண்ட வரவேற்பு- ராஜேந்திர பாலாஜி தகவல்\nராஜேந்திர பாலாஜி கூறியது அதிமுக கருத்து அல்ல- அமைச்சர் ஜெயக்குமார்\nராஜேந்திர பாலாஜியை நீக்க வேண்டும்- கே.எஸ்.அழகிரி\nதிமுகவினர் குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்குகின்றனர்- ராஜேந்திர பாலாஜி தாக்கு\nபோராட்டங்களில் மாணவர்களை ஈடுபடுத்துவதை திமுக தவிர்க்க வேண்டும்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nகைலாசத்தை கட்டி முடித்து விட்டேன்- நித்யானந்தா புதிய வீடியோ\nமீண்டும் இணையும் மாஸ்டர் கூட்டணி\n83 வயதில் கோல்ப் விளையாடும் வைஜெயந்தி மாலா\nவீரப்பனின் மகள் வித்யாராணி பாஜகவில் இணைந்தார்\nமாநிலங்களவை தேர்தல் தேதி அறிவிப்பு- தமிழகத்தில் 6 உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல்\nதலைவர் 168 படத்தின் தலைப்பு அறிவிப்பு\nஎனக்காக அவன் உயிரையும் கொடுப்பான் - பிரியா பவானி சங்கர் உருக்கம்\nஇந்தியர்களின் ஒற்றுமை உலகிற்கே எடுத்துக்காட்டு- நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் டிரம்ப் உரை\nமார்ச் 1-ந்தேதி முதல் லாட்டரிக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி\nஇந்தியாவின் பாதுகாப்புக்கு நவீன ஆயுதங்கள் வழங்க ஒப்பந்தம்- டிரம்ப் தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/68674-independence-day-speech-in-modi.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-02-25T14:25:59Z", "digest": "sha1:JVMZPAGIYRD2IGL4I7THOR2MWF73QQKM", "length": 12058, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை மக்கள் ஊக்���ுவிக்க வேண்டும்: பிரதமர் வேண்டுகோள் | Independence day Speech in Modi", "raw_content": "\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\nநிர்பயா பாலியல் வழக்கில், கைதான கொலையாளிகளை மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nடிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை மக்கள் ஊக்குவிக்க வேண்டும்: பிரதமர் வேண்டுகோள்\nடிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை மக்கள் ஊக்குவிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திரமோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nடெல்லியில், தேசியக் கொடியை ஏற்றிய பின்னர் மக்கள் மத்தியில் உரையாற்றிய அவர், \" ஒவ்வொரு இந்தியனும் நாட்டின் கலாச்சாரத்தை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்தியாவை உயர்தர சுற்றுலா மையமாக உருவாக்க வேண்டும் என குறிப்பிட்ட அவர், வட மாநிலங்களில் கட்டமைப்பு வசதிகள் குறைவாக இருந்தாலும் மக்கள் சுற்றுலா இடங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து சென்றுவர வேண்டும் என வலியுறுத்தினார்.\nஉள்ளூர் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என கூறிய அவர், டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை மக்கள் ஊக்குவிக்க வேண்டும் என்றும், இந்தியாவின் ரூபே கார்டை உலகின் அனைத்து நாடுகளிலும் பயன்படுத்த முடியும் என்றும் கூறினார்.\nரசாயன உரங்களை பயன்படுத்தி தாய் மண்ணை அழித்து வருவதாகவும், எனவே நமது மண்ணில் ரசாயன உரங்களை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டாம். மேலும், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும் என்றும், மகாத்மா காந்தி பிறந்த நாளில் பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் என பிரதமர் கூறினர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராஜஸ்தான் கும்பல் கொலை வழக்கு: குற்றம்சாட்டப்பட்ட 6 பேரும் விடுவிப்பு\nமுப்படைகளுக்கும் ஒரே தலைவர் நியமிக்கப்படுவார்: பிரதமர் மோடி\nசிறு குடும்பங்களுடன் வாழ்வோர் தேசப்பற்று கொண்டவர்கள்: பிரதமர்\nஹெல்மெட் அணியாமல் சென்றால் ரூ.1,000 அபராதம்\n1. தமிழகம் முழுவதும் பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம் எடப்பாடி அரசின் மெகா திட்டம்\n2. எம��ஜிஆர் பாணியில், கருணாநிதியின் மகனுக்கு உதவிய ஜெயலலிதா\n3. பிரிய முடியாத தோழிகள்.. காதலியை கரம் பிடிக்க ஆணாக மாறிய பெண்.. நீதிமன்றத்தில் தஞ்சம்..\n4. இஞ்சி டீ.. சோள சமோசா.. தானிய பிஸ்கெட் அசைவ பிரியருக்கு சைவ உணவு அசைவ பிரியருக்கு சைவ உணவு\n5. 4 முறை கருக்கலைப்பு செய்த பெண் காவலர்.. பள்ளிக்கால காதலியை கரம்பிடித்த காவலர் கம்பி எண்ணுகிறார்..\n6. கமல் பாணியில் ரஜினி படத் தலைப்பா தலைவர் 168 படத்தின் பெயர் அறிவிப்பு\n7. மாணவி அறையில் கட்டிலுக்கு அடியில் இளைஞன்.. பெண்கள் விடுதியில் நடந்த கசமுசா\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமோடி வெளியே வந்தால் குச்சியால் அடிப்பார்கள்\n பாஜக, எஸ்டிபிஐ கட்சியினர் மோதல்\nமோடி பெரிய ப்ராடு பையன் வைரலாகும் நெல்லை கண்ணன் வீடியோ உள்ளே\nபொங்கல் விடுமுறையிலும் ஸ்கூல் உண்டு\n1. தமிழகம் முழுவதும் பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம் எடப்பாடி அரசின் மெகா திட்டம்\n2. எம்ஜிஆர் பாணியில், கருணாநிதியின் மகனுக்கு உதவிய ஜெயலலிதா\n3. பிரிய முடியாத தோழிகள்.. காதலியை கரம் பிடிக்க ஆணாக மாறிய பெண்.. நீதிமன்றத்தில் தஞ்சம்..\n4. இஞ்சி டீ.. சோள சமோசா.. தானிய பிஸ்கெட் அசைவ பிரியருக்கு சைவ உணவு அசைவ பிரியருக்கு சைவ உணவு\n5. 4 முறை கருக்கலைப்பு செய்த பெண் காவலர்.. பள்ளிக்கால காதலியை கரம்பிடித்த காவலர் கம்பி எண்ணுகிறார்..\n6. கமல் பாணியில் ரஜினி படத் தலைப்பா தலைவர் 168 படத்தின் பெயர் அறிவிப்பு\n7. மாணவி அறையில் கட்டிலுக்கு அடியில் இளைஞன்.. பெண்கள் விடுதியில் நடந்த கசமுசா\nசீனாவைத் தொடர்ந்து தென்கொரியா.. கொத்து கொத்தாய் செத்து மடியும் மக்கள்.. திணறும் அரசாங்கம்..\nஏடிஎம்களில் ஸ்கிம்மர்.. சர்வதேச நெட்வொர்க்.. சென்னையில் சிக்கிய நைஜீரிய இளைஞர்\nடெல்லியில் டிரம்புக்கு விருந்து- எடப்பாடி பழனிசாமிக்கு ஜனாதிபதி அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4281:2008-10-26-19-12-38&catid=157:2008-08-01-19-23-39&Itemid=86", "date_download": "2020-02-25T16:01:29Z", "digest": "sha1:YXEYGFYIXADHDI45HEUSXPI3SSMC26OS", "length": 9810, "nlines": 123, "source_domain": "www.tamilcircle.net", "title": "உடல் தானம் என்றால் என்ன, உறுப்பு தானம் என்றால் என்ன, கண் தானம் ??, இரத்த தானம் ??", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அறிவு��் களஞ்சியம் உடல் தானம் என்றால் என்ன, உறுப்பு தானம் என்றால் என்ன, கண் தானம் \nஉடல் தானம் என்றால் என்ன, உறுப்பு தானம் என்றால் என்ன, கண் தானம் \nSection: அறிவுக் களஞ்சியம் -\nஉடல் உறுப்பு தானம் குறித்த எனது முதல் இடுகையான\nஇப்படியும் சிலர் : இதய தானம் குறித்த சில கேள்விகளும் பதில்களும் இடுகைக்கு வந்த மறுமொழிகளுக்கும் பதிவர் தெக்கிட்டானின்உடலுறுப்புகள் தானமா,பதறும் நெஞ்சு : Donation of Organs இடுகைக்கு வந்த மறுமொழிகளுக்கும் விளக்கமளிக்க இந்த இடுகை\nஉதிரக்கொடை (இரத்த தானம் ) :\nஒருவர் உடம்பில் ஓடும் சுமார் 5 லிட்டர் (5000 மில்லி லிட்டர்) இரத்ததில் இருந்து சுமார் 350 மிலி பெறப்படுவது இரத்த தானம்\nஎத்தனை முறை வேண்டுமானாலும் அளிக்கலாம்\nசில நாட்களில் இரத்தம் மீண்டும் ஊறி விடும்\nதானம் பெற்றவருக்கும் தானம் அளித்தவரின் இரத்தமும் ஒரே வகையாக இருக்க வேண்டும் என்பது அவசியம்\nபலன் : பிணியாளருக்கு. ஒவ்வொரு முறையும் ஒரு உயிரை காக்கலாம்\nஒருவர் இறந்த பின் அவரது கண்கள் எடுக்கப்படும்.\nஇயற்கை மரணம் என்றாலும் எடுக்கப்படும்\nமூளை சாவு என்றாலும் எடுக்கப்படும்\nகண்கள் எடுக்கப்பட்ட பின் பிரேத உடல் உறவினர்களிடம் அளிக்கப்படும்\nஎடுக்கப்பட்ட கண்களின் விழித்திரை அடுத்த நபருக்கு பொருத்தப்படும்\nதானம் பெற்றவருக்கும் தானம் அளித்தவரின் இரத்தமும் ஒரே வகையாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.\nபலன் : விழித்திரை நோயால் பார்வையிழந்த இரு நபர்களுக்கு\nஒருவர் இறந்த பின்னரே அவரது எலும்புகள் எடுக்கப்படும்\nஇயற்கை மரணம் என்றாலும் எடுக்கப்படும்\nமூளை சாவு என்றாலும் எடுக்கப்படும்\nபிரேத உடல் உறவினர்களிடம் அளிக்கப்படும்\nஎலும்பு வங்கி இருக்கும் ஊர்களிலேயே இது கடை பிடிக்கப்படுகிறது\nஎடுக்கப்பட்ட எலும்புகள் எலும்பு வங்கியில் வைக்கப்படும்.\nதானம் பெற்றவருக்கும் தானம் அளித்தவரின் இரத்தமும் ஒரே வகையாக இருக்க வேண்டும் என்பது அவசியம்\nஇது தவிர இருவரின் HLAக்களும் முரணாக இருக்க கூடாது\nபலன் : பல பிணியாளர்களுக்கு\nமூளை சாவு என்றால் மட்டுமே எடுக்கப்படும்\nசிறுநீரகங்கள், ஈரல், இதயம், நுரையீரல், தோல் உட்பட பல உறுப்புகள் எடுக்கப்படும்\nபிரேத உடல் உறவினர்களிடம் அளிக்கப்படும்\nதானம் பெற்றவருக்கும் தானம் அளித்தவரின் இரத்தமும் ஒரே வகையாக இருக்க வேண்டும் என்பது அவசியம்\nஇது தவிர இருவரின் HLAக்களும் முரணாக இருக்க கூடாது\nபலன் : பல பிணியாளர்களுக்கு\nஇயற்கை மரணம் என்றால் மட்டுமே பெறப்படும்\nஉடல் உடற்கூறியல் பிரிவில் வைக்கப்படும். முதல் வருட மாணவர்கள் உடற்கூறியல் குறித்து படித்த அறிவதற்காக உடல் பயன்படும்\nஅவ்வாறு தானம் அளிக்கப்பட்ட உடலிருந்து கண்களும், எலும்புகளும் எடுக்கப்படலாம். இவை பிணியாளர்களுக்கு பயன் படும்\nபலன் : கண்களால் இருவருக்கு, எலும்புகளால் பல\nபிணியாளர்களுக்கு, மற்றும் மருத்துவ மாணவர்களுக்கு\nமூளை சாவு பற்றிய சில விபரங்கள் மருத்துவர் டெல்பின் விக்டோரியாவின் உடல் உறுப்புகள் தானம் இடுகையில் இருக்கின்றன\nவழக்கம் போல் உங்களின் சந்தேகங்களை மறுமொழியில் கேட்கலாம்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithai.com/index.php/pazhanthamillist/983-illonn-inbangkaamurraangu", "date_download": "2020-02-25T15:47:18Z", "digest": "sha1:HWNBTCN5GV7NUW5OQSJFFRQWGQBI54UB", "length": 3568, "nlines": 50, "source_domain": "kavithai.com", "title": "இல்லோன் இன்பங் காமுற் றாஅங்கு", "raw_content": "\nஇல்லோன் இன்பங் காமுற் றாஅங்கு\nபயனாளர் மதிப்பீடு: 5 / 5\nதயவுசெய்து மதிப்பிடுக வாக்கு 1 வாக்கு 2 வாக்கு 3 வாக்கு 4 வாக்கு 5\nவெளியிடப்பட்டது: சனிக்கிழமை, 21 ஏப்ரல் 2012 19:00\nகுறிஞ்சி - தலைவன் கூற்று\nஇல்லோன் இன்பங் காமுற் றாஅங்கு\nஅரிதுவேட் டனையால் நெஞ்சே காதலி\nஅரியள் ஆகுதல் அறியா தோயே.\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ekuruvi.com/433-complaints-13102019/", "date_download": "2020-02-25T15:05:46Z", "digest": "sha1:TAQH4TLPLCN7PCJVU5XMZOZC6VXHDSB5", "length": 4673, "nlines": 66, "source_domain": "www.ekuruvi.com", "title": "E-Kuruvi", "raw_content": "\nஜனாதிபதி தேர்தல் – இதுவரை 433 முறைப்பாடுகள் பதிவு\nஜனாதி���தி தேர்தலுடன் தொடர்புடைய 433 முறைப்பாடுகள் இதுவரை பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nகடந்த 08 ஆம் திகதி தொடக்கம் நேற்று வரை குறித்த முறைப்பாடுகள் கிடைத்துள்ள நிலையில், தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் 73 முறைப்பாடுகளும், வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 2 முறைப்பாடுகளும் மற்றும் வேறு 09 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nநேற்று (12) பிற்பகல் 04.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் 84 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nசிறு வணிகங்களுக்கான இடைக்கால சொத்து வரி நிவாரணம் அறிமுகம்\nசீனாவில் இருந்து வந்த பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு\nஎது சரியான மாற்று அணி \nஅமெரிக்கத் தடையும் போலியான தேசப்பற்றும்\nஎது சரியான மாற்று அணி \nகொரோனா வைரஸ்: உயிரியல் யுத்தமா\nஓ ஓன்ராரியோ : ஆசிரியர்களின் தொடரும் வேலை நிறுத்தல் போராட்டம்\n2 லட்சத்துக்கும் அதிகமான Ontario மாகாண ஆசிரியர்கள் ஒரே நேரத்தில் பணிப்புறக்கணிப்பு\nஇத்தாலியில் ரூ.3¾ கோடிக்கு ஏலம் போன மோனலிசா ஓவியம்\nகியாஸ் சிலிண்டர் வெடித்து விபத்து – 6 பேர் உயிரிழப்பு\nபிள்ளைகள் தொடர்பில் பெற்றோர் கூடிய அவதானம் செலுத்த வேண்டும்\nஅரசுடன் பேரம் பேசும் சக்தியாக பலமடைவதற்காகவே தமிழர் ஐக்கிய முன்னணி உருவாக்கப்பட்டது\neகுருவி பத்திரிகை கனடாவில் எங்கும் $1 மட்டுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/eligibility?page=1", "date_download": "2020-02-25T16:47:11Z", "digest": "sha1:FWY7PIKSTGJUY3HFF6KZBPMXB3356JDX", "length": 3320, "nlines": 85, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | eligibility", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உள்ளாட்சித்தேர்தல்\nவைஃபை காலிங் வசதியை பெறுவது எப்படி\nயுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு ...\nஆசிரியர் நியமனம் - இனி 2 தேர்வுகள்\nஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் மனு: உ...\nஎம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க உத...\nதகுதி நீக்கத்தை எதிர்த்து தினகரன...\n“தலைவி படத்தில் எனக்கு கிடைத்த பலன் முதுகு குத்தல்தான்” - ஏ.எல்.விஜயை சாடிய அஜயன் பாலா\nசார் ஆட்சியரின் முயற்சியால் வண்ணமயமாக மாறிய கட்டட சுவர்கள்..\nவடிவேலுடன் ஒப்பிட்டு கலாய்த்த நெட்டிசன்ஸ்.. க்யூட்ட���க பதிலளித்த ராஷ்மிகா\nபெண்குரலில் ஆபாச பேச்சு.. 1000-க்கும் மேற்பட்ட ஆண்களை ஏமாற்றிய நெல்லை வாலிபர்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/34858-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-!?s=c2be4257b911d87b42a8d1e86f781cf4&p=584292", "date_download": "2020-02-25T16:17:57Z", "digest": "sha1:VULV6SL5BKLGK6PIJEL6SF22NI3M73UM", "length": 10392, "nlines": 163, "source_domain": "www.tamilmantram.com", "title": "மேம்படுத்தப்பட்ட ஸ்டைலிங் அம்சங்களுடன் வெளியானது புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா..!", "raw_content": "\nமேம்படுத்தப்பட்ட ஸ்டைலிங் அம்சங்களுடன் வெளியானது புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா..\nThread: மேம்படுத்தப்பட்ட ஸ்டைலிங் அம்சங்களுடன் வெளியானது புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா..\nமேம்படுத்தப்பட்ட ஸ்டைலிங் அம்சங்களுடன் வெளியானது புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா..\nஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா நிறுவனம் வெளியிட்டுள்ள கார்களில், சிறப்பாக விற்பனையாகி வரும் கார்களில் ஒன்றாக டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா கார்கள் இருந்து வருகிறது. ஏற்கனவே இருந்து வரும் மாடல்கள் நன்றாக விற்பனையாகி வரும் நிலையில், டொயோட்டா நிறுவனம் டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா மாடல்களில் மிட்லைப் அப்டேட்களை செய்து இதன் விற்பனையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இந்த மாடல்கள் அதிகாரபூர்வ அறிமுகத்துக்கு முன்பு, நவீன டிஜிட்டல் ஷோவில் 2020 டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா எப்படி இருக்கும் என்பது காட்டப்பட்டுள்ளது.\nமேம்படுத்தப்பட்ட வெர்சன்களான இந்த எம்பிவி-களில் சிறியளவிலான எக்ஸ்டீரியர் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. முன்புறத்தை பார்க்கும் போது, 2020 டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா ஃபேஸ்லிஃப்ட்களில், புதிய ரேடியேட்டர் கிரில், புதிதாக டிசைன் செய்யப்பட்ட முழு எல்இடி ஹெட்லேம்ப்கள், பீபையர் பம்பர் மற்றும் முக்கோண வடிவிலான புதிய பனிக்கால விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளது.\nமேலும், இதில் புதிதாக டிசைன் செய்யப்பட்ட அலாய் வீல்கள், ஃபேஸ்லிஃப்ட் மாடல்களின் பக்கவாட்டில் எந���த மாற்றமும் செய்யப்படவில்லை. இதில் கூடுதலாக சைடு கிளேடிங்களுடன் புதிய உறுதியான தோற்றத்துடன் இருக்கிறது. 2020 டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா-களில் புதிய பம்பர் மற்றும் சிறியளவில் டூவிக் டெயில்லேம்ப்களுடன் இருக்கும்.\nஇந்த காரின் இன்டீரியர் லேஅவுட்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 2020 டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா-களில் மேம்படுத்த இன்போடேய்ன்மென்ட் சிஸ்டம்களுடன் இருக்கும். இவை ஆண்டிராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே ஆகியவற்றுக்கு சப்போர்ட் செய்யும் வகையில் இருக்கும். இந்த எம்பிவி-கள் புதிய கம்போர்ட் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் இருக்கும்.\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« 2020 சுசூகி V-Strom புதிய டீசர் வீடியோ வெளியீடு… | பெரும் ஆவலை ஏற்படுத்தி இருக்கும் சக்திவாய்ந்த 2020 Yamaha R3 BS6 டிசம்பர் 19ல் அறிமுகம்; தொடங்கியது முன்ப� »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/newsdetails.php?categ_name=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE&news_title=%E0%AE%87%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%20%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%20&news_id=145", "date_download": "2020-02-25T14:58:53Z", "digest": "sha1:ZXPIT5BQOKQFLUFSVVN55TID7ILJBHMX", "length": 18337, "nlines": 119, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN TV", "raw_content": "\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் தாஜ்மஹாலை பார்வையிட்டு வருகின்றனர்\nபிற்பகல் 2 மணியில் இருந்து இரவு 8 மணி வரை அத்திவரதரை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதியில்லை\nதொழில்நுட்பத்தையும் கடைந்து எடுத்த ராஜராஜ சோழன் கட்டிய பெரியகோயில்\nராமர் ஏன் ராமேஸ்வரத்தில் சிவனுக்கு கோவில் கட்டினார் என்ற சுவாரஸ்ய கதை தெரியுமா உங்களுக்கு\nதிருச்செந்தூர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்\nசேலத்தில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் உலக நன்மைக்காக 1008 பால்குட ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது\nசனி பகவான் பிடித்தால் என்ன செய்வார்\nஜென்ம இரகசியம் மறைவு ஸ்தனாங்களின் மர்மங்கள்\nகர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது\nதமிழகத்தில், நீர்நிலைகள் எத்தகைய தொழில்நுட்ப முறையில் தூர்வாரப்படுகின்றன - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை\n2023-ஆம் ஆண்டுக்குள் அரசு சார்பில் அனைவர்க்கும் கான்கிரீட் வீடுகள் - துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்\nமேட்டூர் அணையின் நீர் மட்டம் 113 அடியாக அதிகரிப்பு\nஉற்பத்தியாளர் நலன் கருதியே ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது - முதலமைச்சர் பழனிச்சாமி\nஆகம விதிப்படி அனந்த சரஸ் குளத்தில் வைக்கப்பட்டார் அத்திவரதர்\nகல்லூரி மாணவனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை\nகர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\n400 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை வருமானம் இருந்தால் கார்ப்பரேட் வரி குறைக்கப்படும் - நிர்மலா சீதாராமன்\nகாங்கிரஸ் கட்சி தனது தனித்தன்மையை இழந்துவிட்டது - அக்கட்சியின் மூத்த தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா\nவட இந்தியாவின் பிரபல பத்திரிக்கை புகைப்படக் கலைஞர் சுட்டு கொலை\nகேரளா நிலச்சரிவு - உடல்கள் ரேடார் உதவியுடன் மீட்பு\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nஇந்தியாவிடம் உள்ள அணு ஆயுதங்களின் பாதுகாப்பை உலக நாடுகள் பரிலீசிக்க வேண்டும் - இம்ரான் கான்\nஆப்கானிஸ்தான் - திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் வெடிகுண்டு தாக்குதல்\nபூடான் சென்ற பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு\nகாஷ்மீர் விவகாரம் - படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான்\nகாஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகளை பாகிஸ்தான் தவறாக வழிநடத்துகிறது - ஐநா -விற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி\nகாஷ்மீர் விவகாரம் - ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஆலோசனை\nஅர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் பெயர் பரிந்துரை\nஇந்திய அணி குறித்து கங்குலி ட்வீட்\nகாரைக்குடி அணியை வீழ்த்தி காஞ்சி வீரன்ஸ் அணி வெற்றி\nநியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை வென்றது\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரர், ஜோகோவிச் இறுதிப் போட்டிக்கு தகுதி\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் மோதல்\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\nவெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது சந்திராயன் 2\nவிரைவில் டிக் டாக் போன்ற செயலிகள் தடை\nசந்திராயன் 2 விண்கலம் ஜூலை 15ஆம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளது\nஹுவாய் ஸ்மார்ட் போன் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை\nசந்தையைப் பிடிக்கும் ரெட்மி நோட் 7\nநேர்கொண்ட பார்வை படத்தின் ரொமான்டிக் வீடியோவை வித்யாபாலன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்\nஅஜித் - வித்யாபாலன் நடிப்பில் உருவாகியிருக்கும் அகலாதே பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியீடு\nசாஹோ படத்திற்கு இசையமைக்கும் ஜிப்ரான்\nவைரலாகி வரும் ஜெயம் ரவியின் கோமாளி பட போஸ்டர்\nமஸ்காரா போடும் அக்ஷய் குமார்; வெளிவந்தது ஹிந்தி காஞ்சனா படத்தின் பஸ்ட் லுக்\nஆர்யா நடிக்கும் மகாமுனி திரைப்படத்தின் டீஸர் வெளியானது\nஆர்யாவின் மகாமுனி டீஸர் நாளை வெளியீடு\nதங்கம் விலை இன்று மீண்டும் சவரனுக்கு 192 ரூபாய் உயர்வு\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்\nதங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்வு\nஆபரணத் தங்கத்தின் விலை, இன்று புதிய உச்சத்தை தொட்டது\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\n1930 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி - மகாத்மா காந்தி தனது உப்பு சத்தியா கிரகத்தைத் தொடங்கினார்.\n2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\n2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\nஅருணாசலப் பிரதேசம் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது\nமிர் விண்வெளி ஆய்வுமையம் நிறுவப்பட்டது\nஅலெக்ஸாண்டர் சேல்கிரிக் தீவிலிருந்து மீட்கப்பட்டார்\nரா விவகாரத்தில் இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது\nதமிழ்ச்சுவை – வெண்பா : 2\nதமிழ்ச்சுவை - வெண்பா : 1\nதத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது\nஇமாச்சல பிரதேச மாநிலத்தின் புதிய முதலமைச்சராக ஜெயராம் தாக்கூர் தேர்வு\nஇமாச்சல பிரதேச சட்டப்பேரவைக்கு கடந்த நவம்பர் மாதம் 9ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றுது. தேர்தலில் பதிவான வாக்குகள் 18ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின. மொத்தம் உள்ள 68 தொகுதிகளில் பாரதிய ஜனதா 44 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இருப்பினும் பாரதிய ஜனதா சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிரே��்குமார் துமல் தோல்வியைடைந்தார். இதனால் இமாச்சல பிரதேச புதிய முதலமைச்சரை தேர்வு செய்வதில் குழப்பம் ஏற்பட்டது. இதனையடுத்து இமாச்சல பிரதேச பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் புதிய முதலமைச்சராக 5 முறை எம்.எல்.ஏ.வாக பதவி வகித்து வரும் ஜெய்ராம் தாக்கூர் தேர்வு செய்யப்பட்டார்.\nஇதையடுத்து இமாச்சல பிரதேச பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களும், முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜெய்ராம் தாக்கூரும் இணைந்து ஆளுநர் ஆச்சார்ய தேவ்ரத்தை சந்தித்து ஆட்சியமைக்க உரிமைக்கோரி கடிதம் கொடுத்தனர். இதைதொடர்ந்து வரும் 27ஆம் தேதி ஜெய்ராம் தாக்கூர் தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்கவுள்ளது. பதவியேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி உட்பட பாரதிய ஜனதா கட்சியின் பல மூத்த தலைவர்கள் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇது தொடர்பான செய்திகள் :\nகர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\n400 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை வருமானம் இருந்தால் கார்ப்பரேட் வரி குறைக்கப்படும் - நிர்மலா சீதாராமன்\nஆசிரியர்களை கௌரவிக்கும் வின் நியூஸ் வழிகாட்டி விருதுகள் வழங்கும் விழா - 2019\nகர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nதமிழகத்தில், நீர்நிலைகள் எத்தகைய தொழில்நுட்ப முறையில் தூர்வாரப்படுகின்றன - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\n400 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை வருமானம் இருந்தால் கார்ப்பரேட் வரி குறைக்கப்படும் - நிர்மலா சீதாராமன்\n2023-ஆம் ஆண்டுக்குள் அரசு சார்பில் அனைவர்க்கும் கான்கிரீட் வீடுகள் - துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்\nகாங்கிரஸ் கட்சி தனது தனித்தன்மையை இழந்துவிட்டது - அக்கட்சியின் மூத்த தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா\nவட இந்தியாவின் பிரபல பத்திரிக்கை புகைப்படக் கலைஞர் சுட்டு கொலை\nகேரளா நிலச்சரிவு - உடல்கள் ரேடார் உதவியுடன் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/entertainment/03/210151", "date_download": "2020-02-25T14:48:18Z", "digest": "sha1:LJVGZZ4RIS2BPSF4H6PEVBASD4B25U75", "length": 9291, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "என் மேல் அன்பு வைத்திருக்கும் ஈழத்தமிழர்களை இழக்கமாட்டேன்.. உருக்கத்துடன் பேசிய விஜய்சேதுபதி! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஎன் மேல் அன்பு வைத்திருக்கும் ஈழத்தமிழர்களை இழக்கமாட்டேன்.. உருக்கத்துடன் பேசிய விஜய்சேதுபதி\nமுத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிப்பது குறித்து பேட்டியளித்துள்ளார் நடிகர் விஜய்சேதுபதி.\nஇலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார்.\nஇதற்கு முரளிதரன் வாழ்த்து தெரிவித்தார், ஆனால் ஈழத்தமிழர்கள் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என கோரிக்கை வைத்தனர்.\nஇந்நிலையில் விகடன் நாளிதழுக்கு பேட்டியளித்த விஜய்சேதுபதி,\n‘சிறுவயதில் இருந்து நான் கிரிக்கெட் பார்த்தது இல்லை. முரளிதரனை பார்க்கும்போது இதை நான் அவரிடம் கூறினேன். கற்பனையான கதை என்றால், அதற்கான கதாபாத்திரத்தை ஓரளவு நியாயப்படுத்தலாம். ஆனால், இது ஏற்கனவே இருக்கிற ஒருத்தரைப் பற்றிய கதை.\nஇதை எப்படி பண்ணப்போறேன்னு தெரியலை. படம் முழுக்கவே கிரிக்கெட்டைப் பற்றியது மட்டுமல்ல, அவருடைய வாழ்க்கையின் முக்கியமான அங்கமாக இருக்கும்’ என தெரிவித்துள்ளார்.\nஅதன் பின்னர் இந்தப் படம் தொடர்பாக ஈழத்தமிழர்கள் வைத்த விமர்சனம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ‘என் மேல் அன்பு வைக்கிறவர்கள் யாரையும் நான் இழக்க மாட்டேன். அப்படி இழக்கிற மாதிரியான ஒரு காட்சி கூட இந்தப் படத்தில் இருக்காது.\nஎன் மேல அன்பு செலுத்தறவங்களைக் காயப்படுத்துற வேலையை நான் எப்படி செய்வேன் நான் அவ்வளவு சுயநலமான ஆள் கிடையாது. படம் வந்தால் இது மக்களுக்கு புரியும் என்று நம்புகிறேன்.\nஇதையும் மீறி, காயப்படுத்துற மாதிரி நான் நடந்துகொண்டால், சின்ன குழந்தையாக இருந்தால் கூட மன்னிப்பு கேட்கிறதுக்கு ��ான் தயங்க மாட்டேன்’ என்று தெரிவித்துள்ளார்.\nமேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://templesinindiainfo.com/intha-kaana-karunguyile-pattu-unakku-unakku-lyrics-in-tamil/", "date_download": "2020-02-25T15:43:38Z", "digest": "sha1:UL5CN3KGBCYZJUGI5DQACW3MIZDSFXFP", "length": 9329, "nlines": 162, "source_domain": "templesinindiainfo.com", "title": "Intha Kaana Karunguyile Pattu Unakku Unakku Lyrics in Tamil | Temples In India Information", "raw_content": "\nAyyappan Song: இந்த‌ கானக்கருங்குயில் பாட்டு உனக்கு Lyrics in Tamil:\nஇந்த‌ கானக்கருங்குயில் பாட்டு உனக்கு உனக்கு\nமணிகண்டன் கருண‌ மட்டும் பக்தன் எனக்கு எனக்கு\nஇந்த‌ கானக்கருங்குயில் பாட்டு உனக்கு உனக்கு\nமணிகண்டன் கருண‌ மட்டும் பக்தன் எனக்கு எனக்கு\nமாலயிட்ட‌ நாள் முதலா உன்னோட‌ நினப்பு\nஆலையிட்ட‌ செங்கரும்பா என்னோட‌ தவிப்பு\nபானகெட்ட‌ கையென‌க்கு நான் எடுத்தேன் முறப்பு\nதந்தனத்தோம் தாளம் போடுவோம் பேட்ட‌ துள்ளி\nநல்ல‌ நெய் தேங்காய் சாமி உனக்கு உனக்கு\nஒரு நோய் தீண்டாத‌ மெய்யு வேணும் எனக்கு\nநல்ல‌ நெய் தேங்காய் சாமி உனக்கு உனக்கு\nஒரு நோய் தீண்டாத‌ மெய்யு வேணும் எனக்கு\nஆனைமுகத் தம்பியான‌ ஐயப்பனா உன்னையும்\nஆறுவாரம் மாலையிட்டு நோன்பிருந்த‌ என்னையும்\nபாலம்போட்டு கார்த்திகையும் மார்கழியும் இணைக்கும்\nதந்தனத்தோம் தாளம் போடுவோம் பேட்ட‌ துள்ளி\nகட்டி சூடம் ஊதுவத்தி ஐயா உனக்கு உனக்கு\nபுனித காந்த‌ மலஜோதி காணும் யோகம் எனக்கு\nகட்டி சூடம் ஊதுவத்தி ஐயா உனக்கு உனக்கு\nபுனித காந்த‌ மலஜோதி காணும் யோகம் எனக்கு\nஎட்டடுக்கு மாளிகையோ பொன் பொருளோ எதுக்கு\nஎட்டரோடும் துட்டரோடும் வாழ‌ வேண்டியிருக்கு\nகாலடியை சேர்ந்துபுட்டா போதுமய்யா எனக்கு\nதந்தனத்தோம் தாளம் போடுவோம் பேட்ட‌ துள்ளி\nஇந்த‌ கானக்கருங்குயில் பாட்டு உனக்கு உனக்கு\nமணிகண்டன் கருண‌ மட்டும் பக்தன் எனக்கு எனக்கு\nஇந்த‌ கானக்கருங்குயில் பாட்டு உனக்கு உனக்கு\nமணிகண்டன் கருண‌ மட்டும் பக்தன் எனக்கு எனக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://www.desanthiri.com/product/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-merkin-kural/", "date_download": "2020-02-25T15:33:40Z", "digest": "sha1:GCFASZ4L2DEXBG72HALDIULFDXGWVUML", "length": 3724, "nlines": 83, "source_domain": "www.desanthiri.com", "title": "மேற்கின் குரல் -Merkin Kural - S.Ramakrishnan-தேசாந்திரி", "raw_content": "\nமேற்கின் குரல் -Merkin Kural\nபியோதர் தஸ்தாயெவ்ஸ்கி, கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் , ரே பிராட்பெரி, ஜார்ஜ் ஆர்வெல், மார்க்ரெட் யுவான் ரூல்போ, தன்பினார், கெவின் மெக்ரே எனப் புகழ்பெற்ற சர்வதேச எழுத்தாளர்களைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு.\nஎழுத்தின் ரகசியங்களையும் எழுத்தாளர்களின் ஆளுமையையும் அறிந்து கொள்வதற்கு உதவி செய்கிறது இந்நூல்.\nபியோதர் தஸ்தாயெவ்ஸ்கி, கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் , ரே பிராட்பெரி, ஜார்ஜ் ஆர்வெல், மார்க்ரெட் அட்வுட், மார்கெரித் யூர்ஸ்னார், ஏ.கே ராமானுஜன், யுவான் ரூல்போ, தன்பினார், கெவின் மெக்ரே எனப் புகழ்பெற்ற சர்வதேச எழுத்தாளர்களைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு. எழுத்தின் ரகசியங்களையும் எழுத்தாளர்களின் ஆளுமையையும் அறிந்து கொள்வதற்கு உதவி செய்கிறது இந்நூல்.\nதேசாந்திரி பதிப்பகம் டி1, கங்கை குடியிருப்பு எண்பதடி சாலை, சாலிகிராமம், சென்னை-93.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-02-25T16:18:03Z", "digest": "sha1:S7WNTT35SA7NFSUFZDHMXX7ECV2VVDNB", "length": 4923, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "எலுமிச்சை சாதம் |", "raw_content": "\nமோடி உறுதியான பெரிய வலிமையான தலைவர்\nதாஜ்மகாலை மனைவியுடன் பார்வையிட்ட டிரம்ப்\nஉடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை\nமஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை என எல்லாமே மருத்துவத்துக்கு பயன்படுது. இதுல செடி, கொடின்னு ரெண்டு வகை இருக்குது. புளிப்புச்சுவை கொண்ட எலுமிச்சை, குளிர்ச்சியானது. பசியைத் ......[Read More…]\nApril,19,11, —\t—\tஎலுமிச்சை, எலுமிச்சை அளவு, எலுமிச்சை சாதம், எலுமிச்சை சாறு, எலுமிச்சை பழம்\n1) அன்னிய நாட்டவருக்கும் இந்தியக் குடியுரிமை வழங்கிட சட்டம் உள்ளது இந்த இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 ல் காங்கிரஸ் அரசால் இயற்றப்பட்டது இந்த இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 ல் காங்கிரஸ் அரசால் இயற்றப்பட்டது இந்த சட்டத்தின்படிதான் சோனியாவுக்கு குடியுரிமை வழங்கப்பட்டது இந்த சட்டத்தின்படிதான் சோனியாவுக்கு குடியுரிமை வழங்கப்பட்டது 2) இந்த சட்டத்தின்படி மோடி பொறுப்பேற்ற 26-5-2014 முதல் இன்றுவரை 600 ...\nகர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா\nஅதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ...\nஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்\nகுளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், ...\nநமது ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு\nமுட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltvnews-news7.blogspot.com/2017_09_07_archive.html", "date_download": "2020-02-25T16:26:49Z", "digest": "sha1:TU4PUARXACTE6P2BT6OYHEH4HQFUCXNM", "length": 139177, "nlines": 2233, "source_domain": "tamiltvnews-news7.blogspot.com", "title": "Archive for 09/07/17", "raw_content": "\nBREAKING | நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் ரயில் மறியல் போராட்டம் - News7 Tamil Latest News Video Today - September 08, 2017 at 11:36AM - News7 Tamil\nBREAKING | நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் ரயில் மறியல் போராட்டம்\nBREAKING | நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் ரயில் மறியல் போராட்டம் - News7 Tamil Latest News Today - September 08, 2017 at 11:36AM\nபதவிக்காக ஓ.பன்னீர்செல்வம் நாடகம் ஆடுவதாக டி. ராஜேந்தர் விமர்சனம்\nபதவிக்காக ஓ.பன்னீர்செல்வம் நாடகம் ஆடுவதாக டி. ராஜேந்தர் விமர்சனம் - News7 Tamil Latest News Today - September 08, 2017 at 11:16AM\nஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரத்தில் ஏறி மாணவர்கள் நீட் தேர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் - News7 Tamil Latest News Video Today - September 08, 2017 at 11:15AM - News7 Tamil\nஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரத்தில் ஏறி மாணவர்கள் நீட் தேர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரத்தில் ஏறி மாணவர்கள் நீட் தேர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் - News7 Tamil Latest News Today - September 08, 2017 at 11:15AM\nராணுவ அதிகாரிகளின் பயிற்சி நிறைவை ஒட்டி சென்னையில் கண்கவர் வீர தீர சாகச நிகழ்சிகள் நடைபெற்றன - News7 Tamil Latest News Video Today - September 08, 2017 at 11:05AM - News7 Tamil\nராணுவ அதிகாரிகளின் பயிற்சி நிறைவை ஒட்டி சென்னையில் கண்கவர் வீர தீர சாகச நிகழ்சிகள் நடைபெற்றன\nராணுவ அதிகாரிகளின் பயிற்சி நிறைவை ஒட்டி சென்னையில் கண்கவர் வீர தீர சாகச நிகழ்சிகள் நடைபெற்றன - News7 Tamil Latest News Today - September 08, 2017 at 11:05AM\nடிடிவி தினகரன் இன்று மாலை முக்கிய அறிவிப்பு அறிவிக்கிறார்\nடிடிவி தினகரன் இன்று மாலை முக்கிய அறிவிப்பு அறிவிக்கிறார் - News7 Tamil Latest News Today - September 08, 2017 at 11:05AM\nஇன்றைய செய்தி | ஆளுநரின் சந்திப்புகள் : உட்கட்சி சண்டை - நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டாரா ஆளுநர் : உட்கட்சி சண்டை - நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டாரா ஆளுநர்\n : உட்கட்சி சண்டை - நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டாரா ஆளுநர், Politics, Sports news in Tamil, News7 Tamil, today news updated on September 08, 2017 at 10:47AM , https://www.youtube.com/watch : உட்கட்சி சண்டை - நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டாரா ஆளுநர்\nஇன்றைய செய்தி | ஆளுநரின் சந்திப்புகள் : உட்கட்சி சண்டை - நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டாரா ஆளுநர்\nஇன்றைய செய்தி | ஆளுநரின் சந்திப்புகள் : உட்கட்சி சண்டை - நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டாரா ஆளுநர் : உட்கட்சி சண்டை - நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டாரா ஆளுநர்\nஇந்தியாவிற்கு அகதிகளாக வரும் ரோஹிங்கியா முஸ்லீம்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் : ஜவாஹிருல்லா - News7 Tamil Latest News Video Today - September 08, 2017 at 07:30AM - News7 Tamil\nஇந்தியாவிற்கு அகதிகளாக வரும் ரோஹிங்கியா முஸ்லீம்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் : ஜவாஹிருல்லா\nஇந்தியாவிற்கு அகதிகளாக வரும் ரோஹிங்கியா முஸ்லீம்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் : ஜவாஹிருல்லா - News7 Tamil Latest News Today - September 08, 2017 at 07:30AM\nதென் மாவட்டங்களுக்கு ரயில் இயக்க கோரி அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் - News7 Tamil Latest News Video Today - September 08, 2017 at 07:28AM - News7 Tamil\nதென் மாவட்டங்களுக்கு ரயில் இயக்க கோரி அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்\nதென் மாவட்டங்களுக்கு ரயில் இயக்க கோரி அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் - News7 Tamil Latest News Today - September 08, 2017 at 07:28AM\nகுண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட மாணவி வளர்மதி நேற்று விடுதலை செய்யப்பட்டார் - News7 Tamil Latest News Video Today - September 08, 2017 at 07:27AM - News7 Tamil\nகுண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட மாணவி வளர்மதி நேற்று விடுதலை செய்யப்பட்டார்\nகுண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட மாணவி வளர்மதி நேற்று விடுதலை செய்யப்பட்டார் - News7 Tamil Latest News Today - September 08, 2017 at 07:27AM\nபுகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா ஆலயத்தின் தேர் பவனி விழா வெகு விமரிசையாக நேற்று நடைபெற்றது - News7 Tamil Latest News Video Today - September 08, 2017 at 07:26AM - News7 Tamil\nபுகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா ஆலயத்தின் தேர் பவனி விழா வெகு விமரிசையாக நேற்று நடைபெற்றது\nபுகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா ஆலயத்தின் த���ர் பவனி விழா வெகு விமரிசையாக நேற்று நடைபெற்றது - News7 Tamil Latest News Today - September 08, 2017 at 07:26AM\nதமிழ்நாட்டின் காவல் துறை, மத்திய அரசின் உளவுத் துறையால் இயக்கப்படுகிறது : சி.மகேந்திரன் - News7 Tamil Latest News Video Today - September 08, 2017 at 07:26AM - News7 Tamil\nதமிழ்நாட்டின் காவல் துறை, மத்திய அரசின் உளவுத் துறையால் இயக்கப்படுகிறது : சி.மகேந்திரன்\nதமிழ்நாட்டின் காவல் துறை, மத்திய அரசின் உளவுத் துறையால் இயக்கப்படுகிறது : சி.மகேந்திரன் - News7 Tamil Latest News Today - September 08, 2017 at 07:26AM\nஒரு மனிதனின் வாழ்நாளில் அவனுடன் இறுதிவரை இருக்கும் ஒரே செல்வம் கல்வி தான் : முதலமைச்சர் பழனிச்சாமி - News7 Tamil Latest News Video Today - September 08, 2017 at 07:26AM - News7 Tamil\nஒரு மனிதனின் வாழ்நாளில் அவனுடன் இறுதிவரை இருக்கும் ஒரே செல்வம் கல்வி தான் : முதலமைச்சர் பழனிச்சாமி\nஒரு மனிதனின் வாழ்நாளில் அவனுடன் இறுதிவரை இருக்கும் ஒரே செல்வம் கல்வி தான் : முதலமைச்சர் பழனிச்சாமி - News7 Tamil Latest News Today - September 08, 2017 at 07:26AM\nநீட் தேர்வு விவகாரம் | சட்டக் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்\nநீட் தேர்வு விவகாரம் | சட்டக் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் - News7 Tamil Latest News Today - September 08, 2017 at 07:26AM\nஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணைக்கு ஏன் நீதிபதியை நியமிக்கவில்லை : புகழேந்தி கேள்வி - News7 Tamil Latest News Video Today - September 08, 2017 at 07:25AM - News7 Tamil\nஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணைக்கு ஏன் நீதிபதியை நியமிக்கவில்லை : புகழேந்தி கேள்வி\nஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணைக்கு ஏன் நீதிபதியை நியமிக்கவில்லை : புகழேந்தி கேள்வி - News7 Tamil Latest News Today - September 08, 2017 at 07:25AM\nமாணவி அனிதாவிற்காக நடத்தப்பட்ட உரிமை ஏந்தல் நிகழ்ச்சியில் அமீர், பா.ரஞ்சித் இடையே கருத்து மோதல் - News7 Tamil Latest News Video Today - September 08, 2017 at 07:07AM - News7 Tamil\nமாணவி அனிதாவிற்காக நடத்தப்பட்ட உரிமை ஏந்தல் நிகழ்ச்சியில் அமீர், பா.ரஞ்சித் இடையே கருத்து மோதல்\nமாணவி அனிதாவிற்காக நடத்தப்பட்ட உரிமை ஏந்தல் நிகழ்ச்சியில் அமீர், பா.ரஞ்சித் இடையே கருத்து மோதல் - News7 Tamil Latest News Today - September 08, 2017 at 07:07AM\nஅமைச்சர் எஸ்.பி.வேலுமணியுடன் விபத்தில் சிக்கியவர்களின் உறவினர்கள் வாக்குவாதம்\nTamil Newspaper daily, Tamil breaking news, Live tamilnadu news headlines, அமைச்சர் எஸ்.பி.வேலுமணியுடன் விபத்தில் சிக்கியவர்களின் உறவினர்கள் வாக்குவாதம், Politics, Sports news in Tamil, News7 Tamil, today news updated on September 07, 2017 at 10:19PM , https://www.youtube.com/watch\nஅமைச்சர் எஸ்.பி.வேலுமணியுடன் விபத்தில் சிக்கியவர்களின் உறவினர்கள் வாக்���ுவாதம்\nஅமைச்சர் எஸ்.பி.வேலுமணியுடன் விபத்தில் சிக்கியவர்களின் உறவினர்கள் வாக்குவாதம்\nதிருமுருகன் காந்தி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் : வைகோ\nதிருமுருகன் காந்தி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் : வைகோ - News7 Tamil Latest News Today - September 07, 2017 at 10:16PM\nபேச்சுவார்த்தை தோல்வி;போராட்டத்தை தொடங்கினர் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் - News7 Tamil Latest News Video Today - September 07, 2017 at 10:15PM - News7 Tamil\nபேச்சுவார்த்தை தோல்வி;போராட்டத்தை தொடங்கினர் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர்\nபேச்சுவார்த்தை தோல்வி;போராட்டத்தை தொடங்கினர் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் - News7 Tamil Latest News Today - September 07, 2017 at 10:15PM\nமாணவி அனிதாவின் சகோதரர் கிருஷ்ணசாமிக்கு வேண்டுகோள்\nமாணவி அனிதாவின் சகோதரர் கிருஷ்ணசாமிக்கு வேண்டுகோள்\nமாணவி அனிதாவின் சகோதரர் கிருஷ்ணசாமிக்கு வேண்டுகோள்\nஜக்கையன் அணி மாறியதில் குதிரை பேரம் நிரூபணம் ஆகிவிட்டது :அபுபக்கர்,சட்டமன்ற உறுப்பினர் - News7 Tamil Latest News Video Today - September 07, 2017 at 10:03PM - News7 Tamil\nஜக்கையன் அணி மாறியதில் குதிரை பேரம் நிரூபணம் ஆகிவிட்டது :அபுபக்கர்,சட்டமன்ற உறுப்பினர்\nஜக்கையன் அணி மாறியதில் குதிரை பேரம் நிரூபணம் ஆகிவிட்டது :அபுபக்கர்,சட்டமன்ற உறுப்பினர் - News7 Tamil Latest News Today - September 07, 2017 at 10:03PM\nதமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வரக்கூடாது : சுப்ரமணிய சுவாமி\nதமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வரக்கூடாது : சுப்ரமணிய சுவாமி - News7 Tamil Latest News Today - September 07, 2017 at 10:00PM\nஅதிமுகவில் \"ஸ்லீப்பர்செல்கள்\" யாருக்கு அதிகம்\nஅதிமுகவில் \"ஸ்லீப்பர்செல்கள்\" யாருக்கு அதிகம்\nஅதிமுகவில் “ஸ்லீப்பர்செல்கள்” யாருக்கு அதிகம்\nட்விட்டரில் நேயர்கள் கருத்து : ஸ்லீப்பர்செல் எம்.எல்.ஏக்கள் தன்பக்கம் இருப்பதாக தினகரன் சொல்வது\nTamil Newspaper daily, Tamil breaking news, Live tamilnadu news headlines, ட்விட்டரில் நேயர்கள் கருத்து : ஸ்லீப்பர்செல் எம்.எல்.ஏக்கள் தன்பக்கம் இருப்பதாக தினகரன் சொல்வது, Politics, Sports news in Tamil, News7 Tamil, today news updated on September 07, 2017 at 08:46PM , https://www.youtube.com/watchv=azBhMWIiw8E, business, politics, sports & international news, Latest current Tamil news headlines in online ட்விட்டரில் நேயர்கள் கருத்து : ஸ்லீப்பர்செல் எம்.எல்.ஏக்கள் தன்பக்கம் இருப்பதாக தினகரன் சொல்வது\nட்விட்டரில் நேயர்கள் கருத்து : ஸ்லீப்பர்செல் எம்.எல்.ஏக்கள் தன்பக்கம் இருப்பதாக தினகரன் சொல்வது\nட்விட்டரில் நேயர்கள் கருத்து : ஸ்லீப்பர்செல் எம்.எல்.ஏக்கள் தன்பக்கம் இருப்பதாக தினகரன் சொல்வது\nட்விட��டரில் நேயர்கள் கருத்து : ஸ்லீப்பர்செல் எம்.எல்.ஏக்கள் தன்பக்கம் இருப்பதாக தினகரன் சொல்வது\nTamil Newspaper daily, Tamil breaking news, Live tamilnadu news headlines, ட்விட்டரில் நேயர்கள் கருத்து : ஸ்லீப்பர்செல் எம்.எல்.ஏக்கள் தன்பக்கம் இருப்பதாக தினகரன் சொல்வது, Politics, Sports news in Tamil, News7 Tamil, today news updated on September 07, 2017 at 08:16PM , https://www.youtube.com/watchv=DYtplQhPmn8, business, politics, sports & international news, Latest current Tamil news headlines in online ட்விட்டரில் நேயர்கள் கருத்து : ஸ்லீப்பர்செல் எம்.எல்.ஏக்கள் தன்பக்கம் இருப்பதாக தினகரன் சொல்வது\nட்விட்டரில் நேயர்கள் கருத்து : ஸ்லீப்பர்செல் எம்.எல்.ஏக்கள் தன்பக்கம் இருப்பதாக தினகரன் சொல்வது\nட்விட்டரில் நேயர்கள் கருத்து : ஸ்லீப்பர்செல் எம்.எல்.ஏக்கள் தன்பக்கம் இருப்பதாக தினகரன் சொல்வது\nBREAKING : மதுரை விமான நிலையத்தில் ஓபிஎஸ்-தினகரன் தரப்பு ஆதரவாளர்கள் கடும் மோதல்\nBREAKING : மதுரை விமான நிலையத்தில் ஓபிஎஸ்-தினகரன் தரப்பு ஆதரவாளர்கள் கடும் மோதல்\nBREAKING : மதுரை விமான நிலையத்தில் ஓபிஎஸ்-தினகரன் தரப்பு ஆதரவாளர்கள் கடும் மோதல்\nகர்நாடக மாநிலத்தில் பலத்த மழையால் ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு - News7 Tamil Latest News Video Today - September 07, 2017 at 07:16PM - News7 Tamil\nகர்நாடக மாநிலத்தில் பலத்த மழையால் ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு\nகர்நாடக மாநிலத்தில் பலத்த மழையால் ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு - News7 Tamil Latest News Today - September 07, 2017 at 07:16PM\nமுதல்வர் அணிக்கு மாறினார் கம்பம் ஜக்கையன்..அவரது பதிலும்...டிடிவி தினகரனின் பதிலும்... - News7 Tamil Latest News Video Today - September 07, 2017 at 07:07PM - News7 Tamil\nமுதல்வர் அணிக்கு மாறினார் கம்பம் ஜக்கையன்..அவரது பதிலும்...டிடிவி தினகரனின் பதிலும்...\nமுதல்வர் அணிக்கு மாறினார் கம்பம் ஜக்கையன்..அவரது பதிலும்...டிடிவி தினகரனின் பதிலும்... - News7 Tamil Latest News Today - September 07, 2017 at 07:07PM\nபோராட்டத்தை தொடங்கியது ஜாக்டோ-ஜியோ அமைப்பு;தாலுகா அலுவலகத்தை பூட்டு போட்டு போராட்டம் - News7 Tamil Latest News Video Today - September 07, 2017 at 07:05PM - News7 Tamil\nபோராட்டத்தை தொடங்கியது ஜாக்டோ-ஜியோ அமைப்பு;தாலுகா அலுவலகத்தை பூட்டு போட்டு போராட்டம்\nபோராட்டத்தை தொடங்கியது ஜாக்டோ-ஜியோ அமைப்பு;தாலுகா அலுவலகத்தை பூட்டு போட்டு போராட்டம் - News7 Tamil Latest News Today - September 07, 2017 at 07:05PM\nஇயக்குநர் கெளதமன், நடிகர் ஜி.வி.பிரகாஷ், செய்தியாளர்கள் உடனான சந்திப்பு..\nஇயக்குநர் கெளதமன், நடிகர் ஜி.வி.பிரகாஷ், செய்தியாளர்கள் உடனான சந��திப்பு.. - News7 Tamil Latest News Today - September 07, 2017 at 06:20PM\nஅன்னை வேளாங்கண்ணி கோயில் 2017ம் ஆண்டு பெருவிழா குறித்து செய்தியாளர் தரும் கூடுதல் தகவல் - News7 Tamil Latest News Video Today - September 07, 2017 at 06:10PM - News7 Tamil\nஅன்னை வேளாங்கண்ணி கோயில் 2017ம் ஆண்டு பெருவிழா குறித்து செய்தியாளர் தரும் கூடுதல் தகவல்\nஅன்னை வேளாங்கண்ணி கோயில் 2017ம் ஆண்டு பெருவிழா குறித்து செய்தியாளர் தரும் கூடுதல் தகவல் - News7 Tamil Latest News Today - September 07, 2017 at 06:10PM\nஎனது ஆதரவு முதல்வர் பழனிசாமிக்கு தான் :கம்பம் எம்எல்ஏ ஜக்கையன்\nஎனது ஆதரவு முதல்வர் பழனிசாமிக்கு தான் :கம்பம் எம்எல்ஏ ஜக்கையன் - News7 Tamil Latest News Today - September 07, 2017 at 05:55PM\nகோவை சோமனூரில் பேருந்து நிலைய மேற்கூரை விபத்தில் 3 பேர் பலி : செய்தியாளர் தரும் கூடுதல் தகவல் - News7 Tamil Latest News Video Today - September 07, 2017 at 05:39PM - News7 Tamil\nகோவை சோமனூரில் பேருந்து நிலைய மேற்கூரை விபத்தில் 3 பேர் பலி : செய்தியாளர் தரும் கூடுதல் தகவல்\nகோவை சோமனூரில் பேருந்து நிலைய மேற்கூரை விபத்தில் 3 பேர் பலி : செய்தியாளர் தரும் கூடுதல் தகவல் - News7 Tamil Latest News Today - September 07, 2017 at 05:39PM\nகால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழாவில் விருதுகள் வழங்கினார் தமிழக ஆளுநர் - News7 Tamil Latest News Video Today - September 07, 2017 at 05:37PM - News7 Tamil\nகால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழாவில் விருதுகள் வழங்கினார் தமிழக ஆளுநர்\nகால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழாவில் விருதுகள் வழங்கினார் தமிழக ஆளுநர் - News7 Tamil Latest News Today - September 07, 2017 at 05:37PM\nகோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த மாணவி வளர்மதி விடுவிப்பு\nகோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த மாணவி வளர்மதி விடுவிப்பு\nகோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த மாணவி வளர்மதி விடுவிப்பு\nBREAKING : தற்கொலை செய்துகொண்ட விவசாயின் டிராக்டர் கடனை தள்ளுபடி செய்தது கோடக் மஹிந்திரா வங்கி - News7 Tamil Latest News Video Today - September 07, 2017 at 05:13PM - News7 Tamil\nBREAKING : தற்கொலை செய்துகொண்ட விவசாயின் டிராக்டர் கடனை தள்ளுபடி செய்தது கோடக் மஹிந்திரா வங்கி\nBREAKING : தற்கொலை செய்துகொண்ட விவசாயின் டிராக்டர் கடனை தள்ளுபடி செய்தது கோடக் மஹிந்திரா வங்கி - News7 Tamil Latest News Today - September 07, 2017 at 05:13PM\nநீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து 2வது நாளாக சென்னை புதுக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் - News7 Tamil Latest News Video Today - September 07, 2017 at 05:08PM - News7 Tamil\nநீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து 2வது நாளாக சென்னை புதுக் கல்லூரி மாணவர்கள் போ���ாட்டம்\nநீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து 2வது நாளாக சென்னை புதுக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் - News7 Tamil Latest News Today - September 07, 2017 at 05:08PM\nநீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தனது ஆசிரியர் பணியை துச்சமென தூக்கி எரிந்த அரசுப் பள்ளி ஆசிரியை - News7 Tamil Latest News Video Today - September 07, 2017 at 04:58PM - News7 Tamil\nநீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தனது ஆசிரியர் பணியை துச்சமென தூக்கி எரிந்த அரசுப் பள்ளி ஆசிரியை\nநீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தனது ஆசிரியர் பணியை துச்சமென தூக்கி எரிந்த அரசுப் பள்ளி ஆசிரியை - News7 Tamil Latest News Today - September 07, 2017 at 04:58PM\nதீர்வுப்பாலம் | மனநல பாதிக்கப்பட்டவர்களுக்கான காப்பகங்கள் போதிய அளவில் இருக்கின்றனவா\nTamil Newspaper daily, Tamil breaking news, Live tamilnadu news headlines, தீர்வுப்பாலம் | மனநல பாதிக்கப்பட்டவர்களுக்கான காப்பகங்கள் போதிய அளவில் இருக்கின்றனவா, Politics, Sports news in Tamil, News7 Tamil, today news updated on September 07, 2017 at 04:55PM , https://www.youtube.com/watch\nதீர்வுப்பாலம் | மனநல பாதிக்கப்பட்டவர்களுக்கான காப்பகங்கள் போதிய அளவில் இருக்கின்றனவா\nதீர்வுப்பாலம் | மனநல பாதிக்கப்பட்டவர்களுக்கான காப்பகங்கள் போதிய அளவில் இருக்கின்றனவா\nஆசிரியர்கள் வராததால் 1 மணி நேரம் பள்ளி குழந்தைகளுக்கு பாடம் எடுத்த சேலம் ஆட்சியர் ரோகிணி - News7 Tamil Latest News Video Today - September 07, 2017 at 04:33PM - News7 Tamil\nஆசிரியர்கள் வராததால் 1 மணி நேரம் பள்ளி குழந்தைகளுக்கு பாடம் எடுத்த சேலம் ஆட்சியர் ரோகிணி\nஆசிரியர்கள் வராததால் 1 மணி நேரம் பள்ளி குழந்தைகளுக்கு பாடம் எடுத்த சேலம் ஆட்சியர் ரோகிணி - News7 Tamil Latest News Today - September 07, 2017 at 04:33PM\nநெல்லையில் லாரி மோதி பெண் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு\nகோவை சோமனூரில் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழப்பு - News7 Tamil Latest News Video Today - September 07, 2017 at 03:32PM - News7 Tamil\nகோவை சோமனூரில் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழப்பு\nகோவை சோமனூரில் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழப்பு - News7 Tamil Latest News Today - September 07, 2017 at 03:32PM\nமாணவி அனிதா மற்றும் நீட் தேர்வுக்கு எதிராக மதுரையில் மாணவர்கள் மீது தடியடி நடத்திய காவலர்கள் - News7 Tamil Latest News Video Today - September 07, 2017 at 03:20PM - News7 Tamil\nமாணவி அனிதா மற்றும் நீட் தேர்வுக்கு எதிராக மதுரையில் மாணவர்கள் மீது தடியடி நடத்திய காவலர்கள்\nமாணவி அனிதா மற்றும் நீட் தேர்வுக்கு எதிராக மதுரையில் மாணவர்கள் மீது தடியடி நடத்திய காவலர்கள் - News7 Tamil Latest News Today - September 07, 2017 at 03:20PM\nஆட்சியை தொடர்ந்து நடத்த அதிமுகவுக்கு பெருபான்மை இல்லை : ஸ்டாலின்\nஆட்சியை தொடர்ந்து நடத்த அதிமுகவுக்கு பெருபான்மை இல்லை : ஸ்டாலின் - News7 Tamil Latest News Today - September 07, 2017 at 03:17PM\nBREAKING : கோவை சோமனூரில் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழப்பு - News7 Tamil Latest News Video Today - September 07, 2017 at 03:11PM - News7 Tamil\nBREAKING : கோவை சோமனூரில் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழப்பு\nBREAKING : கோவை சோமனூரில் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழப்பு - News7 Tamil Latest News Today - September 07, 2017 at 03:11PM\nஎடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநரிடம் கோரினோம் : டிடிவி தினகரன் விளக்கம் - News7 Tamil Latest News Video Today - September 07, 2017 at 02:22PM - News7 Tamil\nஎடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநரிடம் கோரினோம் : டிடிவி தினகரன் விளக்கம்\nஎடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநரிடம் கோரினோம் : டிடிவி தினகரன் விளக்கம் - News7 Tamil Latest News Today - September 07, 2017 at 02:22PM\nஅனிதா மரணத்தின் ஈரம் காய்வதற்குள் அடுத்தத் துரோகம் : மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் - News7 Tamil Latest News Video Today - September 07, 2017 at 02:02PM - News7 Tamil\nஅனிதா மரணத்தின் ஈரம் காய்வதற்குள் அடுத்தத் துரோகம் : மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்\nஅனிதா மரணத்தின் ஈரம் காய்வதற்குள் அடுத்தத் துரோகம் : மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் - News7 Tamil Latest News Today - September 07, 2017 at 02:02PM\nஅதிமுகவின் உட்கட்சிப்பூசல் திமுகவுக்கு சாதகமாகிவிடக்கூடாது : கம்பம் எம்.எல்.ஏ ஜக்கையன் - News7 Tamil Latest News Video Today - September 07, 2017 at 02:02PM - News7 Tamil\nஅதிமுகவின் உட்கட்சிப்பூசல் திமுகவுக்கு சாதகமாகிவிடக்கூடாது : கம்பம் எம்.எல்.ஏ ஜக்கையன்\nஅதிமுகவின் உட்கட்சிப்பூசல் திமுகவுக்கு சாதகமாகிவிடக்கூடாது : கம்பம் எம்.எல்.ஏ ஜக்கையன் - News7 Tamil Latest News Today - September 07, 2017 at 02:02PM\nநீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி அரசு பள்ளி ஆசிரியை சபரிமாலா தனது பணியை ராஜினாமா செய்தார் - News7 Tamil Latest News Video Today - September 07, 2017 at 01:54PM - News7 Tamil\nநீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி அரசு பள்ளி ஆசிரியை சபரிமாலா தனது பணியை ராஜினாமா செய்தார்\nநீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி அரசு பள்ளி ஆசிரியை சபரிமாலா தனது பணியை ராஜினாமா செய்தார் - News7 Tamil Latest News Today - September 07, 2017 at 01:54PM\nபெரியார், அம்பேத்கரின் கொள்கைகள் தற்காலத்திற்கு பொருந்தாது : புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி - News7 Tamil Latest News Video Today - September 07, 2017 at 01:40PM - News7 Tamil\nபெரியார், அம்பேத்கரின் கொள்கைகள் தற்காலத்திற்கு பொருந்தாது : புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி\nபெரியார், அம்பேத்கரின் கொள்கைகள் தற்காலத்திற்கு பொருந்தாது : புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி - News7 Tamil Latest News Today - September 07, 2017 at 01:40PM\nதினகரன் அணியில் இருந்து எடப்பாடி அணிக்கு மாறினார் கம்பம் எம்எல்ஏ ஜக்கையன் - News7 Tamil Latest News Video Today - September 07, 2017 at 01:36PM - News7 Tamil\nதினகரன் அணியில் இருந்து எடப்பாடி அணிக்கு மாறினார் கம்பம் எம்எல்ஏ ஜக்கையன்\nதினகரன் அணியில் இருந்து எடப்பாடி அணிக்கு மாறினார் கம்பம் எம்எல்ஏ ஜக்கையன் - News7 Tamil Latest News Today - September 07, 2017 at 01:36PM\nநீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யக் கோரியும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் - News7 Tamil Latest News Video Today - September 07, 2017 at 01:12PM - News7 Tamil\nநீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யக் கோரியும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்\nநீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யக் கோரியும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் - News7 Tamil Latest News Today - September 07, 2017 at 01:12PM\nபணிகளை புறக்கணித்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோவையில் ஜாக்டோ- ஜியோ ஆர்ப்பாட்டம் - News7 Tamil Latest News Video Today - September 07, 2017 at 12:53PM - News7 Tamil\nபணிகளை புறக்கணித்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோவையில் ஜாக்டோ- ஜியோ ஆர்ப்பாட்டம்\nபணிகளை புறக்கணித்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோவையில் ஜாக்டோ- ஜியோ ஆர்ப்பாட்டம் - News7 Tamil Latest News Today - September 07, 2017 at 12:53PM\nBREAKING | நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நாம...\nபதவிக்காக ஓ.பன்னீர்செல்வம் நாடகம் ஆடுவதாக டி. ராஜே...\nஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரத்தில் ஏறி ...\nராணுவ அதிகாரிகளின் பயிற்சி நிறைவை ஒட்டி சென்னையில்...\nடிடிவி தினகரன் இன்று மாலை முக்கிய அறிவிப்பு அறிவிக...\nஇன்றைய செய்தி | ஆளுநரின் சந்திப்புகள்\nஇந்தியாவிற்கு அகதிகளாக வரும் ரோஹிங்கியா முஸ்லீம்கள...\nதென் மாவட்டங்களுக்கு ரயில் இயக்க கோரி அனைத்து கட்ச...\nகுண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட மாணவி வளர்மதி ...\nபுகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா ஆலயத்தின் தேர் பவனி வி...\nதமிழ்நாட்டின் காவல் துறை, மத்திய அரசின் உளவுத் துற...\nஒரு மனிதனின் வாழ்நாளில் அவனுடன் இறுதிவரை இருக்கும்...\nநீட் தேர்வு விவகாரம் | சட்டக் கல்லூரி மாணவர்கள் உள...\nஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணைக்கு ஏன் நீதிப...\nமாணவி அனிதாவிற்காக நடத்தப்பட்ட உரிமை ஏந்தல் நிகழ்ச...\nஅமைச்சர் எஸ்.பி.வேலுமணியுடன் விபத்தில் சிக்கியவர்க...\nதிருமுருகன் காந்தி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செ...\nபேச்சுவார்த்தை தோல்வி;போராட்டத்தை தொடங்கினர் ஜாக்ட...\nமாணவி அனிதாவின் சகோதரர் கிருஷ்ணசாமிக்கு வேண்டுகோள்...\nஜக்கையன் அணி மாறியதில் குதிரை பேரம் நிரூபணம் ஆகிவி...\nதமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வரக்கூடாது : சுப்ரமணிய...\nஅதிமுகவில் “ஸ்லீப்பர்செல்கள்” யாருக்கு அதிகம்\nட்விட்டரில் நேயர்கள் கருத்து : ஸ்லீப்பர்செல் எம்.எ...\nட்விட்டரில் நேயர்கள் கருத்து : ஸ்லீப்பர்செல் எம்.எ...\nBREAKING : மதுரை விமான நிலையத்தில் ஓபிஎஸ்-தினகரன் ...\nகர்நாடக மாநிலத்தில் பலத்த மழையால் ஒகேனக்கல் காவிரி...\nமுதல்வர் அணிக்கு மாறினார் கம்பம் ஜக்கையன்..அவரது ப...\nபோராட்டத்தை தொடங்கியது ஜாக்டோ-ஜியோ அமைப்பு;தாலுகா ...\nஇயக்குநர் கெளதமன், நடிகர் ஜி.வி.பிரகாஷ், செய்தியாள...\nஅன்னை வேளாங்கண்ணி கோயில் 2017ம் ஆண்டு பெருவிழா குற...\nஎனது ஆதரவு முதல்வர் பழனிசாமிக்கு தான் :கம்பம் எம்எ...\nகோவை சோமனூரில் பேருந்து நிலைய மேற்கூரை விபத்தில் 3...\nகால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் பட்டமளிப்ப...\nகோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த மாணவி வளர்மதி விட...\nBREAKING : தற்கொலை செய்துகொண்ட விவசாயின் டிராக்டர்...\nநீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து 2வது நாளாக செ...\nநீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தனது ஆசிரியர் ...\nதீர்வுப்பாலம் | மனநல பாதிக்கப்பட்டவர்களுக்கான காப்...\nஆசிரியர்கள் வராததால் 1 மணி நேரம் பள்ளி குழந்தைகளுக...\nநெல்லையில் லாரி மோதி பெண் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு...\nகோவை சோமனூரில் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து ஏற்...\nமாணவி அனிதா மற்றும் நீட் தேர்வுக்கு எதிராக மதுரையி...\nஆட்சியை தொடர்ந்து நடத்த அதிமுகவுக்கு பெருபான்மை இல...\nBREAKING : கோவை சோமனூரில் பேருந்து நிலைய மேற்கூரை ...\nஎடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநரிட...\nஅனிதா மரணத்தின் ஈரம் காய்வதற்குள் அடுத்தத் துரோகம்...\nஅதிமுகவின் உட்கட்சிப்பூசல் திமுகவுக்கு சாதகமாகிவிட...\nநீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி அரசு பள்ளி ஆசி...\nபெரியார், அம்பேத்கரின் கொள்கைகள் தற்காலத்திற்கு பொ...\nதினகரன் அணியில் இருந்து எடப்பாடி அணிக்���ு மாறினார் ...\nநீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யக் கோரியும் பச்ச...\nபணிகளை புறக்கணித்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://thozhil.paramprojects.com/user/register?destination=node/86%23comment-form", "date_download": "2020-02-25T15:45:27Z", "digest": "sha1:JS3Q5OMAHRGALBLEG36Q6YCNQEV3MBHS", "length": 18914, "nlines": 165, "source_domain": "thozhil.paramprojects.com", "title": "User account | தொழில் யுகம் (thozhil yugam)", "raw_content": "\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nசிறு, குறு நிறுவனங்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்குமா\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nசாதி அடிப்படையிலான தொழில்முறை முற்றிலும் ஒழிந்து விட்டதா\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nவருமானத்தைப் பெருக்கி வாழ்வில் வளம் சேர்க்கும் காளான் வளர்ப்பு தொழில்\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nகிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் ‘கிராம வறுமை ஒழிப்பு சங்கம்’\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\nசாதனையாளர் ஆக என்ன செய்ய வேண்டும்\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nஅழகுக்கலை பயிற்சி பெற்றால் வளமான வருமானம்\nபெண் தொழி���் முனைவோர் இந்தியாவில் குறைவு:\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nஅவசரத்திற்கு உதவும் தனி நபர் கடன்\nநல்ல லாபம் தரும் புதினா சாகுபடி\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nநேர நிர்வாகத்தில் கைதேர்ந்தால் தொழிலில் வெற்றி உறுதி\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\nபணம் சம்பாதித்து தரும் ‘மாத வருமான திட்டம்’\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nலாபம் தரும் லாஜிஸ்டிக் தொழில்\nமக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nஅவசரத்திற்கு உதவும் தனி நபர் கடன்\nகுறைந்த வருமானம் கொண்டவர்களும் சேமிக்க சிறந்த வழி.....மியூச்சுவ���் ஃபண்டு\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nவருமானத்தைப் பெருக்கி வாழ்வில் வளம் சேர்க்கும் காளான் வளர்ப்பு தொழில்\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nஉற்பத்தியை அதிகம் தரும் உயர் தொழில்நுட்ப வேளாண்மை முறை\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nநாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டல பகுதியில் முதலீடு செய்ய ஜப்பான் நிறுவனங்கள் மிகுந்த ஆர்வம்\nரியல் எஸ்டேட் துறை முதலீடுகளை ஈர்ப்பதில் 700 சதவீத வளர்ச்சி... குஜராத் மாநிலம் சாதனை\nமுதலாளி என்பவர் ரெயில் என்ஜின்... தொழிலாளி என்பவர் ரெயில் பெட்டி...\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nநேர நிர்வாகத்தில் கைதேர்ந்தால் தொழிலில் வெற்றி உறுதி\nமக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nஅவசிய தேவையாகிவிட்ட ஆதார் அட்டை..\nஇன்ஜினியர்களை விட அதிக சம்பளம் வாங்கும் எலக்ட்ரீசியன்கள்\nகடுமையாக உயர்ந்து வரும் பருப்பு விலை.... கட்டுப்படுத்தப்படுமா\nபங்குச்சந்தை தின வணிகம்: எச்சரிக்கையோடு செயல்படுதல் அவசியம்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nமாற்றுப்பாதையில் விரைவில் செயல்படுத்தப்படுமா சேது சமுத்திர திட்டம்\nநூறு நாள் வேலை திட்டத்தால் குறைந்து வரும் கிராமப்புற வறுமை\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nபின் தங்கிய பகுதிகளில் தொழில் வளர்ச்சியை உருவாக்கிய சிட்கோ ..\nமத்திய நிதிக் குழு பரிந்துரை: பாதிப்புக்குள்ளாகும் தமிழகம்\nபயன்படுத்தப்படாத 20 ஆயிரம் டன் தங்கம்... வருமானம் தரும் தங்க டெபாசிட் திட்டம்... முதலீடு செய்ய முன்வருவார்களா மக்கள்\nஉற்பத்தியை அதிகம் தரும் உயர் தொழில்நுட்ப வேளாண்மை முறை\nஆட்குறைப்பு நடவடிக்கையில் ஐடி நிறுவனங்கள்...அச்சத்தில் உறையும் பணியாளர்கள்\nபட்ஜெட்டில் வரிச்சலுகை.. எதிர்பார்ப்பில் மக்களும்,நிறுவனங்களும்\nகிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் ‘கிராம வறுமை ஒழிப்பு சங்கம்’\nஏர்கண்டிஷனிங் ஒரு பயிற்சி முகாம் - நீங்கள் வேலைவாய்ப்பு பெற, தொழில் முனைவோர் ஆவதற்கு\nவணிக உரிமையாளர்களுக்கான உயர்தர குறிப்புகள்\nAc training Course- ஏர்கண்டிஷனிங் இலவச பயிற்சி முகாம்\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2011/01/blog-post_13.html", "date_download": "2020-02-25T14:36:46Z", "digest": "sha1:TPUZY4CZIN4P6MVM53I7E7KOQCCW6U4A", "length": 19029, "nlines": 282, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: முயல் ஆமை கதை- வித்தியாசமான நடையில் நிர்மல்", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nமுயல் ஆமை கதை- வித்தியாசமான நடையில் நிர்மல்\nஎல்லோருக்கும் தெரிந்த முயல் ஆமை கதையை சில எழுத்தாளர்கள் பாணியில் வெளியிட்டு இருந்தேன்..\nநண்பர் நிர்மல் தன் பாணியில் அந்த கதையை எழுதி இருக்கிறார்… சில திருத்தங்களுடன் அதை இங்கு வெளியிடுகிறேன்..\nஉழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள் – நிர்மல்\nஇளம்பெண்கள் நால்வர் காய்கறி கடை சென்றனர். சமையலுக்கு தேவையான காய்கறிகள் ஒவ்வொன்றாக வாங்கினர்...\nகடைக்காரர் தராசில் கேரட்டை வைத்து பார்த்தார்..\n“ ஐந்து நிக்குதுமா. பேக் செய்யவா\n“ நாலு போதும்,.. அஞ்சு எதுக்கு\n” பரவாயில்லைப்பா.. அந்த எக்ஸ்ட்ரா கேரட்டை சமையலுக்கு யூஸ் பண்ணிக்கலாம் “\nகடைக்காரர் குழம்பினார்.. ”ஒன்றுதான் சமையலுக்கு என்றால் மற்ற நாலு எதுக்கு \n- ஆல்வின் சொன்ன கதைகளில் ஒன்று\nபச்சை பசேல் என்ற வயல்\nஅது ஒர��� காரட் தோட்டம்,\nவெளிகள் இல்லாமல் காவலில்லாமல் ஆடுகளுக்கு மாடுகளுக்கு எங்களுக்கு என்று தனி தனி காரட் தோட்டம் .\nஇந்த தோட்டம் யாருக்கு சொந்தம்.\nஆனால் எங்களுக்கு என்று ஒரு தோட்டம் .எங்கள் பசிக்கு இது உணவு, உணவு அங்கு அவரவர் உழைப்பிற்கு ஏற்றவாறு\nஇந்த தோட்டம் ஒன்றும் உடனடியாக வரவில்லை, பல போரட்டங்கள், சோதனைகள், பலரின் இரத்தம் சிந்தப்பட்டு உருவான தோட்டம். இதற்கு முன்பு இந்த தோட்டங்கள் மிக சிலர் கையில் இருந்தன, அவர்களது சொத்தாய் இருந்தன .\nஅங்கு வேலை செய்பவர்களுக்கு ஒப்பந்தத்திற்கு ஏற்ப காரட் வழங்கினார்கள் . இப்பமெல்லாம் அப்படீல்லை.\nஇப்போது உழைக்கமுடியாதவர்களுக்கும் உணவு கிடைகிறது.\nஇங்கு உழைப்பது எங்களது விருப்பமான செயலாக மாறிவிட்டது.\nஎங்களது தோட்டம் எங்களை நம்பியுள்ள முதியவர்கள் என முடியாதவர்களுக்காகவும் நாங்கள் உழைக்கிறோம்.\nசில நூற்றாண்டுக்கு முன்பு எங்கள் முதாதையர் தங்களுக்காகவும் தங்கள்\nகுடும்பதினருக்காகவும் மட்டும் உழைத்தார்களாம்.அதுவும் இன்னொருவரின் தோட்டத்தில்.\nநினைத்து பார்க்க கேவலமாகவும் அதிசயமாகவும் இருக்கு. சில மணி நேர உழைப்பு..\nஅனைவருக்கும் வேலை, நாளைக்கு தேவை என்று எதுவும் இல்லை, இந்த தோட்டத்தில் விளையும் காரட்களை சுவைத்து கொண்டிருக்கிறேன்.\nஅதன் சுவை, அதன் நிறம், மணம் என்று நறுகென்று கடித்தேன் அந்த காரட்டை. சுவையாய் இருந்தது வயிறும் நிறைந்தது.\nகாரட்டுகள் என்றாலே எனக்கு எனது கல்லூரி நண்பன் ஆல்வின், அவன்\nஎங்களுக்காக எழுதி கொடுக்கும் செக்ஸ் கதைகள் நினைவுக்கு வரும்.\nஆமாம் .முதன்முதலில் அவன்தான் செக்ஸ் புக்குகளை எங்களுக்கு வாங்கி வந்து கொடுத்தவன்.பின்பு என்ன நினைத்தானோ தெரியல்லை , எல மக்கா சும்மா காச கரைக்க வேண்டாம்ப்ளே, நானே எழுதிதன்றம்ப்ளே என்று அவனே எழுதி தர ஆரம்பித்தான் அந்த அசைவ கதையில் வரும் சில\nசைவ காய்கறிகளில் இந்த காரட்டும் ஒன்று. அது என்னவோ தெரியலா எங்க கல்லூரி\nவிடுதியில் வெள்ளிகிழமையில் போடும் காரட் பொரியலை ஆல்வின் சாப்பிடுவதே இல்லை.\nஇந்த காரட்டை வேஸ்ட் பண்ணிட்டாங்கனு நினைப்போனோ என்னவோ.\nகரகோஷம் சப்தம் அளவுக்கு மீறியதாக இருந்தது.சட்டென்று நினைவுக்கு\nநினைவுக்கு வந்தது . தனது முன்பிருந்த அந்த தங்க கோப்பையை, அவன் இந்த பந்தயத்தில் வெற்ற��பெற்ற ஆமைக்கு வழங்கினான்.\nபகல் கனவில் மிதந்து தனது வெற்றியை பறிகொடுத்த முயல் ஏதாவது போராட்டம் அல்லது வேலைநிறுத்தம் செய்வேன் என்று தனது தோழர்களோடு ஆலோசனை செய்து கண்டன அறிக்கை விட்டுகொண்டிருந்தது.\nஆஹா என்ன பாஸ் இது... சின்னப் பசங்க ஸ்கூல் புக்குல வர்ற முயல், ஆமை, முயலாமை கதையில கேரட் சமாச்சாரமெல்லாம் வச்சி ஒரு வழி பண்ணிட்டீங்க...\nமுயல் இனி போட்டிக்கே வரமாட்டுதாம்..\nஇனிய தமிழ் பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள்.\nநான் ஏன் பதிவெழுத வந்தேன் (தொடர் பதிவு)..\nஐயையோ கேரட் ஸ்டோரி நான் படிக்கவே இல்லை\n காரட் பற்றிய தகவல்கள் அருமை\nவித்தியாசம் என்பது மட்டும் உண்மை.மற்றது என்ன\nஆஹா... விரைவில் சென்னைவருவேன் நண்பரே. அதில் முக்கிய அலுவல் உங்களையும் நிர்மலையும் சந்தித்துவிடுவதுதான்.\nகரகோஷம் சப்தம் கேட்டு நினைவுக்கு வந்து, பரிசு வழங்கியவன் அறியவில்லை முயலின் தோல்வி தற்காலிகமானது, மாறும் மாற்றம் தவிர்க்க இயலாதது\nநினைவுக்கு வந்தவன், ஏனோ முயலின் போராட்டம் வேலை நிறுத்தம் கண்டனம் என வரும்போது மறுபடியும் நினைவு இழந்துவிடுகிறான்\nமுயல் ஓடுவது முயலுக்காக மட்டும் அல்ல என அறிந்தும், முயலின் செயல்களை தோல்வியின் விளைவுகளாக வர்ணிப்பதும், முயலின் போராட்டங்களை புரிந்தோ புரியகூடாது என்றோ இருப்பதை என்ன அர்த்தப்படுத்த\nநிர்மல், தங்கள் வாசிப்பின் தாக்கத்தை, தங்கள் பதிவில் உணரமுடிகிறது. தலைப்புக்கும் பதிவுக்கும் என்ன சம்பந்தம் என்ற முடிச்சை என்னால் கட்டவிழ்க்க முடியவில்லை\n\"தலைப்புக்கும் பதிவுக்கும் என்ன சம்பந்தம் என்ற முடிச்சை என்னால் கட்டவிழ்க்க முடியவில்லை \"\nஆஹா... விரைவில் சென்னைவருவேன் நண்பரே. அதில் முக்கிய அலுவல் உங்களையும் நிர்மலையும் சந்தித்துவிடுவதுதான்.\nஈகர் டு மீட் யூ\nஐயையோ கேரட் ஸ்டோரி நான் படிக்கவே இல்லை\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nபரிணாம வளர்ச்சி என்பது தவறா\nஉலகின் கடைசி மனிதன் - End of World\nசாமியாரின் ரகசிய ஆராய்ச்சி – the unknown island\nசாரு நிவேதிதா எந்த இயக்கத்தை சேர்ந்தவர் \nகேபிள் எழுதிய “சினிமா வியாபாரம்” புத்தகம்- சிறப்பா...\nசாரு- மிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு வரும் எழ...\nஒரே நாளில் 900 பேருடன் ஜல்சா செய்த பெண் - பலான சாத...\nமுயல் ஆமை கதை- வித்தியாசமான நடையில் நிர்மல்\nகேபிள் சங்கருக்கு கிடைத்த அதிர்ச்சி- புத்தக கண்காட...\nபாலகுமாரன் , எட்கர் ஆலன் போ , புஷ்பா தங்கதுரை எழுத...\nபுத்தக கண்காட்சியில் கேபிள் சங்கர் அராஜகம்- படத்து...\nபெண்ணை கைவிட்டு தன்னை காதலித்த ஆண்- நிர்மல் வழங்கு...\nதமிழ் மணம் டாப் 20 பதிவர்களில் என்னை கவர்ந்த இடுகை...\n2011- டாப் டென் அச்சங்கள்\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://youthceylon.com/?p=10034", "date_download": "2020-02-25T14:42:07Z", "digest": "sha1:DDKO5RZCDASHU4UXX3IGJ3OQHP6ZHPYH", "length": 11556, "nlines": 99, "source_domain": "youthceylon.com", "title": "குரங்கு மனசு பாகம் 05 – Youth Ceylon", "raw_content": "\nகுரங்கு மனசு பாகம் 05\nJanuary 9, 2020 admin குரங்கு மனசு, சிறுகதை, வியூகம் வெளியீட்டு மையம்\nஅந்த நாள் திங்கள் மேலதிக வகுப்புக்கு செல்வதற்காய் தன்னை தயார்படுத்திக் கொண்டு பாதை வழியே தன்னந்தனி நடந்து போகிறாள் சர்மி.\n“உம்மா சொல்றத கேட்டு ரெண்டு புடி சாப்புட்டு வந்தா உனக்கு என்னா ஆவும் இப்போ பசிக்குதுல்ல, காலையில நேரத்தோட எழும்பினா இப்புடி எல்லாம் நடக்குமா இப்போ பசிக்குதுல்ல, காலையில நேரத்தோட எழும்பினா இப்புடி எல்லாம் நடக்குமா சரி சரி பஸ் வர டெய்ம் ஆவுது. என்னமோ உன் அப்பன் தான் பஸ் வெச்சிட்டு இருக்குற போல இப்புடி ஆம நட காட்ற சரி சரி பஸ் வர டெய்ம் ஆவுது. என்னமோ உன் அப்பன் தான் பஸ் வெச்சிட்டு இருக்குற போல இப்புடி ஆம நட காட்ற போ அவசரமா, போ சர்மி” யாருமில்லா அந்தப் பாதையில் தனக்குத் தானே பேசிக் கொண்டும், ஏசிக் கொண்டும் பஸ் தரிப்பிடம் நோக்கி வேகமாய் நடக்கிறாள் சர்மி. அவள் வீட்டிலிருந்து பஸ் தரிப்பிடம் காண அந்த ஒற்றையடிப் பாதையினூடாக கொஞ்சம் வர வேண்டும். இரவெல்லாம் விழித்துப் படிக்கும் இவளுக்கு காலையில் எழும்புவது சிரமம் தான். அதனால் தாய் ராபியாவின் நச்சரிப்புக்கள் காலையிலே துவங்கிவிடும். உம்மாவின் திட்டுக்களை கேட்டுக்கேட்டு பழகிப் போன சர்மி, அவசர அவசரமாய் எழுந்து தன்னை தயார்படுத்திக் ��ொண்டு சாப்பிடாமலே வெளியாகி விடுவாள்.\nஇன்றும் நடந்தது இது தான். தாமதமாய் எழுந்தவள், வழமை போன்று சாப்பிடாமலே மேலதிக வகுப்பென்று கிளம்பி விட்டாலும், வழமைக்கு மாறாக பசி அவள் வயிற்றை கிள்ளி விளையாட தனக்குத் தானே திட்டிக் கொண்டு பயணத்தை தொடருகின்றாள். ஆனால் இந்தப் பயணம் சர்மியின் வாழ்கையை மாற்றப் போகும் முதல் பயணமாய் இருக்க, இப்பொழுதைக்கு அவள் இதுகுறித்து எதுவும் அறிந்திருக்கவில்லை. இங்கு அவசர அவசரமாய் பஸ் தரிப்பிடம் வந்து சேர்ந்த சர்மிக்கு எல்லாம் இருட்டிக் கொண்டு வந்தது.\n தல சுத்துதே.” சொல்லி முடிக்க முன்னே அவ்விடம் விழுந்து விட்டாள். யாருமில்லாத அந்தப் பாதையில் இவளின் நல்ல நேரமோ என்னவோ, அவ்விடம் வந்து சேர்ந்தது அவன் தான். ஆண்களுக்கான திடமான தோற்றத்தோடு பார்க்க பெரிய இடம் போல் இருந்தாலும், வெறுமனே ஓர் ஆட்டோ டிரைவர் தான். ஆக ஒரே அவ்விடத்தால் வந்துபோகும் வழக்கம் இருக்க, சர்மியை நாளைந்து தடவைகள் கண்டிருக்கின்றான்.\n“ரோட்ல விழுந்து கிடக்குறாள். என்ன இவளுக்கு” சுற்றும் முற்றுப் பார்த்தவன், மனிதாபிமானம் தலைகாட்டவே, தன் ஆட்டோவின் பின்னால் இருந்த தண்ணீர் போத்தலை திறந்து சிறு துளிகளை சர்மியின் முகத்தில் தெளித்தான்.\n“ஹலோ சிஸ்டர், என்னா உங்களுக்கு எழும்புங்க, எழும்புங்க சிஸ்டர்” சங்கடத்தின் மத்தியில் நின்றிருந்தவன் எண்ணம் போல் சிறிது நேரத்தில் கண்களை திறந்தாள் சர்மி. அவள் கண்களுக்கு சூழ இருந்தவைகள் எல்லாம் இருளாக விளங்கினாலும், இந்த வெள்ளை முகம் மட்டும் பளிச்சிட்டு விளங்கியது.\n நான் என்னவோ ஏதோன்னு நெனச்சன்.”\nஉண்மையில் சர்மியால் எழுந்திருக்க முடியவில்லை, அவள் கை கால்கள் எல்லாம் நடுங்க, பசியின் அகோரத்தால் வந்த விளைவென்று புரிந்து கொண்டாள்.\n” பக்கத்தில் இருந்தவன் வாய் மூடாமல் கேள்வி கேட்க, சிறிது எரிச்சலாயிருந்தாலும் அவள் காட்டிக் கொள்ளவில்லை.\n“உங்களுக்கு என்ன சிடியில ட்ரொப் பண்ணி விடலாமா” அவன் கேள்விகளுக்கு பதில் சொல்லாமலே, அவனைப் பார்த்துக் கேட்டாள் சர்மி.\n“ஆமாம் வாங்க சிஸ்டர்” கஷ்டப்பட்டு எழுந்தவள் அவனின் ஆட்டோவில் பயணம் செய்ய,\n“பிரதர் இந்த ஷொப்கிட்ட கொஞ்சம் நிப்பாட்டுங்க..”\n“இல்ல பசிக்குது, காலையில ஏதும் சாப்புடல்ல அது தான்…”\n இனி இப்புடி தான் நடக்கும். பார்��்க படிக்குற பொண்ணு போல இருக்கீங்க, டெய்ம்கு சாப்புட படிச்சில்லயா\nஏதோ தன் தங்கை போல் உரிமையாய் பேசிக் கொண்டே போக..\n“ஹலோ பிரதர்.. சொன்னத மட்டும் செய்யுங்க…” அவன் வாயை மூடச் செய்தாள் சர்மி.\n“சரி நான் போய் வாங்கிட்டு வாரன், உங்களுக்கு என்ன வேணும்\nஇரண்டுக்கு நான்கை வாங்கிக் கொடுத்தவன் அவள் சாப்பிட்டு முடிந்ததும், போய்சேர வேண்டிய இடத்துக்கு கூட்டிச் சென்றான்.\n“எவ்வளவுன்னு சொல்லுங்க, சாப்பாட்டுக்கும் சேர்த்து.”\n“நான் இது சல்லிக்கு செய்யல்ல ரெண்டுக்கும் வேணாம், போங்க”\nசர்மியின் பதில் வார்த்தைகளுக்கு முன்னதே தன் ஆட்டோவை திருப்பிக் கொண்டு விடைபெற்றான் அந்த இளைஞன்.\n இவ்வளவு நல்லவனா இருக்கிறவன் கிட்ட கடுமையா பேசிட்டனே” குற்றத்துடன் சர்மி கவலை கொள்ள, இப்பொழுதைக்கு இந்த உறவு முடிந்து விட்டது தான்.\n2 thoughts on “குரங்கு மனசு பாகம் 05”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/304300.html", "date_download": "2020-02-25T14:21:38Z", "digest": "sha1:23PQD7XMUBIQGJC3WD2W7XJ3ZKKV4C7O", "length": 7094, "nlines": 158, "source_domain": "eluthu.com", "title": "மகிழ்ந்தேன் மறந்தேன் - தமிழ் மொழி கவிதை", "raw_content": "\nபுதிய தமிழ் மொழி கவிதை\nபரத முனிவரின் நாட்டிய சாத்திரம்\nபல்கி பெருகி விதம் விதமாக\nப என்பது முக பாவத்துக்கும்\nஒரு சுகானுபவ மாகத் திகிழ\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : மீனா சோமசுந்தரம் (7-Sep-16, 7:46 pm)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/who-killed-shubashree-trends-top-in-twitter-pv-205501.html", "date_download": "2020-02-25T16:10:21Z", "digest": "sha1:TPS5EQJDVI3B4EA6334U7FCRQEVE3HQC", "length": 9502, "nlines": 160, "source_domain": "tamil.news18.com", "title": "ட்விட்டரில் ட்ரெண்டாகும் #WhoKilledShubashree...– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » ட்ரெண்டிங்\nபேனர் சரிந்து விழுந்த விபத்தில் சுபஸ்ரீ உயிரிழந்தை அடுத்து #WhoKilledShubashree என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகியுள்ளது.\nசென்னை பள்ளிக்கரணை அருகே அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயபால், அவரது மகன் திருமணத்துக்காக வைத்திருந்த பேனர் சரிந்து விழுந்ததில் சுபஸ்ரீ என்ற 23 வயது பெண் உயிரிழந்தார்.\nஇந்த வழக்கை தானே முன்வந்த விசாரணைக்கு எடுத்த உயர்நீதிமன்றம், சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.\nபேனர் விவகாரத்தில் இன்னும் எத்தனை உயிர்கள் பலியாகப் போகின்றன என வும் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது\nபேனர் சாய்ந்து விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் நிவாரணத்தை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்தே வசூலிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து வழக்கு விசாரணை செப்டம்பர் 19-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது\nபேனர் சரிந்து விழுந்த விபத்தில் சுபஸ்ரீ உயிரிழந்ததை அடுத்து #WhoKilledShubashree என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகியுள்ளது.\n#WhoKilledShubashree என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்\n#WhoKilledShubashree என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்\n#WhoKilledShubashree என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்\n#WhoKilledShubashree என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்\nபேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழக்க வாய்ப்பே இல்லை என்றும் இளம்பெண் உயிரிழப்புக்கும் எனக்கும் தொடர்பில்லை என்றும் பேனர் வைத்த ஜெயகோபால் பேட்டியளித்துள்ளார்\n8 மணி நேரத்திற்கும் மேல் ‘பிளாங்’ செய்து கின்னஸ் சாதனை... 62 வயதில் சாதித்த முன்னாள் ராணுவ வீரர்\nடொனால்ட் டிரம்ப் உடன் விருந்தில் பங்கேற்ற ஏ.ஆர்.ரஹ்மான்\nகொரோனா வைரஸ் பரவிய பகுதிகளை ஆன்லைனிலேயே பார்க்க பிரத்யேக ஆப்... பாதுகாப்பில் புதிய யுக்தி\nடெல்லியில் வன்முறையாளர்களைக் கண்டதும் சுட உத்தரவு\n8 மணி நேரத்திற்கும் மேல் ‘பிளாங்’ செய்து கின்னஸ் சாதனை... 62 வயதில் சாதித்த முன்னாள் ராணுவ வீரர்\nடொனால்ட் டிரம்ப் உடன் விருந்தில் பங்கேற்ற ஏ.ஆர்.ரஹ்மான்\nகொ��ோனா வைரஸ் பரவிய பகுதிகளை ஆன்லைனிலேயே பார்க்க பிரத்யேக ஆப்... பாதுகாப்பில் புதிய யுக்தி\nடெல்லியில் வன்முறையாளர்களைக் கண்டதும் சுட உத்தரவு\nகுடியரசுத் தலைவரின் இரவு விருந்தில் டொனால்ட் டிரம்ப்; மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2468443", "date_download": "2020-02-25T16:37:25Z", "digest": "sha1:HIPQSVPZJZD5N4VK3PU5LOGNN2N7SXXY", "length": 17328, "nlines": 262, "source_domain": "www.dinamalar.com", "title": "| பிளாஸ்டிக்கிற்கு எதிர்ப்பு: இளைஞர் சைக்கிள் பயணம் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சிவகங்கை மாவட்டம் பொது செய்தி\nபிளாஸ்டிக்கிற்கு எதிர்ப்பு: இளைஞர் சைக்கிள் பயணம்\nடில்லி போராட்டத்தில் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டவர் யார் \nடில்லி வன்முறை உணர்ச்சியற்றவர்களை தேர்ந்தெடுத்ததன் விலை: சிதம்பரம் பிப்ரவரி 25,2020\nடில்லியில் தொடரும் பதற்றம்: அமித்ஷா அவசர ஆலோசனை பிப்ரவரி 25,2020\nமண் குதிரை ஸ்டாலின்: எச்.ராஜா எச்சரிக்கை பிப்ரவரி 25,2020\nஇன்று விருந்து மன்மோகன் புறக்கணிப்பு பிப்ரவரி 25,2020\nமானாமதுரை: பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் தீமை குறித்து விளக்க தமிழகம், கர்நாடகா, கேரளா மாநிலங்களில் கர்நாடக மாநில இளைஞர் சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.\nகர்நாடக மாநிலம் ஷிமோகா பாபுஜி ஆயுர்வேத மருத்துவ கல்லுாரியில் ஆயுர்வேதம் 4ம் ஆண்டு படித்து வருபவர் விருபாக்ஷாசுப்ரமணியன் 21. பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்துள்ளார்.இதை வலியுறுத்தி கர்நாடகாவில் இருந்து தமிழ்நாடு,கேரளாவில் விழிப்புணர்வு ஏற்படுத்த சைக்கிள் பயணத்தை மேற்கொண்டு மக்களிடம் பிளாஸ்டிக்கை பயன்படுத்த கூடாது என்று கூறி செல்லும் வழியில் பலருக்கு துணிப்பைகளை வழங்கி வருகிறார்.\nஅவர் கூறியதாவது: கடந்த 14ம் தேதி ஷிமோகாவில் இருந்து பயணத்தை தொடங்கி 10 நாட்களில் 950 கி.மீ பயணம் செய்துள்ளேன்.ராமேஸ்வரம் வழியாக கன்னியாகுமரி சென்று அங்கிருந்து கேரளா செல்ல உள்ளேன் மொத்தம் 45 நாட்கள் பயணம். என்றார்.\nமேலும் சிவகங்கை மாவட்ட செய்திகள் :\n வீரியமற்ற விதைகளால் விளையாத பயிர்; சிவகங்கை குறைதீர் முகாமில் விவசாயிகள்\n1.ஆலம்பட்டியில் ரோடு பணி தாமதம்; பஸ் இல்லாமல் தவிக்கும் மாணவர்கள்\n1.காரைக்குடி ரோட்டில் ஓடும் சாக்கடை\n1.நீரில் மூழ்கி வால��பர் பலி\n» சிவகங்கை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/page/33/", "date_download": "2020-02-25T16:34:39Z", "digest": "sha1:2WGXDCROI2CC2IIP5LWJMTDOEBVEFWN2", "length": 9828, "nlines": 195, "source_domain": "ippodhu.com", "title": "உலகம் Archives - Page 33 of 42 - Ippodhu", "raw_content": "\nகோவிட்-19 :’உலகம் முழுவதும் பரவும் அபாயம்: உலக சுகாதார அமைப்பு\nமலேசிய பிரதமர் மகாதிர் முகமது ராஜினாமா\nபூமி தட்டையானது என நிரூபிக்க முயன்றவர் மரணம் : வீடியோ\nஎத்தனை திருமணம் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் : புதிய சட்டம் நிறைவேற்றப்படுமா\n‘கோவிட்-19’: தடுக்கவும் கட்டுப்படுத்தவும் மிகவும் கடினமாக உள்ளது: பீதியைக் கிளப்பும் சீன அதிபர்\nடெக்சாஸ் காப்பகத்திலுருந்து கடைசி அகதிகள் குழந்தையும் அனுப்பி வைக்கப்பட்டது\nஅமெரிக்காவில் வேலை தேடும் இந்தியர்களின் எண்ணிக்கை குறைந்தது\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை\nஉலகின் மிக அழகிய பெண் : 2வது முறையாக விருது பெறும் பெண்\nபருவநிலை மாற்றமும், இயற்கை பேரிடர்களும்: அதிகம் பாதிக்கப்படும் நாடுகள் எவை\nகுழந்தைகள் பவுடரில் புற்றுநோய் உண்டாக்கும் துகள்கள்\nஉங்களது கைபேசியின் மூலம் ரகசிய கேமராக்களை கண்டுபிடிக்க முடியுமா\nபத்திரிக்கையாளர் ஜமால் கஸோக்கி படுகொலையானபோது பதிவான ஆடியோ விவரங்கள் வெளியீடு\nஎய்ட்ஸ் தினம்: ஹெச்.ஐ.வி / எய்ட்ஸ் பற்றிய 8 கட்டுக்கதைகள்\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nஇந்தியாவில் வெளியானது முதல் 5ஜி ஸ்மார்ட்போன்\nநிதி தொழில்நுட்ப முதலீடு : 3வது இடத்தில் இந்தியா\n”இறைநேசர்கள் நமது சமூகத்தின் போராளிகள். அவர்களது நினைவிடங்களை மறப்பது என்பது நம்முடைய வரலாற்றை மறப்பதாகும்.”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/2/", "date_download": "2020-02-25T14:22:28Z", "digest": "sha1:KDLRJWDKNIMJ4UJNIQJ236OQCJQLQVEM", "length": 16493, "nlines": 143, "source_domain": "keelainews.com", "title": "மாவட்ட செய்திகள் Archives - Page 2 of 935 - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nபூங்கா முருகன் கோயிலில் உள்ள உண்டியல் எண்ணும் பணி\nமதுரை மாநகராட்சிக்கு சொந்தமான ராஜாஜி பூங்காவில் உள்ள பூங்கா முருகன் கோயிலில் உள்ள உண்டியல் எண்ணும் பணி மாநகராட்சி ஆணையாளர் தொடக்கி வைக்கப்பட்டது . மதுரை மாநகராட்சி அருள்மிகு ஸ்ரீ பூங்கா முருகன் திருக்கோவில் […]\nஉசிலம்பட்டி பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள சுரக்காய்க்கு போதிய விலைகிடைக்காததால் விவசாயிகள் வேதனை .\nமதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சுற்றியுள்ள பகுதிகளான கட்டதேவன்பட்டி, எ.ராமநாதபுரம், கள்ளபட்டி போன்ற பகுதிகளில் விவசாயிகள் சுரக்காயை அதிகம் பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது சீசன் தொடங்கி சுரக்காய் காய்க்க ஆரம்பித்துள்ளது. இதனால் சுரக்காய்களை விவசாயிகள் ஒரு […]\nரயில் மோதிய விபத்தில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் பலி\nமதுரை மாவட்டம் சிலைமான் ரயில் நிலையம் அருகே மதுரை ராமேஸ்வரம் செல்லும் ரயில் தண்டவாளத்தில் சுமார் 30 லிருந்து 35 மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு ரயில் மோதி உயிரிழந்து கிடப்பதாக மதுரை […]\nராணுவத்தில் சேர முயற்சிக்கும் இளைஞர்களுக்கு இலவச உடற்கூறு பயிற்சி:-திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தகவல்..\nராணுவத்தில் சேர முயற்சிக்கும் இளைஞர்களுக்கு இலவச உடற்கூறு பயிற்சி:-திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தகவல்.. திருவண்ணாமலையில் உள்ள அருணை பொறியியல் கல்லூரியில் ஏப்ரல் மாதம் ராணுவ ஆள்சேர்ப்பு திரளணி நடைபெற உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த […]\nஇந்தியாவின் முதல் ஏவுகணையான பிரிதிவி வெற்றிகரமாக ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவிவிடப்பட்ட தினம் இன்று (பிப்ரவரி 25, 1988)..\nஇந்தியாவின் முதல் ஏவுகணையான பிரிதிவி வெற்றிகரமாக ஸ்ரீஹரிகோட்டாவில் இ���ுந்து ஏவிவிடப்பட்ட தினம் இன்று (பிப்ரவரி 25, 1988).. இந்திய ராணுவத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்தின்(DRDO) சார்பில் நாட்டின் பாதுகாப்புக்காக பிரித்வி ரக ஏவுகணைகள் […]\nபுத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரியில் சார்லஸ் டார்வின் பிறந்த நாள் கருத்தரங்கம்..\nபுத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரியில் சார்லஸ் டார்வின் பிறந்த நாள் கருத்தரங்கம்.. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திருச்சிராப்பள்ளி மாநகரம் மற்றும் நேரு நினைவு கல்லூரியும் இணைந்து சார்லஸ் டார்வின் பிறந்த நாள் கருத்தரங்கம் நடத்தியது. […]\nசெங்கத்தில் அதிமுக மாவட்ட மகளிரணி சார்பில்ஜெயலலிதா பிறந்த தினவிழா அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பங்கேற்பு..\nசெங்கத்தில் அதிமுக மாவட்ட மகளிரணி சார்பில் ஜெயலலிதா பிறந்த தினவிழா அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பங்கேற்பு.. திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் அதிமுக மாவட்ட மகளிரணி சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72வது பிறந்த […]\nசார்லஸ் டார்வின் தின பிறந்த நாள் கருத்தரங்கம் திருச்சி மாநகர அறிவியல் இயக்கம் சார்பில் 4 இடங்களில் கோலாகலமாக நடைபெற்றது…\nசார்லஸ் டார்வின் தின பிறந்த நாள் கருத்தரங்கம் திருச்சி மாநகர அறிவியல் இயக்கம் சார்பில் 4 இடங்களில் கோலாகலமாக நடைபெற்றது… கருத்தாளர்களாக திருப்பூரிலிருந்து இயற்கை விஞ்ஞானி ஜெகநாதன் மற்றும் சேலத்திலிருந்து தமிழ்நாடு அறிவியல் இயக்க […]\nநிலக்கோட்டையில் மறைந்த முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் 72வது பிறந்த நாள் விழா..\nநிலக்கோட்டையில் மறைந்த முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் 72வது பிறந்த நாள் விழா.. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை நால்ரோட்டில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தேன்மொழி சேகர் மறைந்த முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் 72 […]\nதமிழகத்தின் முன்னாள் முதல்வர் இரும்பு பெண்மணி ஜெயலலிதாவின் பிறந்தநாள் (பிப்ரவரி 24, 1948)..\nதமிழகத்தின் முன்னாள் முதல்வர் இரும்பு பெண்மணி ஜெயலலிதாவின் பிறந்தநாள் (பிப்ரவரி 24, 1948).. முனைவர் செல்வி ஜே. ஜெயலலிதாவின் 72வது பிறந்தநாளை தமிழகம் முழுவதும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கொண்டாடுவதாக முதல்வர் எடப்பாடி […]\nடில்லியில் CAA போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் ராமநாதபுரத்தில் எஸ்டிபிஐ ஆர��ப்பாட்டம்\nநிலக்கோட்டையில் மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா\nநெல்லையில் குளத்தில் குளிக்க சென்ற வைத்தியர் நீரில் மூழ்கி பலி-சிங்கை அருகே பரபரப்பு..\nதூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் ஓய்வூதியர் குறைதீர்வு கூட் டம்….\nஇந்தியா அமெரிக்கா (டிரம்ப் – மோடி) இடையே 21ஆயிரம் கோடி ரூபாய் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.\nமார்ச் 1ல் முதல்வர் ராமநாதபுரம் அதிமுக ஆலோசனை கூட்டம்\nமதுரை ரயில் நிலையம் அதன் அழகையும் பொலிவையும் இழந்து வருகிறது. ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா\nராணிப்பேட்டையில் வார்டுகள் மறு வரையறை கருத்து கேட்பு.\nதமிழ் எழுத்தாளர் கே.வி.ஜெயஸ்ரீக்கு சாகித்ய அகாதமி விருது (2020).\nபாரத ஸ்டேட் வங்கியில் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்து நகை பணம் கொள்ளை..\nஆம்பூர் அருகே போர்வெல் லாரி மின் கம்பியில் உரசியதில் ஒருவர் பலி. 2 பேர் படுகாயம்..\nபூங்கா முருகன் கோயிலில் உள்ள உண்டியல் எண்ணும் பணி\nஉசிலம்பட்டி பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள சுரக்காய்க்கு போதிய விலைகிடைக்காததால் விவசாயிகள் வேதனை .\nதீ பற்றி ஏரியும் தலைநகர் புதுடெல்லி, போராட்டத்தில் வன்முறை.\nரயில் மோதிய விபத்தில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் பலி\nராணுவத்தில் சேர முயற்சிக்கும் இளைஞர்களுக்கு இலவச உடற்கூறு பயிற்சி:-திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தகவல்..\nஇந்தியாவின் முதல் ஏவுகணையான பிரிதிவி வெற்றிகரமாக ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவிவிடப்பட்ட தினம் இன்று (பிப்ரவரி 25, 1988)..\nபுத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரியில் சார்லஸ் டார்வின் பிறந்த நாள் கருத்தரங்கம்..\nசெங்கத்தில் அதிமுக மாவட்ட மகளிரணி சார்பில்ஜெயலலிதா பிறந்த தினவிழா அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பங்கேற்பு..\nசார்லஸ் டார்வின் தின பிறந்த நாள் கருத்தரங்கம் திருச்சி மாநகர அறிவியல் இயக்கம் சார்பில் 4 இடங்களில் கோலாகலமாக நடைபெற்றது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/6306-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF!?s=94d0adecc67309fd9685deeb2bffd47b", "date_download": "2020-02-25T16:34:07Z", "digest": "sha1:ATTB4ZBRSGJB3L2SFCY6G2QQUH2JR2HV", "length": 29841, "nlines": 575, "source_domain": "www.tamilmantram.com", "title": "பதில் தாருங்கள்: பார்வை பற்றிய ஒரு கேள்வி!", "raw_content": "\n���தில் தாருங்கள்: பார்வை பற்றிய ஒரு கேள்வி\nThread: பதில் தாருங்கள்: பார்வை பற்றிய ஒரு கேள்வி\nபதில் தாருங்கள்: பார்வை பற்றிய ஒரு கேள்வி\nரொம்ப நாட்களாக ஒரு சந்தேகம், இணையத்தில் தேடியவரை சரியான பதில் கிடைக்கவில்லை (அல்லது எனக்கு சரியாக கேள்விக்கான வார்த்தை கொடுக்க தெரியவில்லை )\nநாம் ஒரு காட்சியை காணும்போது\nபிப்பம் நேராக கண்களுக்குள் செல்கிறது ஆனால்\nமூளைக்குள் ஒரு பகுதியில் தலைகீழாக மாற்றப்பட்ட பின்னரே\nமூளையின் உண்ர்விகளால் புரிந்து கொள்ளபடுகிறது.\nநமது உடலின் வலது பாகத்தை இடபக்க மூளையும்\nஇடதுபாகத்தை வலபக்க மூளையும் இயக்குகிறது.\nஇவை பள்ளி பாடத்தில் படித்தது.\nஇது பற்றி 90'களில் வாசகர் ஒருவர் சுஜாதா அவர்களிடம் கேட்டபோது மருத்துவர்களின் விடைகாண முடியாத கேள்விகளில் இவைகளும் அடங்கும் என்று கூறியதாக எனக்கு நியாபகம்.\nஇது சம்பந்தமாக மன்றத்தின் நண்பர்களின் கருத்துகளை அறிய விரும்புகிறேன். அதன் மூலம் எனக்கு பதில் கிடைக்கலாம்\nஇந்த பதில்கள் எனக்கு பயன்படகூடியது. அது பற்றி பிறகு கூறுகிறேன்\nரொம்ப நாட்களாக ஒரு சந்தேகம், இணையத்தில் தேடியவரை சரியான பதில் கிடைக்கவில்லை (அல்லது எனக்கு சரியாக கேள்விக்கான வார்த்தை கொடுக்க தெரியவில்லை )\nநாம் ஒரு காட்சியை காணும்போது\nபிப்பம் நேராக கண்களுக்குள் செல்கிறது ஆனால்\nமூளைக்குள் ஒரு பகுதியில் தலைகீழாக மாற்றப்பட்ட பின்னரே\nமூளையின் உண்ர்விகளால் புரிந்து கொள்ளபடுகிறது.\nநமது உடலின் வலது பாகத்தை இடபக்க மூளையும்\nஇடதுபாகத்தை வலபக்க மூளையும் இயக்குகிறது.\nஇவை பள்ளி பாடத்தில் படித்தது.\nஇது பற்றி 90'களில் வாசகர் ஒருவர் சுஜாதா அவர்களிடம் கேட்டபோது மருத்துவர்களின் விடைகாண முடியாத கேள்விகளில் இவைகளும் அடங்கும் என்று கூறியதாக எனக்கு நியாபகம்.\nஇது சம்பந்தமாக மன்றத்தின் நண்பர்களின் கருத்துகளை அறிய விரும்புகிறேன். அதன் மூலம் எனக்கு பதில் கிடைக்கலாம்\nஇந்த பதில்கள் எனக்கு பயன்படகூடியது. அது பற்றி பிறகு கூறுகிறேன்\nசபையில் இருக்கும் சான்றோர்களே வணக்கம்\nஉங்களில் யாராவது இந்த கேள்விக்கு விளக்கம் அளித்தால் நல்லது.\nதெளி.. தலை நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...\nவாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்\nசபையில் இருக்கும் சான்றோர்களே வணக்கம்\nஉங்கள��ல் யாராவது இந்த கேள்விக்கு விளக்கம் அளித்தால் நல்லது.\nமுதலில் நீங்கள் சொல்லுங்கள்.. பிறகு நாங்கள் சொல்லுகிறோம்\nரொம்ப நாட்களாக ஒரு சந்தேகம், இணையத்தில் தேடியவரை சரியான பதில் கிடைக்கவில்லை (அல்லது எனக்கு சரியாக கேள்விக்கான வார்த்தை கொடுக்க தெரியவில்லை )\nநாம் ஒரு காட்சியை காணும்போது\nபிப்பம் நேராக கண்களுக்குள் செல்கிறது ஆனால்\nமூளைக்குள் ஒரு பகுதியில் தலைகீழாக மாற்றப்பட்ட பின்னரே\nமூளையின் உண்ர்விகளால் புரிந்து கொள்ளபடுகிறது.\nகண்ணில் தலைகீழாகவும் மூளைக்குள் நேராகவும் மறுவதாக ஞாபகம்\nகண்ணில் தலைகீழாகவும் மூளைக்குள் நேராகவும் மறுவதாக ஞாபகம்\nமிகச்சரி. விழித்திரையில் தலைகீழாக விழும் ஒளிப்படிவத்தை மூளை நேராகப் புரிந்து கொள்கிறது.\nஇளசால் இதற்க்கு நல்ல பதில் கொடுக்க முடியும் என்பது என் கருத்து.... நானும் இதே மாதிரி ஒரு கேள்வியை \"தெரியாததை கேளுங்கள்\" பகுதியில் கேட்டுபுட்டு காத்திருக்கிறேன்...\nஇளசு ஜூன் துவக்கத்தில் வருவதாக கூறி இருந்தாரே....\nஎன் பதிவில் உள்ள எழுத்து பிழையை சகிக்கவும்... அதை சுட்டி காட்டுபவர்களுடன் நான் சன்டையாக்கும்...\nவிழித்திரையில் விம்பம் தலைகீழாக வீழ்ந்தாலும் அது மூளையால் நேராக உணரப்படுகின்றது.\nவினை விதைத்தவன் - சிறுகதை\n1) விழித்திரை ( ரெட்டினா) ஒரு சட்டியின் உள்பக்கம் போல் குவிந்து உள்ளது. இடப்பக்கக் காட்சிகள் ஒளிக்கதிராய் திரையின்\nவலப்பக்கமும், வலப்பக்கக் காட்சிகள் இடப்பக்கமாகவும் விழும்.\nஅதே போல் மேல், கீழும் மாறி விழும். காரணம் லென்ஸில் நிகழும் ஒளி விலகல்.\nஇந்தச் சேதிகளை எடுத்துச் செல்லும் ஆப்டிக் நரம்புத்தொகுப்பு ஒரு முறை சரியாக பல்டி அடித்து மூளையில் விழுவதால்...\nஇரு பல்டிகளில் எல்லாம் நேராகி விடுகிறது.\n2) வலப்பக்க உடம்பின் செயல்களை இயக்கும் நரம்புகள் இடப்பக்க மூளையில் புறப்பட்டு மெடுல்லா என்னும் மூளைத்தண்டில் சைடு மாறி விடுகிறது. அதே போல் மறுபக்கமும்.\nவலது கைகால் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டால், மூளை ஸ்கேன் இடப்பக்கத்தில் நோய் காட்டும்.\nஇடப்பக்க மூளையில்தான் பெரும்பாலானவருக்கு பேச்சு மையம் உள்ளது. அதனால் வலது கை பாதிக்கப்பட்டோருக்கு பேச்சிழக்கும் அபாயமும் உண்டு.. ( எம்ஜிஆரின் கடைசிக்காலங்கள்..)\nஏன் இப்படி மாறி மாறி கட்டுப்பாடு\nதெளி.. தல��� நிமிர்.. உன் பயணத்தைத் தொடர்...\nவாழ்வதுதான் வலியில்லாமல் சாவதற்கு ஒரே வழி. - தாமரை செல்வன்\nஇமைகள மூடினால் முன்னால் தெரிந்த உலகம் சட்டென மறைந்து போகிறது. ஓர் இமை மூடலில் காணாமல் போகும் உலகத்தை உங்களுக்குக் கண்டுபிடித்து தருவது எது\nநிச்சயம் அது இமையல்ல. பின் எது பதிலைச் சொல்லும்முன் ஒரு சிறிய கதை.\nஉடலில் ஆடையில்லாமல் திகம்பரராய் ஆற்றங்கரையைக் கடந்து கொண்டிருந்தார், சுகப்பிரம்மம். அங்கு குளித்துக் கொண்டிருந்த இளம்பெண்கள் அவரை ஒரு பொருட்டாய்க் கருதவில்லை. ஆனால் அடுத்த நொடியே நிலைமை தலைகீழானது.\nவாலிபன் சுகப்பிரம்மத்தின் தந்தை வியாசர், அதே இடத்திற்கு வந்தார். குளித்துக் கொண்டிருந்த பெண்கள் பதறியடித்துக் கொண்டு ஆடைகளைத் தேடி ஓடினர்.\nநிகழ்ந்த அத்தனையும் பார்த்த வியாசர் வியர்த்துப் போனார்.\n என் மகன் இளைஞன். அதுவும் ஆடையில்லாமல் உங்களைத் தாண்டிச் செல்லும்போது கூச்சமில்லாமல் கும்மாளமடித்தீர்கள்.\nநான் முதிர்ந்தவன். பண்பானவன். என்னைப் பார்த்ததும் இப்படிப் பதறியடித்து ஓடுகிறீர்களே என்ன காரணம்�� என குழப்பத்தோடு கேட்டார்.\nஅதற்கு அப்பெண்கள், ��உங்கள் மகனின் கண்கள் வேறு. உங்கள் கண்கள் வேறு�� என்றார்கள்.\nபெண்கள், ��உங்கள் பார்வயில் ஆண், பெண் என்ற வித்தியாசம் தெளிவாய்த் தெரிகிறது. அது எங்களை உறுத்கிறது�� என அவர்கள் சொன்ன பதிலில், வியாசர் ஆடிப்போனார்.\nவியாசரையே ஆடிப்போக வைக்குமளவு சக்தி வாய்ந்தது �கண்பார்வை.�\nநம்மில் பெரும்பாலோர் எதிரில் இருப்பவரின் முகத்தைக் கூடப் பார்த்துப் பேசுவதில்லை.\nபேசிக்கொண்டிருப்பவரைக் கவனிக்காமல் அவருடைய உடை,கை, கால் அசைவுகளைக் கவனிப்போம்.\nஇன்னும் சிலர், பேசிக்கொண்டே எழுதுவது, படிப்பது, போனில் உரையாடுவது என்று வேறு வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருப்பார்கள்.\nஇவ்வாறு செய்வதால் அதிகபட்சம் கருத்ப் பரிமாற்றம் (இன்ஃபர்மேஷன் ஷேரிங்)\nமட்டுமே நடக்கும். ஆனால் அடிப்படையான உணர்வுகளின் ஆத்மார்த்தமான பரிமாற்றம்\nகணவன்_மனைவிக்குள், பெற்றோர் _ குழந்தைகளுக்குள், நண்பர் _ உறவினர்களுக்குள், ஆசிரியர் _ மாணவர்களுக்குள் வரும் எல்லா சச்சரவுகளுக்குமான விரிசல் இங்குதான் விழ ஆரம்பிக்கின்றன.\nஅந்த விரிசல்தான் பிறகு நாளாக நாளாகப் பெரிதாகி, விழுந்தால் எழமுடியாத அளவிற்���ு ஆழமான மரணப் பள்ளத்தாக்காகிறது.\nநன்றாக ஆராய்ந்தால் தெரியவரும் உண்மை: ��இது நம் அலட்சிய மனோபாவத்தால் வரும் பிரச்னை மட்டுமே\nகுரங்கை விட்டு வாலைப் பிடிக்கக்கூடாது. அலட்சியம் தலைதூக்கும்போதே அதை அலட்சியம் செய்து விடுங்கள்.\nஉறவுகளிடமிருக்கும் விரிசல்கள் தானாய் ஒட்டிக்கொள்ள ஆரம்பிக்கும் அதிசயங்களைக் காண்பீர்கள்.\nகண்களோடு கண்கள் கலப்பதேயில்லை. நெருங்கிய உறவினர்களைக் கூட நாம் ஆழமாகப் பார்ப்பதில்லை. ஆழமாகப் பார்ப்பது வேறு. அடுத்தவரை ஊடுருவது வேறு.\nசுகப்பிரம்மம் ஆழமாய்ப் பார்த்தார். அன்பாய்ப் பார்த்தார். ஆனால் வியாசரின் பார்வயோ ஊடுருவியது.\nஇன்னொரு உண்மை, பயந்தாங்கொள்ளிகளால் கண்ணுக்குக் கண் கூட பார்த்துப் பேச முடியாது.\nகண்ணோடு கண் பார்ப்பது, கையோடு கை சேர்ப்பதை விட ஸ்பரிசமான, நெருக்கமானது.\nஇந்தச் செய்வதால் நீங்கள் அடையப் போகும் பலன்கள்.\n1. நீங்கள் சொல்லும் வார்த்தைக்கு சக்தி கிடைக்கும். ஏனென்றால் நீங்கள் சொல்லும் கருத்தை எந்த எதிர்ப்புமின்றி ஏற்றுக் கொள்வார்கள்.\n2. இதனால் உங்களால் நல்ல பேச்சாளராக முடியும். உங்களச் சுற்றி மக்கள் வசீகரிக்கப்படுவார்கள்.\n3. உறவுகளிடம் சுமுகமான உறவு நீடிக்கும்.\n4. இது உங்கள் தனித்துவத்தைத செம்மைப்படுத்தும்.\nஓவியா, அறிஞர், சுபன், G.ராகவன், பெஞ்சமின், மயூரேசன், இளசு அனைவருக்கும் எனது நன்றிகள்.\nவேலைபளுவின் காரணமாக தாமதமாக பதிலலிப்பதற்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்.\nமிகவும் தெளிவான விளக்கம் தந்தமைக்கு திரு.இளசு அவர்களுக்கும் எனது பிரத்தியேகமான நன்றி\nஇனியவன் உங்களின் பதிலுக்கும் நன்றி\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n | கண் பாதுகாப்பு - அ முதல் ஃ வரை »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavignar-kavithai/1523.html", "date_download": "2020-02-25T14:54:56Z", "digest": "sha1:FTGKAMOJUDJQYZGTF2UXVZEXO5VPQHFV", "length": 5861, "nlines": 125, "source_domain": "eluthu.com", "title": "சந்தியா சந்தியா - வைரமுத்து கவிதை", "raw_content": "\nதமிழ் கவிஞர்கள் >> வைரமுத்து >> சந்தியா சந்தியா\nநென் நெஞ்சின் ஆசை சொல்லவா\nஇது காதலா வெறும் வேஷமா\nஎன் வெண்ணிலா பதில் பேசுமா\nஒரு ஊமையாய் என்னை மாற்றினாய்\nதனி தீவிலே என்னை பூட்டினாய்\nஎன் நெஞ்சில் ஒரு சோகம்..\nகவிஞர் : வைரமுத்து(3-Jan-13, 2:14 pm)\nகருத்து சேர்க��க Login செய்யவும்\nவ. ஐ. ச. ஜெயபாலன்\nநீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை உன்\nராதைப் பாட்டு ராகம் : கமாஸ் - தாளம் : ஆதி்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2458126&Print=1", "date_download": "2020-02-25T16:38:07Z", "digest": "sha1:H6XD7CO5FH4L7KIMWK2LOHETWDU2ASUZ", "length": 7081, "nlines": 82, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "காணும் பொங்கலன்று கால் நனைக்க தடை\nகாணும் பொங்கலன்று கால் நனைக்க தடை\nபெசன்ட்நகர்:காணும் பொங்கல் அன்று, மக்கள் அதிகம் கூடும் இடமான, மெரினா, பெசன்ட்நகர், நீலாங்கரை உள்ளிட்ட கடற்கரைகளில், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.\nபொங்கல் பண்டிகையையொட்டி, கடற்கரைகள், கிண்டி சிறுவர் பூங்கா, வண்டலுார் உயிரியல் பூங்கா உள்ளிட்ட முக்கிய இடங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.குறிப்பாக, நாளை மறுநாள், காணும் பொங்கல் அன்று, மெரினா, பெசன்ட்நகர், நீலாங்கரை போன்ற கடற்கரையில் அதிகமாக மக்கள் கூடுவர். இதனால், பொதுமக்கள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.\nமேலும், அசம்பாவிதம் ஏதும் நடைபெறாத வகையில், மெரினா, பெசன்ட் நகர் மற்றும் நீலாங்கரை, பனையூர், அக்கரை கடற்கரை பகுதிகளில் தடுப்பு அமைக்கப்பட்டு உள்ளது. அதோடு, உயர் கோபுரங்கள் அமைத்து, கண்காணிப்பில் போலீசார் ஈடுபட உள்ளனர். காணும் பொங்கல் அன்று, கடற்கரையில் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட உள்ளனர்.மேலும், கிண்டி சிறுவர் பூங்கா, வண்டலுார் உயிரியல் பூங்காக்களில் நெரிசல் இல்லாமல் சுற்றி பார்க்க, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.\nகாணும் பொங்கலை முன்னிட்டு, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், நாளை மறுநாள், 480 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இவை, அண்ணா சதுக்கம், வண்டலுார் உயிரியல் பூங்கா, வி.ஜி.பி., கோவளம், மாமல்லபுரம், கிஷ்கிந்தா, குயின்ஸ்லேண்ட், பெசன்ட் நகர் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும். அதேபோல், பிராட்வே, தாம்பரம், திருவ���ன்மியூர், எம்.ஜி.எம்., முட்டுக்காடு படகுகுழாம், கிண்டி சிறுவர் பூங்கா, சுற்றுலா பொருட்காட்சி நடக்கும் தீவுத்திடல் ஆகிய இடங்களுக்கும், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nபள்ளி கல்லூரிகளில் பொங்கல் கொண்டாட்டம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/02/13170742/1285795/14-year-old-child-marriage-stop-near-vellore.vpf", "date_download": "2020-02-25T15:00:47Z", "digest": "sha1:5F3JO6GGF3GX3EZNLSEUYU2YHJCHF77Z", "length": 14604, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "வேலூர் அருகே சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம் || 14 year old child marriage stop near vellore", "raw_content": "\nசென்னை 25-02-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவேலூர் அருகே சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்\nவேலூர் அருகே 14 வயது சிறுமிக்கு நடைபெற இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\nவேலூர் அருகே 14 வயது சிறுமிக்கு நடைபெற இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\nவேலூர் அடுத்த இடையஞ்சாத்து பகுதியில் 18 வயது நிரம்பாத சிறுமிக்கு நேற்று திருமணம் நடைபெற உள்ளதாக வேலூர் மாவட்ட சமூகநலத்துறை அதிகாரிகளுக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத்தது.\nஅதன்பேரில் அப்பகுதி சமூகநல அலுவலர், சைல்டுலைன் களப்பணியாளர் மற்றும் வேலூர் தாலுக்கா போலீசார் ஆகியோர் நேற்று இடையஞ்சாத்து பகுதிக்கு சென்று விசாரித்தனர்.\nஅப்போது 9-வது படிக்கும் 14 வயது சிறுமிக்கு அவரது பெற்றோர் கட்டாய திருமண ஏற்பாடு செய்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.\n18 வயது நிரம்பிய பின்னரே பெண்ணிற்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த சிறுமியின் பெற்றோரிடம், அதிகாரிகள் எழுதி வாங்கி கொண்டனர்.\nதொடர்ந்து அந்த சிறுமியை மீட்டு வேலூர் அல்லாபுரத்தில் உள்ள அரசு பிற்காப்பு இல்லத்தில் தங்க வைத்தனர்.\nடெல்லி வன்முறை- பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு\nசிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளின் ஆவணங்கள் மாயம் என ஐகோர்ட்டில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தகவல்\nசிலைக்கடத்தல் வழக்கு ஆவணங்கள் மாயமானதா என்பது பற்றி பதிலளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு\nடெல்லியில் வடகிழக்கு பகுதியில் மீண்டும் இருதரப்பினர் இடையே மோதல்\nடெல்லி அரசு பள்ளி வகுப்பறையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மனைவி மெலனியா குழந்தைகளுடன் உரையாடல்\nடெல்லியில் டிரம்ப்-மோடி பேச்சுவார்த்தை: முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.552 குறைந்தது\nவாழ்க்கையில் முன்னேற மாணவிகளுக்கு கல்வி அவசியம்- அமைச்சர் காமராஜ் பேச்சு\nசிவகங்கை அருகே பழங்கால கல்வெட்டு கண்டுபிடிப்பு\nஸ்ரீபெரும்புதூர் அருகே கடையில் பதுக்கி வைத்த 300 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல்\nதர்மபுரியில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் உண்ணாவிரதம்\nசிலை கடத்தல் வழக்கில் ஆவணங்கள் மாயம் - தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\nசேத்துப்பட்டு அருகே குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்\nவேடபட்டியில் இன்று நடக்க இருந்த சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்\nகோவில்பட்டியில் சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்\nஆலங்குளம் அருகே சிறுமி திருமணத்தை தடுத்து நிறுத்திய போலீசார்\nகைலாசத்தை கட்டி முடித்து விட்டேன்- நித்யானந்தா புதிய வீடியோ\nமீண்டும் இணையும் மாஸ்டர் கூட்டணி\n83 வயதில் கோல்ப் விளையாடும் வைஜெயந்தி மாலா\nவீரப்பனின் மகள் வித்யாராணி பாஜகவில் இணைந்தார்\nமாநிலங்களவை தேர்தல் தேதி அறிவிப்பு- தமிழகத்தில் 6 உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல்\nதலைவர் 168 படத்தின் தலைப்பு அறிவிப்பு\nஎனக்காக அவன் உயிரையும் கொடுப்பான் - பிரியா பவானி சங்கர் உருக்கம்\nஇந்தியர்களின் ஒற்றுமை உலகிற்கே எடுத்துக்காட்டு- நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் டிரம்ப் உரை\nமார்ச் 1-ந்தேதி முதல் லாட்டரிக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி\nஇந்தியாவின் பாதுகாப்புக்கு நவீன ஆயுதங்கள் வழங்க ஒப்பந்தம்- டிரம்ப் தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilminutes.com/category/entertainment/page/421/", "date_download": "2020-02-25T16:00:25Z", "digest": "sha1:JXLJE4CHBUAMIMKQFZSWZJ5WT3NZY7HC", "length": 8407, "nlines": 82, "source_domain": "www.tamilminutes.com", "title": "பொழுதுபோக்கு| Page 421 of 562 | Entertainment | Tamil Minutes", "raw_content": "\nஅஜித்தின் அடுத்த படத்தில் கெஸ்ட் ரோலில் ஷாலினி\nஅஜித் நடிக்கவுள்ள அடுத்த படத்தை இயக்கும் எச்.வினோத், அதற்கான ஆரம்பகட்ட பணிகளை செய்து வருகிறார். இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு...\nஇசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் உலகக்கோப்பை ஹாக்கி போட்டிக்காக ஒரு பாடலை இயற்றி வந்தார் என்பதும், அந்த பாடலின் டீசர் சமீபத்தில் வெளிவந்து சூப்பர்...\nநெல் ஜெயராமன் மறைவிற்கு கமல்ஹாசன் இரங்கல்\nபாரம்பரிய நெல் வகைகளை காத்திட்ட நெல் ஜெயராமன் இன்று அதிகாலை காலமானார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் அவருடைய...\nஅஜித் படத்தில் சிவகார்த்திகேயன், ஒரு ஆச்சரிய தகவல்\nஅஜித்தை அடிக்கடி சந்திக்கும் நபர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இதனை அவர் பல பேட்டிகளில் கூறியுள்ளார். அஜித்தை சந்தித்துவிட்டு வந்தாலே ஒரு புத்தம்...\nஸ்ருதிஹாசனின் அடுத்த கெஸ்ட் ஷங்கர்\nநடிகை ஸ்ருதிஹாசன் தற்போது கைவசம் படம் இல்லாமல் இருந்தாலும், அவர் தொகுத்து வழங்கி வரும் ‘ஹலோ சகோ’ தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு நல்ல...\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு: 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மட்டும் பார்க்கும் வீடியோ\nவிமல் நடித்த ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ என்ற அடல்ட் காமெடி திரைப்படம் நாளை வெளிவரவுள்ள நிலையில் இந்த படத்தின் இரண்டு...\nநாயகியாக அறிமுகமாகும் பிரபல இயக்குனரின் மகள்\nதமிழ், மலையாளம், இந்தி உள்பட பல்வேறு மொழிகள் படங்களை இயக்கி தேசிய விருதும் பெற்றவர் இயக்குனர் பிரியதர்ஷன். இவருடைய மகள் தற்போது...\nதமிழில் ஜித்தன் உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் ஜித்தன் ரமேஷ்.இவரது அப்பா ஆர்.பி செளத்ரி இவரால் அடையாளம் காணப்பட்ட இயக்குனர்கள் அனேகம்...\nஜெயலலிதா ஆன்மா மகிழ என்ன செய்ய வேண்டும்: நமீதா\nமுன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இரண்டாவது நினைவு தினம் நேற்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. அதிமுக, அமமுக தொண்டர்கள் போட்டி போட்டி...\nசர்வம் தாளமயம் செகண்ட் சிங்கிள் டிராக் வெளியிடுகிறார் ஐஸ்வர்யா ராய்\nபிரபல இயக்குனர் ராஜீவ் மேனன் நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழில் இயக்கும் படம் சர்வம் தாள மயம் முழுக்க முழுக்க மிருதங்கம், ...\nசென்னை மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\nசூப்பர் ஸ்டார் இனி ‘அண்ணாத்���’: வைரலாகும் வீடியோ\n1000 ஆண்களுக்கு காதல் வலை வீசிய ஓரே ஒரு ஆண்: திடுக்கிடும் தகவல்\nரஜினிகாந்த் அடுத்த படத்தில் இணைந்த வேல ராமமூர்த்தி\nவலிமை படத்தின் பர்ஸ்ட் லுக்: ட்ரெண்டாகும் டுவிட்டர் இணையதளம்\nபொறியியல் கல்லூரி நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு: அதிர்ச்சியில் மாணவர்கள்\nஏர் இந்தியா நிறுவனத்தை மன்னிப்பு கேட்க வைத்த பிரபல தமிழ் நடிகை\nதிருப்பதியில் குடிநீர்: திடீர் அறிவிப்பு செய்த தேவஸ்தானம்\nவெளியேறும் நிலையில் இருந்த சென்னை: திடீரென முன்னேறியது எப்படி\nமனைவியுடன் ஆக்ரா சென்ற டிரம்ப்: தனியாக டெல்லி திரும்பிய மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/environment/people-identified-climate-emergency-in-2019-and-2020-gives-them-a-hope", "date_download": "2020-02-25T16:18:59Z", "digest": "sha1:3B7XVP5RCADNSKG7UGP6HW6JK6EAE45F", "length": 18099, "nlines": 126, "source_domain": "www.vikatan.com", "title": "2019-ல் பரவலாக உச்சரிக்கப்பட்ட சொல் `காலநிலை அவசரம்' - தீர்வு தருமா 2020? | People identified Climate emergency in 2019 and 2020 gives them a hope...", "raw_content": "\n2019-ல் பரவலாக உச்சரிக்கப்பட்ட சொல் `காலநிலை அவசரம்' - தீர்வு தருமா 2020\n``காலநிலை மாற்றம் நம் அனைவரையும் ஒன்றுபடுத்திக் கொண்டிருக்கிறது. அதை மாணவர்கள் சாத்தியப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நம்பிக்கையூட்டுகிறார்கள்.’’\n2019-ம் ஆண்டு, காலநிலை அவசரத்தின் தீவிரத்தை மக்களுக்கு உணர்த்தியது. அதேநேரம், எதிர்காலச் சந்ததியினர் ஏற்படுத்திய நம்பிக்கையோடு நாம் 2020-ம் ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளோம். கடந்த ஆண்டு நமக்குக் கற்றுத்தந்த பாடங்களையும் ஏற்படுத்திய நம்பிக்கையையும் கொஞ்சம் அலசுவோம்.\n2019 நவம்பர் மாதத்தில், `காலநிலை அவசரம்' என்ற பதத்தை அந்த ஆண்டின் வார்த்தையாக ஆக்ஸ்ஃபோர்டு அகராதி அறிவித்தது. இணையத்தில் 2019-ம் ஆண்டில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட வார்த்தையாக, அதிகமாகப் பேசப்பட்ட வார்த்தையாக, அதற்குரிய அர்த்தத்தை அதிகமாக உணர்த்திய வார்த்தையாக இருந்ததால் இந்த அங்கீகாரம் கிடைத்தது.\nகாலநிலை மாற்றம். இரண்டு ஆண்டுகளுக்குமுன் இதுகுறித்துச் சராசரி மக்களிடம் கேட்டிருந்தால் அவர்கள் அப்படியென்றால் என்னவென்று கேட்டிருப்பார்கள். இப்போது கேட்டால், அவர்கள் முகத்தில் அச்ச ரேகை படர்வதை நம்மால் பார்க்கமுடியும். ஏனென்றால், காலநிலை `மாற்றம்', காலநிலை 'அவசர'மாக மாறிவிட்ட சூழலில் நாம் நிற்க���றோம்.\nபள்ளிக் குழந்தைகள் தங்கள் வகுப்புகளை விளையாட்டுக்காகவோ வேடிக்கையாகவோ புறக்கணித்துப் பார்த்திருப்போம். ஆனால், உலகளவில் தங்கள் எதிர்காலம் குறித்த அச்சத்தால் புறக்கணித்தது வரலாற்றிலேயே இதுதான் முதல்முறை. சீனாவைத் தவிர உலகளவில் அனைத்து நகரங்களிலும் 2019-ம் ஆண்டில், வகுப்புகளை விட்டு வெளியேறிய மாணவர்கள் காலநிலை அவசரத்தைச் சரிக்கட்ட அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று போராட்டத்திலும் இறங்கினார்கள். ஆய்வாளர்களின் எச்சரிக்கைகளை பொதுவெளிக்குக் கொண்டுவந்த அவர்களால், பிரச்னையின் தீவிரம் குறித்த விவரம் உலகின் அனைத்து மூலைக்கும் கொண்டுசேர்க்கப்பட்டது.\n2018-ம் ஆண்டில் ஸ்வீடனுக்கு வெளியே யாரிடமாவது, கிரெட்டா தன்பெர்க் தெரியுமா என்று கேட்டிருந்தால், புரியாமல் விழித்திருப்பார்கள். இப்போது சர்வதேசக் குழந்தை நட்சத்திரமாகப் பிரகாசிக்கும் அந்தச் சிறுமி தொடங்கிவைத்த போராட்டம்தான் கோடிக்கணக்கான மாணவர்களின் இந்த எழுச்சிக்குக் காரணம் என்பதை மறுக்கமுடியாது. அமைதியாகத் தங்கள் புரட்சியை மேற்கொண்ட எதிர்காலத் தலைமுறையின் கையிலிருந்த ஆயுதங்களோ அவர்களின் மன உறுதியும்,\n\"எங்களின் நம்பிக்கை மறைந்தால், எங்களுடைய நடவடிக்கை தொடங்கும்\"\nஎன்பது போன்ற வாசகங்களைச் சுமந்திருந்த பலகைகளும் மட்டுமே.\nமனித வரலாற்றிலேயே வெப்பம் மிகுந்த ஆண்டாக இந்த ஆண்டு கருதப்படுகிறது. கடந்த சில பத்தாண்டுகளாகவே ஆய்வாளர்கள் இந்தப் பிரச்னை குறித்து எச்சரித்துக்கொண்டிருக்கிறார்கள். மனித இனத்திற்குள்ள ஆபத்தை, புதைபடிம எரிபொருள் பயன்பாடு ஏற்படுத்திய விளைவுகளைப் பற்றி அவர்கள் கொடுத்த எச்சரிக்கைகள் மக்களின் காதுகளில் விழுந்த ஆண்டு 2019.\nபூமியின் வெப்பநிலை இன்னும் 1.5 டிகிரி செல்ஷியஸ் அதிகமானால், காலநிலை மாற்றம் தீவிரமடையும் என்று 2015-ம் ஆண்டு பாரிஸ் ஒப்பந்தத்தில் எச்சரிக்கப்பட்டது. உலகநாடுகளும் அதைக் கட்டுக்குள் வைக்கும் வகையில் நடந்துகொள்வதாக உறுதி ஏற்றனர். ஆனால், இந்த ஆண்டில் பூமியின் வெப்பநிலை 1.5 டிகிரி செல்ஷியஸ் அதிகரித்துவிட்டது. இப்போது அதை 2 டிகிரிக்கு உள்ளாகவாவது கட்டுக்குள் வைக்க வேண்டுமென்று பேசப்படுகிறது. அதையும் தாண்டிவிட்டால், பேரழிவு கணக்கிட முடியாத அளவுக்கு இருக்கும்.\n``இனி அதிகரிக்கும் ஒவ்வொரு அரை டிகிரியுமே பிரச்னைதான்\" என்கிறார்கள் காலநிலை மாற்ற ஆய்வாளர்கள்.\nஃபிரான்ஸ் காலநிலை மாற்ற உயர்மட்டக் குழுவின் உறுப்பினராக இருக்கும் கோரின் லெ கியுரெ ஃபிரான்ஸ் நாட்டுப் பத்திரிகையாளர்களிடம் பேசியபோது, ``நான் 30 ஆண்டுகளாகக் காலநிலை மாற்றம் குறித்து ஆய்வு செய்துகொண்டிருக்கிறேன். கடந்த 29 ஆண்டுகளாக எங்கள் ஆய்வுகளைப் பற்றி யாருக்குமே தெரியவில்லை. ஆனால், கடந்த ஒரே ஆண்டில் அனைவரும் இதுகுறித்துப் பேசத் தொடங்கிவிட்டார்கள். இது புதிதாகத்தான் உள்ளது. ஆனால் நம்பிக்கையூட்டும் விதமாகவும் இருக்கிறது\" என்று கூறினார்.\nகாலநிலை மாற்ற உச்சி மாநாட்டில், பூமியில் கரிம வாயு வெளியேற்றம் 2030-ம் ஆண்டுக்குள் இப்போதிருப்பதைவிட 45 சதவிகிதம் குறைய வேண்டுமென்று கூறியுள்ளது. அதைச் செய்தால்தான், 2050-க்குள் இப்போது உயர்ந்துள்ள 1.5 டிகிரி வெப்பநிலையைச் சமாளித்துக் கட்டுக்குள் கொண்டுவர முடியும். நம்மிடம் இன்னும் 11 ஆண்டுகள் இருக்கின்றன. ஆண்டுக்கு 8 சதவிகிதம் என்ற விகிதத்தில் குறைத்தால்தான், 2030-க்குள் இலக்கை அடையமுடியும்.\nவடகிழக்கு இந்தியாவில், கேரளா மற்றும் தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு, டெல்டா மாவட்டத்தில் ஏற்பட்ட கஜா புயல், மொசாம்பிக்கில் இடாய் புயல், ஜப்பானில் ஹகிபிஸ் சூறாவளி, ஐரோப்பாவில் வரலாறு காணாத வெப்பநிலை உயர்வு, கலிஃபோர்னியா, அமேசான், ஆஸ்திரேலியா காட்டுத்தீ, வெனீஸ் வெள்ளம் என்று உலகளவில் இந்த ஆண்டு நடந்த பேரழிவுகளின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இருப்பினும், நம்முடைய கரிம வாயு வெளியீடு, இந்த ஆண்டில் 0.6 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்பதை ஆய்வாளர்கள் உறுதிபடுத்தியுள்ளார்கள். இந்தப் போக்கு அச்சத்தைக் கொடுத்ததால்தான், மாணவர்களுக்கு எதிர்காலம் குறித்த சந்தேகம் எழுந்தது.\nவேகமாக வளர்ந்துகொண்டிருந்த பொருளாதாரமாக இருந்த இந்தோனேசியா, காலநிலை அவசரத்தால் தன்னுடைய தலைநகரத்தையே மாற்றவேண்டிய மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது.\nகாலநிலை அவசரப் போராட்டம், சென்னை\nநாம் கண்முன்னே காலநிலை அவசரம் ஆதாரங்களைக் காட்டிக்கொண்டிருக்கிறது. யதார்த்தம், செயல்பட்டாக வேண்டிய கட்டாயத்துக்கு நம்மைத் தள்ளிக்கொண்டிருக்கிறது. அதன் விளைவுதான், அதிகரித்துவரும் சூழலியல் செயல்பாட்டாளர்கள் ��ற்றும் செயல்பாடுகள்.\nசூழலியல் செயல்பாடுகள் (Environmental activism) நமக்குப் புதியதல்ல. மரத்தை வெட்டக்கூடாதென்று கட்டிப்பிடித்து நின்ற பிஸ்னோய் பெண்கள் சூழலியல் போராளிகளே. சூழலியல் போராட்டங்கள் இன்றுவரை தொடர்கிறது. இப்போது எதிர்காலத் தலைமுறைகளான இன்றைய மாணவர்கள் அதைக் கையில் எடுத்துள்ளார்கள். அவர்கள், சூழலியல் போராட்டக் களத்தை அனைவருக்குமானதாக சமத்துவம் மிகுந்ததாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.\nகாலநிலை மாற்றம் நம் அனைவரையும் ஒன்றுபடுத்திக் கொண்டிருக்கிறது. அதை மாணவர்கள் சாத்தியப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நம்பிக்கையூட்டுகிறார்கள். இனி, மக்களும் அவர்களோடு கைகோத்து காலநிலை மாற்றத்தைச் சமாளிக்கச் செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை தெரிகிறது\nபேரா. ஆல்ஃப்ரெடோ ஜோர்னெட், ஓஸ்லோ பல்கலைக்கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2019/09/11/nellai-39/", "date_download": "2020-02-25T14:55:57Z", "digest": "sha1:UY7CO73KO52JZ2SXA2WXAH4NG67LWT7Q", "length": 11199, "nlines": 136, "source_domain": "keelainews.com", "title": "தலைமைச் செயலகத்திற்குள் நல்ல பாம்பு புகுந்ததால் பரபரப்பு-அச்சத்தில் அரசு அலுவலர்கள் - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nதலைமைச் செயலகத்திற்குள் நல்ல பாம்பு புகுந்ததால் பரபரப்பு-அச்சத்தில் அரசு அலுவலர்கள்\nSeptember 11, 2019 செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nசென்னை தலைமைச் செயலகத்துக்குள் புகுந்த நல்லப்பாம்பு விரட்டப்பபட்ட நிலையில் அருகில் உள்ள புதருக்குள் சென்று மறைந்ததால், அருகில் உள்ள கட்டிடத்தில் பணிபுரிந்து வரும் அரசு அலுவலர்கள் பீதியுடன் பணியாற்றி வருகின்றனர்.பாம்பை தேடும் பணி நடைபெற்று வருகிறது.சென்னை தலைமை செயலகத்தில் 4- ஆம் என் வாயில் வழியாக நல்ல பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.அதை விரட்டும் முயற்சியின்போது, 4-ஆம் எண் வாயிலில் படம் எடுத்து சீறியதால், அருகில் நின்றவர்கள் தலைதெறிக்க அங்கிருந்து ஓடினர். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் உடனே பாம்பு பிடிப்பவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.\nஇந்நிலையில் நல்லபாம்பு திடீரென அருகே உள்ள புதருக்குள் புகுந்து விட்டது. தற்போது அந்த பாம்பை பிடிக்க தேடுதல் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.இதனால் தலைமை செயலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nகேரளாவில் உள்ள குருவாயூரப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை\nஆம்பூர் அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nடில்லியில் CAA போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் ராமநாதபுரத்தில் எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்\nநிலக்கோட்டையில் மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா\nநெல்லையில் குளத்தில் குளிக்க சென்ற வைத்தியர் நீரில் மூழ்கி பலி-சிங்கை அருகே பரபரப்பு..\nதூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் ஓய்வூதியர் குறைதீர்வு கூட் டம்….\nஇந்தியா அமெரிக்கா (டிரம்ப் – மோடி) இடையே 21ஆயிரம் கோடி ரூபாய் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.\nமார்ச் 1ல் முதல்வர் ராமநாதபுரம் அதிமுக ஆலோசனை கூட்டம்\nமதுரை ரயில் நிலையம் அதன் அழகையும் பொலிவையும் இழந்து வருகிறது. ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா\nராணிப்பேட்டையில் வார்டுகள் மறு வரையறை கருத்து கேட்பு.\nதமிழ் எழுத்தாளர் கே.வி.ஜெயஸ்ரீக்கு சாகித்ய அகாதமி விருது (2020).\nபாரத ஸ்டேட் வங்கியில் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்து நகை பணம் கொள்ளை..\nஆம்பூர் அருகே போர்வெல் லாரி மின் கம்பியில் உரசியதில் ஒருவர் பலி. 2 பேர் படுகாயம்..\nபூங்கா முருகன் கோயிலில் உள்ள உண்டியல் எண்ணும் பணி\nஉசிலம்பட்டி பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள சுரக்காய்க்கு போதிய விலைகிடைக்காததால் விவசாயிகள் வேதனை .\nதீ பற்றி ஏரியும் தலைநகர் புதுடெல்லி, போராட்டத்தில் வன்முறை.\nரயில் மோதிய விபத்தில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் பலி\nராணுவத்தில் சேர முயற்சிக்கும் இளைஞர்களுக்கு இலவச உடற்கூறு பயிற்சி:-திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தகவல்..\nஇந்தியாவின் முதல் ஏவுகணையான பிரிதிவி வெற்றிகரமாக ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவிவிடப்பட்ட தினம் இன்று (பிப்ரவரி 25, 1988)..\nபுத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரியில் சார்லஸ் டார்வின் பிறந்த நாள் கருத்தரங்கம்..\nசெங்கத்தில் அதிமுக மாவட்ட மகளிரணி சார்பில்ஜெயலலிதா பிறந்த தினவிழா அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பங்கேற்பு..\nசார்லஸ் டார்வின் தின பிறந்த நாள் கருத்தரங்கம் திருச்சி மாநகர அறிவியல் இயக்கம் சார்பில் 4 இடங்களில் கோலாகலமாக நடைபெற்றது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/relatednews.php?movid=844", "date_download": "2020-02-25T16:05:24Z", "digest": "sha1:Z3HHQID5ISECSI64TH3A7CZOGG7DMQZY", "length": 3270, "nlines": 52, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Apple%20logs%20double-digit%20growth?page=1", "date_download": "2020-02-25T16:17:38Z", "digest": "sha1:TF4XVFGTRHC3WE36FODY4KW7MMIBYSOZ", "length": 2798, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Apple logs double-digit growth", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உள்ளாட்சித்தேர்தல்\nஇந்தியாவில் இரட்டை இலக்க வளர்ச்ச...\n“தலைவி படத்தில் எனக்கு கிடைத்த பலன் முதுகு குத்தல்தான்” - ஏ.எல்.விஜயை சாடிய அஜயன் பாலா\nசார் ஆட்சியரின் முயற்சியால் வண்ணமயமாக மாறிய கட்டட சுவர்கள்..\nவடிவேலுடன் ஒப்பிட்டு கலாய்த்த நெட்டிசன்ஸ்.. க்யூட்டாக பதிலளித்த ராஷ்மிகா\nபெண்குரலில் ஆபாச பேச்சு.. 1000-க்கும் மேற்பட்ட ஆண்களை ஏமாற்றிய நெல்லை வாலிபர்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/how%20to?page=1", "date_download": "2020-02-25T16:47:05Z", "digest": "sha1:5E24ATEZWWV7FNDBSF2QDZY6MTPDQRL2", "length": 4353, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | how to", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உள்ளாட்சித்தேர்தல்\nவைஃபை காலிங் வசதியை பெறுவது எப்படி\n‘தர்பார்’ சிறப்பு காட்சிக்கு தமி...\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டத...\n‘ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட ம...\nசோதனை முயற்சியாக வாட்ஸ் அப்பில் ...\nமேற்கு வங்கத்தில் ���சிப்பவர்கள் வ...\n“சென்னையை வீழ்த்த திட்டம் வைத்து...\nஅபாய நிலையில் பப்ஜி அடிக்ட்: பப்...\nஉங்களுக்கு வாக்கு இருக்கிறதா தெர...\n“வாட்ஸ்அப் கோல்டு” கிளிக் பண்ணீட...\nஇடி, மின்னல் வந்தால் இதையெல்லாம்...\nஒரு நிமிடம் தலை சுற்றுதே..\nயுடியூப் வீடியோ பார்த்து பிரசவம்...\n“தலைவி படத்தில் எனக்கு கிடைத்த பலன் முதுகு குத்தல்தான்” - ஏ.எல்.விஜயை சாடிய அஜயன் பாலா\nசார் ஆட்சியரின் முயற்சியால் வண்ணமயமாக மாறிய கட்டட சுவர்கள்..\nவடிவேலுடன் ஒப்பிட்டு கலாய்த்த நெட்டிசன்ஸ்.. க்யூட்டாக பதிலளித்த ராஷ்மிகா\nபெண்குரலில் ஆபாச பேச்சு.. 1000-க்கும் மேற்பட்ட ஆண்களை ஏமாற்றிய நெல்லை வாலிபர்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-02-25T15:48:47Z", "digest": "sha1:UQTXPOE32NLWB2PIV2SFV2EAWDR5WHZX", "length": 16608, "nlines": 120, "source_domain": "www.sooddram.com", "title": "வடமாகாண இனச்சுத்திகரிப்பு 25 வருடங்கள் – Sooddram", "raw_content": "\nவடமாகாண இனச்சுத்திகரிப்பு 25 வருடங்கள்\nபேரினவாத ஒடுக்குமுறையும் அதற்கெதிரான போராட்டமுமே, 1948இல் இலங்கை சுதந்திரமடைந்த பின்னரான இலங்கையின் பிரதான பிரச்சனையென்று முதன்மைப்படுத்தி பேசுபவர்கள் இலங்கையின் எல்லா இன மக்களின் மீதும் கரிசனை கொண்டவர்களல்ல. அத்துடன் இவர்கள் சுதந்திரமடைய முன்னர் (பிரித்தானியக் காலனியாதிக்கத்தில்) நிலவிய மக்களுக்கிடையேயான பிணக்குகள், முரண்பாடுகள் பற்றி முழுமையாக ஆராய்ந்தும் பார்ப்பதில்லை. அதாவது அக்காலத்தில் நிகழ்ந்த சிங்கள-முஸ்லீம் இனவன்செயல்கள் மற்றும் சாதிக்கலவரங்கள் பற்றி எதுவுமே தெரியாதவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் திருப்பித்திருப்பி சொல்வதெல்லாம், 1956 ஆண்டில் கொண்டுவரப்பட்ட தனிச்சிங்களச் சட்டம் 1958, 1977, 1983 ஆண்டுகளில் நிகழ்ந்த தமிழ்-சிங்கள இனவன்செயல்கள், சிங்களக்குடியேற்றம், தரப்படுத்தல், கடைசியாக 2009இல் முள்ளிவாய்க்காலில் முடிவுற்ற யுத்தம் என்பனவேயாகும். இவற்றினை வரிசைப்படுத்துவதோடு நிறுத்தாது, இவையெல்லாவற்றிற்கும் இலங்கை (சிங்கள) அரச தரப்பினரை ஒரேயடியாகக் குற்றஞ்சாட்டுவதிலேயே முனைப்பாக உள்ளனர். இக்காலகட்டத்தில் தமிழர் தரப்பில் நிகழ்த்தப்பட்ட பாரிய அரசியல் தவறுகள்பற்றி ஒருபோதுமே வாய்திறந்து பேசியது கிடையாது.\nஇலங்கையின் வரலாற்றில் மிகப்பெரிய இனச்சுத்திகரிப்பாகிய, வடமாகாணத்திலிருந்து புலிகளால் ஆயத முனையில் 75000 மேற்பட்ட முஸ்லீம்கள் பலாத்காரமாக வெளியேற்றப்பட்டு 25 வருடங்களாகின்றன. புலிகளின் இந்த இனச்சுத்திகரிப்பு, 1990 ஒக்ரோபர் 15ல் சாவகச்சேரியில் வாழ்ந்த முஸ்லிம்களை வெளியேற்றுவதில் ஆரம்பித்தது. பின்னர் கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்டங்களில் வாழ்ந்த முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டனர். ஒக்ரோபர் 30ல் யாழ்ப்பாணம் நகரத்திலுள்ளவர்களின் வெளியேற்றத்துடன் இது முடிவுக்கு வந்தது. யாழ்ப்பாணத்தைவிட்டு வெளியேறுவதற்கு அவர்களுக்கு 2 மணித்தியால அவகாசமே வழங்கப்பட்டது. வெறும் அந்த 2 மணி நேரத்தில் தங்களால் முடிந்த பெறுமதிமிக்க பொருட்களை பொட்டலங்களாகக்கட்டி அவர்கள் எடுத்துச்செல்ல முற்பட்டபோது, புலிகள் அதனை அனுமதிக்கவில்லை. அத்துடன் முஸ்லீம் பெண்கள் அணிந்திருந்த சகல நகைகளும் உருவி எடுக்கப்பட்டன. ஒவ்வொருவருக்கும் 150 ரூபாய் பணமும் ஒரு மாற்று உடுப்புமே எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.\nவடமாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் புத்தளம் மாவட்டத்தில் தற்காலிகமாக குடியமர்ந்தார்கள். மேலும் ஒரு பகுதியினர் வவுனியா, நீர்கொழும்பு, கொழும்பு, அனுராதபுரம், குருநாகல், கம்பஹா, மாத்தளை மற்றும் கண்டி ஆகிய இடங்களுக்கு இடம்பெயர்ந்தார்கள். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் பெருமளவில் வெளிநாடுகளுக்கு அகதிகளாகச் சென்றார்கள். 1996 ஆண்டில் யாழ்ப்பாணம் இலங்கை அரச படைகளின் முழுமையான கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்ட போதும் 2009இல் புலிகளுடான யுத்தம் முடிவுக்கு வந்த பின்னரும் வடமாகாணத்தில் எதுவித அச்சமின்றி முஸ்லீம்கள் மீளக்குடியேறும் நிலை உருவாகியுள்ளது.\nஇந்த இனச்சுத்திகரிப்பு நடப்பதற்கு இருமாதங்களின் முன்னர், புலிகள் காத்தான்குடி (03.08.1990), ஏறாவூர் (11.08.1990) பள்ளிவாசல்களில் புகுந்து காட்டுமிராண்டித்தனமான படுகொலைகளை நடத்தினார்கள். கிழக்குமாகாணத்தில் புலிகளுக்கும் முஸ்லீம்களுக்கும் ஏற்பட்ட முறுகல் நிலையே இந்த பள்ளிவாசல்களில் நடந்த படுகொலைகளுக்கும் ���டமாகாணத்திலிருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டதற்கும் காரணம் என்று கூறப்படுகின்றது. இதன் காரணமாகத்தான் கிழக்குமாகாணத்தின் அப்போதைய அரசியல் பொறுப்பாளர் கரிகாலனின் மேற்பார்வையிலேயே வடமாகாணத்திலிருந்து முஸ்லýPம்கள் வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகின்றது.\nமுஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டு 5 வருடங்களின் பின்னர், புலிகள் யாழ் குடாநாட்டின் வலிகாமம் பகுதியில் வாழ்ந்த மக்களை வெளியேற்றியதும் மறக்கக்கூடியதல்ல. 1995 ஆண்டில் யாழ்ப்பாணக் குடாநாட்டை முழுமையாக இலங்கை இராணுவம் கைப்பற்ற முயலுகையில், வன்னியை நோக்கிய இடப்பெயர்வை திட்டமிட்ட புலிகள், மக்களிடையே பீதிப்புரளியைப் பரப்பி, பல இலட்சக்கணக்கான மக்களை ஒக்டோபர் 30ந் திகதி மனிதக்கேடயங்களாக கால்நடையாக தென்மராட்சி நோக்கி அழைத்துச் சென்றார்கள்.\nவடக்குக்கிழக்கில் வாழ்ந்த முஸ்லீம்களுக்கு எதிராக புலிகள் மிகக்கொடூரமான நடவடிக்ககைகள் பலவற்றை செய்தபோதும், முஸ்லீம்கள் ஒருபோதுமே சாதாரண தமிழர்கள்மீது விரோதம் பாராட்டியதில்லை. அதற்கு காரணம் தமக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட சகல அநீதிகளுக்கும் புலிகளே காரணம் என்பதில் அவர்கள் தெளிவாகவுள்ளார்கள். ஆனாலும் வடக்குக்கிழக்கு மற்றும் மலையக தமிழ் மக்களைப்போலவே, சரியான அரசியல் கருத்துக்களை முன்வைத்து தங்கள் மக்களுக்காக அணிதிரளாமல் இருக்கிறார்கள். பெரும்பாலான அவர்களது பாராளுமன்ற அரசியல் தலைமைகள் எப்போதுமே ஐக்கிய தேசியக்கட்சி சார்பு நிலையே எடுத்து வருவதால், பெரும்பாலான முஸ்லீம்கள் ஐ.தே.கவை ஆதரிப்பவர்களென்ற தோற்றப்பாடே இருக்கின்றது. அண்மைக்காலமாக தமிழர் தரப்பில் ஒலித்துக்கொண்டிருக்கும் இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்களை விசாரிக்க வேண்டுமென்ற கோரிக்கையில், முஸ்லீம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது சேர்க்கப்பட வேண்டும் என்பது பலமாக எழாதது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும்.\nPrevious Previous post: கிங்ஸ்லி படுகொலை தொடர்பில் அரியநேத்திரனிடம் விசாரிக்க வேண்டும்…\nNext Next post: வட மாகாண சபை தலைவரின் விசனம் / விசமத்தனம் \nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசி���ியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/7386-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81?s=c2be4257b911d87b42a8d1e86f781cf4&p=165105&viewfull=1", "date_download": "2020-02-25T16:18:20Z", "digest": "sha1:QVWX5RRST5IHXDJXIDZLEZ4MEGC34YNV", "length": 13003, "nlines": 488, "source_domain": "www.tamilmantram.com", "title": "இதே நாளில் அன்று", "raw_content": "\nThread: இதே நாளில் அன்று\nநாடாளுமன்ற �உரிம மீறல்� காரணமாக இந்திரா காந்தி நாடாளுமன்றத்தில் இருந் வெளியேற்றப்பட்டார்\nவரலாறு அறிய நல்ல வழி..\nவிகடன் இணையப்பக்கத்தில் தினமும் இதே போல் வருகிறது..\nதமிழக அரசு 268 ஆண்டு காலமாக வழக்கத்தில் இருந் வந்த �நகர ஷெரிப்� பதவிய ஒழித்த.\nதகவலுக்கு நன்றி காந்தி. தொடர்ந்து தாருங்கள்.இவை மிகவும் உபயோகமான தகவல்.\nநேற்று என்பது இல்லை.இன்று என்பது நிஜம்.நாளை என்பது கனவு\nமுதன்முதல் குறுக்கெழுத்ப் போட்டி நியூயார்க் \"வேர்ல்ட்\"எனும் பத்திரிகயில் வெளி வந்தது.\nபொது அறிவு தகவல்களுக்கு நன்றி காந்தி.\nவில்ஹெல்ம் ரோண்ட்ஜென் முதன்முதலாக தனது மனைவியின் கையை எக்ஸ்ரே படம் பிடித்தார்\nதனுஷ்கோடி அருகில் புயல் தாக்கியதால் கடல் பொங்கி ஊருக்குள் புகுந்து நகரமே மூழ்கியது\nஇளம் நீதிபதியாக 38வது வயதில் பிரசந்த பிஹாரி முகர்ஜி கல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்டார்\nஇந்த நாளில் தான் உலகையே குலுக்கிய இயற்கை பேர் அழிவு,சுனாமி வந்தது.இதற்க்கு சுமார் 3- லட்சம் பேரின் உயிரைக் குடித்தது.\nஅன்று நடந்த காங்கிரஸ் மாநாட்டில் முதல் முறையாக ஐனகனமன பாடல் பாடப்பட்டது\nசிசிலியின் மெசினாவில் ஏற்பட்ட பூகம்பத்தில் 75,000 பேர் பலியாயினர்.\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, ���னித வளம்\n« இன்று - மே 17 | மீண்டும் மாயன்கள் (மாயன் இனத்தவர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2019/11/58.html", "date_download": "2020-02-25T15:42:55Z", "digest": "sha1:R2WEL3E4Y37BDHTTUWM6C7KTJV53GLKQ", "length": 16671, "nlines": 250, "source_domain": "www.thamizhkadal.com", "title": "5,8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு! மாதிரி வினாத்தாள், தேர்வு பயிற்சி அளிக்கப்படும்! தொடர் கல்வித் துறை!", "raw_content": "\nHomeகல்விச்செய்திகள்5,8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள், தேர்வு பயிற்சி அளிக்கப்படும் மாதிரி வினாத்தாள், தேர்வு பயிற்சி அளிக்கப்படும்\n5,8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள், தேர்வு பயிற்சி அளிக்கப்படும் மாதிரி வினாத்தாள், தேர்வு பயிற்சி அளிக்கப்படும்\nதி. இராணிமுத்து இரட்டணை Friday, November 01, 2019\n5, 8-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு மாணவர்களின் அடிப்படை கற்றல் தரத்தை சோதனை செய்யும் வகையில் நடத்தப்படும் என்று என்று தொடக்கக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.\nஇலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டத் திருத்தங்களின்படி 5, 8-ம் வகுப்புக்கு நடப்பு கல்வியாண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படும். முதல் 3 ஆண்டுகளுக்கு மட்டும் மாணவர்கள் தேர்ச்சி நிறுத்தி வைக்கப்படாது என்று பள்ளிக் கல்வித் துறை கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்தது.\nஎனினும், தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறை கள் வெளியிடப்படாததால் பல்வேறு குழப்பங்கள் நிலவின. இந்நிலையில் 5, 8-ம் வகுப்புகளுக்கு முப்பருவக்கல்வி முறையிலேயே பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தொடக்கக்கல்வித் துறை அறிவித்துள்ளது.\nஇதுகுறித்து தொடக்கக்கல்வி இயக்குநர் சேதுராமவர்மா,\nஅனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:\nதமிழக பள்ளிக்கல்வியின் பாடத்திட்டத்தை பின்பற்றும் அனைத்து வகை பள்ளிகளிலும் 5, 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இனி கல்வியாண்டு இறுதியில் பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளது.\nஇதற்கான வழி காட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி மாவட்ட அளவில் முதன்மை கல்வி அதிகாரி தலைமையில் 9 பேர் கொண்ட தேர்வுக்குழு அமைக்கப்படும். இந்தக்குழு 5, 8-ம் பொதுத் தேர்வு தொடர்பான அனைத்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்.\nபொதுத்தேர்வு எழுதும் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு கிலோம���ட்டர் தொலைவிலும், 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு 3 கி.மீட்டர் தொலைவிலும் தேர்வு மையங்களை ஏற்படுத்த வேண்டும். தேவைப்படும் பள்ளிகளில் கூடுதல் தேர்வு மையங்களையும், போக்குவரத்து வசதிகளையும் ஏற்படுத்தித் தரலாம். பொதுத் தேர்வு தற்போதுள்ள வளரறி மற்றும் தொகுத்தறி மதிப்பீடு அடிப்படையில் நடத்தப்படும்.\nஅதன்படி 5, 8-ம் வகுப்புக்கு கல்வியாண்டு இறுதியில் எழுத்துத்தேர்வு 60 மதிப்பெண்களுக்கு நடைபெறும். மீதமுள்ள 40 மதிப்பெண்கள் கல்வி தொடர்பான வளரறி மதிப்பீடு செயல்பாடுகளுக்கு வழங்கப்படும்.\n5-ம் வகுப்புக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம் தொடர்பான அடிப்படை கருத்துகள், பயிற்சிகள் மற்றும் கற்றல் விளைவுகளை சோதிக்கும் வகையில் எழுத்துத் தேர்வு நடைபெறும். 8-ம் வகுப்புக்கு அனைத்து பாடங்களுக்கும் முப்பருவ அடிப்படை கருத்துகள் மற்றும் பயிற்சிகளை சோதித்தறியும் வகையில் நடைபெறும்.\nபொதுத் தேர்வு வினாத்தாள் மற்றும் விடைக் குறிப்புகள் தேர்வுத் துறையால் தயாரிக்கப்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்படும். மாவட்ட தேர்வுக்குழு அதை பிரதி எடுத்து பள்ளிகளுக்கு பிரித்து தரவேண்டும்.\nஇது தவிர விடைத்தாள்கள் குறுவளமைய அளவிலேயே மதிப்பீடு செய்யப்படும். திருத்தப் பட்ட விடைத்தாள்கள் மற்றும் மாணவர்களின் மதிப்பெண் பட்டியல்களை சம்பந்தபட்ட பள்ளி தலைமையாசிரியர்களிடம் ஒப்படைக்க வேண்டும். பள்ளி தலைமையாசிரியர் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் விவரங்களை எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'முப்பருவக்கல்வி முறை 5, 8-ம் வகுப்புகளுக்கு நீக்கப்படவில்லை. அதற்கு மாறாக கல்வியாண்டின் இறுதியில் நடத்தப்படும் பொதுத் தேர்வு மாணவர்களின் அடிப்படை கற்றல் திறன்களை சோதிக்கும் வகையில் இருக்கும். அடுத்தகட்ட வகுப்புகளுக்கு செல்வதற்கான தர மதிப்பீடு தேர்வாகவே அவற்றை கருத வேண்டும்.\nபொதுத்தேர்வு வினாத்தாளில் முந்தைய வகுப்புகளில் உள்ள பாடத்திட்டத்தின் அடிப்படையில் கூட கேள்விகள் இடம்பெறக்கூடும். அதேநேரம் தேர்வு வடிவ முறை எளிதாகவே இருக்கும். இதற்கான மாதிரி வினாத்தாள் விரைவில் வெளியிடப்படும். ஆண்டு இறுதியில் மாணவர்களுக்��ு பொதுத் தேர்வு எழுத பிரத்யேக பயிற்சிகள் அளிக்கப்படும்'என்றனர்.\nதமிழ்க்கடல் கல்வி மற்றும் வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் பெற உங்கள் Email ஐ பதிவு செய்யுங்கள்\nதமிழ்க்கடல் APK. கீழே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்\nபள்ளி வேலை நாட்கள் விபரம் -2020\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சம்பளம் வழங்கும் புதிய நடைமுறை ( IFHRMS) மார்ச் 1 முதல் அமல்\nBEO தேர்வர்கள் தங்கள் MASTER விடைத்தாள்களைப் பதிவிறக்க DIRECT LINK\nமேல்நிலைப் பொதுத்தேர்வு பணிக்கு 10ஆம் வகுப்பு பட்டதாரி ஆசிரியர்களை பள்ளியில் இருந்து விடுவிக்கக் கூடாது - சுற்றறிக்கை\nவெறும் 2 ரூபாய் செலவில் உங்கள் முடி வளர்ச்சியை அதிகரிக்கலாம். எப்படினு பாருங்க.\nதமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பாரத ஸ்டேட் வங்கி வழங்கும் சிறப்பு சலுகைகள்\n கண்டிப்பாக சாப்பிடாதீங்க, விளைவு பயங்கரமா இருக்கும்.\nபள்ளிகளில் காலியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - அமைச்சர் செங்காட்டையன் அறிவிப்பு\nவிபத்து - போக்குவரத்து விதிமீறல்\nஅவசர காலம் மற்றும் விபத்து\nரத்த வங்கி அவசர உதவி\nகண் வங்கி அவசர உதவி\nபொதுத் தேர்வு நேரம்: தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவு\nதி. இராணிமுத்து இரட்டணை Tuesday, February 25, 2020\nபொதுத் தேர்வு நடத்தப்படும் நேரம் குறித்து, மாணவ - மாணவியருக்கு தெளிவாக விளக்கம் அளிக்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://youthceylon.com/?page_id=1785", "date_download": "2020-02-25T16:01:43Z", "digest": "sha1:4YJWXHORYNSSZO6WTSNIEBXGPQIAWRHY", "length": 5053, "nlines": 78, "source_domain": "youthceylon.com", "title": "About Us – Youth Ceylon", "raw_content": "\nஇளைஞர்களின் வளமான வாழ்வுக்கு தரமான தகவல்\nசமுதாயத்திற்கு பயனுள்ள தகவல்களை வழங்கி சிறந்த இளைஞர் சமுதாயத்தை உருவாக்குதல்\nஇலங்கை சூழலுக்கு ஏற்ப கிடைக்கின்ற தகவல்களுக்கேற்ப செயற்பட்டு இளைஞர்கள் தடம்பிறலாமல், தமது வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக்கொள்ள தேவையான ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும், நிகழ்வுகளையும் அதற்கான விளக்கங்களையும் உண்மையுடனும் உறுதியுடனும் எடுத்துக்கூறி இளைஞர்களை வழிநடாத்துதலும். இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் தமது கருத்துக்களை முன்வைக்க இடமளித்தலும்\nதினமும் இளைஞர்களின் வளமான வாழ்க்கைக்கு பயனுள்ள செய்திகள், கட்டுரை, கவிதை, புதுக்கவிதை, சிறுகதைகளை வழங்குகின்றோம்.\nஇளம் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தி அவர்களின் ஆக்கங்களை வெளியிடுகின்றோம்\nஇளம் ஆய்வாளர்களினதும், எழுத்தாளர்களினதும் கருத்துக்களை மக்கள் மயப்படுத்துவதை இலகுவாக்கும் நோக்கில் இத்தளத்தில் சுயமாக பதிவு செய்து தமது ஆக்கங்களை பதிவிடுவதற்கான வசதிகளையும் ஏற்பாடு செய்துள்ளோம்.\nதங்களது வியாபார சந்தைப்படுத்தலுக்காக இலவச, குறைந்த கட்டணத்தில் விளம்பரப்படுத்தல் வசதிகளும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇலவசமான சுய விளம்பரப்படுத்தல் வசதிகளும் வழங்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/tag/soundaryarajinikanth/", "date_download": "2020-02-25T15:30:10Z", "digest": "sha1:RSQVHSUDJHDDKJ4HHZYLPORLA7TYU3SU", "length": 4968, "nlines": 57, "source_domain": "www.itnnews.lk", "title": "SoundaryaRajinikanth Archives - ITN News", "raw_content": "\nடொனால்ட் டிரம்ப்பிற்கு இந்திய மக்களினால் மகத்தான வரவேற்பு\nசீனாவிற்கு வெளியில் கொவிட் 19 நோயாளிகள் அதிகமுள்ள நாடாக தென் கொரியா\nகாசா மற்றும் சிரியாவிலுள்ள பலஸ்தின ஆயுத குழுக்களை இலக்கு வைத்து இஸ்ரேல் விமானத்தாக்குதல்\nசீனாவில் சுகாதார அவசர நிலையை பிரகடனம்\nஇந்தியாவிலுள்ள சிரேஷ்ட நண்பர்களை சந்திக்க எதிர்ப்பார்ப்புடன் இருப்பதாக ட்ரம்ப் தெரிவிப்பு\nதென்கொரியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் பரவும் வேகம் இரு மடங்காக அதிகரிப்பு\nநடிகர் ரஜினியின் மகள் சவுந்தர்யா திருமணம் : பிரபலங்கள் வாழ்த்து 0\nநடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யாவுக்கும், தொழிலதிபர் விசாகனுக்கும் நாளை திருமணம் நடைபெற உள்ளது. திருமண விழாவில் குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர். இதற்காக ரஜினிகாந்த் திருமண பத்திரிகைகள் கொடுத்து அழைப்பு விடுத்து வருகிறார். முக்கிய பிரமுகர்கள் பலரது வீட்டிற்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அழைப்பிதழ்\nதொழிலதிபரின் மகனை மணக்கும் ரஜினியின் இளைய மகள் 0\nரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா வருகிற மாதம் மணமுடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் , நடிகரும், தொழிலதிபருமான விசாகன் வணங்காமுடியை திருமணம் திருமணம் செய்யவுள்ளாராம் . நடிகர் ரஜினிகாந்த் இளைய மகள் சவுந்தர்யா, ‘கோச்சடையான்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். சவுந்தர்யாவுக்கும் தொழில் அதிபர் அஸ்வினுக்கும் 2010-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் ஒரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntam.in/2018/07/new-syllabus.html", "date_download": "2020-02-25T14:49:44Z", "digest": "sha1:OBSCXN2YSXWRKGIIXY6PFVGF5ATM3PXA", "length": 38219, "nlines": 489, "source_domain": "www.tntam.in", "title": "New Syllabus - புதிய பாடநூல்கள் சாதகமும் பாதகமும்! ~ WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in )", "raw_content": "\nNew Syllabus - புதிய பாடநூல்கள் சாதகமும் பாதகமும்\nகடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக கல்வித்துறையில் நீட் தேர்வால் நிலவிய சிக்கலான சூழ்நிலைகளைத் தொடர்ந்து… பாடத்திட்ட மாற்றம் வரை முடிவெடுக்கப்பட்டது.\nஅது பிரம்மாண்டமாக மக்களிடையே ஒரு பெரும் எதிர்பார்ப்பினை உருவாக்கி அதே எண்ணத்தை வலியுறுத்தும் நோக்கத்துடன் பலரின் கூட்டு உழைப்பால்\nஉருவாகியிருக்கிறது புதிய பாடநூல்கள். இந்த புதிய பாடத்திட்டம் மற்றும் அதற்கான ஆய்வு, ஆசிரியர்களுக்கு பயிற்சி பற்றியெல்லாம் நாம் கட்டாயம் பேச வேண்டும்.\nபெற்றோர்களிடையே தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கை பற்றிய கனவுகள் பிரம்மாண்டமாக இருக்க, அதற்கு அரசிடம் அவர்களுக்கான எதிர்பார்ப்புகள் கூடுதலாக ஏற்பட அதையும் சமரசம் செய்யுமளவிற்கு பேசப்படும் ஒரு பெரும் செய்தியாகிவிட்டன பாடநூல்கள்..\nசரி அப்படி என்னதான் இருக்கின்றது இந்த புதிய பாட நூலில்... வளர்ந்து வரும் தொழில்நுட்பமும், பல்வேறு போட்டித்தேர்வுகளுமே புதுப்புத்தகத்துக்கான வாசலை திறந்துள்ளன என்றால் மிகையாகாது எனலாம். பாடநூல்களில் சுலபமாக மாற்றத்தை கொண்டுவர முடியாது.\nபாடப்புத்தகங்களுக்கென்றே ஒரு சில விதிமுறைகள் இருக்கின்றன. அதை மீறாமல் உயிர்ப்புள்ள ஒரு பாடப்புத்தகத்தை உருவாக்குவது உண்மையில் ஒரு பெரிய சாதனை, அதை இப்பாடநூல்கள் மெய்ப்பிக்கின்றன. அதே சமயம் ஒரு சில குறைகளும் இருக்கத்தான் செய்கிறது.\nஒவ்வொரு பாடத் தலைப்புகள் ஆரம்பத்திலும் QR Code , கணித மேதைகளின் குறிப்புகள் தந்து, கற்றல் விளைவுகளையும் வகுத்துள்ளனர். அதற்குப் பிறகே அறிமுகத்திற்கு செல்கின்றது. பெட்டிச் செய்திகளும் பட விளக்கங்களும், முன்னேற்றத்தைச் சோதித்தலுக்கான பகுதிகளும் தந்திருப்பதோடு குறிப்புகளுக்கான சிறு சிறு பெட்டிகளும்கூட தொடர்ந்து தந்துள்ளது பாராட்டத்தக்கது.\nகணக்குக் கலைச் சொற்களுக்கான பக்கங்கள் புத்தகத்தின் இறுதிப் பக்��ங்களில் தந்திருப்பது கூடுதல் சிறப்பு, காலத்தின் மாற்றத்திற்கு ஏற்ப இணையச் செயல்பாடு (ICT CORNER) என்ற புதிய முறையும் ஒவ்வொரு பாட இறுதியிலோ இடையிலோ தந்து தி பெஸ்ட் என்று சொல்லுமளவிற்கு தயாரித்திருப்பது கண்டு பேரானந்தம்.\nபாடநூல் உருவாக்கக் குழுவின் பெயர்ப் பட்டியல் கூட இறுதிப் பக்கத்தில் தந்திருப்பதும் உள்ளபடியே மகிழ்ச்சி, ஆக எந்தவிதத்திலும் புத்தகம் மிக மிக அழகும் செறிவும் வாய்ந்ததாக இருப்பதை மறுக்கவோ மறுதலிக்கவோ இயலாது.\nஅதோடு நில்லாமல் மேல்நிலை வகுப்பிற்கான 11 ஆம் வகுப்பு புத்தகங்கள் அவ்வளவும் செறிவு மிக்கவை. மிகச்சிறந்த வேள்விகளாக எண்ணி இப்பணிகளை செய்துள்ளது அறியலாம். பாடக் கருத்துகளின் ஆழம் மிக மிகத் தேவையான பகுதிகளே. தேசியக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் (NCERT) புத்தகங்களுக்கு இணையான தரமான புத்தகங்களை வழங்கியது மிக மிகப் பாராட்டத்தக்க செயல்.\nபோட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் சிந்தனைகளை மாணவருக்கு அளிக்கும் பெரும் விழிப்புணர்வை இப்புத்தகங்கள் தொடர்ந்து வழங்குவதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது எனவும் கூறலாம். ஜூன் மாதம் முழுவதும் முடிந்து ஜூலை மாதமும் முடிவடையப்போகும் சூழலில் ஒவ்வொரு ஊரிலும் ஆசிரியர்களுக்குப் புத்தாக்கப் பயிற்சி நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.\nஇதில் புதிய புத்தகங்களை எவ்வாறு மாணவரிடத்தில் கொண்டு செல்வது என்பது பற்றியும் QR CODE பயன்பாடு எவ்விதம் எடுத்துச் செல்வது என்பது பற்றியும் விடாது இரு நாட்கள் பயிற்சி கொடுக்கப்படுகின்றன.\nமுதலில் உதயச் சந்திரன் பொதுவாகப் புதிய பாடநூலை மாணவரிடம் கொண்டுசெல்ல வேண்டிய தேவை, அதன் உருவாக்கம் பற்றிய நீண்ட உரையும் தொடர்ந்து குறிப்பிட்ட பாடங்களுக்குப் பிரத்யேகமாகப் பேசப்பட்டுள்ள உரை, அதோடு பாடநூல் தயாரிப்புக் குழுவில் பங்கேற்று மதிப்பிட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன பேராசிரியர்களது உரையும் காணொலியில் தந்து ஆசிரியர்களை ஆர்வமூட்டும் நிகழ்வு பயிற்சியில் இடம்பெற்றுள்ளது.\nஆசிரியர்கள் விவாதித்து புத்தகத்தின் நிறை குறைகள் பேசப்பட்டு தாள்களில் எழுத்துப் பூர்வமாகப் பெறப்படும் முறைகளும் நிகழ்கின்றன. ஆங்காங்கே உயர் அதிகாரிகள் வந்து பார்வையிடுகின்றனர். எல்லாமும் மிகச் சரியாகப் போகின்றன.\nஒரு ஆசிரியராக இப்புத்தகங்கள் பற்றிய பார்வையைப் பல ஆசிரியர்களின் குரலாக உங்களுக்குத் தரவே கடமைப்பட்டுள்ளேன்...\nமதிப்பீட்டுப் பகுதி நமது மாணவர்களின் திறனுக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது என்கிறார் ஒரு 9 ஆம் வகுப்பின் ஆங்கில ஆசிரியர். பாடத்தின் பயிற்சிப் பகுதிகள் மிக அதிகமாக உள்ளது. அனைத்தையும் கொடுக்கப்பட்ட கால அளவில் முடிப்பதென்பது சவாலான விஷயமே என்ற கருத்தும் கூறப்படுகிறது. முக்கியமாக 6 மற்றும் 9 ஆம் வகுப்பில் ஒரு பருவத்தில் குழந்தைகளுக்கும் கொடுத்து கற்றல் விளைவுகளை அறுவடை செய்துவிட சூழல்கள் உள்ளனவா என்பது மிகப் பெரும் கேள்விக் குறி.\nபோட்டித் தேர்வை மனதில் கொண்டே முழுப் புத்தகமும் பார்த்து பார்த்து செதுக்கியிருப்பது மற்ற மாணவரை மனதில் வைக்க மறந்துவிட்டனரோ என எண்ண வைக்கிறது. எல்லோருடைய குரல்களிலும் ஒலிக்கும் ஏக்கம் நேரமின்மை. முப்பருவமாகப் பிரித்த பிறகு குழந்தைகள் குறுகிய காலத்தில் ஒரு மிக நீண்ட முழுப் புத்தகத்தைப் புரிந்து கற்றல் நிகழ்ந்து மாற்றம் பெறுவதில் சிக்கல், பக்கங்கள் மிக அதிகமாக உள்ளன.\nஏனெனில், ஆசிரியர்களுக்கு கோப்புகள் தயாரிக்கும் பணி கூடுதல் சுமை எனவும், எல்லாக் குழந்தையையும் எளிதில் அத்தனையையும் கற்க அழைத்து வருவது வெளிப்படையாகக் கூற வேண்டுமெனில் இயலாத ஒன்று.\nமிக முக்கியமான ஒன்று, QR CODE இன் பகுதிகளை வகுப்பறையில் பயன்படுத்துவது எவ்வாறு ஆர்வமுள்ள ஆசிரியர்கள் தங்கள் ஆண்ட்ராய்டு மொபைல் பயன்படுத்துவார்கள், எல்லோருமா பயன்படுத்துவார்கள் என்றால் அது கேள்விக்குறியே.\nஒரு வகுப்பின் 30 (அ) நாற்பது மாணவர்களுக்கும் எவ்வாறு இதைக் காட்டுவது\n45 நிமிடத்தில் பாடநூலின் சிலபஸ் என சொல்லப்படும் பாடப்பகுதியை முடிப்பார்களா\nமாணவரின் பிரச்னைகளை அணுகி அவர்களைப் படிக்கத் தயாரிப்பு செய்வார்களா\nஏனெனில், சிறு அலைபேசியில் 2 மாணவரை வேண்டுமானால் ஒன்றாக அழைத்துக் காட்டலாம்.\nவகுப்பு முழுவதிற்கும் அதைக் காட்டுதல் முழுவதும் இயலாதது.\nஒவ்வொரு வகுப்பிலும் ஸ்மார்ட் கிளாஸ் என்று சொல்லப்படும் வசதி இருந்தால் மட்டுமே இது சாத்தியம். அதைவிட 11 ஆம் வகுப்பில் புத்தகத்தின் அதிகப் பாடச் சுமையால் மாநிலம் முழுவதும் ஏராளமான பள்ளிகளில் மாணவர்கள் ஃபர்ஸ்ட் குரூப் என்று சொல்லப்படும் இ���ற்பியல், வேதியியல், உயிரியல் பாடப் பிரிவில் சேர அஞ்சி வெளியேறும் சூழல், ஒரு தலைமை ஆசிரியர் ஈரோடு மாவட்டத்தில் கூறும்போது ஒரு குறிப்பிட்ட பள்ளியில் அந்தப் பாடப் பிரிவு சேர்க்கை பூஜ்ஜியம், நன்றாக தேர்வு முடிவுகள் தந்து சிறப்பான பள்ளி எனப் பெயர் பெற்ற தனது பள்ளியில் கடந்த ஆண்டைவிட 11 ஆம் வகுப்பு சேர்க்கை ஏறத்தாழ பாதியாகக் குறைந்தும் கணினி வகுப்புப் பிரிவில் மிகக் குறைவான சேர்க்கை எனவும்,\nஇது ஆரோக்கியமற்ற சூழலை உண்டுபண்ணி இருக்கிறது எனவும் வருத்தப்படுகிறார்.\nகாரணம், உயிரியல் பிரிவு புத்தகங்களில் மட்டுமே 1000 பக்கங்கள் கொண்டுள்ளன, தம் பள்ளியில் ஜூன் மாதம் படித்து விட்டு இயற்பியல், வேதியியல் பாடச் சுமையைத் தாங்க முடியாமல் வேறு பிரிவிற்கு மாற்றம் பெற்றுச் சென்றுள்ள மாணவர்களைக் குறிப்பிட்டு வருத்தப்படுகிறார். வேலூர் மாவட்டத்தில் ஒரு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தனது பள்ளியில் மேற்சொன்ன காரணத்தால் மாணவர் இல்லாததால் அந்தப் பாடத்திற்கு ஆசிரியர் தேவையற்றதாகி அந்தப் பணியிடம் நீக்கப்படும் வாய்ப்பும் உள்ளது என்கிறார்.\nஇது தமிழகத்தின் பல பள்ளிகளுக்கும் பொருந்தும். இவற்றை சரிகட்ட மாற்று வழி என்ன என்ற சிந்தனையை உங்கள் முன்வைக்கிறேன். மீண்டும் மீண்டும் போட்டி மிகுந்த வாழ்க்கையை துரத்துவதாகவே குழந்தைகளின் கற்றல் வாழ்வு அமைய வேண்டுமா என்ற சிந்தனையை உங்கள் முன்வைக்கிறேன். மீண்டும் மீண்டும் போட்டி மிகுந்த வாழ்க்கையை துரத்துவதாகவே குழந்தைகளின் கற்றல் வாழ்வு அமைய வேண்டுமா யோசியுங்கள். மற்றுமொரு பெரிய சிக்கல் ஆங்கில வழியாக மாறிக்கொண்டிருக்கும் தமிழ்வழிப் பள்ளிகள், அங்கே தமிழ் வழியே கற்பித்துக் கொண்டுள்ள ஆசிரியர்களே ஆங்கில வழியில் கற்பிக்கப் பணிக்கப்படுகின்றனர். எந்தவித பயிற்சியும் இல்லாமல், ஆங்கிலத்தை தமிழ் வழியிலேயே கற்பிக்கும் சூழலில் ஆங்கில வழியில் உள்ள பாடநூல்கள் மற்றொரு சவால்.\nபாடநூல்கள் தனியாகப் பேசக்கூடிய பொருள் அல்ல, அது பள்ளி சூழல், ஆசிரியர் நிலை, திறன்கள், குழந்தைகளின் திறன்கள், தலைமை ஆசிரியரின் கவனம், உயர் அலுவலர்களின் அணுகுமுறை, தேர்வு முறைகள், பெற்றோர் சமூகம் எல்லாமும் இணைந்த ஒரு சங்கிலிப் பிணைப்பு.\nஆகவே, பள்ளிகளில் உண்மைநிலையில் தகுந்த சூழலும், ஆசிரியர் பற்றாக்குறை நிவர்த்தியும் திறம்பட மேற்பார்வை செய்யும் தலைமையும் நிறைந்த பள்ளிகளாக இருப்பதோடு மாணவரிடம் எடுத்துச் செல்லும் ஆசிரியர்களது மனப்பான்மையும்தான் உள்ளபடியே மாற்றங்களை விளைவித்து புத்தகத்தின் சிறப்புகளை வெற்றிப்பாதையில் பயணிக்க வைக்கும்.\n(அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர் குழு ஒருங்கிணைப்பாளர்)\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஇந்திய நாடு என் நாடு....\nடெட் வருகிறது மறு தேர்வு \n1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து பாடத்திற்க்கான ஜூலை மாத பாடத்திட்டம் (ஒவ்வொரு நாளுக்கும் )\nமுக்கிய செய்தி : வட்டார கல்வி அலுவலர் (BEO) - பணிக்கான புதிய பாடத்திட்டத்திற்கான அரசாணை வெளியீடு..\nகாலையில் பில்; மாலையில் பணம் : கருவூல கணக்கு துறை ...\nகுரூப் - 4' தேர்வில் 2,000 இடங்கள் கூடுதலாக சேர்ப்...\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: இன்று முதல் விண்ணப...\nTET - ஆசிரியர் நியமனம்: இரண்டு தேர்வுகள் எதற்கு\nஉயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கலந்தாய்வு 02.08.2...\nகூட்டுறவு சங்க -புதிய தேர்தல் நாள் விவரம் -கூட்டுற...\nபள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01.08.2018\nENGLISH PHONETIC SOUNDS-தமிழ் உச்சரிப்பு -அட்டவணை\nநாட்டில் நடைபெற்ற மிகப்பெரிய தேர்வு இதுதான்\nWhatsApp group call - வாட்ஸ்அப் புதிய அப்டேட்\nBreaking news தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதியின் ...\nசென்னை அரக்கோணத்தில் உள்ள கேந்திரிய வித்யாலாவில் ஆ...\nஅரசு ஊழியர்களை மரியாதைக்குறைவாக ஒருமையில் முதல்வர்...\nஊதிய முரண்பாடுகள் களைய அமைக்கப்பட்ட ஒரு நபர் குழு ...\nஆசிரியர்களின் ஊதியப் பட்டியலில் முறைகேடு\nஆசிரியர்களின் ஊதிய பட்டியலலில் முறைகேடு - கடும் நட...\nகுரூப்-2 தேர்வு அறிவிப்பு ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் ...\nகூட்டுறவு சங்கத் தேர்தல் முடிவுகளை வெளியிட உயர்நீத...\nகாலியாக உள்ள 10 லட்சம் ஆசிரியர் பணியிடங்கள்\n8-ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சியை கைவிடும் சட்ட...\nசிறு விளையாட்டுகள் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க த...\nDEE PROCEEDINGS- வட்டார கல்வி அலுவலர்கள் தங்கள் ஆள...\nவரலாற்றில் இன்று ஜூலை 31\nஅரசு பள்ளிகளில் சத்துணவு ஆய்வு செய்ய கண்காணிப்பு க...\nஊதிய முரண்பாடு: நாளை கருத்துக் கேட்பு\nஊதிய முரண்பாடு அறிக்கை இன்று வருமா\nதமிழகத்தில் மொத்தம் 11 போலி பொறியியல் கல்லூரிகள்\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு 'க்யூஆர்' குறியீடு அடைய...\nஎட்டரை லட்சம் பணத்தை நேர்மையாக அப்படியே ஒப்படைத்த ...\nபள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 31.07.2018\nபுதிய வாகனங்கள் வாங்கும் போது இனி 5 ஆண்டுகளுக்கான ...\nபள்ளிகளில் மதிய உணவுடன் பால் - மத்திய அரசு ஒப்புதல...\nகணினி ஆசிரியர் கல்வி தகுதியில் மாற்றம் : விரைவில் ...\nஅரசு ஊழியர்களுக்கு வெளிநாட்டு பயண சலுகை\nமாணவர்களுக்கு 'டேப்' : ஒரு வாரத்தில், 'டெண்டர்'\nவீட்டுக்கடன் ரூ.100 கோடி வழங்க கூட்டுறவு சங்கங்களு...\nTNPSC 'குரூப் - 4' தேர்வு முடிவு எப்போது\n6,029, 'ஹை - டெக்' ஆய்வகங்கள் 60 ஆயிரம் கணினியுடன்...\nநிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள...\nஆசிரியர்களுக்கு ஒரு வாரத்தில் பயோமெட்ரிக் வருகை பத...\nஆதாருக்கு ‘செக்’ வைத்த பிரான்ஸ் ஹேக்கர்\nPAID APPS களை இலவசமாக பெறுவது எப்படி\nஅரசு ஊழியர்களுக்கு புதிய உத்தரவு -தலைமைச் செயலாளர்...\nஆங்கில பாடத்தை அழகாக படித்து அதன் பொருளை கூறும் அர...\n\"சுட்டி தமிழ்\" தமிழில் உள்ள 247 எழுத்துக்களையும் ப...\nவேலைவாய்ப்பு: ரயில் சக்கர தொழிற்சாலையில் பணி\nபள்ளி மாணவர்களுக்கான தினசரி நடவடிக்கைகள் - பள்ளிக்...\nதலைவர் கலைஞர் விரைவில் குணமடைய திருவாரூரில் அவர் ப...\nநடுநிலைப்பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்ப...\n2004-2006 வரை தொகுப்பூதியத்தில் பணிபுரிந்த பணிக்கா...\nஒன்றாம் வகுப்பு \"கைவீசம்மா கைவீசு\"\nபள்ளிகளை நடத்த இயலவில்லை என்றால் தனிப்பட்ட முறையில...\nசிறு விளையாட்டுகள் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க த...\n''கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளை மையமாக கொண்ட, வக...\nபடித்த அரசு பள்ளியிலேயே ஆசிரியரான இளம் டாக்டர்\nதமிழ் எழுத்துக்களை நடனமாடி கற்றுத்தரும் ஆசிரியை\nYouTube - நிறுவனம் வைத்தது ஆப்பு. இனி யூடியூப் வீ...\n2009& TET இடைநிலை ஆசிரியர்கள் போராட்டக்குழு ,மாநில...\nபள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.07.2018\nபள்ளிக் கல்வித்துறை கண்டிப்பு - நல்லாசிரியர் விருத...\n'அரசு பள்ளிகளில், நடப்பாண்டு ஒரு லட்சத்துக்கு மேல்...\nTRB - சிறப்பாசிரியர் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு ...\nTET -அரசு ஆசிரியர் பணிக்கு இரு தேர்வு முறையை அமல்ப...\nஒவ்வொரு பள்ளியிலும் இருக்க வேண்டிய முதலுதவி புத்தக...\nடெட் வருகிறது மறு தேர்வு \n1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து பாடத்திற்க்கான ஜூலை மாத பாடத்திட்டம் (ஒவ்வொரு நாளுக்கும் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.parisalkrishna.com/2009/04/blog-post_25.html", "date_download": "2020-02-25T15:58:14Z", "digest": "sha1:7FJKIIHIVKGFWZ6G4HY56VL3GY7NNPSO", "length": 49091, "nlines": 440, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : கடிதம் (கடி தம் அல்ல…!)", "raw_content": "\nகடிதம் (கடி தம் அல்ல…\nநீங்கள் வலைப்பூ எழுதவந்த நாளிலிருந்து உங்களைப் படித்துக் கொண்டிருக்கிறேன். (மே 2008) ஆரம்பத்தில் இருந்த விறுவிறுப்பு தொடர்ந்து இல்லையென்றாலும் சுவாரஸ்யம் குன்றாமல் வலைப்பூவை நடத்திவருகிறீர்கள்.\nஉங்கள் பதிவுகளில் முதலில் என்னைக் கவர்ந்தது ‘தந்தை எனக்கெழுதிய கடிதம்’தான். அதேபோல ’உமாவுக்கு’. இரண்டுமே சீரியசான விஷயத்தை அழகுணர்ச்சியோடு சொல்லும் கடிதங்கள். அதுவும் தந்தை உங்களுக்கெழுதிய கடிதத்தின் கடைசி வரி… இன்னும் மறக்கமுடியாது.\nசீரியசான எழுத்துகளில் நர்சிம் உங்களை அழைத்த ஏதாவது செய்யணும் பாஸ் எனக்குப் பிடித்த ஒன்று. தனிப்பட்ட ஒழுக்கம் முக்கியம் என்பதில் எனக்கும் உடன்பாடு என்பதால் அது பிடித்திருக்கலாம். மின்சார காண்டம் என்ற பெயரில் எழுதிய மின்பற்றாக்குறை பற்றிய கட்டுரையும் பிடிக்கும்.\nஆனால் நீங்கள் சீரியசான விஷயங்களை ஏன் அதிகமாக எழுதுவதில்லை அரசியல் சம்பந்தப்பட்ட கட்டுரைகளும் உங்களிடமிருந்து வருவதில்லை. இசை சம்பந்தப்பட்ட கட்டுரைகளையும் எழுதுவதில்லை. (உங்களுக்கு இசை பிடிக்கும் என்பதை சர்வேசன், தேன்கிண்ணம் பதிவுகளில் உங்கள் சில பின்னூட்டங்களின் மூலம் அறிவேன்)\nஅதேபோல சில விவாதங்களில் உங்கள் வழவழ கொழகொழா போக்கும் பிடிக்கவில்லை. அதனால் உங்கள் கருத்து என்னவென்பதையே என்னால் தெரிந்துகொள்ள முடியவில்லை. யார் சண்டைக்கு வந்தாலும் உடனே அடங்கிப் போகிறீர்கள்.\nபின்னூட்டத்துக்கு பதில் சொல்ல நேரமில்லை என்று பதிவெல்லாம் போட்டு சொன்னீர்கள். திடீரென்று ஒவ்வொருவருக்கும் விரிவாய் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். ஒரே வாரத்தில் பிஸி மாறி ப்ரீயாகிவிட்டீர்களா என்ன (ஆனால் அதில் எனக்கு சந்தோசம்தான்)\nஉங்கள் வெற்றி எதுவென்றால் மாதத்துக்கு ஒருவராவது பரிசல்காரருக்கு நன்றி, அவரால்தான் நான் எழுதுகிறேன் என்று பதிவு ஆரம்பிப்பதுதான்.\n1. இந்தக் கடிதத்தை வெளியிடும்போது தயவுசெய்து எழுத்துப் பிழைகளை சரிசெய்து வெளியிடவும்.\n2. மெய்ல் ஐ.டியிலுள்ள என் பெயரைக் குறிப்பிடவேண்டாம். கீழே உள்ள பெயரையே குறிப்பிடவும். காரணம் கடிதத்தை வெளியிட்ட பின் சொல்கிறேன்.\n3. உங்கள் மின்னஞ்சலின்போது அளவில்லா அன்போடு என்று நீங்கள் சொல்லுவது அவ்வளவு பிடிக்கும் எனக்கு.\nமுதலில் இந்த மாதிரி கடிதங்களை வெளியிட்டு சொந்த விஷயங்களை பிரஸ்தாபித்துக் கொள்வதைப் பொறுத்து படித்துக் கொண்டிருப்பதற்கு நன்றி. இன்றைக்கு வேறொரு பக்கம் பிஸியாக இருப்பதாலும், பதிவெழுத வேறு மேட்டர் இல்லாததாலும் இதை வெளியிடவேண்டியதாயிற்று. அதுவுமில்லாமல் இன்னொரு முக்கியக் காரணமும் உண்டு….\nஎன்னுடம் நெருக்கமாக இருக்கும் பதிவுலக நண்பர்கள் என்னைப் பற்றி அதிகம் அறிவார்கள். நேரடியாய் இல்லாமல் எழுத்தின் மூலம் மட்டுமே என்னை அறிந்த பலருக்கும் இதுபோன்ற பல கேள்விகள் இருக்கலாம். இதுபோல விளக்கம் கொடுப்பதன் மூலம் அவர்களுக்குள் இருக்கும் கேள்விகளுக்கும் தெளிவு கிடைக்கும் என்பதால்.. (டேய்.. போதும்.. மேட்டருக்கு வா…)\nசீரியஸான விஷயங்களை நான் எழுதுவதில்லை என்பதற்கு காரணம் நான் சீரியஸானவன் இல்லை என்பது மட்டுமே காரணம். அரசியல் குறித்தும் கட்சிகள் குறித்தும் எனக்கு எந்த தெளிவான சிந்தனையும் கிடையாது என்பதை பட்டவர்த்தனமாக ஒப்புக் கொள்கிறேன். ஏதாவது அரைகுறையாய் எழுதி மாட்டிக்கொள்வானேன் என்பதும் ஒரு காரணம். ‘எக்ஸ் என்ற அரசியல்வாதி இப்படிச் சொன்னது எனக்குப் பிடிக்கவில்லை’ என்று நான் எழுதி அப்லோடு செய்வதற்குள் நான் அப்படிச் சொல்லவே இல்லையே என்று அந்த எக்ஸின் அடுத்த பேட்டி வருகிறது. இந்த நிலையில் நான் என்ன எழுத அரசியல் பற்றி\nநான் ஒரு இசை ப்ரியன். ஆனால் உயிர்மையில் ஷாஜி போன்றோரது கட்டுரைகளைப் படித்து விட்டு நானும் இசை பற்றி எழுதுகிறேன் என்று எழுதுகிறது துணிவு எவருக்கும் வருமா என்ன எனக்குத் தெரிந்தது இசையில் வெறும் .0001% கூட இருக்காது எனக்குத் தெரிந்தது இசையில் வெறும் .0001% கூட இருக்காது இளையராஜா பற்றி எழுத மிகுந்த ஆவலுண்டு. டாக்டர்.புரூனோ YYY என்பாரோ என்ற பயமும் காரணம் இளையராஜா பற்றி எழுத மிகுந்த ஆவலுண்டு. டாக்டர்.புரூனோ YYY என்பாரோ என்ற பயமும் காரணம் (டாக்டர் சார்.. ச்சும்மா….\nவிவாதங்களில் வழவழா.. கொழகொழா: நான் வலையுலகிற்கு வந்து சம்பாதித்தது நட்புகளை மட்டும்தான். அதை இழக்க தயாரில்லை.\nபின்னூட்டத்திற்கு பதில் சொல்வது குசும்பன், வால்பையன் உள்ளிட்ட நண்பர்களின் அறிவுரைகளினால்தான். அது அல்லாமல் வேறொரு காரணமும் உண்டு:\nநர்சிம், அப்துல்லா போன்ற பெரிய பெரிய பதவிகளில் இருந்து, பல வேலைகளைச் செய்து வருபவர்களே பதில் சொல்லும்போது உனக்கென்ன என்ற என் உள்மனதின் கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை இன்னொன்று நெருங்கிய நண்பர் ஒருவரே ‘ஓ.. லக்கி மாதிரி நீங்களும் பதில் சொல்றதை குறைச்சுட்டீங்களா இன்னொன்று நெருங்கிய நண்பர் ஒருவரே ‘ஓ.. லக்கி மாதிரி நீங்களும் பதில் சொல்றதை குறைச்சுட்டீங்களா’ என்று கேட்டது லக்கி பதில் எழுதுவதில்லை என்றால் அந்த நேரத்தை அச்சு எழுத்துக்காக ஒதுக்கி உருப்படியாக புத்தகம் வெளியிடும் முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். நாம பதில் கூட சொல்லலைன்னா எப்படி\nஎன்னைப் பார்த்து பதிவெழுத வந்தார்கள் என்றால் ‘இப்படி எழுதறவனெல்லாம் இருக்கும்போது எனக்கென்ன’ என்ற காரணமும் இருக்கலாம். ஆதிமூலகிருஷ்ணனை உங்களை சிறுகதை எழுத தூண்டுவது எது என்றால் சில வார இதழ்களில் சிறுகதை என்ற பெயரில் வரும் கதைகள்தான் என்பார். அதுபோல…\nLabels: Letters, கடிதம், சுய விளம்பரம்\n//மாதத்துக்கு ஒருவராவது பரிசல்காரருக்கு நன்றி, அவரால்தான் நான் எழுதுகிறேன் என்று பதிவு ஆரம்பிப்பதுதான்.//\nஹிஹி. நான் அப்படிச் சொல்ல மாட்டேன்:). ஆனாலும் இவ்வருடத்தின் எனது முதல் பதிவு உங்கள் பெயரினை ஆரம்பமாகக் கொண்டுதான் மலர்ந்தது:)\nபதில்கள் தருவதைத் தொடரலாம் என்பது என் அபிப்பிராயம்.\nமிக நல்ல,உண்மையான அக்கறையுடன் எழுதப்பட்ட நல்ல கடிதம்.. உங்கள் பதி வழவழ இல்லாமல் சரியாக இருந்தது..\nகடிதம் எழுதியவருக்கு வாழ்த்துகள். சரியான கேள்விகளைக் கேட்கிறார். உங்க பதிலும் பொருத்தமாக - அதைவிட முக்கியமாக - உண்மையாக இருக்கு.\nஇசை பற்றிய உங்க சொந்த அனுபவங்களை தாராளமாக எழுதலாம். ஆயினும் அதிலும் சர்ச்சைகள் வர வாய்ப்புண்டு. வரட்டுமே. எங்களுக்குப் பொழுது போகும் :)\nஇப்படி ஒவ்வொன்றையும் ஒதுக்கினால் நீ எழுத மேட்டர் எதுவுமே கிடைக்காது.\nஉனக்கு என்ன தோன்றுகிறதோ அதை எழுத வேண்டும் அவ்வளவே. ஷாஜி எழுதியதால் நான் எழுதவில்லை என நீ சொன்னால், பரிசல் மாதிரி ஜாம்பவான்கள் எழுதும் இடத்தில் எங்களுக்கென்ன வேலை என 99% பேர் வேறு வேலைதான் பார்க்கணும்.\nஉன் பலம் எதையும் சுவராசியமாகச் சொல்லுவது. அத�� இங்கு எத்தனை பேருக்குக் கைகூடி இருக்கிறது.\nநீங்கள் ‘எக்ஸ்' என்று எந்த அரசியல்வாதியைக் கூறுகிறீர்கள் என்று தெரிகிறது. இப்படி ஆதாரமற்று அவதூறாக எழுத வேண்டாம்.\nநிஜமாவே இது சீரியஸான பதிவுதான் பாஸ்...\n(ஸாரி பாஸ்.. கடைசி 3 அல்லது 4 பதிவுகளை தான் நான் தொடர்ந்து படிச்சுட்டுவர்றேன். நேரம்கிடைக்குறப்போ மத்ததையும் படிச்சு பாக்குறேன்.)\nஒரு சின்ன க்ளூ கொடுங்களேன் பாஸ்.. உங்க தலைப்ப வச்சு அந்த பதிவு மொக்கையா இல்லையானு எப்படி கண்டுபிடிக்கிறது ;-))\nஎனக்கு நீங்க பின்னூட்டறதும் ஃபர்ஸ்ட் தான்னு நெனைக்கறேன்..\nபதிலக்ள் தருவதை நிச்சயமா தொடர்வே3ங்க..\n// நான் அப்படிச் சொல்ல மாட்டேன்:). ஆனாலும் இவ்வருடத்தின் எனது முதல் பதிவு உங்கள் பெயரினை ஆரம்பமாகக் கொண்டுதான் மலர்ந்தது:)//\nநீங்கள்லாம் சீனியர்ங்க.. இப்படிப் போட்டுத் தாக்கறீங்களேம்மா...\nஅதானே... எழுதிடவேண்டியதுதான்.. வந்து கும்முங்க..\nஇய்ற்கை சிரிக்கும்போது எவ்வளவு அழகு\nநன்றி அண்ணாச்சி. நிச்சயம் எழுதறேன். அவரு இசை கேக்கறதே இப்படித்தான் கேக்கணும்னெல்லாம் எழுதறாரா.. படிச்சு டரியலாய்ட்டேன்\nநீங்க சொல்ற்தும் நிஜமே.. எதுக்கு ஒதுக்கணும்ல\nதலைப்பை வெச்சுட்டெல்லாம் கண்டு பிடிக்க முடிஞ்சா எத்தனை கொலவெறிலேர்ந்து நாங்க தப்பிச்சிருப்போம்\nவேலன் அண்ணாச்சி சொல்வதை வழிமொழிகிறேன்.... உங்களை மாதிரி ஆளுக இரும்படிக்கிற எடத்துல என்ன மாதிரி ஈக்கு என்ன வேலைன்னு நினைச்சுருந்தா நானெல்லாம் எழுத வந்திருப்பேனா\nஏன்... ஏன் இந்தக் கொலவெறி..\nஉங்களுக்கும் அண்ணாச்சிக்கும் வாய்த்திருக்கும் பயணவரங்கள் எத்தனை அனுபவங்களைத் தரும் நீங்கள்லாம் எழுதாம வேற யார் எழுதுவாங்க... நீங்கள்லாம் எழுதாம வேற யார் எழுதுவாங்க... உங்க பயணக்கட்டுரைக்கு நான் உட்பட பலர் ரசிகர்கள் என்பதை மறக்க வேண்டாம்\nசந்திரசேகர் கருத்தோடு நானும் ஒத்து போகிறேன்.\nஉங்கள் பதிவுகளை ஆரம்பத்தில் படிக்கும் போது என்னை வியாபித்த சுவாரஸியம் சற்றே தளர்ந்திருக்கிறது.\nநான் பெரிதும் மதிக்கும் பதிவர் பரிசல் என்பதால் தயங்காமல் என் கருத்தை சொல்கிறேன்.\n//நர்சிம், அப்துல்லா போன்ற பெரிய பெரிய பதவிகளில் இருந்து, பல வேலைகளைச் செய்து வருபவர்களே பதில் சொல்லும்போது உனக்கென்ன என்ற என் உள்மனதின் கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை\nநர்சி��் ஓக்கே மொத்தமாக அனைவருக்கும் நன்றி சொல்வார்:)\n எங்கு தனியாக பின்னூட்டம் பதில்கள் என்றுபிளாக் வைத்து இருக்கிறாரா லிங் கொடுங்க பரிசல்\n//இசை சம்பந்தப்பட்ட கட்டுரைகளையும் எழுதுவதில்லை. (//\nபரிசல் சிம்பொனி செய்வதில் பிஸியா இருக்கும் ரகசியத்தை ஏன் சொல்லவில்லை\n//நர்சிம், அப்துல்லா போன்ற பெரிய பெரிய பதவிகளில் இருந்து, பல வேலைகளைச் செய்து வருபவர்களே...\nசார், இந்த மாதிரி வம்புக்கு இழுத்து நக்கலடிச்சா படிக்க எவ்வளவு ஜாலியா இருக்கு. :)\nநன்றி நண்பரே. அந்த ஒரு கருத்தோடு மட்டும் ஒத்துப் போகிறீர்களா\nவிறுவிறுப்பு குறைதலுக்கு காரணம் அதிக எதிர்பார்ப்பாகவும் இருக்கலாம். இருந்தாலும் இன்னும் நல்ல எழுத்துகளைத் தர முயற்சிக்கிறேன்\nசிம்பொனியா... அது சரி.. அப்புறம் அது சிம்ப்னியா ஆரட்டோரியாவான்னு சந்தேகம் வரும், அதுல உங்களுக்கு ஏதாவது சந்தேகம் வரும்.. அதுல....\nஅது சீரியசாகச் சொன்னது. கிண்டலில்லை.\nபின்னூட்டத்துக்கு பதில் சொல்லுவது குறித்த எனது சிறு கருத்தினை இந்த சந்தர்ப்பத்தில், இந்த சூழலில் இங்கே சொல்லிக்கொள்ள அனுமதி கோருகிறேன் பரிசல்.\nவலை எழுத வந்த காலக்கட்டத்தில். நல்ல பதிவு என்று யாராவது பின்னூட்டம் போட்டாலும் அதற்கு நன்றி சொல்லிக் கொண்டிருந்தேன். பதிவின் காண்டெண்ட் குறித்து யாராவது கேள்வி எழுப்பினால் மாய்ந்து மாய்ந்து பதில் சொல்லிக் கொண்டிருந்தேன்.\nகாண்டெண்ட் குறித்து கேட்பவர்களுக்கு தேவைப்பட்டால் பதில் சொல்கிறேன். அவர்களது கேள்விக்கான விடை பதிவிலேயே இருந்தால் லூசில் விட்டு விடுகிறேன். சில நண்பர்களின் ஆலோசனைபடி நான் எடுத்துக்கொண்ட பாலிசி இது.\nஇதனால் கர்வம் பிடித்தவன், ஆணவக்காரன் என்றெல்லாம் என்னை நிறைய பேர் நேரில் திட்டியும், அவரவர் வலையில் பதிவு போட்டு சொல்லிக் கொண்டுமிருக்கிறார்கள். பிரச்சினை எதுவுமில்லை. என் கொள்கை எனக்கு. அவரவர் கொள்கை அவரவர்க்கு.\n//அந்த நேரத்தை அச்சு எழுத்துக்காக ஒதுக்கி உருப்படியாக புத்தகம் வெளியிடும் முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்//\nஇதனாலெல்லாம் பின்னூட்டத்துக்கு பதில் போடுவதில்லை. அச்சு முயற்சிகளுக்கு லம்பாக துட்டு கிடைக்கிறது என்பதையும் இங்கே சொல்லிவிடுகிறேன்.\n//இதனாலெல்லாம் பின்னூட்டத்துக்கு பதில் போடுவதில்லை.//\n”இதனாலெல்லாம் பின���னூட்டத்துக்கு பதில் போடுவதில்லை என்பதில்லை” என்று முந்தைய பின்னூட்டத்தில் திருத்தி வாசிக்கவும்.\nமேலும், இப்போது நான் போட்ட பின்னூட்டத்துக்கு நன்றியோ, பதிலோ சொல்லாமல் இருந்தால் மனம் மகிழ்வேன் பரிசல்.\nஇந்த பின்னூட்ட கந்தாயம் பற்றி ஒருநாள் டெலிபோன் கான்ஃபரன்ஸ் போடலாமா\n// எழுதி அப்லோடு செய்வதற்குள் நான் அப்படிச் சொல்லவே இல்லையே என்று அந்த எக்ஸின் அடுத்த பேட்டி வருகிறது.//\nஆமாங்க இது அதிகமா நடக்குது..\n//என்னைப் பார்த்து பதிவெழுத வந்தார்கள் என்றால் ‘இப்படி எழுதறவனெல்லாம் இருக்கும்போது எனக்கென்ன\nஅப்ப யாரைப்பார்த்து எழுத ஆரம்பிக்கலாம்னு சொல்லுங்க\n\\\\ஆனால் நீங்கள் சீரியசான விஷயங்களை ஏன் அதிகமாக எழுதுவதில்லை\nஅதுக்கெல்லாம் உள்ளூரிலேயே நாங்க இருக்கம் சந்திரசேகர்.\n//விவாதங்களில் வழவழா.. கொழகொழா: நான் வலையுலகிற்கு வந்து சம்பாதித்தது நட்புகளை மட்டும்தான். அதை இழக்க தயாரில்லை.//\nமேலும் லக்கிலுக் சொன்னது போல்\n//என் கொள்கை எனக்கு. அவரவர் கொள்கை அவரவர்க்கு.//\nஉங்களை இப்போதுதான் வாசிப்பதால் எனக்குத் தெரியாது இருப்பினும் பதில் எழுதுவது, எழுதாமைக்கு பல காரணங்கள் இருக்கலாம்..\nதொடர்ந்து எழுதுங்கள் (பதிலையும் தான்)\n//மேலும், இப்போது நான் போட்ட பின்னூட்டத்துக்கு நன்றியோ, பதிலோ சொல்லாமல் இருந்தால் மனம் மகிழ்வேன் பரிசல்.//\n//இந்த பின்னூட்ட கந்தாயம் பற்றி ஒருநாள் டெலிபோன் கான்ஃபரன்ஸ் போடலாமா\nஇப்படிக் கேள்வி கேட்டிருக்கிறீர்களே.. பதில் சொல்லாமல் போக முடியுமா\nடெலிஃபோன் கான்ஃபரன்ஸுக்கு நாள் குறியுங்கள்...\nச்சும்மா தமாஷுக்கு சொன்னது நண்பா. என்னைப் பார்த்து எழுத வந்தா எனக்கு சந்தோஷம்தான்.\n(ஆமா.. PeerMohammad என்ற பெயர்தான் Chill-Peer ஆக மாறியிருக்கிறதா\nஏன் பேரை இங்க்லீஷ்ல மாத்தீட்டீங்க\n@ நன்றி ஆ. முத்துராமலிங்கம்\n//(ஆமா.. PeerMohammad என்ற பெயர்தான் Chill-Peer ஆக மாறியிருக்கிறதா\nPeer Mohammed அப்படியேதான் இருக்கிறது, Peer க்கு முன்னால் Chill சேர்த்துக்கொண்டதற்கு 2 காரணங்கள்..\n1. பிரச்சனைகளை கூலாக கையாள ஆசை. அதிலிருந்து மாறும்போது, எனக்குள்ளிருந்து ஒருவன், 'டேய்...உன் பேரிலேயே Chill இருக்கு, கூலா ஹான்டில் பண்ண' சொல்லுவான்னு பட்சி சொல்லுச்சு.\n2. எனது பணியிடம் \"-20*C\"\nஉங்க ரெண்டாவது காரணம் புரியல நண்பா..\n//அரசியல் குறித்தும் கட்சிகள் குறித்தும் எனக்கு ���ந்த தெளிவான சிந்தனையும் கிடையாது என்பதை பட்டவர்த்தனமாக ஒப்புக் கொள்கிறேன்.//\n//எனக்குத் தெரிந்தது இசையில் வெறும் .0001% கூட இருக்காது\n//விவாதங்களில் வழவழா.. கொழகொழா: நான் வலையுலகிற்கு வந்து சம்பாதித்தது நட்புகளை மட்டும்தான். அதை இழக்க தயாரில்லை.//\n//நர்சிம், அப்துல்லா போன்ற பெரிய பெரிய பதவிகளில் இருந்து, பல வேலைகளைச் செய்து வருபவர்களே பதில் சொல்லும்போது உனக்கென்ன என்ற என் உள்மனதின் கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை\nமொத்தத்தில் இந்தப்பதிவு ஒரு \"நச்\"சிஸம்\nஎல்லோரும் தமது நேரத்தை செலவு செய்து பின்னூட்டம் போடுகிறார்கள்.\n\"பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி\" என்று ஒரு வசனம் எழுத கூட‌\nஅவருக்கு நேரமில்லையாம் என யோசித்தேன்.\nநீங்கள் பின்னூட்டங்களுக்கு பதில் சொல்வது மகிழ்ச்சியாக இருக்கிறது.\nவாசகர் பலருக்கு பிடித்த பதிவர்களில் நீங்களும் முக்கியமானவர்.\nமற்றவர்களை தேவையில்லாமல் குறை கூறி பதிவெழுதுவதில்லை.\nஒவ்வொரு வசனமும் வாசிக்க சுவையாக இருக்கிறது.\nஇசை, அரசியல் பற்றியும் எழுதுங்கள்.\nலக்கிலுக்க கன்வின்ஸ் பண்ண பாருங்க, நீங்க கன்வின்ஸ் ஆயிடாதீங்க.\n\\ நான் வலையுலகிற்கு வந்து சம்பாதித்தது நட்புகளை மட்டும்தான். அதை இழக்க தயாரில்லை.\n//எழுது ராசா எழுது. //\nஆமா ராசா ஆமா :)\n//நர்சிம் ஓக்கே மொத்தமாக அனைவருக்கும் நன்றி சொல்வார்:)\n எங்கு தனியாக பின்னூட்டம் பதில்கள் என்றுபிளாக் வைத்து இருக்கிறாரா லிங் கொடுங்க பரிசல்\nயோவ் குசும்பா கடந்த ஒருமாதம் மட்டுமே நான் பதில் சொல்வது குறைந்து போனது. அதையும் கூட ”இயர்எண்டிங் பிராபளம் முடியும் வரை அவைவருக்கும் பதிலுரைக்க சற்று கடினமாக இருக்கும், ஏப்ரல் முடிந்தவுடன் வழக்கம் போல் தனித்தனியாக பதில் சொல்றேன்னு” முன்கூட்டியே அறிவிச்சோம்ல.\nசரி..சரி..குசும்பனுக்கு இன்னைக்கு நா ஊறுகாய் போல.\nசாரி நான் எழுதாம மேய்ஞ்சுட்டிருக்கறதுக்கும் பரிசலார்தான் காரணம்.ஆமா.\nநான், மகேஷ் போன்றோரெல்லாம் பின்னூட்டம் போட வருபவர்களுக்கு பதில் மட்டுமா போடுகிறோம்.\nபின்னூட்டப்பெட்டி பக்கத்தில் வெத்திலை பாக்கு, கல்கண்டு வெச்சிக்கிட்டு காத்திருக்கிறோம்ங்க.. அப்படியும் யாராவது வந்தாத்தானே ஆச்சு.\nபதில் சொன்ன உங்களுக்கும் சொல்லணுமோ\n//பின்னூட்டப்பெட்டி பக்கத்தில் வெத்திலை பாக்கு, கல்கண்டு வெச்சிக்கிட்டு காத்திருக்கிறோம்ங்க.. அப்படியும் யாராவது வந்தாத்தானே ஆச்சு.\nயோவ் சிரிச்சு மாளல...போய் தொலயா ;)))))))\nஅப்துல்லா... குசும்பனுக்கு பதில் சொன்னதுக்கு நன்றி. அவரு அந்தப் பதிவை கவனிக்கல போல...\nபின்றீங்க போங்க.. சிப்பு சிப்பா வருது..\n@ ஆதி : ஹய்யோ... ஹய்யோ... வெத்தில பாக்கு கல்கண்டு பக்கத்துல அந்த பூரணகும்பத்தை சொல்லாம விட்டுட்டீங்களே \nஅது போக, என்னைய உங்க லெவலுக்கு ஏத்தி வெச்சு அழகு பாத்ததுக்கு நன்றி \nபின்னூட்டம் வந்திருக்கிறதா என அரை மணி நேரத்திற்கொரு முறை பொட்டீயைத் திறந்து பார்க்க எனக்கு நிறையவே நேரமிருக்கிறது. ஆனால், பதிலூட்டங்களுக்குத்தான் நேரம் போதவில்லை.\nசரி, பதிலூட்டங்களுக்கென ஒரு ஆளை நியமனம் செய்தால் போச்சு என ஒருவரைப் பணியமர்த்தினேன். அவரோ யுகங்களைப் புரட்டும் என் நெம்புகோல் எழுத்தில் தன்னையே கரைத்து விக்கித்து போய் நின்று விடுகிறார்.\nஒரு தமிழ் எழுத்தாளனுக்கு பதிலூட்டம் போட முன் வருகிறேன் என்று ஒருத்தன் கூட வரலை. இந்தச் சமூகம் உருப்படுமாய்யா\nஎன்னாச்சு.. ரொம்ப நாளா மாசானமுத்துவைக் காணோம்\nநல்ல பதிவு பரிசில்... இயந்திர வாழ்க்கையில் அண்டை வீட்டாருடன் நட்பு என்பது குறைந்துவிட்டது. இதில் யாரை குற்றம் சொல்ல... கிராமத்திலும் கூட தற்பொழுதெல்லாம் மாறிவிட்டது... நகரத்தை குற்றம் சொல்லுவானேன்.\n///‘எக்ஸ் என்ற அரசியல்வாதி இப்படிச் சொன்னது எனக்குப் பிடிக்கவில்லை’ என்று நான் எழுதி அப்லோடு செய்வதற்குள் நான் அப்படிச் சொல்லவே இல்லையே என்று அந்த எக்ஸின் அடுத்த பேட்டி வருகிறது. இந்த நிலையில் நான் என்ன எழுத அரசியல் பற்றி\nபரவாயில்லையே அரசியலை நல்லாவே புரிஞ்சி வச்சிருக்கிங்களே\nஇப்படி ஒவ்வொன்றையும் ஒதுக்கினால் நீ எழுத மேட்டர் எதுவுமே கிடைக்காது.\nஉனக்கு என்ன தோன்றுகிறதோ அதை எழுத வேண்டும் அவ்வளவே. ஷாஜி எழுதியதால் நான் எழுதவில்லை என நீ சொன்னால், பரிசல் மாதிரி ஜாம்பவான்கள் எழுதும் இடத்தில் எங்களுக்கென்ன வேலை என 99% பேர் வேறு வேலைதான் பார்க்கணும்.\n(பரிசல்காரன் எழுதிய ) அவியல் 29 ஏப்ரல் 2009\nகடிதம் (கடி தம் அல்ல…\nஆட்டோக்காரர் சொன்ன ஆவிக்கதை Part 2\nகார்க்கியின் அவியலும் பரிசலின் காக்டெய்லும்\nகிருஷ்ணகதா – நேரம் காலம்...\nமுத்தையாவிற்கு ஒரு கடைசி கடிதம்\nஅவியல் – 03 ஏப்ரல் 2009\nசுவாரஸ்யமாக ஏப்ரல் ஃபூல் ஆக்க 10 வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Nilgri?page=1", "date_download": "2020-02-25T16:37:25Z", "digest": "sha1:6QD7W7INCMJ4WU4C6NCVLMWRUKIF7LB7", "length": 3196, "nlines": 83, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Nilgri", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உள்ளாட்சித்தேர்தல்\nசுவிட்ஸர்லாந்தும் நீலகிரி மலை ரய...\n111 ஆவது ஆண்டாக இயங்கி வரும் நீல...\nஅழிவின் விளிம்பில் நீலகிரி வரையா...\nகர்சன் டீ எஸ்டேட்டில் 6-வது நாளா...\n“தலைவி படத்தில் எனக்கு கிடைத்த பலன் முதுகு குத்தல்தான்” - ஏ.எல்.விஜயை சாடிய அஜயன் பாலா\nசார் ஆட்சியரின் முயற்சியால் வண்ணமயமாக மாறிய கட்டட சுவர்கள்..\nவடிவேலுடன் ஒப்பிட்டு கலாய்த்த நெட்டிசன்ஸ்.. க்யூட்டாக பதிலளித்த ராஷ்மிகா\nபெண்குரலில் ஆபாச பேச்சு.. 1000-க்கும் மேற்பட்ட ஆண்களை ஏமாற்றிய நெல்லை வாலிபர்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/panneerselvam?page=1", "date_download": "2020-02-25T16:53:58Z", "digest": "sha1:T46I35RXOP64GONTWVD2W5DXVVMCSUTH", "length": 4355, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | panneerselvam", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உள்ளாட்சித்தேர்தல்\nரஜினி கூறிய கருத்தை வன்மையாக கண்...\n‘பொதுசேவை ஆற்றும் சாதனையாளர்’ - ...\nசிகாகோவில் ஓபிஎஸ் - உற்சாக வரவேற...\nபாஜகவுடன் கூட்டணி எப்போது முறிந்...\nஅதிமுகவிற்கு மக்கள் ஏன் வாக்களிக...\n11 எம்.எல்.ஏக்கள் வழக்கு - நாளை ...\n“துணை முதல்வரை சந்தித்து ஆதரவு க...\n“ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது சட்டப்ப...\n“ஓபிஎஸ் ஆஜரானால்தான் உண்மை வெளிவ...\nஒபிஎஸ் சகோதரர் ராஜா மீண்டும் கட்...\n7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும...\n“தமிழகத்தில் தொழில் தொடங்க வாருங...\nஅதிமுக பிரச்சாரக் குழு பொறுப்பாள...\n“தலைவி படத்தில் எனக்கு கிடைத்த பலன் முதுகு குத்தல்தான்” - ஏ.எல்.விஜயை சாடிய அஜயன் பாலா\nசார் ஆட்சியரின் முயற்சியால் வண்ணமயமாக மாறிய கட்டட சுவர்கள்..\nவடிவேலுடன் ஒப்பிட்டு கலாய்த்த நெட்டிசன்ஸ்.. க்யூட்டாக பதிலளித்த ராஷ்மிகா\nபெண்குரலில் ஆபாச பேச்சு.. 1000-க்கும் மேற்பட்ட ஆண்களை ஏமா��்றிய நெல்லை வாலிபர்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swirlster.ndtv.com/tamil/5-fashion-essentials-for-your-next-beach-holiday-look-it-out-2003673", "date_download": "2020-02-25T16:39:30Z", "digest": "sha1:4BABZEHY6A4KFIQCRRTZMLQQFEUATNFY", "length": 5885, "nlines": 52, "source_domain": "swirlster.ndtv.com", "title": "5 Fashion Essentials For Your Next Beach Holiday | விடுமுறையை கடற்கரையில் செலவிட தேவையான 5 ஃபேஷன் பொருட்கள்", "raw_content": "\nவிடுமுறையை கடற்கரையில் செலவிட தேவையான 5 ஃபேஷன் பொருட்கள்\nஸ்வில்ஸ்டர் குழு வழங்கும் லைஃப் ஸ்டைல் தொடர்பான கட்டுரைகள் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். பார்ட்னர்ஷிப் வைத்துள்ளதால் நீங்கள் வாங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஸ்வில்ஸ்டருக்கும் பங்கு கிடைக்கும்.\nகோடைக் காலம் தொடங்கிவிட்டது. விடுமுறையில் பயணம் செய்து கடற்கரையுள்ள நகரங்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளீர்களா… அப்படியென்றால் அங்கு கொண்டு செல்ல தேவையான பொருட்களை பட்டியலிடுகிறது ஸ்வில்ஸ்டர்.\n1. ரேர் உமன் ஃபேஷனபில் ஸ்ட் ரா பேட்டர்ன் வைட் ப்ரிம் ஹட் (Rare Women Fashionable Straw Pattern Wide Brim Hat)\nகடற்கரைக்கு செல்லும் போது சன் ஸ்கிரின் லோஷன் நிச்சயமாக பயன்படுத்துவோம். ஆனால், தலை சூடேறாமல் இருக்க நிச்சயமாக இந்த தொப்பியை பயன்படுத்தலாம். இதன் விலை ரூ.1,007/-\n2. போல்ட்கல் உமன் பாத்திங் ஸ்விம் கவர் அப் பீச் ட்ரஸ் (Boldgal Women Bathing Swim Cover Up Beach Dress)\nகடற்கரைக்கு ஏற்ற ட் ரெண்டியான உடை. கோல்ட் ஷோல்டர்ஸ் மற்றும் பிரிண்டுடன் வருகிறது. இதன் விலை ரூ.1,499/-\n3. ஸ்பீடோ உமன் ப்ளூ பிரிண்டடு மோனோகினி (Speedo Women Blue Printed Monokini)\nகடற்கறை நீச்சல் உடை நிச்சயம் அவசியம் தானே இந்த அழகான் பிரிண்டடு நீச்சல் உடையின் விலை ரூ.1,094/-\n4. ஹர்பா உமன் ஃப்ளாரல் பிரிண்டு மேக்ஸி ட்ரஸ் (Harpa Women Floral Printed Maxi Dress)\nஇரவு நேர பார்ட்டிக்கு இந்த ஃப்ளாரல் உடை நல்ல தேர்வாக இருக்கும். இதன் விலை ரூ.999/-\n5. யூனைட்டடு கலர்ஸ் ஆஃப் பினிட்டர்ன் உமன் க்ரீன் ப்ளிப் ப்ளாப் (United Colors Of Benetton Women Green Flip-Flops)\nகடற்கரைக்கு ஏற்ற பளிச்சென்ற வண்ணத்தின் தொகுப்பாக ட்ரெண்டியான ஃபிளிப்-ப்ளாப் செருப்பு வருகிறது. இதன் விலை ரூ.206\nஅழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nஉங்கள் சா��சச் சுற்றுளா கனவை நிறைவேற்றும் ‘ஜிப்ஸி ஸ்பாட்’., அல்டிமேட் ஸ்பாட்..\nஎளிமையாக எடுத்து செல்லக்கூடிய மினி ஸ்பீக்கர்ஸ் உங்களிடம் இருக்கிறதா\nகுளிருக்கு ஏற்ற 5 ஜாக்கெட்ஸ்\nஉங்களின் ஸ்டைல் ஸ்டேட்மெண்டை சொல்லும் 5 ட்ராலி பேக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldstories.org.uk/reader/the-rainbow-serpent/tamil/903", "date_download": "2020-02-25T15:35:07Z", "digest": "sha1:Y7YG5LYIEGNUFLYD23A4QAJCSOKWYJ5T", "length": 8889, "nlines": 64, "source_domain": "worldstories.org.uk", "title": "Tamil (தமிழ்) | The Rainbow Serpent(ரெயின்போ சர்ப்பம்) | WorldStories", "raw_content": "\nஆஸ்திரேலியப் பழங்குடியினரின் ஓர் சொல்கதை\nவெகு காலத்திற்கு முன்பு, கனவுக் காலத்தில் பூர்வகுடிகள் ஒரு குழு வேட்டைக்காக வெளியே சென்றனர். பல மணி நேரம் கழித்து, அவர்கள் சோர்ந்துவிட்டதால் ஓய்வெடுக்க முடிவுசெய்து, கதைகளைச் சொல்லிக்கொண்டும், தங்கள் கைகளை தீக்கு அருகில் காட்டி வெப்பப்படுத்திக் கொண்டும் இருக்கும்போது, அவர்களில் ஒருவன் கண்களை மேலே உயர்த்திப் பார்த்தான்.\nஅவன் பார்த்தது, ஒரு வானவில் – அது ஒரு அழகான பல வர்ண வளைவாக அந்த அடிவானத்தில் கம்பீரமாகத் தோன்றியது. ஆனால் பூர்வீக குடிகள், அது ஒரு குளத்திலிருந்து இன்னொரு குளத்துக்கு நகரும் சர்ப்பம் என்று நினைத்து, அது அவர்களின் முகாமுக்கு அருகில் வந்திருப்பதை எண்ணிப் பயந்தார்கள்.\nஆனால், அது தங்கள் சொந்தக் குளத்துக்கு வருவதாகத் தெரியவில்லை என்பதால், அதற்கு நன்றி கூறினர்.\nஒரு இளம் மனிதன், வீடு திரும்பிய பிறகு, வானவில் சர்ப்பம் பற்றி மேலும் அறிய விரும்பி, வேட்டைக்காரர்கள் வானவில் சர்ப்பத்தைக் கண்டு ஏன் பயப்படுகிறார்கள் என்று பழங்குடி முதியவர்களிடம் கேட்டான்.\nஅதற்கு அவர்கள் வானவில் சர்ப்பம், இந்தப் பூமிக்கு ஒரு வடிவத்தைக் கொண்டு வந்த கனாக் காலத்து உயிரினங்களில் ஒன்றாகும் என்றனர். ஆரம்பத்தில் பூமி தட்டையாக இருந்தது. வானவில் சர்ப்பம் தான் நிலம் முழுவதும் புரண்டு, அங்கெல்லாம் பள்ளங்களை தன் உடல் இயக்கம் மூலம் ஏற்படுத்தி, மலைகளையும், ஆறுகள் பாயும் பள்ளத்தாக்குகளையும் உருவாக்கியது.\nவானவில் சர்ப்பம் தான் கனாக் காலத்தின் மிகப்பெரிய உருவமாக அமைந்தது. அதன் வடிவம், மற்ற கனாக் கால உயிரினங்களை எல்லாம் பயமுறுத்தியது.\nகடைசியாக, பூமியை வடிவமைக்கும் முயற்சியில் மிகவும் சோர்வாக ஆகி, வானவில் சர்ப்பம் ஒரு பெரிய ஆழமான குளத்தின் குளிர்ந்த நீருக்குள் புகுந்து தன்னை அமைதிப்படுத்திக் கொண்டது. அத்துடன் அதன் உடலில் இருந்த பிரகாசமான வண்ணங்களும் கொஞ்சம் தணிந்து மிதமான வண்ணங்களாக மாறின. ஒவ்வொரு முறையும் விலங்குகள் குளங்குட்டைகளில் தண்ணீர் குடிக்கச் செல்லும்போது, அந்த நீர் நிலைகளை அவை தொந்தரவு செய்யாமல், மிகவும் மெதுவாகவும், கவனமாகவும் நீரை அருந்துகின்றன.\nஅந்த விலங்குகளால் வானவில் சர்ப்பம் அந்தக் குளத்துக்குள் இருப்பதைப் பார்க்க முடியவில்லை என்றாலும், அது அங்கு ஒளிந்திருப்பது அவற்றுக்குத் தெரியும். இந்த வானவில் சர்ப்பம் கடுமையான மழையும் புயலும் தாக்கி குளம் அலைபாய்ந்தால் மட்டுமே, வெளியே வரும். அந்தச் சர்ப்பத்தின் வண்ண மயமான உடலைச் சூரியன் தொடும்போதும், அது வெளியில் வரும்.\nபின்னர் அது அந்த குளத்தில் இருந்து மேலே எழும்பி, மர உச்சிகளைக் கடந்து, மேகங்களுக்குள் ஊடுருவிச் சென்று, சமவெளியில் பயணித்து, பிறகு இன்னொரு ஆழாமான குளத்துக்குச் சென்று, அதன் அடியாளத்தில் அமைதியாக வசித்துவரும்.\nஒருவேளை அது கோபமடைந்து பூமிக்கு வந்து ஆபத்தை விளைவித்து விடுமோ என்று பயந்துதான், அது தனது புதிய குளத்திற்குள் புகும் வரை, இங்குள்ள பூர்வகுடி மக்கள் எல்லாரும் சத்தமில்லாமல், மிகவும் அமைதியாக இருந்து வருகின்றனர். இன்னொரு குளத்தின் நீருக்கு அடியில் புகுந்தபிறகு, அந்த வானவில் சர்ப்பத்தை யாரும் எளிதில் காணமுடியாது.\nஅதனால்தான், பூர்வகுடி மக்கள் ஒரு குளத்திலிருந்து இன்னொரு குளத்தை நோக்கிச் செல்லும் வானவில் சர்ப்பத்தை எந்த தொந்தரவும் செய்யாமல், அது வானில் எழும்பி வரும்போது அமைதியாகவும், கவனமாகவும் இருக்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2452881&Print=1", "date_download": "2020-02-25T15:34:05Z", "digest": "sha1:J742RALYZCLRLAKG57L576LFZWMRHCG3", "length": 9914, "nlines": 85, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "கவர்னர் - முதல்வர் மீண்டும் மோதல் : தேர்தல் ஆணையர் நியமன விவகாரத்தால் பரபரப்பு| Dinamalar\nகவர்னர் - முதல்வர் மீண்டும் மோதல் : தேர்தல் ஆணையர் நியமன விவகாரத்தால் பரபரப்பு\nபுதுச்சேரி:மாநில தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பாக, கவர்னர் - முதல்வர் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது.\nபுதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை நடத��தும் நோக்கத்தில், மாநில தேர்தல் ஆணையரை நியமிப்பதற்காக, கடந்த ஜூலை மாதத்தில் உள்ளாட்சித் துறை சார்பில் விளம்பரம் வெளியிடப்பட்டது. ஆனால், முதல்வர், உள்ளாட்சித் துறை அமைச்சர் ஆகியோரின் கவனத்துக்கு வராமலேயே அறிவிப்பு வெளியிடப்பட்டதாக புகார் எழுந்தது.\nசட்டசபையின் சிறப்பு கூட்டத் தொடரில், ஆட்சியாளர்களுக்கு தெரியாமல் மாநில தேர்தல் ஆணையரை நியமிப்பதற்கு முயற்சிகள் நடப்பதாக, அரசு கொறடா அனந்தராமன் உள்ளிட்ட எம்.எல்.ஏ.,க்கள் புகார் தெரிவித்தனர். மாநில தேர்தல் ஆணையரை தேர்வு செய்வதற்காக வெளியிடப்பட்ட அறிவிப்பை ரத்து செய்து சபாநாயகர் சிவக்கொழுந்து அதிரடியாக உத்தரவிட்டார்.\nஇதைதொடர்ந்து, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி பாலகிருஷ்ணன் மாநில தேர்தல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டார். இந்த முடிவு அமைச்சரவையில் எடுக்கப்பட்டதாக, சட்டசபை யில் முதல்வர் நாராயணசாமி அறிவித்தார்.\nபொறுப்பேற்றுக் கொண்ட பாலகிருஷ்ணன், உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளை கவனித்து வருகிறார்.இந்த விஷயத்தை, மத்திய உள்துறையின் கவனத்துக்கு கவர்னர் கிரண்பேடி கொண்டு சென்றார். அகில இந்திய அளவில் விளம்பரம் வெளியிட்டு, தலைமைச் செயலர் தலைமையில் கமிட்டி அமைத்து, மாநில தேர்தல் ஆணையரை தேர்வு செய்ய வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் கடந்த மாதம் விளக்கம் அளித்தது.\nஇதனடிப்படையில், மாநில தேர்தல் ஆணையர் நியமனம் ரத்தாகிறது என தெரிவித்த கவர்னர், மத்திய உள்துறையின் வழிகாட்டுதல்களுக்கு இணங்க, புதிய தேர்தல் ஆணையரை தேர்வு செய்வதற்கான நடைமுறைகளை மேற்கொள்ளுமாறு தலைமைச் செயலருக்கு உத்தரவிட்டார்.\nஇதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த முதல்வர் நாராயணசாமி, நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகள் சட்டப்படி நியமிக்கப்பட்டுள்ள மாநில தேர்தல் ஆணையரை நீக்க வேண்டும் என்றால், நீதிபதியை நீக்குவதுபோன்ற நடைமுறைகளை பின்பற்றியே நீக்க முடியும் என கூறினார்.'அமைச்சரவையிலும், சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மாநில தேர்தல் ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளதால், அவரை நீக்குவதற்கு கவர்னருக்கோ, உள்துறைக்கோ அதிகாரம் கிடையாது' என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.\nஇந்நிலையில், மாநில தேர்தல் ஆணையரை நியமிப்பதற்காக புதிய விளம்பரத்தை உள்ளாட்சித் துறை நேற்று அதிரடியாக வெளியிட்டது. பதவிக்கான தகுதி, வயது வரம்பு, பதவிக் காலம், சம்பளம் உள்ளிட்ட விபரங்களுடன், வரும் பிப்ரவரி 6ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பு, ஆட்சியாளர்களின் கவனத்துக்கு வராமல் வெளியிடப்பட்டுள்ளதால், கவர்னர் - முதல்வர் இடையிலான மோதல் மீண்டும் வெடித்துள்ளது.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nபுதுச்சேரி அரசை முடக்க வேண்டும்\nஉள்ளாட்சி தேர்தல் தே.மு.தி.க., ஆலோசனை\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/archaeology/current-status-of-kapilar-hills-in-thirukkoyilur", "date_download": "2020-02-25T15:54:18Z", "digest": "sha1:AGGSWLAXPRXLUOFXULEMRNAMQA7NFJJU", "length": 16802, "nlines": 160, "source_domain": "www.vikatan.com", "title": "நட்புக்கு இலக்கணமான கபிலரின் நினைவுச் சின்னம் சிதையும் அவலம்... கவனிக்குமா தொல்லியல் துறை? | Current status of kapilar hills in thirukkoyilur", "raw_content": "\nநட்புக்கு இலக்கணமான கபிலரின் நினைவுச் சின்னம் சிதையும் அவலம்... கவனிக்குமா தொல்லியல் துறை\nநட்பின் சின்னமான கபிலர் குன்று தற்போது எப்படி இருக்கிறது என்ற பார்க்கச் சென்ற நமக்குப் பேரதிர்ச்சி வறண்டுபோன தென்பெண்ணையாற்றின் மணற்பரப்பில் ஆளரவமின்றித் தனித்திருந்தது குன்று.\nதமிழர்களின் வரலாறு, தமிழின் பழைமைப் பெருமிதம் என்றெல்லாம் பேசும் நம் சமூகத்தில் அவற்றுக்கான சான்றுகளாகத் திகழும் நினைவிடங்களைப் பாதுகாப்பதில் இருக்கும் அலட்சியம் மிகவும் கவலைகொள்ள வேண்டியது. காதலின் சின்னம் என்று தாஜ்மஹாலைப் போற்றும் நம்மவர்கள் நம்மிடையே இருக்கும் நட்பின் சின்னமான நினைவிடம் ஒன்றை வீணடித்து வருகிறார்கள். அந்த இடம் கபிலர் குன்று.\nகடைச்சங்க காலத்தின் இடைக்காலம். குறிப்பிட்டுச் சொன்னால் கி.மு. 400-ல் இருந்து கி.பி. 200 -க்கு உட்பட்ட காலம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். பறம்பு மலையைத் தலைமையிடமாகக் கொண்டு பாரி என்ற குறுநில மன்னன் ஆட்சி செய்து வந்தான். அவன் வேளிர் குலத்தில் பிறந்ததால் வேள்பாரி என்றும் அழைக்கப்பட்டான். சேரர்களையும் சோழர்களையும் நடுநடுங்க வைத்த மன்னன் ���ந்த வேள்பாரி.\nபறம்பு மலை, இன்றைய நாளில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூரை அடுத்து சிங்கம்புணரியில் உள்ளது. வெறும் 300 ஊர்களை உள்ளடக்கிய பறம்பு நாட்டின் மன்னன் மூவேந்தர்களுக்கு ஒப்பாகக் கூறப்பட்ட காரணம், போர்த் திறம் மட்டுமன்று கொடைத்திறமும்தான். `முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி' என்று கடையெழு வள்ளல்களில் ஒருவன். தன்னலமற்ற கொடைக்கு மட்டுமல்ல; ஒப்புயர்வற்ற நட்பிற்கும் உதாரணமாகத் திகழ்ந்தவன் பாரி.\nசங்கப் புலவர் கபிலர் பாரியின் மிக நெருங்கிய நண்பர். இவர் பாண்டிய நாட்டில் உள்ள திருவாதவூரில் பிறந்தவர். சங்கத்தமிழ் பாடல்களில் கபிலரின் பங்கு அளப்பரியது. குறிப்பாகக் குறிஞ்சித் திணையில் எண்ணற்ற பாடல்களைப் பாடியுள்ளார். மூவேந்தர்களும் பொறாமை கொள்ளும் அளவிற்குப் பாரியின் புகழைப் பாடி வந்தார் கபிலர். இந்நிலையில் மூவேந்தர்களும் சூட்சுமமாக வஞ்சித்து பாரியைக் கொலை செய்தனர்.\nபாரிக்கு அங்கவை சங்கவை என்று இரண்டு மகள்கள் இருந்தனர். பாரி தவறியதும், இவ்விரு மகள்களையும் திருக்கோவிலூரைச் சேர்ந்த ஒருவருக்குத் திருமணம் செய்துவைத்தார் கபிலர். தன் தோழன் இறந்தபின்னும் அவன் குழந்தைகளை, தன் வாரிசாக எண்ணிச் செய்யவேண்டிய கடமைகளை முறை தவறாது செய்தார்.\nதன் தோழன் பாரியின் பிரிவு கபிலரை மிகவும் உறுத்தியது. அதனால் தென்பெண்ணை ஆற்றில் உள்ள சிறு குன்றின் மீது வடதிசை நோக்கி அமர்ந்து, உண்ணாநோன்பிருந்து உயிர் துறந்தார். இதை `வடக்கிருத்தல்' என்பர். இந்தக் குன்று இன்றைய கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் பேரூராட்சி அருகே அமைந்துள்ளது.\n``பெருந்தகு சிறப்பின் நட்பிற்கு ஒவ்வாது\nஒருங்குவரல் விடாஅது 'ஒழிக' எனக்கூறி,\nஉடன்உறைவு ஆக்குக, உயர்ந்த பாலே\nபுறநானூற்று (236) கையறுநிலைப் பாடல்\n``நீ இறந்த போது, உன்னோடு என்னையும் வரவிடாது `இங்கேயே இரு' எனச் சொல்லிச் சென்றாய். உனக்கு நான் நெருங்கிய நண்பன் இல்லையா இங்கிருந்தது போலவே அங்கேயும் நான் உன்னுடன் வாழும் நிலையை எனக்கு இனியேனும் தருவாயாக இங்கிருந்தது போலவே அங்கேயும் நான் உன்னுடன் வாழும் நிலையை எனக்கு இனியேனும் தருவாயாக\" என்று தாம் உயிர்நீக்கும் செய்தியை கபிலர் பாடியுள்ளார். சிறந்த நட்பிற்கு உதாரணமாக இவ்விருவரும் இருந்துள்ளனர். அப்படிப��பட்ட கபிலர் உயிர்நீத்த குன்றின் மேல் சிறு கோயிலும் கட்டி பிற்காலத்தில் வழிபட்டுள்ளனர் மக்கள்.\nஇங்கிருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் வீரட்டானேசுவரர் கோயில் உள்ளது. அங்குள்ள கல்வெட்டு ஒன்றில் `கபிலக்கல்' என்று இக்குன்றின் கதை விளக்கப்பட்டுள்ளது. இதன் கட்டட பாணியைக் கொண்டு 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.\n1966-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட புராதனச் சின்னங்கள் மற்றும் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மற்றும் எச்சங்கள் என்ற சட்டத்தின் கீழ் அண்மையில் இந்தக் குன்று சேர்க்கப்பட்டது.\nசரி, நட்பின் சின்னமான இந்தக் கோயில் தற்போது எப்படி இருக்கிறது என்று பார்க்கச் சென்ற நமக்குப் பேரதிர்ச்சி வறண்டு போன தென் பெண்ணையாற்றின் மணற்பரப்பில் ஆளரவமின்றி தனித்திருந்தது. அருகில் சென்றோம், கை - கால்கள் உடைந்தபடி மண்ணில் விழுந்த விநாயகர் சிலை நம்மை வரவேற்றது. குன்றைச் சுற்றி மதுபாட்டில்களும் மாமிச எலும்பும் அலங்கரித்தன.\nசெங்கற்களால் ஆன குறுகலான படிகள் மேலே செல்வதற்கு எழுப்பப்பட்டிருந்தன. கோயிலின் மேலே நான்கு பகுதிகளிலும் கடவுளர் சிற்பங்களும் கருவறையில் சிவலிங்கமும் பராமரிப்பு இன்றி வைக்கப்பட்டிருந்தன. படிக்கட்டு முதல் கருவறை வரை தங்களின் பெயரைக் கரியினால் கிறுக்கிவைத்து அலங்கோலப் படுத்தியுள்ளனர் `குடிமகன்கள்'. அருகிலிருந்த பாறை எங்கும் காலி மதுபாட்டில்கள், தண்ணீர் பாட்டில்கள், சிகரெட் குப்பைகளுமாக நிறைந்து காணப்பட்டன.\nவேள்பாரி இறப்பினால் மனம் உடைந்த கபிலர் வடக்கிருந்த குன்று\n`தமிழ், சம்ஸ்கிருதம் உள்ளிட்ட 24 மொழிகளில் கீழடி ஆய்வறிக்கை' - தொல்லியல் துறையின் புதிய முயற்சி\nதமிழக தொல்லியல் துறை வைத்திருந்த பதாகை, `இந்த இடத்தைச் சேதப்படுத்துவோருக்கு உரிய தண்டனை அளிக்கப்படும்' என்று எச்சரிக்கிறது.\nஅந்த ஊரைச்சேர்ந்த ஒருவரிடம் பேசினோம்.\n``இந்தக் குன்றுக்கு அருகிலேயே டாஸ்மாக் கடை ஒன்று செயல்படுகிறது. குடிமகன்களின் புகலிடமாகத் திகழ்வதே இந்தக் குன்றுதான். இதை யாரும் பராமரிக்காததால், கேட்பாரின்றி இவர்களும் `ஆட்டம்' போடுகின்றனர்\" என்றார்.\nதன் நண்பனுக்காக உயிர் துறந்த கபிலரின் நினைவிடம் சிறப்பு பெறுவது எப்போது இத்தகைய வரலாற்று நினைவிடங்களின் அழிவு எதிர்காலத்தில் வரலாற்று அழிவுக்கும் வழிவகுக்கும். எனவே, தொல்லியல் துறை உடனடியாக நடவடிக்கை எடுத்துப் பழந்தமிழர் பாரம்பர்ய அடையாளத்தைப் பாதுகாக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%86/", "date_download": "2020-02-25T15:42:50Z", "digest": "sha1:CGGKFRG3KAVQ4GJTTGKK5UHICSZ2KPW2", "length": 13474, "nlines": 204, "source_domain": "ippodhu.com", "title": "சமூக ஊடகங்களில் கணக்கை ஆரம்பிக்க வருகிறது கடுமையான சட்டம் - Ippodhu", "raw_content": "\nHome INDIA சமூக ஊடகங்களில் கணக்கை ஆரம்பிக்க வருகிறது கடுமையான சட்டம்\nசமூக ஊடகங்களில் கணக்கை ஆரம்பிக்க வருகிறது கடுமையான சட்டம்\nபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், டிவிட்டர், மற்றும் டிக்டாக் போன்ற சமூக ஊடகங்களில் கணக்குகளை தொடங்குவதற்கான விதிகளை மத்திய அரசு கடுமையாக்கப் போகிறது. இதன் மூலமாக உங்கள் ஐடி (ID verification) சரிபார்ப்பு இல்லாமல் இப்போது எந்த கணக்கையும் தொடங்க முடியாது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான சட்டத்தை உருவாக்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.\nபோலிச் செய்திகள், வதந்திகள், வகுப்புவாத செய்திகள் மற்றும் பெண்கள் மீதான அநாகரீகமான கருத்துக்கள் ஆகியவை சமூக ஊடகங்களில் அதிகரித்துள்ளன என்று தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nபெரும்பாலான சமூக விரோத செய்திகள் போலி கணக்குகள் மூலம் சமூக ஊடகங்களில் தவறாக பரப்பப்படுகின்றன. தற்போது இதுபோன்ற சமூக விரோதிகளைக் கண்டறிவதற்கு இந்த புதிய சட்டத்தின் வரைவு மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அமைச்சரவை ஒப்புதலுக்குப் பிறகு விரைவில் அதை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த முடியும்.\nஎந்தவொரு சமூக ஊடகத்திலும் ஒரு கணக்கைத் திறப்பதற்கு முன்பு பயனர்கள் தங்களைப் பற்றிய தகவல்களை வழங்க வேண்டும் என்று சட்ட வரைவை தயாரித்து வரும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஇதில், பயனர் தனது மின்னஞ்சல் ஐடிக்கு கூடுதலாக தொலைபேசி எண்ணை சரிபார்க்க வேண்டிய கட்டாயம்ஏற்படுத்தப்படலாம். மேலும், பயனர்களின் இருப்பிடத்தைச் சரிபார்க்க இணைய நிறுவனங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளதன. இது போலி கணக்குகளை உருவாக்கத்தை தடுக்கும். மேலும், வதந்தி பரப்பும்சமூக விரோதி��ளை இனம் கண்டுகொள்ள இது வழிவகை செய்யும் எனக் கூறினார்.\n(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)\nPrevious articleபக்தர்களுக்கு ஒரு இலவச லட்டு : ஜனவரி 20 முதல் ஆரம்பம்\nNext article2018இல் வேலைவாய்ப்பின்மையால் நாளொன்றுக்கு 36 பேர் இறப்பு; மக்கள்தொகை ஒரு பிரச்சனை அல்ல\nபாஜக கபில் மிஸ்ராவின் மிரட்டலே டெல்லியில் நீடிக்கும் வன்முறைக்கு காரணம்\nகுடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி பேச விரும்பவில்லை\nடெல்லி வன்முறை; உணர்ச்சியற்ற, தொலைநோக்கு பார்வையில்லாத தலைவர்களை ஆட்சியில் அமர்த்தியதன் விளைவு சிஏஏ – ப சிதம்பரம்\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nஇந்தியாவில் வெளியானது முதல் 5ஜி ஸ்மார்ட்போன்\nநிதி தொழில்நுட்ப முதலீடு : 3வது இடத்தில் இந்தியா\n”இறைநேசர்கள் நமது சமூகத்தின் போராளிகள். அவர்களது நினைவிடங்களை மறப்பது என்பது நம்முடைய வரலாற்றை மறப்பதாகும்.”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\nகுடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக போராடுபவர்களே வில்லன்கள் : முக்தர் அப்பாஸ் நக்வி\nமூத்த குடிமக்களுக்கான உதவித் தொகையை உயர்த்த முடிவு : மத்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2019/09/21/kovilpatti-5/", "date_download": "2020-02-25T15:40:04Z", "digest": "sha1:443OFSZ4NYTW6SBYLFNAYIIQAITIPVLQ", "length": 13353, "nlines": 136, "source_domain": "keelainews.com", "title": "கோவில்பட்டியில் பிளாஸ்டிக் இல்லா தீபாவளி கொண்டாடகுழந்தைகள் வளர்ச்சி திட்ட பணியாளர்கள் உறுதி ஏற்பு - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nகோவில்பட்டியில் பிளாஸ்டிக் இல்லா தீபாவளி கொண்டாடகுழந்தைகள் வளர்ச்சி திட்ட பணியாளர்கள் உறுதி ஏற்பு\nSeptember 21, 2019 செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nதூத்துக்குடி மாவட்டம் கோவி��்பட்டி நகராட்சி, கோவில்பட்டி ரோட்டரி சங்கம்,கோவில்பட்டி குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் கோவில்பட்டி நகராட்சி கூட்டரங்கில் வைத்து தூய்மையே சேவை இயக்க விழா நடைப் பெற்றது.சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் உரையாற்றிய நூற்றாண்டு தினமான செப்டம்பர் 11 முதல் தீபாவளி தினம் அக்டோபர் 27 வரை தூய்மையே சேவை இயக்கம் மூலம் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்பணர்வு நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.\nகோவில்பட்டி நகராட்சியில் நடந்த விழாவில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணியாளர்கள்200 க்கும் மேற்பட்டோர் பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், குறைத்தல், மறுசுழற்சி மற்றும் மறு பயன்பாடு என்ற கோட்பாட்டின் திட, திரவ கழிவு மேலாண்மை திட்டத்தினை பாதுகாப்பான முறையில் செயல்படுத்தவும், முழு சுகாதார கோவில்பட்டி முன்னோடி தூத்துக்குடி மாவட்டமாக மாற்றிடவும், பிளாஸ்டிக் இல்லா தீபாவளியை கொண்டாடவும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.\nஇந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி நகராட்சி ஆணையாளர் பொறுப்பு கோவிந்தராஜன் தலைமை வகித்தார். கோவில்பட்டி ரோட்டரி சங்க செயலளார் முத்துமுருகன், நகராட்சி சுகாதார அலுவலர் இளங்கோ,ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சண்முகசுந்தரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார ஆய்வாளர் சுரேஷ் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர்கள் திருப்பதி,சுரேஷ்குமார் ரோட்டரி சங்க உறுப்பினர் நடராஜன், அங்கன்வாடி பணியாளர்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சுகாதார ஆய்வாளர் வள்ளிராஜ் நன்றி கூறினார்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nதூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கடற்கரைப் பகுதியில் ஓதுங்கி இருந்த 12 டன்பிளாஸ்டிக் கழிவுகளை கல்லூரி மாணவர்கள் அகற்றினர்.\nகோவில்பட்டியில் இரண்டு நாள் நடைபெறும் பெண்களுக்கானஇலவச அக்குபஞ்சர் பயிற்சி முகாம்\nடில்லியில் CAA போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் ராமநாதபுரத்தில் எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்\nநிலக்கோட்டையில் மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா\nநெல்லையில் குளத்தில் குளிக்க சென்ற வைத்தியர் நீரில் மூழ்கி பலி-சிங்கை அருகே பரபரப்பு..\nதூத்துக்��ுடி ஆட்சியர் அலுவலகத்தில் ஓய்வூதியர் குறைதீர்வு கூட் டம்….\nஇந்தியா அமெரிக்கா (டிரம்ப் – மோடி) இடையே 21ஆயிரம் கோடி ரூபாய் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.\nமார்ச் 1ல் முதல்வர் ராமநாதபுரம் அதிமுக ஆலோசனை கூட்டம்\nமதுரை ரயில் நிலையம் அதன் அழகையும் பொலிவையும் இழந்து வருகிறது. ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா\nராணிப்பேட்டையில் வார்டுகள் மறு வரையறை கருத்து கேட்பு.\nதமிழ் எழுத்தாளர் கே.வி.ஜெயஸ்ரீக்கு சாகித்ய அகாதமி விருது (2020).\nபாரத ஸ்டேட் வங்கியில் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்து நகை பணம் கொள்ளை..\nஆம்பூர் அருகே போர்வெல் லாரி மின் கம்பியில் உரசியதில் ஒருவர் பலி. 2 பேர் படுகாயம்..\nபூங்கா முருகன் கோயிலில் உள்ள உண்டியல் எண்ணும் பணி\nஉசிலம்பட்டி பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள சுரக்காய்க்கு போதிய விலைகிடைக்காததால் விவசாயிகள் வேதனை .\nதீ பற்றி ஏரியும் தலைநகர் புதுடெல்லி, போராட்டத்தில் வன்முறை.\nரயில் மோதிய விபத்தில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் பலி\nராணுவத்தில் சேர முயற்சிக்கும் இளைஞர்களுக்கு இலவச உடற்கூறு பயிற்சி:-திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தகவல்..\nஇந்தியாவின் முதல் ஏவுகணையான பிரிதிவி வெற்றிகரமாக ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவிவிடப்பட்ட தினம் இன்று (பிப்ரவரி 25, 1988)..\nபுத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரியில் சார்லஸ் டார்வின் பிறந்த நாள் கருத்தரங்கம்..\nசெங்கத்தில் அதிமுக மாவட்ட மகளிரணி சார்பில்ஜெயலலிதா பிறந்த தினவிழா அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பங்கேற்பு..\nசார்லஸ் டார்வின் தின பிறந்த நாள் கருத்தரங்கம் திருச்சி மாநகர அறிவியல் இயக்கம் சார்பில் 4 இடங்களில் கோலாகலமாக நடைபெற்றது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://christianityindia.wordpress.com/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-02-25T16:11:31Z", "digest": "sha1:CDD57TXYNI5WDPFXGDCSAQLBVYRZL7LB", "length": 52534, "nlines": 185, "source_domain": "christianityindia.wordpress.com", "title": "நியீல் பேர்லாம்ப் | இந்தியாவில் கிருத்துவம்", "raw_content": "\nகிருத்துவத் தாக்கத்தில் இந்தியாவில் காணப்படும் சமூக நிகழ்வுகள்\nPosts Tagged ‘நியீல் பேர்லாம்ப்’\nபாலியல் குற்றங்களைப் புரிந்தவர்களுக்கு வக்காலத்து வாங்காதீர்கள், அவர்களது உரிமைகளைப் பாராட்டாதீர்கள் – நீதீபதி அறிவுரை (5)\nபாலியல் குற்றங்களைப் புரிந்தவர���களுக்கு வக்காலத்து வாங்காதீர்கள், அவர்களது உரிமைகளைப் பாராட்டாதீர்கள் – நீதீபதி அறிவுரை (5)\nபாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களிடம் அன்பு பாராட்டுங்கள். ஆறுதல் அளியுங்கள். அதைவிடுத்து குற்றவாளியிடம் கருணை காட்ட வேண்டாம்: இந்த வழக்கு 24-10-2015 அன்று உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது[1]. அப்போது நீதிபதி கிருபாகரன், ”குழந்தைகளிடமும் சிறார்களிடமும் பாலியல் உறவு கொள்வது காட்டுமிராண்டித்தனமானது. கற்கால மனிதர்கள் போல நடத்தைக் கொண்டது. ஆனால் தற்போதுள்ள சட்டத்திட்டங்களால் இது போன்ற குற்றங்களை குறைத்து விட முடியாது. காட்டுமிராண்டித்தனமான குற்றச்செயல்களுக்கு காட்டுமிராண்டித்தனமான சட்டத்திட்டங்கள்தான் தேவை. அப்போதுதான் இது போன்ற குற்றங்கள் குறைய வாய்ப்புள்ளது. இதனால் சிறார்களை பாலியல் ரீதியில் துன்புறுத்துபவர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்வது குறித்து சட்டம் இயற்றுவது பற்றி மத்திய அரசு ஆலோசிக்க வேண்டும். அப்போதுதான் இது போன்ற காட்டுமிராண்டித்தனம் குறைய வாய்ப்புண்டு . தலைநகர் டெல்லியில் மட்டும் கடந்த 2012-ம் ஆண்டு 38 ஆயிரத்து 172 பாலியல் குற்றங்கள் சிறார்களுக்கு எதிராக நடந்துள்ளது. அதுவே 2014-ம் ஆண்டு அதுவே 89 ஆயிரமாக உயர்ந்துள்ளது. அதே வேளையில் பாலியல் குற்றச்சாட்டுகளில் ஈடுபடுபவர்களில் வெறும் 2.4 சதவீதம் பேரே தண்டனைக்குள்ளாகின்றனர். அமெரிக்கா, போலந்து, தென்கொரியா, ரஷ்யா போன்ற நாடுகளில் சிறார்களிடம் இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டால், அவர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்ய சட்டங்கள் உள்ளன. இந்த பரிந்துரையை ‘மனித உரிமை மீறல்‘ என்ற பெயரில் எதிர்க்கப்போகும் சமூக ஆர்வலர்கள் முதலில், பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து, ஆறுதல் கூறி அன்பு பாராட்டுங்கள். ஆறுதல் அளியுங்கள். அதைவிடுத்து உங்கள் கருணையை குற்றவாளியிடம் காட்ட வேண்டாம்“, என்று கருத்து தெரிவித்தார்[2].\n‘அறுவை சிகிச்சை மூலம் ஆண்மையை அகற்றும்’ தண்டனையையும் வழங்கவேண்டும்: குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தற்போது இந்தியாவில் அதிகரித்து வருகிறது. கடந்த 9-ந் தேதி டெல்லியில், ஒரு குழந்தையை சிலர் கூட்டாக சேர்ந்து கற்பழித்துள்ளனர். இப்படிப்பட்ட நபர்களுக்கு இ��ுக்கிற சட்டத்தில் வழங்கப்படும் தண்டனையுடன், கூடுதலாக ‘அறுவை சிகிச்சை மூலம் ஆண்மையை அகற்றும்’ தண்டனையையும் வழங்கவேண்டும். இப்படி ஒரு கருத்தை இந்த ஐகோர்ட்டு தெரிவிப்பதை கண்டிப்பாக பலர் எதிர்பார்கள். கண்டனம் தெரிவிப்பார்கள். இந்த கருத்து காட்டுமிராண்டித்தனமானது, கொடூரமானது, கற்காலத்துக்கு அழைத்து செல்வது, மனித தன்மை இல்லாதது என்றெல்லாம் கூறுவார்கள். இது எனக்கு நன்றாக தெரியும். மாஜிஸ்திரேட்டு முன்பு மாணவன் அளித்த ரகசிய வாக்குமூலத்தில், தன்னை டேவிட் வில்லியம்ஸ் பாலியல் கொடுமை செய்தார் என்று கூறியுள்ளார். எனவே, டேவிட் வில்லியம்ஸ் மீதான குற்றச்சாட்டின் உண்மை நிலவரம், நீதிமன்றம் மேற்கொள்ளும் விசாரணையின் மூலமே தெரியவரும். எனவே, டேவிட் வில்லியம்ஸ் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது. அதே நேரம், அவரை தேடப்படும் நபராக சர்வதேச போலீசார் அறிவித்துள்ளதால், அவர் தன் மீதான வழக்கை எதிர்கொள்ள இந்தியாவுக்கு வர முடியவில்லை என்று கூறியுள்ளார். எனவே, தேடப்படும் நபர் என்ற அறிவிப்புக்கு மட்டும் தடை விதிக்கின்றேன். இந்த மனுவை தள்ளுபடி செய்கிறேன்.\nகடுமையான குற்றாத்தீர்கு, கடுமையான தண்டனை தேவை: கற்பழிப்பு குற்றத்துக்கு ஆண்மை அகற்றும் தண்டனை காட்டுமிராண்டித்தனமான சட்டமாக இருக்கலாம். ஆனால், காட்டுமிராண்டித்தனமான குற்றங்களுக்கு, காட்டுமிராண்டித்தனமான தண்டனைத்தான் நிச்சயமாக வழங்க வேண்டும். ஆனால், பலர் இதை ஏற்க மாட்டார்கள். ஆனால், சமுதாயத்தில் நடைபெறும் கொடூர குற்றங்களை தடுக்க இதுபோன்ற தண்டனையை மக்கள் ஆதரிக்கவேண்டும். கடுமையான தண்டனைகள்தான், குற்றவாளிகளுக்கு ஒரு அச்சத்தை ஏற்படுத்தும். எனவே, இதுகுறித்து கொள்கை முடிவுகளை எடுக்கவேண்டியவர்கள், இதுகுறித்து ஆலோசிக்கவேண்டும். இந்த கடுமையான தண்டனை சமுதாயத்துக்கு தேவைப்படுகிறது. மனித உரிமைகள் என்று காரணம் கூறி, இந்த கடுமையான தண்டனையை ஒதுக்கி வைக்கக்கூடாது. போலாந்து, ரஷியா, அமெரிக்காவில் கலிபோர்னியா உள்ளிட்ட 9 மாகாணங்களில் இதுபோன்ற தண்டனை வழங்கப்படுகிறது. ஆசியா கண்டத்தில் தென்கொரியா நாடு இந்த தண்டனையை அமல்படுத்தியுள்ளது. எனவே, வெளிநாட்டினரால், இந்திய குழந்தைகள் பாலியல் கொடுமைக்கு ஆளாகும் சம்பவம் அதிகரித்துள்ளதால், இந்த கடுமையான தண்டனை கொண்டு வரவேண்டும் என்று பரிந்துரை செய்கிறேன்.\nநீதிபதியின் பல பரிந்துரைகள்: அதே நேரம் பாலியல் கல்வி என்பது தற்போது அவசியமாகுகிறது[3]. பொதுவாக நமது சமுதாயத்தில் ‘செக்ஸ்’ என்பது தேவையற்ற, ஒழுக்கக் கேடான, நியாயமற்ற ஒரு செயலாக கருதும் எண்ணம் உள்ளது. அதை மாற்றிக்கொள்ள வேண்டும். வயதுக்கு ஏற்ப உடலில் ஏற்படும் மாற்றங்கள், தேவைகள் ஆகியவற்றை மாணவர்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால், இணையதளங்கள், திரைப்படங்கள் மூலம் ‘செக்ஸ்’ பற்றி தவறாக மாணவர்கள் புரிந்துகொள்வார்கள். அதனால், குற்றச்செயல்கள் அதிகம் நடைபெறுகிறது. எனவே, கீழ் கண்ட பரிந்துரைகளை செய்கிறேன். பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க பெற்றோரும், குடும்ப உறுப்பினர்களும், பள்ளி நிர்வாகமும் குழந்தைகள் மத்தியில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும். மாணவர்களின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏதாவது தெரிந்தால், அதுகுறித்த தகவல்களை உடனடியாக பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் தெரியப்படுத்த வேண்டும். தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் சேர்ந்து போலீசார் பணியாற்றி, வெளிநாட்டினரால், இந்திய குழந்தைகளுக்கு பாலியல் கொடுமை நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.\nகூட்டுக்குடும்ப முறையை மீண்டும் கொண்டு வர பெற்றோர்கள் ஆலோசிக்க வேண்டும்: தற்போது பெற்றோர் இருவரும் பணிக்கு செல்வதால், குழந்தைகள் மூன்றாம் நபர் பராமரிப்பில் விட்டுச் செல்லவேண்டியதுள்ளது. எனவே, குழந்தைகளை பராமரிக்க பெற்றோரில் ஒருவர் வீட்டில் இருந்து கவனித்து கொள்ளவேண்டும். மேலும் குழந்தைகளின் நலன் கருதி கூட்டுக்குடும்ப முறையை மீண்டும் கொண்டு வர பெற்றோர்கள் ஆலோசிக்க வேண்டும். பாலியல் குற்றங்கள் மது போன்ற போதை பழக்கங்களினால்தான் அதிக அளவு நடைபெறுகின்றன. எனவே, மகாத்மா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் விரும்பிய, மதுவிலக்கை அமல்படுத்த மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்[4].\nஇந்த பரிந்துரைகளை தவிர, கீழ் கண்ட உத்தரவுகளை மத்திய மாநில அரசுகளுக்கு பிறப்பிக்கின்றேன்.\nகுழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு இருக்கின்ற சட்டத்தில் உள்ள தண்டனைகள் போக, கூடுதல் தண்டனையாக ‘அறுவை சிகிச்சை மூலம் ஆண்மை அகற்றும் முறையை’ சட்டமாக கொண்டு வர மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.\nமேலும், பள்ளி மாணவர்களுக்கு கட்டாய செக்ஸ் கல்வி வழங்கும் முறையை கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.\nவெளிநாட்டினருக்கு விசா வழங்கும்போது அவர்கள் மீதான குற்ற வழக்கு விவரங்களை மத்திய அரசு பெறவேண்டும்.\nஇந்தியாவில் அனாதை காப்பகம் தொடங்க வரும் வெளிநாட்டினரின் குற்றப்பின்னணியை சர்வதேச போலீசார் மூலம் விசாரித்து அறிக்கை பெறவேண்டும்.\nமத்திய, மாநில அரசுகள் குழந்தைகள் பாலியல் கொடுமை குறித்த விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொள்ளவேண்டும்.\nபள்ளிப்பாடத்தில் ஒழுக்கம், கலாசாரம், சமூகத்தில் குழந்தைகளில் முக்கியத்துவம் உள்ளிட்ட விவரங்களை சேர்க்கவேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு உத்தரவிடவேண்டும்.\nகுழந்தைகளுக்கு உளவியல் ஆலோசனை வழங்கவும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும்,\nஇவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்[5].\n[1] விகடன், ஆண்மை நீக்கம்: காட்டுமிராண்டிகளுக்கு காட்டு மிராண்டித்தனமான சட்டங்கள்தான் தேவை என்கிறார் நீதிபதி, Posted Date : 12:29 (26/10/2015), Last updated : 12:29 (26/10/2015)\n[3] தினத்தந்தி, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றம்: அறுவை சிகிச்சை மூலம் ஆண்மை அகற்றும் சட்டத்தை கொண்டு வர வேண்டும் மத்திய அரசுக்கு, ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன் பரிந்துரை, மாற்றம் செய்த நாள்: திங்கள் , அக்டோபர் 26,2015, 5:30 AM IST; பதிவு செய்த நாள்: திங்கள் , அக்டோபர் 26,2015, 5:30 AM IST.\nகுறிச்சொற்கள்:கத்தோலிக்க செக்ஸ், சல்லாபம், சிறுமி பலாத்காரம், சிறுவர் பாலியல், செக்ஸ், ஜொனாதன் ராபின்சன், ஜொனாதன் ராபின்ஸன், ஜோனாதன் ராபின்சன், ஜோனாதன் ராபின்ஸன், திருநெல்வேலி, நியீல் பேர்லாம்ப், பாட்ரிக் மாத்யூஸ், பாதிரி, மர்ஃபி அறிக்கை, வள்ளியூர், வியாபாரம்\nஃபிடோஃபைல், ஃபிடோஃபைல் கலவி, இறையியல், உடை அவிழ்க்கப்படுதல், உடை கழட்டப்படுதல், ஓரின உடலின்பம், ஓரின சேர்க்கை, ஓரின புணர்ச்சி, ஓரினக் கலவி, ஓரினப் புணர்ச்சி, கத்தோலிக்க செக்ஸ், குழந்தை காப்பகம், சல்லாபம், சிறார் பாலியல், சிறுமியரைப் புணர்தல், சிறுவரைப் புணர்தல், சிறுவர் பாலியல், சிறுவர் பாலியல் வன்முறை, செக்ஸ், செக்ஸ் கிருத்துவன், செக்ஸ் டூரிஸம், செக்ஸ் பாதிரி, செக்ஸ்-டார்ச்சர், செக்ஸ்-பாதிரிகள், ஜொனாதன் ராபின்சன், ஜொனாதன் ராபின்ஸன், ஜோனாதன் ராபின்சன், ஜோனாதன் ராபின்ஸன், பாதிரிகளின் சிறுவர் பாலியல் வன்முறை, பாதிரியார்களின் பாலியல், பாதிரியார்கள் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nவள்ளியூர் பிடோபைல், குழந்தைக் கற்பழிப்பாளி, ஒரினச்சேர்க்கை வக்கிரன், கிறிஸ்தவ தருமஸ்தாபன இயக்குனர் – எல்லாமே ஜொனாதன் ராபின்ஸன், ரூ.2.31 கோடிகளுக்கு வீடு வாங்கினாராம் (2)\nவள்ளியூர் பிடோபைல், குழந்தைக் கற்பழிப்பாளி, ஒரினச்சேர்க்கை வக்கிரன், கிறிஸ்தவ தருமஸ்தாபன இயக்குனர் – எல்லாமே ஜொனாதன் ராபின்ஸன், ரூ.2.31 கோடிகளுக்கு வீடு வாங்கினாராம் (2)\nநியீல் பேர்லாம்ப், ஜோனாதன் ராபின்ஸன் இயக்குனர் இல்லை என்றறிவித்தன் மர்மம்: நியீல் பேர்லாம்ப் [Neil Fairlamb] என்ற அந்த டிரஸ்டின் இன்னொரு இயக்குனர், ஜான்ஸனுக்கும், அந்த டிரஸ்டிற்கும், இனிமேல் எந்த தொடர்பும் இல்லை என்று அறிவித்தார்[1]. அதாவது, இயக்குனர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார் என்றாகிறது. இதெல்லாம், குற்றம் நடந்த பிறகு நாங்கள் உத்தமமானவர்கள் என்றும், தமக்கும் இந்த பிடோபைல் விவகாரத்திற்கும் சம்பந்தம் இல்லை என்றும் காட்டிக் கொள்ள செய்யும் முயற்சி தான் இது. இந்நிலையில் பாதிரியார் ஜோனதன் ராபின்சன் இங்கிலாந்திற்கு தப்பி ஓடினார். அவர்களே ஒரு வருடத்திற்கு இரண்டு முறை வந்துவிட்டு செல்லலாம் என்று சலுகைக் கொடுத்திருக்கிறார்கள். வழக்கு பதிவு செய்வதற்கு முன்பே இங்கிலாந்துக்கு ஜோனதான் ராபின்சன் சென்றுவிட்டதால், அவரை போலீஸாரால் கைது செய்ய முடியவில்லை[2] என்று “தி இந்து” குறிப்பிட்டுள்ளது. இதையடுத்து, அந்தச் சிறுவனை பெங்களூரைச் சேர்ந்த ஒரு நிறுவனம் தனது பாதுகாப்பில் கொண்டுவந்தது. இதைத் தொடர்ந்து, பாதிரியார் மீது வள்ளியூர் காவல் நிலையத்தில் சிறுவன் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்[3].\n2014ல் ரூ. 2.31 கோடிகளுக்கு ராபின்ஸன் வீடு வாங்கியது: 1960களிலிருந்து சுமார் 40 வருடங்களுக்கும் மேலாக ராபின்ஸன் லண்டன், சர்ரே, பாத், ஹெர்ட்போர்ட்சையர் பல சர்ச்சுகளில் வேலை பார்த்திருக்கிறார். 2001ல் ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்ற பிறகு அயல்நாடுகளில் இவ்வேலையை அரம்பிக்கிறார்கள் போலும். 2011ல் ஹெர்ட்போர்டுக்கு திரும்பி மடாலய சமியார்களுக்கு பொறுப்பாளராக இருந்தார். மான்ட்கோமரி, வேல்ஸ்ல் பல்லாண்டுகளாக தனது மனைவி கிரிஸ்டைனுடன் வாழ்ந்து வந்தார். பிப்ரவரி 2014ல் இங்கு வந்தபோது, மார்டோக் கிராமம், சோமர்செட்டில் ஐந்து படுக்கையறைக் கொண்ட ஒரு வீட்டை £330,000 க்கு . சுமார் ரூ.2.31 கோடிகளுக்கு வாங்கினார்[4] என்று ஒரு இங்கிலாந்து நாளிதழ் செய்தியில் வெளியிட்டாலும், அவர் எப்படி அப்பணத்தைப் பெற்றார் என்று சொல்லவில்லை. பிடோபைலாக இருந்து சம்பாதித்தாரா அல்லது வேறுமுறைகளில் பணம் வந்ததா என்று சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இதற்குள் பிரச்சினை பெரிதாகி, இன்டர்போல் வரை சென்று விட்டதால், மரியாதையைக் காப்பற்றிக் கொள்ள நினைத்தனர் போலும். சென்ற வாரம் – நவம்பர், 2015 சிறுவர் வாழ்வு நலம் அமைப்பின் இயக்குனர் கிரிஸ்டைன் பெட்டோ என்பவர் சந்தித்து, அவரை இந்தியாவுக்குச் சென்று, அதிகாரிகளுடன் ஒத்துழைக்குமாறு அறிவுறுத்தினார்[5]. உள்ளூர் போலீஸாரும், இங்கிலாந்து வளியுறவுத்துறையும் அவ்வாறே ஆணையிட்டன[6]. அதன்படியே, இந்தியாவுக்குச் செல்ல ராபின்ஸன் தீர்மானித்தார்[7]. ஏற்கெனவே, இங்கிலாந்து பல பிடோபைல்கள் வழக்குகள் இந்தியாவின் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.\nஇந்திய சட்டங்கள் எங்களுக்குப் பொருந்தாது, நாடுகடத்தும் ஆணை பிறப்பித்து இந்தியாவிற்குள் வந்தால் தான் நடவடிக்கை எடுக்க முடியும்[8]: இங்கிலாந்தில், விபச்சாரம், குழந்தை பாலியல் குற்றறங்கள் முதலியவற்றைக் கண்காணிக்கும் அமைப்பின் இயக்குனரான கிரிஸ்டைன் பெடோ [Christine Beddoe] என்ற பெண்மணி கூறுவதாவது, “இந்திய மாஜிஸ்ட்ரேட் பிடிவரண் கொடுத்து விட்டால் மட்டும் போறாது, ஏனெனில், இந்திய சட்டம், இந்தியாவில் இருப்பவர்களுக்கு மட்டும் தான் பொறுந்தும். இங்கிலாந்தில் உள்ளவர்களுக்குப் பொறுந்தாது. இந்திய அரசு நாடு கடத்தும் ஆணையை பிறப்பிக்க வேண்டும் இங்கிலாந்திற்கு முறைப்படி அத்தகைய நாடுகடத்தும் ஆணையைப் பிறப்பித்தால், ராபின்ஸன் இந்தியாவுக்கு வந்தே ஆக வேண்டும். ராபின்ஸன், ஓடி ஒளிந்து கொள்ளவில்லை, வேல்ஸில் தனது வீட்டில் வசித்து கொண்டு, தனது வேலையை செய்து கொண்டிருக்கிறார். இங்கிலாந்து அரசும், இந்திய அரசின் ஆணையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது”, என்று தனது கருத்தைத் தெரிவித்தார். இந்த பெண்மணி, இங்கிலாந்து பிடோபைல்களின் சார்பில் இந்தியாவில் ஆஜராகியுள்ளார். இதெல்லாம், இந்தியாவில் உள்ள வழக்கறிஞர்களுக்கு, அரசு வக்கில்களுக்கு தெரியாமலா இருக்கும்\nதமிழக மற்றும் இந்திய அரசுகள் நடவடிக்கை எடுக்க தாமதப்படுத்துகின்றனவா[9]: மத்திய மற்றும் மாநில அரசுகள், உரிய முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை என்று சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள். வள்ளியூர் மாஜிஸ்ட்ரேட் பிடிவாரண்ட் கொடுத்து விட்டார். போலீஸார் “சிகப்பு எச்சரிக்கை அறிவுப்பு”, இன்டர்போல் மூலம் கொடுத்து விட்டது. ஆனால், இவை மட்டும் ராபின்ஸனை இந்திவிற்குள் கொண்டுவர முடியுமா[9]: மத்திய மற்றும் மாநில அரசுகள், உரிய முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை என்று சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள். வள்ளியூர் மாஜிஸ்ட்ரேட் பிடிவாரண்ட் கொடுத்து விட்டார். போலீஸார் “சிகப்பு எச்சரிக்கை அறிவுப்பு”, இன்டர்போல் மூலம் கொடுத்து விட்டது. ஆனால், இவை மட்டும் ராபின்ஸனை இந்திவிற்குள் கொண்டுவர முடியுமா வெளியுறவுத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசு மௌனம் காக்கிறது. ஆனால், இதைப் பற்றிய அறிக்கையை உள்துறைக்கு அனுப்பியதா என்று தெரியவில்லை. பி. மனோரமா போன்ற சமூக ஆர்வலர்கள் அரசுகள் தாமதிக்கின்றன என்பது போல கருத்து கூறுகின்றனர். ஆனால், நீனா நாயக், தேசிய சிறுவர்கள் உரிமைகள் கமிஷன் உறுப்பினர், உள்துறை அமைச்சகம் தகுந்த நடவடிக்கை எடுத்தாகி விட்டது, ராபின்ஸன், கூடிய சீக்கிரத்தில் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார் என்றார்.\n2011ல் பிடிவாரண்ட் பிறப்பிப்பு: இந்த வழக்கு வள்ளியூரிலுள்ள நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது ஜோனதான் ராபின்சனுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. அதே நேரத்தில் சர்வதேச தேடுதல் அறிவிக்கையை இவருக்கு எதிராக காவல்துறை அக்டோபர் 2014ல் வெளியிட்டது[10]. ஆகஸ்ட் 2011ல் இவர் இந்தியாவிலிருந்து தப்பிச் சென்று விட்டார். இவரை சிலர் இங்கிலாந்தில் தொடர்பு கொண்டபோது, அங்கு வருவதற்கு விருப்பம் இல்லை என்று சொன்னதாகத் தெரிகிறது[11]. வேல்ஸில் தங்கியிருந்த ராபின்சனுக்கு தெரியவர முறைப்படி வழக்கை சந்திக்க முடிவு செய்தார். இதையடுத்து தன் மீதான முதல் தகவல் அறிக்கையையும், வழக்கையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜோனதான் ராபின்சன் மனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய��தது. அதேநேரத்தில் ஜோனதான் ராபின்சன் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவாதம் அளித்ததால், அவருக்கு எதிரான சர்வதேச தேடுதல் அறிவிக்கையை திரும்பப் பெறுமாறு போலீஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஅக்டோபர் 2014 – ஜொனாதன் ராபின்சன் மனு விவாதிக்கப்பட்டது: நீதிபதி கிருபாகரன், மத்திய அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறையினை இவ்வழக்கில் சேர்த்து, சிறார்களை காப்பதற்கு என்ன செய்ய போவதாக கேட்டார்[12]. என்.ஜி.ஓக்கள் நடத்தும் அனாதை இல்லங்கள், சிறார் காப்பகக்கள் முதலியன சிறார்-சிறுமிகளை ஒழுங்காகப் பாதுகாப்பதில்லை, மாறாக பாலியல் குற்றாங்களுக்குட்படுத்தப் படுகிறார்கள். படிப்பு சொல்லித்தருகிறோம், தத்து எடுத்துக்கொள்கிறோம் என்றெல்லாம் சொல்லித்தான் இவர்கள் தங்களது சேவைகளை ஆரம்பிக்கிறார்கள். ஜோனாதன் ராபின்ஸன் தொடுத்த மனுவின் மீதான வாதங்களைக் கேட்கும் நேரத்தில் தான், இவ்வாறு கேள்விகளை கேட்டார்[13]. மேலும் கடந்த ஆண்டுகளில் இவ்வாறு அந்நியநாட்டினரால், இந்திய சிறுவர்-சிறுமியர் எத்தனை பேர், எங்கெங்கு, பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டார்கள் என்ற விவரங்களை அளிக்குமாறு பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறையைக் கேட்டுக் கொண்டார்.\nகுறிச்சொற்கள்:ஃபிடோஃபைல், அந்தப்புரம், ஆங்கிலிக்கன் திருச்சபை, இங்கிலாந்து, கத்தோலிக்க செக்ஸ், கிருத்துவம், கிரையல், கிரையில், கிரைல், சல்லாபம், செக்ஸ், ஜொனாதன் ராபின்சன், ஜொனாதன் ராபின்ஸன், ஜோனாதன் ராபின்சன், ஜோனாதன் ராபின்ஸன், திருநெல்வேலி, நியீல் பேர்லாம்ப், லண்டன், வாடிகன், வியாபாரம்\nஃபிடோஃபைல், ஃபிடோஃபைல் கலவி, கத்தோலிக்க செக்ஸ், செக்ஸ், செக்ஸ் கிருத்துவன், செக்ஸ் டூரிஸம், செக்ஸ் பாதிரி, செக்ஸ் பாஸ்டர், செக்ஸ்-டார்ச்சர், ஜொனாதன் ராபின்சன், ஜொனாதன் ராபின்ஸன், ஜோனாதன் ராபின்சன், ஜோனாதன் ராபின்ஸன், மர்ஃபி அறிக்கை இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nவள்ளியூர் பிடோபைல், குழந்தைக் கற்பழிப்பாளி, ஒரினச்சேர்க்கை வக்கிரன், கிறிஸ்தவ தருமஸ்தாபன இயக்குனர் – எல்லாமே ஜொனாதன் ராபின்ஸன் தான் (1)\nவள்ளியூர் பிடோபைல், குழந்தைக் கற்பழிப்பாளி, ஒரினச்சேர்க்கை வக்கிரன், கிறிஸ்தவ தருமஸ்தாபன இயக்குனர் – எல்லாமே ஜொனாதன் ராபின்ஸன் தான் (1)\nகுறிச்சொற்கள்:கத்தோலிக்க செக்ஸ், கிருத்துவம், கிருத்துவர்கள���, கிரையல், கிரையில், கிரைல், சிறுமி பலாத்காரம், செக்ஸ், ஜொனாதன் ராபின்சன், ஜொனாதன் ராபின்ஸன், ஜோனாதன் ராபின்சன், ஜோனாதன் ராபின்ஸன், திருநெல்வேலி, நியீல் பேர்லாம்ப், பாதிரி, பாலியல், மர்ஃபி அறிக்கை, வள்ளியூர்\nஃபிடோஃபைல், ஃபிடோஃபைல் கலவி, இறையியல், ஓரின உடலின்பம், ஓரின சேர்க்கை, ஓரின புணர்ச்சி, ஓரினக் கலவி, ஓரினப் புணர்ச்சி, கத்தோலிக்க செக்ஸ், கான்வென்ட், காப்பகம், காமம், காமலீலை, குழந்தை காப்பகம், செக்ஸ், செக்ஸ் கிருத்துவன், செக்ஸ் சிஎஸ்ஐ, செக்ஸ் டூரிஸம், செக்ஸ் பாதிரி, செக்ஸ் பாஸ்டர், செக்ஸ் பிஷப், ஜொனாதன் ராபின்சன், ஜொனாதன் ராபின்ஸன், ஜோனாதன் ராபின்சன், ஜோனாதன் ராபின்ஸன், நியீல் பேர்லாம்ப், வள்ளியூர் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஃபிடோஃபைல் அசிங்மான பாலியல் அந்தப்புரம் இறையியல் உடலின்பம் ஊட்டி பாதிரி கத்தோலிக்க செக்ஸ் கத்தோலிக்க பாதிரியார்கள் கன்னியாஸ்திரீ கர்த்தர் கற்பழிப்பு காமலீலை கிருத்துவம் கிருத்துவர்கள் சர்ச் சிறுமி பலாத்காரம் சிறுவர் பாலியல் சிறுவர் பாலியல் வன்முறை செக்ஸ்-பாதிரிகள் செக்ஸ் கிருத்துவன் செக்ஸ் பாதிரி செக்ஸ் பாஸ்டர் செக்ஸ் பிஷப் பலான பாதிரிகள் பலான பாஸ்டர் பலான போதகர் பாலியல் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் வன்முறை\nகிறிஸ்தவ குடும்ப திருமணப் பிரச்சினைகள், செக்ஸ் அலங்கோலம் முதலியன மதப்பிறழ்சியா, பாலியல் பிரச்சினையா, சமூக சீரழிவா\nஎட்வின் ஜெயக்குமார்-தாட்சர் விவகாரம், குடும்ப செக்ஸ் அலங்கோலம் முதலியன பாலியல் பிரச்சினையா, சமூக சீரழிவா\nஇன்டர்நேஷனல் கல்வாரி மிஷன் டிரஸ்ட், ஜாப் சரவணன், யோபு சரவணன் சேவை பெயரில் கோடிகள் மோசடி, குஜாலா பிஷப்பிற்கு 2019ல் தண்டனை [2]\nஇன்டர்நேஷனல் கல்வாரி மிஷன் டிரஸ்ட், ஜாப் சரவணன், யோபு சரவணன் சேவை பெயரில் கோடிகள் மோசடி, குஜாலா பிஷப்பிற்கு 2019ல் தண்டனை [1]\nகன்னியாஸ்திரி லூசி களப்புரா எழுதிய “கர்த்தரின் திருப்பெயரால்” என்ற புத்தகத்தைக் கண்டு மிரளுகிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/09/11/ad82", "date_download": "2020-02-25T15:30:16Z", "digest": "sha1:2QKBW5ZQTZ2N3RRQ3CKFWIRT25IAU37A", "length": 5676, "nlines": 18, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்: காவேரி கூக்குரல்: சத்குருவை வரவேற்கும் தமிழகம்!", "raw_content": "\nமாலை 7, செவ்வாய், 25 பிப் 2020\nகாவேரி கூக்குரல்: சத்குருவை வ��வேற்கும் தமிழகம்\nதென்னிந்தியாவின் நீர் தேவதையான காவேரி நதியைக் காப்பாற்றுவதற்காக செப்டம்பர் 3 ஆம் தேதியில் இருந்து, தலைக்காவேரி தொடங்கி சத்குரு அவர்கள், ‘காவேரி கூக்குரல்’ பயணத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்.\nகர்நாடக அரசின் முழு ஆதரவு மட்டுமல்ல, கர்நாடக மக்களும் முழு ஆதரவு தந்து காவேரி ஆற்றை காப்பாற்றுவது பற்றிய விழிப்புணர்வை கடந்த வாரத்தில் அதிக அளவு ஏற்படுத்தியிருக்கின்றனர்.\nகாவேரி கூக்குரல் என்ற முழக்கத்தின் விரிவான அளவாக புதுடெல்லியில் ஐ.நா.வின் பாலைவனமாகுதலை தடுக்கும் மாநாடு - 14வது கருத்தரங்கத்தின் (UNCCD - COP14ன்) உயர் நிலை பிரிவு (HLS - High Level Segment) சந்திப்பை மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி செப்டம்பர் 9 ஆம் தேதி துவக்கிவைத்தார். சத்குரு இதில் கலந்துகொண்டார், காவேரியின் கூக்குரலை டெல்லியில் இருந்தபடி உலகத்தின் காதுகளிலும் உரக்க ஒலித்திருக்கிறார் சத்குரு.\nஇந்நிகழ்வை அடுத்து இன்று செப்டம்பர் 11 ஆம் தேதி முதல், காவேரி கூக்குரலை தமிழகத்தில் முன்னெடுக்கிறார் சத்குரு. தமிழக கர்நாடக எல்லையில் இருந்து காவேரி கூக்குரல் பயணம் இன்று தமிழகத்தில் தடம் பதிக்கத் தொடங்குகிறது.\nகர்நாடக அரசைப் போல தமிழக அரசும் காவேரி கூக்குரல் பயணத்துக்கு ஆதரவும் ஒத்துழைப்பும் அளிக்கும் என்று சத்குரு நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதுபோல, தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் காவேரி கூக்குரலுக்கு தனது ஒத்துழைப்பையும் ஆதரவையும் நல்குவதாக தெரிவித்திருக்கிறார்.’\nமுன்னாள் மத்திய இணை அமைச்சரும், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான திரு.பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் திரு.ஹெச்.ராஜா அவர்கள், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பு பொதுச்செயலாளர் திரு.கேசவ விநாயகம் அவர்கள் ஆகியோர் காவேரி கூக்குரலுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்\nசத்குருவின் வார்த்தைகள்படி, கர்நாடகத்தை விட தமிழ்நாடு , காவேரி கூக்குரலுக்கு பத்து மடங்கு அதிக ஆதரவை வழங்க வேண்டும் காவேரி நதியின் ஜலக் குரல் தமிழகத்தில் ஒலிக்கத் தொடங்கியிருக்கும் நிலையில், காவேரியின் கூக்குரலும் இன்று முதல் ஒலிக்கிறது.\nபுதன், 11 செப் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/kerala-family-killed-as-bus-rams-into-car-near-vaikom.html", "date_download": "2020-02-25T16:19:53Z", "digest": "sha1:ILCQ4J3LHGL6FYCQPG7AINMZADARUKLE", "length": 8749, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Kerala family killed as bus rams into car near Vaikom | India News", "raw_content": "\n‘காரில் கோயிலுக்கு போன குடும்பம்’.. ‘அசுரவேகத்தில் வந்த பேருந்து’.. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த கோரவிபத்து..\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nகார் மீது பேருந்து மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள உதயம்பேரூரை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவர் தனது குடும்பத்தினருடன் செர்த்தலா அருகே உள்ள கோவிலுக்கு காரில் சென்றுள்ளார். அதிகாலை சுமார் 5.45 மணியளவில் வைக்கம்-செர்த்தலா சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த பேருந்து கார் மீது மோதியுள்ளது.\nஇந்த விபத்தில் விஸ்வநாதன் உட்பட நான்கு பேர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விபத்தில் உயிரிழந்தவர்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பேருந்து ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பேருந்து அதிவேகத்தில் வந்ததால் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. காரில் கோயிலுக்கு சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் பேருந்து மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\n#WATCH #VIDEO: அசுர வேகத்தில் வந்த... தனியார் பொறியியல் கல்லூரிப் பேருந்துகள்... நேருக்கு நேர் மோதியதில்... அலறித் துடித்த மாணவ, மாணவிகள்... பதறவைக்கும் வீடியோ\n‘திடீரென’ கேட்ட ‘அலறல்’ சத்தம்... ஓடிச் சென்று பார்த்தவர்களுக்கு காத்திருந்த ‘பேரதிர்ச்சி’... ‘நடுங்கவைக்கும்’ சம்பவம்...\n‘வழிவிடாமல்’ முன்னே சென்ற கார்... ‘ஆத்திரத்தில்’ ஓட்டுநர் செய்த ‘அதிர்ச்சி’ காரியம்... ‘பதறவைக்கும்’ வீடியோ...\n‘அசுர’ வேகத்தால்... கண் இமைக்கும் நேரத்தில்... ‘அரசுப் பேருந்து’ மீது ‘கார்’ மோதி ‘கோர’ விபத்து...\nVIDEO: ‘தாறுமாறாக ஓடி'.. பாலத்தில் இருந்து பறந்து விழுந்த கார்.. நூலிழையில் தப்பிய டிரைவர்..\n'விபத்து நடந்ததால் 'பாம்பிடம்' இருந்து எஸ்கேப் ஆன இளைஞர்'... நடு ரோட்டில் நடந்த பரபரப்பு\n.. ‘ஆனா நீச்சல் தெரியாது’.. ‘கதறி அழுத பக்கத்துவீட்டு பெண்’.. அதிர்ச்சியில் உறைந்த கிராமம்..\nமீண்டும் 'பஸ்ஸில்' ஒரு சம்பவம் ... 'அலறிய' போதும் யாரும் உதவவில்லை... 'விடாமல்' விரட்டி பிடித்த போலீஸ்...\nசாலையில் ‘திடீரென’ வந்து விழுந்த ‘தீப்பொறி’... நைட்டியால் ‘சென்னை’ பெண்ணுக்கு நடந்த ‘கோரம்’... ‘பதறவைக்கும்’ சம்பவம்...\nதனியார் ‘சொகுசு’ பேருந்தும் காரும்... ‘நேருக்கு நேர்’ மோதி கோர விபத்து... சில ‘நொடிகளில்’ நடந்து முடிந்த ‘பயங்கரம்’...\n.. பைக் மீது ‘உரசிய’ லாரி.. டயருக்கு அடியில் சிக்கிய ‘இரு பெண்கள்’.. நெஞ்சை பதறவைத்த வீடியோ..\n'ஏன் அப்பா இப்படி செஞ்சீங்க'... 'குடும்பமே இப்படி உருக்குலைந்து போச்சே'... நெஞ்சை பிழியும் சோகம்\n'பொண்ணு வேலைக்கு போகுதுன்னு நினைச்சோம்'... 'காட்டில் நடந்த பயங்கரம்'... அதிரவைக்கும் தடயங்கள்\n'திடீரென கட்டுப்பாட்டை இழந்த ஜீப்'... 'மீட்க நடந்த போராட்டம்'... இளம் பெண் அதிகாரிக்கு நேர்ந்த சோகம்\nஒரே குடும்பத்தில்... அடுத்தடுத்து நடந்த சோகங்கள்... அதிகாலையில்... இளைஞருக்கு நிகழ்ந்த பரிதாபம்\n'எங்களுக்கு நல்ல நியூ இயர் இல்ல'... 'கழுத்தை நெரித்த கடன்'... காருக்குள் 'தொழிலதிபர்' செய்த கோரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akavai.com/2014/", "date_download": "2020-02-25T14:16:30Z", "digest": "sha1:Y7AXPVIXFS2C5VLJVKUAMKWVXOXER6HQ", "length": 101516, "nlines": 397, "source_domain": "www.akavai.com", "title": "Web Designing Tutorials In Tamil: 2014", "raw_content": "\nஇந்த பதிவை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள் வாசகர்களே...\nManaged Dedicated Server மிகக்குறைந்த மாத வாடகையில்...\nநாங்கள் வெப்சைட் டிசைனிங், வெப் ஹோஸ்டிங் மற்றும் டொமைன் நேம் ரெஜிஸ்டர் போன்ற சேவைகளை வழங்கிவருவது நீங்கள் அறிந்ததே. அதேபோல இப்போது Managed Dedicated Server சேவையினையும் மிகக்குறைந்த மாத வாடகையில் வழங்கி வருகின்றோம்.\nDedicated Server கள் பொதுவாக அதிக அளவிலான பார்வையாளர்களை (Visitors) கொண்ட வெப்சைட்டுகளை நடத்த உபயோகப்படுத்தப்படுகின்றன. மற்றும் ஆன்லைனில் சாப்ட்வேர்களை இயக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.\nஇவை மட்டுமல்லாது பலரும் பலவிதமான வேலைகளுக்காக Dedicated Serverகளை பயன்படுத்தி வருகின்றனர்.\nநாங்கள் தற்போது மிகவும் தரமான Managed Dedicated Serverகளை மிகக்குறைந்த வாடகையில் வழங்குகின்றோம். உங்கள் நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்கள் யாருக்கும் Dedicated Serverகள் தேவைப்படும்பட்சத்தில் எங்களின் Managed Dedicated Server சேவையினை பற்றி தெரியப்படுத்துங்கள்.\nநாங்கள் வழங்கும் Dedicated Serverகளை பற்றி மேலும் அறிந்துகொள்ள இங்கே கிளிக் பண்ணவும்.\nஉங்கள் தொழிலுக்கென ஒரு வெப்சைட் Rs.1600 ரூபாயில்\nநம்மில் எவ்வளவோ பேர் எத்தனையோ விதமான தொழில்களை செய்து வருகின்றோம். இன்டர்நெட் என்பது இப்போது அனைவரின் கைகளிலும் இருக்கும் ஒரு இன்றிமையாத பொருள் போல் ஆகிவிட்டது.\nநமது தொழில் தொடர்பாக ஒரு வெப்சைட் அமைத்து அதில் நமது தொழிலை பற்றியும் நாம் வழங்கும் சேவைகளை பற்றியும் நமது தயாரிப்புகள் மற்றும் நாம் விற்கும் பொருள்களைப்பற்றியும் நமது வெப்சைட்டில் கொடுப்பதன் மூலமாக நமது வாடிக்கையாளர்கள் நம் தொழிலைப்பற்றியும் நம் தயாரிப்புகளை பற்றியும் மற்றும் நாம் விற்கும் பொருட்களைப்பற்றியும் நமது வெப்சைட்டில் பார்த்தே அறிந்துகொள்ள முடியும்.\nநமது வெப்சைட்டினை மற்றவர்களிடம் டிசைன் செய்ய கொடுக்கும் பொழுது அவர்கள் டிசைன் செய்ய கேட்கும் தொகையானது பத்தாயிரத்திற்கும் அதிகமாக இருப்பதால் பெரிய அளவில் தொழில் செய்பவர்கள் மட்டும் அவர்களது தொழிலுக்கு வெப்சைட்டுகளை உருவாக்கிக்கொள்கின்றனர்.\nஉண்மையில் ஒரு வெப்சைட்டினை ரெஜிஸ்டர் செய்ய ஆகும் செலவு Rs.1600 க்கும் குறைவே. உங்களது வெப்சைட்டினை நீங்களே ரெஜிஸ்டர் செய்து நீங்களே டிசைன் செய்துகொண்டால் வெறும் Rs.1600 ரூபாயோடு அனைத்தும் முடிந்துவிடும்.\nஉங்களது வெப்சைட்டினை நீங்களே ரெஜிஸ்டர் செய்து நீங்களே டிசைன் செய்வது எப்படி என்பதை கீழே உள்ள வீடியோக்களை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும்கூட நீங்களே வெப்சைட் உருவாக்கிக்கொடுக்கமுடியும்.\nWeb Hosting மற்றும் Domain மிக குறைந்த விலையில் பெற இங்கே கிளிக் பண்ணவும்.\nவெப்சைட் ரெஜிஸ்டர் செய்வது எப்படி\nவெப்சைட் டிசைன் செய்வது எப்படி\nWeb Hosting மற்றும் Domain மிக குறைந்த விலையில் பெற இங்கே கிளிக் பண்ணவும்.\nஇலவசமாக போட்டோஷாப் கற்றுக்கொள்ளலாம் வாங்க....\nபோட்டோஷாப் னா என்ன அப்படிங்கறது கம்பியூட்டர் யூஸ் பண்ணுற எல்லாருக்கும் கண்டிப்பா தெரிஞ்சிருக்கும். அப்படி தெரியாதவங்களுக்கும் ஈஸியா புரிஞ்சுக்குற மாதிரி சொல்லனும்னா, போட்டோஷாப் அப்படிங்கிறது போட்டோ (Photos, Images) எடிட் பண்ண யூஸ் ஆகுற ஒரு சாப்ட்வேர் ங்க.\nஇந்த சாப்ட்வேர் எதுக்கு யூஸ் ஆகுதுன்னு பாத்தீங்கன்னா, சிம்பிளா சொல்லனும்னா போட்டோக்களை எடிட் பண்ண போட்டோக்களை உருவாக்க. உதாரணத்துக்கு,\nநாம போட்டோ எடுக்க போட்டோ ஸ்டுடியோ போறோம். அங்க வேலை செய்யுறவங்க போட்டோ எடுத்த பிறகு அந்த போட்டோவ கம்ப்யூட்டர்ல போட்டு கலர் மற்றும் சைஸ் எல்லாம் அட்ஜஸ் பண்ணுறத பார்த்து இருப்பீங்க. அங்க அவங்க யூஸ் பண்ற சாப்ட்வேர் போட்டோஷாப்தாங்க.\nகல்யாணம், காதுகுத்து போன்ற விசேசங்களில் போட்டோ எடுப்பவர்களும் யூஸ் பண்ற சாப்ட்வேர் போட்டோஷாப்தாங்க.\nபிரிண்டிங் பிரஸ் போன்ற இடங்களில் யூஸ் பண்ற சாப்ட்வேர் போட்டோஷாப்தாங்க.\nஇவை மட்டுமில்லாமல் இன்னும் பல துறைகளில் போட்டோஷாப் இன்றியமையாத ஒன்றாக உள்ளது. இப்போது பல நிறுவனங்களில் வேலை செய்ய போட்டோஷாப்பும் ஒரு எக்ஸ்ட்ரா தகுதியாக கேட்கப்படுகிறது.\nஇந்த அளவுக்கு முக்கியமான போட்டோஷாப்பினை நாம் இன்னும் கற்றுக்கொள்ளாமல் இருக்கின்றோமே என்கின்ற கவலையே உங்களுக்கு வேண்டாம்.\nஸ்ரீ விக்னேஷ், நரேஷ் மற்றும் RGN Tamil போன்ற நண்பர்கள் மிகவும் எளிமையான முறையில் அதுவும் தமிழில் வீடியோ வாயிலாக நமக்கு போட்டோஷாப் கற்றுத்தருகின்றனர். ஒவ்வொருவர் கற்றுத்தரும் விதமானது ஒருவருக்கொருவர் மாறுபட்டு இருக்கும்.\nகீழே உள்ள பயிற்சி வீடியோக்கள் அனைத்தையும் பார்த்து பயிற்சி செய்து பாருங்கள். பயிற்சி முடியும்போது நீங்களும் ஒரு நல்ல போட்டோஷாப் டிசைனராக எனது வாழ்த்துக்கள்...\nஇந்த பயிற்சி வீடியோக்களை பார்த்து Photoshop Basic நன்றாக கற்றுக்கொண்ட பிறகு நீங்களே சொந்தாமாக ஏதாவது போட்டோஷாப்பில் முயற்சி செய்து பார்க்க YouTube மற்றும் Google உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். உதாரணமாக ஒருவரின் போட்டோவில் அவரது தலைமுடியின் கலரை மாற்றவேண்டும் என்றால், YouTube மற்றும் Google இல் How To Change Hair Color In Photoshop என்று சர்ச் செய்தாலே போதும். போட்டோஷாப்பில் அனுபவம் வாய்ந்த பலர் அதை எப்படி செய்வது என்பதை விளக்கமாக கொடுத்திருப்பார்கள்.\nஸ்ரீ விக்னேஷ் இன் போட்டோஷாப் பயிற்சி வீடியோக்கள்\nநரேஷ் இன் போட்டோஷாப் பயிற்சி வீடியோக்கள்\nRGN Tamil இன் போட்டோஷாப் பயிற்சி வீடியோக்கள்\n1 ரூபாயில் வெப் ஹோஸ்டிங்\n1 ரூபாயில் வெப் ஹோஸ்டிங் (Web Hosting) என்பது உங்களுக்கு கண்டிப்பாக ஆச்சரியமாகத்தான் இருக்கும். ஏனென்றால் அனைத்து வெப் ஹோஸ்டிங் வழங்கும் நிறுவனங்களும் வருடத்திற்கு 1000 ரூபாய்க்கும் அதிகமாக க��்டணம் வாங்கும்பொழுது 1 ரூபாயில் வெப் ஹோஸ்டிங் என்பது எப்படி சாத்தியம் என்பதுதான் உங்கள் அனைவரின் ஒரே கேள்வியாக இருக்கும்.\nமுதல் ஒரு மாதத்திற்கு மட்டுமே 1 ரூபாய். முதல் மாதத்திற்கு மட்டும் எதற்க்காக 1 ரூபாய் என்றால் அது எங்களுடைய சேவை தரத்தினை அறிந்துகொள்வதற்காக மட்டுமே.\nபலரும் ஆயிரம் ரூபாய் இரண்டாயிரம் ரூபாய் என்று செலவுசெய்து வெப் ஹோஸ்டிங் வாங்கியபிறகு அந்த ஹோஸ்டிங் கம்பெனியின் சேவை தரம் குறைவாக இருக்கும் பட்சத்தில் \"ச்சே இவ்வளவு செலவு செய்து இப்படி ஒரு தரம் குறைந்த சேவையாக உள்ளதே\" என்று நினைப்பவர்கள் பலர் உள்ளனர்.\nஇப்படியெல்லாம் அடிபட்டவர்கள் எங்களிடம் ஹோஸ்டிங் வாங்கவும் தரத்தினை ஆராயாமல் எப்படி வாங்குவது என்று யோசிப்பர். முதல் மாதத்திற்கு 1 ரூபாய் செலுத்துவது என்பது அனைவருக்கும் ஒரு சாதாரண விஷயம். இந்த ஒரு ரூபாயால் யாருக்கும் எவ்வித நஷ்டமும் வரப்போவதில்லை.\nநாங்கள் வழங்கும் வெப் ஹோஸ்டிங் சேவையின் தரம் உங்களுக்கு ஒகே என்னும்பட்சத்தில் அப்படியே அப்கிரேடு செய்துகொள்ளலாம்.\nவெப்ஹோஸ்டிங் வாங்கும்முன் 1 ரூபாயில் எங்களது சேவை தரத்தினை ஒரு மாதத்திற்கு உபயோகித்து பார்க்க இங்கே கிளிக் பண்ணவும்.\nமுக்கிய அம்சமாக, நாங்கள் தமிழ்நாட்டில் இருந்து இயங்கும் நிறுவனம் என்பதால் வெப்சைட் தொடர்பான அனைத்து உதவிகளும் உங்களுக்கு தமிழிலேயே வழங்கப்படும்.\nநீங்களும் ஒரு ரூபாய் வெப் ஹோஸ்டிங் பெற இங்கே கிளிக் பண்ணவும்.\nதீபாவளித் திருநாளை முன்னிட்டு நமது ZolaHost நிறுவனம் இன்றிலிருந்து மொத்தம் மூன்று நாட்களுக்கு நீங்கள் வாங்கும் அனைத்து வெப்ஹோஸ்டிங் சேவைகளுக்கும் 30 சதவிகித தள்ளுபடியினை அறிவித்துள்ளது.\nதள்ளுபடியானது Basic, Advanced, Business மற்றும் Unlimited வெப்ஹோஸ்டிங் சேவைகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.\nஇந்த தள்ளுபடியானது 21/10/2014 முதல் 23/10/2014 வரை மட்டுமே....\nஇன்றே முந்துங்கள், உங்களது வெப்சைட்டினை தீப ஒளித் திருநாளன்று ஒளிமயமாக துவங்குங்கள்...\n30 சதவிகித தள்ளுபடிக்கான Coupon Code : DIWALI2014\nவெப்ஹோஸ்டிங் சேவையினை தள்ளுபடியுடன் பெற இங்கே செல்லவும் : https://zolahost.com/web-hosting/\nஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்டுகள் என்றால் என்ன\nஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்டுகள் என்றால் என்ன என்பதை நாம் இந்த பதிவில் காண்போம்.\nஒவ்வொரு ஊரிலும் கடைவைத்து வியா��ாரம் செய்வதெல்லாம் ஓல்டு பேஷனாகிவிட்டது, ஆன்லைனில் கடைவைத்து வியாபாரம் செய்வதே நியூ ட்ரென்ட் என்றாகிவிட்டது. இன்டர்நெட்டில் கடைவிரித்து வியாபாரம் செய்வதைத்தான் நாம் ஆன்லைன் ஷாப்பிங் என்று அழைக்கின்றோம்.\nஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்டுகளின் நோக்கமே பொருட்களை இன்டர்நெட் மூலம் விற்று பணம் சம்பாதிப்பதே ஆகும். இன்டர்நெட் வளராத காலகட்டங்களில் ஏதாவது ஒரு பொருள் வாங்கவேண்டும் என்றால் அது கிடைக்கும் கடைகளுக்கு நேரில் சென்று தேடி பார்த்துதான் வாங்கவேண்டும்.\nஆனால் தற்போது நிலைமை அப்படியில்லை, பல நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்டுகளை ஆரம்பித்து பொருட்களை விற்பதால் மக்களுக்கும் தங்களுக்கு வேண்டிய பொருளை எங்கும் சென்று தேடியலையாமல் உட்கார்ந்த இடத்தில் இருந்தே வாங்கி விடுகின்றனர்.\nFlipkart.cam, Snapdeal.com, EBay.com போன்ற வெப்சைட்டுகளை ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்டுகளுக்கு சிறந்த முன்னுதாரணங்களாக எடுத்துக்கொள்ளலாம். இதுபோல பல ஆயிரக்கணக்கான ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்டுகள் நல்ல நிலையில் இயங்கிக்கொண்டுள்ளன.\nஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்டுகளின் சிறப்பம்சமே உலகின் எந்த மூலையில் உள்ளவர்கள் வேண்டுமானாலும் உங்களிடம் உள்ள பொருட்களை பற்றியும் அவற்றின் விலை நிலவரங்களையும் ஒரே கிளிக்கில் அறிந்துகொள்ளமுடியும் என்பதுதான். அவர்களுக்கு தேவையான பொருள் உங்களிடம் உள்ளதா என்பதனை சர்ச் செய்தும் தெரிந்துகொள்ளலாம்.\nஅவருக்கு தேவைப்படும் பொருள் தங்களிடம் இருக்கும்பட்சத்தில் ஒரே கிளிக்கில் ஆர்டர் செய்து ATM Card / Debit card / Credit Card / Net Banking / PayPal மூலமாக பணம் செலுத்தி அவருக்கு தேவையான பொருளினை பெற்றுக்கொள்ளலாம்.\nநாங்கள் உங்களுக்கு டிசைன் செய்துகொடுக்கும் ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்டின் முக்கிய அம்சங்கள்,\nநாங்கள் உங்களுக்கு அளிக்கும் Control Panel ஆனது யார் வேண்டுமானாலும் மிகவும் எளிய முறையில் கையாளும்வண்ணம் இருக்கும்.\nநீங்களே எவ்வளவு பொருட்களுக்கான விபரங்களை வேண்டுமென்றாலும் பதிவுசெய்துகொள்ளலாம்.\nஎப்பொழுது வேண்டுமென்றாலும் அந்த விபரங்களை எடிட் செய்தும் கொள்ளலாம்.\nSpecial Offer மற்றும் Discount கொடுக்கலாம்.\nMobile, Tablet, LapTop மற்றும் Computer என அனைத்திலும் அவற்றிக்கு தகுந்தவாறு Open ஆகும்படி இருக்கும்.\nஉங்களுக்கும் ஒரு ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட் உருவாக்கும் எண்ணம் இருந்தால் அதற்க்கு என்ன என்ன செய்யவேண்டும் என்பதை இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.\nசத்தியமூர்த்தி, போன் : (+91) 9486854880\nஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட் நிறுவ என்ன என்ன விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்\nஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்டுகள் என்றால் என்னவென்பதை முந்தைய பதிவிலேயே பார்த்துவிட்டோம். ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட் என்றால் என்ன என்று தெரியாதவர்கள் இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.\nஉங்களுக்கும் ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட் ஒன்றினை துவங்கும் எண்ணம் இருப்பின் நீங்கள் கண்டிப்பாக கீழ்காணும் வழிமுறைகளை பின்பற்றியே ஆகவேண்டும்.\nவெப்சைட் டிஸைன் பற்றி கவலைப்படவேண்டிய அவசியமே உங்களுக்கு இருக்காது. உங்களது வெப்சைட்டினை சிறந்த முறையல் டிஸைன் செய்துகொடுப்பது எங்களின் பொறுப்பு.\nபேமென்ட் கேட்வே (Payment Gatemway)\nபேமென்ட் கேட்வே என்பது நமது ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட் மூலம் வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்கும்பொழுது அந்த பொருட்களுக்கு உண்டான தொகையினை அவர்களது ATM Card / Debit card / Credit Card / Net Banking / PayPal மூலமாக செலுத்தத உதவும் சேவைதான் பேமென்ட் கேட்வே.\nCCAvenue நிறுவனம் இந்த பேமென்ட் கேட்வே சேவையினை இலவசமாகவே வழங்கி வருகின்றனர். CCAvenue இல் பேமென்ட் கேட்வே பெற கீழ்கண்ட சான்றுகள் நம்மிடம் இருக்க வேண்டும்.\nடிரைவிங் லைசென்ஸ் (or) வாக்காளர் அடையாள அட்டை\nகொஞ்சம் பெரிய அளவில் செய்வதென்றால் மட்டுமே நிறுவனத்திற்கான சான்றுகள் தேவைப்படும். ஆரம்பத்தில் உங்களது சான்றுகளை வைத்து பேமென்ட் கேட்வே வாங்கி உபோயோகித்துக்கொள்ளலாம். பிறகு தொழில் நல்ல முன்னேற்றம் காணும் சமயத்தில் நிறுவனமாக ரிஜிஸ்டர் செய்து மாற்றிக்கொள்ளலாம்.\nநிறுவனம் ரெஜிஸ்டர் செய்யப்பட்டதற்கான சான்றுகள்\nநிறுவனத்தின் பெயரில் உள்ள வங்கி கணக்கு விபரங்கள் (Current Account)\nநிறுவனத்தை ரெஜிஸ்டர் செய்வது எப்படி\nஉங்கள் ஊரில் உள்ள ஆடிட்டர் யாராவது ஒருவரின் மூலமே உங்களது நிறுவனத்தை ரெஜிஸ்டர் செய்துகொள்ளலாம்.\nசிறிய அளவில் முதலீடு போட்டு தொழில் துவங்குகிறீர்கள் என்றால் Private Limited என்றெல்லாம் ரெஜிஸ்டர் பண்ணவேண்டியதில்லை. ஆடிட்டரிடமே குறைந்த செலவில் செய்து தருமாறு கேட்டுக்கொள்ளுங்கள்.\nநிறுவனத்தின் பெயரில் Bank Account வாங்குவதற்காகத்தான் ரெஜிஸ்டர் செய்கின்றோம் என்பதையும் நீங்கள் என்ன பொருட்களை விற்பனை செய்ய போகிறீர்கள் என்பதையும் ஆடிட்டரிடம் முன்கூட்டியே தெரிவித்துவிடுங்கள்.\nஎங்களிடம் வெப்சைட் டிஸைன் பண்ண ஆர்டர் கொடுத்தவுதன் இந்த வேலைகளை துவங்கினீர்கள் என்றால் நாங்கள் டிஸைன் செய்து முடிக்கவும் நீங்கள் நிறுவனத்தை ரெஜிஸ்டர் செய்து Bank Account வாங்கவும் சரியாக இருக்கும்.\nஉடனே CCAvenueவிடம் Apply செய்து பேமென்ட் கேட்வே வாங்கி வெப்சைட்டில் இணைத்துவிடலாம்.\nசத்தியமூர்த்தி, போன் : (+91) 9486854880\nHTML இல் Table உருவாக்குவது எப்படி....\nHTML இல் Table உருவாக்குவது எப்படிஎன்பதை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் பண்ணவும் https://www.youtube.com/watch\nவீடு, இடம், நிலம் வாங்க விற்க வாடகைக்கு விட/பிடிக்க ஒரு வெப்சைட்....\nவீடு, இடம், நிலம் போன்றவற்றை வாங்க விற்க ஆசைப்படுவர்களுக்கும் வாடகைக்கு விட மற்றும் வாடகைக்கு பிடிக்க ஆசைப்படுபவர்களுக்கும் உதவும் ஒரு வெப்சைட் பற்றித்தான் நாம் இந்த பகுதியில் பார்க்கபோகின்றோம்.\nஏற்கனவே ரியல் எஸ்டேட் துறையில் உள்ளவர்களுக்கும் இந்த சேவையானது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றே நம்புகின்றேன்.\nLandSeller.net என்பதுதான் அந்த வெப்சைட்டின் முகவரி. யார்வேண்டுமானாலும் இலவசமாக இணைந்துகொண்டு அவர்கள் விற்க மட்டும் வாடகைக்கு விடப்போகும் வீடு, இடம், நிலம் பற்றிய விபரங்களை இந்த வெப்சைட்டில் பதிவுசெய்துகொள்ளலாம்.\nவீடு, இடம், நிலம் போன்றவற்றை வாங்க அல்லது வாடகைக்கு பிடிக்கும் எண்ணத்துடன் தேடுபவர்களுக்கு ஏற்கனவே ஒருவர் பதிவுசெய்து வைத்துள்ள தகவல்களும் கிடைக்கும்பொழுது வாங்குபவர் விற்பவர் என இருவருக்குமே நேரமும் மிச்சம் ஆகும்.\nஇந்த இலவச சேவையினை நீங்களும் முயற்சி செய்து பார்க்கலாமே....\nமுதலில் LandSeller.net வெப்சைட்டிற்கு சென்று நமக்கென்று ஒரு அகௌன்ட் ரெஜிஸ்டர் செய்துகொள்ளவேண்டும்.\nLandSeller தளத்தில் ரெஜிஸ்டர் செய்ய உங்களது ஈமெயில் ஐடி மற்றும் யூசர்நேம் டைப் செய்து பிறகு ரெஜிஸ்டர் கிளிக் செய்ய வேண்டும். லாகின் செய்வதற்கான பாஸ்வேர்ட் உங்களது மெயிலுக்கு அனுப்பிவைக்கப்படும்.\nமெயிலுக்கு அனுப்பிவைக்கப்படும் யூசர்நேம் & பாஸ்வேர்ட் வைத்து லாகின் செய்துகொள்ள வேண்டும்.\nலாகின் செய்தபிறகு Submit A Property கிளிக் செய்துகொள்ள வேண்டும்.\nஇந்த பக்கத்தில்தான் நாம் நமது வீடு, இடம், நிலம் போன்றவற்றை விற்பனைக்கோ அல்லது வாடைகைக்கு விடுவது தொடர்பான விபரங்களை பதிவுசெய்யபோகின்றோம்.\nஅனைத்து விபரங்களையும் பூர்த்திசெய்தபிறகு Set Address On Map கிளிக் செய்தால் கீழே உள்ள மேப்பில் உங்கள் ஊரின் மீது மார்க் வந்திருக்கும். அதனை நீங்கள் சரியான இடத்தில் நகர்த்தி வைத்துக்கொள்ளலாம். அப்பொழுதுதான் வீடு, இடம், நிலம் போன்றவற்றை தேடுபவர்களுக்கு உங்களது இடம் சரியாக எந்த இடத்தில் உள்ளது என்பதை தெரிந்துகொள்ள முடியும்.\nஇறுதியாக Review Listing கொடுத்து சப்மிட் செய்துவிட்டால் போதும் உங்களின் இடமும் LandSeller இல் பதிவாகிவிடும். இதேபோல் நீங்கள் எவ்வளவு இடங்களை வேண்டுமானாலும் இலவசமாக பதிவுசெய்துகொள்ளலாம்.\nபேஸ்புக் வைரஸ் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்...\nபேஸ்புக் வைரஸ் பற்றி தெரிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.\nஉங்கள் Blog ஐயும் வெப்சைட்டாக மாற்றலாம்...\nநம்மில் அநேகம் நண்பர்கள் அவர்களின் சொந்த உபயோகத்திற்காகவோ அல்லது அவர்களின் தொழில் பற்றியா விபரங்களை இடுவதற்க்காகவோ Blogger இல் இலவசமாக பிளாக் துவங்கி நடத்தி வருகின்றனர்.\nஆனால் மக்கள் பிளாக்குகளை பார்க்கும்போது ஒரு இரண்டாம் தர வெப்சைட்டாகவே பார்க்கின்றனர். ஏனென்றால் http://www.akavai.com என்று வருவதற்கும். http://akavai.blogspot.com என்று வருவதற்கும் வித்தியாசம் இருக்கிறது அல்லவா நண்பர்களே. நமது இந்த Akavai.com கூட Blogger இல்தான் இயங்குகிறது. blogspot.com என்று வராத அளவிற்கு பெயரை மட்டுமே மாற்றியுள்ளேன்.\nஉங்களது blogspot.com ஐ சொந்தமாக வெப்சைடாக மாற்ற செலவு அதிகம் ஆகும் என்றெல்லாம் கவலைப்படவேண்டாம் நண்பர்களே. வருடத்திற்கு வெறும் Rs.569 மட்டுமே செலவாகும்.\nநமது blogspot.com ஐ சொந்த வெப்சைட்டாக மாற்றுவது எப்படி என்பதை இனி பார்ப்போம்.\nபின்வரும் இணைப்பினை கிளிக் செய்யவும் : https://zolahost.com/my/domainchecker.php\nஇணைப்பை கிளிக் செய்தவுடன் வரும் பக்கத்தில் உங்களுக்கு என்ன பெயரில் வெப்சைட் வேண்டுமோ அந்த பெயரை டைப் செய்து Check Availability கிளிக் செய்தால் அந்த பெயர் நாம் புக் பண்ண Available ஆக உள்ளதா அல்லது ஏற்கனவே வேறு யாராவது ரெஜிஸ்டர் செய்துவிட்டார்களா என்பதை காட்டும். உதாரணமாக நான் Sathiyamoorthi.com என்று சர்ச் செய்துள்ளேன்.\nAvailable என்று Status காட்டினால் Order Now கிளிக் செய்து நமக்கான வெப்சைட்டினை புக் பண்ண ஆரம்பிக்கலாம்.\nOrder Now கிளிக் செய்த பிறகு வரும் பக்கத்தில் \"DNS Management (Free) என்பதை டிக் செய்துகொள்ளவேண்டும்.\nPromotional Code கொடுக்க வேண்டியதில்லை. Checkout கிளிக் செய்யவும்.\nபிறகு வரும் பக்கத்தில் உங்களது பெயர், முகவரி, ஈமெயில் அட்ரஸ் மற்றும் மொபைல் நம்பர் போன்ற விபரங்களை கொடுத்து பின் Complete Order கிளிக் பண்ணவும். இந்த விபரங்கள் எதற்க்காக என்றால், நீங்கள் புக் பண்ணபோகும் வெப்சைட்டினை மேனேஜ் செய்வதற்கு ஒரு அகௌன்ட் மேண்டுமல்லவா... அதற்காக.\nஅடுத்துவரும் பக்கத்தில் Pay Now கிளிக் செய்யவும். அது உங்களை பணம் கட்டுவதற்கான பக்கத்திற்கு அழைத்துச்செல்லும்.\nபணம் செலுத்துவதற்கான பக்கத்தில் Credit Card, Debit Card (ATM Card) மற்றும் Net Banking மூலமாக பணம் செலுத்துவதற்கான ஆப்சன்கள் தரபட்டிருக்கும். நீங்கள் உங்களுக்கு விருப்பமான முறையில் பணம் கட்டலாம். உங்களிடம் இருந்து பணம் பெறப்பட்ட அடுத்த நொடி உங்களது வெப்சைட் புக் செய்யப்பட்டுவிடும்.\nபுக் செய்யப்பட வெப்சைட்டினை Blogger உடன் இணைப்பது எப்படி என்பதை இனி பார்ப்போம்.\nஉங்கள் Blogger Account இல் லாகின் செய்துகொண்டு எந்த Blog ஐ வெப்சைட்டாக மாற்ற விரும்புகிறீர்களோ அதற்க்கான Settings கிளிக் செய்யவும்.\nஇப்பொழுது ஓப்பன் ஆகும் பக்கத்தில் நீங்கள் ஏற்கனவே புக் செய்த வெப்சைட்டின் பெயரை நான் கீழே உள்ள படத்தில் கொடுத்துள்ளது போல கொடுத்து Save பண்ணவும்.\nSave கிளிக் செய்ததும் ஒரு Error காட்டும் மற்றும் அதற்க்கு கீழேயே ஒரு செட்டிங்ஸ்உம் காட்டும். இது எதற்கு என்றால் அந்த வெப்சைட்டை நாம்தான் புக் செய்துள்ளோம் என்பதனை Blogger உறுதி செய்துகொள்வதற்காக.\nஇங்கே கொடுத்துள்ள Settings ஐ நமது வெப்சைட் பதிவு செய்த ZolaHost அக்கௌன்ட் இல் கொடுக்க வேண்டும்.\naction=domains பக்கத்திற்கு செல்லவும் அல்லது படத்தில் காட்டியுள்ளவாறு My Account இல் My Domains கிளிக் பண்ணவும்.\nஇந்த பக்கத்தில் நீங்கள் புக்செய்துவைத்துள்ள வெப்சைட்டுகள் வரிசையாக தோன்றும். அதில் நீங்கள் இப்போது Blogger இல் இணைக்கபோகும் வெப்சைட்டின் Manage Domain கிளிக் பண்ணவும்.\nஇப்பொழுது வரும் பக்கத்தில் Management Tools கிளிக் செய்து Manage DNS கிளிக் செய்யவும்.\nஇந்த இரண்டு Settings களும் Blogger இணைக்கப்போகும் அனைத்து வேப்சைட்டுகளுக்கும் பொதுவானதே.\nமூன்றாவதாக ஒன்றும் புரியாததுபோல் குழப்பியதுபோல் வரும் Settings தான் வெப்சைட்டிற்கு வெப்சைட் மாறுபடும்.\nமூன்றையும் ஒவொன்றாக Add செய்து Save பண்ணவும். இந்த மூன்றிலுமே Priority கொடுக்கவேண்டியதில்லை.\nஐந்து நிமிடங்கள் கழித்து Blogger இல் முன்பு கொடுத்ததுபோல் வெப்சைட் பெயர்கொடுத்து Save பண்ணவும். இப்பொழுது எந்த Error உம் காட்டாமல் Save ஆகிவிடும்.\nஉங்களது வெப்சைட் ஆனது Blogger உடன் இணைந்த பிறகு மேலே உள்ளபடத்தில் காட்டியுள்ள இடத்தில் Edit கிளிக் செய்யவேண்டும். பிறகு தோன்றும் பக்கத்தில் கீழேயுள்ள படத்தில் காட்டியுள்ளவாறு டிக் செய்து Save பண்ணவும்.\nஇது எதற்கு என்றால், உங்கள் வெப்சைட்டிற்கு முன்னால் WWW போட்டாலும் WWW போடாவிட்டாலும் எந்த பிரச்னையும் இல்லாமல் சரியாக வேலை செய்வதற்கே ஆகும்.\nஉங்கள் நண்பர்கள் யாரேனும் Blog வைத்திருந்தால் அவர்களுக்கும் இந்த செய்தியினை தெரியப்படுத்துங்கள் நண்பர்களே...\nஇது தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் Comment மூலமாக தெரியப்படுத்துங்கள் நண்பர்களே...\nஇலவசமாக பில் போட ஒரு சாப்ட்வேர்....\nநம்மில் தொழில் செய்துவரும் அனைவருக்கும் பில் என்பது எவ்வளவு முக்கியமானது என்பது தெரியும். பெரிய அளவில் மற்றும் நடுத்தர அளவில் தொழில் செய்பவர்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு பில் போட்டு தருவதற்காக பில் புக்குகளை அச்சடித்து வைத்திருப்பார்.\nஆனால் அனேகம் தொழில்களுக்கு பில் புக் என்பது பயன்படாது. ஏனென்றால் நீங்கள் ஆன்லைனில் ஒருவருக்கு டேட்டா என்ட்ரி அல்லது வெப் டிசைனிங் போன்ற வேலைகளை முடித்து தருகிறீர்கள் அல்லது எதோ ஒன்றிற்கு ட்ரையினிங் தருகிறீர்கள் என்றால் அவர்கள் கட்டிய பணத்துக்கு அத்தாட்சியாக பில் போன்று ஏதாவது கேட்பார்கள் அல்லவா\nஅதற்கென்று நம்மால் தனியாக பில் புக் அடிப்பது என்பது இயலாத காரியம். நமக்கு தற்போது ஆன்லைனிலேயே பில் போட்டு பிரின்ட் எடுத்துக்கொள்ளும் சேவை இலவசமாகவே கிடைக்கின்றது. இந்த சேவையை பயன்படுத்தி நாமே பில் போட்டுக்கொள்ளளலாம் அல்லது PDF ஆக டவுன்லோட் செய்துகூட வாடிக்கையாளருக்கு மெயில் மூலமாக அனுப்பிவிடலாம்.\nஎவ்வளவு பொருட்களை வேண்டுமென்றாலும் சேர்த்துக்கொள்ளலாம்.\nஎவ்வளவு பில் வேண்டுமென்றாலும் போட்டுக்கொள்ளலாம்\nபிரின்ட் எடுத்துக்கொள்ளலாம் மற்றும் PDF ஆக டவுன்லோட் செய்தும் கொள்ளலாம்\nஇன்டர்நெட் கனெக்சன் மட்டும் இருந்தால் போதும், எங்கிருந்து வேண்டுமென்றாலும் இந்த சேவையை உபயோகிக்க முடியும்.\nஇந்த சேவையினை உபயோகிக்க இங்கே கிளிக் பண்ணவும்\nநீங்களும் ஒருமுறை இந்த சேவையினை உபயோகித்து பார்த்துவிட்டு உங்கள் கருத்தினை எழுதுங்கள் நண்பர்களே...\nWelcomeDelivery.com - மளிகை பொருட்களை மலிவான விலையில் வாங்கலாம் வாங்க...\nசென்னையை சேர்ந்த எனது நண்பர் ஒருவர் மளிகை பொருட்களை வெப்சைட் மூலமாக விற்கும் தொழிலினை புதிய முயற்சியாக துவங்கியுள்ளார். அனைத்து விதமான மளிகை பொருட்களையும் MRP விலையைவிட குறைந்த விலையில் கொடுப்பதே அவரது நோக்கமாகும். அதன்படிதான் அனைத்து பொருட்களையும் சலுகை விலையில் விற்றும் வருகிறார்.\nதற்போதைய நிலையில் சென்னையில் ஒரு சில பகுதிகளில் மட்டுமே இவரது இந்த சேவை வழங்கப்பட்டு வருகிறது. இன்னும் சில மாதங்களில் சென்னையின் அனைத்து பாகங்களுக்கும் சேவையை விரிவுபடுத்தும் திட்டமும் வைத்துள்ளார். அதுமட்டுமின்றி, மளிகை பொருட்களைப்போல் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மற்றும் ஆடைகளையும் சலுகை விலையில் கொடுக்கும் திட்டமும் வைத்துள்ளார்.\nWelcomeDelivery.com இன் சேவை கிடைக்கப்பெறும் பகுதிகள்.\nஇந்த பகுதிகளில் இருந்து கிடைக்கும் வரவேற்பினை பொருத்து மற்றபகுதிகளுக்கும் WelcomeDelivery சேவையினை விரிவுபடுத்த திட்டம் வைத்துள்ளனர். உங்களுக்கு தெரிந்தவர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் யாராவது இந்த பகுதிகளில் வசித்து வந்தால் அவர்களிடம் இந்த தகவலினை பகிர்ந்துகொள்ளவும். உங்கள் நண்பர்களுக்கு உதவி செய்தது போலவும் இருக்கும் ஒரு புதிய சேவையினை ஊக்குவித்தது போலவும் இருக்கும்.\nசலுகை விலையில் பொருட்கள் : அனைத்து பொருட்களும் சலுகை விலையில் கிடைக்கும். குறைந்த அளவில் பொருட்களை வாங்குபவர்களுக்கு சேமிக்கும் பணத்தின் அளவு குறைவு என்றாலும் அதிக அளவில் பொருட்களை வாங்குபவர்களுக்கு நிச்சயம் சேமிக்கும் பணத்தின் அளவு அதிமாக இருக்கும்.\nஎங்கும் சென்று அலைய வேண்டியதில்லை : நமக்கு தேவையான பொருட்களை வாங்க கடையாக ஏறி இறங்க வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தே மொபைல் மூலமாகவோ அல்லது கம்பயூட்டர் மூலமாகவோ எளிதில் உங்களுக்கு தேவையான பொருட்களை ஆர்டர் கொடுத்துவிடலாம்.\nநேரம் மிச்சம் : நீங்கள் நேரடியாக கடைகளுக்கு சென்று பொருட்களை ஆர்டர் கொடுக்கும்போது கடையில் கூட்டம் அதிகமாக இருக்கும்பட்சத்தில் வெகு நேரம் வீணாகும். இதற்க்கு கடை நிர்வாகத்தையோ அல்��து அங்கு வேலை பார்பவர்களையோ குற்றம் சொல்ல முடியாது. ஏனென்றால் அவர்கள் ஒவ்வொரு கஸ்டமரிடமும் தனித்தனியாக ஆர்டர் எடுத்து அவர்களை ஒவ்வொருவராக அனுப்ப லேட் ஆகும்.\nஆனால் WelcomeDelivery பொறுத்தவரையில் அனைத்து பொருட்களும் அவர்களது இணையதளமான WelcomeDelivery.com இல் கொடுக்கப்பட்டிருக்கும். நீங்கள் உங்களுக்கு தேவையான பொருட்களை எளிதில் கிளிக் செய்வதன் மூலம் ஆர்டர் செய்துவிடலாம். இதனால் உங்களுக்கு அலைச்சலும் நேரமும் மிச்சமாகிறது.\nவீட்டுக்கே டெலிவரி செய்யப்படும் (Door Delivery) : WelcomeDelivery இல் நீங்கள் பொருட்களை ஆர்டர் செய்தபிறகு நாம் ஆர்டர் செய்த பொருட்களை யார் வீட்டுக்கு கொண்டு வருவார்கள் என்று நீங்கள் கவலை கொள்ளத்தேவையில்லை. நீங்கள் ஆர்டர் செய்த பொருட்கள் அனைத்தும் உங்கள் வீட்டுக்கே கொண்டுவந்து தரப்படும்.\nபொருள் வந்தவுடன் பணம் கொடுத்தால் போதும் (Cash On Delivery) : நீங்கள் ஆர்டர் செய்த பொருட்கள் உங்கள் வீட்டுக்கு வரும் முன்னரே பணம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அவர்கள் பொருட்களை உங்களிடம் ஒப்படைத்தபிறகு பணம் கொடுத்தால் போதும்.\nசோலார் பம்பு செட் அமைக்க தமிழக அரசு 80% மானியம்...\nவிவசாயம் செழித்தால் மட்டுமே நாட்டின் பொருளாதாரம் பன்மடங்கு பெருகும். உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்தால் மட்டுமே உணவுப்பொருட்களுக்காக நாம் எந்த நாட்டிடமும் கையேந்தி நிற்கவேண்டிய அவசியமும் ஏற்படாது.\nநமது நாட்டில் வருடத்தின் 90% நாட்களில் சூரிய ஒளி கண்டிப்பாக கிடைத்துக்கொண்டேதான் உள்ளது. மின்தட்டுப்பாட்டை போக்க ஒரேவழி சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிப்பது மட்டுமே. மின் தட்டுப்பாட்டினால் அவதிப்படும் விவசாயிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்று எண்ணுகின்றேன்.\nசோலார் பம்பு செட் அமைத்துக் கொள்ள விரும்பும் விவசாயிகளுக்கு தமிழக அரசு மானியம் அளிக்க முடிவெடுத்துள்ளது. தங்களது நிலங்களில் உள்ள ஆழதுளை கிணறுகளிலிருந்து நீர் இறைக்க தற்போது மின்சாரத்தையே நம்பி இருக்கும் விவசாயிகள் இந்த திட்டத்திற்கு மாறிக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது.\nஇந்த திட்டத்தின் மூலம் சோலார் பம்பு செட் அமைத்துக் கொள்ளும் விவசாயிகளுக்கு 80 சதவிகிதம் மானியம் வழங்கப்படும். 20 சதவிகித தொகையை மட்டும் விவசாயி தனது பங்களிப்பாக செலுத்தினால் போதும்.\nஆழ்துளை கிணறுகள் மற���றும் திறந்த வெளி கிணறுகள் வைத்துள்ள விவசாயிகள் இந்த திட்டத்தின் மூலம் பயன் பெறலாம். ஆழ்துளை கிணற்றில் அமைக்க ரூ.4,39,950, திறந்த வெளி கிணற்றில் அமைத்துக் கொள்ள ரூ.5,01,512 எனவும் விலை நிர்ணயித்துள்ளது. இந்த தொகையில் 20 சதவிகிதம் மட்டும் விவசாயிகள் கட்டினால் போதுமானது.\n20 சதவிகிதம் மட்டும் கட்டினால் போதுமானது என்கிற பொழுது மொத்த செலவே ரூ.100000 க்கும் குறைவாகவே வரும்.\nதவிர இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறும் விவசாயிகள் சொட்டுநீர் பாசனம, தெளிப்பு நீர் பாசனம் என்கிற முறைகளை மட்டுமே கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இதற்கு ஏற்கனவே அரசு மானியம் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.\nபயன்பெற விரும்பும் விவசாயிகள் அதற்கான ஆதாரங்களுடன் வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, அல்லது வேளாண்மை பொறியியல் துறை அலுவலகங்களை அணுக வேண்டும். அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து அனுமதி அளிப்பார்கள் என தெரிவிக்கபட்டுள்ளது.\nமின்வெட்டு பிரச்னையிலிருந்து இனி விவசாயயிகளுக்கு விடுதலைதான்.\nநானும் கீழே உள்ள போன் நம்பருக்கு தொடர்புகொண்டு விசாரித்து பார்த்தேன். அவர்கள் உங்கள் தாலுக்கவிலுள்ள வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தை தொடர்புகொள்ளுங்கள். செல்லும்போது சிட்டா அடங்கல் மற்றும் வாய்தா ரசீது உடன் கொண்டு செல்லுங்கள் என்றும் கூறினார். நானும் இன்னும் ஓரிரு நாட்களில் சென்று விசாரித்து பார்க்கலாம் என்று இருக்கின்றேன்..\nதொழிலில் நல்ல முன்னேற்றம் அடைய கொஞ்சம் மாத்தியோசிங்க....\nதற்போதைய நிலையில் ஒவ்வொரு தொழிலும் உள்ள போட்டியினை கணக்கிட்டு பார்த்தால் புதிதாக தொழில் ஆரம்பிப்பவர்களுக்கு கண்ணை கட்டும் அளவிற்கு போட்டியாளர்கள் அவர்களுக்கு முன்னால் இருப்பார்.\nஆனாலும் புதிய ஐடியாக்களும் முயற்சியும் உங்களிடம் இருந்தாலே போதும் நீங்கள்தான் அந்த தொழிலில் சூப்பர்ஸ்டார். காலத்திற்கு தகுந்தாற்போல் புதிய ஐடியாக்களை நீங்கள்தான் நன்றாக யோசித்து செயல்படுத்தவேண்டும்.\nஅதற்க்கு சிறந்த உதாரணமாக கீழே உள்ள படத்தை பார்த்துவிட்டு நான் எழுதியுள்ள விஷயத்தை படியுங்கள் உங்களுக்கே நன்றாக விளங்கும்.\nமேலே உள்ள படத்தை பார்த்தவுடன் சாதரணமாக யோசிப்பவர்களுக்கு என்னடா இவனுக இப்படி கிறுக்குத்தனமா பண்ணிட்டு இருக்கானுகன்னு தோணும். அதே கொஞ்சம் அட்வான்சா திங்க் பண்ணுறவங்க எப்படி யோசிப்பாங்கன்னா,\n\"அந்த அந்த நடிகர்களின் ரசிகர்கள் அவர்களது அபிமான ரசிகர்களின் மீதுள்ள பாசத்தை வெளிப்படுத்த இந்த மாதிரி பண்ணுகின்றனர். ஒரு நடிகரின் படம் ரிலீஸ் ஆகும்போது இந்த படத்தில் உள்ளதுபோல் ஸ்டிக்கர்களும் பேனர்களும் பிரின்ட் போட்டு தரும்போது பிரிண்டிங் தொழில் செய்பவர்களுக்கு சேல்ஸ் அதிகமாகும் வருமானமும் அதிகமாகும்.\"\nஇதேபோல் உங்கள் தொழில் சம்பந்தமாக கொஞ்சம் மாத்தி யோசிச்சு பாருங்க நண்பர்களே...\nவேலை தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு வழிகாட்டும் ஒரு முயற்சி...\nகல்லூரி படிப்பினை முடித்தவுடன் வேலை கிடைத்துவிடும் படிப்பிற்கு வாங்கிய கடனை அடைத்துவிடலாம் என்கிற கனவுகளுடன் கல்லூரிபடிப்பை முடித்துவரும் மாணவர்களுக்கு கிடைக்கும் முதல் ஏமாற்றமே கேம்பஸ் இன்டர்வியூ வில் வரும் பல கம்பெனிகளும் ஒருசிலரை மட்டும் எடுத்துவிட்டு மற்றவர்களுக்கு டாட்டா காட்டிவிடுவதுதான்.\nகேம்பஸ் இன்டர்வியூ போனால் போகட்டும் சொந்த முயற்ச்சியில் வேலை தேடலாம் என்று பல கம்பனிகள் ஏறி இறங்கினால் கடைசியாக கிடைக்கும் வேலையோ ஆறாயிரம் ஏழாயிரம் என்கிற சொற்ப சம்பளத்தில். நான்கு இலட்சம் செலவுசெய்து படித்து ஆறாயிரம் ஏழாயிரம் சம்பளம் வாங்கினால் அது வட்டிகட்டகூட பத்தாது என்பதுதான் உண்மை நிலை.\nஅவர்களது திறமைக்கு தகுந்த வேலையினை பெற நம்மால் முடிந்த உதவியினை செய்யலாம் என்று முடிவு செய்துள்ளேன். இதற்கென புதியதாக ஒரு வெப்சைட் ஆரம்பித்து வேலைவாய்ப்புகள் பற்றிய விபரங்களை அதன் மூலம் பப்ளிஷ் செய்யலாம் என்று முடிவெடுத்துள்ளேன். இந்த வேப்சைட்டானது யார் வேண்டுமானாலும் இணைந்து அவர்களுக்கு தெரிந்த வேலைவாய்ப்புகளைப்பற்றிய விபரங்களை பதிவுடும் சிறப்பம்சத்துடனும் இருக்கும்.\nஏனென்றால் என் ஒருவனால் மட்டுமே அனைவருக்கும் தேவைப்படும் வேலைவாய்ப்புகளை திரட்டி தரமுடியாது. நான் வேலை செய்யும் நிறுவனத்திலோ அல்லது எனது நண்பர்கள் வேலை செய்யும் நிறுவனத்திலோ இருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் நான் கேள்விப்படும் வேலைவாய்ப்புகள் தொடர்பான விபரங்களை பதிவிட முடியும். அதேபோல் நீங்களும் நீங்கள் செய்யும் நிறுவனத்திலோ அல்லது உங்களது நண்பர்கள் வேலை செய்யும் நிறுவனத்தில�� இருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் நீங்கள் கேள்விப்படும் வேலைவாய்ப்புகள் தொடர்பான விபரங்களையும் பதிவிட முடியும்.\nஅதேசமயம் வேலை தேடிக்கொண்டிருப்பவர்களும் அவர்கள் பற்றிய விபரங்கள் அடங்கிய அவர்களது Resume ஐ அப்லோட் செய்ய முடியும். வேலைக்கு ஆட்கள் தேவைப்படுபவர்களும் Resume ஐ பார்த்து அவர்களுக்கே தேவையான அவர்களது வேலைக்கு தகுந்த நபர்களை எடுத்துக்கொள்ள முடியும்.\nஇதுதான் நண்பர்களே எனது PLAN. உங்களது யோசனைகளும் கருத்துக்களும் வரவேற்க்கப்படுகின்றன. எனது இந்த முயற்சி பற்றிய உங்களது கருத்துக்களையும் யோசனைகளையும் இங்கே கீழே உள்ள Comments மூலம் தெரிவிக்கலாம். எனக்குதோன்றாத ஏதாவது புதிய ஐடியாக்கள் உங்கள் மனதிலும் இருக்கலாம் அல்லவா நண்பர்களே...\nஅதேபோல் என்னுடன் இணைந்து செயல்பட விரும்பும் நண்பர்களும் Email மூலம் தெரிவிக்கலாம். வெப்சைட் கிரியேட் செய்வது அதனை டிசைன் செய்வது போன்றவற்றை நான் கவனித்துக்கொள்வேன். வேலைவாய்ப்புகள் பற்றிய விபரங்களை பதிய உங்களின் உதவியும் தேவைப்படுகின்றது நண்பர்களே...\nபேஸ்புக்கில் உள்ள நமது நண்பர்களை கண்டுபிடிப்பது எப்படி\nஎன்னதான் நமது அன்றாட வாழ்வில் பேஸ்புக் உபயோகித்து வந்தாலும் அவர்கள் வழங்கும் பல பயன்பாடுகளை பயன்படுத்தாமல் சிறு சிறு விஷயங்களுக்காக கூட திணறி வருகின்றோம். அவற்றில் ஒரு முக்கிய பயன்பாடான நமது நண்பர்கள் பேஸ்புக்கில் உள்ளார்களா என்பதை கண்டறிந்து அவர்களை நமது பேஸ்புக்கில் நண்பர்களாக இணைப்பது எப்படி என்பதை இந்த பதிவில் காணப்போகின்றோம்.\nநமக்கு தெரிந்தவர்களை அவர்களது மொபைல் எண் அல்லது ஈமெயில் ஐடி யை வைத்து அவர்கள் பேஸ்புக்கில் அகௌன்ட் வைத்துள்ளார்களா இல்லையா என்பதனை கண்டறிந்து அவர்களை நமது பேஸ்புக் அகௌண்டில் நண்பராக இணைக்க முடியும்.\nகீழே உள்ள படத்தில் அம்புக்குறியிட்டு காட்டியுள்ள பெட்டியில் உங்களுக்கு தெரிந்தவர்களின் மொபைல் எண் அல்லது ஈமெயில் ஐடி யினை டைப் செய்தால் அவர்களுக்கு ஏற்கனவே பேஸ்புக்கில் அகௌன்ட் இருக்கும்பட்சத்தில் அவர்களது பெயரினை கீழே காமிக்கும். உடனே நீங்கள் அவர்களது பெயரின் மீது கிளிக் செய்து நண்பராக இணைத்துக்கொள்ளலாம்.\nமேலும் விவரங்களுக்கு இந்த வீடியோவினை பார்க்கவும்\nஇலவச வெப்டிசைனிங் பயிற்சி வகுப்புகள்...\n��மெயில், பேஸ்புக் போன்ற சேவைகளை எப்படி நாம் ஆன்லைனில் இலவசமாக உபயோகப்படுத்தி மகிழ்கின்றோமோ அதேபோல் வெப்டிசைனிங் பயிற்சியையும் ஆன்லைனிலேயே இலவசமாக பெற்றுக்கொள்ளமுடியும். அதுவும் உங்களுக்கு எளிதில் புரியும்வண்ணம் அனைத்து பயிற்ச்சிகளும் தமிழிலேயே கொடுக்கப்பட்டுள்ளது. கீழே உள்ள அனைத்து பார்ட்களையும் பொறுமையாக பார்த்து வெற்றிகரமாக பயிர்ச்சிசெய்து பார்த்துவிட்டீர்கள் என்றால் உங்களாலும் மற்றவர்களுக்கு வெப்சைட் டிசைனிங் செய்து தரமுடியும். வெப்சைட் டிசைன் செய்வதை ஒரு தொழிலாகக்கூட செய்யமுடியும்.\nநீங்கள் ஒரு கம்பயூட்டர் சென்டருக்கு வெப்டிசைனிங் கற்றுக்கொள்ள சென்றால் எவ்வளவு காலம் பிடிக்குமோ அதைவிட குறுகிய காலத்தில் இந்த இலவச பயிற்சியின் மூலம் உங்களால் தெளிவாக கற்றுக்கொள்ள முடியும்.\nதமிழில் வெப்டிசைன் பகுதி 1 - Basic\nதமிழில் வெப்டிசைன் பகுதி 2 - Complete HTML Training\nதமிழில் வெப்டிசைன் பகுதி 3 - Dreamweaver Training\nதமிழில் வெப்டிசைன் பகுதி 4 - WordPress Training\nநீங்கள் செய்த டிசைனை உங்களது வெப்சைட்டில் அப்லோட் செய்வதற்கு Web Hosting மற்றும் Domain வாங்க வேண்டும். Web Hosting மற்றும் Domain மிக குறைந்த விலையில் பெற இங்கே கிளிக் பண்ணவும்...\nSerif Webplus மூலம் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\nSerif Webplus ம் Dreamweaver போன்றே ஒரு வெப்சைட் டிசைன் செய்யப் பயன்படும் ஒரு சாப்ட்வேர் ஆகும். ஆனால் இந்த சாப்ட்வேர் ஆனது Dreamweaver இல் இருந்து முற்றிலும் மாறுபட்டது. HTML, CSS தெரியாதவர்கள் கூட Serif Webplus உபயோகபடுத்தி மிகவும் எளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்யமுடியும்.\nSerif Webplus மூலம் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி என்பதை நான் இந்த வீடியோ மூலம் விளக்கியுள்ளேன். இது கொஞ்சம் பழைய வீடியோதான். தற்போது வந்துள்ள Serif Webplus புது Version களில் இன்னும் நிறைய Tools களும் Option களும் உள்ளன.\nநீங்கள் செய்த டிசைனை உங்களது வெப்சைட்டில் அப்லோட் செய்வதற்கு Web Hosting மற்றும் Domain வாங்க வேண்டும். Web Hosting மற்றும் Domain மிக குறைந்த விலையில் பெற இங்கே கிளிக் பண்ணவும்...\nவெப்சைட் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி\nஅன்றாட வாழ்வில் நாம் பல தேவைகளுக்காக பல வெப்சைட்டுகளை உபயோகித்து வருகின்றோம். அது சேட் செய்வதற்காக இருக்கலாம், பாடல்களை படங்களை டவுன்லோட் செய்வதற்காக இருக்கலாம் அல்லது வீறு எதோ நமக்கு தேவைப்படும் விசயங்களுக்காக வெப்சைட்டுகளை உபயோகிக்கின்றோம்.\nஎன்னதான் தினமும் நாம் வெப்சைட்டுகளை தினமும் உபயோகித்து வந்தாலும். அந்த வெப்சைட்டினை நடத்துபவர் யார், அந்த வெப்சைட் எங்கிருந்து செயல்படுகிறது போன்ற விபரங்கள் நமக்கு தெரிவதில்லை. ஆனால் அவற்றை தெரிந்துகொள்ளும் ஆர்வம் நம்மில் அனைவரிடமும் இருப்பது என்னமோ உண்மைதான். அதற்கான வழி தெரியாமல்தான் நமது ஆர்வத்தை அப்படியே முடக்கிவிடுகின்றோம்.\nஒரு வெப்சைட்டினை பற்றிய முழுவிவரங்களை அறிதுகொள்ளவும் வழி இருக்கின்றது நண்பர்களே.... அது எப்படி என்று இங்கே பாப்போம்.\nWhois33.com நமக்கு இந்த சேவையினை இலவசமாக வழங்குகின்றனர். இந்த வெப்சைட்டிற்கு சென்று யார் வேண்டுமானாலும் எந்த வெப்சைட் பற்றிய தகவல்களையும் ஒரு நொடிப்பொழுதில் தெரிந்துகொள்ள முடியும்.\nWhois33.com க்கு சென்று நமக்கு எந்த வெப்சைட் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமோ அந்த வெப்சைட்டின் முகவரியினை டைப் செய்து சர்ச் கொடுத்தால் போதும் ஓரிரு வினாடிகளில் அந்த வேப்சைட்டினை பற்றிய முழுவிவரமும் தோன்றும்.\nOnline Shopping வெப்சைட் டிசைன் செய்வது எப்படி...\nநம்மில் பலர் பொருட்களை வாங்கி விற்றும் அல்லது தங்களது சொந்த தயாரிப்புகளை விற்றும் லாபம் ஈட்டி வருகின்றோம். மளிகைக்கடை, ஸ்வீட்ஸ் கடை, எலக்ட்ரானிக்ஸ் கடை இப்படி எந்தக்கடையாக இருந்தாலும் ஒரு பொருளை நமது வாடிக்கையாளர்களுக்கு விற்பதுதான் மெயின் கான்செப்ட்.\nஇன்டர்நெட் நமது ஊர்களின் மூலைமுடுக்கெல்லாம் பரவிவிட்ட இந்தக்காலத்தில் நம் தொழிலுக்கென ஒரு வெப்சைட் ஆரம்பித்து அதில் நாம் விற்பனை செய்யும் பொருட்களை பட்டியளிட்டுவிட்டால் நமது நமது வெப்சைட்டின் மூலமே நமது வாடிக்கையாளர்கள் பொருட்களை ஆர்டர் செய்து வாங்கிக்கொள்வார்கள். நாம் அவர்களுக்கு டோர் டெலிவரி முறையிலோ கொரியர் மூலமோ பொருட்களை அனுப்பிவிடலாம். இதனால் நமக்கும் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர், நமது வாடிக்கையாளர்களுக்கும் நேரம் மிச்சம்.\nஇந்த ஐடியா அனைவரின் மனதிலும் இருந்தாலும், வெளியே ஒரு டிசைனரிடம் கொட்டேசன் கேட்கும்பொழுது அவர்கள் சொல்லும் தொகையானது நம்மை மயக்கமடையசெய்வதினால்தான் யாரும் வெப்சைட் ஆரம்பிக்கும் ஐடியாவை விட்டி விடுகின்றோம். அதற்கென்று வேப்டிசைனர்கள் ஏமாற்றுகிறார்கள் என்றும் அர்த்தமில்லை, ��வர்கள் கூறும் தொகையானது அவர்களே உங்களது வெப்சைட்டினை டிசைன் செய்து பராமரித்து கொடுப்பதற்கும் ஆகும். ஒரு வெப்டிசைனர் கொடுக்கும் குவாலிட்டி கிடைக்காவிட்டாலும் பேசிக் குவாலிட்டி கண்டிப்பாக இருக்கும்.\nநீங்களே உங்களுக்கான Online Shopping வெப்சைட்டினை டிசைன் செய்துகொண்டால் அந்த செலவு மிச்சம்தானே...\nஎனக்கு வெப்சைட் டிசைன் செய்யத்தெரியாதே என்கிறீர்களா\nஅந்தக்கவலையே உங்களுக்கு வேண்டாம் நண்பர்களே.... வெறும் ஒரே கிளிக்கில் உங்களால் உங்களுக்கான Online Shopping வெப்சைட்டினை நிறுவ முடியும். அந்த அளவுக்கு டேக்னாஜி இப்போது வளர்ந்துவிட்டது.\nஉங்களுக்கான Online Shopping வெப்சைட்டினை உருவாக்குவது எப்படி என்பதனை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் பண்ணவும்.\nஎளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\nநம்மில் அனைவருக்குமே நமக்கென்றோ அல்லது நாம் செய்துவரும் தொழில் தொடர்பாகவோ ஒரு வெப்சைட் உருவாக்கும் எண்ணம் இருக்கும். ஆனால் எங்கு சென்று ஆரம்பிப்பது எப்படி டிசைன் செய்வது போன்ற விஷயங்கள் புரியாத காரணங்களால் வெப்சைட் உருவாக்கும் எண்ணத்தை அப்படியே கைவிட்டு விடுவோம்.\nதற்போதைய காலகட்டத்தில் வெப்சைட் உருவாக்குவது என்பது அவ்வளவு கஷ்டம் ஒன்றுமில்லை. வெறும் பத்தே நிமிடங்களில் உங்களால் ஒரு வேப்சைட்டினை உருவாக்கி முடிக்க முடியும். ஒரு வேப்சைட்டினை முழுமையாக உருவாக்கி முடிப்பது எப்படி என்பதனை இங்கே இரு பகுதிகளாக (வீடியோக்களாக) கொடுத்துள்ளேன். இதில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கமெண்ட்ஸ் மூலமாக தெரிவிக்கலாம்.\nஉங்களுக்கென ஒரு வெப்சைட்டினை உருவாக்க ZolaHost.com செல்லவும்.\nFacebook மாதிரி வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\nFacebook என்று சொன்னால் இங்கு தெரியாத நபர்கள் இருக்க முடியாது. அந்த அளவுக்கு Facebook உலகின் மூலைமுடுக்கெல்லாம் பாப்புலர் ஆகியுள்ளது. தர்போதுள்ள நிலையில் பலர் நாளொன்றுக்கு பலமணிநேரங்களை Facebook உபயோகம் செய்தே செலவிடுகின்றனர். அதனால்தான் ஒருசிலர் நாமும் Facebook மாதிரி ஒரு தளம் ஆரம்பித்தால் என்ன என்று யோசிக்கின்றனர். ஆனால் எப்படி அதுபோன்று ஒன்றை நாம் உருவாக்குவது என்றுதான் அவர்களுக்கு தெரிவதில்லை. நாமும் எப்படி Facebook போல் ஒரு தளத்தினை நிறுவுவது என்று எண்ணிக்கொண்டிருப்பவர்களுக்கான பதிவுதான் இது நண்பர்களே... கீழேயுள��ள வீடியோவினை முழுவதுமாக பார்த்து நமக்கென்று Facebook மாதிரியே ஒரு தளத்தினை உருவாக்குவது எப்படி என்பதனை தெரிந்துகொள்ளுங்கள் நண்பர்களே....\nஎனது புதிய பதிவுகளை இமெயிலில் பெற...\nManaged Dedicated Server மிகக்குறைந்த மாத வாடகையில...\nஉங்கள் தொழிலுக்கென ஒரு வெப்சைட் Rs.1600 ரூபாயில்\nஇலவசமாக போட்டோஷாப் கற்றுக்கொள்ளலாம் வாங்க....\n1 ரூபாயில் வெப் ஹோஸ்டிங்\nஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்டுகள் என்றால் என்ன\nஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட் நிறுவ என்ன என்ன விதிமுறை...\nHTML இல் Table உருவாக்குவது எப்படி....\nவீடு, இடம், நிலம் வாங்க விற்க வாடகைக்கு விட/பிடிக்...\nபேஸ்புக் வைரஸ் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்...\nஉங்கள் Blog ஐயும் வெப்சைட்டாக மாற்றலாம்...\nஇலவசமாக பில் போட ஒரு சாப்ட்வேர்....\nWelcomeDelivery.com - மளிகை பொருட்களை மலிவான விலைய...\nசோலார் பம்பு செட் அமைக்க தமிழக அரசு 80% மானியம்......\nதொழிலில் நல்ல முன்னேற்றம் அடைய கொஞ்சம் மாத்தியோசிங...\nவேலை தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு வழிகாட்டும் ஒரு...\nபேஸ்புக்கில் உள்ள நமது நண்பர்களை கண்டுபிடிப்பது எப...\nஇலவச வெப்டிசைனிங் பயிற்சி வகுப்புகள்...\nSerif Webplus மூலம் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி...\nவெப்சைட் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பத...\nOnline Shopping வெப்சைட் டிசைன் செய்வது எப்படி...\nஎளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\nFacebook மாதிரி வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8364:2012-02-14-205658&catid=359:2012", "date_download": "2020-02-25T14:58:22Z", "digest": "sha1:SZ4ASJ4RLGZBWQQ6YSADEVVDYHUKPTF7", "length": 15183, "nlines": 95, "source_domain": "www.tamilcircle.net", "title": "கிரேக்க \"நெருக்கடியும்\" \"தீர்வும்\" - மக்கள் தேர்ந்தெடுக்கும் \"ஜனநாயகத்தின்\" மாயையைப் போக்குகின்றது.", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nகிரேக்க \"நெருக்கடியும்\" \"தீர்வும்\" - மக்கள் தேர்ந்தெடுக்கும் \"ஜனநாயகத்தின்\" மாயையைப் போக்குகின்றது.\nSection: பி.இரயாகரன் - சமர் -\nகிரேக்க நெருக்கடி பற்றியும், அதற்கான தீர்வு பற்றியும், அரசியல்வாதிகளும், ஊடகங்களும், பொருளாதார வல்லுனர்களும் மக்களுக்கு எதிராக செய்யும் தொடர் பிரச்சாரத்தை தாண்டியது எதார்த்த உண்மை. கிரேக்கத்தில் சட்டப்படி இருந்த குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளத்தை 22 சதவீதத்தால் குறைப்பதன் மூலம் கிரேக்க நெருக்கடிக்கு தீர்வு என்பது, யாருக்கு என்பதை இது தெளிவாக அம்பலமாக்கி விடுகின்றது. இங்கு ஏழைகள் மேலும் ஏழையாவது நெருக்கடியல்ல என்பதுதான், தேர்ந்தெடுத்த ஐரோப்பிய \"ஜனநாயக\"வாதிகளினதும் மற்றும் உலக வங்கியினதும் கொள்கையாகும். ஏழைகளை மேலும் ஏழையாக்குவதன் மூலம், யாருக்கு எதை எப்படி தீர்வு காண்கின்றனர் இப்படி மக்கள்விரோத அரசாக தன்னை முன்னிறுத்தி நிற்கின்றது. \"மக்கள் தேர்ந்தெடுத்த\" பாராளுமன்ற உறுப்பினர்கள், மக்களுக்கு கொடுத்த பரிசு இது. இதுதான் பாராளுமன்ற \"ஜனநாயகம்\". இதுதான் ஐரோப்பிய நாடுகளை ஆளும் \"ஜனநாயகவாதிகளிள்\" பொதுக் கொள்கையாகி, அதை கிரேக்கத்தில் திணித்து பரிசோதிக்கின்றது. நாளை ஐரோப்பா எங்கும், உலகமெங்கும் இதுதான் கொள்கையாக, இதுவே மூலதனத்தின் அடிப்படைக் கொள்கையாக மாறவுள்ளது.\nகிரேக்க உழைக்கும் மக்களின் அடிப்படைச் சம்பளத்தை 22 சதவீதத்தால் குறைப்பதுடன், அரசதுறையில் 15000 பேரின் வேலை நீக்கத்தை புதிய சட்டம் முன்வைக்கின்றது. அத்துடன் ஓய்வூதிய குறைப்பையும் கிரேக்க நெருக்கடிக்கு தீர்வாக முன்வைக்கின்றது. இப்படி கிரேக்க மக்களுக்கு நெருக்கடியையும் ஏழ்மையையும் அதிகரிக்க வைத்து, யாருக்கு \"நெருக்கடியை\" நீக்குகின்றனர் இப்படி கிரேக்க மக்களிடம் புதிதாகப் புடுங்கும் 330 கோடி ஈரோவை யாருக்கு கொடுக்கப் போகின்றனர் இப்படி கிரேக்க மக்களிடம் புதிதாகப் புடுங்கும் 330 கோடி ஈரோவை யாருக்கு கொடுக்கப் போகின்றனர் மக்களிடம் பறித்து, அதை மக்களுக்கு கொடுக்கவல்ல. கடனை கொடுத்து, கிரேக்க கடனை குறைக்கவுமல்ல. மக்களைப் புடுங்குவதே, மேலும் கடனை அதிகரிக்க வைக்கத்தான். பணக்காரனின் வட்டியைக் கொடுக்கத் தான், ஏழைகளின் உழைப்பில் இருந்து புடுங்குகின்றனர். இப்படி மூலதனத்தை மேலும் மேலும் கொழுக்க வைக்கத்தான், மக்கள் தேர்ந்தெடுத்த பாராளுமன்றம் வெளிப்படையாக மக்களை சுரண்ட சட்டமியற்றுகின்றது.\nஇதைத்தான் ஐரோப்பிய ஆளும் வர்க்கம் கோருகின்றது. கிரேக்கத்தில் மூலதனத்துக்கு ஏற்ற பொம்மை ஆட்சியை உருவாக்கி, இப்படித்தான் சட்டம் இயற்ற வேண்டும் என்ற ஜெர்மனிய தலைமையிலான மூலதனம் வெளிப்படையாகக் கோரி நின்றது.\nஇப்படி கிரேக்க மக்களை மூலதனம் வெற்றி கொண்டதால், நாளை ஐரோப்பா எங்கும் இதே மாதிரி அடி��்படை சம்பள வெட்டை எங்கும் திணிப்பார்கள். பிரான்சில் இன்னும் இரண்டு மாதத்தில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், பொருட்கள் மேலான வரியை 1.6 சதவீதத்தால் அதிகரிப்பதன் மூலம், கிடைக்கும் பணத்தை முதலாளிக்கு சலுகையாக கொடுக்கும் திட்டத்தை அறிவித்து அதை சட்டமாக்கும் முயற்சியிலும் பிரஞ்சு அரசு இறங்கி இருக்கின்றது. இப்படி ஏழைகளிடம் புடுங்கி கொடுக்கும் திட்டம், ஐரோப்பா எங்கும் இன்று பொதுக் கொள்கையாகி வருகின்றது.\nகிரேக்கத்தின் அடிப்படைக் கூலியை பெறுபவர்களுக்கு மட்டும் கூலியைக் குறைக்கவில்லை, அனைத்து உழைப்பாளார்களின் கூலியையும் இது குறைக்கும் அதேநேரம், அனைவரது கூலியையும் குறைந்தபட்ச சம்பளமாக குறைக்கவும் இது வழி காட்டுகின்றது. ஏற்கனவே சமூக வெட்டுகள், வேலை இழப்புகள் மூலம் வாழ முடியாத நிலையில் உள்ள மக்களின் மேல், இது மற்றொரு பாரிய சுமை. ஏழ்மை எங்கும், பொதுவில் அதிகரிக்கின்றது.\nஒரு கோடியே பத்து இலட்சம் சனத்தொகை கொண்ட கிரேக்கத்தில் கடந்த நவம்பர் மாதமே 10 இலட்சம் பேருக்கு மேல் வேலையில்லை. வேலை செய்ய தகுதியுடையோரில், வேலையின்மை வீதம் 20.9 மாகும். அதாவது 5 இல் ஒருவருக்கு வேலையில்லை. 15-24 வயதுக்கு உட்பட்ட இளைய தலைமுறையினரில், இரண்டில் ஒருவருக்கு வேலையில்லை. அதாவது 48 சதவீதம் பேருக்கு வேலையில்லை. ஆணாதிக்க அமைப்பு சார்ந்து பெண்களை இது அதிகம் பாதிக்க, பெண்கள் மத்தியில் வேலையின்மை 24.5 வீதமாக உள்ளது.\nஇப்படி கடந்த நவம்பர் இருந்த நிலையையும், இந்த மனித அவலத்தையும், நெருக்கடியாக கருதாத அரசு மேலும் அவர்களை ஏழ்மையில் தள்ளுவதை மக்களுக்குரிய தீர்வாக கொடுக்கின்றது. மக்களை கஞ்சித் தொட்டிக்கு முன்னாலும், மற்றவர்களில் தங்கி வாழும் வாழ்வையும் தான், மக்களுக்குரிய தீர்வாக பாராளுமன்றம் மூலம் மக்கள் தேர்ந்தெடுத்த கூட்டம் வழிகாட்டுகின்றது. பணக்காரனை மேலும் பணக்காரனாக்க ஏழ்மையைத் திணிக்கின்றது.\nஇதற்கு எதிரான அமைதியான கண்டனப் போராட்டங்கள் வன்முறைப் போராட்டங்களாக மாறிவருகின்றது. பாராளுமன்றத்துக்கு வெளியில் மக்களின் சொந்த அதிகாரத்துக்கான போராட்டமாக மாறிச் செல்வதை, மூலதனத்தின் ஈவிரக்கமற்ற சூறையாடல் கோரி நிற்கின்றது. இது மக்களே தங்கள் சொந்த அதிகாரத்துக்கு முன்னின்று வழிநடத்தக் கூடிய பாட்டாளிவர்க்க கட்சி ���ல்லாத நிலையில் அரசுக்கு எதிராக தன்னியல்பான அராஜகமாக வெடித்தெழுகின்றது.\nபாட்டாளிவர்க்க மக்கள் அதிகாரத்தை கைப்பற்றும் பாட்டாளி வர்க்க கட்சியின் வருகை தான் கிரேக்க மக்களுக்கான ஒரு தீர்வை வழங்கும். இதை தங்களதும் உலக வரலாற்றில் இருந்தும் மக்கள் தங்கள் சொந்த அனுபவம் மூலம் உணர்ந்தும் கற்றும் வருகின்றனர். ஐரோப்பிய நாடுகளை உலுக்கும் வர்க்கப் போராட்டத்துக்கு, முன்மாதிரியாக வழிகாட்டும் நாட்களை நோக்கி மூலதனம் தன் சூறையாடும் கொலை வெறியுடன் அதனைத் திணித்து வருகின்றது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/vaiko-blasts-bjp-for-inviting-rajapaksa/", "date_download": "2020-02-25T14:53:01Z", "digest": "sha1:CN6MFMDVTF4DOMJQOHUFIA4JDFT6Q52S", "length": 37369, "nlines": 170, "source_domain": "www.envazhi.com", "title": "கோட்சே கும்பல்தானே இந்த பாஜக… ! – வைகோ தாக்கு | என்வழி", "raw_content": "\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nHome election கோட்சே கும்பல்தானே இந்த பாஜக… \nகோட்சே கும்பல்தானே இந்த பாஜக… \nகோட்சே கும்பல்தானே இந்த பாஜக… \nசென்னை: இலங்கை அதிபர் ராஜபக்சேவை மத்தியப்பிரதேசத்திற்கு அழைத்துள்ளதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ,”காந்தியை கொன்ற கோட்சே கும்பல்தானே பா.ஜனதாவினர்” என்றார்.\nமத்திய பிரதேச மாநிலம் சாஞ்சியில் 21 ம் தேதி புத்தமத கல்வி மைய அடிக்கல் நாட்டு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக இ��ங்கை அதிபர் ராஜபக்சே வருகிறார்.\nலட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை கொன்ற ராஜபக்சேவை இந்நிகழ்ச்சிக்கு அழைக்கக்கூடாது என்று மத்தியப்பிரதேச முதலமைச்சருக்கு கடிதம் எழுதிய வைகோ, ராஜபக்ச வந்தால் அவருக்கு எதிராக தமது தலைமையில் மத்தியப் பிரதேசத்திற்கே வந்து சாஞ்சியில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கடிதம் எழுதியிருந்தார்.\nஆனால் வைகோவின் கோரிக்கையை ஏற்க முடியாது என்றும்,ராஜபக்சவுக்கு எதிரான போராட்டத்தை கைவிடுமாறும் மத்தியப் பிரதேச முதல்வர் வைகோவை கேட்டுக் கொண்டார்.\nஇதனையடுத்து திட்டமிட்டபடி செப்டம்பர் 21 ம் தேதியன்று சாஞ்சியில் ராஜபக்சவுக்கு எதிராக போராட்டம் நடைபெறும் என்று வைகோ அறிவித்திருந்தார்.\nஅதன்படி மதிமுகவினர் திங்கள்கிழமை மத்தியப்பிரதேசத்திற்கு 25 பஸ்களில் புறப்பட்டுச் சென்றனர். இதனையொட்டி சென்னை அண்ணா சமதியில் திங்கள்கிழமை மாலை திரண்ட கட்சியினர் மத்தியில் பேசிய வைகோ, ராஜபக்சவை மத்தியப் பிரதேசத்திற்கு அழைத்ததற்காக பா.ஜனதாவை கடுமையாக சாடினார்.\n“காந்தியை கொன்ற கோட்சே கும்பல்தானே பா.ஜனதாவினர்” என காட்டமாக கூறிய அவர்,”லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை கொன்ற ராஜபக்சவை ஏற்கனவே இந்தியாவுக்கு அழைத்து பலமுறை விருந்தளிக்கப்பட்டுள்ளது. தற்போது பா.ஜனதாவினர் விருந்தளிக்கின்றனர். இதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லைதான்,” என்றார்.\nமேலும் வடநாட்டு ஆங்கில தொலைக்காட்சிகளும் தமிழர் விரோத போக்கை கடைபிடிப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.\nஅவர் பேசுகையில்,”டெல்லி ஊடகங்களுக்கு மனசாட்சி என்பதே இல்லை. பிரபாகரனை கொச்சைப்படுத்தியவர்கள்தானே அவர்கள்.\nநான் முல்லை பெரியாறில் புதிய அணைக் கட்ட எதிர்க்கிறேன் என்று தொடர்ந்து மலையாள ஊடகங்கள் நம்மை பற்றிய செய்திகளை இருட்டடிப்பு செய்கின்றன.\n18 ஆண்டுகள் இருட்டடிப்பை சந்தித்தவன் நான்; இதற்கெல்லாம் அஞ்சப் போவதில்லை. நான் இனம், மதம், மொழிக்கு அப்பாற்பட்டவன்.\nவிவேகானந்தர் இலங்கை சென்ற போது அவரை செருப்பால், கல்லால் அடித்தார்கள். அதை மறைக்கப் போகிறதா பா.ஜனதா\nதமிழர்களை கொத்துக் கொத்தாக கொன்றொழித்த இனவெறியன் ராஜபக்சேவை பா.ஜனதா வரவேற்பது நியாயமா காங்கிரசும் பா.ஜனதாவும் இரு கட்சிகளுமே தமிழர்களை மதிப்பதில்லை. லண்டனுக்கு ராஜபக்சே வ���்த போது ஈழத் தமிழர்கள் அவனை துரத்தி அனுப்பினார்கள்.\n இந்தியா எங்கள் நாடென்றால் ராஜபக்சேவை அனுமதிக்காதே… அப்படியில்லாமல் தமிழ்நாட்டை தனி நாடாகப் பார்த்தால் நீ அனுமதி… அந்த கொலைகாரனை\nதமிழர்களை அழித்த கொலைக்காரன் மீண்டும் மீண்டும் இந்தியா வருகிறான். தொடர்ந்து வரவேற்பதையே இந்திய அரசு வாடிக்கையாய் கொண்டுள்ளது. அவன் திரும்பி போக வேண்டும்,” என்றார்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இலங்கை தமிழர்கள் பட்ட வேதனையை உலகத் தமிழர்களிடம் எடுத்து செல்வதற்காக இந்த போராட்டத்தை நடத்துகிறோம். நாதியில்லாமல் போய்விட்டதா தமிழ் ஜாதி மகாத்மா காந்தி படத்துக்கு மாலைபோட கோட்சேவை கூப்பிடுவதா\nஇலங்கையில் வடக்கு-கிழக்கு மாகாணத்தில், தமிழர் வாழ்ந்த பகுதியில் இருந்த 1,607 இந்து கோவில்களை இடித்ததாக 1993-ம் ஆண்டு இலங்கை அரசே கூறியுள்ளது. அப்படி இருக்கும்போது, இந்து கோவில்களை இடித்த இலங்கை அரசின் அதிபரை பா.ஜ.க. ஆட்சி செய்யும் மத்திய பிரதேச அரசு அழைத்திருக்கிறது.\nசொரணை உள்ள தமிழன் தமிழ்நாட்டில் இருக்கிறான் என்பதை காட்டவே போராட்டம் நடத்த செல்கிறோம். எங்கள் போராட்டம் அறவழியில்தான் நடக்கும். போபால் போலீஸ் எங்களை உள்ளே விடவில்லை என்றால், எல்லையிலேயே போராட்டம் நடத்துவோம்.\nதமிழ்நாடு இந்தியாவில்தான் உள்ளது என்றால், மத்தியபிரதேச மக்கள் ராஜபக்சேவை உள்ளே விடாமல் விரட்ட வேண்டும்.\nஇலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதை எதிர்த்து தமிழகம் முழுவதும் போராடிய ஒரே இனம் வக்கீல்கள்தான். அவர்களையும் போலீசாரை ஏவி, அடித்து நொறுக்கினார் அப்போதைய முதல்வர் கருணாநிதி.\nபல லட்சம் தமிழர்களை கொலை செய்த ராஜபக்சேவை, மத்திய பிரதேச மாநிலத்தை ஆளும் பா.ஜ.க. அரசு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறது. தமிழர்களுக்கு எதிராக காங்கிரஸ் மட்டுமல்லாமல், பா.ஜ.க.வும் செயல்படுகிறது.\nஎங்களுக்கு மத்திய பிரதேசத்தில் தங்க இடம் தரவில்லை என்றால், சாலையோரங்களில் குடிசை போட்டு தங்குவோம். அங்கேயே சமையல் செய்து சாப்பிடுவோம். ராஜபக்சே வருகையை எதிர்த்து விஜயராஜ் என்பவர் தீ குளித்துள்ளார். இதுபோன்ற செயல்களில் இனி யாரும் ஈடுபடக்கூடாது. எதிரிகளை பந்தாட இளைஞர்கள் நமக்கு தேவ��,” என்றார்.\nPrevious Post வலியப் போய் உறவாடும் இந்தியா... திரும்பத் திரும்ப அவமானப்படுத்தும் இலங்கை... Next Post ராஜபக்சே வருகையைக் கண்டித்து தீக்குளித்த சேலம் ஆட்டோ டிரைவர் மரணம்\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nபாஜக பிரதமர் மோடியும் டிமானிடைசேஷனும் – ரஜினிகாந்தின் தெள்ளத் தெளிவான முடிவு\n10 thoughts on “கோட்சே கும்பல்தானே இந்த பாஜக… \nஇந்த செய்தி ஆங்கில வடிவில் வருவதற்கு ’என்வழி’ ஆவண செய்யவேண்டும். அறிமுகமான வட இந்தியர்களுடன் பகிர்ந்து கொள்ள வசதியாக இருக்கும்..\nஇந்த செய்தி ஆங்கில வடிவில் வருவதற்கு ’என்வழி’ ஆவண செய்யவேண்டும். அறிமுகமான வட இந்தியர்களுடன் பகிர்ந்து கொள்ள வசதியாக இருக்கும்..\nவைகோவின் பேச்சு / செயல் எப்பொழுதுமே உணர்ச்சியுள்ளதாய் அறிவுபூர்வமாய் உண்மையாய் இருந்தாலும் கூட மக்களை ஏன் ஈர்க்கவில்லை (அ.தி.மு.க மற்றும் தி.மு.க. தலைவர்கள் கவர்கிரளவு)\nஎங்கே கோளறு உள்ளது. ( வைகோவின் அறிவும் மக்களின் அறிவும் வெகுதொலைவில் உள்ளது என்கிற வாதத்தை முற்றாக ஏற்க்கமுடியாது-அறிஞர் அண்ணா ஈர்க்கவில்லையா\nஇது சார்ந்த வாசகர்களின் கருத்தை அறிய விரும்புகிறேன்.\nஏன் இதோ வைகோவால் தனது சொந்த தொகுதியில் கூட ஜெயிக்க முடியவில்லை.மக்களுக்கு எப்போதும் தினசரி பிரச்சனை தான் முக்கியமே தவிர எப்போதும் உணர்வு பூர்வமாய் பிரச்சனை அணுக மாட்டார்கள்.எப்போதும் உணர்வு பூர்வமாய் அணுகினால் என்று வாழ்வது.தங்களின் பிரச்சனகளை களைவதற்கு மக்கள் அருகில் மற்றும் மனது அருகில் இருக்கும் கட்சிகளே வெற்றி அடைகிறது.இதில் மக்களை என்டுமே குறை கூற கூடாது.அதனால் தான் தமிழ் தமிழ் என்று அரசியல் செய்த கருணாநிதியை காட்டிலும் மக்களின் அன்றாட பிரச்னைகளி களைய உதவின எம்ஜியார் அவர்களே எப்போதும் அரசு அமைய கட்டளை இட்டார்கள்.இதை நன்கு உணர்தவர் எம்ஜியார் அவர்கள்.வைகோ எல்லாம் மக்கள் அருகில் இருந்த காலம் எல்லாம் மலையேறி விட்டது.இதோ இப்போது பாஜகவினரை குறை கூறுகிறார்.இதே பாஜகவினருடன் தான் பல அஆண்டு களம் கூட்டணி வைத்திருந்தார்.அப்போது எல்லாம் இவர்கள் கோட்சே கட்சிகள் என்று தெரியவில்லையா.அப்போது காந்தி பிடிக்காது என்பார்.இப்போது கேட்டால் காந்தியை கொன்றவர்கள் என்பார்.18 ஆண்டுகள் இருட்ட���ிப்பு செய்யப்பட்டவன் என்கிறார்.இவரே எம்ஜியார் உயிருடன் இருத்த பொது அவர் இலங்கை மக்களுக்கு உதவிய போது ஏன் அவரை எதிர்த்து அரசியல் செய்தீர்கள்.திமுகவிலிருந்து வெளியேறிய பிறகு அவர்களுடனே ஏன் கூட்டணி வைத்தீர்கள்.திமுகவிலிருந்து வெளியேறிய பிறகு அவர்களுடனே ஏன் கூட்டணி வைத்தீர்கள்.கேட்டால் நான் தவறு செய்து விட்டேன் என்பார்.எல்லாவற்றையும் மக்கள் பார்க்க தானே செய்கிறார்கள்.அவர்கள் இடும் கட்டளை தானே வாக்குகள்…\nவைகோ அரசுப் பதவிகளைப் பெறாதது அவரது பலம் மட்டும் அல்ல பலவீனமும் கூட. தாமே அமைச்சராக ஆகி இருந்தால், அவர் நேர்மையாக நடப்பதால் நல்ல முன் உதாரணமாக இருந்திருப்பார். பா.ம. க வளர்ந்தது அதன் மத்திய அமைச்சர் பதவிகளை வைத்து என்பதை நோக்க வேண்டும், அனால் அது அடிக்கடி கூட்டணி மாறியதும், ஊழலில் திளைத்ததும்தான் அதற்கு வீழ்ச்சியைத் தந்தது.\nஆனால் வைகோ மீண்டும் அதிமுகவுடனும்/ திமுகவுடனும் கூட்டணி வைத்தது மக்கள் மத்தியில் அவர் மீது நம்பிக்கையைப் போக்கவில்லை, ஆனால் அந்தக் கூட்டணிக் கட்சிகள் அவரிடம் இருந்த இரண்டாம் கட்டத் தலைவர்களைப் பணத்தாசை பதவி ஆசை காட்டி அவரிடம் இருந்து பறிக்க வழிகாட்டி விட்டது.\nவைகோ தனித்துப் பதினைந்தாண்டுகள் இருந்திருந்தால் அவர் காங்கிரசை விடவும் விஜயகாந்தின் கட்சியை விடவும் முன்னிலையில் இருந்திருப்பார். திமுக அதிமுக இரண்டுக்கும் ஒரு மாற்று என்று மக்கள் நம்ப உயர்ந்து வந்திருக்க முடியும்.\nநிற்க, ஆர்.எஸ்.எஸ். க்கும் மகாத்மா கொலைக்கும் சம்பந்தம் இல்லை என்பது நீதிமன்றங்களின் தீர்ப்பு. எமெர்ஜென்சிக் காலத்தில் அவர்களும் இந்திய ஜன நாயகத்தைக் காப்பதில் முக்கியப் பங்காற்றி உள்ளனர். சிறையில் ஆர்.எஸ்.எஸ். இன் ரத்தினசாமி நாடார் முரசொலி மாறனுக்குச் செய்த உதவிகள், அவரைக் காத்தமை குறித்து முரசொலி மாறன் ரத்தினசாமி நாடாரிடம் மிக்க நன்றி பாராட்டியதாக மாறனே பொதுக் கூட்டத்தில் கூறி இருக்கிறார். சில நாள் கூடிக் குலாவுவதும், சில நாள் கூப்பிட்டுத் திட்டுவதும் அரசியல் நிகழ்வுகளே. அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா\n///பல லட்சம் தமிழர்களை கொலை செய்த ராஜபக்சேவை, மத்திய பிரதேச மாநிலத்தை ஆளும் பா.ஜ.க. அரசு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறது. தமிழர்களுக்கு எதிராக காங்கிரஸ் மட��டுமல்லாமல், பா.ஜ.க.வும் செயல்படுகிறது.///\nஉண்மை, மத்தியில் அடுத்த ஆட்சி பா.ஜ.காவாக இருக்குமோ என்ற “கவலையில்” இங்கிருக்கும் மற்ற அரசியல்வாதிகள் கண்டும் காணாமல் இருக்கும்போது நேர்மைத் திறத்துடன் வெளிப்படையாக அரசியல் செய்யும் வைகோ பாராட்டுக்கு உரியவர்.\nஇன்றைய காலகட்டத்தில் பஸ்ஸில் தொண்டர்களோடு பயணம் செய்யும் ஒரே தலைவர் வைகோதான்\n///கடந்த 17ம் தேதி இரவில் சென்னையில் இருந்து 10 பஸ்களில் கிளம்பினர். ஆந்திராவில் நெல்லூர் மாவட்டத்தில் சந்திரபாபுநாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியினர் மற்றும் அங்குள்ள தமிழர் அமைப்புகள் அவர்களுக்கு வரவேற்பளித்தனர். தொடர்ந்து 18ம் தேதி இரவில் ஐதராபாத்தில் தங்கினர். 18ம் தேதி நாக்பூர் சென்றடைந்தனர். நாக்பூரில் திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர் வரவேற்பளித்தனர். இரவு சட்டசபை வளாகத்தில் எம்.எல்.ஏ.,விடுதியில் தங்கினர். தொடர்ந்து மத்திய பிரதேசத்தை நோக்கிய பயணத்தில் இதுவரையிலும் ஆயிரத்து 400 கி.மீ.,தூரத்தை கடந்துள்ளனர். மூன்று நாள் பயணத்திலும் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, தொண்டர்களுடன் பஸ்சில் பயணம் செய்கிறார். அவருடன் பல்வேறு மாவட்ட செயலாளர்கள், துணைப்பொதுச்செயலாளர்கள், 20 வயது முதல் 70 வயது வரையிலான தொண்டர்கள் உடன் செல்கின்றனர். இன்று மாலை மத்திய பிரதேச மாநில எல்லையான சிந்துவாரா மாவட்டம், படுஜ்ஜோலி என்னுமிடத்திற்கு சென்றனர். ராஜபக்சேவிற்கு எதிரான போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் அதற்கு மேல் செல்ல போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் வைகோ உடன் சென்ற 700க்கும்மேற்பட்டோர் நடுரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் மத்திய பிரதேச எல்லையில் பரபரப்பு ஏற்பட்டது.///\nதிரு. குமரன் அவர்களின் பதிவுகளை என்வழியின் வாசகராக நான் வந்த பொழுதிலிருந்தே படித்து வருகிறேன். எப்பொழுதும் சிறப்பாக இறுக்கும் என்பதில் மற்று கருத்து இல்லை (திரு. குமரன் அவர்களும் திரு. தினகர் அவர்களும் கட்சி சார்ந்த விஷயங்களை முன்வைக்கிரபொழுது சுவாரசியமாக இருக்கும்-பட்டிமன்றம் கேட்பதுபோல் இருக்கும்)\nஅனால் இன்று திரு. குமார் அவர்களின் பதிவு எதார்த்தமாய் என்னை ஈர்க்கிறது.\n“.மக்களுக்கு எப்போதும் தினசரி பிரச்சனை தான் முக்கியமே தவிர ” திரு. Kumar\nஈழ மக்கள் பிரச்னை, கேரள அரசின் அணை பிர���்னை மற்றும் அணுஉலை பிரச்சனை போன்றவை மக்களின் அன்றாட பிரச்சனை அல்ல – அல்லவா\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. ��லறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2016-10-05-08-08-14/nimirvom-may-19/37403-2019-06-07-11-42-45", "date_download": "2020-02-25T15:34:56Z", "digest": "sha1:7ED3B3QTNZ2SCFGGXLMV3I2D334VZ47W", "length": 17825, "nlines": 231, "source_domain": "www.keetru.com", "title": "வடநாட்டார் ஆதிக்கம்", "raw_content": "\nநிமிர்வோம் - மே 2019\nதமிழர்களின் இரயில்வே வேலை வாய்ப்புகளைப் பறிக்கும் வடநாட்டுக் கும்பல்\nதமிழ்நாட்டுப் பணிகளை வடநாட்டார் பறிக்கிறார்கள்\nதமிழ்நாட்டுப் பணிகளை வடநாட்டார் பறிப்பதை இனியும் பொறுக்க முடியுமா\n75 சதவீத வேலை மாநில மக்களுக்கே: ஆந்திராவில் சட்டம் நிறைவேறியது\nகேரள கட்டுப்பாட்டில் - மதுரை ரயில்வே கோட்டமாம்\nதமிழ்நாட்டில் தமிழர்களுக்கு வேலை கிடையாதாம்\nதமிழர் கல்வி - வேலை வாய்ப்புகளைப் பறிக்கும் ‘பார்ப்பன’ ஆட்சி கொள்கைகள்\nமண்ணின் மைந்தருக்கே வேலை: தமிழகத்தில் சட்டம் நிறைவேற்றுக\nசுமை நமக்கு, சலுகை அவர்களுக்கு\nநலிவடைந்து வரும் தீப்பெட்டி தொழில் - பாதிக்கப்படும் தொழிலாளர்கள்\n90 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் புளூட்டோ\nமருதையன், நாதன் கும்பலின் கலைப்புவாதத்தை முறியடிப்போம்\nசோவியத்துத் தேசியமும் இந்தியத் தேசியமும்\nவீரவணக்கம் - புரட்சித் தலைவர் அப்துல் கரிம் காசிம்\nதிருக்குறள் கட்டமைக்கும் தமிழ்த் தேச அரசு\nபிரிவு: நிமிர்வோம் - மே 2019\nவெளியிடப்பட்டது: 07 ஜூன் 2019\nதமிழகத்தில் நடுவண் அரசுப் பணிகளிலும் பொதுத் துறை நிறுவனங்களிலும் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு பிற மாநிலத்தவர் குறிப்பாக வடநாட்டுக்காரர்கள் ஏராளமாகக் குவிக்கபட்டு வருவதற்கு தமிழ்நாட்டில் வலிமையான போராட்டங்கள் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. பல்வேறு மொழி பண்பாடு இனங்களின் கூட்டமைப்பான இந்திய துணைக் கண்டத்தில் மொழி வழி மாநிலப் பிரிவினருக்குப் பிறகு அரசுகளின் இறையாண்மை காக்கப்படவேண்டும். அரசியல் சட்டமே இந்தியாவை அரசுகளில் ஒன்றியம் என்று தான் (ருniடிn டிக ளுவயவநள) வரையறுக்கிறது. அதன் காரணமாகவே நடுவண் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு நிறுவனங்கள் மண்டலவாரியாகப் பிரிக்கப்பட்டு அந்தந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கும் நோக்கத்தோடு வேலைவாயப்புகள் பகிர்ந்தளி��்கப்பட்டு வந்தன. 145 மத்திய அரசு நிறுவனங்களுக்கான பதவிகள் மத்திய தேர்வாணை யத்தால் 7 மண்டலங்கள் 2 துணை மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு தனித்தனியாக தேர்வுகள் நடத்தப்பட்ட முறைகளை மாற்றி அகில இந்தியத் தேர்வுகள் வழியாக தோந்தெடுக்கப்படும் முறைக்கு மாற்றப்பட்டதால் மாநில பிரதிநிதித்துவம் மறுக்கப்பட்டு வடநாட்டுக்காரர் திணிப்புக்கு வழி திறந்து விடப்பட்டது.\nஇந்தி பேசும் மக்களை அதிகமாகக் கொண்ட மாநிலங்கள் எண்ணிக்கையில் அதிகம் இருப்பதால் அவர்கள் தேர்வுகளில் முறைகேடுகள் மோசடிகள் செய்து கூடுதல் இடங்களைப் பிடித்து விடுகிறார்கள். இந்த மோசடிகள் கண்டறியப்பட்டு நீதிமன்றங்களால் தேர்வுகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.\nஅத்துடன் தேர்வுகள் இந்தி, ஆங்கில மொழியில் மட்டுமே நடத்தப்படுகின்றன. தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தப்படுவது இல்லை. அய்.ஏ.எஸ். போன்ற அகில இந்திய சர்வீசுகளுக்கு தமிழில் தேர்வு எழுத அனுமதி இருக்கும்போது மத்திய அரசு தேர்வாணையம் மட்டும் ஏன் இந்த உரிமையை வழங்க மறுக்கிறது என்ற கேள்வியில் உள்ள நியாயத்தை மறுக்க முடியாது.\nமூன்றாவதாக அதிகாரிகள் அல்லாத பணியாளர்கள் தேர்வுகள் மாநில அளவிலே நடத்தப்பட்டு அந்தந்த மாநில மக்களுக்கு முன்னுரிமை வழங்கிய உரிமையும் மாற்றப்பட்டு அகில இந்திய தேர்வு முறையைக் கொண்டு வந்து விட்டார்கள்.\nமாநில மொழியில் தேர்வு எழுதுவோருக்கு பணியாளர்கள் வேலைக்கு முன்னுரிமை என்ற விதியை ‘பாரதஸ்டேட் வங்கி’ மாற்றி ஆங்கில மொழி மட்டும் தெரிந்தால் போதும் என்று அறிவித்து தமிழர்கள் வேலை வாய்ப்புகளைப் பறித்துவிட்டது.\nபொன்மலை இரயில்வே பணிமனையில் சமீபத்தில் பணி நியமனம் செய்யப்பட்ட 325 பேர்களில் ஒருவர்கூட தமிழர் இல்லை. கடந்த செப்டம்பர் மாதம் தென்னக தொடர்வண்டித்துறை 4429 பயிற்சியாளர்களுக்கு (அப்ரண்டிஸ்) அழைப்பு விடுத்தது. ‘ஆன்லைனில்’ விண்ணப்பிக்க வேண்டும். தமிழகத்திலிருந்து விண்ணப்பித்தவர் களுக்கு இணைய தளம் ‘ஹேக்’ ஆகி, விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது. வந்த 1765 விண்ணப்பங்களை சரி பார்த்து, அதில் 1600 வட மாநிலத்தவர்களை தேர்வு செய்துள்ளனர். ஏற்கனவே ‘அப்ரன்டிஸ்’ பயிற்சி எடுத்து 10 ஆண்டுகளுக்குப் பிறகும் ‘பணி ஆணை’ கிடைக்கப் பெறாததால் மனமுடைந்து பெரம்பூர் இணைப்புப் ��ெட்டி தொழிற்சாலை முன்பு ஹேமந்த் குமார் என்ற இளைஞர் தீக்குளித்து மாண்டார். இந்த நிலையை தமிழர்கள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா\nதமிழர்களின் வேலை வாய்ப்புகள் உரிமைகளைப் பெற மாநில வாரியாக மாநில மொழிகளில் தேர்வு எழுதும் உரிமையையும் பணியாளர்களை மாநிலங்களிலிருந்து மட்டுமே தேர்வு செய்யும் உரிமையையும் மீட்டெடுக்கும் இயக்கங்களைத் தமிழர்கள் கட்சி வேறுபாடின்றி நடத்த முன் வரவேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF_2012.07.18", "date_download": "2020-02-25T16:19:47Z", "digest": "sha1:6D5BLC7EE3JISW4TTVBRPBLASBJ6DNW5", "length": 7191, "nlines": 99, "source_domain": "www.noolaham.org", "title": "சுடர் ஒளி 2012.07.18 - நூலகம்", "raw_content": "\nசுடர் ஒளி 2012.07.18 (எழுத்துணரியாக்கம்)\nஒக்டோபரில் விண்டோஸ் 8 வெளியீடு\nகுறைந்த விலையில் அசத்தலான லேப்டாப்பை களமிறக்கும் ஏசர்\niphone Spider : கையில் அணியக்கூடிய நவீன கைப்பேசி\nகால்பந்து விளையாட்டில் புதிய தொழில்நுட்பம் கோல் லைன் எடக்னோலஜி\nமுதல் முறையாக லெனோவாவின் களத்தில் டேப்லெட்\nஒடுக்குமுறைகளை மறைக்கும் மாய்மால ராஜதந்திரம் - சந்திரசேகர ஆசாத்\nமருத்துவர் யமுனானந்தாவின் ஈழத்தமிழ் மனிதம் - மைதிலி தேவராஜா\nபேரூந்துகளினால் அதிகரித்துவரும் விபத்து மரணங்கள்\nகையடக்கத் தொலைபேசியும் கலாசாரச் சீர்ழிவுகளும்.\nஜீ. ஜீ. மேதமையின் இன்னொரு பெயர்\nசிறுகதை : ஆட்டுக்குட்டி - நி. செ. செல்வதாசன்\nவாக்கை மறக்காதீர் வழி தவறிப் போகாதீர்\nஉண்மைச் சம்பவம் : பேய்த் திருப்பம் - தமிழில் : ஜெகன்\nஅடோல்ப் கிட்லர் வரைந்த அழகான சித்திரங்கள் இவை\nஆண்களின் பிறப்புறுப்புகளை கடித்து கொலை செய்யும் கொடிய வகை மீன் கண்டுபிடிப்பு\nகோப்பி விதைகளினால் ஆக்கப்பட்ட ஓவியங்கள்\nவிவகரத்துக்குப் பின்பு பெண்களின் வாழ்க்கை\nகை, கால்களில் முடி அழகைக் கெடுக்கிறதா\nகர்ப்ப காலத்தில் தைரொக்சின் மாத்திரை உட்கொள்வது ஆபத்தானதா\nஅத்��ியாயம் - 30 : குறுநாவல் : மௌன மனவெளிகள் - நா. யோகேந்திரநாதன்\nமத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் தி. மு. க. வுக்கு அமைச்சுப் பதவிகள் - அபிஜித்\nவரலாறு கற்றுத் தந்த பாடம் - தமிழன்\nஅடிவானத்திற்கப்பால் ... : இப்படித்தான் இன்று சிங்கப்பூர் - இளைய அப்துல்லாஹ்\nசொற்சிலம்பம் போட்டி இல : 530\nஉலக டென்னிஸ் வரிசை ; பெடரல், அஸரென்கா முதலிடம்\nஸ்ரீலங்கா பிரிமியர் லீல் : 56 வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பு\nஎலி குடித்த பால் பக்தர்களுக்கு தீர்த்தமாக வழங்கும் எலிக்கோவில்\nவீடியோ கேம் பிரியர்களுக்காக புதிய டேப்லெட் அறிமுகம்\nமனிதர்களை தாக்கும் மீன்களை வேட்டையாடினால் பரிசு\nஉச்சிதனை முகர்ந்தால் இயக்குநருக்கு கொலை மிரட்டல்\n2012 இல் வெளியான பத்திரிகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/uncategorized/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-02-25T15:40:02Z", "digest": "sha1:MNQA7FZYAQWG3A6NWLP5EHLQNRTTIIPP", "length": 5955, "nlines": 116, "source_domain": "www.sooddram.com", "title": "மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி என பெயர் சூட்டப்பட்டது; திமுக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் அறிவிப்பு: வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகும் என ஸ்டாலின் தகவல் – Sooddram", "raw_content": "\nமதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி என பெயர் சூட்டப்பட்டது; திமுக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் அறிவிப்பு: வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகும் என ஸ்டாலின் தகவல்\nதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று வெளியிட்டார். உடன் திமுக பொருளாளர் துரைமுருகன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள்.\nPrevious Previous post: பாலியல் சம்பவத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு; ஸ்டெர்லைட் போராட்டம் போன்று மாற்ற திட்டமா- உளவுத் துறை தீவிர கண்காணிப்பு\nNext Next post: ‘வன்னி பல்கலைக்கழகம்’ விரைவில்\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்ச���த் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/faithscheckbook/may-07/", "date_download": "2020-02-25T14:31:47Z", "digest": "sha1:7GQVMUKAECKXWM7UCNCG7S6NFDAUIMGE", "length": 8221, "nlines": 36, "source_domain": "www.tamilbible.org", "title": "தீமையானவற்றை அகற்று – Faith's Checkbook – விசுவாச தின தியானம் – Scheckbuch des Glaubens", "raw_content": "\nசபிக்கப்பட்ட பொருளில் ஒன்று உன் கையில் இருக்கவேண்டாம். நான் இன்று உனக்குக் கற்பிக்கிற உன் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளையெல்லாம் நீ கைக்கொண்டு, உன் தேவனாகிய கர்த்தருடைய பார்வைக்குச் செம்மையானதைச் செய்யும்படி, அவர் சத்தத்திற்குச் செவிகொடுப்பாயானால், கர்த்தர் தமது கோபத்தின் உக்கிரத்தை விட்டுத் திரும்பி, உனக்குத் தயைசெய்து, உனக்கு இரங்கி அவர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்டபடி உன்னை விருத்தியடையப்பண்ணுவார் (உபா.13:17-18).\nவிக்கிரக ஆராதனை செய்யும் மக்கள் நிறைந்த நகரங்களை இஸ்ரவேலர் பிடித்து, அங்குள்ள பொருட்களை விக்கிரக ஆராதனைiயால் கறைப்பட்ட சாபமானவையாகவும் நெருப்பினால் அழிக்கப்படவேண்டியவையாகவும் கருதி, அழித்துவிடவேண்டும். கிறிஸ்தவர்கள் பாவங்களையெல்லாம் ஒரேவிதமானவையாய் கருதவேண்டும், தீய பழக்கம் ஒன்றையும் விட்டுவைக்கக்கூடாது. ஆவி, ஆன்மா, சரீரத்தைக் கட்டிவிடவேண்டும். இவ்விதம் தீமையை விட்டுவிடுவதனால் கிருபை கிடைக்கும் என்று நாம் எதிர்பார்ப்பதில்லை. ஆனால் தேவனுடைய கிருபையின் கனியாக அதை வரவேற்கிறோம். எக்காரணத்தைக்கொண்டும் அதை அடையாமல் இருப்பதை நாம் விரும்பமாட்டோம்.\nநம் பாவங்களைக் குறித்து நாம் இரக்கம் உள்ளவர்களாய் இருக்கக் கடவுள் ஏவினால் நம்மேல் மிகுந்த கிருபை உள்ளவராய் இருப்பார். நாம் தீமையைக் குறித்துக் கோபம் கொண்டால் கடவுள் அதற்குப்பின் நம்மேல் கோபம் கொண்டிருப்பதில்லை. பாவங்களைச் செய்யாமல் இருக்கவும், விட்டுவிடவும் நாம் எவ்வளவுக்கு முயற்சி எடுக்கிறோமோ அவ்வளவுக்கு அதிகமாக நம்மேல் ஆசீர்வாதங்களைப் பொழிகிறார். சமாதானத்துக்கும், வளர்ச்சிக்கும், பாதுகாப்புக்கும், கிறிஸ்து இயேசுவில் மகிழ்ச்சிக்குமான வழி பின்வரும் வசனத்தில் விளக்கப்பட்டுள்ளது. சபிக்கப்பட்ட பெருளில் ஒன்றும் உன் கையில் இருக்கவேண்டாம். ஆண்டவரே, இன்று என்னைச் சுத்திகரியும், தீர்மானம் செய்து, பாவத்தைவிட்டுவிடுபவர்களுக்கு இரக்கம் காட்டப்படும். அவர்கள் செழிப்பும், விருத்தியும், மகிழ்ச்சியும் அடைவார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2019/10/blog-post_50.html", "date_download": "2020-02-25T15:44:42Z", "digest": "sha1:LLLNXMEWR63TCU2RUWBJELR25M5UIDIS", "length": 15732, "nlines": 288, "source_domain": "www.thamizhkadal.com", "title": "இன்று தொடக்கக் கல்வியின் நிலை எப்படி இருக்கிறது?", "raw_content": "\nHomeகல்விச்செய்திகள்இன்று தொடக்கக் கல்வியின் நிலை எப்படி இருக்கிறது\nஇன்று தொடக்கக் கல்வியின் நிலை எப்படி இருக்கிறது\nதி. இராணிமுத்து இரட்டணை Saturday, October 12, 2019\n\"படிப்பதும் எழுதுவதும் கற்றலில் இரண்டு உட்கூறுகள் தான்,\nஆனால், ஒரு குழந்தை சமூகத்தில் பொருந்தி வாழ்வதற்கு\nஇந்த இரண்டு திறன்கள் மட்டுமே போதுமா\nபோதும் என்கிறது இன்றைய கல்வி முறை\n1.பள்ளிக்கூடம் வெறும் எண்ணையும், எழுத்தையும் மட்டும் தான் சொல்லிகொடுக்கும் இடம் என்றால்... \"பள்ளித்தலமனைதையும் பயிர் விளையும் நிலங்கள் செய்வோம் பஞ்சம் தீர பயிராவது விளையாட்டும் பஞ்சம் தீர பயிராவது விளையாட்டும் சொந்த மண்ணையும், உள்ளூர் வாழு சூழலையும் சொல்லித்தராத கல்வி வான் ஏறி கோள்கள் பற்றி சொல்லிக் கொடுப்பதால் பயன் என்ன வரப்போகிறது சொந்த மண்ணையும், உள்ளூர் வாழு சூழலையும் சொல்லித்தராத கல்வி வான் ஏறி கோள்கள் பற்றி சொல்லிக் கொடுப்பதால் பயன் என்ன வரப்போகிறது பக்கத்து தெருவில் இருக்கும் மருத்துவமனை பற்றியோ, அஞ்சல் நிலையத்தையோ, காவல் நிலையத்தையோ அணுக தெரியாத குழந்தைக்கு அமெரிக்காவின் அரசியல் நிலைமை என்ன எதிர்காலத்தை தந்துவிட முடியும்\n\"என் பனி நோக்குனர் ஒருவர் என்னிடம் கேட்க்கிறார்..... என்னப்பா, பாடம் நடத்தத்தானே அரசு சம்பளம் கொடுக்குது அதை விட்டுட்டு பாட்டும் கூத்துமா பசங்களை பாழாக்குரே அதை விட்டுட்டு பாட்டும் கூத்துமா பசங்களை பாழாக்குரே இதுகள் (குழந்தைகள்) இந்தியாவின் ஜனாதிபதியாவா ஆகபோகுதுக இதுகள் (குழந்தைகள்) இந்தியாவின் ஜனாதிபதியாவா ஆகபோகுதுக (முடி���ாதா) நாளுப்பேரை (சக ஆசிரியர்களை) பார்த்து கத்துக்கோ..ப்பா...\n\"உள்ளூரைப் புரிந்துகொள்ளாத குழந்தைக்கு வெளிநாட்டு விசியங்களை சொல்லிக்கொடுப்பதால்.....\n2. புதிய\" அணுகுமுறைகளால் இன்னும் என்னரிவையும் எழுத்தறிவையும் கூட முழுமையாக ஏழைக்குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுத்துவிட முடியவில்லை என்றால்... தோல்விக்கு எது காரணம்\n3.தொடக்கக் கல்வி சாதிக்க வேண்டிய தூரம் பல ஆயிரம் மைல்கள் என்றாலும், செலுத்தும் மாலுமிகளும் பயணிக்க பயணக்கலமும் உகந்தனவாக இல்லை என்பது தான் நிதர்சனம்.., வேதனை புதிது புதியதாய் \"கல்வி\" முறைகள் தான் புகுத்தப்படுகின்றனவே ஒழிய அத்தனையும் ஏற்றுக்கொள்ளப் படுகின்றனவா புதிது புதியதாய் \"கல்வி\" முறைகள் தான் புகுத்தப்படுகின்றனவே ஒழிய அத்தனையும் ஏற்றுக்கொள்ளப் படுகின்றனவா சாத்தியமானதை இருக்கின்றனவா என்றால்.... விடை இல்லை என்பது தான் உண்மை\nமுதல் வகுப்பில் சேர்ந்த நூறுபேரில்\nஇருபது / முப்பது பேர் மட்டுமே\nபள்ளி இறுதி வகுப்பை முடித்ததையும்,\n\"இந்த கல்வி முறை வாழக் கற்றுக்கொடுத்ததா\nஎண் அறிவையும் எழுத்து அறிவையும் மட்டுமாவது சொல்லிக் கொடுத்திருக்கிறதா\n5.கல்விக்காக புதுப்புது உத்திகளை புகுத்திவிட்டதாகவும்,\nஅதற்க்கு குழந்தைகளிடம் மிகப்பெரும் வரவேற்ப்பு இருப்பதாகவும்,\nகற்றல் மனநிறைவு தரும் வகையில் நடைபெறுவதாகவும்,\nதினம் தினம் ஊடகங்களில் வரும் செய்திகளும், விளம்பரங்களும்\nஒரு நாளைக்கு 5.30 மணி நேரம் (பள்ளி வேலை நேரம்)\n00 மணி 20- நிமிடம் காலை இறைவணக்கம்,\n00 மணி 15- நிமிடம் யோகா,\n01 மணி 20 நிமிடம். (1 மாணவனுக்கு 1 நிமிடம் என்றால் கூட 40 பேரின் வீட்டுப்பாடம் திருத்த(2 பாடம் மட்டும்)\n02 மணி 40 நிமிடம், (1 மாணவனுக்கு 1 நிமிடம் என்றால் கூட 40 பேரின் அடைவை பதிவு செய்ய (40x 4பாடம் x 1நிமிடம் = 160 நிமிடம்)\nமொத்தத்தில் 04 மணி 35 நிமிடம் கழிகிறது\nமீதம் இருப்பது வெறும் 55 நிமிடம் மட்டுமே\nஇந்த கணக்கு எதற்கு என்று நீங்கள் கேட்கலாம்...\n\"கற்பிப்பதற்கு நேரம் கிடைக்காத அளவுக்கு மதிப்பீட்டு வேலைகள் இருக்கும் போது குழந்தைகளின் வாசிப்பு மோசமாக இருக்கிறது, எழுதத்தெரியவில்லை, என்பது போன்ற அம்புகள் எய்வது சரியா\nதமிழ்க்கடல் கல்வி மற்றும் வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் பெற உங்கள் Email ஐ பதிவு செய்யுங்கள்\nதமிழ்க்கடல் APK. கீழே உள்ள இம��ஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்\nபள்ளி வேலை நாட்கள் விபரம் -2020\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சம்பளம் வழங்கும் புதிய நடைமுறை ( IFHRMS) மார்ச் 1 முதல் அமல்\nBEO தேர்வர்கள் தங்கள் MASTER விடைத்தாள்களைப் பதிவிறக்க DIRECT LINK\nமேல்நிலைப் பொதுத்தேர்வு பணிக்கு 10ஆம் வகுப்பு பட்டதாரி ஆசிரியர்களை பள்ளியில் இருந்து விடுவிக்கக் கூடாது - சுற்றறிக்கை\nவெறும் 2 ரூபாய் செலவில் உங்கள் முடி வளர்ச்சியை அதிகரிக்கலாம். எப்படினு பாருங்க.\nதமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பாரத ஸ்டேட் வங்கி வழங்கும் சிறப்பு சலுகைகள்\n கண்டிப்பாக சாப்பிடாதீங்க, விளைவு பயங்கரமா இருக்கும்.\nவிபத்து - போக்குவரத்து விதிமீறல்\nஅவசர காலம் மற்றும் விபத்து\nரத்த வங்கி அவசர உதவி\nகண் வங்கி அவசர உதவி\nபொதுத் தேர்வு நேரம்: தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவு\nதி. இராணிமுத்து இரட்டணை Tuesday, February 25, 2020\nபொதுத் தேர்வு நடத்தப்படும் நேரம் குறித்து, மாணவ - மாணவியருக்கு தெளிவாக விளக்கம் அளிக்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://christianityindia.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2020-02-25T16:23:42Z", "digest": "sha1:XQ5KWVDGYH3YFZKJQLQ37AYYIXSJ3QRY", "length": 203196, "nlines": 429, "source_domain": "christianityindia.wordpress.com", "title": "பாதிரி | இந்தியாவில் கிருத்துவம்", "raw_content": "\nகிருத்துவத் தாக்கத்தில் இந்தியாவில் காணப்படும் சமூக நிகழ்வுகள்\n2001ல் பாதிரி கிருபாகரன் மற்றும் 2019ல் பாதிரி பொன்னுசாமி கொல்லிமலை சர்ச்சுகளை சேர்ந்தவர்கள் கைது ஏன் – குழந்தை கடத்தல், விற்றல், தத்தெடுப்பு விவகாரங்களா அதற்கும் மேலா\n2001ல் பாதிரி கிருபாகரன் மற்றும் 2019ல் பாதிரி பொன்னுசாமி கொல்லிமலை சர்ச்சுகளை சேர்ந்தவர்கள் கைது ஏன் – குழந்தை கடத்தல், விற்றல், தத்தெடுப்பு விவகாரங்களா அதற்கும் மேலா\n30 ஆண்டுகளாக நடந்து வரும் குழந்தை விற்பனை விவகாரத்தில் பலர் கைது: பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக செவிலியர் அமுதவல்லி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், கொல்லிமலை பகுதியைச் சேர்ந்த மலைவாழ் மக்களிடமிருந்து ஏராளமான குழந்தைகளை வாங்கி விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இ���ையடுத்து, இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீசுக்கு மாற்றப்பட்டது. போலீசார் விசாரித்து,\nராசிபுரம் நர்ஸ் உதவியாளர் அமுதவள்ளி,\nகொல்லிமலை ஆரம்ப சுகாதார நிலைய ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன்,\nஈரோடு தனியார் மருத்துவமனை நர்ஸ் பர்வீன்,\nபெங்களூரு அழகுக்கலை நிபுணர் ரேகா மற்றும்\nபுரோக்கர் செல்வி ஆகிய 11 பேரை கைது செய்தனர்.\nஇவர்கள் அனைவரும், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nஉசிலம்பட்டி விவகாரமும், மிஷனரிகளும்: பெண்சிசுவைக் காப்போம் என்ற பிரச்சாரத்தை வைத்து, கிறிஸ்தவ மிஷனரிகள் ஒரு சோதனையை செய்துள்ளாதா என்று கவனிக்க வேண்டியுள்ளது. போர்ச்சுகீசியர் தமது வீரர்களை உள்ளூர் பெண்களுடன் உறவு வைத்துக் கொண்டு, குழந்தைகளைப் பெற்றெடுத்து, அவர்கள் எப்படி தமக்கு விசுவாசிகளாக வைத்திருக்க முடியும் என்று பரிசோதித்துப் பார்த்தனர். அத்தகைய கலப்பின உருவாக்கத்தையும் ஆதரித்தது. இங்கு உசிலம்பட்டியில் பெண்குழந்தைகளை காப்போம் என்று வாங்கி, தமது காப்பகங்களில் வைத்து வளர்த்து, அவர்களை விசுவாசிகளாக்கி, தமக்கு மட்டும் ஊழியம் செய்யும் அளவுக்கு சேவகிகளாக அப்பெண்களை கடந்த 25 ஆண்டுகளில் மாற்றி விட்டனரா என்று எண்ணத் தோன்றுகிறது.\nவாடகை தாய் விவகாரம் இதில் ஏன் சம்பந்தப் பட வேண்டும்: இதில் ரேகா என்ற பெண்ணை, பெங்களூரிலிருந்து கைது செய்தது, “வாடகை தாய் விவகாரம்,” என்று குறிப்பிடப் பட்டுள்ளது[1]. இது பற்றி தமிழ் ஊடகங்களில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இந்த நிலையில் அரியலூரை அடுத்த ஆரியூர்நாடு கிழக்குவளவு – புளியம்பட்டியை சேர்ந்த பொன்னுசாமி [45] என்ற பாதிரியாரிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்[2]. பாதிரியார் பொன்னுசாமி கொல்லிமலை பகுதை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட குழந்தைகளை பலரிடம் விற்பனை செய்தது ஆதார பூர்வமாக தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்[3]. கைது செய்யப்பட்ட பொன்னுசாமி, திருப்புலிநாடு புளியம்பட்டியில் உள்ள தேவாலயத்தில் மதபோதகராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது[4].\n2001 மற்றும் 2019 கைதுகள்: 2001 ல் தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு இடையே நடந்து வந்த குழந்தைகள் கடத்தல் விவகாரம் வழக்கில் போலீசார் நடவடிக்கை எடுத்த போது, கொல்லிமலை பாதிரி கைது செய்யப் பட்டது மறந்தி���ுபர். திருப்பதியில் நடந்த அக்குற்றத்தில் ஈடுபட்டதாக, சென்னையை சேர்ந்த குற்றவாளிகள்[5] –\nகாவிரி[6] [Lotus Child Adoption Agency[7]] மற்றும் இன்னொரு நபர் கைது செய்யப்பட்டனர். தவிர,\nஅவளுக்கு உதவிய சித்தூரைச் சேர்ந்த வினோத்குமார்\nசென்னையை சேர்ந்த சித்தீகி அப்துல் ரஹிம் மற்றும்\nகொல்லிமலையைச் சேர்ந்த கிருபாகரன் என்ற ஒரு கிருத்துவ பாதிரியார் கைது செய்யப்பட்டனர்.\nதவிர சென்னையை சேர்ந்த உஷா மற்றும் வசந்தா என்ற இரண்டு பெண்மணிகளும் குழந்தைகளை ஆகவே பார்த்துக் கொள்வது மற்றும் அவர்களுக்கு வேண்டிய பாஸ்போர்ட் ஏற்பாடு செய்து கொடுப்பது போன்ற வேலைகளில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டனர். இவையெல்லாம் டிசம்பர் 2001 நடக்கிறது[8]. இங்கே கொல்லிமலையை சேர்ந்த கிருபாகரன் என்ற பாதிரி சம்பந்தப்பட்டிருப்பது தான் கவனிக்கப் பட வேண்டியதாக இருக்கின்றது. ஏனெனில், 2019ல் நடக்கின்ற இந்த குழந்தை கடத்தல் விற்பனை, கடத்தல் முதலிய குற்றங்களிலும், அதே பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி என்ற பாதிரி கைது செய்யப்பட்டிருப்பது கவனிக்க வேண்டும். அதாவது கொல்லிமலைப் பகுதிகளில் பல சர்ச்சுகள் இருக்கும் நிலை என்ன என்பது கவனிக்க வேண்டியதாக இருக்கிறது. ஒரு சிறிய பகுதியில், சுமார் 50 சர்ச்சுகள் ஏன் இருக்கின்றன கத்தோலிக்க சர்ச் தவிர மற்ற சர்ச்சுகள் அதிகமாக இருக்கின்றன. இவை பெரும்பாலும் அந்நிய நாட்டிலிருந்து நிதி பெறுகின்றன. எனவே இத்தகைய சூழ்நிலையில் நினைவுபடுத்திக்கொண்டு ஆண்டாண்டு காலமாக இது ஒரு தொழிலாக வியாபாரமாக செய்து வருகின்றனர் என்ற சந்தேகம் நியாயமான முறையில் பெறுகின்றது.\nகொல்லிமலையில் இருக்கின்ற சர்ச்சுகள்: ஒரு சிறிய இடத்தில் இத்தனை சர்ச்சுகள் ஏனிருக்க வேண்டும் என்பதும் திகைப்பாக இருக்கிறது.\nரோமன் கத்தோலிக்க சர்ச் வளவந்தி நாடு, Tamil Nadu 637411\nகிரைஸ்ட் சர்ச், பிரான்ட் மெமரி சர்ச் Christ Church, Brand Memory Ministry\nடாக்டர் பால் பிரான்ட் மெமோரியல் சர்ச் Dr Paul Brand Memorial Church\nகொல்லிமலை சி.இ.ஆர்.எஸ்.டி சர்ச் Kollimalai CGRIST Church\nஜியோன் கன்மலை சர்ச் Zion Kanmalai Church\nஅன்னை ஆரோக்கிய சர்ச் Annai Arogya church\nஇவற்றில், கிருபாகரன் மற்றும் பொன்னுசாமி எந்த சர்ச்சில் பாஸ்டர், பாதிரியாக இருந்தனர் என்று தெரியவில்லை. ஊடகங்கள் மறைத்து தான் வருகின்றன.\n30 வருடங்களாக, ஆண்டவன் புண்ணியத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் பிற���்த குழந்தைகளை விற்பனை செய்து வருவதாக கூறிய அமுதவள்ளி[9]: இந்த இரு 2001 மற்றும் 2019 பாதிரிகள் கைது வைத்துப் பார்த்தால், சர்ச்சுகளின் சம்பந்தம் இதில் தெளிவாகிறது. இங்கு “ஆண்டவன்” என்றால் யார் என்று தெரியவில்லை. இன்று தமிழகத்தை ஆண்டு வரும் திராவிட அரசியல்வாதிகளா அல்லது ஆண்டவனாகிய ஏசுகிருஸ்துவா, ஜேஹோவாவா, வேறொருவரா “தொட்டில் திட்டம்” பெயரில் முன்னர், இதே போன்ற குழந்தை கடத்தல் வியாபாரம் எல்லாம் 2015ல் நடந்தது. உசிலம்பட்டி பகுதியில் நடந்த அந்த குற்றத்தில் கைதானவர் நிலை என்ன என்று தெரியவில்லை. அதில் சில குழந்தைகள் மோசே மினிஸ்ட்ரியில் விற்கப் பட்டது, ஜேகப் கைதானதும் தெரிந்த விசயமே. ஆனால், பிறகு வழக்கு எனவாயிற்று என்று தெரியவில்லை. ஈவேரா மண், அதற்கு ஈவேரா தான் தெய்வம் என்றால், பெரியார் மண்ணில், இத்தகைய குற்றங்கள் எப்படி நடந்தது என்று தெரியவில்லை. அவரது தடி உபயோகம் செய்தது போல, அதனால் தான்னரசு ஊழியர்கள் இதில் அவரது ஆசியுடன் ஈடுபட்டார்கள் போலும். ஆக, 30 வருடமாக ஆண்டவன் புண்ணியத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் பிறந்த குழந்தைகளை விற்பனை செய்து வருவதாக கூறியுள்ளார்\nமனித ஆள் கடத்தல் சர்வதேச பிரச்னையாக உள்ளது: தேசிய குற்ற ஆவணக் காப்பக புள்ளிவிவரப்படி ஆண்டுதோறும் காணாமல் போனவர்களின் மொத்த எண்ணிக்கையில் 10% பேர் வெளிநாடுகளுக்கும், 90% பேர் மாநிலங்களுக்கும் கடத்தப்படுகின்றனர். அதில் 80% பேர் பாலியல் தொழிலுக்கும், மீதமுள்ள 20% பேர் பிற தொழில்களில் ஈடுபடுத்தவும் கடத்தப்படுகின்றனர். தேசிய குற்ற ஆவணக் காப்பகம், மனித உரிமைகள் ஆணையக் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 40,000 குழந்தைகள் வரை கடத்தப்படுகின்றனர்[10]. இதில் 11,000 குழந்தைகள் வரை மீட்கப்படுவதில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி குழந்தை கடத்தல் தொடர்பாக 6,877 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2011ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 96% அதிகம்[11]. இந்தியாவில் மேற்கு வங்கம், மஹாராஷ்டிரம், ஆந்திரம், கர்நாடகம், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் இதுபோன்ற ஆள் கடத்தல் அதிகமாக உள்ளது. இந்தியாவில் ஆண்டுக்கு 55,000 குழந்தைகள் கடத்தப்படுவதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது[12]. குழந்தைக் கடத்தல் வதந்தி பரவி 20-க்கும் மேற்பட்டோர் பொதுமக்களா��் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. இந்நிலையில் 2016ம் ஆண்டு மட்டும் 55,000 குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளனர் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 30 சதவீதம் அதிகம் என்பதும் அதிர்ச்சித் தகவல். டில்லியில் மட்டும் 2100 குழந்தைகள் மாயமாகி இருப்பது தெரிய வந்துள்ளது. னால் குழந்தை கடத்தல் சம்பவங்கள் தொடர்பாக 40 சதவீத வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டு, அதிலும் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளன எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது[13].\n[2] தினத்தந்தி, பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளை விற்பனை செய்த பாதிரியார் – சிபிசிஐடி போலீசார் தீவிர வீசாரணை, பதிவு : ஜூன் 21, 2019, 03:22 PM\n[4] தினகரன், சிபிசிஐடி போலீசார் அதிரடி நடவடிக்கை குழந்தைகள் விற்பனை வழக்கில் கொல்லிமலை மதபோதகர் கைது, 2019-06-22@ 00:41:12\n[9]என்டிடிவி.தமிழ், ‘30 வருடங்களாக பிறந்தகுழந்தையை விற்று வருகிறேன்’.. செவிலியரின்அதிர்ச்சி ஆடியோ\n[10] தினமணி, உள்துறை அமைச்சகம் அதிர்ச்சி தகவல்: 2016-ம் ஆண்டில் மட்டும் 55 ஆயிரம் குழந்தைகள் கடத்தல்\n[12] தினமலர், ஆண்டுக்கு 55,000 குழந்தைகள் கடத்தல், Added : ஜூலை 09, 2018 09:02.\nகுறிச்சொற்கள்:அமுதவள்ளி, அருள்சாமி, ஈரோடு, உசிலம்பட்டி, கிருபாகரன், கொல்லிமலை, சாந்தி, செல்வி, சேலம், திருப்புலிநாடு, தொட்டில் திட்டம், நந்தகுமார், நாமக்கல், பர்வீன், பாதிரி, பாப்டிஸ்ட், பாஸ்டர், புரோக்கர், பொன்னுசாமி, முருகேசன், ரவிச்சந்திரன், ராசிபுரம், ரேகா, லீலா, வாடகைத்தாய், ஹசீனா\nஅமுதவள்ளி, அருள்சாமி, கத்தோலிக்க செக்ஸ், கிருபாகரன், கொல்லிமலை, சாந்தி, செல்வி, திருப்புலிநாடு, நந்தகுமார், பர்வீன், பாப்டிஸ்ட், புரோக்கர், பொன்னுசாமி, முருகேசன், ரவிச்சந்திரன், ராசிபுரம், ரேகா, வாடகைத்தாய், ஹசீனா இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nஆபாச படம் எடுத்த பாதிரி ஜோஸ்வா இமானுவேல் ராஜ் உள்ளே, ஆனால், வெளியே அவனால் பாதிக்கப் பட்ட பெண்களில் ஒருத்தி தற்கொலை\nஆபாச படம் எடுத்த பாதிரி ஜோஸ்வா இமானுவேல் ராஜ் உள்ளே, ஆனால், வெளியே அவனால் பாதிக்கப் பட்ட பெண்களில் ஒருத்தி தற்கொலை\nஜோஸ்வா இமானுவேல் ராஜ் 17-10-2016 அன்று கைது செய்யப்பட்டவுடன் 23-10-2016 அன்று தற்கொலை செய்து கொண்ட அனுசுயா: நெல்லை அருகே மதபோதகர் மீது புகார் கூறிய அனுசுயா (21) என்ற கல்லூரி மாணவி, இளம்பெண் 23-10-2016 அன்று மாலையில் பாப்பான்குளம் அருகே நெல்லை-மதுரை இடையிலான ரயில்வே தண்டவாளத்தில் மாலை 4.30 மணியளவில் நெல்லையில் இருந்து தூத்துக்குடி செல்லும் பாசஞ்சர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்[1] என்று செய்தி, ஜோஸ்வா இமானுவேல் ராஜ் 17-10-2016 அன்று கைது செய்யப்பட்டவுடன் வந்துள்ளது கவனிக்கத்தக்கது. கங்கைகொண்டான் அடுத்த பாப்பான்குளத்தில் தண்டவாளம் அருகே அனுசுயா சடலம் மீட்கப்பட்டது[2]. அனுசுயா, ஜோஸ்வா இமானுவேல் ராஜ் என்பவனிடம் ஏமாந்ததால், மனமுடைந்த நிலையில் இருந்தாள். அவன் கைதானதாலும், அவனால், பல பெண்கள் பாதிக்கப் பட்டதாலும் விரக்தியுடன் இருந்தாள்.\nதற்கொலை அல்ல – என்று சந்தேகத்தை எழுப்பும் ஊர்மக்கள்: அவரது உடல் தண்டவாளம் அருகே கிடந்தால், அனுசுயா தற்கொலை செய்திருக்கலாம் என்ற ஊகத்தின் பேரில் ‘தற்கொலை’ என்று கூறி வழக்கை முடிக்க முயற்சிப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்[3]. ஆனால், அனுசுயா தற்கொலை செய்யும் கோழை பெண் அல்ல… அவர் தைரியமானவர், அதனால்தான் மத போதகர் மீது காவல்துறையில் புகார் கொடுத்தார்[4]. அதனால் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அப்பகுதி மக்கள் மேலும் கூறினார்கள்[5]. ஆகவே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு உண்மையை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்[6]. மேலும் இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தகவலறிந்த தாழையூத்து டிஎஸ்பி பொன்னரசு மற்றும் நெல்லை ரயில்வே போலீசார் சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்[7].\nஅனுசுயாவை காதலித்து ஏமாற்றிய மதபோதகர்: ஜோஸ்வா இமானுவேல் ராஜ் தன்னுடைய திட்டப்படி தான், அனுசுயாவை வளைத்துப் போட்டுள்ளான். தனக்கு தாழையூத்தில் சொந்த வீடு இருப்பதாக கூறி அவரை அழைத்து வந்தார்[8]. பின்னர் அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்ததாக தெரிகிறது[9]. தனக்கு அவசரமாக பணம் தேவைப்படுவதாக கூறி அவரிடம் இருந்து 3 பவுன் நகையை வாங்கினார்[10]. தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அனுசுயா கூறியபோது ஜோசுவா மறுத்து விட்டார்[11]. இதையடுத்து அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது[12]. அனுசுயாவுடன் நெருக்கமாக இருந்த போது எடுத்த போட்டோக்களை காட்டி அதனை இன���டெர்நெட்டில் வெளியிடுவதாக கூறி அனுசுயாவை மிரட்டினார்[13]. இதுகுறித்து அனுசுயா கொடுத்த புகாரின் பேரில் தாழையூத்து இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் விசாரணை நடத்தி போதகர் ஜோசுவாவையும் அவரது உதவியாளர் வினோத்குமாரையும் கைது செய்தார்[14]. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன[15].\nமதபோதகர் சிறைக்காவலில் இருக்கும் போது தற்கொலை / கொலை என்றால் காரணகர்த்தா யார்: இது கொலை என்றால், அக்கொலையை செய்தது யார் என்ற கேள்வியும் எழுகின்றது. பாதிரிக்கு இருந்த ஒரு உதவியாள் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளான். அப்படியென்றால், அவனுக்கு உதவும் ஆட்கள் இன்னும் இருக்கிறார்களா என்று கவனிக்க வேண்டியுள்ளது. முக்கிய குற்றஞ்சாட்டப் பட்டவர்கள் உள்ளேயிருக்கும் போது, அப்பெண்ணைத் தூண்டி விட்டு தற்கொலை செய்ய வைத்தது அல்லது மக்கள் சந்தேகிக்கும் படி கொலைசெய்தது யார் என்று மர்மம் துலக்க வேண்டியுள்ளது. சர்ச்சுகளில், சர்ச் ஆதரவுடன் மற்றும் கிருத்துவ இயக்கங்கள் தொடர்புகளுடன், இத்தகைய குற்றங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. பொதுவாக, அவர்கள் கட்டப்ப்பஞ்சாயத்து ரீதியில், அவர்களுக்குள்ளேயே, விசாரித்து, போலீசுக்கு செல்லாமல், மறைத்து விடுகின்றனர். மீறி நீதிமன்றங்களுக்கு சென்றாலும், வாதி-பிரதிவாதிகளை, சாம-தான-தண்ட-பேத வழிகளில் நீதிமன்றங்களுக்கு வெளியே தீர்வு காண வற்புருத்தப் படுகின்றனர். பாதிக்கப் பட்டவர்களுக்கு பணம், வேலை, போன்றவற்றால் சரிகட்ட பார்க்கிறார்கள். பாதிக்கப் பட்ட பெண்களுக்கும், வேறு இடத்தில் திருமணம் செய்து வைப்பது போன்ற காரியங்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் தான், பாதிரிகள், பாஸ்டர்கள், பிஷப், கார்டினல்கள் போன்ற உயர்ந்த இடத்தில் இருக்கும் கிருத்துவ சாமியார்கள் கூட இத்தகைய பாலியல் வன்புணர்ச்சிகள் முதலியவற்றில் ஈடுபடுவதை காணமுடிகிறது.\nஅனுசயா எழுதி வைத்த கடிதம் கைப்பற்றப்பட்டது: தாழையூத்து போலீசார் விசாரணை நடத்தி, மாணவி எழுதிய கடிததத்தை கைப்பற்றினர். அதில் தனது சாவுக்கு போதகர் ஜோஸ்வா உள்பட 4 பேர் தான் காரணம் என்றும் அவர்களது பெயர்களையும் குறிப்பிட்டுள்ளார். மதபோதகரின் செக்ஸ் லீலைகள் குறித்து அவர் கடிதத்தில் எழுதியிருப்பதாவது[16]: “நான் எனது தம்பியை டியூசனி��் சோ்க்க தாழையூத்து உஷா என்பவரது வீட்டிற்கு சென்றேன். அப்போது அவர் ரூ.7 லட்சம் கொடுத்தால் உனக்கு அரசு வேலை கிடைக்கும் என்று கூறினார். பின்னர் பாதிரியார் ஜோஸ்வா என்னிடம் பேசினார். என் வீட்டு நிலவரம் பற்றி கூறிய அவர், உனக்கு வீட்டில் இப்படியெல்லாம் துன்பங்கள் நேரிடும் என்றும் தெரிவித்தார். இதை நான் உண்மையென்று நம்பினேன். உஷா என்னிடம் பாதிரியார் ஜோஸ்வா சேலத்தில் இருப்பதாகவும் அவரை சந்தித்தால் உனக்கு எல்லா நன்மையும் கிடைக்கும் என்றார். ஆகஸ்ட் 27ம் தேதி நான் தாழையூத்தில் இருந்து பஸ் ஏறி மதுரை சென்றேன். அங்கிருந்து கரூர் செல்ல பஸ் ஏறினேன். கரூர் பஸ் நிலையத்தில் இறங்கியதும் ஜோஸ்வா அங்கு காரில் வந்து என்னை லாட்ஜுக்கு அழைத்துச் சென்றார். நான் அணிந்திருந்த 6 பவுன் நகையை ஜெபம் செய்து தருவதாக கூறி வாங்கினார். ஆனால் நகையை திருப்பி தரவில்லை.”\nபோலீசார் உறுதியளித்த பிறகு உடலை வாங்கிச் சென்ற உறவினர்: “பின்னர் என்னை ஏற்காடு அழைத்துச் சென்று லாட்ஜில் நிர்வாணமாக நிற்க வைத்து போட்டோ எடுத்தார். நான் மறுத்த போது கொன்று விடுவதாக மிரட்டி பலாத்காரம் செய்தார். 2ம் தேதி அங்கிருந்து தப்பி வந்து தாழையூத்து டிஎஸ்பி,யிடம் புகார் செய்தோம். ஆனால் போலீசார் என்னை அவதூறாக பேசினர். என் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,” இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில் அனுஷ்யா உடல் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று பரிசோதனை செய்யப்பட்டது. அவரது சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர். நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததின் பேரில் அவர்கள் உடலை வாங்கி சென்றனர்[17].\n[1] தினகரன், மத போதகர் மீது பாலியல் புகார் கொடுத்த நெல்லை கல்லூரி மாணவி ரயிலில் பாய்ந்து தற்கொலை, Date: 2016-10-24@ 00:46:14.\n[3] பத்ரிகா.காம், கிறிஸ்தவ மதபோதகர் ‘இமானுவேல்’ மீது பாலியல் புகார் அளித்த இளம்பெண் தற்கொலை….\n[6] தினகரன், நெல்லை அருகே மதபோதகர் மீது புகார் கூறிய இளம்பெண் தற்கொலை, Date: 2016-10-23 19:10:45\n[8] தினகரன், ஆபாச படம் எடுத்து மிரட்டிய மதபோதகர், உதவியாளர் கைது, Date: 2016-10-20@ 19:52:56.\n[11] தமிழ்.ஒன்.இந்தியா, தூத்துக்குடி: மதபோதகர் மீது பாலியல் புகார் கூறிய இளம்பெண் தற்கொலை, By: Mayura Akilan, Published: Monday, October 24, 2016, 7:53 [IST]\n[13] தினமலர், மத போதகர் மீது பாலியல் புகார்:அளித்த இளம்பெண் தற்கொலை, பதிவு செய்த நாள்: அக் 23,2016 22:47\n[14] லைவ்டே, மதபோதகர் மீது பாலியல் புகார் அளித்த இளம்பெண் ரயில் முன் பாய்ந்து தற்கொலை \n[16] தினகரன், நெல்லை அருகே ரயிலில் பாய்ந்து மாணவி தற்கொலை மதபோதகரின் லீலைகள் குறித்து கடிதம், Date: 2016-10-25@ 00:17:06.\nகுறிச்சொற்கள்:அனுசுயா, அனுசூயா, அனுஷ்யா, இமானுவேல் ராஜ், ஏற்காடு, ஜோசுவா, ஜோசுவா இமானுவேல் ராஜ், ஜோஸ்வா, தற்கொலை, நிர்வாணம், படம், பாதிரி, பாஸ்டர்\nஅனுசுயா, அனுசூயா, அனுஷ்யா, இமானுவேல், இமானுவேல் ராஜ், இமானுவேல்ராஜ், இளம் பெண், உச்சம், உடலின்பம், உடலுறவு, உல்லாசம், எண்ணை தடவுதல், எண்ணை தேய்த்தல், ஏற்காடு, கத்தோலிக்க செக்ஸ், களியாட்டங்கள், காதல், கொகோகம், கொக்கோக செக்ஸ், கொக்கோக பாலியல், கொக்கோக பாலியல் வன்முறைகள், சரச லீலை, ஜோசுவா, ஜோஸ்வா, ஜோஸ்வா இமானுவேல் ராஜ், தடவு, நிர்வாணம், பலான பாதிரிகள், பலான பாஸ்டர், பலான போதகர், பாதிரி கொலை, பாதிரி செக்ஸ், பாலியல், பாலியல் தொல்லை, பாலியல் வன்முறை, போதக செக்ஸ், போதகர், போதகர் செக்ஸ், மானபங்கம், வன்கலவி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஉதவி பங்குத்தந்தையாக வேலை செய்த அந்தோணி கிஷோர் 14 வயது இளம்பெண்ணை கற்பழித்து, கர்ப்பமாக்கி, குருகுலவாசம் போன கதை\nஉதவி பங்குத்தந்தையாக வேலை செய்த அந்தோணி கிஷோர் 14 வயது இளம்பெண்ணை கற்பழித்து, கர்ப்பமாக்கி, குருகுலவாசம் போன கதை\nதமிழகத்தில் மறுபடியும் இன்னொரு இளம்பெண் கற்பழிப்பு: திண்டுக்கல் அருகே மாணவியை பலாத்காரம் செய்ததாக பாதிரியாரை (உதவி பங்குத் தந்தை) திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸார் கைது செய்தனர் என்று மறுபடியும் வழக்கம்போல செய்திகளை வெளியிட்டுள்ளன. டிவிசெனல்கள் விவாதங்கள் நடத்தவில்லை, மெழுகு வர்த்தி ஊர்வலங்கள் நடத்தப்படவில்லை, பெண்ணிய வீராங்கனைகள் பொங்கியெழவில்லை. தமிழகத்தில் கற்பழிப்பு அந்நிலையில் மரத்துப் போய்விட்டது போலும். அதிலும், கிருத்துவ பாஸ்டர்கள், பாதிரிகள் என்று வந்து விட்டால், இருட்டடிப்பு, மறைப்பு, மறதி எல்லாமே வந்து விடும் போலும் முதலில் இந்த செய்தியைப் படித்தார்களா இல்லையா என்று கூட தெரியவில்லை. “தி இந்து” கூட இதனை திண்டுக்கல் செய்தியாகத்தான் வெளியிட்டுள்ளது.\nஉதவி பங்குத்தந்தையாக வேலை ச��ய்த அந்தோணி கிஷோர்: திண்டுகல் டையோசிஸ் பிஷப் தாமஸ் பால்சாமிக்கு [Dindigul Diocese Bishop Thomas Paulsamy] உதவியாளாராக வேலை செய்து வந்தான்[1]. திண்டுக்கல் அருகே கடந்த 6 மாதங்களுக்கு முன்பு (ஏப்ரல் மாதத்தில்) பஞ்சம்பட்டி, திரு இருதய ஆண்டவர் சர்ச்சில் [Sacred Heart Church, Panjampatty, Dindigul] உதவி பங்குத்தந்தையாக திருநெல்வேலியைச் சேர்ந்த அந்தோணி கிஷோர் (31 / 32) பணிபுரிந்துள்ளார்[2]. இது நிலக்கோட்டை பஞ்சம்பட்டி என்றும் அழைக்கப்படுகிறது[3]. அங்கு நடைபெறும் பிரார்த்தனைக்கு, 8-ம் வகுப்பு மாணவி ஒருவர் அடிக்கடி சென்று வந்தார்[4]. பின்னர் ஆலயத்தில் நடைபெற்ற இறை வகுப்பிலும் மாணவி சேர்ந்தார். அப்போது மாணவியை ஏமாற்றி, உதவி பாதிரியார் ஜோசப்அந்தோணி கிஷோர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது[5]. ஊர் மக்கள் அவனை கைது செய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்தியதால், பிஷப் அலுவலகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டான்.\nஏப்ரல் 2016ல் காதல், இப்பொழுது 5 மாத கர்ப்பிணி– வேகமாக வேலைசெய்த பாதிரி: கடந்த ஆறு மாதங்களுக்கு முன் பஞ்சம்பட்டியைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவருடன் பழகியுள்ளார். அச்சிறுமி திண்டுக்கல் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிறார். பாதிரியார், அவரை காதலிப்பதாக கூறியதால், மாணவி தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளார்[6] என்று மாலைமலர் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. “காதலித்தால் 5 மாத கர்ப்பிணியாகி” விடுவாள் என்பது சுருக்கமாக சொன்னது போலும். இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி வழக்குப் பதிவு செய்து சில்மிஷ பாதிரியார் அந்தோணி கிஷோரை கைது செய்தார்.\nகற்பழித்தால் “குருகுல இல்லத்திற்கு” மாறுதல் என்பது கொள்கையாக கடைப்பிடிக்கப்படுகிறது போலும்: இவர், அதே ஊரைச் சேர்ந்த திண்டுக்கல் தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது[7]. இதையடுத்து இவரை திண்டுக்கல் அருகே உள்ள தாமரைப் பாடி பிஷப் ஹவுஸுக்கு (குரு குல இல்லம்) பணியிட மாற்றம் செய்துள்ளனர்[8] என்று “தி.இந்து” கூறுகிறது. பிஷப் தாமஸ் பால்சாமி முன்னரே அவனை ஒழுங்காக வைத்திருந்தால், இப்பிரச்சினை வந்திருக்காதே இதெல்லாம் ஊட்டி பாதிரி விவகாரம் போலவே இருக்கிறது. குற்றம் புரிந்தால், பிஷப் வீட்டில் சௌகரியமாக இருக்கலாம் என்ற தத்துவம் மர்மமாக இருக்கிறது. இந்நிலையில் மாணவி பள்ளிக்கு வரும்போது சந்தித்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் அந்தோணி கிஷோர். அதாவது “ருசி கண்ட பூனை” அவ்வப்போது பால் குடிக்க ஆசைப்பட்டது போலும். இதுகுறித்து திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் தந்தை புகார் தெரிவித்துள்ளார். புகாரின்பேரில் அந்தோணி கிஷோர் கைது செய்யப்பட்டார். மாஜிஸ்ட்ரேட்டின் முன்பு ஆஜர் படுத்தப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்[9].\nபெண்ணின் மாமா கோபத்தில் சர்ச்சிற்கு வந்து கலாட்டா செய்து கைதானது: இதற்கிடையே என்.பஞ்சம்பட்டியில் உள்ள சர்ச்சில் பாதிரியார் சேசுராஜ், 22-10-2016 அன்று காலை வழக்கமான பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தார். அங்கு திடீரென ஒருவர் மரக்கட்டை, அரிவாளுடன் ஆவேசமாக புகுந்து ரகளையில் ஈடுபட்டார். மின்விசிறி, பலி பீடம், நாற்காலி போன்றவற்றை சேதப்படுத்திய பின் அவர் சின்னாளபட்டி போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார். இதுபற்றி போலீசார் கூறுகையில், “சில மாதங்களுக்கு முன், இங்கு உதவி பாதிரியாராக இருந்த கிஷோர், மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் திண்டுக்கல்லுக்கு மாற்றப்பட்டார். தற்போது மாணவி கருவுற்றதாகக் கூறப்படுவதால் ஆத்திரமடைந்த மாணவியின் உறவினர் ஒருவர் சர்ச்சில் புகுந்து ரகளை செய்துள்ளார்,” என்றனர். அவர் அப்பெண்ணின் மாமா பிரபு என்று இந்து நாளிதழ் குறிப்பிட்டுள்ளது. ஊர்தலைவர் புகார் கொடுத்ததின் பேரில், சர்ச்சின் பொருட்களை சேதம் விளைவித்தற்காக கைது செய்யப்பட்டார்[10]. இந்த கைது மட்டும் உடனடியாக நடக்கிறது, ஆனால், கற்பழித்தவனை கைது செய்ய இத்தனை மாதங்கள் ஆகின்றன\nகொடுத்த புகாரை வாபஸ் வாங்கு என்று கேட்ட சிலர்: மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் கொடுக்க ஸ்டேஷன் வந்தனர். கூடவே வந்த சிலர், மாணவியின் பெற்றோரிடம் புகாரை திரும்ப பெறுமாறு வலியுறுத்தினர். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பாதிரியார் கைது செய்யப்பட உள்ளார் என்பதை அறிந்ததும் அவர்கள் திரும்பிச் சென்றனர். இதுவும் திகைப்பாக இருக்கிறது. பள்ளி மாணவியைக் கற்பழித்து கர்ப்பிணியாக்கிய பிறகு, புகாரை பெற்றோர் வாபஸ் வாங்க வேண்டும் என்றால் என்ன அர்த்தம் கத்தோலிக்க சர்ச் அத்தக���யை பாலியல் அநியாயங்கள், அக்கிரமங்கள், கற்பழிப்புகள் முதலியவற்றைக் கூட மூடி மறைக்கப் பார்க்கிறதா கத்தோலிக்க சர்ச் அத்தகையை பாலியல் அநியாயங்கள், அக்கிரமங்கள், கற்பழிப்புகள் முதலியவற்றைக் கூட மூடி மறைக்கப் பார்க்கிறதா ஒட்டு மொத்த சமுதாயத்தை பாதிக்கும் விசயமாக இருக்கும் போது, இத்தகைய குற்றங்கள் நடப்பதும், சர்ச் மூடிமறைக்கப் பார்ப்பதும், மிக்க கவலை அடைவதாகச் செய்கிறது.\n[2] தினமலர், மாணவி கர்ப்பம்: பாதிரியார் கைது, பதிவு செய்த நாள்: அக்டோப்பர்.22, 2016: 22.30.\n[4] மாலைமலர், பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த பாதிரியார் கைது, பதிவு: அக்டோபர் 23, 2016 07:45.\nகுறிச்சொற்கள்:அந்தோணி கிஷோர், கர்ப்பம், காதல், செக்ஸ், ஜாலி, தாமஸ் பால்சாமி, திண்டுக்கல், பஞ்சப்பட்டி, பாதிரி, பிஷப், பிஷப் இல்லம், பெண்கள்\nஅசிங்மான பாலியல், இளம் பெண், உல்லாசம், ஊட்டி பாதிரி, ஏசுவின் மனைவி, கட்டி பிடிப்பது, கத்தோலிக் பிஷப், கத்தோலிக்க ஊழல், கத்தோலிக்க செக்ஸ், கத்தோலிக்க செக்ஸ் குற்றங்கள், கத்தோலிக்க பாதிரியார்கள், கத்தோலிக்கம், கர்ப்பம், கற்பழிப்பு, கற்பு, கலவி, கிறிஸ்தவ செக்ஸ், கொக்கோக செக்ஸ், கொக்கோக பாலியல், கொக்கோக பாலியல் வன்முறைகள், கொக்கோகம், சல்லாபம், சிறார் பாலியல், சிறுமி, சிறுமி பலாத்காரம், சிறுமியரைப் புணர்தல், செக்ஸ், செக்ஸ் கிருத்துவன், செக்ஸ் பாதிரி, செக்ஸ் பாஸ்டர், செக்ஸ் பிஷப், செக்ஸ் பைபிள், செக்ஸ்-டார்ச்சர், செக்ஸ்-பாதிரிகள், பலாத்காரம், பலான பாதிரிகள், பலான பாஸ்டர், பலான போதகர் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஅன்னை தெரசா கருணை இல்லத்தில் ஒரு பிடோபைல் – அதாவது குழந்தை கற்பழிப்பாளி\nஅன்னை தெரசா கருணை இல்லத்தில் ஒரு பிடோபைல் – அதாவது குழந்தை கற்பழிப்பாளி\nஅன்னை தெரசா கருணை இல்லத்தில் ஒரு பிடோபைல்: தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் உள்ள வளவன்புரத்தில் அன்னை தெரசா கருணை இல்லம் [Annai Teresa Home and Orphanag] என்கின்ற ஆதரவற்றோர் இல்லத்தில் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக, அந்த இல்ல நிர்வாகியை போலீஸார் 20-07-2016 அன்று புதன்கிழமை இரவு கைது செய்தனர்[1]. அதாவது ராஜா டேவின் ஒரு பிடோபைல், குழந்தை கற்பழிப்பாளி, சிறுவர்-சிறுமியரை புணரும் ஒரு மிருகம். இப்படி செய்தியைப் படிப்பதே துக்கமாக இருக்கிறது. அன்னை தெரசா பெயரில், இப்படியொரு இல்லத்தில், பாஸ்ட���் பாலியல் வேலையில் இறங்கி விட்டர் போலும். போதாகுறைக்கு, தெரசாவைப் பற்றி கூடா ஏடாகூடமான செய்திகள் வந்துள்ளன. மெக்குரே, மிஷனரீஸ் ஆப் சாரிடீஸ் நிறுவனத்தின் ஆன்மீக இயக்குனர் [Pedophile Fr. McGuire: spiritual director of Mother Teresa and her Missionaries of Charity], ஆனால், 1960களிலேயே பிடோபைல் வல்லுனர். அதாவது சிறுவர்-சிறுமிகளை விட்டு வைக்கமாட்டார்[2]. பிறகு 2009ல் 25 வருடம் சிறைதண்டனை பெற்றார்[3]. ஆனால், தெரசா அம்மையார், இந்த ஆளை ஆதரித்துதான் திகைப்பான விசயம்.\nதெரசா பிடோபைல் பாதிரிக்கு ஆதரவு கொடுத்தது: சிறுவர்-சிறுமிகள் பாலியல் வன்குற்றங்களில் ஈடுப்பட்ட ஒரு பாதிரியை (pedophile) – டொனால்டு மேக்குரே, ஆதரித்ததும் தெரியவந்தது. பலமுறை, எழுத்தாளர்கள், மற்றவர்கள் இவரையும், காளியையும் வேறுபடுத்து-ஒப்புமைப் படுத்தி சித்தரிக்கப்பட்டுள்ளார்கள். அங்குள்ள பஜனை பாடல்கள் பாடினாலும், அவையெல்லாம், ஏசுகிருத்து, மேரி, தெரசா இவர்களைப் போற்றித்தான் இருந்தன. இதெல்லாம், உள்-கலாச்சாரமயமாக்கல், மதங்களுக்கு இடையிலான உரையாடல், இறையியல் ஒப்பீடுகள் முதலியவற்றில் தீவிரமாக ஈடுபட்டார் என்று தெரிகிறது. மேலும் இவ்விவரங்கள், இந்திய ஊடகங்களில் வெளிவருவது கிடையாது. வெளிநாட்டவர்கள் நாளிதழ்களில், சஞ்சிகைகளில், புத்தகங்களில் எடுத்துக் காட்டும் போது, அவற்றில் சிலவற்றில் இந்திய ஊடகங்களுக்கு தெரிய வரும்போது, சிலர் தான் அவற்றை செய்திகளாக போடுகிறார்கள். மேலும், உள்ளூர் மாநில மொழிகளில் வருவது கிடையாது. தமது திட்டங்களை செய்ல்படுத்தும் போது, அந்தந்த மாநிலங்களில், அந்தந்த மொழிகளில் உரையாடல் என்று புத்தகங்களை வெளியிடுகின்றனர். ஆனால், தெரியக்கூடாது என்ற போது, அப்படியே அமுக்கப்படுகின்றன. சமூக சேவை செய்தார் என்று இவருக்கு ஏராளமான பரிசுகள், பாராட்டுகள் கொடுக்கப்பட்டன. ஆனால், அதே போல காலம் காலமாக, இந்தியாவில் பலர் அத்தகைய சேவைகளை செய்து வருகின்றனர்.\nதஞ்சாவூர் சைல்டு லைன் அமைப்புக்குப் புகார் வந்தஹால் மாட்டிக் கொண்ட ராஜா டேவிட்: பட்டுக்கோட்டை அருகேயுள்ள மதுக்கூர் பகுதி சிவக்கொல்லையைச் சேர்ந்தவர் செ. ராஜா டேவிட் (47) என்ற மத போதகர்[4]. இவர் பட்டுக்கோட்டையில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு இல்லம் நடத்தி வருகிறார். இந்த இல்லத்தில் 13 ஆதரவற்ற சிறுமிகள் தங்கியுள்ளனர் / 25 பேர் தங்கி இருந்து பள்ளியில��� படித்து வருகின்றனர் என்கிறது தினத்தந்தி[5].. எத்தனை பேர் இருந்தால், என்ன, ராஜா டேவிட்டுக்கு சந்தோஷம் தான் போலிருக்கிறது. இவர்களில் 4 பேருக்கு கடந்த ஜூலை 15-ம் இரவு ராஜா டேவிட் பாலியல் தொல்லை கொடுத்ததாக தஞ்சாவூர் சைல்டு லைன் அமைப்புக்குப் புகார் வந்தது[6]. இதையடுத்து, சைல்டு லைன் அமைப்பினர் விசாரணை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட 4 சிறுமிகளையும் மீட்டனர்[7]. மத போதகர், பாதிரி, பாஸ்டர் என்றெல்லாம் சொல்லி விவரித்தாலும், செ. ராஜா டேவிட் என்ன லகவலைப்படப் போகிறாரா.\nபாதிக்கப்பட்ட மாணவி புகார் மற்றும் விவரங்கள் கொடுத்தது: 20-07-2016 அன்று புதன்கிழமை 6 வகுப்பு படிக்கும் ஒரு மாணவி பட்டுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் எங்கள் இல்லத்தில் காப்பாளராக உள்ள பாஸ்டர் ராஜா டேவிட் என்பவர் எனக்கு மற்றும் என்னைவிட வயது குறைவான 3 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார் என்று அந்தப் புகாரில் கூறியிருந்தார்[8]. உடனே போலீசார் சென்று அங்கு விசாரித்தனர், புகாரையடுத்து மாணவிகளை மருத்துவ பரிசோதனை செய்தனர் அரசு மருத்துவனை மருத்துவர்கள்[9]. சோதனைக்குப் பிறகு, அவர்கள் பாலியல் ரீதியில் சொந்தரசவு செய்தது தெரிய வந்தது. மாணவிகள் இதுகுறித்து பட்டுக்கோட்டை நகரக் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிகள் புகார் செய்தனர். போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு, ராஜா டேவிட்டை புதன்கிழமை இரவு கைது செய்தனர்[10].\nமற்ற ஆதிக்கப்பட்ட மாணவியர்களின் கதி என்ன: இதுபோன்று விடுதியில் உள்ள மற்ற சிறுமிகளும் யாரும் பாதிக்கப்பட்டுள்ளனரா என்று காவல் துறையினர் விசாரனை நடத்தி வருகின்றனர்[11]. பாதிக்கப்பட்ட சிறுமிகள் தஞ்சாவூரில் உள்ள காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்[12]. அப்படி என்றால் அவர்களின் கதி என்ன என்று தெரியவில்லை. இந்த சம்பவம் பட்டுக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்புத்தியுள்ளது. ஆனால், எந்த விதத்தில், ஏன், எப்படி பரபரப்பு ஏற்பட்டது என்று ஊடகங்கங்கள் விளக்கவில்லை. சுமார் ஐந்தாறு ஊடகங்கள் செய்தியை வெளியிட்டாலும், விசயத்தை இவ்வளவுதான் வெளியிட்டுள்ளன. தமிழகத்தில் இத்தகைய பாலியல் வன்மங்கள் நடந்தாலும், எங்கோ, சிறியதாக செய்தியை போட்டு விட்டு, அமைதியாகி விடுவர் போலும்.\n[1] தினமலர், சிறுமி பலாத்காரம் : பாதிரி��ார் கைது, பதிவு செய்த நாள். ஜூலை.20, 2016\n[5] தினததந்தி, பட்டுகோட்டையில் கருணை இல்ல மாணவிகளுக்கு பாலியல் தொல்லை பாதிரியார் கைது, மாற்றம் செய்த நாள்: வியாழன் , ஜூலை 21,2016, 11:10 AM IST; பதிவு செய்த நாள்: வியாழன் , ஜூலை 21,2016, 11:10 AM IST\n[6] தினமணி, ஆதரவற்றோர் இல்ல சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: நிர்வாகி கைது, By பட்டுக்கோட்டை, First Published : 21 July 2016 06:53 AM IST\n[8] நக்கீரன், கருணை இல்ல மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஸ்டர் கைது, பதிவு செய்த நாள் : 20, ஜூலை 2016 (23:40 IST) ; மாற்றம் செய்த நாள் :20, ஜூலை 2016 (23:40 IST) – இரா.பகத்சிங்\n[10] தமிழ்.வெப்துனியா, சிறுமியை பலாத்காரம் செய்த பாதிரியார், வியாழன், 21 ஜூலை 2016 (10:41 IST)\nகுறிச்சொற்கள்:ஃபிடோஃபைல், கத்தோலிக்க செக்ஸ், கருணை இல்லம், கற்பழிப்பு, கிருத்துவ பாதிரியார், சல்லாபம், செக்ஸ், செக்ஸ் பாதிரி, டீன் ஏஜ் சிறுவர்கள், பலான பாதிரிகள், பலான பாஸ்டர், பாதிரி, பாலியல், மர்ஃபி அறிக்கை, வன்புணர்ச்சி\nஃபிடோஃபைல், ஃபிடோஃபைல் கலவி, அசிங்மான பாலியல், அறுவடை, இறையியல், உடலின்பம், உல்லாசம், கத்தோலிக்க செக்ஸ், கத்தோலிக்க செக்ஸ் குற்றங்கள், கத்தோலிக்க பாதிரியார்கள், குழந்தை காப்பகம், சரச லீலை, சிறுமி பலாத்காரம், சிறுமியரைப் புணர்தல், சிறுவரைப் புணர்தல், சிறுவர் பாலியல், சிறுவர் பாலியல் வன்முறை, சில்மிஷம், செக்ஸ், செக்ஸ் பாதிரி, செக்ஸ் பாஸ்டர், பலாத்காரம், பலான பாதிரிகள், பலான பாஸ்டர், பலான போதகர், பாலியல் தொந்தரவு, பாலியல் தொல்லை, பாலியல் வன்முறை இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஆசீர்வாதம் சீயோன் சகோதர சபைக்கு குடிபோதையில் சென்று, கத்தியைக் காட்டி மாமூல் கேட்டு மிரட்டியதால், பாதிரி உட்பட பலர் கற்களால் அடித்து கொலையுண்டது – ஊடகங்களில் முரண்பட்ட செய்தி வெளியீடு\nஆசீர்வாதம் சீயோன் சகோதர சபைக்கு குடிபோதையில் சென்று, கத்தியைக் காட்டி மாமூல் கேட்டு மிரட்டியதால், பாதிரி உட்பட பலர் கற்களால் அடித்து கொலையுண்டது – ஊடகங்களில் முரண்பட்ட செய்தி வெளியீடு\nபல வித்தியாசங்களுடன் வெளி வந்த “ரவுடி/ரௌடி கொலை” செய்தி (19-06-2016): மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடியை மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக கற்களால் தாக்கி படுகொலை செய்த சம்பவம் செங்கல்பட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்று தமிழ் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. வழக்கம்போல, பொறுமையாகப் படித்தபோது, நிறைய வேறுபாடுகள் காணப்பட்டன. இதுதொடர்பாக, கிறிஸ்தவ போதகர், மகன் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டாலும், அதற்குண்டான சம்பந்தத்தை விளக்காமல் சாதாரண “ரௌடி மிரட்டல்” என்றதில் முடித்து விட்டன. ஆசீர்வாதத்தின் வயது, கலாட்டா செய்த விதம் (குடித்து வந்தானா-இல்லையா), வயது 35 அல்லது 40 என்று வேறுபாடுகள் காணப்படுகின்றன. செங்கல்பட்டு கே.கே. நகரில் ஆசிர்வாதம் வீட்டில் இருந்தபோது மர்ம நபர்கள் வெட்டிகொலை செய்துள்ளனர் என்று லைவ்.டே என்ற இணைதளம் கூறுகிறது[1]. சரி, இனி விவகாரத்தைப் பார்ப்போம்[2].\nஆசிர் என்ற ஆசிர்வாதம் யார்: செங்கல்பட்டு இந்திரா நகரை சேர்ந்தவர் ஆசீர் (எ) ஆசீர்வாதம் (35) என்கிறது தினகரன். வயது 40 என்கிறது மாலைமலர்[3]. செங்கல்பட்டு அடுத்த, வேண்பாக்கம் எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரின் மகன் ஆசீர் என்ற ஆசீர்வாதம், 35; ரவுடி என்கிறது தினமலர். இவரது தாய் சுசீலா. மனைவி மேரி. பிரபல ரவுடியான ஆசீர் மீது கொலை முயற்சி வழக்கு, கொள்ளை, மிரட்டல், ஆள் கடத்தல், கடைகளில் சென்று, மாமூல் கேட்டு மிரட்டியதாக,உள்ளிட்ட 11 வழக்குகள் உள்ளன[4]. செங்கல்பட்டு தாலுகா போலீஸ் மற்றும் செங்கல்பட்டு நகர போலீசில், 10 வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த, 2015ம் ஆண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் ஒரு வருடம் சிறையில் இருந்துவிட்டு, தற்போதுதான் வெளியே வந்திருந்தார்[5]. ஆக, ஆசீர்வாதம் ரௌடி, ஜெயிலுக்கு போய் வந்தவன்…….என்றாலும் கிருத்துவன். பிறகு, அவன், சர்ச்சிடமே வந்து எப்படி மாமூல் கேட்டான் என்று தெரியவில்லை. கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படவில்லை போலும்.\nராஜ்–டிவியின் பேட்டியின் படி, மக்கள் அவன் எப்படியாவது பணத்தைக் கறக்கும் பேர்வழி என்று தெரிகிறது: அந்த பகுதியில் யாரிடத்தில் அதிகமாக பணம் இருக்கிறது என்று தெரிந்து கொள்வான், பிறகு, அவர்களிடத்தில் சென்று மிரட்டி பணம் கேட்பான். இப்படி மாமூல் கேட்பதையே வேலையாகக் கொண்டிருந்தான். எல்லோரிடத்திலும் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் கேட்பான். சிறுவர்கள் என்று கூட பார்க்க மாட்டான், கத்தியால் கீறி பயமுறுத்தி பணம் பரிப்பான். பெண்களாக இருந்தால், அசிங்கமாக-ஆபாசமாக பேசி மிரட்டுவான். ஏன் நிர்வாணமாக கூட இருந்து தொல்லைக் கொடுத்து பணம் கறப்பான், என்று அங்குள்ள பெண்கள் கூறுவதை “ராஜ்டிவி” பதிவு செய்துள்ளது[6]. ஒரு ஆண் பேசும்போது, பணத்திற்காக மிரட்டுவதை விளக்கி விட்டு, இப்படி அடிக்கடி வந்து கேட்டால் கோபம் வரும், அப்பொழுது அடிக்க பார்ப்பார்கள், பலர் சேரும் போது, இவ்வாறு ஆகிவிடுகிறது, ஆனால், அவன் இறந்து விடுவான் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. பெண்களையும் சேர்த்து தான், போலீஸார் கூட்டி செல்ல முயன்றனர். ஆனால், பிறகு, அவர்களை விட்டுவிட்டு ஐந்து பேரை கூட்டி சென்றனர் என்று விவரித்தார்[7]. ராஜ்-டிவியின் “ரவுடிகள் உருவாகும் விதம்” அலசல் நண்ராக இருக்கிறது.\nஞாயிற்றுக் கிழமை சர்ச்சில் பிரார்த்தனை நேரத்தில் வந்து மிரட்டிய ஆசிர்வாதம்: இம்மானுவேல் பிரகாஷ் [Immanuel Prakash] என்ற பாஸ்டர் / மதபோதகர் தனது வீட்டின் அருகில், இந்த ஜெபகூடத்தை நடத்தி வந்தார். இடம் – மேலமை ஊராட்சி, கே.கெ.நகர், அம்பேத்கர் 2வது தெரு, வார்டு எண். 9. இந்நிலையில், 19-06-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9 மணியளவில் (தினகரன்) / 10.15 மணிக்கு (தினமலர்) ஆசீர் செங்கல்பட்டு அடுத்த கேகே நகரில் உள்ள ஒரு தேவாலயத்திற்கு கே.கே., நகர் சீயோன் சகோதர சபைக்கு குடிபோதையில் சென்று (தினமலர்) / திடீரென சென்றார்[8]. சாதாரணமாக சென்றார், திடீரென்று சென்றார், குடித்து விட்டு சென்றார் – என்று காணப்படுகிறது. பின்னர் போதகர் இம்மானுவேல் பிரகாஷிடம் கத்தியை காட்டி மிரட்டி மாமூல் கேட்டுள்ளார்[9]. அதற்கு போதகர், ‘வார வாரம் வந்து மாமூல் கேட்கிறாய், தர முடியாது’ என்று கூறியுள்ளார்[10]. உடனே ஆசீர், ‘நான் பிரபல ரவுடி. எனக்கு மாமூல் தரமாட்டியா. நீ எப்படி சபை நடத்துகிறாய் என பார்த்துக்கொள்கிறேன்’ என்று ஆவேசமாக கூறி அடிக்க பாய்ந்துள்ளார்[11]. இதனை கண்டித்த போதகர் இம்மானுவேல் பிரகாஷ் மற்றும் பிரார்த்தனைக்கு வந்தவர்களை ஆசீர்வாதம் கத்தியை காட்டி மிரட்டினார்[12]. மேலும் போதகர் இம்மானுவேல் பிரகாசிடம் மாமூல் கேட்டு எச்சரித்தார்[13].\nஊடகங்கள் விவரித்தது (20-06-2016): ஆசிர்வாதம் கத்தியுடன் ஜெபகூடத்திற்குள் சென்றான் இம்மானுவேலை கத்தி காட்டி மிரட்ட ஆரம்பித்து பணம் கேட்டான். ஜெபகூட்டத்தில் இருந்த சுமார் 50 பக்தர்களுக்கு[14] எதிராகவே கத்தி காண்பித்து சுழற்றி மிரட்டினான். இவ்வாறு, தினமும் மாமூல் கேட்டு வந்தான்[15]. இதனால், அவனை வெளியே போகும்படி சொன்னார்கள். ஆனால், அவனோ, எல்லோரையும் கத்தி காட்டி ���ிரட்டினான்[16]. பிறகு அப்படியே வெளியே சென்றான். அப்பொழுது, பக்தர்கள் அவன் மீது பாய்ந்து, கற்களால் அடித்து, வளைத்துப் பிடிக்க முயன்றனர்[17]. ஆனால், அவனோ கத்தியை வைத்து, சுற்றி வந்து, குத்தி விடுவது போல பாய்ந்து, பாய்ந்து நடந்து கொண்டிருந்தான். ஆனால், கற்கள் அவனது மார்பு மற்றும் தலைமீது தாக்கப்பட்டதில் மயங்கி விழுந்தான். ஒரு பெரிய கல் அவன் தலையில் பட்டதில், அங்கேயே இறந்து விழுந்தான்[18]. அவ்வாறு டெக்கான் குரோனிகல் விவரித்தது[19].\n[2] விவரங்களை அலசி இதனை பதிவு செய்ய வேண்டும் என்று தாமத்தித்தில், மற்ற விவகாரங்கள் வந்துவிட, இதனை மறக்கும் படி ஆகிவிட்டது. இருப்பினும், முக்கியத்துவம் குறித்து, இப்பொழுது பதிவு செய்யப்படுகிறது.\n[3] மாலைமலர், செங்கல்பட்டில் ரவுடி அடித்துக் கொலை: போதகர்–மகன் உள்பட 5 பேர் கைது, பதிவு: ஜூன் 20, 2016 12:38\n[4] தினகரன், மாமூல் கேட்டு மிரட்டியதால் பயங்கரம் பட்டப்பகலில் மரத்தில் கட்டி வைத்து கல்லால் அடித்து ரவுடி படுகொலை போதகர், மகன் உள்பட 5 பேர் கைது, Date: 2016-06-20 12:51:29\n[8] நியூஸ்.7.டிவி, பணம் கேட்டு மிரட்டிய ரவுடியை கல்லால் அடித்து கொலை செய்த பொது மக்கள் \n[10] தினகரன், பட்டப்பகலில் மரத்தில் கட்டி வைத்து கல்லால் அடித்து ரவுடி படுகொலை, Date: 2016-06-20@ 01:16:19.\n[12] மாலைமலர், செங்கல்பட்டில் ரவுடி அடித்துக் கொலை: போதகர்–மகன் உள்பட 5 பேர் கைது, பதிவு: ஜூன் 20, 2016 12:38\nகுறிச்சொற்கள்:ஆசிர். ஆசீர்வாதம், இம்மானுவேல் பிரகாஷ், ஏசு, கடைசி காலம், கல், கல்லெரிந்து கொலை, கிருத்துவம், சியோன், செங்கல்பட்டு, ஜியோன், பாதிரி, மாமூல், மிரட்டல், ரவுடி, ரௌடி, வியாபாரம்\nஆசிர், ஆசிர்வாதம், இம்மானுவேல் பிரகாஷ், இறையியல், ஊடகம், ஊழியம், ஏசு, ஏசு கிருஸ்து, கடைசி காலம், கிருத்துவ ஊழல், கிறிஸ்தவம், கிறிஸ்தவர், குண்டா, குற்றம், கொலை, சர்ச், சியோன், சீயோன், ஜீயோன், பணம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஅன்னமங்கலம் பாதிரி ஜான் ஞானபிரகாஷத்தின் துன்புறுத்தலால் தூக்கில் தொங்கிய அவரது மனைவி – கர்த்தரின் செயலா\nஅன்னமங்கலம் பாதிரி ஜான் ஞானபிரகாஷத்தின் துன்புறுத்தலால் தூக்கில் தொங்கிய அவரது மனைவி – கர்த்தரின் செயலா\nபாதிரியிடம் ஜாதகம் கொடுத்து மாப்பிள்ளை பார்க்க சொன்னால், நானே மாப்பிள்ளைதான் என்ற பாதிரி: செம்பனார்கோவில் அடுத்த பரசலூர் மகாராஜபுரத்தை சேர்ந்த பீட்டர் மற்றும் திலகவதி மகன் ஜான்ஞானபிரகாஷ் (31). பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள அன்னமங்கலம் கிராம சர்ச் ஒன்றில் பாதிரியாராக வேலை செய்து வருகிறார். நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள மகாராஜபுரத்தைச் சேர்ந்த கூலியான கலியபெருமாள்-மல்லிகா தம்பதியரின் இரண்டாவது மகள் இளவரசி. கஷ்டப்பட்டு, இவர் பி.காம்., எம்.பில்., பட்டம் படித்துள்ளார். பெற்றோர் இவளுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று ஜாதகத்தை, ஜான்ஞானபிரகாஷ், பாதிரியிடம் கொடுத்து மாப்பிள்ளைப் பார்க்கச் சொல்லி இருந்தார்கள். இதிலிருந்து, இளவரசி குடும்பத்தினரும் கிருத்துவர்கள் என்று தெரிகிறது. ஆனால், ஞானபிரகாஷத்திற்கே அவள் மீது ஆசை இருந்ததால், தானே திருமணம் செய்து கொள்கிறேன் என்றாராம் அதன் பிறகு நடந்ததை, இளவரசியின் மாமா ரவிக்குமார், மு. இராகவன் என்ற “தமிழக அரசியல்” இதழ் நிருபரிடம் சொன்னதாக இவ்வாறுள்ளது[1]. இங்கும், ஜாதகம் பார்க்கும் விசயத்தில் கிருத்துவத்தின் போலித்தனம் வெளிப்படுகிறது.\nஎனக்கு பஞ்சாயத்து பேச உங்களுக்கு அருகதை இல்லை என்ற பாதிரி: “நான் ஒரு மாப்பிள்ளை இருக்கும்போது ஏன் வெளியில் தேடவேண்டும் என்று ஜான் ஞானபிரகாசம் வலிய பெண் கேட்டதால், கடந்த ஆண்டு 2015 ஜூன் 22ம் தேதியன்றவு அவர்கள் இருவருக்கும் வெகு விமரிசையாக திருமணம் செய்து வைத்தோம். முதல் நாள் இரவே ‘நான் சர்ச்சுக்கு சென்று கர்த்தரின் அனுமதி பெற்று உன்னைத் தொடுவேன் அதுவரை காத்திரு’ என்று கூறிவிட்டு சென்று விட்டார். அதன் பின் இரு மாதத்திற்கு ஒரு முறை வந்தாலும் கூட இரவு தங்குவதில்லை. ‘ஏன் ஒதுங்கி செல்கிறீர்கள் என்று இளவரசி கேட்டதற்கு, ‘நீ அழகா இல்ல. மற்றவர்கள் மத்தியில் என்னுடன் ஜோடியாக வர உனக்கு தகுதி இல்லை’ என்று கூறிவிட்டார். நான்கு ஊர் பஞ்சாயத்து கூடி பாதிரியிடம் கேட்டபோது, ‘எனக்கு பஞ்சாயத்து பேச உங்களுக்கு அருகதை இல்லை. இளவரசி யாருடன் வேண்டுமானாலும் சேர்ந்து வாழட்டும். எனக்கு கவலை இல்லை’ என்று கூறி சென்று விட்டார். என்றாலும், மனம் திருந்தி வருவார் என இளவரசி அவரது வீட்டிலேயே வேலைக்காரியைப் போல உழைத்து எத்ர்பார்ப்புடன் காத்திருந்தாள். இந்த ஜூலை 22 முதல் திருமண நாள் வர இருப்பதால், அன்றாவது வருவார் என்று காத்திருந்தார் இளவரசி. ஆனால், வழக்கறிஞர் மூலம் விவாகரத்து நோட்டீஸ் வந்தவுடன் துடித்துப்போய் அந்த விரக்தியேலேயே தூக்கில் தொங்கி விட்டாள். ஆனால், மருத்துவ மனையில் சேர்த்து காப்பாற்றி விட்டோம்”, என்று கூறி முடித்தார்.\nபாதிரி சிறைக்கு சென்றது தற்கொலையைத் தூண்டியதாலா, வரதட்சிணை கேட்டதாலா: இந்நிலையில் மனைவியை துன்புறுத்தி தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஜான் ஞானபிரகாசம் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். இளவரசியிடம் பேசும் போது, “நான் வாழாவெட்டியாக தாய் வீட்டிற்கு திரும்புவதால் எனது தங்கைகளின் வாழ்க்கை பாழாகி விடக்கூடாது என்பதால் அவருடனே வாழப் போராடினேன். பாதிரியார் என்ற வேஷத்தில் வேஷதாரியாய் இருக்கும் அவருடன் இனி வாழ்வதில் எந்த பிரயோஜனமும் இல்லை. என் வாழ்வைக் கெடுத்த பாவத்திற்கு கர்த்தரும் அவனுக்கு மன்னிப்பு தரப்போவதில்லை. வாழ்வுதான் கிடைக்கவில்லை. சாகத்துணிந்தும் அதுவும் எனக்கு கிடைக்கவில்லை. அவன் செய்த தவறுக்கு சட்டத்தின் தண்டனையை அனுபவிக்கட்டும்”, என்றார் கண்ணிர் மல்க. கர்த்தர் இளவர்சியை ஆசிர்வாதிப்பாராக என்று முடித்திருந்தாலும், வழக்கம் போல மற்ற தமிழ் ஊடகங்கள் சில மாறுபட்ட விவரங்களைத் தருகின்றன. வரதட்சிணை கேட்க சொன்னது தேவனா, கர்த்தரா, மாதாவா, பரிசுதத ஆவியா, யார்\nஜான் ஞானபிரகாசம் வரதட்சிணை கேட்டு துன்புறுத்தினார்[2]: தினகரன், ஜான் ஞானபிரகாசம் மற்றும் இவரது மனைவி இளவரசி (22). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்[3]. கடந்த ஒரு வருடமாக கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. திருமணம் நடைபெற்றபோது, இளவரசியின் பெற்றோர் 10 பவுன் நகைகள், சீர் சாமான்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை வரதட்சிணையாக கொடுத்துள்ளனர். இந்நிலையில் ஞானப்பிரகாசம், இவரது தாயார் திலகவதி ஆகியோர் இளவரசியிடம் வரதட்சிணை கேட்டு கொடுமைப்படுத்தினராம். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் இளவரசிக்கு ஜான்ஞானபிரகாஷ் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினார். இதுபற்றி கணவரிடம் இளவரசி கேட்டபோது, உன்னை பிடிக்கவில்லை என்று கூறியதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்து, மனமுடைந்து இளரவசி, 11-06-2016 சனிக்கிழமை தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார்[4]. அக்கம்பக்கத்தினர் அவரை காப்பாற்றினர். இதைத் தொடர்ந்து ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டவர் தற்போது மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். பின்னர் இதுபற்றி போலீசில் இளவரசி புகார் செய்தார். அதில் தனது கணவர் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக கூறியுள்ளார்[5]. இதையடுத்து ஜான்ஞானபிரகாஷ், அவரது தாய் திலகவதி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்[6].\n‘நான் சர்ச்சுக்கு சென்று கர்த்தரின் அனுமதி பெற்று உன்னைத் தொடுவேன் அதுவரை காத்திரு’: ஜான் ஞானபிரகாசம் இவ்வாறு சொல்லும் போது, யாரைக் கேட்டு கல்யாணம் செய்து கொண்டான், தாலி கட்டினான்……..என்றெல்லாம் எழுகின்ற கேள்விகளுக்கு யார் பதில் சொல்வது ‘எனக்கு பஞ்சாயத்து பேச உங்களுக்கு அருகதை இல்லை. இளவரசி யாருடன் வேண்டுமானாலும் சேர்ந்து வாழட்டும். எனக்கு கவலை இல்லை’ என்று கூறி சென்று விட்டார் என்றால், பஞ்சாயத்து பிரமுகர்கள் எப்படி அமைதியாக இருந்தார்கள். அத்தகைய அதிகாரம் யார் கொடுத்தது, பிறகு பாதிரியை யார்தான் விசாரிப்பது என்பதெல்லாம், என்ன கிருத்துவயியலில் உள்ள மாயைகளா, மர்மங்களா ‘எனக்கு பஞ்சாயத்து பேச உங்களுக்கு அருகதை இல்லை. இளவரசி யாருடன் வேண்டுமானாலும் சேர்ந்து வாழட்டும். எனக்கு கவலை இல்லை’ என்று கூறி சென்று விட்டார் என்றால், பஞ்சாயத்து பிரமுகர்கள் எப்படி அமைதியாக இருந்தார்கள். அத்தகைய அதிகாரம் யார் கொடுத்தது, பிறகு பாதிரியை யார்தான் விசாரிப்பது என்பதெல்லாம், என்ன கிருத்துவயியலில் உள்ள மாயைகளா, மர்மங்களா அதாவது, இந்திய சட்டங்களுக்கு நாங்கள் கட்டுப்பட மாட்டோம் என்ற தோரணையில் இவர்கள் செயல்படுவது தெரிகிறது. சர்ச்சை மீறி, போலீஸாரிடம் புகார் கொடுத்தால் தான், இந்திய சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது, புகார் இல்லை என்றால், எல்லாமே அமுக்கப்பட்டு விடுகின்றன. குற்றம் புரிந்த பாதிரிகள் ஜாலியாக உலா வந்து கொண்டிருக்கிறார்கள், அடுத்த இரையை நோக்கி போய் கொண்டிருக்கிறார்கள் அதாவது, இந்திய சட்டங்களுக்கு நாங்கள் கட்டுப்பட மாட்டோம் என்ற தோரணையில் இவர்கள் செயல்படுவது தெரிகிறது. சர்ச்சை மீறி, போலீஸாரிடம் புகார் கொடுத்தால் தான், இந்திய சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது, புகார் இல்லை என்றால், எல்லாமே அமுக்கப்பட்டு விடுகின்றன. குற்றம் புர��ந்த பாதிரிகள் ஜாலியாக உலா வந்து கொண்டிருக்கிறார்கள், அடுத்த இரையை நோக்கி போய் கொண்டிருக்கிறார்கள் கேட்டால், எல்லாமே தேவனின் மகிமை என்றும் சொல்வார்கள் போலும்\nஇப்பகுதிகளில் அடிக்கடி கல்லூரி, பள்ளி மாணவிகள் கொலை செய்யப்படுவது, தற்கொலை செய்து கொள்வது போன்ற விவகாரங்களின் பின்னணி என்ன:: அன்னமங்களத்தில் ரோமன் கத்தோலிக்க மற்றும் புருடெஸ்டென்ட் சர்ச்சுகள் உள்ளன. அவற்றில் டி;எல்.எல்.சி மற்றும் சி.எஸ்.ஐ புருடெஸ்டென்ட் என்று மூன்று பிரிவுகளின் சர்ச்சுகள் உள்ளன. மதம் மாற்றும் விசயங்களில் இவற்றிற்குள் போட்டி இருக்கிறது. கூகுள் மேப் அவற்றின் இருப்பிடத்தைக் காட்டுகிறது. அருகில் முஸ்லிம்கள் அதிகமுள்ள காத்தான்காடு போன்ற இடங்களும் உள்ளன. முஸ்லிம்களும் மதம் பரப்புவதில், தீவிரமாக செயல் பட்டு வருகின்றனர். அதே நேரத்தில், இப்பகுதிகளில், அடிக்கடி கல்லூரி, பள்ளி மாணவிகள் கொலை செய்யப்படுவது, தற்கொலை செய்து கொள்வது போன்ற விவகாரங்களும் பல கேள்விகளை எழுப்புகின்றன. இவையெல்லாம், தெற்செயலாக நடப்பவையா அல்லது பின்னணியில், மதசார்புடைய நடவடிக்கைகள், செயல்பாடுகள் முதலியவை உள்ளனவா என்ற சந்தேகம் எழுகின்றது.\nஇந்த ஜான் ஞானபிரகாசமும், இளவரசியை துன்புறுத்திய ஜான் ஞானபிரகாசமும் ஒரே ஆளா: அன்னமங்கலம் எலிசபெத் இன்ஜினியரிங் கல்லூரி[7] ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா மே 1, 2014 அன்று நடந்தது[8]. விழாவுக்கு, கல்வி நிறுவனங்களின் தலைவர் சேகர் தலைமை வகித்தார். அருட்தந்தை ஜான் ஞானபிரகாசம் ஜெபம் செய்து, விழாவை தொடங்கி வைத்தார்[9]. உதவி பேராசிரியர் சந்திரசேகரன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் அனிட்டா ஆண்டறிக்கை வாசித்தார். அன்னமங்கலம் பங்கு தந்தை ஆல்பர்ட் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பேசினார். கல்லூரி செயலாளர் ராஜாலெமார்ஜி, பொருளாளர் நிக்கல்சன், உதவி தலைவர் மெர்லிஸ், பாலிடெக்னிக் முதல்வர் லோகர்செல் ஆகியோர் வாழ்த்தி பேசினர். விழாவில், கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. துறைத்தலைவர் சக்கரவர்த்தி நன்றி கூறினார். இங்கு, இந்த ஜான் ஞானபிரகாசமும், இளவரசியை துன்புறுத்திய ஜான் ஞானபிரகாசமும் ஒரே ஆளா என்ற கேள்வி எழுகின்றது. அன்னமங்கலம், அருட்தந்தை ஜான் ஞானபிரகாசம், கிருத்துவர்களால் நிர்வகித்து வரப்படும் அன்னமங்கலம் எலிசபெத் இன்ஜினியரிங் கல்லூரி முதலியவை, அதை சுட்டிக் காட்டுகின்றன. பிறகு, அந்த சர்ச்சுக்கும், இக்கல்லூரிக்கும் என்ன சம்பந்தம்\n[1] மு. இராகவன், நீ அழகா இல்ல…… மனைவியை தூக்கில் தொங்க வைத்த பாதிரியார்,. தமிழக அரசியல், 25-06-2016, பக்கம்.16.\n[2] தினமணி, வரதட்சிணை கொடுமை: கணவர், மாமியார் மீது வழக்கு, By மயிலாடுதுறை, First Published : 13 June 2016 07:31 AM IST\n[4] தினகரன், மனைவி தற்கொலை முயற்சி பாதிரியார் மீது வழக்கு,\n[8] தினமலர், எலிசபெத் இன்ஜினியரிங் கல்லூரி ஆண்டு விழா, பதிவுசெய்த நாள்: மே.2, 2014: 02.15.\nகுறிச்சொற்கள்:அன்னமங்கலம், அன்னமங்களம், இளவரசி, கர்த்தர், கிருத்துவ பாதிரியார், கிருத்துவம், செம்பனார்கோவில், ஜாதகம், ஞானபிரகாசம், ஞானபிரகாஷம், திலகவதி, தொட அனுமதி, பரசலூர், பரிசுத்த ஆவி, பாதிரி, மகாராஜபுரம், மாதா, வரதட்சிணை\nஅடிப்படைவாதம், அன்னமங்கலம், அன்னமங்களம், ஆசிர்வாதம், ஆர்.சி.சர்ச், இறையியல், இளவரசி, ஏசு கணவன், சட்டமீறல், சர்ச், சி.எஸ்.ஐ, சிஎஸ்ஐ பாலியல், செம்பனார்கோவில், ஜான், ஜான் ஞானபிரகாசம், ஜான் ஞானபிரகாஷம், டி.இ.எல்.சி, தரங்கம்பாடி, பரசலூர் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபுகாரை மறுக்கும் தேவாசீர்வாதம் – பாலியல் குற்றத்தில் சிக்கியுள்ள அவர் பெண்கள் பிரச்சினைப் பற்றிய மூன்று நாள் கருத்தரங்கத்தைத் துவக்கிவைத்து பேசினார்\nபுகாரை மறுக்கும் தேவாசீர்வாதம் – பாலியல் குற்றத்தில் சிக்கியுள்ள அவர் பெண்கள் பிரச்சினைப் பற்றிய மூன்று நாள் கருத்தரங்கத்தைத் துவக்கிவைத்து பேசினார்\nபுகாரை மறுக்கும் தேவாசீர்வாதம்: கொண்டா ஜான் சாஸ்திரி [Konda John Sastry] என்ற கிருத்துவர் பாஸ்டராக வேலைசெய்து வந்தார். இவர் பணியில் ஓய்வு பெரும் நிலையில் இருந்தார். அந்நிலையில், இவரை தேவையில்லாமல் தேவாசீர்வாதம் அவரை வேறு இடத்திற்கு இடமாற்றனம் செய்தார். இதனை பாஸ்டர் சாஸ்திரி எதிர்த்தார்[1]. இடம் மாற்றுதல் விசயமாக தீவேனா என்ற கொண்ட ஜான் சாஸ்திரியின் மனைவி வந்த போது, கௌடா தேவாசீவாதம் வார்த்தைகள் மட்டுமல்லாது, தொட்டும் பாலியல் ரீதியில் செயல்பட்டார் என்று புகார் கொடுத்தார்[2]. முதலில் பாரிஷ் கமிட்டியில் புகார் கொடுத்தபோது, மிரட்டி அனுப்பப்பட்டனர். குழந்தைகள் சென்று கேட்டபோதும் மிரட்டி அனுப்பி வைத்து விட்டனர். நான் சென்றபோது, அவர் தனக்கு இணங்கினால் தேவையானதை செய்து கொடுப்பதாக கூறியதால் பயந்து வெளியே வந்து விட்டேன் என்றார். இதற்கு தேவார்சீதம் இருவர்க்கும் மூளை சரியல்லை என்றார். தன்னை அவமதித்ததால் சஸ்பென்ட் செய்தேன் என்றும் ஒப்புக் கொண்டார்[3]. சாஸ்திரி எப்பொழுதும் சென்ற இடங்களில் எல்லான் யாதாவது பிரச்சினை செய்து கொண்டிருப்பார் எனவும், அவரை ஒழுங்குப்படுத்தவே, அவ்வாறு “சஸ்பென்ட்” செய்ததாகவும் கூறினார். மேலும் இத்தகைய குற்றச்சாட்டுகள் எல்லாமே தனக்கு கெட்டப் பெயர் உருவாக்க வேண்டும் என்ற திட்டத்துடன் சிலர் ஈடுபட்டு வருவதாகவும் கூறினார்[4].\n2015ல் பெங்களூரு சி.எஸ்.ஐ பள்ளியிலும் மாணவிகள் பாலியல் ரீதியில் துன்புருத்தப்படுவதாக புகார்கள்: கடந்த பிப்ரவரி 2015ல் பெங்களூரு சி.எஸ்.ஐ பள்ளியிலும் மாணவிகள் பாலியல் ரீதியில் துன்புருத்தப்படுவதாக புகார்கள் எழுந்தன. அபோழுது, “மத்தியஸ்தராக” இருந்த இதே கௌடா தேவாசீவாதமிடம் புகார்கள் அனுப்பப்பட்டன. இங்கு கூட போலீஸாரிடம் புகார்கள் அளிக்கப்படாமல், பிஷப்பிடம் ஏன் அனுப்பப்பட்டன என்ற கேள்வி எழுகின்றது. ஆனால், அவர் கண்டுகொள்ளவில்லை[5]. முன்பு கொண்ட ஜான் சாஸ்திரி விசயத்தில் அவர் செல்கின்ற இடத்தில் எல்லாம் ஏதாவது ஒரு பிரச்சினை செய்து வருகிறார் என்றார். ஆனால், இவர் செல்கின்ற இடத்தில் எல்லாம் ஏன் செக்ஸ் புகார்கள் எழுகின்றன மற்றும் இவர் ஏன் மௌனமாக இருக்கிறார் என்பது நோக்கத்தகது[6]. இவர் ஜனவரி 2014ல் மாடரேட்டர் பதவிக்கு போட்டியிட்ட போது, கிருஷ்ணா-கோதாவரி டயோசீசன் அணியினர் தான் ஆட்சிப் பொறுப்பில் இருந்தனர். இவர்கள் மீது ஊழல் குற்றடச்சாட்டுகளும், பெண் பாதிரியார் ஒருவரை பேராயராக அபிஷேகம் செய்தது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதால் இவர்களுக்கு சினாடு தேர்தலில் கடுமையான அதிருப்தி அலை வீசியது[7]. இருப்பினும் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nதீவிரமாகும் தெய்வாசீர்வாதத்தின் பாலியல் புகார் (ஜனவரி 2016): ஜான் மோஹன் ராஸு[8] தன்னுடைய கட்டுரையில், இவ்விவகாரத்தைப் பற்றி மேலும் விவரங்களைக் கொடுக்கிறார். “முதலில் தீவேனா போலீஸ் இன்ஸ்பெக்டரிட்டம் புகார் கொடுத்தாலும், அவருக்கு பணம் கொடுக்கப்பட்டு வழக்கை மூட ஏற்பாடு செய்யப்பட்டது. சம்பந்தப்பட்டவர்கள் பிறகு டி.ஜி.பியிடம் புகார் அளித்ததால், மறுபடியும் எப்.ஐ.ஆர் போடப்பட்டது, வழக்கு தொடர்கிறது, என்று நண்பர்கள் மூலம் தெரிய வருகிறது”, என்று சொல்லிவிட்டு, இத்தகையோர் சி.எஸ்.ஐக்கு தலைவராக இருப்பதினால், மாபெரும் இழுக்கு ஏற்படுகிறது என்று வருத்தப்படுகிறார்[9]. மேலும் தெய்வாசீர்வாதம் புகார் கொடுத்தவர்களுக்கு மனநிலை சரியில்லை என்றார். அப்படியென்றால், அவர்களை மருத்துவ ரீதியில் சோதனை செய்திருக்கலாமே. அப்பொழுது, யார் பொய் சொல்கின்றனர் என்பதனை கண்டு பிடித்து விடலாம் என்கிறார்[10]. சி.எஸ்.ஐன் பொறுப்பாளர் மற்றும் இறையியல் வல்லுனரான இவரிடத்திலிருந்து, இவ்விவரங்கள் வருவதனால், இப்பிரச்சினையில் தீவிரம் என்ன என்பதனை அறிந்து கொள்ளலாம். மேலும் தேவாசீர்வாதம் போன்ற சக்தி கொண்ட பிஷப்புகள் எதையும் செய்யத் துணிவார்கள் என்பதும் தெரிகிறது.\nபாலியல் குற்றத்தில் சிக்கியுள்ள தெய்வாசீர்வாதம் பெண்கள் பிரச்சினைப் பற்றிய மூன்று நாள் கருத்தரங்கத்தைத் துவக்கிவைத்து பேசுதல் (06-10-2015)[11]: அக்டோபர் 6 -8, 2015 தேதிகளில் பெண்களின் உரிமைகள், பிரச்சினகள் முதலியவற்றைப் பற்றி விவாதிக்க, ஒரு கருத்தரங்கம் / பட்டறை ஹென்றி மார்ட்டீன் இன்ஸ்டிடுட்யூட்டில் ஹைதராபாத் [Henry Martyn Institute] நடைபெற்றது. அதன் துவக்கத்தின் போது, கோவாட தெய்வாசீர்வாதம் கலந்து கொண்டு, பெண்களின் இயக்கம் ஒரு கூட்டமாக இருப்பதை விட, நம்பிக்கையின் பாதுகாவலர்களாகவும், நவவுலத்தை கட்டும் சிற்பிகளாகவும் இருக்க வேண்டும் என்று பேசியதாக உள்ளது[12]. ஆனால், 2014ல் நடந்த தீவேனா மற்றும் 2015ல் பெங்களூரில் பள்ளியில் நடந்த பாலியல் பிரச்சினைகள் பேசப்படவில்லை என்பது வியப்பாக இருக்கிறது. ஏனெனில், இப்பிரச்சினை லண்டன் தலைமையகம் வசை சென்றுள்ளது, அங்குள்ள ஊடகங்களும் வெளியிட்டுள்ளன[13]. பெண்களைப் பற்றிய பற்பல பிரச்சினைகளைப் பற்றி – சிறுமிகள், பெண்கள் கடத்தப்படுவது[14], பாலியல் வன்புணர்ச்சிகளுக்கு ஈடுபடுத்துதல்……..பேசிய இப்பெண்மணிகளுக்கு, இது தெரியாது என்பதும், குற்றம் சாட்டப்பட்டுள்ள தேய்வாசீர்வாதமே, இந்த பட்டறையைத் துவக்கி வைத்ததும், முரண்பாடான, வெட்கப்பட வேண்டிய விசயமாக இருக்கிறது.\nசெக்ஸ்-ஊழல்களில் கத்தோலிக்கமும், கத்தோலிக்கம் அல்லாத கிருத்துவங்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளாக இருந்து நாறு���ின்ற நிலை: உலகம் முழுவதும், கிருத்துவ பிஷப்புகள், பாஸ்டர்கள், பாதிரிகள் செய்து வரும் குற்றங்கள் நாறி வருகின்ற நேரங்களில், அவற்றையெல்லாம் விடுத்து, இப்படி மற்ற விசயங்களைப் பற்றி பேசுவது மறைக்கும் போக்காகவே தெரிகிறது. ஒருவேளை இப்பெண்களே அவற்றை மறைக்க இவ்வாறான கருத்தரங்கங்கள் முதலியவற்றை ஏற்பாடு செய்து “வெள்ளையடுக்கும்” வேலையில் ஈடுபட்டுள்ளனரா என்ற சந்தேகமும் எழுகிறது. கத்தோலிக்கக் கிருத்துவம் தான் செக்ஸ்-ஊழலில் திளைத்து நாறுகிறது என்றால், கத்தோலிக்கத்தை எதிர்க்கும் மற்ற கிருத்துவக் கூட்டங்களும் அதைவிட மோசமாக நாறுகின்றன என்று பார்க்கும் போது கேவலமாகவே இருக்கின்றது. வேலியே பயிரை மேய்வது மட்டுமன்றி, மற்ற ஆடுகளும் ஒத்துழைப்பது போலிருக்கிறது. பொதுவாக “கருப்பு ஆடுகள்” என்றுதான், கிருத்துவர்கள் பேசுவார்கள். இனி இத்தகைய “சிகப்பு ஆடுகள்” பற்றியும் பேச வேண்டிய நிலை வந்து விட்டது. அதனால் தான், பெங்களுரைச் சேர்ந்த ஜான் மோஹன் ராஸு வருத்தத்துடன் விவரங்களை வெளியிட்டது மேலே குறிப்பிடப்பட்டது.\nகுறிச்சொற்கள்:அந்தப்புரம், கற்பழிப்பு, கிருத்துவ செக்ஸ், கிருத்துவ பாதிரியார், கிருத்துவம், கிருத்துவர்கள், கிறிஸ்தவ செக்ஸ், சல்லாபம், சிறுவர் பாலியல், செக்ஸ், செக்ஸ்-பாதிரிகள், ஜான் சாஸ்திரி, தேவாசீர்வாதம், பாதிரி, பாலியல், விஜயவாடா, வியாபாரம்\nஅசிங்மான பாலியல், இறையியல், கத்தோலிக்க செக்ஸ், கர்த்தர், கற்பழிப்பு, கற்பு, கிருத்துவம், கிறிஸ்தவம், கிறிஸ்தவர், கொக்கோக செக்ஸ், கொக்கோக பாலியல், சி.எஸ்.ஐ, சி.எஸ்.ஐ. கதீட்ரல், சிஎஸ்ஐ செக்ஸ், சிஎஸ்ஐ பாலியல், சிஎஸ்ஐ மண்டல பிஷப், திருச்சபை, தேவாசீர்வதம், விஜயவாடா இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nசிறுமி கற்பழிப்பிற்கு திரிச்சூர் பாஸ்டருக்கு 40 வருட கடுங்காவல் தண்டனை இதே போல எல்லா கற்பழிப்பு பாதிரிகளுக்கும் தண்டனை கொடுக்கப்படுமா\nசிறுமி கற்பழிப்பிற்கு திரிச்சூர் பாஸ்டருக்கு 40 வருட கடுங்காவல் தண்டனை இதே போல எல்லா கற்பழிப்பு பாதிரிகளுக்கும் தண்டனை கொடுக்கப்படுமா\nமோட்சத்திற்கு அழைத்துச் செல்லும் படை / முக்திப் படை பாஸ்டரின் காமக்களியாட்டங்கள்: திருச்சூரில் 12 வயது சிறுமியை சர்ச்சுக்குள் வைத்து மிரட்டி பலாத்காரம் செய்த பாஸ்டருக்கு நீதிமன்றம் 40 வருடம் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. கேரள மாநிலம் கோட்டையம் கருகச்சால் பகுதியைச் சேர்ந்தவர் சனில் கே. ஜேம்ஸ் (Sanil K James 37). திருச்சூர் மாவட்டம் பீச்சி பாயிகண்டம் பகுதி / பீச்சில் உள்ள சால்வேஷன் ஆர்மி சர்ச் [the Salvation Army] / இரட்சணிய சேனை சர்ச்சில் பாஸ்டராக உள்ளார். இந்த பகுதியில் உள்ள வீடுகளில் சென்று பிரார்த்தனை செய்வது இவரது வழக்கம். இவ்வாறு செல்லும் போது மனைவியுடன் மட்டுமே செல்ல வேண்டும். ஆனால் இவர் தனியாக செல்வது உண்டு. முதலில் இவர் திருமணம் ஆனவரா இல்லையா என்பது தெரிவிக்கபொபடவில்லை. இந்த கிராம குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் அதிகாலையிலேயே தோட்ட வேலைக்கு சென்று விடுவர். ஆரம்பத்தில் எல்லா குடும்பத்திலும் நன்றாக பழகி அனைவரது நன்மதிப்பை பெற்றார்[1]. பின்னர் பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளில் தனது லீலைகளை தொடங்கியுள்ளார். பெண் குழந்தைகளுக்கு ஆசை காட்டியும், மிரட்டியும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தன்னை பற்றி வெளியே சொன்னாலும் யாரும் நம்ப மாட்டார்கள் என்ற நம்பிக்கை இவரை மேலும் மேலும் இந்த செயலை செய்ய செய்துள்ளது[2].\nசெக்ஸ் அவதூறு, துர்பிரயோகம், மீறல்கள், கற்பழிப்பு முதலிய செயல்களில் அகப்பட்டு வரும் சால்வேஷன் ஆர்மி: “சால்வேஷன் ஆர்மி” (மோட்சத்திற்கு அழைத்துச் செல்லும் படை / முக்திப் படை) என்ற பொரொட்டஸ்டன்ட் கிருத்துவ சர்ச், செக்ஸ் என்பதை ஆண்டவனுடைய திட்டமிட்ட செயல் என்று நம்புகிறார்கள்[3]. செக்ஸை வைத்துக் கொண்டு மதம் பரப்புவது, மதமாற்றம் செய்வது புண்ணியம் என்றும் நினைக்கிறார்கள். இவர்கள் ஜோடி-ஜோடியாக ரயில்களில், பஸ்களில் ஏன் விமானங்களில் கூட பயணிப்பத்தைப் பார்த்திருக்கலாம். புருஷன் பெண்டாட்டி போல நெருக்கமாக பழகிக் கொண்டிருப்பர், கேட்டால், நாங்கள் சாமியார்கள் / ஊழியக்காரர்கள் / ஏசுப்படையினர் என்றெல்லாம் சொல்லிக்கொள்வர். மேனாடுகளில் செக்ஸ் அவதூறு[4], துர்பிரயோகம், மீறல்கள், கற்பழிப்பு[5] முதலிய செயல்களில் அதிகமாகவே, இந்த குழுவினர்கள் அகப்பட்டுள்ளனர்[6]. சிறுமியர்-சிறுவர் செக்ஸ்-கற்பழிபைப் பற்றி கேட்கவே வேண்டாம்[7]. இங்கிலாந்தில் பலமுறை விசாரணைகு உட்படுத்தப் பட்டுள்ளார்கள்[8]. “சால்வேஷன் ஆர்மி” செக்ஸ் தான் என்ற அளவுக்கு நினைக்க வைக்கும் அளவுக்கு, அவர்களது களியாட்டங்கள் வெளிவந்தன. 2010ல் ஹோசூரில் நடந்த செக்ஸ் மீறல்கள் மறைக்கப்பட்டுவிட்டன. 2011ல் நாகர்கோவில், கன்யாகுமரி பகுதிகளில் தலைதூக்க ஆரம்பித்து, பிறகு கேரளாவுக்கு பரவியதா அல்லது அங்கிருந்து தமிழகத்திற்கு வந்ததா என்று ஆராய வேண்டியுள்ளது.\nகற்பழிப்புகளில் ஈடுபட்ட உல்லாச பாஸ்டர்: அந்த சர்ச்சில் உள்ள ஒரு அறையில் இவர் தங்கி இருந்தார். இந்நிலையில் கடந்த 2014ம் ஆண்டு சர்ச்சுக்கு வந்த அவர், அங்கிருந்த 12 வயது சிறுமியை தனது அறைக்கு அழைத்து சென்று மிரட்டி பலாத்காரம் செய்தார்[9]. ஏப்ரல் 2014ல் ஒரு அறைக்கு அழைத்துச் சென்று, டிவியின் சப்தத்தை பெரிதாக வைத்து கற்பழித்தான்[10]. அங்கு அந்த சிறுமியை அவர் பாலியல் பலாத்காரம் செய்தார். இதுபற்றி வெளியில் கூறினால் கொன்று விடுவதாக மிரட்டினார்[11]. இதுவும் வழக்கம் போல கிருத்துவப் பாதிரிகள் கடைபிபிடிக்கும் முறையாகவே இருந்துள்ளது. இதனால் பயந்து போன சிறுமி தனது பள்ளி தோழி ஒருவரிடம் கூறி அழுதார்[12]. இப்படி எத்தனை சிறுமிகளை, இளம் பெண்களை கற்பழித்தான் என்று விவரங்கள் இல்லை. இதுவும் வழக்கம் போல, சர்ச்சின் பெயர் கெட்டுப் போகக் கூடாது என்ற மறைப்பு வேலையாகவே உள்ளது.\nடைம்ஸ் ஆப் இந்தியா கொடுத்துள்ள புகைப்படம் வேறுபட்டுள்ளதாகத் தெரிகிறது.\nகவுன்சிலிங் மூலம் வெளியான விவகாரங்கள்: நான் ஏசு போன்றவன், கர்த்தரின் பிரதிநிதி, உனக்கு நல்லதைக் கொடுக்கவே இவ்வாறு செய்கிறேன், அதனால், என்னிடம் வா என்று மூளைசலவை செய்து, சிறுமிகளை, இளம் பெண்களை கற்பழித்தான் என்று தெரிகிறது. இதனால் பாதிக்கப்பட்ட சிறுமிகள், இளம் பெண்கள் முதலில் வெளியில் சொல்லவில்லை, விவரங்கள் வெளியாகவில்லை. குழந்தைநலத்துறை கமிட்டி மூலம் ஆலோசனைக் குழுவால் கவுன்சிலிங் மூலம் விசாரித்த போது, விவரங்கள் தெரியவந்தன[13]. அதுகூட, பல அமைவுகளுக்குப் பிறகு அச்சிறுமிகள் விவகாரங்களை சொல்ல ஆரம்பித்தனர். இது குறித்து அந்த சிறுமி பள்ளியில் தன்னுடன் படிக்கும் தோழியிடம் கூறியுள்ளார். அப்போது தன்னையும் அந்த பாஸ்டர் பலாத்காரம் செய்ததாக அவர் தெரிவித்தார்[14]. இந்த தகவல் அந்த பள்ளி ஆசிரியர்களுக்கு தெரியவந்தது. இதையடுத்து ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்[15]. அதிர்ச்சியடைந்த பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். இதில��� எந்த அளவுக்கு சர்ச் ஈடுபட்டுள்ளது தனால், தாமதம் ஏற்பட்டுள்ளது என்பதன அறிந்து கொள்ளலாம். செக்ஸ் வக்கிரகங்கள் எல்லைகளை கட்டுக்கடங்காமல் மீறும் போது தான், புகார், போலீஸ், வழக்கு என்று வருவதை கவனிக்கலாம். அதாவது, சர்ச்சுகள் பெரும்பாலும், திகாரம், பணம், மிரட்டல் போன்ற யுக்திகளை கையாண்டுதான், பாலியல் வன்புணர்ச்சி, செக்ஸ்-குற்றங்கள் முதலியவற்றை மறைத்து வருகின்றன என்பதும் உறுதியாகின்றது.\n2014ல் ஆரம்பித்து 2016ல் முடிந்த வழக்கு: 2014-ல் இந்த சம்பவம் நடைபெற்றாலும், பிப்ரவரி.7, 2015 அன்று தான் கைது செய்யப்பட்டார். போலீசார், பாஸ்டர் சனில் கே.ஜேம்சை கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு திருச்சூர் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று முன்தினம் இறுதிகட்ட விசாரணை நடந்தது. அப்போது நீதிபதி சுபீர், பாஸ்டர் சனில் கே.ஜேம்ஸ் குற்றவாளி என்று அறிவித்தார். தீர்ப்பின் முழு விபரத்தை நேற்று அறிவிப்பதாக கூறியிருந்தார். அதன்படி நேற்று பாஸ்டர் சனில் கே.ஜேம்சுக்கு 40 வருடம் கடுங்காவல் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும், சிறுமிக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு கொடுக்க [ POCSO (Protection of Children from Sexual Offences Act)] விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்[16]. இந்திய குற்றவியல் சட்டம் மற்றும் குழந்தைகளுக்கு ஏதிரான குற்றங்கள் தடுப்பு சட்டம் [offences under IPC 376(2)(f) and POCSO section 6] பிரிவுகளில் 20 மற்றும் 20, மொத்தம் 40 40 வருடம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது[17]. இது தவிர SC/ST சிறுமியை பாலியல் ரீதியில் துன்புருத்தியதற்கு இன்னொரு வழக்கும் நிலுவையில் உள்ளது[18].\n[1] தினமலர், வயது சிறுமியை பலாத்காரம் செய்த மதபோதகருக்கு 40 ஆண்டு கடுங்காவல், மார்ச்.2, 2016.04.14.\n[9] தினகரன், திருச்சூரில் சர்ச்சுக்குள் சிறுமியை மிரட்டி பலாத்காரம் பாஸ்டருக்கு 40 வருடம் கடுங்காவல், மார்ச். 2, 2016.00.59.34.\n[11] தினத்தந்தி, 14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் மத போதகருக்கு 40 ஆண்டுகள் சிறை, மாற்றம் செய்த நாள்: புதன், மார்ச் 02,2016, 12:39 PM IST; பதிவு செய்த நாள்: புதன், மார்ச் 02,2016, 12:39 PM IST\n[16] நியூ.இந்தியா.நியூஸ், தேவாலயத்துக்குள் சிறுமியை பலாத்காரம் செய்த பாஸ்டர் , புதன்கிழமை, 02 மார்ச் 2016, 06:07.34 AM GMT +05:30 ]\nகுறிச்சொற்கள்:ஃபிடோஃபைல், அந்தப்புரம், கற்பழிப்பு, கிருத்துவர்கள், கேரளா, சனில், சால்வேஷன் ஆர்மி, சிறுமி பலாத்காரம், செக்ஸ், ஜேம்ஸ், திருச்சூர், படை, பாதிரி, பாலியல், மர்ஃபி அறிக்கை, முக்தி, முக்தி படை\nஃபிடோஃபைல், ஃபிடோஃபைல் கலவி, அசிங்மான பாலியல், அல்லேலுய்யா, உடலுறவு, கத்தோலிக்க செக்ஸ், கேரளா, சனில், சல்லாபம், சால்வேஷன் ஆர்மி, ஜேம்ஸ், திரிச்சூர், பாலியல், பாலியல் அடக்குமுறை, பாலியல் தொந்தரவு, பீச்சி, முக்தி படை இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n2011 மற்றும் 2016 தேர்தல்கள் – கிறிஸ்தவர்களின் போலித்தனங்கள், கிறிஸ்தவன் கிறிஸ்தவனாக செயல்படுவது செக்யூலரிஸமா அல்லது கம்யூனலிஸமா\n2011 மற்றும் 2016 தேர்தல்கள் – கிறிஸ்தவர்களின் போலித்தனங்கள், கிறிஸ்தவன் கிறிஸ்தவனாக செயல்படுவது செக்யூலரிஸமா அல்லது கம்யூனலிஸமா\nதமாகா துணைத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பேசியதாவது[1]: “கன்னியாகுமரியை தவிர வேறு எந்த தொகுதியிலும் வெற்றி–தோல்வியை நிர்ணயிக்கக் கூடியவர்களாக கிறிஸ்தவர்கள் இல்லை. கிறிஸ்தவம் சார்ந்த ஒரு கட்சியை உருவாக்கி தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி பெறவே முடியாது. அனைத்து தரப்பு மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டால்தான் தேர்தலில் வெற்றிபெற முடியும். 30 ஆண்டுகளுக்கு முன்பிருந்த அரசியல் சூழல் வேறு. இப்போதைய நிலை வேறு. தற்போது அடையாள அரசியல் முக்கியத்துவம் பெற்று வருகிறது. கிறிஸ்தவ சமூகத்தில் இருந்து மக்கள் பிரதிநிதிகளை உருவாக்க வேண்டும். அதற்கு கிறிஸ்தவ இளைஞர்கள், இளம் பெண்கள் உள்ளாட்சி தேர்தலில் இருந்து தங்கள் அரசியல் பயணத்தை தொடங்க வேண்டும்,” என்று பீட்டர் அல்போன்ஸ் கூறினார். கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிகோ இருதயராஜ், உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ரிச்சர்டு வில்சன், பேராசிரியர் அ.மார்க்சு, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி கிறிஸ்துதாஸ் காந்தி, ஜான்நிக்கல்சன் ஆகியோரும் உரையாற்றினர்[2].\nபீட்டர் அல்போன்ஸின் பின்னணி: காங்கிரஸுக்கும் தலைவர், ஆனால் தன்னுடை மதத்தை விட்டுக் கொடுக்க மாட்டார். ஜனநாயக முற்போக்கு கூட்டணி செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய பீட்டர் அல்போன்ஸ் எங்கோ சினிமாவில் நடித்து விட்டு அரசியலுக்கு வரவில்லை என சரத்குமாரை தாக்கி பேசினார். கடந்த 1996ம் ஆண்டு நடந்த தேர்தலில் சரத்குமார் வீட்டிற்கு பீட்டர் அல்போன்ஸ் வந்து சந்தித்து தேர்தல் பிரசாரத்திற்கு அழைக்க தவம் வந்தார். அப்போது நான் நடிகர் என்றுதானே என்னை அழைக்க வந்தார், என்று சரத்குமார் கேட்டாடர். சினிமாவில் உழைத்து சம்பாதித்துதான் நான் அரசியலுக்கு வந்துள்ளேன். பீட்டர் அல்போன்ஸ் போல் நான் பணம் சம்பாத்தியம் செய்ய அரசியலுக்கு வரவில்லை. மக்கள் சேவை செய்யவே வந்துள்ளேன்.சினிமா துறையினர் அரசியலுக்கு வரக் கூடாது என்று கூறும் ராமதாஸ் தனது பேத்தி திருமண அழைப்பிதழை நடிகர்கள் ரஜினி, கமலுக்கு கொண்டு சென்று கொடுத்து அழைப்பு விடுத்தது எதற்காக. மக்களுக்கு சேவை செய்ய யார் வேண்டுமானாலும் வரலாம். இதுதான் ஜனநாயகம். பீட்டர் அல்போன்ஸ் அரசியலுக்கு வருவதற்கு முன்னர் என்ன செய்து கொண்டிருந்தார், என்றெல்லாம் கேட்டு சாடினார். இது பழைய சமாச்சாரம் என்றாலும், இன்றும் பொருந்துகிறது.\nஇனிகோ இருதயராஜ் பேசியதாவது[3]: அனைத்து திருச்சபை கிறிஸ்துவ இளைஞர்களுக்கான அரசியல் விழிப்புணர்வு கருத்தரங்கம் கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் சாந்தோம் பள்ளியில் நடத்தப்பட்டது. இதில் கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிகோ இருதயராஜ் பேசியதாவது[4]: “தமிழ்நாட்டில் 45 லட்சம் கிறிஸ்துவ மக்கள் வாழ்கிறார்கள். தேவாலயங்கள், கல்வி சட்டங்களை உருவாக்கி வளர்த்து வந்த கிறிஸ்துவ மிஷினரி மார்க்கம் அரசியலில் மட்டும் யாரையும் உருவாக்காமல் அதாள பாதாளத்தில் உள்ளது. கிறிஸ்துவர்கள் தூங்கியது போதும். காக்காய் கூட்டமாக நாம் வாழ்கிறோம். தேர்தலில் யார் ஜெயிக்கிறார்களோ அங்கே சென்று ‘பொக்கே’ கொடுக்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். அரசியலில் நமக்கு உரிய பங்களிப்பு வேண்டும். தேர்தல் நேரத்தில் மட்டும் நம்மை உபயோகப்படுத்துகிறார்கள்.\nஇனிகோ சொல்ல வருவது என்ன: திருவாளர் இனிகோ தொடர்கிறார், தமிழ்நாட்டில் 6½ கோடி வாக்காளர்களில் 17 சதவீதம் பேர் கிறிஸ்தவர்கள். ஆனாலும் எங்கேயும் நமக்கு அங்கீகாரம் இல்லை. இதற்கு காரணம் நம்மிடம் ஒற்றுமை இல்லை. நமது சமுதாயத்தில் உள்ள பிளவை ஒற்றுமைப்படுத்துவது தான் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம். எனவே அத்தனை திருச்சபையும் ஒன்றுபட்டு இருக்க வேண்டும். 2 சதவீத ஓட்டு வைத்திருப்பவர்கள் முதல்–அமைச்சர் கனவு காண்கிறார்கள். 5 சதவீத ஓட்டு உள்ளவர்கள் முதல்–அமைச்சராக நினைத்து பவனி வருகிறார்கள். கிறிஸ்துவர்களாகிய நம்மிடம் 17 சதவீதம் ஓட்டு உள்ளது. ஆனால் அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகள் உரிய பிரதிநிதித்துவம் தருவதில்லை. எனவே நாம் கிறிஸ்துவ கட்சியை உருவாக்குவோம். அது உடனடியாக முடியாது. அதுவரை நம்மை அரவணைப்பவர்களை நாம் அரவணைக்க வேண்டும். கிறிஸ்தவர்களை எந்த கட்சி ஆதரிக்கிறதோ அவர்களை ஆதரிப்போம். இந்த முறை தமிழகத்தில் மாற்றம் வேண்டும். அதை நாம் செயல்படுத்த வேண்டும்”, இவ்வாறு இனிகோ இருதயராஜ் பேசினார். இதில் பீட்டர் அல்போன்ஸ், கிறிஸ்துதாஸ் காந்தி, முன்னாள் டி.ஐ.ஜி. ஜான் நிக்கல்சன், தேவநேயன், அருள்பிரகாஷ், நிக்சன் பேசினார்கள்[5].\nகருணாநிதியை எப்போது வேண்டுமானாலும் பிஷப்புகள் சந்திக்க முடிகிறது மார்ச்.2, 2016: சட்டசபை தேர்தலில் கிறிஸ்துவர்களின் நிலைப்பாட்டை விளக்குவதற்காக கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் இளைஞர் எழுச்சி மாநாடு 02-03-2016 அன்று நடைபெற்றது[6]. இதில் கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிகோ இருதயராஜ் பங்கேற்று பேசியதாவது: “சிறுபான்மை மக்களை அரவணைக்கும் கட்சிகளுடன் நாம் பாலமாக இருப்போம். அந்த வகையில் தி.மு.க. நமக்கு பல்வேறு உதவிகளை செய்து பாதுகாப்பாக உள்ளது. கிறிஸ்துவ சமுதாய மக்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் உடனே தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து முறையிட முடிகிறது. தி.மு.க. தலைவரை எப்போது வேண்டுமானாலும் பிஷப்புகள் சந்திக்க முடிகிறது. மு.க.ஸ்டாலினையும் எளிதில் அணுகி பிரச்சனைக்கு தீர்வு காண முடிகிறது. தி.மு.க. ஆட்சியில் கிறிஸ்துவர்களுக்கு அங்கீகாரம் கேட்டபோது அதற்காக அரசு ஆணை வெளியிட்டனர். கிறிஸ்துவர்களை அலட்சியப்படுத்தும் கட்சிகளுக்கு மத்தியில் தி.மு.க.தான் எப்போதும் நம்மை ஆதரிக்கும் அமைப்பாக உள்ளது. ஜெயலலிதாவை கூட்டத்துடன் சந்தித்தது, விழா எடுத்தது, கேக்கை வாயில் ஊட்டியது எல்லாம் மறந்து போய் விட்டது போலும்\nகன்னியாகுமரியில் கிறிஸ்தவர்கள் யாரை ஆதரிப்பார்கள்: கன்னியாகுமரி மாவட்டத்தில் 68 சதவீதம் பேர் கிறிஸ்துவர்களாக இருந்த போதிலும் அங்கு பாரதிய ஜனதா தான் வெற்றி பெறுகிறது. இதற்கு காரணம் கிறிஸ்துவர்களுக்குள் ஒற்றுமை இல்லை. 2 சதவீதம் ஓட்டுகள் வைத்துள்ள ஒரு கட்சி தலைவர் நான்தான் முதல்–அமைச்சர் என்ற கனவோடு பேசுகிறார். 5 சதவீதம் ஓட்டு வைத்துள்ளவர் நான்தான் கிங்மேக்கர் என்கிறார். ஆனால் 17 சதவீதம் ஓட்டுக்களை வைத்துள்ள கிறிஸ்துவர்கள் எதையும் சாதிக்க முடியாமல் தவிப்பதற்கு காரணம் நம்மிடம் ஒற்றுமை இல்லை. எனவே கிறிஸ்துவ சமுதாய மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இந்த தேர்தலில் கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம், தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கிறிஸ்துவர்களுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும். இவ்வாறு இனிகோ இருதயராஜ் பேசினார்[7]. இவ்வாறு மதரீதியில் பிரச்சாரம் செய்வது, ஓட்டுக் கேட்பது ஜனநாயகம் ஆகுமா: கன்னியாகுமரி மாவட்டத்தில் 68 சதவீதம் பேர் கிறிஸ்துவர்களாக இருந்த போதிலும் அங்கு பாரதிய ஜனதா தான் வெற்றி பெறுகிறது. இதற்கு காரணம் கிறிஸ்துவர்களுக்குள் ஒற்றுமை இல்லை. 2 சதவீதம் ஓட்டுகள் வைத்துள்ள ஒரு கட்சி தலைவர் நான்தான் முதல்–அமைச்சர் என்ற கனவோடு பேசுகிறார். 5 சதவீதம் ஓட்டு வைத்துள்ளவர் நான்தான் கிங்மேக்கர் என்கிறார். ஆனால் 17 சதவீதம் ஓட்டுக்களை வைத்துள்ள கிறிஸ்துவர்கள் எதையும் சாதிக்க முடியாமல் தவிப்பதற்கு காரணம் நம்மிடம் ஒற்றுமை இல்லை. எனவே கிறிஸ்துவ சமுதாய மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இந்த தேர்தலில் கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம், தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கிறிஸ்துவர்களுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும். இவ்வாறு இனிகோ இருதயராஜ் பேசினார்[7]. இவ்வாறு மதரீதியில் பிரச்சாரம் செய்வது, ஓட்டுக் கேட்பது ஜனநாயகம் ஆகுமா நாடார்கள் அங்கு நாடார்களாக செயல்படுவார்களா, கிருத்துவர்களாக செயல்படுவார்களா என்று பார்க்க வேண்டும்.\n[1] தினமலர், ஓட்டுக்கு பணம் வாங்கக் கூடாது: பேராயர் சின்னப்பா வேண்டுகோள், மார்ச்.14.2016. 01.59 PM.\n[3] மாலைமலர், கிறிஸ்தவர்களுக்காக புதிய கட்சியை உருவாக்குவோம்: இனிகோ இருதயராஜ் அறிவிப்பு, பதிவு செய்த நாள் : திங்கட்கிழமை, மார்ச் 14, 1:02 PM IST.\n[4] மாலைமலர், கிறிஸ்தவர்களுக்காக புதிய கட்சியை உருவாக்குவோம்: இனிகோ இருதயராஜ் அறிவிப்பு, பதிவு செய்த நாள் : திங்கட்கிழமை, மார்ச் 14, 1:02 PM IST.\n[6] மாலைமலர், தி.மு.க. கூட்டணிக்கு கிறிஸ்துவ அமைப்பு ஆதரவு: இனிகோ இருதயராஜ் அறிவிப்பு, பதிவு செய்த நாள் : வியாழக்கிழமை, மார்ச் 03, 10:38 AM IST\nகுறிச்சொற்கள்:ஃபிடோஃபைல், ஆர்ச் பிஷப் - சின்னப்பா, இனிகோ இருதயராஜ், ஏ.எம்.சின்னப்பா, கத்தோலிக்க சாமியார், கத்தோலிக்க செக்ஸ், கன்னியாஸ்திரீ, கருணாநிதி, கற்பழிப்பு, கிருத்துவ பாதிரியார், கிருத்துவர்கள், கேக், சரத்குமார், சல்லாபம், சிறுமி பலாத்காரம், செக்ஸ், ஜெயலலிதா, நாடார், பாதிரி, பாலியல், பீட்டர் அல்போன்ஸ், மர்ஃபி அறிக்கை, வாடிகன், ஸ்டாலின்\nஃபிடோஃபைல், அசுத்த ஆவி, ஆசிர்வாதம், ஆர்ச் பிஷப் - சின்னப்பா, இனிகோ இருதயராஜ், எஸ்ரா சற்குணம், கத்தோலிக் பிஷப், கத்தோலிக்க ஊழல், கத்தோலிக்க செக்ஸ், கத்தோலிக்க பாதிரியார்கள், கன்னியாஸ்திரி, கற்பழிப்பு, கிருத்துவ ஊழல், கிருத்துவ செக்ஸ், ஜெயலலிதா, ஜெயா, ஜெருசலேம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n2011 மற்றும் 2016 தேர்தல்கள் – கிறிஸ்தவர்களின் போலித்தனங்கள், ஊழலுக்கு ஓட்டுப் போடாதே என்று போதிக்கும் தலைவர்களுக்கு அருகதை உண்டா\n2011 மற்றும் 2016 தேர்தல்கள் – கிறிஸ்தவர்களின் போலித்தனங்கள், ஊழலுக்கு ஓட்டுப் போடாதே என்று போதிக்கும் தலைவர்களுக்கு அருகதை உண்டா\nகிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் அரசியல் விழிப்புணர்வு கருத்தரங்கம் 13-03-2016: ஓட்டுக்குப் பணம் வாங்காமல் கண்ணியமான தலைவர்களை தேர்ந் தெடுக்க வேண்டும் என்று பேராயர் சின்னப்பா வேண்டுகோள் விடுத்தார்[1]. கிறிஸ்தவ இளைஞர்களுக்கான அரசியல் விழிப்புணர்வு கருத்தரங்கம், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில், சென்னை சாந்தோம் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் 13-03-2016 அன்று நடைபெற்றது. இதில், சென்னை மயிலை உயர் மறைமாவட்ட முன்னாள் பேராயர் ஏ.எம்.சின்னப்பா கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசியதாவது: “நான் சிறுவனாக இருந்தபோது, அரசியல் கூட்டத்தில் கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டால் அது பாவமாக கருதப்பட்டது. தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த ஊழல் இல்லாத தலைவர்களை, கையும், மனமும் கறைபடியாதவர்களை, சிறுபான்மையினரின் தேவைகளை உணர்ந்து செயல்படக்கூடிய தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். பணம் வாங்கிக்கொண்டு ஓட்டுப்போடுவது கேவலம். நம் பணத்தை திருடி நம்மிடமே கொடுக்கிறார்கள் என்பதை உணர்ந்து, கண்ணியமான தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்”, என்று அவர் பேசினார்[2].\nசின்னப்பாவும், வழக்குகளும்: இதே சின்னப்பா செப்டம்பர் 2010ல் ஊடகக்காரர்களை ஆள்வைத்து அடித்தார் என்பதை மறந்து விட்டிருப்பர்[3]. மந்தைவெளியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியர் மற்றும் மாணவரின் பெற்றோர் இடையே தகரா��ு நடந்தது. இதுகுறித்து, மாணவனின் பெற்றோர் சார்பில் ஆசிரியர் மீது மயிலை மறைமாவட்ட பேராயர் சின்னப்பாவுக்கு புகார் மனு அனுப்பப்பட்டது. இதன்பேரில், பேராயர் விளக்கம் கேட்டதாக தெரிகிறது. பாதிக்கப்பட்ட ஆசிரியை, புகார் அனுப்பியவர் மீது எழும்பூர் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சாட்சியாக பேராயரும் சாட்சியாக சேர்க்கப்பட்டார். பேராயர் கோர்ட்டில் ஆஜராக கோர்ட்டில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டது[4]. சென்னையில் கத்தோலிக்க உயர் மறை மாவட்ட பிஷப் சின்னப்பா மற்றும் ஜேப்பியார், எம்.ஜி.எம்., கம்பெனி நிர்வாகத்தினர் மீது போலீசார் நிலமோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்[5]. சின்னப்பா ஏற்கெனவே “தாமஸ் கட்டுக் கதை” மொசடியிலும் சம்பந்தப்பட்டுள்ளார்[6]. இந்த வழக்கின் போக்கில் அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல்வாதிகள் மட்டுமே இந்த வழக்கில் சம்பந்தப்பட்டு வந்த நேரத்தில் பிஷப் மீது பதிவான இந்த வழக்கு காரணமாக மறை மாவட்ட சமூக மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், இதுவொன்றும் புதிய வழக்கல்ல, ஏனென்றால் பல ஆண்டுகளாக இது நடந்து வருகிறது. சம்பந்தப்பட்ட பிஷப்புகள் நன்றாகவே சம்பாதித்து விட்டனர். ஆனால், இவர்கள் தாம் இப்பொழுது ஊழல் பற்றியெல்லாம் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.\nகிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் – இதன் பின்னணி: கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் என்ற அமைப்பை நந்தபாக்கத்தில் இனிகோ இருதயராஜ் நடத்தி வருகிறார்[7]. இவர் முந்தைய தொழிற் அமைச்சர் டி.எம்.அன்பரசின் நெருங்கிய நண்பர், ஸ்டாலினுக்கும் வேண்டியவர். பல கம்பெனிகளின் டைரக்டராக இருக்கிறார். ஊழல் எதிர்ப்பு போலீஸார், அன்பரசு வருவாய்க்கு அதிகமாக சொத்துக்களைக் குவித்ததால் நீலாங்கரையில் உள்ள இவரது வீடு மற்றும் நந்தம்பாக்கத்தில் உள்ள கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் அலுவலகம் முதலியவற்றை சோதனையிட்டபோது, ஊழலுக்கான அத்தாட்சியாக இருக்கக் கூடிய பல ஆவணங்களைக் கைப்பற்றிச் சென்றனர்[8]. தான் செய்யும் ஊழலுக்கு இதனை ஒரு முகமூடியாகப் பயன்படுத்தி வருகிறார் என்றும் அவரது நண்பர்கள் கூறினார்கள். எது எப்படியாகிலும் கிருத்துவப் போர்வையில் உள்ள இயக்கம், அரசியலில் ஈடுபட்டு வருவது நோக்கத்தக்கது.\nஇனிகோ இருதயராஜ் வீடு–அலுவலகங்களில் நடந்த ரெயிடு (2011-12): கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவர் இனிகோ இருதயராஜ். தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினின் நெருங்கிய நண்பரான இவர், சமீபகாலமாக, முன்னாள் அமைச்சர் அன்பரசனுடன் நிகழ்ச்சிகளில் அடிக்கடி காணப்பட்டார்[9]. ஸ்டாலினுடன் இருந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி, கடந்த டிசம்பர் மாதம் கிறிஸ்துமசை ஒட்டி, அப்போதைய முதல்வர் கருணாநிதியை வைத்து பெரிய விழா ஒன்றையும் நடத்தினார்[10]. நீலாங்கரை கபாலீஸ்வரர் நகரில் வசித்து வருகிறார்[11]. நந்தம்பாக்கம் டிபன்ஸ் காலனியில் இவரது அலுவலகம் உள்ளது. இந்த இரண்டு இடங்களிலும் இன்று காலை லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு திருநாவுக்கரசு தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். பல்வேறு பன்னாட்டு கம்பெனிகளின் ஆலோசகராக உள்ள இவர், வேலை வாய்ப்பு முகாம்களையும் நடத்தியுள்ளார். கல்வி நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். இவர் மீது அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது[12]. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சில கிறிஸ்தவ அமைப்புகளை இவர் ஒன்றிணைந்து தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டார். தேர்தல் பிரசாரமும் செய்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தி.மு.க. முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக இனிகோ இருதயராஜ் வீட்டில் சோதனை நடைபெற்றதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்[13]. ஆனால், இப்பொழுது மார்ச் 2016ல் இவர் தான் கருத்தரங்கம் நடத்துகிறார்.\n[1]தமிழ்.இந்து, தேர்தலில் ஓட்டுக்கு பணம் வாங்காமல் கண்ணியமானவர்களை தேர்ந்தெடுங்கள்: அரசியல் கருத்தரங்கில் பேராயர் சின்னப்பா வேண்டுகோள், Published: March 14, 2016 09:56 IST; Updated: March 14, 2016 09:56 IST.\n[3] தினமலர், “டிவி‘ குழுவினர் மீது தாக்குதல்; சாலை மறியல், பதிவு செய்த நாள்: செப்டம்பர் 15, 2010,http://www.dinamalar.com/News_Detail.asp\n[5] தினமலர், சென்னை பேராயர் மீது நிலமோசடி வழக்கு ; சபை நிலத்தை நீண்டகால ஒத்திகைக்கு கொடுத்தார், http://www.dinamalar.com/News_Detail.asp\n[6] இவரது முந்தையவர் அருளாப்பாப் போன்று, இவரும் லட்சங்களை அள்ளிக் கொடுத்து மோசடியில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு ஆச்சார்யா பால் என்றால், இவருக்கு தெய்வநாயகன் என்பவர் இருக்கிறார்.\n[9] தினமலர், ஸ்டாலின் நண்பர் வீடு, அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் “ரெய்டு‘, அக்டோபர்.12, 2011. 22.44.\n[12] மாலைமலர், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவர் இனிகோ இருதயராஜ் வீடு– அலுவலகத்தில் அதிரடி சோதனை: லஞ்ச ஒழிப்பு போலீஸ் நடவடிக்கை, மாற்றம் செய்த நாள் : புதன்கிழமை, அக்டோபர் 12, 3:27 PM IST; பதிவு செய்த நாள் : புதன்கிழமை, அக்டோபர் 12, 11:49 AM IST.\nகுறிச்சொற்கள்:ஃபிடோஃபைல், இனிகோ இருதயராஜ், எஸ்ரா சற்குணம், ஓட்டு, கத்தோலிக்க சாமியார், கருணாநிதி, கற்பழிப்பு, கள்ள ஆவணம், காசு, கிருத்துவ பாதிரியார், கிருத்துவம், கிறிஸ்துதாஸ், சல்லாபம், சின்னப்பா, சிறுவர் பாலியல், ஜெயலலிதா, தேர்தல், பணம், பாதிரி, பாலியல், பீட்டர் அல்போன்ஸ், மர்ஃபி அறிக்கை, மார்க்ஸ், வாடிகன், ஸ்டாலின்\nஅடிப்படைவாதம், அரசியல்வாதிகள், அருளப்பா, ஆசிர்வாதம், ஆர்ச் பிஷப் - சின்னப்பா, இனிகோ இருதயராஜ், எஸ்ரா சற்குணம், ஒழுக்கம், ஓட்டு, கற்பழிப்பு, கிறிஸ்துதாஸ், தேர்தல், பீட்டர் அல்போன்ஸ் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஃபிடோஃபைல் அசிங்மான பாலியல் அந்தப்புரம் இறையியல் உடலின்பம் ஊட்டி பாதிரி கத்தோலிக்க செக்ஸ் கத்தோலிக்க பாதிரியார்கள் கன்னியாஸ்திரீ கர்த்தர் கற்பழிப்பு காமலீலை கிருத்துவம் கிருத்துவர்கள் சர்ச் சிறுமி பலாத்காரம் சிறுவர் பாலியல் சிறுவர் பாலியல் வன்முறை செக்ஸ்-பாதிரிகள் செக்ஸ் கிருத்துவன் செக்ஸ் பாதிரி செக்ஸ் பாஸ்டர் செக்ஸ் பிஷப் பலான பாதிரிகள் பலான பாஸ்டர் பலான போதகர் பாலியல் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் வன்முறை\nகிறிஸ்தவ குடும்ப திருமணப் பிரச்சினைகள், செக்ஸ் அலங்கோலம் முதலியன மதப்பிறழ்சியா, பாலியல் பிரச்சினையா, சமூக சீரழிவா\nஎட்வின் ஜெயக்குமார்-தாட்சர் விவகாரம், குடும்ப செக்ஸ் அலங்கோலம் முதலியன பாலியல் பிரச்சினையா, சமூக சீரழிவா\nஇன்டர்நேஷனல் கல்வாரி மிஷன் டிரஸ்ட், ஜாப் சரவணன், யோபு சரவணன் சேவை பெயரில் கோடிகள் மோசடி, குஜாலா பிஷப்பிற்கு 2019ல் தண்டனை [2]\nஇன்டர்நேஷனல் கல்வாரி மிஷன் டிரஸ்ட், ஜாப் சரவணன், யோபு சரவணன் சேவை பெயரில் கோடிகள் மோசடி, குஜாலா பிஷப்பிற்கு 2019ல் தண்டனை [1]\nகன்னியாஸ்திரி லூசி களப்புரா எழுதிய “கர்த்தரின் திருப்பெயரால்” என்ற புத்தகத்தைக் கண்டு மிரளுகிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hellomadurai.in/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-02-25T15:24:11Z", "digest": "sha1:Y6THE5QVVNKK54FYBOL2BITTRELLK7IO", "length": 14549, "nlines": 219, "source_domain": "hellomadurai.in", "title": "மிளகரணையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி: ஆணையாளர் ச.விசாகன் திறந்து வைத்தார் – Hello Madurai", "raw_content": "\nடாக்டர்.விக்ரம் சாராபாயின் 100-வது பிறந்த நாள் கொண்டாட்ம்\nமதுரை மாநகர காவல் காவல்துறை : பதவி உயர்வு\nபெண் குழந்தை பாதுகாப்பு தினம் ADGP மாணவிகளுக்கு இனிப்பு வழங்கினார்.\nவிபத்துக்கள் ஏற்படாமல் தடுக்கும் முயற்சியில் காவல் ஆய்வாளர்\nஉலக சிந்தனை நாளில் உள்ளம் நெகிழும்படியான காவல் உதவி ஆய்வாளரின் சிந்தனை செயல்\nமதுரையில் POLICE CLUB திறந்துவைத்த காவல் ஆணையர்\nதத்தநேரி வி.க. பள்ளியில் சுதாதார திருவிழா\nமதுரை ஆரப்பாளையம்: சிவப்பு நிற நகர் பேருந்து சேவை\nரூ.1,31,54,500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா\nHome/செய்திகள்/மாநகராட்சி/மிளகரணையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி: ஆணையாளர் ச.விசாகன் திறந்து வைத்தார்\nமிளகரணையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி: ஆணையாளர் ச.விசாகன் திறந்து வைத்தார்\nமதுரை மாநகராட்சி மண்டலம் எண்.1 வார்டு எண்.3 மிளகரணையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டியினை ஆணையாளர் ச.விசாகன்று (20.12.2019) திறந்த வைத்தார்.\nமதுரை மாநகராட்சி பகுதிகளில் கொடைக்கானலைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் வாஸ் இண்ஸ்ட்டியூட் நிறுவனம் மற்றும் ஹெச்.சி.எல். நிறுவனத்தின் நிதியுதவியுடன் தனிநபர் கழிப்பறைகள் கட்டுதல், பொது கழிப்பறைகள் அமைத்தல் மற்றும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் ஆதாரங்களை ஏற்படுத்தி தருதல் போன்ற குடிநீர் மற்றும் சுகாதாரம் சம்பந்தப்பட்ட திட்டப்பணிகளை செய்து வருகிறது.\nஅதன் அடிப்படையில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் மண்டலம் எண்.1 வார்டு எண்.3 மிளகரணை பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள குடிநீர் தொட்டியும், பழுதாகி இருந்த 3 குடிநீர் தொட்டிகளை புதுப்பித்தும், மண்டலம் எண்.3 கீரைத்துறையில் புதிதாக ஒரு குடிநீர் தொட்டியும் பழுதாகி இருந்த 3 குடிநீர் தொட்டிகள் புதுப்பித்தும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.\nமிளகரணை பகுதியில் ஏற்கனவே இந்நிறுவனத்தின் சார்பில் 30 தனிநபர் கழிப்பறைகள் கட்டப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் மிளகரணையில் உள்ள தாழ்த்தப்பட்டோர் பகுதிக்கு குடிநீர் தொட்டி அமைத்து தருமாறு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் உடனடியாக அமைத்துத் தருமாறு ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டார்.\nஅதனைத் தொடர்ந்து மண்டலம் எண்.3 கீரைத்துறை மூலக்கரை மயானம் அருகில் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் நுண்ணுயிர் உரக்கூடத்தினையும், டுரிப் நிதியின் கீழ் தெற்கு வெளி வீதி, ஏ.ஏ.ரோடு, சி;.எம்.ஆர். ரோடு, சி2சி2 ரோடு, ஐஐ ரோடு, கீழமாரட் வீதி உள்ளிட்ட பகுதிகளில் ரூ.1.09 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப் பட்டுள்ள சாலை பணிகளை ஆய்வு செய்தார். மேலும் மூலக்கரை நுண்ணுயிர் உரக்கூடத்தில் மியாவாக்கி முறையில் மரக்கன்றுகள் அமைக்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டார்.\nஇந்நிகழ்ச்சியில் வாஸ் இண்டிஸ்டியூட் திட்ட ஒருங்கிணைப்பாளர் சி.சுப்பிரமணியன், ஆர்.கண்ணன், உதவி ஆணையாளர் (பொ) சேகர், செயற்பொறியாளர் திரு.ராஜேந்திரன், உதவி செயற் பொறியாளர் ஆரோக்கியசேவியர், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல், உதவிப்பொறியாளர்கள் முத்துராமலிங்கம். .துர்காதேவி, காமராஜ், சுகாதார அலுவலர்கள்; விஜயகுமார், வீரன், சுகாதார ஆய்வாளர்கள் தமுரளிதரன், முருகன் உட்பட மாநகராட்சி அலுவலர்கள்; கலந்து கொண்டனர்.\nதத்தநேரி வி.க. பள்ளியில் சுதாதார திருவிழா\nமதுரை ஆரப்பாளையம்: சிவப்பு நிற நகர் பேருந்து சேவை\nரூ.1,31,54,500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா\nஇப்போது விற்பனையில் ஹலோ மதுரை மாத இதழ் ஆண்டுச் சந்தா ரூ.250 மட்டுமே...\nமதுரை கூடலழகர் பெருமாள் கோவில் – வரலாறு\nமதுரை ஆவின் பால்பண்ணை: பாலக முகவர், டெப்போ முகவர்களாக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்பு\nஇந்தியன் ஆயில் டிஜிட்டல் பேமென்ட் அறிக்கை\nகொய்யா நடவில் எது நல்லது \nமிளகரணையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி: ஆணையாளர் ச.விசாகன் திறந்து வைத்தார்\nபுதிய ஆடை சாயம் வெளுக்காமல் இருக்க\nஒவ்வொரு பூவும் ஒரு நன்மை\nபுதிய ஆடை சாயம் வெளுக்காமல் இருக்க\nஒவ்வொரு பூவும் ஒரு நன்மை\nமதுரை விராட்டிபத்தில் நூறு ஆண்டு அதிசய கல்\nதெருப் பெயர்கள் 03 – இராய கோபுரத் தெரு\nதெருப் பெயர்கள் 02 – வடக்கு கோபுரத் தெரு\nதெருப் பெயர்கள் 01 – மேலக் கோபுரத் தெரு\nமிளகரணையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி: ஆணையாளர் ச.விசாகன் திறந்து வைத்தார்\nபள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு\nபெண் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு\nமதுரை மாநகராட்சி முனிச்சாலை உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஆணையாளர் ச.விசாகன் பாராட்டு\nபெண் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swirlster.ndtv.com/tamil/tips-to-reduce-hair-loss-1912653", "date_download": "2020-02-25T16:36:29Z", "digest": "sha1:K6DEPZ5OFAUUGJFAZAPMORJ7LJBCW4NE", "length": 12671, "nlines": 57, "source_domain": "swirlster.ndtv.com", "title": "3 Tips To Reduce Hair Loss | முடி உதிர்வா? கவலை வேண்டாம்!", "raw_content": "\nசில எளிய வழிகளைப் பின்பற்றினால், முடி உதிர்வில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம். அதற்கான சில வழிகளை இங்கே சொல்கிறோம்.\nதலை முடியைப் பாதுகாக்காத பெண்களே இருக்க முடியாது. அடர்ந்த நீளமான கூந்தலுக்கு ஆசைப்படாதவர்களே இல்லை. ஆனால் நம்முடைய அடர் கூந்தல் உதிர்ந்துக் கொண்டே போனால், ஒரு கட்டத்தில் அதுவே நம்மை அதிக மன உளைச்சலுக்கு ஆளாக்கி விடும். ஆனால் சில எளிய வழிகளைப் பின்பற்றினால், முடி உதிர்வில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம். அதற்கான சில வழிகளை இங்கே சொல்கிறோம்.\nதேவையான அளவு புரதம் சாப்பிடுங்கள்\nநம் உடலுக்குத் தேவையான சத்துக்களில் புரதத்திற்கு தான் முதலிடம். எலும்புகள், தசைகள், தோல் மற்றும் முடியின் வளர்ச்சிக்கு புரதம் பெரிதும் உதவுகிறது. திசுக்களின் பராமரிப்பிற்கும், தசைகளை உறுதியாக்குவதற்கும் புரதம் பயன்படுகிறது. உடலுக்குத் தேவையான புரதம் கிடைக்காத போது, அது முடி வளர்ச்சியை பெரிதும் பாதிக்கும். முடி உதிர்வைத் தடுத்து, வளர்ச்சியை தூண்ட உணவில் நிறைய புரதச்சத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். பால் மற்றும் பால் பொருட்கள், கோழி, மீன், முட்டை, இறைச்சி, நட்ஸ் ஆகியவற்றில் புரதம் நிறைந்துள்ளது. இவை அனைத்தையும் தினமும் உணவில் சேர்த்து கொள்ள முடியாது ஆதலால், தினசரி உணவில் ஒவ்வொன்றாக தவறாமல் சேர்த்துக் கொண்டாலே போதும், உடலுக்குத் தேவையான புரதம் கிடைத்து முடி கொட்டுவது நின்றுவிடும்.\nநல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் ஆலிவ் ஆயில் ஆகியவற்றைக் கொண்டு, வாரத்திற்கு ஒரு முறையாவது மசாஜ் செய்ய வேண்டும். இரவு படுக்கும் முன் எதேனும் ஒரு எண்ணெயைக் கொண்டு, மயிர்கால்களில் படும்படி நன்கு மசாஜ் செய்ய வேண்டும். இதனால் ஸ்��ால்ப்பில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். மேலும் முடி வளர்ச்சியைத் தூண்டி அடர்த்தியாக வளரச் செய்வதோடு மயிர்கால்களையும் உறுதியாக்கும்.\nசூடான நீர் தலைமுடிக்கு கெடுதல்\nவெந்நீரில் குளிப்பது என்பது ஒரு சுகமான அனுபவம். ஆனால் வெந்நீர் கொண்டு தலைமுடியை அலசினால் கூந்தலை வரண்டு போக செய்யும். தவிர மயிர்க்கால்களை வலுவிழக்க செய்து முடி உதிர்வை உண்டாக்கும். அதனால் தலைக்கு குளிக்கும் போது எப்போதும் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். குளிர்ந்த நீர் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.\nஇவையனைத்தையும் பின்பற்றி வந்தால், முடி உதிர்வைத் தடுக்கலாம்.\nதலை முடியைப் பாதுகாக்காத பெண்களே இருக்க முடியாது. அடர்ந்த நீளமான கூந்தலுக்கு ஆசைப்படாதவர்களே இல்லை. ஆனால் நம்முடைய அடர் கூந்தல் உதிர்ந்துக் கொண்டே போனால், ஒரு கட்டத்தில் அதுவே நம்மை அதிக மன உளைச்சலுக்கு ஆளாக்கி விடும். ஆனால் சில எளிய வழிகளைப் பின்பற்றினால், முடி உதிர்வில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம். அதற்கான சில வழிகளை இங்கே சொல்கிறோம்.\nதேவையான அளவு புரதம் சாப்பிடுங்கள்\nநம் உடலுக்குத் தேவையான சத்துக்களில் புரதத்திற்கு தான் முதலிடம். எலும்புகள், தசைகள், தோல் மற்றும் முடியின் வளர்ச்சிக்கு புரதம் பெரிதும் உதவுகிறது. திசுக்களின் பராமரிப்பிற்கும், தசைகளை உறுதியாக்குவதற்கும் புரதம் பயன்படுகிறது. உடலுக்குத் தேவையான புரதம் கிடைக்காத போது, அது முடி வளர்ச்சியை பெரிதும் பாதிக்கும். முடி உதிர்வைத் தடுத்து, வளர்ச்சியை தூண்ட உணவில் நிறைய புரதச்சத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். பால் மற்றும் பால் பொருட்கள், கோழி, மீன், முட்டை, இறைச்சி, நட்ஸ் ஆகியவற்றில் புரதம் நிறைந்துள்ளது. இவை அனைத்தையும் தினமும் உணவில் சேர்த்து கொள்ள முடியாது ஆதலால், தினசரி உணவில் ஒவ்வொன்றாக தவறாமல் சேர்த்துக் கொண்டாலே போதும், உடலுக்குத் தேவையான புரதம் கிடைத்து முடி கொட்டுவது நின்றுவிடும்.\nநல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் ஆலிவ் ஆயில் ஆகியவற்றைக் கொண்டு, வாரத்திற்கு ஒரு முறையாவது மசாஜ் செய்ய வேண்டும். இரவு படுக்கும் முன் எதேனும் ஒரு எண்ணெயைக் கொண்டு, மயிர்கால்களில் படும்படி நன்கு மசாஜ் செய்ய வேண்டும். இதனால் ஸ்கால்ப்பில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். மேலும் முடி வளர்ச்சியைத் தூண்டி அடர்த்தியாக வளரச் செய்வதோடு மயிர்கால்களையும் உறுதியாக்கும்.\nசூடான நீர் தலைமுடிக்கு கெடுதல்\nவெந்நீரில் குளிப்பது என்பது ஒரு சுகமான அனுபவம். ஆனால் வெந்நீர் கொண்டு தலைமுடியை அலசினால் கூந்தலை வரண்டு போக செய்யும். தவிர மயிர்க்கால்களை வலுவிழக்க செய்து முடி உதிர்வை உண்டாக்கும். அதனால் தலைக்கு குளிக்கும் போது எப்போதும் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். குளிர்ந்த நீர் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.\nஇவையனைத்தையும் பின்பற்றி வந்தால், முடி உதிர்வைத் தடுக்கலாம்.\nஅழகு, ஆரோக்கியம், அலங்காரம், புதுப்புது ட்ரெண்ட், பயணம், ரிலேஷன்ஷிப் போன்ற அன்றாட வாழ்க்கையை அழகாகவும் எளிமையாகவும் மாற்றும் விஷயங்களைப் பற்றிய செய்திகள் மற்றும் டிப்ஸை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nமகா சிவராத்திரியை இந்த நகை தொகுப்புகளுடன் சிறப்பியுங்கள்\nLip Balms: உதடு பட்டுப்போல இருக்க வேண்டுமா இந்த லிப் பாம்களை பயன்படுத்துங்கள்\nகாபி ஸ்க்ரப்பின் நற்குணங்கள் அறிவீர்\nமன அழுத்தத்தை போக்கும் ஃபூட் ஸ்க்ரப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2458999&Print=1", "date_download": "2020-02-25T16:35:17Z", "digest": "sha1:66G7DUZ5OASLCMGAEDNLUQ4CU4J2LIG5", "length": 8234, "nlines": 79, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "ஒன்றிய கவுன்சிலருக்கு அதிகாரம் இல்லை மாற்றம் கொண்டு வர கோரிக்கை| Dinamalar\nஒன்றிய கவுன்சிலருக்கு அதிகாரம் இல்லை மாற்றம் கொண்டு வர கோரிக்கை\nஅன்னுார்:'ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு எந்த நிர்வாக அங்கீகாரமும் இல்லாததால், அதில் மாற்றம் செய்ய வேண்டும்' என, ஒன்றிய கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஊராட்சிகளில், கிராம ஊராட்சிகளில் வார்டு உறுப்பினர்கள், அவர்களுக்கு மேலாக ஊராட்சி தலைவர். இதையடுத்து தலா 5,000 வாக்காளர்கள் கொண்ட வார்டுக்கு, ஒரு ஒன்றிய கவுன்சிலர். அவர்களுக்கு மேலாக ஒன்றிய சேர்மன்.இதையடுத்து தலா 50,000 வாக்காளர்களை கொண்ட மாவட்ட ஊராட்சி கவுன்சிலர். அவர்களுக்கு மேலாக மாவட்ட ஊராட்சி தலைவர். இந்த மூன்றடுக்கில் ஊராட்சி நிர்வாகிகளுக்கு மட்டும் அதிகாரங்கள் உள்ளன என்றும், ஒன்றிய கவுன்சிலர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும் புகார் தெரிவிக்கப்படுகிறது.ஒன்றிய கவுன்சிலர்கள் சிலர் கூறியத��வது:ஊராட்சிகளில், சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்டவற்றை வசூல் செய்வது, குடிநீர் வினியோகம், தெரு விளக்கு பராமரிப்பு, சுகாதாரம், அரசு ஒதுக்கும் நிதியில் வளர்ச்சி பணிகள் செய்வது, துப்புரவு பணியாளர், மோட்டார் ஆபரேட்டர், துாய்மை காவலர் ஆகியோருக்கு பணிகள் தருவது என, பல அதிகாரங்கள் உள்ளன.ஆனால், 5,000 வாக்காளர்கள் தேர்ந்தெடுத்த ஒன்றிய கவுன்சிலர்களுக்கு எந்த நிர்வாக அதிகாரமும் இல்லை. ஒன்றிய பொது நிதியில் பணிகள் தேர்வு செய்யும் பணி மட்டும் தான் உள்ளது.ஒன்றியத்தில் முக்கிய பிரச்னைகள் குறித்து தீர்மானம் நிறைவேற்றி சம்மந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்புவது தான். ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்களுக்கு என, அறையோ, இருக்கையோ கூட கிடையாது.ஒன்றிய சேர்மன், துணை சேர்மன்களுக்கு மட்டும் தான் இருக்கைகள் உள்ளன. இந்த முறையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும். ஒன்றிய கவுன்சிலர்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் சில நிர்வாக அதிகாரங்கள் தர வேண்டும். அப்போது தான் உள்ளாட்சி தத்துவம் நிறைவடையும். இல்லாவிட்டால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு கூடுதல் அதிகாரங்களும், சிலருக்கு அதிகாரம் இல்லாத நிலையும் தான் நீடிக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nபொங்கலுக்கு தொடர் விடுமுறை போக்குவரத்து நெரிசலால் கவலை\nகாட்டு யானைகளால் பயிர் சேதம் கிராம மக்களுக்கு உயிர் அச்சம்\n» பிரச்னைகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthulakshmiraghavannovels.com/2019/12/ammammaakeladitholi-40.html", "date_download": "2020-02-25T15:39:40Z", "digest": "sha1:QFSB5VYQ3OPQRMABAGXVIFIPVGYPULBZ", "length": 37682, "nlines": 227, "source_domain": "www.muthulakshmiraghavannovels.com", "title": "அம்மம்மா.. கேளடி தோழி...! -40 | Muthulakshmi Raghavan Novels", "raw_content": "\n40 நீயெங்கே போனாலும்.. நிழலாக நான் தொடர்வேன்... யார் மனதில் என்ன இருக்கிறதென்று யாருக்கு எப்படித் தெரியும்.. \nயார் மனதில் என்ன இருக்கிறதென்று யாருக்கு எப்படித் தெரியும்.. மனமென்னும் மாயக் கண்ணாடி பிரதிபலிக்கும் பிம்பங்களின் உண்மையை உணர்ந்தவர்கள் யார்.. மனமென்னும் மாயக் கண்ணாடி பிரதிபலிக்கும் பிம்பங்களின் உண்மையை உணர்ந்தவர்கள் யார்.. ஒருவரின் அந்தரங்க மனதில் ஆழப்பதிந்திருக்கும் ரகசியச் சுரங்கத்தில் யாரால் பிரவேசிக்க இயலும்..\nராதிகா சிரிக்கும் அருவி.. அவள் மனதில் சுழல் போன்றதொரு அந்தரங்கக் காதல் இருந்ததை அறிந்தவர் எவருமில்லை...\nஅவளைப் பெற்ற தந்தையான கிருஷ்ணமூர்த்தியின் பார்வையில் அவள் புத்திசாலி மகள்.. அவளால் 'லேடி ஹிட்லர்' என்று அன்பாக விளிக்கப்படும் அவளுடைய அன்னை ராஜேஸ்வரிக்கு அவள் அழகான.. ஒழுக்கமான மகள்.. ஒரு தோழியைப் போலப் பழகும் அவள் கூடப் பிறந்த தங்கையான கீதாவுக்கோ அவள் கையில் பிரம்பில்லாத ஆசிரியை.. சதா சண்டைக்கு இழுத்துக் கொண்டிருக்கும் நுனி மூக்கில் கோபம் கொண்ட அவளின் தம்பி சுந்தருக்கோ அவள் பகைமையான சிநேகிதி... இருபத்தி நான்கு மணி நேரமும்.. ராதிகாவைப் பற்றிய நினைவிலேயே உழலும் ஷோபாவிற்கு ராதிகா ஒரு பெரிய தலைவலி.. அவள் தோழிகளுக்கோ.. ராதிகா மிகப் பிரியமான சிநேகிதி..\nஅவளையே சுற்றிச்சுற்றி வரும் சங்கருக்கு ராதிகா ஒரு தென்றல்காற்று..\nஅதைக் கண்டு பொங்கியெழுந்த பாலமுரளிக்கு ராதிகா ஒரு சூறாவளிக்காற்று...\nஇவர்கள் யாருக்குமே ராதிகாவின் அந்தரங்க மனதில் பாலமுரளியின் மீதிருந்த ஆழ்ந்த காதலைப் பற்றித் தெரியாது... அதை வெளியே சொல்ல முடியாமல் ராதிகா தவித்துக் கொண்டிருந்ததை யாரும் அறியவுமில்லை...\nகாதலைப் பற்றி வெளியே சொல்ல வேண்டுமானால்.. முதலில் அந்தக் காதலுக்கு உரியவனிடம் அதைச் சொல்லி.. அவனது பதில் காதலைப் பெற வேண்டும்...\nஇதற்குத்தான் ராதிகாவுக்கு வழியே கிடைக்காமல் போய்விட்டதே...\nஅவளுக்கும்.. அவனுக்கும் இடையில் சங்கர் வந்தான்.. ராதிகாவின் மனதில் பாலமுரளி இருப்பதை அறியாதவனாக காதல் சொன்னான்.. அதைக் கண்ணாரக் கண்டு.. காதார கேட்டுவிட்ட பாலமுரளி சங்கரை ராதிகா மோகித்து விட்டதாக குற்றம் சாட்டினான்.. என்ன ஒன்று.. அவன் குற்றம் சாட்டிய அந்த நொடியிலேயே.. அவன் மனதில் ராதிகாவின் மீது இருந்த வெறித்தனமான காதலையும் கொட்டிவிட்டான்...\nஅப்போதே ராதிகா அவள் மனதிலிருந்த அந்தரங்கத்தை அவனிடம் சொல்லியிருக்க வேண்டும்.. அவள் வாய் திறக்கு முன்னாலேயே புயலாய் அவன் அவளை ஆக்ரமித்து முத்தமிட்டு விட்டான்...\nமுதல் முத்தத்தில் மனம் நடுங்கி.. உடல் பதற.. விலகி ஓடிவிட்டாள் ரா��ிகா.. மறுநாளிலிருந்து அவனைத் தேட ஆரம்பித்தாள்.. விதி.. அவன்.. அவனுடைய அம்மாவின் உடல்நிலை சரியில்லையென்று அவனது ஊரைப் பார்த்து ஓடி விட்டான்..\nபாலமுரளி அவளைத் தொடுவதில் கோபம் காட்டி வேகம் காட்டினால்.. சங்கர் அவளைத் தொடாமல் சாந்தம் காட்டி.. திருமணத்தை பேசி முடிவு பண்ணுவதில் வேகம் காட்டிவிட்டான்...\nபாலமுரளி தென்காசிப் பட்டினத்தில் மையம் கொண்டிருக்க... சங்கரோ உள்ளூரில் வாசம் செய்தான்.. அது சங்கருக்கு மிகவும் வசதியாக மாறி விட்டிருந்தது...\nகோடிஸ்வரரின் வீட்டிலிருந்து மகளைப் பெண் கேட்டு வந்து விட்டதில் ராஜேஸ்வரி மகிழ்ந்து போக.. ராதிகாவின் வீட்டில் திருமணப்பேச்சு ஆரம்பித்து விட்டது..\nஅதை முறியடிக்கும் வகை தெரியாமல் தவித்தாள் ராதிகா...\nபாலமுரளியின் மீதிருந்த காதலை அவள் எந்த நம்பிக்கையில் வெளியில் சொல்லுவாள்.. அவன் மீதான ராதிகாவின் அந்தரங்கக் காதலை அவன் அறியவில்லை.. அவளைத் தொட்டுத் தழுவி முத்தம் கொடுத்தவன்... மறுநாளே மாயமாய் மறைந்து விட்டான்.. அவனின் முகவரியும்.. அலைபேசி எண்ணும் அறியாத நிலைமையிலே அவன்தான் என் காதலனென்று ராதிகாவால் அவள் வீட்டில் வாய் திறந்து சொல்ல முடியவில்லை... பாலமுரளியைப் பற்றி அவள் அறிந்த ஒரே விவரம்.. அவன் ஷோபாவின் உறவினன்.. அவனது ஊர் தென்காசியின் அருகிலிருக்கும் 'தேனூத்து...' என்ற கிராமம் என்பது மட்டும்தான்...\nஅதைமட்டும் வைத்துக் கொண்டு.. அவன் பெயரை வீட்டில் சொல்லி.. திருமணத்தை நிறுத்தச் சொன்னால்.. அந்த வீட்டில் பிரளயமே வந்து விடும்...\nஎல்லாபக்கமும் கதவு அடைபட்டிருக்க.. திருமணத்தை நிறுத்தும் முயற்சியில் ராதிகா.. ஷோபாவின் பொறாமையை தூண்டிவிட.. அவள் மனம் விரும்பாத பேச்சுக்களைப் பேச வேண்டி வந்துவிட்டது...\nஅதைக் கேட்ட ஷோபா கொதித்துப் போவாள்... அவளுக்குத்தான் சங்கர் என்று ஊர் முழுவதும் சொல்லிக் கொண்டிருப்பவள் எப்பாடு பட்டாவது ராதிகாவை சங்கர் திருமணம் செய்து கொள்ளாமல் தடுத்து விடுவாள் என்பதே ராதிகா போட்ட கணக்காக இருந்தது...\nஆனால்.. ஷோபாவைக் கிளப்பி விடவென்று ராதிகா பேசிய பேச்சுக்களை ஷோபா தன் அலைபேசியில் பதிவு பண்ணிக்கொள்வாள் என்றோ.. அதை அப்படியே பாலமுரளிக்கு அனுப்பிவைப்பாள் என்றோ.. அவன் மூலமாக ராதிகாவின் திருமணத்தை நிறுத்தப் பார்ப்பாள் என்றோ ராதிகா நினைத்துக்கூடப் பார்க்கவில்லை...\nநினைப்பதெல்லாம் நடந்து விட்டால்.. வாழ்க்கைக்கு என்ன அதிகாரம் இருக்கப் போகிறது...\nநினைக்காததை நடத்திக் காட்டுவதுதானே வாழ்க்கை..\nராதிகாவை பாலமுரளி மிரட்டி வைப்பான்.. சங்கருடன் நடக்கவிருக்கும் அவளின் திருமணத்தை நிறுத்திவைப்பான்.. கூடவே.. ராதிகாவை வெறுத்து ஒதுக்கியும் வைப்பான்..\nஇதுதான் ஷோபா போட்ட திட்டமாக இருந்தது..\nபாலமுரளியின் மனதில் ராதிகாவின் மீது இருந்த மயக்கத்தின் பேரளவை ஷோபா அறிந்து கொள்ளாமல் போய் விட்டாள்..\nபாலமுரளி ராதிகாவைக் கடத்திக் கொண்டு போய் விடுவான் என்றோ.. அவளைக் கசக்கி முகர்ந்து விடுவான் என்றோ.. அவள் நினைத்துக்கூட பார்க்கவில்லை...\nராதிகா நினைத்ததே நடக்காத போது.. ஷோபா நினைத்தது மட்டும் நடந்து விடுமா என்ன..\nஎது.. எப்படியிருந்தாலும்.. ராதிகாவின் திருமண ஏற்பாடு ஆட்டம் கண்டு போயிருக்கும்.. அவளும் அடங்கிப் போயிருப்பாள்.. இந்த எண்ணத்துடன்தான் ஷோபா.. கல்லூரியின் வாசலை மிதித்தாள்.. ராதிகாவும் வந்தாள்.. அடங்கிப் போனவளாக வரவில்லை.. மாறாக ஆர்ப்பரிக்கும் அருவியாக வந்தாள்...\nஎன்றுமில்லாமல் அன்று அவளின் ஆர்ப்பரிப்பின் வேகம் அதிகமாக இருந்ததைக் கண்ட ஷோபாவிற்கு... இரண்டு நாள்களாக காணாமல் போயிருந்த தலைவலி.. திரும்பிவர ஆரம்பித்தது...\nஅவளுக்குத் தெரியாது.. பாலமுரளியை அடைவதற்காக.. இனி இந்த வழியைத்தான் ராதிகா உபயோகிக்கப் போகிறாள் என்பது...\n'தானாவே தூது போகிற வேலையில வந்து மாட்டிக்கிட்டா... இவ இருக்கிறப்போ முரளியை கன்வே பண்ண என்ன வழின்னு நான் ஏன் மண்டையைப் போட்டு உடைச்சிக்கனும்.. நான் சொன்னா.. இவ அதை ஒன்னுக்குப் பத்தா முரளியிடம் போய் சொல்லப் போகிறா.. அவன் கத்தியில்லாமல் என் கழுத்தை அறுக்க என்னைத் தேடி வரப் போகிறான்...'\nராதிகாவின் இந்த எண்ண வோட்டத்தை அறியாத ஷோபா.. தலைவலியின் ஆரம்ப அறிகுறிகளை பொருட்படுத்தாமல் ராதிகாவின் பேச்சை.. கவனத்துடன் செவி மடுத்தாள்...\n\"ஹாய்.. ஷீல்.. என்னடி பண்ணிக்கிட்டு இருக்க..\n\"அதையேண்டி.. தேவையில்லாம பண்ணிக்கிட்டு இருக்க.. நீ இப்படியெல்லாம் உன் டயத்தை வேஸ்ட் பண்ண மாட்டியே...\"\n\"ஆரம்பிச்சுட்டியா.. இன்னைக்கு கிளாஸ் டெஸ்ட் இருக்கு.. நினைப்பிருக்கா..\n\"அதான்.. வீட்டில் படிக்க முடியலை... டெஸ்டுக்கு முன்னாலே புரட்டியாவது வைக்கலாமுன்னு புத்தகத்தை கையிலெடுத்தேன்.. நீ���ும் வந்திட்ட...\"\n\"புரட்டிப் பார்த்தா டெஸ்ட் எழுத முடிஞ்சிருமா...\n\"எங்கேயோ பார்த்த ஞாபகமாவது கொஸ்டினைப் பார்த்தா நமக்கு வருமில்லையா... அதுவுமில்லாம போனா.. கொஸ்டினுக்கும்.. நமக்கும் என்ன சம்பந்தமுன்னு குழம்பிப் போயிர மாட்டோமா.. அதுவுமில்லாம போனா.. கொஸ்டினுக்கும்.. நமக்கும் என்ன சம்பந்தமுன்னு குழம்பிப் போயிர மாட்டோமா..\n\"அதைச் சொல்லு.. என்னடா.. என்னைக்கும் இல்லாத திருநாளாய் நம்ம ஷீலா புத்தகத்தையெடுத்து புரட்டிப் பார்க்கிறாளேன்னு பார்த்தேன்.. இதுதான் மேட்டரா.\"\n\"என் மேட்டரை விடு... உன் மேட்டருக்கு வா... எந்த அளவில் இருக்கு... உன் மேரேஜ் ஏற்பாடு...\n\"அடுத்த முகூர்த்தத்தில் மேரேஜ்... அந்த அளவில் இருக்கு...\"\nஓரக் கண்ணில் ஷோபாவைப் பார்த்தபடி ராதிகா சொல்லி வைக்க... ஷோபாவிற்கு 'திக்'கென்று ஆகிவிட்டது...\nதலைவலியோடு... நெஞ்சு வலியும் சேர்ந்து கொள்வதற்கான அறிகுறிகள் ஆரம்பிக்க... அவள் மூச்சுத்தினறலோடு ராதிகாவை பார்த்தாள்...\n அவ்வளவு பாஸ்டான ஆளா உன் ஆளு..\nசங்கரை ராதிகாவின் ஆள் என்று சொன்னதற்காகவே... அதுநாள்வரை ஷோபாவுக்கு தோழியாக இருந்த ஷீலா... அந்த நொடியிலிருந்து அவளுக்கு எதிரியாகிப் போனாள்...\n'எதை வைச்சு... சங்கரை இவ ஆளுன்னு... இந்த ஷீலா சொல்கிறா...'\nகொலைவெறியோடு பற்களை நறநறத்தாள் ஷோபா..\n\"அவர் பாஸ்டை இந்த உலகமே அறியுமே.. நீ இவ்வளவு லேட்டாய் கொஸ்டின் பண்றயே ஷீல்...\"\n\"அட... உன் ஹப்பிமேலே இப்படியொரு ஹீரோ வொர்ஷிப்பா...\n\"அவர் அதுக்குத் தகுதியானவர் ஷீலா... ஹி இஸ் வெரி ஹேண்ட்சம் மேன்....\"\n\"ஐ நோ இட் ... யு ஆர் எ லக்கி பெர்சன் ராதிகா...\"\n நீ படிச்சிருப்பே... என்னைப்பாரு... எந்த லெசனில் டெஸ்டுன்னு அடையாளம் பார்க்க... புத்தகத்தைப் புரட்டிக்கிட்டு இருக்கேன்...\"\n\"இல்லை ஷீலா... நானும் படிக்கலை...\"\n\"இதை நம்ப நானொன்னும் பப்பா இல்லை... நீயாவது... டெஸ்டுக்கு படிக்காம வருகிறதாவது...\"\n\"நிஜம்தான் ஷீலா... நான் படிக்கலை... படிக்க நேரமே கிடைக்கறதில்லை...\"\n\"தினமும் சங்கருடன் அவுட்டிங் போகவே எனக்கு நேரம் சரியாய் இருக்கு... இதில படிக்க நேரத்துக்கு நானெங்கே போகிறது...\"\n\"ஓ... கதை அப்படிப் போகுதா.ட..\n\"நேத்து அவர் வரச்சொன்ன இடத்துக்குப் போனேன்... சரியாய் பேச முடியலை... அந்தக் கோபத்தில் மிட்நைட்டில் போன் பண்ணி காச்.. மூச்சுன்னு கத்தறார் ஷீலா...\"\n விடிய.. விடிய.. பேசிக்கிட்டு இருந்தேன்.. அ��்புறம்தான் ஒருவழியாய் சமாதானமானார்... இன்னைக்கு மகாபலிபுரம் போவோம்ன்னார்.. ஓகேன்னு சொல்லியிருக்கேன்.. ஈவினிங் கிளாஸை கட் அடிச்சுட்டு.. ஓடியே போயிருவேன்...\"\n\"கொடுத்து வைச்சவடி நீ... அசத்து...\"\n\"மேரேஜீக்கு அப்புறம் டிஸ் கண்டினியூ பண்ணுவதானே...\"\n\"தெரியலைடா... அவர் என்ன சொல்கிறாரோ.. அதைத்தானே நான் செய்யனும்..\n\"இதைப் பற்றி நீங்க டிஸ்கஸ் பண்ணியிருப்பீங்க தானே...\"\n\"பண்ணினோம்... பண்ணினோம்.. அவருக்கு நிறைய பிஸினெஸ் இருக்கு ஷீல்.. ஏதாவது ஒரு கம்பெனியில் என்னை எம்.டியாய் உட்கார வைச்சுடனும்கிறது அவரோட பிளான்...\"\n\"அதுக்கு நீ படிப்பை கம்ப்ளீட் பண்ணியாகனும் தானே...\"\n\"யெஸ்.. யெஸ்.. பட்.. மேரேஜ் முடிந்தவுடன் நாங்க வெர்ல்டு டூர் போக வேண்டியிருக்கும்.. அதனாலே லாங்லீவ் எடுக்க வேண்டி வந்தாலும் வரலாம்...\"\nராதிகா... ஷீலாவின் அருகிலிருந்த மற்றொருத்தியிடம் பெருமை பேச ஆரம்பித்தாள்... ஷீலா.. புத்தகத்தில் அன்றைய தேர்விற்கான பாடம் எதுவாக இருக்கக் கூடும்... என்ற தனது தேடுதலைத் தொடர்ந்தாள்.. கட்டுமீறிய தலைவலியைக் கட்டுப் படுத்த முடியாமல் ஷோபா தலையைப் பிடித்தபடி காரை நோக்கி விரைந்தாள்... எது நடந்ததோ.. அது நன்றாகவே நடந்தது...\nஅகல்விளக்கு (24) அக்கினிப் பறவை. (14) அடுத்தடுத்து (1) அம்மம்மா.. கேளடி தோழி... (98) அழகான ராட்சசியே (103) இதயத்தின் சாளரம் (31) இது நீரோடு செல்கின்ற ஓடம்... (103) உயிரே உனைத் தேடி ... (34) உயிர்தேனே.. (98) அழகான ராட்சசியே (103) இதயத்தின் சாளரம் (31) இது நீரோடு செல்கின்ற ஓடம்... (103) உயிரே உனைத் தேடி ... (34) உயிர்தேனே.. உன்னாலே.. உயிர்த்தேனே.. (33) உன்னோடு நான் (25) ஊமையின் ராகம் (32) எங்கிருந்தோ ஆசைகள்... (15) எண்ணியிருந்தது ஈடேற (238) என்னவென்று நான் சொல்ல உன்னாலே.. உயிர்த்தேனே.. (33) உன்னோடு நான் (25) ஊமையின் ராகம் (32) எங்கிருந்தோ ஆசைகள்... (15) எண்ணியிருந்தது ஈடேற (238) என்னவென்று நான் சொல்ல (1) ஏதோ ஒரு நதியில்... (29) கடாவெட்டு (1) கல்யாணமாம் கல்யாணம் (1) காற்றோடு தூது விட்டேன் (26) கானல்வரிக் கவிதை (46) கோமதியின் கோபம் (1) சங்கமித்த நெஞ்சம் (40) சொல்லத்தான் நினைக்கிறேன் (24) சொல்லாமலே பூப்பூத்ததே .. (35) தஞ்சமென வந்தவளே (33) தென்னம்பாளை (1) தேரில் வந்த திருமகள் .. (1) ஏதோ ஒரு நதியில்... (29) கடாவெட்டு (1) கல்யாணமாம் கல்யாணம் (1) காற்றோடு தூது விட்டேன் (26) கானல்வரிக் கவிதை (46) கோமதியின் கோபம் (1) சங்கமித்த நெஞ்சம் (40) சொல்லத்தான் நினை��்கிறேன் (24) சொல்லாமலே பூப்பூத்ததே .. (35) தஞ்சமென வந்தவளே (33) தென்னம்பாளை (1) தேரில் வந்த திருமகள் .. (1) தொடுவானம் (18) நதியோரம் (34) நதியோரம் நடந்தபோது (24) நிலாவெளியில் (17) நிழல் ஆட்ட யுத்தம் (1) நெஞ்சமடி நெஞ்சம் (34) புதிதாக ஒரு பூபாளம்.. (34) பூமிக்கு வந்த நிலவு (32) பூவே மயங்காதே (33) பொதிகையிலே பூத்தவளே (78) மகராசி (3) மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்... (32) முகங்கள் -part -II (3) முகில் மறைத்த நிலவு. (13) மூரத்தியின் பக்கங்கள் (11) மைவிழியே மயக்கமென்ன (1) தொடுவானம் (18) நதியோரம் (34) நதியோரம் நடந்தபோது (24) நிலாவெளியில் (17) நிழல் ஆட்ட யுத்தம் (1) நெஞ்சமடி நெஞ்சம் (34) புதிதாக ஒரு பூபாளம்.. (34) பூமிக்கு வந்த நிலவு (32) பூவே மயங்காதே (33) பொதிகையிலே பூத்தவளே (78) மகராசி (3) மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்... (32) முகங்கள் -part -II (3) முகில் மறைத்த நிலவு. (13) மூரத்தியின் பக்கங்கள் (11) மைவிழியே மயக்கமென்ன (1) யார் அந்த நிலவு (1) யார் அந்த நிலவு (33) ராக்கெட் (1) வாங்க பேசலாம் (9)\n31 காலை உணவுக்காக மாடியறைக்கு வந்த மகனையும் மருமகளையும் பார்த்தாள் மிருதுளா.. மருமகளின் கன்னச் சிகப்பு அவளுக்கு உணர்த்திய செய்தியை அர...\n30 அதிகாலையின் பறவைகளின் சப்தம் அடைத்து வைத்திருந்த ஜன்னல் கதவுகளையும் தாண்டி சாரதாவின் செவிகளை எட்டியது.. அவள் சட்டென்று கண் விழித்த...\n42 கரகோசம் வானைத் தொட்டது.. மேடையில் நின்றிருந்த கிரி , தன் முன் இருந்த மைக்கைச் சரிசெய்து பேச்சைத் தொடர்ந்தான்.. \"ஆண்டான் அடி...\n74 தொலைத்த இடத்தில்தான் தேட வேண்டும்.. விஷ்வாவின் மீதான நம்பிக்கையை மீனா எங்கே தொலைத்தாள்.. கானாடுகிரி மலையின் கானகத்தில் தொலைத்தாள்....\n33 நேர்த்தியாக கட்டப்பட்ட காட்டன் சேலைக்கு மேலே வெள்ளைக் கோட்டையணிந்து.. கழுத்தில் ஸ்டெதஸ் கோப்பை மாலையாக போட்டபடி அந்தப் பிரம்மாண்டம...\nஇது நீரோடு செல்கின்ற ஓடம்...\nஉயிரே உனைத் தேடி ...\nதேரில் வந்த திருமகள் ..\n31 காலை உணவுக்காக மாடியறைக்கு வந்த மகனையும் மருமகளையும் பார்த்தாள் மிருதுளா.. மருமகளின் கன்னச் சிகப்பு அவளுக்கு உணர்த்திய செய்தியை அர...\n30 அதிகாலையின் பறவைகளின் சப்தம் அடைத்து வைத்திருந்த ஜன்னல் கதவுகளையும் தாண்டி சாரதாவின் செவிகளை எட்டியது.. அவள் சட்டென்று கண் விழித்த...\n42 கரகோசம் வானைத் தொட்டது.. மேடையில் நின்றிருந்த கிரி , தன் முன் இருந்த மைக்கைச் சரிசெய்து பேச்சைத் தொடர்ந்தான்.. \"ஆண்டான் அடி...\n74 தொலைத்த இடத்தில்தான் தேட வேண்டும்.. விஷ்வாவின் மீதான நம்பிக்கையை மீனா எங்கே தொலைத்தாள்.. கானாடுகிரி மலையின் கானகத்தில் தொலைத்தாள்....\nஅகல்விளக்கு,24,அக்கினிப் பறவை.,14,அடுத்தடுத்து,1,அம்மம்மா.. கேளடி தோழி...,98,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே..,98,அழகான ராட்சசியே,103,இதயத்தின் சாளரம்,31,இது நீரோடு செல்கின்ற ஓடம்...,103,உயிரே உனைத் தேடி ...,34,உயிர்தேனே.. உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,15,எண்ணியிருந்தது ஈடேற,238,என்னவென்று நான் சொல்ல உன்னாலே.. உயிர்த்தேனே..,33,உன்னோடு நான்,25,ஊமையின் ராகம்,32,எங்கிருந்தோ ஆசைகள்...,15,எண்ணியிருந்தது ஈடேற,238,என்னவென்று நான் சொல்ல ,1,ஏதோ ஒரு நதியில்...,29,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..,1,ஏதோ ஒரு நதியில்...,29,கடாவெட்டு,1,கல்யாணமாம் கல்யாணம்,1,காற்றோடு தூது விட்டேன்,26,கானல்வரிக் கவிதை,46,கோமதியின் கோபம்,1,சங்கமித்த நெஞ்சம்,40,சொல்லத்தான் நினைக்கிறேன்,24,சொல்லாமலே பூப்பூத்ததே ..,35,தஞ்சமென வந்தவளே,33,தென்னம்பாளை,1,தேரில் வந்த திருமகள் ..,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,13,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ,1,தொடுவானம்,18,நதியோரம்,34,நதியோரம் நடந்தபோது,24,நிலாவெளியில்,17,நிழல் ஆட்ட யுத்தம்,1,நெஞ்சமடி நெஞ்சம்,34,புதிதாக ஒரு பூபாளம்..,34,பூமிக்கு வந்த நிலவு,32,பூவே மயங்காதே,33,பொதிகையிலே பூத்தவளே,78,மகராசி,3,மழைச்சாரலாய் மனம் நனைத்தாய்...,32,முகங்கள் -part -II,3,முகில் மறைத்த நிலவு.,13,மூரத்தியின் பக்கங்கள்,11,மைவிழியே மயக்கமென்ன ,1,யார் அந்த நிலவு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/1", "date_download": "2020-02-25T14:20:08Z", "digest": "sha1:R3IATEYU7VQP65BE5HTHM7VWUNBV5PBF", "length": 17752, "nlines": 147, "source_domain": "www.newstm.in", "title": "India News Today | India News in Tamil | இந்திய தமிழ் ��ெய்திகள் - Newstm", "raw_content": "\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\nநிர்பயா பாலியல் வழக்கில், கைதான கொலையாளிகளை மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\n தோழியின் நிர்வாண வீடியோவை படம்பிடித்த கொடூரம் மாணவர்கள் கெட் டூ கெதர் விபரீதம்\nமுன்னாள் மாணவர்கள் சந்திப்பில் பெண்ணுக்கு நடந்த விபரீதம்.. வெறியை தீர்த்த கொடூரம்\n டிரம்ப் தங்கிய ஓட்டலின் அம்சம் ஒருநாள் வாடகை எவ்வளவு தெரியுமா\nமாநிலங்களவை எம்.பி இடங்களுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு\nபி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் அசத்தல் ஆஃபர்\nடெல்லி வன்முறை.. போலீசார் உயிரிழப்பு.. அமித் ஷா அவசர ஆலோசனை\nகுழந்தையை பார்க்க இரவில் வந்த மச்சினி.. நண்பருடன் சேர்ந்து சீரழித்த அக்கா கணவர்\nகுழந்தையை பார்க்க இரவில் வந்த மச்சினி.. நண்பருடன் சேர்ந்து சீரழித்த அக்கா கணவர்\nஅயோத்தியில் மசூதியுடன் மருத்துவமனை.. அரசு வழங்கிய நிலத்தை ஏற்றது சன்னி வக்பு வாரியம்\nஅயோத்தியில் மசூதியுடன் மருத்துவமனை.. அரசு வழங்கிய நிலத்தை ஏற்றது சன்னி வக்பு வாரியம்\n5 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு 'ஆதார்' பெறுவது எப்படி \nவாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றிற்கு 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். ஆனால் நம் நாட்டில் ஆதார் அட்டை பெறுவதற்கு வயது வரம்பு கிடையாது. பிறந்த குழந்தைக்கு கூட ஆதார் அட்டை பெற முடியும். அதற்கான நடைமுறைகள் குறித்து பார்க்கலாம். ஆதார் மையத்திற்கு சென்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.\nஉடல் தனியாக தலை தனியாக கிடந்த ராணுவ வீரர்.. காதலால் ஏற்பட்ட சோகம்\nஉடல் தனியாக தலை தனியாக கிடந்த ராணுவ வீரர்.. காதலால் ஏற்பட்ட சோகம்\nபயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியதில் விமானி பலி\nமைக்ரோ லைட் சிறிய ரக பயிற்சி விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் அந்த விமானத்தை ஓட்டிச் சென்ற விமானி உயிரிழந்துள்ளார். இந்திய விமானப் படைக்கு சொந்தமான இந்த விமான விபத்தில், உடன் சென்ற இரு என்.சி.சி. மாணவர்கள் காயமடைந்துள்ளனர். பஞ்சாபில், பாட்டியாலா ஏயியேஷன் விமான நிலையத்தில் இருந்து இன்று காலையில் புறப்பட்ட விமானம்,\nடொனால்டு டிரம்புக்கு பாதுகாப்பு அளிக்கும் குரங்குப் படை ஆனாலும் கலவர பூமியான டெல்லி\nஇந்தியாவுக்கு வருகை தந்துள்ள டொனால்டு டிரம்பின் பாதுகாப்பு பணிக்களுக்காக லாங்கூர் இன குரங்குகளும் அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமாணவி அறையில் கட்டிலுக்கு அடியில் இளைஞன்.. பெண்கள் விடுதியில் நடந்த கசமுசா\nமாணவி அறையில் கட்டிலுக்கு அடியில் இளைஞன்.. பெண்கள் விடுதியில் நடந்த விபரீதம்\nடெல்லியில் துப்பாக்கி சூட்டில் போலீசார் பலி10 இடங்களில் 144 தடை உத்தரவு10 இடங்களில் 144 தடை உத்தரவு\nடெல்லி உட்பட நாட்டின் பல பகுதிகளில் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பல மாநிலங்களில் அமைதியான முறையில் எதிர்ப்பு போராட்டங்கள் நடைப்பெற்று வந்தாலும், டெல்லி மாணவர்கள், சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டங்களை நடத்திய போது சி.ஏ.ஏ. ஆதரவாளர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனையும் மீறி டெல்லியின் ஷாகீன் பாக் பகுதியில்\nடெல்லியில் போலீசார் மீது துப்பாக்கிச் சூடு தீ வைப்பு\nமத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்தியவர்களுக்கும், சி.ஏ.ஏ. ஆதரவாளர்களுக்கும் இடையே இன்று பிற்பகல் பயங்கர மோதல் வெடித்துள்ளது. இந்த பயங்கர மோதலில், அந்த பகுதியில் இருந்த வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன. போலீசார் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது\nஇஞ்சி டீ.. சோள சமோசா.. தானிய பிஸ்கெட் அசைவ பிரியருக்கு சைவ உணவு அசைவ பிரியருக்கு சைவ உணவு\nஇஞ்சி டீ.. சோள சமோசா.. தானிய பிஸ்கெட் கலக்கும் டிரம்பின் மெனு பட்டியல்\nதமிழகம் முழுவதும் பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம் எடப்பாடி அரசின் மெகா திட்டம்\nடெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மூன்றாவது முறையாக அரியணையில் ஏறி இருக்கிறார். இதற்கு முக்கிய காரணம் என்று சொல்லப்படுவது அவர் செய்துமுடித்த மக்கள் நலத்திட்டங்களை கூறி வாக்கு சேகரித்தார், ஏழைகள் பயன்பெறும் வகையிலான திட்டங்களை அறிவித்தார் என்பது தான். குறிப்பாக ஏழைப் பெண்கள் இலவசமாக பேருந்தில் பயணிக்கலாம் என்ற அறிவிப்பு.\nநடைபாதையில் வாகனம் ஓட்டுவோரை நிறுத்தி வெளுத்து வாங்கும் ஆன்ட்டி\nநடைபாதையில் வாகனம் ஓட்டிவருபவர்களை துணிச்சலாக எதிர்கொண���டு அவர்களுக்கு அறிவுரை கூறும் பெண்மணி ஒருவரின் செயல் அனைவர் மத்தியிலும் பாராட்டை பெற்றுள்ளது. புனே எஸ்.என்.டி.டி (SNDT) கல்லூரி அருகே உள்ள நடைபாதையில் இருசக்கர வாகன ஓட்டிகள் வாகனத்தை நிறுத்துவதும், ஓட்டிச் செல்வதும் வாடிக்கையாக உள்ளது.\nசுவரை எட்டிப் பார்ப்பாரா ட்ரம்ப்\nட்ரம்ப் பயணம் செய்யும் வழி நெடுக்க நீண்ட தடுப்புசுவர் கட்டப்பட்டு வருகிறது. 7 கி மீட்டர் நீளமாக செல்லும் இந்த சுவர் முழுக்க ட்ரம்ப், மோடி இருவரையும் புகழ்ந்து பாடும் வகையில்; எழுத்துகளும் இடம்பெற்றுள்ளது.\nடெல்லியில் கொடூரம்.. காதல் திருமணம் செய்த பெண் ஆணவக் கொலை.. பெற்றோர் வெறிச்செயல்\nடெல்லியில் கொடூரம்.. காதல் திருமணம் செய்த பெண் ஆணவக் கொலை.. பெற்றோர் வெறிச்செயல்\nதாயை விட பெரிய சக்தி எதுவும் இல்லை - நிரூபித்த பெண் காவலர்\nஇடையறாத காவல் பணியின் போது பாலூட்டி குழந்தையையும் கவனித்துக்கொள்ளும் தாய். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பெண் காவலர் ஒருவர் பணியின் போது ஒருசேர குழந்தையையும் கவனித்துக் கொள்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகையையொட்டி அகமதாபாத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\n1. தமிழகம் முழுவதும் பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம் எடப்பாடி அரசின் மெகா திட்டம்\n2. எம்ஜிஆர் பாணியில், கருணாநிதியின் மகனுக்கு உதவிய ஜெயலலிதா\n3. பிரிய முடியாத தோழிகள்.. காதலியை கரம் பிடிக்க ஆணாக மாறிய பெண்.. நீதிமன்றத்தில் தஞ்சம்..\n4. இஞ்சி டீ.. சோள சமோசா.. தானிய பிஸ்கெட் அசைவ பிரியருக்கு சைவ உணவு அசைவ பிரியருக்கு சைவ உணவு\n5. 4 முறை கருக்கலைப்பு செய்த பெண் காவலர்.. பள்ளிக்கால காதலியை கரம்பிடித்த காவலர் கம்பி எண்ணுகிறார்..\n6. கமல் பாணியில் ரஜினி படத் தலைப்பா தலைவர் 168 படத்தின் பெயர் அறிவிப்பு\n7. மாணவி அறையில் கட்டிலுக்கு அடியில் இளைஞன்.. பெண்கள் விடுதியில் நடந்த கசமுசா\nசீனாவைத் தொடர்ந்து தென்கொரியா.. கொத்து கொத்தாய் செத்து மடியும் மக்கள்.. திணறும் அரசாங்கம்..\nஏடிஎம்களில் ஸ்கிம்மர்.. சர்வதேச நெட்வொர்க்.. சென்னையில் சிக்கிய நைஜீரிய இளைஞர்\nடெல்லியில் டிரம்புக்கு விருந்து- எடப்பாடி பழனிசாமிக்கு ஜனாதிபதி அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil360newz.com/category/world-news/", "date_download": "2020-02-25T14:37:08Z", "digest": "sha1:XZBWG6GJT3ISB3AN47ECLMZPKIPI3X54", "length": 3643, "nlines": 109, "source_domain": "www.tamil360newz.com", "title": "World News in Tamil | World News Headlines | International News in Tamil", "raw_content": "\nதிடீரென காரை பிளந்துகொண்டு வளர்ந்த மரம். அதிர்ச்சியில் உறைந்த மக்கள்.\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி45 ராக்கெட். அதில் உள்ள சிறப்பு அம்சங்கள் தெரியுமா.\n இளம் பெண்களை குறிவைத்து சூறையாடும் ஹவுஸ் ஓனர்கள்.\nபற்றி எரியும் அமேசான் காடு பார்ப்பவர்களை கண்ணீர் வரவழைக்கும் காட்சி.\nஅமேசான் காடுகளில் தீயில் கருகிய மிருகங்களின் புகைப்படங்கள். அதிர்ச்சியில் உறைந்த உலக நாடுகள்.\nவயிற்று வலியால் துடிதுடித்த 6 வயது சிறுவன் பரிசோதனையில் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்.\n9 வயது சிறுமியை முரட்டு தனமாக தாக்கிய காட்டெருமை.\n3506 கிலோ மீட்டர் பயணம் செய்து ஆராய்ச்சியாளர்களை வியக்கவைத்த நரி. என்ன ஒரு சாதனை\nஒரு கிலோ சீஸ் ரூ 78 ஆயிரம் அப்படி இதுல என்ன இருக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2020-02-25T14:38:38Z", "digest": "sha1:CN64PKESGLOOBVOMF5VQS4ELI3TH4BI7", "length": 5611, "nlines": 126, "source_domain": "adiraixpress.com", "title": "மல்லிப்பட்டிணம் திமுக கிளை பொறுப்பாளராக தாஜ்முகமது தேர்வு...! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nமல்லிப்பட்டிணம் திமுக கிளை பொறுப்பாளராக தாஜ்முகமது தேர்வு…\nமல்லிப்பட்டிணம் திமுக கிளை பொறுப்பாளராக தாஜ்முகமது தேர்வு…\nதஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம் திமுக கிளை பொறுப்பாளராக S.தாஜ் முகமது தேர்வு.\nகடந்த பிப்ரவரி 2 அன்று தஞ்சை தெற்கு மாவட்ட மீனவர் அணி தலைவர் VMR.முகமது ராஃபிக் தலைமையில் நடைபெற்ற மல்லிப்பட்டிணம் திமுக கிளை கழக கூட்டத்தில் தாஜ்முகமது தேர்வு செய்யப்பட்டார்.இந்நிலையில் நேற்று(பிப் 3) திமுக ஒன்றிய செயலாளர் முத்துமாணிக்கத்தை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.இச்சந்திப்பில் திமுக நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2020-02-25T17:00:45Z", "digest": "sha1:SOUSUSGJ6QAXN6QHH7XSWXMAXBA4ZF3J", "length": 10945, "nlines": 203, "source_domain": "ippodhu.com", "title": "ஓட்டலுக்குள் நுழைந்த யானை : அப்புறமென்ன, வீடியோ பாருங்க - Ippodhu", "raw_content": "\nHome VIDEO ஓட்டலுக்குள் நுழைந்த யானை : அப்புறமென்ன, வீடியோ பாருங்க\nஓட்டலுக்குள் நுழைந்த யானை : அப்புறமென்ன, வீடியோ பாருங்க\nஇலங்கையில் ஹோட்டலுக்குள் சென்ற யானை, மெதுவாகச் சுற்றி பார்க்கும் வீடியோ வைரலாகி வருகி வருகிறது.\nஉப்புலி என்பவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், ஹோட்டலின் முன்பகுதிக்குள் நுழைந்த அந்த யானை அறையின் ஒவ்வொரு பக்கமாக சென்று பார்வையிடுகிறது.\nஅங்கிருந்த சிறிய விளக்கு கம்பத்தை யானை தொட்டு பார்க்கும்போது அது கீழே விழுந்துவிட, அதை எடுக்க முயன்று முடியாததால் அங்கேயே விட்டு செல்கிறது.\nஅதைதொடர்ந்து அங்குள்ள ஜன்னல் வழியாக நகரை ரசித்து விட்டு, அந்த யானை அங்கிருந்து மெதுவாக வெளியேறியது.இந்த யானையின் திடீர் விஜயம் அங்குள்ளவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.\nPrevious articleகுடியுரிமை சட்டம்,தேசிய குடிமக்கள் பதிவேடு தேவையற்றது; உள்நாட்டு விவகாரம் : வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா\nகோவிட்-19 :’உலகம் முழுவதும் பரவும் அபாயம்: உலக சுகாதார அமைப்பு\nமலேசிய பிரதமர் மகாதிர் முகமது ராஜினாமா\nபூமி தட்டையானது என நிரூபிக்க முயன்றவர் மரணம் : வீடியோ\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nஇந்தியாவில் வெளியானது முதல் 5ஜி ஸ்மார்ட்போன்\nநிதி தொழில்நுட்ப முதலீடு : 3வது இடத்தில் இந்தியா\n”இறைநேசர்கள் நமது சமூகத்தின் போராளிகள். அவர்களது நினைவிடங்களை மறப்பது என்பது நம்முடைய வரலாற்றை மறப்பதாகும்.”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\nபைத்தியக்கார பயலுக ��ிக்கிக்கிட்டு இந்த நாடும் மக்களும் படுற பாடு இருக்கே சாமி …\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamiltvnews-news7.blogspot.com/2017_07_21_archive.html", "date_download": "2020-02-25T16:50:23Z", "digest": "sha1:PNULD4ZXFZ7VDBKL4DX6COEIOZ4Z7EVP", "length": 124649, "nlines": 2267, "source_domain": "tamiltvnews-news7.blogspot.com", "title": "Archive for 07/21/17", "raw_content": "\nசொகுசு வாழ்க்கையால் நடந்த விபரீதம்;செவிலியர் கொலையில் சிக்கிய குற்றவாளி வாக்குமூலம் - News7 Tamil Latest News Video Today - July 22, 2017 at 12:20PM - News7 Tamil\nசொகுசு வாழ்க்கையால் நடந்த விபரீதம்;செவிலியர் கொலையில் சிக்கிய குற்றவாளி வாக்குமூலம்\nசொகுசு வாழ்க்கையால் நடந்த விபரீதம்;செவிலியர் கொலையில் சிக்கிய குற்றவாளி வாக்குமூலம் - News7 Tamil Latest News Today - July 22, 2017 at 12:20PM\nநீட் விவகாரம்: தமிழக அரசு அனுப்பி வைத்த மசோதா எங்கே இருக்கிறது என தெரியவில்லை : நிர்மலா சீதாராமன் - News7 Tamil Latest News Video Today - July 22, 2017 at 12:00PM - News7 Tamil\nநீட் விவகாரம்: தமிழக அரசு அனுப்பி வைத்த மசோதா எங்கே இருக்கிறது என தெரியவில்லை : நிர்மலா சீதாராமன்\nநீட் விவகாரம்: தமிழக அரசு அனுப்பி வைத்த மசோதா எங்கே இருக்கிறது என தெரியவில்லை : நிர்மலா சீதாராமன் - News7 Tamil Latest News Today - July 22, 2017 at 12:00PM\nஇன்றைய செய்தி :அதிகரித்துக் கொண்டே போகும் தமிழக அரசின் கடன் :மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேவால் - News7 Tamil Latest News Video Today - July 22, 2017 at 11:52AM - News7 Tamil\nஇன்றைய செய்தி :அதிகரித்துக் கொண்டே போகும் தமிழக அரசின் கடன் :மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேவால்\nஇன்றைய செய்தி :அதிகரித்துக் கொண்டே போகும் தமிழக அரசின் கடன் :மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேவால் - News7 Tamil Latest News Today - July 22, 2017 at 11:52AM\nஎம்எல்ஏ ஆறுக்குட்டியை யாரும் நிர்பந்திக்கவில்லை : தம்பிதுரை,மக்களவை துணை சபாநாயகர் - News7 Tamil Latest News Video Today - July 22, 2017 at 11:52AM - News7 Tamil\nஎம்எல்ஏ ஆறுக்குட்டியை யாரும் நிர்பந்திக்கவில்லை : தம்பிதுரை,மக்களவை துணை சபாநாயகர்\nஎம்எல்ஏ ஆறுக்குட்டியை யாரும் நிர்பந்திக்கவில்லை : தம்பிதுரை,மக்களவை துணை சபாநாயகர் - News7 Tamil Latest News Today - July 22, 2017 at 11:52AM\nதமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை : டேரிஷ் அகமது - News7 Tamil Latest News Video Today - July 22, 2017 at 11:25AM - News7 Tamil\nதமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை : டேரிஷ் அகமது\nதமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை : டேரிஷ் அகமது - News7 Tamil Latest News Today - July 22, 2017 at 11:25AM\n11 ஆண்டுகளுக்கு முன்���ு போட்ட சாலை கடுமையான பழுதால் லால்குடியில் மக்கள் சாலை மறியல் போராட்டம் - News7 Tamil Latest News Video Today - July 22, 2017 at 11:22AM - News7 Tamil\n11 ஆண்டுகளுக்கு முன்பு போட்ட சாலை கடுமையான பழுதால் லால்குடியில் மக்கள் சாலை மறியல் போராட்டம்\n11 ஆண்டுகளுக்கு முன்பு போட்ட சாலை கடுமையான பழுதால் லால்குடியில் மக்கள் சாலை மறியல் போராட்டம் - News7 Tamil Latest News Today - July 22, 2017 at 11:22AM\n\"கலாம் சலாம்\" என்னும் நினைவுப் பாடல் வெளியீடு : அப்துல் கலாம் குறித்து வைரமுத்து பெருமிதம் - News7 Tamil Latest News Video Today - July 22, 2017 at 11:17AM - News7 Tamil\n\"கலாம் சலாம்\" என்னும் நினைவுப் பாடல் வெளியீடு : அப்துல் கலாம் குறித்து வைரமுத்து பெருமிதம்\n“கலாம் சலாம்” என்னும் நினைவுப் பாடல் வெளியீடு : அப்துல் கலாம் குறித்து வைரமுத்து பெருமிதம் - News7 Tamil Latest News Today - July 22, 2017 at 11:17AM\nகுவியும் பாராட்டுக்கள்:நாளை உலக கோப்பை மகளிர் அணி இறுதி ஆட்டத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதல் - News7 Tamil Latest News Video Today - July 22, 2017 at 11:07AM - News7 Tamil\nகுவியும் பாராட்டுக்கள்:நாளை உலக கோப்பை மகளிர் அணி இறுதி ஆட்டத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதல்\nகுவியும் பாராட்டுக்கள்:நாளை உலக கோப்பை மகளிர் அணி இறுதி ஆட்டத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதல் - News7 Tamil Latest News Today - July 22, 2017 at 11:07AM\nவாசிப்பு பழக்கத்தை கைவிடாத வாசகர்கள் ;சென்னை புத்தகக் கண்காட்சியில் குவியும் புத்தக வாசிகள் - News7 Tamil Latest News Video Today - July 22, 2017 at 10:58AM - News7 Tamil\nவாசிப்பு பழக்கத்தை கைவிடாத வாசகர்கள் ;சென்னை புத்தகக் கண்காட்சியில் குவியும் புத்தக வாசிகள்\nவாசிப்பு பழக்கத்தை கைவிடாத வாசகர்கள் ;சென்னை புத்தகக் கண்காட்சியில் குவியும் புத்தக வாசிகள் - News7 Tamil Latest News Today - July 22, 2017 at 10:58AM\nநடிகர் கமல்ஹாசனால் அரசியலில் வெற்றி பெற முடியாது :ரித்திஷ், முன்னாள் எம்.பி. - News7 Tamil Latest News Video Today - July 22, 2017 at 10:52AM - News7 Tamil\nநடிகர் கமல்ஹாசனால் அரசியலில் வெற்றி பெற முடியாது :ரித்திஷ், முன்னாள் எம்.பி.\nநடிகர் கமல்ஹாசனால் அரசியலில் வெற்றி பெற முடியாது :ரித்திஷ், முன்னாள் எம்.பி. - News7 Tamil Latest News Today - July 22, 2017 at 10:52AM\nஇந்தியாவிலேயே 3 முறை தடை செய்யப்பட்ட இயக்கம் ஆர்எஸ்எஸ் : வீரமணி,தலைவர், திராவிடர் கழகம் - News7 Tamil Latest News Video Today - July 22, 2017 at 10:49AM - News7 Tamil\nஇந்தியாவிலேயே 3 முறை தடை செய்யப்பட்ட இயக்கம் ஆர்எஸ்எஸ் : வீரமணி,தலைவர், திராவிடர் கழகம்\nஇந்தியாவிலேயே 3 முறை தடை செய்யப்பட்ட இயக்கம் ஆர்எஸ்எஸ் : வீரமணி,தலைவர், திராவிடர் கழகம் - News7 Tamil Latest News Today - July 22, 2017 at 10:49AM\nஆகஸ்ட் 31ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் : சென்னை உயர்நீதிமன்றம் - News7 Tamil Latest News Video Today - July 22, 2017 at 10:12AM - News7 Tamil\nஆகஸ்ட் 31ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் : சென்னை உயர்நீதிமன்றம்\nஆகஸ்ட் 31ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் : சென்னை உயர்நீதிமன்றம் - News7 Tamil Latest News Today - July 22, 2017 at 10:12AM\nதற்போது ஆட்சியில் தமிழகம் சீர்கெட்டுள்ளது : ஸ்டாலின்\nதற்போது ஆட்சியில் தமிழகம் சீர்கெட்டுள்ளது : ஸ்டாலின் - News7 Tamil Latest News Today - July 22, 2017 at 09:54AM\nகுடியரசு தலைவர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக டெல்லி செல்கிறார் முதல்வர் பழனிசாமி - News7 Tamil Latest News Video Today - July 22, 2017 at 09:09AM - News7 Tamil\nகுடியரசு தலைவர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக டெல்லி செல்கிறார் முதல்வர் பழனிசாமி\nகுடியரசு தலைவர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக டெல்லி செல்கிறார் முதல்வர் பழனிசாமி - News7 Tamil Latest News Today - July 22, 2017 at 09:09AM\nஅடுத்த ஆண்டு முதல் பொறியியல் படிப்பிற்கும் \"நீட்\" தேர்வா\nஅடுத்த ஆண்டு முதல் பொறியியல் படிப்பிற்கும் \"நீட்\" தேர்வா\nஅடுத்த ஆண்டு முதல் பொறியியல் படிப்பிற்கும் “நீட்” தேர்வா\nஓபிஎஸ் அணியிலிருந்து எம்.எல்.ஏ-கள் விலகல் உணர்த்துவது\nஓபிஎஸ் அணியிலிருந்து எம்.எல்.ஏ-கள் விலகல் உணர்த்துவது நீயூஸ் 7 நேயர்கள் கருத்துகள்\nஓபிஎஸ் அணியிலிருந்து எம்.எல்.ஏ-கள் விலகல் உணர்த்துவது\nமழைக்காலத்தில் வெள்ளம் ஏற்பட்டால் வடசென்னை மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது : சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் - News7 Tamil Latest News Video Today - July 21, 2017 at 06:50PM - News7 Tamil\nமழைக்காலத்தில் வெள்ளம் ஏற்பட்டால் வடசென்னை மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது : சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்\nமழைக்காலத்தில் வெள்ளம் ஏற்பட்டால் வடசென்னை மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது : சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் - News7 Tamil Latest News Today - July 21, 2017 at 06:50PM\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் - News7 Tamil Latest News Video Today - July 21, 2017 at 06:50PM - News7 Tamil\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் - News7 Tamil Latest News Today - July 21, 2017 at 06:50PM\n180 அடி உயர பாலத்தில் திடீரென நின்ற மலை ரயில் : சுற்றுலா பயணிகள் பீதி\n180 அடி உயர பாலத்தில் திடீரென நின��ற மலை ரயில் : சுற்றுலா பயணிகள் பீதி - News7 Tamil Latest News Today - July 21, 2017 at 06:47PM\nபிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறும் என உத்தரவாதம் இல்லை : அமைச்சர் அன்பழகன் - News7 Tamil Latest News Video Today - July 21, 2017 at 06:47PM - News7 Tamil\nபிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறும் என உத்தரவாதம் இல்லை : அமைச்சர் அன்பழகன்\nபிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறும் என உத்தரவாதம் இல்லை : அமைச்சர் அன்பழகன் - News7 Tamil Latest News Today - July 21, 2017 at 06:47PM\nமனநலம் பாதிக்கப்பட்டவர் போல் பேசி வருகிறார் கமல்ஹாசன் : காங்கேயம் எம்எல்ஏ தனியரசு - News7 Tamil Latest News Video Today - July 21, 2017 at 06:46PM - News7 Tamil\nமனநலம் பாதிக்கப்பட்டவர் போல் பேசி வருகிறார் கமல்ஹாசன் : காங்கேயம் எம்எல்ஏ தனியரசு\nமனநலம் பாதிக்கப்பட்டவர் போல் பேசி வருகிறார் கமல்ஹாசன் : காங்கேயம் எம்எல்ஏ தனியரசு - News7 Tamil Latest News Today - July 21, 2017 at 06:46PM\nஆகஸ்ட் 31-க்குள் உள்ளாட்சித் தேர்தல் : தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல் - News7 Tamil Latest News Video Today - July 21, 2017 at 06:45PM - News7 Tamil\nஆகஸ்ட் 31-க்குள் உள்ளாட்சித் தேர்தல் : தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்\nஆகஸ்ட் 31-க்குள் உள்ளாட்சித் தேர்தல் : தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல் - News7 Tamil Latest News Today - July 21, 2017 at 06:45PM\nமதுரை மாநகர் முழுவதும் நடிகர் கமல்ஹாசனுக்கு ஆதரவாக அரசியலுக்கு வருவதை வரவேற்கும் சுவரொட்டிகள் - News7 Tamil Latest News Video Today - July 21, 2017 at 06:45PM - News7 Tamil\nமதுரை மாநகர் முழுவதும் நடிகர் கமல்ஹாசனுக்கு ஆதரவாக அரசியலுக்கு வருவதை வரவேற்கும் சுவரொட்டிகள்\nமதுரை மாநகர் முழுவதும் நடிகர் கமல்ஹாசனுக்கு ஆதரவாக அரசியலுக்கு வருவதை வரவேற்கும் சுவரொட்டிகள் - News7 Tamil Latest News Today - July 21, 2017 at 06:45PM\nகமல்ஹாசனை திமுக இயக்கவில்லை : கனிமொழி\nமின்னஞ்சல் முகவரிகள் திடீர் மாயம் : ஊழல் புகார் அளிக்குமாறு நடிகர் கமல்ஹாசன் கூறியதன் எதிரொலி - News7 Tamil Latest News Video Today - July 21, 2017 at 06:44PM - News7 Tamil\nமின்னஞ்சல் முகவரிகள் திடீர் மாயம் : ஊழல் புகார் அளிக்குமாறு நடிகர் கமல்ஹாசன் கூறியதன் எதிரொலி\nமின்னஞ்சல் முகவரிகள் திடீர் மாயம் : ஊழல் புகார் அளிக்குமாறு நடிகர் கமல்ஹாசன் கூறியதன் எதிரொலி - News7 Tamil Latest News Today - July 21, 2017 at 06:44PM\nஎம்எல்ஏ ஆறுக்குட்டி தங்கள் மீது கூறிய குற்றச்சாட்டுகள் பொய்யானவை : ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் - News7 Tamil Latest News Video Today - July 21, 2017 at 06:44PM - News7 Tamil\nஎம்எல்ஏ ஆறுக்குட்டி தங்கள் ம��து கூறிய குற்றச்சாட்டுகள் பொய்யானவை : ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள்\nஎம்எல்ஏ ஆறுக்குட்டி தங்கள் மீது கூறிய குற்றச்சாட்டுகள் பொய்யானவை : ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் - News7 Tamil Latest News Today - July 21, 2017 at 06:44PM\nபண்ருட்டியைச் சேர்ந்த செவிலியர் கொலை வழக்கில், முக்கிய குற்றவாளியை கைது செய்ய போலீசார் தீவிரம் - News7 Tamil Latest News Video Today - July 21, 2017 at 04:50PM - News7 Tamil\nபண்ருட்டியைச் சேர்ந்த செவிலியர் கொலை வழக்கில், முக்கிய குற்றவாளியை கைது செய்ய போலீசார் தீவிரம்\nபண்ருட்டியைச் சேர்ந்த செவிலியர் கொலை வழக்கில், முக்கிய குற்றவாளியை கைது செய்ய போலீசார் தீவிரம் - News7 Tamil Latest News Today - July 21, 2017 at 04:50PM\nசிவாஜி கணேசனின் 16-வது ஆண்டு நினைவு தினம் : ரசிகர்கள் சிவாஜி படத்திற்கு மலர் தூவி மரியாதை - News7 Tamil Latest News Video Today - July 21, 2017 at 04:48PM - News7 Tamil\nசிவாஜி கணேசனின் 16-வது ஆண்டு நினைவு தினம் : ரசிகர்கள் சிவாஜி படத்திற்கு மலர் தூவி மரியாதை\nசிவாஜி கணேசனின் 16-வது ஆண்டு நினைவு தினம் : ரசிகர்கள் சிவாஜி படத்திற்கு மலர் தூவி மரியாதை - News7 Tamil Latest News Today - July 21, 2017 at 04:48PM\nதீர்வுப்பாலம் : நூற்பாலைகள் எந்த அளவில் செயல்படுகிறது என்பது பற்றி செய்தி தொகுப்பு | News7 Tamil - News7 Tamil Latest News Video Today - July 21, 2017 at 03:41PM - News7 Tamil\nதீர்வுப்பாலம் : நூற்பாலைகள் எந்த அளவில் செயல்படுகிறது என்பது பற்றி செய்தி தொகுப்பு | News7 Tamil\nதீர்வுப்பாலம் : நூற்பாலைகள் எந்த அளவில் செயல்படுகிறது என்பது பற்றி செய்தி தொகுப்பு | News7 Tamil - News7 Tamil Latest News Today - July 21, 2017 at 03:41PM\nஅதிமுக அணிகள் இணைப்பு தொடர்பான ஆலோசனைகளை ஓபிஎஸ் புறக்கணிப்பதாக ஆறுக்குட்டி புகார் - News7 Tamil Latest News Video Today - July 21, 2017 at 02:56PM - News7 Tamil\nஅதிமுக அணிகள் இணைப்பு தொடர்பான ஆலோசனைகளை ஓபிஎஸ் புறக்கணிப்பதாக ஆறுக்குட்டி புகார்\nஅதிமுக அணிகள் இணைப்பு தொடர்பான ஆலோசனைகளை ஓபிஎஸ் புறக்கணிப்பதாக ஆறுக்குட்டி புகார் - News7 Tamil Latest News Today - July 21, 2017 at 02:56PM\nஊழலுக்கு எதிராகக் கமல் பேசுவதை வரவேற்போம், திமுகவை ஆதரித்தால் எதிர்ப்போம் : சீமான் - News7 Tamil Latest News Video Today - July 21, 2017 at 02:54PM - News7 Tamil\nஊழலுக்கு எதிராகக் கமல் பேசுவதை வரவேற்போம், திமுகவை ஆதரித்தால் எதிர்ப்போம் : சீமான்\nஊழலுக்கு எதிராகக் கமல் பேசுவதை வரவேற்போம், திமுகவை ஆதரித்தால் எதிர்ப்போம் : சீமான் - News7 Tamil Latest News Today - July 21, 2017 at 02:54PM\nமகளிர் உலககோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய இறுதி போட்டிக்கு நுழைந்துள்ளது குறித்து பெண்கள் கருத்து - News7 Tamil Latest News Video Today - July 21, 2017 at 02:50PM - News7 Tamil\nமகளிர் உலககோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய இறுதி போட்டிக்கு நுழைந்துள்ளது குறித்து பெண்கள் கருத்து\nமகளிர் உலககோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய இறுதி போட்டிக்கு நுழைந்துள்ளது குறித்து பெண்கள் கருத்து - News7 Tamil Latest News Today - July 21, 2017 at 02:50PM\nடெங்கு காய்ச்சலைத் தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை : கமலின் குற்றச்சாட்டுக்கு விஜயபாஸ்கர் பதில் - News7 Tamil Latest News Video Today - July 21, 2017 at 02:48PM - News7 Tamil\nடெங்கு காய்ச்சலைத் தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை : கமலின் குற்றச்சாட்டுக்கு விஜயபாஸ்கர் பதில்\nடெங்கு காய்ச்சலைத் தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை : கமலின் குற்றச்சாட்டுக்கு விஜயபாஸ்கர் பதில் - News7 Tamil Latest News Today - July 21, 2017 at 02:48PM\nBREAKING:ஓபிஎஸ்-க்கு ஆதரவளித்த எம்.எல்.ஏ ஆறுக்குட்டி எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவளிக்க போவதாக தகவல் - News7 Tamil Latest News Video Today - July 21, 2017 at 01:23PM - News7 Tamil\nBREAKING:ஓபிஎஸ்-க்கு ஆதரவளித்த எம்.எல்.ஏ ஆறுக்குட்டி எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவளிக்க போவதாக தகவல்\nBREAKING:ஓபிஎஸ்-க்கு ஆதரவளித்த எம்.எல்.ஏ ஆறுக்குட்டி எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவளிக்க போவதாக தகவல் - News7 Tamil Latest News Today - July 21, 2017 at 01:23PM\nடெல்லியில் துடைப்பத்தால் அடித்துக்கொண்டு விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினர் - News7 Tamil Latest News Video Today - July 21, 2017 at 01:19PM - News7 Tamil\nடெல்லியில் துடைப்பத்தால் அடித்துக்கொண்டு விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினர்\nடெல்லியில் துடைப்பத்தால் அடித்துக்கொண்டு விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினர் - News7 Tamil Latest News Today - July 21, 2017 at 01:19PM\nநீட் தேர்வுக்கு எதிராக பாமக உண்ணாவிரதம்\nஊழல் குறித்த கமலின் குற்றச்சாட்டு குழந்தைத்தனமானது : ஜெயக்குமார் விமர்சனம் - News7 Tamil Latest News Video Today - July 21, 2017 at 01:04PM - News7 Tamil\nஊழல் குறித்த கமலின் குற்றச்சாட்டு குழந்தைத்தனமானது : ஜெயக்குமார் விமர்சனம்\nஊழல் குறித்த கமலின் குற்றச்சாட்டு குழந்தைத்தனமானது : ஜெயக்குமார் விமர்சனம் - News7 Tamil Latest News Today - July 21, 2017 at 01:04PM\nகமல் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறோம் : தம்பித்துரை பேட்டி\nகமல் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறோம் : தம்பித்துரை பேட்டி - News7 Tamil Latest News Today - July 21, 2017 at 01:02PM\nசிவாஜி கணேசனுக்கு சென்னை கடற்கரை சாலையிலேயே சிலை அமைக்க வேண்டும் : திருநாவுக்கரசர் - News7 Tamil Latest News Video Today - July 21, 2017 at 01:01PM - News7 Tamil\nசிவாஜி கணேசனுக்கு சென்னை கடற்கரை சாலையிலேயே சிலை அமைக்க வேண்டும் : திருநாவுக்கரசர்\nச��வாஜி கணேசனுக்கு சென்னை கடற்கரை சாலையிலேயே சிலை அமைக்க வேண்டும் : திருநாவுக்கரசர் - News7 Tamil Latest News Today - July 21, 2017 at 01:01PM\nஅயோத்திப் பிரச்சனை வழக்கை விரைந்து முடிக்கக்கோரி, வழக்கு தொகுத்தார் சுப்பிரமணிய சாமி - News7 Tamil Latest News Video Today - July 21, 2017 at 12:58PM - News7 Tamil\nஅயோத்திப் பிரச்சனை வழக்கை விரைந்து முடிக்கக்கோரி, வழக்கு தொகுத்தார் சுப்பிரமணிய சாமி\nஅயோத்திப் பிரச்சனை வழக்கை விரைந்து முடிக்கக்கோரி, வழக்கு தொகுத்தார் சுப்பிரமணிய சாமி - News7 Tamil Latest News Today - July 21, 2017 at 12:58PM\nஇன்றையசெய்தி : கமல் செய்துக் கொண்டிருப்பது அரசியலா விளம்பரமா\nஇன்றையசெய்தி : கமல் செய்துக் கொண்டிருப்பது அரசியலா விளம்பரமா\nஇன்றையசெய்தி : கமல் செய்துக் கொண்டிருப்பது அரசியலா விளம்பரமா\nசொகுசு வாழ்க்கையால் நடந்த விபரீதம்;செவிலியர் கொலைய...\nநீட் விவகாரம்: தமிழக அரசு அனுப்பி வைத்த மசோதா எங்க...\nஇன்றைய செய்தி :அதிகரித்துக் கொண்டே போகும் தமிழக அர...\nஎம்எல்ஏ ஆறுக்குட்டியை யாரும் நிர்பந்திக்கவில்லை : ...\nதமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த த...\n11 ஆண்டுகளுக்கு முன்பு போட்ட சாலை கடுமையான பழுதால்...\n“கலாம் சலாம்” என்னும் நினைவுப் பாடல் வெளியீடு : அப...\nகுவியும் பாராட்டுக்கள்:நாளை உலக கோப்பை மகளிர் அணி ...\nவாசிப்பு பழக்கத்தை கைவிடாத வாசகர்கள் ;சென்னை புத்த...\nநடிகர் கமல்ஹாசனால் அரசியலில் வெற்றி பெற முடியாது :...\nஇந்தியாவிலேயே 3 முறை தடை செய்யப்பட்ட இயக்கம் ஆர்எஸ...\nஆகஸ்ட் 31ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண...\nதற்போது ஆட்சியில் தமிழகம் சீர்கெட்டுள்ளது : ஸ்டாலி...\nகுடியரசு தலைவர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக...\nஅடுத்த ஆண்டு முதல் பொறியியல் படிப்பிற்கும் “நீட்” ...\nஓபிஎஸ் அணியிலிருந்து எம்.எல்.ஏ-கள் விலகல் உணர்த்து...\nமழைக்காலத்தில் வெள்ளம் ஏற்பட்டால் வடசென்னை மூழ்கும...\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக...\n180 அடி உயர பாலத்தில் திடீரென நின்ற மலை ரயில் : சு...\nபிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறும...\nமனநலம் பாதிக்கப்பட்டவர் போல் பேசி வருகிறார் கமல்ஹா...\nஆகஸ்ட் 31-க்குள் உள்ளாட்சித் தேர்தல் : தேர்தல் ஆணை...\nமதுரை மாநகர் முழுவதும் நடிகர் கமல்ஹாசனுக்கு ஆதரவாக...\nகமல்ஹாசனை திமுக இயக்கவில்லை : கனிமொழி - News7 Tami...\nமின்னஞ்சல் முகவரிகள் திடீர் மாயம் : ஊழல�� புகார் அள...\nஎம்எல்ஏ ஆறுக்குட்டி தங்கள் மீது கூறிய குற்றச்சாட்ட...\nபண்ருட்டியைச் சேர்ந்த செவிலியர் கொலை வழக்கில், முக...\nசிவாஜி கணேசனின் 16-வது ஆண்டு நினைவு தினம் : ரசிகர்...\nதீர்வுப்பாலம் : நூற்பாலைகள் எந்த அளவில் செயல்படுகி...\nஅதிமுக அணிகள் இணைப்பு தொடர்பான ஆலோசனைகளை ஓபிஎஸ் பு...\nஊழலுக்கு எதிராகக் கமல் பேசுவதை வரவேற்போம், திமுகவை...\nமகளிர் உலககோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய இறுதி ப...\nடெங்கு காய்ச்சலைத் தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்...\nBREAKING:ஓபிஎஸ்-க்கு ஆதரவளித்த எம்.எல்.ஏ ஆறுக்குட்...\nடெல்லியில் துடைப்பத்தால் அடித்துக்கொண்டு விவசாயிகள...\nநீட் தேர்வுக்கு எதிராக பாமக உண்ணாவிரதம் - News7 Ta...\nஊழல் குறித்த கமலின் குற்றச்சாட்டு குழந்தைத்தனமானது...\nகமல் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறோம் : தம்பித்துரை...\nசிவாஜி கணேசனுக்கு சென்னை கடற்கரை சாலையிலேயே சிலை அ...\nஅயோத்திப் பிரச்சனை வழக்கை விரைந்து முடிக்கக்கோரி, ...\nஇன்றையசெய்தி : கமல் செய்துக் கொண்டிருப்பது அரசியலா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=25229", "date_download": "2020-02-25T15:14:38Z", "digest": "sha1:N4SHS7DKKRV47I3YDDRHDU4VRT33IQZZ", "length": 6764, "nlines": 96, "source_domain": "www.noolulagam.com", "title": "எளிய முறையில் தமிழ் இலக்கிய வரலாறு தொகுதி 2 » Buy tamil book எளிய முறையில் தமிழ் இலக்கிய வரலாறு தொகுதி 2 online", "raw_content": "\nஎளிய முறையில் தமிழ் இலக்கிய வரலாறு தொகுதி 2\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : முனைவர் ப. கொழந்தசாமி\nபதிப்பகம் : பூங்குழல் பதிப்பகம் (Poonkulal Pathippagam)\nதமிழ் இலக்கிய வரலாறு தமிழ்க் கதைகளின் போக்கு\nஇந்த நூல் எளிய முறையில் தமிழ் இலக்கிய வரலாறு தொகுதி 2, முனைவர் ப. கொழந்தசாமி அவர்களால் எழுதி பூங்குழல் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (முனைவர் ப. கொழந்தசாமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nதமிழ் இலக்கிய வரலாறு தொகுதி 1\nமற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :\nபுறப்பொருள் விளக்கம் - Purapporul vilakkam\nகாளமேகம் தனிப்பாடல்கள் - Kaalamegam thanippaadalgal\nகுறளும் அரசியலும் - Kuralum Arasiyalum\nதமிழ் இலக்கிய வரலாறு ஒரு புது பார்வை\nஓரம்போகியார் செய்தருளிய மருதம் மூலமும் உரையும்\nநவீன இல்க்கியக் கோட்பாடுகள் - Naveena Ilakkiya Kotpaadugal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஆன்மீகமும் மார்க்ஸிசமும் - Aanmigamum marxisamum\nநீ என் உயிர்த்தேன் - Nee en uyirththaen\nஇந்தியாவின் ஞானச்சு��ர் - Indhiyavin gnana sudar\nஎளிய முறையில் யாப்பருங்கலக் காரிகை - liya muraiyil Yaapparungala kaarigai\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/chennai-tambaram-2-youngsters-died-in-school-bus-bike-accident.html", "date_download": "2020-02-25T16:33:59Z", "digest": "sha1:4IUFS7LJUMLR4FIV3GQQ3Z4GUJ2KIERI", "length": 8489, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Chennai Tambaram 2 Youngsters Died In School Bus Bike Accident | Tamil Nadu News", "raw_content": "\n‘சென்னையில் மாடு மீது மோதாமல் செல்ல முயற்சித்த இளைஞர்களுக்கு’.. ‘பள்ளிப் பேருந்தால் நொடிப்பொழுதில் நடந்த பயங்கரம்’..\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதாம்பரத்தில் இருசக்கர வாகனம் மீது தனியார் பள்ளிப் பேருந்து மோதிய விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.\nசென்னை கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவரான பிரசாந்த் (20), பள்ளி மாணவர்களான தினேஷ் (18), ஜெகநாதன் (18) ஆகியோர் நேற்று மாலை ஒரே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்துள்ளனர். அவர்கள் தாம்பரம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, சாலையின் குறுக்கே திடீரென மாடு ஒன்று வந்துள்ளது. அதன்மீது மோதாமல் இருப்பதற்காக பிரேக் பிடித்தபோது அவர்கள் தடுமாறி கீழே விழ, நொடிப்பொழுதில் பின்னால் வந்த தனியார் பள்ளிப் பேருந்து அவர்கள் மீது ஏறியுள்ளது.\nஇந்த கோர விபத்தில் பிரசாந்த், தினேஷ் இருவரும் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இதில் படுகாயமடைந்த ஜெகநாதனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் பள்ளிப் பேருந்து ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n'அம்மா உன்ன விட்டுற மாட்டேன்'...'தாய்க்காக மகள் எடுத்த ரிஸ்க்'...நெஞ்சை உலுக்கும் சோகம்\n'ஒரு நொடியில் அறுந்த சாகசக் கயிறு.. 3வது மாடியில் இருந்து விழுந்து' .. 11 வயது மாணவிக்கு நேர்ந்த கதி\n'இதெல்லாம் போலி நகை.. நாங்க யார் தெரியும்ல'.. பிரபல டி.நகர் நகைக்கடையை மிரட்டி பணம் பறித்த கும்பல்.. பொறி வைத்து பிடித்த போலீஸார்\n'கையில' கெடைச்சான்.. 'தொவைச்சு' அயன் பண்ணிடுவேன்.. யாருன்னு 'நீங்களே' பாருங்க\n‘மனைவியின் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டு’.. ‘கணவர் செய்த அதிர்ச்சி காரியம்’..\n'காதல் கணவர் மீது புகார்'...'ஒரு நிமிடத்தில் நடுங்க வைத்த இளைஞர்'...சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்\n'10 டன் வாழைப்பழத்தையும் இத தெளிச்சுதான் பழுக்க வெச்சிருக்காங்க'.. சென்னையை அதிரவைத்த கோயம்பேடு மார்க்கெட்\n'காதலியை பலாத்காரம் செய்ய கல்லூரி நண்பர்களுக்கு உதவிய' பள்ளி மாணவன்.. பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடுமை\n‘குடும்பத்துடன் கோயிலுக்கு போனபோது’... ‘நொடியில் நடந்த கோர சம்பவம்’\n'கூட்டு பலாத்காரம் செய்து.. வீடியோ எடுத்து.. மிரட்டி'..'திருமணமான இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்'\n‘சென்னை ஐஐடி மாணவி தற்கொலையில் நீடிக்கும் மர்மம்’.. ‘புதிதாக வெளிவந்துள்ள செல்ஃபோன் பதிவு’..\nInfinitheism Day: 8ஆம் ஆண்டு கொண்டாட்டம்... சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெற்ற சிறப்பு வாக்கத்தான் நிகழ்ச்சி\n‘ஆத்திரத்தில் கணவர் செய்த கொடூரத்தால்’.. ‘அலறித் துடித்த மனைவி’.. ‘சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்’..\n'இப்படி கூட கல்யாணத்தை நிறுத்தலாமா'...'மாஸ்டர் பிளான் போட்ட பெண்'...அதிர்ந்த புதுமாப்பிள்ளை\n‘திருமணத்திற்குச் சென்றுவிட்டு திரும்பும் வழியில்’.. ‘நொடிப்பொழுதில் இளம் தம்பதிக்கு நேர்ந்த பயங்கரம்’..\n'பூரிக்கட்டையால் ஓங்கி தலையில் அடித்த கணவர்'.. பிரேத பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை\n'கால் பண்ணுனா சப்ளை பண்ணுவோம்'...'சென்னை'ல ஐடி ஏரியா தான் டார்கெட்'...அதிரவைத்த ஐடி ஊழியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-selvaraghavan-starts-his-new-movie-work-msb-223349.html", "date_download": "2020-02-25T16:28:08Z", "digest": "sha1:ILGWBZY5VATPVQYM7FLKQZ7Q66UXNE6Y", "length": 9841, "nlines": 168, "source_domain": "tamil.news18.com", "title": "அடுத்த படத்தின் வேலைகளைத் தொடங்கிய செல்வராகவன்... உருவாகிறதா தனுஷின் புதிய படம்! | selvaraghavan starts his new movie work– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nஅடுத்த படத்தின் வேலைகளைத் தொடங்கிய செல்வராகவன்... உருவாகிறதா தனுஷின் புதிய படம்\nஅடுத்த படத்தின் வேலைகளைத் துவங்கியிருப்பதாக இயக்குநர் செல்வராகவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nகாதல் கொண்டேன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் இயக்குநர் செல்வராகவன். தொடர்ந்து அடுத்தடுத்து ஹிட் படங்களைக் கொடுத்த செல்வராகவன் தனித்துவமான படைப்பாற்றலால் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையு��் உருவாக்கினார்.\nஇறுதியாக சூர்யாவை நாயகனாக வைத்து என்.ஜி.கே படத்தை இயக்கிய செல்வராகவன் மீண்டும் தனுஷை இயக்க உள்ளதாகவும், இந்தப் படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.\nஇந்நிலையில் தனது அடுத்த படத்தின் வேலைகள் துவங்கியிருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் செல்வராகவன். இந்தப் பதிவைப் பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் தனுஷ் படம் தொடங்கிவிட்டதாக கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர். ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு அவரது அதிகாரப்பூர்வ அறிவிப்பே பதில் சொல்லும். அதுவரை காத்திருப்போம்.\nதற்போது இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடித்து வரும் தனுஷ், அடுத்து பரியேறும் பெருமாள் பட இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.\nமயிலு' மறைந்து 2 ஆண்டுகள் நிறைவு...ஸ்ரீ தேவியின் சில கேண்டிட் கிளிக்ஸ்\nடெல்லியிலுள்ள அரசுப் பள்ளிக்குச் சென்ற மெலனியா டிரம்ப்:\nசூரரைப் போற்று பட நாயகி அபர்னாவின் அசத்தல் க்ளிக்ஸ்\nஅடுத்த படத்தின் வேலைகளைத் தொடங்கிய செல்வராகவன்... உருவாகிறதா தனுஷின் புதிய படம்\nகொலை மிரட்டல் விடுப்பதாக துணை நடிகை, டான்ஸ் மாஸ்டர் மீது ஸ்ரீரெட்டி போலீசில் புகார்\nடொனால்ட் டிரம்ப் உடன் விருந்தில் பங்கேற்ற ஏ.ஆர்.ரஹ்மான்\nரிலீசுக்கு முன்பே பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்திய சூரரைப் போற்று\nஇந்தியன் 2 படிப்பிடிப்பு விபத்து - 6 பேரிடம் வாக்குமூலம் பெற்ற போலீஸ்\nகுளிக்கும் போது இளம் பெண்ணை வீடியோ எடுத்த ஆட்டோ டிரைவர் கைது\nசாகித்ய அகாடமி விருது பெறும் தமிழகத்தின் பெண் எழுத்தாளர் கே.வி.ஜெயஸ்ரீ\nகொலை மிரட்டல் விடுப்பதாக துணை நடிகை, டான்ஸ் மாஸ்டர் மீது ஸ்ரீரெட்டி போலீசில் புகார்\n8 மணி நேரத்திற்கும் மேல் ‘பிளாங்’ செய்து கின்னஸ் சாதனை... 62 வயதில் சாதித்த முன்னாள் ராணுவ வீரர்\nடொனால்ட் டிரம்ப் உடன் விருந்தில் பங்கேற்ற ஏ.ஆர்.ரஹ்மான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/73917-from-2-653-in-2016-to-551-so-far-this-year-stone-pelting-incidents-in-valley-lowest-in-3-years.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-02-25T15:55:04Z", "digest": "sha1:MUT33SDHGBJ2PXB3LMTUBBJ7EAR6XT5F", "length": 12657, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "ஜம்மு காஷ்மீரில் குறைந்துள்ள கல் வீச்சு தாக்குதல் - லோக்ச��ாவில் கிஷான் ரெட்டி அறிக்கை!!! | From 2,653 in 2016 to 551 so far this year, stone-pelting incidents in Valley lowest in 3 years", "raw_content": "\n#BREAKING பெங்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\nநிர்பயா பாலியல் வழக்கில், கைதான கொலையாளிகளை மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஜம்மு காஷ்மீரில் குறைந்துள்ள கல் வீச்சு தாக்குதல் - லோக்சபாவில் கிஷான் ரெட்டி அறிக்கை\nஇந்தியாவின் ஜம்மு காஷ்மீர் பிரதேசத்தில், கடந்த 2016ஆம் ஆண்டு வரையிலான கல் வீச்சு சம்பவங்களுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டில் தாக்குதல்கள் பெரிதளவில் குறைந்துள்ளதாக லோக்சபா சந்திப்பின் போது குறிப்பிட்டுள்ளார் மத்திய அமைச்சர் கிஷான் ரெட்டி.\nஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெற்றதோடு அதை இரண்டு யூனியன் பிரதேசங்களாக அறிவித்திருக்கும் மத்திய அரசின் ஆகஸ்ட் மாத உத்தரவை தொடர்ந்து, கடந்த 3 மாதங்களில் 190 கல் வீச்சு வழக்குகள் பதிவாகியிருக்கும் நிலையில், சுமார் 765 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஆனால், இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து ஆகஸ்ட் வரையிலான கல் வீச்சு வழக்குகளை கணக்கிடும் போது 390 வழக்குகள் பதிவாகியுள்ளதாக குறிப்பிட்டதுடன், கடந்த 2016ஆம் ஆண்டு 2,653 வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில், தற்போதைய ஆண்டில் தாக்குதல்கள் பெரிதளவில் குறைந்திருப்பதாக கூறியுள்ளார்.\nமேலும், ஜம்மு காஷ்மீர் பிரதேசத்தில் ஆகஸ்ட் மாதம் முதல் பாதுகாப்பு கட்டுபாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்ததை தொடர்ந்து, தற்போது அங்கு நிலைமை சீராகி வருவதாகவும், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில் தயக்கம் காட்டி வந்த பெற்றோர்களின் அச்சுறுத்தல்கள் நீங்கியதுடன் அனைத்தும் சரியாக இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார் மத்திய அமைச்சர் கிஷான் ரெட்டி.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nடாஸ்மாக் விற்பனை இலக்கு நிர்ணயிக்கும் அரசு உரம் கையிருப்புக்கு இலக்கு நிர்ணயிக்கவில்லை: முத்தரசன்\nப.சிதம்பரம் மனு மீது அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு\nரூ.2000 நோட்டுக்கு தடை... நூதனமாக ரூ.78 லட்சம் கொள்ளையடித்தவருக்கு போலீஸ் வலைவீச்சு\nசினி���ா தயாரிப்பாளர் சுரேஷ்பாபு வீட்டில் வருமானவரி சோதனை\n1. தமிழகம் முழுவதும் பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம் எடப்பாடி அரசின் மெகா திட்டம்\n2. எம்ஜிஆர் பாணியில், கருணாநிதியின் மகனுக்கு உதவிய ஜெயலலிதா\n3. பிரிய முடியாத தோழிகள்.. காதலியை கரம் பிடிக்க ஆணாக மாறிய பெண்.. நீதிமன்றத்தில் தஞ்சம்..\n4. இஞ்சி டீ.. சோள சமோசா.. தானிய பிஸ்கெட் அசைவ பிரியருக்கு சைவ உணவு அசைவ பிரியருக்கு சைவ உணவு\n5. 4 முறை கருக்கலைப்பு செய்த பெண் காவலர்.. பள்ளிக்கால காதலியை கரம்பிடித்த காவலர் கம்பி எண்ணுகிறார்..\n6. கமல் பாணியில் ரஜினி படத் தலைப்பா தலைவர் 168 படத்தின் பெயர் அறிவிப்பு\n7. மாணவி அறையில் கட்டிலுக்கு அடியில் இளைஞன்.. பெண்கள் விடுதியில் நடந்த கசமுசா\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகாஷ்மீர் இல்லாமல் இந்தியா இல்லை ; இந்தியா இல்லாமல் காஷ்மீர் இல்லை - சுனந்தா வஷிஷ்ட் திட்டவட்டம்\nஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் - ஆளுநர் முர்மு அறிவிப்பு\nஇயல்பு நிலைக்கு திரும்பும் ஸ்ரீநகர் - மகிழ்ச்சியில் காஷ்மீர் மக்கள்\nஇருள் சூழ்ந்துள்ள காஷ்மீர் - அவதிக்குள்ளாகும் மக்கள்\n1. தமிழகம் முழுவதும் பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம் எடப்பாடி அரசின் மெகா திட்டம்\n2. எம்ஜிஆர் பாணியில், கருணாநிதியின் மகனுக்கு உதவிய ஜெயலலிதா\n3. பிரிய முடியாத தோழிகள்.. காதலியை கரம் பிடிக்க ஆணாக மாறிய பெண்.. நீதிமன்றத்தில் தஞ்சம்..\n4. இஞ்சி டீ.. சோள சமோசா.. தானிய பிஸ்கெட் அசைவ பிரியருக்கு சைவ உணவு அசைவ பிரியருக்கு சைவ உணவு\n5. 4 முறை கருக்கலைப்பு செய்த பெண் காவலர்.. பள்ளிக்கால காதலியை கரம்பிடித்த காவலர் கம்பி எண்ணுகிறார்..\n6. கமல் பாணியில் ரஜினி படத் தலைப்பா தலைவர் 168 படத்தின் பெயர் அறிவிப்பு\n7. மாணவி அறையில் கட்டிலுக்கு அடியில் இளைஞன்.. பெண்கள் விடுதியில் நடந்த கசமுசா\nசீனாவைத் தொடர்ந்து தென்கொரியா.. கொத்து கொத்தாய் செத்து மடியும் மக்கள்.. திணறும் அரசாங்கம்..\nஏடிஎம்களில் ஸ்கிம்மர்.. சர்வதேச நெட்வொர்க்.. சென்னையில் சிக்கிய நைஜீரிய இளைஞர்\nடெல்லியில் டிரம்புக்கு விருந்து- எடப்பாடி பழனிசாமிக்கு ஜனாதிபதி அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/398140", "date_download": "2020-02-25T15:49:00Z", "digest": "sha1:47RKQUENF3LEH54JUCKG3Y4DCBBFGRXS", "length": 11955, "nlines": 164, "source_domain": "www.arusuvai.com", "title": "பால்குடியை மறக்க வைப்பது எப்படி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபால்குடியை மறக்க வைப்பது எப்படி\n11 மாதம் நடக்கிறது. பிறந்ததிலிருந்து தாய்பால்தான் புட்டி பால் குடிப்பத்தில்லை. மிகவும் கஷ்டமாக உள்ளது. தாய்பாலை மறக்க/புட்டிப்பால் குடிக்க ஏதாவது வழி கூறவும்.\n11 மாதங்கள் தானே நடக்கிறது... ஏன் நிறுத்த போறீங்கநல்லா 2 வருடம் குடுக்கலாம்...சுத்தமான கெமிக்கல் இல்லாத ஒன்று தாய் பால் ....குழந்தை குடிச்சா நல்லது தானே..புட்டி பால் எப்போது வேணுமனாலும் குடிக்கலாம்...இது என்னோட கருத்து..தவறாக இருந்தால் மன்னிக்கவும்..\nஉங்கள் கருத்துக்கு நன்றி. தாய்பால் குடித்தால்தான் தூங்குவேன் என்று அடம் பிடிக்கிறாள் இரவானாலும்/பகலானாலும். இரவு 2/3 முறை ம்விழித்தால் தாய்பால் இல்லாமல் தூங்க மாட்டாள். இரவு சரியாக திட உணவு சாப்பிடாமல் இருந்தால் அன்று இரவு முழுவது பாடாய் படுத்தி விடுகிறாள். கொஞ்சம் கூட புட்டிபால் குடிகாமல் இருந்தால் எப்படி. சாப்பிடவும் அடம் பிடிக்கிறாள்.\nஇந்த‌ காலத்தில் எல்லோராலும் தாய்ப்பால் கொடுக்க‌ முடிவதில்லை.. நிறைய‌ பேருக்கு சுரப்பதில்லை.. உங்களுக்கு நன்றாக‌ இருப்பதனால் 2 வயது வரை கொடுக்கலாம். மிகவும் சத்தானதே.\nநீங்கள் முதலிலேயே குழந்தைக்கு அவ்வப்போது புட்டி பால் பழக்கியிருக்க‌ வேண்டும். விவரம் தெரிந்த‌ பிறகு சில‌ குழந்தைகளை மாற்றுவது சிரமம். நீங்கள் அவள் தூக்கத்தில் இருக்கும் போது உங்கள் மார்பின் அருகில் புட்டி வைத்து அவள் அசரும் நேரம் புட்டிக்கு மாற்றி பாருங்கள். சில‌ குழந்தைகள் வாய் வைத்ததும் கண்டுபிடித்து அழ‌ ஆரம்பிப்பார்கள். சில‌ குழந்தைகள் தூக்கத்தில் கிடைத்ததை குடிப்பார்கள்.\nஇரவில் குழந்தையின் வயிறு நிரம்பி இருக்கிறதா என்று பாருங்கள். ஏதாவது சமாளித்து புட்டி பாலிற்கு பழக்குங்கள். நம்மால் உடம்பு முடியவில்லையென்றால் கூட‌ குழந்தையால் அதை புரிந்து கொள்ள‌ முடியாது..\n//கொஞ்சம் கூட புட்டிபால் குடிகாமல் இருந்தால் எப்படி. சாப்பிடவும் அடம் பிடிக்கிறாள்.// ஆரம்பத்தில் பழக���காமல் இருந்ததால் வந்த‌ விளைவு. குழந்தையை குறை கூறி பயனில்லை. சில‌ குழந்தைகள் எளிதில் பழகி விடுவார்கள். சில‌ குழந்தைகள் சிரமப்படுவார்கள். நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக‌ முயற்சி செய்து பாருங்கள்.\nகு: குழந்தை பசிக்கும் நேரம் தாய்ப்பாலிற்காக‌ அழுகிறாள் என்றால் நேரத்திற்கு அவளிற்கு தோனாத‌ மாதிரி சாப்பிட‌ கொடுத்து கொண்டிருங்கள்.. தாய்ப்பால் கொடுக்கும் நேரத்தை (தடவையை) குறையுங்கள்.\nஎன் குழந்தைக்கு 2 வயது ஆகி\nஎன் குழந்தைக்கு 2 வயது ஆகி விட்டது தாய் பால் நிறுத்தி விட்டேன்..தாய் பால் வற்ற வழி கூறவும்...\nஇரண்டு வருடங்கள் ஆகிவிட்டதால் உங்களுக்கு பால் கட்டிக் கொண்டு சிரமமாக இராது. மெதுவே தானாக வற்றும். சிரமமாக இருந்தால் மட்டும் ஒற்றடம் கொடுத்து பாலை வெளியேற்றுங்கள். உண்மையில் பாலை வெளியேற்ற வெளியேற்ற மீண்டும் சுரக்கும். அப்படியே விட்டுவிட்டால் மெதுவே சரியாகிவிடும்.\nCerlac with DHA - உதவுங்கள் தோழிகளே\nஎன் குழந்தைக்கு உணவு கொடுப்பதில் சிரமம் help pls\n3 மாத குழந்தைக்கு மலச்சிக்கல் plz help\nஇரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்\nமலை வேம்பு - தாய்மை\nஎன் குழந்தை பிறந்து 76\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/moviedetails.php?movid=472", "date_download": "2020-02-25T16:13:39Z", "digest": "sha1:HKSDYUV43UKNLKH5DXBJFD3HMFKDOB7A", "length": 2944, "nlines": 47, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86/", "date_download": "2020-02-25T16:09:48Z", "digest": "sha1:XOXU73NUFZKUX63QRTE3GQIPZA5SLRVV", "length": 25226, "nlines": 144, "source_domain": "www.envazhi.com", "title": "நாம் தமிழராய் இணைந்து வென்றோம்..! – சீமான் | என்வழி", "raw_content": "\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nHome General நாம் தமிழராய் இணைந்து வென்றோம்..\nநாம் தமிழராய் இணைந்து வென்றோம்..\nநாம் தமிழராய் இணைந்து வென்றோம்..\nசென்னை: கொழும்பு திரைப்பட விழா மாபெரும் தோல்வி அடைந்ததற்கு நாம் தமிழராய் இணைந்து போராடியதே காரணம். இதற்காகப் போராடிய அமைப்புக்களுக்கு நன்றி என்று நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் கூறியுள்ளார்.\nஇது தொடர்பாக இன்று சீமான் விடுத்துள்ள அறிக்கை:\n“தமிழர்களின் கடும் எதிர்ப்பைத் தாண்டி இலங்கைத் தலைநகர் கொழும்புவில் இந்திய சர்வதேச திரைப்படக் கழகமும்(IIFA), இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பும் (FICCI)யும் இணைந்து நடத்திய ஐஃபா விருது வழங்கு விழாவும், அதனைத் தொடர்ந்து நடந்த வணிக ரீதியிலான மாநாடும் பெரும் தோல்வியில் முடிந்துள்ளது. இதற்கு நாம் தமிழர் இயக்கம் முன்னெடுத்த போராட்டம் முக்கிய காரணம் ஆகும்.\nதமிழ் இனப்படுகொலையை மறைக்கவும் சர்வதேச அளவில் தனது நாட்டின் மீதான அவப்பெயரைப் போக்கவும் இலங்கையை பாதுகாப்பான சுற்றுலா நாடாக பறை சாற்றவும்,இந்திய அரசின் உதவியுடன் கொடுங்கோல் சிங்கள அரசானது ஜூன் 2 முதல் 4 ஆம் தேதி வரை சர்வதேச திரைப்பட விழாவை கொழும்பு நகரில் நடத்தி அதன் தொடர்ச்சியாக உலக வர்த்தக மாநாட்டை நடத்தி தனது வர்த்தக நலனை பெருக்கிக் கொள்ளலாம் என்பது தான் சிங்கள அரசின் திட்டம்.இதற்காக இலங்க��� அரசு ஏறத்தாழ 100 கோடி ரூபாயை செலவழித்துள்ளது.\nஆனால் நாம் தமிழர் இயக்கம் இந்தப் பிரச்சனையைக் கையில் எடுத்த பின்பு சர்வதேச திரைப்பட விழா முழுக்க முழுக்க தோல்வி அடைந்துள்ளது.பல்வேறு கட்டங்களைக் கடந்து வந்துள்ள இந்த வெற்றியில் நாம் தமிழர் இயக்கம் முக்கிய பங்காற்றியுள்ளது.\nமுதற்கட்டமாக இந்த நிகழ்வின் பிரதான விருந்தாளியான அமிதாப் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோருக்கு எதிராக மிக்ப்பெரிய போராட்டத்தை நாம் தமிழர் இயக்கம் முன்னெடுத்தது. முதன் முதலாக கடந்த ஏப்ரல் 25 ஆம் நாள் மும்பையில் உள்ள நடிகர் அமிதாப் மற்றும் ஐஸ்வர்யா ராய் வீட்டின் முன் மாபெரும் முற்றுகைப்போராட்டத்தை நடத்தியது. கடும் எதிர்ப்பையும் போராட்டத்தையும் கண்டு தனது கொழும்பு செல்லும் முடிவைப் பரீசீலிப்பதாக நடிகர் அமிதாப் இணையத்தில் அறிவித்தார்.\nஆனால் அதற்கு ஒரு வாரத்திற்கு பின்பும் அவர் தனது முடிவை அறிவிக்காததால் மே 11 ஆம் நாள் நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்து நூற்றுககணக்கானோர் கலந்து கொண்டனர். எமது போராட்டத்தின் வீரியம் காரணமாக அமிதாப் மற்றும் அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யாராய் ஆகியோர் கொழும்பு திரைப்பட விழாவில் இருந்து மறுநாளே விலகிக் கொண்டனர். இதுவே இந்த தொடர் போராட்டத்தில் மிகப்பெரிய வெற்றியாகும்.\nஇதன் மூலம் மற்ற நட்சத்திரங்கள் இந்த விழாவில் கலந்துகொள்ள மிகவும் தயங்கினர்.இந்த திரைப்பட விழா நிகழ்வு தோல்வியடையப் போகின்றது என்பதற்கு அமிதாப் விலகிய நிகழ்வே கட்டியம் கூறுவதாக அமைந்தது.\nஅதற்கு பின்னர் தூதராக நியமிக்கபப்ட்ட சல்மான்கான் கொடும்பாவியை நாம் தமிழர் இயக்கமும் இதர தமிழ் அமைப்புக்களும் இணைந்து மும்பை தாராவி காவல் நிலையம் முன் எரித்தனர். அதற்குப் பின்னும் ஜூன் 1 ஆம் நாள் மும்பை ஆசாத் மைதானத்தில் கலந்து கொள்ளத் திட்டமிட்டிருந்த இந்தி நட்சத்திரங்களைக் கண்டித்து ரஜினி ரசிகர் மன்றத்துடன் இணந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினோம். இன்று கொழும்பு சர்வதேச திரைப்பட விழா மிகப்பெரிய தோல்வியடைந்து இலங்கை அரசின் திட்டத்தில் மண் அள்ளிப் போடப்பட்டுள்ளது.\nஅனைத்து தமிழ் அமைப்புக்களும் தமிழ்நாட்டில் இருந்து குரல் கொடுத்த பொழுது மும்பையில் களத்தில் இறங்கி நாம் தமி��ர் இயக்கம் போராடியதே இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாகும். இவவாறு பல்வேறு கட்டப்போராட்டங்களை நாம் தமிழர் இயக்கம் நடத்தியதன் காரணமாக இன்று மிகபபெரிய வெற்றி நம் தமிழ்ச் சமூகத்திற்குக் கிடைத்துள்ளது. இது நாம் தமிழர் இயக்கம் மட்டும் பெருமைப்படும் வெற்றியல்ல. மற்ற அமைப்புக்களின் பங்கும் இதில் கலந்துள்ளது.\nகுறிப்பாக தென்னிந்திய வர்த்தக சபை, தென்னிந்திய நடிகர் சங்கம், இதில் ஆக்கப்பூர்வமான படைப்புக்களை அளித்த நண்பர்கள்,குரல்கொடுத்த கட்சிகள், தமிழ் அமைப்புக்கள், தன்னெழுச்சியாக திரண்ட தமிழ் ஆர்வலர்கள், போராட்டத்தை வெளிக்கொணர்ந்த ஊடகங்கள் அனைவரிடமும் இந்த நேரத்தில் எனது மகிழ்ச்சியையும் நன்றியையும் பகிர்ந்து கொள்கின்றேன்,” என்று கூறியுள்ளார் சீமான்.\nTAGanti iifa protest naam tamilar Seeman thanks கொழும்பு ஐஃபா எதிர்ப்புப் போராட்டம் சீமான் தமிழர் அமைப்புகள் நன்றி நாம் தமிழர்\nPrevious Postவைகோ, பழ நெடுமாறன், சீமான், நல்லக்கண்ணு கைது Next Postதீவுத் திடலில்... மாறுவேடத்தில் ரஜினி\nஅய்யா தமிழ் காவலர்களே… எங்களை வாழவிடுங்கள்\nபத்மவிபூஷண் விருதை பெரிய கவுரவமாக கருதுகிறேன்\nலிங்காவுக்கு எதிரான சதி அம்பலம்… திருடர்களுக்கு துணை போகும் சீமான் அன்ட் கோ\n7 thoughts on “நாம் தமிழராய் இணைந்து வென்றோம்..\nஇப்படி ஒரு அறிக்கை தேவை இல்லாதது.. நன்றி கடிதமாக இருந்தால், அவர் இயக்கம் எடுத்த முயற்சிகளை நினைவு படுத்த தேவை இல்லை. நல்லது யார் செய்தாலும் மக்கள் அடையாளம் கண்டு கொள்வர். இந்த சுய விளம்பரம் தேவையற்றது.\nநாம் தமிழர் இயக்கம் பற்றி வரிக்கு வரி புகழ்வதைப் பார்த்தால் இதுவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டையாகி விடுமோ என்று நினைக்க தோன்றுகிறது. இவர்களின் போராட்டத்தையும் தாண்டி பல பெரிய தலைகளின் அறிவுரையால்தான் அமிதாப் வீட்டினர் விலகினார்கள் என்பதை முன்பே படித்தபின் இதை படித்தால் வெறும் ஸ்டன்ட் போலவே தெரிகிறது. ஹ்ம்ம்…தமிழ் மக்களின் தலைவிதி…வேறென்ன சொல்ல\nஎல்லோரும் செய்த வேலைக்கு பாராட்ட எதிர்பர்கிரும், அப்படி இர்ருகும்போடு, நாம் தமிழர் இயக்கம் நடத்திய போராட்டம் அடைந்த வெற்றிக்கு, யாரும் நன்றியோ, பாராட்டோ தெரிவிக்காத பொது, அவங்க இயக்கமும் மேலும் வளரவேண்டும் என்று நினைத்து அவர் இப்படி பேசி இருக்கலாம்.\nநாம் தமிழர் இயக்கம் ஒன்று தான், இன்று தமிழருக்கு இருக்கும் மிக பெரிய நம்பிக்கை.\nஇந்த வலைப்பதிவை முடிந்தால் படியுங்கள்\nமானமுள்ள தமிழர் இயக்கம் வளர வாழ்த்துங்கள்.. குறை சொல்லாதிர்கள் ஆதரவு கரம் நீட்டுங்கள்… சீமான் போல் பலர் தமிழ் நாட்டின் அவலத்தை போக்க முன்வர ஊக்கத்தை கொடுத்து பாராட்ட முன் வாருங்கள்… தமிழ் நண்பர்களே…\n//அனைத்து தமிழ் அமைப்புக்களும் தமிழ்நாட்டில் இருந்து குரல் கொடுத்த பொழுது மும்பையில் களத்தில் இறங்கி நாம் தமிழர் இயக்கம் போராடியதே இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாகும். //\nஇதுதான் சரியான அணுகுமுறை. வெற்றிக்கு காரணம் மும்பையை திரும்பி பார்க்க வைத்ததுதான். சென்னையில் போராடி இருந்தால் இன அழிப்பின் வீரியம் பாலிவுட் நடிகர்களுக்கு புரிந்திருக்காது என்பதுதான் உண்மை.\nஅவரவர்க்கு அவரவர் மொழியில் சொன்னால்தான் விளங்கும்.\nமும்பையில் போராடிய நாம் தமிழர் மற்றும் ரஜினி ரசிகர்களுக்கு வாழ்த்துக்கள்.\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/sarvam-thaalamayam-movie-full-lyrical-video-released-on-youtube/", "date_download": "2020-02-25T16:37:25Z", "digest": "sha1:JGTJPOIVSYQP3OYGBMHMGXVOKFLM3OJ2", "length": 3982, "nlines": 86, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Sarvam ThaalaMayam Movie Full Lyrical Video Released On Youtube", "raw_content": "\nஇணையத்தில் வைரலாக பரவும் சர்வம் தாளமயம் படத்தின் பாடல் – காணொளி உள்ளே\nநோ டைம் டூ டை ; வெளியானது புதிய ஜேம்ஸ் பாண்ட் பட டீசர்\nஇணையத்தில் வைரலாக பரவும் சர்வம் தாளமயம் படத்தின் பாடல் – காணொளி உள்ளே\nPrevious « ஆளுநர் அவர்களே, ஏழு பேருக்கு 28 ஆண்டுகள் போதும் – விஜய் சேதுபதி, ஜிவி பிரகாஷ்\nNext ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய தல அஜித் – சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு »\nட்விட்டரில் வாக்குப்பதிவு நடத்திய நடிகை கஸ்துரி \nமீண்டும் ஆக்சன் அவதாரம் எடுத்து வரும் கேல் கேடாட்…\nயோகி பாபுவுக்காகக் காத்திருந்த சூப்பர் ஸ்டார்…\nபிரேமம் மலரின் அடுத்த காதல் – சாய் பல்லவியின் இரட்டை மகிழ்ச்சி\nரியோ ராஜ் நடிக்கும் “பிளான் பண்ணி பண்ணனும்” பட டீசர் இதோ\nஆக்‌ஷன் போலீசாக சிபிராஜ் – வால்டர் ட்ரைலர் ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2019/06/blog-post_27.html", "date_download": "2020-02-25T15:39:11Z", "digest": "sha1:U6TSQQDEGJRO5LBO2CNTU4ZMZXWTV3TK", "length": 18362, "nlines": 103, "source_domain": "www.nisaptham.com", "title": "பொறியியல் படிப்பு ~ நிசப்தம்", "raw_content": "\n2019 ஆம் ஆண்டு பொறியியல் சேர்க்கைக்கான ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டதிலிருந்தே ‘கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கட்-ஆஃப் குறையுமா’ என்று கேள்வி வந்து கொண்டிருக்கிறது. மிக நிச்சயமாகக் குறைகிறது. சராசரியாக பத்து மதிப்பெண்கள் வரைக்கும் குறையக் கூடும். உதாரணமாக கடந்த ஆண்டு 193 மதிப்பெண்களுக்கு மேல் ஆறாயிரம் பேர் இருந்தார்கள் என்றால் இந்த வருடம் கட்-ஆஃப் 183 இருந்தாலே முதல் ஆறாயிரம் பேருக்குள் ரேங்க் வந்திருக்கும். அதனால் 165 மதிப்பெண்களைத் தாண்டியிருந்தாலே நல்ல கல்லூரிகளில் இடம் கிடைக்க நிறைய வாய்ப்பிருக்கிறது.\nவிசாரித்த வரையிலும் பெரும்பாலான மாணவர்கள் கலைக்கல்லூரிகளில் சேர்ந்துவிட்டார்கள். இவ்வருடம் கலை அறிவியல் படிப்புகளை நோக்கி கவனம் குவிந்திருக்கிறது. பல கல்லூரிகளில் கூடுதலான இடங்களை உருவாக்கியிருக்கிறார்கள். இது நல்லதுதான். கடந்த பத்து பதினைந்தாண்டுகளில் கலை, அறிவியல் படிப்புகளைப் படித்த தகுதியான மாணவர்கள் மிகக் குறைந்து போனார்கள். சுமாராகப் படிக்கிறவர்கள் கூட பொறியியல் குட்டையிலேயே விழுந்ததால் கலை, அறிவியல் படிப்புகளில் சுமாருக்கும் குறைவாகப் படிக்கிறவர்கள்தான் அதிகமாகச் சேர்ந்தார்கள். கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர்களிடையே போட்டி குறைந்தது. பேராசிரியர்களும் சுணங்கியிருந்தார்கள். எண்பது, தொண்ணூறுகளில் சிறந்த கலை அறிவியல் கல்லூரிகளாக விளங்கிய கல்வி நிறுவனங்கள் கூட தங்களது திறனை இழந்ததற்கு இதுவொரு முக்கியமான காரணம். இதன் விளைவு என்னவென்றால் கலை அறிவியல் படிப்புகளில் முனைவர் பட்டம், ஆராய்ச்சி என்பதெல்லாம் திறன் குறைய வாய்ப்புகள் உண்டாகின. தரமான பேராசிரியர்கள் உருவாவதில் சிக்கல்கள் உண்டாகும் என்றார்கள்.\nஇந்த வருடம் நல்ல மதிப்பெண்கள் வாங்கியிருக்கும் பல மாணவர்கள் கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்திருக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளாகவே சூழல் இப்படித்தான் மாறிக் கொண்டிருக்கிறது. இன்னமும் சில ஆண்டுகள் இப்படியே தொடர்ந்தால் கலை அறிவியல் கல்லூரிகள் தங்களது பழைய இடத்தை திரும்ப நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. தரமான ஆராய்ச்சியாளர்கள் உருவாகி வருவார்கள்.\nபொதுவாகவே இந்தத் தருணத்தில் கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்திருக்கும், பொறியியல் படிப்பில் சேரத் தகுதியுள்ள மாணவர்களுக்கும் அவர்தம் பெற்றோருக்கும் குழப்பம் வரும். ‘கலை அறிவியல் கல்லூரியை விட்டுவிட்டுச் சென்று பொறியியல் படிப்பில் சேரலாமா அல்லது இதையே தொடரலாமா’ என்று மண்டை காயும். தரமான கல்லூரி என்றால் தைரியமாக பொறியியல் படிப்பில் சேரலாம். போனாம்போக்கி கல்லூரி என்றால் எதைப் பற்றியும் அலட்டிக் கொள்ளாமல் சேர்ந்திருக்கும் கலை/அறிவியல் படிப்பையே தொடரலாம்.\nபொறியியல் படிப்பைப் பொறுத்தவரைக்கும் ஆன்லைன் சேர்க்கைதானே அதற்கான பட்டியல் ஒன்றைத் தயாரிக்க வேண்டும். கல்லூரி- அந்தக் கல்லூரியில் எந்தப் பாடத்தில் சேர்வது என்னும் பட்டியல். 1,2,3.... என நமது விருப்பத்தை வரிசைக்கிரமாகச் செய்து வைத்துக் கொள்வது சரியான அணுகுமுறை.\n1. பி.எஸ்.ஜி, கோவை - மின்னியல் மற்றும் மின்னனுவியல்\n2. குமரகுரு, கோவை- கணினி அறிவியல்\n3. பண்ணாரி அம்மன், சத்தியமங்கலம்- மின்னியல் மற்றும் மின்னணுவியல்.\nஇப்படி இருபத்தைந்து அல்லது முப்பது வரையிலான பட்டியல் தயாரித்து வைத்துக் கொண்டால் கொஞ்சம் குழப்பம் குறையும். ஆன்லைன் தளத்தில் நம்முடைய முன்னுரிமைப்படி இதனை உள்ளீடு செய்து வைத்துவிட்டால் ரேங்குக்கு ஏற்ப ஒதுக்கீடு நடைபெறும்.\nபட்டியல் தயாரிப்பதற்கு முன்பாக தரமான கல்லூரி என்று எப்படி முடிவு செய்வது தரம் என்றால் தேவையான எண்ணிக்கையில் தகுதி கொண்ட பேராசிரியர்கள் இருக்க வேண்டும், ஓரளவுக்கேனும் வளாக நேர்முகத் தேர்வுக்கு நிறுவனங்கள் வர வேண்டும், கடந்த ஆண்டு கல்லூரியில் மாணவர்களின் எண்ணிக்கை முழுமையாக இருக்க வேண்டும், ஆய்வக வசதிகள் சரியாக இருக்க வேண்டும். இதையெல்லாம் எப்படிக் கண்டறிவது என்றால் தற்போது அந்தக் கல்லூரிகளில் படித்து வரும் மாணவர்கள் இருந்தால் விசாரிப்பது சாலச் சிறப்பு. அப்படியில்லையெனில் ஒரு நாள் கிளம்பிச் சென்று நேரடியாகப் பார்த்துவிட்டு வரலாம்.\nபல கல்லூரிகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நிறையக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கையே நடைபெறுவதில்லை. பேராசிரியர்களையே அனுப்பி ஆள் பிடித்து வரச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். பல கல்லூரிகளில் சம்பளம் தரப்படுவதில்லை. இதையெல்லாம் கவனத்தில் எடுத்துக் கொண்டுதான் நாம் சேர விரும்பும் கல்லூரியின் பட்டியலைத் தயாரிக்க வேண்டும். கிராமப்ப���ற மாணவர்களுக்கு இந்த விவரம் போதாமல் ‘ஃபீஸ் குறைவு’ என்று சொல்லி வலை விரிக்கும் கல்லூரிகளில் தெரியாத்தனமாகச் சேர்ந்துவிடுகிறார்கள். மதிப்பெண் வந்தவுடன் பல மாணவர்கள் தமது ஆசிரியர்களிடம் திரும்பவும் வருவதேயில்லை. அவர்களாக முடிவெடுத்துவிடுவது இப்படியெல்லாம் சிக்கிக் கொள்ளக் காரணமாக இருக்கின்றன.\nபாடத்தைவிடவும் கல்லூரி மிக முக்கியம்- இதுதான் முதல் விதி.\nபாடத்தைப் பொறுத்தவரைக்கும் பொறியியல் படிப்பில் இந்த ஆண்டும் கணினி அறிவியலுக்குத்தான் அதிக டிமாண்ட் இருக்கக் கூடும் எனத் தோன்றுகிறது. தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிப்பது போல இதுவும் ஒரு அலைதான். ஒரு பக்கம் விழுந்தால் அப்படியே அத்தனை பேரும் பின் தொடர்வார்கள். கணினி அறிவியல் தாண்டி மின்னியல், தொடர்பியல், தகவல் தொழில்நுட்பவியல் உள்ளிட்ட பாடங்களும் சிறப்பானவைதான். தாராளமாகச் சேரலாம்.\nதனிப்பட்ட விருப்பம் இருந்தால் மட்டுமே வித்தியாசமான படிப்புகளில் சேர்வது சரியாக இருக்கும். தனிப்பட்ட விருப்பம் மட்டுமில்லாது படித்து முடித்துவிட்டு அதற்கான வேலை வாய்ப்புகள் என்ன அத்துறையில் பணியாற்றும் நிபுணர்களின் ஆலோசனை என்பவையும் முக்கியம். அப்படியில்லாமல் பெயர் கவர்ச்சியாக இருக்கிறது என வெளியுலகில் தெரியாத பாடங்களில் சேர்ந்துவிட்டால் நான்கு வருடங்களுக்குப் பிறகு வேலை தேடும் போது அல்லது மேற்படிப்புக்கான முயற்சிகளைச் செய்யும் போது கண்ணாமுழி திருகும்.\n(தேவைப்பட்டால் இது குறித்து விரிவாக உரையாடுவோம்- vaamanikandan@gmail.com)\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%20Los%20Angeles?page=1", "date_download": "2020-02-25T16:30:45Z", "digest": "sha1:AKAXIECT3AYHIDKK7XM7JFBOJYLQDOJJ", "length": 3317, "nlines": 85, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Los Angeles", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம் அறி��ியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உள்ளாட்சித்தேர்தல்\nநயன்தாராவிற்காக கமல் பாடலை பியான...\nகார் நெம்பர் பிளேட்டில் தோனி பெய...\nகலிபோர்னியாவில் காட்டுத் தீ: 439...\nகலிஃபோர்னியா காட்டுத் தீ: பலி எண...\nலாஸ் ஏஞ்சல்சில் நடந்த வித்தியாசம...\nவிருதுக்கு தேர்வான 'ஒரு நாள் கூத...\n“தலைவி படத்தில் எனக்கு கிடைத்த பலன் முதுகு குத்தல்தான்” - ஏ.எல்.விஜயை சாடிய அஜயன் பாலா\nசார் ஆட்சியரின் முயற்சியால் வண்ணமயமாக மாறிய கட்டட சுவர்கள்..\nவடிவேலுடன் ஒப்பிட்டு கலாய்த்த நெட்டிசன்ஸ்.. க்யூட்டாக பதிலளித்த ராஷ்மிகா\nபெண்குரலில் ஆபாச பேச்சு.. 1000-க்கும் மேற்பட்ட ஆண்களை ஏமாற்றிய நெல்லை வாலிபர்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/search.php?s=f80f479753fd7969c57af45acf198afd&searchid=1459090", "date_download": "2020-02-25T15:51:55Z", "digest": "sha1:MFZDWIP6YCWWMJCJNYPJFEFVQNRQJGGK", "length": 12659, "nlines": 290, "source_domain": "www.tamilmantram.com", "title": "Search Results - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "\nஇனம் என்பதே சரி. பகிர்வுக்கு நன்றி.\nஉள்ளே மனித நெரிசல் .. வெளியே போக்குவரத்து...\nஉள்ளே மனித நெரிசல் ..\nவெளியே போக்குவரத்து நெரிசல் ..\nமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் தமிழ்ப்...\n\"கூற்றுவனே வந்தாலும் கையூட்டுக் கொடுத்தங்கே...\n\"கூற்றுவனே வந்தாலும் கையூட்டுக் கொடுத்தங்கே\nபின்னூட்டத்திற்கு நன்றி, ஜகதீசன் அவர்களே.\nவேட்பாளர் வெற்றி பெற மற்றவர்களின் உழைப்பு...\nவேட்பாளர் வெற்றி பெற மற்றவர்களின் உழைப்பு கிடைக்கும்\nமாணவன் வெற்றி பெற தானேதான் உழைக்க வேண்டும்.\nபடிப்பில் இழப்பது ஒரு வருடம்\nவாழ்வில் இழப்பது எத்தனை வருடங்கள் \n(காதலியின்) மனச்சிறைக்குள் இருந்தால்தான் சுதந்திரமாய் உணர முடிகிறதோ \nThread: கோடை விடுமுறையில் ஒருநாள் ...\nதொலைக்காட்சியும், கணிணியும் கைபேசியும் களவாடித்தொலைத்துவிட்ட பொக்கிஷ தருணங்களை உங்கள் கவிதை நினைவூட்டுகிறது. அருமை.\nThread: கோடையில் மென்பானங்களைக் குடிக்கலாமா\nமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்: ...\nமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்:\nஆசிரிய பணியில் இருக்கும் உங்களுக்குத் தெரிந்த அனைவருக்கும் இந்த தகவலை கொடுத்து அவரவர்களின் பள்ளிக்கூடத்தில் உள்ள அனைத்து வகுப்பு மாணவ மாணவ��களிடமும்...\nசெங்கல்... பிறப்பு எடுத்ததே தீக்குளித்த...\nஓடிக் கொண்டே இருந்தாலும் நகராதது போலவே இருக்கிறது...\nஓடிக் கொண்டே இருந்தாலும் நகராதது போலவே இருக்கிறது பூமி \nவேலைக்குச் சென்று திரும்பும் ஒவ்வொரு...\nவேலைக்குச் சென்று திரும்பும் ஒவ்வொரு இல்லத்தரசிக்கும் தினமுமே இதே கதைதான் \nபாடத்தெரியாதலால் வடையை இழந்த காகம், ...\nவாருங்கள். நட்பூ மலரட்டும். தங்கள்...\nதங்கள் படைப்புகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nவாருங்கள். தங்கள் படைப்புகளையும் பகிர்ந்து...\nதங்கள் படைப்புகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nThread: அன்பர்களே அன்பான வணக்கம் .\nவாருங்கள். தங்கள் படைப்புகளையும் பகிர்ந்து...\nதங்கள் படைப்புகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nThread: அன்பு சகோதர சகோதரிகளுக்கு என் முதல் வணக்கம்.\nவாருங்கள். தங்கள் படைப்புகளுக்காக ஆர்வமுடன்...\nதங்கள் படைப்புகளுக்காக ஆர்வமுடன் காத்திருக்கிறோம்.\nஇது தேர்தல் காலம் அல்லவா\nஇது தேர்தல் காலம் அல்லவா\nகட்சி மாறி (மறந்து) சென்றவர்களும் மீள்வருகை தரும் நேரம்தான்.\nவாருங்கள், தங்கள் படைப்புகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.\nThread: நான் மது - சுய அறிமுகம்\nதங்கள் படைப்புகளில் மயங்க காத்திருக்கிறோம்.\nதங்கள் படைப்புகளையும் ரசிக்க ஆர்வமாய் உள்ளோம்.\nவரைவது ஓவியன் கரைவது சாக்பீஸ் வளர்வது ஓவியம்...\nநிறைவது ஓவியனின் மனசும் வயிறும்\n இது நம்ம வீடுன்னு நினைச்சி...\nஇது நம்ம வீடுன்னு நினைச்சி தாராளமா வாங்க \nதங்கள் படைப்புகளையும் ரசிப்பதற்கு ஆவலாய் இருக்கிறோம்.\nதங்கள் வரவு நல்வரவாகட்டும். உங்கள்...\nஉங்கள் படைப்புகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://be4books.com/tag/draw/", "date_download": "2020-02-25T15:18:30Z", "digest": "sha1:DGRUF5MTY2OTSTXAYZPPATUPHYP3AOT5", "length": 4593, "nlines": 87, "source_domain": "be4books.com", "title": "draw – Be4books", "raw_content": "\nAllArtbookbe4books DealsFeatured ProductsTop sellersஅரசியல்-Politicsஇதழ்கள்/Magzinesஇயல்-இசை-நாடகம்உலக சிறுகதைகள்ஓவியம் & நுண்கலைகள் Art & Fine artsகட்டுரைகள் - Non-Fictionகவிதைகள்-Kavithaikalகுழந்தைகள் இலக்கியம்-Children-Literatureசினிமா கட்டுரைகள்சிறுகதைகள்-Short Storiesசுயமுன்னேற்றம்-Self Improvementநாட்குறிப்பு / நினைவுக்குறிப்புநாவல்கள்-Novelsநேர்காணல்கள்பயணக்குறிப்புபுதிய வெளியீடுகள்-New Releasesபுத்தகங்கள்புனைவுபொது / Generalமானுடவியல்மொழிபெயர்ப்பு -Translationவரலாறு-Historyவாழ்க்கை வரலாறுவிருது பெற்��� நூல்கள்விரைவில்வெற்றிக்கதைகள்\nARASIYAL MAAVEERAN on ஏழு ராஜாக்களின் தேசம்\nKrishna Kumar on ஏழு ராஜாக்களின் தேசம்\nAllArtbookbe4books DealsFeatured ProductsTop sellersஅரசியல்-Politicsஇதழ்கள்/Magzinesஇயல்-இசை-நாடகம்உலக சிறுகதைகள்ஓவியம் & நுண்கலைகள் Art & Fine artsகட்டுரைகள் - Non-Fictionகவிதைகள்-Kavithaikalகுழந்தைகள் இலக்கியம்-Children-Literatureசினிமா கட்டுரைகள்சிறுகதைகள்-Short Storiesசுயமுன்னேற்றம்-Self Improvementநாட்குறிப்பு / நினைவுக்குறிப்புநாவல்கள்-Novelsநேர்காணல்கள்பயணக்குறிப்புபுதிய வெளியீடுகள்-New Releasesபுத்தகங்கள்புனைவுபொது / Generalமானுடவியல்மொழிபெயர்ப்பு -Translationவரலாறு-Historyவாழ்க்கை வரலாறுவிருது பெற்ற நூல்கள்விரைவில்வெற்றிக்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://christianityindia.wordpress.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2020-02-25T16:55:58Z", "digest": "sha1:CHVM5SZF6TPLZ62ILAP7MKFYA5NMUKPH", "length": 198638, "nlines": 376, "source_domain": "christianityindia.wordpress.com", "title": "செக்ஸ் பாதிரி | இந்தியாவில் கிருத்துவம்", "raw_content": "\nகிருத்துவத் தாக்கத்தில் இந்தியாவில் காணப்படும் சமூக நிகழ்வுகள்\n30 பெண்களுடன் தஞ்சை 27 வயது பாதிரியார் கேரளாவை மிஞ்சும் அதிர்ச்சி சம்பவம்: ஊடகங்களின் உசுப்பு செய்தியா, உண்மை என்ன\n30 பெண்களுடன் தஞ்சை 27 வயது பாதிரியார் கேரளாவை மிஞ்சும் அதிர்ச்சி சம்பவம்: ஊடகங்களின் உசுப்பு செய்தியா, உண்மை என்ன\nதஞ்சைப் பகுதிகளில் அதிகமாகி வரும் சர்ச்சுகள், மதமாற்றங்கள் முதலியன: தஞ்சை மாவட்டம் மாதாகோட்டை, நிர்மலாநகர், ஶ்ரீராம்நகர், பார்வதி நகர் என்று பல பகுதிகளில் சர்ச்சுகள் அதிகமாகியுள்ளன. மதமாற்றமும் அதிகமாகியுள்ளது, 30 வருடங்களுக்கு, இப்பொழுது இருக்கும் சர்ச்சுகளும் இல்லை, கிருத்டுவர்களும் அதிகமாக இல்லை. பெந்தகோஸ்தே சர்ச்சுகளின் ஆதிக்கம் இங்கு அதிகமாக இருக்கின்றன. அதில், “இம்மானுவேல் பெந்தகோஸ்தே” என்று புதியதாக ஆரம்பித்துள்ளதாக இருக்கிறது. அதை ஸ்டான்லி பென்னி ராபர்ட், என்பவன், சொந்தமாக ஆரம்பித்துள்ளது தெரிகிறது. இப்பொழுது, ஒரு கிருத்துவப் பிரிவிலிருந்து, இன்னொரு கிருத்துவப் பிரிவுக்கு மாற்றும் வேலை நடந்து வருகிறது. அயல்நாட்டு புழக்கத்தை அதிகரிக்க, இத்தகைய, முறை கையாளப் படுகிறது என்பதும் புலனாகிறது. இதனால், அந்நிய செலாவனி சட்டத்திலும் மாட்டாமல் இருக்கலாம் என்று இம்முறையினை கையாளுகின்றனர் என்று தெரிகிறது. ஒன்று-இரண்டு என்று இப்படி செய்து விட்டு, மற்றபடி, பழைய வழியைத் தான் பின்பற்றுகிறார்கள்.\nபாஸ்டர் ஸ்டீபன் பென்னி ராபர்ட் – அபிராமி காதல்: தஞ்சை வங்கி ஊழியர் காலனியை சேர்ந்த கோவிந்தராஜ் -காந்திமதி தம்பதியினரின் மகள் அபிராமி (வயது 21). பேஷன் டெக்னாலஜி படித்துள்ளார்[1]. மாதாகோட்டை வைரம் நகரில் வசித்து வரும் ஜான் மில்டன் ராபட் மகன், ஸ்டீபன் பென்னி ராபர்ட் இமானுவேல் பெந்தகோஸ்தே திருச்சபை சொந்தமாக நடத்தி வரும் மதபோதகர்[2]. அப்படியென்றால், சர்ச் ஆரம்பிக்கிறது என்பது, ஏதோ கடை வைப்பது போல ஆகிவிட்டது போலும். கடந்த 2017 ம் ஆண்டு முதல் அபிராமி திருச்சபைக்கு சென்று வரும் போது ராபர்ட் உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது[3]. அபிராமிடம், ராபர்ட் திருமண செய்துக்கொள்ளுவதாக ஆசை வார்த்தை கூறியதை நம்பிய, அபிராமி, ராபர்ட்டுடன் பல முறை தனிமையில் இருந்துள்ளனர்[4]. கல்யாணம் ஆகாமலேயே, புருஷந்பெண்டாட்டி போல இருந்திருக்கின்றனர்.\nபாஸ்டர் ஸ்டீபன் பென்னி கல்யாண ஏற்பாடு – அபிராமி காதல் ஏமாற்றம்: இந்நிலையில், ராபர்ட்டிற்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வருவதை அறிந்த அபிராமி, அவரிடம் சென்று கேட்டுள்ளார். அதற்கு ராபர்ட் திருமண செய்ய மறுத்ததுடன், தான் பெந்தகேஸ்டை சேர்ந்த பெண்ணை தான் திருமணம் செய்துக்கொள்ள போகிறேன் என கூறியுள்ளார். அப்படியென்றால், அபிராமி வேறு பிரிவு கிருத்துவர் போலும். இதனால் ஏமாற்றம் அடைந்த அபிராமி, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நவம்பர் 2019ல் வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்போது காவல் நிலையம் வந்த ராபர்ட், தான் வேலை தேடிக்கொண்டு திருமணம் செய்துக்கொள்ளுவதாக உறுதியளித்து விட்டு சென்றான்[5]. அதாவது, ஏதோ பொய் சொல்லி சென்றிருக்கிறான். அந்நிலையில், வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொள்ள இருப்பதை அறிந்த அபிராமி, பெற்றோருடன் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்து புகார் அளித்தார்[6].\nமகளிர் போலீஸ் விசாரணை, உண்மை அறிதல்: தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் இடம் புகார் மனு அளித்தார். அதில் தஞ்சை மாதா கோட்டை வைரம் நகரைச் சேர்ந்த மத போதகரான ஸ்டான்லி பென்னி ராபர்ட் (27) என்பவரை தன்னை காதலித்து கர்ப்பமாக்கி விட்டு தற்போது வே���ொரு பெண்ணுடன் திருமணம் செய்ய உள்ளார். எனவே இந்த திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் கூறியிருந்தார். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தும்படி தஞ்சை வல்லம் அனைத்து மகளிர் போலீசாருக்கு எஸ்.பி மகேஸ்வரன் உத்தரவிட்டார். அதன்படி வல்லம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் அந்தப்பெண்ணை அழைத்துக் கொண்டு 12-11-2019 இரவு அந்த மத போதகர் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு இருந்த அவரின் பெற்றோர் ராபர்ட் வீட்டில் இல்லை எனக் கூறியுள்ளனர். அதாவது, விவரம் அறிந்து அவன் சென்று விட்டான் என்றாகிறது. இதையடுத்து போலீசார் வீட்டிற்குள் சென்று சோதனை செய்தனர். பின்னர் ராபர்ட்டின் பெற்றோரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அந்த பெண்ணிற்கும் தங்கள் மகனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற பெண் பொய் சொல்கிறார் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nபெற்றோர் ஒத்துழைக்கவில்லை என்பது, அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது என்றாகிறது: அதனைத் தொடர்ந்து போலீசார் அப்பகுதியை சேர்ந்தவர்களிடம் மதபோதகர் ராபர்ட்டை குறித்து விசாரித்துள்ளனர். அப்போது அபிராமியை ராபர்ட் காதலித்ததும் அந்தப் பெண்ணுடன் அவர் சுற்றி திரிவதை பலமுறை பார்த்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் அவரது பெற்றோரிடம் ராபர்ட் எங்கு உள்ளார் அவரது செல்போன் நம்பர் உள்ளிட்டவை போலீசார் கேட்டுள்ளனர். ஆனால் அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க மறுத்து உள்ளனர். இதனை அடுத்து இன்று திருமணம் நடைபெறுவதாக இருந்த தஞ்சை ஆற்றுப்பாலம் மானம்புச்சாவடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு சென்று விசாரித்தபோது மதபோதகர் ராபர்ட்ஸ்க்கும், விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த பெண்ணிற்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுவந்தது தெரிய வந்தது. இதையடுத்து வல்லம் அனைத்து மகளிர் போலீசார் மதபோதகர் ராபர்ட் மீது வழக்குப்பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனர். இதனால் இன்று நடைபெற இருந்த மதபோதகர் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது[7].\n30 பெண்களுடன் தஞ்சை 27 வயது பாதிரியார் கேரளாவை மிஞ்சும் அதிர்ச்சி சம்பவம்: தமிழ்நாடு நியூஸ்24, “30 பெண்களுடன் தஞ்சை 27 வயது பாதிரியார் கேரளாவை மிஞ்சும் அதிர்ச்சி சம்பவம்” என்று செய்தி வெளியிட்டுள்ளது[8]. பாதிக்கப் பட்ட பெண்ணிடம��� மட்டுமல்லாது, சர்ச்சிற்கு வரும் மற்ற பெண்களிடமும், இதே மாதிரியான ஆசை வார்த்தைகள் கூறியுள்ளான் என்று தெரிகிறது. பாதிரிக்கு மொத்தம் 30 பெண்களுடன் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப் படுகிறது[9]. அவனது செல்போன் கால்களை ஆராய்ந்தால், அனைத்து உண்மைகளும் வெளிவரும் என்கிறார்கள். இப்படி ஏதோ “என்று தெரிகிறது,” “அனைத்து உண்மைகளும் வெளிவரும் என்கிறார்கள்,” போன்ற செய்திவெளியீடு, ஏதோ உசுப்பி விடும் போக்கில் உள்ளது. உண்மையில் விசாரித்து செய்தி வெளீட வேண்டும். கேரளாவில் 5 பாதிரிகள் குடும்ப பெண்ணை ஏமாற்றி நாசம் செய்த அவலத்தில் இருந்தே மீலாத நிலையில் தமிழகத்தில் தஞ்சையில் பாதிரியின் செயல் பலரையும் அதிர்ச்சியில் உள்ளாக்கியுள்ளது. இது குறித்து ஊடகங்கள் விவாதம் நடத்துமா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்[10]. இத்தகைய விவகாரங்களை, தொடர்ந்து, கிருத்துவ மேலிடங்கள் அமுக்கியே வருகின்றன.\n[1] மாலைமலர், காதலித்த பெண்ணை கர்ப்பமாக்கி விட்டு வேறொரு பெண்ணுடன் நடக்கவிருந்த மதபோதகரின் திருமணம் தடுத்து நிறுத்தம், பதிவு: நவம்பர் 13, 2019 10:29 IST; மாற்றம்: நவம்பர் 13, 2019 10:42 IST\n[3] updatenews360, ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி விட்டு காதலன் வேறு பெண்ணுடன் திருமணம்:காவல் கண்காணிப்பாளரிடம் இளம்பெண் புகார்….\n[5] தினசரி, ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி விட்டு காதலன் வேறு பெண்ணுடன் திருமணம்: இளம்பெண் புகார்….\n[7] தமிழ்நாடு நியூஸ்24, 30 பெண்களுடன் தஞ்சை 27 வயது பாதிரியார் கேரளாவை மிஞ்சும் அதிர்ச்சி சம்பவம், நவம்பர் 13, 2019.\n[9] தமிழ்நாடு நியூஸ்24, 30 பெண்களுடன் தஞ்சை 27 வயது பாதிரியார் கேரளாவை மிஞ்சும் அதிர்ச்சி சம்பவம், நவம்பர் 13, 2019.\nகுறிச்சொற்கள்:அசிங்மான பாலியல், இம்மானுவேல் பெந்தகோஸ்தே, கிருத்துவ செக்ஸ், சிஎஸ்ஐ செக்ஸ், பாதிரிகள் பாலியல் வன்புணர்ச்சி, பெந்தேகொஸ்தே, பெந்தேகோஸ்தே, பெந்தேகோஸ்தே கிறிஸ்தவ சபை, பெந்தேகோஸ்தே சபை, பெந்தேகோஸ்தே செக்ஸ், பெந்தேகோஸ்தே பாலியல், மாதாகோட்டை, ஸ்டீபன் பென்னி ராபர்ட்\nஇம்மானுவேல் பெந்தகோஸ்தே, கருக்கலைப்பு, கர்ப்பம், கற்பழித்தல், கற்பழிப்பு, கற்பு, காதல், கிறிஸ்தவ செக்ஸ், செக்ஸ் பாதிரி, செக்ஸ் பாஸ்டர், செக்ஸ் பைபிள், செக்ஸ்-பாதிரிகள், பலான பாதிரிகள், பலான பாஸ்டர், பலான போதகர், பாதிரி செக்ஸ், மாதாகோட்டை, ஸ்டீபன் பென்னி ராபர்ட் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகடவுளின் வங்கி, வாடிகன் வங்கி நிதி மோசடிகளில் ஊறி, பணமோசடிகள் செக்ஸ்-குற்றங்களில் முடிந்த நிலை\nகடவுளின் வங்கி, வாடிகன் வங்கி நிதி மோசடிகளில் ஊறி, பணமோசடிகள் செக்ஸ்–குற்றங்களில் முடிந்த நிலை\nவாடிகன் நாடும், வங்கியும்: வாடிகன் நகரம், “ஒரு நாட்டில் உள்ள நாடு” [State wthin a state] என்ற ரீதியில், ரோமில் செயல்பட்டு வருகிறது. அதனால்,அதற்கான வங்கியும் தனியாக உள்ளது. உலகத்தின் பல இடங்களிலிருந்து, பலவழிகளில் நிதி வந்து கொண்டிருக்கிறது. அதனை வாடிகன் வங்கி நிர்வகித்து வருகின்றது. வாடிகன் வங்கி [The Institute for the Works of Religion (Italian: Istituto per le Opere di Religione – IOR] ஜூன் 1942ல், போப் பயஸ்-12 ஆல் நிறுவப்பட்டது. 2012ல் பரவலாக தன்னுடைய வங்கிப்பணிகளை விரிவுப் படுத்தியது. 2013ல் தனது வரவு-செலவு அறிக்கையினையும் வெளியிட்டது. ஐரோப்பிய யூனியனில் இருப்பதால், யூரோ இதன் கரன்சியாக இருக்கிறது. இது கடவுளின் வங்கி, தேவனின் / தெய்வத்தின் / மேரியன் வங்கி என்றெல்லாம் வழங்கப் படுகிறது. பல நேரங்களில் வங்கிப் பணம் மற்ற செயல்களுக்கு உபயோகப் படுத்தப் படுவது, தெய்வ-தருமகாரியங்களுக்கு என்று வரிவிலக்குக் ஒடுக்கப் பட்டுள்ள பணம், சொத்து முதலியவற்றை மற்ற காரியங்களுக்கு உபயோகப் படுத்த அனுமதி கொடுக்கப் பட்டு பணத்தை அள்ளி வருகின்றனர்.\n2019 ஆண்டு பிரச்சினை, விவகாரம் முதலியன: வாடிகன் வங்கி [The Vatican Bank, officially known as the Institute for Religious Works or IOR] சமீப காலங்களில் பல நிதிமோசடிகளில் சிக்கியுள்ளது. வாடிகனின் தரும காரியங்களுக்கு என்று துவக்கப் பட்ட கோடானுக் கோடி பணம் [$400 million], லண்டனில் அடுக்குமாடி கட்டிடங்கள் வாங்க உபயோகப் படுத்தப் பட்டது. அதாவது, பணத்தை முறைதறிய லாபங்களுக்காக, வாடிகன் வங்கி அதிகாரிகள் இவ்வாறு திருப்பியுள்ளனர். அவ்வாறு வாங்கப்பட்ட கட்டிடங்கள், ஓரின சேர்க்கை கத்தோலிக்க சாமியார்களின் விபச்சார மடங்கள் [gay brothels] ஆகின, சில நேரங்களில் பெண்களும் வந்து சென்றனர். அதாவது, பாதிரிகளில் உல்லாசக் கூடங்களாக இருந்தன. இவற்றை சில இத்தாலிய நாளிதழ்கள் கண்டு பிடித்து வெளியிட்டன. இதனால், பிரச்சினை வெளியே தெரிய, அசிங்கமாகியது. 02-10-2019 அன்று ஐந்து வங்கி அதிகாரிகள் வேலை-நீக்கம் செய்யப் பட்டனர்[1]. இதனால், குற்றம் நிவத்தியாகி விட்டது என்று அர்த்தமில்லை. பொதுவாக இவ்வாறு வழக்குகள் அமைதியாக மூடப்படும்.\nகடந்த ஆண்டுகளில் நடந்த நிதி மோசடிகள், வரியேய்ப்புகள் முதலியன: 2006-2011 ஆண்டுகளில் €4bn சொத்துவரி வாடிகன் ஏமாற்றியதால், நீதிமன்றம் செல்லுத்துமாறு ஆணையிட்டது ஜூன் 28, 2013 அன்று, மோன்சிக்னர் நுன்சியோ ஸ்கெராரானோ என்ற கிருத்துவ சந்நியாசி மோசடி மற்றும் ஊழல் காரணங்களுக்காக, இத்தாலிய போலீஸார் கைது செய்தனர்[2]. சுமார் 10 பில்லியன் $ சொத்து, 40,000 வங்கிக் கணக்குகள், என்று இருந்தும், வருவாய்க்கு மேல் செலவு செய்து, நஷ்டத்தைக் காட்டுகிறது ஜூன் 28, 2013 அன்று, மோன்சிக்னர் நுன்சியோ ஸ்கெராரானோ என்ற கிருத்துவ சந்நியாசி மோசடி மற்றும் ஊழல் காரணங்களுக்காக, இத்தாலிய போலீஸார் கைது செய்தனர்[2]. சுமார் 10 பில்லியன் $ சொத்து, 40,000 வங்கிக் கணக்குகள், என்று இருந்தும், வருவாய்க்கு மேல் செலவு செய்து, நஷ்டத்தைக் காட்டுகிறது 1982ல், ராபர்டோ கல்வி என்ற “கடவுளின் வங்கி அதிகாரி,” லண்டனில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கி இறந்தார்[3]. பணமோசடி வித்தைகளில் கடவுளின் வங்கியான, வாடிகன் வங்கி, தொடர்ந்து ஈடுபட்டு வருவது, போப்பிற்கு பெருத்த தலைவலியாக இருக்கிறது. ஆனால், அவருக்குத் தெரிந்தே, எல்லாம் நடக்கின்றன, அவரே அதற்கு ஒப்புக் கொள்கிறார் என்ற நிலையும் வெளிப்பட்டுள்ளது. உலகத்திலேயே மிக்க அதிகாரம் மற்றும் ஒரு நாட்டின் அதிபராக இருக்கும் போப் மற்றும் கடவுளின் வங்கி, இவ்வாறு பணமோசடிகளில் ஈடுபட்டிருப்பது நம்பிக்கையாளர்களுக்கு திகைப்பாக இருக்கிறது.\nகுழந்தை கற்பழிப்பாளிகள் செக்ஸ் குற்றங்களும், அதற்கு இழப்பீடு கொடுத்து சமரசப் படுத்தலும்: குழந்தை கற்ப்பழிப்பாளிகள் கிருத்துவத்தில் அதிகம், இதைப் பற்றி பல கட்டுரைகளில், பல உடாரணங்களுடன் விவரமாக எடுத்துக் காட்டியுள்ளேன். இத்தகைய செக்ஸ் குற்றங்களினால், உலகம் முழுவதுமே, அசிங்கம் ஏற்பட்டுள்ளதால், வாடிகன், போப் மற்ற கிருத்துவ பாதிரிகள், இக்குற்றங்களை மறைத்தே வந்துள்ளனர், வருகின்றனர். 2017ல் ஆஸ்திரேலியாவில், இக்குற்றங்கள் கட்டுக்கடங்காமல் போய், நாறிவிட்டது. ஆயிரக்கணக்கான குழந்தைகள், அதாவது 18 வயது வரையுள்ள இளம் ஆண்-பெண்கள் கற்பழிக்கப் பட்டு, தொடர்ந்து, தங்களது காமப் பசிக்கு, அவர்களை உபயோகப் படுத்திக் கொண்டனர[4]. இதனால், 4445 குழந்தைகளுக்கு 213 மில்லியன்$ கொடுத்து அமுக்கியுள்ளனர்[5]. இதைப்பற்றி, ஆஸ்திரெலிய அரசு ஒரு ஆராய்ச்சியே நடத்தி, முடிவுகளை வெளியிட்டது[6]. இருப்பினும், இதனை ஆதரிக்க, ஒரு கூட்டம் கிளம்பியுள்ளது. அதாவது, பிடோபைல் ஒரு வியாதியாகும், குற்றமல்ல, என்று விசித்திரமான அருவருக்கத் தக்க கருத்துடன், உலா வந்துக் ஒண்டிருக்கிறது அக்கூட்டம்.\nகுழந்தை கற்பழிப்பிற்கு அடுத்ததாக உள்ளது, கன்னியாஸ்திரிக்களைக் கற்பழிக்கும் விவகாரம்: இதுவும் உலகம் முழுவதும் தெரிந்த விசயமாகி விட்டது. இந்தியாவிலும் அதிகமாகி வருகின்றது. அபயா கொலை, கன்னியாஸ்திரி கற்பழிப்புகள் என்று அதிகமாகி வருகின்றன. இவையெல்லாமும், பணத்தால் சரிகட்டப் பார்க்கிறனர். ஜோசப் பழனிவேல் ஜெயபால் விவகாரத்தில், பணம் கொடுத்து சரிகட்டப் பட்டது[7]. பிஷப் மூலக்கல் விவகாரம் நாறி விட்டது. ஆகவே, பணத்தை வைத்து, எல்லாவற்றையும் சரிகட்டலாம், என்ற எண்ணத்துடன் இருப்பது, செயல்படுவது, அழிவிற்கு எடுத்துச் செல்லும் பாதையாகி விடும். இப்பொழுது செக்ஸ் குற்றங்கள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், உலகில் கிருத்துவ பாதிரிகள் பாஸ்டர்கள் முதலியோர் பற்றி யாரும் நம்புவதாக இல்லை. கிருத்துவமதத்தின் பெயரும் அடியோடு கெட்டு விட்டது. இஸ்லாம் தீவிரவாதம் என்றால், கிருத்துவம் செக்ஸ்-கற்பழிப்பு குற்றங்கள்-பாலியல் அசிங்கங்கள் என்ற நிலைக்கு, ஒப்பீட்டில் உள்ளது. அதனால் தான் குற்றங்களை மறைத்து வெள்ளையடிக்க முயன்று வருகின்றனர். அங்கு தான் பணம் கொடுத்து சரிகட்டும் முறை வருகிறது.\nஇந்த செக்ஸ்-கற்பழிப்புகள் குற்றம், மிகப் பெரிய சமூக குற்றம்: இச்செயல்களை ஏதோ மனம் சிதைந்தவர்களின் செயல் போன்று திரிபுவாதங்கள் கொடுக்க, அமெரிக்கர்கள் முயன்று வருகின்றனர்[8]. “பிடோபிலியா” என்று அதற்கு ஏதோ ஜுரம், சளி மாதிரி பெயரை மாற்றி வைத்து, குற்றமல்ல என்று வாதிக்கவும் தயாராகி விட்டனர்[9]. கற்பழிப்பு குற்றமல்ல என்பது, விவேக்கின் மைனர் குஞ்சு ஜோக் போன்று உள்ளது. வாடிகன், வங்கியில் பணத்தை செலவிடப்படும் முறை. அவற்றுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் கடவுளின் பணம், மிகத் தூய்மையாக இருக்க வேண்டிய நிலையையும் மறந்து அது பாவமான காரியங்களுக்கு உபயோகப்படுகின்றன இந்நிலையில்தான் எல்லா குற்றங்களும் கிருத்துவ மதத்தில் அதிகமாகிக்கொண்டே வருகின்றன. அதுவே இது உலகம் முழுவதும் மற்றும் இந்தி��ா போன்ற பாரம்பரியமிக்க நாடுகளில் ஒரு பெரிய அபாயகரமான போன்ற கொடிய நோய் போன்று அல்லது இக்காலச் போன்ற தீவிரவாத செயலை விட மிகக் கொடுமையாக தான் கருத வேண்டி இருக்கிறது. ஏனெனில் இது சமுதாயத்தையே அழிக்கும் புற்றுநோய் போல ஒரு அச்சத்தை உண்டாக்கி வருகிறது.\nகுறிச்சொற்கள்:அசிங்மான பாலியல், ஓரின சேர்க்கை, கடவுளின் வங்கி, கத்தோலிக்க செக்ஸ், காப்பக செக்ஸ், கார் செக்ஸ், குழந்தைப் பாலியல், சம்பளத்தின் பாவம், சர்ச் செக்ஸ், சிறுவர் பாலியல், தெய்வத்தின் வங்கி, பாவத்தின் சம்பளம், பாவப் பட்ட நிதி, பாவப்பட்ட பணம், பாவம், மேரியின் வங்கி, வாடிகன் வங்கி\nஅங்கி அவிழ்க்கப்படுதல், அங்கி கழட்டப்படுதல், அசிங்மான பாலியல், ஆண் உடலின்பம், இன்பம், இருபாதிரி-ஒரு கன்னியாஸ்தீரி களியாட்டம், இருபால் துறவிகள், இறையியல், உடலின்பம், உடலுறவு, உடை அவிழ்க்கப்படுதல், உறவு கொள்ளக் கூப்பிடும் பாஸ்டர், ஊட்டி பாதிரி, ஏசுவின் கட்டளை, ஏசுவின் பெண்டாட்டி, ஏசுவின் மனைவி, ஓரின உடலின்பம், ஓரின சேர்க்கை, ஓரின புணர்ச்சி, ஓரின விவாகம், ஓரினக் கலவி, ஓரினப் புணர்ச்சி, கடவுளின் வங்கி, கத்தோலிக்க ஊழல், கத்தோலிக்க ஏஜென்ட், கத்தோலிக்க கற்பழிப்பு, கத்தோலிக்க சர்ச், கத்தோலிக்க செக்ஸ், கத்தோலிக்க செக்ஸ் குற்றங்கள், கத்தோலிக்க பாலியல், கன்னியர் மடம், கன்னியாஸ்திரீக்கள், கன்னிஸ்தீரிகளுடன் உடலுறவு, கருகலைப்பு, கருக்கலைப்பு, கற்பழித்தல், கற்பழிப்பு, கற்பு, கலவி, காமலீலை, கிறிஸ்தவ செக்ஸ், குரூரக் குற்றம், குற்றம், குற்றவாளிகள் கட்டாயம் தண்டிக்கப்படுவர், கொக்கோக செக்ஸ், கொக்கோக பாலியல், கோடிகள் சுருட்டல், சம்பளத்தின் பாவம், சிறுமி பலாத்காரம், சிறுமியரைப் புணர்தல், சிறுவரைப் புணர்தல், சிறுவர் பாலியல், சிறுவர் பாலியல் வன்முறை, செக்ஸ் கிருத்துவன், செக்ஸ் டூரிஸம், செக்ஸ் பாதிரி, செக்ஸ் பாஸ்டர், செக்ஸ் பிஷப், செக்ஸ் பைபிள், செக்ஸ்-டார்ச்சர், செக்ஸ்-பாதிரிகள், தெய்வத்தின் வங்கி, பாவ காரியம், பாவத்தின் சம்பளம், பாவப்பட்ட நிதி, பாவப்பட்ட பணம், மேரியின் வங்கி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகேரளாவில் இன்னொரு பிஷப் கன்னியாஸ்திரியை 13 முறை கற்பழித்துள்ளானாம் பரஸ்பர புகார்கள் கற்பினை மீட்டுத் தராது\nகேரளாவில் இன்னொரு பிஷப் கன்னியாஸ்திரியை 13 முறை கற்பழித்துள்ளானாம் பரஸ்���ர புகார்கள் கற்பினை மீட்டுத் தராது\nபிஷப், கன்னியாஸ்திரியை தொடர்ந்து கற்பழித்தது: கிறிஸ்தவ மதத்தினர் அதிகம் வாழும் பகுதிகளில் ஒன்று கேரள மாநிலம். இங்கு சமீப காலமாக கிறிஸ்தவ பாதிரியார்கள் மீதான பாலியல் புகார்கள் அதிகரித்து வருகிறது, என்று தினமலர் இப்பொழுது கூறுகிறது[1]. ஆனால், கடந்த 30 ஆண்டுகளில் தொடந்து அத்தகைய குற்றங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இப்பொழுது, ஊடகங்களில் செய்திகளாக வருவதால், இவ்விவகாரங்கள் தெரிய வருகின்றன. கிறிஸ்தவ மதகுருவான பிஷப் ஒருவர் தன்னை இரண்டு ஆண்டுகளில் 13 முறை கற்பழித்ததாக, கன்னியாஸ்திரி ஒருவர் புகார் அளித்துள்ளார்[2]. அவர் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் பிஷப் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. கேரளாவில் பாவமன்னிப்பு கேட்க வந்த இரண்டு குழந்தைகளுக்கு தாயான ஒரு பெண்ணை 5 பாதிரியார்கள் மிரட்டி, பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்த நிலையில், அதே கேரள மாநிலத்தில் ஜலந்தர் மறைமாவட்ட ஆயர் பிராங்க் முல்லக்கல் மீது, கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் புகார் கொடுத்துள்ளார்[3]. கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், குருவிலாங்காடு பகுதியில், சிரியோ மலபார் கத்தோலிக்க சர்ச்சுக்கு சொந்தமான விடுதி உள்ளது. அங்குள்ள தேவாலயத்தில் பணியாற்றியபோது, கடந்த 2014 ஆம் ஆண்டில் தன்னை பிஷப் பிராங்க் முல்லக்கல் [Frank Mullakkal] முதல் முறை கற்பழித்ததாக அந்த கன்னியாஸ்திரி கூறியுள்ளார்[4].\nசர்ச் மறுபடியும் செக்ஸ் விவகாரங்களை மறைக்கப் பார்ப்பது: இதுகுறித்து பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி, மேஜர் ஆர்ச் பிஷப் மார் ஜார்ஜ் ஆலஞ்சேரியிடம் புகார் அளித்துள்ளார்[5]. சர்ச் நிர்வாகம் விசாரணை நடத்தியிருக்கிறது. இதற்கிடையில் கன்னியாஸ்திரியை சமாதானப்படுத்த பிஷப் தரப்பு முயற்சி செய்திருக்கிறது[6]. இதுவே கேவலமான செயலாக இருக்கிறது. 30-40 ஆண்டுகளில் தொடர்ந்து கற்பழிப்பு குற்றங்கள் வந்து கொண்டிருக்கின்ற நிலையில், சர்ச்சை சுத்தப் படுவதை விட்டு, மறைத்து, இத்தகைய செக்ஸ் குற்றங்களை மூடி மறைப்பது படுகேவலமாக இருக்கிறது. கன்னியாஸ்திரி சமாதானம் ஆகாததால் பிஷப்தரப்பு காவல்துறை மூலம் நெருக்கடி கொடுத்திருக்கிறது. பொறுமையிழந்த கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை குறித்து கோட்டயம் எஸ்.பியிடம் புகார் அள���த்தார். அதாவது, கன்னியாஸ்திரிக்களை அந்த அளவுக்கு, செக்ஸுக்கு பயன்படுத்தப் பட்டுள்ளது தெரிகிறது. விபச்சாரியாக இருந்தால், காசு வாங்கிக் கொண்டு அமைதியாக இருந்திருப்பாள். ஆனால், பிஷப் ஸ்தானத்தில் இருக்கும் ஒருவன், இவ்வாறு, கன்னியாஸ்திரிக்களை வைப்பாட்டிப் போல நடத்திக் கொண்டிருப்பது, அசிங்கமாக இருக்கிறது.\n2014ல் முதன்முதலாக கற்பழித்தது: 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில், அந்த ஆண்டின் முக்கிய நிகழ்வுகள் குறித்து விவாதிப்பதற்காக, தன்னை பிஷப் பிராங்க் முல்லக்கல் அழைத்ததாகவும் அப்போது தன்னை மிரட்டி அறை ஒன்றில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கன்னியாஸ்திரி தெரிவித்துள்ளார்[7]. கற்பழித்ததை வெளியில் சொன்னால், உடலுறவுக்கு தன்னை அழைத்ததாக, உன் மீது புகாரளிப்பேன் அப்போது பிஷப் மிரட்டியதால் யாரிடமும் புகார் அளிக்கவில்லை என்று கன்னியாஸ்திரி கூறியுள்ளார்[8]. அதுமட்டும் இல்லாமல் அடுத்தடுத்து அவருக்கு தேவை ஏற்படும் போதெல்லாம் தன்னை அழைத்து பலாத்காரம் செய்ததாகவும் கன்னியாஸ்திரி தெரிவித்துள்ளார்[9]. அதாவது கடந்த 2 ஆண்டுகளில் 13 முறை தன்னை பிஷப் கற்பழித்ததாக கன்னியாஸ்திரி கூறியுள்ளார்[10]. இங்குதான், விவகாரம் சிக்கலாகிறது. ஒருதடவைக்க்கு மேலாக, கற்பழித்தாலே, விருப்பப்பட்டுதான் உடலுற்றவு கொண்டாள் என்பது போல, சில தீர்ப்புகள் உள்ளன. ஆனால், மனைவியே ஆனாலும், விருப்பம் இல்லாமல், வற்புருத்தி உடலுறவு கொண்டால், அது கற்பழிப்பு என்றும் தீர்ப்புகள் உள்ளன.\nகன்னியாஸ்திரி விருப்பத்தை மீறி, பிஷப் பலமுறைக் கற்பழித்தது: எப்படியாகிலும், கன்னியாஸ்திரி எதிர்த்த போது, அவளது விருப்பத்தை மீறி, பிஷப் செயல் பட்டது தெரிகிறது. மெலும், பொறுப்புள்ள பிஷப் அவ்வாறு, ஒரு கன்னியாஸ்திரியைக் கற்பழித்திருக்கக் கூடாது. ஒரு கட்டத்தில் பிஷப் குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க மறை மாவட்ட நிர்வாகம் மறுத்துவிட்டதாக கன்னியாஸ்திரி தெரிவித்துள்ளார். மேலும் மறைமாவட்ட நிர்வாகம், தனக்கு வழங்கிய பணிகளையும் பறித்து வேறு இடத்திற்கு மிரட்டி அனுப்பிவிட்டதாகவும் கன்னியாஸ்திரி கூறியுள்ளார். கன்னியாஸ்திரி புகாரை தொடர்ந்து, பிஷப் பிராங்க் முல்லக்கல் மீது கோட்டயம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்[11]. இதனிடையே, தனக்கு உரிய நியாயம் கிடைக்காவிட்டால், போப் ஆண்டவரிடம் முறையிடப் போவதாக பாதிக்கப்பட்ட அந்த கன்னியாஸ்திரி கூறியுள்ளார்[12]. ஆனால் தன் மீதான குற்றச்சாட்டுகளை பிஷப் திட்டவட்டமாக மறுத்துள்ளார். பணியிடமாற்றம் வழங்கப்பட்டதால் தன்னை பழி வாங்க அபாண்டமான புகார்களை கூறுவதாக பிஷப் தெரிவித்துள்ளார்[13]. அதன்படி, அவரும், கன்னியாஸ்திரி மீது போலீஸாரிடம் புகார் கொடுத்துள்ளார்[14]. இதனிடையே பிஷப் – கன்னியாஸ்திரி இடையிலான பழக்கம் பரஸ்பரம் ஒப்புக்கொண்டே நடைபெற்றதாகவும், தற்போது பிஷப்புடன் ஏற்பட்ட பிரச்சனையால் மனம் உவந்து நிகழ்ந்த உடலுறவை பலாத்காரம் என்று கன்னியாஸ்திரி கூறுவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nசர்ச்சுகள் ஒழுக்கத்தைப் பேணுமா, இல்லை விபச்சார விடுதிகளாக மாறுமா: பிஷப் – கன்னியாஸ்திரி இடையிலான பழக்கம் பரஸ்பரம் ஒப்புக்கொண்டே நடைபெற்றது, இல்லை என்ற ரீதியில் வாதிப்பது, படு கேவலமாக இருக்கிறது. ஏனெனில், பிறகு, கன்னியாஸ்திரியாக சர்ச்சுகளில் இருக்க வேண்டிய அவசியம் என்ற கேள்வி எழுகின்றது. கன்னியாஸ்திரிக்கள் என்ன, எல்லா பிஷப்புகள், பாஸ்டகள் முதலியோருக்கு, இச்சைத் தீர்க்க நியமிக்கப் பட்ட விபச்சாரிகளா அல்லது இறைப்பணியில் ஈடுபடுத்தப் படவேண்டிய நம்பிக்கையுள்ள சேவகிகளா என்ற கேள்வி எழுகின்றது. அப்படியென்றால், சர்ச்சுகள், கான்வென்டுகள் முதலிய விபச்சாரக் கூடங்களா என்ற கேள்வியும் எழுகின்றது. தொடர்ந்ந்து, ஆயிரக்கணக்கான, இத்தகைய செக்ஸ் குற்றங்கள் வெளிப்பட்டுக் கொண்டிருப்பதால், இவற்றை, இந்ந்நாட்டு சட்டப்படி, முறையாக விசாரித்து, நீதிமன்றத்தில், தகுந்த தண்டனை அளிக்கப் பட வேண்டும். இல்லையென்றால், பெண்மையினை சீரழிக்கும் நிறுவனமாக சர்ச்சுகள் கருதப் படும் மற்றும், இந்நாட்டின் பெண்மையும் கெட்டு, சீரழிந்த்து நாறிவிடும்.\n[1] தினமலர், கேரளாவில் தொடரும் பாலியல் புகார்கள் – பாலியல் தொந்தரவு செய்ததாக பிஷப் மீது கன்னியாஸ்திரி புகார், பதிவு: ஜூன் 30, 2018 12:08\n[3] TamilAsianetNews, தேவாலயத்தில் விபரீதம் கன்னியாஸ்திரியை 13 முறை கற்பழித்த பிஷப் கன்னியாஸ்திரியை 13 முறை கற்பழித்த பிஷப்\n[5] விகடன், கேரளாவில் கன்னியாஸ்திரிக்கு பாலியல் வன்கொடுமை..\n[7] தினமலர், பிஷப் மீது கன்னியாஸ்திரி கற்பழிப்பு புகார், Added : ஜூன் 30, 2018 11:04.\n[9] தமிழ்.வெப்துனியா,என்னை மிரட்டி 13 முறை கற்பழித்தார் – பிஷப் மீது கன்னியாஸ்திரி புகார், Last Modified சனி, 30 ஜூன் 2018 (12:58 IST)\n[11] puthiyathalaimurai.com, மாறி மாறி பாலியல் புகார்: குழம்பி நிற்கும் காவல்துறை, செ.ஏக்நாத் ராஜ், Published : 30 Jun, 2018 10:48 am\nகுறிச்சொற்கள்:கற்பழிப்பு, செக்ஸ் தொல்லை, செக்ஸ் பாதிரி, செக்ஸ் மயமான கிருத்துவம், செக்ஸ் லீலைகள், செக்ஸ்-பாதிரிகள், ஜலந்தர் பிஷப், ஜாலி, பலாத்காரம், பலான பாதிரி, பலான பாதிரிகள், பலான பிஷப், பிராங்க் முல்லக்கல், பிஷப் ரேப், Frank Mullakkal\nஅசிங்மான பாலியல், உடலின்பம், உடலுறவு, கத்தோலிக்க கற்பழிப்பு, கத்தோலிக்க செக்ஸ், கத்தோலிக்க செக்ஸ் குற்றங்கள், கத்தோலிக்க பாதிரியார்கள், கத்தோலிக்க பாலியல், கன்னியர் மடம், கன்னியாஸ்திரி, கன்னியாஸ்திரீ, கன்னிஸ்தீரிகளுடன் உடலுறவு, கற்பழித்தல், கற்பழிப்பு, கற்பு, காமலீலை, கிருத்துவ செக்ஸ், கிறிஸ்தவ செக்ஸ், கொக்கோகம், செக்ஸ் கிருத்துவன், செக்ஸ் பாதிரி, செக்ஸ் பாஸ்டர், செக்ஸ் பிஷப், செக்ஸ் பைபிள், ஜலந்தர் பிஷப், பிராங்க் முல்லக்கல் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபாவமன்னிப்பை வைத்து கொக்கோக பாவம் செய்து, கூட்டுக் கற்பழிப்பு செய்தது: கத்தோலிக்க செக்ஸ் விரிந்து நாறும் நிலை, ஆசாரமான சர்ச்சின் அநாச்சாரமான கொக்கோக லீலைகள் [2]\nபாவமன்னிப்பை வைத்து கொக்கோக பாவம் செய்து, கூட்டுக் கற்பழிப்பு செய்தது: கத்தோலிக்க செக்ஸ் விரிந்து நாறும் நிலை, ஆசாரமான சர்ச்சின் அநாச்சாரமான கொக்கோக லீலைகள் [2]\nஆசாரமான சர்ச்சின் அநாச்சாரமான வேலைகள்: கேரள மாநிலம் கோட்டயத்தில் மலங்கரா ஆசாரமான சர்ச்-தேவாலயம் [Malankara Orthodox Church (MOC)] ஒன்று உள்ளது. இந்தியாவிலேயே மிகவும் பழமையான தேவாலயம் இது. இங்கு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பிரார்த்தனை செய்வதற்காகவும், அங்குள்ள பாதிரியார்களிடம் பாவ மன்னிப்பு அறிக்கையிடுவதற்காகவும் வருவார்கள்[1]. பாவம், பாவ மன்னிப்பு, பாவ நிராகரணம், தூய்மை என்றெல்லாம் ஏகப்பட்ட சரத்துகளுடன், இந்த சர்ச் நம்பிக்கையாளர்களுக்கு வலை வீசுகிறது[2]. இந்த தேவாலயத்தைச் சேர்ந்த ஒரு பெண் தனது கணவருடன் வசித்து வந்துள்ளார்[3]. அதே தேவாலயத்தைச் சேர்ந்த ஒரு பாதிரியாருடன் அந்தப் பெண்ணுக்கு திருமணத்துக்கு முன்பு உறவு இருந்துள்ளது[4]. அவர் தனது இரண்டாம் மகளின் ஞானஸ்னான சமயத்தில் இதை எண்ணி மன உளைச்சலில் இ���ுந்துள்ளார்[5]. அதனால் அந்த தேவாலயத்தை சேர்ந்த ஒரு பாதிரியிடம் அவர் தனது உறவு குறித்து தெரிவித்து பாவமன்னிப்பு பெற்றுள்ளார். ஆனால், அவனோ தனது மதத்தின் விசுவாசத்தை விடுத்து, காமுகனாக மாற்றி, அப்பெண்ணை கற்பழிக்கத் துணிந்தான்.\nபாவ மன்னிப்பு பேச்சை பதிவு செய்தது, வலை விரித்தது: பாவமன்னிப்பின் போது, அந்தப் பெண் கூறியதை பாதிரியார் பதிவு செய்துள்ளான். அவ்வாறு செய்யலாமா-கூடாதா என்று அந்த புண்ணியவான்கள் தான் கூறவேண்டும். அதை அவள் அடுத்த முறை சர்ச்சிற்கு வரும் போது, கேட்க வைத்து மிரட்டியுள்ளான். அதனை அவருடைய கணவரிடம் சொல்வேன் என்றும் மிரட்டலை நீட்டியுள்ளான். பிறகு, படுக்கைக்கு அழைத்து, பலாத்காரம் செய்துள்ளார். அந்த நிகழ்வை அந்தப் பெண்ணுக்கு தெரியாமல் வீடியோ எடுத்த அந்த பாதிரியார் அதே தேவாலயத்தைச் சேர்ந்த மற்ற பாதிரியார்களுடன் பதிர்ந்துக் கொண்டுள்ளார். அவர்களும் இந்தப் பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளனர். அத்துடன் இந்த வீடியோ டெல்லியைச் சேர்ந்த ஒரு பாதிரியாருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த டில்லி பாதிரியார் கேரளா வந்து ஒரு ஓட்டலில் ரூம் எடுத்து இந்தப் பெண்ணை மிரட்டி உல்லாசமாக இருந்துள்ளார். ரூம் காலி செய்யும் போது பாதிரியார் பணம் கொடுக்காமல் இந்தப் பெண்ணை பணம் கட்ட சொல்லி இருக்கிறார். அந்தப் பெண் தனது டெபிட் கார்டின் மூலம் ரூம் பில்லை செட்டில் செய்துள்ளார். அந்த டெபிட் கார்ட் மெசேஜ் அவருடைய கணவருக்கு சென்றுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் பெண்ணை அவர் கணவர் விசாரித்த போது நடந்தவைகளை சொல்லி அந்தப் பெண் கதறி இருக்கிறார். இதைத் தொடர்ந்து அந்தக் கணவன் ஆர்தடாக்ஸ் தேவாலய தலைவருக்கு புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில் விசாரணைக்கு உத்தரவிட்ட தேவாலயம் புகாரில் குறிப்பிட்டவர்களில் ஐந்து பேரை இடை நீக்கம் செய்துள்ளது. இது குறித்து அந்தக் கணவர் காவல்துறையிலும் புகார் அளித்துள்ளார்.\nகேரளாவில் கிருத்துவ செக்ஸ் குற்றங்கள் அதிகமாகி வருவது: கேரளாவில் பாதிரியார்களின் பாலியல் அத்துமீறல்கள் அதிகரித்தபடி உள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. 1992ம் ஆண்டு மார்ச் மாதம், கோட்டயத்தில் சிஸ்டர் அபயா என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்னும் விசாரணை நடைபெறுகிறது. கன்னூர் ம��வட்டத்தில், மைனர் சிறுமி கத்தோலிக்க பாதிரியாரால் பலாத்காரம் செய்யப்பட்டார். 17 வயது சிறுமி பலாத்காரத்திற்கு உள்ளாகி குழந்தை பெற்றுக்கொண்டார். நடவடிக்கை தேவை “கேரளத்தில் மத குருமார்களால் பெண்கள் பலாத்காரத்திற்கு உள்ளாகுவது அதிகரித்துள்ளது. இதற்கு காரணம், தேவாலய நிர்வாகங்கள், அதை மூடி மறைக்க முயல்வதுதான். கடும் நடவடிக்கைகளை அவர்கள் எடுத்தால், இதுபோன்ற சம்பவங்கள் தொடராது” என்கிறார், புத்தேன்புராக்கல். இவர், நீண்டகாலமாக இதுபோன்ற பாலியல் கொடுமைகளுக்கு எதிராக முன்னெடுப்புகளை கொண்டு செல்பவராகும். இதனிடையே, எலிசபெத்தை விவாகரத்து செய்ய ஜான்சன் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்த புகாரில் உண்மைத்தன்மை இல்லாதது போல இருக்கிறது என தேவாலய நிர்வாகத்தில் ஒருவர தெரிவித்துள்ளார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.\nஐந்தல்ல, எட்டு பாதிரிகள்: இது தொடர்பாக கணவன் கூறுகையில், ‘‘எனது மனைவியை மிரட்டி பலாத்காரம் செய்தது ஐந்து பாதிரியார்கள் என கருதினேன். ஆனால் மேலும் மூன்று பாதிரியார்கள் மிரட்டி பலாத்காரம் செய்தது இப்போதுதான் தெரியவந்தது[6]. இ–மெயில் பரிமாற்றத்தை வைத்து பார்க்கும் போது எட்டு பாதிரிகளின் தொடர்புகள் இருப்பது தெரிய வருகிறது[7]…..இதற்கான அனைத்து ஆதாரங்களும் என்னிடம் உள்ளன. பாதிரியார்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தகுந்த இடத்தில் புகார் செய்யப்படும்”, என்றார்[8]. அதாவது, தகுந்த ஆதாரங்கள் இல்லை என்பதனால், கூறவில்லையா அல்லது சர்ச்சின் அழுத்தத்தினால், மறைக்கப் படுகிறதா என்று தெரியவில்லை[9]. இருப்பினும், இரண்டு குழந்தைகள் கொண்ட ஒரு இளம்பெண்ணை, எப்படி, இந்த கத்தோலிக்க பாதிரிகள் இப்படி கற்பழிப்பார்கள் என்று தெரியவில்லை. நினைத்தாலே, அருவருப்பு, கோபம், திகைப்பு, வருத்தம் என்று எல்லாவற்றையும் தூண்டும், இந்நிகழ்ச்சி அசாதரணமானது. ஆனால், எதுவுமே நடக்காதது போல, அனைவரும் பொத்திக் கொண்டு இருப்பது திகைப்பாக-அதிர்ச்சியாக இருக்கிறது. அட கருமாந்திரமே, இப்படியுமா இருப்பார்கள், என்று நமக்குத் தோன்றலாம். ஆனால், அம்மிருகங்கள் வெட்கப் பட்டது போல தெரியவில்லை.\nஉணர்ச்சியற்ற ஆங்கில ஊடகங்களின் செய்தி வெளியீடு: NDTV சொல்கிறது[10], “கேரளா மனிதன் மனைவியை சாமியார்கள் பலத்க��ரம் செய்ததாகக் குற்றம் சாட்டுகிறான்: சர்ச் விசாரணை செய்யும்படி ஆணையிடுகிறது [“Kerala Man Alleges Priests Sexually Abused Wife; Church Orders Probe”] என்று செய்தி வெளியிட்டுள்ளது. PTI செய்தியை அப்படியே வெளியிட்டு, தமது பத்திரிகா தர்மத்தை சுருக்கிக் கொண்டது. ஆனால், இவைதான், புலன் விசாரணை ஜார்னலிஸம், போர் நடக்கும் இடத்திலேயே நின்று செய்திகளை சேகரிக்கும் மாவீர சாகசம், என்றெல்லாம் பறைச்சாற்றிக் கொண்டு விளம்பரம் செய்து வருகின்றன[11]. ஆகையால், கத்தோலிக்க / கிருத்துவ சாமியார்கள் கற்பழித்தால், சர்ச் ஆணையிடும் அவ்வளவே தான், வேரொன்றும் இல்லை என்பது போன்று செய்தி வெளியிடுகின்றன. அதே போக, ஒரு கிருத்துவ சாமியாருக்கு இடமாற்றம் வேண்டுமென்றால், ஒரு பெண்ணைக் கற்பழிக்க வேண்டும். செக்யூலரிஸ இந்தியாவில், கிருத்துவர்களும், ஊடகங்களும் இப்படித்தான் வேலை செய்வார்கள் போலும்\nசெக்யூலரிஸ போதையில், செக்யுலரிஸ ரேப்பான கதை: அஸிபா பானு என்று ஆர்பாட்டம் செய்தவர்கள் எல்லாம், இப்பொழுது காணாமல் போய் விட்டனர். கற்பில் நிறம் பார்க்கின்றனரோ, பெண்மையில் தரம் பிரிக்கின்றனரோ, நம்பிக்கை என்று சோரம் போனவர்களுக்கு சமாதி கட்டுகின்றனரோ கந்தமால் ரேப் போல நாறிவிட்டதால், அமுக்கப் பார்க்கின்றனர். போதாகுறைக்கு, ஜார்கன்ட் ரேப் வேறு சேர்ந்து விட்டது. ஆக, கிருத்துவ ரேப் என்பது, ஏதோ சாதாரண விசயம் போல கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். மெத்தப் படித்த மேதாவிகளும், அறிவிஜீவிகள், பெண்ணிய பேராங்கனைகள், நாரிமணிகள் முதலியோரும் முகவரி தெரியாமல் மறைந்துள்ளனர். ரேப்பிற்குக் கூட மதம் பார்ப்பது கலாட்டா செய்வது என்பதெல்லாம், செக்யூலரிஸ போதை இந்தியாவில் தான் கடைபிடிக்கப் படும் போலிருக்கிறது.\n[1] மாலைமுரசு, பாவமன்னிப்பு கேட்ட பெண்ணுக்கு பாதிரியார்கள் பாலியல் தொல்லை, பதிவு: ஜூன் 27, 2018 11:34.\n[4] தினத்தந்தி, பாவ மன்னிப்பு கோரிய பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் 5 பாதிரியார்கள் இடைநீக்கம், திருவனந்தபுரம், ஜூன் 27, 2018, 02:16 PM\n[6] தினகரன், இளம்பெண் பலாத்கார சம்பவத்தில் 8 பாதிரியார்களுக்கு தொடர்பு கணவர் பரபரப்பு குற்றச்சாட்டு, 2018-06-28@ 01:33:29.\nகுறிச்சொற்கள்:எலியாஸ், கத்தோலிக்க செக்ஸ், கத்தோலிக்க செக்ஸ் குற்றங்கள், கத்தோலிக்க செக்ஸ் வெளிப்பாடு, கிருத்துவ செக்ஸ், செக்ஸ், செக்ஸ் டார்ச்சர், செக்ஸ் தொல்லை, செக்���் பாதிரி, செக்ஸ் மயமான கிருத்துவம், ஜாப் மேத்யூ, பலான பாதிரி, பலான பாஸ்டர், பலான பிஷப், பாலியல், பாலியல் குற்றங்கள், பாலியல் டார்ச்சர், பாலியல் தொல்லை, பாலியல் புகார், பாவ மன்னிப்பு, பாவமன்னிப்பு, பாவம்\nகத்தோலிக்க செக்ஸ், கிறிஸ்தவர், கொக்கோக செக்ஸ், கொக்கோக பாலியல், கொக்கோகம், செக்ஸ், செக்ஸ் கிருத்துவன், செக்ஸ் பாதிரி, செக்ஸ் பாஸ்டர், செக்ஸ் பிஷப், செக்ஸ் பைபிள், செக்ஸ்-டார்ச்சர், செக்ஸ்-பாதிரிகள், பலாத்காரம், பலான பாதிரிகள், பலான பாஸ்டர், பலான போதகர், பாதிரி செக்ஸ், பாலியல், பாலியல் தொந்தரவு, பாலியல் தொல்லை, பாலியல் வன்முறை, பாவ மன்னிப்பு, பாவம், பெண் உடலின்பம், போதகர் செக்ஸ் இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\nஜான் ஜோசப் – செக்ஸ், காமக்களியாட்டம், கொலை எல்லாவற்றிலிருந்தும் மீண்டு வந்து விட்ட 21-வருட கதை\nஜான் ஜோசப் – செக்ஸ், காமக்களியாட்டம், கொலை எல்லாவற்றிலிருந்தும் மீண்டு வந்து விட்ட 21-வருட கதை\nபோலீஸ் அதிகாரிகளின் மீது கன்னியாஸ்திரீக்கள் வழக்குப்போட்டது [1997-2002]: 1997ல் பிரேம் குமார் மற்றும் பன்னீர் செல்வம் என்ற இரண்டு SPக்கள் [Superintendents of Police – Premkumar and Panneerselvam] கஸ்டடியில் இருக்கும் போது, சஹாய ராணி மற்றும் பெமினா ரோஸ் [Sahaya Rani and Femina Rose] என்ற கன்னியாஸ்திரிக்களை பலாத்காரம் செய்ய முயன்றனர் என்று புகார் கொடுக்கப்பட்டது[1]. அதாவது புடவை-ரவிக்கை எல்லாம் அவிழ்த்து பலவந்தமாக வாக்குமூலம் பெறப்பட்டதாக, அவ்விரு கன்னியாஸ்திரீக்கள் வழக்கு போட்டார்கள். அவர்களிடம் வற்புருத்தி வாக்குமூலங்கள் வாங்கப் பட்டன என்றும் சொல்லப்பட்டது. இதனால், அக்டோபர் 2002ல் விசாரித்த, நீதிபதி கற்பகவிநாயகம், போலீஸாருக்கு கண்டனம் தெரிவித்து, வழக்கைத் தொடர்ந்து விசாரிக்க ஆணையிட்டார்[2]. இரண்டு SPக்களும் மிருகத்தனமாக, நடந்து கொண்டுள்ள படியால், அவர்கள் மீது எப்.ஐ.ஆர் போட்டு விசாரிக்க வேண்டும் என்று ஆணையிட்டார்[3]. இவ்வழக்கை சிபி-சி.ஐ.டி விசாரித்தாலே போதும், சிபிஐக்கு அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை என்றும் ஆணையிட்டார்[4]. ஆனால், அதே நேரத்தில், மற்ற விவாகரங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இதே பிரேம் குமாரை வைத்து தான், ஶ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி வழக்கும் விசாரிக்கப் பட்டது. பன்னீர்செல்வம் 2004ல் ஆவடிக்கு இட��ாற்றம் செய்யப் பட்டார்[5].\nகைது செய்யப் பட்டவர்களில் இருவர் மரணம்: இது தொடர்பாக அப்போது குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த ஆபாஷ்குமார் விசாரணை நடத்த உத்தரவிட்டார். போலீசார் விசாரணை நடத்தி பாதிரியார் ஜான் ஜோசப், அவரது தங்கை கணவர் சந்தனராஜன், இன்னொரு பாதிரியார் மரியஜான், பெண் சீடர்களான ராணி (56), பெமினா என்ற பெமி (43) ஆகிய 5 பேரை அக்டோபர் 1997ல் கைது செய்தனர். அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு நாகர்கோவிலில் உள்ள மாவட்ட செசன்சு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கு விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்த போதே சந்தனராஜன், மரியஜான் ஆகியோர் இறந்து விட்டனர். கில்பர்ட், ராஜேஸ் போன்று இவர்களும் இறந்து விட்டனர் போலும். போலீஸ் அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப் பட்டனர். இதனால் பாதிரியார் ஜான் ஜோசப், பெண் சீடர்கள் ராணி, பெமி ஆகிய 3 பேர் மீது மட்டும் வழக்கு தொடர்ந்து நடந்தது.\n21 ஆண்டுக்கு பிறகு பாதிரி–கன்னியாஸ்திரீக்கள் விடுவிக்கப் பட்டனர்: இந்த வழக்கில் 21 ஆண்டுக்கு பிறகு 04-03-2018 அன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. நீதிபதி கருப்பையா தீர்ப்பு வழங்கினார்[6]. குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் பாதிரியார் ஜான் ஜோசப், ராணி, பெமி ஆகிய 3 பேரையும் விடுதலை செய்வதாக நீதிபதி அறிவித்தார்[7]. நிச்சயமாக அவர் ஆடியோ-வீடியோ வாக்குமூலங்கள், உயர்நீதி மன்ற தீர்ப்புகள், முதலியவற்றைப் படித்திருக்க வேண்டும். இந்த வழக்கில் பாதிரியார் ஜான்ஜோசப் தரப்பில் வக்கீல்கள் ராபர்ட் புரூஸ், ஜான்சன் ஆகியோர் ஆஜரானார்கள். இந்த வழக்கு தொடர்பாக வக்கீல் ராபர்ட் புரூஸ் கூறும்போது ‘இந்த வழக்கை பொருத்தவரை போலீசார் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி இருந்தனர். இயற்கை மரணத்தையே கொலை வழக்காக சித்தரித்து இருந்தனர். இதை நாங்கள் முறையான ஆவணங்களை கோர்ட்டில் தாக்கல் செய்து வழக்கில் வெற்றிபெற்றுள்ளோம். இந்த தீர்ப்பின் மூலம் கோர்ட்டு மீதும், சட்டத்தின் மீதும் மக்களுக்கு நம்பிக்கை அதிகரித்துள்ளது’ என்றார். ஊடகங்கள்,.மிகச் சுருக்கமாக செய்தியை வெளியிட்டுள்ளன. இங்கு கூட, பாதிரி வக்கீல்கள் சொன்னதை செய்தியாக வெளியிடப்பட்டுள்ளனவே அன்றி, அரசு தரப்பில், போலீஸ் தரப்பிக் என்ன நினைக்கிறார்கள்ரவர்களுடைய நிலைப்பாடு என்ன, பாதிக்கப் பட்டவர்களிம் நிலை என்ன போன்றவற்றைப் பற்றி கவலைப் படவில்லை. ஆனால், இதற்கு மேல்-முறையீடு என்றெல்லாம் இருக்காதா அல்லது போலீஸார் அப்படியே அமுக்கிவிடுவார்களா கில்பர்ட் கொலை / மரணம், ராஜேஸ் மரணம் / கொலை முதலியவை எல்லாம் மர்மமாகத்தான் இருக்கின்றன.\nசட்டப்படி எடுக்கப் படும் நட்டவடிக்கைகள், நீதி மன்ற தீர்ப்புகள் முதலியன: மாஜிஸ்ட்ரேட் அளவில் தான், குற்றச்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப் பட்டுள்ள்னர். ஆகவே, உயர்நீதி மன்றம், உச்சநீதி மன்றம் என்று அப்பீல் சம்பிரதாயங்கள் பின்பற்றப் படலாம். சட்டப்படி நட்டவடிக்கைகள் எடுக்கப் படும் போது, சட்டரீதியாக, குற்றம் சுமத்தப் பட்டவர்கள் விடுவிக்கப் படுவது என்பது, சமீபத்தில், இந்தியாவில் தொடர்ச்சியாக நடை பெற்று வந்து கொண்டிருக்கின்றது. ஆனால், சமய ரீதியில் உள்ள தீர்ப்புகள், ஆரம்பத்தில் பெரியாளவில் ஊடகங்களில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டாலும், பிறகு, அது மறக்க, மறைக்க அல்லது மறுக்கப் படுகிறது. இவ்விசயத்தில், இந்த தீர்ப்பிற்கு எதிராக அரசு அல்லது போலீஸ் துறை மேல்-முறையீடு செய்ய வேண்டும் என்று யாரும் கோரிக்கையிடவில்லை. ஒருவேளை, அரசியல் நிர்பந்தத்தினால், மேல்முறையீடு செய்ய வேண்டாம் என்று கூட, போலீஸ் துறையில் உள்ள சட்டப்பிரிவு அதிகாரிகள் முடிவெடுக்கலாம். இவ்வழக்கில், ஏற்கெனவே இரண்டு அதிகாரிகளி மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி, நீதி மன்றத்தில் ஆணையிடப் பட்டுள்ளது.\nசெக்யூலரிஸத்தில் சட்டமுறைகள் நீர்த்துப் போகின்றன: நித்தியானந்தா விவகாரத்தை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். முதலில் சன்–டிவி, இதைப் பற்றி, நாள் முழுவதும் 24×7 ரீதியில், போட்டதையே போட்டு பிரச்சாரம் செய்து கொண்டிருந்தது. “நக்கீரன்” போன்றவை, அதனை வியாபாரமாக்கி, சம்பாதித்தது. ஆனால், பிறகு எல்லாமே பொய் என்று அவர் விடுவிக்கப் பட்ட பிறகும், அவரை கேலிச் சித்திரமாக்கி, அச்சு-ஊடகம் மற்றும் திரைப்படங்களில் ஏய்க்கப்பட்டு வருகிறது. ஆனால், இதைப் போன்ற விவகாரங்கள் அமுக்கி வாசிக்கப் படுகின்றன. சன்–டிவி, “நக்கீரன்” இதைப் பற்றி செய்திகள் வெளியிடுவதும் இல்லை, சிறப்பு இதழ்கள் போட்டு வியாபாரமும் செய்யவில்லை. கிருத்துவ செக்ஸ் விவகாரங்கள், தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. ஊடகங்கள் மறைத்தாலும், அவற்றை உன்னிப்பாகக் கவனித��து வருபவர்கள் மறக்க மாட்டார்கள். மேலும், செக்யூலரிஸம் என்ற சித்தாந்தம் வரும் போது, மைனாரிடி மதங்கள் என்று வரும் போது, பெரும்பாலும், கண்டுகொள்ளாமல் இருப்பது தான், சிறந்த வழி என்பது போல கடைப் பிடித்து வருகிறார்கள். சட்டத்தை “செக்யூலரிஸமாக்க” முடியுமா என்று பலதடவை கேள்விகள் எழுந்துள்ளன. ஆனால், அதை, மைனாரிடி மதங்களுக்கு எதிர் என்பது போல சித்தரிக்கப் பட்டு, தடுக்கப் பட்டு வந்த்ள்ளது. இனி என்ன நடக்கும் என்று பொருத்துதான் பார்க்க வேண்டும்.\n[6] தமிழ்.ஒன்.இந்தியா, பலாத்கார வழக்கில் இருந்து பாதிரியார் விடுதலை… கோர்ட் பரபரப்பு தீர்ப்பு, Posted By: KMK ESAKKIRAJAN Updated: Sunday, March 4, 2018, 16:05 [IST].\nகுறிச்சொற்கள்:கன்னியாகுமரி, கன்னியாஸ்திரி, கன்னியாஸ்திரீ, கற்பழிப்பு, செக்ஸ், செக்ஸ் டார்ச்சர், செக்ஸ் பாதிரி, செக்ஸ்-பாதிரிகள், ஜாண் ஜோசப், ஜாண் ஜோஸப், ஜான் ஜோசப், ஜான் ஜோஸப், பலாத்காரம், பலான பாதிரிகள், பலான பாஸ்டர், பாலியல் குற்றங்கள், பாலியல் தொந்தரவு, பாலியல் தொல்லை, பாலியல் புகார், பாலியல் வன்முறை, பாலியில் குற்றம்\nஃபிடோஃபைல், அந்தப்புரம், உடலின்பம், உடலுறவு, கத்தோலிக்க செக்ஸ், கருகலைப்பு, கருக்கலைப்பு, கர்ப்பம், கற்பழித்தல், கற்பழிப்பு, கிருத்துவ செக்ஸ், கொக்கோக செக்ஸ், கொக்கோக பாலியல், சரச லீலை, சிறுமி பலாத்காரம், சிறுமியரைப் புணர்தல், சிறுவர் பாலியல், சிறுவர் பாலியல் வன்முறை, சில்மிஷம், செக்ஸ், செக்ஸ் கிருத்துவன், செக்ஸ் பாதிரி, செக்ஸ் பாஸ்டர், செக்ஸ்-டார்ச்சர், ஜான் ஜோசப், ஜான் ஜோஸப் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஎட்டி எபனேசர், கடவுளுடன் பேசலாம் என்று நிர்வாண பிரார்த்தனை நடத்தி பல பெண்களைக் கற்பழித்தது, சட்டத்தை வளைக்க தான் எஸ்.சி-தலித் என்றும் கூறி மிரட்டியது (2)\nஎட்டி எபனேசர், கடவுளுடன் பேசலாம் என்று நிர்வாண பிரார்த்தனை நடத்தி பல பெண்களைக் கற்பழித்தது, சட்டத்தை வளைக்க தான் எஸ்.சி–தலித் என்றும் கூறி மிரட்டியது (2)\n2015ல் ஜாமீனில் வெளியே வந்து, தனது செக்ஸ்–குற்றங்களை தொடர்ந்து செய்தது: தொடர்ந்து ஜாமீனில் வெளியே வந்த அவர் மீண்டும் அதேபோல் பெண்களிடம் தவறாக நடந்து வந்தார். இதுகுறித்து ஜக்கையாபேட்டா கிராம பஞ்சாயத்து தலைவர் சத்தியநாராயணா கூறுகையில், `எபிநேசர் மீது போலீசில் புகார் செய்தேன். ஆனால், அவர் நீதிமன்ற வளாகத்திலேயே ரவுடி��ளை வைத்து என்னை மிரட்டினார். அதற்கும் பணியாததால் அவர் என் மீது எஸ்சி, எஸ்டி பிரிவில் வழக்கு தொடுத்தார். அதாவது, இத்தகைய கற்பழிப்புகளுக்கு, அத்தகைய சட்டங்களும் துர்பிரயோகம் சேய்யப் படுகிறது என்பதை அறிந்து கொள்ளலாம். இவர் சமூகத்தில் நல்ல பொறுப்பில் உள்ளது போல காட்டிக் கொண்டதாலும், மீறி புகார் அளிப்பவர்களை ரவுடிகளை கொண்டு மிரட்டுவதாலும் யாரும் இவர் மீது புகார் அளிக்க முன்வரவில்லை. இதனை பயன்படுத்தி அவர் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார். அவருக்கு கடுமையான தண்டனை அளிக்கப்பட வேண்டும்,’’ என்றார். மேற்கு கோதாவரி, எஸ்.பி எம். ரவி பிரகாஷ், அந்த பாஸ்டரை உடனடியாக கைது செய்து, அடைத்து வைக்கப் பட்டுள்ள நான்கு பெண்களை விடுவிக்க ஆணையிட்டார். இதனை, ராஜகுமாரி, மக்களிடம் தெரிவித்தார்[1]. உதவி கலெக்டரும் சம்பந்தப் பட்டவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்[2].\nமகளிர் ஆணையத் தலைவி, நடத்திய பொதுகூட்டத்தில் வெளிவந்த உண்மைகள்: நன்னபேனேனி ராஜகுமாரி என்ற ஆந்திர பிரதேஷ் மகளிர் ஆணையத் தலைவி, நடத்திய பொது விசாரணையின் போது, பாதிக்கப்பட்ட பெண்கள், பெற்றோர், உறவினர் வந்து, போலீஸ், அதிகாரிகள், பொது மக்கள் முன்னிலையில், எபனேசர் செய்த செக்ஸ்-குற்றங்களை வெளிப்படையாக கூறி அவன் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும், தண்டிக்கப்படவேண்டும் என்று முறையிட்டனர். ஒரு தாய், தனது மகளின் வாழ்க்கை சீர்ழிந்தது என்று அழுது கொண்டே, ராஜகுமாரியின் கால்களில் விழுந்து முறையிட்டது, காண்பவருக்கு கண்ணீரை வரவழைப்பதாக இருந்தது[3]. இன்னொரு பாதிக்கப்பட்ட பெண், எப்படி தன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஏமாற்றினான் என்பதை விவரித்து, புகைப்படங்களையும் காட்டினாள்[4]. அதே போல இன்னொரு பாதிக்கப்பட்ட பெண், மற்றும் அவளது தாய், தமது சோகக் கதையினை தெரிவித்தனர்[5]. அவர்களது கூறிய விவரங்களிலிருந்து, அவன் எப்படி, மதபோதனை, பிரச்சாரம், பணம், அதிகாரம், ஆசைக் காட்டுதல், போன்றவற்றால் பெண்களை ஏமாற்றி, தனது காம இச்சைக்கு பலியாக்கிக் கொண்டுள்ளான் என்று தெரிந்தது.\nஇரட்டை வேடம் போட்ட செக்ஸ் குற்றவாளி: இதற்குள், அந்த பாஸ்டருக்கு ஆதரவாக உள்ளவர்கள், அவன் மீது வேண்டுமென்றே குற்றஞ்சாட்டப்படுகிறது, அவன் குற்றமற்றவன் என்று கோஷமிட்டது வேடிக்கையாக இருந்தது. அதாவது, அந்நிலையில் கூட தனது பணபலத்தினால், ஆட்களை வைத்து, அத்தகைய அழுத்தத்தை உண்டாக்குவதை அறிந்து கொள்ளலாம். ஆனால், தனது கிருத்துவ மண்டலம் மற்றுமல்லாது, அடுத்தவர் மண்டலத்து பெண்களையும் அவ்வாறு செக்ஸ்-புணர்ச்சிகளுக்கு ஈடுபடுத்தியுள்ளான் என்று “ஏசியா நெட்” என்ற ஊடகம் கூறுகிறது[6]. அதாவது, இதனால், கிருத்துவர்களுக்குள்ளேயே பிரசினை வரும் போன்றுள்ள நிலையை எடுத்துக் காட்டுகிறது[7]. இந்த செக்ஸ்-குற்றவாளி பாஸ்டர், தான் HIV/AIDS போன்றவற்றிற்கு பாடு படுவதாக இணைதளத்தில் பிரலடனப் படுத்திக் கொண்டிருக்கிறான்[8].\nநிரோத் உபயோகப் படுத்தியது அதனால் போலும். இதையும் கடவுள் ஸொல்லிக் கொடுத்தாரா அல்லது பார்த்துக் கொண்டு சும்மா இருந்தாரா என்று தெரியவில்லை. பல பெண்களைக் கற்பழித்து, வரும் இவன் இத்தகைய பிரச்சாரத்தையும் செய்து வந்தது, தமாசாகத்தான் இருக்கிறது.\nகிருத்துவத்தில் ஏன் நிர்வாண பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படுகிறது: ஆகவே, இந்த 21ம் நூற்றாண்டிலும், “நிர்வாண பிரார்த்தனை” எல்லாம், எப்படி கிருத்துவத்தில் அனுமதிக்கப் படுகிறது என்பதனை கவனிக்க வேண்டும். பாஸ்டர் ஆலன் பார்கர் [Pastor Allen Parker, the leader of White Tail Chapel in the town of Southampton, Virginia, USA], “முற்றும் துறந்த நிலை வேண்டுமானால், உடைகளையும் துறக்க வேண்டும்,” என்று விளக்குகிறார்[9]. கிருதுவைறையியலின் படி பார்த்தால் கூட, ஏசு நிர்வாணமாகத்தான் பிறந்தார், சிலுவையில் அறையப்பட்டார், அப்படியே நிர்வாணமாகத்தான் உயிர்த்தெழுந்து மேலே சென்றார், ஆகவே கடவுள் தவறு செய்தார் என்று சொல்லமுடியாது, என்று மேலும் விளக்கினார்[10]. ஆதாம்-ஏவாள் நிர்வாணமாகத்தான் இருந்தனர், தங்களுடைய நிர்வாணத்தைப் பற்றி அவர்கள் வெட்கப்படவில்லை, ஆனால், பிறகு உடை அணிய ஆரம்பித்தனர். குறிப்பாக ராபர்ட் மற்றும் கட்டே என்பவர்கள் சொன்னதும் கவனிக்கத்தக்கது, “சமீபத்தில் திருமணமான சில தம்பதியர் இந்த நிர்வாண பிரார்த்தனையில் கலந்து கொண்டனர். அவர்களுடைய குடும்பத்தினரும் உடைகளை விட ஊக்குவிக்கிறோம். இந்த தம்பதியர், கடவுளின் வார்த்தையைக் கேட்க விரும்புகின்றனர், கடவுளின் வர்த்தையை பேச விரும்புகின்றனர்”, [Several couples have recently been married in fully nude services, in which all members of both families are encouraged to shed their clothing before the couple take their vows. Robert and Katie Church were one couple to have a naked wedding at the White Tail Chapel, with Mr Church saying attendees were far more interested in ‘hearing the word of God and speaking the word of God’ than analysing the naked bodies on display] என்று விளக்கம் கொடுத்தனர். ஆகவே, இவனும் அதே நிர்வாணப் பாதையினை பின்பற்றி, சுகமாக பெண்களை கற்பழித்து வருகிறான் போலும்\nஎட்டி எபனேசர். தான் எஸ்.சி / தலித் என்ற ஆயுதத்தையும் பிரயோகித்தது: முன்பு, கர்நாடகாவில், சிமோகா மாவட்டத்தில், பல்லாண்டுகளாக “நிர்வாண வழிபாட்டை” பெண்கள் செய்து வந்தபோது, 1984ல் அதற்கு தடை விதிக்கப் பட்டது[11]. சொராப் தாலுக்கா, சந்திரகுட்டி கிராமத்தில் உள்ள ரேணுகாம்பாள் கோவிலுக்கு, வருடா வருடம், மார்ச் 9 முதல் 14 வரையிலான காலத்தில், ஜாத்ரா செல்வது வழக்கம். அப்பொழுது, பெண்கள் நிர்வாணமாக பூஜை செய்வது வழக்கமாக இருந்தது. ஊடகங்களில் அதிக அளவு அதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது[12]. ஆனால், இந்த “நிர்வாண பிரார்த்தனை” பற்றி எந்த ஊடகமோ, செக்யூலரிஸ / பெண்ணிய எழுத்தாளரோ புகைப்படம் எடுத்து, நாளிதழில் / சஞ்சிகையில் புகைப் படம் போட்டு, விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த, எதையும் எழுதவில்லை. அந்த ஜாத்ராவில் பங்கு கொண்டவர்களும், எஸ்.சி / தலித்துகள் தாம். இதில் – “நிர்வாண பிரார்த்தனை”யில் பங்கு கொண்டவர்கள் அல்லது பாஸ்டரால் மானபங்கம் படுத்தப் பட்டவர்களும் எஸ்.சி / தலித்துகள் தாம். அவனே ஒரு எஸ்.சி / தலித் என்பதால் தான், அதை வைத்தும், மிரட்டினான் என்பது முன்னர் குறிப்பிடப்பட்டது, “கிராம பஞ்சாயத்து தலைவர் சத்தியநாராயணா கூறுகையில், `எபிநேசர் மீது போலீசில் புகார் செய்தேன். ஆனால், அவர் நீதிமன்ற வளாகத்திலேயே ரவுடிகளை வைத்து என்னை மிரட்டினார். அதற்கும் பணியாததால் அவர் என் மீது எஸ்சி, எஸ்டி பிரிவில் வழக்கு தொடுத்தார்”.\nகுறிச்சொற்கள்:அர்த்த ராத்திரி, எட்டி, எபநேசர், கிருத்துவ செக்ஸ், சிறுமி பலாத்காரம், செக்யூலரிஸ ரீதியில் கைதுகள், செக்ஸ், செக்ஸ் குற்றங்கள், செக்ஸ் டார்ச்சர் பாதிரி, செக்ஸ் தொல்லை, செக்ஸ் பாதிரி, செக்ஸ் மயமான கிருத்துவம், செக்ஸ் லீலைகள், செக்ஸ்-பாதிரிகள், ஜெபம், தேய்ப்பது, நடு இரவு, நிர்வாண ஜெபம், நிர்வாணம், பலான பாதிரிகள், பலான பாஸ்டர், பாதிரி செக்ஸ்\nஅடிப்படைவாதம், ஆடை களைதல், இச்சை, எட்டி, எட்டி எபநேசர், எட்டி எபனேஸர், எபநேசர், எபனேஸர், எபினேசர், கட்டாய கருக்கலைப்பு, கர்ப்பம், கற்பழித்தல், கற்பழிப்பு, கற்பு, கலவி, காப்பகம், காப்பவர், காமம், ���ாமலீலை, காமுகர், கிரக்கம், கிரியை, கிரியை-சடங்கு, செக்ஸ், செக்ஸ் கிருத்துவன், செக்ஸ் பாதிரி, செக்ஸ் பாஸ்டர், செக்ஸ் பைபிள், செக்ஸ்-டார்ச்சர், செக்ஸ்-பாதிரிகள், பலாத்காரம், பலான பாதிரிகள், பலான பாஸ்டர், பலான போதகர், பாதிரி செக்ஸ், பாலியல், பாலியல் அடக்குமுறை, பாலியல் தொந்தரவு, பாலியல் தொல்லை, பாலியல் வன்முறை, போதக செக்ஸ், போதகர் செக்ஸ், மதபோதகர் செக்ஸ், ருசி கண்ட பூனை, ஹாஸ்டல் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஎஸ்.சி சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதால், மாட்டிக் கொண்ட பாதிரி ஸ்டீபன் ஜோசப் – தண்டனை பெற்றான் – மற்றவர்களின் நிலை என்ன\nஎஸ்.சி சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதால், மாட்டிக் கொண்ட பாதிரி ஸ்டீபன் ஜோசப் – தண்டனை பெற்றான் – மற்றவர்களின் நிலை என்ன\nஎஸ்.சி சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதால், மாட்டிக் கொண்ட பாதிரி: ஆதிதிராவிட அதாவது எஸ்.சி புகார் மாணவிகளின், என்பதால் இது தொடர்பான வழக்கு நெல்லை மாவட்ட 2–வது கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நீதிபதி அப்துல் காதர் முன்னிலையில் நடைபெற்றது[1]. இது தொடர்பாக 22 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்[2]. இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து 27-12-2016 அன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது[3]. அப்போது ஸ்டீபன் ஜோசப் கோர்ட்டில் ஆஜரானார். ஸ்டீபன் ஜோசப்புக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது[4]. மேலும் பாதிக்கப்பட்ட 8 மாணவிகளுக்கு தலா ரூ.1 லட்சத்தை ஸ்டீபன் ஜோசப் வழங்குவதுடன், ரூ.46 ஆயிரம் அபராதமும் செலுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்[5]. இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் பிரபாகரன் ஆஜராகி வாதாடினார்[6]. எஸ்.சி சமாசாரம் என்பதால், தண்டனைக் கொடுக்கப்பட்டுள்ளது.\nஆங்கில ஊடகங்களில் செய்தி வெளியிடும் போக்கு: வழக்கம்போல, ஆங்கில ஊடகங்கள், இச்செய்தியை அமுக்கி வாசித்தன. “மனிதனுக்கு 14 வருடம் தண்டனை அளிக்கப்பட்டது”, என்று “தி இந்து”, தனக்கேயுரிய பாணியில் தலைப்பிட்டு செய்தி வெளியிட்டது[7]. ஏதோ மனிதர்களுக்கு இத்தகைய தண்டனை அளிப்பததே விசித்திரமானது போல இருந்தது[8]. இந்தியன் எக்ஸ்பிரஸ், “சிறுமிகளை செக்ஸ் ரீதியில் சதாய்த்த அனாதை இல்லம் காப்பவருக்கு 14 வருடம் ஜெயில்” என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டது[9]. “டெக்கான் ஹெரால்ட்” மட்டும், “குழந்த��� பாலியல் குற்றத்திற்கு கிருத்து பாதிரிக்கு 14 வருட கடுங்காவல்”, என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டது[10]. தவிர, இதர விவரங்களையும் கொடுத்துள்ளது[11]. பாலியல் தொந்தரவு, பலாத்காரம், வன்புணர்ச்சி விவகாரங்களில், பாதிக்கப்பட்டவர்களின் பெயர், விவரங்கள் ஊடகங்களில் போடக் கூடாது என்றுள்ளது, ஆனால், குற்றம் செய்தவனைப் பற்றிய விவரங்களை மறைக்க வேண்டும் என்பதில்லை. இருப்பினும், “தி இந்து” போன்ற நாளிதழ்கள், “மனிதனுக்கு 14 வருடம் தண்டனை அளிக்கப்பட்டது”, என்று செய்தி வெளியிடுவது திகைப்பாக இருக்கிறது. கிருத்துவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நிர்பந்தம், அவசியம், அனுகூலம், “தி இந்து” போன்ற நாளிதழுக்கு ஏன் உள்ளது என்பதும் வியப்பாக உள்ளது.\nகிருத்துவர்கள் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்: சமீபத்தில், ஜோசப் ஜெயபால் வழக்கு அடுத்து, இந்த ஸ்டீபன் ஜோசப் வழக்கில் தான், தண்டனைக் கொடுக்கப்பட்டுள்ளது என்று தெரிகிறது. மற்ற வழக்குகளின் நிலை என்னவென்று தெரியவில்லை. ஜாமீனில் வெளியே வந்து, மேய்ந்து கொண்டிருக்கிறார்களா, இன்னும் எத்தனை, ஆடுகள் பலியாகின என்று தெரியவில்லை. பாதிக்கப் பட்ட பெண்களின் நிலை, வாழ்க்கை எப்படியுள்ளான என்பதும் தெரியாமல் இருக்கின்றன. இதுபோன்று வழக்குகள் சீக்கிரம் நடத்தப் படாவிட்டால், பாதிக்கப்பட்ட, இளம்பெண்களின் வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடும். முதலில் கிருத்துவர்கள் அதிகமாக ஈடுபட்டு வருவது, அவர்களிடையே உள்ள பாலியல் பிரச்சினையை அது வெளிப்படுத்துகிறது. உண்மையில், பைபிள் ஒரு செக்ஸ் புத்தகம், அதைப் படித்தால், பாதிரிகள், பாஸ்டர்கள், பிஷப்புகள் எல்லாம் கூட அப்படித்தான் செக்ஸ் விவகாரங்களில் ஈடுபடுகிறார்கள் என்றால், அதில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பெண்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதைப் பொதுப் பிரச்சினையாகக் கொண்டு, தீர அலச வேண்டும். கிருத்துவர்கள் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.\n18-வயது கீழுள்ள இளம்பெண் குழந்தையா, சிறுமியா: 18-வயது கீழுள்ள இளம்பெண்களை, குழந்தைகள், சிறுமிகள் என்று குறிப்பிட்டு, குற்றத்தின் தன்மையினை மறைக்கப் பார்க்கின்றனர். திருமணம் என்று வரும் போது, 18-வயதாகவில்லை, குழந்தை கல்யாணம் சட்டப் படி குற்றம் என்கிறார்கள், பிறகு, 18-வய��ிற்குக் குறைவாக உள்ள பெண்ணைக் கற்பழித்தால், அது குறைந்த குற்றமாகி விடுமா: 18-வயது கீழுள்ள இளம்பெண்களை, குழந்தைகள், சிறுமிகள் என்று குறிப்பிட்டு, குற்றத்தின் தன்மையினை மறைக்கப் பார்க்கின்றனர். திருமணம் என்று வரும் போது, 18-வயதாகவில்லை, குழந்தை கல்யாணம் சட்டப் படி குற்றம் என்கிறார்கள், பிறகு, 18-வயதிற்குக் குறைவாக உள்ள பெண்ணைக் கற்பழித்தால், அது குறைந்த குற்றமாகி விடுமா கற்பழிப்பு என்பதையும், பாலியல் தொல்லை, செக்ஸ் டார்ச்சர் என்று குறிப்பிட்டு, கேலிகூத்தாக்கி வருகின்றனர். 16-வயதில், பெண் நடிக்க வந்தால், நடிகையாகி, பெரிய நடிகர்களுடன் நடிக்கும் போது, குழந்தை என்றா சொல்கிறார்கள். அப்பொழுது, பெரிய பெண் என்று தானே கருதி பார்த்து ரசிக்கின்றனர். டூயட் பாடி, ஆடும் போது, நடிகர் சந்தோசமாகத்தானே இருக்கிறார், குழந்தை என்று தொட்டிலில் வைத்து, தாலாட்டா பாடுகிறார். இல்லையே, ஆகையால், இத்தகைய குற்றங்களை, அசாதாரணமாக, சமூகசீரழப்பாளர்களின் அயோக்கியத் தனத்தை வெளிப்படுத்தும் விதமாக எடுத்துக் கொள்ளவேண்டும். அப்பொழுது தான், குற்றத்தின் கொடூரத் தன்மை, கற்பழிப்பு என்ற உண்மை மனங்களில் அதியும். இல்லையென்றால், ஏதோ குழந்தைகள் சமாசாரம் என்று கூட எடுத்து கொண்டு, இருந்து விடுவார்கள். ஆகவே, இவ்விசயங்களில் மெத்தனம் இருக்கக் கூடாது.\n[1] மாலைமலர், குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு: தனியார் காப்பக நிர்வாகிக்கு 14 ஆண்டு ஜெயில் தண்டனை, பதிவு: டிசம்பர் 28, 2016 16:39\n[3] தூத்துக்குடி.ஆன்லைன், சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: பாதிரியாருக்கு 14ஆண்டு சிறை தண்டனை – நீதிமன்றம் உத்தரவு, புதன் 28, டிசம்பர் 2016 1:13:28 PM (IST)\n[5] தினபூமி, நாசரேத், அருகே காப்பகத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: பாதிரியாருக்கு 14ஆண்டு சிறை தண்டனை – நீதிமன்றம் உத்தரவு, தூத்துக்குடி வியாழக் கிழமை, 29 டிசம்பர் 2016.\nகுறிச்சொற்கள்:செக்ஸ், செக்ஸ் டார்ச்சர், செக்ஸ் தொல்லை, செக்ஸ் பாதிரி, செக்ஸ் மயமான கிருத்துவம், பாதிரி செக்ஸ், பாலியல், பாலியல் தொந்தரவு, பாலியல் வன்முறை, பாலியில் குற்றம், பாஸ்டர், ஸ்டீபன்-ஜோசப்\nகத்தோலிக்க செக்ஸ், கற்பழித்தல், கிறிஸ்தவம், செக்ஸ், செக்ஸ் கிருத்துவன், செக்ஸ் பாதிரி, செக்ஸ் பாஸ்டர், செக்ஸ் பிஷப், செக்ஸ் பைபிள், செக்ஸ்-டார்ச்சர், பருவம் வராத சிறுமி, பருவம் வ���ாத சிறுமியைப் புணர்தல், பலாத்காரம், பலான பாதிரிகள், பலான பாஸ்டர், பலான போதகர், ஸ்டீபன்-ஜோசப் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகாருக்குள் இளம்பெண்ணுடன் பாதிரியார் செம ஜாலி : பொதுமக்கள் மடக்கி பிடித்ததால் பரபரப்பு – அக்டோபர் 2015 கதை – 2016ல் அலசல்\nகாருக்குள் இளம்பெண்ணுடன் பாதிரியார் செம ஜாலி : பொதுமக்கள் மடக்கி பிடித்ததால் பரபரப்பு – அக்டோபர் 2015 கதை – 2016ல் அலசல்\nகன்னியாக்குமரி மாவட்டத்தில் கிறிஸ்துவ பாலியல் குற்றங்கள் அடிக்கடி நடப்பதும், பெருகுவதும்: தக்கலை [Thuckalay or Thakkalai] கன்னியாக்குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம், இது கிருத்துவ பாலியல் விவகாரங்களில் அடிக்கடி செய்திகளில் அடிபடுகிறது. நாகர்கோவில், திருவனந்தபுரம் நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளதால் அவற்றின் தொடர்புகளும் காணப்படுகின்றன. இங்கு பலவித கிருத்துவப் பிரிவுகள் அயல்நாட்டு பணத்தை வைத்துக் கொண்டு சர்ச்சுகளைக் கட்டிக் கொண்டு, மதம் மாற்றத்தில் ஈடுபட்டுக் கொண்டு, மற்ற விசயங்களில் தலையிட்டுக் கொண்டு, வேலைகள் செய்து வருவதால், பலவித பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன. சர்ச்சில் சேர்ந்தவுடன் அவர்களுக்கு படிப்பு / கைத்தொழில் சொல்லிக் கொடுக்கிறோம், வேலை வாங்கித் தருகிறோம், கன்னியாஸ்திரி / நர்ஸ் ஆக்குகிறோம் என்றெல்லாம் ஆசைக்காட்டி இளம்பெண்களை பாதிரிகள், போதகர்கள், பாஸ்டர்கள் வளைத்துப் போடுகின்றனர். அயல்நாட்டில் வேலை என்ற ஆசையும் காட்டுகின்றனர். போதாகுறைக்கு பிடோபைல் குற்றங்கள், பாலியல் வன்மங்களும் நடந்து வருகின்றன. இந்நிலையில் தான், அக்டோபர் 2015ல் காருக்குள் இளம்பெண்ணுடன் சில்மிஷத்தில் ஈடுபட்ட பாதிரியாரை பொது மக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர்.\nமண்டைக்காடு காவல்நிலையம் அருகே உள்ள மைதானத்தில் காரில் செக்ஸில் ஈடுபட்ட பாதிரியும், விசுவாச பெண்மணியும்: மண்டைக்காடு காவல்நிலையம் அருகே உள்ள மைதானத்தில் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடுவதும், டிரைவிங் பழகுவதும் வழக்கம். ஆனால், 19-10-2015 அன்று இரவு 9.30 மணியளவில் மைதானத்தில் கார் வந்து நின்றது. அப்பொழுது வேறுவிதமான கிரிக்கெட் ஆரம்பித்தது போலும். இப்பொழுதெல்லாம் பளிச்சென்று விளக்குகள் போட்டு, மைதானங்களில் நடுஇரவு வரை கிரிக்கெட் போட்டிகள் நடக்கின்றன, மக்கள் கொட்ட-கொட்ட விழி���்டுக் கொண்டு பார்க்கின்றனர். அதுபோன்ற கிரிக்கெட் தான் போலும், இந்த கார் விவகாரம். நீண்ட நேரமாக கார் அங்கேயே நின்றதால் சந்தேகம் அடைந்த மக்கள், கார் அருகே சென்று பார்த்தனர். கார் கதவுகள் மூடியிருந்தாலும், உள்ளே ஆட்கள் இருப்பது தெரிந்தது. அதனால், கதவுகளை தட்டினர். முதலில் கதவுகள் ர்கிறக்கப்படவில்லை. பிறகு திறந்தபோது, காருக்குள் ஆணும் பெண்ணும் இருந்தனர். அரைகுறை உடைகளுடன் இருந்ததால், அவர்கள் சில்மிஷத்தில் ஈடுபட்டு கொண்டு இருந்ததாக தெரிகிறது[1]. இதனால் மண்டைக்காடு காவல் நிலையத்துக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். காரில் இருந்த இருவரையும் பிடித்து விசாரித்தனர். காரில் இளம்பெண்ணுடன் இருந்தவர் தக்கலை அருகே உள்ள ஒரு ஊர் கிறிஸ்தவ ஆலயத்தில் பாதிரியாராக இருப்பவர் என்று தெரியவந்தது[2]. பாதிரியாருடன் இருந்த இளம்பெண் குளச்சல் பகுதியை சேர்ந்தவர் ஆவார்[3].\nஇரவு நேரத்தில் இங்கு என்ன வேலை என்று கேட்டபோது, பாதிரி “இந்த தெரிந்த பெண்ணுக்கு கார் ஓட்ட கற்றுக் கொடுக்க அழைத்து வந்தேன்” என்றாராம்: இரவு நேரத்தில் உங்களுக்கு இங்கு என்ன வேலை என்று பாதிரியாரிடம் போலீசார் கேட்டபோது, ‘’ இந்த பெண் எனக்கு தெரிந்தவர். அவருக்கு கார் ஓட்டுவதற்கு கற்றுக் கொடுக்க அழைத்து வந்தேன்’ என்றார்[4]. இரவில் தான் கார் ஓட்ட கற்றுக் கொடுப்பார்களா என்ன: இரவு நேரத்தில் உங்களுக்கு இங்கு என்ன வேலை என்று பாதிரியாரிடம் போலீசார் கேட்டபோது, ‘’ இந்த பெண் எனக்கு தெரிந்தவர். அவருக்கு கார் ஓட்டுவதற்கு கற்றுக் கொடுக்க அழைத்து வந்தேன்’ என்றார்[4]. இரவில் தான் கார் ஓட்ட கற்றுக் கொடுப்பார்களா என்ன இதனால் போலீசாருக்கு சந்தேகம் அதிகரித்தது. கார் ஓட்டக் கற்றுக் கொடுப்பதானால், ஆடைகள் எல்லாம் அவிழ்ந்த நிலையில் அவர்கள் மக்களிடம் பிடிபட்டிருக்க மாட்டார்கள். அதனால், மேலும் விசாரித்தனர். இளம் பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். குளச்சல் பகுதியில் உள்ள ஒரு ஆலயத்தில் அவர் ஏற்கனவே பாதிரியராக இருந்துள்ளார்[5]. அப்போதே அவர்களுக்குள் பழக்கம் இருந்துள்ளது[6]. தக்கலை அருகே உள்ள ஆலயத்திற்கு சென்ற பின்னரும் அவர்களுடனான பழக்கம் நீடித்து வந்திருக்கிறது என்பது தெரியவந்தது[7]. இப்படி இறைவனால் உண்டான திர��மண பந்தத்தை, ஒரு பாதிரியே கொச்சைப்படுத்தி, அப்பெண்ணை சோரம் போக வைத்துள்ளார் எனும் போது, பரிசுத்த ஆவி, இப்படியெல்லாம் வேலை செய்ய ஆரம்பித்து விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.\nமண்டைக்காடு போலீசார், உயர்அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்: பாதிரியார் தக்கலை அருகே உள்ள ஆலயத்துக்கு சென்ற பின்னரும் அவர்களுடனான பழக்கம் நீடித்து இருக்கிறது. இவ்வாறு விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து மண்டைக்காடு போலீசார், உயர்அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இந்த விசயங்களை உயர்அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டிய அவசியம் என்ன என்று தெரியவில்லை. இருப்பினும், சர்ச்சுகளின் ஆதிக்கம் நன்றாகவே புலப்படுகிறது. அவர்களது உத்தரவின்பேரில் பாதிரியாரையும் இளம் பெண்ணையும் போலீசார் எச்சரித்து அனுப்பினர், என்று செய்திகள் விசயத்தை முடித்து வைக்கின்றனர். திருமணமான ஒரு பெண், ஒரு கிறிஸ்தவ பாதிரியிடம் இவ்வாறு செக்ஸில் ஈடுப்பட்டதை எச்சரித்து அனுப்பக் கூடிய விசயமா என்று தெரியவில்லை. இதுகுறித்து மண்டைக்காடு போலீசார் உயர் அதிகாரிக்கு தகவல் கொடுத்தனர்[8]. அவர்களது உத்தரவின் பேரில் பாதிரியாரையும், இளம்பெண்ணையும் போலீசார் எச்சரித்து அனுப்பினர். இச்சம்பவம் குளச்சல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது, என்று கதை முடிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் தங்களது உறவுகளை தொடருவார்களா, இல்லையா என்பதை கர்த்தர், பரிசுத்த ஆவி, மேரி, ஏசுகிறிஸ்து முதலியோர்களில் யாராவது தான் சொல்லவேண்டும்.\nபாலியல்–செக்ஸ்–கற்பழிப்பு விவகாரங்களை மூடி மறைக்க சர்ச்சுகளுக்க்ய் அதிகாரங்கள் உள்ளனவா: கிருத்துவர்கள் உண்மையிலேயே தங்களை சுயபரிசோதனை செய்து கொள்கிறாற்களா இல்லை என்பது தெரிய்வில்லை. தொட்ர்ந்து, இவ்வாறான பாலியல் குற்றங்களில் கிருத்துவர்கள் ஈடுபட்டு வருவது, அவர்களுக்கு பெருமையாக இருக்கிறாதா அல்லது, எங்களது மதத்தில், இறையியல் நம்பிக்கைகள் அல்லது இறையியல் சட்டங்களில் இதெல்லாம் சகஜம் தான், உலகமெல்லாம் இப்படித்தான் நடந்து வருகிறது, எனவே, இந்தியாவில், தமிழகத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தில் நடப்பதில் ஒன்றும் பெஇய ஆச்சரியம் இல்லை. மேலும், இதெல்லாம் சர்ச்சுகளுக்குள், எங்களுக்குள் நடக்கும் விவகாரங்கள், ஆகையால், நாங்கள் எங்களுக்க��ள் இவ்விவகாரங்களைத் தீர்த்துக் கொள்வோம், பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண்களே அமைதியாக இருக்கிறார்கள் அல்லது சர்ச்சுகளின் விதிமுறைகளை மீறி வெளியில் சென்று புகார்கள் கொடுப்பதில்லை. ஆகையால், எங்கள் விவகாரங்களை நாங்களே தீர்த்துக் கொள்கிறோம், மற்றவர்கள், இவற்றில் நுழைய வேண்டிய அவசியம் இல்லை என்று சொல்கிறார்களோ என்னமோ: கிருத்துவர்கள் உண்மையிலேயே தங்களை சுயபரிசோதனை செய்து கொள்கிறாற்களா இல்லை என்பது தெரிய்வில்லை. தொட்ர்ந்து, இவ்வாறான பாலியல் குற்றங்களில் கிருத்துவர்கள் ஈடுபட்டு வருவது, அவர்களுக்கு பெருமையாக இருக்கிறாதா அல்லது, எங்களது மதத்தில், இறையியல் நம்பிக்கைகள் அல்லது இறையியல் சட்டங்களில் இதெல்லாம் சகஜம் தான், உலகமெல்லாம் இப்படித்தான் நடந்து வருகிறது, எனவே, இந்தியாவில், தமிழகத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தில் நடப்பதில் ஒன்றும் பெஇய ஆச்சரியம் இல்லை. மேலும், இதெல்லாம் சர்ச்சுகளுக்குள், எங்களுக்குள் நடக்கும் விவகாரங்கள், ஆகையால், நாங்கள் எங்களுக்குள் இவ்விவகாரங்களைத் தீர்த்துக் கொள்வோம், பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண்களே அமைதியாக இருக்கிறார்கள் அல்லது சர்ச்சுகளின் விதிமுறைகளை மீறி வெளியில் சென்று புகார்கள் கொடுப்பதில்லை. ஆகையால், எங்கள் விவகாரங்களை நாங்களே தீர்த்துக் கொள்கிறோம், மற்றவர்கள், இவற்றில் நுழைய வேண்டிய அவசியம் இல்லை என்று சொல்கிறார்களோ என்னமோ அதனால் தான், இங்கும், போலீஸார் வந்து விசாரிக்கின்றனர். உண்மையை அறிந்த பின்னரும், போலீசார் உயர் அதிகாரிக்கு தகவல் கொடுத்தனர்[9]. பிறகு, அவர்களது உத்தரவின் பேரில் பாதிரியாரையும், இளம்பெண்ணையும் போலீசார் எச்சரித்து அனுப்பினர் என்றுள்ளது\n[1] தினகரன், காருக்குள் இளம் பெண்ணுடன் சில்மிஷத்தில் ஈடுபட்ட பாதிரியார் : எச்சரித்து அனுப்பிய போலீசார், Date: 2015-10-20@ 21:24:29\n[2] நெல்லை.ஆன்.லைன், காருக்குள் இளம்பெண்ணுடன் பாதிரியார் செம ஜாலி : பொதுமக்கள் மடக்கி பிடித்ததால் பரபரப்பு, செவ்வாய் 20, அக்டோபர் 2015 3:30:14 PM (IST)\n[5] தமிழ்முரசு, காருக்குள் இளம் பெண்ணுடன் சில்மிஷத்தில் ஈடுபட்ட பாதிரியார் : எச்சரித்து அனுப்பிய போலீசார், செவ்வாய் 20, அக்டோபர் 2015.\n[7] சினி.இன்பாக்ஸ்.காம், காருக்குள் இளம் பெண்ணுடன் சில்மிஷத்தில் ஈடுபட்ட பாதிரியார், செவ்வா���் 20, அக்டோபர் 2015.\nகுறிச்சொற்கள்:கார் செக்ஸ், செக்ஸ், ஜாலி, பெண், போதகர் செக்ஸ், மணவாளக்குறிச்சி, மணவாளக்குறிச்சி. கார் செக்ஸ், மண்டைக்காடு, மதபோதகர்\nஆனந்தம், இடை கச்சை, இளம் பெண், உச்சம், உடலின்பம், உடலுறவு, உடல், கத்தோலிக்க செக்ஸ், கத்தோலிக்க செக்ஸ் குற்றங்கள், கற்பழிப்பு, கற்பு, கொக்கோக செக்ஸ், கொக்கோக பாலியல், செக்ஸ், செக்ஸ் கிருத்துவன், செக்ஸ் டூரிஸம், செக்ஸ் பாதிரி, செக்ஸ் பாஸ்டர், செக்ஸ் பிஷப் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஉதவி பங்குத்தந்தையாக வேலை செய்த அந்தோணி கிஷோர் 14 வயது இளம்பெண்ணை கற்பழித்து, கர்ப்பமாக்கி, குருகுலவாசம் போன கதை\nஉதவி பங்குத்தந்தையாக வேலை செய்த அந்தோணி கிஷோர் 14 வயது இளம்பெண்ணை கற்பழித்து, கர்ப்பமாக்கி, குருகுலவாசம் போன கதை\nதமிழகத்தில் மறுபடியும் இன்னொரு இளம்பெண் கற்பழிப்பு: திண்டுக்கல் அருகே மாணவியை பலாத்காரம் செய்ததாக பாதிரியாரை (உதவி பங்குத் தந்தை) திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸார் கைது செய்தனர் என்று மறுபடியும் வழக்கம்போல செய்திகளை வெளியிட்டுள்ளன. டிவிசெனல்கள் விவாதங்கள் நடத்தவில்லை, மெழுகு வர்த்தி ஊர்வலங்கள் நடத்தப்படவில்லை, பெண்ணிய வீராங்கனைகள் பொங்கியெழவில்லை. தமிழகத்தில் கற்பழிப்பு அந்நிலையில் மரத்துப் போய்விட்டது போலும். அதிலும், கிருத்துவ பாஸ்டர்கள், பாதிரிகள் என்று வந்து விட்டால், இருட்டடிப்பு, மறைப்பு, மறதி எல்லாமே வந்து விடும் போலும் முதலில் இந்த செய்தியைப் படித்தார்களா இல்லையா என்று கூட தெரியவில்லை. “தி இந்து” கூட இதனை திண்டுக்கல் செய்தியாகத்தான் வெளியிட்டுள்ளது.\nஉதவி பங்குத்தந்தையாக வேலை செய்த அந்தோணி கிஷோர்: திண்டுகல் டையோசிஸ் பிஷப் தாமஸ் பால்சாமிக்கு [Dindigul Diocese Bishop Thomas Paulsamy] உதவியாளாராக வேலை செய்து வந்தான்[1]. திண்டுக்கல் அருகே கடந்த 6 மாதங்களுக்கு முன்பு (ஏப்ரல் மாதத்தில்) பஞ்சம்பட்டி, திரு இருதய ஆண்டவர் சர்ச்சில் [Sacred Heart Church, Panjampatty, Dindigul] உதவி பங்குத்தந்தையாக திருநெல்வேலியைச் சேர்ந்த அந்தோணி கிஷோர் (31 / 32) பணிபுரிந்துள்ளார்[2]. இது நிலக்கோட்டை பஞ்சம்பட்டி என்றும் அழைக்கப்படுகிறது[3]. அங்கு நடைபெறும் பிரார்த்தனைக்கு, 8-ம் வகுப்பு மாணவி ஒருவர் அடிக்கடி சென்று வந்தார்[4]. பின்னர் ஆலயத்தில் நடைபெற்ற இறை வகுப்பிலும் மாணவி சேர்ந்தார். அப்போது மாணவியை ��மாற்றி, உதவி பாதிரியார் ஜோசப்அந்தோணி கிஷோர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது[5]. ஊர் மக்கள் அவனை கைது செய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்தியதால், பிஷப் அலுவலகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டான்.\nஏப்ரல் 2016ல் காதல், இப்பொழுது 5 மாத கர்ப்பிணி– வேகமாக வேலைசெய்த பாதிரி: கடந்த ஆறு மாதங்களுக்கு முன் பஞ்சம்பட்டியைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவருடன் பழகியுள்ளார். அச்சிறுமி திண்டுக்கல் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிறார். பாதிரியார், அவரை காதலிப்பதாக கூறியதால், மாணவி தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளார்[6] என்று மாலைமலர் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. “காதலித்தால் 5 மாத கர்ப்பிணியாகி” விடுவாள் என்பது சுருக்கமாக சொன்னது போலும். இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி வழக்குப் பதிவு செய்து சில்மிஷ பாதிரியார் அந்தோணி கிஷோரை கைது செய்தார்.\nகற்பழித்தால் “குருகுல இல்லத்திற்கு” மாறுதல் என்பது கொள்கையாக கடைப்பிடிக்கப்படுகிறது போலும்: இவர், அதே ஊரைச் சேர்ந்த திண்டுக்கல் தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது[7]. இதையடுத்து இவரை திண்டுக்கல் அருகே உள்ள தாமரைப் பாடி பிஷப் ஹவுஸுக்கு (குரு குல இல்லம்) பணியிட மாற்றம் செய்துள்ளனர்[8] என்று “தி.இந்து” கூறுகிறது. பிஷப் தாமஸ் பால்சாமி முன்னரே அவனை ஒழுங்காக வைத்திருந்தால், இப்பிரச்சினை வந்திருக்காதே இதெல்லாம் ஊட்டி பாதிரி விவகாரம் போலவே இருக்கிறது. குற்றம் புரிந்தால், பிஷப் வீட்டில் சௌகரியமாக இருக்கலாம் என்ற தத்துவம் மர்மமாக இருக்கிறது. இந்நிலையில் மாணவி பள்ளிக்கு வரும்போது சந்தித்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் அந்தோணி கிஷோர். அதாவது “ருசி கண்ட பூனை” அவ்வப்போது பால் குடிக்க ஆசைப்பட்டது போலும். இதுகுறித்து திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் தந்தை புகார் தெரிவித்துள்ளார். புகாரின்பேரில் அந்தோணி கிஷோர் கைது செய்யப்பட்டார். மாஜிஸ்ட்ரேட்டின் முன்பு ஆஜர் படுத்தப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்[9].\nபெண்ணின் மாமா கோபத்தில் சர்ச்சிற்கு வந்து கலாட்டா செய்து கைதானது: இதற்கிடையே என்.பஞ்சம்பட்டியில் உள்ள சர்ச்சில் பாதிரியார் சேசுராஜ், 22-10-2016 அன்று காலை வழக்கமான பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தார். அங்கு திடீரென ஒருவர் மரக்கட்டை, அரிவாளுடன் ஆவேசமாக புகுந்து ரகளையில் ஈடுபட்டார். மின்விசிறி, பலி பீடம், நாற்காலி போன்றவற்றை சேதப்படுத்திய பின் அவர் சின்னாளபட்டி போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார். இதுபற்றி போலீசார் கூறுகையில், “சில மாதங்களுக்கு முன், இங்கு உதவி பாதிரியாராக இருந்த கிஷோர், மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் திண்டுக்கல்லுக்கு மாற்றப்பட்டார். தற்போது மாணவி கருவுற்றதாகக் கூறப்படுவதால் ஆத்திரமடைந்த மாணவியின் உறவினர் ஒருவர் சர்ச்சில் புகுந்து ரகளை செய்துள்ளார்,” என்றனர். அவர் அப்பெண்ணின் மாமா பிரபு என்று இந்து நாளிதழ் குறிப்பிட்டுள்ளது. ஊர்தலைவர் புகார் கொடுத்ததின் பேரில், சர்ச்சின் பொருட்களை சேதம் விளைவித்தற்காக கைது செய்யப்பட்டார்[10]. இந்த கைது மட்டும் உடனடியாக நடக்கிறது, ஆனால், கற்பழித்தவனை கைது செய்ய இத்தனை மாதங்கள் ஆகின்றன\nகொடுத்த புகாரை வாபஸ் வாங்கு என்று கேட்ட சிலர்: மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் கொடுக்க ஸ்டேஷன் வந்தனர். கூடவே வந்த சிலர், மாணவியின் பெற்றோரிடம் புகாரை திரும்ப பெறுமாறு வலியுறுத்தினர். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பாதிரியார் கைது செய்யப்பட உள்ளார் என்பதை அறிந்ததும் அவர்கள் திரும்பிச் சென்றனர். இதுவும் திகைப்பாக இருக்கிறது. பள்ளி மாணவியைக் கற்பழித்து கர்ப்பிணியாக்கிய பிறகு, புகாரை பெற்றோர் வாபஸ் வாங்க வேண்டும் என்றால் என்ன அர்த்தம் கத்தோலிக்க சர்ச் அத்தகையை பாலியல் அநியாயங்கள், அக்கிரமங்கள், கற்பழிப்புகள் முதலியவற்றைக் கூட மூடி மறைக்கப் பார்க்கிறதா கத்தோலிக்க சர்ச் அத்தகையை பாலியல் அநியாயங்கள், அக்கிரமங்கள், கற்பழிப்புகள் முதலியவற்றைக் கூட மூடி மறைக்கப் பார்க்கிறதா ஒட்டு மொத்த சமுதாயத்தை பாதிக்கும் விசயமாக இருக்கும் போது, இத்தகைய குற்றங்கள் நடப்பதும், சர்ச் மூடிமறைக்கப் பார்ப்பதும், மிக்க கவலை அடைவதாகச் செய்கிறது.\n[2] தினமலர், மாணவி கர்ப்பம்: பாதிரியார் கைது, பதிவு செய்த நாள்: அக்டோப்பர்.22, 2016: 22.30.\n[4] மாலைமலர், பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த பாதிரியார் கைது, பதிவு: அக்டோபர் 23, 2016 07:45.\nகுறிச்சொற்கள்:அந்தோணி கிஷோர், கர்ப்பம், காதல், செக்ஸ், ஜாலி, தாமஸ் பால்சாமி, திண்டுக்கல், பஞ்சப்பட்டி, பாதிரி, பிஷப், பிஷப் இல்லம், பெண்கள்\nஅசிங்மான பாலியல், இளம் பெண், உல்லாசம், ஊட்டி பாதிரி, ஏசுவின் மனைவி, கட்டி பிடிப்பது, கத்தோலிக் பிஷப், கத்தோலிக்க ஊழல், கத்தோலிக்க செக்ஸ், கத்தோலிக்க செக்ஸ் குற்றங்கள், கத்தோலிக்க பாதிரியார்கள், கத்தோலிக்கம், கர்ப்பம், கற்பழிப்பு, கற்பு, கலவி, கிறிஸ்தவ செக்ஸ், கொக்கோக செக்ஸ், கொக்கோக பாலியல், கொக்கோக பாலியல் வன்முறைகள், கொக்கோகம், சல்லாபம், சிறார் பாலியல், சிறுமி, சிறுமி பலாத்காரம், சிறுமியரைப் புணர்தல், செக்ஸ், செக்ஸ் கிருத்துவன், செக்ஸ் பாதிரி, செக்ஸ் பாஸ்டர், செக்ஸ் பிஷப், செக்ஸ் பைபிள், செக்ஸ்-டார்ச்சர், செக்ஸ்-பாதிரிகள், பலாத்காரம், பலான பாதிரிகள், பலான பாஸ்டர், பலான போதகர் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஜோசுவா இமானுவேல் ராஜ் அல்லது ஜோஸ்வா இமானுவேல்ராஜ் பல பெண்களை ஏமாற்றி, ஜெபித்து, எண்ணை தேய்த்து, பாலியல் பலாத்காரம் செய்து, மோசம் செய்தது\nஜோசுவா இமானுவேல் ராஜ் அல்லது ஜோஸ்வா இமானுவேல்ராஜ் பல பெண்களை ஏமாற்றி, ஜெபித்து, எண்ணை தேய்த்து, பாலியல் பலாத்காரம் செய்து, மோசம் செய்தது\nஇம்மூன்று பெண்கள் தவிர இன்னும் பல பெண்களை சீரழித்துள்ளான் என்று தெரிய வந்தது: போலீசார் தொடர்ந்து நடத்தி விசாரணையில் மதபோதகர் ஜோசுவா இமானுவேல் ராஜ் பல பெண்களை ஏமாற்றி, அவர்களிடம் இருந்து பண மோசடி செய்து உல்லாசமாக இருந்தது தெரியவந்துள்ளது[1]. மத போதகரால் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுக்கலாம் என்றும், அவர்கள் பெயர் ரகசியமாக வைக்கப்படும் என்று தாழையூத்து போலீசார் தெரிவித்துள்ளனர்[2]. மேலும் பல புகார்கள் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட ஜோசுவா இமானுவேல் ராஜ் நெல்லை கோர்ட்டில் ஜேஎம் 5 மாஜிஸ்திரேட் கார்த்திகேயனின் வீட்டில் நேற்று இரவு போலீசார் ஆஜர்படுத்தினர்[3]. இருவரையும் வருகிற நவ.2ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து இருவரும் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்[4]. இந்த சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nபெண்களை மிரட்டி நிர்வாணப்படம் எடுத்து நகைகளை ‘அபேஸ்’ செய்த மதபோதகர் கைது: தினமலர் இப்படி தலைப���பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது[5]. அதாவது, அவன் பெண்களை அந்த அளவுக்கு செய்திருக்கிறான் என்பதும் திகைப்பாக இருக்கிறது. ஜோசுவா இமானுவேல் ராஜ், ஜெபம் செய்ய செல்லும் ஊர்களில் அழகான இளம் பெண்களை பார்த்தால் அவர்களின் வீட்டுக்கு அடிக்கடி சென்று பிரார்த்தனை செய்வது போல் நடித்து அந்த வீட்டில் உள்ள இளம் பெண்களை தனது காதல் விலையில் வீழ்த்துவான் என்று முன்னரே பார்த்தோம். பின்னர் அந்த பெண்ணை வெளியூரில் நடக்கும் ஜெபக்கூட்டத்துக்கு வருமாறு கூறி தன்னுடன் அழைத்து செல்வார், லாட்ஜில் வைத்து சில பெண்களை ஆபாச படம் எடுத்து இண்டர் நெட்டில் போடுவதாக மிரட்டி பாலியல் பலத்தகாரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது என்றும் பார்த்தோம். லாட்ஜில் தனியாக இருக்க அப்பெண்கள் எப்படி ஒப்புக் கொண்டனர். திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஏமாற்றியிருக்கிறான் என்றால், ஒவ்வொரு பெண்ணிடமும் தனித்தனியாக வலைவீசியிருக்க வேண்டும். பிறகு பெற்றோர், உற்றோர், மற்றோர் எப்படி கவனிக்காமல் இருந்தார்கள் என்று தெரியவில்லை. நிர்வாண படம் எடுத்தான் என்றால், விவகாரங்கள் அளவுக்கு மீறி சென்றுள்ளன என்றாகிறது.\nஆபாச படம் எடுத்து மிரட்டிய மதபோதகர், உதவியாளர் கைது: தினகரன்[6] மற்றும் தமிழ்முரசு[7] மட்டும் உதவியாளர் வினோத்குமார் கைது என்று செய்தி வெளியிட்டுள்ளது. அப்படியென்றால், இவன் இந்த காரியங்கள் எல்லாவற்றிற்கும் ஒத்துழைத்திருக்கிறான் என்றாகிறது. ஒருவேளை, ஜோசுவா இமானுவேல் ராஜ், அப்பெண்களிடம் நெருக்கமாக இருக்கும் போது, போட்டோக்களை எடுத்திருக்கலாம். அவ்விதத்தில், அவனுக்கு, இவ்விவகாரங்கள் தெரிந்திருக்கின்றன. பெண்கள் சீரழிகின்றனரே, என்று அவன் கவலைப்பட்டிருந்தால், அவனே, ஒருநிலையில் பெண்களுக்கு எச்சரித்திருக்கலாம், போலீசாரிடமும் புகார் கொடுத்திருக்கலாம். ஆனால், அவன் செய்யவில்லை என்பதால், அவனது அய்யோக்கியத் தனமும் வெளிப்படுகிறது.\nஉடலில் எண்ணெய் பூசி ஆபாச படம் எடுத்து மிரட்டி உல்லாசமாக இருந்தது[8]: பிரார்த்தனை செய்வதாக கூறி இளம்பெண்களை ஏமாற்றி லாட்ஜூக்கு அழைத்து சென்று உடலில் எண்ணெய் பூசி ஆபாச படம் எடுத்து மிரட்டி உல்லாசமாக இருந்ததுடன் அதை படம் பிடித்து மிரட்டி நகை–பணம் பறித்த ஜோசுவா இமானுவேல் ராஜ் என்ற மத போதகரை போலீசார் கைது செய்தனர். “உடலில் எண்ணெய் பூசி ” என்றுள்ளதால், அது ஒருவேளை புனித எண்ணை, பிரத்யேகமாக ஜெருசலேமிலிருந்து வந்த எண்ணை, அதனை தடவிக் கொண்டால் எல்லா பிரச்சினைகளும் தீர்ந்து விடும், அதனை தானே, ஜெபித்து, மந்திரத்துக் கொண்டே உடலில் தடவி விட்டால் தான் வேலை செய்யும், பலன் கொடுக்கும். கர்த்தர், ஏசு அல்லது பரிசுத்த ஆவி வந்து அதிசயம் செய்யும் என்றேல்லாம் ஒருவேளைக் கூறி உசுப்பேற்றி விட்டிருப்பான் போலும். பிறகு, தடவும் போது, தனது சில்மிஷங்களையும் செய்திருப்பான். தனியாக, லாட்ஜில் அவ்வாறு செய்யும் போது, ஒருநிலையில் பெண் மயங்கத்தான் செய்வாள். அவனும் அப்படியே சல்லாபித்து, உடலுறவு கொண்டு ஜாலியாக இருந்திருப்பான். அப்பொழுதோ, அல்லது முன்னரோ, பின்னரோ, இவனும், இவனது உதவியாளனும் தகுந்த நேரத்தில் புகைப்படங்கள் எடுத்திருப்பார்கள். அந்நிலைகளில் எடுக்கப்படும் படங்கள் ஆபாசப்படங்களாகத்தான் இருக்கும். மாலைமலர் இவ்வாறு கூறியுள்ளதிலிருந்து, உண்மையினை அறிந்து கொள்ளலாம்[9]:\nஅடிக்கடி தனிமையில் அழைத்து ஜெபம் செய்துள்ளார். அப்போது இளம்பெண்ணின் உடலில் பல்வேறு இடங்களில் தொட்டு சில்மி‌ஷம் செய்துள்ளார்.\n‘என்னுடன் வெளியூரில் நடக்கும ஜெப கூட்டத்துக்கு வா உடனே உனக்கு வேலை கிடைக்கும்’ என்று சேலத்தில் உள்ள ஒரு லாட்ஜ்க்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அந்த இளம்பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்தார்.\nஇளம் பெண்களை மயக்கி அவர்களது கற்பை சூறையாடியது மட்டும் அல்லாமல் அவர்களிடம் இருந்து ஏராளமான நகை-பணத்தை ஏமாற்றிய ‘திடுக்’ தகவல்கள் தெரிய வந்தது.\nகணவருடன் சேர்ந்து வாழ ஜெபிப்பதாக கூறி அந்த பெண்ணையும் மயக்கி ஆபாச படம் எடுத்து 15 பவுன் தங்க நகைகளை மோசடி செய்துள்ளார்.\nமற்றொரு பெண் மிகவும் ஏழ்மையான பெண். அந்த பெண்ணிடம் உன்னை வசதியாக வாழ வைப்பேன் என்று கூறி ஏமாற்றி ஆபாச படம் எடுத்து 3 பவுன் தங்க நகைகளை மோசடி செய்துள்ளார்[10].\nகற்பழிப்பு விவகாரம் கூட இடத்திற்கு இடம், சித்தாந்தவாதிகள் மாற்றிக் கொள்வது சமூக பிரஞை இல்லாததையே காட்டுகிறது: மார்க்சியக் கொள்கைக் கொண்ட “தீக்கதிர்” கூட “பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மதபோதகர் கைது” என்று சுருக்கமாக செய்தி வெளியிட்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது[11]. “பாலியல் வன்கொடுமை” என்பது என்ன அந்த அளவுக்கு சாதாரணமாகி விட்டதா இல்லை கம்யூனிஸம் சொல்வது போல “கற்பழிப்பது டீ குடிப்பது” போன்ற விசயமாகி விட்டதா இல்லை கம்யூனிஸம் சொல்வது போல “கற்பழிப்பது டீ குடிப்பது” போன்ற விசயமாகி விட்டதா மற்ற பெண்கள் கற்பழிக்கப்பட்டால், மற்றவர்கள் கற்பழித்தால், தேசிய அளவில் காரசாரமாக விவாதிக்கும் இந்த கம்யுனிஸ்டுகள் ஏன் இப்படி அமைதியாக இருக்கிறார்கள் என்பது புதிராக உள்ளது[12]. சரி, நெல்லையிலேயே இருக்கும் ஊடகம், இதைப் பற்றி விவரமாக ஆராய்ந்து செய்தியை வெளியிட்டிருக்கலாம் அல்லவா மற்ற பெண்கள் கற்பழிக்கப்பட்டால், மற்றவர்கள் கற்பழித்தால், தேசிய அளவில் காரசாரமாக விவாதிக்கும் இந்த கம்யுனிஸ்டுகள் ஏன் இப்படி அமைதியாக இருக்கிறார்கள் என்பது புதிராக உள்ளது[12]. சரி, நெல்லையிலேயே இருக்கும் ஊடகம், இதைப் பற்றி விவரமாக ஆராய்ந்து செய்தியை வெளியிட்டிருக்கலாம் அல்லவா “பெண்களை பலாத்காரம் செய்த மதபோதகர் கைது”, என்று நிறுத்திக் கொண்டது[13]. உள்ளூரில் இப்படி இளம்பெண்கள் சோரம் போகிறார்களே, போதகர்கள், பாதகம் செய்கிறார்களே என்று கவலைப்படவில்லை[14]. தினகரனும் முதலில் சிறியதாக செய்தி வெளியிட்டு[15], பிறகு விவரங்களைக் கொடுத்தது[16]. இதனை, மதப்பிரச்சினையாக எடுத்துக் கொள்ளாமல், சமூகப்பிரச்சினையாக எடுத்துக் கொள்ளலாம் என்றால், சித்தாந்தவாதிகள் பாரபட்சத்துடன் செய்திகளை வெளியிடுவது, சமூகப்பிரச்சினைகளை விதவிதமாக அணுகுவது, விவாதிப்பது அல்லது அமைதியாக இருந்து விடுவது முதலியன, அவர்களது உள்நோக்கத்தைத் தான் காட்டுகின்றன. ஆங்கில ஊடகங்கள் இதைப் பற்றி கொண்டுகொள்ளவே இல்லை.\n[1] LIVEDAY, 3 பெண்களை சீரழித்த மதபோதகர் நெல்லையில் கைது..\n[3] தமிழ்முரசு, ஆபாச படம் எடுத்து மிரட்டிய மதபோதகர், உதவியாளர் கைது, 10/20/2016 2:18:06 PM\n[5] தினமலர், பெண்களை மிரட்டி நிர்வாணப்படம் எடுத்து நகைகளை ‘அபேஸ்’ செய்த மதபோதகர் கைது, அக்டோபர்.19, 2016: 01.49.\n[6] தினகரன், ஆபாச படம் எடுத்து மிரட்டிய மதபோதகர், உதவியாளர் கைது, Date: 2016-10-20@ 19:52:56\n[7] தமிழ்முரசு, ஆபாச படம் எடுத்து மிரட்டிய மதபோதகர், உதவியாளர் கைது, 10/20/2016 2:18:06 PM\n[9] மாலைமலர், ஆபாசபடம் எடுத்து மிரட்டி இளம்பெண்களுடன் உல்லாசம்: எட்டயபுரம் போதகர் பற்றி பரபரப்பு தகவல், பதிவு: அக்டோபர் 19, 2016 16:21\n[11] தீக்கதிர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழ���்கில் மதபோதகர் கைது, அக்டோபர்.19, 2016.\n[13] நெல்லை.ஆன்லைன்.நெட், பெண்களை பலாத்காரம் செய்த மதபோதகர் கைது, புதன் 19, அக்டோபர் 2016 4:16:36 PM (IST).\n[15] தினகரன், நெல்லை அருகே பாலியல் வன்கொடுமை புகாரில் மதபோதகர் கைது, Date: 2016-10-19 10:25:57\nகுறிச்சொற்கள்:எண்ணை, காதல், செக்ஸ், செக்ஸ் போதகர், ஜாலி, ஜோஸ்வா, ஜோஸ்வா இமானுவேல், தடவுதல், தேய்த்து விடுதல், நெல்லை பாதிரி, பாடி மசாஜ், பாதகர், பிரார்த்தனை, புனித எண்ணை, பெண், பெண்கள், போதகர், மசாஜ், மத போதகர், விசுவாசம்\nஉடலின்பம், உடலுறவு, உடல், உல்லாசம், கத்தோலிக்க செக்ஸ், கொக்கோக பாலியல், கொக்கோக பாலியல் வன்முறைகள், கொக்கோகம், செக்ஸ் பாதிரி, செக்ஸ் பாஸ்டர், செக்ஸ் பைபிள், செக்ஸ்-டார்ச்சர், செக்ஸ்-பாதிரிகள், பண வசூல், பணமோசடி, பரிசுத்த ஆவி, பலாத்காரம், பலான பாதிரிகள், பலான பாஸ்டர், பலான போதகர், பாதிரி செக்ஸ், பாலியல் தொல்லை, பாலியல் வன்முறை, பைபிள், போத செக்ஸ், போதக செக்ஸ், போதகர், போதகர் செக்ஸ், போனில் ஆபாச படமெடுப்பு இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nஃபிடோஃபைல் அசிங்மான பாலியல் அந்தப்புரம் இறையியல் உடலின்பம் ஊட்டி பாதிரி கத்தோலிக்க செக்ஸ் கத்தோலிக்க பாதிரியார்கள் கன்னியாஸ்திரீ கர்த்தர் கற்பழிப்பு காமலீலை கிருத்துவம் கிருத்துவர்கள் சர்ச் சிறுமி பலாத்காரம் சிறுவர் பாலியல் சிறுவர் பாலியல் வன்முறை செக்ஸ்-பாதிரிகள் செக்ஸ் கிருத்துவன் செக்ஸ் பாதிரி செக்ஸ் பாஸ்டர் செக்ஸ் பிஷப் பலான பாதிரிகள் பலான பாஸ்டர் பலான போதகர் பாலியல் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் வன்முறை\nகிறிஸ்தவ குடும்ப திருமணப் பிரச்சினைகள், செக்ஸ் அலங்கோலம் முதலியன மதப்பிறழ்சியா, பாலியல் பிரச்சினையா, சமூக சீரழிவா\nஎட்வின் ஜெயக்குமார்-தாட்சர் விவகாரம், குடும்ப செக்ஸ் அலங்கோலம் முதலியன பாலியல் பிரச்சினையா, சமூக சீரழிவா\nஇன்டர்நேஷனல் கல்வாரி மிஷன் டிரஸ்ட், ஜாப் சரவணன், யோபு சரவணன் சேவை பெயரில் கோடிகள் மோசடி, குஜாலா பிஷப்பிற்கு 2019ல் தண்டனை [2]\nஇன்டர்நேஷனல் கல்வாரி மிஷன் டிரஸ்ட், ஜாப் சரவணன், யோபு சரவணன் சேவை பெயரில் கோடிகள் மோசடி, குஜாலா பிஷப்பிற்கு 2019ல் தண்டனை [1]\nகன்னியாஸ்திரி லூசி களப்புரா எழுதிய “கர்த்தரின் திருப்பெயரால்” என்ற புத்தகத்தைக் கண்டு மிரளுகிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/lifestyle/03/123096?ref=archive-feed", "date_download": "2020-02-25T16:16:56Z", "digest": "sha1:B2JLLJ562BJWDHDDHURADJJYFVBC4V2B", "length": 8821, "nlines": 144, "source_domain": "lankasrinews.com", "title": "திருமண விழாவில் இதை கட்டாயம் பின்பற்றுங்கள்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதிருமண விழாவில் இதை கட்டாயம் பின்பற்றுங்கள்\nதிருமண விழா என்றால் மனமகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. அதனால் நம் அனைவரும் அதில் மூழ்கி சிறப்பாக கொண்டாடுவோம் அல்லவா\nஆனால் அப்படி உள்ள திருமண விழாவில் பின்பற்ற வேண்டிய முக்கியமான சில ஒழுக்க நெறிகளை தெரிந்துக் கொள்வது மிகவும் அவசியமாகும்.\nதிருமண விழாவில் பின்பற்ற வேண்டிய ஒழுக்க நெறிகள் என்ன\nஒருவரின் திருமண விழாவில் கலந்துக் கொள்ளும் போது, அவர்களின் திட்டங்கள் மற்றும் ஏற்பாடுகளை கெடுத்து, தொந்தரவு அளிக்காமல், அவர்களின் வேலையை சமநிலையுடன் நடந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.\nதிருமண விழாவில் அவர்கள் ஏற்பாடு செய்த நேரத்திற்கு மரியாதை அளித்து, உணவு வரும் வரை காத்திருப்பது நல்லது. அதற்கு மாறாக தேவையற்ற விஷயத்தில் மூக்கை நுழைப்பதை தவிர்க்க வேண்டும்.\nதிருமண விழா நடத்துபவர்கள் சாப்பிடும் தட்டு கணக்கிற்கு கூட சில ஒப்பந்தம் வைத்திருப்பார்கள். எனவே சாப்பிடும் போது, பல தட்டுக்களை எடுத்து வீணாக்கி, அவர்களுக்கு செலவுகளை அதிகப்படுத்தாமல் இருக்க வேண்டும்.\nதிருமண விழாவில் கலந்துக் கொள்ளும் விருந்தாளிகள் சிறிய விஷயத்தை பெரிது படுத்தாமல், அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தால், பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.\nதிருமண விழாவில் கலந்துக் கொள்பவர்களுக்கு என்று ஏற்பாடுகள் செய்திருப்பதை மனதார ஏற்றுக் கொண்டு அந்த திருமணத்தை ரசித்து மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள்.\nதிருமண விழா முடியும் வரை இருந்து அவர்களிடம் அன்பையும் நன்றியையும் வெளிப்படுத்த மறந்து விடாதீர்கள்.\nமேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெட்டிங்மான், இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள்\nமுகப்புக��கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%93%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-25T16:45:14Z", "digest": "sha1:MBWGE3EKPZKEFOUUZQ2YD4VHOPUCRKSF", "length": 7946, "nlines": 312, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டுரை பகுப்பாக்கம் மற்று துப்புரவு\n\"Okc_montage.jpg\" நீக்கம், அப்படிமத்தை Fastily பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: Per [[c...\nதானியங்கி: 97 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nதானியங்கி இணைப்பு: sco:Oklahoma Ceety\nதானியங்கி இணைப்பு: mwl:Oklahoma City\nதானியங்கி இணைப்பு: co:Oklahoma City\nதானியங்கி இணைப்பு: br:Oklahoma City\nதானியங்கி இணைப்பு: bs:Oklahoma City\nr2.7.3) (தானியங்கி மாற்றல்: yo:Oklahoma City; மேலோட்டமான மாற்றங்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/657864", "date_download": "2020-02-25T16:40:39Z", "digest": "sha1:XOY3KPLB5BZAZOWDRFVJBCAQGQTVMDMO", "length": 3458, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"1954 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"1954 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n1954 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் (தொகு)\n07:30, 1 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம்\n328 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n07:22, 1 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n07:30, 1 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n| Torch Lighter = என்ரிகிட்டோ பீச்\n| Stadium = ரிசால் ஞாபகார்த்த அரங்கு\n|previous_tournament = 1951 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்\n|next_tournament = 1958 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்\n'''இரண்டாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள்,''' (''II Asian Games'')' [[மே 1]] [[1954]] முதல் [[மே 9]] [[1954]] வரை [[பிலிப்பைன்ஸ்]] [[மணிலா]]வில் நடைபெற்றது. இதில் 19 ஆசிய நாடுகளைச் சேர்ந்த 970 வீரர்கள் பங்கேற்றனர். இரண்டாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 8 விளையாட்டுகள் இடம்பெற்ற���.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/lifestyle/beauty-how-create-spa-at-home-step-by-step-guide-for-skin-care-esr-222763.html", "date_download": "2020-02-25T15:52:14Z", "digest": "sha1:NP2WSMFIOLNE2D33HLNKSWIPJ4OJRG4K", "length": 10573, "nlines": 156, "source_domain": "tamil.news18.com", "title": "அழகை மீட்டெடுக்க ’ஹோம் ஸ்பா’.. வீட்டிலேயே செய்ய இதுதான் வழி..!| how create spa at home step by step guide for skin care– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » பியூட்டி\nஅழகை மீட்டெடுக்க ’ஹோம் ஸ்பா’.. வீட்டிலேயே செய்ய இதுதான் வழி..\nHome Spa | அழகை பாதுகாக்க ஸ்பாக்களுக்குச் சென்று தான் பராமரிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. மாற்று யோசனையாக வீட்டிலேயே முயற்சிக்கலாம்.\nஅளவில்லா நம்பிக்கை மனதில் மட்டுமல்ல. அழகிலும் இருக்கிறது. அந்த அழகை பாதுகாக்க ஸ்பாக்களுக்குச் சென்று தான் பராமரிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. மாற்று யோசனையாக வீட்டிலேயே முயற்சிக்கலாம். வீட்டிலேயே சிறந்த ஸ்பா உணர்வைப் பெற இந்த வழிகளைப் பின்பற்றுங்கள்.\nமுதலில் தேவை ரிலாக்ஸ் : முதலில் உங்களை ரிலாக்ஸ் மூடிற்கு தயாராக்க வேண்டும். அதற்கு உங்களுக்கு பிடித்த மெல்லிய இசையைக் கேட்கலாம். சிறந்த நறுமணமும் உங்களை ரிலாக்ஸாக்கும். அதற்கு மல்லிகை, லாவண்டர், லெமன், ஆல்மண்ட் போன்ற வாசனை திரவியங்களை அறையில் பயன்படுத்தலாம்.\nபேசியல் ஸ்டீம் : அடுத்ததாக முகத்தில் உள்ள சருமத்தை உயிர்பிக்க ஸ்டீமிங் செய்து கொள்வது நல்லது. இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி தோல் விரிவடைகிறது. பேசியல் செய்யும் போது கிரீம் எளிதாக வேர் வரை சென்று செயல்பட உதவுகிறது.\nஉடல் மற்றும் முகம் மென்மையாக : முகம் மற்றும் உடலை ஸ்க்ரப் செய்வதால் உடலில் உள்ள தேவையற்ற அழுக்குகள் நீங்குகிறது. இதனால் ரத்த ஓட்டமும் சீராகி உடல் ரிலாக்ஸாகும்.\nதலைமுடிக்கு மாஸ்க் : உடல் மட்டுமின்றி தலையிலும் மாஸ்க் அணிந்து கொள்வதால் அதிகமான ரிலாக்ஸை உணர முடியும். எனவே ஹேர் மாஸ்குகள் பயன்படுத்தி தலைக்கு புத்துணர்வு அளியுங்கள்.\nமாஸ்க் அணிந்து பொலிவை மீட்டெடுக்கலாம் : முகம் பொலிவு பெற பேஸியல் மாஸ்க் மிகவும் அவசியமானது. இதனால் முகப்பருக்கள் மறைந்து கரும்புள்ளிகள் அற்று முகத்தை தெளிவுபடுத்துகிறது.\nமின்னும் கை கால்கள் : பொலிவான கால்கள் மற்றும் விரல்களைப் பெற சுடு நீரில் கை மற்றும் கால்களை 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். இதனால் கை, கால்களில் உள்ள அழுக்குகள் நீங்கி பொலிவு கிடைக்கும்.\nசிறந்த புத்துணர்வை அளிக்கும் குளியல் : குளியல்தான் பர்பெக்ட் ரிலாக்ஸுக்கு வழி வகுக்கும். அதிக நேரம் குளிப்பதினால் சிறந்த புத்துணர்வை பெற முடியும். அதற்காக ஷவரில் வாசனை நிறைந்த ஜெல் கலந்து குளிப்பது சிறப்பானது.\nடெல்லியில் வன்முறையாளர்களைக் கண்டதும் சுட உத்தரவு\nகுடியரசுத் தலைவரின் இரவு விருந்தில் டொனால்ட் டிரம்ப்; மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு\nரிலீசுக்கு முன்பே பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்திய சூரரைப் போற்று\nடெல்லி கலவரம்: மனிதசங்கிலி அமைத்து பள்ளி மாணவியர்களைப் பாதுகாத்த பொதுமக்கள்..\nடெல்லியில் வன்முறையாளர்களைக் கண்டதும் சுட உத்தரவு\nகுடியரசுத் தலைவரின் இரவு விருந்தில் டொனால்ட் டிரம்ப்; மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு\nமயில் மறைந்து 2 ஆண்டுகள் நிறைவு... ஸ்ரீ தேவியின் சில கேண்டிட் கிளிக்ஸ்\nரிலீசுக்கு முன்பே பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்திய சூரரைப் போற்று\nடெல்லி கலவரம்: மனிதசங்கிலி அமைத்து பள்ளி மாணவியர்களைப் பாதுகாத்த பொதுமக்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/02/11053509/Teen-informants-at-seminar-on-cell-phone-overdose.vpf", "date_download": "2020-02-25T14:37:43Z", "digest": "sha1:5OKDWSQKEUMVUKYWV6X4EW577IH4ROHY", "length": 15222, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Teen informants at seminar on cell phone overdose are more likely to have seizures || செல்போன் அதிக நேரம் பார்த்தால் வலிப்பு நோய் ஏற்பட வாய்ப்பு கருத்தரங்கில் டீன் தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசெல்போன் அதிக நேரம் பார்த்தால் வலிப்பு நோய் ஏற்பட வாய்ப்பு கருத்தரங்கில் டீன் தகவல் + \"||\" + Teen informants at seminar on cell phone overdose are more likely to have seizures\nசெல்போன் அதிக நேரம் பார்த்தால் வலிப்பு நோய் ஏற்பட வாய்ப்பு கருத்தரங்கில் டீன் தகவல்\nஅதிக நேரம் செல்போன் பார்த்தால் வலிப்பு நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது என கருத்தரங்கில் டீன் சுகந்தி ராஜகுமாரி தெரிவித்துள்ளார்.\nஉலக வலிப்பு நோய் தினத்தை முன்னிட்டு நேற்று நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் நரம்பியல் துறை சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு நரம்பியல் துறை தலைவர் கிங்ஸ்லி ஜெபாசிங் வரவேற்றார். தலைமை விருந்தினராக மருத்துவக்கல்லூரி டீன் சுகந்தி ராஜகுமாரி கலந்து கொண்டு பேசினார்.\nமூளைகளில் ஏற்படும் வேதியியல் மாற்றத்தால் பல நோய்கள் உருவாகின்றன. இதில் ஒன்று தான் வலிப்பு நோய். டாக்டர்களின் ஆலோசனைபடி சரியான நேரத்தில் முறைப்படி மருந்துகள் எடுத்துக் கொண்டால் வலிப்பு நோயை முற்றிலும் குணப்படுத்தலாம். பொதுவாக 100-ல் 80 சதவீதம் பேர் வலிப்பு நோயில் இருந்து குணமடைந்து உள்ளனர்.\nஅதிக நேரம் செல்போன், டி.வி பார்ப்பதாலும், சரியான தூக்கம் இல்லாமல் இருந்தாலும் வலிப்பு நோய் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வலிப்பு நோயை சிலர் கொடிய நோய் என்று நினைக்கிறார்கள். இது தவறானது. நோய் ஏற்படுவதற்கான காரணம் அறிந்து அதற்கு ஏற்ப சிகிச்சை முறை அளித்தால் அதனை குணப்படுத்திவிடலாம். அதன்படி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் இதற்கான அனைத்து மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் உள்ளன.\nசென்னை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் நரம்பியல் துறை சார்ந்த டி.எம்.(நியூராலஜி) பட்டப்படிப்பு உள்ளது. இதேபோல் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியில் நரம்பியல் துறைக்கு டி.எம்.(நியூராலஜி) கொண்டு வரப்பட்டு உள்ளது. இதற்கான மாணவர்கள் சேர்க்கை இன்னும் சில மாதங்களில் நடைபெறும்.\nகருத்தரங்கில் மருத்துவ கண்காணிப்பாளர் அருள் பிரகாஷ், கல்லூரி துணை முதல்வர் லியோ டேவிட், உறைவிட மருத்துவர் ஆறுமுகவேலன் மற்றும் துறை பேராசிரியர்கள், செவிலிய மாணவிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nமுடிவில் மாணவிகளின் கேள்விகளுக்கு நரம்பியல் துறை பேராசிரியர்கள் விளக்கம் அளித்தனர்.\n1. தமிழகத்தில் இதுவரை 1¾ லட்சம் பெண்களுக்கு அம்மா ஸ்கூட்டர் அமைச்சர் சரோஜா தகவல்\nதமிழகத்தில் இதுவரை 1¾ லட்சம் பெண்களுக்கு மானிய விலையில் அம்மா ஸ்கூட்டர் வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் சரோஜா தெரிவித்தார்.\n2. மாவட்டத்தில், நடப்பாண்டில் 17 ஆயிரம் ஏக்கரில் மரவள்ளி கிழங்கு சாகுபடி முத்தரப்பு கூட்டத்தில் கலெக்டர் தகவல்\nசேலம் மாவட்டத்தில் நடப்பாண்டில் 17 ஆயிரம் ஏக்கரில் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யப்பட்டுள்ளதாக முத்தரப்புஆலோசனைகூட்டத்தில் கலெக்டர் ராமன் தெரிவித்தார்.\n3. காரைக்காலில் நேரு மார்க்கெட், ஒருங்கிணைந்த நீதிமன்றம் விர��வில் திறப்பு அமைச்சர் தகவல்\nகாரைக்காலில் பணிகள் முடிந்த நேரு மார்க்கெட், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் விரைவில் திறக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.\n4. மாவட்டத்தில் 4 ஒன்றியங்கள், 87 ஊராட்சிகளில் ஊரக புத்தாக்க திட்டம் கலெக்டர் மெகராஜ் தகவல்\nநாமக்கல் மாவட்டத்தில் 4 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 87 கிராம ஊராட்சிகளில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக கலெக்டர் மெகராஜ் தெரிவித்தார்.\n5. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக இதுவரை 2 கோடி பேர் கையெழுத்து மு.க.ஸ்டாலின் தகவல்\nகுடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தி.மு.க. நடத்திய கையெழுத்து இயக்கத்தில் இதுவரை கையெழுத்திட்டவரின் எண்ணிக்கை 2 கோடியை தாண்டிவிட்டது என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.\n1. டெல்லி கலவரம் - நள்ளிரவில் அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை\n2. மார்ச் 26 ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல்- தேர்தல் ஆணையம்\n3. டெல்லி கலவரத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டதாக தகவல்\n4. ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்க அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\n5. அமைதியான போராட்டம் ஜனநாயகத்தின் அடையாளம்; வன்முறையை நியாயப்படுத்த முடியாது -ராகுல்காந்தி\n1. மனைவி கொலை வழக்கில் திடீர் திருப்பம் கள்ளக்காதல் விவகாரத்தில் தீர்த்துக்கட்டிய டாக்டர் தற்கொலை காதலி தூக்கிட்டு உயிரை மாய்த்த சோகம்\n2. காட்டுப்பாக்கத்தில் 2020 கிலோ கேக்கில் அப்துல்கலாம் உருவம் தனியார் நிறுவனம் சாதனை\n3. கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த மனைவி சிக்கினார்\n4. கல்லூரி மாணவர்களுக்கு போதை ஸ்டாம்ப், கஞ்சா விற்பனை என்ஜினீயர் உள்பட 2 பேர் கைது\n5. கொரோனா வைரஸ் பீதியால் தங்கம் விலை கிடுகிடு உயர்வு பவுன் ரூ.33,600-க்கு விற்பனை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/63058-four-people-arrested-for-attempt-murder.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-02-25T14:42:57Z", "digest": "sha1:ZHQ6HMSLDLH5LYIHFVZGQUHTTXSZTMXB", "length": 11448, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "நீதிமன்றம் முன்பு இளைஞர்களை அரிவாளால் வெட்டிய 4 பேர் கைது! | Four people arrested for attempt murder", "raw_content": "\n#BREAKING பெ���்களூருவில் வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சல்\nநிர்பயா பாலியல் வழக்கில், கைதான கொலையாளிகளை மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nநீதிமன்றம் முன்பு இளைஞர்களை அரிவாளால் வெட்டிய 4 பேர் கைது\nகோவை நீதிமன்றம் முன்பு இரண்டு வாலிபர்களை அரிவாளால் வெட்டி விட்டு தப்பிசென்ற 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nகோவை மாவட்டம் உப்பிலி பாளையம் சிக்னல் அருகே நேற்று நடந்து சென்று கொண்டிருந்த பிரதீப், தமிழ் என்ற இரண்டு வாலிபர்களை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் ஒன்று சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், காயமடைந்த இருவரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇச்சம்பவம் குறித்து ரேஸ் கோர்ஸ் காவல்நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கோவை நீதிமன்றத்தில் கையெழுத்து போட்டுவிட்டு வெளியே வந்த பிரதீப், தமிழ் ஆகியோரை முன்விரோதம் காரணமாக தனபால், ஹரி, சதீஷ் உள்பட 4 பேர் அரிவாளால் வெட்டியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஏ.சி.யில் கேஸ் கசிந்து தீ விபத்து... கணவன், மனைவி, மகன் பலி...\nஎனக்கு பினாமி சொத்து இருந்தால் எதிர்க்கட்சிகள் நிரூபிக்கட்டும்: மோடி சவால் \nபொள்ளாச்சி பாலியல் வழக்கு: திருநாவுக்கரசு வீட்டில் சிபிஐ ஆய்வு\nகமல்ஹாசனுக்கு அரசியல் ஒத்துவராது: அமைச்சர் செல்லூர் ராஜூ\n1. தமிழகம் முழுவதும் பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம் எடப்பாடி அரசின் மெகா திட்டம்\n2. எம்ஜிஆர் பாணியில், கருணாநிதியின் மகனுக்கு உதவிய ஜெயலலிதா\n3. பிரிய முடியாத தோழிகள்.. காதலியை கரம் பிடிக்க ஆணாக மாறிய பெண்.. நீதிமன்றத்தில் தஞ்சம்..\n4. இஞ்சி டீ.. சோள சமோசா.. தானிய பிஸ்கெட் அசைவ பிரியருக்கு சைவ உணவு அசைவ பிரியருக்கு சைவ உணவு\n5. 4 முறை கருக்கலைப்பு செய்த பெண் காவலர்.. பள்ளிக்கால காதலியை கரம்பிடித்த காவலர் கம்பி எண்ணுகிறார்..\n6. கமல் பாணியில் ரஜினி படத் தலைப்பா தலைவர் 168 படத்தின் பெயர் அறிவிப்பு\n7. மாணவி அறையில் கட்டிலுக்கு அடியில் இளைஞன்.. பெண்கள் விடுதியில் நடந்த கசமுசா\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமனநலம் பாதித்த மகனுடன் இருந்த மூதாட்டி.. திடீரென வீட்டில் நுழைந்த நபரால் நேர்ந்த கொடூரம்..\n'கோடிலாம் வேண்டாம்.. சில்லறை போதும்' - கோவையில் பிச்சை எடுக்கும் ஸ்வீடன் தொழிலதிபர்\n பெண்ணின் அண்ணனைக் கொலை செய்த கொடூரன் \nஒருதலைக்காதலால் இளம்பெண் குத்திக்கொலை.. இளைஞருக்கு சாகும் வரை சிறை தண்டனை..\n1. தமிழகம் முழுவதும் பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம் எடப்பாடி அரசின் மெகா திட்டம்\n2. எம்ஜிஆர் பாணியில், கருணாநிதியின் மகனுக்கு உதவிய ஜெயலலிதா\n3. பிரிய முடியாத தோழிகள்.. காதலியை கரம் பிடிக்க ஆணாக மாறிய பெண்.. நீதிமன்றத்தில் தஞ்சம்..\n4. இஞ்சி டீ.. சோள சமோசா.. தானிய பிஸ்கெட் அசைவ பிரியருக்கு சைவ உணவு அசைவ பிரியருக்கு சைவ உணவு\n5. 4 முறை கருக்கலைப்பு செய்த பெண் காவலர்.. பள்ளிக்கால காதலியை கரம்பிடித்த காவலர் கம்பி எண்ணுகிறார்..\n6. கமல் பாணியில் ரஜினி படத் தலைப்பா தலைவர் 168 படத்தின் பெயர் அறிவிப்பு\n7. மாணவி அறையில் கட்டிலுக்கு அடியில் இளைஞன்.. பெண்கள் விடுதியில் நடந்த கசமுசா\nசீனாவைத் தொடர்ந்து தென்கொரியா.. கொத்து கொத்தாய் செத்து மடியும் மக்கள்.. திணறும் அரசாங்கம்..\nஏடிஎம்களில் ஸ்கிம்மர்.. சர்வதேச நெட்வொர்க்.. சென்னையில் சிக்கிய நைஜீரிய இளைஞர்\nடெல்லியில் டிரம்புக்கு விருந்து- எடப்பாடி பழனிசாமிக்கு ஜனாதிபதி அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uaetamilweb.com/news/unified-health-file-system-for-all-uae-hospitals-by-2022/", "date_download": "2020-02-25T15:50:46Z", "digest": "sha1:44GGCIMSIVIMWZ6PSVFZIB6BCOY4HIZD", "length": 8801, "nlines": 72, "source_domain": "www.uaetamilweb.com", "title": "அனைத்து அமீரக மருத்துவமனைகளோடும் நோயாளிகளின் விவரங்கள் இணைக்கப்படும் புதிய திட்டம்.! | UAE Tamil Web", "raw_content": "\nHome அமீரக செய்திகள் அனைத்து அமீரக மருத்துவமனைகளோடும் நோயாளிகளின் விவரங்கள் இணைக்கப்படும் புதிய திட்டம்.\nஅனைத்து அமீரக மருத்துவமனைகளோடும் நோயாளிகளின் விவரங்கள் இணைக்கப்படும் புதிய திட்டம்.\nஒரு நோயாளியின் மருத்துவ பதிவுகளை நாட்டிலுள்ள அனைத்து மருத்துவமனைகளோடும் இணைக்கும் மற்றும் அணுகும் புதிய ஒருங்கிணைந்த மருத்துவ கோப்பு முறைமை (unified electronic health file system) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று ஐக்கிய அரபு அமீரக அமைச்சர் கடந்த (February 11 2020) செவ்வாய்க்கிழமை அன்று அறிவித்துள்ளார்.\nமுன்னதாக, ஒவ்வொரு மருத்துவமனையிலும் ஒரு குறிப்பிட்ட நோயாளிக்கு ஒரு சொந்த கோப்பு (Own Copy) என்ற முறை இருந்தது. நோயாளி சிகிச்சைக்காக மற்றொரு மருத்துவமனைக்குச் சென்றால், அவர் அங்கே ஒரு புதிய கோப்பைத் திறக்க வேண்டும். ஆனால் இந்த புதிய முறையுடன், எந்த மருத்துவமனைக்கு சென்றாலும் ஒரு புதிய கோப்பு தேவையில்லை. ஏனெனில் அனைத்து மருத்துவமனைகளிலும் நோயாளியின் மருத்துவ பதிவுகளை ஒருங்கிணைந்த சுகாதார கோப்பு முறை மூலம் அணுக முடியும்.\nஇது குறித்து சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சர் அப்துல் ரஹ்மான் பின் முஹம்மது அல் ஓவைஸ் மத்திய தேசிய கவுன்சிலிடம் (FNC) “தரப்படுத்தப்பட்ட நோயாளி கோப்புடன் அனைத்து மருத்துவமனைகளையும் இணைத்து, நோயாளிகள் பற்றிய தகவல்களை அணுக செயற்கை நுண்ணறிவு (AI) முறையை பயன்படுத்துகின்றனர். மேலும் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கான மைய தரவுத்தளத்தை (Central Database) உருவாக்க சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் ஒருங்கிணைந்த சுகாதார கோப்பு முறைமையின் பணிகள் நீண்ட காலமாக நடந்து வருகிறது” என்று தெரிவித்தார்.\nஅத்துடன் “ஒருங்கிணைந்த சுகாதார தரவுத்தளத்தை வழங்குவதும் (Integrated health database), சுகாதார சேவைகளின் தரத்தை உயர்த்துவதும், நோயாளிகளின் பராமரிப்பின் அளவை மேம்படுத்துவதும் மற்றும் மருத்துவ பிழைகளை குறைப்பதும் இதன் நோக்கமாகும்” என்று கூறினார்.\ne-file system எவ்வாறு செயல்படும்\nஒருங்கிணைந்த மின்னணு சுகாதார கோப்பு முறைமை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளையும் மின்னணு முறையில் இணைக்கும்.\nஒரு நோயாளி அமீரகத்தின் ஒரு மருத்துவமனையை அணுகும்போது, ​​அனைத்து சிகிச்சை பதிவுகளையும் சுமந்து, அவரது பெயரில் ஒரு கோப்பு உருவாக்கப்படும்.\nகணினியில் முழுமையாக விவரங்கள் சேகரிக்கப்பட்டவுடன், நோயாளி மற்றொரு மருத்துவமனைக்குச் செல்லும்போது, ​​அவர் அங்கே ஒரு புதிய கோப்பை உருவாக்கத் தேவையில்லை.\nநோயாளியின் முந்தைய சிகிச்சை பதிவுகள் அனைத்தும் (வேறு மருத்துவமனையில் செய்யப்பட்டிருந்தாலும் பரவாயில்லை) புதிய மருத்துவமனைக்கு அணுகக்கூடியதாக இருக்கும், இதனால் ��ிகிச்சை எளிதாகுகிறது\nஇந்த ஆண்டின் தொடக்கத்தில், அரசு மருத்துவமனைகள் புதிய ஒருங்கிணைந்த மின்னணு சுகாதார கோப்பு முறையை செயல்படுத்தத் தொடங்கின.\nஇந்த ஆண்டு இறுதிக்குள், அனைத்து பொது மருத்துவமனைகளும் இந்த அமைப்பு மூலம் இணைக்கப்படும்\nஇந்த புதிய முறை மூலம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளை இணைக்கும் செயல்முறை 2021 இறுதிக்குள் 80 சதவீதம் நிறைவடையும்.\nஅனைத்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளையும் இணைக்கும் முழு திட்டமும் 2022 க்குள் நிறைவடையும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80/", "date_download": "2020-02-25T15:53:19Z", "digest": "sha1:XQJB6LRNNJGXA5ONIOFW5VL7VO44LKIF", "length": 18301, "nlines": 206, "source_domain": "ippodhu.com", "title": "Madras HC judge withdraws comments after calling Christian institutes 'unsafe' for girls - Ippodhu", "raw_content": "\nHome தமிழ்நாடு கிறிஸ்துவ நிறுவனங்கள் மீதான கருத்தை திரும்பப் பெற்ற சென்னை உயர் நீதிமன்றம்\nகிறிஸ்துவ நிறுவனங்கள் மீதான கருத்தை திரும்பப் பெற்ற சென்னை உயர் நீதிமன்றம்\nகிறிஸ்துவ நிறுவனங்கள் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்றதாக இருப்பதாக பெற்றோர் கருதுவதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்த கருத்து திரும்பப் பெறப்பட்டுள்ளது .\nவழக்குக்கும், கருத்துக்கும் பொருத்தமில்லை என முறையீடு செய்யப்பட்டதை அடுத்து, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ். வைத்தியநாதன் தனது கருத்தை திரும்பப் பெற்றார்.\nமேலும், கிறிஸ்துவ கல்வி நிறுவனங்கள் கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுவதாகவும் கூறிய கருத்தையும் அவர் திரும்பப் பெற்றார்.\nகிறிஸ்தவக் கல்வி நிறுவனங்கள் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்றது என பெற்றோர்கள் மத்தியில் பொதுவான ஒரு கருத்து நிலவி வருவதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்திருந்தார். இது பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் அந்த கருத்தை நீதிபதி திரும்பப் பெற்றுக் கொண்டார்.\nகல்லூரி மாணவிகளின் பாலியல் புகார் தொடர்பான வழக்கு ஒன்றை விசாரிக்கும்போது, மேற்கண்டவாறு அரசுக்கு பரிந்துரைத்து நீதிபதி உத்தரவிட்டார்.\nசென்னை தாம்பரத்தில் உள்ள கிறிஸ்தவ கல்லூரியில் பயிலும் விலங்கியல் துறை மாணவ-மாணவிகள் கடந்த ஜனவரி மாதம், கர்நாடக மாநிலம், பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் சுற்றுலா சென்றனர்.\nசுற்றுலாவுக்குப் பின்னர் சென்னை திரும்பிய கல்லூரி மாணவிகள், சுற்றுலாவின்போது உடன் வந்த இரண்டு பேராசிரியர்கள் தங்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்தனர்.\nகல்லூரி மாணவிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையின்படி பணிநீக்கம் செய்வது தொடர்பாக கல்லூரி நிர்வாகம் பேராசிரியர்களுக்கு விளக்க நோட்டீஸ் அனுப்பியது.\nஇந்த நோட்டீஸை ரத்து செய்யக் கோரி சாமுவேல் டென்னிசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது மனுதாரர் தரப்பில், தனது தரப்பு வாதத்தை முன்வைக்க வாய்ப்பு வழங்காமல், இயற்கை நீதி மீறப்பட்டதாகக் கூறி வாதிடப்பட்டது. அனைத்து வாய்ப்புகளும் வழங்கப்பட்டு விட்டதாக கல்லூரி நிர்வாகம் தரப்பில் வாதிடப்பட்டிருந்தது.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் அண்மையில் பிறப்பித்த உத்தரவில், கல்விச் சுற்றுலாவுக்கு 46 பேர் சென்றுள்ளனர். சுற்றுலா சென்ற 34 மாணவிகள் புகார் கொடுத்துள்ளனர்.\nமனுதாரர் மீதும் மற்றொரு பேராசிரியர் மீதும் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. மாணவிகள் கொடுத்த வாக்குமூலங்கள் அனைத்து ஒன்றாகவே உள்ளன. இதன்படி பேராசிரியர்களுக்கு விளக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.\nஇதில் தவறேதும் இல்லை. எனவே இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்தார்.\nஇருப்பினும் பெண்கள் பாதுகாப்புக்கான சட்டங்கள் குறித்தும், அவை சில நேரங்களில் அப்பாவி ஆண்களுக்கு எதிராக பயன்படுத்தப்படுவது குறித்தும் நீதிபதி சுட்டிக்காட்டினார். இது குறித்து அவர் மேலும் கூறியது: பெண்களைப் பாதுகாக்க ஏராளமான சட்டங்கள் உள்ளன. ஆனால் இந்தச் சட்டங்கள் எல்லா நேரங்களிலும் நியாய முறையில் பயன்படுத்தப்படுகின்றனவா என்ற கேள்வி உள்ளது.\nசில நேரங்களில் ஆண்களுக்குப் பாடம் கற்பிக்க வேண்டும் என்ற ஆத்திரத்தில் இந்தச் சட்டங்கள் பெண்களால் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு சிறந்த உதாரணம் வரதட்சிணை கொடுமை சட்டம். இந்தச் சட்டத்தை சிலர் தவறாக பயன்படுத்துகின்றனர்.\nஎனவேதான் இந்த சட்டங்களைத் தவறாக பயன்படுத்துவதை சட்ட தீவிரவாதம் என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ள��ு. எனவே, இந்தச் சட்டங்களை பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுப்பதற்கு சரியான தருணம் இது.\nஅரசு உரிய சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்து அப்பாவி ஆண்களை பாதுகாக்க வேண்டும் என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.\nPrevious articleஉத்தரபிரதேசத்தில் மருத்துவமனையில் படுக்கை இல்லாததால் நடைபாதையில் பிரசவித்த பெண்\nNext articleபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை தைரியம் இருந்தால் கைப்பற்றுங்கள்: மத்திய அமைச்சருக்கு சவால்\nஃபாலோவர்களை நீக்க புதிய அம்சம் : இன்ஸ்டாவில் அறிமுகம்\nகுடியுரிமை திருத்த சட்டம்: சென்னையில் அச்சத்தால் பிறப்புச் சான்றிதழ் வாங்கும் இஸ்லாமியர்கள்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: ரஜினிகாந்த் தரப்பில் வழக்குரைஞர் உள்பட 3 பேர் நேரில் விளக்கம்\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nஇந்தியாவில் வெளியானது முதல் 5ஜி ஸ்மார்ட்போன்\nநிதி தொழில்நுட்ப முதலீடு : 3வது இடத்தில் இந்தியா\n”இறைநேசர்கள் நமது சமூகத்தின் போராளிகள். அவர்களது நினைவிடங்களை மறப்பது என்பது நம்முடைய வரலாற்றை மறப்பதாகும்.”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\nகல்லூரி மாணவிகளைக் கவர்ந்த காவலன்\nபிரதமரை மகிழ்விக்க பொங்கல் திருநாள் தேதியை மாற்றிவிடாதீர்கள்: ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/social-welfare/baeb95bcdb95bb3bcd-ba8bb2ba4bcdba4bc1bb1bc8b95bb3bcd/b86ba4bbf-ba4bbfbb0bbebb5bbfb9fbb0bcd-bae-baabb4b99bcdb95bc1b9fbbfbafbbfba9bb0bcd-ba8bb2ba4bcd-ba4bc1bb1bc8/ba4bbfb9fbcdb9fb99bcdb95bb3bcd", "date_download": "2020-02-25T15:11:21Z", "digest": "sha1:E5CZ4TX662JEPVPRPBPZHFZISRAKECH3", "length": 8816, "nlines": 139, "source_domain": "ta.vikaspedia.in", "title": "திட்டங்கள் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / சமூக நலம் / மக்கள் நலத்துறைகள் / ஆதி திராவிடர் (���) பழங்குடியினர் நலத் துறை / திட்டங்கள்\nநிலை: கருத்து ஆய்வில் உள்ளது\nஆதி திராவிடர் (ம) பழங்குடியினர் நலத் துறை சார்ந்த திட்டங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nவனபந்து கல்யாண் யோஜனா பற்றிய தகவல்கள் இங்கு தரப்பட்டுள்ளது.\nஎஸ்.சி. எஸ்.டி தொழில்முனைவோருக்கான திட்டம்\nஎஸ்.சி. எஸ்.டி தொழில்முனைவோருக்கு அளிக்கப்படும் பயிற்சி விவரம் குறித்து இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஆதி திராவிடர் (ம) பழங்குடியினர் நலத் துறை\nஆதி திராவிடர் (ம) பழங்குடியினர் நலத் துறை\nஎஸ்.சி. எஸ்.டி தொழில்முனைவோருக்கான திட்டம்\nபிற்படுத்தப்பட்டோர் நலம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை\nஅரசு சார்பற்ற தன்னார்வ துறை\nபெண்கள் மற்றும் குழந்தைகள் நலம்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nசமூக நலம்- கருத்து பகிர்வு\nகுறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்\nநலிவடைந்த பிரிவினரின் நலன் மற்றும் மேம்பாடு\nதமிழ்நாடு மின்னணு நிறுவனம் (எல்காட்)\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Jun 14, 2018\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/mumbai-test-india-lost-sehwag-tendulkar/", "date_download": "2020-02-25T15:46:53Z", "digest": "sha1:HGXKBFHWORVLHQW5KHBB64BA2S2HKBRK", "length": 12786, "nlines": 119, "source_domain": "www.envazhi.com", "title": "100வது டெஸ்ட்… ஏமாற்றினார் ஷேவாக்… 30 ரன்களில் அவுட்! | என்வழி", "raw_content": "\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளு���்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nHome General 100வது டெஸ்ட்… ஏமாற்றினார் ஷேவாக்… 30 ரன்களில் அவுட்\n100வது டெஸ்ட்… ஏமாற்றினார் ஷேவாக்… 30 ரன்களில் அவுட்\n100வது டெஸ்ட்… ஏமாற்றினார் ஷேவாக்… 30 ரன்களில் அவுட்\nமும்பை: தனது 100வது டெஸ்டில் ஷேவாக் சதமடிப்பாரா என்று அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்க, அவர் 30 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார்.\nஇந்திய- இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இரண்டாவது டெஸ்ட் இன்று மும்பையில் தொடங்கியது.\nடாஸ் வென்ற இந்தியா, பேட்டிங்கை தேர்வு செய்தது.\nகம்பீரும் ஷேவாகும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆனால் வந்த வேகத்திலேயே இருவரும் பெவிலியன் திரும்பினர்.\nஜேம்ஸ் ஆன்டர்ஸனின் இரண்டாவது பந்திலேயே கம்பீர் அவுட்டானார். அவர் எடுத்தது நான்கு ரன்கள்.\n30 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மான்டி பனேசர் பந்தில் அவுட்டானார் ஷேவாக். இன்று அவருக்கு 100வது டெஸ்ட் என்பதால் சதம் காணுவார் என பெரிதும் எதிர்ப்பார்த்தனர் ரசிகர்கள்.\nஅடுத்து வந்த டெண்டுகர் 8 ரன்களில், மான்டி பனேசர் பந்தில் வீழ்ந்தார். இப்போது புஜாராவும் கோஹ்லியும் களத்தில் உள்ளனர்.\nTAGengland India Mumbai Test sehwag tendulkar இங்கிலாந்து இந்தியா மும்பை டெஸ்ட் ஷேவாக்\nPrevious Postதிமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மரணம் Next Postவிஸ்வரூபம் இசை.. சோனி நிறுவனம் வெளியிடுகிறது... டிசம்பர் 2-ல் நேரு ஸ்டேடியத்தில் விழா\nஉடன்பாட்டை மீறி கார்கிலில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்- இந்தியா பதிலடி\nகடைசி சாம்பியன் ட்ராபியை வென்று சாதனை படைத்தது இந்தியா\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/35694-2018-08-25-11-09-05", "date_download": "2020-02-25T15:31:30Z", "digest": "sha1:26U3MPM6CUSML4VITXDXK63FBT3LU6S5", "length": 30528, "nlines": 244, "source_domain": "www.keetru.com", "title": "வாஜ்பாய் - காட்டிக் கொடுத்தது முதல் கூட்டிக் கொடுத்தது வரை", "raw_content": "\nபுலனாய்வில் அம்பலமாகும் அதிர்ச்சித் தகவல் - மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைக்க பார்ப்பன - பனியா - ஊடகங்கள் விலை போகத் தயார்\nசவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் போராட்டம் உணர்த்தும் படிப்பினை\nமோடியின் 'சாதனைகள்' எனும் மோசடி\nமருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு - அ.தி.மு.க. ஆட்சிக்கு ஓர் எச்சரிக்கை\nபெரும் பொய்யர்களுக்கு மக்களின் பொருளாதாரமும் வெங்காயம் தான்\nதமிழ்நாட்டில் இருந்து காவி பயங்கரவாதிகளை விரட்டியடிப்போம்\nஇந்து தேசியத்தை எதிர்கொள்வது எப்படி\nபிஜேபியின் பெட்ரோல் குண்டு அரசியல்\nகளை கட்டட்டும் காதல் திருவிழாக்கள்\nசுமை நமக்கு, சலுகை அவர்களுக்கு\nநலிவடைந்து வரும் தீப்பெட்டி தொழில் - பாதிக்கப்படும் தொழிலாளர்கள்\n90 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் புளூட்டோ\nமருதையன், நாதன் கும்பலின் கலைப்புவாதத்தை முறியடிப்போம்\nசோவியத்துத் தேசியமும் இந்தியத் தேசியமும்\nவீரவணக்கம் - புரட்சித் தலைவர் அப்துல் கரிம் காசிம்\nதிருக்குறள் கட்டமைக்கும் தமிழ்த் தேச அரசு\nவெளியிடப்பட்டது: 25 ஆகஸ்ட் 2018\nவாஜ்பாய் - காட்டிக் கொடுத்தது முதல் கூட்டிக் கொடுத்தது வரை\nகடந்த 17 ஆம் தேதி தமிழக அரசு பொது விடுமுறையை அறிவித்திருந்தது. பல பேருக்கு எதற்காக அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது என்றே தெரியவில்லை. லைபாயை மட்டுமே அறிந்திருந்த கோடிக்கணக்கான தமிழர்களுக்கு வாஜ்பாய் யார் என்பது கூட தெரியவில்லை. பல சிறுசுகளிடம், கிழடு கட்டைகளிடம் பேசிப் பார்த்ததில் இருந்து இந்த உண்மை தெரிய வந்தது. ஆனால் தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் கார்கில் நாயகனே, தங்கநாற்கரச் சாலை தந்த தலைவனே என பலவாறாக வாஜ்பாய் புகழ்பாடும் கட் அவுட்டர்கள் வைக்கப்பட்டிருந்தன. இரவோடு இரவாக வைக்கப்பட்ட இந்த கட் அவுட்டர்களை ஊர் மக்கள் திடீர் பிள்ளையாரைப் பார்ப்பது போல அதிசயமாக பார்த்துக் கொண்டிருந்தனர். 16 ஆம் தேதி இரவு தமிழக மக்கள் தூங்கி விழிப்பதற்குள் அசுர வேகத்தில் தமிழகம் முழுக்க இந்தக் கட்அவுட்டர்கள் வைக்கப்பட்டிருந்தன. ஏதாவது ஒரு ஐந்துபைசா விஷயம் கிடைத்தால் கூட அதை வைத்து கட்சிக்கு ஆள் சேர்க்க முடியுமா எனப் பார்க்கும் பிஜேபியின் அவல ஆசை இதிலும் தெரிந்தது.\nஆனால் என்னதான் வாஜ்பாயைப் பற்றி காவி வானரங்கள் புகழ்பாடினாலும் ��ரலாற்றைப் புரட்ட நினைத்தாலும், அதை நம்பும் மனநிலையில் இந்திய மக்கள் இல்லை. ஏழைத்தாயின் மகன், ரயில் நிலையத்தில் டீ விற்றவன் என்றெல்லாம் சொல்லி, மோடியைப் பிரதமாராக்கினால் இந்தியாவில் பாலாறும், தேனாறும் ஓடும் என்று இந்திய மக்களை நம்ப வைத்து கழுத்தறுத்த கும்பலின் வாயில் இருந்து வரும் அனைத்துமே பச்சைப் பொய்கள்தான் என்பதை மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர். உண்மையில் வாஜ்பாய் ஒரு மிதவாதியாக இருந்தாரா, சிறப்பான பொருளாதாரத் திட்டங்களை முன்னெடுத்தாரா, தேசபக்தியோடு இருந்தாரா என்பதையெல்லாம் பார்த்தால் நிச்சயம் தமிழ்நாட்டு மக்கள் ரயிலேறி நாக்பூருக்குப் போயோ, இல்லை குறைந்தபட்சம் கமலாயத்துக்கு போயாவது காறித் துப்பிவிட்டு வந்து விடுவார்கள்.\n1998 ஆம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராகப் பதவியேற்றவுடன் பல சீர்திருத்தங்களை அறிவித்தார். அந்நிய முதலீட்டுக்கு அனுமதி வழங்குவது குறித்த விண்ணப்பம் செய்த அறுபது நாட்களில் முடிவு, தொழிலாளர்களின் ஓய்வூதியம் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களின் சேமிப்பை முதலாளிகள் பயன்படுத்திக் கொள்ள அனுமதிப்பது, 18 எண்ணெய் வயல்களும் 3 மின் நிலையங்களும் 48000 சதுர கி.மீ பரப்பிலான கனிம வயல்களும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படுதல் போன்றவை மேற்கொள்ளப்பட்டன. ரேசன் உணவுப் பொருட்களுக்கான மானியத்தைக் குறைத்த வாஜ்பாய் அரசு, இந்திய உணவுக் கழகத்தின் இருப்பில் இருந்து கிலோ 11 ரூபாய் மதிப்புள்ள 1.4 கோடி டன் அரிசியை ரூ 6 ரூபாய்க்கு தனியார் முதலாளிகளுக்கு விற்பனை செய்தது. லாபத்தில் இயங்கி வந்த டெல்லி, மும்பை, கல்கத்தா, சென்னை , பெங்களுர் விமான நிலையங்களைத் தனியாருக்கு விற்பது போன்ற முடிவுகளும் எடுக்கப்பட்டன.\n\"நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மூன்றே நாட்களில் காப்பீட்டுத் துறையை அந்நிய மூலதனத்துக்குத் திறந்து விடுவோம்\" என்று தேர்தலுக்கு முன்பே அமெரிக்க முதலாளிக்கு வாக்குறுதி அளித்த யஷ்வந்த் சின்கா, அதன்படி ஆட்சிக்கு வந்ததும் நாடாளுமன்றத்தின் முதல் அமர்விலேயே காப்பீட்டுத் துறையைத் திறந்துவிடுவதற்கான சட்டத்தை நிறைவேற்றினார். சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் 100 சதவீத அந்நிய மூலதனமும், ரியல் எஸ்டேட் தொழிலில் 74 சதவீதமும் அந்நிய மூலதனம் அனுமதிக்கப்பட்டது. பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்வதற்காகவே ஒரு துறையை ஏற்படுத்தி அந்தத் துறைக்கு அருண் ஷோரியை அமைச்சராக்கினார் வாஜ்பாய். மொத்தம் 31 பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்பட்டன. 2100 கோடி ரூபாய் மதிப்புள்ள மாடர்ன் புட்ஸ் 104 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. அதே போல 5000 கோடி சொத்து மதிப்புள்ள பால்கோ நிறுவனம் வெறும் 551 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. தொலைபேசித் துறைக்கு சொந்தமாக இருந்த விதேஷ் சஞ்சார் நிகாம் நிறுவனம் டாடாவுக்கு விற்கப்பட்டது.\nவந்தே மாதரம் பாட மறுப்பவர்கள் பாகிஸ்தானுக்கு ஓடிவிட வேண்டும் என தேசபக்தியைக் கக்கியவர்கள் போலி ராணுவ பேர ஊழலிலும், கார்கில் போரில் இறந்த வீரர்களை அடக்கம் செய்ய சவப்பெட்டி வாங்கியதிலும் ஊழல் செய்து தமது பூர்வாங்க தேசபக்தியை நிரூபித்தார்கள். மேலும் சாமானிய மக்களுக்காக கொள்முதல் செய்யப்பட்ட மருந்துகளில் ஊழல், டெல்லியின் மையப்பகுதியில் சங்பரிவார நபர்களுக்கு ஒதுக்கீடு செய்த வீட்டு மனை ஊழல் என தொட்டதெல்லாவற்றிலும் ஊழல் செய்து, மீண்டும் மீண்டும் தங்களது தேசபக்தியை வெளிப்படுத்தினர். நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்கக் கூட லஞ்சம் வாங்க முடியும் என்ற உண்மையை இந்திய அரசியல்வாதிகளுக்கு கற்றுக் கொடுத்தது வாஜ்பாயி அரசுதான். இவ்வளவு ஊழல்களும், அத்துமீறல்களும் நடந்தபோதும் ‘மிதவாதி’ வாஜ்பாய் மெளனமாகவே இருந்தார். அந்த மெளனம்தான் மோடிக்கு குஜராத் இனப்படுகொலையை நடத்தும் உத்வேகத்தை அளித்தது.\nவாஜ்பாயின் ஆட்சிகாலத்தில்தான் நாடு முழுவதும் உள்ள நேரு யுவகேந்திரா பள்ளிகளில் இந்துத்துவா பிரச்சாரம், பாடத்திட்டங்களில் இந்துத்துவாவை புகுத்துவது, குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் கிறித்துவர்கள் மீதான தாக்குதல், அரசு நிதியை ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்குப் பயன்படுத்துதல் போன்றவை நடைபெற்றன. மேலும் மும்பை படுகொலையை விசாரித்து வந்த சிறீ கிருஷ்ணா கமிஷனையும், பாபர் மசூதி இடிப்பு குறித்து விசாரணை நடத்திவந்த லிபரான் கமிஷனையும் முடக்கும் சதிகள் மேற்கொள்ளப்பட்டன. எல்லாவற்றுக்கும் மேலாக வாஜ்பாயின் ஆட்சியில்தான் 1999ம் ஆண்டு காத்மாண்டுவில் இருந்து டெல்லி வந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை தீவிரவாதிகள் கந்தகாருக்குக் கடத்தினர். தீவிரவாதத்தை தனது இரும்புக்கரம் கொண்டு அடக்கிய வாஜ்பாயி அரசு, காஷ்மீர் சிறையில் இருந்த ஜெய்ஷ்-ஏ- முகமது தீவிரவாத இயக்கத் தலைவரான மெளலானா மசூர் அசார் உட்பட மூன்று தீவிரவாதிகளை பாதுகாப்பாக பாதுகாப்புத் துறை அமைச்சாரக இருந்த ஜஸ்வந்த் சிங் மூலம் கந்தகாரிலேயே கொண்டுபோய் விட்டுவிட்டு வந்தது. வாஜ்பாய் அரசின் வீரத்தை உலகமே பார்த்துக் குதூகலித்த தருணம் அது.\nஇந்த அவமானத்தில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ளவும், தீவிரவாதிகளுக்கு அஞ்சுபவர்கள் தாங்கள் கிடையாது என்பதைக் காட்டவும் வேண்டிய நெருக்கடி வாஜ்பாய் அரசுக்கு ஏற்பட்டது. இதற்காக இந்திய உளவுத்துறையும், பாஜக அரசும் திட்டமிட்டு இந்திய பாராளுமன்றத்தின் மீதான தாக்குதல் என்ற நாடகத்தை டிசம்பர் 13, 2001 அன்று நடத்தினர். மொத்தம் 14 பேர் இந்தத் தாக்குதலில் உயிரிழந்தனர். இந்தக் குற்றத்தில் எந்தத் தொடர்பும் இல்லாத அப்பாவியான அப்சல் குரு வேண்டுமென்றே தூக்கிலிடப்பட்டார். இப்படியாக ஒட்டுமொத்தமாக வாஜ்பாயின் அரசு ஊழலிலும், லஞ்சத்திலும், முறைகேட்டிலும்,அதிகார துஷ்பிரயோகத்திலும், போலி தேசபக்தியிலும் முழ்கிக் கிடந்தது.\nஏன் வாஜ்பாயி இவ்வளவு கீழ்த்தரமாக ஆட்சி செய்தார் என்றால், அடிப்படையில் அவர் தன்னளவிலேயே ஒரு கீழ்த்தரமான மனிதராக இருந்ததுதான். ஏனென்றால் அடிப்படையில் கீழ்த்தரமான சிந்தனை உள்ள நபர்கள்தான் கீழ்த்தரமான சித்தாந்தத்தை தேர்ந்தெடுத்துக் கொள்கின்றார்கள். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கெடுத்து, பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகப் போராடிய லீலாதரை காட்டிக் கொடுத்து, அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுக் கொடுத்த பார்ப்பன வாஜ்பாய் தனது கொள்கையாய் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டது இயல்பானதுதான். வாஜ்பாய் ஆட்சியில் நாட்டின் சொத்தான பொதுத்துறை நிறுவனங்களை பெருமுதலாளிகளுக்கு விற்றதும், நாட்டுக்காக போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு சவப்பெட்டி வாங்கியதில் ஊழல் செய்ததும், இராணுவ பேர ஊழலில் ஈடுபட்டதும், பாபர் மசூதியை இடித்துத் தள்ள வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டதும், முஸ்லிம்களை இன அழிப்பு செய்ய உடந்தையாக இருந்ததும், பார்ப்பன வாஜ்பாயின் இயல்பான நடத்தையாகவே நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஆர்.எஸ்.எஸ் சாகாவில் இருந்து வெளிவரும் ஒவ்வொருவனும் நாட்டை கூட்டி���் கொடுப்பவனாகவும், காட்டிக் கொடுப்பவனாகவும் இருக்கின்றான் என்றால், இந்திய மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு எதற்காக தோற்றுவிக்கப்பட்டது என்று.\nநாம் வாஜ்பாயையோ, இல்லை மோடியையோ புரிந்து கொள்ள வேண்டும் என்றால் அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். அதைப் புரிந்து கொள்ளும் போதுதான் நாட்டை தேசவிரோதிகளின் பிடியில் இருந்து காப்பாற்ற முடியும். நாம் வாஜ்பாயின் வரலாற்றை கீழ் இருந்து மேலாகப் படித்தாலும், மேல் இருந்து கீழாகப் படித்தாலும் அதில் துரோகம் மட்டுமே எஞ்சி நிற்கும். வாஜ்பாயிக்கு மட்டுமல்ல, மோடியின் வரலாறும் அப்படித்தான்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nகட்டுரை மிக அருமை கார்க்கி, ஆனால் என்ன ஒன்று இதே மாதத்தில் இறந்த இன்னொரு தமிழின தலைவருக்கு எழுத வேண்டியதை தவறுதலாக வாஜ்பாய் அவர்களுக்கு எழுதி விட்டிர்கள், பெயர் குழப்பத்தை தவிர்த்திருக்கல ாம்....\nஎண்ண தோழர் bharath பார்பன தினமலரால் உசுபேத்த பட்டவரின் பேச்சு போன்று இருக்கிறது அடுத்து எண்ண எழுதனுமுன்னு தினமலரை படித்து விட்டு வந்து உங்க கொலை வெறியை தீர்துகாங்க கொடுமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/130235/news/130235.html", "date_download": "2020-02-25T14:31:09Z", "digest": "sha1:HIIQ4L77HP2YNS5DGWDRKRXYHSZRIJVA", "length": 10229, "nlines": 90, "source_domain": "www.nitharsanam.net", "title": "கருணாநிதிக்கு பிரபாகரன் அனுப்பிய கடிதத்தை திறந்து படித்தாரா வைகோ..!! : நிதர்சனம்", "raw_content": "\nகருணாநிதிக்கு பிரபாகரன் அனுப்பிய கடிதத்தை திறந்து படித்தாரா வைகோ..\nதிமுக தலைவர் கருணாநிதிக்கு, வேலுப்பிள்ளை பிரபாகரன் அனுப்பிய கடிதத்தை நான் திறந்து படிக்கவில்லை என்று, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.\nதிமுக தலைவரும் தமிழகத்தின் அப்போதைய முதல்வருமான கருணாநிதிக்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் 1989-ம் ஆண்டு பிப்ரவரி 22-ம் திகதி ஒரு கடிதம் எழுதியுள்ளார். இலங்கையில் அமைதிய�� நிலைநாட்டுவதற்காக இந்திய இராணுவம் அனுப்பிய ஐபிகேஎப் குழு அங்கு அநீதியைக் கட்டவிழ்த்துவிட்டதாக அக்கடிதத்தில் பிரபாகரன் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.\nஅந்த கடிதத்தை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ 28 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியிட்டிருக்கிறார்.\nஇதுகுறித்து ‘தி இந்து’ ஆங்கில நாளிதழிடம் வைகோ கூறியபோது, ‘‘இலங்கை வனப்பகுதியில் பிரபாகரனை சந்தித்தபோது, அவர் என்னிடம் இந்த கடிதத்தை கொடுத்தார். அதில் இருந்து ஒரு சில மாதங்களுக்குப் பின்னர் அதை கருணாநிதியிடம் கொடுத்தேன்.\nஆனால், அந்த கடிதத்தை அழித்துவிட்டதாக கருணாநிதி பின்னாளில் என்னிடம் கூறினார். அதன் பிரதி ஒன்றை இன்றளவும் நான் பாதுகாத்து வைத்துள்ளேன். அக்கடிதத்தின் உள்ளடக்கத்தை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதாலேயே அதை இப்போது வெளியிடுகிறேன்’’ என்றார்.\nஅந்த கடிதத்தின் விவரங்கள் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் வெளியாகி இருந்தன. இதைத் தொடர்ந்து, ‘தி இந்து’ இணையதள பக்கத்தில் ராஜன் கிட்டப்பா என்ற வாசகர் பின்னூட்ட கருத்துகளை பதிவு செய்திருந்தார்.\n‘தலைவருக்கு எழுதப்பட்ட கடிதத்தை, அதை சுமந்து சென்றவர் (வைகோ) பிரித்து படித்திருக்கிறார். அதோடு, அதை பிரதியெடுத்து 28 ஆண்டுகளாக பாதுகாத்து வைத்திருக்கிறார். வைகோவின் நேர்மை சந்தேகத்துக்கு இடமாகிறது’ என்று அவர் தெரிவித்திருந்தார்.\nதிருச்சியில் நடந்த கூட்டத்தில் பேசும்போது இதற்கு வைகோ பதில் அளித்தார்.\nகருணாநிதிக்கு பிரபாகரன் கொடுத்து அனுப்பிய கடிதத்தை நான் திறந்து படிக்கவில்லை. பிரபாகரனை நான் சந்தித்தபோது, கருணாநிதிக்கு ஒரு கடிதம் தருவதாக கூறி, அன்று இரவே எழுதி முடித்தார். திடீரென நாங்கள் தங்கியிருந்த இடத்தின் அருகே இலங்கை இராணுவம் தாக்குதல் நடத்தியதால் எங்கள் உடைமைகள் அனைத்தையும் அங்கேயே விட்டுவிட்டு வேறு இடத்துக்கு செல்ல வேண்டியதாகிவிட்டது.\nபாதுகாப்பு கருதி என்னை உடனடியாக தமிழகத்துக்கு அனுப்பினார்கள்.\nஇந்நிலையில், சில நாட்களுக்கு பிறகு சென்னையில் தங்கியிருந்த விடுதலைப் புலிகளின் கடற்படை தளபதி சூசை என்னை சந்தித்தார். அப்போதுதான் கருணாநிதிக்கு பிரபாகரன் எழுதிய கடிதத்தின் ஒரு நகலை எனக்கும், மற்றொரு நகலை கருணாநிதியிடம் கொடுத்துவிடுமாறும் கூறினார்.\nஎனக்க��� கொடுத்த நகலைதான் நான் படித்தேன். கருணாநிதிக்கு கொடுத்த கடிதத்தை நான் திறந்து படிக்கவில்லை, இவ்வாறு வைகோ கூறினார்.\nஉலகின் அடேங்கப்பா கண்டுபிடிப்புகள் இவைதான் \nபார்த்தோரை மிரளவைத்த தற்செயலான கண்டுபிடிப்புகள் \nஒருநிமிடம் உறையவைக்கும் வெறித்தனமான இயற்கை இடங்கள் \nபாடசாலை கதவுகளில் எழுதப்பட்ட பாகிஸ்தான் ஆதரவு வரிகள் \nஈரான், ஈராக், ஓமன், குவைத், பஹ்ரைன் என அதிரவைக்கும் கொரோனா \nகிழக்கை முன்னுதாரணமாக்கி சகலருக்கும் சம அதிகாரங்கள்\nகுளிர்சாதனப் பெட்டியில் கவனம் செலுத்துங்கள்\nஉலகை உலுக்கும் #Me Too…உளவியல் காரணங்களும் உடனடித் தீர்வுகளும்\nசின்னஞ் சிறிய நாட்டில் எத்தனை கட்சிகள் \nமிரளவைக்கும் வெறித்தனமான வேகம் படைத்த மனிதர்கள் \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/131984/news/131984.html", "date_download": "2020-02-25T15:05:35Z", "digest": "sha1:E2IJR2UTMI6Q5DOJAABEFYWG6TY5CVMD", "length": 6273, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "இலங்கை பெண்களின் வெறித்தனமான சண்டை…. இப்படி பண்றீங்களேம்மா? வீடியோ : நிதர்சனம்", "raw_content": "\nஇலங்கை பெண்களின் வெறித்தனமான சண்டை…. இப்படி பண்றீங்களேம்மா\nவீதிகளில் ஆண்கள் தமக்கிடையில் கட்டிப் புரண்டு சண்டையிட்டு கொள்வது சாதாரணமாக நடக்கும் சம்பவங்களில் ஒன்றாகும். ஆண்கள் வீதியில் சண்டையிட்டு கொண்டால், அதனை எவரும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.\nஆனால், பெண்கள் இப்படி வீதில் சண்டையிட்டு கொண்டால், அந்த சண்டையை காண கூட்டம் கூடிவிடுவதை காணமுடிகிறது.\nவெளிநாடுகளில் பெண்கள் வீதியில் சண்டையிட்டு கொள்வது தொடர்பான காணொளி காட்சிகள் அவ்வப்போது, இணையத்தளங்களில் வெளியாகி அது வைரலாக மாறுவதுண்டு.\nஇலங்கையில் இப்படி இரண்டு பெண்கள் சண்டையிட்டு கொள்ளும் காணொளி இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் கொழும்பு அல்லது அதன் புறநகர் பகுதி ஒன்றில் நடந்திருக்கலாம் என யூகிக்க முடிகிறது.\nஇந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.\nPosted in: செய்திகள், வீடியோ\nஉலகின் அடேங்கப்பா கண்டுபிடிப்புகள் இவைதான் \nபார்த்தோரை மிரளவைத்த தற்செயலான கண்டுபிடிப்புகள் \nஒருநிமிடம் உறையவைக்கும் வெறித்தனமான இயற்கை இடங்கள் \nபாடசாலை கதவுகளில் எழுதப்பட்ட பாகிஸ்தான் ஆதரவு வரிகள் \nஈரான், ஈராக், ஓமன், குவைத், பஹ்ரைன் என அதிரவைக்கும் கொரோனா \nகிழக்கை முன்னுதாரணமாக்கி சகலருக்கும் சம அதிகாரங்கள்\nகுளிர்சாதனப் பெட்டியில் கவனம் செலுத்துங்கள்\nஉலகை உலுக்கும் #Me Too…உளவியல் காரணங்களும் உடனடித் தீர்வுகளும்\nசின்னஞ் சிறிய நாட்டில் எத்தனை கட்சிகள் \nமிரளவைக்கும் வெறித்தனமான வேகம் படைத்த மனிதர்கள் \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2019/11/news-7.html", "date_download": "2020-02-25T14:52:36Z", "digest": "sha1:UWZ2XPO5GNW5NGZSWXPO5LXQWXJ243XB", "length": 9066, "nlines": 239, "source_domain": "www.thamizhkadal.com", "title": "ஆசிரியர் பொதுமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு நாளை தொடக்கம் என்ற News 7 தொலைக்காட்சி செய்தி உண்மையா?", "raw_content": "\nHomeகல்விச்செய்திகள்ஆசிரியர் பொதுமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு நாளை தொடக்கம் என்ற News 7 தொலைக்காட்சி செய்தி உண்மையா\nஆசிரியர் பொதுமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு நாளை தொடக்கம் என்ற News 7 தொலைக்காட்சி செய்தி உண்மையா\nதி. இராணிமுத்து இரட்டணை Friday, November 01, 2019\n2019 - 2020 ஆம் கல்வியாண்டுக்கான ஆசிரியர் பொதுமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு நாளை ( 02.11.2019 ) தொடங்கி 2 நாட்கள் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.மேலும் இந்த கலந்தாய்வானது EMIS இணையதளம் மூலமாக நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த செய்தியானது பிற்பகல் News 7 தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டது.\nஆனால் அது , இசை - சிறப்பாசிரியர் பணியிடங்களுக்கான மாறுதல் மற்றும் பணி நியமன கலந்தாய்வு குறித்த செய்தியாகும்.\nதமிழ்க்கடல் கல்வி மற்றும் வேலைவாய்ப்புச் செய்திகளை உடனுக்குடன் பெற உங்கள் Email ஐ பதிவு செய்யுங்கள்\nதமிழ்க்கடல் APK. கீழே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்\nபள்ளி வேலை நாட்கள் விபரம் -2020\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சம்பளம் வழங்கும் புதிய நடைமுறை ( IFHRMS) மார்ச் 1 முதல் அமல்\nBEO தேர்வர்கள் தங்கள் MASTER விடைத்தாள்களைப் பதிவிறக்க DIRECT LINK\nதமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பாரத ஸ்டேட் வங்கி வழங்கும் சிறப்பு சலுகைகள்\nமேல்நிலைப் பொதுத்தேர்வு பணிக்கு 10ஆம் வகுப்பு ���ட்டதாரி ஆசிரியர்களை பள்ளியில் இருந்து விடுவிக்கக் கூடாது - சுற்றறிக்கை\nவெறும் 2 ரூபாய் செலவில் உங்கள் முடி வளர்ச்சியை அதிகரிக்கலாம். எப்படினு பாருங்க.\n கண்டிப்பாக சாப்பிடாதீங்க, விளைவு பயங்கரமா இருக்கும்.\nபள்ளிகளில் காலியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - அமைச்சர் செங்காட்டையன் அறிவிப்பு\nவிபத்து - போக்குவரத்து விதிமீறல்\nஅவசர காலம் மற்றும் விபத்து\nரத்த வங்கி அவசர உதவி\nகண் வங்கி அவசர உதவி\nபொதுத் தேர்வு நேரம்: தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவு\nதி. இராணிமுத்து இரட்டணை Tuesday, February 25, 2020\nபொதுத் தேர்வு நடத்தப்படும் நேரம் குறித்து, மாணவ - மாணவியருக்கு தெளிவாக விளக்கம் அளிக்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://christianityindia.wordpress.com/tag/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2020-02-25T17:00:49Z", "digest": "sha1:THYF7XRK25KHKRPESI4OGX625HJVJT7T", "length": 30569, "nlines": 163, "source_domain": "christianityindia.wordpress.com", "title": "வீராச்சாமி | இந்தியாவில் கிருத்துவம்", "raw_content": "\nகிருத்துவத் தாக்கத்தில் இந்தியாவில் காணப்படும் சமூக நிகழ்வுகள்\nTELC Rapes (லூத்தரன் சர்ச் கற்பழிப்புகள்), Pollachi rape case (பொள்ளாச்சி கற்பழிப்பு வழக்கு) ஆகி, கட்டிட தொழிலாளியான வீராச்சாமி 44 வருட சிறைதண்டனை பெற்றது\nTELC Rapes (லூத்தரன் சர்ச் கற்பழிப்புகள்), Pollachi rape case (பொள்ளாச்சி கற்பழிப்பு வழக்கு) ஆகி, கட்டிட தொழிலாளியான வீராச்சாமி 44 வருட சிறைதண்டனை பெற்றது\nதமிழ் எவஞ்செலிகல் லூத்தரன் சர்ச் காப்பகத்தில் நடந்த கற்பழிப்புகள் (ஜூன்.2014): பொள்ளாச்சி காப்பக சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கட்டிட தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு அரசு வேலை வழங்கவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டு உள்ளார். பொள்ளாச்சி பஸ்நிலையம் அருகே டி.இ.எல்.சி. என்ற கிறிஸ்தவ நிறுவனத்துக்கு சொந்தமான காப்பகம் செயல்பட்டு வந்தது. இந்த காப்பகத்துக்குள் வால்பாறையை சேர்ந்த கட்டிட தொழிலாளியான வீராச்சாமி (வயது 23) என்பவர் கடந்த 11-6-2014 அன்று இரவில் புகுந்தார். பின்னர் அவர், அங்கு தங்கி இருந்த 11 மற்றும் 8 வயதான 2 சிறுமிகளை அந்த காப்பகத்தின் அருகே உள்ள மாடிக்கு கடத்திச்சென்று அவர்கள் இருவரையும் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, தப்பிச் சென்றார். இது தொடர்பாக பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசார் அத்துமீறி நுழைதல், கடத்துதல், கொலை மிரட்டல் விடுத்தல், பாலியல் பலாத்காரம் செய்தல் உள்பட 7 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய வீராச்சாமியை (வயது 23) கடந்த 15-6-2014 அன்று கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.\nவழக்கு விரைவாக நடத்த மகளிர் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது: இந்த வழக்கை விரைவாக முடித்து குற்றவாளிக்கு தண்டனை வாங்கி கொடுக்கும் வகையில் கோவை மகளிர் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. பாலியல் பலாத்காரம் தொடர்பான வழக்கு, கோவை மகளிர் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது[1]. இந்த வழக்கில், 64 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர். அத்துமீறி நுழைதல், கடத்தல், கொலை மிரட்டல் விடுத்தல், பாலியல் பலாத்காரம் செய்தல் ஆகிய சட்டப்பிரிவுகளின்படி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது[2]. நீதிபதி சுப்பிரமணியன் முன்னிலையில் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில், விடுதியில் தங்கிய 1௦ வயது மாணவர், பள்ளி தலைமை ஆசிரியர், பாதிக்கப்பட்ட மாணவியரின் உறவினர்கள், அரசு டாக்டர்கள், போலீஸ் அதிகாரிகள், சாட்சியம் அளித்தனர். இந்த வழக்கின் மீதான தீர்ப்பு நேற்று வழங்கப்படும் என்று நீதிபதி சுப்பிரமணியம் அறிவித்தார். அதன்படி குற்ற சாட்டப்பட்ட வீராச்சாமி நேற்று காலையில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அதைத்தொடர்ந்து இந்த வழக்கில் நீதிபதி சுப்பிரமணியம் நேற்று மாலை தீர்ப்பு கூறினார்[3].\nகாப்பகத்துக்குள் அத்துமீறி நுழைந்ததற்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும், சிறுமிகளை கடத்தியதற்காக தலா 10 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.1,000 அபராதமும், பாலியல் பலாத்காரம் செய்ததற்காக இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.1000 அபராதமும், கொலை மிரட்டல் விடுத்ததற்காக தலா 7 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.1,000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். ஆக மொத்தம் 44 ஆண்டுகள் தண்டனையை ஆயுள் தண்டனை அனுபவிக்கும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்[4]. இந்த தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருந்தார்.\nகாப்பகத்தின் மீது தண்டம், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவி: காப்பகத்தில் போதிய பாதுகாப்பு இல்லாததாலும், க���ற்றச்செயல் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் குற்றவாளி அத்துமீறி நுழைந்ததற்கு டி.இ.எல்.சி., சர்ச் நிர்வாகம் பொறுப்பு ஏற்கும் வகையில் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு தலா ரூ.2½ லட்சம் இழப்பீடாக டி.இ.எல்.சி. நிர்வாகம் வழங்க வேண்டும் என்றும், இந்த தொகையை இதற்கான உத்தரவு கிடைத்த 30 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்றும் கூறினார்[5]. இந்த தொகையை டி.இ.எல்.சி. நிர்வாகம் சிறுமிகளுக்கு வழங்கவில்லை என்றால் மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுத்து அந்த தொகையை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்[6]. அதுபோன்று பாதிக்கப்பட்ட சிறுமிகளின் நலன்கருதி, அவர்கள் படிப்பதற்கு ஆகும் அனைத்து செலவுகளையும் அரசே ஏற்க வேண்டும் என்றும், 18 வயது முடிந்ததும், அவர்களின் படிப்புக்கு ஏற்ப அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் கூறினார். மேலும் சிறுமிகளுக்கு வழங்கப்படும் படிப்பு மற்றும் உதவிகளை ஆய்வு செய்வதற்காக வக்கீல் சண்முக நாதன் என்பவரை நியமித்து ஒவ்வொரு மாதம் 31-ந்தேதி ஆய்வு செய்து, ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31-ந்தேதி அதற்கான அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றும், வக்கீலுக்கான செலவை சட்ட உதவி ஆணையம் வழங்க வேண்டும் என்றும் தனது உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டு உள்ளார்[7].\nபொள்ளாச்சி விடுதி கற்பழிப்பு 06-2014-விதிமுறை மீறல்\nகிருத்துவர்கள் நடத்தும் காப்பகம் என்பதால் அமுக்கி வாசிக்கின்றன என்று தெரிகிறது[8]: பொள்ளாச்சி டிஇஎல்சி தேவலாயத்தின் நிர்வாகிகளுக்கும், பாதிரியாருக்கும் நீண்ட காலமாகவே மோதல் இருந்து வருவதாகவும், குறிப்பாக எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கும், மற்ற பிரிவினருக்கும் இடையே ஜாதிப் பிரச்சினை இருந்து வருவதாகவும் முன்பு சொல்லபட்டது. எல்லாம் நடந்த பிறகு பொது மக்கள், ஐட்வா போன்ற மகளிர் சங்கம் மற்றவர்கள் மீது குறைகூறுகிறார்கள்[9]. கிருத்துவர்கள் பரஸ்பர புகார்கள் அளித்தது இக்குற்றத்திலிருந்து தப்பித்துக் கொள்ளத்தான் போலும்[10]. அகில இந்திய ஜனநாயக மகளிர் மன்றம் மற்ற விசயங்களில் அதிகமாக சப்தம் போடும் போது, இவ்விசயத்தில் எல்லாம் நடந்த பிறகு கூப்பாடு போடுவது கிருத்துவ காப்பகம் என்றதால் பாரபட்சம் பார்க்கிறது என்று தெரிகிறது. கற்பழிப்பிற்குப் பிறகு, அனுமதி இல்லாமல் நடத்தப் பட்டு வந்த மற்ற இரு இல்லங்களும் மூடப்பட்டன[11], என்று வந்துள்ள செய்தியும் வேடிக்கையாக இருக்கின்றது. தொடர்ந்து பிடோபைல் மற்றும் இத்தகைய பாலியல் குற்றங்களில் கிருத்துவ காப்பகங்கள் அதிகமாக ஈடுபட்டு வந்துள்ளது பற்றிய செய்திகள் வந்துள்ளன. கன்யாகுமரி, கோயம்புத்தூர், திருச்சி, சென்னை என்று நூற்றுக்கணக்கில் குற்றங்கள் புரிந்தது வெளிவந்தன. பிறகு எப்படி இங்கு மட்டும் மெத்தனமாக செயல்பட்டார்கள் என்று தெரியவில்லை.\nடி.இ.எல்,சி வார்டன் கைது ஜாமீன் மனு மறுப்பு\nTELC சுத்தமாகத் தப்பித்துக் கொண்டது சட்டத்தின் வினோதமே: ஆனால் ஜூன் 14 அன்று கைது செய்யப்பட்ட இ.பி. சுரேஷ்குமார் எப்படி விடிவிக்கப்பட்டார் என்று தெரியவில்லை[12]. பாஸ்டர் பி. ஏ. பாக்கியநாதன் மீது தொடுக்கப்பட்ட வழக்கும் என்னவாயிற்று என்று புரியவில்லை[13]. அத்தகைய குற்றங்கள் ஏற்படவே TELC கதவுகளை திறந்து வைத்திருந்தது என்று முன்னர் விவரிக்கப்பட்டது[14] [The first impression one gets at looking at the surroundings of the Tamil Evangelical Lutheran Church (TELC) home and the nearby shopping complex is that this is a place where a transgression was waiting to happen][15]. இப்பொழுது கூட தீர்ப்பில் 20 வருடங்களாக அனுமதி இல்லாமலேயே, சர்ச் நிர்வாகம் அந்த காப்பகத்தை நடத்தி வந்துள்ளது என்று எடுத்துக் காட்டப் பட்டுள்ளது [The court held the management of the Tamil Evangelical Lutheran Church Children’s Home responsible for the crime as they had been running the home without a valid licence for the last 20 years and for allowing anti-social elements to enter the campus][16]. அது சமூகவிரோதிகளுக்கு வசதியாக செய்து கொடுக்கப்பட்டுள்ளது போன்றுள்ளது என்றும் கூறியுள்ளது. தி ஹிந்து முன்னர் TELC ரேப் / டி.இ.எல்.சி கற்பழிப்பு [TELC Rapes] என்று தலைப்பிட்டு ஜூன் 2014ல் [TELC rapes] செய்தியை ஆர்பாட்டமாக வெளியிட்டது[17]. ஆனால், இன்றோ “பொள்ளாச்சி ரேப் / கற்பழிப்பு” [Pollachi rape case] என்று தலைப்பிட்டு செய்தியை வெளியிடுகிறது[18]. அதாவது TELCக்கும் இந்த கற்பழிப்பிற்கும் சம்பந்தமே இல்லை என்பது போல ஊடகங்கள் மாற்றிக் காட்டுகின்றன. TELC லட்சங்கள் பாதிக்கப் பட்ட பெண்கௐளுக்குக் கொடுப்பது, ஏதோ விவேக் ஜோக்கில் வரும் “மைனர் குஞ்சு ஜோக்” போலத்தான் உள்ளது. இந்திய குற்றாவியல் சட்டம், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைக் காக்கும் சட்டம், பட்டியல் ஜாதியினர் மற்றும் குடிகள் மீது கொடுமைகள் த்அடுக்கும் சட்டம் என்ற சட்டங்களின் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தாலும், வீராசாமி மாட்டிக் கொண்டான், மற்ற சர்ச் அதிகாரிகள் தப்பித்துக் கொண்டார்கள்[19].\n[5] நக்கீரன், சிறுமிகளை கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு: குற்றவாளிக்கு இரட்டை ஆயுள்: கோவை மகளிர் கோர்ட் தீர்ப்பு, புதன்கிழமை, 24, டிசம்பர் 2014 (22:20 IST)\n[6] தினமலர், , பொள்ளாச்சி சிறுமியர் பலாத்கார வழக்கு; காமுகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை, 25-12-2014.\n[7] மாலைமலர், சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கட்டிட தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை, பதிவு செய்த நாள் : வியாழக்கிழமை, டிசம்பர் 25, 6:03 AM IST\n[8] இதை எனது முந்தைய ஜூன் பதிவிலேயே சுட்டிக் காட்டிருந்தேன்.\nகுறிச்சொற்கள்:இளம் சிறுமிகள் கற்பழிப்பு, உலக கிறிஸ்தவ தமிழ் மாநாடு, டி.இ.எல்.சி, டி.இ.எல்.சி கற்பழிப்பு, டி.இ.எல்.சி ரேப், பலாத்காரம், பொள்ளாச்சி கற்பழிப்பு, பொள்ளாச்சி ரேப், மைனர் குஞ்சு, மைனர் குஞ்சு ஜோக், மைனர் குஞ்சு ரேப், லூதரன், லூதரன் சர்ச், வீராச்சாமி\nஃபிடோஃபைல், அனாதை, அனாதை இல்லம், அறக்கட்டளை, ஆதரவற்றோர் இல்லம், கருணை இல்லம், கிறிஸ்தவ சர்ச், குழந்தைகள் காப்பகம், சிறார் பாலியல், சிறுமி பலாத்காரம், சிறுமியரைப் புணர்தல், சிறுவர் பாலியல் வன்முறை, செக்ஸ் பாஸ்டர், டிஇஎல்சி ரேப், தமிழ் சுவிஷேக லுத்தரன் திருச்சபை, தமிழ் மதப்பிரச்சார லூதரன் சர்ச், பொள்ளாச்சி, பொள்ளாச்சி கற்பழிப்பு, பொள்ளாச்சி ரேப் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nஃபிடோஃபைல் அசிங்மான பாலியல் அந்தப்புரம் இறையியல் உடலின்பம் ஊட்டி பாதிரி கத்தோலிக்க செக்ஸ் கத்தோலிக்க பாதிரியார்கள் கன்னியாஸ்திரீ கர்த்தர் கற்பழிப்பு காமலீலை கிருத்துவம் கிருத்துவர்கள் சர்ச் சிறுமி பலாத்காரம் சிறுவர் பாலியல் சிறுவர் பாலியல் வன்முறை செக்ஸ்-பாதிரிகள் செக்ஸ் கிருத்துவன் செக்ஸ் பாதிரி செக்ஸ் பாஸ்டர் செக்ஸ் பிஷப் பலான பாதிரிகள் பலான பாஸ்டர் பலான போதகர் பாலியல் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் வன்முறை\nகிறிஸ்தவ குடும்ப திருமணப் பிரச்சினைகள், செக்ஸ் அலங்கோலம் முதலியன மதப்பிறழ்சியா, பாலியல் பிரச்சினையா, சமூக சீரழிவா\nஎட்வின் ஜெயக்குமார்-தாட்சர் விவகாரம், குடும்ப செக்ஸ் அலங்கோலம் முதலியன பாலியல் பிரச்சினையா, சமூக சீரழிவா\nஇன்டர்நேஷனல் கல்வாரி மிஷன் டிரஸ்ட், ஜாப் சரவணன், யோபு சரவணன் சேவை பெயரில் கோடிகள் மோசடி, குஜாலா பிஷப்பிற்கு 2019ல் தண்டனை [2]\nஇன்டர்நேஷனல் கல்வாரி மிஷன் டிரஸ்ட், ஜாப் சரவணன், யோபு சரவணன் சே��ை பெயரில் கோடிகள் மோசடி, குஜாலா பிஷப்பிற்கு 2019ல் தண்டனை [1]\nகன்னியாஸ்திரி லூசி களப்புரா எழுதிய “கர்த்தரின் திருப்பெயரால்” என்ற புத்தகத்தைக் கண்டு மிரளுகிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/lifestyle/health-vitamin-d-deficiency-may-lead-to-muscle-weakness-esr-220773.html", "date_download": "2020-02-25T15:02:54Z", "digest": "sha1:WJ6STJ4TMKMSOKKEOMAZRWAWEHHP6BY3", "length": 9582, "nlines": 166, "source_domain": "tamil.news18.com", "title": "’வைட்டமின் D’ குறைபாடு தசைகளை பலவீனமாக்கும் : ஆய்வில் தகவல் ந்| Vitamin D Deficiency May Lead to Muscle Weakness– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » லைஃப்ஸ்டைல்\n’வைட்டமின் D’ குறைபாடு தசைகளை பலவீனமாக்கும் : ஆய்வில் தகவல்\nஉடல் உழைப்போடு உணவிலும் கவனம் செலுத்துவது உங்கள் வாழ்க்கை முறையை ஆரோக்கியமாக்கும் .\nவைட்டமின் D குறைபாடு எலும்பு தசைகளை வலுவிழக்கச் செய்யும் எனவும், இந்த பாதிப்பு பதின்பருவம் முதல் முதுமை வரை தொடரும் எனவும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nசிறு வயது முதலே இதை கவனத்தில் எடுத்துக்கொள்ளாவிட்டல் முதுமையில் எலும்பு தசைகள் பலவீனமடைந்து மூட்டு வலிகள் அதிகரிக்கச் செய்யும்.\nநீங்கள் என்னதான் தசைகளை வலுவாக்க உடற்பயிற்சிகளை மேற்கொண்டாலும் அதை பாதுகாக்க உதவும் வைட்டமின் D உடலுக்குக் கிடைத்தால்தான் அதில் பலன் உண்டு. இல்லையெனில் அதில் எந்தவித பலனும் இல்லை என்கிறது ஆய்வு. எனவே உடற்பயிற்சியோடு வைட்டமின் D சத்தையும் எடுத்துக்கொள்வது அவசியம் என்கிறது.\ninternational journal Clinical Interventions வெளியிட்ட இந்த ஆய்வில் 4000 பேர் பங்கேற்றுள்ளனர். சிறு வயது முதலே வைட்டமின் D சத்தில் கவனம் செலுத்தாவிட்டால் 60 வயதை எட்டும்போது தசைகளின் பலவீனம் மூன்று மடங்காக அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம் என்கிறது.\nஉடல் உழைப்போடு உணவிலும் கவனம் செலுத்துவது உங்கள் வாழ்க்கை முறையை ஆரோக்கியமாக்கும் என்கிறது அந்த ஆய்வு.\nபார்க்க :மழைக்கால நோய்களில் இருந்து குழந்தைகளை தற்காத்துக் கொள்வது எப்படி\nமயிலு' மறைந்து 2 ஆண்டுகள் நிறைவு...ஸ்ரீ தேவியின் சில கேண்டிட் கிளிக்ஸ்\nடெல்லியிலுள்ள அரசுப் பள்ளிக்குச் சென்ற மெலனியா டிரம்ப்:\nசூரரைப் போற்று பட நாயகி அபர்னாவின் அசத்தல் க்ளிக்ஸ்\n’வைட்டமின் D’ குறைபாடு தசைகளை பலவீனமாக்கும் : ஆய்வில் தகவல்\nஎங்க டீ ஷர்ட்ஸ் வெறும் ஸ்டைலுக்கு மட்டுமில்ல, தமிழுக்கும் சமத்துவத்துக்கும் கூட..\nஸ்மார்ட்ஃபோனுக்கு அடிமையாவதால் ஏற்படும் மூளை பாதிப்பு : அலர்ட் ரிப்போர்ட்..\nமாதவிடாய் தள்ளிப்போக உட்கொள்ளும் மாத்திரைகளால் மூன்று வழிகளில் பெண்களுக்கு பாதிப்பு...\nபாலும்... வாழைப்பழமும் ஒன்றாக சாப்பிடுவது நல்லதா..\nமயில் மறைந்து 2 ஆண்டுகள் நிறைவு... ஸ்ரீ தேவியின் சில கேண்டிட் கிளிக்ஸ்\nரிலீசுக்கு முன்பே பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்திய சூரரைப் போற்று\nடெல்லி கலவரம்: மனிதசங்கிலி அமைத்து பள்ளி மாணவியர்களைப் பாதுகாத்த பொதுமக்கள்..\nகாதலியின் திருமணத்தைத் தடுக்க இருவரும் சேர்ந்து இருந்த படத்தை போஸ்டராக ஒட்டிய இளைஞர் கைது..\nஇந்தியன் 2 படிப்பிடிப்பு விபத்து - 6 பேரிடம் வாக்குமூலம் பெற்ற போலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2457737&Print=1", "date_download": "2020-02-25T16:42:41Z", "digest": "sha1:C5REKTGTQPNC5E3BKALJOJ3D7RLDO5SC", "length": 5956, "nlines": 78, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "2.50 லட்சம் மலர் நாற்றுகள்: சிம்ஸ் பூங்காவில் நடவு| Dinamalar\n2.50 லட்சம் மலர் நாற்றுகள்: சிம்ஸ் பூங்காவில் நடவு\nகுன்னுார்:குன்னுார் சிம்ஸ் பூங்காவில் வரும் கோடை சீசனுக்கு, 2.50 லட்சம் மலர்கள் நடவு பணி துவங்கியது.நீலகிரி மாவட்டம், குன்னுார் சிம்ஸ் பூங்காவில், ஆண்டுதோறும் ஏப்., மே மாத கோடை சீசனில் சுற்றுலா பயணிகளை கவர, தோட்டக்கலை துறை சார்பில், பழ கண்காட்சி நடத்துவதுடன், அரிய மலர்கள் நடவு செய்யப்படுகிறது.இந்த ஆண்டு, அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளின், 'பிளாக்ஸ், ஆன்ட்ரினம், பால்சம், பெகோனியா, ஆப்ரிக்கன் மேரி கோல்டு, பிரஞ்ச் மேரி கோல்டு, பேன்சி, ஹோலிஹாக், டெல்பினியம், ஜெரானியம், பெட்டுனியா,ஸ்டாக், கேலன்டுலா, கேன்டிட் ப்ட், டயான்தஸ், கிளார்கியா, ஜின்னியா, ஸ்வீட் வில்லியம்,' உட்பட, 110 வகைகளில், மலர்நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டன. இதில், 2.50 லட்சம் மலர்கள் நடவு செய்யும் பணி, நேற்று சிறப்பு பூஜைகளுடன் துவங்கியது.தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் பபிதா தலைமை வகித்து, மலர் நாற்றுக்களை நடவு செய்து துவக்கி வைத்தார்.தொடர்ந்து, முதன் முறையாக அனைத்து தோட்டக்கலை பணியாளர்கள், ஊழியர்கள் மலர் நாற்றுக்களை நடவு செய்தனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nஇரண்டு நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை\nவளைகுடா ஆடை ஆர்டர்கள் நிறுத்தம்: திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் பாதிப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2457748&Print=1", "date_download": "2020-02-25T16:06:46Z", "digest": "sha1:4QVZZMT7FUD2JKVTW2PNKTII4LWTAOQS", "length": 6522, "nlines": 79, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "கோவில் ஊழியர்களை தாக்கிய தெலுங்கானா தம்பதி கைது| Dinamalar\nகோவில் ஊழியர்களை தாக்கிய தெலுங்கானா தம்பதி கைது\nதஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோவிலில், போட்டோ எடுத்ததை தட்டிக் கேட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை தாக்கிய, தெலுங்கானாவைச் சேர்ந்த தம்பதியை, போலீசார் கைது செய்தனர்.\nதஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம், பிப்., 5ல் நடக்கிறது. இதற்காக, கோவில் வளாகத்தில் உள்ள ராஜ மண்டபத்தில், தனி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. நேற்று காலை, உதவி கமிஷனர் கிருஷ்ணன், கோவில் திருப்பணிக்குழு அதிகாரி நாடிமுத்து, காவலாளிகள் ராஜ்குமார், விஜய் ஆகியோர் பணியில் இருந்தனர். அப்போது, கோவிலுக்கு சுற்றுலா வந்த, தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் திருமல கிரியைச் சேர்ந்த சுந்தர் சர்மா, 65, அவரது மனைவி மஞ்சு, 64, ஆகியோர், தனி அலுவலகத்துக்குள் நுழைந்து, அங்கிருந்த ஓவியங்களை போட்டோ எடுக்க முயன்றனர். காவலாளி ராஜ்குமார், அதிகாரி நாடிமுத்து ஆகியோர், 'இங்கு படம் எடுக்கக் கூடாது' எனக் கூறி தடுத்ததால், தகராறு ஏற்பட்டது. தம்பதியரால் தாக்கப்பட்டதில், நாடிமுத்துவின் மூக்கு கண்ணாடி உடைந்தது. ராஜ்குமாருக்கு கண் பகுதியில் காயம் ஏற்பட்டது. உதவி கமிஷனர் கிருஷ்ணனையும், அவர்கள் தாக்கினர். காயம் அடைந்த ராஜ்குமார், தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கோவில் ஊழியர்கள், சிவாச்சாரியார் புகார்படி, தஞ்சை மேற்கு போலீசார், தெலுங்கானா தம்பதியை கைது செய்தனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nகடத்தப்பட்ட 2 வயது குழந்தை திண்டுக்கல்லில் மீட்பு\nஇளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்: தஞ்சையில் 4 பேருக்கு சாகும் வரை சிறை\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசின���மா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kaalaimalar.com/intensifying-rainwater-harvesting-program-to-improve-underground-water-resources-pmk-ramadas/", "date_download": "2020-02-25T15:42:48Z", "digest": "sha1:KK7JQZ2E5CCUGQVOZ3V2RXQOPXFLSJQW", "length": 15163, "nlines": 62, "source_domain": "www.kaalaimalar.com", "title": "நிலத்தடி நீர்வளம் பெருக்க மழைநீர் சேமிப்பு திட்டத்தை தீவிர இயக்கமாக்க வேண்டும்! பாமக ராமதாஸ்", "raw_content": "\nபா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை :\nதமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டில் வடகிழக்கு பருவமழை பொய்த்ததும், நடப்பாண்டில் மிகவும் கடுமையான வறட்சி நிலவுவதும் தான் இதற்குக் காரணம் என்றாலும், அனைத்துத் தரப்பினரும் சற்று பொறுப்புணர்வுடன் செயல்பட்டு இருந்தால் தமிழகத்தில் இப்போது நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை தவிர்த்திருக்க முடியும்.\nதமிழ்நாட்டில் மட்டுமின்றி ஒட்டுமொத்த தென்னிந்தியாவிலும் தண்ணீர் பஞ்சமும், வறட்சியும் வாட்டி வருகிறது. ஊடகங்கள் ஊதிப்பெருக்கும் அளவுக்கு நிலைமை மோசம் இல்லை என்றாலும் கூட, சென்னையிலும், தமிழகத்தின் வறட்சி பாதித்த மாவட்டங்களிலும் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் தவித்து வருவது உண்மை. தமிழகத்தில் 22 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் மிக மோசமாக குறைந்து விட்ட நிலையில், அடுத்து மழை பெய்யும் வரை தண்ணீர் தட்டுப்பாடு தீர வாய்ப்பில்லை. எனினும், நிலைமையை சமாளிக்க சென்னையில் ஒவ்வொரு நாளும் 12,000 வாகனங்கள் மூலம் 900 மில்லியன் லிட்டர் அளவுக்கு தண்ணீர் பொதுமக்களுக்கு வழங்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.\nதமிழக அரசின் இந்த நடவடிக்கையால், சில இடங்களில் மக்கள் இரவு நேரங்களில் தண்ணீருக்காக காத்திருப்பது, நீண்ட வரிசையில் நிற்க வேண்டியிருப்பது உள்ளிட்ட சிரமங்கள் ஏற்பட்டாலும் கூட, தண்ணீர் பிரச்சினையை கட்டுக்குள் வைத்திருக்க முடிகிறது. அதேபோல், சென்னை தவிர்த்த பிற மாவட்டங்களிலும் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.\nதண்ணீருக்கான தவிப்பு என்பது மிகக் கொடுமையானது ஆகும். அதேநேரத்தில் இதற்காக இயற்கையை குறை கூற முடியாது. இயற்கை கொடையாக கொடுத்த தண்ணீர் வளத்தை நாம் சரியாக பயன்படுத்திக் கொள்ளாதது நமது தவறு தான். தற்போது நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டைத் தீர்க்க நடவடிக்கை எடுப்பதுடன், இப்போதைய தண்ணீர் தட்டுப்பாட்டில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு இனிவரும் காலங்களில் இத்தகைய நிலை ஏற்படாமல் தடுக்க வேண்டியது அரசு மற்றும் மக்களின் கடமை ஆகும்.\nதமிழகத்தில் குடிநீர் மற்றும் பாசன நீர் ஆதாரங்களை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருவதுடன், செயல்பாட்டிலும் கடைபிடித்து வருகிறது. பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏரி, குளங்களை நானும், மருத்துவர் அன்புமணி இராமதாசும் களத்தில் நின்று தூர்வாரியிருக்கிறோம். ‘‘நீர் ஆதாரங்களை பராமரிக்கும் நோக்குடன் ஆண்டுக்கு ஒருமுறை தண்ணீர் திருவிழா நடத்தி, ஏரி – குளங்களை தூர்வார வேண்டும்; ஒரு வீட்டின் தண்ணீர் அடுத்த வீட்டுக்கும், ஓர் ஊரின் தண்ணீர் அடுத்த ஊருக்கும் செல்லாத அளவுக்கு மழைநீர் வடிகால்கள் வலிமையாக கட்டமைக்கப்பட வேண்டும்’’ என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.\nதமிழ்நாட்டின் சராசரி ஆண்டு மழை அளவு 945 மில்லி மீட்டர் ஆகும். இது தமிழகத்தின் குடிநீர் மற்றும் பாசனத் தேவைக்கு போதுமானதாகும். ஆனால், அதை சேமித்து வைப்பதற்கான ஆர்வமும், பொறுப்புணர்வும் நம்மிடம் இல்லாதது தான் இன்றைய நிலைக்குக் காரணமாகும். பா.ம.க.வின் துணை அமைப்பான பசுமைத் தாயகம் 2002ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் அவர்களை சிறப்பு விருந்தினராக கொண்டு நீர்வள மேலாண்மைக்கான மாநாட்டை மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தலைமையில் நடத்தியது. அதில் மழைநீர் சேமிப்புக்கான திட்டம் குறித்து வலியுறுத்தப்பட்ட நிலையில், அடுத்த சில மாதங்களில் மழைநீர் சேமிப்புத் திட்டத்தை அப்போதைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா செயல்படுத்தினார். அதன்பயனாக தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்ந்தது. ஆனால், அதன்பின் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் அரசும், மக்களும் காட்டிய அலட்சியம் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நிலத்தடி நீர் கிட்டத்தட்ட வறண்டு விட்டது.\nதமிழகத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதல் 3 நாட்களி��் மட்டும் சென்னையில் 200 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்தது. சென்னை முழுவதும் மழைநீர் கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டிருந்தால், அந்த மழைக்கு பல டி.எம்.சி. நீர் சேமிக்கப்பட்டிருக்கும். அது சென்னைக்கு பல மாதங்களுக்கு குடிநீரைக் கொடுத்திருக்கும். ஆனால், போதிய அளவு மழைநீர் கட்டமைப்பு வசதிகள் செய்யப்படாததால், பெய்த மழையில் பெருமளவு நீர் வீணாக கடலில் கலந்தது.\nவழக்கமாக பெய்யும் மழையில் 40% தண்ணீர் கடலில் கலக்கிறது; 35% ஆவியாகி விடுகிறது. மீதமுள்ள நீரில் 14% பூமிக்குள் உறிஞ்சப்படுகிறது. 10% மண்ணில் ஈரப்பதத்தை தக்கவைக்க உதவுகிறது. ஆனால், சென்னை போன்ற கான்க்ரீட் காடுகளில் அதிகபட்சமாக 5% கூட பூமியால் உறிஞ்சப்படுவது இல்லை. 95% நீர் வீணாக கடலில் தான் கலக்கிறது. சாலைகள், பொது இடங்கள், விளையாட்டுத் திடல்கள் உள்ளிட்டவற்றிலும் மழைநீர் சேமிப்பு கட்டமைப்பை ஏற்படுத்துவதன் மூலம் மழைநீரை அதிகமாக சேமிக்க முடியும். இதற்கான கட்டமைப்பு ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் தான் செய்ய வேண்டும்.\nஇந்தியாவின் பிரதமராக இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ள நரேந்திர மோடி ஊராட்சித் தலைவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் மழைநீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். மழைநீர் சேமிப்பு என்பது வீட்டளவில் தொடங்கி நாட்டளவில் செயல்படுத்தப்பட வேண்டிய அவசியமான திட்டமாகும். அதன்மூலம் தான் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத தமிழகத்தை உருவாக்க முடியும். வீடுகளில் மட்டுமின்றி, பொது இடங்களிலும் மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகளை உருவாக்க வேண்டியது கட்டாயத் தேவையாகும். இதை உணர்ந்து மத்திய அரசின் ஒத்துழைப்புடன் மழைநீர் சேமிப்பை தமிழகம் முழுவதும் தீவிர இயக்கமாக நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும், என தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.proprofs.com/quiz-school/story.php?title=tamil-murli-quiz-03072015", "date_download": "2020-02-25T16:51:14Z", "digest": "sha1:5DXVPFENWV2W2WSQNZVVCZ3IMDI2XCWF", "length": 7518, "nlines": 199, "source_domain": "www.proprofs.com", "title": "Tamil Murli Quiz 03-07-2015 - ProProfs Quiz", "raw_content": "\nதமிழ் முரளி வினாடி-வினாமுரளியினை மறுமுறை நினைவுற உதவும் வினாடி-வினா. இன்றைய முரளியிலிருந்தே கேள்வி ள் கேட்கப்படும்.இங்கே கிளிக் செய்க: 20 நிமிட முரளியின் எம்பி3 கோப்புகள் மற்றும் பழைய வினாடி-வினா.abc\n10 வகுப்பு - வரலாறு - பாடம் 1\n12 - கணிதம் - அலகு 7 - தொகை நுண்கணிதம் - பயன்பாடுகள்\nசரியான விடை கொண்டு வாக்கியத்தை முடிக்கவும்:குழந்தைகளாகிய நீங்கள் உண்மையிலும் உண்மையான ___________________ ஆக வேண்டும்.\nசரியான விடையை தேர்வு செய்யவும்:எந்த அவகுணம் நற்குணமாக மாறிவிட்டால் கவலைகள், துன்பம் தூர விலகி விடும்\n: வைஷ்ணவர்கள் சைவமாக இருப்பவர்கள். புலால் போன்றவற்றை சாப்பிடாதவர்கள் ஆனால் விகாரத்தில் செல்கின்றனர். இதனால் வைஷ்ணவர்களாக இருந்து எந்த பலனும் இல்லை.\nசரியான விடையை தேர்வு செய்யவும்:யாருக்கு இங்கு புகழ் கிடைக்கிறது. பதவியும் உயர்ந்ததாக ஆகிறது\nயோகத்தை தீவிர வேகத்தில் செய்பவர்களுக்கு\nஞானம், யோகத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கு\nஞானத்தில் தீவிர வேகத்தில் செல்பவர்களுக்கு\nபாபாவின் சேவையில் சதா இருப்பவர்களுக்கு\nசரியான விடையை தேர்வு செய்யவும்:எந்த குழந்தைகள் தங்களை சௌபாக்யசாலிகள் என்று நினைக்கிறார்களோ அவர்கள் அவசியம் நல்ல முறையில் ___________________ கொண்டே இருப்பார்கள்.\n :எப்பொழுது உங்கள் பிறப்பு ஏற்பட்டதோ அப்போது தான் பாகிஸ்தானும் நாடகப்படி உருவாகிவிட்டது.\nசரியான விடையை தேர்வு செய்யவும்:மகிழ்ச்சியில் மூழ்கிய நிலையின் அனுபவத்தின் மூலம் _____________ தனது பக்தனாக ஆக்கக்கூடிய மாயாஜீத் ஆகுக.\nசரியான விடை கொண்டு வாக்கியத்தை பூர்த்தி செய்யவும்:உங்களது பேச்சு, வார்த்தைகள் மற்றும் நடத்தைகள் ______________ இருக்கும் பொழுதுதான் உண்மையான பிராம்மணன் என்று கூறமுடியும்.\nசரியா தவறா என்று குறிக்கவும் :பாரதத்தின் விநாசம் உள்நாட்டு கலவரத்தால் தான் ஆகவேண்டும் என்பது நாடகத்தில் பதிவாகி இருக்கிறது.\nசரியா தவறா என்று குறிக்கவும் :ஆத்மாவாகிய நான் சாட்சியாக இருந்து பார்க்கக்கூடாது. ஆனால் தந்தையின் சகவாசதின் மூலம் நானும் அவ்வாறே பார்க்கிறேன் என்று பிரம்ம பாபா கூறுகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/75292", "date_download": "2020-02-25T16:39:37Z", "digest": "sha1:YSPIRYKHZJYM5GQYQZY3KPZVLXOGCEVM", "length": 26585, "nlines": 225, "source_domain": "www.arusuvai.com", "title": "குழந்தைக்கு என்ன பழங்கள் கொடுக்கலாம்? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்��ு கொள்ள உதவியாக இருக்கும்.\nகுழந்தைக்கு என்ன பழங்கள் கொடுக்கலாம்\n வேக வைத்து எது கொடுக்கலாம்என் குழந்தைக்கு ஆறரை மாதங்கள் ஆகின்றது.வேறு என்னவெல்லாம் கொடுக்கலாம்என் குழந்தைக்கு ஆறரை மாதங்கள் ஆகின்றது.வேறு என்னவெல்லாம் கொடுக்கலாம் டாக்டர் சொல்வதை கேட்பதைவிட அனுபவமிக்க இந்திய தாய்மார்கள் சொல்வதை கேட்கவேண்டும் என நினைக்கிறேன்.இந்தியாவிலிருந்து cerelac வாங்கி வைத்துள்ளேன்.cerelac என்ன varieties கொடுக்கலாம்\nNewMom நீங்கள்குழந்தைக்கு கொடுக்கவிரும்பும் எல்லா உணவுகளையும் குழந்தையின் ஒரு வயதிற்குள் கொடுத்து பழக்கிவிடுங்கள் இல்லாவிட்டால் அதன் பின்பு அவற்றை கொடுத்து பழக்குவது கடினம். அத்துடன் ஃப்ரஸ்ஸான சிறிய துண்டுபழங்களை உடனுக்குடன் கிரைண்டரில்(மிக்ஸியில்) அடித்து சிறிதளவு நீர் அல்லது குழந்தை குடிக்கும் பால் விட்டு அடித்து கொடுக்கலாம்,அதனை ஒன்றவிட்ட ஒருநாள் கொடுக்கவும்,அத்துடன் எல்லாவகை உணவுகளையும் சமைத்தபின்பு அதனை நன்றாக கிரைண்டரில் அடித்து விட்டுஅதனை சிறியகரண்டியால் ஊட்டலாம் அல்லது யூஸ் மாதிரி செய்து கொடுக்கலாம் .\nஉங்கள் குழந்தைக்கு நன்கு பழுத்த வாழைப்பழம் பாலில் மசித்து கொடுங்கள்..ஆப்பில்,பியர்சை இட்லி பானையில் வேக வைத்து மசித்து கொடுங்கள்,\nசாம்பாரில் போடும் நல்ல வெந்த காய்கறிகளை எடுத்து ஊட்டி விடுங்கள்\nபப்பாளிப்பழம் நங்கு பழுத்தது ஒரு குட்டி துண்டு மசித்து கொடுக்கலாம்.உருளை கிழங்கையும் வேக வைத்து மசித்து கொடுக்கலாம்..சிலர் சீசுடன் மசித்து கொடுப்பார்கள்.\nசர்க்கரை வள்ளி கிழங்கை நங்கு வேக வைத்து மசித்து கொடுக்கலாம்\nஆர்ஞ் ஜூசை சிறிது தண்ணீர் கலக்கி கொடுக்கலாம்.அவகடோ பழத்தை பாலில் மசித்து கொடுக்கலாம்\nஒரு 7.5 மாதம் ஆகும்போது கைய்யில் குட்டி குட்டி வாயில் சிக்காத வகை பழங்களை கொடுங்க...ஆரஞ் சுளை,மாம்பழ துண்டு,சீட்லெஸ் க்ரேப்ஸின் ஒரு துண்டு, ஆப்பிலை மெல்லியதாக நறுக்கிய துண்டு ,சிறு துண்டு பழம் போன்றவை..அப்படியே கைய்யில் பிடித்து சாப்பிட பழகும் கீழேயெல்லாம் ஜூஸ் ஒழுகும் அதனால் ஹை சேரில் உக்கார வைத்து பழக்குங்கள்..இப்பொழுதே சாப்பிடும்பொழுது அதனை மட்டும் செய்ய்மாறு பழக்குங்கள்..சீக்கிரம் வேலையை முடிக்க டிவி காட்டி பழக்கினால் போக போக சாப்பாடு மேல் இன்டெரெஸ்ட் குறையும்..��ுடிந்தவரை ஒரு 7 மாதம் போனால் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக சிந்தினாலும் சில வாய தானாக சாப்பிட பழக்குங்கள்.\nஇட்லி எந்த மாதம் கொடுக்கலாம் துவரம் பருப்பு எந்த மாதத்திலிருந்து கொடுக்கலாம் துவரம் பருப்பு எந்த மாதத்திலிருந்து கொடுக்கலாம் சாதம் எப்போ மசித்து கொடுக்கலாம் சாதம் எப்போ மசித்து கொடுக்கலாம்மாம்பழம் கொடுக்கலாமா பப்பாளி, வள்ளி கிழங்கு, பட்டாணி, காரட், வாழை பழம் மசித்து கொடுத்து உள்ளேன்.\nகுழந்தைக்கு 10 மாதத்திலிருந்து இட்லி மற்றும் பருப்பு சாதம் கொடுக்கலாம். எல்லா வகையான பழமும் கொடுக்கலாம். மாம்பழம் சூடு அதனால் நிறைய கொடுக்க வேண்டாம். ஒரு சிறு துண்டு மட்டும் கொடுக்கலாம். நீங்கள் குழந்தைக்கு தாய் பால் கொடுபவராக இருந்தால் எதை பற்றியும் கவலைப்படாமல் எல்லாம் கொடுக்கலாம்.\nகேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே \nஎனக்கும் இதை பற்றி அதிகம் தெரியாது. நானும் தேடிக் கொண்டுதான் இருக்கிறேன். :) எனது குழந்தைக்கு இப்பொழுது 8.5 மாதங்கள். நான் 4 மாதத்திலிருந்து சிங்கிள் கிரெய்ன் சீரியல் கொடுக்கிறேன்.\n5 மாதமளவில் புரோக்லி, கரட், பீஸ், பீன்ஸ், ஸ்குவாஷ், ஸ்வீட் பொடேடோ அவித்து மசித்து சல்லடையில் வடித்து (கூழ் போல வரும். சங்க்ஸ் இருக்காது) தனித்தனியே கொடுத்து வந்தேன்.\n7 மாதத்திலிருந்து எல்லா மரக்கறிகளையும் ( புரோக்லி, கரட், பீஸ், பீன்ஸ், ஸ்குவாஷ், ஸ்வீட் பொடேடோ, லீக்ஸ், கபேஜ்) மைசூர் பருப்புடன் சேர்த்து அவியவிட்டு பின் அரைத்து மதியம் மட்டும் கொடுத்து வருகிறேன். வடிப்பதில்லை. மிகவும் சிறிய துண்டுகள் இருந்தால் பரவாயில்லை.\nபழங்களில் அவகாடோ, வாழைப்பழம், அப்பிள் கொடுக்கிறேன். சிலவேளைகளில் துவரம் பருப்பும் கொடுப்பதுண்டு. எனது டாக்டர் ஆரஞ்சு, பொட்டேடோ இப்ப கொடுக்க வேண்டாம் என்றார். மல்டி கிரெய்ன் சீரியலும் கொடுக்கலாம். நான் 8 மாத்மளவில்தான் மல்டி கிரெய்ன் சீரியல் கொடுக்க ஆரம்பித்துள்ளேன். அதுவை சிங்கிள் கிரெய்ன் சீரியல் கொடுக்கலாம்.\nசிலவேளை நான் சாப்பிடும் போது இடியப்பம், பிட்டு, சோறு, பிரெட் சிறு துண்டு கயில் வைத்து நசித்து ஊட்டிவிடுவேன்.\nபல்லு முளைக்கும் வேளயில் கொடுப்பதெற்கென்று இங்கு சில குக்கிஸ் கிடைக்கிறது. அதையும் கொடுக்கலாம் என டாக்டர் சொன்னார். அல்லது நட்ஸ், சாக்லெட் சேராத எமது ���ுக்கீஸும் சிறிய துண்டு கொடுக்கலாம் என்றார். நான் இன்னும் கொடுக்க தொடங்கவில்லை. இனிமேல்தான் கொடுக்க வேண்டும்.\nஎனக்கும் எவ்வளவு உணவு, எத்தனை தடவை கொடுக்க வேண்டும் என தெரியாது. நான் காலை மற்றும் இரவு சீரியல், 11 மணி போல சூப், மதியம் ம்ரக்கறி கலந்த பருப்பு (இதில் வடிக்கும் தண்ணிதான் சூப்) மாலையில் ஏதாவது ஒரு பழம் அல்லது கரட் அல்லது புரோக்லி. இது தவிர தாய்ப்பால், இடையிடையே தண்ணிர். இதுதான் எனது குழந்தையின் மெனு.:)\nஉணவின் அளவைப் பொறுத்தவரை அவர்கள் எவ்வளவு சாப்பிடுகிறார்களோ அவ்வளவு கொடுக்கலாம் என டாக்டர் சொன்னார். நாங்கள் திணிக்காதவரை அவர்கள் வேண்டுமட்டும் சாப்பிடலாம் என்றார்.\nஇது உங்களுக்கு பிரயோசனமாக இருக்கும் என நம்புகிறேன்.\nஎன் குழந்தைக்கு இப்போது ஒன்றரை வயது ஆகிறது. நான் அவளுக்கு செய்ததை உங்களுக்கு சொல்கிறேன்.\nநீங்கள் ஆவியில் வேக வைத்த ஆப்பிள், மசித்த உருளை கிழங்கு, அவித்த காரட் இவற்றை போதிய இடைவெளியில் கொடுக்கலாம். ஒரு உணவை புதிதாக கொடுத்த பின் ஒரு வாரம் கழித்து அடுத்த உணவை முயற்சி செய்யுங்கள். உங்கள் குழந்தைக்கு 6 மாதமே ஆகி இருப்பதால் இப்போதைக்கு இது போதும். ஆனால் தாய்பால் மட்டும் அடிக்கடி கொடுங்கள்.\nஇந்த உணவுகளை பழகிய பின் பருப்பு இட்லி கொடுக்கலாம்.\ncerelac-க்கு பதிலாக புழுங்கல் அரிசி பொடி , பொட்டு கடலை பொடி 3:1 என்ற விகிதத்தில் கலந்து காய்ச்சி கூழ் போன்று கொடுக்கலாம். இது இயற்கை உணவாக இருக்கும். கூழில் உப்பு இனிப்பு எதுவும் சேர்க்காதீர்கள்.\nஎன் மருத்துவரிடம் இதை கொடுக்கலாமா அதை கொடுக்கலாமா என்றால் சொல்லுவார் நீங்கள் திட உணவு ஆரம்பித்து விட்டால் பிறகு மருத்துவரை விட அம்மாவுக்கு தான் எதை கொடுக்க வேண்டும் என்று தெரியும்..ஏனென்றால் பிள்ளையுடன் நீங்கள் தான் இருக்கிறீர்கள் வயிற்றுக்கு ஏற்றுக் கொள்ளுமா இல்லையா என்பதை மட்டும் பார்த்தால் போதும் மத்தபடி எதை வேண்டுமானாலும் ஒரு வார இடைவெளி விட்டு கவனித்து கொடுக்கலாம் என்பார்..அதனாலேயே எனக்கும் தைரியம் வந்து எல்லாம் கொடுப்பேன்.\n8 மாதம் போல் கேரளா நேந்தரன் வாழைப்பழம் பழுத்தது வாங்கி அவிய விட்டு பால் கலந்து மசித்து கொடுக்கலாம்..பிள்ளைகளுக்கு அது அருமையான பழம்\nஇட்லி சாபார் குழந்தைக்கு ரொம்ப ரொம்ப பெஸ்ட் உணவு...அதை ஒரு 7 மாதம் போல் ��ரம்பிங்க..எதையும் முதன்முறை 3 ஸ்பூனுக்கு மேல் கொடுக்க வேண்டாம்...சிறிது கவனித்து ப்ரச்சனை இல்லையென்றால் அளவை அதிகரித்து கொடுக்கலாம்...வயிற்று வலி போலோ அல்லது மோஷன் சம்மந்தப்பட்ட ப்ரச்சனை போலோ சந்தேகம் இருந்தால் ஒரு 3 வாரம் பொறுத்திருந்து மற்படி அதனை குறித்து வைத்து கொடுத்து பார்க்கலாம்..அதே வகையான அசவுகரியங்கள் குழந்தைக்கு தோன்றுமாயின் பிறகு கொஞ்சம் வளர்ந்த பிறகு கொடுத்து பார்க்கலாம்.\nமுக்கியமாக திட உணவுடன் தண்ணீர் கொடுக்க வேண்டும்..பால் போதும் என்று நினைத்தால் என்னை போல பின்னால் தண்ணி குடிக்க வைக்க பெரும்பாடு பட வேண்டி வரும்\nஒரு வேளை கொடுத்த உணவை அடுத்த வேளை அதே நாளில் கொடுக்காமல் பார்க்க வேண்டும் அப்பொழுது தான் குழந்தைக்கு போதிய ஊட்டச்சத்து கிடைக்கும்..ஒரு 8 மாதத்திலெல்லாம் தினசரி 5 வகையான காய்கறிகள் மற்றும் 5 வகையான பழங்கள் சிறிய அளவில் கொடுத்து பழக்கினால் மிக மிக நல்லது.\nமுட்டை கொடுக்க விரும்பினால் 1 வயது வரை வேக வைத்த முட்டையின் மஞ்சள் மட்டும் கொடுக்கவும்.அதன் பிறகு அலர்ஜி இல்லையென்றால் வெள்ளையும் கொடுக்கலாம்.\n11 மாதத்தில் ஃபார்முலாவிலிருந்து பசும்பாலுக்கு மாற்ற மெல்ல முயற்சியுங்கள்.\nஇப்போதைக்குப்பச்சையாக எதுவும் கொடுக்க வேண்டாம்(6 1/2 மாதமென்பதால்)\nகாய்கறி சூப் சிறந்தது(எப்படி செய்வது என தெரியுமென நினைக்கிறேன்)\nவேகவைத்து கொடுக்க:ஆப்பிள் உகந்தது.கேரட் வேகவைத்து dilute பண்ணி கொடுக்கலாம்.\noats கஞ்சி ட்ர்ய் பன்னவும்.\nஒரு tbs oats +milk+ water mix panni னங்கு கொதிக்கவைத்து ஆறியப்பின் நீர்க்க கொடுக்கவும். கொடுக்கவும்.\nராகி கஞ்சியும் இதே முறையில் கொடுக்கலாம்.\nகிட்ஸ்க்குன்னு யொகுர்ட்ச் அங்கே கிடைக்குமென நினைகிகிறேன்.அதுவும் கொடுக்கலாம்.\nமற்றொரு விசயம் ஒரு புதிய ஃபூட் கொடுத்தால் 2/3 நாட்கள் விட்டு அடுத்தது கொடுக்கவும்.\nஒரெ சமயத்த்ல் ரெண்டு மூன்று புதியது கொடுத்தால்\nஎது ஒத்துகொள்ளவில்லை/எது ஒத்து கொள்கிறது என அறிந்துகொள்ள சிரமமாக இருக்கும்.\nமேலும் ஏதும் சந்தேகம் இருந்தால் எழுதவும்\nபுரியாத பிரியம் பிரியும் போது புரியும்.\nமதியம் - சாதம் + பச்சை பருப்பு + 1 காய்கறி சேர்த்து வேக வைத்து கொடுக்கிறேன்\nமாலை - ஒரு பழம்\n11மாத குழந்தை சாப்பிட மறுக்கிறாள்\nமூன்று வயது பிள்ளையை படிக்கச் வைப்பது எப்ப���ி \nபடியில் இருந்து கீழே விழுந்துட்டான்\nஅவசரம் உதவுங்கள்-குழந்தையின் கண்னிலிருந்து கண்ணீர் வடிகிறது\n3 மாத குழந்தைக்கு மலச்சிக்கல் plz help\nஇரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்\nமலை வேம்பு - தாய்மை\nஎன் குழந்தை பிறந்து 76\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/moviedetails.php?movid=474", "date_download": "2020-02-25T15:58:43Z", "digest": "sha1:EBQFGVO6S27V3JCS2KW7RNOTYYK6HIQF", "length": 3070, "nlines": 48, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-a-f-c-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-67/", "date_download": "2020-02-25T14:35:07Z", "digest": "sha1:I7HRXCWGYYEJFW7555N47R2VMY5RTPQT", "length": 10211, "nlines": 125, "source_domain": "www.sooddram.com", "title": "பற்குணம் A.F.C ( பகுதி 67) – Sooddram", "raw_content": "\nபற்குணம் A.F.C ( பகுதி 67)\nஎமது ஊரவர்கள் பலர் குடியேற்ற திட்ட உருவான பின்னர் வன்னி பிரதேசங்களுக்கு இடம்பெயர்ந்து விட்டனர் .இவ்வாறான பலரை எனக்குத் தெரியாது.பற்குணத்தை எல்லோருக்கும் தெரியும். பற்குணம் வவுனியாவில் வேலை செய்கிறார் என்ற தகவல் பலருக்கும் தெரிந்தது. நமது ஊரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அவரது தேவை காரணமாக வவுனியா கச்சேரிக்கு பார்க்க சென்றார். அங்கே பணிபுரியும் ஒருவரிடம் தான் பற்குணத்தை காண வந்ததாக கூறினார். அவரும் அவர் பற்றிய தகவலை பற்குணத்திடம் கூறினார்.\nதகவல் கூறியவர் போனதும் பற்குணம் வந்த நபரை எட்டிப் பார்த்தார். தெரிந்தவர்தான். ஆனால் பற்குணம் கண்டுகொள்ளவில்லை. அவரைக் கவனிக்காமல் பற்குணம் வெளியேறி விட்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் திரும்பிப் போய்விட்டார்.\nசில தினங்களின் பின்பாக அவரின் ஊரறிந்து தேடிப் போனார். அவர் அங்கே இல்லை. சில நாட்களின் பின்பாக அவரை வவுனியா பஸ் நிலையத்தில், கண்டார். தன் சாரதியை அனுப்பி அவரை வரவழைத்தார்.\nஎன்ன விசயமாக என்னைப் பார்க்க வந்தாய் என கேட்டார். அதற்கு அவர் நீங்கள்தான் என்னைக் கவனிக்கவில்லை என கொஞ்சம் கோபமாக சொன்னார். அதற்கு பற்குணம் நீ வந்த கோலம் எனக்குப் பிடிக்கவில்லை. அதனால்தான் அப்படி செய்தேன் என்றார்.(அந்த இளைஞர் சாரம் சேட்டுடன் கொஞ்சம் அழுக்காகவே போயிருந்தார்)\nஅதற்கு அந்த இளைஞன் நாங்கள் படிக்காதவர்கள்,தோட்டக்காரங்கள் என பதிலளித்தார் .பின்னர் பற்குணம் தெளிவாகவே விளக்கினார்.\nபடிக்காதவன்,தோட்டக்காரன் என்றால் அழுக்காக உடை அணிய வேண்டும் என்ற அவசியம் இல்லை.நீ எனது ஊரவன்.உன்னை நான் அங்கே வைத்து மரியாதை செய்யவேண்டும்.எந்த வேலை செய்கிறோம் என்பது பிரச்சினை அல்ல.இருக்கும் வசதியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றார்.அந்த இளைஞர் பற்குணத்தை விளங்கிக் கொண்டார்.\nஅதன் பின் பற்குணம் உன்னால் நல்ல வேட்டி வாங்க முடியவில்லை என்றால் சொல் என்றார்.அதற்கு அவர் இல்லை நான் வாங்குகிறேன் என்றார்.\nபற்குணம் கச்சேரிக்கு மட்டுமல்ல எங்கேயும் இப்படி போகாதே என கூறிவிட்டு திரும்பினார்.மறுநாள் அதே இளைஞர் புதிய வேட்டி சேட் அணிந்து பற்குணத்தை காண வந்தார்.அவரைக் கௌரவித்து அவரின் தேவைகளைப் பூர்த்தி செய்து அனுப்பி வைத்தார்.தப்பை உணர்ந்த அந்த இளைஞர் ஒருநாள் ஊருக்கு வந்தபோது இந்தகதையை சிலரிடம் கூறினார்\nபொதுவாக ஏழைகளின் ஆடைகள் பற்றி பற்குணம் கவனம் எடுப்பதும் இல்லை.அருவருப்பதும் இல்லை.ஆனால் அவர்களும் இருக்கும் வசதிகளோடு சுத்தமாக இருக்க வேண்டும்.அதை விரும்பினார்.\nPrevious Previous post: என் இலக்கியப் பயணம் என் தந்தையின் மடியில் தான் ஆரம்பித்தது.\nNext Next post: எல்லை தகர்க்கும் மனிதநேயம்\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3-%E0%AE%AA%E0%AF%87/", "date_download": "2020-02-25T15:24:11Z", "digest": "sha1:6WHKPDYLK5D3SGXP4PFWJVBUGQ6AGPG4", "length": 8213, "nlines": 120, "source_domain": "www.sooddram.com", "title": "புலிச் சந்தேகநபர்கள் 3 பேர் விடுதலை – Sooddram", "raw_content": "\nபுலிச் சந்தேகநபர்கள் 3 பேர் விடுதலை\nபயங்கரவாதத் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த சந்தேகநபர்கள் மூவரை, சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கமைய கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால், நேற்று புதன்கிழமை(27) விடுவிக்கப்பட்டனர்.\nகந்தசாமி கருணாநிதி, வீரசிங்கம் சுலக்சன், செல்வநாயகம் ஜோன்ஸன் ஆகிய மூன்று சந்தேக நபர்களையுமே, கொழும்பு நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் அருணி ஆட்டிகல விடுதலை செய்தார்.\nபிணையில் ஏற்கெனவே விடுவிக்கப்பட்ட ஏனைய 14 பேர், புனர்வாழ்வளிப்பதற்காக பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\nசந்தேகநபர்களின் அறிக்கையைக் கருத்திற்கொண்டு, அவர்களது புனர்வாழ்வு சம்பந்தமான முடிவை எடுப்பதற்கான வழக்கை, பெப்ரவரி 10ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.\nஇதேவேளை, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த புலிகள் அமைப்பைச் சேர்ந்த சந்தேகநபர்கள் 21பேரை, எதிர்வரும் பெப்ரவரி 10ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டார்.\nபயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரியான அமரானந்த, சந்தேகநபர்கள் மீதான விசாரணைகள் முடியவில்லை எனவும், அவர்களை விளக்கமறியல��ல் வைக்குமாறும் கோரியதற்கிணங்கவே நீதவான் மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்தார். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களின் வழக்குகள் ஜூன் 1ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டது.\nPrevious Previous post: மஹிந்தவை இணைக்க மைத்திரி இணக்கம்\nNext Next post: நிலவெடிப்பு ஏற்பட்ட பிரதேசத்தில் ஆராய்ச்சி ஆரம்பம்\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/category/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-02-25T15:49:28Z", "digest": "sha1:3TSCB4HTXC4Y4UUY43WUEZ3Z72JZN2BA", "length": 15764, "nlines": 249, "source_domain": "www.sooddram.com", "title": "போராட்டம் – Sooddram", "raw_content": "\nகடை முழுதும் சென்று விற்றீர்…\n(“வரதண்ணா ஒரு சகாப்தம்” தொடர்ந்து வாசிக்க…)\n27 வது தியாகிகள் தினம்\n(19.06.2017 தியாகிகள் தின அஞ்சலிக்கவிதை)\nவிடுதலைப் பறவை தோழர் பத்மநாபா\nஈழ மண் வாசனையிலும் -இனி\nகீதத்தை மீண்டும் – மீண்டும்\nதியாகிகளின் சமாதிளே எங்கள் ஆராதனைக்குரிய தேவாலயங்களாகும்\nபத்மநாபா மக்கள் முன்னணி -சுவிஸ்\nஈழ விடுதலை போராட்டத்தில் காவியமான தோழர்கள் நினைவாக.\nஇனிய தோழர்களே நான் உங்களை நினவு கூருகிறேன்.\nகாரணம் நீங்கள் என்னுடன் கல்வி கற்றதால் அல்ல,\nநாம் ஒன்று கூடி கால்ப்பந்தோ அல்லது மென் பந்தோ விளையாடியதால் அல்ல.\nஎன் சுக துக்கங்களில் கலந்து கொண்டதால் அல்ல.\nஉங்கள் உணவை என்னுடன் பகிர்ந்ததால் அல்ல.\nநாம் விரும்பி இணைந்த ஈழ விடுதலைப் போராட்டக் களத்தில்\nஆயுதம் ஏந்தி மக்களுக்காக போராடி நீங்கள் மரணித்த ஒரே ஒரு காரணம் மட்டும் தான்,\nஎன் இதயத்தில் உங்கள் நினைவை விருட்சமாய் வளர செய்து,\nஉங்கள் நினைவுகளை நிலைக்கச் செய்தது.\nகும்பகோணம் சிவபுரம் முகாமில் பயிற்சி முடித்து பாக்குநீரிணையை கடக்கையில்,\nகாரைநகர் கடல் படை தள தாக்குதலில், யாழ்ப்பாணத்தில், வன்னியில்,\nதிருமலையில், மட்டக்களப்பில், அம்பாறையில் என எம் ஈழ மண்ணில்,\nஎதிரியுடன் மோதி மட்டுமல்ல சகோதர அமைப்பின் தலைமையின் தவறான முடிவால்\nதெருக்களிலும், சிறைபட்டும் கந்தன் கருணை இல்லத்திலும்,\nதாய் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை கோடம்பாக்கம்\nசக்காரியா கொலனி, பவர் அப்பாட்மன்ற் தொடர்மாடி\nஐந்தாம் இலக்க வீட்டில் வைத்து, நிராயுதபாணிகளாக இருந்த வேளை,\nதலைவருடன் அனைவரையும் துப்பாக்கி ரவை கொண்டு உருத்தெரியாமல் அவர்களின் முகம் சிதைத்த\nதினத்தை மனதில் இருத்தி, உங்கள் அனைவரையும் நினைத்து,\nஆண்டுதோறும் ‘’தியாகிகள்’’ தினம் அனுஸ்டிக்கும் உங்கள் தோழர்கள் போலவே,\nநானும் தனித்திருந்து உங்களை நினைவு கூருகிறேன்.\n‘’புனிதராகி போனவரே உங்கள் புகழ் உடல் நித்திலம் ஆனது’’.\n(டிசம்பர் 25 , 1968)\n(“மார்கழி 13” தொடர்ந்து வாசிக்க…)\nமுள்ளி வாய்க்காலுக்கு முன்னைய காலங்களில் இடம்பெற்ற சகோதரப் படுகொலைகளின் போது\nஇரத்தம் ஒரே நிறமல்ல //யார் சொன்னது அப்படி.. உலகெங்கும் வெடிக்கும் கலவரங்களிலும், யுத்தங்களிலும் வடியும் இரத்தம் எல்லாமே ஒரே நிறம்தான் அவற்றின் கொடுமையும் ஒரே நிறம்தான்.\n.முள்ளி வாய்க்காலுக்கு முன்னைய காலங்களில் இடம்பெற்ற சகோதரப் படுகொலைகளின் போதும், முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் போதும் வடிந்த இரத்தவெள்ளங்களில் மக்கள் தம்மை மறந்து கடந்து போகத்தான் செய்தார்கள் ..அந்தக் கொடூரமான நினைவுகளைப் பலரும் எழுதினார்கள் ….சொன்னார்கள்…இங்கே வரும் கவிதை வரிகளில் அச்சொட்டாக அந்த வலியை உணர்கின்றேன்……..\n(“முள்ளி வாய்க்காலுக்கு முன்னைய காலங்களில் இடம்பெற்ற சகோதரப் படுகொலைகளின் போது” தொடர்ந்து வாசிக்க…)\n(“அம்மாவிற்கு அன்பு மடல்” தொடர்ந்து வாசிக்க…)\nஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி\nதடை செய்யப்பட்ட நெருப்பு நாள்…\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த ���மிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2013/06/Mahabharatha-Adiparva-Section133.html", "date_download": "2020-02-25T15:32:24Z", "digest": "sha1:QGULKSAPTQCGJQN555HG5SSF4WRYI4EB", "length": 54326, "nlines": 123, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "முழு மஹாபாரதம்: துரோணரின் திறமை - ஆதிபர்வம் பகுதி 133", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nதுரோணரின் திறமை - ஆதிபர்வம் பகுதி 133\n(சம்பவ பர்வம் - 69)\nபதிவின் சுருக்கம் : இளவரசர்கள் விளையாடிக் கொண்டிருக்கிம்போது கிணற்றில் விழுந்த பந்து; இளவரசர்களுக்கு அறிமுகமான துரோணர் தனது திறமையைக் காட்டியது; துரோணரை அறிந்து கொண்ட பீஷ்மர்; துரோணரைக் குறித்து அவரிடம் விசாரித்த பீஷ்மர்; தன் வரலாற்றைச் சொன்ன துரோணர்; துரோணரை இளவரசர்களின் ஆசானாக நியமித்த பீஷ்மர்...\nவைசம்பாயனர் சொன்னார், \"ஹஸ்தினாபுரத்துக்கு வந்த அந்த பிராமணர்களில் சிறந்த பரத்வாஜரின் மகன் {துரோணர்}, கௌதமரின் (கிருபரின்) இல்லத்தில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார்.(1) அவரது பலம் பொருந்திய மகன் (அஸ்வத்தாமன்), கிருபர் எடுக்கும் வகுப்புகளின் இடைவெளிகளில், குந்தியின் மகன்களுக்கு {பாண்டவர்களுக்கு} ஆயுதப் பயிற்சியைப் போதித்தான். இருப்பினும் அஸ்வத்தாமனின் ஆற்றலைக் குறித்து யாரும் அறிந்திலர்.(2)\nதுரோணர் இப்படியே தனிமையில் தலைமறைவாகக் கிருபரின் இல்லத்தில் வசித்து வரும்போது, ஒரு நாள், அந்த வீர இளவ���சர்கள் ஒன்றுசேர்ந்து, ஹஸ்தினாபுரத்தை விட்டு வெளியே வந்தனர்.(3) நகரத்தைவிட்டு வெளியே வந்து, ஒரு பந்தை வைத்து விளையாடிக் கொண்டும், மகிழ்ச்சியான இதயத்துடன் உலவிக் கொண்டும் இருந்தனர். அப்போது ஒரு சம்பவம் நடந்தது. அந்த இளவரசர்கள் வைத்து விளையாடிக் கொண்டிருந்த பந்து, ஒரு கிணற்றுக்குள் விழுந்தது.(4) அந்த இளவரசர்கள் தங்களால் இயன்றவரை பந்தை கிணற்றிலிருந்து மீட்க முயற்சித்தனர். ஆனால் அந்த இளவரசர்களின் முயற்சிகளெல்லாம் பலனற்றுப் போயின.(5) அவர்கள் பந்தை எப்படி மீட்பது என்பதை அறியாமல் வெட்கத்துடன் ஒருவர் கண்களை மற்றவர் பார்த்துக் கவலையோடிருந்தனர்.(6)\nசரியாக அத்தருணத்தில் அவர்களின் அருகே, வறுமையால் தளர்ச்சியுற்று, மெலிந்து, அக்னிஹோத்ரம் செய்வதால் மேனி காய்ந்து, தனது அன்றாடச் சடங்குகளையும் வழிபாடுகளையும் முடித்து வந்திருந்த, கறுத்த நிறம் கொண்ட முதுமையான ஒரு பிராமணரைக் கண்டனர்.(7) வெற்றியில் நம்பிக்கையிழந்திருந்த அந்த இளவரசர்கள், அந்தச் சிறப்புமிகுந்த பிராமணரைக் கண்டதும், உடனடியாக அவரைச் சூழ்ந்து கொண்டனர்.(8) நம்பிக்கையிழந்த அந்த இளவரசர்களைக் கண்ட துரோணர் (அவரே அந்தப் பிராமணர்; வேறு யாரும் அல்லர்), தனது திறமையை நினைத்துப் பார்த்து புன்னகைத்து அவர்களிடம்,(9) \"உங்கள் க்ஷத்திரிய பலத்திற்கு இது அவமானம். உங்கள் ஆயுத நிபுணத்துவத்திற்கு இது அவமானம் நீங்கள் பாரதக் குலத்தில் பிறந்தவர்களாயிற்றே நீங்கள் பாரதக் குலத்தில் பிறந்தவர்களாயிற்றே உங்களால் ஏன் அந்தப் பந்தை மீட்க முடியவில்லை உங்களால் ஏன் அந்தப் பந்தை மீட்க முடியவில்லை(10) இன்று எனக்கு இரவு உணவைத் தர நீங்கள் வாக்களித்தால், நான் இந்தப் புற்குச்சிகளினால் பந்தையும், நான் கீழே தூக்கி எறிந்து தொலையப்போகும் இந்த மோதிரத்தையும் வெளியே எடுக்கிறேன்\" என்றார்.(11)\nஇப்படிச் சொன்னவரான எதிரிகளை ஒடுக்கும் துரோணர், தனது மோதிரத்தை எடுத்து அந்தக் காய்ந்த {நீரில்லாத} கிணற்றுக்குள் தூக்கி எறிந்தார். அப்போது, குந்தியின் மகனான யுதிஷ்டிரன் துரோணரிடம்,(12) “ஓ பிராமணரே (நீர் அற்பப் பொருளைக் கேட்கிறீர்) கிருபரின் அனுமதியுடன், எங்களிடம் இருந்து உமது காலத்திற்கும் நீர் கேட்பதை {உணவை} அடைவீராக\" என்றான்.(13) இதைக்கேட்ட துரோணர் பாரத இளவரசர்களைக் கண்டு புன்னகைத்து, \"இந்த எனது கையில் நிறைந்திருக்கும் புற்களை {ஈக்குகளை}, எனது மந்திரங்களின் மூலம் ஆயுதங்களின் தன்மையை அடையச் செய்யப் போகிறேன். மற்ற எந்த ஆயுதங்களுக்கும் இல்லாத தகுதியை இந்தப் புற்கள் பெறப்போவதைப் பார்ப்பீராக.(14) நான் இந்தப் புற்குச்சிகளில் ஒன்றைக் கொண்டு பந்தைத் துளைக்கப் போகிறேன். அதன்பின் அந்தக் குச்சியை மற்றொரு குச்சியால் துளைத்து, மூன்றாவது குச்சியால் இரண்டாம் குச்சியைத் துளைப்பேன். இவ்வாறே ஒரு சங்கிலியை உருவாக்கி, பந்தை வெளியே கொண்டு வரப் போகிறேன்\" என்றார்\".(15)\nவைசம்பாயனர் தொடர்ந்தார், \"துரோணர் தாம் எதைச் சொன்னாரோ அஃதை அப்படியே செய்து காட்டினார். இதனால், அந்த இளவரசர்கள் அனைவரும் ஆச்சரியமடைந்தனர். மகிழ்ச்சியால் அவர்களது விழிகள் அகன்றன. தாங்கள் கண்ட காட்சியை இயல்புக்குமிக்கதாகக் கருதிய அவர்கள், கல்விமானான அந்தப் பிராமணரிடம், \"காலங்கடத்தாமல் மோதிரத்தையும் வெளியே கொண்டு வருவீராக\" என்று சொன்னார்கள்.(16,17) சிறப்பு மிகுந்த துரோணர், ஒரு வில்லையும் அம்பையும் எடுத்து, அம்பால் மோதிரத்தைத் துளைத்து, அதை உடனே வெளியே எடுத்தார்.(18) அவர், அம்பால் துளைத்த மோதிரத்தை எடுத்து, ஆச்சரியத்தில் மூழ்கியிருந்த இளவரசர்களிடம் கொடுத்தார். அவரால் மோதிரம் மீட்கப்பட்ட விதத்தைப் பார்த்த இளவரசர்கள்,(19) “ஓ பிராமணரே நாங்கள் உம்மை வணங்குகிறோம். இப்படிப்பட்ட திறமை யாருக்கும் கிடையாது. நீர் யார் என்பதையும், யாருடைய மகன் என்பதையும் அறிய ஆவலாக இருக்கிறோம். நாங்கள் உமக்கு என்ன செய்ய வேண்டும்\nஇப்படி இளவரசர்களால் கேட்கப்பட்ட துரோணர், \"நீங்கள் பீஷ்மரிடம் சென்று என்னைப் பற்றியும் {எனது உருவத்தைப் பற்றியும்}, எனது திறமை பற்றியும் விவரியுங்கள். அந்தப் பெரும் பலம் வாய்ந்தவர் என்னை அடையாளம் தெரிந்து கொள்வார்\" என்றார்.(22)\nஅதற்கு அந்த இளவரசர்கள், \"அப்படியே ஆகட்டும்\" என்று சொல்லி பீஷ்மரிடம் சென்று அந்த பிராமணருடைய பேச்சின் கருப்பொருளையும், அவரது இயல்புக்குமிக்க நடத்தையையும் விவரித்தனர்.(23) இளவரசர்களிடம் இருந்து அனைத்தையும் கேட்டறிந்த பீஷ்மர், அந்தப் பிராமணர் துரோணரைத் தவிர வேறு யாரும் இல்லை என்பதை அறிந்து, இந்த இளவரசர்களுக்கு அவரே சிறந்த ஆசானாக இருக்க முடியும் என்பதையும் நினைத்து,(24) நேரடியாகச் சென்று வரவே��்று, அவரை அரண்மனைக்கு அழைத்து வந்தார். ஆயுதங்களைப் பயன்படுத்துபவர்களில் முதன்மையான அந்த பீஷ்மர், அவர் ஹஸ்தினாபுரத்திற்கு வந்த காரணத்தைச் சாதுர்யமாகக் கேட்டார்.(25)\nதுரோணர் நடந்தது அனைத்தையும் நடந்தபடியே சொன்னார், \"ஐயா, கடந்த காலத்தில் நான் பெரும் முனிவர் அக்னிவேசரிடம் ஆயுதங்களைப் பெறவும், ஆயுத அறிவியலைக் கற்கவும் விரும்பிச் சென்றேன்.(26) எனது குருவுக்கான சேவைக்காக என்னை அர்ப்பணித்து, அவருடன் பல வருடங்கள், தலையில் முடிந்த கூந்தலுடன் {ஜடா முடியுடன்} பிரம்மச்சாரியாக வாழ்ந்தேன்.(27) அந்த நேரத்தில், அதே காரணத்திற்காகப் பாஞ்சால இளவரசனான, பலம்வாய்ந்த யக்ஞசேனனும் {துருபதனும்} வந்து, அந்த ஆசிரமத்திலேயே தங்கினான்.(28) அவன் எனது நன்மையில் எப்போதும் விருப்பம் கொண்டு எனக்கு நண்பனானான். எனக்கு அவனை மிகவும் பிடித்திருந்தது. நாங்கள் இருவரும் பற்பல வருடங்களுக்கு ஒன்றாக வாழ்ந்தோம்.(29) ஓ குரு குலத்தவரே {பீஷ்மரே}, நாங்கள் சிறு வயது முதல் ஒன்றாகவே கல்வி பயின்று வந்தோம். அந்தக் காலத்தில் அவன் எப்போதும் என்னிடம் இனிமையாகவே பேசுவான்.(30)\n பீஷ்மரே, அவன் என்னை மனநிறைவு கொள்ளச் செய்வதற்காக, “ஓ துரோணா, எனது சிறப்புமிக்கத் தந்தைக்கு {பிருஷதருக்கு} நானே விருப்பமான மகனாவேன்.(31) அந்த மன்னர் என்னைப் பாஞ்சாலர்களின் ஏகாதிபதியாக நியமிக்கும்போது, அந்த நாடு உனதாகும். ஓ துரோணா, எனது சிறப்புமிக்கத் தந்தைக்கு {பிருஷதருக்கு} நானே விருப்பமான மகனாவேன்.(31) அந்த மன்னர் என்னைப் பாஞ்சாலர்களின் ஏகாதிபதியாக நியமிக்கும்போது, அந்த நாடு உனதாகும். ஓ நண்பா, இது சத்தியம்.(32) எனது நிலப்பகுதி, செல்வம், மகிழ்ச்சி என அனைத்தும் உனக்காகவே இருக்கும்\" என்று சொன்னான். இறுதியாக நாங்கள் பிரிய வேண்டிய காலமும் வந்தது. கல்வி நிறைவு பெற்று, அவன் அவனது நாட்டுக்குத் திரும்ப அடியெடுத்து வைத்தான். அப்போது நான் அவனுக்கு எனது வாழ்த்துகளைச் சொன்னேன்.(33) உண்மையில், அவன் சொன்ன வார்த்தைகளையும் நான் எப்போதும் நினைவில் வைத்திருந்தேன்.\nசில காலத்திற்குப் பிறகு, எனது தந்தையின் உத்தரவின் பேரிலும், பிள்ளைப்பேறில் எனக்கிருந்த விருப்பம் கொடுத்த மயக்கத்திலும், கடும் நோன்புகள் நோற்பவளும், பெரும் புத்திக்கூர்மையைக் கொடையாகக் கொண்டவளும், எந்நேரமும் அக்னிஹோத்ரமும், மற்ற வேள்விகளும் செய்பவளும், கடும் தவமிருப்பவளும், குறுகிய கூந்தல் கொண்டவளுமான கிருபியை மணந்தேன். அந்தக் கௌதமி {கிருபி}, குறித்த காலத்தில், சூரியனைப் போன்ற பிரகாசத்துடன் கூடியவனும், பெரும் வீரனுமான அஸ்வத்தாமன் என்ற மகனை ஈன்றெடுத்தாள்.(34-36) என்னைப் பெற்ற போது எனது தந்தை எப்படி மகிழ்ந்தாரோ அப்படியே நான் அஸ்வத்தாமனைப் பெற்ற போது மகிழ்ந்தேன். ஒரு நாள், ஒரு செல்வந்தனின் மகன் பால் குடிப்பதைக் கண்ட அஸ்வத்தாமன் அழ ஆரம்பித்தான். அதைக் கண்ட எனக்குத் திசை குறித்த அறிவு மங்கிப் போனது. திசைகளை மறந்து நின்றேன். சில பசுக்களை வைத்திருப்பவரிடம் ஒரு பசுவைக் கேட்கத் துணியாமல், பல பசுக்களை வைத்திருப்பவரிடம் ஒரு பசுவைப் பெற எண்ணி, நாடு விட்டு நாடு திரிந்தேன்.(37-39) ஆனால் நான் ஒரு கறவைப் பசுவையும் அடையாததால் எனது அலைச்சல் பலனற்றதானது. எனது காரியத்தில் தோற்றுப் போய்த் திரும்பி வந்தேன்.\nஅப்போது எனது மகனின் நண்பர்கள் அவனுக்கு நீரில் அரிசி மாவைக் கலந்து கொடுத்தனர்.(40) அதைக் குடித்த எனது அப்பாவி மகன், தான் பால் குடித்துவிட்டதாக ஏமாந்து, \"நான் பால் குடித்துவிட்டேன், நான் பால் குடித்துவிட்டேன்\" என்று சந்தோஷக் கூத்தாடினான்.(41) அவனது எளிமையைக் கண்டு புன்னகைக்கும் விளையாட்டுத் தோழர்களுக்கு மத்தியில் மகிழ்ச்சியில் கூத்தாடும் அவனைக் கண்டு நாம் மிகவும் வருந்தினேன்.(42) \"செல்வமீட்ட முயலாமல் வறியவனாக இருக்கும் துரோணனுக்கு ஐயோ. அவன் பிள்ளையோ பாலின் மேல் ஆசையினால் கரைத்த மாவைக் குடித்துவிட்டு, நானும் பால் குடித்தேனென ஆனந்தக் கூத்தாடுகிறான்\" என்ற கேலிப்பேச்சுகளைக் கேட்டு நான் அமைதியாக இருந்தேன்.(43,44)\nஎன்னையே கடிந்து கொண்ட நான், என் மனதுக்குள், \"பிராமணர்களால் கைவிடப்பட்டு இகழப்பட்டாலும், செல்வத்தின் மீது கொண்ட விருப்பத்தால், நான் எவருக்கும் அடிமையாக மாட்டேன். அது எப்போதும் பாவகரமானது என்ற ஒரு தீர்மானத்திற்கு வந்து, ஓ பீஷ்மரே, எனது பழைய நண்பனிடம் சென்றேன். அந்தச் சோமகர்களின் மன்னனிடம் {துருபதனிடம்}, எனது அன்பு மகனையும், மனைவியையும் அழைத்துச் சென்றேன்.(45-47) அவன் ஆட்சியில் அமர்த்தப்பட்டான் என்பதையறிந்தேன். அப்போது நான், என்னை நற்பேறு பெற்றவனாக எண்ணி மகிழ்ந்தேன்.(48)\nஅதே மகிழ்ச்சியுடன், அரியணையில் அமர்ந்திருந்த ���னது நண்பனிடம் சென்று, “ஓ மனிதர்களில் புலியே, என்னை உனது நண்பனாக அறிந்து கொள்வாயாக மனிதர்களில் புலியே, என்னை உனது நண்பனாக அறிந்து கொள்வாயாக\" என்று சொல்லி, அவனை ஒரு நண்பன் எப்படி நம்பிக்கையுடன் அணுகுவானோ அப்படி அணுகினேன். ஆனால் துருபதன், என்னைக் காட்டுமிராண்டியாக நினைத்துக் கைவிட்டு, எள்ளி நகையாடினான்.\nஅவன் என்னிடம்,(49,50) \"இப்படித் திடீரென்று என்னை நீர் அணுகுவதால், உமது புத்திக்கூர்மை உயர்ந்த வகையென கிஞ்சிற்றும் எனக்குத் தோன்றவில்லை.(51) ஓ மங்கிய அறிவைக் கொண்டவரே, பெரும் மன்னர்களால் உம்மைப் போன்ற இத்தகு அதிர்ஷ்டமற்ற மனிதரிடம் நட்பு கொள்ள முடியாது.(52) இணையான சூழ்நிலை இருந்தபோது நமக்கிடையில் நட்பு இருந்தது. ஆனால் அனைத்தையும் வலுவிழக்கச் செய்யும் காலம், நட்பையும் வலுவிழக்கச் செய்யும் என்பதை அறிந்து கொள்வீராக.(53) நட்பானது எந்த மனிதனின் இதயத்திலும் தேயாமல் இருக்காது. காலம் அஃதை அரிக்கும், கோபமோ அஃதை அழித்துவிடும்.(54)\nஎனவே தேய்ந்து போன அந்த நட்புடன் மீண்டும் ஒட்ட நினைக்காதீர். இனியும் அது போல நினைக்காதீர். ஓ பிராமணர்களில் சிறந்தவரே, உம்முடனான எனது நட்பு ஒரு குறிப்பிட்ட காரியத்திற்காக ஆனது.(55) ஏழைகளால் செல்வந்தர்களுடன் நண்பனாக இருக்க முடியாது; கல்வியற்றவனால் ஒரு கல்விமானோடு நண்பனாக இருக்க முடியாது; ஒரு கோழையால் துணிச்சல் மிக்க (வீரர்களுடன்) நண்பனாக இருக்க முடியாது. பிறகு எப்படி நீர் நமது பழைய நட்பைத் தொட நினைக்கிறீர்.(56) செல்வத்திலும், ஆற்றலிலும் இணையானவர்களாக இருக்கும் இருவருக்கு மத்தியிலேயே நட்போ, பகையோ இருக்க முடியும். ஏழையும், செல்வந்தனும், ஒருவருக்கொருவர் நண்பர்களாகவோ, பகைவர்களாகவோ இருக்க முடியாது.(57)\nஅசுத்தமான பிறவிகள் சுத்தமான பிறவிகளுக்கு நண்பனாக இருக்க முடியாது. தேர்வீரனாக இல்லாதவன், அப்படி இருப்பவனுக்கு {தேர்வீரனுக்கு} நண்பனாக முடியாது. மன்னனா இல்லாத ஒருவனால் ஒரு மன்னனின் நண்பனாக இருக்க முடியாது.(58) நான் உமக்கு நாட்டைக் கொடுக்கிறேன் என்று எப்போதாவது சொன்னது போலக் கூட எனக்கு நினைவில்லை. ஆனால், ஓ பிராமணரே, இப்போது என்னால் ஓர் இரவுக்கான உணவும், தங்கும் இடத்தையும் மட்டுமே உமக்குத் தர முடியும்\" என்றான்.(59)\nஇப்படி அவனால் சொல்லப்பட்ட பிறகு, தாமதமில்லாமல் செய்யக்கூடிய ஒரு காரியத்தை என் மனத்தில் நிச்சயித்துக் கொண்ட நான், எனது மனைவியுடன் அவனருகில் இருந்து வேகமாக வந்துவிட்டேன்.(60) ஓ பீஷ்மரே, இப்படித் துருபதனால் அவமதிக்கப்பட்ட நான், மிகுந்த கோபம் கொண்டேன். இப்போது நான் குரு குலத்தவரிடம், புத்திக்கூர்மையுள்ள, எளிதாகக் கற்றுக்கொள்ளக்கூடிய திறன்கொண்ட சீடர்களை விரும்பி எதிர்பார்த்து வந்திருக்கிறேன்.(61) நான் உமது விருப்பங்களை நிறைவேற்ற ஹஸ்தினாபுரம் வந்திருக்கிறேன். இப்போது, நான் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்வீராக\" என்று கேட்டார் {துரோணர்}\".(62)\nவைசம்பாயனர் தொடர்ந்தார், \"பரத்வாஜரின் மகனால் இப்படிச் சொல்லப்பட்ட பீஷ்மர் அவரிடம்,(63) \"உமது வில்லில் நாணைத் தளத்துவீராக. ஓ பிராமணரே குரு {கௌரவ} இளவரசர்களை ஆயுதச் சாதனை செய்யக் கற்பிப்பீராக. குருக்களால் வழிபடப்பட்டு, உமது வசிப்பிடத்தை உமக்கு நிறைவான வகையில் அனைத்து வசதிகளாலும் நிரப்பி இதயத்தில் மகிழ்வீராக.(64) ஓ பிராமணரே குரு குலத்தவர் கொண்டிருக்கும் அனைத்துச் செல்வத்திற்கும், அரசுக்கும், நாட்டுக்கும் நீரே உண்மையான தலைவராவீர். (இன்றிலிருந்து) குரு குலத்தவர் உம்மவரே.(65) இஃது ஏற்கனவே சாதிக்கப்பட்டுவிட்டதாக உமது இதயத்தில் குறித்துக் கொள்ளும். ஓ பிராமணரே எங்கள் நற்பேறின் கனியாக உம்மை இப்போது நாங்கள் பெறுகிறோம். உண்மையில், உமது வருகையால் எங்களுக்குச் செய்திருக்கும் உதவியானது மிகப் பெரியதே \" என்றார்.(66)\nஆதிபர்வம் பகுதி 133ல் உள்ள சுலோகங்கள் : 66\nஆங்கிலத்தில் | In English\nLabels: ஆதிபர்வம், சம்பவ பர்வம், துருபதன், துரோணர், பீஷ்மர்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்���ேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் ப���லோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\n���திபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/videos/national/pkg-news-18-reflection-result-mj-158781.html", "date_download": "2020-02-25T15:13:38Z", "digest": "sha1:GVDWG42TV4YMFAA6YYPPUQQK24QJ7SRI", "length": 13867, "nlines": 247, "source_domain": "tamil.news18.com", "title": "துல்லியமாக கருத்துக் கணிப்பை வெளியிட்டு நியூஸ் 18 தொலைக்காட்சி | news18 has nailed the exit poll servery again– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » காணொளி » இந்தியா\nதுல்லியமாக கருத்துக் கணிப்பை வெளியிட்ட நியூஸ் 18\nநியூஸ் 18 குழுமம் வெளியிட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை பிரதிபலிக்கும் வகையில் பாஜக கூட்டணி 300க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளது\nநியூஸ் 18 குழுமம் வெளியிட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை பிரதிபலிக்கும் வகையில் பாஜக கூட்டணி 300க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளது\nஓசூரில் தொழிலதிபர் லாரி மோதி கொலை\n₹100 கோடி செல்லாத கள்ள நோட்டுகள் பறிமுதல்\nபேய் வேடம் போட்டு நள்ளிரவில் சேட்டை... போலீசில் சிக்கிய இளைஞர்கள்...\nபுதுச்சேரியில் ரவுடி கொலை... ஸ்விக்கி உடையில் கொலையாளிகள்\nVideo: அங்கன்வாடியில் விளையாடிய சிறுவனை தூக்கி வீசிய நபர்\nகோவில் அர்ச்சகர் மீது மிளகாய் பொடி தூவி பெண்கள் தாக்குதல்\nபிச்சைக்கார மூதாட்டியின் பையில் கத்தை கத்தை���ாக பணம்\nஅலுவலகத்தில் பெண் வட்டாட்சியர் எரித்துக் கொலை\nகணவருடன் படம் பார்க்கச் சென்ற பெண்ணை புரட்டி எடுத்த மனைவி...\nபாட்டு கச்சேரி சரியில்லை... போர்க்களமான மாப்பிள்ளை ஊர்வலம்\nஓசூரில் தொழிலதிபர் லாரி மோதி கொலை\n₹100 கோடி செல்லாத கள்ள நோட்டுகள் பறிமுதல்\nபேய் வேடம் போட்டு நள்ளிரவில் சேட்டை... போலீசில் சிக்கிய இளைஞர்கள்...\nபுதுச்சேரியில் ரவுடி கொலை... ஸ்விக்கி உடையில் கொலையாளிகள்\nVideo: அங்கன்வாடியில் விளையாடிய சிறுவனை தூக்கி வீசிய நபர்\nகோவில் அர்ச்சகர் மீது மிளகாய் பொடி தூவி பெண்கள் தாக்குதல்\nபிச்சைக்கார மூதாட்டியின் பையில் கத்தை கத்தையாக பணம்\nஅலுவலகத்தில் பெண் வட்டாட்சியர் எரித்துக் கொலை\nகணவருடன் படம் பார்க்கச் சென்ற பெண்ணை புரட்டி எடுத்த மனைவி...\nபாட்டு கச்சேரி சரியில்லை... போர்க்களமான மாப்பிள்ளை ஊர்வலம்\nஜம்மு-காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்கள் உதயம்\nவல்லபாய் பட்டேல் பிறந்த நாள் - நாடு முழுவதும் கொண்டாட்டம்\nவங்கி லாக்கரில் இருந்த 12 கிலோ அடகு நகைகள், பணம் கொள்ளை\nகாதலுக்கு எதிர்ப்பு... தாயை கொன்ற மகள்\nஇது வடமாநில தீபாவளி கொண்டாட்டம்...\nசத்தீஸ்கர் முதல்வருக்கு சாட்டை அடி\nசுயேட்சைகள் ஆதரவு... ஹரியானாவில் மீண்டும் பாஜக ஆட்சி...\nகட்சி தொடங்கி ஓராண்டிற்குள்ளாகவே கிங் மேக்கரான துஷ்யந்த் சவுதாலா\nபழங்குடியின மக்களுடன் நடனமாடிய தமிழிசை\nரூ.40 லட்சம் வரை கடன்... தீபாவளிச் சீட்டு நடத்தியவர் தற்கொலை\nசிதம்பரம் கைது பழிவாங்கும் நடவடிக்கை இல்லை - அமித்ஷா\nகாதல் திருமணம் செய்த பெண்ணை எரித்துக் கொன்ற பெற்றோர்\nபுரட்டாசி சனி: திருப்பதியில் கடல் அலை போல் பக்தர்கள் கூட்டம்.\nநியூயார்க் டைம்ஸில் காந்தி பற்றி கட்டுரை எழுதிய மோடி\nகாந்தி நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி\nபுதுச்சேரியில் போலீசார் மீது ரவுடிகள் தாக்குதல்\nசிறுமியை சீரழித்த 30 கொடூரர்கள் வன்கொடுமைக்கு தந்தையே உடந்தை\nகமல், ரஜினிக்கு அரசியல் வேண்டாம் - சிரஞ்சீவி\nசிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியவருக்கு அடி, உதை\n5 நீதிபதிகள் கொண்ட நிரந்தர அரசியல் சாசன அமர்வு\nபப்ஜி விளையாட அனுமதிக்காத தந்தையின் தலையை வெட்டி எடுத்த மகன்\nபக்தர்களின் பொருட்களை திருடி மாட்டிக்கொள்ளும் நபர்கள்\nசாலையில் தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் செயினை பறித்த மர்���நபர்கள்\nபெண்ணை நடுரோட்டில் இறக்கிவிட்ட உபர் கார் ஓட்டுநர்\nதிகார் சிறையில் தூக்கமின்றி தவித்த ப.சிதம்பரம்.\nநகைக் கடையில் நூதனமாக திருடிவந்த பி.டெக். பட்டதாரி...\nமயிலு' மறைந்து 2 ஆண்டுகள் நிறைவு...ஸ்ரீ தேவியின் சில கேண்டிட் கிளிக்ஸ்\nடெல்லியிலுள்ள அரசுப் பள்ளிக்குச் சென்ற மெலனியா டிரம்ப்:\nசூரரைப் போற்று பட நாயகி அபர்னாவின் அசத்தல் க்ளிக்ஸ்\nமயில் மறைந்து 2 ஆண்டுகள் நிறைவு... ஸ்ரீ தேவியின் சில கேண்டிட் கிளிக்ஸ்\nரிலீசுக்கு முன்பே பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்திய சூரரைப் போற்று\nடெல்லி கலவரம்: மனிதசங்கிலி அமைத்து பள்ளி மாணவியர்களைப் பாதுகாத்த பொதுமக்கள்..\nகாதலியின் திருமணத்தைத் தடுக்க இருவரும் சேர்ந்து இருந்த படத்தை போஸ்டராக ஒட்டிய இளைஞர் கைது..\nஇந்தியன் 2 படிப்பிடிப்பு விபத்து - 6 பேரிடம் வாக்குமூலம் பெற்ற போலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://trollcine.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2020-02-25T15:53:23Z", "digest": "sha1:E3IYOF6PUONPQLIBH22ZS4H2VAPPM3AT", "length": 7528, "nlines": 56, "source_domain": "trollcine.com", "title": "நடிகை ரித்திகா சிங் வெளியிட்ட அடேங்கப்பா புகைப்படம் ! - TrollCine", "raw_content": "\nஇளம் நடிகைகளை புலம்ப விட்ட ஜெனிலியா..இரண்டு குழந்தைக்கு தாய் ஆன பின்பும் இப்படியா\nஅழகிய புடவையில் மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனன் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட்\nதூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பிரபல பாடகி, சோகத்தில் குடும்பத்தினர் - காரணம் இதுதானாம்\nஉடையே இல்லாமல் வெறும் இலையை வைத்து மறைத்து போஸ் கொடுத்த தோனி பட நடிகை கியாரா, ஹாட் புகைப்படம் இதோ\nவலிமை படப்பிடிப்பில் அஜித்துக்கு ஏற்பட்ட விபத்து, சோகத்தில் ரசிகர்கள்\nநடிகை ரித்திகா சிங் வெளியிட்ட அடேங்கப்பா புகைப்படம் \nநடிகை ரித்திகா சிங் வெளியிட்ட அடேங்கப்பா புகைப்படம் \nஇறுதிசுற்று திரைப்படம் மூலம் மாதவனுக்கு ஜோடியாக நடித்தவர் நடித்தவர்தான் ரித்திகா சிங். முதல் படத்திலேயே தன்னுடைய திறமையை நிரூபித்தவர்.\nஇதனாலே இவருக்கென்று ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல படங்களில் நடித்தாலும் சரியாக இவருக்கு எந்த படமும் பெயர் வாங்கி கொடுக்கவில்லை.\nவிஜய் சேதுபதியுடன் ஆண்டவன் கட்டளை ராகவா லாரன்ஸ் சிவலிங்கா தெலுங்கிலும் ஒரு சில படங்களில் நடித்தாலும் சுமாரான வெற்றியைப் பெற்றது.\nஇதன்பின் இவருக்கு போதிய வாய்ப்புகள் இல்லாததால் அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.\nதற்போது இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டார்.\nஇதை பார்த்த ரசிகர்கள் சொக்கி போய் உள்ளனர். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nகருமம் பொது நிகழ்ச்சியில் அணிய வேண்டிய உடையா இது ஆண்ட்ரியாவின் புகைப்படம் வைரல்\nடிவி நிகழ்ச்சியில் பாடகிக்கு வலுக்கட்டாயமாக கண்ணத்தில் முத்தம் கொடுத்த போட்டியாளர்.. அதிர்ச்சி வீடியோ\nஇளம் நடிகைகளை புலம்ப விட்ட ஜெனிலியா..இரண்டு குழந்தைக்கு தாய் ஆன பின்பும் இப்படியா\nநடிகை ஜெனிலியா, பிரபல பாலிவுட் நடிகர் ரித்தீஷ் தேஷ்முக்கை திருமணம் செய்து கொண்டு, திரையுலகை விட்டு ஒதுங்கினார். இரண்டு குழந்தைகளுக்கு தாய்...\nஅழகிய புடவையில் மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனன் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட்\nதூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பிரபல பாடகி, சோகத்தில் குடும்பத்தினர் – காரணம் இதுதானாம்\nபிரபல பாடகி சுஷ்மிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விஷயம் தற்போது திரையுலகில் மிகவும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆம், கன்னட...\nஇளம் நடிகைகளை புலம்ப விட்ட ஜெனிலியா..இரண்டு குழந்தைக்கு தாய் ஆன பின்பும் இப்படியா\nஅழகிய புடவையில் மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனன் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட்\nதூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பிரபல பாடகி, சோகத்தில் குடும்பத்தினர் – காரணம் இதுதானாம்\nஉடையே இல்லாமல் வெறும் இலையை வைத்து மறைத்து போஸ் கொடுத்த தோனி பட நடிகை கியாரா, ஹாட் புகைப்படம் இதோ\nவலிமை படப்பிடிப்பில் அஜித்துக்கு ஏற்பட்ட விபத்து, சோகத்தில் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/02/13004532/Veerappa-MoilyInterview.vpf", "date_download": "2020-02-25T15:45:24Z", "digest": "sha1:HW2QMU3XF5YNO5ZWEMVDZUV7GCXJJU3L", "length": 10595, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Veerappa Moily Interview || டெல்லி சட்டசபை தேர்தலில் தோல்வி: காங்கிரசுக்கு புத்துயிர் கொடுக்க துல்லிய நடவடிக்கை தேவை வீரப்பமொய்லி பேட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nடெல்லி சட்டசபை தேர்தலில் தோல்வி: காங்கிரசுக்கு புத்துயிர் கொடுக்க துல்லிய நடவடிக்கை தேவை வீரப்பமொய்லி பேட்டி + \"||\" + Veerappa Moily Interview\nடெல்லி சட்டசபை தேர்தலில் தோல்வி: காங்கிரசுக்கு புத்துயிர் கொடுக்க துல்லிய நடவடிக்கை தேவை வீரப்பமொய்லி பேட்டி\nடெல்லி சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து, காங்கிரசுக்கு புத்துயிர் கொடுக்க துல்லிய நடவடிக்கை தேவை என்று வீரப்பமொய்லி கூறினார்.\nகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான வீரப்பமொய்லி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-\nடெல்லியில் காங்கிரஸ் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. அங்கு காங்கிரசின் ஓட்டுகள் ஆம் ஆத்மி கட்சிக்கு சென்றுவிட்டது. ஏனென்றால் பா.ஜனதாவை கெஜ்ரிவாலால் தான் தோற்கடிக்க முடியும் என்று வாக்காளர்கள் கருதியுள்ளனர். காங்கிரசுக்கு வாக்களிப்பதால் எந்த பயனும் இல்லை என்றும் அவர்கள் நினைத்துவிட்டனர். காங்கிரசுக்கு ஏற்பட்ட தோல்வியை கண்டு மிகுந்த கவலை அடைகிறோம்.\nடெல்லி வாக்காளர்கள் காங்கிரஸ் கட்சியை தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை. டெல்லி தோல்வி ஒரு பாடம். அந்த பாடம் நாங்கள் கற்க வேண்டும். காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் அளித்து கட்டமைக்க வேண்டும். இதற்காக துல்லிய “தாக்குதல்“ போல் துல்லிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுத்தால் நல்ல பலன் கிடைக்கும்.\nகட்சிக்கு ஒட்டுமொத்தமாக புத்துயிர் அளிப்பது அவசியம். இது தான் இதற்கான சரியான நேரம். கட்சியின் தோல்விக்கு ஒரு சில தலைவர்களை காரணமாக கூற முடியாது. தோல்விக்கு அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். காங்கிரஸ் கட்சியை மறுசீரமைக்க வேண்டும்.\n1. டெல்லி கலவரம் - நள்ளிரவில் அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை\n2. மார்ச் 26 ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல்- தேர்தல் ஆணையம்\n3. டெல்லி கலவரத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டதாக தகவல்\n4. ஜனாதிபதி மாளிகையில் அமெரிக்க அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\n5. அமைதியான போராட்டம் ஜனநாயகத்தின் அடையாளம்; வன்முறையை நியாயப்படுத்த முடியாது -ராகுல்காந்தி\n1. மனைவி கொலை வழக்கில் திடீர் திருப்பம் ���ள்ளக்காதல் விவகாரத்தில் தீர்த்துக்கட்டிய டாக்டர் தற்கொலை காதலி தூக்கிட்டு உயிரை மாய்த்த சோகம்\n2. காட்டுப்பாக்கத்தில் 2020 கிலோ கேக்கில் அப்துல்கலாம் உருவம் தனியார் நிறுவனம் சாதனை\n3. கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த மனைவி சிக்கினார்\n4. கல்லூரி மாணவர்களுக்கு போதை ஸ்டாம்ப், கஞ்சா விற்பனை என்ஜினீயர் உள்பட 2 பேர் கைது\n5. கொரோனா வைரஸ் பீதியால் தங்கம் விலை கிடுகிடு உயர்வு பவுன் ரூ.33,600-க்கு விற்பனை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/flowers-that-can-be-used-for-worship/", "date_download": "2020-02-25T14:27:22Z", "digest": "sha1:R2ODDSFP5MYGSOR3VB4WQR4RMEGLZFIH", "length": 16731, "nlines": 205, "source_domain": "www.patrikai.com", "title": "பூஜைக்கு உகந்த மலர்கள் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nமலர்களைக் குறித்து முகநூலில் வைரலாகும் பதிவு\n🌺 நாம் இறைவனுக்கு அன்றாடம் பூஜை செய்வதில் ஒரு முக்கிய பங்கு வகிப்பது மலர்கள்தான். மலரில் உள்ள நறுமணமும், அதன் அழகான தோற்றமும், நம் மனதில் உள்ள இறைவனின் பக்தியும் சேர்ந்து நாம் செய்யும் பூஜையின் அழகினை இன்னும் மெருகேற்றும் என்பதற்காகத்தான் மலர்களை இறைவனுக்குச் சமர்ப்பிக்கிறோம்.\n🌺 எந்தெந்த தெய்வங்களுக்கு எந்தெந்த மலர்களைச் சமர்ப்பிக்கலாம் என்பதைத் தெரிந்துகொண்டு அவ்வாறு இறைவனுக்கு உகந்த மலர்களைச் சூட்டி வழிபடுவதால் நமக்குக் கிடைக்கின்ற மனநிறைவானது அதிகம் இருக்கும்.\nமலர்களைச் சமர்ப்பிக்கும் முறை :\n🌺 மலர்களைத் தெய்வத்திற்கு சமர்ப்பிக்கும்போது ஐந்து விரல்களைக் கொண்டு எடுத்துச் சமர்ப்பிப்பது நல்லது. பூஜை அறையில் உள்ள இறைவனுக்குத் தினமும் புதிய மலர்களைச் சூட்டி அழகு பார்க்க வேண்டும் என்று நினைத்தால் நமது வீட்டிலேயே ஒரு செடி வளர்த்து, புதுப்பொலிவுடன் அந்த பூக்களைப் பறித்து இறைவனுக்குச் சமர்ப்பணம் செய்வது இன்னும் சிறந்தது.\n🌺 இறைவனுக்காகப் பறிக்கப்படும் பூக்களைக் குளித்து விட்டுத்தான் செடியிலிருந்து பறிக்க வேண்டும். மலர்களை மாலை நேரத்தில் பறிக்கக்கூடாது.\n🌺 சிவப்பு நிறப் பூக்கள் என்றால் விநாயகருக்கு மிகவும் பிடிக்கும். செம்பருத்தியில் நிறைய வண்ணங்கள் இருந்தாலும் சிவப்பு நிற செம்பருத்தி விநாயகருக்கு மிகவும் பிடித்தது.\n🌺 இதைத் தவிர தாமரை, ரோஜா, மல்லிகை, சாமந்தி இவற்றைச் சமர்ப்பிக்கலாம். அறுகம்புல் விநாயகருக்கு உகந்தது. கணபதி பூஜை செய்யும்போது 21 விதமான மலர்கள் மற்றும் இலைகளைக் கொண்டு பூஜிக்கப்படுகின்றது.\n🌺 சிவபெருமானுக்கு வெள்ளை நிற மலர்கள் மிகவும் பிடிக்கும். மகிழம் பூ, தாமரை, ஊமத்தம் பூ, பாரிஜாதம், செவ்வரளி இவற்றைச் சிவபெருமானுக்குச் சமர்ப்பிக்கலாம்.\n🌺 சிவனின் பூஜையில் வில்வ இலை முக்கிய பங்கு வகிக்கின்றது. பூச்சி அறித்த வில்வ இலைகளைப் பூஜைக்குப் பயன்படுத்த வேண்டாம். சிவனுக்குப் படைக்கும் எல்லா மலர்களும் பார்வதிதேவிக்கு உகந்தது. சிவனுக்குத் தாழம் பூ வைக்கவே கூடாது.\n🌺 சிவப்பு நிற மலர்களைத் துர்க்கைக்குச் சமர்ப்பணம் செய்யலாம். தாமரை, மல்லிகை, அரளி போன்ற வாசனை உள்ள பூக்களைப் பூஜைக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.\n🌺 விஷ்ணுவிற்கு தாமரை மலர் மிகவும் பிடித்தது. தாமரை, மல்லிகை, சம்பங்கி இவற்றைப் பூஜைக்குப் பயன்படுத்தலாம். விஷ்ணு பூஜையில் துளசி முக்கிய பங்கு வகிக்கின்றது.\n🌺 தாமரையில் வீற்றிருக்கும் மகாலட்சுமிக்குத் தாமரை பூ தான் சிறந்தது. சாமந்தி, ரோஜா, பன்னீர் ரோஜா போன்ற வாசனை மிகுந்த பூக்களைப் பூஜைக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.\n🌺 பூக்களை மொட்டுக்களாக இறைவனுக்குச் சமர்ப்பிக்கக்கூடாது. சம்பங்கி மற்றும் தாமரையை மொட்டாகப் பயன்படுத்தலாம்.\n🌺 தானமாக வாங்கிய பூக்களை இறைவனுக்குப் படைக்கக்கூடாது. பூக்களைப் பறித்த பிறகு சுத்தமான நீரில் கழுவிய பின்புதான் இறைவனுக்குப் படைக்க வேண்டும்.\n🌺 துளசி இலைகளை மாலை நேரத்திலும், அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களிலும் பறிக்கக்கூடாது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nநாளை தீபாவளி: ஸ்நானம் செய்ய, புத்தாடை உடுக்க உகந��த நேரம்… விவரம்\nதீபாவளி: இன்று கங்கா ஸ்நானம் செய்ய உகந்த நேரம்….\nநாளை ஆயுத பூஜைக்கு நல்ல நேரங்கள்…\n, flowers, God worship, netizan, usage, கடவுள் பூஜை, நெட்டிசன், பயன்பாடு:, பூக்கள், விவரஙக்ள்\nMore from Category : ஆன்மிகம், நெட்டிசன்\n‘கட்டிபுடி கட்டிபுடிடா…..’ 4 மணி நேரத்தில் 6 முறை டிரம்பை கட்டித்தழுவிய மோடி….\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nகாலம்தான் எவ்வளவு விசித்திரமானது பாருங்கள்….\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nஒளியிழந்து வரும் திருவாதிரை நட்சத்திரம்….. வெடித்து சிதறுமா\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/india/isro-sivan-family-and-past-details", "date_download": "2020-02-25T15:37:29Z", "digest": "sha1:SEEELLSDAY2O5KPHFIPB5762N2BA6P5V", "length": 15791, "nlines": 121, "source_domain": "www.seithipunal.com", "title": "உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த சிவன் யார்?...! சிவனின் வாழ்க்கையில் நடந்த சோகங்களும்., மகிழ்ச்சியும்..!! - Seithipunal", "raw_content": "\nஉலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த சிவன் யார்... சிவனின் வாழ்க்கையில் நடந்த சோகங்களும்., மகிழ்ச்சியும்..\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nஇந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ISRO - வின் கனவு திட்டங்களில் ஒன்றான சந்திராயன் 2 திட்டத்தினை வெற்றியடைய செய்வதற்கு., சந்திராயன் 2 விண்கலத்தினை ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட்டின் மூலமாக கடந்த ஜூலை மாதத்தின் 22 ஆம் தேதி இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.\nஇந்த விண்கலம் பூமியின் சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதை அடுத்து., நிலவை நோக்கிய தனது பயணத்தை துவங்கி., நிலவின் சுற்றுவட்ட பாதையினை அடைந்தது. பின்னர் நிலவின் சுற்றுவட்ட பாதைக்கு சென்று., சந்திராயன் விண்கலத்தில் இருந்த விக்ரம் லேண்டர் பிரிக்கப்பட்டு., நிலவின் மீது பத்திரமாக தரையிறக்கும் முயற்சிகள் நடைபெற்று வந்தது.\nஇந்த சமயத்தில்., எதிர்பாராத விதமாக விக்ரம் லெண்டரின் சிக்னல் துண்டிக்கப்படவே., இதனையடுத்து சோகத்தில் இருந்த ஆராய்ச்சியாளர்கள்., ஆர்பிட்டரின் உதவியுடன் விக்ரம் லேண்டர் இருப்பிடம் கண்டறிப்படும் என்று தெரிவித்திருந்தனர். இந்த தருணத்தில்., நேற்று விக்ரம் லேண்டரின் இருப்பிடம் கண்டறியப்பட்ட நிலையில்., ஆர்பிட்டரை விக்ரம் லேண்டருக்கு அருகில் கொண்டு செல்லும் முயற்சிகள் தொடர்ந்து வருகிறது.\nஇந்த இமாலய வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு உலகம் முழுவதிலிருந்தும் தொடர்ந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இந்த வெற்றியில் இஸ்ரோவின் தலைவரான தமிழகத்தை சார்ந்த சிவனின் பெருமையும் உலகெங்கும் தெரியவந்துள்ளது. தமிழகத்தை சார்ந்த இஸ்ரோ தலைவரான சிவனின் பெயரை உலக நாடுகள் உச்சரித்து இந்தியாவிற்கும் - தமிழகத்திற்கு கிடைத்த பெருமையாகும்.\nவிக்ரம் லேண்டரின் தொடர்பு துண்டிக்கப்பட்டு இருந்த சமயத்தில்., உலக நாடுகளில் இருந்து அனைவரும் பெரும் சோகத்தில் ஆழ்ந்த நிலையில்., இதற்கு முக்கிய பங்காற்றிய ஆராய்ச்சியாளர்களும் - சிவனும் பெரும் சோகத்தில் ஆழ்ந்த சமயத்தில்., இந்தியாவின் பிரதமர் கட்டித்தழுவி ஆறுதல் கூறியது பெரும் வரவேற்பை பெற்றது. இந்த தருணத்தில்., தமிழகத்தை சார்ந்த சிவனின் வாழ்க்கை குறித்து நாம் அறிவதும் அவசியம்.\nதமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேலசரக்கல்விளை கிராமத்தில் 1957 ஆம் வருடத்தில் சிவன் பிறந்தார். அங்குள்ள மேலசரக்கல்விளை பகுதியில் உள்ள கிராம அரசு பள்ளியில் பயின்றார். இவரது தந்தைக்கு சொந்தமாக மாந்தோப்பு இருந்த நிலையில்., தந்தைக்கு உதவியாக விடுமுறை தினங்களில் மாந்தோப்பில் இருக்கும் பணிகளை கவனித்து வந்துள்ளார்.\nபள்ளி படிப்போடு தனது படிப்பினை நிறுத்த கூடாது மற்றும் தந்தைக்கு உதவியாக இருக்க வேண்டும் என்று எண்ணி., நாகர்கோவில் இந்து கல்லூரியில் சேர்ந்து பயின்றுள்ளார். இதற்கு பின்னர் பி.இ படிக்க ஆசைப்பட்ட சிவன் தனது விருப்பத்தை தந்தையிடம் கூறவே., இதனை கேட்ட சிவனின் தந்தை அவ்வுளவு பெரிய படிப்பிற்கு என்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார்.\nஇதனை கேட்டு ஆத்திரம் அடைந்த சிவன்., படிப்பின் மீது உள்ள நாட்டத்தால் வாரம் முழுவதும் பட்டினி இருந்து தந்தையிடம் காரியத்தை சாதுர்யமாக சாதித்துள்ளார். மகனின் படிப்பாசையை கண்ட தந்���ையும் பி.இ படிக்க வைத்துள்ளார். பி.இ படித்த சமயத்தில் கால்களில் செருப்பு கூட இல்லாமல்., வேட்டி சட்டையுடன் படிப்பினை நிறைவு செய்தார்.\nபின்னர் மகனின் ஆசையே தனது ஆசை என்று கூறி., மகனுக்கு இன்ப அதிர்ச்சி செய்யும் வகையில் மாந்தோப்பை விற்பனை செய்து சென்னையில் உள்ள தொழில் நுட்ப கல்லூரியில் சேர்த்து படிக்க வைத்துள்ளார். பின்னர் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் இருக்கும் ஐ.ஐ.எஸ் இயல் ஏரோபேஸ் பொறியியல் படிப்பினை நிறைவு செய்து., 1982 ஆம் வருடத்தில் இஸ்ரோவின் ராக்கெட் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு பிரிவில் பணியை துவங்கினார். மும்பை ஐ.ஐ.டியில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.\nஇந்த வெற்றிகளுக்கு பிறகு கடுமையான உழைப்பின் காரணமாக விக்ரம் சாராபாய் விண்வெளி மைய இயக்குனராகவும்., கடந்த வருடத்தில் இஸ்ரோவின் தலைவராகவும் ஆனார்.. விக்ரம் லேண்டரின் இறுதிக்கட்ட முயற்சி தோல்வியில் முடிந்திருந்தாலும்., பல உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த பெருமையுடன் நாங்கள் கூறுவோம்., எங்கள் நாட்டிற்கு தேவையான உதவியை செய்ய எங்களால் இயலும் என்று....இந்தியர்களின் இதயத்தில் நீங்கள் நீங்காத இடத்தினை பெற்றுள்ளீர்கள்..\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nஜெயலலிதா தந்த இடத்தை எடப்பாடி பழனிச்சாமி நிரப்பியுள்ளாரா\nஜெயலலிதா தந்த இடத்தை எடப்பாடி பழனிச்சாமி நிரப்பியுள்ளாரா\nசன்னி லியோனின் பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி.\nபெரிய பிரச்சனையை துவக்கத்திலேயே எச்சரித்த தமிழன்... பாராட்டுகளை தெரிவித்த மைக்ரோசாப்ட்...\n#வீடியோ: படுக்கையில் ஷெரின் செய்த கோக்குமாக்கான சம்பவம். உடன் இருப்பது யார் தெரியுமா.\nதீராத வயிற்று வலி... நரகமான மாணவியின் வாழ்க்கை.. வலியை தீர்க்க இறுதி வழி தேடிய மாணவியின் கடிதத்தில் கண்ணீர் சோகம்.\n2021 சட்டமன்ற தேர்தலுக்கு பிரசாந்த் கிஷோர் மெகா பிளான்.\nசன்னி லியோனின் பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி.\n#வீடியோ: படுக்கையில் ஷெரின் செய்த கோக்குமாக்கான சம்பவம். உடன் இருப்பது யார் தெரியுமா.\nஅப்ப எனக்கு 16 வயசு., கமல் அப்படி பண்ணுவாருனு நினைச்சி கூட பாக்கல.- ரேகா ஓபன் டாக்.\n கவர்ச்சி ஆட்டத்தில் இறங்கி குத்தும் சிம்ரன்\nதலையின் தடுமாற்றத்திற்கு வலிமை காரணமா. பெயர் மாறும் அஜித் படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=22638", "date_download": "2020-02-25T16:53:03Z", "digest": "sha1:KGJQY4F76RMFZDLY4SEZQYSYQHZUH5CA", "length": 21643, "nlines": 410, "source_domain": "www.vallamai.com", "title": "வேள்வியின் நாயகனே… – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nஉத்திரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயில் கல்வெட்டு... February 24, 2020\nமூணாம் நம்பர் டேபுளுக்கு தோசை... February 24, 2020\nஇந்தியாவில் ஆறு 1000 மெகாவாட் அணுமின்சக்தி நிலையங்கள், அமெரிக்கன் வெஸ்டிங்ஹவுஸ் ... February 24, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்-116... February 24, 2020\nகுறளின் கதிர்களாய்…(289) February 24, 2020\nமறவன்புலவு க சச்சிதானந்தன் உண்ணாநோன்பு... February 21, 2020\nசிந்தையைத் திருத்தும் சிவராத்திரி... February 21, 2020\nபழகத் தெரிய வேணும் – 4 February 21, 2020\nஇதுவரை: இரைதேடுவதுடன் இறையும் தேடிய அரசுப்பணி\nஇப்போது: மேலாளர், காசித்திருமடம், ஆச்சிரமம்(சுசீந்திரம்).\nஓய்வுநேரப் பணிகள்: ரசனை(இயற்கை, இலக்கியம்),\nஎழுத்துப் பணிகள் (பெரும்பாலும் கவிதைகள்)…\nRelated tags : செண்பக ஜெகதீசன்\nசைனா அண்டவெளிப் பயிற்சியில் பங்கெடுக்கும் முதல் பெண் விண்வெளிப் பயணி\nநீங்கள் சொல்லாவிடில், வேறு யார் சொல்லுவார்\nசுரேஜமீ குடும்பம் வாழ்வில் வெற்றியடைய வேண்டும் எனக் கனவு காணும் ஒவ்வொரு மனிதனுக்கும் அதற்கான தளத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் ஒப்பற்ற களம்தான் குடும்பம் என்னும் அன்புச் சோலை\n”என் இதின் உறுதி அப்பால் ”\nதிருச்சி புலவர் .இரா.இராமமூர்த்தி இந்தியத் திருநாட்டின் இமாலயப் புகழுக்குக் காரணம் நம் தேசத்தின் பேரிலக்கியங்களாகிய பாரதமும் இராமாயணமும் என்று கற்றறிந்தோர் கூறுவர். இந்தியத் தன்மை என்ற நல்\nரஷிய இலக்கிய உருவவியல் கட்டமைப்பு தழுவலும் எதிர்த்தழுவலும் (19ஆம் நூற்றாண்டு)\nரஷிய இலக்கிய உருவவியல் கட்டமைப்பு தழுவலும் எதிர்த்தழுவலும் (19ஆம் நூற்றாண்டு) சு. விமல்ராஜ். இலக்கியம் என்பது மனித இனத்தின் உணர்வுகளை பரிமாறிக்கொள்ள உதவும் கருவி மட்டும் அல்ல, அது சமூகம் என்னும்\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nseshadri s. on உத்திரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயில் கல்வெட்டு\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 246\nசக்திப்ரபா on படக்கவிதைப் போட்டி – 246\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 246\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (102)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/controversy/nirmala-sitharamans-controversy-speech-on-indus-civilisation", "date_download": "2020-02-25T15:51:17Z", "digest": "sha1:JQ6X33Z5TBMOWI5WDX2EBTOOXFIPPYJV", "length": 15294, "nlines": 121, "source_domain": "www.vikatan.com", "title": "சிந்து சமவெளி நாகரிகமா... சரஸ்வதி சிந்து நாகரிகமா?!- நிர்மலாவின் பேச்சால் கொதிக்கும் தமிழக தலைவர்கள் | nirmala sitharaman's controversy speech on indus civilisation", "raw_content": "\nசிந்து சமவெளி நாகரிகமா... சரஸ்வதி சிந்து நாகரிகமா- நிர்மலாவின் பேச்சால் கொதிக்கும் தமிழக தலைவர்கள்\nசரஸ்வதி சிந்துசமவெளி நாகரிகம் என மீண்டும் மீண்டும் அழுத்திக் கூறிக்கொண்டே இருந்தார். முதலில் தவறாக கூறியிருப்பார் என்றுதான் தமிழக எம்.பி-க்கள் நினைத்திருந்தனர்.\nநேற்று நடந்த பட்ஜெட் உரையில் ஆதிச்சநல்லூர் பற்றி நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டிருந்தார். ஆதிச்சநல்லூர் உட்பட இந்தியா முழுவதும் ஐந்து இடங்களில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்பதுதான் அந்த அறிவிப்பு. ஆனால், இதைக் குறிப்பிடுவதற்கு முன்பு நிர்மலா சிந்துசமவெளி நாகரிகத்தைப் பற்றிக் குறிப்பிட்டார். அதற்கு அவையிலேயே தமிழக எம்.பி-க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஅவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க காரணம் சிந்துசமவெளி நாகரிகத்தை நிர்மலா, சரஸ்வதி சிந்து நாகரிகம் என்று குறிப்பிட்டதுதான். இருப்பினும், சரஸ்வதி சிந்துசமவெளி நாகரிகம் என மீண்டும் மீண்டும் அழுத்திக் கூறிக்கொண்டே இருந்தார். முதலில் தவறாக கூறியிருப்பார் என்றுதான் தமிழக எம்.பி-க்கள் நினைத்திருந்தனர்.\nஆனால் நிர்மலா, அதை அழுத்தமாக பதிவு செய்யவே எம்.பி-க்கள் எதிர்ப்புக்குரல் எழுப்பினர். ஆனால், அதை கண்டுகொள்ளாமல் பட்ஜெட் உரையை வாசித்துவந்தார். அதில், ``சரஸ்வதி சிந்து நாகரிகத்தின் பட்டறைகளும், ஹரப்பன் முத்திரைகளும் குறிப்பிடத்தக்கவை. சரஸ்வதி சிந்து நாகரிகம் சுமார் கி.மு 4000-வது ஆண்டுக்கு முற்பட்டது.\nகுறிப்பாக இந்த முத்திரைகள் கி.மு 3300-வது ஆண்டைச் சேர்ந்தவை. `ஷ்ரேனி' என்றால் `பட்டறை' என்றும் முத்திரையில் காணப்படும் `சேட்டி' எனும் சொல்லுக்கு மொத்த வியாபாரி' என்றும் பொருள், `பொத்தார்' எனும் சொல்லின் பொருள் `கருவூலத்தில் கனிமங்களின் அளவை மதிப்பிடுபவர்' என்று கண்டறியப்பட்டுள்ளது.\nசரஸ்வதி சிந்து நாகரிகத்திலிருந்து வரும் சொற்கள் அனைத்தும் ஹைரோகிளிஃபிக்ஸ் ஆகும். இதுபோன்ற சுவாரஸ்யமான சொற்கள் மூலம் நாம் வர்த்தகம் மற்றும் வர்த்தகம் தொடர்பான தொழில்துறையை அறிந்துகொள்ள வேண்டும். உலோகம் மற்றும் வர்த்தகம் மற்றும் பலவற்றில் திறமையான திறன்களைக் கொண்ட இந்தியா ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தொடர்ச்சியான நாகரிகமாக இருந்து வருவதை வார்த்தைகள் காட்டுகின்றன.\nபல்லாயிரம் ஆண்டுகளாக இந்தியாவில் இத்தகைய தொழில்கள் இருந்துள்ளது தெரிகிறது. தொழில் முனைவுதான் இந்தியாவின் வலிமை. அதுவே இது சிந்து-சரஸ்வதி நாகரிகம்\" என்று குறிப்பிட்டவர் சரஸ்வதி சிந்து நாகரிகத்தையொட்டிய ஹரப்பா காலத்தைய பகுதியான அகமதாபாத் அருகில் உள்ள லோதலில் சிறப்பு மிக்க அருங்காட்சியகம் அமைக்கப்படும்\" என்று அறிவித்தார்.\nசுமார் 4,500 ஆண்டுகளுக்கு முன்பு, தற்போதுள்ள இந்தியா, பாகிஸ்தான், பலுசிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஒரு பகுதியில் மக்கள் வாழ்ந்துள்ளனர். இது, சிந்து நதியை ஒட்டிய பகுதி என்பதால், இங்கிருந்தவர்கள் சிந்து சமவெளி மக்கள் என அழைக்கப்பட்டனர். இவர்களைப் பற்றிய தகவல்களைப் பிற்காலங்களில் ஹரப்பா, மொஹஞ்சதாரோ ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் ஆராய்ச்சிகளின்மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.\nஇந்த நாகரிகம் திராவிடர்களைச் சேர்ந்ததா அல்லது ஆரியர்களைச் சேர்ந்ததா என்ற சர்ச்சையும் தொடர்கிறது. இங்கு கண்டுபிடிக்கப்பட்ட எழுத்துகளின் மொழி என்ன என்பது இதுவரை உறுதியான தகவல் வெளியாகவில்லை.\nஅதேநேரம் சிந்துவெளி நாகரிகம் தமிழர் நாகரிகம், திராவிட நாகரிகம் என்று அஸ்கோ பர்ப்போலா, ஐராவதம் மகாதேவன் ஆகிய ஆய்வாளர்கள் மேற்கோள்காட்டிய கூற்றை வைத்து கூறப்பட்டு வருகிறது.\nஅப்படி இருக்கையில் நிர்மலா அதை வேத காலத்தில் கற்பனை நதியாக குறிப்பிடப்பப்பட்ட சரஸ்வதி நதியை இணைத்து சரஸ்வதி சிந்து நாகரிகம் என்று பேசியிருக்கிறார். நிர்மலாவின் இந்தப் பேச்சுக்கு தமிழ் அறிஞர்கள், ஆய்வாளர்கள் அரசியல்வாதிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்துள்ளன.\n``நிதித்துறை அமைச்சர் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் அடுத்தடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இம்முறை பொருளாதாரம் தாண்டி வரலாறு பண்பாடு என்று தனது தாக்குதல் எல்லையை விரிவாக்கிக்கொண்டிருக்கிறார். சிந்துவெளி நாகரிகத்தை, சரஸ்வதி சிந்து நாகரிகம் என்று மீண்டும் மீண்டும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்வைக்கிறார்.\n``சரஸ்வதி சிந்து நாகரிகம்” என்று புதுப்பெயர் சூட்டி இதுவரை நடந்த ஆய்வுகளையும், நிரூபணங்களையும் முற்றிலும் மாற்றி அமைக்க நினைக்கிறார். வேதப் பண்பாட்டினை சரஸ்வதி நாகரிகம் என பெயர்சூட்டி அதை சிந்துவெளி நாகரிகத்தின் மீது பொருத்த தொடர்ந்து இந்துத்துவவாதிகள் முயற்சி செய்து வருகிறார்கள். அந்த முயற்சியின் அதிகாரபூர்வமான குரலாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் குரல் அவையில் எதிரொலிக்கிறது\" என்று எம்.பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇதேபோல் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``எங்கும் எதிலும் இந்துத்துவா திணிப்பில் தீவிரம் காட்டிவரும் மத்திய பாரதிய ஜனதா அரசு, இந்த நிதிநிலை அறிக்கையில் சிந்து சமவெளி நாகரிகத்தை சிந்து சரஸ்வதி நாகரிகம் என்று பெயர் சூட்டி கீழடியில் கிடைத்த தமிழர் நாகரிகம் உள்ளிட்ட பல ஆய்வுகளின் முடிவுகளையும் மாற்றி, வரலாற்றைத் திருத்தவும், தீர்க்கவும் முயல்வதை தமிழகம் பொறுத்துக்கொள்ளாது\" என்று கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/romila-thapar-bio-data-issue/", "date_download": "2020-02-25T14:19:38Z", "digest": "sha1:UFDHX2UJMIZI4EGQJ2QVQFGUX7LB4XAU", "length": 12862, "nlines": 85, "source_domain": "www.heronewsonline.com", "title": "ரொமிலா தாபரிடம் பயோ டேட்டா கேட்கும் வெட்கங்கெட்ட சங்கிகள்! – heronewsonline.com", "raw_content": "\nரொமிலா தாபரிடம் பயோ டேட்டா கேட்கும் வெட்கங்கெட்ட சங்கிகள்\nரொமிலா தாபர் பெயரை நாமெல்லாம் கேள்விப்பட்டிருப்போம். மதிப்புக்குரிய வரலாற்று அறிஞர். இருபதுக்கும் மேற்பட்ட வரலாற்று புத்தகங்களை எழுதியவர். கணக்கற்ற ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்தவர். இவர் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜெஎன்யு) பேராசிரியையாக ஓய்வு பெற்றுவிட்டு Professor Emerita என்ற கவுரவப் பதவியில் தொடர்ந்து கொண்டு இருக்கிறார்.\nசமீபத்தில் அவர் பணியை நீட்டிக்க வேண்டுமா, இல்லையா என்ற முடிவெடுப்பதற்காக ஜெஎன்யு அவரிடம் உங்கள் பயோ டேட்டாவை அனுப்புங்கள் என்று கேட்டிருக்கிறது. இது சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது. பயோ டேட்டா கேட்பது சரிதானே, அதில் என்ன தவறு என்ற கேள்வி எழலாம்.\nProfessor Emerita என்பதன் அர்த்தமே ஒரு பேராசிரியர் மாபெரும் சாதனைகளை புரிந்து விட்டதன் காரணமாக கொடுப்பது. அதாவது ஒரு இயக்குனர் தாதா சாஹேப் பால்கெ விருது பெறுவது மாதிரி.\nவேறு ஒரு உதாரணம் கொடுக்கிறேன். ஒரு தமிழ் இயக்குனர் தன் அடுத்த படத்துக்கு ரஹ்மானை ஒப்பந்தம் செய்வதற்கு முன்பு அவருக்கு ஃபோன் போட்டு ‘உங்க பழைய ஆல்பம் சிடி எல்லாம் கொஞ்சம் அனுப்புங்க. கேட்டுட்டு திரும்ப லைனுக்கு வர்றேன்’ என்று கேட்டால் எப்படி இருக்கும்’ என்று கேட்டால் எப்படி இருக்கும் ஏறக்குறைய அந்த மாதிரிதான் இது.\nகாரணம் என்ன: ஆரம்பம் முதலே ரொமிலா தாபர் பாஜகவின் முக்கிய விமர்சகராக இருந்து வந்தவர். குறிப்பாக ஆர்எஸ்எஸ்சின் ஜல்லியடி வரலாற்று கட்டுக் கதைகளை எல்லாம் கிழித்து எறிந்து வந்தவர். வரலாற்று வாதங்களில் அவர் பக்கமே இந்த ஆர்எஸ்எஸ் ‘ஆய்வாளர்களால்’ நெருங்க முடியவில்லை. வழக்கம் போல அவரை கம்யூனிஸ்ட் எழுத்தாளர் என்று பட்டம் கட்டிவிட்டு பாரத மாதாவுக்கு ஜெ போட போய் விட்டார்கள்.\n(அவரின் ஒன்று விட்ட சகோதரர்தான் மோடியை தொண்டை வறள வைத்து தண்ணீர் கேட்க வைத்த கரண் தாபர் என்பது கூடுதல் விசேஷம்.)\nஇதெல்லாம் அதிகாரத்தை உறுத்திக்கொண்டே இருந்தது போல. அதுதான் இப்படி எல்லாம் செய்து கடுப்பேற்ற தூண்டி இருக்கக் கூடும்.\nஇவர்களை சொல்லியும் குற்றமில்லை. இவர்களுக்கு ரொமிலா தாபர் போன்றவர்களின் அருமை எல்லாம் தெரிய வாய்ப்பில்லை. சுதர்ஷன் ராவ் மாதிரி ‘ப்ரொபஸர்கள்தான்’ இவர்கள் மரியாதைக்கு உரியவர்கள். மோடி பொறுப்பேற்றதும் இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்துக்கு (ICHR) ராவ்-வை தலைவராக நியமித்தார்கள். அப்போதே அவர் தகுதி கேள்விக்கு உள்ளாக்கப்பட்டது. அப்படி எல்லாம் சந்தேகப்படாதீங்க என்பது மாதிரி அவரே ‘ராமாயணம் ஒரு வரலாற்று சம்பவம்’ என்று திருவாய் மலர்ந்தார். அதற்கான ஆதாரத்தை விரைவில் வெளியே எடுப்பேன் என்றும் சவால் விட்டார். விட்டு ஆறு வருடங்கள் ஆகின்றன. இன்னமும் ஒரு ஆதாரம் கூட வரவில்லை.\nஆனால் அந்த சுதர்ஷன் ராவ் ராஜினாமா செய்தபோது அவர் கடிதத்தை அரசு வாங்க மறுத்தது. ராஜினாமா கொடுத்த பின்பும் கொஞ்ச நாள் தலைவராக தொடர்ந்தார் அவர். அதாவது ஒரு புத்தகம் கூட எழுதி இராத, ஒரு peer-reviewed journal கூட பதிப்பித்திராத ஒருவருக்கு அந்த அளவு மரியாதை கிடைக்கிறது. தான் வகிக்கும் பதவியின் மாண்பை கெடுக்கும் வகையில் ராமாயணம் பற்றி உளறிவிட்டுக்கூட பதவியில் தொடர முடிகிறது. காரணம் ஒரே தகுதி, ஆர்எஸ்எஸ்சுக்கு நெருக்கமானவர்.\nஅதேநேரம் ஆர்எஸ்எஸ்சை பகைத்துக் கொண்ட ஒருவர் டஜன் கணக்கில் புத்தகங்கள், ஆய்வுக்கட்டுரைகள் பதிப்பித்திருந்தாலும், சர்வதேச அளவில் மதிப்பு பெற்றிருந்தும், அவரை பயோ டேட்டா அனுப்புங்கள் என்று கேட்க முடிகிறது.\n(படத்தில் ரொமிலா தாபருடன் நான், தில்லியில் ஒரு நிகழ்ச்சியில் எடுத்தது.)\n← ஆளுநராகும் தமிழிசையை வாழ்த்தத் தான் வேண்டுமா\n“வாழ்க விவசாயி’ படம் என்னை வாழ வைக்கும்” – நடிகர் அப்புக்குட்டி →\nவிஜய்யின் ‘தெறி’: 6 பாடல்கள் வீடியோ\n“திரைப்பட வரி விலக்கு: மக்களுக்கு பலன் ஏதும் இல்லை\nசிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் பெயர் ‘அண்ணாத்த’: அதிகாரபூர்வ அறிவிப்பு\nமாஃபியா 1 – விமர்சனம்\n‘சங்கத் தலைவன்’ பாடல்: ”எத்தனை எத்தனை அன்னிய கம்பெனி, பாரேன் சர்வேசா…” – வீடியோ\n‘சங்கத் தலைவன்’ படத்தின் டிரைலர் – வீடியோ\n”கைத்தறி சார்ந்த படைப்பில் நான் முழுமையாக இருப்பது மகிழ்ச்சி\n‘சங்கத் தலைவன்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n’ஓ மை கடவுளே’ படத்தின் வெற்றி சந்திப்பில்…\n”ஆடு புலி விளையாட்டு போல் இருக்கும் ’மாஃபியா’ படம்” – இயக்குநர் கார்த்திக் நரேன்\nபிப். 21ஆம் தேதி திரைக்கு வரும் ‘மாஃபியா’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…\nமுற்போக்கான நடிகர் சத்யராஜின் மகள் இப்படிப்பட்ட ஒரு அமைப்போடு இணைந்து செயல்படுவது அதிர்ச்சி ��ளிக்கிறது\n“முடிந்தவரை அன்பை மட்டுமே பரப்புவோம்; ரொம்ப ஜாக்கிரதையாக பரப்புவோம்” – விஜய் சேதுபதி\nநடிகர் போஸ் வெங்கட் இயக்கியுள்ள ‘கன்னி மாடம்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\nதமிழக அரசுக்கு நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ் நன்றி\nஆளுநராகும் தமிழிசையை வாழ்த்தத் தான் வேண்டுமா\nதமிழிசை சௌந்தர்ராஜன் தெலுங்கானா ஆளுநர் ஆனதுக்கு வாழ்த்தாட்டியும் பரவாயில்ல, ஏன் கலாய்க்குறீங்கன்னு ஒரு சிலர் கேட்குறாங்க... ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு அப்போ \"1000 பேர் சாக வேண்டியது, நல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.polimernews.com/tag/Rohit%20Sharma?page=4", "date_download": "2020-02-25T14:18:26Z", "digest": "sha1:GKNFNF3JDT232MTI3HCQJO2HY2KCZBUY", "length": 8079, "nlines": 74, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nமாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஆசிரியர்களுக்கு சிறை\nஇந்திய உள் விவகாரத்தில் அமெரிக்கா ஒருபோதும் தலையிடாது - அதிபர் டிரம்ப்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு தள விபத்து தொடர்பாக 6 பேரிடம் விசாரணை\n\" அமெரிக்காவில் முதலீடு செய்ய இந்தியர்கள் ஆர்வம்\" அதிபர் டிரம்ப்\nஎழுத்தாளர் கே.வி.ஜெயஸ்ரீக்கு சாகித்ய அகாடமி விருது\nஇந்தியா - அமெரிக்கா இடையே 3 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ ஒப்பந்...\nரோகித் சர்மா இரட்டை சதம்...\nதென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா இரட்டை சதம் அடித்துள்ளார். இரு அணிகளும் மோதும் 3வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற...\nராஞ்சி டெஸ்ட் போட்டியில், 9 விக்கெட் இழப்பிற்கு 497 ரன்களில் இந்திய அணி டிக்ளேர்...\nதென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில், 9 விக்கெட் இழப்பிற்கு 497 ரன்களில் இந்திய அணி டிக்ளேர் ஆனது. தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா தனது முதல் இரட்டை சதத்தை விளாசின...\nரோகித் சர்மா இரட்டை சதம்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா, இரட்டை சதம் விளாசினார். இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 3வது கிரிக்...\nதென்னாப்ரிக்க அணிக்கு எதிரான 3வது டெஸ்ட்யில் ரோகித் சதம் அடித்து அசத்தல்\nராஞ்சியில் நடைபெறும் தென்னாப்பிரிக்கா- இந்தியா அணிகள் இடையேயான 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரோஹித் ஷர்மா சதம் அடித்தார். டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதி...\nதென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பேட்டிங்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடி வருகிறது. தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் ந...\nஇந்தியா- தெ.ஆ., டெஸ்ட் போட்டியில் அதிக சிக்சர்களை விளாசி சாதனை\nஇந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் மொத்தம் 37 சிக்சர்கள் விளாசப்பட்ட நிலையில், ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக சிக்சர்கள் விளாசப்பட்ட போட்டியாக இப்போட்டி பதிவ...\nVizag Test Cricket : முதல் டெஸ்டில் வெற்றி யாருக்கு\nஇந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற 384 ரன்கள் தேவை என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்கா விளையாடி வருகிறது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்றும் வரும் முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில், இந...\n”சார் கார்டு மேலே அந்த 16 நம்பர் சொல்லு சார் “ சிக்கிய வங்கி மோசடிக் கும்பல்\n“தோல் தானம்” - அறிந்தவை அறிய வேண்டியவை\nநித்தி சிஷ்யைகள் எல்லாம் ஜுஜுபி… கண்களை கட்டி கலக்கும் மாணவி\nபூனைக்குட்டி தம்பிகளுக்கு ஊர்கூடி பூஜை..\nஎஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் என்.ஐ.ஏ விசாரணை தீவிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/10yearold-boy-pregnant-with-13yearold-girl-shock-in-russia/c76339-w2906-cid360928-s11039.htm", "date_download": "2020-02-25T14:40:42Z", "digest": "sha1:A6JXPFV3AHJSK4Z7MWFARZKYG6XRKHAQ", "length": 4428, "nlines": 60, "source_domain": "cinereporters.com", "title": "13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 10 வயது சிறுவன் - ரஷ்யாவில் அதிர்ச்சி", "raw_content": "\n13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 10 வயது சிறுவன் - ரஷ்யாவில் அதிர்ச்சி\nரஷ்யாவில் வசித்து வரும் 13 வயது சிறுமி தர்யா. இவர் சமீபத்தில் 10 வயது ஐவன் என்ற சிறுவன் மற்றும் பெற்றோருடன் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.\nஅப்போது தான் 2 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும், அதற்கு ஐவனே காரணம் என குண்டை தூக்கிப் போட்டார். இதைக்கேட்டு நிகழ��ச்சி தொகுப்பாளர்கள் மட்டுமில்லாமல், அந்நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்தவர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.\nகடந்த சில மாதங்களாக தாங்கள் இருவரும் நெருங்கி பழகியதாகவும், தர்யாவின் கர்ப்பத்திற்கு நானே காரணம் என ஐவனும் நேரலையிலேயே கூறினான். ஆனால், இதை சில மருத்துவர்கள் மறுத்தனர். ஐவன் இன்னும் சிறுவன்தான். குழந்தையை உற்பத்தி செய்யும் உயிரணுக்கள் அவனுக்குள் சுரக்கவில்லை என்றும் சோதனைக்கு பின் கூறினார். மேலும், தர்யாவின் கர்ப்பத்திற்கு வேறு யாராவது காரணமாக இருக்கலாம் எனவும் கூறினார்.\nஆனால், அதை ஐவனே ஏற்கவில்லை. தர்யாவின் குழந்தைக்கு தானே தந்தை எனவும், குழந்தையை நன்றாக வளர்ப்போம் எனவும் தெரிவித்தான். மேலும், அவர்களின் பெற்றோர்களும் இதே கருத்து தெரிவித்துள்ளனர்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/indvssl-team-india-win-by-78-runs-and-win-the-series-2-0.html", "date_download": "2020-02-25T16:48:43Z", "digest": "sha1:2MXG6Q77TZEIDJDBD5O7H7CFPXZ7IAZI", "length": 5613, "nlines": 50, "source_domain": "tamil.behindwoods.com", "title": "INDVsSL: Team India win by 78 runs, and win the series 2-0 | Sports News", "raw_content": "\nVIDEO: 'அடிச்சா' அப்டித்தான் அடிப்பேன்... சூப்பர் 'சிக்ஸ்' அடித்து... தெறிக்க விட்ட கேப்டன்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஇந்தியா-இலங்கை இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று புனேவில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 201 ரன்கள் குவித்தது. தொடர்ந்து 2-வதாக பேட்டிங் செய்த இலங்கை அணி 123 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது.\nஅதிகபட்சமாக இலங்கை அணியில் டி சில்வா 57 ரன்கள் எடுத்தார். இந்திய அணியில் நவ்தீப் சைனி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் இந்திய அணி இலங்கைக்கு எதிரான டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி உள்ளது.\nமுன்னதாக இந்திய அணி பேட்டிங் செய்தபோது போட்டியின் 17-வது ஓவரை மேத்யூஸ் வீசினார். அதனை எதிர்கொண்ட கேப்டன் கோலி அந்த பந்தை ஸ்ட்ரெயிட்டாக சிக்ஸ் அடித்து பறக்க விட்டார். இதைக்கண்ட ரசிகர்கள் மகிழ்ச்சியில் செம ஆரவாரம் செய்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவிவர��கிறது.\n‘45 நல்ல நம்பர்’.. ‘அதனால 45 வயசு வர விளையாடுவேன்’.. பிரபல அதிரடி வீரரின் வேறலெவல் பதில்..\nவயசாகிடுச்சு... இனி 'அவ்ளோ' தான் முடிச்சுக்குவாரு ... 'கோச்சை' வச்சு செய்யும் ரசிகர்கள்\nடி20 ‘வோர்ல்டு கப்’ டீம்ல ஒரு ‘சர்பிரைஸ்’ இருக்கலாம்... யார சொல்றாரு ‘கோலி’... ரசிகர்களுக்கு காத்திருக்கும் ‘ஆச்சரியம்’...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/02/10150215/1285229/fire-accident-woman-death-police-investigation.vpf", "date_download": "2020-02-25T14:38:51Z", "digest": "sha1:LTTKYCF6QJJKCTP5L7PINF7PESEGBVGZ", "length": 14615, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "வெள்ளகோவில் அருகே தீ பிடித்து இளம்பெண் பலி || fire accident woman death police investigation", "raw_content": "\nசென்னை 25-02-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவெள்ளகோவில் அருகே தீ பிடித்து இளம்பெண் பலி\nவெள்ளகோவில் அருகே தீ பிடித்து இளம்பெண் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nவெள்ளகோவில் அருகே தீ பிடித்து இளம்பெண் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதிருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள அறிவொளி நகரை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி விஜயா(வயது40). கணவன், மனைவி 2 பேரும் கூலி வேலை செய்து வந்தனர். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.\nசம்பவத்தன்று ராமசாமி, அவரது மகன், மகள்கள் வெளியில் சென்றுவிட்டனர். விஜயா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது திடீரென தனக்கு தானே தீ வைத்துள்ளார்.\nஇதில் தீ உடல் முழுவதும் பரவியது. இதனால் வலி தாங்க முடியாமல் விஜயா சத்தம் போட்டார்.\nஅவரது சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் விஜயாவின் உடலில் தீ பிடித்து எரிந்து கொண்டிருந்தது.\nஇதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சைக்காக விஜயா கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.\nஇந்த நிலையில் நேற்று இரவு விஜயா சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nடெல்லி வன்முறை- பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு\nசிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகள���ன் ஆவணங்கள் மாயம் என ஐகோர்ட்டில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தகவல்\nசிலைக்கடத்தல் வழக்கு ஆவணங்கள் மாயமானதா என்பது பற்றி பதிலளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு\nடெல்லியில் வடகிழக்கு பகுதியில் மீண்டும் இருதரப்பினர் இடையே மோதல்\nடெல்லி அரசு பள்ளி வகுப்பறையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மனைவி மெலனியா குழந்தைகளுடன் உரையாடல்\nடெல்லியில் டிரம்ப்-மோடி பேச்சுவார்த்தை: முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.552 குறைந்தது\nஸ்ரீபெரும்புதூர் அருகே கடையில் பதுக்கி வைத்த 300 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல்\nதர்மபுரியில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் உண்ணாவிரதம்\nசிலை கடத்தல் வழக்கில் ஆவணங்கள் மாயம் - தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\nமரவள்ளிகிழங்கு விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி\nவெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்துக்கு தேசிய விருது\nபர்னிச்சர் ஷோரூமில் தீவிபத்து - ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்\nகபிஸ்தலம் அருகே சேலையில் தீப்பிடித்து மூதாட்டி பலி\nகைலாசத்தை கட்டி முடித்து விட்டேன்- நித்யானந்தா புதிய வீடியோ\nமீண்டும் இணையும் மாஸ்டர் கூட்டணி\n83 வயதில் கோல்ப் விளையாடும் வைஜெயந்தி மாலா\nவீரப்பனின் மகள் வித்யாராணி பாஜகவில் இணைந்தார்\nமாநிலங்களவை தேர்தல் தேதி அறிவிப்பு- தமிழகத்தில் 6 உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல்\nதலைவர் 168 படத்தின் தலைப்பு அறிவிப்பு\nஎனக்காக அவன் உயிரையும் கொடுப்பான் - பிரியா பவானி சங்கர் உருக்கம்\nஇந்தியர்களின் ஒற்றுமை உலகிற்கே எடுத்துக்காட்டு- நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் டிரம்ப் உரை\nமார்ச் 1-ந்தேதி முதல் லாட்டரிக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி\nஇந்தியாவின் பாதுகாப்புக்கு நவீன ஆயுதங்கள் வழங்க ஒப்பந்தம்- டிரம்ப் தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/viral/mime-art-veeramanis-talks-about-his-road-regulations-awareness", "date_download": "2020-02-25T15:45:20Z", "digest": "sha1:YOGYTGPPJRY2R3DWSCBARRHANGQ7WOH5", "length": 9199, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "`எனக்கு நேர்ந்தது, யாருக்குமே நடக்கக் கூடாது!'- `மைம் கலைஞன்' வீரமணியின் சமூக சேவை | mime art veeramani's talks about his road regulations awareness", "raw_content": "\n`எனக்கு நேர்ந்தது, யாருக்குமே நடக்க���் கூடாது'- `மைம் கலைஞன்' வீரமணியின் சமூக சேவை\n``ஹெல்மெட் அணிந்திருப்பவர்களைப் பார்த்து, தலைகுனிந்து வணக்கம் தெரிவிப்பேன்\"\nசென்னையைச் சேர்ந்த வாகன ஓட்டிகள் பலருக்கும் வீரமணியைத் தெரிந்திருக்க வாய்ப்புண்டு. இவரால் கேட்கவோ பேசவோ முடியாது. ஆனாலும், தனக்குத் தெரிந்த மைம் கலையைப் பயன்படுத்தி, சாலை விபத்துகளைத் தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறார். வாரம்தோறும் ஞாயிற்றுக்கிமையிலும் விடுமுறை தினங்களில், சென்னையிலுள்ள ஏதாவதொரு சிக்னலில் ஆஜராகிவிடுகிறார்.\n``ஒருமுறை என் மகளுடன் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது எங்களுக்குச் சிறிய அளவில் விபத்து ஏற்பட்டது. அந்த நிகழ்வுதான் இப்போதைய என் பணிகளுக்கான விதை. அந்தத் தருணத்தில் சென்னையிலுள்ள `தோழன்' என்ற அமைப்பில் இணைந்தேன். இந்த அமைப்பினர், பல்வேறு சமூகப் பணிகளைச் செய்துவருகின்றனர். குறிப்பாக, அந்த அமைப்பின் `விபத்தில்லாத தேசம்' என்ற பணி என்னை மிகவும் கவர்ந்தது. எனக்கு ஏற்கெனவே தெரிந்த மைம் கலையின் மூலம், விபத்தில்லாத வாகனப் பயணம் குறித்த விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்த முடிவெடுத்தேன்.\nநாணயத்தின் இரு பக்கங்களைப்போல, அரசாங்கமும் பொதுமக்களும் இணைந்து செயல்பட்டால்தான் சாலை விபத்துகளைக் குறைக்கவும், தடுக்கவும் முடியும். கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்லும் இளைஞர்கள்தாம் சாலை விபத்துகளில் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அவர்கள் வீட்டுக்கும் நாட்டும் அவசியம் தேவை. எனவே, சாலை விபத்துகளைக் குறைக்க பல ஆண்டுகளாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறேன். எனக்கு ஏற்பட்ட சிறு சாலை விபத்துகூட பிறருக்கு ஏற்படக் கூடாது என்பதே என் இலக்கு.\nஹெல்மெட் அணிந்திருப்பவர்களைப் பார்த்து, தலைகுனிந்து வணக்கம் தெரிவிப்பேன். பின்னர், ஹெல்மெட் அணிவது, மிதமான வேகத்தில் செல்வது, டூ வீலரில் மூவர் இணைந்து பயணம் செய்யக் கூடாது, காரில் சீட் பெல்ட் அணிவது, மது குடித்து வாகனம் ஓட்டக் கூடாது, பஸ்ஸில் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு செல்லக் கூடாது என 15 விஷயங்களைக் குறிக்கும் பதாகைகளுடன் வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு செய்வேன்.\nஅந்த ஒவ்வொரு விஷயத்தையும் மைம் கலையின் மூலம் உணர்வுபூர்வமாகச் சொல்வேன். அது, வாகன ஓட்டிகள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது\" என்று தனது விழிப்புணர்வுப் பணிகளை எளிமையாக முன்வைக்கிறார், வீரமணி.\nதனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார், வீரமணி. ஐ.டி நிறுவனங்கள் மற்றும் பள்ளிக் கல்லூரிகளிலும் சாலைப் பாதுகாப்பு குறித்து மைம் கலையின் மூலம் விழிப்புணர்வு செய்கிறார். தோழன் அமைப்பின் மூலம், தூய்மைப்பணி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீர் நிலைகள் பராமரிப்பு உட்பட பல்வேறு பணிகளிலும் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பைக் கொடுத்துவருகிறார், வீரமணி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltvnews-news7.blogspot.com/2018_01_03_archive.html", "date_download": "2020-02-25T16:45:13Z", "digest": "sha1:ELQIQIJ6KDOH2LE7UORLQGBJNOQDR3MC", "length": 156179, "nlines": 2230, "source_domain": "tamiltvnews-news7.blogspot.com", "title": "Archive for 01/03/18", "raw_content": "\nதாய்ப்பால் ஊட்டுவதைக் கட்டாயமாக்குவது குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி - News7 Tamil Latest News Video Today - January 04, 2018 at 01:19PM - News7 Tamil\nதாய்ப்பால் ஊட்டுவதைக் கட்டாயமாக்குவது குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி\nதாய்ப்பால் ஊட்டுவதைக் கட்டாயமாக்குவது குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி - News7 Tamil Latest News Today - January 04, 2018 at 01:19PM\nஎம்ஜிஆர் கழகத் தலைவர் ஆர்.எம் வீரப்பனுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு - News7 Tamil Latest News Video Today - January 04, 2018 at 01:19PM - News7 Tamil\nஎம்ஜிஆர் கழகத் தலைவர் ஆர்.எம் வீரப்பனுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு\nஎம்ஜிஆர் கழகத் தலைவர் ஆர்.எம் வீரப்பனுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு - News7 Tamil Latest News Today - January 04, 2018 at 01:19PM\nபோலீஸ்காரர் மனைவி முத்துலட்சுமி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல் - News7 Tamil Latest News Video Today - January 04, 2018 at 01:00PM - News7 Tamil\nபோலீஸ்காரர் மனைவி முத்துலட்சுமி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்\nபோலீஸ்காரர் மனைவி முத்துலட்சுமி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல் - News7 Tamil Latest News Today - January 04, 2018 at 01:00PM\nதேக்கம்பட்டியில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் யானைகள் புத்துணர்வு முகாம் இன்று தொடங்கியது - News7 Tamil Latest News Video Today - January 04, 2018 at 12:56PM - News7 Tamil\nதேக்கம்பட்டியில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் யானைகள் புத்துணர்வு முகாம் இன்று தொடங்கியது\nதேக்கம்பட்டியில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் யானைகள் புத்துணர்வு முகாம் இன்று தொடங்கியது - News7 Tamil Latest News Today - January 04, 2018 at 12:56PM\nஇரு சக்கர வாகனத்தை ஓட்டியவாறே தீ பொறி பறக்க வேகத் தடுப��புகளை இழுத்துச் செல்லும் வீடியோ காட்சி - News7 Tamil Latest News Video Today - January 04, 2018 at 12:54PM - News7 Tamil\nஇரு சக்கர வாகனத்தை ஓட்டியவாறே தீ பொறி பறக்க வேகத் தடுப்புகளை இழுத்துச் செல்லும் வீடியோ காட்சி\nஇரு சக்கர வாகனத்தை ஓட்டியவாறே தீ பொறி பறக்க வேகத் தடுப்புகளை இழுத்துச் செல்லும் வீடியோ காட்சி - News7 Tamil Latest News Today - January 04, 2018 at 12:54PM\nமாநில உரிமைகளை பறிக்கும் வகையில் ஒருபோதும் தேசிய மருத்துவ ஆணையம் இருக்கக்கூடாது : விஜயபாஸ்கர் - News7 Tamil Latest News Video Today - January 04, 2018 at 12:54PM - News7 Tamil\nமாநில உரிமைகளை பறிக்கும் வகையில் ஒருபோதும் தேசிய மருத்துவ ஆணையம் இருக்கக்கூடாது : விஜயபாஸ்கர்\nமாநில உரிமைகளை பறிக்கும் வகையில் ஒருபோதும் தேசிய மருத்துவ ஆணையம் இருக்கக்கூடாது : விஜயபாஸ்கர் - News7 Tamil Latest News Today - January 04, 2018 at 12:54PM\nகருணாநிதியை சந்தித்து, புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து, நலம் விசாரித்தேன் : நடிகர் ரஜினிகாந்த் - News7 Tamil Latest News Video Today - January 04, 2018 at 12:47PM - News7 Tamil\nகருணாநிதியை சந்தித்து, புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து, நலம் விசாரித்தேன் : நடிகர் ரஜினிகாந்த்\nகருணாநிதியை சந்தித்து, புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து, நலம் விசாரித்தேன் : நடிகர் ரஜினிகாந்த் - News7 Tamil Latest News Today - January 04, 2018 at 12:47PM\nநெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 12 பேர் கைது\nசர்வதேச கடல் எல்லையில் தமிழக மீனவர்கள் தவித்து வருகின்றனர் : பாதிக்கப்பட்ட மீனவர் சுரேஷ் - News7 Tamil Latest News Video Today - January 04, 2018 at 12:46PM - News7 Tamil\nசர்வதேச கடல் எல்லையில் தமிழக மீனவர்கள் தவித்து வருகின்றனர் : பாதிக்கப்பட்ட மீனவர் சுரேஷ்\nசர்வதேச கடல் எல்லையில் தமிழக மீனவர்கள் தவித்து வருகின்றனர் : பாதிக்கப்பட்ட மீனவர் சுரேஷ் - News7 Tamil Latest News Today - January 04, 2018 at 12:46PM\nமத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் ஹர்சவர்தனுடன் தமிழக அமைச்சர் சி.வி.சண்முகம் சந்திப்பு - News7 Tamil Latest News Video Today - January 04, 2018 at 12:46PM - News7 Tamil\nமத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் ஹர்சவர்தனுடன் தமிழக அமைச்சர் சி.வி.சண்முகம் சந்திப்பு\nமத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் ஹர்சவர்தனுடன் தமிழக அமைச்சர் சி.வி.சண்முகம் சந்திப்பு - News7 Tamil Latest News Today - January 04, 2018 at 12:46PM\nஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றது மிகப்பெரிய அவமானம் : கமல் கொந்தளிப்பு - News7 Tamil Latest News Video Today - January 04, 2018 at 12:37PM - News7 Tamil\nஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றது மிகப்பெரிய அவமானம் : கமல் கொந்தளிப்பு\nஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் வெற்���ி பெற்றது மிகப்பெரிய அவமானம் : கமல் கொந்தளிப்பு - News7 Tamil Latest News Today - January 04, 2018 at 12:37PM\nதென்னாப்ரிக்க மண்ணில் சாதிக்குமா இந்திய கிரிக்கெட் அணி\nதென்னாப்ரிக்க மண்ணில் சாதிக்குமா இந்திய கிரிக்கெட் அணி\nதென்னாப்ரிக்க மண்ணில் சாதிக்குமா இந்திய கிரிக்கெட் அணி\nகாலை 12 மணி... இதுவரை இன்று சுருக்கமான செய்திகள் | Short News | News 7 Tamil\n : மக்கள் கருத்து | News 7 Tamil\nகாலை 10 மணி... இதுவரை இன்று சுருக்கமான செய்திகள் | Short News | News 7 Tamil\nஇன்றைய செய்தி | பாஜகவின் தெய்வீக அரசியல் Vs ரஜினியின் ஆன்மீக அரசியல்\nஇன்றைய செய்தி | பாஜகவின் தெய்வீக அரசியல் Vs ரஜினியின் ஆன்மீக அரசியல்\nஇன்றைய செய்தி | பாஜகவின் தெய்வீக அரசியல் Vs ரஜினியின் ஆன்மீக அரசியல்\nசமூக வலைதளங்களில் வைரலாகும் விஜய் 62 படத்தின் போட்டோஷூட் புகைப்படங்கள் - News7 Tamil Latest News Video Today - January 04, 2018 at 07:51AM - News7 Tamil\nசமூக வலைதளங்களில் வைரலாகும் விஜய் 62 படத்தின் போட்டோஷூட் புகைப்படங்கள்\nசமூக வலைதளங்களில் வைரலாகும் விஜய் 62 படத்தின் போட்டோஷூட் புகைப்படங்கள் - News7 Tamil Latest News Today - January 04, 2018 at 07:51AM\nசென்னை பல்லாவரத்தில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வட மாநில இளைஞர்கள் 11 பேர் கைது - News7 Tamil Latest News Video Today - January 04, 2018 at 07:28AM - News7 Tamil\nசென்னை பல்லாவரத்தில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வட மாநில இளைஞர்கள் 11 பேர் கைது\nசென்னை பல்லாவரத்தில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வட மாநில இளைஞர்கள் 11 பேர் கைது - News7 Tamil Latest News Today - January 04, 2018 at 07:28AM\nகன்னியாகுமரியில் கஞ்சா வியாபாரிகள் இருவர் கழுத்தறுத்து கொலை\nகன்னியாகுமரியில் கஞ்சா வியாபாரிகள் இருவர் கழுத்தறுத்து கொலை - News7 Tamil Latest News Today - January 04, 2018 at 07:27AM\nகடலூரில் கடன் பிரச்சனையால் மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் கூலி தொழிலாளி தற்கொலை - News7 Tamil Latest News Video Today - January 04, 2018 at 07:27AM - News7 Tamil\nகடலூரில் கடன் பிரச்சனையால் மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் கூலி தொழிலாளி தற்கொலை\nகடலூரில் கடன் பிரச்சனையால் மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் கூலி தொழிலாளி தற்கொலை - News7 Tamil Latest News Today - January 04, 2018 at 07:27AM\n5 லட்சம் ரூபாய் கடனுக்காக, 65 லட்சம் ரூபாய் மதிப்பிலான விவசாய நிலத்தை பறிகொடுத்த பெண் விவசாயி - News7 Tamil Latest News Video Today - January 04, 2018 at 07:25AM - News7 Tamil\n5 லட்சம் ரூபாய் கடனுக்காக, 65 லட்சம் ரூபாய் மதிப்பிலான விவசாய நிலத்தை பறிகொடுத்த பெண் விவசாயி\n5 லட்சம் ரூபாய் கடனுக்காக, 65 லட்சம் ரூபாய் மதிப்பிலான விவசாய நிலத்தை பறிகொடுத்த பெண் விவசாயி - News7 Tamil Latest News Today - January 04, 2018 at 07:25AM\nதூத்துக்குடியில் வேட்டி, சேலை அணிந்து வெளிநாட்டினர் பொங்கலிட்டு கொண்டாட்டம் - News7 Tamil Latest News Video Today - January 04, 2018 at 07:25AM - News7 Tamil\nதூத்துக்குடியில் வேட்டி, சேலை அணிந்து வெளிநாட்டினர் பொங்கலிட்டு கொண்டாட்டம்\nதூத்துக்குடியில் வேட்டி, சேலை அணிந்து வெளிநாட்டினர் பொங்கலிட்டு கொண்டாட்டம் - News7 Tamil Latest News Today - January 04, 2018 at 07:25AM\nதிருப்பூரில் மதுபானப் பார் அடித்து சூறையாடிய கல்லூரி மாணவர்கள் கைது - News7 Tamil Latest News Video Today - January 04, 2018 at 07:25AM - News7 Tamil\nதிருப்பூரில் மதுபானப் பார் அடித்து சூறையாடிய கல்லூரி மாணவர்கள் கைது\nதிருப்பூரில் மதுபானப் பார் அடித்து சூறையாடிய கல்லூரி மாணவர்கள் கைது - News7 Tamil Latest News Today - January 04, 2018 at 07:25AM\nகாஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில் தங்கச்சிலை தயாரிப்பில் ஊழல் : எச்.ராஜா குற்றச்சாட்டு - News7 Tamil Latest News Video Today - January 04, 2018 at 07:24AM - News7 Tamil\nகாஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில் தங்கச்சிலை தயாரிப்பில் ஊழல் : எச்.ராஜா குற்றச்சாட்டு\nகாஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில் தங்கச்சிலை தயாரிப்பில் ஊழல் : எச்.ராஜா குற்றச்சாட்டு - News7 Tamil Latest News Today - January 04, 2018 at 07:24AM\nஉள்ளாட்சி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களிலும் வெற்றி உறுதி : டிடிவி தினகரன் பேச்சு - News7 Tamil Latest News Video Today - January 04, 2018 at 07:24AM - News7 Tamil\nஉள்ளாட்சி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களிலும் வெற்றி உறுதி : டிடிவி தினகரன் பேச்சு\nஉள்ளாட்சி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களிலும் வெற்றி உறுதி : டிடிவி தினகரன் பேச்சு - News7 Tamil Latest News Today - January 04, 2018 at 07:24AM\nபாபா முத்திரையில் இருந்து தாமரை நீக்கம் ரஜினியின் தனிப்பட்ட முடிவு : தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் - News7 Tamil Latest News Video Today - January 04, 2018 at 07:23AM - News7 Tamil\nபாபா முத்திரையில் இருந்து தாமரை நீக்கம் ரஜினியின் தனிப்பட்ட முடிவு : தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்\nபாபா முத்திரையில் இருந்து தாமரை நீக்கம் ரஜினியின் தனிப்பட்ட முடிவு : தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் - News7 Tamil Latest News Today - January 04, 2018 at 07:23AM\nதமிழகம் திராவிட இயக்கத்தின் மண் யாராலும் அழிக்க முடியாது : ஸ்டாலின் பேட்டி - News7 Tamil Latest News Video Today - January 03, 2018 at 09:50PM - News7 Tamil\nதமிழகம் திராவிட இயக்கத்தின் மண் யாராலும் அழிக்க முடியாது : ஸ்டாலின் பேட்டி\nதமிழகம் திராவிட இயக்கத்தின் மண் யாராலும் அழிக்க முடியாது : ஸ்டாலின் பேட்டி - News7 Tamil Latest News Today - January 03, 2018 at 09:50PM\nசேனல்கள் எல்லோரையும் முட்டள்கள் ஆக்குகின்றன : கவிஞர் மோகனசுந்தரம்\nசேனல்கள் எல்லோரையும் முட்டள்கள் ஆக்குகின்றன : கவிஞர் மோகனசுந்தரம் - News7 Tamil Latest News Today - January 03, 2018 at 09:36PM\nதீர்வுப்பாலம் : ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் | Theervupalam\nதீர்வுப்பாலம் : ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் | Theervupalam - News7 Tamil Latest News Today - January 03, 2018 at 09:26PM\nசேனல்களுக்குள் நடக்கும் போட்டி ஆரோக்கியமானதே: பேச்சாளர் மணிகண்டன் - News7 Tamil Latest News Video Today - January 03, 2018 at 08:54PM - News7 Tamil\nசேனல்களுக்குள் நடக்கும் போட்டி ஆரோக்கியமானதே: பேச்சாளர் மணிகண்டன்\nசேனல்களுக்குள் நடக்கும் போட்டி ஆரோக்கியமானதே: பேச்சாளர் மணிகண்டன் - News7 Tamil Latest News Today - January 03, 2018 at 08:54PM\nமக்கள் பார்வை | தேர்தல் களத்தில் யாரைத் தனது முதன்மை எதிரியாகப் பார்ப்பார் ரஜினி\nTamil Newspaper daily, Tamil breaking news, Live tamilnadu news headlines, மக்கள் பார்வை | தேர்தல் களத்தில் யாரைத் தனது முதன்மை எதிரியாகப் பார்ப்பார் ரஜினி, Politics, Sports news in Tamil, News7 Tamil, today news updated on January 03, 2018 at 08:08PM , https://www.youtube.com/watch\nமக்கள் பார்வை | தேர்தல் களத்தில் யாரைத் தனது முதன்மை எதிரியாகப் பார்ப்பார் ரஜினி\nமக்கள் பார்வை | தேர்தல் களத்தில் யாரைத் தனது முதன்மை எதிரியாகப் பார்ப்பார் ரஜினி\nபொங்கல் பண்டிகையையொட்டி சென்னையிலிருந்து 11,983 பேருந்துகள் இயக்கப்படும் : அமைச்சர் விஜயபாஸ்கர் - News7 Tamil Latest News Video Today - January 03, 2018 at 06:58PM - News7 Tamil\nபொங்கல் பண்டிகையையொட்டி சென்னையிலிருந்து 11,983 பேருந்துகள் இயக்கப்படும் : அமைச்சர் விஜயபாஸ்கர்\nபொங்கல் பண்டிகையையொட்டி சென்னையிலிருந்து 11,983 பேருந்துகள் இயக்கப்படும் : அமைச்சர் விஜயபாஸ்கர் - News7 Tamil Latest News Today - January 03, 2018 at 06:58PM\nமாலை 6 மணி... இதுவரை இன்று சுருக்கமான செய்திகள் | Short News | News 7 Tamil\nதிருவள்ளூரில் அரிவாளால் வெட்டிய நபர்களை கைது செய்ய கோரி பொதுமக்கள் சாலை மறியல் - News7 Tamil Latest News Video Today - January 03, 2018 at 05:11PM - News7 Tamil\nதிருவள்ளூரில் அரிவாளால் வெட்டிய நபர்களை கைது செய்ய கோரி பொதுமக்கள் சாலை மறியல்\nதிருவள்ளூரில் அரிவாளால் வெட்டிய நபர்களை கைது செய்ய கோரி பொதுமக்கள் சாலை மறியல் - News7 Tamil Latest News Today - January 03, 2018 at 05:11PM\nநெல்லையில் பழக்கடை உரிமையாளரின் மனைவியை தாக்கி 136 சவரன் நகை கொள்ளை\nநெல்லையில் பழக்கடை உரிமையாளரின் மனைவியை தாக்கி 136 சவரன் நகை கொள்ளை - News7 Tamil Latest News Today - January 03, 2018 at 05:10PM\nதமது ஆதரவு எம்எல்ஏக்கள் மீண்டும் தம்மிடம் வருவார்கள் : டிடிவி தினகரன் நம்பிக்கை - News7 Tamil Latest News Video Today - January 03, 2018 at 05:09PM - News7 Tamil\nதமது ஆதரவு எம்எல்ஏக்கள் மீண்டும் தம்மிடம் வருவார்கள் : டிடிவி தினகரன் நம்பிக்கை\nதமது ஆதரவு எம்எல்ஏக்கள் மீண்டும் தம்மிடம் வருவார்கள் : டிடிவி தினகரன் நம்பிக்கை - News7 Tamil Latest News Today - January 03, 2018 at 05:09PM\nஓமலூரில் 7-ம் வகுப்பு மாணவர் தூக்கு போட்டு தற்கொலை\nகொசஸ்தலை ஆற்றை மீட்க கோரி நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளில் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் - News7 Tamil Latest News Video Today - January 03, 2018 at 05:07PM - News7 Tamil\nகொசஸ்தலை ஆற்றை மீட்க கோரி நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளில் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்\nகொசஸ்தலை ஆற்றை மீட்க கோரி நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளில் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் - News7 Tamil Latest News Today - January 03, 2018 at 05:07PM\nநீலகிரியில் கடும் பனிப்பொழிவால் தேயிலை செடிகள் கருகுவதாக விவசாயிகள் வேதனை - News7 Tamil Latest News Video Today - January 03, 2018 at 05:07PM - News7 Tamil\nநீலகிரியில் கடும் பனிப்பொழிவால் தேயிலை செடிகள் கருகுவதாக விவசாயிகள் வேதனை\nநீலகிரியில் கடும் பனிப்பொழிவால் தேயிலை செடிகள் கருகுவதாக விவசாயிகள் வேதனை - News7 Tamil Latest News Today - January 03, 2018 at 05:07PM\nவீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாளை முன்னிட்டு தேவராட்ட நடனத்துடன் பேரணி - News7 Tamil Latest News Video Today - January 03, 2018 at 05:06PM - News7 Tamil\nவீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாளை முன்னிட்டு தேவராட்ட நடனத்துடன் பேரணி\nவீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாளை முன்னிட்டு தேவராட்ட நடனத்துடன் பேரணி - News7 Tamil Latest News Today - January 03, 2018 at 05:06PM\nபொள்ளாச்சியில் விவசாயி குடும்பத்தினரை கட்டிப்போட்டு கொள்ளை : சினிமா பாணியில் பிடித்த போலீஸ் - News7 Tamil Latest News Video Today - January 03, 2018 at 05:06PM - News7 Tamil\nபொள்ளாச்சியில் விவசாயி குடும்பத்தினரை கட்டிப்போட்டு கொள்ளை : சினிமா பாணியில் பிடித்த போலீஸ்\nபொள்ளாச்சியில் விவசாயி குடும்பத்தினரை கட்டிப்போட்டு கொள்ளை : சினிமா பாணியில் பிடித்த போலீஸ் - News7 Tamil Latest News Today - January 03, 2018 at 05:06PM\nராமேஸ்வரம் கோவில் தேரிலிருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மாயம் - News7 Tamil Latest News Video Today - January 03, 2018 at 05:05PM - News7 Tamil\nராமேஸ்வரம் கோவில் தேரிலிருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மாயம்\nராமேஸ்வரம் கோவில் தேரிலிருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மாயம் - News7 Tamil Latest News Today - January 03, 2018 at 05:05PM\nகடலோர மாவட்டங்களை பேரிடர் பாதிக்கும் மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் : பி.ஆர்.பாண்டியன் - News7 Tamil Latest News Video Today - January 03, 2018 at 05:05PM - News7 Tamil\nகடலோர மாவட்டங்களை பேரிடர் பாதிக்கும் மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் : பி.ஆர்.பாண்டியன்\nகடலோர மாவட்டங்களை பேரிடர் பாதிக்கும் மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் : பி.ஆர்.பாண்டியன் - News7 Tamil Latest News Today - January 03, 2018 at 05:05PM\nஓகி புயல் பாதிப்பிற்கு மத்திய அரசு அளித்த நிதியை, முறையாக பயன்படுத்தவில்லை : தமிழிசை குற்றச்சாட்டு - News7 Tamil Latest News Video Today - January 03, 2018 at 05:04PM - News7 Tamil\nஓகி புயல் பாதிப்பிற்கு மத்திய அரசு அளித்த நிதியை, முறையாக பயன்படுத்தவில்லை : தமிழிசை குற்றச்சாட்டு\nஓகி புயல் பாதிப்பிற்கு மத்திய அரசு அளித்த நிதியை, முறையாக பயன்படுத்தவில்லை : தமிழிசை குற்றச்சாட்டு - News7 Tamil Latest News Today - January 03, 2018 at 05:04PM\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வரும் 16-ந் தேதி நடைபெறும் : மதுரை ஆட்சியர் வீரராகவ ராவ் - News7 Tamil Latest News Video Today - January 03, 2018 at 05:04PM - News7 Tamil\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வரும் 16-ந் தேதி நடைபெறும் : மதுரை ஆட்சியர் வீரராகவ ராவ்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வரும் 16-ந் தேதி நடைபெறும் : மதுரை ஆட்சியர் வீரராகவ ராவ் - News7 Tamil Latest News Today - January 03, 2018 at 05:04PM\nநடிகர் ரஜினிகாந்தை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறேன் : மு.க. அழகிரி\nநடிகர் ரஜினிகாந்தை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறேன் : மு.க. அழகிரி - News7 Tamil Latest News Today - January 03, 2018 at 04:46PM\nஅரசு கட்டணம் நிர்ணயம் செய்யக் கோரி கால் டாக்சி சங்கங்களின் கூட்டமைப்பு போராட்டம் - News7 Tamil Latest News Video Today - January 03, 2018 at 04:01PM - News7 Tamil\nஅரசு கட்டணம் நிர்ணயம் செய்யக் கோரி கால் டாக்சி சங்கங்களின் கூட்டமைப்பு போராட்டம்\nஅரசு கட்டணம் நிர்ணயம் செய்யக் கோரி கால் டாக்சி சங்கங்களின் கூட்டமைப்பு போராட்டம் - News7 Tamil Latest News Today - January 03, 2018 at 04:01PM\nரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் பற்றி தாம் கருத்து கூற முடியாது : அமைச்சர் கடம்பூர் ராஜூ - News7 Tamil Latest News Video Today - January 03, 2018 at 03:59PM - News7 Tamil\nரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் பற்றி தாம் கருத்து கூற முடியாது : அமைச்சர் கடம்பூர் ராஜூ\nரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் பற்றி தாம் கருத்து கூற முடியாது : அமைச்சர் கடம்பூர் ராஜூ - News7 Tamil Latest News Today - January 03, 2018 at 03:59PM\nஅதிமுகவின் செய்தித் தொடர்பாளர்களாக 12 பேர் நியமிப்பு\nஅதிமுகவை யாராலும் அசைக்க முடியாது : அமைச்சர் ஜெயக்குமார்\nஅதிமுகவை யாராலும் அசைக்க முடியாது : அமைச்சர் ஜெயக்குமார் - News7 Tamil Latest News Today - January 03, 2018 at 03:53PM\nஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது பார்க்கவில்லை : மருத்துவர் சுதா சேஷையன் விளக்கம் - News7 Tamil Latest News Video Today - January 03, 2018 at 03:53PM - News7 Tamil\nஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது பா���்க்கவில்லை : மருத்துவர் சுதா சேஷையன் விளக்கம்\nஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது பார்க்கவில்லை : மருத்துவர் சுதா சேஷையன் விளக்கம் - News7 Tamil Latest News Today - January 03, 2018 at 03:53PM\nபட்டாசு ஆலை உரிமையாளர் விநாயகமூர்த்தியுடன் நமது நீயூஸ் 7 தமிழ் செய்தியாளர் நடத்திய கலந்துரையாடல் - News7 Tamil Latest News Video Today - January 03, 2018 at 03:52PM - News7 Tamil\nபட்டாசு ஆலை உரிமையாளர் விநாயகமூர்த்தியுடன் நமது நீயூஸ் 7 தமிழ் செய்தியாளர் நடத்திய கலந்துரையாடல்\nபட்டாசு ஆலை உரிமையாளர் விநாயகமூர்த்தியுடன் நமது நீயூஸ் 7 தமிழ் செய்தியாளர் நடத்திய கலந்துரையாடல் - News7 Tamil Latest News Today - January 03, 2018 at 03:52PM\nபட்டாசு தொழிலை பாதுகாக்கக்கோரி சிவகாசியில் ஆர்ப்பாட்டம் : 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு - News7 Tamil Latest News Video Today - January 03, 2018 at 03:52PM - News7 Tamil\nபட்டாசு தொழிலை பாதுகாக்கக்கோரி சிவகாசியில் ஆர்ப்பாட்டம் : 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு\nபட்டாசு தொழிலை பாதுகாக்கக்கோரி சிவகாசியில் ஆர்ப்பாட்டம் : 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு - News7 Tamil Latest News Today - January 03, 2018 at 03:52PM\nபகல் 3 மணி... இதுவரை இன்று சுருக்கமான செய்திகள் | Short News | News 7 Tamil\nபகல் 2 மணி... இதுவரை இன்று சுருக்கமான செய்திகள் | Short News | News 7 Tamil\n கருத்துக்கணிப்பு முடிவுகள் | Big News 03\nவேதாரண்யம் அருகே மணியன் தீவு பகுதியில் கரை ஒதுங்கிய ஃபைபர் படகு...\nவேதாரண்யம் அருகே மணியன் தீவு பகுதியில் கரை ஒதுங்கிய ஃபைபர் படகு...\nவேதாரண்யம் அருகே மணியன் தீவு பகுதியில் கரை ஒதுங்கிய ஃபைபர் படகு...\nமதுரை :வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு அரசியல் தலைவர்கள் மரியாதை...\nTamil Newspaper daily, Tamil breaking news, Live tamilnadu news headlines, மதுரை :வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு அரசியல் தலைவர்கள் மரியாதை..., Politics, Sports news in Tamil, News7 Tamil, today news updated on January 03, 2018 at 01:56PM , https://www.youtube.com/watch\nமதுரை :வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு அரசியல் தலைவர்கள் மரியாதை...\nமதுரை :வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு அரசியல் தலைவர்கள் மரியாதை...\nஅரசு மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை செய்துகொண்ட முதலமைச்சர் குடும்பம் - News7 Tamil Latest News Video Today - January 03, 2018 at 01:55PM - News7 Tamil\nஅரசு மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை செய்துகொண்ட முதலமைச்சர் குடும்பம்\nஅரசு மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை செய்துகொண்ட முதலமைச்சர் குடும்பம் - News7 Tamil Latest News Today - January 03, 2018 at 01:55PM\nஉள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகுங்கள் : அதிமுகவினருக்கு ஈபிஎஸ்,ஓபிஎஸ் அ��ைப்பு...\nTamil Newspaper daily, Tamil breaking news, Live tamilnadu news headlines, உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகுங்கள் : அதிமுகவினருக்கு ஈபிஎஸ்,ஓபிஎஸ் அழைப்பு..., Politics, Sports news in Tamil, News7 Tamil, today news updated on January 03, 2018 at 01:50PM , https://www.youtube.com/watch\nஉள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகுங்கள் : அதிமுகவினருக்கு ஈபிஎஸ்,ஓபிஎஸ் அழைப்பு...\nஉள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகுங்கள் : அதிமுகவினருக்கு ஈபிஎஸ்,ஓபிஎஸ் அழைப்பு...\nகோவையில் கால் டாக்சி ஓட்டுநர்கள் சாலை மறியல் : செய்தியாளர் தரும் கூடுதல் தகவல்...\nTamil Newspaper daily, Tamil breaking news, Live tamilnadu news headlines, கோவையில் கால் டாக்சி ஓட்டுநர்கள் சாலை மறியல் : செய்தியாளர் தரும் கூடுதல் தகவல்..., Politics, Sports news in Tamil, News7 Tamil, today news updated on January 03, 2018 at 01:44PM , https://www.youtube.com/watch\nகோவையில் கால் டாக்சி ஓட்டுநர்கள் சாலை மறியல் : செய்தியாளர் தரும் கூடுதல் தகவல்...\nகோவையில் கால் டாக்சி ஓட்டுநர்கள் சாலை மறியல் : செய்தியாளர் தரும் கூடுதல் தகவல்...\nபட்டாசு உற்பத்தியாளர்கள் ஸ்டிரைக்;குட்டி ஜப்பானில் 9வது நாளாக நீடிக்கும் போராட்டம்...\nTamil Newspaper daily, Tamil breaking news, Live tamilnadu news headlines, பட்டாசு உற்பத்தியாளர்கள் ஸ்டிரைக்;குட்டி ஜப்பானில் 9வது நாளாக நீடிக்கும் போராட்டம்..., Politics, Sports news in Tamil, News7 Tamil, today news updated on January 03, 2018 at 01:27PM , https://www.youtube.com/watch\nபட்டாசு உற்பத்தியாளர்கள் ஸ்டிரைக்;குட்டி ஜப்பானில் 9வது நாளாக நீடிக்கும் போராட்டம்...\nபட்டாசு உற்பத்தியாளர்கள் ஸ்டிரைக்;குட்டி ஜப்பானில் 9வது நாளாக நீடிக்கும் போராட்டம்...\nதாய்ப்பால் ஊட்டுவதைக் கட்டாயமாக்குவது குறித்து சுக...\nஎம்ஜிஆர் கழகத் தலைவர் ஆர்.எம் வீரப்பனுடன் நடிகர் ர...\nபோலீஸ்காரர் மனைவி முத்துலட்சுமி உடலை வாங்க மறுத்து...\nதேக்கம்பட்டியில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ...\nஇரு சக்கர வாகனத்தை ஓட்டியவாறே தீ பொறி பறக்க வேகத் ...\nமாநில உரிமைகளை பறிக்கும் வகையில் ஒருபோதும் தேசிய ம...\nகருணாநிதியை சந்தித்து, புத்தாண்டு வாழ்த்துகளை தெரி...\nநெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 12 பேர் கைது - Ne...\nசர்வதேச கடல் எல்லையில் தமிழக மீனவர்கள் தவித்து வரு...\nமத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் ஹர்சவர்தனுடன் தம...\nஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றது மிகப்ப...\nதென்னாப்ரிக்க மண்ணில் சாதிக்குமா இந்திய கிரிக்கெட்...\nகாலை 12 மணி... இதுவரை இன்று சுருக்கமான செய்திகள் |...\n : மக்கள் கருத்து | News 7 ...\nகாலை 10 மணி... இதுவரை இன்று சுருக்கமான செய்திகள் |...\nஇன்றைய செய���தி | பாஜகவின் தெய்வீக அரசியல் Vs ரஜினிய...\nசமூக வலைதளங்களில் வைரலாகும் விஜய் 62 படத்தின் போட்...\nசென்னை பல்லாவரத்தில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வட...\nகன்னியாகுமரியில் கஞ்சா வியாபாரிகள் இருவர் கழுத்தறு...\nகடலூரில் கடன் பிரச்சனையால் மனைவி மற்றும் 2 குழந்தை...\n5 லட்சம் ரூபாய் கடனுக்காக, 65 லட்சம் ரூபாய் மதிப்ப...\nதூத்துக்குடியில் வேட்டி, சேலை அணிந்து வெளிநாட்டினர...\nதிருப்பூரில் மதுபானப் பார் அடித்து சூறையாடிய கல்லூ...\nகாஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில் தங்கச்சிலை தயாரி...\nஉள்ளாட்சி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களிலும் வெற்...\nபாபா முத்திரையில் இருந்து தாமரை நீக்கம் ரஜினியின் ...\nதமிழகம் திராவிட இயக்கத்தின் மண் யாராலும் அழிக்க மு...\nசேனல்கள் எல்லோரையும் முட்டள்கள் ஆக்குகின்றன : கவிஞ...\nதீர்வுப்பாலம் : ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் மக்கள் ச...\nசேனல்களுக்குள் நடக்கும் போட்டி ஆரோக்கியமானதே: பேச்...\nமக்கள் பார்வை | தேர்தல் களத்தில் யாரைத் தனது முதன்...\nபொங்கல் பண்டிகையையொட்டி சென்னையிலிருந்து 11,983 பே...\nமாலை 6 மணி... இதுவரை இன்று சுருக்கமான செய்திகள் | ...\nதிருவள்ளூரில் அரிவாளால் வெட்டிய நபர்களை கைது செய்ய...\nநெல்லையில் பழக்கடை உரிமையாளரின் மனைவியை தாக்கி 136...\nதமது ஆதரவு எம்எல்ஏக்கள் மீண்டும் தம்மிடம் வருவார்க...\nஓமலூரில் 7-ம் வகுப்பு மாணவர் தூக்கு போட்டு தற்கொலை...\nகொசஸ்தலை ஆற்றை மீட்க கோரி நூற்றுக்கும் மேற்பட்ட பட...\nநீலகிரியில் கடும் பனிப்பொழிவால் தேயிலை செடிகள் கரு...\nவீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாளை முன்னிட்டு தேவர...\nபொள்ளாச்சியில் விவசாயி குடும்பத்தினரை கட்டிப்போட்ட...\nராமேஸ்வரம் கோவில் தேரிலிருந்து பல கோடி ரூபாய் மதிப...\nகடலோர மாவட்டங்களை பேரிடர் பாதிக்கும் மாவட்டங்களாக ...\nஓகி புயல் பாதிப்பிற்கு மத்திய அரசு அளித்த நிதியை, ...\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வரும் 16-ந் தேதி நடைபெற...\nநடிகர் ரஜினிகாந்தை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறேன்...\nஅரசு கட்டணம் நிர்ணயம் செய்யக் கோரி கால் டாக்சி சங்...\nரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் பற்றி தாம் கருத்து ...\nஅதிமுகவின் செய்தித் தொடர்பாளர்களாக 12 பேர் நியமிப்...\nஅதிமுகவை யாராலும் அசைக்க முடியாது : அமைச்சர் ஜெயக்...\nஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது பார்க்கவில்லை : மருத்...\nபட்டாசு ஆலை உ��ிமையாளர் விநாயகமூர்த்தியுடன் நமது நீ...\nபட்டாசு தொழிலை பாதுகாக்கக்கோரி சிவகாசியில் ஆர்ப்பா...\nபகல் 3 மணி... இதுவரை இன்று சுருக்கமான செய்திகள் | ...\nபகல் 2 மணி... இதுவரை இன்று சுருக்கமான செய்திகள் | ...\n கருத்துக்கணிப்பு முடிவுகள் | Big News...\nவேதாரண்யம் அருகே மணியன் தீவு பகுதியில் கரை ஒதுங்கி...\nமதுரை :வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு அரசியல் தலை...\nஅரசு மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை செய்துகொண்...\nஉள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகுங்கள் : அதிமுகவினருக்...\nகோவையில் கால் டாக்சி ஓட்டுநர்கள் சாலை மறியல் : செய...\nபட்டாசு உற்பத்தியாளர்கள் ஸ்டிரைக்;குட்டி ஜப்பானில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/47-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%88/page101?s=ce1c435a875622fa8765f111b400b9fd", "date_download": "2020-02-25T15:43:44Z", "digest": "sha1:DTZIVBABO2L7D6APJVS5G7EOMMQIFBA7", "length": 13277, "nlines": 425, "source_domain": "www.tamilmantram.com", "title": "செய்திச் சோலை - Page 101", "raw_content": "\nSticky: இதே நாளில் அன்று\nஎம்.ஜி.ஆர். இரட்டை வேடத்தில் வருவது போல பிரபாகரனின் மகன்களில் 2 சார்ள்ஸ் அன்ரனிக்கள்\nபிரபாகரன் - நீங்க நல்லவரா இல்ல கெட்டவரா\nஸ்டாலின் - துணை முதல்வர்\nஐரோப்பியப் பாராளுமன்றத் தேர்தலில் தமிழர்கள்.\n> ஊர் இரண்டானால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்\nவன்னியில் 20 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்ட தகவல்கள் ஐ.நா.விடம் உள்ளது: 'த ரைம்ஸ்'\nசீனா,சிறீலங்கா முறிக்க முடியாத உறவுக்குப் பின்னால்....\nஇந்திய மத்திய அமைச்சரவை - 2009\nஅரசியல்த் தீர்வு விடயத்தில் அரசாங்கம் இரட்டை வேடம் -ஐ.தே.க\nதமிழர்களுக்கு என ஒரு சுதந்திர தாயகம்.\nசிறிலங்கா விவகாரம் ஐ.நா.வில் பிளவு: சிறிலங்காவுக்கு ஆதரவாக ஒன்று சேர்ந்த மூன்று நாடுகள்\nநம்பிக்கையில் புலிகள்... மாவீரர் தினம்... மறுபடியும் பிரபாகரன்\nபஞ்சாபில் சீக்கியர் கலவரம்: கன்னியாகுமரி ரெயிலுக்கு தீவைப்பு; துப்பாக்கி சூடு-ஊரடங்கு உத்தரவ�\nபிரபாகரன்: திட்டமிட்டு பரப்பப்படும் ‘செய்திகள்’\nஇலங்கையில் போர்க் குற்றம் தொடர்பாக ஜ.நா மனித உரிமைக்கழகம் துணிச்சலான முடிவை எடுத்துள்ளது\nதலைவர் பிரபாகரன் நலமாக உள்ளார்\nஎம் துப்பாக்கிகள் தற்காலிகமாக மௌனமாகி இருப்பது சரணடைவதற்காக அல்ல: புலிகளின் யாழ் செல்லும் பட�\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, ம��ித வளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/science/science_quiz/medical/some_events_2.html", "date_download": "2020-02-25T14:56:19Z", "digest": "sha1:G46VDOJXGI7XRX4LFTVNDDHKHNUPU2VP", "length": 16246, "nlines": 198, "source_domain": "www.tamilsurangam.in", "title": "சில நிகழ்ச்சிகள் - மருத்துவம், Medical, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - மறிவினை, என்ன, என்றால்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nசெவ்வாய், பிப்ரவரி 25, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்��ு, தாள வாத்தியங்கள்\nகணிதவியல் மின்னியல் மின்னனுவியல் கனிம வேதியியல் கரிம வேதியியல்‎ வானவியல்\nஇரசவாதம் கணிப்பொறியியல் ஒளியியல் ஒலியியல் உளவியல்‎ அணு இயற்பியல்‎\nதாவர வகைப்பாட்டியல் உடல் அமைப்பியல் உடற் செயலியல்\t மெய்யியல் அறிவியல் கட்டுரைகள்‎ அறிவியலாளர்கள்\nஅடிப்படை கணிதவியல்| அடிப்படை இயற்பியல்| அடிப்படை வேதியியல்| அடிப்படை உயிரியல்| அறிவியல் கண்டுபிடிப்புகள்| அறிவியல் விதிகள்\nமுதன்மை பக்கம் » அறிவியல் » அறிவியல் வினா விடை » மருத்துவம் » சில நிகழ்ச்சிகள்\nமருத்துவம் :: சில நிகழ்ச்சிகள்\n11. அறிதுயில் என்றால் என்ன\nஉறங்குவது போன்ற நிலை. உளநோய் மருத்துவத்தில் பயன்படுவது. இதில் புறக் கருத்தேற்றங்களுக்கு உள்ளம் துலங்கி, மறந்த நினைவுகளை நினைவுகூர உதவும்.\n12. மயிர்ச்சிலிர்ப்பு என்றால் என்ன\nதோல்தசை சுருங்குவதால் ஏற்படும் சிலிர்ப்பு.\n13. மறிவினை என்றால் என்ன\nஇது தூண்டலுக்கேற்ற துலங்கல் உண்டாகும் வினை. பொதுவாக, மூளையின் தலையீடு இல்லாமல் நடை பெறுவது. எ-டு. உமிழ்நீர் சுரத்தல், கண்ணிமைத்தல்.\n14. இதன் வகைகள் யாவை\n2. செயற்கை மறிவினை: கட்டுப் படுத்திய மறிவினை.\n15. கட்டுப்படுத்திய மறிவினை என்றால் என்ன\n16. இதை நிறுவியவர் யார்\nஉருசிய உடல் நூல் அறிஞர் பாவ்லவ் (1894-1936).\n17. பாபின்ஸ்கி மறிவினை என்றால் என்ன\nநீட்டும் உள்ளங்கால் மறிவினை. உள்ளங்காலைத் தட்டக் கால் பெருவிரல் விரிவதற்குப் பதில் மடங்கும். இது குழவிகளில் இயல்பாக இருக்கும். இரண்டு ஆண்டுகளுக்குப்பின் இயல்புநிலை நீங்கும்.\n18. பெயின்பிரிட்ஜ் மறிவினை என்றால் என்ன\nசிரைக் குருதி அதிகம் திரும்புதல். இதனால் இதய வீதம் அதிகமாகும். திரிநரம்புத் துடிப்புத் தடைபடுவதால் இது ஏற்படுகிறது.\n‹‹ முன்புறம் | 1 | 2\nசில நிகழ்ச்சிகள் - மருத்துவம், Medical, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - மறிவினை, என்ன, என்றால்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nகணிதவியல் மின்னியல் மின்னனுவியல் கனிம வேதியியல் கரிம வேதியியல்‎ வானவியல் இரசவாதம் கணிப்பொறியியல் ஒளியியல் ஒலியியல் உளவியல்‎ அணு இயற்பியல்‎ தாவர வகைப்பாட்டியல் உடல் அமைப்பியல் உடற் செயலியல் மரபி��ல் உயிர் வேதியியல் மெய்யியல் அறிவியல் கட்டுரைகள்‎ அறிவியலாளர்கள்\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/guruprasad.html", "date_download": "2020-02-25T15:48:35Z", "digest": "sha1:2PKDD7MWH5TV4R3YVWWGS6NEAFERIVLY", "length": 20444, "nlines": 235, "source_domain": "eluthu.com", "title": "guruprasad - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nபிறந்த தேதி : 05-Dec-1988\nசேர்ந்த நாள் : 13-Feb-2013\nguruprasad - முரளி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nபால்கனிக்கு தமிழில் என்ன வார்த்தை என்று சட்டென்று நினைவுக்கு வரவில்லை. அதிகாலை கண் விழித்தபின் எவ்வளவு புரண்டும் தூக்கம் வரவில்லை. சீக்கிரம் எழுந்து வெட்டி முறிக்க வேண்டிய வேலை எதுவும் இல்லை.... வேலை ஓய்வுக்குப் பின் ஐந்து வருடமாக நானே தேர்ந்தெடுத்த V.I.P. உத்தியோகம். அதாவது வேலையில்லாப் பயல்....\nஇன்று விழிக்கும் முன் வந்த கனவில் முப்பது வருடம் முன் வேலையை விட்டு வந்த கம்பெனியில் மீண்டும் வேலைக்குச் சேர்ந்திருந்தேன். எற்கனவே அறிமுகமானவர்கள் ஆதலால் ஒவ்வொருவரையும் சந்தித்து நலம் விசாரித்தேன். எல்லோர் முகத்திலும் புன்னகை....மகிழ்ச்சியுடன் வரவேற்பு CEOவின் ஆங்கிலோ இந்தியக் காரியதரிசி (மூ\nமனதில் வரும் எண்ணங்களை அப்படியே மாறாமல் எழுத்தாக்குவது மிகவும் சிரமம் ..அது உங்களுக்கு சுலபம்..சார்..நல்ல படைப்பு\nகாலைச் சாரல் என்ற தலைப்பில் 01 லிருந்து 07 வரை ஏழு சிறு சிறு கட்டுரைகள் பதிந்துள்ளேன் (தொடர் அல்ல) நேரம் இருப்பின் வாசிக்கவேண்டுகிறேன்.\t27-Jun-2015 4:36 pm\nகாலைச் சாரல் என்ற தலைப்பில் 01 லிருந்து 07 வரை ஏழு சிறு சிறு கட்டுரைகள் பதிந்துள்ளேன் (தொடர் அல்ல) நேரம் இருப்பின் வாசிக்கவேண்டுகிறேன்.\t27-Jun-2015 4:34 pm\nguruprasad - யாழினி வ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nஎன் முதல் காதல் இல்லை என் முதல் ஈர்ப்பு எப்படி சொல்ல வேண்டும் என்று தெரியவில்லை . ஆனால் அது தான் என் மனதில் அடித்த முதல் அலை.\nஅப்போது நான் எட்டாம் வகுப்பு படித்துகொண்டிருந்தேன் . பட்டாம்பூச்சியாய் பள்ளி செல்வது அப்புறம் சாயுங்காலம் ஆனால் வந்து அம்மாவின் கூட்டில் பிள்ளைபூச்சியாய் மாறி செல்லம் கொஞ்சும் அம்மா பிள்ளையாக தான் இருந்தேன் நான்.\nஎன்றும் போல பள்ளியிலிருந்து சரி���ாக நாலரைக்கு வீடு திரும்பிய நான் வழக்கம் போல நாள் முழுதும் நடந்த கதைகளை வாய் மூடாமல் சொல்ல ஆரம்பித்தேன் அம்மாவிடம் இடையிடையே அம்மா தந்த டீயை சுவைத்தபடி. எங்கள் கதைகள் முடிந்தத\nஉங்களை கற்பனைக்கு இட்டு செல்ல முடிந்ததை அறிந்து மகிழ்ச்சி... நன்றி :-)\t02-May-2015 12:16 am\nஎன்னை கற்பனையில் ஆழ்த்தியமைக்கு நன்றி \"அழகான படைப்பு\"\t30-Apr-2015 12:36 pm\nகருத்துக்கு நன்றி ங்க :-)\t25-Apr-2015 12:43 am\nஅன்றைய வலி இன்று இல்லை. ஆனால் அந்த நினைவு தரும் சுகம் இன்றும் அன்று போல தான். ரொம்ப அனுபவிச்சு வாசிச்சேன் நல்லா இருந்துச்சு , வாழ்த்துக்கள் ,,,,,,,,,,\t24-Apr-2015 1:14 pm\nguruprasad - L.S.Dhandapani அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nமாலையில் கதிரவனும் மறைந்து போனான். இன்னும் அவள் வரவில்லை. அவளது கைபேசி எண் ணிற்கு தொடர்பு கொண்டான் அவன். அழைப்பு ஏற்க படவில்லை.\nஎன் மீது கோபத்தில் இருக்கிறாளா அல்லது வேறு ஏதேனும் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா அவனது மனம் குழம்பியது. அவள் இல்லாமல் தனியே அவன் அமர்ந்திருப்பதை காண விரும்பாமல் மலர்களும் தங்கள் தலையை தாழ்த்தி கொண்டன. தன்னை ஏதோ ஒரு வெறுமை ஆட்கொண்டதாய் உணர்ந்தான் அவன். இதுவரை அவளை தேடி அவளது விடுதிக்கு அவன் சென்றதில்லை. இன்று அவனால் அங்கு செல்லாமல் இருக்க முடியாது என்றே தோன்றியது அவனுக்கு.\nஅவனது வண்டியை அவளது விடுதி நோக்கி செலுத்தினான். அங்கே மாடியில் அவளின் தோழி மலர் நிற்பதை கண்டான். அவளை நோக்கி கையசை\nநல்ல பயணம். வாழ்த்துக்கள் 26-Mar-2015 1:48 pm\nguruprasad - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nஓர் அற்புதமான சிற்பி ஒருநாள் தெருவில் போய்க் கொண்டிருந்தவர் ஒரு கடையருகே கனத்த\nபாறாங்கல் ஒன்றைப் பார்த்தார்.ஏதோ பெரிய புதையலைப் பார்த்த மகிழ்ச்சி, அதன் பின் அந்தக்\nகடைக்காரரிடம்,\"ஐயா,இந்தப் பாறாங்கல் தங்களுக்குத் தேவையா அல்லது இதை நான் எடுத்துச்\n\"என்று கேட்டார்.\"தாராளமாய் எடுத்துச் செல்லுங்கள்.இது இந்த இடத்தில் பெரிய\nஇடையூராய்க் கிடக்கிறது.போவோர் வருவோரெல்லாம் இடறி விழுகின்றனர்\nபாறாங்கல்லை உருட்டிச் சென்ற அந்த சிற்பி,அதை நுட்பமாகச் செதுக்கி அற்புதமான கடவுள் சிலை\nஒன்றை உருவாக்கினார்.அந்தச் சிலை கடைத்தெருவில் விலைக்கு வந்தது.போட்டி போட்டுக் கொண்டு\nமனித கற்களுக்குள்ளும் கடவுள் வந்தால் மனிதமே அழகாகி விடும் அல்லவா. அழகு 31-Jan-2018 8:16 pm\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nguruprasad - கேள்வி (public) கேட்டுள்ளார்\nவரும் ஆண்டில் தமிழகத்தில் வேலை வாய்ப்பு என்பது எப்படி இருக்கும்\nஅய்ங்.... அவரும் வேலை தேடிப் போயிட்டாராமில்ல...\t03-Jan-2015 11:09 am\nஅது இம்புட்டு சிக்கலான சமாசாரத்தை இப்பிடி பொசுக்குன்னு கேட்டுப்புட்டீக... இருங்க கிளி சோசியக்காரருக்கிட்ட கேட்டு வந்து சொல்ரேங்....ஆங்...\t03-Jan-2015 11:08 am\nதமிழகத்தில் வேலை வாய்ப்பு இருக்காதா தோழரே \n* நிறைய இருக்கும். வெளி மாநிலம் செல்லத் தயாராயிருக்க வேண்டும்.\t30-Dec-2014 6:35 pm\nkirupa ganesh அளித்த படைப்பை (public) பர்க்கத்துல்லா மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்\nமிக்க நன்றி திரு கருணாநிதி 05-Nov-2014 10:52 pm\nஒரு நிமிடம்..இழுத்து நிறுத்தியது இந்த படைப்பு..எனக்கு கிடைத்த வாய்ப்பை நினைவு படுத்தி.. கவனமாகப் பார்த்த போது கையிரண்டு கொண்டு நான் செய்தவற்றை தள்ளி விட்டது படத்தில் கண்ட காட்சி.. அருமையான நெகிழ்ச்சியூட்டும் படைப்பை தந்ததற்கு ..மனம் கனிந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும் கவனமாகப் பார்த்த போது கையிரண்டு கொண்டு நான் செய்தவற்றை தள்ளி விட்டது படத்தில் கண்ட காட்சி.. அருமையான நெகிழ்ச்சியூட்டும் படைப்பை தந்ததற்கு ..மனம் கனிந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்\nguruprasad - படைப்பு (public) அளித்துள்ளார்\nவிடிந்தால் மகிழ்ச்சி காத்திருக்கிறது சுவாமிநாதனுக்கும் அவர் மனைவிக்கும். ஏனென்றால் அவர்கள் தங்கள் பிள்ளைகளோடு சேர்ந்து தங்கள் மீதி வாழ்க்கையை கழிக்க திட்டமிட்டுரிந்தனர்.\nஅன்று இரவு,சுவாமி தன் மனைவியிடம்... \"லதா நாளைக்கு நம்ம பிள்ளைகளோட சேர்ந்து இருக்கபோறோமுன்னு சொன்னதுமே அவங்க ரொம்ப சந்தோசம் படுவாங்க இல்ல\nஅதற்கு லதா \"ஆமாங்க,ரொம்ப நாளா அவங்களும் இதையேதான் கேக்குறாங்க,நீங்க சொன்ன மாதிரி நாளைக்கு இத கேட்டதும் ரொம்ப சந்தோஷ படுவாங்க...\" என்றாள்.\n\"ஆமா,ரகு பையன் ராஜேஷுக்கு அரிசி முறுக்கும் அதிரசமும் பிடிக்கும்ல,அதன் ரெடி பண்ணியாசுள்ள\n\"அதெல்லாம் காலைலேயே ரெடி பண்ணிட்ட\nவே புனிதா வேளாங்கண்ணி :\nதங்களின் இனிமையான கருத்திற்கு மிக்க நன்றி தோழியே.....\t02-Jan-2014 9:08 am\nஉண்மையான நிகழ்வு உயர்ந்த உள்ளங்களின் உறுதியான முடிவு அருமை தோழமையே \nguruprasad - கேள்வி (public) கேட்டுள்ளார்\nவரப்போகும் புத்தாண்டை பற்றி ���ங்களின் கருத்து என்ன\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kirubai.org/Family-Pages/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/Seniors--%E2%80%99Stay-Young%E2%80%A6!%E2%80%99/398", "date_download": "2020-02-25T15:58:24Z", "digest": "sha1:A6ZDSP6HLSNBW2BTWM577O64EPX3BANT", "length": 5207, "nlines": 34, "source_domain": "kirubai.org", "title": "Seniors :’Stay Young…!’ - kirubai.org Tamil Christian Portal ::: Family life குடும்ப வாழ்க்கை", "raw_content": "\n1. Cultivate Your Talents : உங்கள் தாலந்துகளை பண்படுத்த இன்னும் முயற்சி எடுங்கள்.\n2. Keep Only Cheerful Friends : மகிழ்ச்சியுள்ள, சுறு சுறுப்பானவர்களையே உங்கள் நண்பர்களாக வைத்துக் கொள்ளுங்கள்… நிறைவில்லலாமல் முணுமுணுக்கிறவர்கள் உங்களைக் கீழே தள்ளுவார்களே…\n3. Keep Learning, Gain Knowlege : இனி படிக்க ஆரம்பியுங்கள்… எந்த வயதிலும் படித்துக்கொண்டே இருங்கள். புத்தியைச் சம்பாதியுங்கள்… கணிப்பொறி கலை, தோட்டக்கலை, மற்றும் உங்களுக்கு விருப்பமானவற்றைக் குறித்து இன்னும் அதிகமாகக் கற்றுக் கொள்ளுங்கள்… மூளையை ஓய்வெடுக்க விடாதீர்கள்… ‘வேலை செய்யாத மூளை, பிசாசின் பணிக்கூடம்’ .\n4. Enjoy the Simple things: சிறு சிறு காரியங்களிலும் மகிழ்ச்சியை அனுபவியுங்கள்.\n5. Laugh ofter, long and loud : அடிக்கடி சத்தமாக அதிக நேரம் வாய்விட்டு சிரிக்க வாய்ப்புகளைக் கண்டுபிடியுங்கள்.\n6. The tear happen : துக்கத்தைத் தாங்குங்கள்.. முன்னேறுங்கள்… வாழ் நாள் முழுவதும் நம்மோடு இருப்பது நாம்தான்… ஆகவே உயிரோடிருக்கும் வரை உயிரோடிருக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.\n7. Surround yourself withwhat you love : நீங்கள் விரும்புவதை உங்களைச் சுற்றிலும் வைத்துக் கொள்ளுங்கள்… குடும்பமோ, செல்லமாக வளர்க்கப்படும் பிராணியோ, பாடல்களோ, செடிகொடிகளோ, பிரியமானது எதுவாக இருந்தாலும் உங்களைச் சூழ்ந்திருக்கட்டும்… உங்கள் வீடே உங்களுக்கு உயர்ந்த அடைக்கலம்.\n8. Cherish Your Health : உடலைக் கண்ணும் கருத்துமாய் பேணுங்கள்.. உங்களால் சரி செய்ய முடியாத நிலையில் மருத்துவ ஆலோசனையை உடனே பெறுங்கள்.\n9. Develop Healthy relationships : யாவரிடமும் சுமூகமான உறவை வளருங்கள்.\n10. Find Meaningful works : அர்த்தமுள்ள உபயோகமுள்ள வேலைகளை மட்டுமே செய்யுங்கள்.\n11. Daily contact with God : தினந்தோறும் கடவுளுடன் தொடர்புகொள்ளும் வேத வாசிப்பு, ஜெபம், ஆலய ஆராதனை, ஊழியப் பங்குகளை விட்டு விலகாதிருங்கள்.\n12. Be an example to others : மற்றவர்களுக்கு முன் மாதிரியாக இருங்கள்.\n“நூறு வயது சென்று மரிக்கிறவனும் வாலிபனென்று எண்ணப்படுவான்” (ஏசா. 65:20)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/chennai-girl-suicide-in-madras-iit-1-san-224499.html", "date_download": "2020-02-25T15:39:47Z", "digest": "sha1:WN7ZVFP6OPD7VAXNM6NLY6KRHCCIITXT", "length": 10564, "nlines": 166, "source_domain": "tamil.news18.com", "title": "Girl suicide in madras IIT– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nசென்னை ஐஐடி மாணவி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை...\nசென்னை ஐஐடியில் தங்கிப்படிக்கும் கேரளாவைச் சேர்ந்த 18 வயது மாணவி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nகேரள மாநிலம் கொல்லம் பகுதியை அடுத்துள்ள கிளி கொல்லூர் ஊரைச் சேர்ந்தவர் பாத்திமா லதீப் (18). இவர் சென்னை ஐ.ஐ.டியில் முதலாமாண்டு MA humanities என்ற பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். மேலும் இவர் ஐ.ஐ.டி வளாக சரவியூ விடுதியில் அறை எண் 349 ல் தங்கி வந்துள்ளார்.\nஇந்த நிலையில், பாத்திமா லதீபின் தாயான சஜிதா லதீப் நேற்று இரவு முதலே தனது மகளுக்கு கால் செய்துள்ளார். ஆனால் பாத்திமா லதீப் போனை எடுக்கவில்லை. இன்று காலையும் சஜிதா லதீப் போன் செய்ய கால் எடுக்க வில்லை. இதனால் சந்தேகமடைந்த சஜிதா லதீப் தனது மகளின் தோழிகளுக்கு கால் செய்து போன் எடுக்காத விவரத்தை கூறியுள்ளார்.\nஇன்று காலை 10 மணி அளவில் பாத்திமா லதீபின் தோழிகள் அவரது அறையை தட்டியுள்ளனர். நெடுநேரமாகியும் திறக்காததால் விடுதி ஊழியர்களிடம் சொல்ல அவர்கள் வந்து அறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பாத்திமா லதீப் பேனில் நைலான் கயிறு கொண்டு தூக்கு மாட்டி இறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.\nதகவலறிந்த கோட்டூர்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து உடற்கூறு ஆய்வுக்காக பெண்ணின் உடலை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.\nபோலீசார் முதற்கட்ட விசாரணையில் பாத்திமா லதீப் முதன்முறையாக குடும்பத்தைப் பிரிந்து தனிமையில் வாடி வந்துள்ளார் என்பதும் இந்த நிலையில் கடந்த வாரம் நடந்த இன்டர்னல் தேர்வில் குறைவான மதிப்பெண்கள் எடுத்துள்ளார் என்பதும் ���ெரியவந்துள்ளது. அவரது தற்கொலைக்கு இதுதான் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமயிலு' மறைந்து 2 ஆண்டுகள் நிறைவு...ஸ்ரீ தேவியின் சில கேண்டிட் கிளிக்ஸ்\nடெல்லியிலுள்ள அரசுப் பள்ளிக்குச் சென்ற மெலனியா டிரம்ப்:\nசூரரைப் போற்று பட நாயகி அபர்னாவின் அசத்தல் க்ளிக்ஸ்\nசென்னை ஐஐடி மாணவி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை...\n’சரக்குக்கு மிக்ஸிங் செய்ய தண்ணி கொடு’ - குடிமகன்களின் தொந்தரவால் பள்ளிக்குச் செல்ல அஞ்சும் மாணவர்கள்\nவாட்ஸ்அப்பில் ஆபாச படங்களை அனுப்பி பெண்களுக்கு தொந்தரவு - தமிழக இளைஞர் ஆந்திராவில் கைது\n3 வயதில் ஆஸ்திரேலியாவுக்கு தத்துகொடுக்கப்பட்ட குழந்தை: 28 ஆண்டுகளுக்குப் பிறகு தாயைத் தேடி தமிழ்நாட்டில் பயணம்\nதிருச்சி சிவா, சசிகலா புஷ்பா பதவிக்காலம் நிறைவு - மாநிலங்களவை தேர்தல் அறிவிப்பு\nBreaking | டெல்லியில் வன்முறையாளர்களைக் கண்டதும் சுட உத்தரவு\nகுடியரசுத் தலைவரின் இரவு விருந்தில் டொனால்ட் டிரம்ப்; மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு\nமயில் மறைந்து 2 ஆண்டுகள் நிறைவு... ஸ்ரீ தேவியின் சில கேண்டிட் கிளிக்ஸ்\nரிலீசுக்கு முன்பே பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்திய சூரரைப் போற்று\nடெல்லி கலவரம்: மனிதசங்கிலி அமைத்து பள்ளி மாணவியர்களைப் பாதுகாத்த பொதுமக்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2457916&Print=1", "date_download": "2020-02-25T15:31:26Z", "digest": "sha1:52ULP2RBJ4UKMVZ6GWNQ27Y5KND26WA6", "length": 8090, "nlines": 87, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "chennai | மறக்கமுடியாத மைலாப்பூர் திருவிழா| Dinamalar\nசென்னையில் உள்ள மைலாப்பூர் மக்கள் ஒன்று இணைந்து கடந்த சில வருடங்களாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மைலாப்பூர் திருவிழாவினை கொண்டாடி வருகின்றனர்.\nஇந்த வருடம் பலவித சிறப்புகளுடன் விழா களைகட்டியிருந்தது.\nநான்கு நாள் விழாவில் கோலப்போட்டி நடைபெறும் கடைசி இரண்டு நாட்கள் நல்ல கூட்டம், கோலம் போடுபவர்களுக்கு இணையாக புகைப்படக்கலைஞர்கள் வந்திருந்தனர், அவர்களில் பெரும்பாலோர் அனுபவம் வாய்ந்த மூத்த புகைப்படக் கலைஞர்கள் என்பதால் அவர்களைப் பார்க்கவும் அவர்களிடம் பாடம் கேட்கவும் இளைய தலைமுறை புகைப்படக் கலைஞர்களும் வந்திருந்தனர்.\nகோலப்போட்ட��� நடக்கும் இடத்தில் ஒரு சுட்டிக் குழந்தை நானும் கோலம் போடுவேன் என்றபடி செய்த கோலக்குறும்புகள் புகைப்படக்கலைஞர்களுக்கு நல்ல விருந்து.\nபலுான் விற்பவர்கள் முதல் பாப்கார்ன் விற்பவர்கள் வரை அனைவரையும் பார்க்கமுடிந்தது இதில் அந்தக்காலத்தில் சவ்வு மிட்டாயில் கடிகாரம் மோதிரம் செய்து குழந்தைகளிடம் விற்பார்கள் அவர்களைக்கூட பார்க்கமுடிந்தது கயிறை இழுக்க இழுக்க மிட்டாய் பொம்மை கைதட்டி சப்தம் இழுத்தபடி வாடிக்கையாளர்களை அழைப்பது பலருக்கு வேடிக்கையாக இருந்தது.\nபாசிமணி மாலை விற்கும் நரிக்குறவர்கள் அதிகம் பேர் கடை போட்டிருந்தனர் இந்த மைலாப்பூர் திருவிழாவிற்கு இவர்கள் நிறைய நன்றிக்கடன் பட்டுள்ளனர் பெண்கள் வியாபாரத்தில் பிசியாக இருக்க அவர்களின் கணவர்கள் குழந்தைகளை மடியில் கட்டிக்கொண்டு விளையாட்டு காட்டிக்கொண்டு இருந்தனர்.\nபால் கொழுக்கட்டை,குழிபணியாரம் என்று பாரம்பரிய திடீர் உணவுக் கடைகள் நிறைய பெருகியிருந்தது.மாலை வேளையில் நடனம் நாட்டியம் இசைக்கச்சேரி என்று விழா களைகட்டியிருந்தது.\nநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து பலரும் வந்திருந்தனர் இப்படி வந்தவர்கள் இங்கு நிலவும் மகிழ்ச்சியையும் கலைஞர்களின் சந்தோஷத்தையும் தங்கள் பகுதிகளுக்கும் வரும் ஆண்டுகளில் எடுத்துச் செல்ல வேண்டும் எங்கும் சந்தோஷம் பொங்கட்டும் பொங்கல் என்றாலே அது மகிழ்சியின் அடையாளமாக மாறட்டும்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nபுத்தக திருவிழாவில் அந்துமணி ...(1)\nதுள்ளிக்கிட்டு வருது ஜல்லிக்கட்டு காளை\nபொக்கிஷம் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2457949&Print=1", "date_download": "2020-02-25T16:14:11Z", "digest": "sha1:NB277MKZ563VELCO3K6ZMLZHZ22UVPD5", "length": 6410, "nlines": 80, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "இயற்கையை மீட்டெடுக்க பண்டிகைகள் அவசியம்| Dinamalar\n'இயற்கையை மீட்டெடுக்க பண்டிகைகள் அவசியம்'\nசென்னை : ''இயற்கையை மீட்டெடுக்க, பண்டிகை கொண்டாட்டம் அவசியம்,'' என, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசினார்.\nசென்னை, கவர்னர் மாளிகையி���் பொங்கல் பெருவிழா நேற்று நடந்தது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, கவர்னர் பன்வாரிலால் புரோஹித், தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன், சபாநாயகர் தனபால் உள்ளிட்டோர், பொங்கல் வைத்து வழிபட்டனர். தமிழக அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் பலரும், இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடந்தன.நிகழ்ச்சியில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசியதாவது:தென் மாநிலங்களின் பாரம்பரியமிக்க விழா என்றால், அது பொங்கல் விழா தான். முன்னர் விவசாயிகளால் கொண்டாடப்பட்டது;\nஇன்று அனைவராலும் கொண்டாடப்படுகிறது.இயற்கை தான் நம் எதிர்காலம். இந்தியாவின் இயற்கையை மீட்டெடுக்க, நம் பண்டிகைகளை முறையாக கொண்டாட வேண்டும்.நம் நாட்டில், 60 சதவீதம் விவசாயத்தை நம்பியே உள்ளோம். இந்தியாவில், விவசாயம்பாதுகாக்கப்பட வேண்டும். விவசாயம் மேம்பட, விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்த முன்வர வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.பின், தனியார் கல்வி அறக்கட்டளை சார்பில், பசுமை புரட்சிக்காக, வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு, 2020ம் ஆண்டிற்கான தேசிய அளவிலான விருதை, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வழங்கி கவுரவித்தார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nபங்காரு அடிகளார் பொங்கல் அருளாசி உரை(1)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/twitter_detail.asp?id=2458471", "date_download": "2020-02-25T16:36:05Z", "digest": "sha1:25WK4DW6KHU7BHHBJHWOZQBCPXFQDA7A", "length": 14852, "nlines": 233, "source_domain": "www.dinamalar.com", "title": "| ஸ்டாலின் ட்வீட்ஸ் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் டுவிட்டரில் பிரபலங்கள்\nசாதி, மத பேதமற்று நாம் அனைவரும் ஓரினம் - தமிழினம் என்ற உணர்வைப் பெறும் வகையில் சமத்துவப் பொங்கலைச் சமைப்போம். இயற்கையோடு இயைந்த பொங்கலைப் போற்றி, புத்துணர்வு பெறுவோம். அனைவருக்கும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்\nஜெயலலிதா மறைந்து 3 ஆண்டுகள் கழித்து திடீர் நினைவு வந்து, அவர் பிறந்த நாளை ...\nஅவிநாசி அருகே நிகழ்ந்த கோர விபத்தில் 20 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த ...\nதொண்டுக்காகவே தன் வாழ்வ�� அர்ப்பணித்த சிவானந்தா குருகுல நிறுவனர் ...\nஊழியர்களுக்கே ஊதியம் கொடுக்க முடியாமல் டாமின் நிறுவனம் திணறுவதாக வரும் ...\nமிகப்பெரிய வெற்றியுடன் டில்லியில் மீண்டும் ஆட்சி அமைக்க உள்ள ...\nசிஏஏ., வின் ஆபத்தை உணர்ந்து மாணவர்கள் தாங்களாகவே முன்வந்து ...\nஇலங்கை சுதந்திர தினத்தில் தமிழில் தேசியகீதம் பாடாமல் ...\n5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என தி.மு.க தொடக்கம் ...\nஇந்தியன்பேக்(ஐ-பேக்) நிறுவனத்துடன் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ...\nடெண்டர் முறைகேட்டுக்கு ஒத்துழைக்காத ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ்பாபுவை ...\nட் விட் செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு த��னமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?view=article&catid=3%3A2011-02-25-17-28-12&id=2329%3Aq-q&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=46", "date_download": "2020-02-25T14:48:23Z", "digest": "sha1:HJUCOZKDHFVZPDODIWQOIFNOV72MKBLD", "length": 20635, "nlines": 20, "source_domain": "www.geotamil.com", "title": "\"உன்னுடைய கையையும், அப்பாவின் கையையும் நான் முத்தமிடும் வாய்ப்பை ஏன் நீ பயன்படுத்திக் கொள்ளவில்லை?\"", "raw_content": "\"உன்னுடைய கையையும், அப்பாவின் கையையும் நான் முத்தமிடும் வாய்ப்பை ஏன் நீ பயன்படுத்திக் கொள்ளவில்லை\n- தன்னை பலாத்காரம் செய்ய வந்த காவல்துறை அதிகாரியை கொலை செய்ததாக இந்த பெண் கூறியிருந்தார். அந்தக் குற்றத்திற்காக அவருக்கு மரண தண்டனை நிறைவேற்ற நீதிமன்றம் முடிவு செய்து, சனிக்கிழமையன்று நிறைவேற்றவும் செய்தது. அதற்கு முன் அவர் தன் அம்மாவிற்கு எழுதிய கடிதத்தின் மொழிபெயர்ப்பு. - ஜெனி டொலி\nஅன்புள்ள ஷோலே, கிசாசை (இரானிய தண்டனைச் சட்டம்) நான் சந்திக்க வேண்டிய நாள் இது தான் என்று இப்போது தான் அறிந்து கொண்டேன். என் வாழ்க்கைப் புத்தகத்தின் கடைசி தாளை நான் அடைந்ததை நீயே என்னிடம் ஏன் சொல்லவில்லை என்று எனக்கு வேதனையாக இருக்கிறது. எனக்கு தெரிய வேண்டும் என்று உனக்கு தோன்றவில்லையா நீ சோகமாக இருப்பது எனக்கு அவமானமாக இருக்கிறது தெரியுமா நீ சோகமாக இருப்பது எனக்கு அவமானமாக இருக்கிறது தெரியுமா உன்னுடைய கையையும், அப்பாவின் கையையும் நான் முத்தமிடும் வாய்ப்பை ஏன் நீ பயன்படுத்திக் கொள்ளவில்லை உன்னுடைய கையையும், அப்பாவின் கையையும�� நான் முத்தமிடும் வாய்ப்பை ஏன் நீ பயன்படுத்திக் கொள்ளவில்லை இந்த உலகம் என்னை 19 வருடம் வாழ அனுமதித்திருக்கிறது. அந்த துர் இரவில் நான் தான் கொல்லப்பட்டிருக்க வேண்டும். என் உடல் இந்த நகரத்தின் ஏதோ ஒரு மூலையில் எறியப்பட்டிருந்திருக்கும். சில நாட்கள் கழித்து என் உடலை அடையாளம் காண உன்னை கரோனரின் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றிருப்பார்கள். அப்போது தான் நான் பலாத்காரம் செய்யப்பட்டதையும் நீ அறிந்திருப்பாய். என்னைக் கொன்றவனை என்றைக்குமே கண்டுபிடித்திருக்க முடியாது. அவர்களிடம் உள்ளது போன்ற செல்வமும், அதிகாரமும் நமக்கில்லையே. அதன் பிறகு அவமானத்தோடும். வலியோடும் உன் வாழ்வை நீ தொடர்ந்திருப்பாய். அப்புறம் சில ஆண்டுகளில் இந்த வலியினால் நீ இறந்து போயிருந்திருப்பாய். அத்தோடு எல்லாம் முடிந்திருக்கும்.\nஆயினும், சபிக்கப்பட்ட அந்த தாக்குதலால் கதை மாறிப்போனது. என் உடல் சாலையில் தூக்கியெறியப்படவில்லை மாறாக, எவின் சிறைச்சாலையின் தனிமை அறைகளிலும் இப்போது ஷாஹர்- ஈ- ரேயின் கல்லறை போன்ற சிறைச்சாலைகளிலும் எறியப்பட்டிருக்கிறது. ஆனால் விதிக்கு வழிவிட்டு, புலம்புவதை நிறுத்து. மரணம் வாழ்க்கையின் முடிவல்ல என்பதை நன்கு அறிந்தவள் நீ.\nஒவ்வொருவரும் இந்த உலகத்திற்கு ஒரு அனுபவத்தை சம்பாதிக்கவும், ஒரு பாடத்தை பயிலவும் வருகிறார்கள். ஒவ்வொரு பிறப்பிலும் அவர்களுக்கு ஒரு பொறுப்பு கொடுக்கப்படுகிறது என்று நீ தான் எனக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறாய். சில நேரங்களில் ஒருவர் போராடவும் வேண்டும் என நான் கற்றுக் கொண்டேன். தள்ளு வண்டி ஓட்டுபவர் தன்னை ஒருவன் அடிப்பதை தடுத்தார் என்றும், ஆனாலும் அடித்தவன் தள்ளு வண்டி ஓட்டுபவரின் முகத்திலும் தலையிலும் தொடர்ந்து அடித்ததால் அவர் இறந்ததையும் கூறினாய். இறந்து போவோமென்றாலும் ஒரு விழுமியத்தை உருவாக்க தொடர்ந்து போராட வேண்டும் என்று நீ சொல்லியிருக்கிறாய்.\nபள்ளிக்கு செல்லும் போது ஏதேனும் சண்டைகளோ, புகார்களோ எழுந்தால் அதை கௌரவமாக கையாள வேண்டும் என்று நீ எங்களுக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறாய். நாங்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதில் நீ எவ்வளவு அழுத்தம் கொடுப்பாய் என நினைவிருக்கிறதா உன்னுடைய அனுபவம் தவறானது நான் கற்றுக் கொண்டவை எவையும், . இந்த நிகழ்வின் போது எனக்கு கை கொடுக்கவில்லை. நீதிமன்றத்தில் ஒரு கருணையற்ற கொலைகாரியாகவும், மனசாட்சியற்ற குற்றவாளியாகவும் தான் நான் தெரிந்தேன். நான் ஒரு சொட்டு கண்ணீர் கூட வடிக்கவில்லை. சட்டத்தை நம்பியதால் நான் அழுது புலம்பவில்லை.\nஆனால், குற்றம் புரிந்தவளானாலும் எதையும் கண்டுகொள்ளாதவள் போல காட்சியளித்ததாக என் மீது குற்றம் சுமத்த பட்டது. நான் கொசுவைக் கூட கொன்றது கிடையாது. கரப்பான்பூச்சிகளை அதன் உணர்நீட்சிகளை பிடித்து வெளியில் தூக்கியெறிவேன் என்பது உனக்குத் தெரியும். ஆனால், இப்போது நான் திட்டமிட்டு கொலை புரிந்தவள். நான் மற்ற உயிரினங்களிடம் காட்டிய பரிவு கூட ஒரு பையனைப் போல நான் நடந்து கொண்டதற்கான அடையாளமாக மாறிப்போனது. சம்பவம் நடந்த போது நான் நீளமான விரல் நகங்கள் கொண்டிருந்ததைக் கூடநீதிபதி கணக்கிலெடுத்துக் கொள்ளவில்லை.\nநீதிபதிகளிடமிருந்து நீதி கிடைக்கும் என்று எதிர்பார்த்தவர்களுக்குத் தான் எத்தனை நன்நம்பிக்கை. என்னுடைய கைகள் ஒரு விளையாட்டு வீராங்கனையின் கைகளை போன்றோ, குத்துச் சண்டை வீராங்கனையின் கைகளைப் போன்றோ இறுக்கமாக இல்லை என்பதைப் பற்றி அவர் எந்த கேள்வியும் எழுப்பவில்லை. எந்த நாட்டின் மீதான அன்பை நீ என்னுள் விதைத்தாயோ அந்த நாடு நான் தேவையென்று நினைக்கவில்லை. விசாரிப்பவர்களின் சித்திரவதைக்கு நான் அலறியபோதும், தகாத வார்த்தைகளை நான் செவியுற்ற போதும் யாரும் என்னை ஆதரிக்கவில்லை. என் அழகின் கடைசி கூறையும் நான் உதிர்த்த போது, என் தலைமுடியை மொட்டையடித்த போது, எனக்கு 11 நாட்கள் தனிச்சிறை வாசம் என்ற பரிசு கிடைத்தது.,\nஅன்புள்ள ஷோலே, இப்போது நீ கேட்பவையை முன்னிட்டு அழாதே. காவல்துறை அலுவலகத்தில் முதல் நாள் விசாரணையின் போது திருமணமாகாத விசாரணை அதிகாரி ஒருவர் கைகளில் நகங்கள் வைத்திருந்ததற்காக என்னை அடித்தார். இந்த காலத்தில் அழகு வரவேற்கப்படுவதில்லை என்பதை நான் புரிந்து கொண்டேன். தோற்றத்தின் அழகு, எண்ணங்களின் அழகு, ஆசைகளின் அழகு, அழகான கையெழுத்து, கண்களின், குறிக்கோளின் அழகு, குரலின் அழகு என எதுவும் இந்த காலத்தில் விரும்பப்படுவதில்லை.\nஎன் அன்பு அம்மாவே, என் கருத்தாக்கம் மாறியிருக்கிறது. அதற்கு நீ பொறுப்பில்லை. என் வார்த்தைகள் முற்றுப்பெறாமல் நீண்டு கொண்டே இருக்கின்றன. அவற்றையெல்லாம் வேறொருவரிடம் கொடுத்துள்ளேன். உனக்குத் தெரியாமல், நீ அருகில் இல்லாமல் நான் கொல்லப்பட்ட பிறகு இவ்வார்த்தைகள் உன்னை வந்து சேரும். என் நினைவாக நிறைய கையெழுத்து பிரதிகளையும் உனக்காக விட்டுச் சென்றுள்ளேன்.\nஎன்றாலும், என் இறப்புக்கு முன்னால் உன்னிடம் இருந்து எனக்கு உதவி தேவைப்படுகிறது. உன் முழு முயற்சியையும் போட்டு, இயன்ற எல்லா வழிகளையும் பின்பற்றி எனக்கு நீ இதை செய்து தர வேண்டும். சொல்லப்போனால் உன்னிடமிருந்தும், இந்த நாட்டிடமிருந்தும், இந்த உலகத்திடமிருந்தும் நான் கேட்பது இது மட்டும் தான். இதைச் செய்து முடிக்க உனக்கு நேரம் தேவைபப்டும் என்பதை நான் அறிவேன். அதனால் தான் என் உயிலின் ஒரு பாதியை உனக்கு முன்னமே சொல்கிறேன். தயவு செய்து அழாமல் கேள். என் சார்பாக நீதிமன்றத்தில் நீ இதைச் சொல்ல வேண்டும். சிறைச்சாலைக்குள்ளிருந்து இப்படி ஒரு கடிதத்தை எழுதி அதற்கு சம்மதம் பெற முடியாது. தலைமைக் காவல் அதிகாரி இதற்கு ஒப்புதலும் தர மாட்டார். அதனால், என்னை முன்னிட்டு நீ இன்னொரு முறை சிரமப்பட வேண்டும். என்னைத் தூக்கிலிருந்து காப்பாற்ற நீ யாரிடமும் கெஞ்சக் கூடாது என்று நான் சொல்லியிருந்தாலும் நான் கேட்கப்போகும் இந்த விஷயத்திற்காக நீ யாரிடம் சென்று கெஞ்சினாலும் நான் எதுவும் சொல்லமாட்டேன்.\nஇரக்கம் நிறைந்த என் அம்மாவே, அன்பு ஷோலே, என் வாழ்க்கையை நேசிப்பது போல நான் நேசிக்கும் இன்னொரு உயிரே மண்ணுக்குள் மக்கிப் போக எனக்கு விருப்பமில்லை. என் கண்களும், பிஞ்சு இதயமும் தூசியாகிப் போவதை நான் விரும்பவில்லை. என்னைத் தூக்கிலிட்ட அடுத்த கணமே என் இதயம், சிறுநீரகம், கண், எலும்புகள் என மாற்று அறுவை சிகிச்சைக்கு எதெல்லாம் பயன்படுமோ அவை அனைத்தையும் என் உடலில் இருந்து உடனடியாக எடுத்து தேவைப்படுபவருக்கு பரிசாக தந்து விட வேண்டும் என்று கெஞ்சிக் கேள். என் உடல் உறுப்புகளைப் பெறுபவர்களுக்கு என் பெயர் தெரிய வேண்டாம், எனக்காக அவர்கள் பூங்கொத்து வாங்கி வைக்க வேண்டாம், எனக்காக பிரார்தனை கூட செய்ய வேண்டாம். எனக்காக ஒரு கல்லறை அமைக்கபட்டு அதில் நீ வந்து அழுது புலம்ப வேண்டாம். எனக்காக நீ கருப்பு உடை அணிய வேண்டாம். என்னுடைய சிரமமான நாட்களை மறக்க முயற்சி செய். காற்றிடம் என்னைக் கொடுத்து எடுத்துப் போகச் ச���ல்.\nஇந்த உலகம் நம்மை விரும்பவில்லை. என் விதியை அது விரும்பவில்லை. அதற்கு அடிபணிந்து இன்று நான் மரணத்தை தழுவுகிறேன். ஏனென்றால் கடவுளின் முன்னிலயில் நான் இந்த காவல்துறை கண்காளிப்பாளர்களின் மீது குற்றம் சுமத்துவேன். கண்காணிப்பாளர் ஷாம்லூ மீது குற்றம் சுமத்துவேன். நீதிபதியின் மீது குற்றம் சுமத்துவேன். நான் விழித்திருந்த போதே என்னை அடித்துத் துன்புறுத்திய, என் மீது கொடுமைகளை கட்டவிழ்த்த இந்த நாட்டின் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீது குற்றம் சுமத்துவேன். நம்மை படைத்தவனின் முன்னிலையில் நான் டாக்டர் ஃபார்வந்தியின் மீது குற்றம் சுமத்துவேன். காசீம் ஷபானி உட்பட, தங்கள் அறியாமையாலும், பொய்களாலும் எனக்கு தவறிழைத்த என் உரிமைகளை நசுக்கிய, உண்மை சில நேரங்களில் மாறுபடும் என்பதை கண்டுகொள்ளாமல் இருந்த அனைவரின் மீதும் குற்றம் சுமத்துவேன்.\nமென்மையான இதயத்தைக் கொண்ட அன்பு ஷோலே, அந்த உலகத்தில் நாம் தான் குற்றம் சுமத்துபவர்கள். மற்றவர்கள் குற்றம் சுமத்தப்பட்டவர்கள். கடவுளுடைய சித்தம் என்னவென்று பார்ப்போம். நான் சாகும் நொடி வரை உன்னைக் கட்டிக் கொள்ள வேண்டும் என்று விரும்பினேன். உன்னை அதிகம் விரும்புகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/12273-Thiruvarur-Azhitherottam", "date_download": "2020-02-25T15:57:26Z", "digest": "sha1:MGUXY66QSACMNDH7IP6OFHA5Y3CCPS3R", "length": 8152, "nlines": 118, "source_domain": "www.polimernews.com", "title": "திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவில் ஆழித்தேராட்டம் கோலாகலம் ​​", "raw_content": "\nதிருவாரூர் தியாகராஜ சுவாமி கோவில் ஆழித்தேராட்டம் கோலாகலம்\nசற்றுமுன் வீடியோ மாவட்டம் முக்கிய செய்தி\nதிருவாரூர் தியாகராஜ சுவாமி கோவில் ஆழித்தேராட்டம் கோலாகலம்\nசற்றுமுன் வீடியோ மாவட்டம் முக்கிய செய்தி\nதிருவாரூர் தியாகராஜ சுவாமி கோவில் ஆழித்தேராட்டம் கோலாகலம்\nவரலாற்று சிறப்பு வாய்ந்த திருவாரூர் ஆழித்தேரோட்டம் நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரினை வடம்பிடித்து இழுத்தனர். வரலாற்று சிறப்பு மிக்க திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயிலின் ஆழித்தேர் சிறப்பு வாய்ந்தது.\nஇச்சிறப்புமிக்க ஆழித்தேரோட்டத்தையொட்டி கடந்த 20ஆம் தேதி தியாகராஜ சுவாமி ஆலயத்தில் இருந்து ஆழித்தேருக்கு எழுத்தருளினார். தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைப்பெற்றன. தேரடியில் இருந்து கீழரத வீதியில் புறப்பட்ட இந்த தேரோட்டம் ஆரூரா,தியாகேசா என்ற பக்தி முழக்கத்துடன் அசைந்தாடியபடி புறப்பட்டது.\nதேரோட்டத்தை முன்னிட்டு மாவட்ட எஸ். பி தலைமையில் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 15க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிக்கப்பட்டு வருகிறது.\nஆழித்தேரோட்டம் திருவாரூர் Thiruvarurதியாகராஜ சுவாமி திருக்கோயில்Thiruvarur Azhitherottam\nவாரிசு அரசியலுக்கு முடிவு கட்டி, நேர்மையான ஊழலற்ற ஆட்சியை பிரதமர் மோடி வழங்கியிருக்கிறார் - பாஜக தலைவர் அமித் ஷா பெருமிதம்\nவாரிசு அரசியலுக்கு முடிவு கட்டி, நேர்மையான ஊழலற்ற ஆட்சியை பிரதமர் மோடி வழங்கியிருக்கிறார் - பாஜக தலைவர் அமித் ஷா பெருமிதம்\nஇலங்கையில் கொட்டித்தீர்த்த கனமழை , வெள்ளத்தில் சிக்கி 20க்கும் மேற்பட்டோர் பலி\nஇலங்கையில் கொட்டித்தீர்த்த கனமழை , வெள்ளத்தில் சிக்கி 20க்கும் மேற்பட்டோர் பலி\nவிவசாய நிலத்தில் குட்டை அமைத்து மீன் வளர்த்து அசத்தும் பட்டதாரி..\nநகராட்சி காசோலையில் மோசடி செய்து ரூ. 10 லட்சம் வரை பெண் கணக்காளர் கையாடல்\nதிருவாரூர் மற்றும் விழுப்புரத்தில் கொரோனா அறிகுறிகளுடன் 2 பேர்\nதிருவாரூர் கோயிலில் 54 அடி உயர புதிய கொடிமரம் பிரதிஷ்டை\nநடிகர் விஜய் வீட்டில் வருமான வரி சோதனை விவகாரம்\nமாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஆசிரியர்களுக்கு சிறை\nஇந்திய உள் விவகாரத்தில் அமெரிக்கா ஒருபோதும் தலையிடாது - அதிபர் டிரம்ப்\nஇந்தியன் 2 படப்பிடிப்பு தள விபத்து தொடர்பாக 6 பேரிடம் விசாரணை\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/k-veeramani-slams-bjp", "date_download": "2020-02-25T16:04:07Z", "digest": "sha1:2N6RFQFB6ERBM7JEA77YPNAAIFYFNAS5", "length": 12284, "nlines": 114, "source_domain": "www.vikatan.com", "title": "`கலகம் செய்து ஆட்சியைப் பிடிக்கலாம்னு நினைக்கிறாங்க; நாங்க விடமாட்டோம்!'- கொந்தளிக்கும் கி.வீரமணி | K Veeramani slams BJP", "raw_content": "\n`கலகம் செய்து ஆட்சியைப் பிடிக்கலாம்னு நினைக்கிறாங்க; நாங்க விட மாட்டோம்\nஏழு துறைகளில் மூன்றரைக் கோடி பேர் வேலை இழந்திருக்கிறார்கள். இது தான் பா.ஜ.க ஆட்சியின் மிகப்பெரிய சாதனை.\n`மோடி தயாரித்த பட்ஜெட்டை நிதியமைச்சர் படித்திருக்கிறார் அவ்வளவுதான். இந்த பட்ஜெட்டை யார் தயார் செய்தது என்று கூடிய விரைவில் வெளிவரும். 7 துறைகளில் மூன்றரைக் கோடி பேர் வேலை இழந்திருக்கிறார்கள். இதுதான் பா.ஜ.க ஆட்சியின் மிகப்பெரிய சாதனை' என மத்திய அரசைக் கடுமையாக விமர்சனம் செய்தார், கி.வீரமணி.\nஅண்ணாவின் 51-வது நினைவு நாளை முன்னிட்டும் ஜெயங்கொண்டம் பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிக்காகவும் வந்திருந்தார், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி. அங்கு, அண்ணா சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார்.``பா.ஜ.க திட்டமிட்டு நாட்டைப் பிளவுபடுத்தும் நோக்கில் அரசியல் சாசனத்துக்கு எதிராகச் செயல்படுகிறது. இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, மக்களை அசாதாரணச் சூழலில்தான் வைத்திருக்கிறார்கள். அதோடு, மாநில உரிமைகளையும் மக்களின் உரிமைகளையும் பறித்த வண்ணமாக இருக்கிறார்கள். அதற்கு அடையாளமாக நீட் தேர்வு, புதிய கல்விக்கொள்கை, குடியுரிமைச் சட்டம் என உச்சக்கட்ட சட்டங்களைப் புகுத்தி, மக்களைப் பரபரப்பாகவே வைத்திருக்கிறார்கள்.\nகுடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றுவருகிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை உலக நாடுகள் கண்டிக்கத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, ஐரோப்பிய யூனியன் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்த நிலையில், என்ன விலை கொடுத்ததாவது குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஒழிப்போம், விரட்டுவோம். ஜனநாயகத்தையும் மதச்சார்பின்மையையும் சமூக நீதியையும் காப்பாற்ற வேண்டும்.\nஏழு துறைகளில் மூன்றரைக் கோடி பேர் வேலை இழந்திருக்கிறார்கள். இதுதான் பா.ஜ.க ஆட்சியின் மிகப்பெரிய சாதனை.\nகுடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தை அலட்சியப்படுத்தினால், தேர்தல் காலத்தில் கடுமையான விளைவை பா.ஜ.க சந்திக்க வேண்டியிருக்கும்.\nகிராமங்களில் ஒரு பாட்டுப் பாடுவார்கள். `ஒய்யாரக் கொண்டையாம், தாழம்பூவாம். உள்ளே இருப்பது ஈரும் பேனும்' என்று. அதுபோல ஒய���யாரக் கொண்டை, வெளியில் தாழம்பூ உள்ளே இருப்பது ஈரும் பேனும். இதுதான் தற்போது உள்ள மத்திய பட்ஜெட். தற்போதுள்ள மத்திய பட்ஜெட்டுக்கு யாரும் கை கொடுக்கவில்லை என்றால், திருவள்ளுவர் கைகொடுப்பாரா அல்லது ஏதாவது தமிழ் வேஷம் போடலாமா என்று நினைக்கிறார்கள். இந்த ஒப்பனை விரைவில் கலையும். அடித்தளமில்லாத ஒரு பொருளாதாரக் கொள்கையை அறிவித்துக்கொண்டிருக்கிறார்கள். ஒரு வேலைவாய்ப்புகூட புதிதாக ஏற்படுத்தவில்லை. உலகம் முழுவதும் பிரதமர் சுற்றினாலும் போதிய முதலீடுகள் இங்கு வந்ததாகவும் இல்லை.\nபுதிய வேலைவாய்ப்புகள் ஏற்படுத்திக்கொடுத்ததாகவும் தெரியவில்லை. இதுவரை 7 துறைகளில் மூன்றரைக்கோடி பேர் வேலை இழந்திருக்கிறார்கள். இதுதான் பா.ஜ.க ஆட்சியின் மிகப்பெரிய சாதனை. அதுமட்டுமல்லாமல், இப்போது பல துறைகளை தனியாரிடம் விற்றுக்கொண்டிருக்கிறார்கள். விதை நெல்லை எடுத்து விருந்து வைத்ததுபோல வந்திருக்கிறது. விவசாயிகள் வேதனை இன்றளவும் குறையவில்லை. படித்த பட்டதாரிகளுக்கு வேலையின்மை என்பது படமெடுத்து ஆடுகிறது. எந்தப் பிரச்னைக்கும் அடிப்படையில் தீர்வு கொடுக்காமல் இருக்கிறது இந்த பட்ஜெட்.\nஇதைத் தமிழக அரசு பாராட்டிக்கொண்டிருக்கிறது. அதுதான் வேதனையாக இருக்கிறது. புதிய பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு பிரதமர் ஒரு கூட்டம் கூட்டினார். நிதியமைச்சர் இல்லாமல் அந்தக் கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது. நிதியமைச்சருக்கே தெரியாத ஒரு பட்ஜெட் தயாராகியிருக்கிறது என்பது ஆச்சர்யமாக இருக்கிறது. மோடி தயார் செய்த அறிக்கையை நிதியமைச்சர் படித்திருக்கிறார், அவ்வளவுதான். இந்த பட்ஜெட்டை யார் தயாரித்தது என்று பின்னால் தெரியவரும்'' என்றார். மேலும், ``கலகம் செய்து ஆட்சியைப் பிடிக்கலாம் என்று பா.ஜ.க நினைக்கிறது. அதற்கு நாங்கள் விட மாட்டோம்'' என்று ஆவேசமாகப் பேசினார் கி.வீரமணி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/Indira-Agro-Tech-will-fulfill-your-Farming-dreams", "date_download": "2020-02-25T15:44:00Z", "digest": "sha1:WQYTRQWF4KWC3JLODWW3TNVHNDWXAAUQ", "length": 14708, "nlines": 156, "source_domain": "chennaipatrika.com", "title": "உங்களின் விவசாய கனவை நினைவாக்கும் 'இந்திரா ஆக்ரோ டெக்' நிறுவனம் - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஊரக உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்ட 105...\nஇந்தி, சமஸ்கிருதத்��ை வீழ்த்தி தமிழ் முதலிடம்\nகொரோனா வைரஸ் பீதியால், சென்னை-ஹாங்காங் விமான...\nமுன்னாள் முதல்வர் ஜெ. பிறந்த நாள் இனி மாநிலப்...\nஉங்களின் விவசாய கனவை நினைவாக்கும் 'இந்திரா ஆக்ரோ டெக்' நிறுவனம்\nஉங்களின் விவசாய கனவை நினைவாக்கும் 'இந்திரா ஆக்ரோ டெக்' நிறுவனம்\nஇயற்கை விவசாயம் சார்ந்த பரம்பரிய அறிவு மற்றும் இக்காலத்துக்குத் தேவையான தொழில்நுட்ப அறிவு, இவை இரண்டையும் ஒருங்கினைத்து விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலனை பாதுகாத்து மக்களுக்கு நல்ல உணவுக்கான உத்திரவாதத்தை தருவதை தன்னுடைய முக்கிய செயலாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் தான் இந்திரா ஆக்ரோ டெக்.\nஇயற்கை மீது பற்றுள்ள ஒத்த கருத்துடைய ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை ஒருங்கினைத்து பாரம்பரிய கூட்டுறவுப்ப பண்னை முறையில் நவீன தொழில் நுட்பத்தை புகுத்தி எதிர்கால சந்ததியருக்கான நலனை தன் யுக்திகளின் மூலம் இன்றே விதைக்கின்றது இந்திரா ஆக்ரோ டெக் நிறுவனம்.\nஇன்று நம் குழந்தைகளிடம் எங்கிருந்து அரிசி வருகிறது எங்கிருந்து பருப்பு வருகிறது என்று கேட்டால் பெரும்பாண்மையான குழந்தைகளின் பதில் தெரியாது என்பதுதான். இயற்கையை அறிந்துகொள்ளுதல் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மிக அத்தியாவசியமான ஒன்று. அவ்வகையில் தன் திட்டத்தின் மூலம் அனைவரும் விவசாயத்தில் பங்கெடுத்துக்கொள்ள வாய்ப்பளிக்கின்றது இந்திரா ஆக்ரோ டெக் நிறுவனம். மேலும் இது முதலீடு செய்தவர்களுக்கு கைமேல் பலன்கள் பல தரும் திட்டமாகவும் அமைகின்றது.\nபல விவசாயிகளோடு கைகோர்த்து தான் பராமரிக்கும் மிகப் பெரிய விவசாய பண்ணையை சிறு சிறு பகுதிகளாக விற்று அதில் அருவடை செய்யப்படும் அரிசி, பருப்பு, மற்றும் பிற தானியங்களின் ஒரு பகுதியை வருடந்தோறும் அந்த நிலத்தை வாங்கிய உரிமையாளருக்கு அளிக்கின்றனர். இதை விவசாயத்திற்கு நகர மக்கள் செய்யும் பங்களிப்பாகவும், நமக்கு உணவளிக்கும் விவசாயிகளுக்கு எதிர்காலத்தைப்பற்றிய நம்பிக்கையளிக்கும் ஒரு திட்டமாகவும் வகுத்துள்ளது இந்திரா ஆக்ரோ டெக் நிறுவனம்.\nபயோ டெக்னாலஜியில் ஆய்வுகள் பல செய்துகொண்டிருக்கும் டாக்டர் M.ஆனந்த பாரதி அவர்கள் இந்திரா ஆக்ரோ டெக்கின் நிறுவனராவார், சிவில் எஞ்சினியரிங் பட்டம் பெற்று இன்று கட்டிடக்கலை துறையில் சிறந்து விளங்கும் திரு.ப���பேஸ் நாகராஜ் இதன் துனை நிறுவனராவார். இருவரின் கனவே விவசாயம் விவசாயி பொதுமக்கள் ஆகிய மூன்று புள்ளிகளையும் இணைத்து இந்திரா ஆக்ரோ டெக் நிறுவனத்தின் மூலம் நிலையான தரமான உணவுச்சங்கிலியை அமைப்பதே ஆகும்.\nபிரபல இயற்கை வேளான் வல்லுனர் பாமையன் இவர்களின் அனைத்து திட்டங்களுக்கும் பக்கபலமாக இருந்து பல ஆலோசனைகளை வழங்கி வருகிறார். மேலும் வழக்கறிஞர் R.தமிழ்செல்வி போன்ற துறைசார்ந்த வல்லுனர்கள் பலர் இந்திரா ஆக்ரோ டெக் நிறுவனத்தின் ஆலோசனைக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.\nடிசம்பர் 23 - 'உழவே தலை' திருவிழா\nவிவசாயம் மற்றும் விவசாயிகளின் நலன் சார்ந்து இயங்கும் இந்திரா ஆக்ரோ டெக் நிறுவனம் வருடந்தோறும் டிசம்பர் 23ம் தேதியன்று கொண்டாடப்படும் இந்திய விவசாயிகள் தினத்தை இவ்வருடம் முதல் விவசாயிகளைக் கொண்டாடும் வகையில் ”உழவே தலை” என்ற பெயரில் மாபெரும் திருவிழாவாகக் கொண்டாடப் போகின்றது.\nநவம்பர் 19 - 60 ஏக்கர் நிலப்பரப்பில் மரம் நடும் விழா\nவரும் நவம்பர் 19-ஆம் தேதி திண்டிவனம் அருகேயுள்ள ஆவணிப்பூர் எனும் இடத்தில 60 ஏக்கர் நிலப்பரப்பில் மரம் நடும் நிகழ்வை 'இந்திரா ஆக்ரோ டெக் நிறுவனம்' மிக பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்துள்ளது.\nநகரங்களில் வாழும் சிலருக்கு மரம் நட வளர்க்க வேண்டும் என ஆசை இருக்கும்.ஆனால் அவர்களுக்கு போதுமான இடவசதி இல்லாமல் இருக்கும். அப்படி ஆர்வமுள்ளவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு மரம் நடலாம். குடும்பத்தினருடனும் கலந்து கொள்ளலாம்.\nஅவர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதியை 'இந்திரா ஆக்ரோ டெக் நிறுவனம்' இலவசமாகவே ஏற்பாடு செய்துள்ளது. சென்னையில் இருந்து செல்ல விருப்பமுள்ளவர்கள் இந்த நம்பருக்கு தொடர்பு கொண்டு பதிவுசெய்துகொள்ளலாம். திரு.பாட்ஷா - 77081 17744.\nவிவசாயிகளுக்கும் பொதுமக்களுக்குமான இடைவெளி பெருகினால் அது எல்லா உயிர்களுக்கும் ஆதாரமான விவசாயத்தொழிலையே பாதிக்கும். எனவே இவர்கள் இருவரையும் பாரம்பரிய அறிவு கலந்த நவீன விவசாய யுக்திகளின் மூலம் இணைக்கும் பாலமே இந்திரா ஆக்ரோ டெக் நிறுவனம்.\nஊரக உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்ட 105 இடங்களுக்கான...\nஊரக உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்ட 105 இடங்களுக்கான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://gk.tamilgod.org/national-animal-argentina-gk63804", "date_download": "2020-02-25T15:35:00Z", "digest": "sha1:4NNCCGTCI5IQKO5TXSCXDFD2BN5V7LLW", "length": 10340, "nlines": 246, "source_domain": "gk.tamilgod.org", "title": " ஆர்ஜெண்டினாவின் தேசிய விலங்கு? | Tamil GK", "raw_content": "\nHome » ஆர்ஜெண்டினாவின் தேசிய விலங்கு\nTamil ஆர்ஜெண்டினாவின் தேசிய விலங்கு\nNational Animals of Countries Which World உலக நாடுகளின் தேசிய விலங்குகள் உலகம் எது\nரஷ்யாவின் தேசிய விலங்கு என்ன\nஸ்காட்லாந்தின் தேசிய விலங்கு எது\nen Unicorn and Lion ta யூனிகார்ன் மற்றும் சிங்கம்\nதென் ஆப்பிரிக்காவின் தேசிய விலங்கு\nen Springbok Antelope ta ஸ்பிங்க்போக் ஆந்தோலோப்\nதென் கொரியாவின் தேசிய விலங்கு எது\nஇலங்கையின் தேசிய விலங்கு என்ன\nதைவானின் தேசிய விலங்கு எது\nen Formosan Black Bear ta ஃபார்மோசான் பிளாக் பியர்\nதாய்லாந்து தேசிய விலங்கு எது\nen Thai Elephant ta தாய்லாந்து யானை\nஅமெரிக்காவின் தேசிய விலங்கு எது\nen American Bison ta அமெரிக்கன் பைசன்\nவியட்நாமிய தேசிய விலங்கு என்ன\nரஷ்யாவின் தேசிய விலங்கு என்ன\nஸ்காட்லாந்தின் தேசிய விலங்கு எது\nதென் ஆப்பிரிக்காவின் தேசிய விலங்கு\nதென் கொரியாவின் தேசிய விலங்கு எது\nஇலங்கையின் தேசிய விலங்கு என்ன\nதைவானின் தேசிய விலங்கு எது\nதாய்லாந்து தேசிய விலங்கு எது\nஅமெரிக்காவின் தேசிய விலங்கு எது\nவியட்நாமிய தேசிய விலங்கு என்ன\nஸ்பெயினின் தேசிய விலங்கு என்ன\nபிரான்சின் தேசிய விலங்கு என்ன\nஹங்கேரி தேசிய விலங்கு எது\nபுவேர்ட்டோ ரிக்கோவின் தேசிய விலங்கு எது\nஇந்தியாவின் தேசிய விலங்கு என்ன\nTamil Film Songs Lyricsசினிமா பாடல் வரிகள்\nஅறிவியல் அலுவல் / தொழில் ஆன்மீகம் ஆபரணம் ஆரோக்கியம் இயற்பியல் இலக்கியம் உணவு உயிரியல் கணிதம் கணினி கல்வி குடும்பம் குழந்தை கைபேசி சமூகம் சமையல் சினிமா சுற்றுச்சூழல் செலலப்பிராணி ஜோதிடம்\nதற்போதைய நிகழ்வுகள் தாவரவியல் தொழிற்சாலை தொழில் நிறுவனம் தொழில்நுட்பம் பணம் பயணம் புவியியல் பூமி பொழுதுபோக்கு மக்கள் மருத்துவம் மென்பொருள் மொழி வரலாறு வர்த்தகம் வாகனம் வாழ்க்கை விலங்கியல் விளையாட்டு வீடு மனை வேதியியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://hallo.gr.ch/ta/arbeit/stellensuche/Seiten/stellensuche.aspx?isdlg=1", "date_download": "2020-02-25T15:58:31Z", "digest": "sha1:UBT5KI27BNARENAAXYLEZD2TWFFIXGOS", "length": 2094, "nlines": 23, "source_domain": "hallo.gr.ch", "title": "தொழில் தேடுவது", "raw_content": "\nHome > தமிழ் > தொழில் > தொழில் தேடுவது\nஉங்கள் நண்பர்களுக்கு மற்றும் தெரிந்தவர்களுக்கு நீங்கள் தொழில் தேடுவதைத் தெரியப்படுத��துவது நன்மையை தரும். இதானல் சில வேளைகளில் நேரகாலத்துடன் ஒரு தொழிலிடம் வெற்றிடமாக வருவதை நீங்கள் அறிந்து கொள்வதுடன், அதற்காக விண்ணப்பிக்கலாம்.\nவட்டார வேலை வாய்ப்பு மையங்களில் (RAV) வேலைவாய்ப்பு பற்றிய விளம்பரங்களைப் பார்வையிடலாம். நாளிதழ்கள், வட்டார அல்லது நகராட்சி அரசிதழ்கள், தற்காலிக வேலைவாய்ப்பு நிறுவனங்கள் மற்றும் இணையதளங்களிலும் இவற்றைப் பார்க்கலாம். உதாரணமாக, பின்வரும் இணையதளங்களிலும் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://trollcine.com/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2020-02-25T14:30:32Z", "digest": "sha1:QOKXWKJGGH7SJD5KF3AMZ2KYRJ5PSLEI", "length": 7686, "nlines": 57, "source_domain": "trollcine.com", "title": "டிவி நிகழ்ச்சியில் பாடகிக்கு வலுக்கட்டாயமாக கண்ணத்தில் முத்தம் கொடுத்த போட்டியாளர்.. அதிர்ச்சி வீடியோ! - TrollCine", "raw_content": "\nஇளம் நடிகைகளை புலம்ப விட்ட ஜெனிலியா..இரண்டு குழந்தைக்கு தாய் ஆன பின்பும் இப்படியா\nஅழகிய புடவையில் மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனன் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட்\nதூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பிரபல பாடகி, சோகத்தில் குடும்பத்தினர் - காரணம் இதுதானாம்\nஉடையே இல்லாமல் வெறும் இலையை வைத்து மறைத்து போஸ் கொடுத்த தோனி பட நடிகை கியாரா, ஹாட் புகைப்படம் இதோ\nவலிமை படப்பிடிப்பில் அஜித்துக்கு ஏற்பட்ட விபத்து, சோகத்தில் ரசிகர்கள்\nடிவி நிகழ்ச்சியில் பாடகிக்கு வலுக்கட்டாயமாக கண்ணத்தில் முத்தம் கொடுத்த போட்டியாளர்.. அதிர்ச்சி வீடியோ\nடிவி நிகழ்ச்சியில் பாடகிக்கு வலுக்கட்டாயமாக கண்ணத்தில் முத்தம் கொடுத்த போட்டியாளர்.. அதிர்ச்சி வீடியோ\nபொது இடங்களில் தான் பெண்களை சிலர் தகாத முறையில் சீண்டுகிறார்கள் என்று பார்த்தால், தற்போது டிவி ரியாலிட்டி ஷோ மேடையில், பல கேமராக்கள் முன்பு பிரபல பாடகி நேஹா கக்கருக்கு ஆண் போட்டியாளர் ஒருவர் முத்தம் கொடுத்தது பெரிய சர்ச்சையாகியுள்ளது.\nIndian Idol 11 ஷோவில் தான இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த போட்டியாளரிடம் பேசிக்கொண்டிருந்தபோது தன்னை நினைவிருகிறதா என கேட்டார் அவர். அது யார் என நினைவில்லாமல் பாடகி யோசித்துக்கொண்டிருந்தார்.\nஅதன்பிறகு அவருக்கு வாழ்த்து சொல்ல கட்டிபிடித்தபோது, அவர் எல்லைமீறி பாடகியின் கன்னத்தில் முத்தம் க���டுத்துள்ளார். இதை அருகில் இருந்த தொகுப்பாளர் தடுத்து நிறுத்தியுள்ளார்.\nஇந்த வீடியோ தற்போது டீசரில் வெளியிடப்பட்டுள்ளது.\nநடிகை ரித்திகா சிங் வெளியிட்ட அடேங்கப்பா புகைப்படம் \nமிரட்டலான தீனா 2 கதை ரெடி இன்பதிர்ச்சி கொடுத்த AR முருகதாஸ்\nஇளம் நடிகைகளை புலம்ப விட்ட ஜெனிலியா..இரண்டு குழந்தைக்கு தாய் ஆன பின்பும் இப்படியா\nநடிகை ஜெனிலியா, பிரபல பாலிவுட் நடிகர் ரித்தீஷ் தேஷ்முக்கை திருமணம் செய்து கொண்டு, திரையுலகை விட்டு ஒதுங்கினார். இரண்டு குழந்தைகளுக்கு தாய்...\nஅழகிய புடவையில் மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனன் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட்\nதூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பிரபல பாடகி, சோகத்தில் குடும்பத்தினர் – காரணம் இதுதானாம்\nபிரபல பாடகி சுஷ்மிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விஷயம் தற்போது திரையுலகில் மிகவும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆம், கன்னட...\nஇளம் நடிகைகளை புலம்ப விட்ட ஜெனிலியா..இரண்டு குழந்தைக்கு தாய் ஆன பின்பும் இப்படியா\nஅழகிய புடவையில் மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனன் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட்\nதூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பிரபல பாடகி, சோகத்தில் குடும்பத்தினர் – காரணம் இதுதானாம்\nஉடையே இல்லாமல் வெறும் இலையை வைத்து மறைத்து போஸ் கொடுத்த தோனி பட நடிகை கியாரா, ஹாட் புகைப்படம் இதோ\nவலிமை படப்பிடிப்பில் அஜித்துக்கு ஏற்பட்ட விபத்து, சோகத்தில் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2020-02-25T16:59:42Z", "digest": "sha1:TKKMHMLSOUTSE3VJUBRKOOWZ7D25ZYEB", "length": 10736, "nlines": 195, "source_domain": "ippodhu.com", "title": "தங்கம் விலை - Ippodhu", "raw_content": "\nHome BUSINESS தங்கம் விலை\nபுத்தாண்டு தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை அதிகரித்து வந்தது. அமெரிக்கா-ஈரான் இடையேயான போர் பதட்டம் காரணமாக சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. கடந்த 8-ந்தேதி வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு பவுன் ரூ.31 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை எட்டியது. அதன்பிறகு விலை சற்று குறைவதும், மீண்டும் உயர்வதுமாக காணப்பட்டது.\nகடந்த 2 நாட்களாக விலை குறைந்து வந்தது. சென்னையில் (ஜன-29) நேற்று மாலை ஒரு கிராம் ரூ.3856-க்கும், ஒரு பவுன் ரூ.30,848-க்கும் விற்பனை ஆனது.\n(ஜன-30)இன்று கிராமுக்கு ரூ.32 உயர்ந்து ஒர��� கிராம் ரூ.3888-க்கும், பவுனுக்கு ரூ.256 உயர்ந்து ரூ.31,104-க்கும் விற்பனையாகிறது.\nஇதேபோல வெள்ளி விலையும் இன்று உயர்ந்தது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு 50 காசுகள் அதிகரித்து ரூ.49.70-க்கும் கிலோவுக்கு ரூ.500 உயர்ந்து ஒரு கிலோ ரூ.49,700-க்கும் விற்பனையாகிறது.\nPrevious article‘தர்பார்’நஷ்டம் : ரஜினிகாந்திடம் முறையிட விநியோகஸ்தர்கள் முடிவு\nNext articleஐபிஎல் போட்டிக்குத் சேப்பாக்கம் மைதானத்தின் மூன்று கேலரிகள் திறக்கப்படும்\nதங்கத்தின் விலை உயர்வு: ஒரு சவரன் ரூ.32,576க்கு விற்பனை\n2020 ஹீரோ பேஷன் புரோ மற்றும் கிளாமர் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nஇந்தியாவில் வெளியானது முதல் 5ஜி ஸ்மார்ட்போன்\nநிதி தொழில்நுட்ப முதலீடு : 3வது இடத்தில் இந்தியா\n”இறைநேசர்கள் நமது சமூகத்தின் போராளிகள். அவர்களது நினைவிடங்களை மறப்பது என்பது நம்முடைய வரலாற்றை மறப்பதாகும்.”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\n’இதனால் 15 லட்சம் பேர் வேலையிழக்கக் கூடும்’: மத்திய அரசை எச்சரிக்கும் ஆட்டோமொபைல் துறையினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=3&search=adheppadi%20sir%20neenga%20rendu%20kannala%20parkkumbodhu%20rendu%20%20seruppudhana%20theriyanum", "date_download": "2020-02-25T15:50:08Z", "digest": "sha1:Z2ZSUG6UXAHKT3TYKAMMXBE266EEQZ5I", "length": 9435, "nlines": 181, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | adheppadi sir neenga rendu kannala parkkumbodhu rendu seruppudhana theriyanum Comedy Images with Dialogue | Images for adheppadi sir neenga rendu kannala parkkumbodhu rendu seruppudhana theriyanum comedy dialogues | List of adheppadi sir neenga rendu kannala parkkumbodhu rendu seruppudhana theriyanum Funny Reactions | List of adheppadi sir neenga rendu kannala parkkumbodhu rendu seruppudhana theriyanum Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nதாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma)\nபுலி வேட்டைக்கு போகும் நீங்க வெற்றியோடத்தான் திரும்ப வரணும்\nதாலாட்டு கேக்குதம்மா ( thalattu kekkudhamma)\nவீட்டுக்கு சாப்பாட்டுக்கு போனேன் நீங்க இங்க இருக்கறதா சொன்னாங்க அதான் வந்தேன்\nவைதேகி காத்திருந்தாள் ( vaidhegi kathirundhal)\nஅதெப்படிண்ணே எப்ப பார்த்தாலும் சந்தோஷமா இருக்கீங்க \nவைதேகி காத்திருந்தாள் ( vaidhegi kathirundhal)\nடேய்.. நான் ஒரு சிற்பி மாதிரிடா\nநீங்க மொதல்ல மேல வாங்க சார்\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nஎன்னாயா லூசு மாதிரி சிரிச்சிட்டே இருக்குற\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nஹொவ் டூ ஐ க்நொவ் சார்\nவசூல்ராஜா எம்.பி.பி.எஸ் ( Vasool Raja M.B.B.S)\nநீங்க எதோ சொன்னிங்க ஆனா என் காதுல அது ராங்கா விழுந்தது\nதிருவிளையாடல் ஆரம்பம் ( Thiruvilaiyaadal Arambam)\n யமகா பைக்கில ஒருத்தன் ஸ்கூல் பையன கடத்திகிட்டு போறான்\nதிருவிளையாடல் ஆரம்பம் ( Thiruvilaiyaadal Arambam)\n இவன் என் தம்பி சார்\nஎஸ் பாஸ் அவங்க ரெண்டு பேரு\nமிடில் கிளாஸ் மாதவன் ( middle class madhavan)\nஅடுத்த ஜென்மம்ன்னு ஒண்ணு இருந்தா நீங்களே எனக்கு அப்பாவா பொறக்கணும்\nஎல்லா பேப்பர்சும் சரியா இருக்கும்போது ஏன் சார் ரிஜெக்ட் பண்ணுனிங்க\nஹலோ யார் சார் பேசுறது\nஅவளையே நீங்க சொந்தம் ஆக்கிட்டா\nநீங்க திட்டுவிங்கன்னு பொணத்த நடு வீட்டுல போட்டுட்டு அப்படியே வந்துட்டோம்\nஅதை நீங்களே வெச்சிக்கோங்க எங்கள வேலை விட்டு மட்டும் தூக்கிராதிங்க\nநாங்களாவது சொல்லிட்டு வந்தோம் நீங்க சொல்லவே இல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/@@search?Subject:list=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D&Subject:list=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%20%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Subject:list=Post%20matric%20Scholarship%20by%20Tamilnadu%20Government&Subject:list=%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%20%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88%2C%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2020-02-25T15:25:10Z", "digest": "sha1:Z2V7SXGP4WKSSAIRCMZH35VAEY2DQVV2", "length": 10816, "nlines": 155, "source_domain": "ta.vikaspedia.in", "title": "விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nஎப்போதும் மேம்படுத்தப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பின்னூட்டங்களை அனுப்பவும்\nஉங்கள் அடிப்படைக் காரணங்களை ஒத்துப் போகும் 115 உருப்படிகள்\nஅனைத்தும்/எதுவும் இல்லை -என்பதில் ஒன்றை தேர்வு செய்\nவரிசைப்படுத்து சம்பந்தம் · நாள் (புதியது முதலில்) · அகரவரிசைப்படி\nபெண் குழந்தைகளின் நலம் தொடர்பான திட்டங்கள் மற்றும் பிற குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள கல்வி / கொள்கைகள் / திட்டங்கள்\nராஸ்ட்ரிய மத்யாமிக் சிக்ஸா அபியான்\nராஸ்ட்ரிய மத்யாமிக் சிக்ஸா அபியான் திட��டத்தின் நோக்கங்கள், குறிக்கோள்கள் மற்றும் பிற பண்புகள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள கல்வி / கொள்கைகள் / திட்டங்கள்\nகுழந்தை மேம்பாட்டுக்கான அரசியலமைப்பு சட்ட உத்திரவாதம் மற்றும் குழந்தைகளுக்கான தேசியக் கொள்கை பற்றிய விவரங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள கல்வி / கொள்கைகள் / திட்டங்கள்\nமத்திய அரசின் கல்விக்கடன் திட்டம்\nமத்திய அரசின் கல்விக்கடன் திட்டம் பற்றிய குறிப்புகள்\nஅமைந்துள்ள கல்வி / கொள்கைகள் / திட்டங்கள்\nமத்திய அரசு உயர்தரக் கல்வி திட்டம்\nமத்திய அரசு உயர்தரக் கல்வி திட்டம் பற்றிய தகவல்.\nஅமைந்துள்ள கல்வி / கொள்கைகள் / திட்டங்கள்\nதமிழக அரசின் சிறப்பு உதவித் தொகை திட்டம் (போஸ்ட்-மெட்ரிக்)\nதமிழக அரசின் சிறப்பு உதவித் தொகை திட்டம் (போஸ்ட்-மெட்ரிக்)\nஅமைந்துள்ள கல்வி / கொள்கைகள் / திட்டங்கள்\nமத்திய அரசின் உதவித்தொகைத் திட்டம் (போஸ்ட்-மெட்ரிக்)\n10 ஆம் வகுப்பிற்கு மேற்பட்ட படிப்பிற்கான (போஸ்ட்-மெட்ரிக்) மத்திய அரசின் உதவித்தொகைத் திட்டம்\nஅமைந்துள்ள கல்வி / கொள்கைகள் / திட்டங்கள்\nஅனைவரும் ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம்\nஅனைவரும் ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம் பற்றிய குறிப்புகள்\nஅமைந்துள்ள கல்வி / கொள்கைகள் / திட்டங்கள்\nதாழ்வு மனப்பான்மையை தகர்க்க வழிமுறைகள்\nஅமைந்துள்ள கல்வி / பயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்\nஅமைந்துள்ள கல்வி / அரசு சலுகைகள் - உதவித்தொகை\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Mar 14, 2014\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/tag/published/", "date_download": "2020-02-25T15:33:20Z", "digest": "sha1:Y42IM4FPDGDTI7R4A4HCM7HLJKAERZDM", "length": 6776, "nlines": 111, "source_domain": "villangaseithi.com", "title": "published Archives - வில்லங்க செய்தி", "raw_content": "\nஉணர்வுகள் குறித்துப்பேசி வீடியோ வெளியிட்ட அமைச்சர் ஜெயக்குமார்\nசுஜித் மறைவையடுத்து ஒருத்தியின் கண்ணில் உலக கண்ணீர் என தொடங்கும் கவிதாஞ்சலியை வெளியிட்ட கவிஞர் வைரமுத்து\nசிறையில் அடைக்கப்பட்டுள்ள ப .சிதம்பரம் வெளியிட்ட டுவீட்டால் கிளம்பிய சர்ச்சை \nபேஸ்புக் பயனாளிகளின் ரகசியங்களை வெளியிட்ட பேஸ்புக் நிறுவனம் \nசெல்போன் சர்ச்சையில் சிக்கிய நடிகர் சிவக்குமார் வெளியிட்ட வீடியோ \nபேஸ்புக் நிறுவனம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் \nபிரபல பிஸ்கட் கம்பெனிக்கு எதிராக அதிர்ச்சி தரும் தகவலை சமூக ஊடகத்தில் வெளியிட்ட பெண் \nபேஸ்புக்கில் வீடியோ மூலம் நடிகர்கள் மற்றும் திராவிடவாதிகளை பிரித்துமேய்ந்த இளைஞர் \nசமூக ஊடகவாசிகளுக்கு அதிர்ச்சி தரும் அறிவிப்பை வெளியிட்ட கூகுள் நிறுவனம் \nசெக்ஸ் டார்ச்சர் கொடுப்பதாக பிரபல நடிகை கதறி வெளியிட்ட வீடியோ வைரலாக பரவல் \nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/jk-rithesh-passes-away/", "date_download": "2020-02-25T15:50:24Z", "digest": "sha1:MVUFZSZW6XWLMDZTMMYIVIWMMGT3AY6I", "length": 9438, "nlines": 80, "source_domain": "www.heronewsonline.com", "title": "பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தபோது மாரடைப்பு: நடிகர் ஜே.கே.ரித்தீஷ் மரணம் – heronewsonline.com", "raw_content": "\nபாஜக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தபோது மாரடைப்பு: நடிகர் ஜே.கே.ரித்தீஷ் மரணம்\nமுன்னாள் எம்.பி.யும், நடிகருமான ஜே.கே.ரித்தீஷ் பிரச்சாரம் செய்யும்போது மாரடைப்பால் மரணமடைந்தார்.\nமுகவை குமார் என்ற இயற்பெயர் கொண்டவர் ஜே.கே.ரித்தீஷ்(46). திமுக முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலனின் பேரனான இவர் 2009-ம் ஆண்டு ராமநாதபுரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு எம்.பி. ஆனார்.\n‘சின்னபுள்ள’ படத்தில் அறிமுகமான இவர் ‘நாயகன்’ என்ற படத்தைத் தயாரித்து தானே ஹீரோவாகவும் நடித்தார். அதுவரை ஜே.கே.ரித்தீஷ் என்றால் யாருக்குமே தெரியாது. அதன்பின்னர் அவர் பிரபலமானார். திரையுலகில் அனைவருக்கும் உதவி செய்வது, சங்கப்பணிகளில் வேகம் காட்டியது அவரை வேகமாக திரையுலகின் முக்கிய பிரமுகராக்கியது.\n2014-ம் ஆண்டு திமுகவிலிருந்து திடீரென அதிமுகவிற்கு தாவினார் ரித்தீஷ். அதன்பின்னர் இன்னும் செல்வாக்குடன் இருந்த அவர் உதவியால் விஷால் அணியினர் நடிகர் சங்க நிர்வாகிகள் ஆனார்கள். அதன்பின்னர் விஷாலுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு எதிரணிக்குத் தாவினார்.\nஇந்நிலையில் அதிமுக அணியில் உள்ள அவர் தனது தொகுதியான ராமநாதபுரத்தில் உள்ள போகளூரில் பாரதீய ஜனதா கட்சி வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக இன்று காலை பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவருக்குத் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவரை ராமநாதபுரத்தில் உள்ள பரணிகுமார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் கடுமையான மாரடைப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.\nதற்போது ஜே.கே.ரித்தீஷ் உடல் ராமநாதபுரம் சேதுபதி நகரிலுள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது.\nஏற்கெனவே கடந்த ஆண்டு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள உடற்பயிற்சிக் கூடத்தில் பயிற்சியில் ஈடுபட்ட போது அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் மீண்டும் அவருக்கு மார��ைப்பு ஏற்பட்டதால் மரணம் ஏற்பட்டுள்ளது.\n← கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ் – விமர்சனம்\n: “ஒருத்தருக்கு பிடிக்கலேனா பரவால்ல; ஒருத்தருக்கு கூட பிடிக்கலேனா…\n“முதலில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் 10 பிள்ளைகள் பெறட்டும்”: கெஜ்ரிவால் நெத்தியடி\nசிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் பெயர் ‘அண்ணாத்த’: அதிகாரபூர்வ அறிவிப்பு\nமாஃபியா 1 – விமர்சனம்\n‘சங்கத் தலைவன்’ பாடல்: ”எத்தனை எத்தனை அன்னிய கம்பெனி, பாரேன் சர்வேசா…” – வீடியோ\n‘சங்கத் தலைவன்’ படத்தின் டிரைலர் – வீடியோ\n”கைத்தறி சார்ந்த படைப்பில் நான் முழுமையாக இருப்பது மகிழ்ச்சி\n‘சங்கத் தலைவன்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\n’ஓ மை கடவுளே’ படத்தின் வெற்றி சந்திப்பில்…\n”ஆடு புலி விளையாட்டு போல் இருக்கும் ’மாஃபியா’ படம்” – இயக்குநர் கார்த்திக் நரேன்\nபிப். 21ஆம் தேதி திரைக்கு வரும் ‘மாஃபியா’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…\nமுற்போக்கான நடிகர் சத்யராஜின் மகள் இப்படிப்பட்ட ஒரு அமைப்போடு இணைந்து செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது\n“முடிந்தவரை அன்பை மட்டுமே பரப்புவோம்; ரொம்ப ஜாக்கிரதையாக பரப்புவோம்” – விஜய் சேதுபதி\nநடிகர் போஸ் வெங்கட் இயக்கியுள்ள ‘கன்னி மாடம்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…\nதமிழக அரசுக்கு நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ் நன்றி\nகேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ் – விமர்சனம்\nதன்னுடன் கல்லூரியில் படிக்கும் இப் ராஹிம் (அசோக்) மீது காதல்கொள் ளும் ஜெயா (பிரியங்கா ரூத்). இஸ் லாத்துக்கு மாறி, ராசியா என்று தனதுப் பெயரை மாற்றி,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/CMDA%20Recruitment%202020?page=1", "date_download": "2020-02-25T15:12:14Z", "digest": "sha1:MGHISIWQT4CT745XDEPJDSHOEYFQY4HX", "length": 2877, "nlines": 77, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | CMDA Recruitment 2020", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உள்ளாட்சித்தேர்தல்\nசிஎம்டிஏ-வில் வேலை - விண்ணப்பிக்...\nCMDA-வில் வேலை - விண்ணப்பிக்கத் ...\n“தலைவி படத்தில் எனக்கு கிடைத்த பலன் முதுகு குத்தல்தான்” - ஏ.எல்.விஜயை சாடிய அஜயன் பாலா\nசார் ஆட்சியரின் முயற்சியால் வண்ணமயமாக மாறிய கட்டட சுவர்கள்..\nவடிவேலுடன் ஒப்பிட்டு கலாய்த்த நெட்டிசன்ஸ��.. க்யூட்டாக பதிலளித்த ராஷ்மிகா\nபெண்குரலில் ஆபாச பேச்சு.. 1000-க்கும் மேற்பட்ட ஆண்களை ஏமாற்றிய நெல்லை வாலிபர்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/lifestyle/beauty-how-to-take-care-you-skin-during-rainy-season-esr-220847.html", "date_download": "2020-02-25T15:41:45Z", "digest": "sha1:AUDYSE57QKKXF6EZXPAU7RL2VDE3HTX4", "length": 9005, "nlines": 150, "source_domain": "tamil.news18.com", "title": "மழைக்காலத்தில் சருமத்தை பாதுகாக்க டிப்ஸ்..! | how to take care you skin during rainy season– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » பியூட்டி\nமழைக்காலத்தில் சருமத்தை பாதுகாக்க டிப்ஸ்..\nவறட்சியைத் தடுத்து பொளிவான தோற்றத்தை உண்டாக்குங்கள்.\nமழைக்காலத்தில் சருமம் எளிதில் வறட்சியடையக் கூடும். இதனால் வெடிப்புகள் உண்டாகும். முகம் பொலிவிழந்த தோற்றத்தை அளிக்கும். இதை தடுக்க முறையான சரும பராமரிப்பை பின்பற்றுவது அவசியம்.\nசருமத்திற்கு ஈரப்பதம் அவசியம் : மழைக் காலத்தில் ஈரப்பதம் மிக்க மின்னும் முகத்தோற்றம் அவசியம். அதற்கு மாய்ஸ்சரைஸர் பயன்படுத்துங்கள். பயன்படுத்தும் மேக்அப் பொருட்களையும் க்ரீம் தன்மை கொண்டதாகப் பயன்படுத்துங்கள்.\nதண்ணீர் அருந்துங்கள் : மழைக்காலத்தில் உடல் வெப்பத்தை அதிகமாக வெளியேறும். இதனால் உடலில் உள்ள நிர் விரைவில் வற்றத்தொடங்கும். இதை சரிசெய்ய அடிக்கடி நீர் அருந்துங்கள். மழைக்காலத்தில் தாகம் இருக்காது என்றாலும் நீங்களாகவே தண்ணீர் அருந்த நினைவுபடுத்தி அருந்துங்கள்.\nவெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவுங்கள் : வெந்நீரில் குளிப்பதை தவிருங்கள். இல்லையெனில் உடலை கூடுதல் வறட்சியாக்கும். தேவைப்பட்டால் அதிகக் குளுமையை தணிக்க கொஞ்சம் வெதுவெதுப்பான நீர் கலந்து குளியுங்கள். வெந்நீரில் முகத்தைக் கழுவுவது சருமத்தில் வடியும் இயற்கையான எண்ணெய்யையும் அகற்றிவிடும்.\nஇரவு சருமப் பராமரிப்பு : காலையில் எழுந்துகொள்ளும்போதே வறண்ட சருமத்தால் தெளிவில்லாமல் காணப்படும். இதை தவிர்க்க இரவில் அப்ளை செய்யக் கூடிய மாய்ஸ்சரைஸரை முகத்தில் தடவுங்கள். காலையில் முகம் ஈரப்பதத்துடன் தெளிவாக இருக்கும்.\nBreaking | டெல்லியில் வன்முறையாளர்களைக் கண்டதும் சுட உத்தரவு\nகுடியரசுத் தலைவரின் இரவு விருந்தில் டொனால்ட் டிரம்ப்; மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு\nரிலீசுக்கு முன்பே பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்திய சூரரைப் போற்று\nடெல்லி கலவரம்: மனிதசங்கிலி அமைத்து பள்ளி மாணவியர்களைப் பாதுகாத்த பொதுமக்கள்..\nBreaking | டெல்லியில் வன்முறையாளர்களைக் கண்டதும் சுட உத்தரவு\nகுடியரசுத் தலைவரின் இரவு விருந்தில் டொனால்ட் டிரம்ப்; மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு\nமயில் மறைந்து 2 ஆண்டுகள் நிறைவு... ஸ்ரீ தேவியின் சில கேண்டிட் கிளிக்ஸ்\nரிலீசுக்கு முன்பே பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்திய சூரரைப் போற்று\nடெல்லி கலவரம்: மனிதசங்கிலி அமைத்து பள்ளி மாணவியர்களைப் பாதுகாத்த பொதுமக்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akavai.com/2013/05/", "date_download": "2020-02-25T16:00:10Z", "digest": "sha1:G3H5IOQ2K2S7AR5N3IVWG56P2YZOPROG", "length": 3927, "nlines": 64, "source_domain": "www.akavai.com", "title": "Web Designing Tutorials In Tamil: May 2013", "raw_content": "\nஇந்த பதிவை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள் வாசகர்களே...\nயார் உதவியும் இல்லாமல் நீங்களே உங்கள் வெப்சைட்டை உருவாக்கலாம்\nநமக்கென ஒரு வெப்சைட்டை யார் உதவியும் இன்றி உருவாக்குவது எப்படி என்பதை இந்த பதிவில் நாம் பார்க்கப்போகின்றோம். உங்களுக்கு எந்தவொரு வெப் டிசைனிங் கோடிங் தெரியாமலேயே ஒரு பக்காவான வெப்சைட்டை உருவாக்க முடியும். டெக்னாலஜி அந்த அளவுக்கு வளர்ந்துள்ளது. இன்னும் டெக்னாலஜி வளர்ந்துகொண்டேதான் இருக்கும். வெறும் பதினைந்து நிமிடங்களில் உங்களால் எளிதில் ஒரு வெப்சைட்டை நிறுவ முடியும் என்பதுதான் தற்போதைய நிலைமை. வரும் காலங்களில் இதுவே வெறும் ஐந்து நிமிடங்களாக குறையவும் வாய்ப்புள்ளது. யார் உதவியும் இல்லாமல் உங்களின் வெப்சைட்டை நிறுவுவது எப்படி என்பதை கீழுள்ள வீடியோவை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.\nஉங்கள் வெப்சைட்டை இன்றே பதிவுசெய்ய https://zolahost.com/my/link.php\nஎனது புதிய பதிவுகளை இமெயிலில் பெற...\nயார் உதவியும் இல்லாமல் நீங்களே உங்கள் வெப்சைட்டை உ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875146123.78/wet/CC-MAIN-20200225141345-20200225171345-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}