diff --git "a/data_multi/ta/2020-10_ta_all_0264.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-10_ta_all_0264.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-10_ta_all_0264.json.gz.jsonl" @@ -0,0 +1,320 @@ +{"url": "http://andhimazhai.com/news/view/karthi-c-takes-on-rajini.html", "date_download": "2020-02-18T18:13:19Z", "digest": "sha1:R7ZRUQ4ZQO5C5CZBLJT64YIC6XWZCXYX", "length": 8226, "nlines": 49, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - அனைத்து பிரச்சினைகளுக்கும் ரஜினி கருத்து சொல்வாரா?: கார்த்தி சிதம்பரம் கேள்வி", "raw_content": "\nவண்ணாரப்பேட்டையில் 5-வது நாளாக தொடரும் போராட்டம் வண்ணாரப் பேட்டை போராட்டக்களத்தில் திருமணம் வண்ணாரப் பேட்டை போராட்டக்களத்தில் திருமணம் சுவாமி அக்னிவேஷ் CAA-வுக்கு புதிய வடிவில் எதிர்ப்பு சுவாமி அக்னிவேஷ் CAA-வுக்கு புதிய வடிவில் எதிர்ப்பு மத்திய அரசுக்கு ரூ.10,000 கோடி நிலுவையை செலுத்திய ஏர்டெல் மத்திய அரசுக்கு ரூ.10,000 கோடி நிலுவையை செலுத்திய ஏர்டெல் டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் தி.மு.கவினர்: ஜெயக்குமார் குற்றச்சாட்டு மதமாற்றத்தைத் தடுத்தவர்கள் பற்றி அவதூறு வீடியோ: பெண் கைது டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் தி.மு.கவினர்: ஜெயக்குமார் குற்றச்சாட்டு மதமாற்றத்தைத் தடுத்தவர்கள் பற்றி அவதூறு வீடியோ: பெண் கைது போலீஸ் பணிக்கு கூலி வேலை செய்வதே மேல்: வைரலாகும் பதிவு போலீஸ் பணிக்கு கூலி வேலை செய்வதே மேல்: வைரலாகும் பதிவு CAA-க்கு எதிராக ஒத்துழைமை இயக்கம்: தி.மு.க. தீர்மானம் மோகன் பகவத்தின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த பாலிவுட் நடிகை CAA-க்கு எதிராக ஒத்துழைமை இயக்கம்: தி.மு.க. தீர்மானம் மோகன் பகவத்தின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த பாலிவுட் நடிகை டாடாவின் காதல் தோல்வி நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 31- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் காவலர்கள் தாக்குதல் நடத்தும் வீடியோவை நாங்கள் வெளியிடவில்லை: ஜாமியா பல்கலைக்கழகம் CAA-விலிருந்து மத்திய அரசு பின்வாங்காது: பிரதமர் திட்டவட்டம் தயாநிதிமாறன் மீது ஜெயக்குமார் அவதூறு வழக்கு தொடர அனுமதி கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 1600-ஆக உயர்வு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 90\nடிக் டாக்கில் கிடைப்பது விடுதலை அல்ல\nஅரசியல்: 2021 தேர்தல் - என்ன செய்யப் போகிறார்கள் இவர்கள்\nதி.மு.க.வில் ஓர் ஆதிவாசி – ப.திருமாவேலன்\nஅனைத்து பிரச்சினைகளுக்கும் ரஜினி கருத்து சொல்வாரா: கார்த்தி சிதம்பரம் கேள்வி\nகாஷ்மீர் விவகாரத்தில் கருத்து தெரிவித்த நடிகர் ரஜினி காந்த் நீட் தேர்வு, முல்லை பெரியாறு பிரச்சனை என தமிழக…\nஅந்திமழை செ���்திகள் தற்போதைய செய்திகள்\nஅனைத்து பிரச்சினைகளுக்கும் ரஜினி கருத்து சொல்வாரா: கார்த்தி சிதம்பரம் கேள்வி\nகாஷ்மீர் விவகாரத்தில் கருத்து தெரிவித்த நடிகர் ரஜினி காந்த் நீட் தேர்வு, முல்லை பெரியாறு பிரச்சனை என தமிழக பிரச்சனைகளிலும் கருத்து கூற வேண்டும் என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.\nதிண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விரைவில் அரசியல் கட்சி தொடங்கப் போவதாக கூறும் ரஜினி, காஷ்மீர் விவகாரம் மட்டுமல்லாமல், நீட் பிரச்னை, முல்லைப்பெரியாறு விவகாரம், நீட் பிரச்னை உள்பட தமிழகம் தொடர்பான அனைத்து பிரச்னைகளிலும் கருத்து சொல்ல வேண்டும் என்றார்.\nதமது தந்தை சிதம்பரம் குறித்து முதலமைச்சர் தெரிவித்த கருத்துக்கு பதிலளித்த அவர், சரித்திர விபத்தால் முதலமைச்சரான எடப்பாடி பழனிசாமி இப்படி பேசுவது அரசியல் நாகரீகம் இல்லை என குறிப்பிட்டார். முதலமைச்சருக்கு தெய்வ பக்தி இருந்தால், இந்த பேச்சு அவரது மனதை உறுத்தும் என்றும் கார்த்தி சிதம்பரம் கூறினார்.\nமேட்டுபாளையம் சுற்றுச்சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்த வழக்கில் ஜாமீன்\nடைமண்ட் பிரின்சஸ் கப்பலில் மேலும் 88 பேருக்கு கொரோனா\nபீகாரில் நிதிஷ்குமார் - பிரசாந்த் கிஷோர் இடையே விரிசல்\nஅமைச்சர் பாண்டியராஜனுக்கு எதிராக திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு\nஅதிகமாக குடிப்பதால் டாஸ்மாக் வருவாய் அதிகரிப்பு - அமைச்சர் தங்கமணி\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2020-02-18T18:20:53Z", "digest": "sha1:P64EOIE27ELPKUCDGHTWN2DV27R7RWXJ", "length": 6997, "nlines": 64, "source_domain": "canadauthayan.ca", "title": "அக்டோபர் அல்லது நவம்பரில் இந்தியா - பாகிஸ்தான் இடையே முழு அளவில் போர் ஏற்படும் : பாகிஸ்தான் அமைச்சர் ஷேக் ரஷீத் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇலங்கை ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பம் -\nஇந்தியாவுக்கு எதிராக பேசிய இங்கிலாந்து எம்.பிக்கு இந்திய விசா மறுப்பு\nஇலங்கை தமிழர்களையும், தமிழையும் புறக்கணிக்கும் அரசின் செயற்பாடுகளை ஆதரிக்க முடியாது - இரா.சம்பந்தன்\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி இந்தியா வருவது மகிழ்ச்சி: பிரதமர் மோடி\nஇலங��கை தமிழர்களுக்கு சம உரிமை : இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி\n* மோசடியிலிருந்து மூதாட்டியை காப்பாற்றிய இந்திய டிரைவர் * இந்தியாவை கவனியுங்கள்: இம்ரான் கதறல் * \"இது இந்தியா இல்லை, பாகிஸ்தான்\" - போராட்டக்காரர்களை விடுவித்த பாகிஸ்தான் நீதிபதி * ராணுவத்தில் பெண்களுக்கு சம உரிமை வழங்கும் தீர்ப்பு: என்ன கிடைக்கும்\nஅக்டோபர் அல்லது நவம்பரில் இந்தியா – பாகிஸ்தான் இடையே முழு அளவில் போர் ஏற்படும் : பாகிஸ்தான் அமைச்சர் ஷேக் ரஷீத்\nஅக்டோபர் அல்லது நவம்பரில் இந்தியா – பாகிஸ்தான் இடையே முழு அளவில் போர் ஏற்படும் என பாகிஸ்தான் அமைச்சர் ஷேக் ரஷீத் கூறியுள்ளார்.\nராவல்பிண்டியில் நடந்த நிகழ்ச்சியில் பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் அஹமது கூறுகையில், இந்தியா – பாகிஸ்தான் இடையே, வரும் அக்டோபர் – நவம்பர் மாதத்தில் முழு அளவிலான போர் நடக்கும். காஷ்மீர் போராட்டத்திற்கான உறுதியான நேரம் வந்துவிட்டது. இந்த விவகாரத்தில், இந்தியாவுடன் நடக்கும் போர், இரு நாடுகளுக்குமான கடைசி போராக இருக்கும். காஷ்மீர் பிரச்னை தீர வேண்டும் என ஐ.நா., விரும்பினால், அங்கு பொது வாக்கெடுப்பை நடத்த வேண்டும்.\nஇந்திய அரசால், காஷ்மீர் அழிவின் சூழ்நிலையில் உள்ளது. இதற்கு பாகிஸ்தான் தான் தடையாக உள்ளது. இந்த விவகாரத்தினால், முஸ்லிம் நாடுகள் மவுனம் காப்பது ஏன் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடக்கும் என இன்னும் நம்புபவர்கள் முட்டாள்கள். நமக்கு உற்ற நண்பனாக சீனா உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tag/tamil-nadu-election-commissioner/", "date_download": "2020-02-18T18:47:04Z", "digest": "sha1:VD5PNAHCMGCT4STQYIFOXTUZVDD4YNNR", "length": 4835, "nlines": 83, "source_domain": "dinasuvadu.com", "title": "Tamil Nadu Election Commissioner Archives | Dinasuvadu Tamil", "raw_content": "\n18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடாத்த தயார்….தமிழக தேர்தல் ஆணையர் அறிவிப்பு…\nஎம்.எல்.ஏ.க்கள் தகுதி இழப்பால் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தயார் என தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் பணிகள் ...\nவெளிநாட்டிற்கு சென்ற கணவரை பிரிந்து, இரண்டாம் த��ருமணம் செய்துகொண்ட மனைவி- விசாரணையில் அந்த பெண் கூறிய பதிலால் திக்குமுக்காடிய போலீசார்\n சூரிய கிரகணத்தின் போது குருட்டு நம்பிக்கையால் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தைகள்.\nதமிழ் நடிகையின் நிர்வான குளியல் வீடியோ லீக்..\nஅப்போல்லோ மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் பிரபல நடிகை\nஆம்புலன்ஸ் வர தாமதம்.. பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட மராத்திய நடிகை உயிரிழப்பு..\nவேடிக்கை பார்க்க சென்ற சிறுமிக்கு ஏற்பட்ட சோகம்.\nஉமையவள் உடையவனை வணங்கிய ராத்திரி சிவராத்திரியான வரலாறு… பாவம் போக்க பற்றுங்கள் பரமேஸ்வரன் பாதங்களை…\nமத்திய அமைச்சரின் கோரிக்கையை ஏற்க மறுத்த இந்திய உசைன் போல்ட்.. இதுதான் காரணம்..\nதனியார் பேருந்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1219198.html", "date_download": "2020-02-18T18:55:50Z", "digest": "sha1:42TENYSDUNOXGDV3YLVV2DCIAGBC4M5W", "length": 11663, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "இலங்கைக்கு நெருக்கடி – நாளை ஜெனீவாவில் விவாதம்..!! – Athirady News ;", "raw_content": "\nஇலங்கைக்கு நெருக்கடி – நாளை ஜெனீவாவில் விவாதம்..\nஇலங்கைக்கு நெருக்கடி – நாளை ஜெனீவாவில் விவாதம்..\nஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் நாளை (வியாழக்கிழமை) இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் விவாதம் ஒன்று நடைபெறவுள்ளது.\n‘மனித உரிமைகள் ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றை பாதுகாப்பதில் இலங்கை நாடாளுமன்ற வகிபாகம்’ எனும் தலைப்பில் குறித்த விவாதம் நடைபெறவுள்ளது.\nகடந்த மாதம் 26 ஆம் திகதி முதல் இலங்கை நாடாளுமன்றில் பல்வேறு ஜனநாயகம் மற்றும் சட்டங்கள் மீறப்பட்டுள்ளதாக வெளிநாடுகள் குற்றம் சாட்டிவந்தன.\nஇந்நிலையில் நாளை 22 மற்றும் நாளை மறுதினம் 23 ஆம் திகதி வரையில் இடம்பெறும் இந்த விவாதத்தின் போது இலங்கைக்கு அண்மையில் ஏற்பட்ட விடயங்களால் பெரும் நெருக்கடி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nகுறிப்பாக இங்கு இடம்பெறவுள்ள விவாதத்தில் சிவில் சமூகத்தை சேந்தவர்களான நல்லிணக்க பொறிமுறைக்கான கலந்தாலோசணைச் செயலணியின் செயலாளர் பாக்கியசோதி சரவணமுத்து, அசங்க வெலிகல, மனித உரிமை செயற்பாட்டாளரான ஷிரீன் சரூர், அலன் கீனாம் ஆகியோர் கலந்துகொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nகுருநானக் ஜெயந்தி – 3800 சீக்கியர்களுக்கு விசா வ��ங்கியது பாகிஸ்தான்..\nதமிழ்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்றில் நடுநிலை வகிக்கவேண்டும்..\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு- ப.சிதம்பரத்திடம் முக்கிய ஆவணங்களை வழங்க உத்தரவு…\nவீடு அருகே விழும் குண்டுகள்… 4 வயது மகளை சிரிக்கவைத்து திசைதிருப்பும்…\nபாடசாலை மாணவர்களை போதைப்பொருள் பாவனையில் இருந்து தடுக்க வேலைத்திட்டம்\nவன்னி மாவட்டத்தில் நெல் கொள்வனவு நடவடிக்கை ஆரம்பம் \nவட மாகாண நீரியல் பூங்கா அமைப்பதற்கு அனுமதி – ஜனாதிபதி\nசொத்துக்கள் முடக்கம் – விஜய் மல்லையா மனுவை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்\nகொரோனா வைரஸ் தாக்குதலில் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 542 ஆக அதிகரிப்பு..\nமக்கள் தலைவர் “புளொட்” உமா அவர்களின் பிறந்தநாள் நினைவாக, “சுவிஸ்…\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு- ப.சிதம்பரத்திடம் முக்கிய ஆவணங்களை வழங்க…\nவீடு அருகே விழும் குண்டுகள்… 4 வயது மகளை சிரிக்கவைத்து…\nபாடசாலை மாணவர்களை போதைப்பொருள் பாவனையில் இருந்து தடுக்க…\nவன்னி மாவட்டத்தில் நெல் கொள்வனவு நடவடிக்கை ஆரம்பம் \nவட மாகாண நீரியல் பூங்கா அமைப்பதற்கு அனுமதி – ஜனாதிபதி\nசொத்துக்கள் முடக்கம் – விஜய் மல்லையா மனுவை ஒத்திவைத்தது உச்ச…\nகொரோனா வைரஸ் தாக்குதலில் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 542 ஆக…\nமக்கள் தலைவர் “புளொட்” உமா அவர்களின் பிறந்தநாள்…\nமகள் திருமணத்துக்கு அழைத்த ரிக்ஷா ஓட்டுநரை சந்தித்தார் மோடி..\nசீனா: நோயாளிகளுக்கு சிகிச்சையளித்துவந்த மருத்துவமனை இயக்குனர்…\nபகிடிவதைக்குட்படுத்திய குற்றச்சாட்டுத் தொடர்பில் அறிக்கை…\nதாக்குதல் விசாரணை திருப்திப்படும் வகையில் இல்லை – பேராயர்\nயாழ். சர்வதேச விமானப் பயணிகள் தொடர்பில் பிரதமருக்கு கடிதம்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு- ப.சிதம்பரத்திடம் முக்கிய ஆவணங்களை வழங்க…\nவீடு அருகே விழும் குண்டுகள்… 4 வயது மகளை சிரிக்கவைத்து…\nபாடசாலை மாணவர்களை போதைப்பொருள் பாவனையில் இருந்து தடுக்க…\nவன்னி மாவட்டத்தில் நெல் கொள்வனவு நடவடிக்கை ஆரம்பம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/09/blog-post_50.html", "date_download": "2020-02-18T19:06:33Z", "digest": "sha1:JEZOXC4MKW6AQLOZPIJM5VH455LQKIL5", "length": 38512, "nlines": 158, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "மஹிந்த ஆட்சியில் முஸ்லிம்களுக்கு நெருக்கடிகளும், பிரச்சினைகளும் ஏற்படவில்லை - மில்பர் கபூர் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமஹிந்த ஆட்சியில் முஸ்லிம்களுக்கு நெருக்கடிகளும், பிரச்சினைகளும் ஏற்படவில்லை - மில்பர் கபூர்\nமுஸ்லிம் தனியார் சட்டம், முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரம் உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ள தற்போதைய ஆட்சியாளர்கள் முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்கு எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்று ஸ்ரீ லங்கா பொதுஜன முஸ்லிம் பெரமுனவின் தலைவரும் பேருவளை நகர சபையின் முன்னாள் தலைவருமான மில்பர் கபூர் தெரிவித்துள்ளார்.\nதற்போதைய ஐ.தே.க ஆட்சியில் போன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் முஸ்லிம்களுக்கு நெருக்கடிகளும் பிரச்சினைகளும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.\nஸ்ரீ லங்கா பொதுஜன முஸ்லிம் பெரமுனவின் முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஅனைவரின் ஆட்ச்சியிலும் எமக்கு பிரச்சினைதான்.ஆனால் மஹிந்தவின் ஆட்சியில் கொஞ்ஞம் குறைவு.உங்கள் வாசிக்காக நீங்கள்கலும் வக்காலத்து வாங்குவதை கொஞ்ஞம் பார்த்து வாங்குங்கள்\nகஞ்சா மயக்கமா குடு மயக்கமா\nமில்பர் மாமா இப்பிடி எல்லாங் அறிக்கை விடாதீங்க. கடைசியா உங்களுக்கு இருக்கிற கொஞ்ஞநஞ்ஞ மதிப்புங் இல்லாமப் போயிடுங்.\nஅமைச்சர்களுக்கு முன் துணிகரம் - சிங்கள சகோதரிக்கு குவிகிறது பாராட்டு (வீடியோ)\nவனம், வனஜீவிகள், இயற்கை தொடர்பிலான முக்கியத்துவம் விளங்காத மங்குனி அமைச்சர் முன்னால்... ஒட்சிசன் என்றால் என்னவென்று அறியாத மாங்கா ...\nபுனித குர்ஆனில் \"நீங்கள் அனைவரும் ஒற்றுமை என்னும் கயிற்றைப் பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள்” என கூறப்பட்டுள்ளது\nகொழும்பு ஸாஹிராக் கல்லூரியில் நடைபெற்ற சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர் ம...\nரகுமானின் மகள் கதீஜா, தஸ்லிமா நஸ்ரினுக்கு பதிலடி\n\"நாட்டில் எத்தனையோ விஷயங்கள் நடக்கின்றன. ஆனால் பெண் அணிய விரும்பும் ஒரு சிறு ஆடை குறித்து கவலை கொள்கிறீர்கள்,\" என்று எழுத்த...\nஹஜ் செல்ல 3 வகை கட்டணங்கள், முகவர்கள் அழைத்துச் செல்வர், மஹி���்த தலைமையில் தீர்மானம்\n- இக்பால் அலி - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ , ஹஜ் குழுவினர்கள் மற்றும் ஹஜ் முகவர்களுக்கிடையே இன்று -14- அலரிமாளிகைளில் இடம்பெற்ற பேச்...\nறிசாத்தின் மனைவியை, இலக்கு வைக்கிறது அரசாங்கம் - சாட்சியத்தை பதிவுசெய்ய CID முயற்சி\n- Hiru News - நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியின் போது மொத்த கூட்டுறவு விற்பனை நிலையமான சதொசவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் சர்ச்சை...\nவை எல் எஸ் ஹமீட் சாய்ந்தமருதிற்கு தனியாக நகரசபைக்கான வர்த்தமானி வெளியாகிவிட்டது. மகிழ்ச்சிக்கொண்டாட்டம் ஒரு புறம். வாழ்த்துத் தெரி...\nகலீபா உமர் அவர்களின் ஆட்சியை, அமுல்படுத்துவேன் என்ற அரவிந்த் கேஜ்ரிவால்: யார் இவர்..\nடெல்லியில் மூன்றாவது முறையாக முதல்வர் பொறுப்பு ஏற்க இருக்கிறார் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால். தலைநகரில் இந்த வெற...\nரிஷாட், ஹிஸ்புல்லா, மொஹமட் ஏன் கைதாகவில்லை. ஞானசார தேரர்\nஸ்ரீலங்காவின் பெரும்பான்மையினமான சிங்கள பௌத்த மக்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலின் ஊடாக தனிச் சிங்கள அரசாங்கத்தை ஆட்சிபீடம் ஏற்ற நடவடிக்கை...\n5 முஸ்லிம் வேட்பாளர்களுக்கு டெல்லி மக்கள் சிறப்பான வெற்றியை வழங்கினர்\nஐந்து முஸ்லிம்வேட்பாளர்களை பெருவாரியான வாக்கு வித்யாசத்தில்டெல்லி மக்கள் வெற்றி பெற வைத்து பாஜக-வின் #வெறுப்பு_அரசியலுக்கு #பதிலடி_கொட...\nபயங்கரவாத சஹ்ரான் குழு மேலும், பல தாக்குதல்களுக்கு திட்டமிட்டிருந்தது\nசஹ்ரான் ஹாசிம் வழிநடத்திய அடிப்படைவாத குழுவினரால் 2020 ஆம் ஆண்டு இலங்கையில் இஸ்லாமிய அரசை உருவாக்கும் நோக்கில் சுதந்திர தின ஊர்வலம், பிர...\nதிருமண மஹராக 35 லட்சம் வீடு வளவை கொடுத்த மணமகன் - காத்தான்குடியில் இது முதன்முறை\nகாத்தான்குடியில் ஒரு சாதாரண வேலை செய்து உழைத்து சேகரித்து கொள்வனவு செய்த சுமார் 35 லட்சம் ரூபா பெறுமதிமிக்க வீடு,வளவை மஹராக விவாகப் பதிவ...\nசீனா துடிக்கிறது சீன அதிபர் கதறுகிறார் சீனர்கள் சாலைகளைில் சுருண்டு விழுந்து மடிகின்றனர் மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களே...\nஇத்தாலியில் இருந்து விடுமுறைக்கு இலங்கை, வந்தவரே வத்தளையில் புர்க்காவை எதிர்த்தவர்\nவத்தளையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்குள் புர்கா அணிந்து வந்த பெண்ணுக்கு எதிர்ப்பை வெளியிட்ட இளைஞருக்கு மரண அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளத...\nஇஸ்லாத்தை அவமதித்த 3 இலங்கையர்கள் காரணம் கூறப்படாது விடுதலை - டுபாயிலிருந்து இன்று நாடு திரும்பினர்\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில், தனது முகநூலில் படங்களைப் பதிவிட்டதன் மூலம் இஸ்லாம் மார்க்கத்தை அவமதித்த குற்றத்துக்காக, டுபாய் நீ...\nCorona Virus உம், இஸ்லாமும்\nசீனாவிலும் உலகின் இதர பகுதிகளிலும் பரவி வரும் Corona Virus குறித்த பின்வரும் பதிவை உங்கள் சிந்தனைக்காக உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பு...\nமுகம் மூடிச்சென்ற சகோதரியின் துணிச்சல், பேரினவாதிகளுக்கு தக்க பதிலடி (video)\nவத்தளையில் உள்ள சுப்பர் மார்க்கெட்டில் புர்கா அணிந்து சென்ற முஸ்லிம் பெண்ணை உள்ளே வரவேண்டாம் என ஒருவர் தெரிவித்ததை அடுத்து அங்கு பெரும் ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://antihidnu.wordpress.com/tag/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-02-18T20:17:07Z", "digest": "sha1:VHLLYBALBNR5POIRTXIXEYUPSKLLXWTX", "length": 54389, "nlines": 800, "source_domain": "antihidnu.wordpress.com", "title": "உருத்தும் ஜாக்கெட் | இந்து-விரோத போக்கு", "raw_content": "\nPosts Tagged ‘உருத்தும் ஜாக்கெட்’\n‘ஜாக்கெட்‘: அரசின் கட்டுப்பாடு–ஆசிரியைகள் கடும் அதிருப்தி\nவியாழக்கிழமை, டிசம்பர் 17, 2009, 11:04[IST]\nபெற்றோர்களிடமிருந்து புகார்கள்: நாகரீகமான முறையில் ஜாக்கெட் அணிய வேண்டும் என்று தமிழக அரசு[1] உத்தரவிட்டிருப்பது குறித்து ஆசிரியைகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். பள்ளிக்கூட ஆசிரியர்கள், ஆசிரியைகள் உடை அணிவது குறித்து அரசு ஏற்கனவே சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது ஆச��ரியைகள் கண்டிப்பாக புடவையில்தான் வர வேண்டும். ஆசிரியர்கள் டீ சர்ட் போன்றவற்றை அணிந்து வரக் கூடாது. நாகரீகமான முறையில் உடையணிய வேண்டும் என இந்த கட்டுப்பாடு கூறுகிறது. இருப்பினும் சில பள்ளிக்கூட ஆசிரியைகள் குறிப்பாக தனியார் பள்ளி ஆசிரியைகள் விதம் விதமான டிசைன்களில் ஜாக்கெட் அணிந்து வருவதாக பெற்றோர்கள் தரப்பில் அரசுக்கு தொடர்ந்தது பெற்றோர்களிடமிருந்து புகார்கள் போய்க் கொண்டிருந்ததால், உடைக் கட்டுப்பாட்டை நினைவுபடுத்தி சமீபத்தில் பள்ளிக் கல்வித்துறை அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிக்கூடங்களுக்கு சுற்றறிக்கை விடுத்திருந்தது.\nஜாக்கெட்டுகளின் அசிங்கமான-ஆபாசமான அமைப்பு: நாகரிகம் மாறுகிறது, ஆனால் அடிப்படை மனித உணர்வுகள் மாறவில்லை. அவையும் மாறுகின்றன என்றால் மேனாட்டு கோளாறுகள் மூலம்தான். காமத்திற்கும்-காதலுக்கும், நாகரிகத்திற்கும்-ஒழுக்கத்த்ற்கும் இலக்கணம் கேட்டு வாதிப்பதில் கற்போ, பெண்களின் ஐங்குணங்களையோப் போற்றிக் காக்க முடியாது[2]. முன்னும் பின்னும் வேண்டுமென்றே வடிவமைப்பு என்ற “போர்வையில்” உடலை அதிகமாக வெளிக்காட்டவேண்டும், அதிலும் குறிப்பாக கவன ஈர்ப்பு செய்யவேண்டும் என்ற முறையில் அவை இருக்கின்றன (vulgar design cuts of Blouse ). இதில் ஜன்னல் வகைமாடல் (Window type designer blouses) மிகவும் பிரசித்தம், இதை .டிஸைனர் பளவுஸ் என்றும் கூறுகிறார்கள். குஷ்பு இதைதான் அணிந்து பிரபலமாக்கி வருகிறார். அதற்காக அவர் பணமும் பெறுகிறார். ஆண்கள் டி-சர்ட்டுகள், வெளிர்க்கப்பட்ட உடலை ஒட்டிய இருக்கமான ஜீன்ஸ் (bleached and skin-tight jeans) முதலியவை அணிந்து வரக்கூடாது.\nநாகரிகமான முறையில் உடை அணிதல் இதற்கு ஆசிரியைகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஒரு அரசு ஆசிரியை கூறுகையில், “எங்களது ஆசிரியப் பணி குறித்து அரசு தீவிரமாக கண்காணிப்பதையும், அதுதொடர்பான நடவடிக்கைகளையும் நாங்கள் முழு மனதோடு வரவேற்கிறோம். அதை விடுத்து, நாங்கள் எப்படி ஜாக்கெட் போட வேண்டும் என்று அரசு கூறுவது நல்ல டேஸ்ட்டில் இருப்பதாக தெரியவில்லை. பள்ளிக்கு வரும்போது சேலைதான் அணிய வேண்டும் என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து படித்த நாள் முதலே இதை நாங்கள் பழக்கப்படுத்திக் கொண்டு விடுகிறோம். ஆ���ால் நாகரீகமான முறையில் என்ற வார்த்தையை அரசு பயன்படுத்துவது எங்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இப்போது நாங்கள் அநாகரீகமான முறையில் வருவது போல மக்களுக்கு தோற்றத்தை ஏற்படுத்துகிறது அரசின் சர்க்குலர்”. நிச்சயமாக, மக்கள் ஆசிரியர்களிடமிருந்து ஆரோக்யமான கட்டுப்பாடை, பின்பற்ற வேண்டிய ஒழுங்கை, ஏற்றுக் கொள்ளப்பட்ட நாகரிகத்தை எதிர்பார்க்கிறார்கள்.\nநல்ல டேஸ்ட் / கெட்ட டேஸ்ட் / கேட்ட டேஸ்ட்: இத்தகைய விளக்கங்கள், இலக்கணங்கள், மரபுகள், விவாதங்கள் தேவையா பிரச்சினையே “விருப்பத்திலானால்” வந்த வினைதானே பிரச்சினையே “விருப்பத்திலானால்” வந்த வினைதானே மார்பாடைகளுக்கும் பிரச்சினையை உருவாக்கியதால் தானே, இத்தகைய கட்டுப்பாடு வந்திருக்கிறது. நிச்சயமாக ஒரு பெண்ணிற்கு தன் உடல் மீது அவளுக்குத் தான் முழு உரிமை மார்பாடைகளுக்கும் பிரச்சினையை உருவாக்கியதால் தானே, இத்தகைய கட்டுப்பாடு வந்திருக்கிறது. நிச்சயமாக ஒரு பெண்ணிற்கு தன் உடல் மீது அவளுக்குத் தான் முழு உரிமை அவள் என்னவேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், அவள் சமூகத்தில், அத்லிம் அறிந்து-தெரிந்திருக்கும் சமூகத்தில் இருக்கும்போது, நான் வேறுவிதமாக இருப்பேன் எனும்போது தான் வருகிறது விவகாரம்.\nநடிகைகள் செய்வதை எல்லாம் ஆரிசியைகள் செய்வதை எந்த பெற்றொர்களும் விரும்ப மாட்டார்கள்: ஆசிரியைகளின் பெற்றோர்களோ, கணவன்மார்களோ, அவர்களது பிள்ளைகளே விரும்ப மட்டார்கள். எப்படி பெண்கள் வேலை செய்யும் இடங்களுக்கு வரும் முன்னர், வர்ம் போது, வந்த பின்னர், தமது கைப் பைகளிலிருந்து நடமாடும் அலங்காரப் பொருட்கள் வைத்துக் கொண்டு அலங்காரப் படுத்த்க் கொண்டு உள்ளே நுழைகிறர்கள் என்பது அறிந்ததே. அதுபொலத் தான் ஆடை அலங்காரமும். ஏதாவது “ஃபங்ஸன்” / விழாக்களுக்கு செல்கிறர்கள் என்றால் தனியாக அத்ற்கு ஆடைகளையே எடுத்து வந்து விடுவார்கள். வீட்டில் திட்டுவார்கள், ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்று அங்லிருந்து அணிந்து சென்று, பிறகு மறுபடியும் மாற்றி வீட்டிற்கு செல்வார்கள் இத்தகைய “ஆடை மாற்றங்கள்” / போலித்தனங்கள் பெண்களுக்குத் தேவையில்லையே\nகண்களை உறுத்தும் விதமான ஜாக்கெட்: குறிப்பிட்ட ஆசிரியைகள் கண்களை உறுத்தும் விதமான ஜாக்கெட் அணிந்து வருவதாக புகார்கள் வந்தால் சம்ப���்தப்பட்ட ஆசிரியைகள் மீது தாராளமாக நடவடிக்கை எடுக்கலாம். அதை விடுத்து ஒட்டு மொத்த ஆசிரியைகளுக்கும் நாகரீகமான முறையில் ஜாக்கெட் அணியுங்கள் என்று சொல்வது எங்களை அவமானப்படுத்துவது போல உள்ளது என்றார். ஆனால் உடைக் கட்டுப்பாட்டு உத்தரவு புதிதாக பிறப்பிக்கப்பட்டதல்ல. நீண்ட காலத்திற்கு முன்பே இது அமலுக்கு வந்து விட்டது என்று பள்ளிக் கல்வித்துறை கூறுகிறது. “கண்ணை உருத்தும் விதமான ஜாக்கெட்” என்று குறிப்பிடும்போதே ஆசிரியைகள் வெட்கப் படவேண்டும், ஆத்திரமோ, கோபமோ படக்கூடாது. இங்கு கூட “கண்ணை உருத்தும் விதமான ஜாக்கெட்” எனும்போது “கண்ணை உருத்தாத / உருத்தாமலிருக்கும் விதமான ஜாக்கெட்” எது என்றெல்லாம் கேள்வி கேட்பார்களா, ஆராச்ச்சி செய்வார்களா\n“உன்னழகைக் கண்டுகொண்டால் பெண்களுக்கே ஆசை வரும்” சமாச்சாரம் அல்ல: இன்று பெண்ணுரிமை என்று அதற்கும் உரிமைகள் கேட்டு கொடி பிடிக்கிறார்கள் பெண்கள், பெண்ணூர்மை சங்கங்கள் முதலியன சரி, அப்பெண்களே தமது மகள்களை அவ்வாறு அனுப்புவார்களா சரி, அப்பெண்களே தமது மகள்களை அவ்வாறு அனுப்புவார்களா ஆகவே உண்மை என்னவென்று அனைவருக்கும் தெரியும். தெரிந்தும், தெரியாத மாதிரி நடிப்பது, விதண்டாவாதம் செய்வது முதலியனத் தான் பொறுப்பற்ற செயல்கள். அவர்கள் அசிங்கமான-ஆபாசமான ஜாக்கெட் அணியும் ஆசிரியைகளைவிட மோசமானவர்கள் என்றுதான் சொல்லவேண்டும்.\nஆய்வு மற்றும் பயிற்சி இயக்குநரக ஊழியர்களுக்கு சீருடை: ஆசிரியக் கல்வி ஆய்வு மற்றும் பயிற்சி இயக்குநரக ஊழியர்களுக்கு சீருடையே உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை கூறுகிறது. பல பள்ளிகளில் ஆசிரிய-ஆசிரியைகளுக்கும் சீருடைகள் பரிந்துரைக்கப் பட்டுள்ளன. மேலும் இந்த இயக்குநரகத்தில் உதவிப் பேராசிரியர்களாகப் பணியாற்றும் பெண்களைத் தனித்துக் காட்டுவதற்காக அவர்களுக்கென்று தனி சீருடையும் கடந்த 70களில் அமல்படுத்தப்பட்டதாக பள்ளிக் கல்வித்துறை கூறுகிறது. அங்கும் அவ்வாதைகள் எவ்வாறு இருக்கவேண்டும் என்று உள்ளது.\nபெண்ணுக்கு எது சவுகரியமோ அதை அணிய அவர் அனுமதிக்கப்பட வேண்டும்: அரசு நாகரீகம் என்ற வார்த்தையை எந்த அர்த்தத்தில் சொல்ல வருகிறது, அதுகுறித்து விளக்க வேண்டும் என் மகளிர் உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை எழுப்பியு்ளனர். இதுகுறித்து அகில இந்��ிய ஜனநாயக மாதர் சங்க மாநில பொருளாளர் ஜான்சிராணி கூறுகையில், ஒரு பெண்ணுக்கு எது சவுகரியமோ அதை அணிய அவர் அனுமதிக்கப்பட வேண்டும். அவரால் எந்த உடையை வாங்க முடியுமோ அதைத்தான் வாங்கி அவர் அணிய முடியும். தனது கலாச்சாரம், பாரம்பரியத்தை அறியாத பெண் யாரும் இருக்க முடியாது. எது நாகரீகமான உடை என்பது பெண்களுக்கு தெரியாதா என்கிறார் அவர். சௌகரியம் என்று வேற்விதமாக வந்தால் என்னாவது, அதைத்தான் யயசிக்க வேண்டியுள்ளது.\nதனது கலாச்சாரம், பாரம்பரியத்தை அறியாத பெண் யாரும் இருக்க முடியாது.: உண்மை, ஆனால் விதண்டாவாதிகள் உடனே எது தனது கலாச்சாரம், யாருடைய கலாச்சாரம், எது பாரம்பரியம், யாருடைய பாரம்பரியம், என்றெல்லாம் வாதிடுவார்கள். மற்றவர்களுடன் ஒப்பிடுவார்கள். சங்க காலத்தில் பெண்கள் மார்பு கச்சை அணிந்தார்கள், கேரளாவில் சில பெண்கள் ஜாக்கெட்டே போடவில்லை, கோவில் சிலைகளே நிர்வாணமாகத் தானே உள்ளன என்ற வாதங்கள் எல்லாம் வரும். ஆனால், உண்மை என்னவென்றால் ஒரு மனிதன் – ஆணோ, பெண்ணோ – தனது தாய், மனைவி, சகோதரி, மகள் இவர்களை அத்தகைய நிலைக்குட்படுத்துவார்களா அதேப் போல தனது தந்தை, கணவன், சகோதரன், மகன் இவர்களை எந்த பெண்ணும் புதிய கலாச்சாரம் / மேனாட்டு இலக்கண வர்க்க விதிகள் / பாலியல் சுதந்திரங்கள் என்ற நோக்கில் அனுமதிப்பார்களா அல்லது கட்டுப்பாட்டுடன் இருக்கவேண்டும் என்று விரும்புவார்களா\nஆசிரியைகளைப் பற்றி வரும் செய்திகள்: ஊடகங்களில் ஆசிரியைகளைப் பற்றி வரும் செய்திகள் நாகரிகமாகவா உள்ளன இதோ உதாரணத்திற்கு சில – இவை ஆசிரியைகள் ஆடை, அலங்காரம், அழகு காட்டுதல், காதல், கள்ளக் காதல் முதலியவற்றை சம்பந்தப்பட்டது:\nஆசிரியை கொலையில் துப்பு துலங்கியது : கணவர், கள்ளக்காதலி மீது போலீஸ் சந்தேகம்http://www.dinamalar.com/Incident_detail.asp\nகள்ளத்தொடர்பு ஆசிரியை மீது நடவடிக்கை : ஐகோர்ட் கிளை உத்தரவு மே 06,2009,00:00 IST http://www.dinamalar.com/court_detail.asp\nபள்ளி மாணவி படுகொலை : ‘கல்நெஞ்ச’ ஆசிரியர் கைது நவம்பர் 09,2008,00:00 ISTதரணிசெல்வனுக்கும், அவர் வேலை பார்த்த பள்ளியில் பணியாற்றும் பெண் ஆசிரியருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. தரணிசெல்வனின் மனைவி ராதிகாவை பள்ளி நிர்வாகத்தினர் அழைத்து, கள்ளத்தொடர்பு குறித்து தெரிவித்து கண்டித்துள்ளனர் http://www.dinamalar.com/Incident_detail.asp\nகள்ளக்காதலால் ஆசிரியை குத்திக்கொலை : செஞ்சி அருகே கணவன் போலீசில் சரண் நவம்பர் 04,2008,00:00 IST http://www.dinamalar.com/Incident_detail.asp\nஇவையெல்லாம் தமிழக சினிமாக்களில் தமிழ் பேசி வரும் தமிழச்சி நடிகைகளின் விவகாரங்கள் அல்ல. தமிழச்சி ஆசிரியைகளின் அலங்கோலங்கள் தாம். சமூகத்தில் அக்கரைக் கொண்டவர்கள், பெண்ணுரிமை, தனிப்பட்ட நபரின் சுதந்திரம் என்றெல்லாம் நியயப் படுத்துவார்களா பாடம் சொல்லிக் கொடுக்குக் ஆசிரியைகள் இவ்வாறு இருந்தால், அவர்களிடம் படிக்கும் மாணவர்கள் என்னாவார்கள்\nபெண்களிடம்தான் உலகமே இருக்கிறது: இது ஏதோ சித்தாந்தம் அல்ல. அதனால்தான் எல்லா பிரச்சினைகள், விவாதங்கள், சர்ச்சைகள் சம்பாந்தப்பட்ட விவகாரங்கள் எல்லாமே பெண்களுடன் சம்பந்தப் பட்டுள்ளது. ஒரு ஆண்-பெண் சேரும் நிலை, சேர்ந்திருக்கும் அமைப்பு, குடும்பம், சமூகம், குமுக்கம், குழு, என்று எப்படி சொன்னாலும், மனிதர்கள் நாய், பன்றிகள் போன்று தமது நாகரிகம், கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியங்களை மாற்றிக் கொள்ளமுடியாது. விதண்டாவாதங்கள் அல்லது தெரிந்தே தெரியாத மாதிரி செய்யும் வாதங்களினால் எந்த பலனும் இல்லை. ஆகவே இன்றைய சூழ்நிலைகளில் பெண்களே அறிந்து செயல்படவேண்டியுள்ளது,\n[1] மற்ற விஷயங்களில் – அரசு விழாக்களில் பெண்கள் எப்படி ஆடை அணிந்து வரவேண்டும்………..இத்யாதி………….இவ்வாறு ஆணைகள் பிறப்பிக்காமல் இருப்பதுதான் ஆச்சரியம்\n[2] அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, கற்பு பெண்களின் ஐங்குணங்கள் என்பர். இவையெல்லாம் பெண்களுக்கு இப்பொழுது வேண்டுமா, வேண்க்டாமா என்றெல்லாம் ஆராய்ச்சி செய்யவேண்டுமானால் குஷ்பு, நமிதா, ஸ்ரேயா, மல்லிகா, ஸ்னேஹா முதலிய தமிழச்சிகளிடம் சென்று தான் விவரங்களை சேகரித்து வரவேண்டும்.\nகுறிச்சொற்கள்:உருத்தும் ஜாக்கெட், கண்ணை உருத்தும் ஜாக்கெட், கண்ணை உருத்தும் விதமான ஜாக்கெட், குஷ்பு, ஜாக்கெட், நமிதா, மல்லிகா, ஸ்னேஹா, ஸ்ரேயா\nஅவதூறு செயல்கள், இந்து-விரோதம், உருத்தும் ஜாக்கெட், உலகமயமாக்கல், கண்ணை உருத்தும் ஜாக்கெட், கண்ணை உருத்தும் விதமான ஜாக்கெட், செக்யூலரிஸம், ஜாக்கெட், தனியார் மயமாக்கல், தாராளமயமாக்கல், திராவிட நாத்திகம், திராவிடம், தூஷண வேலைகள், நாத்திகம், விழாக்கள் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதிராவிடத்துவ அரசியல் மடாதிபதிகளின் “பட்டின பிரவேசங்களை” வெளியிடாமல், ஆத்திக “பட்டின பிரவேசங்களை” எதிர்ப்பது திராவிடத்துவ முரண்பாடுகள், சிந்தாந்த போலித் தனங்கள், மேன்மேலும் இந்துவீரோதத்தைக் காட்டுகிறது\nபல்லக்கு பவனியும், சாரட் பவனியும் – தருமபுரி ஆதீனத்தை மிரட்டிய வீரமணி- திராவிடத்துவ மிரட்டல்கள், முரண்பாடுகள், சிந்தாந்த போலித் தனங்கள், மேன்மேலும் இந்துவீரோதத்தைக் காட்டுகிறது\nசித்தர்கள் உண்ணாவிரதம் – தமிழார்வளர்கள் ஆன்மிக மக்கள், ஆன்மிக சான்றோர்கள், சித்தர்கள்,சித்தர் அடியார்கள் இப்படி பலவாறு குறிப்பிடப் பட்டுள்ள இவர்கள் யார்\nதிருமாவளவனின் இந்துவிரோத, தூஷண பேச்சுகள், பெண்மையை ஆபாசப் படுத்தல், முதலியவை வக்கிரமாக வன்முறைத் தூண்டும் போக்கு தான் காட்டுகிறது\nதிருமாவளவனின் இந்துவிரோத, தூஷண பேச்சுகள், பெண்மையை ஆபாசப் படுத்தல், முதலியவை வக்கிரமாக வன்முறைத் தூண்டும் போக்கு தான் காட்டுகிறது\n“மகாபாரதத்தில் மங்காத்தா” – இவையெல்லாம் இந்துக்களுக்காகவா\nஇந்து விரோத திராவிட நாத்திகம்\nகண்ணை உருத்தும் விதமான ஜாக்கெட்\nசோட்டாணிக்கரா பகவதி அம்மன் கோவில்\nதுவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி\nபல்கலைக் கழக துணை வேந்தர்\nமனதில் நஞ்சை விதைக்கும் முயற்சி\nமுதல் இந்து பார்லிமென்ட் பொது மாநாடு\nமுஸ்லிம் சார்பு தேர்தல் பிரச்சாரங்கள்\nUncategorized அரசியல் அவதூறு செயல்கள் ஆர்.எஸ்.எஸ் இந்து இந்து-விரோதம் இந்து அவமதிப்பு இந்துக்கள் இந்து தூஷிப்பு இந்து பழிப்பு இந்துமதம் தாக்கப்படுவது இந்து விரோத திராவிட நாத்திகம் இந்து விரோத நாத்திகம் இந்து விரோதி உரிமை கடவுள் எதிர்ப்பு கருணாநிதி செக்யூலரிஸம் திமுக திராவிட நாத்திகம் திராவிடம் துவேசம் தூஷணம் தூஷண வேலைகள் நாத்திகம் பகுத்தறிவு பிஜேபி பெரியாரிஸம் பெரியாரிஸ்ட் பெரியார்\nஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின்… இல் நெரூரில், ஶ்ரீசதாசிவ…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/wisdom/video/sadhguruvirku-varalakshmi-sarathkumarin-kelvigal", "date_download": "2020-02-18T18:20:28Z", "digest": "sha1:TNSBZYXKHJX3HYSM23NULFKZVEIMJMDD", "length": 7312, "nlines": 257, "source_domain": "isha.sadhguru.org", "title": "சத்குருவிற்கு வரலட்சுமி சரத்குமாரின் கேள்விகள்", "raw_content": "\nசத்குருவிற்கு வரலட்சுமி சரத்குமாரின் கேள்விகள்\nசத்குருவிற்கு வரலட்சுமி சரத்குமாரின் கேள்விகள்\nகாவேரி கூக்குரல் இயக்கம் பற்றிய சில சந்தேகங்களையும் கேள்விகளையும் சத்குருவின் முன்வைத்து, அதற்கான விளக்கங்களைக் கேட்டு தெளிவுபெற்றார் திரைப்பட நடிகை வரலட்சுமி சரத்குமார்\nகாவேரி கூக்குரல் புதுச்சேரியில் - நேரலை - செப்டம்பர் 15\nகாவேரி கூக்குரல் புதுச்சேரியை வந்தடைந்தது செப்டம்பர் 14, மதியம் 08:45 மணிக்கு சத்குரு மற்றும் காவேரி கூக்குரல் குழுவினர் கம்பன் கலையரங்கத்துக்கு வருக…\nவேளாண்காடு வளர்ப்பு - விவசாயியின் வளமும் பெருகும், நதிகளும் மீண்டு வரும்\nவிவசாய கடன் தள்ளுபடி விவசாயிகளின் இன்னல்களை அதிகரிக்கத்தான் செய்கிறது. வேளாண்காடு வளர்ப்பு மூலம் விவசாயிகள் தங்கள் வருமானத்தைப் பெருக்கி கடன்களிலிருந்…\nகாவேரி கூக்குரல் முழு பயணம்... ஹைலைட்ஸ்\nகாவேரி நதியை மீட்டெடுத்து மீண்டும் வற்றாத ஜீவநதியாக ஓடச் செய்வதற்காக 'காவேரி கூக்குரல்' இயக்கத்தை சத்குரு முன்னெடுத்துள்ளார். அதற்காக ஒரு மோட்டார்சைக்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/534065/amp?ref=entity&keyword=Anna%20Salai", "date_download": "2020-02-18T18:18:29Z", "digest": "sha1:LO6PNO4DMDFFLSIQDJ4GLD4PTJVLPMEE", "length": 15482, "nlines": 49, "source_domain": "m.dinakaran.com", "title": "The bomb blast at Anna Salai 3 rounds in Chengalpattu court: Saran: The main culprit is Sivakumar | அண்ணாசாலையில் வெடிகுண்டு வீசிய விவகாரம் செங்கல்பட்டு கோர்ட்டில் 3 ரவுடிகள் சரண்: முக்கிய குற்றவாளி சிவகுமாருக்கு வலை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இ��்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅண்ணாசாலையில் வெடிகுண்டு வீசிய விவகாரம் செங்கல்பட்டு கோர்ட்டில் 3 ரவுடிகள் சரண்: முக்கிய குற்றவாளி சிவகுமாருக்கு வலை\nசென்னை: சென்னை அண்ணாசாலையில் காசினோ திரையரங்கம் அருகே கடந்த 10ம் தேதி பகல் 12.30 மணிக்கு ரவுடிகளுக்கும் ஏற்பட்ட மோதலில் அரிவாளால் வெட்டியும், நாட்டு வெடிகுண்டு வீசியும் மோதிக்கொண்டனர். இந்த சம்பவத்தால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பாதுகாப்பு மிகுந்த அண்ணாசாலையில் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் போலீசாரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதையடுத்து நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் ராயப்பேட்டை பாடர் தோட்டத்தை சேர்ந்த பிரபல ரவுடி தோட்டம் சேகர் மனைவியும் வக்கீலுமான மலர்கொடி (50), அவரது மகன் அழகுராஜா (31), அழகுராஜா ஆதரவாளர்கள் திண்டிவனத்தை சேர்ந்த மணிகண்டன் (19) மற்றும் சூளைமேட்டை சேர்ந்த விஜயகுமார் (30) ஆகியோர் மீது சிந்தாதிரிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.\nஇந்நிலையில் நேற்று முன்தினம் ெசன்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றதில் தலைமறைவாக இருந்த பல்லாவரத்தை ரவுடி கவுதமன் சரணடைந்தார். அதை தொடர்ந்து பெண் வக்கீல் மலர்கொடி மற்றும் அவரது மகன் அழகுராஜாவை கொலை செய்ய முயன்ற மயிலாப்பூர் பிரபல ரவுடியான சிவகுமாரின் ஆதரவாளர்களான திருவல்லிக்கேணியை ேசர்ந்த ஜெகதீசன் (27), அருண் (27), ராய்பேட்டையை சேர்ந்த ஷேக் அப்துல் காதர் (28) ஆகிய 3 ரவுடிகள் நேற்று மாலை செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் காயத்ரிதேவி முன்பு சரணடைந்தனர். அதை தொடர்ந்து 3 ரவுடிகளையும் 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். அதன்படி போலீசார் செங்கல்பட்டு கிளை சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ரவுடி சிவகுமாரை தனிப்படை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். கொடுங்கையூர் கவியரசு கண்ணதாசன் நகரை சேர்ந்த சிந்தாமணி (41), சசிகலா ஆகிய 2 பேரும் இருசக்கர வாகனத்தில் நேற்று முன்தினம் கொளத்தூர் 200 அடி சாலை வழியாக சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த மினிவேன் மோதியதில் சிந்தாமணி சம்பவ இடத்தில் இறந்தார். சசிகலாவுக்கு சிறு காயம் ஏற்பட்டது. வில்லிவாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து மினி வேன் டிரைவரை தேடி வருகின்றனர்.\n2 லாரி டிரைவர்கள் சரண்\nசெங்குன்றம் அடுத்த கோட்டூர், கோமதியம்மன் நகர் பிரதான சாலையில் மூர்த்தி என்பவருக்கு சொந்தமான வீட்டின் கீழ்தளத்தில் சித்ரா (29), அவரது கணவர் ராஜ் மற்றும் மகன் மோனிஷ் (10), சித்ராவின் தம்பி கார்த்திக் (26) ஆகியோர் வசித்து வருகின்றனர். வீட்டின் மேல்தளத்தில் கணவரை பிரிந்த பவித்ரா (30) என்ற பெண் தனியே வசித்து வருகிறார். இவருக்கும், அதே தெருவை சேர்ந்த வினோத் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.இதுகுறித்து வீட்டு உரிமையாளரிடம் சித்ரா கூறியிருக்கிறார். இதையடுத்து பவித்ராவிடம் வீட்டை காலி செய்யும்படி உரிமையாளர் வலியுறுத்தினார். இதில் ஆத்திரம் அடைந்த பவித்ரா, தனது கள்ளக்காதலன் வினோத்திடம் சித்ராவை பழிவாங்குமாறு கூறிவிட்டு சொந்த ஊருக்கு சென்றுவிட்டார்.\nஇதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன் இரவு சித்ராவின் வீட்டுக்கு வினோத் சென்று வாய்த்தகராறில் ஈடுபட்டிருக்கிறார். பின்னர் மறைத்து வைத்திருந்த கத்தியால் சித்ரா, கார்த்திக், மோனிஷ் ஆகிய 3 பேரையும் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிவிட்டார். புகாரின்பேரில் செங்குன்றம் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் இதுதொடர்பாக பொன்னேரி நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் மாலை அதே பகுதியை சேர்ந்த லாரி டிரைவர்களான வினோத் (23), மற்றொரு வினோத் (25) ஆகிய இருவரும் சரணடைந்தனர்.\nநீதிமன்றம் தங்களை எதிர்மனுதாரராக சேர்க்கவில்லை: திட்டமிட்டப்படி நாளை சட்டமன்ற முற்றுகை போராட்டம்...இஸ்லாமிய கூட்டமைப்பு திட்டவட்டம்\nகாவிரி படுகை வேளாண் மண்டல அறிவிப்பு; அமைச்சரவை நாளை முக்கிய ஆலோசனை... 20ம் தேதி சட்டசபையில் மசோதா தாக்கல் செய்ய ���ுடிவு\nதிட்டமிட்டப்படி நாளை சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும்: இஸ்லாமியர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு\nஇந்தியாவின் செம்மொழிப் பட்டியலில் உள்ள மொழிகளை விட சமஸ்கிருதத்துக்கு 22% அதிக நிதி ஒதுக்கியதற்கு ஸ்டாலின் கண்டனம்\nநடைமுறைகளை பின்பற்றவில்லை: இஸ்லாமிய அமைப்பினரின் சட்டமன்ற முற்றுகை போராட்டத்திற்கு தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்\nஎண்ணெய் நிறுவனங்களில் இருந்து கடலில் கலக்கும் கழிவுகளால் மாசு ஏற்படுகிறதா என ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவு\nதமிழக சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை\nகார்த்திக் சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி வழங்கியது நீதிமன்றம்\nசமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டம்\nசென்னை மேடவாக்கத்தில் டாஸ்மாக் கடை அருகே நின்றிருந்த இளைஞரை வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயற்சி\n× RELATED திருவாரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு 4 சுற்றுகளாக நடந்த வாக்கு எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-02-18T18:52:03Z", "digest": "sha1:ZYF3UAROOLSAX6WG4G2I7WNYJCA6R4O4", "length": 52933, "nlines": 256, "source_domain": "ta.wikipedia.org", "title": "கூச்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nதி ஹவுஸ் ஆஃப் கூச்சி , நன்கு எளிமையாக கூச்சி (இத்தாலிய ஒலிப்பு: [ɡuttʃʃi]) என அறியப்பட்டது, ஒரு இத்தாலிய நவீன பாணி ஆடைகள் மற்றும் தோல் பொருட்கள் வர்த்தகப் பட்டி, கூச்சி குழுமத்தின் ஓர் அங்கம், பிரெஞ்சு நிறுவனமான பினால்ட்-பிரிண்ட்டெம்ப்ஸ்-ரெடூட்(PPR). கூச்சி கூச்சியோ கூச்சி யால் ப்ளோரென்ஸ் சில் 1921 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.[1]\nகூச்சி ஏறக்குறைய €2.2 பில்லியன்களை உலகம் முழுதும் 2008 ஆம் ஆண்டு ஈட்டியதாக பிசினஸ்வீக் இதழ் கூறியது. மேலும் இண்டெர்பிராண்ட் உருவாக்கிய 2009 ஆம் ஆண்டு வருடாந்திர \"உலகின் உயர்���்த 100 வர்த்தகப் பொருட்களின்\" விளக்க வரை படத்தில் 41 ஆவது நிலைக்கு உயர்ந்தது.[2] கூச்சி உலகில் பேரளவில் விற்கும் இத்தாலிய வர்த்தகப் பொருளும் கூட ஆகும்.[2] கூச்சி உலகம் முழுதும் நேரடியாக இயக்கப்படும் சுமார் 278 கடைகளை இயக்குகிறது(செப்டம்பர் 2009 ஆம் ஆண்டில்)மேலும் அது தனது உற்பத்திப் பொருட்களை மொத்தவிற்பனையாக முகமைகள் மற்றும் உயர் வருமானப் பிரிவினர்க்கான பல்பொருள் அங்காடிக் கடைகளின் மூலம் விநியோகிக்கிறது.[3]\n2.1 அமெரிக்காவிலுள்ள முன்னணிக் கடைகள்\n3.1 அமெரிக்கன் மோட்டார்ஸ் கார்ப்பரேஷன்\n3.3 ஃபோர்டு மோட்டார் நிறுவனம்\nகூச்சி 1921 ஆம் ஆண்டில் கூச்சியோ கூச்சியினால் நிறுவப்பட்டது. 1938 ஆம் ஆண்டில், கூச்சி விரிவுபடுத்தப்பட்டது மேலும் ஒரு பெண்கள் நகை மற்றும் ஆடைகள் கடையை ரோமில் திறந்தது. கூச்சி நிறுவனத்தின் பொருட்கள் பலவற்றிற்கு வடிவமைப்பு பொறுப்பினை ஏற்றார். 1947 ஆம் ஆண்டில், கூச்சி மூங்கில் கைப்பிடி கொண்ட கைப்பையை அறிமுகப்படுத்தினார், அது நிறுவனத்தின் முதுகெலும்பாக உள்ளது. 1950 ஆம் ஆண்டுகளில் கூச்சி வர்த்தக சின்னம் பொறித்த வரிகளுடைய இருக்கைப் பட்டையை உருவாக்கியது. அது குதிரையின் சேணத்தின் பிடிமானம், ஷூடே அமெரிக்ககாலணி அத்தோடு குதிரையின் வாயில் கவ்வப் பெறும் உலோக கொக்கி போன்றவற்றுடன் உருவாக்கப்பட்டது.\nஅவரது மனைவி ஆய்டா கால்வெல்லி பெரிய குடும்பத்தைக் கொண்டிருந்தாலும், மகன்கள்-வாஸ்கோ,ஆல்டோ,ஊகோ மறும் ரொடோல்ஃபோ ஆகியோர் நிறுவனத்தை வழிநடத்துவதில் பங்கொன்றினைக் கொள்வார்கள். 1953 ஆம் ஆண்டு கூச்சியின் மறைவிற்குப் பிறகு ஆல்டோ நிறுவனத்தை சர்வதேச முன்னணி நிலைக்கு கொண்டு செலுத்த உதவினார், நிறுவனத்தின் முதல் ஆடம்பரக் கடையை நியூயார்க்கில் திறந்தார். ரொடோல்ஃபோ துவக்கத்தில் நடிப்புப் பணியொன்றைக் கொண்டு கனவு நட்சத்திரமாக முயற்சித்தார் ஆனால் விரைவில் திரும்பி நிறுவனத்தை இயக்குவதில் துணை புரிய வந்தார். கூச்சியின் இளம் மற்றும் அனுபவமற்ற நாட்களிலும் கூட குடும்பமானது அதன் கடுமையான உட்சண்டைக்காக களங்கமான பெயர் பெற்றது. சொத்து வாரிசுரிமை, பங்குகள் உரிமை மற்றும் கடைகளின் தினசரி இயக்கம் பற்றிய சச்சரவுகள் பலமுறை குடும்பத்தை பிரித்து புதிய கூட்டணிகளுக்கு வழிவிட்டது. கூச்சி வெளிநாடுகளிலும் விரிவடைந்தது, நிறுவனத்தின் எதிர்காலம் நிர்வாகக் குழுக் கூட்டங்கள் உணர்ச்சிகளின் ஜ்வலிப்புக்களிலும் பயணப்பெட்டிகள் மற்றும் பணப்பைகள் பறந்தும் காணப்பட்டு முடிந்தது. கூச்சி 1960 ஆம் ஆண்டுகளில் மேற்கொண்டு விரிவாக்கம் செய்ய தூரக் கிழக்கை இலக்கு வைத்தார், ஹாங்காங் மற்றும் டோக்யோ ஆகியவற்றில் கடைகளை திறக்க விரும்பினார். அந்நேரத்தில், நிறுவனமும் அதன் பிரபலமான GG வணிகச் சின்னத்தை (குஸியோ கூச்சி முதலெழுத்துக்கள்), ப்ளோரா பட்டு கழுத்துக்குட்டை (முக்கியமாக ஹாலிவுட் நடிகை க்ரேஸ் கெல்லியால் அணியப்பட்டது) மற்றும் ஜாக்கி ஓ தோள் பை ஆகியவற்றை உருவாக்கியது. தோள் பை அமெரிக்க அதிபர் ஜான் எஃப்.கென்னடி (John F. Kennedy) மனைவி ஜாக்கி கென்னடி (Jackie Kennedy) யால் பிரபலப்படுத்தப்பட்டது.\nகூச்சி 1970 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதி வரை, உலகின் முன்னணி சொகுசு பொருட்களின் நிறுவனமாக நிலைத்திருந்தது. அப்போது தொடர்ச்சியான அழிவிற்கு வித்திடும் வணிக முடிவுகள் மற்றும் குடும்பச் சண்டைகள் நிறுவனத்தை திவாலாகும் விளிம்பிற்கே இட்டுச் செல்லும். அந்நேரத்தில், ஆல்டோ மற்றும் ரொடல்ஃபோ ஆகியோர் தலா சமமாக 50% நிறுவனப் பங்குகளை கட்டுப்படுத்தி வந்தனர். இருந்தாலும், ரொடல்ஃபோ ஆல்டோ மற்றும் அவரது மகன்களை விட நிறுவனத்திற்கு குறைவாகவே பங்களித்தார். 1979 ஆம் ஆண்டில் ஆல்டோ கூச்சி துணைப் பொருட்கள் சேர்க்கை அல்லது Gucci Accessories Collection (GAC) யை கூச்சி நறுமணத் தைலங்கள் துறையின் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் உருவாக்கினார். அதை அவரது மகன்கள் கட்டுப்படுத்தினர். GAC சிரிய துணைப்பொருட்களை கொண்டிருந்தது, அழகுப் பொருட்களின் பைகள், தீமூட்டி, மேலும் எழுது கோல்கள் போன்றவற்றைக் கொண்டிருந்தது. அவை நிறுவனத்தின் துனைப்பொருட்களின் விலைப்பட்டியலில் கணிசமான அளவில் கீழான இடத்தை இதரப் பொருட்களைக் காட்டிலும் பெற்றிருந்தது. ஆல்டோ நறுமனத்தைலத் துறையின் கட்டுப்பாட்டை தனது மகன் ராபர்ட்டோவிற்காக நிலை இறக்கம் செய்தார். அது ரொடால்ஃபோவின் ஒட்டுமொத்த நிறுவன இயக்கத்தின் கட்டுப்பாட்டை வலுவற்றதாக்கச் செய்யப்பட்ட ஒரு முயற்சியாகும்.\nகூச்சி துணைப்பொருட்கள் சேர்க்கை (ஜிஏசி) நன்கு வரவேற்கப்பட்டாலும், அது கூச்சி வம்சத்தை நொறுங்கி விழச் செய்த சக்தி என்பதை நிரூபித்தது. சில வருடங்களுக்கு உள்ளாகவே, ந���ுமணத்தைலப் பிரிவு துணைப்பொருட்களின் பிரிவின் விற்பனையை விஞ்சத் துவங்கியது. புதிதாக நிறுவப்பட்ட மொத்த விற்பனை வணிகம் ஒரு காலத்தில் தனித்த வர்த்தகப் பெயர் கொண்ட ஆயிரக்கணக்கான GAC வரிசையுடைய கடைகளை அமெரிக்காவில் மட்டுமானது வர்த்தகப் பெயரின் நவீன பாணி வாடிக்கையாளர்களின் ஆதரவை படிப்படியாக கீழிறக்கி கொண்டு வந்தது. வானிட்டி ஃபேர் ஆசிரியர் க்ரேடன் கார்ட்டர் எழுதுகிறார், \"1960 ஆம் ஆண்டுகள் மற்றும் 1970 ஆம் ஆண்டுகளில், கூச்சி ஆட்ரி ஹெப்பர்ன், க்ரேஸ் கெல்லி மற்றும் ஜாக்குலின் ஓனாசிஸ் ஆகிய (சின்னம் போன்றவர்களுக்கு நன்றி உரித்தாகுக) நளினமானவர்களின் உச்சத்தைக் கொண்டிருந்தது. ஆனால் 1980 ஆம் ஆண்டுகளில், கூச்சி அதன் ஈர்ப்பை இழந்து விமான நிலையங்களில் விற்கப்படும் மலிவான வர்த்தகப் பொருளாக ஆனது.\"\nவிரைவில் கூச்சியின் மலிவான போலிகள் சந்தையில் தோன்றி கூச்சியின் பெயரை மேற்கொண்டு கறைபடுத்தின. இதே நேரத்தில், இத்தாலியில் உட்சண்டை நிறுவனத்தின் இயக்கத்தில் அதன் விலையை எடுத்துக் கொண்டது; ரொடல்ஃபோவும் ஆல்டோவும் நறுமணப் பிரிவிற்காக சண்டையிட்டனர், அதில் ரொடல்ஃபோ வெறும் 20% பங்கினை மட்டுமே கட்டுப்படுத்தினார். இச்சமயத்தில் ஆல்டோவின் மகன் பாலோ கூச்சி வர்த்தகப் பொருளின் மலிவான வடிவம் ஒன்றை 'கூச்சி ப்ளஸ்' என்றப் பெயரில் 1983 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியப் போது குடும்பத்திலிருந்து வெளியேற நேர்ந்தது. ஒரு நிர்வாகக் குழுக் கூட்டம் கைகலப்பில்முடிந்தது. பாலோ அவர் சகோதரர்களில் ஒருவரால் தொலைபேசி பதிலளிக்கும் கருவியினால் அறிவற்ற வகையில் அடிக்கப்படார் என கூறப்பட்டது. அவர் பதிலுக்கு தனது சொந்த தந்தையைப் பற்றி வரி ஏய்ப்பு செய்ததாக அமெரிக்க வருமானத் துறைக்கு புகாரளித்தார், மேலும் ஆல்டோ தனது சொந்த மகனின் சாட்சியத்தால் தண்டிக்கப்பட்டு சிறையிலிடப்பட்டார். தற்போது வதந்தி இதழ்களின் அட்டூழியமான தலைப்புக்கள் கூச்சிக்கு அவற்றின் சிந்தனைக்கு ஏற்றவாறு ஏராளமான விளம்பரங்களை உருவாக்கினர்.\n1983 ஆம் ஆண்டு ரொடால்ஃபோவின் மறைவு ஒரு பெரிய மாற்றத்தை நிறுவனத்தில் ஏற்படுத்ட்தியது. அப்போது அவர் கூச்சியில் தனது 50% பங்கினை தனது மகன் மௌரிஸியோ கூச்சிக்கு விட்டுச் சென்றப் போது ஏற்படுத்தியது. மௌரிஸியோ ஆல்டோவின் மகன் பாலோவுடன் நிர்வாகக் குழுவின் கட்டுப்பாட்டை கைக்கொள்ள இணைந்தார் மேலும் இந்த நோக்கத்திற்காக நெதர்லாந்தில் கூச்சி உரிமம் வழங்கும் பிரிவை நிறுவினர். இந்த முடிவினைத் தொடர்ந்து குடும்பத்தின் பிற உறுப்பினர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறினர், பல வருடங்களுக்குப் பிறகு முதல் முறையாக கூச்சியின் தலைமையை ஒரு நபர் பெற்றிருந்தார். மௌரிஸியோ நிறுவனத்தையும் குடும்பத்தையும் கிழித்த சண்டையைப் புதைக்க எண்ணினார் மேலும் கூச்சியின் எதிர்காலத்திற்காக வெளியிலிருந்து திறமையானவர்களை உள்ளிழுக்க முடிவெடுத்தார்.\n1980 ஆம் ஆண்டுகளில் நிறுவனம் திட்டமிட்டத் திருப்பம் கூச்சியை உலகின் பெரும் செல்வாக்குடைய நவீன பாணி நிறுவனங்களில் ஒன்றாக்கியது[சான்று தேவை] மேலும் வணிகச் செயலாக்கத்தில் அதிக இலாபகரமானதாக இருந்தது.[சான்று தேவை] 1995 ஆம் ஆண்டு கூச்சி பொதுப்பங்கிற்கு சென்றது அதன் முதல் பங்கு வெளியீடு AMEX மற்றும் NYSE ஆகியவற்றில் ஒரு பங்கிற்கு $22 என்று விலைக் கொண்டிருந்தது. 1997 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கூச்சிக்கு வெற்றிகரமான வருடமானது என நிரூபித்தது அப்போது ஒரு கைக்கடிகார சில்லறை வியாபாரமான செவெரின்-மாண்ட்ரஸ்சை கைப்பற்றியது மேலும் அதை கூச்சி டைம்பீசஸ் என மறுபெயரிட்டது. நிறுவனம் '1998 ஆம் ஆண்டிற்கான ஐரோப்பிய நிறுவனமாக' ஐரோப்பிய வணிக ஊடக கூட்டமைப்பினால் அதன் பொருளாதார மற்றும் நிதிச் செயல்பாடுகள் செயல்தந்திர ஊகம் அதேப் போல மேலாண்மைத் தரம் ஆகியவற்றிற்காக பெயரிடப்பட்டது. கூச்சியின் உலக அலுவலகங்கள் மற்றும் தலைமையகங்கள் ப்ளோரென்ஸ், மிலன், பாரீஸ், லண்டன், ஹாங்காங், ஜப்பான் மற்றும் நியூயார்க்கில் உள்ளன. PPR தலைமையகங்கள் பாரீஸ்சில் உள்ளன.\nஅமெரிக்கானா மன்ஹாஸ்செட், மன்ஹாசெட், நியூயார்க்\nநியூயார்க், நியூயார்க் - மாடிசன் அவென்யூ மற்றும் பிஃப்த் அவென்யூ முன்னணிக் கடை\nமெல்பர்ன், விக்டோரியா (கோலின்ஸ் ஸ்ட்ரீட், சாட்ஸ்டோன் ஷாப்பிங் செண்டர்)\nபெர்த், வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா (ஹே ஸ்ட்ரீட்)\nசிட்னி, நியூ சவுத் வேல்ஸ் (MLC செண்டர், ஜார்ஜ் ஸ்ட்ரீட்)\nசர்ஃப்பர்ஸ் பாரடைஸ், குயின்ஸ்லாந்து (தி மொரக்கன்)\n2002 ஆம் ஆண்டில் லிண்ட்சே லோகான் ஒரு கூச்சி தொப்பி அணிந்துள்ளார்\n1989 ஆம் ஆண்டு மௌரிசியோ டான் மெல்லொவை புதிதாக அமைக்கப்பட்ட கூச்சி குழுமத்தில் செயல் துனைத் த்லைவராகவும் உலகம் முழுவதற்குமான படைப்பாக்க இயக்குநராக சேரத் தூண்டி சாதித்தார். அவர் 1970 ஆம் ஆண்டுகளில் நியூயார்க்கின் பெர்க்டார்ஃப் குட்மேனை மீட்டது மூலம் சில்லறை விற்பனைத் துறையில் நட்சத்திரமாக உயர்ந்தவராவார். கூச்சி அமெரிக்காவின் விஷயத்தில் டொமெனிகொ டி சோல் ஒரு முன்னாள் வக்கீல் மௌரிசியோவை 1987 ஆம் ஆண்டு மற்றும் 1989 ஆம் ஆண்டு அயல் நாடுகளில் பத்து நிறுவனங்களை கைப்பற்ற துணை புரிந்தார். படைப்பாக்க குழுவில் ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்த ஜியோஃப்ரி பீன் மற்றும் கால்வின் க்ளீன் இருந்தான வடிவமைப்பாளர்களுடன் கடைசியாக இளம் வடிவமைப்பாளர் டாம் ஃபோர்ட் எனும் பெயருடையவருமிருந்தார்.\nடெக்சாஸ்சிலும் நியூ மெக்ஸிகோவிலும் வளர்க்கப்பட்ட அவர், அவரது பதின் வயது முதலே வடிவமைப்புத் துறையில் ஆர்வங் கொண்டிருந்தார். எனினும் ஒரு வடிவமைப்பாளராக தொழில் வாழ்வை அமைத்துக் கொள்வது பற்றி 1986 ஆம் வருடம் பார்சன்ஸ் ஸ்கூல் ஆஃப் டிசைன்ஸ்சிலிருந்து கட்டட முதுகலைப்பட்டத்திலிருந்து வெளியேறிய பின்னரே முடிவெடுத்தார். டான் மெல்லோ ஃபோர்டை 1990 ஆம் ஆண்டு அவரது கூட்டாளியான எழுத்தாளர் மற்றும் ஆசிரியர் ரிச்சர்ட் பக்ளீயின் வற்புறுத்தலால் பணிக்கு அமர்த்தினார்.\n1990 ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில் கூச்சி தற்போது அடையாளம் காணப்படும் நிறுவனத்தின் மோசமான நேரத்தைக் கடந்தது. மௌரிஸியோ விநியோகஸ்தர்கள், இண்வெஸ்ட்கார்ப் பங்குதாரர்கள் மற்றும் கூச்சி அமெரிக்காவின் செயல் அதிகாரிகளின் மீது கடுங் கோபம் கொண்டு கூச்சி துணைப் பொருட்களின் சேர்க்கையின் விற்பனையில் கடுமையாக அதிகாரம் செலுத்தினார். அது அமெரிக்காவில் மட்டும் $110 மில்லியன் வருமானத்தை ஒவ்வோர் ஆண்டும் பெற்றுத் தந்தது. நிறுவனத்தின் புதிய துணைப்பொருட்கள் விற்பனையின் மந்த நிலையிலிருந்து எழவில்லை, மேலும் அடுத்த மூன்றாண்டுகளுக்கு நிறுவனம் கடும் இழப்பை சந்தித்தது மேலும் திவாலாகும் நிலையை எட்டிப்பார்த்தது. மௌரிஸியோ ஒரு விரும்பத்தக்க மனிதர் தனது குடும்பத்தின் வர்த்தகத்தை நேசித்தார், ஆனால் நான்காண்டுகள் கழித்து நிறுவனத்தின் மூத்த மேலாளர்கள் அவர் நிறுவனத்தை நடத்துவதில் திறனற்று இருப்பதாக ஒப்புக் கொண்டனர். அவரது மேலாண்மையில் வர்த்தகப் பொருளை விரும்புவதில், பொருள் தரம் மற்றும் விநியோக கட்டுப்பாடு ஆகியவற்றில் எதிர்மறையான பாதிப்பைக் கொள்ளவில்லை. 1993 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அவர் நிறுவனத்திலிருந்த பங்குகளை இன்வெஸ்ட் கார்ப்பிற்கு விற்க வற்புறுத்தப்பட்டார். டான் மெல்லோ பெர்க்டார்ஃப் குட்மேனின் வேலைக்கு மௌரிஸியோவின் விலகலுக்குப் பிறகு ஓராண்டிற்குள் திரும்பினார். மேலும் படைப்பாக்க இயக்குநர் பதவி அப்போது 32 வயதே ஆன டாம் ஃபோர்ட்டிற்குச் சென்றது. ஃபோர்ட் பல வருடங்களுக்கு செல்வாக்கு ஏற்படுத்தாத மௌரிஸியோ மற்றும் மெல்லோவின் வழி நடத்துதலின் கீழ் பணி புரிந்தார். நிறுவனத்தின் தோற்றத்தை புதிய திசையில் எடுத்துச் செல்ல விரும்பினார். டி சோல், கூச்சி குழுமம் NV யின் தலைவராகவும் தலைமை செயல் அதிகாரியாகவும் பதவி உயர்த்தப்பட்டார். கூச்சி இலாபமீட்டும் நிறுவனமாக மாற வேண்டுமென்றால், அதற்கு புதிய தோற்றம் தேவை என்பதையுணர்ந்தார். ஆக அவர் ஃபோர்ட்டின் தீர்க்கதரிசனத்தை கைக்கொள்ள ஒப்புக் கொண்டார்.\n1999 ஆம் ஆண்டின் துவக்கத்தில் சொகுசு பொருட்களின் கூட்டுக்குழுமம் LVMH, பெர்னார்ட் அர்னால்ட்டின் தலைமையுள்ளது, கூச்சியில் அதன் பங்குகளை நிறுவனத்தை கைக்கொள்ளும் நோக்கோடு அதிகரித்தது. டோமினிகோ டி சோல் இச்ச்ச்ய்தியால் கோபமடைந்து அர்னால்டின் நிர்வாகக் குழுவில் சேருவதற்கான கோரிக்கையை மறுத்தார். அங்கு அர்னால்ட் கூச்சியின் நம்பத்தகுந்த வருமான அறிக்கைகள், செயல்தந்திரக் கூட்டங்கள் மற்றும் வடிவமைப்பு கருத்தாக்கங்கள் ஆகியவற்றை அணுக முடியும். டி சோல் பதிலுக்கு புதிய பத்திரங்களை அர்னால்டின் பங்கு வைப்புக்களை நீர்க்கச் செய்ய வெளியிட்டார். அவர் மேலும் பிரஞ்சு நிறுவனமான பினால்ட்-ப்ரிடெம்ப்ஸ்-ரிதுடே (PPR) ஐ அணுகி செயல்பாட்டு ரீதியிலான கூட்டு ஒன்றினை ஏறபடுத்துவதன் சாத்தியத்தைப் பற்றிக் கூடச் செய்தார். பிரான்கோஸ் பினால்ட், நிறுவனத்தினை நிறுவியவர் இவ் யோசனைக்கு இணங்கி நிறுவனத்தின் 37 மில்லியன் பங்குகளை அல்லது 40% பங்கினை வாங்கினார். அர்னால்ட்டின் பங்குகள் அற்பமான 20%ற்கு நீர்த்தது, மேலும் ஒரு சட்டப் போர் புதிய கூச்சி-PPR கூட்டின் சட்டபூர்வத் தன்மைக் குறித்த சவாலை எழுப்பியது. கூச்சிக்கு ஆதரவாக ஸ்காட்டன், ஆர்ப்ஸ், ஸ்லேட், மேகர் & ப்ளாம் பிரதிநிதித்துவப்படுத்தின. நெதர்லா��்து நாட்டின் நீதிமன்றங்கள் PPR ஒப்பந்தத்தை இறுதியாக நாட்டின் வணிகச் சட்டங்களை மீறவில்லை என்பதால் உறுதி செய்தன. இரண்டாவது பெரிய பங்குத்தாரர் க்ரெடிட் லியோனியாஸ் 11% பங்குகளுடனிருந்தது. 2001 ஆம் ஆண்டு செப்டம்பரில் இறுதி ஒப்பநதம் கூச்சி குழுமம், LVMH மற்றும் PPR இடையே இடப்பட்டது.\nஃபோர்ட்டின் விலகலுக்குப் பிறகு கூச்சி குழுமம் மூன்று வடிவமைப்பாளர்களை தக்க வைத்துக் கொண்டது. நிறுவனத்தின் முன்னணி வர்த்தகப் பட்டியின் வெற்றியைத் தொடர, ஜான் ரே, அல்லேஸாண்டிரா ஃபாசினெட்டி மற்றும் ஃப்ரீடா ஜியானினி[4] ஆகிய அனைவரும் ஃபோர்ட்டின் படைப்பு இயக்கத்தில் வேலை பார்த்தவராவர். 2004 ஆம் ஆண்டில் ஃபாச்சினெட்டி மகளிர் அணிகளின் படைபாக்க இயக்குநராக பதவி உயர்த்தப்பட்டார் மேலும் இரு பருவங்களுக்கு நிறுவனத்தை விட்டு வெளியேறும் முன்னர் வடிவமைத்தார். ரே ஆண்கள் அணிகளின் படைப்பாக்க இயக்குநராக மூன்றாண்டுகளுக்கு பணியாற்றினார்.32 வயது ஜியானினி ஆண்கள் மற்றும் பெண்கள் துணைப் பொருட்களுக்கு வடிவமைக்கும் பொறுப்பினைக் கொண்டிருந்தவர் தற்போது முழு வர்த்தகப் பெயர்களுக்கும் படைப்பாக்க இயக்குநராக பணியாற்றுகிறார்.\n2006 ஆம் ஆண்டு ஃப்ரீடா ஜியானின்னி முன்னாள் துணைப் பொருட்களின் படைப்பாக்க இயக்குநர் ஒரே படைப்பாக்க இயக்குநராக அறிவிக்கப்பட்டார். 2009 ஆம் ஆண்டில் பாட்ரீசியோ டி மார்கோ, மார்க் லீயை கூச்சியின் தலிமை நிர்வாக அதிகாரியாக இடம் மாற்றுகிறார்.\nஆல்டோ கூச்சி புதிய சந்தைகளில் விரிவாக்கம் செய்தார் அவற்றில் அமெரிக்கன் மோட்டார்ஸ் கார்ப்பரேஷன் (AMC) யுடனான ஒப்பந்தமும் உள்ளிட்டதாகும். 1972 மற்றும் 1973 ஆம் ஆண்டின் AMC ஹார்னெட் கச்சிதமான \"Sportabout\" நீண்ட வடிவுள்ளகார்களே சிறப்பான சொகுசு trim package ஒன்றை பிரபல நவீன பாணி வடிவமைப்பாளர்களால் உருவாக்கப்பட்டதை அளித்தது. கூச்சி கார்கள் பெரிய வரிகளையுடைய பச்சை, செம்மை மற்றும் மெத்தென்ற மேறபுறங்களையும், கதவு சட்டங்களிலும், அதேப் போல வடிவமைப்பாளரின் சின்னங்களை மற்றும் வெளிப்புற நிற தேர்வுகளிலும் கொண்டதாக இருந்தது. அமெரிக்கன் மோட்டார்ஸ் மேலும் பியெர்ரே கார்டின் பதிப்பை ஜாவெலின் மோட்டார் பைக்குகளில் அளிக்கக் கூட முன் வந்தது.\n1979 மற்றும் 1980 ஆம் ஆண்டில், மியாமியைத் தலையகமாகக் கொண்ட பின் சந்தை நிறுவனம் க��டிலாக் செவெல்லை கூச்சி பதிப்பில் அளித்தது. வெளிப்புறம் \"இரட்டை ஜி எழுத்துக்களை நோக்கியது\" கூச்சி சின்னத்தை ஒரு இயந்திரத்தை மறைக்கும் அலங்காரப் பொருளும் சி-பில்லரால் மூடிய வினைய்ல் மேற்கூரையில் இடப்பட்டதையும் கொண்டிருந்தது. உட்புறம் சின்னத்தினை தலைக்கு மேல் கொண்டிருந்தது மேலும் தலை சாயுமிடத்திலும் சின்னம் அலங்கரித்தது. கைப்பொருட்களை வைக்கும் இடம் 'கூச்சி எழுத்து' சின்னத்தை பெரிய எழுத்துக்களில் கொண்டிருந்தது. பின்புற சாமான் வைக்குமிடம் கூச்சியின் பயணப் பெட்டிகளின் முழு ஜோடியைக் கொண்டிருந்ததூ.\n1989 ஆம் ஆண்டு கூச்சி தொடர் லிங்கன் டவுன் கார் விலை வழிகாட்டியின்படி அளிக்கப்பட அட்டவணையிடப்பட்டது, ஆனால் உண்மையில் நடக்கவில்லை. 1970 ஆம் ஆண்டுகளிலும் 1980 ஆம் ஆண்டுகளிலும் லிங்கன் எமிலியோ புஸ்ஸி, ஜியானி வெர்சேஸ், ஹூபெர்ட் டி கிவென்சி மற்றும் வாலெண்டினோ வடிவமைப்பு பதிப்புக்களை அளித்தது.\nகூச்சி UNICEFவுடன் 2005 ஆம் ஆண்டிலிருந்து தொழில் கூட்டுக்களைக் கொண்டிருந்தது.[5] கூச்சியின் உலகம் முழுவதுமான கடைகள் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை UNICEF ற்காக குறிப்பாக தயாரிக்கப்பட்ட சிறப்பு ஆடை சேர்க்கைகளின் விற்பனையில் ஐக்கிய நாட்டு குழந்தைகள் நிதியை நோக்கி செல்ல நன்கொடையளித்தன. வருடாந்திர கூச்சி பிரச்சாரம் UNICEF இன் நன்மைக்காக நடத்தப்படுவது கல்வி, உடல் நலம், பாதுகாப்பு மறும் தூய்மையான குடிநீரை ஆதரவற்ற மற்றும் HIV/AIDS ஆல் பாதிக்கப்பட்ட துணை-சஹாரா ஆப்பிரிக்க் குழந்தைகளுக்காக ஆதரிக்கிறது. 2009 ஆம் ஆண்டில், மைக்கேல் ராபர்ட்ஸ் ஒரு சிறுவர் புத்தகமான \"ஸ்நோமேன் இன் ஆப்பிரிக்கா\"வை மேம்படுத்தி அதன் வருமானத்தை UNICEFற்காக அளித்தார். ஐந்து வருடங்களில் கூச்சி UNICEFற்கு $7 மில்லியனிற்கும் மேல் நன்கொடையளித்தது. UNICEFஇன் \"ஸ்கூல்ஸ் ஃபார் ஆப்பிரிக்கா\"விற்கான பெரும் நிறுவன நன்கொடையாளர் கூச்சியாகும். அத்திட்டம் 22004 ஆம் ஆண்டு UNICEF, நெலசன் மாண்டேலா ஃபௌண்டேஷன் மற்றும் ஹாம்பர்க் சொசைட்டி ஆகியவற்றால் நிறுவப்பட்டதாகும். அதன் குறிக்கோள் அடிப்படை பள்ளிக் கல்வியை அனைவருக்கும் வழங்குவதை அதிகரிக்கச் செய்வதாகும். அதில் சிறப்பு முக்கியத்துவம் HIV/AIDS சினால் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் அதிகபட்ச வறுமையில் வாழும் குழந்தைகளுக்கு கொடுக்கப்படுகிறது.\nகின்னஸ் உலகச் சாதனைகள் கூச்சியின் 'ஜீனியஸ் ஜீன்ஸ்'சை உலகின் மிகச் செலவு பிடிக்கும் ஜீன்ஸ்சாக குறிப்பிடுகிறது. சிதைக்கப்பட்டு, கிழிக்கப்பட்டு ஆப்பிரிக்க துளையுள்ள சிறு பந்துகளால் நிரப்பபட்ட ஒரு ஜோடி கூச்சி ஜீன்ஸ்கள், அவை 1998 ஆம் ஆண்டு அக்டோபரில் மிலனில் துவங்கப்பட்டப்போது US $ 3,134 ஐ விலையாக இடப்பட்டது.CD[6]\n1921 இல் நிறுவப்பட்ட நிறுவனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 சூன் 2019, 09:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2020-02-18T18:28:29Z", "digest": "sha1:XKVRJAIZJQM3RG6HUVGHYBPJNDKSALUD", "length": 11458, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "சித்திரத்துணி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n14 ஆம் நூற்றாண்டின் இத்தாலியப் பட்டுச் சித்திரத்துணி.\nசித்திரத்துணி அல்லது சித்திரப்பட்டு (Brocade or Damask (அரபு:دمسق) என்பது, கலைநயம் மிக்க சித்திரங்கள் ஒருபக்கம் புதைத்துக்கொண்டு இருக்கும்படி நெய்த துணியாகும். அத்துணியின் மறு பக்கம் சித்திரங்களின் புறத் தோற்றத்தைக் காணும்படியாக, பட்டு, லினன், உரோமம், கம்பளி, செயற்கை இழை, ராயன் அல்லது பருத்தி நூலினால் இதை நெய்வர், பெரும்பாலும் தடித்த இழைகளைக் கொண்டே இச்சித்திரங்களை வரைவது வழமையாகும். துணிகள் எத்தகையப் பயன்பாட்டிற்குத் தேவையென்பதை அறிந்து அதற்கேற்ப இருபுறங்களிலோ, அல்லது ஒருபக்கம் மட்டுமோ சித்திரங்களைக் காணுமாறு உருவாக்கப்படுகிறது.[1]\nஇந்த ஓவிய வேலைப்பாடுகள் நிறைந்த துணிவகைகளை, படுக்கை விரிப்புகள் (bed- sheets), திரைச்சீலைகள் (curtains), மெத்தை வைத்த நாற்காலிகளின் உறைகள் (covers) முதலியவற்றைத் தயாரிக்க இவ்வகைத் துணிகள் கையாளப்படுகிறது. ஆடைகள் தயாரிக்க சற்று மெல்லிய நூலினால் நெய்யப்பட்ட சித்திரத்துணிகளைப் பயன்படுத்தப்படுகிறது.[1]\nஇதுபோன்ற சித்திரத்துணிகளை, கீழ் நாடுகளிலேயே முதன்முதலில் நெய்யத் தொடங்கினர். சீனாவில் சித்திரத்துணி நெசவு பண்டைக்கால முதலே இத்தொழில் நடைபெற்று வருவதாக அறியப்படுகிறது. 238 இல், வேய் வம்சத்தைச் (Wei Dynasty) ச��ர்ந்த \"மிங் டி\" (Ming Ti) என்ற சீனச் சக்கரவர்த்தி, சப்பான் சக்கரவர்த்தினிக்கு கொடையாக (அன்பளிப்பு) கொடுத்த சித்திரத்துணியைப் பற்றியத் தகவலை, டாக்டர் புஷேல் (Bushell) என்பவர் சீனக்கலையைப் பற்றி எழுதியுள்ள நூலில் குறிப்பிட்டுள்ளார்.[1]\nஇந்தியாவில், பல நிறமுள்ள சித்திரப் பட்டுத்துணிகளைப் பண்டையக்காலத்திலேயே நெய்து வந்துள்ளனர். பலநிறப் பட்டுக்களில், வெள்ளி, தங்க இழைகளைக் கொண்டு பூவேலைப்பாடுகள் நிறைந்த சித்திரத்துணிகளை நெய்துள்ளனர். யசுர் வேதத்தில் சித்திரத்துணிகளைப் பற்றிய குறிப்புக்கள் உள்ளது, மேலும் புத்தருக்கு முற்பட்ட காலத்திலேயே சித்திரத்துணிகள் மேற்கு, மற்றும் கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாகத் தெரிகிறது.[1]\n\"கின்காப்\" (Kinkhab) என்னும் பெயருடன் காசி, அகமதாபாத், மற்றும் சூரத்து முதலிய இந்திய நகரங்களில் இன்றும் சித்திரத்துணியின் நெசவுத்தொழில் நடைபெற்று வருகிறது.[1]\n12ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய மன்னர்களும், பிரபுக்களும் சித்திரப் பட்டாடையாலான உடைகளை விரும்பிப் பயன்படுத்தினர். மேலும், 13ஆம் நூற்றாண்டில் இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடிகளில் இவ்வகைத் துணிகளைத் தயாரித்துள்ளனர். மேலும், இங்கிலாந்துவிலுள்ள \"தென் கென்சிங்டன்' (South Kensington) பொருட்காட்சிசாலையிலும், இலண்டனிலுள்ள விக்டோரியா மற்றும் ஆல்பர்ட் பொருட்காட்சியிலும் (Victoria and Albert Museum) பண்டைய நவீனத்துவம் வாய்ந்த சித்திரத் துணிகளைச் சேமித்து வைத்துள்ளனர்.[1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 அக்டோபர் 2016, 14:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/cbse-class-12-english-paper-pattern-changed-central-govt-004058.html", "date_download": "2020-02-18T20:02:55Z", "digest": "sha1:ERCA6JEZ2747UEGBHPBSMXFHR7O33T6D", "length": 14990, "nlines": 126, "source_domain": "tamil.careerindia.com", "title": "சிபிஎஸ்இ தேர்வு முறைகளில் மாற்றம்- மத்திய அரசு! | CBSE Class 12 English Paper Pattern Changed : Central Govt - Tamil Careerindia", "raw_content": "\n» சிபிஎஸ்இ தேர்வு முறைகளில் மாற்றம்- மத்திய அரசு\nசிபிஎஸ்இ தேர்வு முறைகளில் மாற்றம்- மத்திய அரசு\nசிபிஎஸ்இ மூலம் நடத்தப்படும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வுகள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் முதல் வாரத்தில் தொடங்குவது வழக��கம். இந்நிலையில், நடப்பாண்டிற்கான தேர்வு நடத்துவதில் சில மாற்றங்களைக் கொண்டு வர சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது.\nசிபிஎஸ்இ தேர்வு முறைகளில் மாற்றம்- மத்திய அரசு\nகடந்த கல்வியாண்டில் சிபிஎஸ்சி கேள்வித்தாள் வெளியான விவகாரத்தில் 13 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் முன்வைத்த சில கோரிக்கைகளின் அடிப்படையில் ஆங்கிலத் தேர்வு முறையில் மாற்றங்களைக் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாற்றத்துக்குப் பிறகு கடந்த ஆண்டைப் போல இல்லாமல் வருகின்ற ஆண்டில் ஆங்கிலத் தேர்வு வேறுபட்டு இருக்கும் என சிபிஎஸ்இ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், 10-ஆம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி விகிதம் என்பது கடந்த ஆண்டு வரை எழுத்து தேர்வில் 35 சதவிகிதமும், செய்முறைத் தேர்வில் 35 சதவிகிதமும் மதிப்பெண் பெற வேண்டும். அந்த மதிப்பெண் முறையை மாற்றி அமைக்க தற்போது சிபிஎஸ்இ சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.\nபுதிய மாற்றத்தின்படி, எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வு ஆகிய இரண்டிலும் சேர்த்து குறைந்தபட்சமாக 35 சதவகிதம் மதிப்பெண் பெற்றால் போதும் என்று மாற்றம் செய்ய சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது.\nதேர்வு நடைபெறும் தேதியிலும் மாற்றங்களைக் கொண்டு வர திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வழக்கமாக மார்ச் மாதம் முதல் வாரத்தில் 10-ஆம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் தொடங்கும். ஆனால், வருகின்ற பொதுத் தேர்வை பிப்ரவரி இறுதி வாரத்தில் தொடங்கி மார்ச் மாதம் நிறைவு செய்யவாம் என்று திட்டமிடப்பட்டுள்ளது.\n10-ஆம் வகுப்பு தேர்வை முதற்கட்டமாகவும், 12ம் வகுப்பு தேர்வை இரண்டாம் கட்டமாகவும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது தவிர தொழிற்கல்வி பாடங்களுக்கான தேர்வை முன்கூட்டியே நடத்தலாம் என்றும் முடிவு செய்துள்ளனர். இந்த புதிய தேர்வுத் திட்டத்தின்படி, தற்காலிக தேர்வு அட்டவணை ஒன்றையும் சிபிஎஸ்இ தயாரித்து மத்திய மனித வள அமைச்சகத்தின் ஒப்புதல் பெற அனுப்பி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nCBSE Exam 2020: சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் இன்று தொடக்கம்\nCTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nCBSE Exam: சிறப்புத் தேவை உள்ளவர்கள் பொதுத் தோ்வில் கால்குலேட்டா்கள் பயன்படுத்தி���்கலாம்\nCBSE Exam: 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு\nCBSE: இத்தனை சதவிகிதம் வருகை பதிவு இருந்தால் தான் தேர்வெழுத முடியும்- சிபிஎஸ்இ\nCBSE Exam: சிபிஎஸ்இ பொதுத்தேர்விற்கான அட்டவணை வெளியீடு\nCBSE: 11-ம் வகுப்பு மாணவர்கள் நேரடியாக 12ம் வகுப்பு தேர்வெழுதலாம்- அரசாணை வெளியீடு\nCBSE Recruitment 2019: ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் சிபிஎஸ்இ கல்வி வாரியத்தில் வேலை\nஇனி பள்ளிகளுக்கு அருகே நொறுக்குத் தீனி விற்கத் தடை\nசிபிஎஸ்இ பள்ளி குறைகளை தெரிவிக்க இனி புதுதில்லிக்கு வர வேண்டாம்\nசிபிஎஸ்இ மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு- 10, 12 ஆம் வகுப்புக்கான தேர்வுகள் அறிவிப்பு\nTAMANNA Test: சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கான 'தமன்னா' திறனறித் தேர்வு\n நாமக்கல் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு\n9 hrs ago உள்ளூரிலேயே அரசு வேலை நாமக்கல் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு\n10 hrs ago JIPMER Admission: இனி நீட் அடிப்படையில் தான் ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை\n11 hrs ago GATE Answer Key 2020: கேட் தேர்விற்கான வினாத்தாள் வெளியீடு\n11 hrs ago TNPSC Exam 2020: கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஓர் அறிவிப்பு\nMovies ஹேராம் ஷூட்டிங்கில் கமல் சொன்ன அந்த வார்த்தைதான்... ராணி முகர்ஜி நெகிழ்ச்சி பிளாஷ்பேக்\nNews கராச்சிக்கு ஏற்றுமதி.. குஜராத் துறைமுகத்தில் கிடைத்த மர்ம பார்சல்.. இந்திய கடற்படை தீவிர விசாரணை\nFinance பாகிஸ்தானுக்கு மீண்டும் செக்\nAutomobiles கவர்ச்சிகரமான நிறங்களில் புதிய ஹீரோ பேஷன் புரோ இந்தியாவில் அறிமுகம்..\nSports டபள்யூ.டி.ஏ. தரவரிசை பட்டியல் : முதலிடத்தை தக்கவைத்த ஆஷ்லீ பார்டி\nLifestyle இறந்த பிறகும் ஆண்கள் விந்தணுக்களை வெளியேற்ற முடியுமாம்... மரணம் பற்றிய ஆச்சரியமான உண்மைகள்...\nTechnology Google எடுத்த அதிரடி முடிவு: இனி அனைத்து ரயில்வே ஸ்டேஷனிலும் அந்த சேவை கிடையாது\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nதனியார் பள்ளி மாணவர் சேர்க்கை குறித்து எச்சரிக்கை விடுத்த அமைச்சர்\nகடலோர காவல் படையில் பணியாற்ற ஆசையா\n10, 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசு வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=26377&ncat=11", "date_download": "2020-02-18T19:07:55Z", "digest": "sha1:KOURD777LUQUB7U52RROTPSIBACIZQO7", "length": 18411, "nlines": 264, "source_domain": "www.dinamalar.com", "title": "எடை அதிகரிக்க விருப்பமா? | நலம் | Health | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்\nதமிழ் மண்ணில் சிஏஏ சட்டத்தால் பாதிப்பில்லை: முதல்வர் பிப்ரவரி 18,2020\nவிட்டுவிடாத விஜயலட்சுமி: பட்டும்படாத சீமான் பிப்ரவரி 18,2020\nதி.மு.க., ஆட்சியில் தான் முஸ்லிம்கள் அவமதிக்கப்பட்டனர்: அமைச்சர் ஜெயகுமார் பிப்ரவரி 18,2020\nஇந்தியாவை கவனியுங்கள்: இம்ரான் கதறல் பிப்ரவரி 18,2020\nசி.ஏ.ஏ.,வை எதிர்த்தால் தி.மு.க., அழியும்: நரசிம்ம ராவ் பிப்ரவரி 18,2020\nஉடல் எடை அதிகமாக இருப்போர், அதை குறைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றனர். சிலர் என்ன தான் உணவுகளை உண்டு உடல் எடையை அதிகரிக்க நினைத்தாலும், எடை மட்டும் கூடாமல் இருக்கும். எடையை அதிகரிக்க, அதிகளவு கலோரி நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.\nஏனெனில், சரியான அளவு ஊட்டச்சத்துக்கள், புரோட்டீன், கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகள் உடலுக்கு கிடைத்தால் தான், விரைவில் உடல் எடையை கூட்ட முடியும். எனவே, எந்த உணவுகளை உட்கொண்டால், உடல் எடை அதிகரிக்கும்.\nபுரோட்டீன்: புரோட்டீன் அதிகம் இருக்கும் உணவுப் பொருட்களான இறைச்சி, மீன்கள், முட்டை, வான் கோழி, சிக்கன் போன்றவற்றை அதிகம் தினமும் உணவில் சேர்த்து வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடையை அதிகரிக்க நினைப்போருக்கு எளிதான வழி. அதிலும் சோயா பொருட்களை அதிகம் சேர்த்துக் கொண்டால் நல்லது.\nகொழுப்புகள்: பாதாம் பருப்பு, ஆலிவ் ஆயில், சூரிய காந்தி எண்ணெய், நல்லெண்ணெய், முந்திரி பருப்பு, வேர் கடலை, வெண்ணெய், பால் போன்ற அனைத்திலும் கொழுப்புகள் அதிகம் நிறைந்துள்ளது. ஆகவே இதற்கான டயட் இருக்கும் போது, தினமும் உடலில் 10 சதவீதம் கொழுப்பு சத்தானது உடலில் சேர வேண்டும். இவை அனைத்துமே ஆரோக்கியமான கொழுப்புகள் தான்.\nஉடல் எடையை அதிகரிக்க, அடிக்கடி ஏதேனும் சாப்பிட்டுக் கொண்டிருப்பீர்கள். அவ்வாறு ஏதேனும் ஒன்றை சாப்பிடுவதற்கு பதிலாக, உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் வகையில் இருக்கும், ஆப்பிள் உட்பட சத்துமிக்க உணவு வகைகளை உட்கொள்ளலாம்.\nஅதிகளவு ஒரே நேரத்தில் சாப்பிட்டால், அமிர்தம் கூட நஞ்சாகும்.\nவாய் வழி மருந்தில் குணம்\nஎது நல்ல தேங்காய் எண்ணெய்\nபத்து கே��்விகள் பளிச் பதில்கள்\n02 பிப்ரவரி 2000: ஒரு டாக்டரின் டைரி குறிப்பு\n» தினமலர் முதல் பக்கம்\n» நலம் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்த��� மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2020/jan/10/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-3328269.html", "date_download": "2020-02-18T18:12:24Z", "digest": "sha1:YVIP6DQJJ3JHTHSG4D435ESEVAGJOCZ3", "length": 8369, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்\nவேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nBy DIN | Published on : 10th January 2020 09:36 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.\nவேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் பயன்பெற 10 ஆம் வகுப்பு தோல்வி, தோ்ச்சி, அதற்கு மேலான கல்வித் தகுதிகளை பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, தொடா்ந்து புதுப்பித்திருக்க வேண்டும். 31.12.2019-இல் 5 ஆண்டுகளுக்கு மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞா்களுக்கு தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடித்திருந்தால் போதுமானது.\nஇதற்கான விண்ணப்பம் பெற விரும்பும் மனுதாரா்கள், தங்களது வேலைவாய்ப்பு அடையாள அட்டையை ஆதாரமாக காண்பித்து, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். ஏற்கனவே, விண்ணப்பித்து 3 ஆண்டுகள் உதவித்தொகை பெற்றவா்கள் விண்ணப்பிக்கத் தேவையில்லை. பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பிப். 28 ஆம் தேதி வரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் ஆஜராகி சமா்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா அறிவுறுத்தியுள்ளாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமனிதத் தொடர்பில்லாத முறையில் உணவு விநியோகம்\nசேலத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்த பேருந்து\nமும்பை ஜிஎஸ்டி பவனில் பெரும் தீ விபத்து\nமும்பையில் நடைபெற்ற கிராண்ட் ஃபினாலே ஃபேஷன் வீக்\nதில்லி முதல்வராக அரவிந்த் கேஜரிவால் 3ஆவது முறையாகப் பதவியேற்பு\nபுது தில்லியில் நடைபெற்ற 21 கன் சல்யூட் விண்டேஜ் கார் அணிவகுப்பு\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/229313-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF/?do=email&comment=1394677", "date_download": "2020-02-18T18:53:50Z", "digest": "sha1:N252YPT4IUJEXJ5QLC74MCQ2IDFGH3UJ", "length": 47756, "nlines": 147, "source_domain": "yarl.com", "title": "Email this page ( சென்னை வடபழனி ஆண்டவர் கோவிலில் மெய்சிலிர்க்க வைக்கும் விதத்தில் திருமதி.பாரதி பாஸ்கர் அவர்கள் பேசிய காணொளி ) - கருத்துக்களம்", "raw_content": "\nசென்னை வடபழனி ஆண்டவர் கோவிலில் மெய்சிலிர்க்க வைக்கும் விதத்தில் திருமதி.பாரதி பாஸ்கர் அவர்கள் பேசிய காணொளி\nI thought you might be interested in looking at சென்னை வடபழனி ஆண்டவர் கோவிலில் மெய்சிலிர்க்க வைக்கும் விதத்தில் திருமதி.பாரதி பாஸ்கர் அவர்கள் பேசிய காணொளி.\nI thought you might be interested in looking at சென்னை வடபழனி ஆண்டவர் கோவிலில் மெய்சிலிர்க்க வைக்கும் விதத்தில் திருமதி.பாரதி பாஸ்கர் அவர்கள் பேசிய காணொளி.\nகருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்\nமாற்று தலைமைகளுக்கிடையில் வேட்டியை உருவி அடிபாடு..\nவிக்கியின் கிளிநொச்சி ஆயுதம் : யார் இந்த இரட்ணகுமார்\n3 ஆண்டுகளில் தமிழுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ.22 கோடி, சமஸ்கிருதத்துக்கு ஒதுக்கப்ப���்டது ரூ.643 கோடி\nகருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 8 minutes ago\nஇந்த படத்தை ஏன் இந்த திரியில் தரவேற்ற முடியவில்லை..\nமாற்று தலைமைகளுக்கிடையில் வேட்டியை உருவி அடிபாடு..\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 29 minutes ago\nமாட்டு தலைமை மன்னிக்கவேண்டும் மாற்று தலைமைகளுக்கிடையில் வேட்டியை உருவி அடிபாடு.. https://i.postimg.cc/YqmZN7d4/mj.png போினவாதிகளுக்கு நன்மையளித்து தமிழ் மக்களை பிாிக்கும் செயற்பாட்டை மேற்கொள்வது நாங்களா https://i.postimg.cc/YqmZN7d4/mj.png போினவாதிகளுக்கு நன்மையளித்து தமிழ் மக்களை பிாிக்கும் செயற்பாட்டை மேற்கொள்வது நாங்களா தமிழ் தேசிய மக்கள் முன்னணியா தமிழ் தேசிய மக்கள் முன்னணியா இந்த சம்பவம் தற்செயலாக நடந்த ஒரு சம்பவமல்ல. ஒருவா் அல்லது பலாின் வழிநடத்தலில் நடக்கின்றது.அந்த சந்தேகம் எனக்கு உள்ளது. மேற்கண்டவாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மீது வட மாகாண முன்னாள் முதலமைச்சா் சீ.வி.விக்னேஸ்வரன் பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி ஊடகவியலாளா் சந்திப்பு என தானே ஒரு அறிக்கையை எழுதி வெளியிட்டுள்ளாா். ஊடகவியலாளர்:- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் நீங்கள் ஒற்றையாட்சி அரசியலமைப்புக்குள் தமிழ் மக்களை ஏமாற்றி முடக்குவதற்கு ஈ.பீ.ஆர்.எல்.எப். கட்சியை இணைந்துள்ளதாக கூறுகின்றனரே இந்த சம்பவம் தற்செயலாக நடந்த ஒரு சம்பவமல்ல. ஒருவா் அல்லது பலாின் வழிநடத்தலில் நடக்கின்றது.அந்த சந்தேகம் எனக்கு உள்ளது. மேற்கண்டவாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மீது வட மாகாண முன்னாள் முதலமைச்சா் சீ.வி.விக்னேஸ்வரன் பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி ஊடகவியலாளா் சந்திப்பு என தானே ஒரு அறிக்கையை எழுதி வெளியிட்டுள்ளாா். ஊடகவியலாளர்:- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் நீங்கள் ஒற்றையாட்சி அரசியலமைப்புக்குள் தமிழ் மக்களை ஏமாற்றி முடக்குவதற்கு ஈ.பீ.ஆர்.எல்.எப். கட்சியை இணைந்துள்ளதாக கூறுகின்றனரே உங்கள் கருத்தென்ன பதில்:- யார் இந்தத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் அந்தப் பழைய தமிழ் காங்கிரஸ் சின்னத்தில் பயணிப்பவர்களைத் தானே நீங்கள் கூறுகின்றீர்கள் அந்தப் பழைய தமிழ் காங்கிரஸ் சின்னத்தில் பயணிப்பவர்களைத் தானே நீங்கள் கூறுகின்றீர்கள் ஊடகவியலாளர்:- ஒம். பதில்:- அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியினர் தமது யாப்பை மாற்றி விட்டார்களா ஊடகவியலாளர்:- ஒம். பதில்:- அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியினர் தமது யாப்பை மாற்றி விட்டார்களா எனக்குத் தெரிந்தவரையில் ஒற்றையாட்சிக்குள் ஐம்பதுக்கு ஐம்பது என்றுதான் ஜீ.ஜீ. கூறிவந்தார். இப்போதைய முன்னணியினர் அதனை மாற்றிவிட்டார்களா எனக்குத் தெரிந்தவரையில் ஒற்றையாட்சிக்குள் ஐம்பதுக்கு ஐம்பது என்றுதான் ஜீ.ஜீ. கூறிவந்தார். இப்போதைய முன்னணியினர் அதனை மாற்றிவிட்டார்களா அப்படியானால் என்னவென்று இப்பொழுது அவர்கள் சமஷ்டி என்று மாற்றியிருந்தால் ஜீ.ஜீ. தனது கட்சியில் இருந்த தந்தை செல்வாவிடம் மண்டியிட்டதாக அர்த்தமாகும். தனித்தமிழ் ஈழம் என்று மாற்றியிருந்தால் அவர் சி.சுந்தரலிங்கம், வி.நவரத்தினம் ஆகியோரின் கருத்துக்களை ஏற்றதாக முடியும். ஜீ.ஜீ. சிங்களவரிடம் மண்டியிட்டாலும் இன்னொரு தமிழரிடம் மண்டியிடமாட்டாரே. எனக்குத் தெரிந்த வரையில் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் இன்று வரையில் ஒற்றையாட்சிக்கு உள்பட்ட ஒரு கட்சி தான். எனக்குத் தெரிந்த வரையில் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் இன்று வரையில் ஒற்றையாட்சிக்கு உள்பட்ட ஒரு கட்சி தான். அவ்வாறான கட்சியின் சின்னத்தையும் பதிவையும் தொடர்ந்து பாவிக்கும் முன்னணியினர் எவ்வாறு மற்றவர்களை தமிழ் மக்களை ஏமாற்றி ஒற்றையாட்சிக்குள் முடக்க எத்தனிக்கின்றார்கள் என்று கூறலாம் அவ்வாறான கட்சியின் சின்னத்தையும் பதிவையும் தொடர்ந்து பாவிக்கும் முன்னணியினர் எவ்வாறு மற்றவர்களை தமிழ் மக்களை ஏமாற்றி ஒற்றையாட்சிக்குள் முடக்க எத்தனிக்கின்றார்கள் என்று கூறலாம் நாங்கள் கேட்பது சமஷ்டி.இது எல்லோருக்குந் தெரிந்த விடயம். நாங்கள் ஒற்றையாட்சிக்குள் மக்களைக் கொண்டு செல்ல எத்தனிக்கின்றோம் என்றால் எமக்கும் மத்திய அரசுகளுக்கும் இடையில் ஏதோவொரு களவான இணக்கப்பாடு இருப்பதாகக் கூறுகின்றார்களா நாங்கள் கேட்பது சமஷ்டி.இது எல்லோருக்குந் தெரிந்த விடயம். நாங்கள் ஒற்றையாட்சிக்குள் மக்களைக் கொண்டு செல்ல எத்தனிக்கின்றோம் என்றால் எமக்கும் மத்திய அரசுகளுக்கும் இடையில் ஏதோவொரு களவான இணக்கப்பாடு இருப்பதாகக் கூறுகின்றார்களா ஊடகவியலாளர்:- ஒம். அவ்வாறுதான் கூறுகின்றார்கள் ஊடகவியலாளர்:- ஒம். அவ்வாறுதான் கூறுகின்றார்கள் பதில்:- சரி எங்களுக்கு அவ்வாறான உறவு இருப்பதானால் நாங்கள் தமிழ் மக்களிடையே ஒற்றுமையை உண்டு பண்ண எத்தனித்திருக்க மாட்டோம் அல்லவா ஊடகவியலாளர்:- விளங்கவில்லை. பதில்:- அதாவது நாங்கள் மத்திய அரசுகளுடன் களவான உறவு வைத்திருப்பது உண்மையானால் நாங்கள் என்ன செய்வோம் எந்தத் தருணத்திலும் தமிழ் மக்களோ மக்கட் தலைவர்களோ ஒன்று சேர விடாது தடுப்போம் அல்லவா எந்தத் தருணத்திலும் தமிழ் மக்களோ மக்கட் தலைவர்களோ ஒன்று சேர விடாது தடுப்போம் அல்லவா அதாவது தமிழ் மக்களிடையே ஒற்றுமை ஏற்படுவதால் மத்திய அரசுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பைத் தடுப்போம் அல்லவா அதாவது தமிழ் மக்களிடையே ஒற்றுமை ஏற்படுவதால் மத்திய அரசுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பைத் தடுப்போம் அல்லவா ஊடகவியலாளர்:- ஒம். பதில்:- நாம் அப்படியொன்றும் செய்யவில்லையே ஊடகவியலாளர்:- ஒம். பதில்:- நாம் அப்படியொன்றும் செய்யவில்லையே இன்றும் நாங்கள் தமிழர் ஒற்றுமைக்காக கஜேந்திரகுமாரை எங்களுடன் சேருமாறுதானே கூறிவருகின்றோம் இன்றும் நாங்கள் தமிழர் ஒற்றுமைக்காக கஜேந்திரகுமாரை எங்களுடன் சேருமாறுதானே கூறிவருகின்றோம் அவரின் மூன்று தலைமுறையினரைத் தெரிந்த என்னால் என் மகனுடன் இறுதிச் சட்டப் பரீட்சை செய்த மற்றும் என் நண்பர் தர்மராஜா தன் மகன் போல் அரவணைத்த கஜேந்திரகுமாரை விமர்சிப்பது எனக்கு சங்கடமாக இருக்கின்றது. ஆனால் உண்மைகளை வெளியிட வேண்டிய தருணம் வந்துவிட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை முதலில் 2009ல் இருந்து குலைத்தவர் யார் அவரின் மூன்று தலைமுறையினரைத் தெரிந்த என்னால் என் மகனுடன் இறுதிச் சட்டப் பரீட்சை செய்த மற்றும் என் நண்பர் தர்மராஜா தன் மகன் போல் அரவணைத்த கஜேந்திரகுமாரை விமர்சிப்பது எனக்கு சங்கடமாக இருக்கின்றது. ஆனால் உண்மைகளை வெளியிட வேண்டிய தருணம் வந்துவிட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை முதலில் 2009ல் இருந்து குலைத்தவர் யார் தமிழ் மக்கள் பேரவையின் ஒற்றுமையைக் குலைத்து அதன் முக்கியத்துவத்தை மழுங்கச் செய்தவர் யார் தமிழ் மக்கள் பேரவையின் ஒற்றுமையைக் குலைத்து அதன் முக்கியத்துவத்தை மழுங்கச் செய்தவர் யார் பல்கலைக்கழகத்தில் ஆறு கட்சிகள் சேர்ந்து தமிழ் மக்களின் கோரிக்கைகளை ஆவணப்படுத்த எத்தனித்தபோது அதன் ஒற்றுமையை���் குலைத்தது யார் பல்கலைக்கழகத்தில் ஆறு கட்சிகள் சேர்ந்து தமிழ் மக்களின் கோரிக்கைகளை ஆவணப்படுத்த எத்தனித்தபோது அதன் ஒற்றுமையைக் குலைத்தது யார் காணாமற்போனோரின் உறவினர்கள் ஒன்று சேர்ந்து தமக்குள் ஒரு ஐக்கியத்தைத் தேடியபோது தம் கட்சிக்கென வேறு ஒரு அலகை உண்டு பண்ணி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை இரண்டு அணிகளாகப் பிரித்து அவர்கள் போராட்டத்தை திட்டமிட்டு மழுங்கடிப்பவர் யார் காணாமற்போனோரின் உறவினர்கள் ஒன்று சேர்ந்து தமக்குள் ஒரு ஐக்கியத்தைத் தேடியபோது தம் கட்சிக்கென வேறு ஒரு அலகை உண்டு பண்ணி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை இரண்டு அணிகளாகப் பிரித்து அவர்கள் போராட்டத்தை திட்டமிட்டு மழுங்கடிப்பவர் யார் போரில் உயிர் நீத்தவர்களுக்காக தமிழர் அனைவரும் உணர்வெழுச்சியுடன் பங்குகொள்ளும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளில்தாம் மட்டும் வேறான இடத்தில் தமது நிகழ்வை நிகழ்த்தி பிரிவினையை வளர்ப்போர் யார் போரில் உயிர் நீத்தவர்களுக்காக தமிழர் அனைவரும் உணர்வெழுச்சியுடன் பங்குகொள்ளும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளில்தாம் மட்டும் வேறான இடத்தில் தமது நிகழ்வை நிகழ்த்தி பிரிவினையை வளர்ப்போர் யார் ஈ.பீ.ஆர்.எல்.எப். உடன் கூட்டுச் சேருவதாகக் கூறி காலத்தைக்கடத்தி அவர்கள் கூட்டைச் சிதைத்தவர்கள் யார் ஈ.பீ.ஆர்.எல்.எப். உடன் கூட்டுச் சேருவதாகக் கூறி காலத்தைக்கடத்தி அவர்கள் கூட்டைச் சிதைத்தவர்கள் யார் எமது இரண்டாவது “எழுக தமிழ்” நிகழ்வை எப்படியாவது குலைக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு ஒற்றுமையைச் சிதைக்கும் நடவடிக்கைகளில் இறங்கியவர்கள் யார் எமது இரண்டாவது “எழுக தமிழ்” நிகழ்வை எப்படியாவது குலைக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு ஒற்றுமையைச் சிதைக்கும் நடவடிக்கைகளில் இறங்கியவர்கள் யார் தமது கொள்கை ஒற்றையாட்சியா, சமஷ்டியா, தனி நாடா என்பதை வெளிப்படுத்தாமல் ஒற்றையாட்சி காங்கிரஸ் சின்னத்தையும் கட்சியையும் தொடர்ந்து பாவித்து வருபவர்கள் யார் தமது கொள்கை ஒற்றையாட்சியா, சமஷ்டியா, தனி நாடா என்பதை வெளிப்படுத்தாமல் ஒற்றையாட்சி காங்கிரஸ் சின்னத்தையும் கட்சியையும் தொடர்ந்து பாவித்து வருபவர்கள் யார் இந்தியா வழி நடத்துகின்றது என்று மற��றக் கட்சிகளை கண்டித்துக் கொண்டு இரவில் ஜெட் விங்ஸில் சீனப் பிரதிநிதிகளைக் களவாகக் கண்டு வந்தவர்கள் யார் இந்தியா வழி நடத்துகின்றது என்று மற்றக் கட்சிகளை கண்டித்துக் கொண்டு இரவில் ஜெட் விங்ஸில் சீனப் பிரதிநிதிகளைக் களவாகக் கண்டு வந்தவர்கள் யார் கோத்தாபய பாதுகாப்பு செயலாளராக இருந்த போது தமது சகோதரனை விடுவிக்க கோத்தாபயவுடன் களவான ஒப்பந்தங்களில் ஈடுபட்டவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் கோத்தாபய பாதுகாப்பு செயலாளராக இருந்த போது தமது சகோதரனை விடுவிக்க கோத்தாபயவுடன் களவான ஒப்பந்தங்களில் ஈடுபட்டவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் விரக்தி கொண்ட மக்களை அவர்கள் நேசித்த தமிழ் மக்கள் பேரவை மூலம் தமக்கு ஆதரவைப் பெற தமிழ் தேசிய பேரவை என்ற ஒன்றை உருவாக்கி தமிழ் மக்கள் பேரவைக்கு ஆதரவான மக்களின் வாக்குகளை 2018ல் ஏமாற்றிப் பெற்றவர்கள் யார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் விரக்தி கொண்ட மக்களை அவர்கள் நேசித்த தமிழ் மக்கள் பேரவை மூலம் தமக்கு ஆதரவைப் பெற தமிழ் தேசிய பேரவை என்ற ஒன்றை உருவாக்கி தமிழ் மக்கள் பேரவைக்கு ஆதரவான மக்களின் வாக்குகளை 2018ல் ஏமாற்றிப் பெற்றவர்கள் யார் பேசுவது முன்னணி,தஞ்சமடைவது காங்கிரஸ் என்ற ரீதியில் தம்மை ஒற்றையாட்சிக் காங்கிரசினுள் இணைத்து வைத்து அரசுக்கு ஒற்றையாட்சி என்ற தலையையும் தமிழ் மக்களுக்கு இன்னொரு முகமாக வாலையும் விலாங்கு மீன் போலக் காட்டும் கட்சி எந்தக் கட்சி பேசுவது முன்னணி,தஞ்சமடைவது காங்கிரஸ் என்ற ரீதியில் தம்மை ஒற்றையாட்சிக் காங்கிரசினுள் இணைத்து வைத்து அரசுக்கு ஒற்றையாட்சி என்ற தலையையும் தமிழ் மக்களுக்கு இன்னொரு முகமாக வாலையும் விலாங்கு மீன் போலக் காட்டும் கட்சி எந்தக் கட்சி ஈ.பி.ஆர்.எல்.எப்.ஐ. வெளியேற்று இல்லையேல் நாங்கள் உங்கள் கூட்டில் இணையமாட்டோம் என்று எங்களுடன் இன்றுவரையில் அடம் பிடிப்பவர்கள் யார் ஈ.பி.ஆர்.எல்.எப்.ஐ. வெளியேற்று இல்லையேல் நாங்கள் உங்கள் கூட்டில் இணையமாட்டோம் என்று எங்களுடன் இன்றுவரையில் அடம் பிடிப்பவர்கள் யார் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தெற்கில் சோரம் போன நிலையில் தமிழர் அரசியலை கொண்டு செல்ல வலுவானதொரு அரசியல் கூட்டு உருவாகும் போது தமிழ் தேசிய நலன் கருதி தாமும் கைகொடுத்து இணையாமல் மக்களுக்கு துரோகம் செய்பவர்கள் யார் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தெற்கில் சோரம் போன நிலையில் தமிழர் அரசியலை கொண்டு செல்ல வலுவானதொரு அரசியல் கூட்டு உருவாகும் போது தமிழ் தேசிய நலன் கருதி தாமும் கைகொடுத்து இணையாமல் மக்களுக்கு துரோகம் செய்பவர்கள் யார் ஆகவே தமிழ் மக்களின் ஒற்றுமையை இதுவரையில் திட்டம் போட்டுக் குலைத்து வருபவர்கள் யார் என்று நான் உங்களுக்குக் கூறத்தேவையில்லை. நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகின்றேன். தமிழ் மக்களின் பிளவு அல்லது ஒற்றுமையின்மை யாருக்கு நன்மை அளிக்கும் ஆகவே தமிழ் மக்களின் ஒற்றுமையை இதுவரையில் திட்டம் போட்டுக் குலைத்து வருபவர்கள் யார் என்று நான் உங்களுக்குக் கூறத்தேவையில்லை. நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகின்றேன். தமிழ் மக்களின் பிளவு அல்லது ஒற்றுமையின்மை யாருக்கு நன்மை அளிக்கும் ஊடகவியலாளர்:- அரசுக்கும், பேரினவாதிகளுக்கும் அரசுக்கும் பேரினவாதிகளுக்கும் நன்மை அளிப்பதற்காக இவ்வாறான செயல்களில் தொடர்ந்து ஒரு கட்சி ஈடுபட்டு வருகின்றதென்றால் தமிழ் மக்களை ஏமாற்றி வருவது நாங்களா அவர்களா . அத்துடன் இத்தனை தரம் தமிழ் மக்களைப் பிரித்துப் பிரித்து செயல்ப்பட்டமை தற்செயலாக நடந்த நிகழ்வுகளாக இருக்க முடியாது. யாரோ ஒருவரின் அல்லது பலரின் வழி நடத்தலில்த்தான் இவர்கள் இவ்வாறு நடக்கின்றார்கள் என்பது எனது சந்தேகம். எனது சந்தேகம் பிழையென்றால் இப்பொழுதாவது ஒற்றுமையை குலைக்கும், சிதைக்கும் சிந்தனைகளை மூட்டை கட்டி வைத்துவிட்டு ஒற்றுமையின் பேரில் எம்முடன் சேர்ந்து பயணிக்கச் சொல்லுங்கள் காங்கிரஸாரை. https://jaffnazone.com/news/15951\nவிக்கியின் கிளிநொச்சி ஆயுதம் : யார் இந்த இரட்ணகுமார்\nவட மாகாண முன்னாள் முதல்வர் க.வி. விக்னேஸ்வரன், தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் கிளிநொச்சியில் முன்னாள் பிரதிக் கல்விப் பணிப்பாளரும் சிறந்த சமூக மற்றும் கல்விச் சேவையாளருமான இரட்ணகுமாரை தேர்தலில் களமிறக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மற்றும் முக்கிய தளபதிகள், பொறுப்பாளர்களின் பிள்ளைகளுக்கு கல்வி கற்பித்தமை மற்றும் தன்னலமற்ற கல்விச் சேவையினை ஆற்றியமையால், பெருமளவு மக்களின் ஆதரவை இவர் பெற்றவர் எனச் சிறப்பிக்கப்பட��கின்றது. காந்தரூபன் அறிவுச்சோலை, செஞ்சோலை போன்ற நிறுவனங்களிலும் இவர் கல்வி கற்பித்துள்ளார். மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையில் ஆசிரியப் பயிற்சியைப் பெற்றதுடன் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப்பட்டத்தையும் பெற்றுள்ளார். அத்துடன் கல்வித்துறையில் டிப்ளோமா பட்டத்தையும் முதுகல்விமாணி பட்டத்தையும் பெற்ற இவர், கல்வி கற்ற காலங்களில் மாணவத் தலைவராகவும் செயற்பட்டார். சிறந்த கணித ஆசிரியராகவும் நிர்வாகத்திறன் கொண்ட அதிபராகவும் வன்னியில் அறியப்பட்டுள்ளார். வவுனியா கண்ணாதிட்டி றோ.க.த.க பாடசாலையில் முதன் முதலில் ஆசிரியர் நியமனம் பெற்றதுடன், வவுனியா பாவைக்குளம் கலைமகள் வித்தியாலயத்தில் அதிபராகவும் முதன் முதலில் பணியாற்றினார். தர்மக்கேணி அ.த.க பாடசாலை, கலைவெட்டித்திடல் நாகேஸ்வரா வித்தியாலயம், கிளி இராமநாதபுரம் மகா வித்தியாலயம், கிளிநொச்சி மத்திய கல்லூரிகளில் அதிபராக கடமையாற்றியதுடன் கிளிநொச்சி வலயத்தில் மாணவர் அபிவிருத்திப் பிரிவின் பிரதிக் கல்விப் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். அத்துடன் யாழ்ப்பாணம் தெல்லிப்பளை யூனியன் கல்லூரி அதிபராகவும் பணியாற்றினார். ஆதரவற்ற குழந்தைகளின் கல்வி மற்றும் பிற்பட்ட சமூகங்களை சேர்ந்தவர்களுக்கான உதவிகளை பெற்றுக் கொடுத்தல் என்பனவற்றில் ஈடுபாடு கொண்ட இவர், போர்க் காலத்தில் மக்களுக்கான இடர் தேவைகளை புரிவதிலும் முன் நின்று பங்களித்துள்ளார். 1996ஆம் ஆண்டு இடப்பெயர்வு காலத்திலும் காடுகளில் அல்லல்பட்ட மக்களுக்கு பல்வேறு தொண்டுகளை புரிந்து மக்களின் அபிமானத்தை பெற்றவர். முள்ளிவாய்க்கால் யுத்த காலத்தில் 2008ஆம் ஆண்டு துவக்கம், கிளிநொச்சி மத்திய கல்லூரியை இடம்பெயர் காலத்திலும் தொடர்ச்சியாக இயங்க வைத்தார். அத்துடன் இறுதிப்போர் வரையில் மக்களுடன் மக்களாக சென்று தொடர்ச்சியாக கல்விப் பணியையும் போரால் அவதிப்பட்ட மக்களுக்கு பல்வேறு தொண்டுகளையும் புரிந்தார். அத்துடன் 2009 போருக்குப் பின்னர், முள்வேலி முகாங்களில் தொடர்ந்து தங்கியிருந்து போரால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்காக சேவையை ஆற்றினார். அருணாசலம் முகாமின் 33ஆவது பாடசாலையின் அதிபராக பணியாற்றிய இவர், மீள்குடியேற்றத்தின்போது கிளிநொச்சி மத்திய கல்லூரியை மீளத் தொடக்கி தன் அரும்பணிகளைப் புரிந்தார். 2009 தொடக்கம் 2011 வரையான காலத்தில், கிளிநொச்சி மத்திய கல்லூரி உயர்தரத்தில் கணித விஞ்ஞானப் பிரிவுகளில் சிறந்த பெறுபேறுகளை எட்டும் சாதனைகளுக்கு ஏதுவான பணிகளையும் மேற்கொண்டார். போராளிகளுக்கும் இவருக்குமான நெருக்கத்தையும் போராட்ட காலத்தில் ஆற்றிய பங்களிப்புக்களாலும் அக் காலத்தில் அரசியல் ஆதிக்கம் செலுத்தியவர்களால் இவர் பதவி வழியாக நிந்திக்கப்பட்டதுடன் கிளிநொச்சியில் தமிழ் தேசியத்தை காப்பவர்கள் என கூறிக் கொள்பவர்களும் இவரது நிர்வாக மற்றும் தலைமைத்துவ ஆற்றலைக் கண்டு, அரசியல் பதவிகளை வழங்க நேரிடும் என அஞ்சி, இவர்மீது ஓர வஞ்சனைகளை மேற்கொண்டார்கள். போராட்டத்திற்கு பெரும் பங்களிப்பை நல்கி, தமிழ் தேசியம் மீது தன்னலமற்ற பற்றுக் கொண்டு, சிறந்த நிர்வாக மற்றும் தலைமைத்துவ ஆற்றல் கொண்ட திரு இரட்ணகுமாரை தமிழ் மக்கள் கூட்டணி தேர்தலில் இறக்க தீர்மானித்திருப்பது கிளிநொச்சியில் போட்டியிடவுள்ள ஏனைய நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. http://thamilkural.net/\nஇணையத்தில் இல்லாத சமூக வலைதளங்களா... இப்பொடியாரு யாழ் தளத்தை உருவாக்கி செம்மொழியான நம் மொழிக்கு தனித்த மாண்பினை கொடுத்து உலக தமிழரை ஒன்றினைத்து தமிழில் நற் கருத்துக்களை பகிர வாய்ப்பு தந்த நிர்கவாக பொறுப்பளார்களுக்கும் உறுப்பினர்களாக,வாசகர்களாக,கருத்துக்கள் (ம) தகவல்கள் பகிரும் உள்ளங்களுக்கும் இத்தளத்தை உருவாக்கிய உரிமத்தாருக்கும் நனி நன்றிகள் (ம) வாழ்த்துக்கள்.... வானளவு இத்தளம் அறியப்பட உறுதுணையாக வளர்த்துங்கள்..... அனைவருக்கும் என் முதற்கண் வணக்கம் நான் காணும் சமூகத்தால் தோன்றும் எண்ணங்களை கிருக்குபவன் சிந்தை உள்ளவரை என்னில் உண்டான எண்ணங்கள் இங்கு தலைப்பாகும் என் தலைப்பினை கொஞ்சம் விரும்பிவிர்களா மிஞ்சும் அளவு வெறுப்பிர்களா எதர்ச்சியாக மனித உள்ளம் எதையும் வெளிக்காட்டும் இத்தளத்தில் என் பதிவின் தலைப்பும் எதிர்பாராமல் தலைக்காட்டும் என நம்பிக்கையுடன் தாழ்மையாக தெரிவித்துக்கொள்கிறான் கேளிக்கை செய்யாது கேள்வியாக என்னிடம் சிந்திக்க வையுங்கள்...\n3 ஆண்டுகளில் தமிழுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ.22 கோடி, சமஸ்கிருதத்துக்கு ஒதுக்கப்பட்டது ரூ.643 கோடி\nசெம்மொழியான தமிழின் வளர்ச்சி மத்திய, மாநில அரசுகளால் அடியோடு அலட்சியப்படுத்துகின்றன, செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தில், மூத்த ஆய்வறிஞர் ஒருவர் கூட இல்லாதிருப்பதையும், புதிதாக நியமிக்கப்பட வேண்டிய 150 பணியிடங்கள் காலியாகவே இருப்பதையும் மாநில முதல்வர் கண்டுக்கொள்ளாமல் இருக்கிறார் என ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: ”உலக நாடுகள் எங்கும் பயணம் செல்லும் பிரதமர், உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவரையும், உலகத்தையே உறவாகக் கொண்ட கணியன் பூங்குன்றனாரையும், மேற்கோள் காட்டுகிறார். மத்திய நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்யும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வள்ளுவர் குறளைத் தேடித்தேடி மேற்கோள் காட்டுகிறார். இதைச் சொல்லி சிலாகித்துக் கொள்ளும் சிலர், 'பார்த்தீர்களா பாஜகவின் தமிழ்ப்பற்றை' என்று வாய் ஜாலம் காட்டுகிறார்கள். இந்தப் பற்று வெறும் சொல்லில் தான் இருக்கிறதே தவிர, செயலில் கிஞ்சிற்றும் இல்லை என்பதை நிரூபிக்கிறது ஒரு தகவல். இந்தியாவின் செம்மொழிப் பட்டியலில் உள்ள தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளை விட சமஸ்கிருதத்திற்கு மட்டும் 22 மடங்கு அதிகமாக மத்திய அரசு நிதி ஒதுக்கி இருப்பதாக வெளியாகி உள்ள தகவல் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. தமிழ் மொழியையும் தமிழர்களையும் தமிழ்நாட்டையும் மத்திய பாஜக அரசு எந்த அளவுக்குப் புறக்கணிக்கிறது என்பதை இதன் மூலம் உணரமுடிகிறது. நாடாளுமன்றத்தில் சமஸ்கிருத வளர்ச்சி குறித்து பாஜக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு மத்திய சுற்றுலா மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் பிரஹ்லாத் சிங் படேல் அளித்துள்ள பதிலை படிக்கும் போது அதிர்ச்சியாக இருக்கிறது. சம்ஸ்கிருத மொழி வளர்ச்சிக்காக டெல்லியில் தேசிய சம்ஸ்கிருத மையம் நிறுவப்பட்டுள்ளதாகவும், இதற்கு, 2019-20-ல் ரூ.231.15 கோடி, 2018-19-ல் ரூ.214.38 கோடி, 2017-18-ல் ரூ.198.31 கோடி என கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் ரூ.643.84 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அமைச்சர் பதிலளித்துள்ளார். சமஸ்கிருதத்தை வளர்ப்பது தான் அவர்களது நோக்கமும் இலக்குமாக இருக்குமானால் அதனை நாம் குறைசொல்லவில்லை. இந்தியாவில் சமஸ்கிருதம் மட்டும் தான் இருக்கிறதா பல கோடி மக்கள் பேசும் மொழிகள், அரசியல் சட்டம் அங்கீகரித்த மொழிகள் என எத்தனையோ மொழ��கள் இந்தியாவில் இருக்க, புழக்கத்தில் வெகுவாகச் சுருங்கிவிட்ட சமஸ்கிருதத்துக்கு மட்டும் சிம்மாசனம் என்றால், வேறு மொழி பேசுபவர்களை இவர்கள் இந்தியர்களாக ஏன் மனிதர்களாகவே மதிக்கத் தயாராக இல்லையா பல கோடி மக்கள் பேசும் மொழிகள், அரசியல் சட்டம் அங்கீகரித்த மொழிகள் என எத்தனையோ மொழிகள் இந்தியாவில் இருக்க, புழக்கத்தில் வெகுவாகச் சுருங்கிவிட்ட சமஸ்கிருதத்துக்கு மட்டும் சிம்மாசனம் என்றால், வேறு மொழி பேசுபவர்களை இவர்கள் இந்தியர்களாக ஏன் மனிதர்களாகவே மதிக்கத் தயாராக இல்லையா எப்போது பிறந்தது என்று கண்டறிய முடியாத பழமை வாய்ந்ததாம் எம் உயர் தனிச் செம்மொழி, தமிழ் மொழி. அச்செம்மொழி, இந்த மத்திய அரசால் எப்படி நடத்தப்படுகிறது எப்போது பிறந்தது என்று கண்டறிய முடியாத பழமை வாய்ந்ததாம் எம் உயர் தனிச் செம்மொழி, தமிழ் மொழி. அச்செம்மொழி, இந்த மத்திய அரசால் எப்படி நடத்தப்படுகிறது அதனை வளர்க்க எவ்வளவு தொகை ஒதுக்கி இருக்கிறார்கள் அதனை வளர்க்க எவ்வளவு தொகை ஒதுக்கி இருக்கிறார்கள் அந்தக் கணக்கை பார்த்தால், தமிழுக்கும் சமஸ்கிருதத்துக்கும் மலையளவு வேறுபாடு இருப்பதைக் காணலாம். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு 2017-18-ல் ரூ.10.59 கோடி, 2018-19-ல் ரூ.4.65 கோடி, 2019-20-ல் ரூ.7.7 கோடி என கடந்த 3 ஆண்டுகளில் வெறும் ரூ. 22.94 மட்டுமே,ஏனோ தானோ ஒதுக்கீடாகச் செய்யப்பட்டிருக்கிறது. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமானது தன்னாட்சி அதிகாரம் பெற்றது. இதன் நிர்வாகக் குழுவின் தலைவராக தமிழக முதலமைச்சர் இருக்கிறார். இப்படி ஒரு பதவி இருக்கிறது என்பது அவருக்குத் தெரியுமா அந்தக் கணக்கை பார்த்தால், தமிழுக்கும் சமஸ்கிருதத்துக்கும் மலையளவு வேறுபாடு இருப்பதைக் காணலாம். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு 2017-18-ல் ரூ.10.59 கோடி, 2018-19-ல் ரூ.4.65 கோடி, 2019-20-ல் ரூ.7.7 கோடி என கடந்த 3 ஆண்டுகளில் வெறும் ரூ. 22.94 மட்டுமே,ஏனோ தானோ ஒதுக்கீடாகச் செய்யப்பட்டிருக்கிறது. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமானது தன்னாட்சி அதிகாரம் பெற்றது. இதன் நிர்வாகக் குழுவின் தலைவராக தமிழக முதலமைச்சர் இருக்கிறார். இப்படி ஒரு பதவி இருக்கிறது என்பது அவருக்குத் தெரியுமா தெரிந்தும் தமிழைத் தாழ்த்தி வருவதைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறாரா தெரிந்தும் தமிழைத் தாழ்த்தி வருவதைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறாரா அல்லது 'சமஸ்கிருத வளர்ச்சிக்கான விருதையும் பெறுவதற்கான முயற்சியில் இருக்கிறாரா அல்லது 'சமஸ்கிருத வளர்ச்சிக்கான விருதையும் பெறுவதற்கான முயற்சியில் இருக்கிறாரா' எனத் தெரியவில்லை. தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதியையோ, ஜிஎஸ்டி வரி மூலமாக வர வேண்டிய தொகையையோ வாங்குவதற்கு துப்பு இல்லாமல் வெறுமனே விழாக்கொண்டாட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தாய்த் தமிழுக்காக நிதி ஒதுக்கீடு வாங்கித் தருவதில் முனைப்புக் காட்டுவார் என எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் தமிழைவிட முக்கியமான காரியங்கள் அவருக்கு ஏராளமாக இருக்கின்றன. தமிழை விட சமஸ்கிருதத்துக்கு 22 மடங்கு நிதி ஒதுக்கீடு செய்ததன் மூலம், மத்தியில் தமிழ் மொழிக்கு எதிரான அரசு ஆட்சியில் இருக்கிறது என்பதை உணர்ந்து , மொழி உரிமையைக் காப்பாற்றி, பெற வேண்டிய நியாயமான நிதி ஒதுக்கீட்டைப் பெறுவதற்கான முதுகெலும்பு இல்லாத மாநில அரசாக எடப்பாடி அரசு இருக்கிறது என்பதும் தெளிவாகிறது. செம்மொழியான தமிழின் வளர்ச்சி மத்திய, மாநில அரசுகளால் அடியோடு அலட்சியப் படுத்தப் பட்டிருப்பதை தெளிவாக உணர முடிகிறது. செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தில், மூத்த ஆய்வறிஞர் ஒருவர் கூட இல்லாதிருப்பதையும், புதிதாக நியமிக்கப்பட வேண்டிய 150 பணியிடங்கள் காலியாகவே இருப்பதையும் இதுதொடர்பாக நாளேடுகளில் வெளியாகி உள்ள செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கலைஞரால் நமது தாய்மொழியாம் தமிழுக்குப் பெற்றுத் தரப்பட்ட செம்மொழித் தகுதியும், அதற்கான பயன்களும் மத்திய, மாநில அரசுகளின் ஓரவஞ்சனையால் சிதைக்கப்பட்டு வருவது தமிழுக்கும், தமிழர்களுக்கும் மட்டும் செய்யும் துரோகம் மட்டுமல்ல, பல கோடிக்கணக்கான உலகத்தமிழர் நெஞ்சில் வேல்பாய்ச்சும் விபரீதம் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எனவே, செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்திற்கு உரிய நிதியை முழுமையாக ஒதுக்கி, ஆய்வறிஞர்களை நியமித்து, காலிப்பணியிடங்களை நிரப்பி, செம்மொழித் தமிழின் வளர்ச்சி செம்மையாக நடைபெற வழிவகுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். https://www.hindutamil.in/news/tamilnadu/540224-classical-development-rs-22-crores-allocated-to-tamils-in-3-years-rs-643-crores-allocated-to-sanskrit-is-this-the-bjp-s-lack-of-tamil-stalin-3.html\nசென்னை வடபழனி ஆண்டவர் கோவிலில் மெய்சிலிர்க்க வைக்கும் விதத்தில் திருமதி.பாரதி பாஸ்கர் அவர்கள் பேசிய காணொளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.tamilnews.com/tag/yashika-anand/", "date_download": "2020-02-18T18:19:56Z", "digest": "sha1:ZJOQQ2BJDN7XBJD7YEIF6WVWCKR4FAA4", "length": 12897, "nlines": 120, "source_domain": "gossip.tamilnews.com", "title": "Yashika Anand Archives - TAMIL NEWS - GOSSIP", "raw_content": "\nஐஸ், நீ பிக்பாஸ் வீட்டை விட்டு கிளம்பு என கத்திய யாஷிகா…\n85 நாட்கள் கடந்து செல்லும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போதுதான் போட்டியாளர்கள் அனைவரும் உண்மையாக விளையாடி வருவதாக பார்வையாளர்கள் கூறிவருகிறார்கள். Bigg boss 2 Aishwarya Yashika anand fight தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், தன்னை இத்தனை நாள் காப்பாற்றிய தோழி யாஷிகாவையே எதிர்த்து கத்தி சண்டையிடுகிறார் ஐஸ்வர்யா. ஐஸ்வர்யாவின் ...\nஇந்த வார நாமினேஷன் லிஸ்டில் இவர்கள் இல்லையா இதற்காக தான் ஐஸ்வர்யா, யாஷிகாவை பிக்பாஸ் காப்பாற்றுகிறாரா\n65 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இப்போது தான் சற்று விறுவிறுப்பாக இருக்கிறது. பல அட்டகாசங்களை செய்த மகத் அனைவரும் எதிர்பார்த்தது போலவே வெளியேற்றப்பட்டார். Tamil Bigg boss nomination list issue இதனை தொடர்ந்து யாஷிகா அல்லது ஐஸ்வர்யா நாமினேஷன் லிஸ்டில் இடம்பெறுவார்கள் எனவும், ...\nயாஷிகா மீது ஓவியா ரசிகர்கள் கோபத்தில்: காரணம் இதுதான்……\n12 12Shares விஜய் டிவியின் பிக் பாஸ் முதல் பாகத்தின் மூலம் மக்கள் மனத்தில் நீங்கா இடம்பிடித்தவர் ஓவியா. Bigg Boss 2 yashika Follows Oviya அன்று முதல் இன்று வரை ரசிகர்கள் மனதில் தனியான இடம்பிடித்துள்ளார். இந்நிலையில், மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புகளுடன் பிக் பாஸ் 2 ஆரம்பித்துள்ளது. மிகவும் ...\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அ��ியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nஉடைகளை கழட்டி நிர்வாணமாக போலீசிடம் ரகளை செய்த மாடல் அழகி\nவைரமுத்து ஒரு ஆண். பெண்ணை படுக்கைக்கு அழைக்காமல், ஆணையை அழைப்பார்\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nநல்லூரான் வாசலிலே அரங்கேறிய விசித்திர சம்பவத்தை நீங்களும் தான் கொஞ்சம் பாருங்களேன்\nமூன்று சிறுமிகளை ஆறு ஆண்டுகளாக வைத்து காம வெறியாடிய கொடூரன்\nபிள்ளையுடன் சேர்ந்து தாய் செய்த காறித் துப்பும் கேவலமான செயல்\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசிறுமி மீது துஷ்பிரயோகம்: யாரும் இல்லாத நேரம் நடந்த சோகம்\nவீட்டுக்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருக்கும் பெண்களை தடவிச் செல்லும் மர்ம நபர்\nகெரம் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி : நடந்த கொடூரம்\nகாமத்தின் உச்சத்தால் காதலியின் அந்த இடத்தைத் துண்டாடிய காதலன்\nஇந்தியாவில் சிறுமியின் தலையை வெட்டி வீதிவலம் வந்த நபர்\nஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….\nதனது கற்பை விற்கும் கல்லூரி மாணவி : அதிரவைக்கும் காரணம்\nமாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்\nஒரு பெண்ணிற்காக உயிரை விட்ட இரு மாணவர்கள்\nமாடல் அழகியின் அசத்தல் ஆடை : வாய்பிளக்கும் பார்வையாளர்கள்\nஇலங்கை தீவில் உல்லாசம் அனுபவிக்கும் உலக அழகி\nகள்ள தொடர்பு வைத்தால் இனி தண்டனை இல்லை : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஓரின சேர்க்கைக்கு சாதகமான தீர்ப்பு வந்ததும் இந்த நடிகை என்ன செய்தார் தெரியுமா\nஅரசியலுக்குள் நுழைந்த விஜய்- தென்னிந்திய அரசியல் பிரபலம் கருத்து\nபெண்கள் காதலித்துவிட்டு கழட்டி விட்டு சென்றால் கடத்துவேன்- அமைச்சரின் ஆவேசம்…\nஅமெரிக்காவில் நைட்டியில் சுத்தும் கமல்- அதிர்ச்சியிலுறைந்த கமல் ரசிகர்கள்\nதமிழ் சினிமா உச்ச நட்சத்திரங்களிடையே சண்டை-பரபரப்பில் தமிழகம்…\nசன்னி லியோனை மிஞ்சிய இந்த மாணவி… கலக்கத்தில் கவர்ச்சி நடிகைகள்\nநடக்கவே முடியாமல் தள்ளாடி நடந்து வந்து முதல்வருக்கு அஞ்சலி செலுத்திய கேப்டன் : நல்லா இருந்த கேப்டனுக்க�� என்னாச்சி\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B0%E0%AF%87_%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-02-18T18:39:57Z", "digest": "sha1:Z4QHME3C7B4DDBQVYCFBMPC6FMSBB7JN", "length": 13600, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "உயிரியல் ரே ஆய்வுக்கூடங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nClinical Diagnosticsவருமானம் US$2.1 billion (FY 2013)[1]இயக்க வருமானம் US$295 million (FY 2011)[1]நிகர வருமானம் US$178 million (FY 2011)[1]மொத்தச் சொத்துகள் US$3.711 billion (FY 2015)[1]மொத்த பங்குத்தொகை US$1.744 billion (FY 2010)[1]பணியாளர்7,800+ [1]இணையத்தளம்www.bio-rad.com பயோ-ரே லேபாரட்டரீஸ், இன்க். 1952 ஆம் ஆண்டில் கலிபோர்னியா, பெர்க்லேயில் நிறுவப்பட்டது. நிறுவனம் ஆரம்பத்தில் உயிர்வேதியியல், மருந்து மற்றும் பிற வாழ்க்கை அறிவியல் ஆராய்ச்சி பயன்பாடுகளில் பயன்படுத்தப்படும் சிறப்பு இரசாயனங்கள் வளர்ச்சி மற்றும் உற்பத்தி ஈடுபட்டு. இன்று, உயிரியல்-உயிரியல் ஆராய்ச்சி, உடல்நலம், பகுப்பாய்வு வேதியியல் மற்றும் சிக்கலான இரசாயன மற்றும் உயிரியல் பொருட்கள் ஆகியவற்றைப் பிரித்தெடுக்கப் பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் அமைப்புகளுடன் பிற சந்தைகள்,\nஉயிரிய-ரேடி இரண்டு தொழில் பிரிவுகளில் இயங்குகிறது: வாழ்க்கை அறிவியல் மற்றும் மருத்துவ நோயறிதல். இரு பிரிவுகளும் உலகம் முழுவதும் இயங்குகின்றன. மருத்துவமனைகள், முக்கிய ஆராய்ச்சி நிறுவனங்கள், பொது சுகாதார, வர்த்தக ஆய்வகங்கள், உயிரித் தொழில்நுட்பம் மற்றும் மருந்துகள் நிறுவனங்கள் மற்றும் உணவு பாதுகாப்பு ஆகியவை அடங்கும். கலிபோர்னியா-ஹெர்குலூஸில் பயோ-ரே தலைமையகம் உள்ளது. இந���நிறுவனம் உலகளாவிய அலுவலகங்கள் மற்றும் வசதிகளுடன் 7,750 க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டுள்ளது. பயோ-ரேடில் 2011 ஆம் ஆண்டில் 2 பில்லியனுக்கும் அதிகமான டாலர்கள் வருவாய் கிடைத்தது. இந்த நிறுவனம் நியூயார்க் பங்குச் சந்தையில் அக்டோபர் 24, 2008 முதல் பட்டியலிடப்பட்டுள்ளது. அதற்கு முன்னர், அமெரிக்கன் பங்குச் சந்தையில் பயோ-ரேட் பட்டியலிடப்பட்டது..[3]\nl பிரிவுக வாழ்க்கை அறிவியல் ஆராய்ச்சி போதைப்பொருள் கண்டுபிடிப்பு, உயிர்தொழில்நுட்பம், உணவு நோய்க்குறி சோதனை மற்றும் வாழ்க்கைச் செயல்முறைகளை ஆய்வு செய்தல், முதன்மையாக ஒரு ஆய்வக அமைப்பிற்குள் உயிரியல் விஞ்ஞான ஆய்வாளர்கள் பல்வேறு வகையான பொருட்கள் மற்றும் அமைப்புகளை பயன்படுத்துகின்றனர் - பதில்கள், கருவிகள், மென்பொருட்கள் மற்றும் கருவிகள். உயிரி-கதிரியக்க பொருட்கள் பிசிக்கல், சுத்திகரிப்பு, அடையாளம், ஆய்வு மற்றும் உயிரியல் மற்றும் இரசாயனப் பொருட்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டவை. லைஃப் சயின்ஸ் குரூப் பல்கலைக்கழக மற்றும் மருத்துவப் பள்ளிகளிலும், தொழிற்துறை ஆராய்ச்சி நிறுவனங்கள், அரசாங்க முகவர் நிலையங்கள், மருந்து உற்பத்தியாளர்கள், உயிர்தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்கள் மற்றும் உணவு சோதனைகளில் செயல்பாட்டு மரபியல், புரோட்டோமிக்ஸ் மற்றும் உணவு பாதுகாப்பு ஆகியவற்றில் ஆராய்ச்சிக்கு பயன்படும் பல்வேறு ஆய்வக கருவிகள், ஆய்வகங்கள். [4]\nமருத்துவ பரிசோதனைக் குழுவானது மருத்துவத் திரையிடல் மற்றும் நோய் கண்டறிதலுக்கான தயாரிப்புகளின் ஒரு பெரிய பட்டியலை உருவாக்குகிறது, உற்பத்தி செய்கிறது, விற்பனை செய்கிறது மற்றும் ஆதரிக்கிறது. Bio-Rad இன் மருத்துவ நோயறியியல் பிரிவில் நோயாளி மற்றும் நன்கொடை இரத்தம், பிற உடல் திரவங்கள், மற்றும் திசு மாதிரிகள் உள்ள பொருட்கள், கண்டறிய, கண்காணித்தல் மற்றும் அளவிட பயன்படும் பல்வேறு வகையான பொருட்களை உள்ளடக்கிய பரந்த வரிசை தொழில்நுட்பங்களை உள்ளடக்கியுள்ளது.\n↑ About Bio-Rad | \"Archived copy\". மூல முகவரியிலிருந்து 2012-10-15 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2012-08-14.\nநியூயார்க் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள்\nவிழுப்புரம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்��ான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 சூன் 2017, 01:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-02-18T18:36:06Z", "digest": "sha1:HZQK6VT5SY4OQOHSAEAEJKBGU7KTEE4R", "length": 5457, "nlines": 96, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தமிழ் மகளிரியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► தமிழ் பெண்கள் மாநாடுகள் (2 பக்.)\n► தமிழ்ச் சூழலில் பெண்ணியம் (2 பகு, 2 பக்.)\n► தமிழ்ப் பெண்கள் (24 பகு, 11 பக்.)\n\"தமிழ் மகளிரியல்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 8 பக்கங்களில் பின்வரும் 8 பக்கங்களும் உள்ளன.\nதமிழ்ச் சமூகத்தில் பெண் உரிமை\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்\nமனதில் உறுதி வேண்டும் (1987 திரைப்படம்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 பெப்ரவரி 2007, 06:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81.pdf/72", "date_download": "2020-02-18T18:29:46Z", "digest": "sha1:J7U72BFPCJF6TJOI34IXQZWR7PUNT2Q2", "length": 6939, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/72 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n70 அன்பு அலறுகிறது. எங்கள் கலாசாலை வாழ்க்கையின்போது, ஒருநாள் அவளும் நானும் சாலை வழியே சென்றுகொண் டிருந்தோம். எங்களுக்கு முன்னுல் சென்று கொண்டிருந்த பெரியவர் ஒருவர் சாலையோரத்தில் கிடந்த தேய்ந்த லாடம், கல், முள், கண்ணுடித் துண்டுகள் ஆகியவற்றையெல்லாம் கர்ம சிரத்தை யுடன் பொறுக்கி எடுத்துக்கொண்டே சென்ருர், அப்போது வாழைப்பழத் தோல் ஒன்று வக்து அவருக்கு முன்னுல் விழுந்தது; அதையும் எடுத்துக் கொண்டு மேலே செலலவில்லை. கின்ருர், கின்று. பார்த்தார். மதி���்கூவரின் மேல் உட்கார்ந்து வாழைப் பழம் தின்று கொண்டிருந்த புண்ணியாத்மா செய் யும் பரோபகாரம் அது என்று தெரிநதது. கதம்பி தோட்டக்தான் பின்னலிருக்கிறதே, தோலை அதில் விட்டெறியலாமே தோட்டக்தான் பின்னலிருக்கிறதே, தோலை அதில் விட்டெறியலாமே' என்ருர் பெரியவர். 6. அது என் இஷ்டம்' என்ருர் பெரியவர். 6. அது என் இஷ்டம்” என்ருன் சிறியவன் வயதில மட்டுமல்ல; புத்தியிலும்தான்” என்ருன் சிறியவன் வயதில மட்டுமல்ல; புத்தியிலும்தான் என்னமோ, உன்னுடைய இஷ்டம் உன் இனக் கஷ்டத்தில் கொண்டுவந்து விடாமல் இருந்தால் சரி: என்று சொல்லிக் கொண்டே பெரியவர் மேலே சென் ருர். இரண்டு அடிகள் எடுத்துவைத்ததும் தனக்குப் பின்னல் வந்து கொண்டிருந்த ஒருவர் தடாலென்று கீழே விழும் சத்தம் அவருடைய காதில விழுந்தது. திரும்பிப் பார்த்தார்; வழுக்கி விழுந்தவரைக் கண்டு வாழைப்பழத்தோலை எறிந்தவன் சிரித்துக் கொண் டிருந்தான். அட பாவமே, அவனுடைய இஷ்டம் அவனேக் கஷ்டத்துக்கு உள்ளாக்காமல் இவரை யல்லவா கஷ்டத்துக்கு உள்ளாக்கிவிட்டது” என்று\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 08:01 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/educational-resources/heritage-culture", "date_download": "2020-02-18T20:09:13Z", "digest": "sha1:4DHBWSZZKU7RJWBFEA6NQ2JNOOS6WZRH", "length": 15182, "nlines": 105, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "மரபும் பண்பாடும் | Tamil Murasu", "raw_content": "\nஅவனியாபுரத்திலும் அலங்காநல்லூரிலும் மாடுபிடி வீரர்களை நெருங்க விடாமல் திணறடித்து பலரது உள்ளங்களிலும் குடிகொண்டுள்ளது புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் அனுராதாவின் காளையான ராவணன். படங்கள்: இணையம், காணொளி:பிபிசி\n ஜல்லிக்கட்டு ரகளை: மாடுபிடி வீரர்களைக் கிறங்கடித்த ‘ராவணன்’ காளை\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு தை மாதம் முதல் தேதியிலிருந்து ஜல்லிக்கட்டு போட்டிகள் மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் கோலாகலமாக நடைபெற்றன. ...\nஅவனியாபுரத்தில் சென்ற ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளும் வீரர்களும் போட்டி போட்டுக்கொண்டு தங்களுடைய வீரத்தை வெளிப்படுத்தினர். படம்: தமிழக ஊடகம்\n அவனியாபுரத்தில் இன்று: கட்டுக்கட��்காத உற்சாகம்\nமதுரை: உலகப் புகழ்பெற்ற தமிழர்களின் பாரம்பரிய ஜல்லிக்கட்டு காளை அடக்கும் போட்டி இன்று தொடங்குகிறது. பொங்கல் நாளான இன்று மதுரை மாவட்டம்...\nலிட்டில் இந்தியாவில் பொங்கலுக்குத் தேவையான பொருட்களை வாங்கும் மக்கள். சில வர்த்தகர்கள் புதிதாக இணையம் வாயிலாக பொங்கலுக்குத் தேவையான பொருட்களை விற்கத் தொடங்கியுள்ளனர். இது வேலைக்குச் செல்வோருக்கு வசதியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\n லிட்டில் இந்தியாவில் பொங்கல் குதூகலம்\nலிட்டில் இந்தியா கடைகளில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்ட வண்ணம் உள்ளனர். பொங்கலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பொங்கல் திருநாளுக்கான...\nகீழடியில் அகழாய்வு செய்யப்பட்ட இடம்போன்று தத்ரூபமாக அமைக்கப்பட்டு உள்ள காட்சிக் கூடம். படம்: தமிழக ஊடகம்\n கீழடி ஆய்வு கண்டுபிடிப்புகள் 24 மொழிகளில் நூலாக வெளியீடு; உலகெங்கும் விநியோகம்\nசென்னை: சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் நடைபெற்று வரும் 43வது புத்தகக் காட்சியில் 750க்கும் அதிகமான அரங்குகளுடன் 2 கோடிக்கும் அதிகமான புத்தகங்கள்...\n லிட்டில் இந்தியாவில் உலா வந்த ‘பொங்கல் பசுக்கள்’\nலிட்டில் இந்தியாவில் இவ்வாண்டின் பொங்கல் கொண்டாட்டங்களுக்காக கிளைவ் ஸ்திரீட்டில் மாட்டுத் தொழுவம் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளது....\nசிங்கே ஊர்வலத்திற்கான ‘கடலலைகள்’ நடனத்திற்கு நடன அமைப்பாளர் சுரேந்திரன் ராஜேந்திரன் (நடுவில்), சக கலைஞர்களுடன் ஒத்திகை பார்க்கிறார். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\n ‘சிங்கே’யில் ஆடும் அலைகள்\nஅலங்கரிக்கப்பட்ட பெரிய அன்னப் பறவை மிதவையில், கடலலையைப் பிரதிபலிக்கும் வெள்ளை, நீல நிறங்களில் உடையணிந்த நடனக் கலைஞர்களின் அசைவுகளுக்கு ஏற்ப வண்ணத்...\nபொங்கலுக்காகத் தயாராகும் இந்திய மரபுடைமை நிலையம். படங்கள்: தமிழ் முரசு\n பொங்கலுக்காக களைகட்டும் லிட்டில் இந்தியா; கிளைவ் ஸ்திரீட்டில் மாட்டுத் தொழுவம்\nகிட்டத்தட்ட ஒரு மில்லியன் பேர் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படும் லிட்டில் இந்தியா பொங்கல் திருவிழாவின் அங்கமாக, கிளைவ் ஸ்திரீட்லும் கேம்பல்...\nசீன நாள் காட்டியின்படி வரும் சீனப் புத்தாண்டு எலி ஆண்டாக அனுசரிக்கப்படுவதால், எலியின் உருவம் பொறிக்கப்பட்ட அஞ்சல் தல���கள் வெளியிடப்பட்டுள்ளன. படம்: எஸ்டி\n சீனப் புத்தாண்டையொட்டி புதிய அஞ்சல் தலைகள் வெளியீடு\nசீனப் புத்தாண்டை முன்னிட்டு சிங்போஸ்ட் நிறுவனம் புதிய அஞ்சல் தலைகளை வெளி யிட்டுள்ளது. சீன நாள் காட்டியின்படி வரும் சீனப் புத்தாண்டு எலி ஆண் டாக...\n இனம், சமயம் கடந்த புத்தாண்டு குதூகலம்\nபல இன, சமய பின்புலங்களைச் சேர்ந்தவர்களுடன் தனித்தன்மையான சிங்கப்பூர் புத்தாண்டைக் கொண்டாடியவர்களில் கல்வி, சமூக, குடும்ப மேம்பாட்டு அமைச்சு களுக்கான...\nசிங்கப்பூரில் முன்பு கண்டுபிடிக் கப்பட்ட இந்த மணற்கல்லில் பொறிக்கப்பட்டுள்ள சொற்கள் சிங்கப்பூர் 1,000 ஆண்டுகளுக்கு முன்பே இருந்திருக்கக்கூடும் என்பதை காட்டுகின்றன. படம்: சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகம்\n சிங்கப்பூரின் வயது 700 இல்லை, 1,000 ஆக இருக்கலாம்: ஆய்வு\nசிங்கப்பூருக்கு 700 வயதாகிறது. இது இன்றுவரை அனைவரின் ஒருமித்த கருத்தாக உள்ளது. ஃபோர்ட் கேனிங் நிலையத்தில் நடைபெறும் இருநூற்றாண்டு...\nமீண்டும் மீண்டும் சிக்கலில் சிக்கிய ‘சர்வர் சுந்தரம்’\nகோபத்தில் மனைவி கொலை; அனாதையான குழந்தைகள்\nபேரவையில் பழனிசாமி, துரைமுருகன் விவாதம்\nவெஸ்டர்டாம் சொகுசு கப்பல் பயணிகள் வெளியேறினர்\nகொரோனா எதிர்ப்புப் போர்: சிங்கப்பூரர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nமுரசொலி: கொரோனா மிரட்டல் போதாதா, வெறுப்புணர்வு வேறு தேவையா...\nவூஹான் கொரோனா: பயம் வேண்டாம்; சுத்தமே காக்கும் கவசம்\nநிச்சயமில்லாத காலகட்டத்தில் பாதுகாப்பான இடம் சிங்கப்பூர்\n2020 - பொதுத் தேர்தலும் புதிய பிரதமரும்\nப�ோ ட்டிகளில் விளையாடும் போது உற்சாக ம் பெ ருக்கெ டுக்கும். ஓர் இலக்கை அடை ய பாடுபட்டு பின்ன ர் அடை யும் வெ ற்றியால் ஏற்படும் மகிழ்ச்சி ஈடு இணை யில்லாதது என்கிறார் 18 வயது ரிஷிகா ஞானமூர்த்தி. படம்: சிங்கப்பூர் விளையாட்டுப் பள்ளி.\nவலைப்பந்தில் ஈடுபாடு, கற்றல் அனுபவத்தில் இன்பம்\nசிங்கப்பூர் வென் யோங் கடல்நாக, சிங்க நடனக்குழு உறுப்பினராகவும் குழுவில் உள்ள இளையர்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும் கவி திகழ்கிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nசிங்க நடனத்தில் அசத்தும் தமிழர்\nசிங்கப்பூர் குடியரசு கடற்படையின் தலைவர் ரியர் அட்மிரல் லியு சுவென் ஹோங்கிடமிருந்து சடங்குபூர்வ வாள் பெற்று மூத்த ராணுவ வல்லுநராக நியமிக்கப்பட்டார் ஜீவனேஸ்வரன் முரளிதரன். படம்: தற்காப்பு அமைச்சு\nகடல் துறையில் ஆர்வம்; தலைமைத்துவப் பொறுப்பில் விருப்பம்\nதாயார் நாகஜோதி மாரிமுத்துவுடன் கிரண் ராஜ் வேணு (25 வயது). படம்: நாகஜோதி\nநம்பிக்கையையே உரமாகக் கொண்டு சாதிக்கும் கிரண்\nசட்டத்துறையில் பட்டம்பெற்ற நிரஞ்சனாவுக்கு கடந்தாண்டு வழக்கறிஞர் தேர்வுக்காகப் படித்துக்கொண்டிருந்தபோது ‘சுமூதி’ ஓவியத்தை வரையும் யோசனை தோன்றியதாம். படம்: நிரஞ்சனா\n‘சுமூதி’ பானத்தில் வர்ணஜாலம்; வழக்கறிஞரின் ஓவிய ஈடுபாடு\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2020-02/pope-francis-st-john-paul-ii-learned.html", "date_download": "2020-02-18T18:13:50Z", "digest": "sha1:V7QSGLYTGTDB7SXSRNFAFSRNMSI53ALL", "length": 10135, "nlines": 212, "source_domain": "www.vaticannews.va", "title": "புனித திருத்தந்தை 2ம் ஜான் பாலிடமிருந்து கற்றுக்கொண்டேன் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (18/02/2020 15:49)\nதிருத்தந்தை ஜான் பால் கல்லறை முன் திருத்தந்தை பிரான்சிஸ்\nபுனித திருத்தந்தை 2ம் ஜான் பாலிடமிருந்து கற்றுக்கொண்டேன்\n2019ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2020ம் ஆண்டு சனவரி மாதம் முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கும், அருள்பணி எப்பிகோக்கோ அவர்களுக்கும் இடையே நிகழ்ந்த பல்வேறு உரையாடல்களின் விளைவாக, \"San Giovanni Paolo Magno\" நூல் உருவாக்கப்பட்டுள்ளது\nமேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்\nமகிழ்வு மற்றும், இரக்கத்தின் முக்கியத்துவத்தை, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களிடமிருந்து தான் கற்றுக்கொண்டதாகவும், இவையிரண்டும் அருள்பணித்துவ வாழ்வை அமைதியாக ஆற்றுவதற்கு உதவுபவை எனவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு புதிய நூலில் தெரிவித்துள்ளார்.\n\"San Giovanni Paolo Magno\" அதாவது \"பெரிய புனித ஜான்பால்\" என்ற தலைப்பில், பிப்ரவரி 11, இச்செவ்வாயன்று இத்தாலிய மொழியில் வெளியான இந்நூலில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னைப் பற்றியும், புனித திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள் பற்றியும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அளித்த பதில்கள் பதிவாகியுள்ளன.\nஉயிர்த்த கிறிஸ்துவைச் சந்திப்பதில் கிடைக்கும் மிக முக்கியமான உணர்வு மகிழ்வு என்றும், மகிழ்வையும், இரக்கத்தையும், புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களிடமிருந்து தான் கற்றுக்கொண்டேன் என்றும், திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.\nபுனித வியாழன் பற்றி தான் எழுதிய மடல்கள் மற்றும், புவனோஸ் அய்ரெஸ் நகரில் ஆயராகப் பணியாற்றிய காலத்தில் ஆற்றிய சில மறையுரைகளை வாசித்தாலே, அருள்பணித்துவ வாழ்வு பற்றிய, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களின் எண்ணங்கள் ஒத்திருப்பதைக் காண முடியும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.\nதிருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாலிய அருள்பணியாளர் லுயீஜி மரிய எப்பிகோக்கோ (Luigi Maria Epicoco) என்பவருடன் இணைந்து, புனித திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்களைக் குறித்த தன் கருத்துக்களை, \"San Giovanni Paolo Magno\" என்ற தலைப்பில், ஒரு நூலாக வெளியிட்டுள்ளார்.\nமேலும், போலந்து நாட்டு புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், தனது 50வது அருள்பணித்துவ பொன் விழாவுக்கென, கொடையும், பேருண்மையும் என்ற தலைப்பில் எழுதிய மடலிலிருந்து பல கூற்றுகள், இந்நூலின் ஒரு பிரிவில் இடம்பெற்றுள்ளன என்று, 39 வயது நிரம்பிய, அருள்பணி எப்பிகோக்கோ அவர்கள் கூறியுள்ளார்.\n1920ம் ஆண்டு மே மாதம் 18ம் தேதி பிறந்த புனிதத் திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்களது பிறப்பின் முதல் நூற்றாண்டு, இவ்வாண்டு சிறப்பிக்கப்படுவதையொட்டி, இவ்வாண்டு, பிப்ரவரி 11, இச்செவ்வாயன்று, இந்நூல் இத்தாலிய மொழியில் வெளியிடப்பட்டது.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/vaithilingam", "date_download": "2020-02-18T18:24:39Z", "digest": "sha1:IR2WOBNQZN6JSQIHZEDCX5WA54J56NAM", "length": 5497, "nlines": 116, "source_domain": "www.vikatan.com", "title": "vaithilingam", "raw_content": "\n``திருச்சியில நடக்கிறதைக் கொஞ்சம் கவனிங்க..\" - நிர்வாகிகள் புகாரால் பதறிய எடப்பாடி\nஇனியும் உள்ளடி வேலைகளைப் பார்த்தால்.. -தலைமைக் கழகத்தில் கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி\n`அமைச்சர் துரைக்கண்ணுக்கு ரூ.500 கோடி சொத்தா' - தஞ்சை அ.தி.மு.க-வை அதிரவைத்த நோட்டீஸ்\n`மறைமுகத் தேர்தலில் வாக்களிக்கத் தடை' - தஞ்சை அ.தி.மு.க-வினர் அதிர்ச்சி\n`சறுக்கிய ஆல் இன் ஆல்; வருத்தத்தில் வைத்திலிங்கம்' - புலம்பும் தஞ்சை அ.தி.மு.கவினர்\n`ரூ.2 லட்சம் அட்வான்ஸ்; 15-ம் தேதிக்குள் பாக்கி பணம்'- ரூ.32 லட்சத���துக்கு பதவியை ஏலம்விட்ட கிராமம்\n`இப்ப நிலைமை சரியில்ல; நான் பேசி வாங்கித் தர்றேன்' - பொங்கிய மகனை சமாதானப்படுத்திய ஓ.பி.எஸ்\n`முந்திய எடப்பாடி; பிந்திய ஓ.பி.எஸ்' - தனியே தன்னந்தனியே வைத்திலிங்கம்\n`தி.மு.க.வை சமாளிக்க நம்மில் ஒருவர் மத்திய அமைச்சராவது அவசியம்' அ.தி.மு.க-வின் 2 சாய்ஸ் யார் யார்\nஒரத்தநாடு பிரசாரத்தில் முதல்வர் மீது செருப்பு வீசிய அ.ம.மு.க தொண்டர் - மறைக்க முயன்ற வைத்திலிங்கம்\n`கட்சி கொள்கை வேறு; கூட்டணி வேறு’ - அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/946", "date_download": "2020-02-18T19:36:37Z", "digest": "sha1:M4FMCXMM3LUOWJZNTAN5HHPVFGAJKEX3", "length": 9728, "nlines": 89, "source_domain": "kadayanallur.org", "title": "தொப்பையை குறைக்கும் அன்னாசிப்பழம் |", "raw_content": "\n உங்கள் நண்பர்களின் முன் buy Lasix online சென்று கதைக்க தயங்குகிறீர்களா கண்களுக்கு அழகாக தெரியும் ஆடைகளை அணிய முடியாமல் தொப்பை இடஞ்சல் படுத்துகிறதே என கவலைப்படுகின்றீர்களா கண்களுக்கு அழகாக தெரியும் ஆடைகளை அணிய முடியாமல் தொப்பை இடஞ்சல் படுத்துகிறதே என கவலைப்படுகின்றீர்களா சந்தோசப்படுங்கள் தொப்பையை குறைக்க இருக்கவே இருக்கிறது அன்னாசிப்பழம்\nஒரு நாளைக்கு தேவையான மாங்கனீஸ் உப்பைப் பெற ஒரு கப் பழத் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் போதும் அல்லது அரைப்பழம் பழம் புதிய பழமாக இருக்க வேண்டும்.பொட்டாசியம்,கால்சியம் போல உடல் நலத்திற்குத் தேவையான உப்பு குளுகோஸ் வளர்சிதை மாற்றத்தில் பங்கு வகிக்கிறது.\nஅன்னாசி பித்தக் கோளாறுகளை விரைந்து குணமாக்குகிறது.அன்னாசியில் கொழுப்பு குறைவு, நார்ச்சத்து அதிகம்,அன்னாசியில் புரதம் தாராளமாக இருப்பதால் ஜீரணக் கோளாறு உடலில் வீக்கம் போன்றவை எதிர்ப்படாது.\nஇளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு.ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு ட்ம்பர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும் இரவில் அதை அப்படியே வைத்திருந்து மரு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொந்தி கரைய ஆரம்பிக்கும்\nபாக்கெட்டுகளில�� அடைக்கப்படும் உணவுகள் தரும் தீங்கு குறித்து ஆய்வில் தகவல்\nதேங்காய் எண்ணெய் தேய்த்தால் வழுக்கை ஆவீர்கள் -அதிர்ச்சி ரிப்போர்ட் ..\nதக்காளி வசம்பின் மருத்துவக் குணங்கள்\n உங்களுக்கு இதயநோய் வராது-ஆய்வில் தகவல்\nபனிக்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி வேணுமா\nவழக்கு மொழி:வக்கீல்கள் போராட்டம் தீவிரம்-தலைமை நீதிபதி அவசர ஆலோசனை\nரயில் பாதை தகர்ப்பு: பிரபாகரன் ஆதரவாளர்களைச் சிக்க வைக்கும் சதி-சீமான்\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் நடைபெற்ற வேலைவாய்ப்பு விழிப்புணர்வு முகாம்\nவெளிநாட்டு பயணங்களில் மறக்க முடியாத விமான நிலையம்\nமொபை ஆப் உங்கள் மொபைலில் இருந்தால் டெலிட்\nகடையநல்லூரில் அப்துல் கலாம் நிணைவு தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி\nஇந்தியாவில் வாழும் தகுதி குறைந்து வருகிறது- மோடிக்கு மணிரத்னம் கடிதம்..\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/148778/news/148778.html", "date_download": "2020-02-18T18:47:20Z", "digest": "sha1:I5WO57RYLGYU7N5TGGHFAFLWKZTTMNPE", "length": 10542, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "100 பேருடன் உறவுகொண்ட அழகி கர்ப்பம்: ஐவரில் ஒருவரே தந்தை..!! : நிதர்சனம்", "raw_content": "\n100 பேருடன் உறவுகொண்ட அழகி கர்ப்பம்: ஐவரில் ஒருவரே தந்தை..\nஇங்கிலாந்து: இங்கிலாந்தைச் சேர்ந்த ஜென்னி தாம்ப்சன் இப்போது கர்ப்பமாக இருக்கிறாராம். ஒரு பெண் கர்ப்பமாவது நியூஸ் இல்லை. ஆனால் ஜென்னியின் கர்ப்பம் ரொம்ப விசேஷமானது. இவர் 100 பேருடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்ட வரலாற்றுப் பின்னணி கொண்டவர். இங்கிலாந்து கால்பந்து ஸ்டார் வே��ன் ரூனியுடன் பின்னிப் பிணைந்து நட்பு பாராட்டியவர். இப்போது அவர் கர்ப்பமாகியுள்ளது கூட யாரால் என்பது தெளிவாகத் தெரியவில்லையாம். ஆனால் ஐந்து பேரை சுட்டிக் காட்டி அவர்களில் ஒருவர்தான் என் பிள்ளைக்கு அப்பா என்று கூறுகிறார் ஜென்னி.\nஜென்னி கதையைக் கேட்டால் உங்களுக்கு ஜன்னியே வந்துவிடும். அப்படி ஒரு அபாரமான பின்னணியைக் கொண்டவர் இந்த ஜென்னி. 19 வயதிலேயே எஸ்கார்ட் வேலைக்கு வந்தவர் ஜென்னி. எஸ்கார்ட் என்றால் ஆண்களுக்குத் துணையாக கூட மாட போய் வருவது. அப்படியே அவர்களை சிறப்பாக கவனித்துக் கொள்வது. இத்தனை வருட கால எஸ்கார்ட் அனுபவத்தின் மூலம் 100க்கும் மேற்பட்டோருடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்டுள்ளதாக பெருமையுடன் கூறியவர் ஜென்னி.\nஅம்மணிக்கு இத்தனைக்கும் வயது 23தான் ஆகிறது. இங்கிலாந்து கால்பந்து வீரர்கள் பலருடனும் கூட ஜென்னிக்கு நல்ல உறவு உண்டு. அவர்கள், ஒருவரை ஒருவர் எப்படி உறவில் மிஞ்சினார்கள் என்ற கதையையெல்லாம் அம்பலத்தில் விட்டு அவர்களை அலற வைத்தவர் ஜென்னி. இங்கிலாந்து வீரர் வேயன் ரூனியின் மனைவி கொலீன் 5 மாத கர்ப்பமாக இருந்தபோது, ஜென்னியுடன் உறவு வைத்துக் கொண்டாராம்.\nஅதேபோல ரூனியின் பரம வைரியான மரியோ பலடெல்லியுடனும் அவர் உறவு வைத்துக் கொண்டார். இருவரில் யாரை பெஸ்ட் ஆக நினைக்கிறீர்கள் என்று ஒருமுறை கேட்டபோது பலடெல்லி பல விஷயங்களில் ரூனியை விட பெரிய ஆள்தான் என்று நமுட்டுச் சிரிப்புடன் கூறி ரூனியை டென்ஷனாக்கினார். ரூனியை விட பலடெல்லிக்கு நல்ல நகைச்சுவை உணர்வும், ஜாலியான பேச்சும் நிறைய உண்டு என்றும் மேலும் ரூனியை டென்ஷனாக்கினார். பலடெல்லியும், ஜென்னியும் ஐந்து முறை சந்தித்துள்ளனர். அதில் 2 முறை பலடெல்லியின் கேர்ள் பிரண்ட் ரபேலா பிகோ இருக்கும்போதே அவருக்குப் பின்னால் போய் உறவு வைத்துக் கொண்ட கேடி ராணி கில்லாடி ராஜாவாக அசத்தியவர்கள். தனது பத்து காதலர்களில் பலடெல்லிக்கே முதலிடம் என்றும் கூறி பிரளயம் கிளப்பியவர் ஜென்னி. அதேசமயம், ரூனியைப் பற்றிப் பேசினாலே டென்ஷனாகி விடுகிறார் ஜென்னி.\nஒரு நாள் இரவு முழுக்க ஜாலியாக இருக்க தனக்கு 1200 பவுண்டு பணம் கொடுத்தார் ரூனி என்று கூறுகிறார் ஜென்னி இப்படி ஜென்னியின் அனுபவங்கள் நிறைய. அதைச் சொன்னால் தனியாக புக் போட்டு பெரும் காசு பார்த்து விடலாம். இப்போது 6 மாத கர்ப்பமாக இருக்கும் ஜென்னி அதற்கு யார் காரணம் என்பது சரியாக தெரியாமல் குழம்பியிருக்கிறாராம். இருப்பினும் ஒரு ஐந்து பேரை அவர் சந்தேகிக்கிறார். அவர்களில் ஒருவர்தான் கண்டிப்பாக எனது குழந்தைக்குத் தந்தை என்று கூறும் ஜென்னி, இதற்காக டிஎன்ஏ சோதனை செய்யப் போவதாகவும் கூறியுள்ளார். இங்கிலாந்தில் எல்லாம் எப்படித்தான் மழை பெய்யுதோ தெரியலையே..\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nஇப்படிப்பட்ட வாகனங்களை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை \nபோர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்\nதமிழகத்தில் அதிகரிக்கும் மனச்சோர்வு கோளாறுகள்\nஅ.தி.மு.கவுக்கு 2021 ஆதரவு அலை வீசுமா\nபுஜங்காசனம் செய்வதால் பெண்களுக்கு ஏற்படும் நன்மைகள்\n‘தமிழ்த் தேசிய கூட்டமைப்பு’ ஏன் பதிவு செய்யப்பட வேண்டும்\nசெக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://antihidnu.wordpress.com/category/%E0%AE%86%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-02-18T19:36:50Z", "digest": "sha1:QDQIOSYAZUYLWYM6FALDA542GK2TLQSJ", "length": 95210, "nlines": 850, "source_domain": "antihidnu.wordpress.com", "title": "ஆதீனம் | இந்து-விரோத போக்கு", "raw_content": "\nநெரூரில், ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரரின் 105வது ஆராதனை ஆராதனை 14-05-2019 அன்று நடந்து முடிந்தது\nநெரூரில், ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரரின் 105வது ஆராதனை ஆராதனை 14-05-2019 அன்று நடந்து முடிந்தது\nநெரூரில் ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரரின் 105வது ஆராதனை: சித்திரை மாதத்து தசமி திதியில் ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரரின் ஜீவசமாதி அடைந்த நாளை, நினைவு நாளாகக் கொண்டாடப் பட்டு வருகிறது[1]. ஒவ்வொரு ஆண்டும், தமிழ் நாளிதழ்கள், சிறப்பாக தனிப்பதிவு [Special supplement] வெளியிட்டு வரும், ஆனால், இப்பொழுது, நிலைமை மாறிவிட்டது. சில தமிழ் நாளிதழ்கள் மட்டுமே, சிறியதாக செய்தியை வெளியிட்டன. தினமலர், “கரூர் அருகே நெரூரில், சதாசிவ பிரமேந்திரர் அதிஷ்டானத்தில் வரும், 9ல், 105வது ஆராதனை விழா துவங்குகிறது[2]. அதை தொடர்ந்து தினமும், பாகவத கோஷ்டியுடன் உஞ்சவிருத்தி, அபிஷேகம், லட்சார்ச்சனை, வேதபாராயணம் நடக்கின்றன. வரும், 14 காலை, சிறப்பு பூஜை செய்து, பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்படுகிறது[3]. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, நெரூர் சதாசிவ பிரமேந்திர சபா, சத்குரு சதாசிவ பிரமேந்திரர் சேவா டிரஸ்டியை சேர்ந்த ��ிர்வாகிகள் செய்து வருகின்றனர்,” என்ற செய்தி.\nதினகரன் மானாமதுரை ஆராதனை பற்றிய செய்தி வெளியிட்டது [14-05-2019]: மானாமதுரை ஆனந்தவல்லியம்மன் கோயிலில் உள்ள சோமநாதர் சன்னதியின் பின்புறம் சதாசிவ ப்ரம்மேந்திராள் விக்ரகம் வைக்கப்பட்டு வைக்கப்பட்டு பூஜை நடந்து வருகிறது[4]. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் அவருக்கு கர்நாடக சங்கீத வித்வான்கள் ஆராதனை விழா நடத்துகின்றனர். ஆனந்தவல்லியம்மன்கோயிலில் கும்பாபிஷேகத்திற்காக கட்டுமானப்பணிகள் நடப்பதால் மதுரை ராமேஸ்வரம் மெயின்ரோட்டில் உள்ள ஒரு மகாலில் 39 ஆராதனை விழா நேற்று முன்தினம் மாலை துவங்கியது[5]. இதில் தமிழகம் மட்டுமல்லாது தென்னிந்தியா முழுவதும் உள்ள கர்நாடக இசைக்கலைஞர்கள் பங்கேற்று வாய்ப்பாட்டு, வயலின், மிருதங்கம் உள்ளிட்ட கர்நாடக சங்கீத கச்சேரிகளை நடத்தினர்.\nமானாமதுரையில் இசைக்கலைஞர்கள் விழா: மானாமதுரையில் கர்நாடக இசைக்கலைஞர்களின் குருவாக போற்றப்படும் சதாசிவ பிரம்மேந்திராள் 39ம் ஆண்டு ஆராதனை விழா மற்றும் இசைக்கச்சேரி மே 13 அன்று துவங்கியது[6]. தொடர்ந்து இரண்டு நாள்கள் விழாவில் நுாற்றுக்கணக்கான கர்நாடக இசைக்கலைஞர்கள் பங்கேற்றனர். வேதபாராயணம், உஞ்சவ்ருத்தி, தீபாராதனை ஆகியவற்றுடன் நிகழ்ச்சி துவங்கியது, விழாவில் ஏராளமான இசைக் கலைஞர்கள் கலந்து கொண்டு கச்சேரிகளை நடத்தினர். மாலை பாராட்டு விழா நடைபெற்றது, இதனைத் தொடர்ந்து பிரபல மாண்டலின் இசைக் கலைஞர் ராஜேஷ் பங்கேற்று இசை கச்சேரி நடத்தினார். இதனை ஏராளமானவர்கள் கண்டு ரசித்தனர். மே 14. அன்று காலை7 மணிக்கு பூஜை உஞ்சவிருத்தியும், 9:00 மணிக்கு குரு அஞ்சலி, கோஷ்டி கானமும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து விக்னேஷ்வரபூஜை, வடுகபூஜை, கன்யாபூஜை, வாசினிபூஜை, தம்பதிபூஜை, தீபஆராதனையும் நடைபெற்றன. இதற்கான ஏற்பாடுகளை சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை கமிட்டியினர் செய்தனர்[7].\nகுறைந்து வரும் பக்தர்களின் கூட்டம்: நெரூர் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர் அதிஷ்டானத்தில் 105ஆவது ஆராதனை விழா மே. 14, 2019 அன்று நடந்தேறியது. 100 ஆண்டுகளை தாண்டி தொடர்ச்சியாக நடந்து வரும் இந்த விழாவில் பங்கு கொள்ளும் பக்தர்கள், அடியார்கள், பின்பற்றுவோர் மற்றும் சேவகர்களின் எண்ணிக்கை, சமீப ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவதை கவனிக்க வேண்டியுள்ளது. 2017ல் எச்சில் இலைகளில் உருளும் சடங்கை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு போட்டதால் அது நிறுத்தப்பட்டது. இத்தனை ஆண்டுகளாக ஆராதனை விழா முடிந்தவுடன், வந்திருக்கின்ற எல்லோருக்கும் சம பந்தி உணவு கொடுப்பது என்பது நடந்து வந்தது. இதில் மதம், ஜாதி, மொழி என்று, எந்தவித வேறுபாடும் இல்லாமல் எல்லோரும் தரையிலேயே அமர்ந்து உணவு உண்ணும் நிகழ்ச்சிதான் பிரசித்தி பெற்றதாக இருந்தது. மூன்றாயிரம், ஐந்தாயிரம் என்றெல்லாம், ஆயிரக்கணக்கில் பக்தர்கள் அடியவர்கள் மற்றவர் 2016-17 ஆண்டுகள் வரை வந்து கொண்டிருந்தனர். அப்போது பக்தர்கள் எண்ணிக்கை அவ்வாறு அதிகமாக, இருந்ததால், அக்ரஹார மண் தெருவில், சபையிலிருந்து இரு பக்கம் மற்றும் நடுவிலும் இலைகள் போடப்பட்ட உணவு பரிமாறப்பட்டு வந்தது. ஆயிரக்கணக்கில் எண்ணிக்கை அதிகமான போது, பந்தி வரிசைகள் நீண்டு, கடைசி வரைக்கும் சென்று, பேருந்து நிலையம் உள்ள சாலை வரைக்கும் நீண்ட நிலைமையும் எழுந்துள்ளது\nநெரூர் அக்ராஹரத்தில் அக்ரஹாரத்தில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள்: இருக்கும் பழைய வீடுகளில் பாதிக்கு மேல் இடிந்த நிலையில் காணப்படுகின்றன. இருப்பினும் கடந்த 10 ஆண்டுகளில், சில பழைய வீடுகள் இடிக்கப்பட்டு, புதியதாக கட்டப்பட்டு வந்துள்ளன. இதனால், பழைய ஓடு வீடுகள் மறைந்து கான்கிரீட் வீடுகள் உருவாகி வருகின்றன. இவை குறிப்பாக ஆராதனை மற்றும் மற்ற காரியங்களுக்காக வரும் பக்தர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய கட்டப்படுகின்றன. அக்ரஹாரம் என்றால், எதோ பிராமணர்கள் மட்டும் தான் வசிக்கும் இடம் என்று நினைக்க வேண்டிய தேவை இல்லை, ஏனெனில் இங்கு பத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் பிராமணர் அல்லாதவர்கள் தான், வீட்டின் சொந்தக்காரர்களாக வசிக்கிறார்கள். அது மட்டுமல்லாது, ஒரு குறிப்பிட்ட வீட்டிலுள்ள ஒருவர், ஜோதிடம், வாஸ்து, எண்-சோதிடம் போன்றவற்றிலும் பலன் கூறுகிறேன் என்று அறிவிப்பு பலகையும் வைத்திருக்க வைத்திருப்பதைக் காணலாம். அதே போல, ஓரு நிலையில் பக்தர்களும் மாறியிருக்கிறார்கள் என்று தெரிகிறது. ஏனெனில் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரரின் பெயரில், புதிதாக பல சங்கங்கள், டிரஸ்டுகள் முளைத்து வருகின்றன. இங்க இருந்து வரும் பக்தர்கள் மற்றும் தொடர்ந்து வரும் நம்பிக்கையார்களுக்கு தகுந்த முறையில் தங்குமிட��், குளிக்க வசதி, முதலியவை குறைவாகவே இருந்து வருகிறது வள்ளலார் சபை என்று நடத்து வரும் திரு ராமகிருஷ்ணன் அவர்கள், வருகின்ற எல்லோருக்கும் தங்க இடம் கொடுக்கிறார். பக்தர்கள் தங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படுகின்றன, வேண்டுதல் பூர்த்தியாகின்றன, என்ற நம்பிக்கையில், குருவாக ஏற்றுக்கொண்டவர் விடாமல் இங்கு வந்து தரிசித்துச் செல்கின்றனர்.\nமே.2016லிருந்து இலையில் உருளும் நேர்த்திக் கடன் சடங்கு நடைபெறுவதில்லை: தலித் பாண்டியன் என்பவர், இச்சடங்கை நிறுத்த வழக்கு போட்டார். இவர் தலித் விடுதலை இயக்கம், தேசிய அம்மைப்பாளர். ரூபாய் நோட்டுகளில் அம்பேத்கர் படம் போட வேண்டும் என்றெல்லாம் ஆர்பாட்டம் செய்பவர்[8]. சென்ற ஆண்டு 2015ல், 101ஆம் ஆண்டு விழாவாக நடைபெற இருந்த இந்த மனிதத் தன்மையற்ற காரியத்தை விழா என்ற பெயரில் நடைமுறைப்படுத்துவதைத் தடை செய்ய வேண்டும் என்று கூறி கரூர் வேலாயுதபாளையத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் வி.தலித் பாண்டியன் மதுரை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கினை விசாரணை செய்த நீதிபதிகள் உடனடியாக விழாவிற்குத் தடை விதித்தனர்[9]. இவர் வேலாயுதபாளையத்தில், அண்ணாநகர், ஆதிதிராவிட காலனியில் வைத்து வருபவர்[10]. இவருக்கு பகவதி அம்மன் கோவில் திருவிழா சமாசாரம் நிச்சயம் தெரிந்திருக்கும். ஆனால், ஒன்றும் செய்யவில்லை. எனவே, நெரூர் விசயத்தில், ஏதோ உள்நோக்கத்துடன், யாரோ தூண்டுதலின் மீது வழக்கைத் தொடர்ந்துள்ளார் என்று தெரிகிறது[11]. இந்து அமைப்புகள் இதைப் பற்றி கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை. ஒருவேளை அவர்களுக்குத் தெரியாது என்று கூட சொல்லலாம்[12].\n[1] முழு விவரங்கக்கு, என்னுடைய, புத்தகத்தை, பார்க்கவும்.\nவேதபிரகாஷ், ஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரர் – வரலாற்றுப் பார்வையில் ஒரு ஆராய்ச்சி நூல், பாரதிய இதிகாஸ சங்கலன சமிதி, சென்னை, 2011.\n[2] தினமலர், அதிஷ்டானத்தில் ஆராதனை , பதிவு செய்த நாள்: 02மே 2019 . 09:07\n[4] தினகரன், மானாமதுரையில் சதாசிவ ப்ரம்மேந்திராள் ஆராதனை விழா துவக்கம், 5/14/2019 2:49:02 AM\n[6] தினமலர், மானாமதுரையில் சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை விழாவில் கோஷ்டி கானம் நிகழ்ச்சி, Added : மே 14, 2019 12:18\n[11] வேதபிரகாஷ், ஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின் 102வது ஆராதனையின் போது (மே.2016) அங்கப்பிரதிக்சிணம் நடைபெறவில்லை\nகுறிச்சொற்கள்:அபிஷேகம், அவதூதர், உஞ்சவிருத்தி, உருளல், எச்சில் இலை, கரூர், சதாசிவ பிரும்மேந்திரர், சதாசிவம், சித்தர், தலித் பாண்டியன், நெரூர், நேர்த்திக்கடன், பிராமணத் துவேஷம், பிராமணர், பிராமணாள், பிராமின், மகிமை, லட்சார்ச்சனை, வேண்டுதல், வேதபாராயணம்\nஅங்கப்பிரதசிணம், அசிங்க கரகாட்டம், அபிஷேகம், ஆதீனம், ஆனந்தவல்லியம்மன் கோயில், இசைக் கலைஞர்கள், இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்களுக்கு சம உரிமை, இந்துக்களுக்கு சமநீதி, இந்துக்களுக்கு சமவாய்ப்பு, இந்துக்கள், இந்துக்கள் ஐக்கியம், இந்துக்கள் ஒன்றுபட வேண்டும், இந்துமதம் தாக்கப்படுவது, உஞ்சவிருத்தி, உருளல், உருளுதல், உருள், எச்சில் இலை, கரூர், சதாசிவ பிரும்மேந்திரர், சதாசிவம், சிவன், சிவன் கோவில், நம்பிக்கை, பிராமணாள், பிரும்மேந்திரர், மானாமதுரை, லட்சார்ச்சனை, வேதபாராயணம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஇந்து அறநிலைய சங்கங்களின் கூட்டமைப்பின் குற்றச்சாட்டுகள், அதிகாரிகள் கைது, ஜாமீனில் வெளியே, ஆனால், தெய்வக்குற்றத்தை மறைக்க முடியுமா\nஇந்து அறநிலைய சங்கங்களின் கூட்டமைப்பின் குற்றச்சாட்டுகள், அதிகாரிகள் கைது, ஜாமீனில் வெளியே, ஆனால், தெய்வக்குற்றத்தை மறைக்க முடியுமா\nகவிதாவை அடுத்து, திருமகள்: சிலைகடத்தல் தடுப்பு பிரிவு தொடர்ந்தவழக்கில், அறநிலையத் துறை பெண் அதிகாரியை, கைது செய்ய மாட்டோம் என, உயர் நீதிமன்றத்தில், தனிப்பிரிவு போலீஸ் சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, முன்ஜாமின் விசாரணையை, உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது. அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் கவிதா கைது செய்யப்பட்ட பிறகு, இன்னொரு அதிகாரி கைது செய்யப்படுவதாக இருந்தது. கவிதாவுக்கு, நிபந்தனை ஜாமின் வழங்கி, நீதிபதிகள் உத்தரவிட்டனர்[1]. இந்நிலையில், அறநிலையத் துறை கூடுதல் ஆணையராக உள்ள, திருமகள் என்பவர், முன்ஜாமின் கோரி, தாக்கல் செய்த மனு, டிவிஷன் பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது[2]. போலீஸ் தரப்பில் மனுவுக்கு பதில் அளிக்க அவகாசம் கோரப்பட்டது. அதுவரை, கைது செய்ய தடை விதிக்கும்படி, திருமகள் சார்பில் ஆஜரானவழக்கறிஞர் கோரினார்[3]. இதையடுத்து, ‘தற்போது, பெண் அதிகாரியை கைது செய்ய மாட்டோம்’ என, தனிப்பிரிவு சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதை ப���ிவு செய்த நீதிபதிகள், விசாரணையை, ஆறு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்[4].\nபக்தியுள்ள பெண்கள் இவ்வாறு மோசடிகளில்,. கொள்ளைகளில் ஈடுபடுவார்களா: இப்பெண்களை பார்த்தால், குங்குமம், சந்தனம் ….என்றெல்லாம் நெற்றியில் வைத்துக் கொண்டு, மங்கலமாகக் காட்சியளிக்கின்றனர்.. கோவில் நிகழ்ச்சிகளில் பங்குக் கொண்டு, சகல மரியாதைகளையும் பெறுகின்றனர். அதற்கான செலவெல்லாம் துறையின் கணக்கில் தான் எழுதப் படுகிறது. மக்களின், அதாவது, இந்துக்களின் பணம் தான் செலவாகிறது. ஆனால், இத்தகைய தெய்வக் குற்றங்கள் செய்யும் முறையில், எப்படி அவர்களால் முடிந்தது, முடிகிறது: இப்பெண்களை பார்த்தால், குங்குமம், சந்தனம் ….என்றெல்லாம் நெற்றியில் வைத்துக் கொண்டு, மங்கலமாகக் காட்சியளிக்கின்றனர்.. கோவில் நிகழ்ச்சிகளில் பங்குக் கொண்டு, சகல மரியாதைகளையும் பெறுகின்றனர். அதற்கான செலவெல்லாம் துறையின் கணக்கில் தான் எழுதப் படுகிறது. மக்களின், அதாவது, இந்துக்களின் பணம் தான் செலவாகிறது. ஆனால், இத்தகைய தெய்வக் குற்றங்கள் செய்யும் முறையில், எப்படி அவர்களால் முடிந்தது, முடிகிறது படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில் என்ற ரீதியில் எப்படி இருந்திருக்க முடியும் படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில் என்ற ரீதியில் எப்படி இருந்திருக்க முடியும் எப்பொழுதாவது, ஒருமுறையாவது சிந்தித்துப் பார்த்திருப்பார்கள் இல்லையா எப்பொழுதாவது, ஒருமுறையாவது சிந்தித்துப் பார்த்திருப்பார்கள் இல்லையா ஆனால், அதையும் மீறி செய்துள்ளனர் எனும் போது, அத்தகைய உணர்வு போய் விட்டது என்றாகிறது. நாத்திகத்தில் ஊறி, கடவுள் இல்லை, ஒன்று செய்யது, செய்ய முடியாது என்ற முடிவுக்கு வந்து விட்டார்கள் என்றாகிறது. இதை முழுவதுமாக ஆராய வேண்டியுள்ளது. உண்மையில், மனோதத்துவ மருத்துவர்கள், வல்லுனர்கள், இத்தகைய மனப்பாங்கை ஆராய்ந்தால், பல உண்மைகள் வெளிவரும்.\nசிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு பொன்.மாணிக்கவேலை இயக்குவது ஆர்.எஸ்.எஸ் என்று அறநிலையத்துறை சங்கங்களின் அமைப்புகள் குற்றம்சாட்டியது: சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேலை இயக்குவது ஆர்.எஸ்.எஸ் அமைப்பு என்று அறநிலையத்துறை சங்கங்களின் அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளது, அவற்றின் நிலையை வெளிப்படுத்தியுள��ளது. விகடன் வெளிப்படையாக ஆர்.எஸ்.எஸ் என்று குறிப்பிட்டுள்ளது. குற்றவாளிகளை ஆதரிக்கும் அவர்கள் அறநிலையத்துறையில் வேலைப் பார்க்கவே யோக்கியதை அற்றவர்கள் என்று வெளிப்படுத்திக் காட்டுகிறது. “இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பு குற்றவாளிகளைக் காப்பாற்ற நடத்தப்படவில்லை. ‘குற்றம் செய்தால் தூக்கில் கூட போடுங்கள்’ என்பது நாடகம் போல தெரரிகிறது. ஏனெனில், அவர்களரந்ஹ அளவுக்கு பேச வேண்டிய அவசியம் இல்லை. “எங்கப்பன் குதிருக்குள் இல்லை” என்ற ரீதியில் உணர்ச்சி வசப்பட்டு பேசியுள்ளது வெளிப்படுகிறது. சிலைகள் குறித்த புள்ளி விவரங்களை பொன். மாணிக்கவேல் கேட்டார். ஆனால், பாதுகாப்புக் கருதி தனபால் அந்தத் தகவலை கொடுக்கவில்லை என்று ஒப்புக் கொண்டது, துறைகளில் உள்ள பிரச்சினைகளை எடுத்துக் காட்டுகிறது. பாதுகாப்பின் மீது அந்த அளவுக்கு அக்கரை இருந்திருப்பின் இந்த அளவுக்கு கொள்ளைகள் அதிகரித்திருக்காது. அதாவது, துறைக்குள் இருக்கும் கருப்பு ஆடுகளை அப்பட்டமாகவே காட்டுகிறது.\nபுள்ளி விவரங்கள் தெரிந்த தலைவருக்கு, குற்றம் புரிபவர்களை கண்டுபிடிக்கத் தெரியாதா, கட்டுப் படுத்தக் கூடாதா: சிலைக் களவு குறித்துக் கேட்டால், அந்தச் சிலைகள் குறித்த விவரத்தை மட்டும் தருவதாக தெரிவிக்கப்பட்டது. இதுபோன்ற காரணங்களை மனதில் வைத்து பழிவாங்கும் நோக்கத்தோடு தனபாலை கைது செய்திருக்கிறார் பொன்.மாணிக்கவேல். சிலைக் களவு குறித்துக் கேட்டால், அந்தச் சிலைகள் குறித்த விவரத்தை மட்டும் தருவதாக தெரிவிக்கப்பட்டது. தனபால் அதனால் கைது, கவிதா கொடுத்த ஒப்புதலின் அடிப்படையில்தான் தங்கம் வசூலிக்கப்பட்டதாக சொல்லச் சொல்லி முத்தையா ஸ்தபதியைக் கட்டாயப்படுத்தியிருக்கிறார்கள், என்பதெல்லாம் ஆலோசகர் கூறும் பதில்கள் போல இருக்கின்றன. ஏனென்றால், அவரே, அறநிலையத்துறை அலுவலக ஆவணங்களின்படி 1920 முதல் 2017 வரை 803 கோயில்களில் 2145 விக்ரகங்கள் மற்றும் 478 சிலைகள் களவு போயுள்ளன, இதில் 56 மட்டும் கண்டுபிடிக்கப்பட்டு 18 சிலைகள் மட்டும் கோயிலில் திரும்ப ஒப்படைக்கப்பட்டிருக்கிறது அதாவது விவரங்கள் இல்லை, 33 கோயில்களில் நடைபெற்ற களவுகளில் காணாமல் போன 385 சிலைகள் குறித்த வழக்குகள் கண்டுபிடிக்க இயலவில்லை என்று காவல்துறையால் முடிக்கப்பட்டுள்ளன என்றெல்லாம் விளக்கம் கொடுக்கிறார். அதாவது போலீஸ் துறையின் மீது, அறநிலையத் துறை குற்றஞ்சாட்டுகிறது: சிலைக் களவு குறித்துக் கேட்டால், அந்தச் சிலைகள் குறித்த விவரத்தை மட்டும் தருவதாக தெரிவிக்கப்பட்டது. இதுபோன்ற காரணங்களை மனதில் வைத்து பழிவாங்கும் நோக்கத்தோடு தனபாலை கைது செய்திருக்கிறார் பொன்.மாணிக்கவேல். சிலைக் களவு குறித்துக் கேட்டால், அந்தச் சிலைகள் குறித்த விவரத்தை மட்டும் தருவதாக தெரிவிக்கப்பட்டது. தனபால் அதனால் கைது, கவிதா கொடுத்த ஒப்புதலின் அடிப்படையில்தான் தங்கம் வசூலிக்கப்பட்டதாக சொல்லச் சொல்லி முத்தையா ஸ்தபதியைக் கட்டாயப்படுத்தியிருக்கிறார்கள், என்பதெல்லாம் ஆலோசகர் கூறும் பதில்கள் போல இருக்கின்றன. ஏனென்றால், அவரே, அறநிலையத்துறை அலுவலக ஆவணங்களின்படி 1920 முதல் 2017 வரை 803 கோயில்களில் 2145 விக்ரகங்கள் மற்றும் 478 சிலைகள் களவு போயுள்ளன, இதில் 56 மட்டும் கண்டுபிடிக்கப்பட்டு 18 சிலைகள் மட்டும் கோயிலில் திரும்ப ஒப்படைக்கப்பட்டிருக்கிறது அதாவது விவரங்கள் இல்லை, 33 கோயில்களில் நடைபெற்ற களவுகளில் காணாமல் போன 385 சிலைகள் குறித்த வழக்குகள் கண்டுபிடிக்க இயலவில்லை என்று காவல்துறையால் முடிக்கப்பட்டுள்ளன என்றெல்லாம் விளக்கம் கொடுக்கிறார். அதாவது போலீஸ் துறையின் மீது, அறநிலையத் துறை குற்றஞ்சாட்டுகிறது இவ்வாறான பரஸ்பர குற்றச்சாட்டு, நாத்திகத்தை வெளிப்படுத்துகிறது.\nநூறாண்டு கொள்ளையை மறைக்க முடியாது: உயர்நீதிமன்ற உத்தரவுபடி சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் இந்த சிலைகளைக் கண்டுபிடிக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை, ஆனால், புதிது புதிதாக வழக்குகளை அறநிலையத்துறை அலுவலர்கள் மீது வேண்டுமென்றே போலீஸ் பதிவு செய்து வருகிறது என்றெல்லாம் தொடர்ந்து அடுக்குகிறார். பக்தர்களுக்கு இந்த பரஸ்பர குற்றச்சாட்டுகள் முதலியவை தேவையில்லையே, ஏன், எவ்வாறு, எப்படி திருடப்பட்டன என்பதற்கு பதில் இல்லையே 1920 முதல் 2017 வரை திருட்டு என்றால் நீதிக்கட்சி முதல் திக, திமுக, அதிமுக வரை ஆட்சி செய்த இந்து-விரோத நாத்திகர்ளின் பங்கு வெளிப்படுகிறது. மேலும், “அறநிலையத்துறையை கலைக்க வேண்டும் என்பது தான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நோக்கம். அதற்காக தமிழகத்தில் பலரும் வேலை செய்து வருகிறார்கள். அறநிலையத்துறை அதிகாரிகள் மீது வேண்டும் என்றே பொய் வழக்குகளைப் போடவைத்து பொன்.மாணிக்கவேலை ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இயக்குகிறது,” என்பது, உண்மை நிலையை மாற்றாது. அறநிலையத்துறை அதிகாரிகள், இவ்வாறாக சிலைக் கடத்தல் பிரிவு ஐ.ஜி, ஆர்.எஸ்.எஸ் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கினார்கள், என்று ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. ஆனால், 1920-2018 என்ற காலகட்டத்தைப் பற்றி ஆய்ந்து பார்க்கவில்லை.\nதிராவிட நாத்திகமும், இந்துவிரோததும், நோயும்-மருந்தும்: “நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்,” என்பது இத்துறைக்குப் பொறுந்தும். நூறாண்டுகளாக திராவிட சித்தாந்தத்தின் இந்துதூஷணம், அரசியல்வாதிகளின் இந்துவிரோதம், முதலியவற்றில் ஊரிக் கிடந்ததால், இவகளுக்கு எல்லாமே மரத்து விட்டது. தினம்-தினம் உண்டியல் உடைப்பு, சிலை திருட்டு, கோவில் சொத்து அபகரித்தல் என்று செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. பக்தியும் அதிகமாகிக் கொண்டிருக்கின்றது. பிறகு, கோவில் திருட்டு, கொள்ளை, அபகரிப்பு முதலியனவும் எப்படி அதிகமாகும், தொடரும் கூட்டுக் கொள்ளை திட்டமிட்டு நடப்பதால் தான் ஏதுவாகிறது. பலநிலைகளில் அவை மறைக்கப் படுகின்றன. இத்துறைகளின் திருட்டு வேலைகள் இவ்வாறாக வெளிப்படுகிறன. மக்கள் சேவையே மகேசன் சேவை என்று ஊளையிட்ட திராவிடத்தின் ஊழல் அவர்களின் தோட்டத்திலேயே மணக்கவில்லை, நாறுகின்றது. தமிழ், தமிழர், தமிழர் தெய்வம்… என்றெல்லாம் ஊளையிடும் வீரர்களும் இதைப் பற்றி பேசாமல் இருப்பது அத்தகைய பிரிவினை சித்தாந்தம், இந்துவிரோதமாக செயல்படுவதைக் காட்டுகிறது. ஆக நோய் முதல் திராவிட நாத்திகம், நோய்நாடினால் அது இந்து தூஷணம் என்றெல்லாம் இருப்பதை கவனிக்கலாம். இனி அது தணிக்க வேண்டுமானால், வாய்நாடி வாய்ப்பச் செய்ய வேண்டியதுள்ளது.\n[1] தினமலர், பெண் அதிகாரி கைது இல்லை ஐகோர்ட்டில் தனிப்பிரிவு தகவல், Added : ஆக 10, 2018 01:34\n[3] மாலைமுரசு, சாமி சிலை வழக்கு– கூடுதல் ஆணையர் திருமகளை கைது செய்ய உயர்நீதிமன்றம் தடை, பதிவு: ஆகஸ்ட் 09, 2018 15:10\nகுறிச்சொற்கள்:அதிகாரி, அரசியல், இந்து அறநிலையத் துறை, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், ஐஜி, ஐம்பொன், கவிதா, கூட்டமைப்பு, சங்கம், சோம ஸ்கந்தர், தங்கம், தனபால், திருமகள், பொன் மாணிக்கவேல், பொன் மாணிக்கவேல் ஐஜி, ம��ணிக்கவேல், ஶ்ரீதரன்\nஅறநிலையத் துறை, ஆகம விதி, ஆதீனம், ஆர்.எஸ்.எஸ், இந்து, இந்து அறநிலையத் துறை, இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்களுக்கு சம உரிமை, ஐம்பொன், கடவுள் எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, கவிதா, தனபால், துறை மோதல், பக்தி, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகற்பழிப்பு, சொத்து மோசடி, பணம் கையாடல், மடாலயங்களில் சண்டை போன்றவற்றில் ஈடுப்பட்டுள்ள பிஷப்புகள், பாஸ்டர்கள், மற்ற மதத்தலைவர்கள் கோர்ட்டில் ஆஜராக ஏன் மனுக்களைத் தாக்கல் செய்வதில்லை\nகற்பழிப்பு, சொத்து மோசடி, பணம் கையாடல், மடாலயங்களில் சண்டை போன்றவற்றில் ஈடுப்பட்டுள்ள பிஷப்புகள், பாஸ்டர்கள், மற்ற மதத்தலைவர்கள் கோர்ட்டில் ஆஜராக ஏன் மனுக்களைத் தாக்கல் செய்வதில்லை\nஅமர்-அக்பர்-அந்தனி பாணியில் கோர்ட்டில் வக்கீல்கள் வாத-பிரதிவாதங்கள்: இந்தியில் அமர்-அக்பர்-அந்தனி பாணியில் அல்லது தமிழில் சங்கர்-சலீம்-சைமன் பாணியில் சோலைகண்ணன் சார்பில் வழக்கறிஞர் பீட்டர் ரமேஷ்குமார், குருசாமி தேசிகர் வழக்கறிஞர் உதயா, ஆதீனம் வழக்கறிஞர் வீர கதிரவன், அரசு வழக்கறிஞர் முகமது முகைதீன் ஆஜராகி வாத-பிரதிவாதங்கள் புரிந்தது, செக்யூலரிஸ புற்களின் அரிப்பு தாங்கமுடியாமல் போய்விட்டது. மனுதாரர்கள் சார்பில் வக்கீல்கள் பீட்டர் ரமேஷ்குமார், உதயா ஆஜராகினர். அவர்கள் வாதிடுகையில்[1], ”மூத்த ஆதீனத்தை போதை ஊசி போட்டு மயக்கத்தில் வைத்துள்ளனர். ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை போதை ஊசி போடப்படுகிறது. அவரை யாரும் சந்திக்க முடியாதபடி நித்யானந்தாவும், அவரது ஆட்களும் வைத்துள்ளனர். மதுரை ஆதீனத்தை நித்தியானந்தாவும், அவரது ஆதரவாளர்களும் சட்டவிரோதமாக காவலில் வைத்துள்ளனர்”, என்றெல்லாம் சொன்னபோது, வேடிக்கையாக இருந்தது. அதற்கு என்ன ஆதாரங்கள் என்ரு அவர்கள் எடுத்துக் காட்டவில்லை. ஏதோ குற்றஞ்சாட்டவேண்டும் என்ற போக்கில் வாரியிறைக்கிறார்கள் என்று தெரிகிறது. ஆயிரங்காலமாக இருந்துவரும் ஒரு சைவ மடத்தின் மீது உண்மையிலேயே அக்கரையுள்ளவர்கள் அல்லது படித்துத் தெரிந்து கொண்டவர்கள் இத்தகைய விதத்தில் மனுக்களில் குறிப்பிடமாட்டார்கள், வாதங்களும் செய்திருக்க மாட்டார்கள். இதிலிருந்த��� அவர்களுக்கு உண்மையில் இந்து மதத்தில் எந்த அக்கறையும் இல்லை என்று நன்றாகவே தெரிகிறது.\nஇந்துமதத்தில் அக்கரையுள்ளவர்கள் வழக்குகள் போடுகிறார்களா மடாதிபதி, பீடாதிபதி, மதத்தலைவர் என்றாவதற்கு நிச்சயமாக மற்ற மதங்களிலும்[2] போட்டிகள், பொறாமைகள் முதலிய இருந்து வருகின்றன. கற்பழிப்பு, சொத்து மோசடி[3], நில-அபகரிப்பு[4], பணம் கையாடல்[5], சர்ர்சுகளில் சண்டை[6] போன்றவற்றில் ஈடுப்பட்டுள்ள பிஷப்புகள், பாஸ்டர்கள் முதலியவிவகாரங்கள் கிருத்துவமதத்திலும், அதே போன்ற பிரச்சினைகள் மற்ற மதங்களிலும் உள்ளன. மற்ற மதத்தினரோ தமது செல்வாக்கினால், அதிகாரத்தினால், பணபலத்தினால் ஏன் மிரட்டல்களினால் மறைத்துவிடுகின்றனர். ஆனால், அவற்றைப் பற்றி செக்யூலர்வாதிகள், கம்யூனிஸ்ட்டுகள், நாத்திகர்கள், பகுத்தறிவுவாதிகள், அல்லது “இந்து மக்கள் கட்சி” போன்றவர்கள் கண்டு கொள்வதில்லை. அத்தகையப் பிரச்சினைகள் அடிக்கடி வருகின்றன. அவற்றில் குறைந்த அளவிலேயே ஊடகங்களில் வருகின்றன. இருப்பினும் அவர்களை கோர்ட்டில் ஆஜராக இவர்கள் மனுக்களைத் தாக்கல் செய்வதில்லை. இந்து மதத்தில் பிரச்சினை என்றால், ஏதோ இந்துக்களுக்கு உதவுவது போல வந்து விடுகிறார்கள்.உண்மையில், இவர்கள் இந்து மத நலன்களுக்கு எதிராகச் செயல் படுகின்றனர் என்பது தான் உண்மை.\nமதுரை ஆதீனத்தை கோர்ட்டில் ஆஜர்படுத்தக் கோரி தருமபுரம் ஆதீனம் வழக்கு வியாழக்கிழமை, மே 3, 2012, 8:41 [IST]\nமதுரை ஆதீனமாக நித்யானந்தாவை நியமித்ததில் சதி நடந்துள்ளதாகவும், தற்போதைய ஆதீனத்தை மீட்கவும், நிர்வாகத்தை, அரசே ஏற்க உத்தரவிடக் கோரியும், தாக்கலான வழக்கின் மீதான தீர்ப்பை, மதுரை ஐகோர்ட் கிளை ஒத்திவைத்தது. இந்து மக்கள் கட்சித் தலைவர், சோலைகண்ணன் தாக்கல் செய்த பொதுநல மனு: நித்யானந்தா, சைவ சிந்தாந்தத்தை பின்பற்றுபவர் இல்லை. அவரது நியமனத்தில் சதி உள்ளது. ஆதீன சொத்துக்களைப் பாதுகாக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓய்வுபெற்ற நீதிபதியை நியமித்து விசாரிக்கவும், அரசே ஆதீன நிர்வாகத்தை ஏற்கவும், உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இம்மனுக்கள் நேற்று, நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், டி.ஹரிபரந்தாமன் கொண்ட பெஞ்ச் முன்னிலையில், விசாரணைக்கு வந்தது. சோலைகண்ணன் சார்பில் வழக்கறிஞர் பீட்டர் ரமேஷ்குமார், குருசாமி தேசிகர் வழக்கறிஞர் உதயா, ஆதீனம் வழக்கறிஞர் வீர கதிரவன், அரசு வழக்கறிஞர் முகமது முகைதீன் ஆஜராகினர்\nமனுதாரர்கள் சார்பில் வக்கீல்கள் பீட்டர் ரமேஷ்குமார், உதயா ஆஜராகினர். அவர்கள் வாதிடுகையில்[7], ”மூத்த ஆதீனத்தை போதை ஊசி போட்டு மயக்கத்தில் வைத்துள்ளனர். ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை போதை ஊசி போடப்படுகிறது. அவரை யாரும் சந்திக்க முடியாதபடி நித்யானந்தாவும், அவரது ஆட்களும் வைத்துள்ளனர். மதுரை ஆதீனத்தை நித்தியானந்தாவும், அவரது ஆதரவாளர்களும் சட்டவிரோதமாக காவலில் வைத்துள்ளனர்”. அவர்களிடமிருந்து மதுரை ஆதீனத்தை மீட்டு அவரை ஆஜர்படுத்த உத்தரவிடக் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில், தருமபுரம் ஆதீனம் சார்பில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது[8].\nமதுரை ஆதீனம் சம்பந்தமாக புகார் வந்தால் அரசு தலையிடும்: அறநிலையத் துறை சார்பில் ஆஜரான அரசு சிறப்பு வக்கீல் முகமது மைதீன் வாதிடுகையில், ”ஆதீனம் பிரச்னைக்கு இந்து அறநிலைய துறை சட்டம் 59வது பிரிவின் கீழ் சிவில் கோர்ட்டில் வழக்கு தொடரலாம். மேலும், இந்து அறநிலைய துறைக்கு ஆதீன நிர்வாகம் தொடர்பாக புகார் வரும்பட்சத்தில், சட்டப்பிரிவு 60ன் கீழ் அந்தப் புகார் குறித்து விசாரணை நடத்தி ஆதீன நிர்வாகத்தை தற்காலிகமாக அரசு எடுக்கலாம். ஆனால், இதுவரை எந்தப் புகாரும் அறநிலையத் துறைக்கு வரவில்லை’’ என்றார்[10].\nஇதுதொடர்பாக தருமபுரம் ஆதீன மதுரை கிளை மேலாளர் குருசாமி தேசிகர் உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழகத்தில் மொத்தம் 18 ஆதீன மடங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் மதுரை ஆதீனமும் ஒன்று. நித்தியானந்தா இந்து மதத்தின் பெயரால் தன்னை ஒரு சாமியார் என்று கூறிக்கொண்டு பல்வேறு தவறான செயல்களில் ஈடுபட்டுள்ளார். இதனால் அவர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்தநிலையில் மதுரையின் 292-வது ஆதீனத்தை மிரட்டி, தன்னை 293-வது இளைய ஆதீனமாக அறிவிக்கும்படி கூறி உள்ளார். அவரும் அதன்படி அவர் கூறியதை செயல்படுத்தி உள்ளார்.\nதற்போது மதுரை ஆதீனம், நித்தியானந்தாவின் கட்டுப்பாட்டில் சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டுள்ளார். நித்தியானந்தாவை அடுத்த ஆதீனமாக அறிவித்தது தற்போதைய ஆதீனம் சுயமாகவே எடுத்த முடிவு அல்ல. அந்த முடிவினை எடுக்கும்படி அவரை நிர்ப்பந்தித்து உள்ளனர். ஒரு இளைய ஆதீனத்தை நியமனம் செய்ய தற்போதைய ஆதீனத்துக்கு முழு அதிகாரம் உண்டு என்றாலும் அதற்கு குறிப்பிட்ட சில வழிமுறைகள் காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் தற்போது இளைய ஆதீனமாக நித்தியானந்தா நியமிக்கப்பட்டதில் அந்த வழிமுறைகள் எதுவும் முறையாக பின்பற்றப்படவில்லை. இதனால் நித்தியானந்தாவை அந்த பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று தமிழகத்தின் பிற ஆதீனங்கள் மற்றும் மடாதிபதிகள் ஆலோசனை நடத்தி தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். அந்த தீர்மானத்தினை மதுரை ஆதீனம் செயல்படுத்த விடாமல் நித்தியானந்தா அவரை சட்டவிரோதமாக காவலில் வைத்துள்ளார். அதன்படி தற்போது மதுரை ஆதீனம் எங்கு உள்ளார் என்பதே மற்றவர்களுக்கு தெரியாமல் உள்ளது. மேலும் எந்த ஒரு நபரும் அவரை சந்திக்க நித்தியானந்தா மற்றும் அவரது ஆதரவாளர்கள் அனுமதிப்பதில்லை. அவரை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கவும் அவர்கள் தரப்பில் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது[11]. எனவே மதுரை ஆதீனத்தை உயர்நீதிமன்றக் கிளையில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார். இந்தப் புதிய வழக்கால் மதுரை ஆதீனத்திற்கும், நித்யானந்தாவுக்கும் சிக்கல் வருமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.\nநான்யார்கட்டுப்பாட்டிலும்இல்லை: மதுரைஆதீனம்ஐகோர்ட்டில்பதில்[12]: மதுரை ஆதீனம் தாக்கல் செய்த பிரமாண வாக்குமூலம்: நான், நித்யானந்தா உட்பட யாருடைய கட்டுப்பாட்டிலும், சட்டவிரோத காவலிலும் இல்லை[13]. தினமும் பக்தர்கள், பத்திரிகையாளர்களை சந்திக்கிறேன். மடத்தை நிர்வகிக்க, சரியான அடுத்த ஆதீனத்தை நியமிக்கும் அதிகாரம் எனக்கு உண்டு. நான் வெளிநாடு செல்ல திட்டமிடவில்லை. மனுதாரர் யாரென்று எனக்குத் தெரியாது. அவர் பிறர் தூண்டுதலில், உள்நோக்குடன், கற்பனையான குற்றச்சாட்டுகளுடன் மனு தாக்கல் செய்துள்ளார். சுய விளம்பரத்திற்காக இவ்வாறு செய்துள்ளார். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நீதிபதிகள் விசாரணையை இன்று ஒத்தி வைத்தனர்.\nபிறர்தூண்டுதலில், உள்நோக்குடன், கற்பனையானகுற்றச்சாட்டுகளுடன், சுயவிளம்பரத்திற்காகஏன் மனுதாக்கல் செய்யப்படவேண்டும் “இந்து மக்கள் கட்சி” நாத்திக ஆட்சிக்காரர்களின் ஆதரவில், “இந்து முன்னணி”க்கு எதிராக உருவாக்கப் பட்டக் கட்சியாகும். ஒருசில செயல்களைத் தவிர மற்ற செயல்பாடுகள், ஆர்பாட்டங்கள், முதலியவற்றை கவனித்துவரும் போது, அவர்கள் நிச்சயமாக இந்துக்களின் நலன்களுக்கு எதிராக, ஏன் சமயங்களில் மற்ற மதங்களுக்கு ஆதரவாக அரசு தீர்மானங்களை எடுக்க உதவும் முறைகளில் செயல்பட்டு வருகிறார்கள். எனெவே இப்பொழுதும் அதே போக்கில் அவர்கள் நடந்து கொள்வதை காணமுடிகிறது. இவர்கள் ஏதோ சைவைத்தையே கரைத்துக் குடித்து வந்தவர்கள் போல பேசுகிறார்கள். மனுவில் குறிப்பிடுகிறார்கள். இதைப் படிக்கும்போதே, அவர்களது அஞ்ஞானம் இல்லை, உள்மனது எதிராக செயல்படும் போக்கை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டியுள்ளது.\nவேதபிரகாஷ்,நிலமோசடியில் இன்னுமொரு பிஷப்: 4 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை வெறும் 40 லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளதாக குற்றச்சாட்டு\n[13] `நித்யானந்தா கட்டுப்பாட்டிலோ சட்டவிரோத காவலிலோ நான் இல்லை … http://www.dailythanthi.com/article.asp\nகுறிச்சொற்கள்:அர்ஜுன் சம்பத், அவதூறு செயல்கள், இந்திய நாகரிகம், இந்திய-எதிர்ப்பு, இந்தியவியல், இந்து, இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி, இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோத ஆட்சி, இந்து-விரோதம், இந்துக்கள், இந்துமதம் தாக்கப்படுவது, உலகமயமாக்கல், ஊடகக்காரர்கள், கலாச்சாரம், சைவ மடம், சைவம், தனியார் மயமாக்கல், தாராளமயமாக்கல், திராவிட நாத்திகம், தூஷண வேலைகள், நாத்திகம், நித்யானந்தா, பாரம்பரியம், பீடாதிபதி, மடம், மடாதிபதி\nஅர்ஜுன் சம்பத், ஆதீனம், இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி, இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், உலகமயமாக்கல், சமூகத் தீவிரவாதம், சைவம், தனியார் மயமாக்கல், தாராளமயமாக்கல், திராவிடம், திருவாடுதுறை, நாத்திகம், நித்யானந்தா, பகுத்தறவி, மடம், மடாதிபதி, மதுரை, மயிலாடுதுறை இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nதிராவிடத்துவ அரசியல் மடாதிபதிகளின் “பட்டின பிரவேசங்களை” வெளியிடாமல், ஆத்திக “பட்டின பிரவேசங்களை” எதிர்ப்பது திராவிடத்துவ முரண்பாடுகள், சிந்தாந்த போலித் தனங்கள், மேன்மேலும் இந்துவீரோதத்தைக் காட்டுகிறது\nபல்லக்கு பவனியும், சாரட் பவனியும் – தருமபுரி ஆதீனத்தை மிரட்டிய வீரமணி- திராவிடத்துவ மிரட்டல்கள், முரண்பாடுகள், சிந்தாந்த போலித் தனங்கள், மேன்மேலும் இந்துவீரோதத்தைக் காட்டுகிறது\nசித்தர���கள் உண்ணாவிரதம் – தமிழார்வளர்கள் ஆன்மிக மக்கள், ஆன்மிக சான்றோர்கள், சித்தர்கள்,சித்தர் அடியார்கள் இப்படி பலவாறு குறிப்பிடப் பட்டுள்ள இவர்கள் யார்\nதிருமாவளவனின் இந்துவிரோத, தூஷண பேச்சுகள், பெண்மையை ஆபாசப் படுத்தல், முதலியவை வக்கிரமாக வன்முறைத் தூண்டும் போக்கு தான் காட்டுகிறது\nதிருமாவளவனின் இந்துவிரோத, தூஷண பேச்சுகள், பெண்மையை ஆபாசப் படுத்தல், முதலியவை வக்கிரமாக வன்முறைத் தூண்டும் போக்கு தான் காட்டுகிறது\n“மகாபாரதத்தில் மங்காத்தா” – இவையெல்லாம் இந்துக்களுக்காகவா\nஇந்து விரோத திராவிட நாத்திகம்\nகண்ணை உருத்தும் விதமான ஜாக்கெட்\nசோட்டாணிக்கரா பகவதி அம்மன் கோவில்\nதுவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி\nபல்கலைக் கழக துணை வேந்தர்\nமனதில் நஞ்சை விதைக்கும் முயற்சி\nமுதல் இந்து பார்லிமென்ட் பொது மாநாடு\nமுஸ்லிம் சார்பு தேர்தல் பிரச்சாரங்கள்\nUncategorized அரசியல் அவதூறு செயல்கள் ஆர்.எஸ்.எஸ் இந்து இந்து-விரோதம் இந்து அவமதிப்பு இந்துக்கள் இந்து தூஷிப்பு இந்து பழிப்பு இந்துமதம் தாக்கப்படுவது இந்து விரோத திராவிட நாத்திகம் இந்து விரோத நாத்திகம் இந்து விரோதி உரிமை கடவுள் எதிர்ப்பு கருணாநிதி செக்யூலரிஸம் திமுக திராவிட நாத்திகம் திராவிடம் துவேசம் தூஷணம் தூஷண வேலைகள் நாத்திகம் பகுத்தறிவு பிஜேபி பெரியாரிஸம் பெரியாரிஸ்ட் பெரியார்\nஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின்… இல் நெரூரில், ஶ்ரீசதாசிவ…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/933253/amp?ref=entity&keyword=Advis", "date_download": "2020-02-18T19:37:48Z", "digest": "sha1:O4VX2DW7CFHOEWFW2SVBLTB6UDOFZKOY", "length": 11178, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "நிலக்கடலையில் பூச்சி மேலாண்மை அவசியம் வேளாண்துறை அட்வைஸ் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை கா��்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநிலக்கடலையில் பூச்சி மேலாண்மை அவசியம் வேளாண்துறை அட்வைஸ்\nஇளையான்குடி, மே 14: நிலக்கடலையில் பூச்சி மேலாண்மை செய்வது குறித்து வேளாண்துறை சார்பில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் சாகுபடி செய்யப்படும் முக்கிய எண்ணெய்வித்து பயிர்களில் நிலக்கடலை, எள், ஆமணக்கு, சூரியகாந்தி ஆகியவை முக்கிய பயிர்களாக விளங்குகின்றன. தமிழகத்தில் சுமார் 5.02 லட்சம் ஹெக்டேர்களில் எண்ணெய்வித்து பயிர்கள் மானாவாரியாகவும், இறவையிலும் சாகுபடி செய்யப்படுகின்றன. எண்ணெய் வித்து பயிர்களில் நிலக்கடலை அதிகளவில் சாகுபடி செய்யப்படுபவை ஆகும். இதன் விளைச்சல் எக்டேருக்கு 2.15 டன்னாக உள்ளது.\nதமிழகத்தில் நிலக்கடலை மானாவாரியில் ஏப்ரல்- மே, ஜூன்- ஜுலை, ஜூலை- ஆகஸ்டு பட்டங்கள் மிகவும் உகந்தவை. இந்நிலக்கடலை பயிரிட பாத்தி அமைத்தல், உரமிடுதல், நுண் ஊட்டமிடுதல், ஊட்டச்சத்து கலவை தெளிப்பு, விதை அளவு, விதை நேர்த்தி, களை கட்டுப்பாடு, பாசனம் ஆகியவற்றை வேளாண்துறையினிடம் ஆலோசனை பெற்று அதன்படி கடைபிடித்தால் நல்ல விளைச்சல் பெறலாம்.\nஅதுபோல் பூச்சி மேலாண்மையில் விவசாயிகள் அதிக அக்கறை காட்ட வேண்டும். கோடை மழைக்கு முன் வரப்புகளிலும், நிழலான இடங்களிலும், மண்���ில் புதைந்துள்ள கூட்டுப்புழுக்களை உழவு செய்து வெளிக்கொண்டு வந்து அழிக்க வேண்டும். விளக்குப்பொறி அல்லது தீப்பந்தம் வைத்து தாய் அந்திப்பூச்சிகளைக் கவர்ந்து அழிக்க வேண்டும். பயிர்களில் இடப்பட்டுள்ள முட்டைகளை சேகரித்து அழிக்க வேண்டும். தாக்கப்பட்ட வயல்களைச் சுற்றி 30 சென்டிமீட்டர் ஆழம் மற்றும் 25 சென்டிமீட்டர் அகலத்தில் செங்குத்தாக குழிகள் அமைத்து புழுக்கள் பாதிக்கப்பட்ட வயல்களில் இருந்து பரவுவதை தடுக்க வேண்டும்.\nஎக்டருக்கு 25 கிலோ என்ற அளவில் பாசலோன் 4%, கார்பாரில் 10%, பெனிட்ரோதியான் 2% ஆகியவை கலந்து தெளிக்க வேண்டும். 1 எக்டேருக்கு சூடோமோனாஸ் ஃபுளுரசன்ஸ் 2.5 கிலோவுடன், 50 கிலோ மக்கிய தொழுவுரத்தை கலந்து தெளிக்க வேண்டும். மேலும், நோய் தென்படும் இடங்களில் கார்பன்டாசிம் லிட்டருக்கு 1 கிராம் என்ற அளவில் கலந்து தெளித்தால் பூச்சிகளின் தாக்குதல் இருக்காது என்று வேளாண்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nநண்பரை கொலை செய்த இருவருக்கு 7ஆண்டு சிறை\nசேதமடைந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன தரமின்றி அமைக்கப்படும் சிறுபாலங்கள் வாகனங்களின் டயர்களை பதம் பார்க்கும் அவலம்\nதிருப்புத்தூரில் பராமரிப்பின்றி கிடக்கும் குளங்கள் சீரமைக்கப்படுமா\nகுண்டும் குழியுமாக காணப்படுகிறது உருவாட்டி சாலை... கீழே உருட்டுது ஆளை... வாகன ஓட்டிகள் புலம்பல்\nஇளையான்குடியில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் வண்ணாரப்பேட்டை தடியடிக்கு கண்டனம்\nகார் கவிழ்ந்து ஒருவர் பலி\nமத்திய, மாநில அரசுகளை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆர்ப்பாட்டம்\n2019ம் ஆண்டிற்கான தாசில்தார் மற்றும் துணை தாசில்தார் பட்டியல் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயற்குழு கூட்டம்\n2019ம் ஆண்டிற்கான தாசில்தார் பட்டியல் வெளியிட வலியுறுத்தல்\nகாவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு தேவை ரூ.9,000 கோடி; ஒதுக்கியது ரூ.700 கோடி பணிகள் மேலும் தாமதமாகும் விவசாயிகள் கடும் அதிருப்தி\n× RELATED பூச்சி மேலாண்மையில் அதிக அக்கறை தேவை வேளாண்துறை அறிவுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/5-batsman-who-got-run-out-most-number-of-times-in-odis", "date_download": "2020-02-18T18:15:07Z", "digest": "sha1:BHHNZJSFN5OU3XNFZ7UBOAZ3XLM5Q4DU", "length": 10873, "nlines": 99, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "��ருநாள் போட்டிகளில் அதிகமுறை ரன் அவுட்-ஆன 5 வீரர்கள்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nமுதல் 5 /முதல் 10\nகிரிக்கெட் போட்டியில் பெரிதும் அறியப்பட்ட விக்கெட் முறை ரன் அவுட். இது பெரும்பாலும் பேடஸ்மேன் செய்யும் தவறினால் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி இதற்கு முக்கிய காரணம் வேகமாக ஓடாதது மற்றும் எதிர்-ஸ்ட்ரைக்கர் உடன் கலந்து யோசிக்காமல் ரன் எடுப்பதே ஆகும். இதனால் பேடஸ்மேன் அல்லது எதிர்-ஸ்ட்ரைக்கர் இருவரில் எவரேனும் ஒருவர் தங்களது விக்கெட்டை பறிகொடுக்கின்றனர். இந்திய அணியில் ரோகித் சர்மா – விராத் கோலி இருவரும் களத்தில் பேட் செய்தாலே எவரேனும் ஒருவர் ரன் அவுட் ஆவர் என்று ரசிகர்களால் நம்பப்படுகிறது. இது போன்று சர்வதேச கிரிக்கெட் ஒருநாள் போட்டிகளில் அதிக முறை ரன் அவுட் ஆன வீரர்களைப் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.\n#5 முகமது யூசுப் – 38 முறை\nரன் அவுட் என்றாலே கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் நினைவுக்கு வரும் வீரர் பாகிஸ்தான் அணியின் முகமது யூசுப். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆன இவர் தனது ஒருநாள் கிரிக்கெட்போட்டிகளில் 38 முறை ரன் அவுட் ஆகியுள்ளார். இவர் இந்த வரிசையில் 5 வது இடம் வகிக்கிறார். இதற்கு காரணம் இவர் மிடில் ஓவர்களில் ரன் எடுப்பதற்காக எதிர் ஸ்ட்ரைக்கர் உடன் ஆலோசிக்காமல் ரன் எடுப்பதிலேயே அதிக கவனம் செலுத்துவது மற்றும் இவர் ரன் எடுக்க ஓடுவதில் தாமதிப்பதே ஆகும். தனது 12 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் 288 போட்டிகளில் விளையாடிஉள்ளார். இவருடைய ரன் அவுட் சதவீதம் 13.92 இது இந்த வரிசையில் உள்ளவர்களில் 2 வது அதிகபட்சம் ஆகும்.\n#4 மகிலா ஜெயவர்த்தனே – 39 முறை\nஇந்த வரிசையில் நான்காம் இடம் வகிப்பவர் இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் மகிலா ஜெயவர்த்தனே. இவர் மொத்தம் 448 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். சுமார் 17 வருடம் (1998-2015) இலங்கை அணிக்காக விளையாடினார் ஜெயவர்த்தனே. 39 முறை ரன் அவுட் ஆகியுள்ள இவரின் ரன் அவுட் சதவீதம் 9.33 ஆகும். இவரின் ரன் அவுட்களுடன் காரணம் தேவையில்லாத ரன்களை எடுக்க இவர் முயற்சிப்பதே. இவருடைய ரன் அவுட் சதவீதம் 9.33 என்பதே இந்த வரிசையில் மிகவும் குறைவு.\n#3 ராகுல் டிராவிட் – 40 முறை\nஇந்திய அணியின் தடுப்புச் சுவர் என அழைக்கப்படுபவர் ராகுல் டிராவிட். இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் ஆடும் இவர் ஒருநாள் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடினார். 22 பந்துகளில் அரை சதம் என அனைவரையும் வியக்க வைத்தவர் ராகுல் டிராவிட். அதுமட்டுமல்லாமல் தனது ஓய்விற்கு பிறகும் இந்திய யு-19 அணியிக்கு பயிற்சியாளராக செயல்பட்டு கோப்பையை வாங்கித்தந்தவர் இவர். 344 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 15 வருடங்களில் 10,889 ரன்கள் குவித்துள்ளார். இவர் ஆபத்தான ரன்களை எடுப்பதாலே அதிக முறை ரன் அவுட் ஆகியுள்ளார். 40 முறை ரன் அவுட் ஆன இவர் இந்த வரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ளார். இவரது ரன் அவுட் சதவீதம் 12.58 ஆகும்.\n#2 இன்ஜமாம்-உல்-அக் – 40 முறை\nபாகிஸ்தான் அணியின் தலைசிறந்த பேட்ஸ்மேன் ஆன இன்ஜமாம்-உல்-அக் இந்த வரிசையில் இரண்டாவது இடம் வகிக்கிறார். வித்தியாசமான ஆட்ட முறையினால் அனைவரையும் வியக்க வைப்பவர் இவர். தனது 16 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் இவர் 378 ஒருநாள் போட்டிகளில் 40 முறை ரன் அவுட் ஆகியுள்ளார். ரன்கள் எடுப்பதில் அதிக கவனம் செலுத்தும் இவர் தேவையில்லாத ரன்களை எடுக்க முயற்சிப்பதால் அதிக முறை ரன் அவுட் ஆகியுள்ளார். இவரது ரன் அவுட் சதவீதம் 11.43. இவய் ரன் எடுக்க முற்சித்தாலே எதிரணிக்கு விக்கெட் கிடைப்பது உறுதி.\n#1 மார்வன் அட்டபட்டு – 41 முறை\nஇலங்கை அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் தொடக்க வீரரான மார்வன் அட்டபட்டு 90’ களில் இலங்கை அணியின் முக்கியமான டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக விளங்கினார். இந்த வரிசையில் உள்ளவர்களிலேயே துவக்க வீரராக விளங்கும் இவர் 41 முறை ரன் அவுட் ஆகி இந்த வரிசையில் முதலிடம் வகிக்கிறார். இவர் வெறும் 268 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளார். இந்த வரிசையில் மிகக்குறைவான போட்டிகளில் விளையாடிய வீரரான இவர் 41 முறை ரன் அவுட் ஆகி உள்ளார். இவரின் ரன் அவுட் சதவீதம் 16% ஆகும். இந்த வரிசையில் இதுவே மிக அதிகமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://themadraspost.com/index.php/2020/01/02/india-saw-83-leopards-killed-in-road-and-train-mishaps-in-2019-highest-in-10-yrs/", "date_download": "2020-02-18T18:44:05Z", "digest": "sha1:VFDG3A3IBEH7AICSLMCRKYZIBMTCSCXS", "length": 20374, "nlines": 115, "source_domain": "themadraspost.com", "title": "10 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்தியாவில் 2019-ல் விபத்துக்களால் 83 சிறுத்தைகள் சாவு - The Madras Post", "raw_content": "\nஸ்டெர்லைட் மனிதர்கள் உருவாக்கிய பேரழிவு\nபாட்டிலில் அடைக்கப்படும் குடிநீரில் ஆயிரக்கணக்கான நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள்\nவிந்தணுக்கள் ���ுறைவான ஆண்கள் நோய் தாக்குதலுக்கு உள்ளாகுவதற்கான வாய்ப்புகள் அதிகம்\nசென்னையில் காற்று ஆரோக்கியமற்றாதாகி வருகிறது\nசென்னை ஐஐடியில் வனவிலங்குகள் உயிரிழப்பு அதிகரிப்பு\nசென்னை பெருநகர எல்லை விரிவாக்கம் ‘விலை’ நிலங்களாகும் ‘விளை’ நிலங்கள்\n5 ஆண்டுகளில் இந்திய வங்கிகளில் ரூ.1 லட்சம் கோடி மோசடி செய்யப்பட்டு உள்ளது ரிசர்வ் வங்கி தகவல்\nகாவிரி வழக்கை திட்டமிட்டப்படி நகர்த்திய மத்திய அரசு\nகாவிரி விவகாரம் இதுவரையில் நடந்தது என்ன\nஅரவிந்த் சாமி, சூர்யா , விஜய், விஜய் சேதுபதியிடம் இந்த கேள்வியை கேட்பீர்களா\n10 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்தியாவில் 2019-ல் விபத்துக்களால் 83 சிறுத்தைகள் சாவு\nஇந்தியாவில் 2019 – ம் ஆண்டில் சாலை மற்றும் ரெயில் விபத்துக்களில் 83 சிறுத்தைகள் கொல்லப்பட்டுள்ளது. இது, 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் உயர்ந்துள்ளது.\nடெல்லியை தலைமையகமாக கொண்டு செயல்படும் வனவிலங்கு பாதுகாப்பு சங்கம் (WPSI) வெளியிட்டுள்ள தரவில், இந்தியாவில் 2019-ம் ஆண்டில் சாலை விபத்துக்களில் 73 சிறுத்தைகள் இறந்த நிலையில், 10 ரெயில் விபத்துக்களில் உயிரிழந்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக மராட்டியம் இப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. இங்கு, விபத்துக்களில் அதிக எண்ணிக்கையிலான சிறுத்தைகள் உயிரிழந்துள்ளது. இங்கு 22 சிறுத்தைகள் உயிரிழந்துள்ளது. சாலை விபத்துக்களில் 19 சிறுத்தைகளும், ரெயில் விபத்துக்களில் மூன்று சிறுத்தைகளும் உயிரிழந்துள்ளன.\nஇந்தியாவில் ஒட்டுமொத்தமாக 2019-ல் 493 சிறுத்தை இறப்புகள் பதிவாகியுள்ளன, இது 2018-ம் ஆண்டைவிட 7 எண்ணிக்கை குறைவாகும். 2018-ம் ஆண்டில் சிறுத்தைகள் இறப்பு 500 ஆக இருந்தது.\n2019-ம் ஆண்டில், 128 சிறுத்தைகள் வேட்டையாடப்பட்டன; 36 கிராமவாசிகளால் கொல்லப்பட்டன; 160 இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன; 13 மீட்பு நடவடிக்கைகள் அல்லது சிகிச்சையின் இறந்தன; 16 சிறுத்தைகள் தற்செயலான மின்சாரம் தாக்கி உயிரிழந்தன; 48 மற்ற விலங்குகளுடனான (மற்ற சிறுத்தைகள் உட்பட) மோதலால் இறந்தன.\nரெயில் மற்றும் சாலை விபத்துக்கள் காரணமாக சிறுத்தைகளின் இறப்பு 2010-ல் 22 ஆக இருந்தது. இப்போது 2019 உடன் ஒப்பிடுகையில் 278 சதவீதம் உயர்ந்துள்ளது. 2018-ம் ஆண்டு விபத்துக்களால் 80 சிறுத்தைகள் உயிரிழந்துள்ளன. இதுவே 2019-ல் 83 ஆக உ���ர்ந்து உள்ளது. 2017-ல் இதுபோன்று 63 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. சிறுத்தைகளுக்கு காக்கும் வகையில் குறிப்பிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் கிடையாது. ஆனால் ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் ரெயில் பாதைகளை தெளிவாக தெரிந்துகொள்ள யானைகளை எச்சரிக்க அவர்கள் எச்சரிக்கை அலாரம்ங்களை அமைத்து உள்ளனர் என ரெயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.\n“2000 மற்றும் 2009 க்கு இடையில் சாலை மற்றும் ரெயில்வே காரணமாக சிறுத்தை இறப்பு ஆண்டுக்கு 20-ஐ தாண்டவில்லை. இருப்பினும், [அடுத்த] 10 ஆண்டுகளில் நிலைமை கடுமையாக மோசமடைந்துள்ளது, மேலும் காடுகளுக்கு உள்ளேயும், வெளியேயும் திட்டமிடப்பட்ட அதிக உள்கட்டமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது என WPSI அமைப்பின் திட்ட ஒருங்கிணைப்பாளர் டிட்டோ ஜோசப் கூறுகிறார்.\nமத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய வனவிலங்கு வாரியம் (NBWL) 2019-ம் ஆண்டில் 90% க்கும் மேற்பட்ட உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு (சாலைகள், ரெயில்வே, ஒலிபரப்பு வழிகள் போன்றவை) சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது என்று மதிப்பிட்டோம், இது சிறுத்தைகள் மற்றும் பிற விலங்குகளின் எதிர்காலத்தை மேலும் பாதிக்கும் என்கிறார் அவர்.\n2019-ம் ஆண்டில் மராட்டியத்தில் 22 சிறுத்தைகள் இறந்துள்ளது. இதற்கு அடுத்த இடங்களை உத்தரகண்ட் (11 சிறுத்தைகள் இறப்புகள்), ராஜஸ்தான் (10 சிறுத்தைகள் இறப்புகள்), மத்தியப் பிரதேசம் (ஒன்பது சிறுத்தைகள் இறப்புகள்), கர்நாடகா (ஏழு சிறுத்தைகள் இறப்புகள்), குஜராத் (ஐந்து சிறுத்தைகள் இறப்புகள்) மாநிலங்கள் பிடிக்கிறது.\n“எந்தவொரு உள்கட்டமைப்பு திட்டங்களுக்கும் வரைபடத்தை வரையும்போது பாதுகாப்பான விலங்கு வழிப்பாதை (சாலைக்கு மேல் பகுதியிலே, கீழ் பகுதியிலோ விலங்குகள் தடையின்றி,விபத்தின்றி நடமாடும் வகையில் வழிதடம் அமைப்பு) திட்டங்களையும் தயாரிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்பது சம்பந்தப்பட்ட துறைக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது,” என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், வனம் மற்றும் சிறப்பு செயலர் சித்தாந்த தாஸ் கூறியுள்ளார் என இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பரபரப்பான சாலைகள் மற்றும் ரெயில் பாதைகளில் பாதுகாப்பான குறுக்குவெட்டு பகுதிகள் தீர்வு நடவடிக்கைகளும் அடங்கும���.\nவனவிலங்கு மண்டலங்களில் இருந்து சுமார் 10-15 கி.மீ தூரத்தில் மேற்கொள்ளப்படும் புதிய திட்டங்களில் வழியை அமைக்கும் வகையில் அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்களை வகுத்துள்ளோம்” என்று இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (என்.எச்.ஏ.ஐ) பொது மேலாளர் பி முகோபாத்யாய் கூறியுள்ளார்.\nஅமெரிக்க ஏவுகணை வீச்சில் ஈரான் தளபதி கொல்லப்பட்டார்... போர் பதற்றம்\nஇந்தியாவில் 2019 – ம் ஆண்டில் சாலை மற்றும் ரெயில் விபத்துக்களில் 83 சிறுத்தைகள் கொல்லப்பட்டுள்ளது. இது, 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் உயர்ந்துள்ளது. டெல்லியை தலைமையகமாக கொண்டு செயல்படும் வனவிலங்கு பாதுகாப்பு சங்கம் (WPSI) வெளியிட்டுள்ள தரவில், இந்தியாவில் 2019-ம் ஆண்டில் சாலை விபத்துக்களில் 73 சிறுத்தைகள் இறந்த நிலையில், 10 ரெயில் விபத்துக்களில் உயிரிழந்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக மராட்டியம் இப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. […]\nமாசடைந்த 34 ஆறுகளை சுத்தப்படுத்துவதற்கு ரூ.5,800 கோடி நிதி\nகாண்டாமிருக வேட்டைக்கு சென்றவனை சிங்கத்துக்கு இரையாக்கிய யானை…\nகோவளம் கடற்கரையில் 30 நிமிடங்கள் பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்த பிரதமர் மோடி\nபாட்டிலில் அடைக்கப்படும் குடிநீரில் ஆயிரக்கணக்கான நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள்\nமணக்கும் மதுரை தெப்பக்குளம்… காரணம் இதுதாங்க…\nடிரெண்டிங் @ மெட்ராஸ் போஸ்ட்\nகாஷ்மீருக்காக கவலைப்பட வேண்டாம்... அமெரிக்க செனட் உறுப்பினருக்கு இந்தியா நேரடி பதில்\nகுடியுரிமை திருத்தச் சட்டம் வாபஸ் என்ற பேச்சுக்கே இடமில்லை - பிரதமர் மோடி ஸ்திரம்\n#FATF ‘க்ரே லிஸ்ட்’ நாடுகள் வரிசையில் பாகிஸ்தான்... இதன்பொருள் என்ன\nஇந்தியாவில் ஐ.எஸ். பயங்கரவாத ஆதரவாளர்கள் கைதில் தமிழகம் முதலிடம்...\n‘கெஜ்ரிவாலால் டெல்லியின் வருவாய் உயர்வு,’ மீண்டும் காங்கிரசில் மோதல் வெடித்தது...\n‘ஏ.ஆர். ரகுமான் மகளை பார்க்கும் போது எல்லாம்...’ தஸ்லிமா நஸ்ரின் சர்ச்சை கருத்து\nஇந்தியாவில் ஐ.எஸ். பயங்கரவாத ஆதரவாளர்கள் கைதில் தமிழகம் முதலிடம்…\nகுடியுரிமை திருத்தச் சட்டம், தமிழ்நாட்டில் பிறந்த எந்த இஸ்லாமியருக்கு பாதிப்பு\nஇந்திய ராணுவத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் உயர் பதவி – உச்சநீதிமன்றம்\n‘கெஜ்ரிவாலால் டெல்லியின் வருவாய் உயர்வு,’ மீண்டும் காங்கிரசில் மோதல் வெடித்தது…\nகுடியுரிமை திருத்தச் சட்டம் வாபஸ் என்ற பேச்சுக்கே இடமில்லை – பிரதமர் மோடி ஸ்திரம்\nகாஷ்மீருக்காக கவலைப்பட வேண்டாம்… அமெரிக்க செனட் உறுப்பினருக்கு இந்தியா நேரடி பதில்\n‘கனவு நனவாகி இருக்கிறது…’ இந்திய வீராங்கனை பாவனா ஜாட் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி\nகாஷ்மீருக்காக கவலைப்பட வேண்டாம்... அமெரிக்க செனட் உறுப்பினருக்கு இந்தியா நேரடி பதில்\nகுடியுரிமை திருத்தச் சட்டம் வாபஸ் என்ற பேச்சுக்கே இடமில்லை - பிரதமர் மோடி ஸ்திரம்\n#FATF ‘க்ரே லிஸ்ட்’ நாடுகள் வரிசையில் பாகிஸ்தான்... இதன்பொருள் என்ன\nஇந்தியாவில் ஐ.எஸ். பயங்கரவாத ஆதரவாளர்கள் கைதில் தமிழகம் முதலிடம்...\n‘கெஜ்ரிவாலால் டெல்லியின் வருவாய் உயர்வு,’ மீண்டும் காங்கிரசில் மோதல் வெடித்தது...\n‘ஏ.ஆர். ரகுமான் மகளை பார்க்கும் போது எல்லாம்...’ தஸ்லிமா நஸ்ரின் சர்ச்சை கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/76876-newly-married-man-died-near-madurai.html?utm_source=site&utm_medium=most_read&utm_campaign=most_read", "date_download": "2020-02-18T18:58:15Z", "digest": "sha1:L6GCERBIE6HGFDYXXVPTIQ3XQO5VUPJ6", "length": 11807, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "மனைவியிடம் நடித்துக் காட்டிய புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த சோகம்! விளையாட்டு வினையானது!! | Newly married man died near Madurai", "raw_content": "\n#BREAKING மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஹெல்மெட் வாங்கினால் இலவச வெங்காயம் அதிரடி திட்டத்தால் கல்லாவை நிரப்பிய வாலிபர்\nமனைவியிடம் நடித்துக் காட்டிய புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த சோகம்\n என்று மனைவியிடம் நடித்துக்காட்டிய புதுமாப்பிள்ளை சிகிச்சை பலனின்றி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மதுரை சோலையழகுபுரம் பகுதியை சேர்ந்தவர் முகமது அலி (22). லாரி நிறுவனத்தில் வேலைபார்த்து வரும் இவருக்கு 2 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் சம்பவ தினத்தன்று முகமது அலி விளையாட்டாக மனைவியிடம் தூக்குப் போடுவது எப்படி என்று நடித்துக் காட்டி இருக்கிறார்.\nஅப்போது நாற்காலி சரிந்து கீழே விழ, கயிறு முகமது அலியின் கழுத்தை இறுக்கியது. இதைப் பார்த்த அவரது மனைவி கத்தி, கூச்சலிட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். எனினும் உடல்நிலை மோசமானதால் அவரை மதுரை அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். விளையாட்டாக செய்த சம்பவத்தால் புதுமாப்பிள்ளை இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவெளிநாட்டுப் பெண்ணை அடைத்து வைத்து பலாத்காரம்\n10ம் வகுப்பு மாணவிக்கு ஆபாச வீடியோ\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டிய மாப்பிள்ளை முன்னாள் ரூட் தல கொண்டாட்டம்\nவிலையுயர்ந்த செல்போனால் கொலைகாரனான 16 வயது சிறுவன்\n1. 7 பேரைக் காப்பாற்றிய 5 வயசு சிறுவன்\n2. திருமணத்தில் சத்தமாக ஒலித்த இசை மேடையிலேயே உயிரிழந்த மணமகன்\n3. பிரபல பின்னணி பாடகி தீடீர் தற்கொலை\n4. வாட்ஸ்அப் குரூப்பில் விபச்சாரம் நாட்டின் எந்த மூலையில் இருந்தும் அழகிகளை பிடிக்கலாம் நாட்டின் எந்த மூலையில் இருந்தும் அழகிகளை பிடிக்கலாம்\n5. பிரபல நடிகரின் மகன் காலமானார்\n6. நினைக்கும்போது செல்ல கள்ளக்காதலர்கள்.. ஒரே ஒரு கணவரால் இடையூறு.. திட்டம் தீட்டியை ஆசிரியை..\n7. ராணுவத்தில் கணவர்.. டிக்டாக்கில் மூழ்கிய மனைவி.. கொந்தளித்த கிராம மக்கள்..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n'அரசு வேலையால் மரியாதை இல்லை' போலி சான்றிதழ் கொடுத்தே மனைவி பணியில் சேர்ந்தார்\nமனைவி காதலர் தினம் கொண்டாட்டம்.. கணவனுக்கு திருநங்கைகளுடன் தொடர்பு.. சிதைந்த குடும்பம்.. தவிக்கும் பிள்ளைகள்..\nகணவன் தூங்கியபோது வீட்டில் முனங்கள் சத்தம்.. கள்ளக்காதலன் தலையை துண்டித்த கொடூரம்..\nநள்ளிரவில் திடீரென தம்பதியின் அலறல் சத்தம்.\n1. 7 பேரைக் காப்பாற்றிய 5 வயசு சிறுவன்\n2. திருமணத்தில் சத்தமாக ஒலித்த இசை மேடையிலேயே உயிரிழந்த மணமகன்\n3. பிரபல பின்னணி பாடகி தீடீர் தற்கொலை\n4. வாட்ஸ்அப் குரூப்பில் விபச்சாரம் நாட்டின் எந்த மூலையில் இருந்தும் அழகிகளை பிடிக்கலாம் நாட்டின் எந்த மூலையில் இருந்தும் அழகிகளை பிடிக்கலாம்\n5. பிரபல நடிகரின் மகன் காலமானார்\n6. நினைக்கும்போது செல்ல கள்ளக்காதலர்கள்.. ஒரே ஒரு கணவரால் இடையூறு.. திட்ட��் தீட்டியை ஆசிரியை..\n7. ராணுவத்தில் கணவர்.. டிக்டாக்கில் மூழ்கிய மனைவி.. கொந்தளித்த கிராம மக்கள்..\nசச்சின் டெண்டுல்கருக்கு விளையாட்டின் ஆஸ்கர் விருதை வென்றார்\nபிரபல பின்னணி பாடகி தற்கொலை 26 வயதில் வாழ்வை முடித்துக் கொண்ட துயரம்\nகுப்பைகளை உரமாக்க 90 கோடி தமிழக அரசின் அடுத்த அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/229313-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF/?do=email&comment=1394679", "date_download": "2020-02-18T18:12:51Z", "digest": "sha1:KBHRYNNBCL6W75WTWQN4QKMTEIAJADII", "length": 31770, "nlines": 147, "source_domain": "yarl.com", "title": "Email this page ( சென்னை வடபழனி ஆண்டவர் கோவிலில் மெய்சிலிர்க்க வைக்கும் விதத்தில் திருமதி.பாரதி பாஸ்கர் அவர்கள் பேசிய காணொளி ) - கருத்துக்களம்", "raw_content": "\nசென்னை வடபழனி ஆண்டவர் கோவிலில் மெய்சிலிர்க்க வைக்கும் விதத்தில் திருமதி.பாரதி பாஸ்கர் அவர்கள் பேசிய காணொளி\nI thought you might be interested in looking at சென்னை வடபழனி ஆண்டவர் கோவிலில் மெய்சிலிர்க்க வைக்கும் விதத்தில் திருமதி.பாரதி பாஸ்கர் அவர்கள் பேசிய காணொளி.\nI thought you might be interested in looking at சென்னை வடபழனி ஆண்டவர் கோவிலில் மெய்சிலிர்க்க வைக்கும் விதத்தில் திருமதி.பாரதி பாஸ்கர் அவர்கள் பேசிய காணொளி.\nவிக்கியின் கிளிநொச்சி ஆயுதம் : யார் இந்த இரட்ணகுமார்\n3 ஆண்டுகளில் தமிழுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ.22 கோடி, சமஸ்கிருதத்துக்கு ஒதுக்கப்பட்டது ரூ.643 கோடி\nகடவுள் சிவனுக்காக ஒரு இடம் முன்பதிவு.\nநெருப்பில் பூத்த மலர் - சாய்ந்தமருது நகர சபை\nவிக்கியின் கிளிநொச்சி ஆயுதம் : யார் இந்த இரட்ணகுமார்\nவட மாகாண முன்னாள் முதல்வர் க.வி. விக்னேஸ்வரன், தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் கிளிநொச்சியில் முன்னாள் பிரதிக் கல்விப் பணிப்பாளரும் சிறந்த சமூக மற்றும் கல்விச் சேவையாளருமான இரட்ணகுமாரை தேர்தலில் களமிறக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மற்றும் முக்கிய தளபதிகள், பொறுப்பாளர்களின் பிள்ளைகளுக்கு கல்வி கற்பித்தமை மற்றும் தன்னலமற்ற கல்விச் சேவையினை ஆற்றியமையால், பெருமளவு மக்களின் ஆதரவை இவர் பெற்றவர் எனச் சிறப்பிக்கப்படுகின்றது. காந்தரூபன் அறிவுச்சோலை, செஞ்சோலை போன்ற நிறுவனங்களிலும் இவர் கல்வி கற்பித்துள்ளார். மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையில் ஆசிரியப் பயிற்சியைப் பெற்றதுடன் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப்பட்டத்தையும் பெற்றுள்ளார். அத்துடன் கல்வித்துறையில் டிப்ளோமா பட்டத்தையும் முதுகல்விமாணி பட்டத்தையும் பெற்ற இவர், கல்வி கற்ற காலங்களில் மாணவத் தலைவராகவும் செயற்பட்டார். சிறந்த கணித ஆசிரியராகவும் நிர்வாகத்திறன் கொண்ட அதிபராகவும் வன்னியில் அறியப்பட்டுள்ளார். வவுனியா கண்ணாதிட்டி றோ.க.த.க பாடசாலையில் முதன் முதலில் ஆசிரியர் நியமனம் பெற்றதுடன், வவுனியா பாவைக்குளம் கலைமகள் வித்தியாலயத்தில் அதிபராகவும் முதன் முதலில் பணியாற்றினார். தர்மக்கேணி அ.த.க பாடசாலை, கலைவெட்டித்திடல் நாகேஸ்வரா வித்தியாலயம், கிளி இராமநாதபுரம் மகா வித்தியாலயம், கிளிநொச்சி மத்திய கல்லூரிகளில் அதிபராக கடமையாற்றியதுடன் கிளிநொச்சி வலயத்தில் மாணவர் அபிவிருத்திப் பிரிவின் பிரதிக் கல்விப் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். அத்துடன் யாழ்ப்பாணம் தெல்லிப்பளை யூனியன் கல்லூரி அதிபராகவும் பணியாற்றினார். ஆதரவற்ற குழந்தைகளின் கல்வி மற்றும் பிற்பட்ட சமூகங்களை சேர்ந்தவர்களுக்கான உதவிகளை பெற்றுக் கொடுத்தல் என்பனவற்றில் ஈடுபாடு கொண்ட இவர், போர்க் காலத்தில் மக்களுக்கான இடர் தேவைகளை புரிவதிலும் முன் நின்று பங்களித்துள்ளார். 1996ஆம் ஆண்டு இடப்பெயர்வு காலத்திலும் காடுகளில் அல்லல்பட்ட மக்களுக்கு பல்வேறு தொண்டுகளை புரிந்து மக்களின் அபிமானத்தை பெற்றவர். முள்ளிவாய்க்கால் யுத்த காலத்தில் 2008ஆம் ஆண்டு துவக்கம், கிளிநொச்சி மத்திய கல்லூரியை இடம்பெயர் காலத்திலும் தொடர்ச்சியாக இயங்க வைத்தார். அத்துடன் இறுதிப்போர் வரையில் மக்களுடன் மக்களாக சென்று தொடர்ச்சியாக கல்விப் பணியையும் போரால் அவதிப்பட்ட மக்களுக்கு பல்வேறு தொண்டுகளையும் புரிந்தார். அத்துடன் 2009 போருக்குப் பின்னர், முள்வேலி முகாங்களில் தொடர்ந்து தங்கியிருந்து போரால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்காக சேவையை ஆற்றினார். அருணாசலம் முகாமின் 33ஆவது பாடசால���யின் அதிபராக பணியாற்றிய இவர், மீள்குடியேற்றத்தின்போது கிளிநொச்சி மத்திய கல்லூரியை மீளத் தொடக்கி தன் அரும்பணிகளைப் புரிந்தார். 2009 தொடக்கம் 2011 வரையான காலத்தில், கிளிநொச்சி மத்திய கல்லூரி உயர்தரத்தில் கணித விஞ்ஞானப் பிரிவுகளில் சிறந்த பெறுபேறுகளை எட்டும் சாதனைகளுக்கு ஏதுவான பணிகளையும் மேற்கொண்டார். போராளிகளுக்கும் இவருக்குமான நெருக்கத்தையும் போராட்ட காலத்தில் ஆற்றிய பங்களிப்புக்களாலும் அக் காலத்தில் அரசியல் ஆதிக்கம் செலுத்தியவர்களால் இவர் பதவி வழியாக நிந்திக்கப்பட்டதுடன் கிளிநொச்சியில் தமிழ் தேசியத்தை காப்பவர்கள் என கூறிக் கொள்பவர்களும் இவரது நிர்வாக மற்றும் தலைமைத்துவ ஆற்றலைக் கண்டு, அரசியல் பதவிகளை வழங்க நேரிடும் என அஞ்சி, இவர்மீது ஓர வஞ்சனைகளை மேற்கொண்டார்கள். போராட்டத்திற்கு பெரும் பங்களிப்பை நல்கி, தமிழ் தேசியம் மீது தன்னலமற்ற பற்றுக் கொண்டு, சிறந்த நிர்வாக மற்றும் தலைமைத்துவ ஆற்றல் கொண்ட திரு இரட்ணகுமாரை தமிழ் மக்கள் கூட்டணி தேர்தலில் இறக்க தீர்மானித்திருப்பது கிளிநொச்சியில் போட்டியிடவுள்ள ஏனைய நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. http://thamilkural.net/\nஇணையத்தில் இல்லாத சமூக வலைதளங்களா... இப்பொடியாரு யாழ் தளத்தை உருவாக்கி செம்மொழியான நம் மொழிக்கு தனித்த மாண்பினை கொடுத்து உலக தமிழரை ஒன்றினைத்து தமிழில் நற் கருத்துக்களை பகிர வாய்ப்பு தந்த நிர்கவாக பொறுப்பளார்களுக்கும் உறுப்பினர்களாக,வாசகர்களாக,கருத்துக்கள் (ம) தகவல்கள் பகிரும் உள்ளங்களுக்கும் இத்தளத்தை உருவாக்கிய உரிமத்தாருக்கும் நனி நன்றிகள் (ம) வாழ்த்துக்கள்.... வானளவு இத்தளம் அறியப்பட உறுதுணையாக வளர்த்துங்கள்..... அனைவருக்கும் என் முதற்கண் வணக்கம் நான் காணும் சமூகத்தால் தோன்றும் எண்ணங்களை கிருக்குபவன் சிந்தை உள்ளவரை என்னில் உண்டான எண்ணங்கள் இங்கு தலைப்பாகும் என் தலைப்பினை கொஞ்சம் விரும்பிவிர்களா மிஞ்சும் அளவு வெறுப்பிர்களா எதர்ச்சியாக மனித உள்ளம் எதையும் வெளிக்காட்டும் இத்தளத்தில் என் பதிவின் தலைப்பும் எதிர்பாராமல் தலைக்காட்டும் என நம்பிக்கையுடன் தாழ்மையாக தெரிவித்துக்கொள்கிறான் கேளிக்கை செய்யாது கேள்வியாக என்னிடம் சிந்திக்க வையுங்கள்...\n3 ஆண்டுகளில் தமிழுக���கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ.22 கோடி, சமஸ்கிருதத்துக்கு ஒதுக்கப்பட்டது ரூ.643 கோடி\nசெம்மொழியான தமிழின் வளர்ச்சி மத்திய, மாநில அரசுகளால் அடியோடு அலட்சியப்படுத்துகின்றன, செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தில், மூத்த ஆய்வறிஞர் ஒருவர் கூட இல்லாதிருப்பதையும், புதிதாக நியமிக்கப்பட வேண்டிய 150 பணியிடங்கள் காலியாகவே இருப்பதையும் மாநில முதல்வர் கண்டுக்கொள்ளாமல் இருக்கிறார் என ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: ”உலக நாடுகள் எங்கும் பயணம் செல்லும் பிரதமர், உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவரையும், உலகத்தையே உறவாகக் கொண்ட கணியன் பூங்குன்றனாரையும், மேற்கோள் காட்டுகிறார். மத்திய நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்யும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வள்ளுவர் குறளைத் தேடித்தேடி மேற்கோள் காட்டுகிறார். இதைச் சொல்லி சிலாகித்துக் கொள்ளும் சிலர், 'பார்த்தீர்களா பாஜகவின் தமிழ்ப்பற்றை' என்று வாய் ஜாலம் காட்டுகிறார்கள். இந்தப் பற்று வெறும் சொல்லில் தான் இருக்கிறதே தவிர, செயலில் கிஞ்சிற்றும் இல்லை என்பதை நிரூபிக்கிறது ஒரு தகவல். இந்தியாவின் செம்மொழிப் பட்டியலில் உள்ள தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளை விட சமஸ்கிருதத்திற்கு மட்டும் 22 மடங்கு அதிகமாக மத்திய அரசு நிதி ஒதுக்கி இருப்பதாக வெளியாகி உள்ள தகவல் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. தமிழ் மொழியையும் தமிழர்களையும் தமிழ்நாட்டையும் மத்திய பாஜக அரசு எந்த அளவுக்குப் புறக்கணிக்கிறது என்பதை இதன் மூலம் உணரமுடிகிறது. நாடாளுமன்றத்தில் சமஸ்கிருத வளர்ச்சி குறித்து பாஜக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு மத்திய சுற்றுலா மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் பிரஹ்லாத் சிங் படேல் அளித்துள்ள பதிலை படிக்கும் போது அதிர்ச்சியாக இருக்கிறது. சம்ஸ்கிருத மொழி வளர்ச்சிக்காக டெல்லியில் தேசிய சம்ஸ்கிருத மையம் நிறுவப்பட்டுள்ளதாகவும், இதற்கு, 2019-20-ல் ரூ.231.15 கோடி, 2018-19-ல் ரூ.214.38 கோடி, 2017-18-ல் ரூ.198.31 கோடி என கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் ரூ.643.84 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அமைச்சர் பதிலளித்துள்ளார். சமஸ்கிருதத்தை வளர்ப்பது தான் அவர்களது நோக்கமும் இலக்குமாக இருக்குமானால் அதனை நாம் குறைசொல்லவில்லை. இந்தியாவில் சமஸ்கிருதம் மட்டும் தான் இருக்கிறதா பல கோடி மக்கள் பேசும் மொழிகள், அரசியல் சட்டம் அங்கீகரித்த மொழிகள் என எத்தனையோ மொழிகள் இந்தியாவில் இருக்க, புழக்கத்தில் வெகுவாகச் சுருங்கிவிட்ட சமஸ்கிருதத்துக்கு மட்டும் சிம்மாசனம் என்றால், வேறு மொழி பேசுபவர்களை இவர்கள் இந்தியர்களாக ஏன் மனிதர்களாகவே மதிக்கத் தயாராக இல்லையா பல கோடி மக்கள் பேசும் மொழிகள், அரசியல் சட்டம் அங்கீகரித்த மொழிகள் என எத்தனையோ மொழிகள் இந்தியாவில் இருக்க, புழக்கத்தில் வெகுவாகச் சுருங்கிவிட்ட சமஸ்கிருதத்துக்கு மட்டும் சிம்மாசனம் என்றால், வேறு மொழி பேசுபவர்களை இவர்கள் இந்தியர்களாக ஏன் மனிதர்களாகவே மதிக்கத் தயாராக இல்லையா எப்போது பிறந்தது என்று கண்டறிய முடியாத பழமை வாய்ந்ததாம் எம் உயர் தனிச் செம்மொழி, தமிழ் மொழி. அச்செம்மொழி, இந்த மத்திய அரசால் எப்படி நடத்தப்படுகிறது எப்போது பிறந்தது என்று கண்டறிய முடியாத பழமை வாய்ந்ததாம் எம் உயர் தனிச் செம்மொழி, தமிழ் மொழி. அச்செம்மொழி, இந்த மத்திய அரசால் எப்படி நடத்தப்படுகிறது அதனை வளர்க்க எவ்வளவு தொகை ஒதுக்கி இருக்கிறார்கள் அதனை வளர்க்க எவ்வளவு தொகை ஒதுக்கி இருக்கிறார்கள் அந்தக் கணக்கை பார்த்தால், தமிழுக்கும் சமஸ்கிருதத்துக்கும் மலையளவு வேறுபாடு இருப்பதைக் காணலாம். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு 2017-18-ல் ரூ.10.59 கோடி, 2018-19-ல் ரூ.4.65 கோடி, 2019-20-ல் ரூ.7.7 கோடி என கடந்த 3 ஆண்டுகளில் வெறும் ரூ. 22.94 மட்டுமே,ஏனோ தானோ ஒதுக்கீடாகச் செய்யப்பட்டிருக்கிறது. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமானது தன்னாட்சி அதிகாரம் பெற்றது. இதன் நிர்வாகக் குழுவின் தலைவராக தமிழக முதலமைச்சர் இருக்கிறார். இப்படி ஒரு பதவி இருக்கிறது என்பது அவருக்குத் தெரியுமா அந்தக் கணக்கை பார்த்தால், தமிழுக்கும் சமஸ்கிருதத்துக்கும் மலையளவு வேறுபாடு இருப்பதைக் காணலாம். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு 2017-18-ல் ரூ.10.59 கோடி, 2018-19-ல் ரூ.4.65 கோடி, 2019-20-ல் ரூ.7.7 கோடி என கடந்த 3 ஆண்டுகளில் வெறும் ரூ. 22.94 மட்டுமே,ஏனோ தானோ ஒதுக்கீடாகச் செய்யப்பட்டிருக்கிறது. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமானது தன்னாட்சி அதிகாரம் பெற்றது. இதன் நிர்வாகக் குழுவின் தலைவராக தமிழக முதலமைச்சர் இருக்கிறார். இப்படி ஒரு பதவி இருக்கிறது என்பது அவருக்குத் தெ��ியுமா தெரிந்தும் தமிழைத் தாழ்த்தி வருவதைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறாரா தெரிந்தும் தமிழைத் தாழ்த்தி வருவதைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறாரா அல்லது 'சமஸ்கிருத வளர்ச்சிக்கான விருதையும் பெறுவதற்கான முயற்சியில் இருக்கிறாரா அல்லது 'சமஸ்கிருத வளர்ச்சிக்கான விருதையும் பெறுவதற்கான முயற்சியில் இருக்கிறாரா' எனத் தெரியவில்லை. தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதியையோ, ஜிஎஸ்டி வரி மூலமாக வர வேண்டிய தொகையையோ வாங்குவதற்கு துப்பு இல்லாமல் வெறுமனே விழாக்கொண்டாட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தாய்த் தமிழுக்காக நிதி ஒதுக்கீடு வாங்கித் தருவதில் முனைப்புக் காட்டுவார் என எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் தமிழைவிட முக்கியமான காரியங்கள் அவருக்கு ஏராளமாக இருக்கின்றன. தமிழை விட சமஸ்கிருதத்துக்கு 22 மடங்கு நிதி ஒதுக்கீடு செய்ததன் மூலம், மத்தியில் தமிழ் மொழிக்கு எதிரான அரசு ஆட்சியில் இருக்கிறது என்பதை உணர்ந்து , மொழி உரிமையைக் காப்பாற்றி, பெற வேண்டிய நியாயமான நிதி ஒதுக்கீட்டைப் பெறுவதற்கான முதுகெலும்பு இல்லாத மாநில அரசாக எடப்பாடி அரசு இருக்கிறது என்பதும் தெளிவாகிறது. செம்மொழியான தமிழின் வளர்ச்சி மத்திய, மாநில அரசுகளால் அடியோடு அலட்சியப் படுத்தப் பட்டிருப்பதை தெளிவாக உணர முடிகிறது. செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தில், மூத்த ஆய்வறிஞர் ஒருவர் கூட இல்லாதிருப்பதையும், புதிதாக நியமிக்கப்பட வேண்டிய 150 பணியிடங்கள் காலியாகவே இருப்பதையும் இதுதொடர்பாக நாளேடுகளில் வெளியாகி உள்ள செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கலைஞரால் நமது தாய்மொழியாம் தமிழுக்குப் பெற்றுத் தரப்பட்ட செம்மொழித் தகுதியும், அதற்கான பயன்களும் மத்திய, மாநில அரசுகளின் ஓரவஞ்சனையால் சிதைக்கப்பட்டு வருவது தமிழுக்கும், தமிழர்களுக்கும் மட்டும் செய்யும் துரோகம் மட்டுமல்ல, பல கோடிக்கணக்கான உலகத்தமிழர் நெஞ்சில் வேல்பாய்ச்சும் விபரீதம் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எனவே, செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்திற்கு உரிய நிதியை முழுமையாக ஒதுக்கி, ஆய்வறிஞர்களை நியமித்து, காலிப்பணியிடங்களை நிரப்பி, செம்மொழித் தமிழின் வளர்ச்சி செம்மையாக நடைபெற வழிவகுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். https://www.hindutamil.in/news/tamilnadu/540224-classical-development-rs-22-crores-allocated-to-tamils-in-3-years-rs-643-crores-allocated-to-sanskrit-is-this-the-bjp-s-lack-of-tamil-stalin-3.html\nகடவுள் சிவனுக்காக ஒரு இடம் முன்பதிவு.\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 31 minutes ago\nநெருப்பில் பூத்த மலர் - சாய்ந்தமருது நகர சபை\n\"எது எவ்வாறாயினும், “சாய்ந்தமருது நகர சபை என்பது, எதிர்வரும் பொதுத் தேர்தலை மனதில் வைத்து, ஆளும் தரப்பு வழங்கியுள்ள இலஞ்சம்” என்கிற குற்றச்சாட்டும் உள்ளது. \" இது உண்மை எனவே தெரிகின்றது ஆம், நீங்களே அதில் வல்லவர்கள்\nசென்னை வடபழனி ஆண்டவர் கோவிலில் மெய்சிலிர்க்க வைக்கும் விதத்தில் திருமதி.பாரதி பாஸ்கர் அவர்கள் பேசிய காணொளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/35553-2018-07-31-05-29-25", "date_download": "2020-02-18T18:17:06Z", "digest": "sha1:C5O43CO6C33QAHH4SYMT2ONVJOETP3XD", "length": 21600, "nlines": 232, "source_domain": "keetru.com", "title": "சுயமரியாதைக்காக நாம் பாடுபட்டால் அதை துவேஷமென்று சொல்லுவதா?", "raw_content": "\nகாங்கிரஸ் இருப்பதை விட இறப்பதே மேல், ஏன்\n1938 இந்தி எதிர்ப்புப் போராட்டம்\nஜஸ்டிஸ் கக்ஷிக்கு ஓர் எச்சரிக்கை\nபார்ப்பனரல்லாதார் சாதி இந்துக்களாக மாறிய கதை\nயார் மந்திரி வேலை பார்ப்பதாய் இருந்தாலும் நமது லெக்ஷியம் நிறைவேறி விடாது\nகோயில் கொள்ளைகளை சட்டமன்றத்தில் பட்டியலிட்ட முதலமைச்சர்\nவரலாற்றைத் திரிப்பதில் வல்லவர்கள் ம.பொ.சி.யின் சீடர்கள்\nதேசிய இனங்களுக்கு எதிரான தேசியக் கல்விக் கொள்கை\n இந்தியாவின் வல்லரசு கனவு பணால்..\nபுவி வெப்பமடைதலால் அழிந்து வரும் பம்பிள் தேனீக்கள்\nவிதை - விருட்சமான கதை\nமுட்டுச்சந்தில் இந்திய பொருளாதாரம் - இந்தியாவை விற்பனை செய்யும் மோடி அரசு\nவெளியிடப்பட்டது: 31 ஜூலை 2018\nசுயமரியாதைக்காக நாம் பாடுபட்டால் அதை துவேஷமென்று சொல்லுவதா\nகாங்கிரசின் பெயராலும், சுயராஜ்யமென்னும் பதத்தின் பெயராலும் மக்களை ஏய்த்து பல அக்கிரமங்கள் செய்யப்படுகிறது. சுயராஜ்யமின்னதென்று மகாத்மா காந்தியும் இன்னும் சொல்லாமல் அதனை அடைவதற்குத் தகுதியாகுங்கள் என்றுதான் சொல்லுகின்றார். மதுரையில் நிறைவேற்றப்பட்ட நிர்மாணத் திட்டங்களை நம் பிராமணரல்லாத மக்கள் கைக்கொண்டு மனப்பூர்வமாகப் பாடுபடுவார்களாயின், சுயராஜ்யம் தானாகவே தேடிக்கொண்டு வந்துவிடும். நாம் சுயராஜ்யமடையக் கருதுவதற்கு முன் ���ுயமரியாதையை நிலைநிறுத்த வேண்டுவது முதற்கடமை. சுயமரியாதையில்லாத சுயராஜ்யம் வந்தும் பயனில்லை. இச்சுயமரியாதையை அடைவதற்கு பாமர மக்களுக்குள் போதிய பிரசாரம் செய்ய வேண்டும். இதற்கு “ஜஸ்டிஸ்”, “திராவிடன்” பத்திரிகைகளின் உழைப்பு அத்தியாவசியம். அப்பத்திரிகைகளின் வளர்ச்சி பிராமணரல்லாத சமூகத்தின் கதிமோட்சத்திற்கான வளர்ச்சி என்பதை மறக்கக் கூடாது.\nபிராமணரல்லாத சங்கமென்னும் பெயர் துவேஷம் காரணமெனச் சொல்லப்பட்ட போதிலும் சரி, அதற்குக் காரணமானவர்கள் அவர்கள்தான். அதில் துவேஷமெங்கிருக்கின்றதென விளங்கவில்லை. நமது சுயமரியாதைக்காக நாம் பாடுபட்டால் அதை துவேஷமென்று சொல்லுவதா கொசுக்கள் கடிக்காமல் கொசுவலை போட்டுக்கொள்வது கொசுவின் மீது துவேஷமாகுமா கொசுக்கள் கடிக்காமல் கொசுவலை போட்டுக்கொள்வது கொசுவின் மீது துவேஷமாகுமா திருடன் வருவதற்குத் தடையாக நம் வீட்டுக் கதவை அடைத்து வைத்தால் திருடன் மனம் வருந்தி பட்டினி கிடக்கவும் நேருமே என்று யாராவது கதவைத் திறந்து வைப்பார்களா திருடன் வருவதற்குத் தடையாக நம் வீட்டுக் கதவை அடைத்து வைத்தால் திருடன் மனம் வருந்தி பட்டினி கிடக்கவும் நேருமே என்று யாராவது கதவைத் திறந்து வைப்பார்களா நாம் கதவை மூடி வைத்தால் நாம் ஜாக்கிரதையாயிருப்பதையறிந்து அத்திருடனும் திருத்திக் கொள்ள முயல்வான். அதுபோன்றே நாம் இனி நமது சுயமரியாதையைக் காத்துக் கொள்வதற்கான முயற்சிகள் செய்து பிராமணீய ஆதிக்கத்தை ஒழிக்க முயல வேண்டும்.\nபிராமண பிராமணரல்லாதார் வித்தியாசமும் இம்மாதிரி போராட்டமும் பண்டைக் கால முதற்கொண்டே நடந்து வந்திருக்கின்றது. இராமாயணம், பாரதம் யுத்தங்களிலும் இப்பேர் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. வேதங்களில் பிராமணர்கள் பிராமணரல்லாத மக்களைத் தங்களுக்கு அடிமையாக்கி வைக்கும்படியும், அவர்களை ஒழித்துவிடும்படிக்கும் இந்திரன் முதலான தெய்வங்களைப் பிரார்த்திப்பது தவிர வேறில்லை. இதனால்தான் வேதத்தை பிராமணரல்லாதார் படிக்கக் கூடாதென்று சூதும் வாதும் செய்தனர். புத்தர் காலத்திலும் பிராமணர்களின் அநீதியை ஒழித்துச் சமத்துவத்தை நிலை நாட்டுவதற்கான முயற்சி செய்யப்பட்டு, புத்த மதம் பிரசாரம் செய்யப்பட்டது. பிராமணர்கள், பண்டைக்கால முதற்கொண்டே பல சூழ்ச்சிகள் செய்து வருகின்றனர். ராமர் ஆட்சியில் பிராமணரல்லாத வாலிபன் ஒருவர் வேதம் படித்து தபசு செய்து வந்ததால் பிராமணச் சிறுவன் ஒருவர் இறந்து விட்டதாகச் சொல்லி அப்பிராமணரல்லாத சிறுவனைக் கொன்ற பின்பு பிராமணச் சிறுவன் பிழைத்துக் கொண்டதாக இராமாயணத்தில் சொல்லப்பட்டிருக்கின்றது. இத்தகைய மானக் கேடான விஷயங்களைக் கேட்கத்தான் நம் மக்கள் பெரும் பொருள் செலவு செய்கின்றனர்.\nநாம் நமது சுயமரியாதையை காத்துக் கொண்டு நம் மக்களின் அபிவிருத்திக்காக பாடுபடுவோமானால் அது அவர்களுக்கு துவேஷமாகத் தான் இருக்கும். சுயமரியாதையைக் காத்துக் கொள்ளும் விஷயங்களில் பழைய மூட நம்பிக்கைகளில் ஆழ்ந்து கிடக்கும் பெரியவர்கள் சற்று தயங்கிய போதிலும் கூட நமது வாலிபர்கள் தான் ஒரே உறுதியுடன் நிற்க வேண்டும். பெரியவர்களும் அவர்களுக்கு தேவையான உதவி புரிய வேண்டும். சர்க்கார் வரியைவிட பிராமணர்களின் வரி அளவில்லாமலும் கேள்வி முறை இல்லாமலும் பல தலைமுறையாய்ப் போய்க் கொண்டிருக்கின்றது. கோவில்களின் இழிவான நிலைமைகளைச் சீர்திருத்தி அவற்றின் வருமானங்களைக் குறித்தும் செலவுகளைக் குறித்தும் கணக்கு வைக்கச் செய்வதன் பொருட்டு நமது தலைவர் பனகால் அரசர் தேவஸ்தானச் சட்டம் இயற்றியபோது பிராமணர்கள் மதத்திற்கே மோசம் வந்து விட்டதாயும், மத விஷயங்களிலும் சர்க்காரின் ஆதிக்கத்தைப் புகுத்துவதாயும் கூச்சலிட்டனர்.\nகடவுளுக்கு இடும் நாமம் வடகலையென்றும் தென்கலையென்றும் மதம் பிடித்து சச்சரவிட்டுக்கொண்டு அதனைத் தீர்ப்புச் செய்வதற்கு சர்க்காரின் உதவியை நாடி வெள்ளைக்காரர்களின் தீர்மானப்படி செய்வது மாத்திரம் சர்க்கார் தலையிட்டதாகவில்லையா மற்றும் ஜீயர் கொடி பிடிப்பது முதலானவற்றிலும் சர்க்கார் தலையிட்டு தீர்ப்புச் சொல்ல கேட்கவில்லையா மற்றும் ஜீயர் கொடி பிடிப்பது முதலானவற்றிலும் சர்க்கார் தலையிட்டு தீர்ப்புச் சொல்ல கேட்கவில்லையா கணக்கு வைத்தால் தாங்கள் மோசம் செய்வதற்கு இடமில்லையே என்ற ஏக்கத்தால் கூச்சலிடுவதை உலகத்தார் நன்குணர்ந்து கொண்டனர். மேலும் இச்சட்டத்தால் இந்து மதத்திற்கு மோசம் வந்துவிட்டதெனக் கூச்சலிடும் இந்த ஜில்லா பிரதிநிதியான ஆச்சாரியாரும் எந்தத் தொகுதியின் பெயரால் நின்றார். மகமதியரல்லாத தொகுதியின் பெயராலல்���வா கணக்கு வைத்தால் தாங்கள் மோசம் செய்வதற்கு இடமில்லையே என்ற ஏக்கத்தால் கூச்சலிடுவதை உலகத்தார் நன்குணர்ந்து கொண்டனர். மேலும் இச்சட்டத்தால் இந்து மதத்திற்கு மோசம் வந்துவிட்டதெனக் கூச்சலிடும் இந்த ஜில்லா பிரதிநிதியான ஆச்சாரியாரும் எந்தத் தொகுதியின் பெயரால் நின்றார். மகமதியரல்லாத தொகுதியின் பெயராலல்லவா சர்க்காரால் இந்து மதத்திற்கு என்று பிரதிநிதித்துவமளிக்கப்பட்டிருக்கின்றதா சர்க்காரால் இந்து மதத்திற்கு என்று பிரதிநிதித்துவமளிக்கப்பட்டிருக்கின்றதா மகமதிய கிறிஸ்துவ மதங்களுக்குப் பிரதிநிதித்துவமிருப்பது போல இந்து மதத்திற்கில்லாததைக் குறித்து இப்புலிகள் இதுவரையில் வாயையாவது திறந்திருக்கின்றனரா எனக்கூறி, முடிவில் மதுரை மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அனுசரித்து சுயமரியாதையை நிலைநாட்டி நிர்மாணத் திட்டத்தின் கீழ் செவ்வனே வேலை நடத்தவேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.\n(குறிப்பு: செங்கல்பட்டில் 12.02.1927 இல் தென்னிந்திய நல உரிமைச் சங்க திறப்பு விழாவில் கதர்ச் சாலையைத் திறந்து வைத்து ஆற்றிய சொற்பொழிவு.\nகுடி அரசு - சொற்பொழிவு - 20.02.1927)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/03/blog-post_637.html", "date_download": "2020-02-18T18:19:02Z", "digest": "sha1:NJ466RRWHNSW7WMNTRP7WQS32M6Z25IG", "length": 41189, "nlines": 141, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "நியூசிலாந்து தாக்குதலுக்கு, ஊடகங்கள் என்னை குற்றம்சாட்டுகின்றன - புலம்பும் டிரம்ப் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nநியூசிலாந்து தாக்குதலுக்கு, ஊடகங்கள் என்னை குற்றம்சாட்டுகின்றன - புலம்பும் டிரம்ப்\nநியூசிலாந்து தாக்குதலுக்கு தன்னை ஈடுபடுத்தி குற்றம்சாட்ட அமெரிக்க ஊடகங்கள் அதிகநேரம் வேலை செய்வதாக டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nநியூசிலாந்து நாட்டில் உள்ள மசூதிகளில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அமெரிக்க ஊடகங்கள் இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு தன்னை ஈடுபடுத்தி குற்றம்சாட்ட பார்ப்பதாக டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், ‘நியூசிலாந்து தாக்குதலுக்கு என்னை குற்றம்சாட்டுவதற்காக அமெரிக்க ஊடகங்கள் இரவு, பகலாக Overtime வேலை பார்க்கின்றன.\nஇதில் என்னை ஈடுபடுத்த ஊடகங்கள் பெரும்பாடு படுகின்றன. இதுபோன்ற போலிச் செய்திகள் கேலிக்குரியதாகும்’ என தெரிவித்துள்ளார். இதற்கிடையில், அமெரிக்காவைச் சேர்ந்த சில ஊடகங்கள் அந்நாட்டு ஜனாதிபதி டொனால்டு டிரம்பை வெள்ளை இனவெறியர் என்றும், பயங்கரவாதத்தின் வாக்குறுதியாக செயல்படுவதாகவும் கடுமையாக விமர்சித்துள்ளன.\nஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த வெள்ளை மாளிகை தலைவர் மைக் முல்வானே, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வெள்ளை இனவெறியர் இல்லை. இதை பலமுறை கூறிவிட்டோம் என தெரிவித்துள்ளார்.\nஏதாவது ஒரு நன்மை உங்களுக்கு ஏற்பட்டால், அது அவர்களுக்கு வருத்தத்தை கொடுக்கிறது. உங்களுக்கு ஏதாவது தீமை ஏற்பட்டால், அதற்காக அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். நீங்கள் பொறுமையுடனும், பயபக்தியுடனுமிருந்தால் அவர்களுடைய சூழ்ச்சி உங்களுக்கு எந்தத் தீமையும் செய்யாது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை (எல்லாம்) சூழ்ந்து அறிகிறவன். (அல் குர்ஆன்: சூராஹ் - இம்ரான் (3), வசனம் 120)\n11 Sep 2001 அன்று ஒரு கல்லில் பல மாங்காய்களை கைக்கொள்ளும் சூழ்ச்சியை அரங்கேற்றினீர்கள், பழைய ஆயுதங்களை முஸ்லிம் நாடுகளில் கொண்டு சென்று அழித்து முடித்தீர்கள், புதிய ஆயுதங்களை பரீச்சித்து விளம்பரப்படுத்தி ஒவ்வொரு உலக நாடுகளிடமும் தமது ஆயுத விற்பனையை அதிகப்படுத்திக் கொண்டீர்கள், முஸ்லிம் நாடுகளின் வளங்களை சுருட்டிக் கொண்டீர்கள், அவர்களை தீவிரவாத பயத்தை உண்டு பண்ணி பாதுகாப்பு, வர்த்தக ஒப்பந்தங்களை செய்து கொண்டீர்கள், உலக அரசியலில் தங்களது ஆதிக்கத்தை தக்கவைத்துக் கொண்டீர்கள், இறுதியில் ஊடகங்களை வைத்தும் ஜால்றா அரசுகளை வைத்தும் முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக காட்டி, இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் என காட்ட சூழ்ச்சி செய்தீர்கள்.\nகிட்டத்தட்ட கடந்த இருபது வருடங்களாக முஸ்லிம்களை தீவிரவாதிகளாக காட்டி இன்பம் அனுபவித்தவர்கள் மீதே அந்த அம்பு இன்று திரும்பியிருக்கிறது.\nஅனைத்து சூழ்ச்சிகளும் அவிழும் காலம் வெகு தொலைவில் இல்லை. இறைவனின் சூழ்ச்சி விரைவில் உங்களை சூழ்ந்து கொள்ளும். இஸ்லாம் ஒவ்வொரு வீட்டினுள்ளும் நுழையும்.\nஅமைச்சர்களுக்கு முன் துணிகரம் - சிங்கள சகோதரிக்கு குவிகிறது பாராட்டு (வீடியோ)\nவனம், வனஜீவிகள், இயற்கை தொடர்பிலான முக்கியத்துவம் விளங்காத மங்குனி அமைச்சர் முன்னால்... ஒட்சிசன் என்றால் என்னவென்று அறியாத மாங்கா ...\nபுனித குர்ஆனில் \"நீங்கள் அனைவரும் ஒற்றுமை என்னும் கயிற்றைப் பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள்” என கூறப்பட்டுள்ளது\nகொழும்பு ஸாஹிராக் கல்லூரியில் நடைபெற்ற சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர் ம...\nரகுமானின் மகள் கதீஜா, தஸ்லிமா நஸ்ரினுக்கு பதிலடி\n\"நாட்டில் எத்தனையோ விஷயங்கள் நடக்கின்றன. ஆனால் பெண் அணிய விரும்பும் ஒரு சிறு ஆடை குறித்து கவலை கொள்கிறீர்கள்,\" என்று எழுத்த...\nஹஜ் செல்ல 3 வகை கட்டணங்கள், முகவர்கள் அழைத்துச் செல்வர், மஹிந்த தலைமையில் தீர்மானம்\n- இக்பால் அலி - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ , ஹஜ் குழுவினர்கள் மற்றும் ஹஜ் முகவர்களுக்கிடையே இன்று -14- அலரிமாளிகைளில் இடம்பெற்ற பேச்...\nறிசாத்தின் மனைவியை, இலக்கு வைக்கிறது அரசாங்கம் - சாட்சியத்தை பதிவுசெய்ய CID முயற்சி\n- Hiru News - நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியின் போது மொத்த கூட்டுறவு விற்பனை நிலையமான சதொசவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் சர்ச்சை...\nவை எல் எஸ் ஹமீட் சாய்ந்தமருதிற்கு தனியாக நகரசபைக்கான வர்த்தமானி வெளியாகிவிட்டது. மகிழ்ச்சிக்கொண்டாட்டம் ஒரு புறம். வாழ்த்துத் தெரி...\nகலீபா உமர் அவர்களின் ஆட்சியை, அமுல்படுத்துவேன் என்ற அரவிந்த் கேஜ்ரிவால்: யார் இவர்..\nடெல்லியில் மூன்றாவது முறையாக முதல்வர் பொறுப்பு ஏற்க இருக்கிறார் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால். தலைநகரில் இந்த வெற...\nரிஷாட், ஹிஸ்புல்லா, மொஹமட் ஏன் கைதாகவில்லை. ஞானசார தேரர்\nஸ்ரீலங்காவின் பெரும்பான்மையினமான சிங்கள பௌத்த மக்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலின் ஊடாக தனிச் சிங்கள அரசாங்கத்தை ஆட்சிபீடம் ஏற்ற நடவடிக்கை...\n5 முஸ்��ிம் வேட்பாளர்களுக்கு டெல்லி மக்கள் சிறப்பான வெற்றியை வழங்கினர்\nஐந்து முஸ்லிம்வேட்பாளர்களை பெருவாரியான வாக்கு வித்யாசத்தில்டெல்லி மக்கள் வெற்றி பெற வைத்து பாஜக-வின் #வெறுப்பு_அரசியலுக்கு #பதிலடி_கொட...\nபயங்கரவாத சஹ்ரான் குழு மேலும், பல தாக்குதல்களுக்கு திட்டமிட்டிருந்தது\nசஹ்ரான் ஹாசிம் வழிநடத்திய அடிப்படைவாத குழுவினரால் 2020 ஆம் ஆண்டு இலங்கையில் இஸ்லாமிய அரசை உருவாக்கும் நோக்கில் சுதந்திர தின ஊர்வலம், பிர...\nதிருமண மஹராக 35 லட்சம் வீடு வளவை கொடுத்த மணமகன் - காத்தான்குடியில் இது முதன்முறை\nகாத்தான்குடியில் ஒரு சாதாரண வேலை செய்து உழைத்து சேகரித்து கொள்வனவு செய்த சுமார் 35 லட்சம் ரூபா பெறுமதிமிக்க வீடு,வளவை மஹராக விவாகப் பதிவ...\nசீனா துடிக்கிறது சீன அதிபர் கதறுகிறார் சீனர்கள் சாலைகளைில் சுருண்டு விழுந்து மடிகின்றனர் மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களே...\nஇத்தாலியில் இருந்து விடுமுறைக்கு இலங்கை, வந்தவரே வத்தளையில் புர்க்காவை எதிர்த்தவர்\nவத்தளையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்குள் புர்கா அணிந்து வந்த பெண்ணுக்கு எதிர்ப்பை வெளியிட்ட இளைஞருக்கு மரண அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளத...\nஇஸ்லாத்தை அவமதித்த 3 இலங்கையர்கள் காரணம் கூறப்படாது விடுதலை - டுபாயிலிருந்து இன்று நாடு திரும்பினர்\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில், தனது முகநூலில் படங்களைப் பதிவிட்டதன் மூலம் இஸ்லாம் மார்க்கத்தை அவமதித்த குற்றத்துக்காக, டுபாய் நீ...\nCorona Virus உம், இஸ்லாமும்\nசீனாவிலும் உலகின் இதர பகுதிகளிலும் பரவி வரும் Corona Virus குறித்த பின்வரும் பதிவை உங்கள் சிந்தனைக்காக உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பு...\nமுகம் மூடிச்சென்ற சகோதரியின் துணிச்சல், பேரினவாதிகளுக்கு தக்க பதிலடி (video)\nவத்தளையில் உள்ள சுப்பர் மார்க்கெட்டில் புர்கா அணிந்து சென்ற முஸ்லிம் பெண்ணை உள்ளே வரவேண்டாம் என ஒருவர் தெரிவித்ததை அடுத்து அங்கு பெரும் ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவை���ாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2018/01/12130021/1139857/Thaana-Serntha-Kootam-Movie-Review.vpf", "date_download": "2020-02-18T19:58:29Z", "digest": "sha1:JPZRRGAONX4F3YC45S567DKFNLEOUK7G", "length": 20604, "nlines": 213, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Thaana Serntha Kootam Movie Review || தானா சேர்ந்த கூட்டம்", "raw_content": "\nசென்னை 19-02-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசி.பி.ஐ அலுவலகத்தில் கிளார்க்காக வேலை பார்க்கிறார் தம்பி ராமையா. அவரது மகனான சூர்யா, அப்பா பணிபுரியும் அலுவலகத்தில் உயரதிகாரியாக வேண்டும் என்ற கனவோடு, பல்வேறு முயற்சிகளையும் எடுத்து வருகிறார். சிபிஐ தலைமை அதிகாரியாக இருக்கும் சுரேஷ் மேனன், ரெய்டு நடத்திய இடத்தில் லஞ்சம் வாங்குகிறார். இதனை கவனிக்கும் தம்பி ராமையா, சுரேஷ் மேனனைப் பற்றி தலைமை அலுவலகத்துக்கு மொட்டக் கடிதாசி அனுப்புகிறார்.\nஇதையறிந்த சுரேஷ் மேனன், தம்பி ராமையா மீதான கடுப்பில் சிபிஐ தேர்வில் பங்கேற்கும் சூர்யாவை அவமானப்படுத்தி அனுப்பி விடுகிறார். திறமை இருந்தும் வேலை கிடைக்காத வருத்தத்தில் சூர்யா மனம் நொந்து போக, மறுபுறத்தில் சூர்யாவின் நண்பனான கலையரசனுக்கும் போலீஸாகும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. பணம் இல்லாத ஒரே காரணத்தால் போலீசாக வேண்டும் என்ற அவரது கனவு கலைந்து விடுகிறது.\nஇதனால் படித்தும், வேலையில்லாமல் தவிக்கும் கலையரசனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே பிரச்னை ஏற்படுகிறது. அதனால் தற்கொலை செய்துகொள்கிறார் கலையரசன்.\nஇதனால் கடும் மனஉளைச்சலுக்கு உள்ளாகும் சூர்யா ஒரு குழுவை அமைக்கிறார். அதில் ரம்யா கிருஷ்ணன், செந்தில், மாஸ்டர் சிவ சங்கர், சத்யன் உள்ளிட்டோர் இருக்கின்றனர். இதற்கிடையே கீர்த்தி சுரேஷ்க்கும், சூர்யாவுக்கும் இடையே காதல் வருகிறது.\nதனது குழு மூலம் ஊழல் மற்றம் வருமான வரி செலுத்தாமல் பணத்தை பதிக்கி வைத்திருப்பவர்களை கண்டுபிடித்து, சுரேஷ் மேனன் பெயரை பயன்படுத்தி அவர்களிடம் சிபிஐ அதிகாரியாக நடித்து சோதனை நடத்தி ���ணத்தை கொள்ளை அடிக்கின்றனர்.\nசுரேஷ் மேனன் பெயரை தவறாக பயன்படுத்துபவர்களை கண்டுபிடிக்க ஒரு குழுவை அமைக்கப்படுகிறது. அதற்கு தலைமை ஏற்கிறார் நவரச நாயகன் கார்த்தி.\nகடைசியில் சிபிஐ அதிகாரியாக முயற்சி செய்யும் சூர்யா, ஏன் அந்த பணத்தை கொள்ளையடிக்கிறார் அந்த பணத்தை என்ன செய்தார் அந்த பணத்தை என்ன செய்தார் சூர்யா தான் கொள்ளை அடித்தார் என்பதை கார்த்தி கண்டுபிடித்தாரா சூர்யா தான் கொள்ளை அடித்தார் என்பதை கார்த்தி கண்டுபிடித்தாரா கடைசியில் சூர்யா சிபிஐ அதிகாரியானாரா கடைசியில் சூர்யா சிபிஐ அதிகாரியானாரா சூர்யாவின் கூட்டம் வெற்றி பெற்றதா சூர்யாவின் கூட்டம் வெற்றி பெற்றதா அதன் பின்னணியில் என்ன நடந்தது அதன் பின்னணியில் என்ன நடந்தது\nசில வருடங்களுக்கு பிறகு அமைதியான, கலகலப்பான சூர்யாவை பார்க்க முடிகிறது. சமீபத்தில் வெளியான அவரது படங்களில் அவரது முழு எனர்ஜியையும் பயன்படுத்தி ஆக்ரோஷமானவராக சூர்யா வந்திருப்பார். ஆனால் இந்த படத்தில் வித்தியாசமான பழைய சூர்யாவை பார்க்க முடிகிறது. குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் வரும் காட்சிகளும் ரசிக்கும்படி இருக்கிறது. கார்த்தி தனது ஸ்டைலில் வந்து அசத்துகிறார்.\nமுதல் காட்சியில் மிரட்டும் ரம்யா கிருஷ்ணன், அடுத்தடுத்த காட்சிகளில் குடும்ப பெண்ணாக வலம் வந்து படத்திற்கு வலு சேர்த்திருக்கிறார். நீண்ட இடைவேளைக்கு பிறகு திரையில் வரும் செந்தில் ஓரளவுக்கு திருப்திபடுத்தி இருக்கிறார். கலையரசன், நந்தா, சத்யன், ஆனந்த்ராஜ் படத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர். யோகி பாபு காமெடியில் சிரிக்க வைக்கிறார்.\nதம்பி ராமையா, சுரேஷ் மேனன், பிரம்மானந்தம் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.\nதிறமை இருந்தும் வேலை கிடைக்காமல் தவிக்கும் இளைஞர்கள், மெரிட்டில் வேலை கிடைத்தும் லஞ்சம் கொடுக்க முடியாமல் தவிக்கும் இளைஞர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை சொல்ல முயற்சித்திருக்கும் விக்னேஷ் சிவனுக்கு பாராட்டுக்கள். முதல் பாதியில் திரைக்கதையை மெதுவாக கொண்டு சென்றாலும், இரண்டாவது பாதியில் வேகத்தை கூட்டியிருப்பது படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. குறிப்பாக சூர்யாவை முற்றிலும் வேறு விதமாக காட்ட முயற்சித்திருப்பது சிறப்பு. அனைத்து கதாபாத்திரங்��ளிடமும் நல்ல வேலை வாங்கியிருக்கிறார் விக்னேஷ்.\nஅனிருத்தின் இசையில் பாடல்கள் ஆல்பம் ஹிட்டடித்திருக்கிறது. பின்னணி இசையிலும் கலக்கியிருக்கிறார். தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவில் காட்சிகள் புத்துணர்ச்சி அளிக்கின்றன.\nமொத்தத்தில் `தானா சேர்ந்த கூட்டம்' கொண்டாட்டம்.\nநாயகனை தேடி வெளிநாடு செல்லும் நாயகிக்கு என்ன ஆனது - டே நைட் விமர்சனம்\nகாதலால் கதாசிரியரின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றம் - வேர்ல்ட் பேமஸ் லவ்வர் விமர்சனம்\nநாயகனுக்கு பிரச்சனையாய் அமையும் சிரிப்பு - நான் சிரித்தால் விமர்சனம்\nதோழியை திருமணம் செய்தால் என்ன ஆகும் - ஓ மை கடவுளே விமர்சனம்\nபேயிடம் இருந்து காதலியை காப்பாற்ற போராடும் நாயகன் - சண்டிமுனி விமர்சனம்\nஇயக்குனர் ராஜ்கபூரின் மகன் மரணம் கிரிக்கெட் வீரருடன் அனுஷ்கா டேட்டிங் இரண்டு முறை பிரேக்-அப் செய்தோம் - சாந்தனு மாஸ் லுக்கில் சிவகார்த்திகேயன் - வைரலாகும் டாக்டர் பர்ஸ்ட் லுக் சம்பளத்தை விட அதிகம் சம்பாதித்த மகேஷ் பாபு அதிதி ராவ் மீது கோபத்தில் இருக்கும் சமந்தா\nதானா சேர்ந்த கூட்டம் - டீசர்\nகீர்த்தி சுரேஷை மீண்டும் வர்லாம் வர்லாம் வா என்று அழைத்த விஜய்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/education/03/169048?ref=category-feed", "date_download": "2020-02-18T19:09:09Z", "digest": "sha1:I2TFQGG3D7PTMD6Q63M3HPJQ5JTCCF24", "length": 7325, "nlines": 139, "source_domain": "lankasrinews.com", "title": "கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nதரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் போது அநீதிகள் இடம்பெற்றால் அது குறித்து முறைப்பாடு செய்ய முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇதன்படி, கல்வி அமைச்சு அல்லது மாகாண கல்வி அமைச்சில் குறித்த விடயம் தொடர்பில் முறைப்பாடு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமாணவர்களை தரம் ஒன்றில் இணைத்துக்கொள்ளும் போது அநீதிகள் இடம்பெறுமாயின் அது குறித்து முதற்கட்டமாக அந்த பாடசாலையில் மேன்முறையீடு செய்ய முடியும்.\nஇந்த சந்தரப்பத்தில் திருப்திகரமான பதில்கள் கிடைக்காதவிடத்து கல்வி அமைச்சு அல்லது மாகாண கல்வி அமைச்சில் முறைப்பாடு செய்ய முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க விசேட பிரிவின் உதவியை பெற்றுக்கொள்ளவுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் கூறியுள்ளது.\nஇதேவேளை, எதிர்வரும் 15ஆம் திகதி முதல் இந்த ஆண்டுக்கான தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-02-18T18:57:51Z", "digest": "sha1:O24MBJSYWLIARC4I7GX2WDFKUKV4SMFX", "length": 9417, "nlines": 157, "source_domain": "ta.wikipedia.org", "title": "மனிதக் குடியிருப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nநியூ மெக்சிக்கோவில் உள்ள தாவோசு மொழி பேசும் தாயக அமெரிக்க மக்களினம் ஒன்றின் குடியிருப்பு. இது ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது.\nகுடியிருப்பு என்பது, தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ மக்கள் வாழும் ஒரு சமுதாயத்தை அல்லது ஒரு இடத்தைக் குறிக்கும். பொதுவாக இது தொல்லியல், புவியியல், நிலத்தோற்றவியல் வரலாறு போன்ற துறைகளையும் உள்ளடக்கிய பல துறைகளில் பயன்படுகிறது. குடியிருப்புக்கு குறிப்பிட்ட அளவோ, மக்கள்தொகையோ அல்லது முக்கியத்துவமோ இருக்கவேண்டும் என்பது இல்லை. எனவே குடியிருப்பு என்னும்போது அது ஒரு சில வீடுகள் மட்டும் ஒன்றாக இருக்கும் ஒரு இடமாகவோ அல்லது புறநகர்ப் பகுதிகளுடன் கூடிய மிகப் பெரிய நகரமாகவோ இருக்கலாம். எனவே குடியிருப்பு என்பதில் சிற்றூர்கள், ஊர்கள், நகரங்கள், மாநகரங்கள், பெருநகரங்கள் போன்றவை எல்லாமே அடங்கும். பொதுவாகக் குடியிருப்பொன்றில் மக்கள் வாழும் வீடுகளைத் தவிரத் தெருக்கள், வழிபாட்டிடங்கள், குளங்கள், வேளாண் நிலங்கள், சந்தை, பூங்காக்கள், கடைகள் போன்ற பல்வேறு விடயங்களும் அமைந்திருக்கக்கூடும். குடியிருப்புக்களை அவற்றின் அளவு, முக்கியத்துவம் என்பவற்றைப் பொறுத்து வரிசைப்படுத்தி ஒழுங்குபடுத்துவதன் மூலம் குடியிருப்புப் படிநிலையமைப்பு ஒன்றை வரையறுக்க முடியும்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 நவம்பர் 2019, 21:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinacheithi.com/gold-winner-rs-6-crore-prize-for-heroes/", "date_download": "2020-02-18T18:35:50Z", "digest": "sha1:YXZP2DAFDADGHIU7LMMYMDGHBI4SPVM2", "length": 12446, "nlines": 135, "source_domain": "www.dinacheithi.com", "title": "தங்கம் வெல்லும் வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.6 கோடி பரிசு | Dinacheithi Tamil News | News in tamil | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News, Tamil news paper.", "raw_content": "\n“சமரசம் செய்ய தயார்” என்ற ஐ.நா.வின் கோரிக்கையை நிராகரித்தது, இந்தியா\nகிரிக்கெட் உலகின் ‘அசுரன்’ டி வில்லியர்ஸ் பிறந்தநாள்\nஹீரோ மோட்டோகார்ப் உற்பத்தியில் பாதிப்பு\nசாம்சங் கேலக்ஸி எஸ்20 சீரிஸ் இந்திய விலை அறிவிப்பு\nஉலக அளவில் 69 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nடிரம்பின் 3 மணி நேர குஜராத் பயணத்துக்கு ரூ.100 கோடி செலவு\nரேசன் கார்டுதாரர்களுக்கு இலவச அரிசிக்கு பணம் வழங்குவதால் எந்தவித பாதிப்பும் இல்லை\nடெல்லி தேர்தல் தோல்வியை தாழ்மையுடன் ஏற்கிறேன்”\nபுதிய உச்சம் தொட்ட வாட்ஸ்அப் பயனர் எண்ணிக்கை\nஜம்மு-காஷ்மீரில் ஏறத்தாழ இயல்புநிலை திரும்பிவிட்டது\nCategories Select Category கட்டுரை (65) சினிமா (118) சென்னை (68) செய்திகள் (159) அரசியல் செய்திகள் (26) உலகச்செய்திகள் (30) மாநிலச்செய்திகள் (31) மாவட்டச்செய்திகள் (9) தலையங்கம் (14) நினைவலைகள் (21) நினைவலைகள் (13) மருத்துவம் (1) வணிகம் (72) வானிலை செய்திகள் (2) விளையாட்டு (87)\nHome விளையாட்டு தங்கம் வெல்லும் வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.6 கோடி பரிசு\nதங்கம் வெல்லும் வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.6 கோடி பரிசு\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்லும் உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த வீரர், வீராங்கனையருக்கு தலா 6 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.\n2020-ம் ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.\nமற்ற ஆண்டுகளை விட 2020-ம் ஆண்டு ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகள் தனித்துவம் கொண்டதாக உள்ளது.\nஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9-ம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன.\nஇப்போட்டிகளில் இந்தியா சார்பில் பங்குபெறுவர்களை ஊக்குவிக்கும் விதமாக தங்கம் வெல்லும் உத்திரபிரதேச மாநில வீரர், வீராங்கனைகளுக்கு தலா 6 கோடி ரூபாயும், வெள்ளி பதக்கம் வெல்வோருக்கு தலா 4 கோடி ரூபாயும் பரிசு தொகையாக வழங்கப்படும் என்று உத்திரபிரதேச அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது உத்திரபிரதேச ஒலிம்பிக் வீரர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.\nஇதனை தொடர்ந்து, டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வெல்வோருக்கு தலா 2 கோடியும் பரிசாக வழங்கப்படும் என அம்மாநில அரசு குறிப்பிட்டுள்ளது.\nஇதேபோல் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதி அளிக்கப்படும் எனவும் உத்திரபிரதேச அரசு அறிவித்துள்ளது.\nPrevious Postதோனிக்கு ஐ.பி.எல். சரியாக அமையாவிட்டால் விலகிவிடுவார் Next Postரூ.10 லட்சத்தில் தயாரான தமிழ்படம்\nமூன்றாண்டு சாதனைகளின் குறும்படம் மற்றும் காலப் பேழை புத்தகம்\nமெட்ரோ ரெயில் பயணத்தின் போது சைக்கிள் கொண்டு செல்ல பயணிகளுக்கு அனுமதி\nஅமைதி காக்க போலீஸ் கமிஷனர் வேண்டுகோள்\nதி.மு.க.வினர் நடத்தும் மது ஆலைகளை மூடுவதாக கூறியது என்ன ஆனது\nஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கக் கோரும் வழக்கை முடித்து வைத்தது, உச்சநீதிமன்றம்\n435கிலோ மீட்டர் தூரத்துக்கு சென்னை – மைசூரு இடையே அதிவேக ரெயில் மார்க்கம் அமைக்க நடவடிக்கை\nதமிழக பட்ஜெட் நாளை தாக்கல\nநிர்பயா குற்றவாளிகளை மார்ச் 3-ம் தேதி தூக்கிலிட உத்தரவு\nமூன்றாண்டு சாதனைகளின் குறும்படம் மற்றும் காலப் பேழை புத்தகம்\n“சமரசம் செய்ய தயார்” என்ற ஐ.நா.வின் கோரிக்கையை நிராகரித்தது, இந்தியா\nராணுவத்தில் பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும்\nகிரிக்கெட் உலகின் ‘அசுரன்’ டி வில்லியர்ஸ் பிறந்தநாள்\nஹீரோ மோட்டோகார்ப் உற்பத்தியில் பாதிப்பு\nசாம்சங் கேலக்ஸி எஸ்20 சீரிஸ் இந்திய விலை அறிவிப்பு\nஉலக அளவில் 69 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nஅபூர்வ நோயால் 8 வயதில் முதுமை அடைந்து சிறுமி மரணம்\nசூர்யா படத்தின் பாடல் வைரல் ஆகி வருகிறது\nஆன்லைன் ஆர்டரில் பிரியாணிக்கு பதிலாக வந்த சாம்பார் சாதம்: ரூ. 50 ஆயிரம் பறிபோனது\nடிரம்பின் 3 மணி நேர குஜராத் பயணத்துக்கு ரூ.100 கோடி செலவு\nமெட்ரோ ரெயில் பயணத்தின் போது சைக்கிள் கொண்டு செல்ல பயணிகளுக்கு அனுமதி\nரேசன் கார்டுதாரர்களுக்கு இலவச அரிசிக்கு பணம் வழங்குவதால் எந்தவித பாதிப்பும் இல்லை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு\nசின்னஞ் சிறார்களைச் சிறப்பாகக் காப்போம் ..\nகேட்டை திறந்து பேட்டியளித்தால் தலைப்பு செய்தியா\nமன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம்.. (பகுதி – 19) ‘‘வேர் நிலைத்தால் இலைகளும் – கிளைகளும் செழிக்கும்.. (பகுதி – 19) ‘‘வேர் நிலைத்தால் இலைகளும் – கிளைகளும் செழிக்கும்..’’ ~ ஔவை நடராசன்,\nநிர்பயா குற்றவாளிகளை மார்ச் 3-ம் தேதி தூக்கிலிட உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/sports-news/2020/feb/10/sania-lost-26kgs-in-4-months-shares-photo-on-social-media-3354105.html", "date_download": "2020-02-18T20:43:02Z", "digest": "sha1:5SQGJWWH23RBPSBFLXNPXXT5MIGNBT5A", "length": 7632, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nதொழில் மலர் - 2019\n15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை 05:54:09 PM\nகனவுகளைப் ���ின்தொடருங்கள்: 4 மாதங்களில் 26 கிலோ எடை குறைத்த சானியா\nBy DIN | Published on : 10th February 2020 06:42 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\n4 மாதங்களில் 26 கிலோ எடை குறைத்த சானியா மிர்சா, உங்கள் கனவுகளைப் பின்தொடருங்கள், என்னுடைய இந்த இலக்கை அடைய எனக்கு 4 மாதங்கள் எடுத்துக்கொண்டது என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.\nகுழந்தைப்பேறுக்கு பின் 2 ஆண்டுகள் கழித்து ஹோபார்ட் சர்வதேச டென்னிஸ் போட்டியில் மகளிர் இரட்டையர் பிரிவில் பங்கேற்ற சானியா மிர்ஸா, உக்ரைனின் நாடியாவுடன் இணைந்து கடந்த மாதம் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.\nஇந்நிலையில், டென்னிஸ் களத்துக்குத் திரும்ப 4 மாதங்களில் 26 கிலோ எடை குறைத்தது குறித்த பதிவை சானியா மிர்சா சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். எடை குறைப்புக்கு முன்பும் பின்பும் எடுத்த புகைப்படங்களைப் பதிவிட்டுள்ள சானியா மிர்சா, \"உங்கள் கனவுகளைப் பின்தொடருங்கள்\" என்றும் ரசிகர்களை ஊக்கப்படுத்தியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமனிதத் தொடர்பில்லாத முறையில் உணவு விநியோகம்\nசேலத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்த பேருந்து\nமும்பை ஜிஎஸ்டி பவனில் பெரும் தீ விபத்து\nமும்பையில் நடைபெற்ற கிராண்ட் ஃபினாலே ஃபேஷன் வீக்\nதில்லி முதல்வராக அரவிந்த் கேஜரிவால் 3ஆவது முறையாகப் பதவியேற்பு\nபுது தில்லியில் நடைபெற்ற 21 கன் சல்யூட் விண்டேஜ் கார் அணிவகுப்பு\nசீறு படத்தின் ஸ்னீக் பீக்\nகாலேஜ் குமார் படத்தின் டீஸர்\nஓ மை கடவுளே படத்தின் டிரைலர்\nதஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு\nபெருவுடையார் திருக்கோயில் 6வது கால யாக பூஜை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devan.forumta.net/t7969-topic", "date_download": "2020-02-18T18:29:28Z", "digest": "sha1:77YNUGMJYL37X6N57CNKEAN2QQZAH7JI", "length": 23065, "nlines": 63, "source_domain": "devan.forumta.net", "title": "வேலை தேடுபவர்கள் இனி அலைய தேவையில்லை", "raw_content": "\nபுதிய தனி மடல் இல்லை\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலம்\nஅன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாட���்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார் Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படிSat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளாSat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா \nபுதிய தத்துவங்கள் - 3\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் - முகநூல்\nவேலை தேடுபவர்கள் இனி அலைய தேவையில்லை\nதேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் :: வாலிபர் பகுதி :: மாணவர் கல்விச்சோலை :: வேலை வாய்ப்புகள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nவேலை தேடுபவர்கள் இனி அலைய தேவையில்லை\nதபால் நிலையங்களில் பதிவு செய்தால், தனியார் நிறுவனங்களில் வேலை\n உங்களுக்கான இனிப்பான செய்திதான் இது அருகில் உள்ள தலைமைத் தபால் நிலையங்களுக்குச் சென்று, உங்கள் விவரங்களைப் பதிவுசெய்தால் போதும். இனி நீங்கள் வேலைதேடி அலையத��� தேவையில்லை. உங்கள் தகுதிக்கேற்ற வேலை, தனியார் நிறுவனங்களிலிருந்து உங்கள் வீடுதேடி வரும்.\nஅரசுத் துறைகளில் வேலை என்பது பெரும்பாலான இளைஞர்களுக்குப் பெருங்கனவாகி விட்டது. படிப்புக்கும், தகுதிக்கும் ஏற்ற அரசு வேலை கிடைப்பதில்லை. அதற்கான வாய்ப்புகளும் குறைவாகவே இருக்கின்றன. அதே நேரத்தில், ஊழியர்களின் திறமைகளுக்கேற்ப தனியார் நிறுவனங்களும் இளைஞர்களுக்குத் தாராளமாகச் சம்பளத்தைக் கொடுக்க முன்வந்துள்ளன.\nஇதனால் வேலைதேடும் இளைஞர்கள் தனியார் நிறுவனங்களை நோக்கி படையெடுக்கத் தொடங்கி விட்டனர்.\nஆனால், எந்த நிறுவனத்தில், எப்போது வேலைக்கு ஆள் எடுக்கிறார்கள் என்ற விவரங்கள், அவர்களுக்குத் தெரிவதில்லை. இதனால் அந்த வாய்ப்பை வேலை தேடுவோர் நழுவவிட நேரிடுகிறது. இனி தபால் நிலையங்கள் மூலமாக எளிதாக உங்களுக்குத் தேவையான வேலை குறித்த விவரங்கள் உங்கள் வீடுதேடி வரும் என்பதால், இனி அந்தக் கவலை தேவையில்லை.\nதபால் துறையின் புதிய சேவை\nபொதுவாக தபால் நிலையங்களில் பதிவுத் தபால், விரைவுத் தபால், சேமிப்புத் திட்டங்கள், பார்சல் டெலிவரி எனப் பலவிதமான சேவைகள் வழங்கப்படுகின்றன. அந்த வரிசையில் வேலை இல்லா இளைஞர்களுக்காக, அவரவர் தகுதிக்கேற்ற வேலைகளைத் தனியார் நிறுவனங்களில் ஏற்படுத்திக் கொடுக்கும் மையமாக தபால் நிலையங்கள் தற்போது மாறிவருகின்றன. இதற்காக 'நேஷ்னல் கேரியர் சர்வீஸ்' என்ற வேலைவாய்ப்பு சேவை மையங்கள் தலைமை தபால் நிலையங்களில் தொடங்கப்பட உள்ளன. இந்திய தபால்துறையும், மத்திய தொழிலாளர் நலத்துறையும் ஏற்படுத்திக் கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலமாக இதைச் செயல்படுத்தவுள்ளனர். அந்த ஒப்பந்தத்தின் மூலம் வேலை தேடுபவர்கள் தலைமை தபால் நிலையங்களுக்குச் சென்று தங்கள் விவரங்களைப் பதிப்பித்துக் கொள்ளலாம். இதன் மூலம் தனியார் நிறுவனங்களில் வேலை, எளிதாகக் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து நம்மிடம் பேசிய காஞ்சிபுரம் அஞ்சலகக் கோட்டக் கண்காணிப்பாளர் சுந்தரி, \"தபால் துறையின் இணையதளத்தில் வேலை தேடுபவர்களின் தகவல்களைப் பதிவு செய்வோம். பதிவு செய்வதற்கு மதிப்பெண் பட்டியல், கல்விச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் என எவ்வித ஆவணங்களையும் பதிவு செய்வோர் கொடுக்கத் தேவையில்லை. பெயர், பிறந்த தே���ி, கல்வித்தகுதி, இமெயில் முகவரி, தொலைபேசி எண் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதாவது ஒரு அடையாளச் சான்றின் எண் போன்ற அடிப்படைத் தகவல்களை மட்டும் கொடுத்தால்போதும். அதற்காக நகல்கூட தபால் நிலையங்களில் கொடுக்கத் தேவையில்லை. வேலை தேடுபவர்கள் இணைய தளத்தில் தாங்களாகப் பதிவு செய்து கொள்ளமுடியாது. தபால் நிலையத்தின் மூலமாகவே பதிவு செய்ய முடியும்.\nஇணையம் மூலம் ஒரு இணைப்புப் பாலம்\nதற்போது 52 பன்னாட்டு நிறுவனங்கள், தங்கள் நிறுவனத்திற்கு ஆட்கள் தேவைப்படுவதாக தபால் துறையின் இணையதளத்தில் பதிந்திருக்கிறார்கள். வேலை தேடுபவர்களின் விவரங்களை தபால்துறையின் இணையதளத்தில், நாங்கள் பதிவு செய்வோம். பிளம்பிங், கார்பென்டர், வெல்டர், மெக்கானிக், மென்பொருள் பொறியாளர், தொழில்நுட்பப் பிரிவு வேலைகள் என அந்தந்த நிறுவனங்களுக்கு தேவையான ஆட்களின் விவரங்கள் இருக்கும். தனியார் நிறுவனங்களில் வேலைதேடும் நபர்களின் விவரங்கள், தபால்துறையின் இணையதளத்தில் இருக்கும். அந்தத் தகவல் தொகுப்பிலிருந்து தங்களுக்குத் தேவையான ஆட்களை தனியார் நிறுவனங்கள், நேர்முகத்தேர்விற்கு அழைப்பார்கள். வேலைக்கு ஆட்கள் தேடும் நிறுவனங்கள் மற்றும் வேலை தேடும் இளைஞர்கள் இருவருக்கும் இணைப்புப் பாலமாக தபால்துறை செயல்படுகிறது. தற்போது காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய தலைமை தபால் நிலையங்களில் மட்டும் இந்தச் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் 52 தொழில் நிறுவனங்கள் தபால் துறையிடம் ஒப்பந்தம் செய்து இருக்கின்றன. அந்த அடிப்படையில் 3000 வகையான வேலை வாய்ப்புகள் அளிக்கப்பட உள்ளன.\nதபால் நிலையங்களில் தங்கள் விவரங்களைப் பதிந்து கொள்வதற்கு 15 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தகவல்களை அப்டேட் செய்வதற்கு 5 ரூபாய். பதிவு செய்ததை உறுதிப்படுத்தும் நகல் எடுக்க 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள 811 தலைமை தபால் நிலையங்களிலும் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது\" என்றார்.\nவேலை தேடுபவர்கள் இனி அலைய தேவையில்லை. ஆல் தி பெஸ்ட்\n\"கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்\" (பிலிப்பியர்: 4:4)\nJump to: Select a forum||--புது உறுப்பினர்களுக்கான உதவி அடிக்கடி கேட்கப்படும் கே���்விகள்| |--புதிய உறுப்பினராவது எப்படி| |--பதிவிடுவது எப்படி| |--அவதார் இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--தமிழில் டைப் செய்ய மென் பொருள்|--வரவேற்பறை| |--அறிவிப்புகள்| |--கேள்வி - பதில் பகுதி| |--உறுப்பினர் அறிமுகம்| |--கிறிஸ்தவ அரங்கம்| |--நட்பு| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--பிரார்த்தனை கூடம்| | |--அனுபவங்கள்| | |--விவாத மேடை| | |--நண்பர்களின் அரட்டை பகுதி| | | |--தேவன் தளத்தின் சிறந்த பதிவுகள்| |--தெரிந்து கொள்ளுங்கள்| |--கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள்| |--கிறிஸ்தவச் சூழல்| |--பாடல் பிறந்த கதை, சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்| |--கிறிஸ்தவ கட்டுரைகள்| |--கிறிஸ்தவ தத்துவம்| | |--கிறிஸ்தவ நகைச்சுவை| | | |--கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள்| | |--கிறிஸ்தவ காணொளி| | |--கிறிஸ்தவ காணொளி பாடல்கள்| | |--கிறிஸ்தவ பாவனைக் காட்சிகள்| | |--கிறிஸ்தவ வேத வசனம் - வாக்குத்தத்த வசனங்கள்| | | |--வேதத்தின் மறைவான புதையல்| |--சுவைமிக்க பொது கட்டுரைகள்| |--சுவையான தத்துவ மொழிகள்| |--சுற்றுலா| |--நாடும் ஊரும் பேரும்| |--தன்னம்பிக்கை| |--விழிப்புணர்வு கட்டுரைகள்| |--பரலோக மன்னா| |--பிரசங்கக் குறிப்புகள்| |--பிரசங்க கதைகள்| |--தேவ செய்திகள்| |--தொழில் நுட்பம்| |--கணிணி தகவல்கள்| | |--முகநூல் தகவல்கள்| | |--டுவிட்டர்| | | |--தரவிறக்கம் - Download| |--மென்நூல், மின்னூல் புத்தகங்கள் தரவிறக்கப் பகுதி| |--கைப்பேசி தகவல்கள்| |--தாலந்து திறன்| |--கவிதை திறன்| |--படித்த, பிடித்த, இரசித்த கவிதை| |--உலக மதங்கள்| |--இந்து மதம்| |--முஸ்லீம்| | |--இஸ்லாமிய காணொளி| | | |--புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம்| |--நாத்திகம்| |--நகைச்சுவை பகுதி| |--சிரிப்பு...ஹா...ஹா...ஹா...| |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| |--நகைச்சுவை காட்சி படங்கள்| |--பெண்கள் பகுதி| |--சமையலோ சமையல்| | |--சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...| | |--சமையல் காணொளி| | | |--பெண்கள் நலப் பகுதி| | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு| | |--குழந்தை வளர்ப்பு| | |--வளர் இளம் பெண்களுக்கு| | | |--அழகு குறிப்புகள்| |--தையற்கலை| |--கைவினைப்பொருட்கள்| |--பொருளாதார பகுதி| |--சேமிப்பும் முதலீடும்| |--காப்பீடுகள்| |--வணிகமும் வருமான வரியும்| |--பங்குச்சந்தை, பரஸ்பர நிதி| |--நிலம், பட்டா, வீடு, கட்டுமானம், கடன்| |--வாலிபர் பகுதி| |--கிறிஸ்துவுக்கு மாணவர்கள்| |--மாணவர் கல்விச்சோலை| |--வேலை வாய்ப்புகள்| |--TNPSC , TET தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்கள்| |--சிறுவர் பகுதி| |--சண்டே ஸ்கூல் கதைகள்| |--கிறிஸ்தவ சிறுவர் காணொளி| |--கதைகள்| |--பஞ்ச தந்திரக் கதைகள்| |--பீர்பால் கதைகள்| |--தெனாலி ராமன் கதைகள்| |--முல்லாவின் கதைகள்| |--ஜென் கதைகள்| |--தென்கச்சி சுவாமிநாதன் கதைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--மிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு| |--உலக பிரகாரமான தலைவர்கள்| |--இன்றைய செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப் படங்கள்| |--பொதுவான பகுதி| |--பொது அறிவு பகுதி| |--உடல் நலம்| |--மருத்துவம்| | |--தலை| | |--கண்| | |--வாய் மற்றும் பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--இரத்த அழுத்தம் - இதயம்| | |--சர்க்கரை நோய்| | | |--உணவும் பயனும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகளும் இலைகளும்| | |--தானியங்கள் - பயறு வகைகள்| | | |--மூலிகைகள் - மூலிகை வைத்தியம்| |--உடற்பயிற்சி| |--திரட்டிகள்| |--கிறிஸ்தவ திரட்டிகள் , வலை ஓடைகள்| |--கிறிஸ்தவ வானொலிகள் - FM Radios\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parisuthavethagamam.com/chap/new/Luke/16/text", "date_download": "2020-02-18T19:21:35Z", "digest": "sha1:GLESEXQUZT3UHYU4L4P3NT3SWRVDLG36", "length": 13610, "nlines": 39, "source_domain": "parisuthavethagamam.com", "title": "பரிசுத்த வேதாகமம்", "raw_content": "\n1 : பின்னும் அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: ஐசுவரியவானாகிய ஒரு மனுஷனுக்கு ஒரு உக்கிராணக்காரன் இருந்தான்; அவன் தன் எஜமானுடைய ஆஸ்திகளை அழித்துப்போடுகிறதாக எஜமானுக்கு அறிவிக்கப்பட்டது.\n2 : அப்பொழுது எஜமான் அவனை வரவழைத்து: உன்னைக்குறித்து நான் இப்படிக் கேள்விப்படுகிறதென்ன உன் உக்கிராணக் கணக்கை யொப்புவி, இனி நீ உக்கிராணக்காரனாயிருக்கக்கூடாது என்றான்.\n3 : அப்பொழுது உக்கிராணக்காரன்: நான் என்ன செய்வேன், என் எஜமான் உக்கிராண விசாரிப்பிலிருந்து என்னைத் தள்ளிப்போடுகிறானே; கொத்துகிறதற்கு எனக்குப் பெலனில்லை, இரக்கவும் வெட்கப்படுகிறேன்.\n4 : உக்கிராண விசாரிப்பைவிட்டு நான் தள்ளப்படும்போது, என்னைத் தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்வார் உண்டாகும்படி செய்யவேண்டியது இன்னதென்று எனக்குத் தெரியவந்தது, என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு;\n5 : தன் எஜமானிடத்தில் கடன்பட்டவர்களை ஒவ்வொருவனாக வரவழைத்து: முதலாவது வந்தவனை நோக்கி: நீ என் எஜமானிடத்தில் பட்ட கடன் எவ்வளவு என்றான்.\n6 : அவன்: நூறுகுடம் எண்ணெய் என்றான். அப்பொழுது உக்கிராணக்காரன் அவனை நோக்கி: நீ உன் சீட்டை வாங்கி, உட்கார்ந்து, ஐம்பது என்று சீக்கிரமாய் எழுது என்றான்.\n7 : பின்பு அவன் வேறொருவனை நோக்கி: நீ பட்ட கடன் எவ்வளவு என்றான். அவன்: நூறு கலம் கோதுமை என்றான். அப்பொழுது அவன்: நீ உன் சீட்டை வாங்கி, எண்பது என்று எழுது என்றான்.\n8 : அநீதியுள்ள உக்கிராணக்காரன் புத்தியாய்ச் செய்தான் என்று எஜமான் கண்டு, அவனை மெச்சிக்கொண்டான். இவ்விதமாய் ஒளியின் பிள்ளைகளைப்பார்க்கிலும் இந்தப் பிரபஞ்சத்தின் பிள்ளைகள் தங்கள் சந்ததியில் அதிக புத்திமான்களாயிருக்கிறார்கள்.\n9 : நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மாளும்போது உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக்கொள்வாருண்டாகும்படி, அநீதியான உலகப்பொருளால் உங்களுக்குச் சிநேகிதரைச் சம்பாதியுங்கள்.\n10 : கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான். கொஞ்சத்திலே அநீதியுள்ளவன் அநேகத்திலும் அநீதியுள்ளவனாயிருக்கிறான்.\n11 : அநீதியான உலகப்பொருளைப்பற்றி நீங்கள் உண்மையாயிராவிட்டால், யார் உங்களை நம்பி உங்களிடத்தில் மெய்யான பொருளை ஒப்புவிப்பார்கள்\n12 : வேறொருவனுடைய காரியத்தில் நீங்கள் உண்மையுள்ளவர்களாயிராவிட்டால், உங்களுக்கு யாதொன்றைச் சொந்தமாகக் கொடுப்பவர் யார்\n13 : எந்த ஊழியக்காரனும் இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்யக்கூடாது; ஒருவனைப் பகைத்து மற்றவனைச் சிநேகிப்பான், அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை அசட்டைபண்ணுவான். தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களாலே கூடாது என்றார்.\n14 : இவைகளையெல்லாம் பொருளாசைக்காரராகிய பரிசேயரும் கேட்டு, அவரைப் பரியாசம்பண்ணினார்கள்.\n15 : அவர் அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷர்முன்பாக உங்களை நீதிமான்களாகக் காட்டுகிறீர்கள், தேவனோ உங்கள் இருதயங்களை அறிந்திருக்கிறார்; மனுஷருக்குள்ளே மேன்மையாக எண்ணப்படுகிறது தேவனுக்கு முன்பாக அருவருப்பாயிருக்கிறது.\n16 : நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசன வாக்கியங்களும் யோவான்வரைக்கும் வழங்கிவந்தது; அதுமுதல் தேவனுடைய ராஜ்யம் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டு வருகிறது, யாவரும் பலவந்தமாய் அதில் பிரவேசிக்கிறார்கள்.\n17 : வேதத்தில் ஒரு எழுத்தின் உறுப்பு அவமாய்ப் போவதைப்பார்க்கிலும், வானமும் பூமியும் ஒழிந்துபோவது எளிதாயிருக்கும்.\n18 : தன் மனைவியைத் தள்ளிவிட்டு, வேறொருத்தியை விவாகம்பண்ணுகிறவன் விபசாரஞ்செய்கிறான், புருஷனாலே தள்ளப்பட்டவளை விவாகம்பண்ணுகிறவனும் விபசாரஞ்செய்கிறான்.\n19 : ஐசுவரியமுள்ள ஒரு மனுஷன் இருந்தான்; அவன் இரத்தாம்பரமும் விலையேறப்பெற்ற வஸ்திரமும் தரித்து, அநுதினமும் சம்பிரமமாய் வாழ்ந்துகொண்டிருந்தான்.\n20 : லாசரு என்னும் பேர்கொண்ட ஒருதரித்திரனும் இருந்தான்; அவன் பருக்கள் நிறைந்தவனாய், அந்த ஐசுவரியவானுடைய வாசலருகே கிடந்து,\n21 : அவனுடைய மேஜையிலிருந்து விழுந் துணிக்கைகளாலே தன் பசியை ஆற்ற ஆசையாயிருந்தான்; நாய்கள் வந்து அவன் பருக்களை நக்கிற்று.\n22 : பின்பு அந்தத் தரித்திரன் மரித்து, தேவதூதரால் ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான்; ஐசுவரியவானும் மரித்து அடக்கம்பண்ணப்பட்டான்.\n23 : பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான்.\n24 : அப்பொழுது அவன்: தகப்பனாகிய ஆபிரகாமே, நீர் எனக்கு இரங்கி, லாசரு தன் விரலின் நுனியைத் தண்ணீரில் தோய்த்து, என் நாவைக் குளிரப்பண்ணும்படி அவனை அனுப்பவேண்டும்; இந்த அக்கினிஜுவாலையில் வேதனைப்படுகிறேனே என்று கூப்பிட்டான்.\n25 : அதற்கு ஆபிரகாம்: மகனே, நீ பூமியிலே உயிரோடிருக்குங் காலத்தில் உன் நன்மைகளை அனுபவித்தாய், லாசருவும் அப்படியே தீமைகளை அநுபவித்தான், அதை நினைத்துக்கொள்; இப்பொழுது அவன் தேற்றப்படுகிறான், நீயோ வேதனைப்படுகிறாய்.\n26 : அதுவுமல்லாமல், இவ்விடத்திலிருந்து உங்களிடத்திற்குக் கடந்துபோகவும், அவ்விடத்திலிருந்து எங்களிடத்திற்குக் கடந்துவரவும் மனதுள்ளவர்களுக்குக் கூடாதபடிக்கு, எங்களுக்கும் உங்களுக்கும் நடுவே பெரும்பிளப்பு உண்டாக்கப்பட்டிருக்கிறது என்றான்.\n27 : அப்பொழுது அவன்: அப்படியானால், தகப்பனே, எனக்கு ஐந்துபேர் சகோதரருண்டு, அவர்களும் வேதனையுள்ள இந்த இடத்துக்கு வராதபடி, அவன் போய் அவர்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்பொருட்டு,\n28 : நீர் அவனை என் தகப்பன் வீட்டுக்கு அனுப்பும்படி உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.\n29 : ஆபிரகாம் அவனை நோக்கி: அவர்களுக்கு மோசேயும் தீர்க்கதரிசிகளும் உண்டு, அவர்களுக்கு அவர்கள் செவி கொடுக்கட்டும் என்றான்.\n30 : அதற்கு அவன்: அப்படியல்ல, தகப்பனாகிய ஆபிரகாமே, மரித்தோரிலிருந்து ஒருவன் அவர்களிடத்திற்குப் போனால் மனந்திரும்புவார்கள் என்றான்.\n31 : அதற்கு அவன்: அவர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்து ஒருவன் எழுந்துபோனாலும், நம்பமாட்டார்கள் என்று சொன்னான் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/08/blog-post_301.html", "date_download": "2020-02-18T18:16:52Z", "digest": "sha1:W5MNDLSTMQAMQDCH3ZD7SGZSCAHYIVAV", "length": 40024, "nlines": 168, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஜனாதிபதித் தேர்தலில், போட்டியிடுகிறார் ஹிஸ்புல்லா...? - Exclusive - ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஜனாதிபதித் தேர்தலில், போட்டியிடுகிறார் ஹிஸ்புல்லா...\nகிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக நம்கரமாக அரசியல் வட்டாரங்களில் இருந்து அறிய வருகிறது.\njaffna muslim இணையம் இந்தச் செய்தியை, மிகவும் பொறுப்புடன் பதிவேற்றுகிறது...\nஇதுதொடர்பில் அவருக்கு மிகவும் நெருக்கமான வட்டாரங்களும், இதனை உறுதிப்படுத்தின.\nஇதுதொடர்பில் அவரை தொடர்புகொள்ள முயன்றபோது, பயன் கிடைக்கவில்லை.\nஒரு அரசியல் கட்சி சார்பிலேயே, அவர் களத்தில் குதிக்கவுள்ளதாகவும் மேலும் அறிய வருகிறது.\nகுறைந்தபட்சமாக ஏதாவது சாதிக்க முடியுமான பெறுமதியான முஸ்லிம் வாக்குகள் அநியாயமாக வீணடிக்கும் முயற்சி மேற்கொள்ளப்படப்போகின்றது. என்னே அநியாயம்.\nஇந்த ஜனாதி பதி முறையால் முஸ்லிம்களுக்கு ஒன்றும் சாதிக்க போவதில்லை , எல்லா ஜனாதிபதியாலும் பாதிக்கப்பட்டதுதான் மிச்சம் எல்லா அமைச்சர்களும் பதவி விலகினமாதாரி பலத்தை காட்ட ஒரு வாய்ப்பு . அநேக பேர் வாக்களிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை , எவனுக்கு வாக்களித்து பாதிப்பை தவிர எதை கண்டோம் , வெள்ளாவிட்டாலும் பரவாயில்லை , எமது வாக்கு நிச்சயம்\nசிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரதும் மனங்களை வென்ற உண்மையான தலைவா் இவா்தான். நாட்டு மக்கள் அனைவரும் இனமத பேதங்களை மறந்து இவரை ஜனாதிபதியாக்கும் முயற்சியில் இறங்குவோம். வெற்றி நமக்கே. வா தலைவா வா.\nஎனது நிலை பாட்டை மாற்றிக்கொள்கிறேன் ஹிஸ்புல்லாவின் தெரிவின் பின்னணியில் சதி திட்டம் இருப்பதை உணர்கிறேன் , U N P வாக்குகளை சிதைப்பதைக்காக பின்னப்பட்ட வலை , விக்னேஸ்வரனையும் களத்தில் குதிக்க மைத்ரீ அழைப்பு விடுத்தார் , என்ற செய்தி கேவிப்பட்ட பின்னரே , இந்த மாற்ற���் தமிழ் - முஸ்லீம் வாக்குகள்\nU N P பக்கமே இருப்பதால் , U N P வெற்றியை சிதைக்க ரணிலை பழிவாங்க மேற்கொண்ட சதி என்பது புரிந்தது , சஜித்தின் பின்னணியிலும் ,அந்த சதிகாரன் இருப்பது , தெளிவு\nஅமைச்சர்களுக்கு முன் துணிகரம் - சிங்கள சகோதரிக்கு குவிகிறது பாராட்டு (வீடியோ)\nவனம், வனஜீவிகள், இயற்கை தொடர்பிலான முக்கியத்துவம் விளங்காத மங்குனி அமைச்சர் முன்னால்... ஒட்சிசன் என்றால் என்னவென்று அறியாத மாங்கா ...\nபுனித குர்ஆனில் \"நீங்கள் அனைவரும் ஒற்றுமை என்னும் கயிற்றைப் பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள்” என கூறப்பட்டுள்ளது\nகொழும்பு ஸாஹிராக் கல்லூரியில் நடைபெற்ற சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர் ம...\nரகுமானின் மகள் கதீஜா, தஸ்லிமா நஸ்ரினுக்கு பதிலடி\n\"நாட்டில் எத்தனையோ விஷயங்கள் நடக்கின்றன. ஆனால் பெண் அணிய விரும்பும் ஒரு சிறு ஆடை குறித்து கவலை கொள்கிறீர்கள்,\" என்று எழுத்த...\nஹஜ் செல்ல 3 வகை கட்டணங்கள், முகவர்கள் அழைத்துச் செல்வர், மஹிந்த தலைமையில் தீர்மானம்\n- இக்பால் அலி - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ , ஹஜ் குழுவினர்கள் மற்றும் ஹஜ் முகவர்களுக்கிடையே இன்று -14- அலரிமாளிகைளில் இடம்பெற்ற பேச்...\nறிசாத்தின் மனைவியை, இலக்கு வைக்கிறது அரசாங்கம் - சாட்சியத்தை பதிவுசெய்ய CID முயற்சி\n- Hiru News - நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியின் போது மொத்த கூட்டுறவு விற்பனை நிலையமான சதொசவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் சர்ச்சை...\nவை எல் எஸ் ஹமீட் சாய்ந்தமருதிற்கு தனியாக நகரசபைக்கான வர்த்தமானி வெளியாகிவிட்டது. மகிழ்ச்சிக்கொண்டாட்டம் ஒரு புறம். வாழ்த்துத் தெரி...\nகலீபா உமர் அவர்களின் ஆட்சியை, அமுல்படுத்துவேன் என்ற அரவிந்த் கேஜ்ரிவால்: யார் இவர்..\nடெல்லியில் மூன்றாவது முறையாக முதல்வர் பொறுப்பு ஏற்க இருக்கிறார் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால். தலைநகரில் இந்த வெற...\nரிஷாட், ஹிஸ்புல்லா, மொஹமட் ஏன் கைதாகவில்லை. ஞானசார தேரர்\nஸ்ரீலங்காவின் பெரும்பான்மையினமான சிங்கள பௌத்த மக்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலின் ஊடாக தனிச் சிங்கள அரசாங்கத்தை ஆட்சிபீடம் ஏற்ற நடவடிக்கை...\n5 முஸ்லிம் வேட்பாளர்களுக்கு டெல்லி மக்கள் சிறப்பான வெற்றியை வழங்கினர்\nஐந்து முஸ்லிம்வேட்பாளர்கள��� பெருவாரியான வாக்கு வித்யாசத்தில்டெல்லி மக்கள் வெற்றி பெற வைத்து பாஜக-வின் #வெறுப்பு_அரசியலுக்கு #பதிலடி_கொட...\nபயங்கரவாத சஹ்ரான் குழு மேலும், பல தாக்குதல்களுக்கு திட்டமிட்டிருந்தது\nசஹ்ரான் ஹாசிம் வழிநடத்திய அடிப்படைவாத குழுவினரால் 2020 ஆம் ஆண்டு இலங்கையில் இஸ்லாமிய அரசை உருவாக்கும் நோக்கில் சுதந்திர தின ஊர்வலம், பிர...\nதிருமண மஹராக 35 லட்சம் வீடு வளவை கொடுத்த மணமகன் - காத்தான்குடியில் இது முதன்முறை\nகாத்தான்குடியில் ஒரு சாதாரண வேலை செய்து உழைத்து சேகரித்து கொள்வனவு செய்த சுமார் 35 லட்சம் ரூபா பெறுமதிமிக்க வீடு,வளவை மஹராக விவாகப் பதிவ...\nசீனா துடிக்கிறது சீன அதிபர் கதறுகிறார் சீனர்கள் சாலைகளைில் சுருண்டு விழுந்து மடிகின்றனர் மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களே...\nஇத்தாலியில் இருந்து விடுமுறைக்கு இலங்கை, வந்தவரே வத்தளையில் புர்க்காவை எதிர்த்தவர்\nவத்தளையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்குள் புர்கா அணிந்து வந்த பெண்ணுக்கு எதிர்ப்பை வெளியிட்ட இளைஞருக்கு மரண அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளத...\nஇஸ்லாத்தை அவமதித்த 3 இலங்கையர்கள் காரணம் கூறப்படாது விடுதலை - டுபாயிலிருந்து இன்று நாடு திரும்பினர்\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில், தனது முகநூலில் படங்களைப் பதிவிட்டதன் மூலம் இஸ்லாம் மார்க்கத்தை அவமதித்த குற்றத்துக்காக, டுபாய் நீ...\nCorona Virus உம், இஸ்லாமும்\nசீனாவிலும் உலகின் இதர பகுதிகளிலும் பரவி வரும் Corona Virus குறித்த பின்வரும் பதிவை உங்கள் சிந்தனைக்காக உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பு...\nமுகம் மூடிச்சென்ற சகோதரியின் துணிச்சல், பேரினவாதிகளுக்கு தக்க பதிலடி (video)\nவத்தளையில் உள்ள சுப்பர் மார்க்கெட்டில் புர்கா அணிந்து சென்ற முஸ்லிம் பெண்ணை உள்ளே வரவேண்டாம் என ஒருவர் தெரிவித்ததை அடுத்து அங்கு பெரும் ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் க���்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.lgpc.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=154&Itemid=206&lang=ta", "date_download": "2020-02-18T18:38:28Z", "digest": "sha1:72XC5JBNYKFDWJNGCYL74PTCBUK26HPF", "length": 5145, "nlines": 96, "source_domain": "www.lgpc.gov.lk", "title": "Project Status", "raw_content": "\nஅபிவிருத்தி மற்றும் பயிற்சி பிரிவு\nகருத்திட்டங்கள் மற்றும் திட்டமிடல் பிரிவு\nதேசிய திண்மக் கழிவு முகாமைத்துவ உதவி மத்திய நிலையம்\nஅபிவிருத்தி மற்றும் பயிற்சி பிரிவு\nகருத்திட்டங்கள் மற்றும் திட்டமிடல் பிரிவு\nதேசிய திண்மக் கழிவு முகாமைத்துவ உதவி மத்திய நிலையம்\nபதிப்புரிமை © 2020 உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சிகள் அமைச்சு. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\n-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://auvriplus.com/category/%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-02-18T19:21:36Z", "digest": "sha1:CS64664SWCMAOX3UQZEEL3PBLMYDTVTR", "length": 9979, "nlines": 65, "source_domain": "auvriplus.com", "title": "ஹெல்த் டிப்ஸ் Archives - Auvri+", "raw_content": "\nஆரோக்கியமான உடலுக்காக தினசரி உணவில் சேர்க்க மூன்று பொருட்கள்\nஆரோக்கியமான உடலுக்காக உங்கள் தினசரி உணவில் சேர்க்க மூன்று பொருட்கள் ஆரோக்கியமான உடலுக்கு தினசரி உணவில் சேர்க்க வேண்டிய மூன்று பொருட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்டோராவின் பொருட்களின் பெட்டி எங்கள் சமையலறை . “இது உடலுக்கு நல்லது” என்று பல மசாலா மற்றும் மூலிகைகள் உள்ளன. இந்த மூலிகைகள் பண்டைய காலங்களிலிருந்து ஆரோக்கியத்தையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த பயன்படுத்தப்படுகின்றன. இந்த மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்களுடன் சமைப்பது உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கும் நோய்களைத்\nஎடையைக் குறைப்பதற்கான 5 எளிய வழிகள் மற்றும் அதைச் செய்ய வேண்டியதற்கான காரணங்கள்\nஎடையைக் குறைப்பதற்கான 5 எளிய வழிகள் மற்றும் அதைச் செய்ய வேண்டியதற்கான காரணங்கள் – உடல் பருமன் என்பது ஒரு நாள்பட்ட நோயாகும். உடல் பருமன் பல சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது. உடல் பருமன் உள்ளவர்களுக்கு இதய நோய்கள், உயர் இரத்த அழுத்தம், கீல்வாதம், நீரிழிவு நோய், எண்டோமெட்ரியல் புற்றுநோய், பித்தப்பையில் உள்ள கற்கள் போன்ற உடல்நலப் பிரச்சினைகள் உருவாகும் அபாயம் அதிகம். உடல் எடை குறைப்பது உயிருக்கு ஆபத்தான நோய்களை உருவாக்கும் வாய்ப்புகளை குறைக்கும். உங்கள் உடல் உருவத்தையும்\nதண்ணீர்-வாழ்வாதாரத்தில் ஒரு முக்கிய அமைப்பு\nதண்ணீர்-வாழ்வாதாரத்தில் ஒரு முக்கிய அமைப்பு – நம்மில் பலரும் அறியாத கருத்து – தண்ணீர் உயிர்வாழ முக்கிய காரணி என்று. உடல் வெப்பத்தை கட்டுப்படுத்தவும், உடல் உறுப்புகள் சீராக இயங்கவுமே ஒவ்வொரு மனிதனும் தண்ணீரை நம்புகிறான். உடலிலுள்ள கிருமி நாசினிகளை வெளியேற்ற, உடல் நீரேற்றத்துடன் (Hydration) இருப்பது அவசியமாகும். உடலின் அங்கங்கள் ஒவ்வொன்றுக்கும் ஆற்றல் சக்தியை அனுப்பி சீராக இயங்க செய்வது தண்ணீர் தாம். உடற்பயிற்சி செய்யும்பொழுது மனிதனின் தோலுக்கு(Skin) அருகிலுள்ள இரத்தக்குழாய்கள் சுருங்கி விரியும். அவ்வாறு\nஆரோக்கியமான செரிமான அமைப்புக்கான மூலிகை உணவு\nதினமும் சூப் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nதினமும் சூப் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் சூடான சூப் நிறைந்த கிண்ணத்தை யார் விரும்பவில்லை சூப்கள் சுவையாக இருப்பது மட்டுமல்லாமல், அவை நிறைய ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகின்றன. பழங்காலத்திலிருந்தே குளிர், வயிற்றுப்போக்கு போன்ற பொதுவான நோய்களைக் குணப்படுத்த சூப்கள் பயன்படுத்தப்பட்டன. சமைக்கும் காய்கறிகள் மற்றும் இறைச்சிகளால் சூப்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த செயல்முறை அவர்களின் ஊட்டச்சத்து உள்ளடக்கத்தை தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது. சூப் ஒரு கிண்ணம் ஊட்டச்சத்து நிறைந்த, ஜீரணிக்க எளிதானது மற்றும் சுவையான உணவு.\nபசித்து புசி – இஃது அவசியமா\nபசித்து புசி – இஃது அவசியமா வாழ்க்கை எளிமையாக இருந்த காலத்தில், மனிதனின் நோக்கம் கடுமையாக உழைத்து நிம்மதியாக வாழ வேண்டும் என்பது மட்டுமே. உடல் எடை குறைத்தலோ, ஊட்டச்சத்து என தனியாக உட்கொள்ளுதலோ இல்லை. தினசரி உண்ணும் உணவே அவர்களுக்கு சத்தாகவும் மருந்தாகவும் பயன்பட்டது. தொழில்நுட்பம் வளர வளர, மனிதனின் வாழ்வாதாரமும் வளர்ந்தது. மனிதனின் வாழ்விற்கு உதவும் கரமாய் உருவாகிய தொழில்நுட்பம், தற்போது மனிதனை அடிமையாக்கி உள்ளது. இன்றைய காலத்தில் உடல் வலிமையை பயன்படுத்தி செய்யும்\nஉடலிலுள்ள நச்சுப்பொருட்களை நீக்க 5 எளிமையான டிப்ஸ்\nஉடலிலுள்ள நச்சுப்பொருட்களை நீக்க 5 எளிமையான டிப்ஸ் ஆரோக்கியமற்ற உணவும் வாழ்கையும் பல பெயரில்லா நோய்கள் உருவாக காரணமாக உள்ளது . சுகாதாரமற்ற உணவும் , கலப்படம் செய்த குடிநீரும் மாசடைந்த காற்றும் உடைய வாழ்கையை வாழ்ந்து கொண்டு இருக்கும் நிலையை நாம் அடைந்துவிட்டோம். உடல் ஆரோக்கியத்தை சம நிலைக்கு கொண்டுவர வாழ்வுமுறையில் சில மாற்றங்களை ஏற்பது அவசியம். உடலுக்கு உடற்பயிற்சி ,மனதிற்கு தியானம் ,சாந்தமான இசை ,சத்தான உணவு மற்றும் நச்சுக்களை நீக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tncpim.org/%E0%AE%B5-29-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-02-18T19:30:44Z", "digest": "sha1:RBMZXVIQSEPK2PCX2K7TLB7KYAVEWZOI", "length": 18882, "nlines": 190, "source_domain": "tncpim.org", "title": "நவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nஉப்பு சப்பில்லாத அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் \nதமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்…\nஇடஒதுக்கீட்டு உரிமையை பாதுகாத்திட உரிய சட்ட பாதுகாப்பினை மேற்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\n“தாய்மொழி பாதுகாப்பு இந்தி திணிப்பு எதிர்ப்பு தென் மாநிலங்களின் மாநாடு”\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\nதாய்மொழிகளைக் காக்க – இந்தி திணிப்பை எதிர்க்க – எழுகுது பார் தென்னகம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nதமிழக மக்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை வலுப்படுத்துவோம்\nஅதிகாரப்போட்டியில் அதிமுக – ஆதாயம் தேட முயலும் பாஜக – அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\n காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டாதே\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nகர்நாடக மாநில அரசு காவிரி நதியின் குறுக்கே மேகதாட்டு என்ற இடத்தில் அணைகட்டுவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தமிழ்நாட்டில் குறிப்பாக காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளிடம் மிகுந்த பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டில் காவிரி பாசனத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்காமல் போவதுடன் குடிதண்ணீருக்கும் பெரும் பற்றாக்குறை ஏற்படும். இம்முடிவை கைவிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கர்நாடக அரசை வலியுறத்துகிறது. மத்திய அரசும் உடனடியாக தலையிட்டு கர்நாடக மாநில அரசின் அணை கட்டும் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் க���்யூனிஸ்ட் கட்சி கோருகிறது.\nகாவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்று குழு அமைப்பதில் மத்திய அரசு கால தாமதம் செய்து வருவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.\nகாவிரி டெல்டா பகுதி பாலைவனமாகாமல் தடுக்க வேண்டுமானால் கர்நாடக மநில அரசு புதிய அணை கட்டும் நடவடிக்கை தடுக்கப்பட வேண்டும். காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் முழுமையாக கிடைக்கச் செய்ய வேண்டும். இதற்கு தமிழக அரசு மத்திய அரசை நேரடியாக வற்புறுத்த வேண்டும்.\nமேற்கண்ட பிரச்சனையில் மத்திய, மாநில அரசுகளை தலையிட வலியுறுத்தி அனைத்து விவசாய சங்கங்களின் சார்பில் நவம்பர் 29-ஆம் தேதி ரயில் மற்றும் சாலை மறியல் போராட்டத்திற்கு அறைகூவல் விடப்பட்டுள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம் ஆகிய மாவட்டங்களில் நடைபெறவிருக்கும் விவசாய சங்கங்களின் இந்தப் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது முழுமையான ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது.\nவிவசாயிகளின் போராட்டத்தை வெற்றியடையச் செய்யும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முழுமையாக பங்கேற்க வேண்டுமென கட்சி அணிகளை மாநில செயற்குழு வேண்டிக் கேட்டுக் கொள்கிறது. தமிழகத்தின் நலன் காக்க நடைபெறும் இப்போராட்டத்திற்கு அனைத்து கட்சியினரும், பொதுநல அமைப்புகளும் ஆதரவளிக்குமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வேண்டுகோள் விடுக்கிறது.\nCauvery காவிரி விவசாயிகள் போராட்டம்\t2014-11-18\nகுடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து அமைதியாக போராடியவர்கள் மீது போலீஸ் தடியடி… சிபிஐ(எம்) கண்டனம்\nகுடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து அமைதியாக போராடியவர்கள் மீது போலீஸ் தடியடி... சிபிஐ(எம்) கண்டனம் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுக\nநெல்லை கண்ணன் கைது; கே.பாலகிருஷ்ணன் கண்டனம்\nஏன் எஸ்சி/எஸ்டி இடஒதுக்கீட்டை ஐஐடி நிர்வாகங்கள் அமலாக்கவில்லை\nமத்திய அரசின் கொள்கைகள் நாட்டின் ஒற்றுமைக்கு உதவாது…\nஅயோத்தி தீர்ப்பில் உள்ள மறைக்க முடியாத முரண்பாடுகள்\nகம்யூனிஸ்டுகளின் நீண்ட நெடிய போராட்டத்தின் விளைவே மொழி வழி மாநிலங்கள்\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nகுடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து அமைதியாக போராடியவர்கள் மீது போலீஸ் தடியடி… சிபிஐ(எம்) கண்டனம்\nஉப்பு சப்பில்லாத அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் \nமானியமில்லாத சமையல் எரிவாயு உருளை விலை உயர்வை திரும்ப பெறுக…\nபட்ஜெட் ஒதுக்கீட்டில் தமிழகத்திற்கு அநீதி…\nதமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்…\nஇடஒதுக்கீட்டு உரிமையை பாதுகாத்திட உரிய சட்ட பாதுகாப்பினை மேற்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Caliberoviv", "date_download": "2020-02-18T18:54:43Z", "digest": "sha1:SGPPJTSICP2KXQPZOJFIKHFJGL5U4KEM", "length": 4883, "nlines": 72, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பயனர்:Caliberoviv\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபயனர்:Caliberoviv பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபயனர் பேச்சு:Caliberoviv (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா பேச்சு:உங்களுக்குத் தெரியுமா/ஆகத்து 31, 2011 (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-02-18T18:44:40Z", "digest": "sha1:X7TWTNFAGNTIAYEXM5AZRM2ZC3AZAV57", "length": 12509, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மலேசிய இந்திய காங்கிரசு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மலேசிய இந்திய காங்கிரசு\" பக்கத்துக்கு இணைக்கப்பட��டவை\n← மலேசிய இந்திய காங்கிரசு\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமலேசிய இந்திய காங்கிரசு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅன்வர் இப்ராகீம் (← இணைப்புக்கள் | தொகு)\nஉபைதுல்லா (← இணைப்புக்கள் | தொகு)\nம.இ.கா (வழிமாற்றுப் பக்கம்) (← இணைப்புக்கள் | தொகு)\nஉபைதுல்லா (← இணைப்புக்கள் | தொகு)\nமலாக்கா (← இணைப்புக்கள் | தொகு)\nமலேசிய இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் (← இணைப்புக்கள் | தொகு)\nதேசிய முன்னணி (மலேசியா) (← இணைப்புக்கள் | தொகு)\nமலேசியப் பொதுத் தேர்தல், 2008 (← இணைப்புக்கள் | தொகு)\nமக்கள் முற்போக்கு கட்சி (← இணைப்புக்கள் | தொகு)\nமலேசியப் பொதுத் தேர்தல், 2013 (← இணைப்புக்கள் | தொகு)\nகர்பால் சிங் (← இணைப்புக்கள் | தொகு)\nபுவா பாலா கிராமம் (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Ksmuthukrishnan (← இணைப்புக்கள் | தொகு)\nசரஸ்வதி தமிழ்ப்பள்ளி (← இணைப்புக்கள் | தொகு)\nபீடோங் (← இணைப்புக்கள் | தொகு)\nமலேசிய இந்தியர் காங்கிரசு (வழிமாற்றுப் பக்கம்) (← இணைப்புக்கள் | தொகு)\nமலேசியத் தமிழர் அமைப்புகள் பட்டியல் (← இணைப்புக்கள் | தொகு)\nமலேசியப் பொதுத் தேர்தல், 2013 (← இணைப்புக்கள் | தொகு)\nமலேசியாவின் 13வது நாடாளுமன்றத்தின் அமைச்சரவை (← இணைப்புக்கள் | தொகு)\nமலேசிய இந்திய காங்கிரஸ் (வழிமாற்றுப் பக்கம்) (← இணைப்புக்கள் | தொகு)\nச. சாமிவேலு (← இணைப்புக்கள் | தொகு)\nஉபைதுல்லா (← இணைப்புக்கள் | தொகு)\nகோவிந்தசாமி பழனிவேல் (← இணைப்புக்கள் | தொகு)\nமலேசிய இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் (← இணைப்புக்கள் | தொகு)\nவீ. தி. சம்பந்தன் (← இணைப்புக்கள் | தொகு)\nஜெயக்குமார் தேவராஜ் (← இணைப்புக்கள் | தொகு)\nதேசிய முன்னணி (மலேசியா) (← இணைப்புக்கள் | தொகு)\nவி. மாணிக்கவாசகம் (← இணைப்புக்கள் | தொகு)\nச. சுப்பிரமணியம் (← இணைப்புக்கள் | தொகு)\nஆதி ���ாகப்பன் (← இணைப்புக்கள் | தொகு)\nஜான் திவி (← இணைப்புக்கள் | தொகு)\nஜானகி ஆதி நாகப்பன் (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/டிசம்பர் 11, 2011 (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/2011 (← இணைப்புக்கள் | தொகு)\nடத்தோ ஸ்ரீ (← இணைப்புக்கள் | தொகு)\nஎஸ். கே. தேவமணி (← இணைப்புக்கள் | தொகு)\nலிம் கிட் சியாங் (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Ksmuthukrishnan (← இணைப்புக்கள் | தொகு)\nகோவிந்தசாமி பழனிவேல் (← இணைப்புக்கள் | தொகு)\nவீ. தி. சம்பந்தன் (← இணைப்புக்கள் | தொகு)\nசுங்கை சிப்புட் (← இணைப்புக்கள் | தொகு)\nஅம்னோ (← இணைப்புக்கள் | தொகு)\nமலேசிய இந்திய அமைச்சர்கள் (← இணைப்புக்கள் | தொகு)\nவி. மாணிக்கவாசகம் (← இணைப்புக்கள் | தொகு)\nம.இ.கா. (வழிமாற்றுப் பக்கம்) (← இணைப்புக்கள் | தொகு)\nஆதி நாகப்பன் (← இணைப்புக்கள் | தொகு)\nஜானகி ஆதி நாகப்பன் (← இணைப்புக்கள் | தொகு)\nமலேசியப் பொதுத் தேர்தல், 2008 (← இணைப்புக்கள் | தொகு)\nமலேசிய சீனர் சங்கம் (← இணைப்புக்கள் | தொகு)\nஎஸ். கே. தேவமணி (← இணைப்புக்கள் | தொகு)\nஇராமசாமி பழனிச்சாமி (← இணைப்புக்கள் | தொகு)\nமலேசிய இந்தியர்களின் பட்டியல் (← இணைப்புக்கள் | தொகு)\nமு. சரவணன் (← இணைப்புக்கள் | தொகு)\nமலேசியப் பொதுத் தேர்தல் (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/ஜனவரி 6, 2013 (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/2013 (← இணைப்புக்கள் | தொகு)\nதாப்பா (← இணைப்புக்கள் | தொகு)\nமலேசியப் பொதுத் தேர்தல், 2013 (← இணைப்புக்கள் | தொகு)\nமக்களவை (மலேசியா) (← இணைப்புக்கள் | தொகு)\nபா. கமலநாதன் (← இணைப்புக்கள் | தொகு)\nமலேசிய கூட்டணி கட்சி (← இணைப்புக்கள் | தொகு)\nமலேசிய நாடாளுமன்றம் (← இணைப்புக்கள் | தொகு)\nமேலவை (மலேசியா) (← இணைப்புக்கள் | தொகு)\nமலேசிய விடுதலை நாள் (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF.pdf/46", "date_download": "2020-02-18T20:01:23Z", "digest": "sha1:OBQO4GD4UZHAO7A6322BYK7MUYWDYRRD", "length": 6585, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:விளையாட்டுக்களுக்கு பெயர் வந்தது எப்படி.pdf/46 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:விளையாட்டுக்களுக்கு பெயர் வந்தது எப்படி.pdf/46\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n44 டச்சு நாட்டினர் ஆடிய ஆட்டத்தின், பெயர் கெட்கோல்வன் (Ket Kolven) அல்லது கோல்வன் என்பதாகும். வளைகோல் பந்தாட்டத்தில் பயன் படும் வளைகோல் போலவே, இந்த ஆட்டத்திலும் ஆடும் தடி (Club) பயன்பட்டிருக்கிறது. சோலி (Chole) என்ற பிளமிஷ் ஆட்டத்தினை நாட்டுப்புற மக்கள் ஆர்வமுடன் ஆடியிருக்கின்ற னர். அவர்கள் ஆடிய சோலி ஆட்டத்தில், மரக் கொட்டாப்புளி போன்ற மேலட் (Mallet) என்ற சாதனம்தான் அடித்தாடும் தடியாகப் பயன்பட் டிருக்கிறது. இந்த ஆட்டம் கி. பி. 15ஆம் நூற்ருண்டு காலத்தில், ஸ்காட்லாந்தில்தான் மிகவும் பிரபல மாக விளங்கியிருக்கிறது. இந்த ஆட்டத்தை ஸ்காட் லாந்து மக்கள் மன்றமே சட்டம் போட்டு தடை செய்திருக்கிறது என்ருல், இங்குள்ள மக்களின் அள விடற்கரிய ஆர்வம்தானே காரணம். கோல்ப் (Gobe) என்ற ஜெர்மானியச் சொல் லுக்கு தடி, (Club) என்பது அர்த்தமாகும். இந்த கோல்ப் என்ற சொல், ஆங்கிலத்தில் கோல்ஃபாக (Golf) மாறியிருக்கிறது என்றே நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. தடியும் வளைந்த குச்சியும், மரக்கொட்டாட் புளியும் போன்ற சாதனங்களே ஆரம்ப காலத்தில் ஆடப் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. அவை தற்போது மாறி, மென்மை மிகுந்த சீரான கம்பினுல்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 21:32 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/icc-awards-2018", "date_download": "2020-02-18T18:27:22Z", "digest": "sha1:X6YHN5NILDGD7BZRFAGQMY2QSB6G2AVC", "length": 8697, "nlines": 115, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐசிசி விருதுகள் 2018...", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஆண்டுதோறும் ஐசிசி சிறப்பாக செயல்படுபவர்களுக்கு விருதுகளை வழங்குவது வழக்கம். ஐசிசி இன்று 2018 ஆம் ஆண்டிற்கான விருது வழங்கின.\nஇந்த விருதுகளில் ஐசிசியின் ஒருநாள் அணி, டெஸ்ட் அணி, சிறந்த நடுவர் போன்ற பல விருதுகளை வழங்கினர்.\nஇவற்றில் அனைத்து விருதுகளை பற்றி பார்க்கலாம்.\nஐசிசி ஒருநாள் அணி 2018:\nரோகித் ஷர்மா, ஜானி பேர்ஸ்டோ, விராட் கோலி (கேப்டன்), ��ோ ரூட், ரோஸ் டைலர், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், முஸ்டாஃபிசுர் ரஹ்மான், ரஷீத் கான், குல்தீப் யாதவ், ஜஸ்பிரீட் பும்ரா.\nஇந்த அணியில் கோலி தொடர்ந்து மூன்றாவது முறையாக கேப்டனாக தேர்வு செய்யப்படுகிறார்.\nஐசிசி டெஸ்ட் அணி 2018:\nடாம் லாதம், திமுத் கருணரத்னே, கேன் வில்லியம்சன், விராட் கோலி(கேப்டன்), ஹென்ரி நிக்கோல்ஸ், ரிஷ்ப் பண்ட், ஜாசன் ஹோல்டர், முஹம்மது அப்பாஸ், ஜஸ்பிரீட் பும்ரா,காகிசோ ரபடா, நாதன் லியான்.\nஇந்த ஆண்டிற்கான டெஸ்ட் அணியிலும் கோலி கேப்டனாக தேர்வு செய்யப்பட்டதன் மூலம் தொடர்ந்து இரண்டு வருடங்களாக ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்ட முதல் வீரர் என்ற பெருமை பெற்றார்.\nஇந்த விருதை இவர் இரண்டாவது முறையாக பெறுகிறார், 2012 ஆவது வருடம் முதன்முறையாக பெற்றார்.\nசிறந்த வளர்ந்து வரும் வீரர் :\nஇங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் சதமடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் ஆன பாண்ட் 2018 ஆம் ஆண்டின் சிறந்த வளர்ந்து வரும் வீரர் என்ற விருதை பெற்றார்.\n2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற 19 வயதிற்குட்பட்டோருக்கான உலக கோப்பை போட்டியில் இந்திய அணி கோப்பையை வென்று சாதித்தன, இந்த தருணம் சிறந்தது என 48% ரசிகர்கள் வாக்களித்துள்ளனர்.\nசிறந்த T20 ஆட்டம் :\nஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் ஆரோன் பின்ச் 76 பந்துகளில் 16 பவுண்டரி மற்றும் 10 சிக்சர்களுடன் 172 ரன்களை குவித்ததே இந்த ஆண்டின் சிறந்த ஆட்டத்திற்கான விருதைப் பெற்றது.\nஒருநாள் போட்டியின் சிறந்த கிரிக்கெட் வீரர் 2018 (ஆண்கள்) :\nவிராட் கோலி, இந்த வருடம் 1202 ரன்களை குவிதுள்ளதன் மூலம் இந்த வருடத்திற்கான சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் என்ற விருதை பெற்றார். 2018 ஆம் ஆண்டில் இவரது சராசரி 133.55 ஆகும். இதே வருடத்தில் அதிவேகமாக 10 ஆயிரம் ரன்களை கடந்தவர் என்ற சாதனையையும் செய்தார்.\nடெஸ்ட் போட்டியின் சிறந்த கிரிக்கெட் வீரர் 2018 (ஆண்கள்) :\nவிராட் கோலி, இந்த வருடம் 1322 ரன்களை குவிதுள்ளதன் மூலம் இந்த வருடத்திற்கான சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் என்ற விருதை பெற்றார். 2018 ஆம் ஆண்டில் இவரது சராசரி 55.08 ஆகும்.\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த கிரிக்கெட் வீரர்:\n2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் இன்று விருதை பெற்றார் விராட் கோலி, 2018 ஆம் ஆண்டில் 37 சர்வதேச போட்டிகள், 47 இன்னிங்ஸ்களி��் 2735 ரன்களை குவித்துள்ளார் கோலி, இவற்றில் 11 சதமும், 9 அரைசதமும் உள்ளடங்கும். சராசரி 68.37 ஆகும்.\nசிறந்த கிரிக்கெட் வீரர்,சிறந்த ஒருநாள் வீரர், சிறந்த டெஸ்ட் வீரர் என மூன்று விருதுகளையும் வென்ற கோலி வரலாற்றில் முதன்முறையாக இந்த சாதனையை படைத்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinacheithi.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2020-02-18T18:49:20Z", "digest": "sha1:GKZXRWNKWHD4BZDFUFL4WTC7G72W46SJ", "length": 12122, "nlines": 131, "source_domain": "www.dinacheithi.com", "title": "‘மாஸ்டர்’ படத்தின் முதல் சிங்கிள் வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளது படக்குழு. | Dinacheithi Tamil News | News in tamil | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News, Tamil news paper.", "raw_content": "\n“சமரசம் செய்ய தயார்” என்ற ஐ.நா.வின் கோரிக்கையை நிராகரித்தது, இந்தியா\nகிரிக்கெட் உலகின் ‘அசுரன்’ டி வில்லியர்ஸ் பிறந்தநாள்\nஹீரோ மோட்டோகார்ப் உற்பத்தியில் பாதிப்பு\nசாம்சங் கேலக்ஸி எஸ்20 சீரிஸ் இந்திய விலை அறிவிப்பு\nஉலக அளவில் 69 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nடிரம்பின் 3 மணி நேர குஜராத் பயணத்துக்கு ரூ.100 கோடி செலவு\nரேசன் கார்டுதாரர்களுக்கு இலவச அரிசிக்கு பணம் வழங்குவதால் எந்தவித பாதிப்பும் இல்லை\nடெல்லி தேர்தல் தோல்வியை தாழ்மையுடன் ஏற்கிறேன்”\nபுதிய உச்சம் தொட்ட வாட்ஸ்அப் பயனர் எண்ணிக்கை\nஜம்மு-காஷ்மீரில் ஏறத்தாழ இயல்புநிலை திரும்பிவிட்டது\nCategories Select Category கட்டுரை (65) சினிமா (118) சென்னை (68) செய்திகள் (159) அரசியல் செய்திகள் (26) உலகச்செய்திகள் (30) மாநிலச்செய்திகள் (31) மாவட்டச்செய்திகள் (9) தலையங்கம் (14) நினைவலைகள் (21) நினைவலைகள் (13) மருத்துவம் (1) வணிகம் (72) வானிலை செய்திகள் (2) விளையாட்டு (87)\nHome சினிமா ‘மாஸ்டர்’ படத்தின் முதல் சிங்கிள் வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளது படக்குழு.\n‘மாஸ்டர்’ படத்தின் முதல் சிங்கிள் வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளது படக்குழு.\nவிஜய், மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், வி.ஜே.ரம்யா, கெளரி கிஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். தற்போது இந்தப் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளைக் காதலர் தினத்திலிருந்து தொடங்க படக்குழு முடிவு செய்துள்ளது.\n‘ஒரு குட்டி கத..’ என்ற முதல் பாடல் பிப்ரவரி 14-ம் தேதி மாலை 5 மணிக்கு வ��ளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் பெரும் உற்சாகமாகியுள்ளனர். ஏப்ரல் வெளியீடு என்றாலும் இந்தப் படத்தின் ஒட்டுமொத்த உரிமையையும் லலித் குமார் கைப்பற்றியுள்ளார். மேலும், படத்தின் தொலைக்காட்சி உரிமை, டிஜிட்டல் உரிமை, இசை உரிமை என அனைத்துமே முதலிலேயே விற்பனையாகிவிட்டது.\n‘மாஸ்டர்’ படத்துக்குப் போட்டியாக ‘சூரரைப் போற்று’ திரைப்படம் வெளியாகவுள்ளது. தற்போது ‘சூரரைப் போற்று’ படத்தின் முதல் பாடல் விமானத்தில் வெளியீடு, சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு எனத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்குப் போட்டியாக ‘மாஸ்டர்’ படக்குழு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகவே கருதப்படுகிறது.\n ராமதாஸ் சொல்லும் விளக்கம் இதுதான Next Postதிமுக ஆட்சியில் விஷ விதைக்கப்பட்ட விஷச்செடி எது - அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்\nமூன்றாண்டு சாதனைகளின் குறும்படம் மற்றும் காலப் பேழை புத்தகம்\nமெட்ரோ ரெயில் பயணத்தின் போது சைக்கிள் கொண்டு செல்ல பயணிகளுக்கு அனுமதி\nஅமைதி காக்க போலீஸ் கமிஷனர் வேண்டுகோள்\nதி.மு.க.வினர் நடத்தும் மது ஆலைகளை மூடுவதாக கூறியது என்ன ஆனது\nஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கக் கோரும் வழக்கை முடித்து வைத்தது, உச்சநீதிமன்றம்\n435கிலோ மீட்டர் தூரத்துக்கு சென்னை – மைசூரு இடையே அதிவேக ரெயில் மார்க்கம் அமைக்க நடவடிக்கை\nதமிழக பட்ஜெட் நாளை தாக்கல\nநிர்பயா குற்றவாளிகளை மார்ச் 3-ம் தேதி தூக்கிலிட உத்தரவு\nமூன்றாண்டு சாதனைகளின் குறும்படம் மற்றும் காலப் பேழை புத்தகம்\n“சமரசம் செய்ய தயார்” என்ற ஐ.நா.வின் கோரிக்கையை நிராகரித்தது, இந்தியா\nராணுவத்தில் பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும்\nகிரிக்கெட் உலகின் ‘அசுரன்’ டி வில்லியர்ஸ் பிறந்தநாள்\nஹீரோ மோட்டோகார்ப் உற்பத்தியில் பாதிப்பு\nசாம்சங் கேலக்ஸி எஸ்20 சீரிஸ் இந்திய விலை அறிவிப்பு\nஉலக அளவில் 69 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nஅபூர்வ நோயால் 8 வயதில் முதுமை அடைந்து சிறுமி மரணம்\nசூர்யா படத்தின் பாடல் வைரல் ஆகி வருகிறது\nஆன்லைன் ஆர்டரில் பிரியாணிக்கு பதிலாக வந்த சாம்பார் சாதம்: ரூ. 50 ஆயிரம் பறிபோனது\nடிரம்பின் 3 மணி நேர குஜராத் பயணத்துக்கு ரூ.100 கோடி செலவு\nமெட்ரோ ரெயில் பயணத்தின் போது சைக்கிள் ��ொண்டு செல்ல பயணிகளுக்கு அனுமதி\nரேசன் கார்டுதாரர்களுக்கு இலவச அரிசிக்கு பணம் வழங்குவதால் எந்தவித பாதிப்பும் இல்லை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு\nசின்னஞ் சிறார்களைச் சிறப்பாகக் காப்போம் ..\nகேட்டை திறந்து பேட்டியளித்தால் தலைப்பு செய்தியா\nமன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம்.. (பகுதி – 19) ‘‘வேர் நிலைத்தால் இலைகளும் – கிளைகளும் செழிக்கும்.. (பகுதி – 19) ‘‘வேர் நிலைத்தால் இலைகளும் – கிளைகளும் செழிக்கும்..’’ ~ ஔவை நடராசன்,\nநிர்பயா குற்றவாளிகளை மார்ச் 3-ம் தேதி தூக்கிலிட உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinacheithi.com/vijays-first-song-to-be-released-on-valentines-day/", "date_download": "2020-02-18T18:35:54Z", "digest": "sha1:L5NFEHH36466M2ICVS5VIFR77S5SJMWN", "length": 12674, "nlines": 132, "source_domain": "www.dinacheithi.com", "title": "காதலர் தினத்தில் வெளியாகும் விஜய் பட முதல் பாடல்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்… | Dinacheithi Tamil News | News in tamil | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News, Tamil news paper.", "raw_content": "\n“சமரசம் செய்ய தயார்” என்ற ஐ.நா.வின் கோரிக்கையை நிராகரித்தது, இந்தியா\nகிரிக்கெட் உலகின் ‘அசுரன்’ டி வில்லியர்ஸ் பிறந்தநாள்\nஹீரோ மோட்டோகார்ப் உற்பத்தியில் பாதிப்பு\nசாம்சங் கேலக்ஸி எஸ்20 சீரிஸ் இந்திய விலை அறிவிப்பு\nஉலக அளவில் 69 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nடிரம்பின் 3 மணி நேர குஜராத் பயணத்துக்கு ரூ.100 கோடி செலவு\nரேசன் கார்டுதாரர்களுக்கு இலவச அரிசிக்கு பணம் வழங்குவதால் எந்தவித பாதிப்பும் இல்லை\nடெல்லி தேர்தல் தோல்வியை தாழ்மையுடன் ஏற்கிறேன்”\nபுதிய உச்சம் தொட்ட வாட்ஸ்அப் பயனர் எண்ணிக்கை\nஜம்மு-காஷ்மீரில் ஏறத்தாழ இயல்புநிலை திரும்பிவிட்டது\nCategories Select Category கட்டுரை (65) சினிமா (118) சென்னை (68) செய்திகள் (159) அரசியல் செய்திகள் (26) உலகச்செய்திகள் (30) மாநிலச்செய்திகள் (31) மாவட்டச்செய்திகள் (9) தலையங்கம் (14) நினைவலைகள் (21) நினைவலைகள் (13) மருத்துவம் (1) வணிகம் (72) வானிலை செய்திகள் (2) விளையாட்டு (87)\nHome சினிமா காதலர் தினத்தில் வெளியாகும் விஜய் பட முதல் பாடல்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…\nகாதலர் தினத்தில் வெளியாகும் விஜய் பட முதல் பாடல்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…\nமாஸ்டர் படத்தின் முதல் பாடல் காதலர் தினத்தன்று வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வ��ும் மாஸ்டர் திரைப்படத்தின் இறுதிக்கட்ட காட்சிகள் நெய்வேலியில் படமாக்கப்பட்டு வருகிறது. இதில் நடிகர் விஜய் சேதுபதியும், விஜயும் மோதிக் கொள்ளும் சண்டைக் காட்சிகள் எடுக்கப்படுவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தினந்தோறும் நடிகர் விஜயை காண்பதற்கு ரசிகர்கள் கூட்டம் படப்பிடிப்பு தளத்திற்கு படையெடுத்தனர். கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று படப்பிடிப்பு முடிந்த பிறகு வேனில் மீது ஏறிய விஜய், ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார்.\nஇந்த நிலையில் பெரும் உற்சாகம் அடைந்த ரசிகர்கள் ‘மாஸ்டர்’ படத்தின் அடுத்தகட்ட அறிவிப்புக்கு காத்திருந்தனர். தற்போது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் பொருட்டு ‘மாஸ்டர்’ படத்தின் ஒரு பாடல் காதலர் தினத்தில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘ஒரு குட்டிக் கதை’ என்ற அனிருத் இசையில் உருவான பாடல், காதலர் தினமான பிப்ரவரி 14ம் தேதி மாலை வெளிவரவுள்ளது.\nநடிகர் விஜயிடம் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையால், அவரது ரசிகர்களிடைய வரவிருக்கும் படமான ‘மாஸ்டர்’ படம் குறித்த எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது. சோதனைக்கு பிறகான நடிகர் விஜயின் நடவடிக்கை ரசிகர்களை கவரும் வகையில் இருந்து வருகிறது.\nPrevious Postசிங்கப்பூருக்குள் நுழைந்த கொரோனா… ஆரஞ்ச் அலர்ட் அறிவிப்பு Next Postமானுக்கு விருந்து வைத்த பெண் மீது வழக்கு பதிவு\nமூன்றாண்டு சாதனைகளின் குறும்படம் மற்றும் காலப் பேழை புத்தகம்\nமெட்ரோ ரெயில் பயணத்தின் போது சைக்கிள் கொண்டு செல்ல பயணிகளுக்கு அனுமதி\nஅமைதி காக்க போலீஸ் கமிஷனர் வேண்டுகோள்\nதி.மு.க.வினர் நடத்தும் மது ஆலைகளை மூடுவதாக கூறியது என்ன ஆனது\nஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கக் கோரும் வழக்கை முடித்து வைத்தது, உச்சநீதிமன்றம்\n435கிலோ மீட்டர் தூரத்துக்கு சென்னை – மைசூரு இடையே அதிவேக ரெயில் மார்க்கம் அமைக்க நடவடிக்கை\nதமிழக பட்ஜெட் நாளை தாக்கல\nநிர்பயா குற்றவாளிகளை மார்ச் 3-ம் தேதி தூக்கிலிட உத்தரவு\nமூன்றாண்டு சாதனைகளின் குறும்படம் மற்றும் காலப் பேழை புத்தகம்\n“சமரசம் செய்ய தயார்” என்ற ஐ.நா.வின் கோரிக்கையை நிராகரித்தது, இந்தியா\nராணுவத்தில் பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும்\nகிரிக்கெட் உலகின் ‘அசுரன்’ டி வில்லியர்ஸ் பிறந்தநாள்\nஹீர�� மோட்டோகார்ப் உற்பத்தியில் பாதிப்பு\nசாம்சங் கேலக்ஸி எஸ்20 சீரிஸ் இந்திய விலை அறிவிப்பு\nஉலக அளவில் 69 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nஅபூர்வ நோயால் 8 வயதில் முதுமை அடைந்து சிறுமி மரணம்\nசூர்யா படத்தின் பாடல் வைரல் ஆகி வருகிறது\nஆன்லைன் ஆர்டரில் பிரியாணிக்கு பதிலாக வந்த சாம்பார் சாதம்: ரூ. 50 ஆயிரம் பறிபோனது\nடிரம்பின் 3 மணி நேர குஜராத் பயணத்துக்கு ரூ.100 கோடி செலவு\nமெட்ரோ ரெயில் பயணத்தின் போது சைக்கிள் கொண்டு செல்ல பயணிகளுக்கு அனுமதி\nரேசன் கார்டுதாரர்களுக்கு இலவச அரிசிக்கு பணம் வழங்குவதால் எந்தவித பாதிப்பும் இல்லை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு\nசின்னஞ் சிறார்களைச் சிறப்பாகக் காப்போம் ..\nகேட்டை திறந்து பேட்டியளித்தால் தலைப்பு செய்தியா\nமன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம்.. (பகுதி – 19) ‘‘வேர் நிலைத்தால் இலைகளும் – கிளைகளும் செழிக்கும்.. (பகுதி – 19) ‘‘வேர் நிலைத்தால் இலைகளும் – கிளைகளும் செழிக்கும்..’’ ~ ஔவை நடராசன்,\nநிர்பயா குற்றவாளிகளை மார்ச் 3-ம் தேதி தூக்கிலிட உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2283676", "date_download": "2020-02-18T18:42:56Z", "digest": "sha1:3FK44KKDRUBDYIL636VTKVP4JHR4KMY3", "length": 15566, "nlines": 253, "source_domain": "www.dinamalar.com", "title": "அ.ம.மு.க.,வை மாயமாக்க, அ.தி.மு.க., மாஸ்டர் பிளான்! | Dinamalar", "raw_content": "\nபதிவு செய்த நாள் : மே 25,2019,19:56 IST\nகருத்துகள் (21) கருத்தை பதிவு செய்ய\nசட்டசபை தேர்தல் வெற்றிக்கு கணக்கு\nதிருப்பூர்: தினகரன் தலைமையிலான, அ.ம.மு.க.,வை மாயமாக்க, அ.தி.மு.க., மாஸ்டர் பிளானை வகுத்துள்ளது.\nலோக்சபா தேர்தலில், தினகரன் தலைமை யிலான, அ.ம.மு.க.,வின் வேட்பாளர்கள், அ.தி.மு.க.,வின் ஓட்டுகளை கணிசமாக பிரிப்பர் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவை பொய்த்தது. அ.தி.மு.க., தோல்வியடைந்த போதும், அதற்கு, அ.ம.மு.க., காரணமாக அமையவில்லை.\nகமலின், மக்கள் நீதி மையம், சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவை, பல இடங்களில், அ.ம.மு.க.,வை பின்னுக்கு தள்ளின. அனைத்து தொகுதிகளிலும், டிபாசிட்டை, அ.ம.மு.க., இழந்திருக்கிறது.சட்டசபை இடைத்தேர்தலில், ஒன்பது இடங்களை கைப்பற்றியதன் மூலம், அ.தி.மு.க.,வின் ஆட்சி, தமிழகத்தில் தக்க வைக்கப்பட்டுள்ளது.\nசட்டசபை இடைத்தேர்தல்களிலும், அ.ம.மு.க.,வால் பெரிதாக ஜொலிக்க முடியவில்லை. லோக்சபா தேர்தல் முடிவுக்கு ��ின், முதல்வர், இ.பி.எஸ்., துணை முதல்வர் பன்னீர்செல்வம் உட்பட, அ.தி.மு.க.,\nதலைவர்களுக்கு, தன் தயவு தேவைப்படும் என, தினகரன் எண்ணியதும் நடக்கவில்லை. 'அ.தி. மு.க., வில், ஆட்சி அமைப்புகளில் பங்கேற்காத நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் பலரிடம் இருந்த, தினகரன் மீதான பாசமும் இனி நீடிக்காது' எனக் கூறுகின்றனர், அ.தி.மு.க., மூத்த தலைவர்கள்.\nதவறான வழிகாட்டுதலால் பிரிந்து சென்றோரை, எப்போதுமே, அ.தி.மு.க.,வுக்கு அழைக்கும் வழக்கத்தை, முதல்வர், இ.பி.எஸ்.,சும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் கொண்டு இருக்கின்றனர். இம்முறை, இவர்களின் அழைப்பை பலர் ஏற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. இந்நிலையில், அ.ம.மு.க.,வில் உள்ள முக்கிய நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுப்பதற்கான திட்டங்களை, அ.தி.மு.க., வகுத்துள்ளது.\nபிளான் 1: அ.தி.மு.க., அதிருப்தி, எம்.எல்.ஏ.,க் களை முழுமையாக, முதல்வர் - துணை முதல்வர் தலைமையை ஏற்கவைப்பது.\nபிளான் 2: அ.ம.மு.க., வில் உள்ள முக்கிய நிர்வாகி களை, அ.தி.மு.க.,வுக்கு இழுப்பது, தேவைப்பட்டால் குழு ஏற்படுத்துவது அல்லது பேச்சுவார்த்தை நடத்துவது.\nபிளான் 3: அ.ம.மு.க., வில் இருந்து, தாங்களாகவே,\nஅ.தி.மு.க.,வில் சேர விரும்புவோருக்கு, உரிய மரியாதை மற்றும் வரவேற்பளிப்பது.\nபிளான் 4: முக்கியமாக, அ.ம.மு.க.,வில் உள்ளவர்களை, வேறு கட்சிகளுக்கு செல்ல விடாமல், அ.தி.மு.க.,விலேயே சேர வைப்பது.\nபிளான் 5: சசிகலா குடும்பத்தினரை, புற வழியில் கூட, அ.தி.மு.க.,வில் அனுமதிக் காமல் தடுப்பது.லோக்சபா தேர்தலில் தோற்றாலும், சட்டசபை இடைத்தேர்தலில், அ.தி.மு.க., பெற்ற வெற்றியைக் குறைத்து மதிப்பிட முடியாது.\nவரும், 2021ம் ஆண்டில் நடக்கவுள்ள சட்ட சபை தேர்தலுக்குள், அ.ம. மு.க.,வில் உள்ளவர்களை, அ.தி.மு.க.,வில் ஐக்கியமாக்குவதன் மூலம், தி.மு.க., அணியை எதிர் கொள்வது எளிதாகும் என, அ.தி.மு.க.,வினர் கணக்கு போட்டு, காய்களைநகர்த்த திட்டமிட்டுள்ளனர்.\nRelated Tags அ.ம.மு.க. அ.தி.மு.க. மாஸ்டர் பிளான்\nAb Cd - Dammam,சவுதி அரேபியா\nஒட்டுக்கு நாலாயிரம் கொடுத்தும் ஒன்பது தொகுதி தான் ஜெயிக்க முடிந்தது இதிலென்ன பெருமை\nஉள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டால்தான் தெரியும்...\nஅம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா\nஆனால் உள்ளாட்சித் தேர்தல்களில் நிலைமை இப்படியே இருக்கும் எனச் சொல்ல முடியாது.... அதிமுகவின் ஓட்டுக்களை அதிகமாகவே அமமுக பிரிக்கும்.... அது திமுகவிற்கே சாதகமாக முடியும்..... மூன்று கட்சிகளும் சம அளவில் வெற்றி பெற்றாலும் ஆச்சரியமில்லை.... உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டால்தான் தெரியும்...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/208998?_reff=fb", "date_download": "2020-02-18T19:37:09Z", "digest": "sha1:JXFS2Q3ZV2TJVSMTZQXBWNPQP3PHJCNU", "length": 8637, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமை குறித்து ஐ.நா. கேள்வி! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nசவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமை குறித்து ஐ.நா. கேள்வி\nசர்வதேச மனித உரிமை சட்டங்கள் மற்றும் மனிதாபிமான சட்டங்கள் என்பனவற்றை மீறியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை எவ்வாறு இலங்கை இராணுவத்தின் பிரதம அதிகாரியாக நியமிக்க முடியும் என ஐக்கிய நாடுகள் அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.\nஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார்.\n2009ம் ஆண்டு இறுதிக் கட்டப் போரின் போது 58ம் படைப் பிரிவிற்கு சவேந்திரா சில்வா தலைமை தாங்கினார் எனவும் அவரது கட்டளைகளின் அடிப்படையில் இயங்கிய படையினருக்கு எதிராக குறறச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளரினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு மற்றும் இலங்கை குறித்து விசாரணை நடத்தும் மனித உரிமை காரியாலயம் என்பனவும் சவேந்திரா சில்வா குற்றம் இழைத்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் இலங்கை தொடர்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் சவேந்திர சில்வா தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டு��்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் வெடிங்மான் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/tag/short-film/", "date_download": "2020-02-18T19:50:20Z", "digest": "sha1:M5G6EKLQKXH56PGFVBYPTZBXH7XN3QG5", "length": 34585, "nlines": 182, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "Short film – விதை2விருட்சம்", "raw_content": "Tuesday, February 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த சிந்தனை மாத இதழ்\nஇந்த குறும்படம், யார் மனதையும் புண்படுத்தவோ பெண்மையை இழுவுபடுத்தவோ அல்ல\nஇந்த குறும்படம், யார் மனதையும் புண்படுத்தவோ பெண்மையை இழுவுபடுத்தவோ அல்ல - வீடியோ இந்த குறும்படம், யார் மனதையும் புண்படுத்தவோ பெண்மையை இழுவுபடுத்தவோ அல்ல - வீடியோ இந்த குறும்படம், யார் மனதையும் புண்படுத்தவோ பெண்மையை இழுவுபடுத்தவோ அல்ல - வீடியோ முன்பெல்லாம் வாழ்க்கைக்கு தேவைப்படும் அத்தியாவசியமான, அடிப் படை வசதிகளுக்காக பணம் தேவைப்பட்டது. ஆனால் இன்றோ (more…)\nஒவ்வொரு தகப்பனும் காணவேண்டிய “குறும்படம்”\nதனது மகள் அல்லது மகனுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய ஒரு தகப்பன், சிகரெட் மற்றும் மது போன்ற பழக் கத்தினால், எப்படி அந்த தகப்பனின் பிள்ளைகள் கெட்டுப் போகின்றனர் என்பதை ஆணித்தரமாக (more…)\n‘மிதி வண்டி’ – தமிழ் குறும்படம் – வீடியோ\nஒரு மிதிவண்டியை மையமாக வைத்தும், சிறுவர்களை கொண்டு கதை பின்னப்பட்டு, மிக அற்புதமான திரைக்கதையுடன் படம் பிடிக்க ப்பட்டுள்ள இந்த குறும்படத்தை (more…)\nஅன்புடன் அந்தரங்கம் (16/09): \"என் மனைவியை கண்டிப்பதா, வேண்டாமா\nஅன்புள்ள சகோதரிக்கு— என் வயது 60, என் மனைவி வயது 48, இதுவரை அதாவது, சென்ற மாதம் வரை, எந்த பிரச்னையும் இல்லை. பதினைந்து வருடங்களுக்கு முன், ஒரு நபர், எங்கள் வீட்டில் தங்கி சாப்பிட்டார். ஐந்த��� வருடங்க ள் தங்கி, எங்கள் குடும்பத்தி னர் மீது, அதிக பாசம் வைத்து, பண <உதவியும் செய்தார். சில உடல் கோளா று காரணமாக, அவர் திருமணம் செய்து கொ ள்ளவில்லை. அப்போது எனக் குத் தெரியாமல், என் மனை விக்கும், அவருக்கும் தொடர் பு ஏற்பட்டு விட்டது. அதாவது, தாம்பத்ய உறவு மட்டும் இல் லை; அவரால் அதில் ஈடுபட வும் முடியாது. கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்ப தோடு சரி, வேறு ஒன்றும் நடக்கவில் லை என, என் மனைவி கூறு கிறாள். இத்தனை வருடங்கள் கழித்து, இப்போதுதான் எனக்கு உண்மை தெரியும். எங்கள் குடும்பத்துக்கு நிறைய பண உதவி செய்துள்ளார். இப்போது, அவர் வயது 58. என் ம (more…)\nஅன்புடன் அந்தரங்கம் (09/09): – \"எப்படியோ அந்த நண்பர், என் மனைவியை மயக்கி விட்டார்\"\nஅன்புள்ள அம்மாவிற்கு வணக்கம் நான் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த முஸ்லிம். 1983 முதல், இன்று வரை சவுதி அரேபியாவில், வேலை செய்து வருகிறேன். கடந்த 2006ம் ஆண்டு முதல், என் மனைவி மற்றும் இரு குழந்தை களுடன் இங்கு இருந்து வரு கிறேன். மகன் 10ம் வகுப்பும், மகள் 6ம் வகுப்பும் படிக்கின்ற னர். என் தகப்பனார், முன்னா ள் அரசு ஊழியர், தற்போது ஓய்வு பெற்றுவிட்டார். அவர், ஊரின் தலைவராகவும், அரசு ஊழியர் சங்கத்தின் தலைவ ராகவும், மாநில அளவில் செ யலராகவும் மற்றும் லயன்ஸ் கிளப்பில் செயலராகவும், ரோட்டரி கிளப்பில் பொருளாளராகவும், நன்கு படித்த (more…)\nஅன்புடன் அந்தரங்கம் (01/09): துரோகம் செய்த மனைவியை சட்டப்படி விவாக ரத்து செய்ய\nஅன்புள்ள சகோதரிக்கு — நான் துரோகம் செய்தவன். யாருக்கு என்று கேட்கிறீர்களா... என் மனைவிக்குத்தான். எனக்கு திருமணம் நட ந்து, 20 வருடங்களாகி விட்டன. இரண்டு குழந்தைகள்; கல் லூரியில் படிக்கின்றனர். மனை வியும், ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிகிறா ர். நான், 27 வருடத்திற்கு முன், ஒரு தனியார் கம் பெனியில் வேலை செய்து வந்தேன்; ஒரு வாடகை வீட்டில் தங் கி, ஓட்டலில் சாப்பிட்டு வந்தே ன். நான் பணிபுரிந்த கம்பெ னிக்கு, \"அப்ரன்டீசாக' பணி புரிய, மிகவும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த, அந்த அனாதை பையன், வந்து சேர்ந்தான். அவன் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவன் என்பதால், அவனை யாரும் தங்களுடன் தங்குவதற்கு (more…)\nஅன்புடன் அந்தரங்கம் (26/08):நண்பர்களின் துர்போதனைகளை தூக்கிப் போடு\nஅன்புள்ள அம்மாவிற்கு — நான் விருதுநகர் மாவட்டத்��ை சேர்ந்தவன். பத்தாவது வரை படித்தி ருக்கிறேன். நான், அம்மா, அப்பா, தம்பி என்று நான்கு பேர் கொண்ட குடும்பம். ஒரு பொருளை உருவாக்கும் ஜாதியை சேர்ந்தவர்கள். நான் மரம் சம்பந்தப்பட் ட தொழில் செய்கிறே ன். என் தம்பி, அச்சுத் தொழிலில் உள்ளார். என் தாயும், தந்தையும் வெடி மருந்து சம்பந்தப் பட்ட (கூலி) தொழில் செய்கின்றனர். என் தந் தையுடன் பிறந்தவர்க ள், ஒரு ஆண், மூன்று பெண்கள். அதாவது, எனக்கு ஒரு சித்தப்பா, மூன்று அத்தை மற்றும் மாமன்மார். நாங்கள், ஒரு காலத்தில் வசதியு டன் வாழ்ந்து, தற்போது உழைத்து, அன்றாடம் பொழுதை கழிப்பவர்க ளாக உள்ளோம். சரி என் பிரச்னைக்கு வருகிறேன் அம்மா. எனக்கு, 21 வயதில் முதல் திருமணம் நடந்தது. அப்பெண், வெடிக்கு பெயர் பெற்ற ஊரை சேர்ந் தவள். அவள், அச்சுத்தொழில் சம்பந்தப்பட்ட வேலைசெய்து வந்தாள் . எனக்கும், அவளுக்கும் ஒரே (more…)\nவாய்விட்டு சிரிக்க இக்குறும்படத்தை பாருங்க – வீடியோ\nவாய்விட்டு சிரிக்க இக் (more…)\nஇணைய மோசடி குறித்து விளக்கும் குறும்படம் – வீடியோ\nஉலகையே தன் உள்ளங்கையில் வைத்துக் கொண்டி ருக்கும் இணையத்தில் உள்ள நவீன தொழில் நுட்ப உத்திகளில் ஒன்றான குரல் மாற்று மென்பொருளை பயன்படுத்தி, இன்றைய இளைஞர்களை எப்படியெ ல்லாம் ஏமாற்றப்படு கிறார்கள் என்பதை இக்குறும் படத்தில் அற்புதமாக சித்தரித்து காட்டியுள்ளனர். இக்குறும்படம் இன்றைய இளைஞர் கள் மற்றும் (more…)\nஅன்புடன் அந்தரங்கம் (19/08): உங்களின், \"செக்ஸ்' நோய்க்கு மருந்து, உங்களிடமே உள்ளது.\nஅன்புள்ள அக்காவுக்கு — நான் ஒரு ஆண். எனக்கு வயது 43. ஒரு பையன்; வயது 14. ஒரு பெண்; 7 வயது. நான் அரசு சார்ந்த உள்ளாட்சி நிறுவன த்தில் பணிபுரிந்து வருகிறே ன். நான் 10ம் வகுப்பு படித் துக் கொண்டிருந்தபோது, என்னுடன் படித்த ஒரு மாணவி, மிகவும் அழகாக இருப்பாள். ஒரு நாள், அவள் வைகை ஆற்றில் குளிக்கும் போது, நான் அருகில் உள்ள முட்புதர் மறைவில்இருந்து, பார்த்தேன். அதன்பின், ஒரு நாள் அவள் ஆற்றில் குடித ண்ணீர் எடுக்கச்சென்றாள். குடிநீர் எடுத்ததும், பானை யை தூக்கி வைக்க, பக்கத் தில் யாரும் இல்லாததால், அந்நேரம், அவள் அருகில் சென்று, நான் அவள் தலையில் பானை யை தூக்கி வைத்து விட்டு, அவளை இறுக்கமாக அணைத்து, முத்த மிட்டேன். அதற்கு (more…)\nஅன்புடன் அந்தரங்கம் (13/08): உன், \"லெஸ்பியன்' ஆசைகள், கணவனின் தாம்பத்யத்தை செல்லாக் காசாய் பார்க்கின்றன.\nஅன்புள்ள அம்மா— எனக்குத் திருமணமாகி, மூன்று ஆண்டுகள் ஆகின்றன. இரண்டு வயதில், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. நானும், அவரும் ஒரே வயதினர். 15 வருடமாக காதலித் து, திருமணம் செய்துகொண் டோம். நாங்கள் இருவரும், ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள்; உறவின ரும் கூட. என் குடும்பம், வசதியான கூட்டு க் குடும்பம். எனக்கு விவரம் தெ ரிந்த நாளிலிருந்து, பண்ணையி ல் வேலை பார்த்த, ஒரு பாட்டியி டம் தான் வளர்ந்தேன். தாயின் அரவணைப்பே அறியாத வள். எனக்கு ஐந்து வயது இருக்கும் போது, பாட்டி இறந்து விட்டார். அதன் பின், மிகவும் தனிமை படுத்தப்பட் டேன். அப்போதுதான், என் பக்கத்து வீட்டு அக்காள், வயது 16 இருக்கும். என்னை, ஒரு தாயைப் போல அரவணைத்து, பார்த்துக் கொண்டாள். சாப்பிடுவது, குளிப்பது, தூங்குவது என்று, 24 மணி நேரமும், அவள் வீட்டில்தான். இரவு தூங்கும்போது, என்னை, (more…)\nஅன்புடன் அந்தரங்கம் (05/08): \"நமக்கும் இவள் கிடைத்தால், நன் றாக இருக்குமே…'\nஅன்புள்ள அம்மாவுக்கு— வணக்கம். நான் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன், வயது: 32, ஆண். இன்னும் திருமணம் ஆகவில் லை. நான் பிரபலமான தொழி ல் நுட்பக் கல்லூரியில், விரிவு ரையாளராக பணிபுரிந்து வரு கிறேன். என் கல்லூரி தலைமை விரிவு ரையாளர் (எச்.ஓ.டி.,) வயது: 65, பணி நிறைவு பெற்று, என் கல்லூரியில் பணிபுரிந்து வரு கிறார். பெண் சபல புத்தி உள்ள வர் என்பதை, அவர்முன்பு பணி புரிந்த கல்லூரியின் மூலம் தெரிந்து கொண்டேன். என் பிரச்னை என்ன வென்றா ல், எங்கள் கல்லூரிக்கு புதிதா க, 26 வயதுள்ள பெண் (திருமணமாகவில்லை) ஒருவர் விரிவுரை யாளராக, பணியில் சேர்ந்து, அனைவரிடமும் நன்கு பழகினார். புதி தாக வந்த பெண்ணிற்கு, சரியாக பாடம் நடத்த தெரியவில்லை என்பதை, (more…)\nCategories Select Category Uncategorized (27) அதிசயங்கள் – Wonders (570) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (767) அரசியல் (147) அழகு குறிப்பு (655) ஆசிரியர் பக்கம் (274) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (972) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (15) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (196) உரத்த சிந்தனை (175) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (972) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (15) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (196) உரத்த சிந்தனை (175) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய (53) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய (53) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (7) கட்டுரைகள் (50) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (56) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (2) கணிணி தளம் (702) கதை (53) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (327) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (6) கல்வெட்டு (234) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (8) குறுந்தகவல் (SMS) (3) கைபேசி (Cell) (394) கொஞ்சம் யோசிங்கப்பா (7) கட்டுரைகள் (50) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (56) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (2) கணிணி தளம் (702) கதை (53) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (327) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (6) கல்வெட்டு (234) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (8) குறுந்தகவல் (SMS) (3) கைபேசி (Cell) (394) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (11) சட்டவிதிகள் (269) குற்றங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (462) உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (387) பழமொழிகள் (1) வாழ்வியல் விதைகள் (73) சினிமா செய்திகள் (1,562) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (32) சினிமா காட்சிகள் (24) படங்கள் (48) சின்னத்திரை செய்திகள் (2,057) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,903) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) மழலைகளுக்காக (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (19) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (36) செயல்முறைகள் (66) செய்திகள் (2,919) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (95) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (5) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (5) தியானம் (4) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (3) திரை விமர்சனம் (13) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,355) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (92) நகைச்சுவை (162) நமது இந்தியா (32) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (85) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) மரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (23) பாலியல் மருத்துவம் – Sexual Medical (18+Years) (1,866) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (281) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (31) புத்தகம் (3) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மருத்துவம் (2,269) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (17) மறைக்கப்பட்ட சரித்திரங்கள் – வஞ்சிக்கப்பட்ட மாவீரர்கள் (11) மலரும் நினைவுகள் (22) மலர்களின் மகிமை (3) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (9) யோகாசனம் (19) வரலாறு படைத்தோரின் வரலாறு (22) வரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்தகம் (568) வணிகம�� (7) வாகனம் (173) வாக்களி (Poll) (5) வானிலை (19) வி தை (32) வி2வி (250) விண்வெளி (91) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (84) விழிப்புணர்வு (2,579) வீடியோ (6) வீட்டு மனைகள் (70) வேலைவாய்ப்பு – சுயதொழில் (130) வேளாண்மை (97)\nV2V Admin on திராவிடத்தைத் தூற்றாதீர்\nMohamed on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nRaja Justin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nB.P Karthikeyan on பிரபலங்களின் காதல் கடிதங்கள்\nV2V Admin on தற்கொலை செய்ய சிறந்த வழிகள் …\nV2V Admin on தற்கொலை செய்ய சிறந்த வழிகள் …\nGyna on தற்கொலை செய்ய சிறந்த வழிகள் …\nGyna on தற்கொலை செய்ய சிறந்த வழிகள் …\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nஆப்பு – வாட்ஸ் அப்பில் வதந்திகளை பரப்புவோருக்கு\nஒருவர் தினமும் 3 பேரிச்சம் பழங்களை சாப்பிட்டு வந்தால்\nஆபத்து – தொப்புள் பகுதியில் ஒளிந்திருக்குது\nகோடி ரூபாய் சம்பளம் – வாங்க மறுத்த சாய் பல்லவி\nகாதல் முறிவு – தடுப்பு மருந்தும் சிகிச்சை முறையும் – ஓரலசல்\nஅம்மாடியோவ் – காதலில் இத்தனை வகைகளா\nகைவிரல் நகங்கள் விரைவாக நீண்டு வளர\nஇளம் நடிகை தற்கொலை – அதிர்ச்சியில் திரையுலகம்\nஇறந்தும் உயிர்வாழும் அதிசய உயிர் – ஆச்சரிய அதிர்ச்சித் தகவல்\nநடிகை ரம்யாவின் காதலர் தின சூப்பர் பிளான்\n3 ஆசிரியர்,. விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n4 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n5 மக்கள் தொடர்பாளர் / செயற்குழு உறுப்பினர்,\n6 ஆசிரியர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-02-18T18:20:44Z", "digest": "sha1:YIC2VQDF7WB32EVJX2IMIWBRJ5PWE2LX", "length": 9893, "nlines": 70, "source_domain": "canadauthayan.ca", "title": "காஷ்மீர் போராட்டக்காரர்கள் என ஆபாச நடிகையின் படத்தை ட்விட் செய்த பாகிஸ்தான் தூதர் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇலங்கை ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பம் -\nஇந்தியாவுக்கு எதிராக பேசிய இங்கிலாந்து எம்.பிக்கு இந்திய விசா மறுப்பு\nஇலங்கை தமிழர்களையும், தமிழையும் புறக்கணிக்கும் அரசின் செயற்பாடுகளை ஆதரிக்க முடியாது - இரா.சம்பந்தன்\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி இந்தியா வருவது மகிழ்ச்சி: பிரதமர் மோடி\nஇலங்கை தமிழர்களுக்கு சம உரிமை : இந்தி��ப் பிரதமர் நரேந்திர மோதி\n* மோசடியிலிருந்து மூதாட்டியை காப்பாற்றிய இந்திய டிரைவர் * இந்தியாவை கவனியுங்கள்: இம்ரான் கதறல் * \"இது இந்தியா இல்லை, பாகிஸ்தான்\" - போராட்டக்காரர்களை விடுவித்த பாகிஸ்தான் நீதிபதி * ராணுவத்தில் பெண்களுக்கு சம உரிமை வழங்கும் தீர்ப்பு: என்ன கிடைக்கும்\nகாஷ்மீர் போராட்டக்காரர்கள் என ஆபாச நடிகையின் படத்தை ட்விட் செய்த பாகிஸ்தான் தூதர்\nகாஷ்மீரில் படுகொலை நடப்பதாக பாகிஸ்தான் கூறும் குற்றச்சாட்டுக்கு போதுமான ஆதாரம் இல்லை. இதனால், சர்வதேச நீதிமன்றத்தில் இது குறித்த வழக்கை எடுப்பது கடினம் என அந்த நீதிமன்றத்தில் பாகிஸ்தானுக்காக ஆஜராகும் வழக்கறிஞர் கவார் குரேஷி கூறியுள்ளார்.\nகாஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியதுடன், மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசமாக மாற்றியது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான், சர்வதேச நாடுகளின் உதவியை நாடியது. ஆனால், எந்த நாடும் பாகிஸ்தானை ஆதரிக்கவில்லை.\nஇதனால், விரக்தியடைந்த பாகிஸ்தான், சீனா உதவியுடன் ஐ.நா., பாதுகாப்பு சபையில் முறையிட்டது. ஆனால், காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்விவகாரம் என நிரந்தர உறுப்பு நாடுகள் கூறியதை ஐ.நா.,வும் ஏற்று கொண்டன. இதனால் பாகிஸ்தான் அரசாங்கமும் அமைச்சர்களும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மனித உரிமை நிலைமை குறித்து குரல் கொடுத்து வருகிறார்கள். மேலும் போர் வெறியைத் தூண்டுவதில் மும்முரமாக உள்ளனர்.\nஅக்டோபரில் ஒரு “முழுமையான போர்” என்ற கணிப்பிலிருந்து “125-150 கிராம் அளவுக்கு சிறிய தந்திரோபாய அணு குண்டுகள்” இருப்பதான மிரட்டல் வரை பாகிஸ்தான் தலைவர்கள் புதுடெல்லி மீது தங்கள் உணர்ச்சியற்ற மற்றும் ஆத்திரமூட்டும் அறிக்கைகளையும் வெளியிட்டு வருகின்றனர்.\nஇந்த நிலையில், இந்தியாவின் முன்னாள் பாகிஸ்தான் உயர் அதிகாரி அப்துல் பாசித், ஆபாச நட்சத்திரத்தின் படத்தை மறு ட்வீட் செய்துள்ளார். அவரை காஷ்மீர் எதிர்ப்பாளர் என்று தவறாக ட்விட் செய்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஆபாச நடிகர் ஜானி சின்ஸ் நடித்த ஆபாச திரைப்படத்தின் புகைப்படத்துடன் அமைச்சர் @lblundertarar ஒரு மோசமான இடுகையை மறு ட்வீட் செய்து உள்ளார்.\nபாசித் தனது மறு ட்வீட் டை உடனடியாக நீக்கி உள்ளார். ஆனால் அதற்குள் நெட்டிசன்���ளால் அதிகம் பகிரபட்டு விட்டது.\nஇந்தியாவின் முன்னாள் பாகிஸ்தான் தூதர் “அப்துல் பாசித்” ஆபாச நட்சத்திரம் ஜானி சின்ஸ் படத்தை ரி டுவிட் செய்து அனந்த் நாக் காஷ்மீரைச் சேர்ந்த யூசுப் இவருக்கு கல் வீச்சால் பார்வை போனது குரல் கொடுங்கள் என்று கூறி படத்தை ட்வீட் செய்துள்ளார்.\nஇருப்பினும், பின்னர் அவர் அந்த ட்வீட்டை நீக்கியதாக தெரிகிறது. பாகிஸ்தான் அதிகாரிகள் இதுபோன்ற முட்டாள்தனங்களில் ஈடுபடுவது இது முதல் முறை அல்ல.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/category/%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/page/64/", "date_download": "2020-02-18T19:53:49Z", "digest": "sha1:WQWNT4A2RSDMPHLRMBOPPLEOJNJUF4SD", "length": 35033, "nlines": 332, "source_domain": "www.akaramuthala.in", "title": "அயல்நாடு Archives - Page 64 of 67 - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\n இருக்காது – கவிஞர் செ.சீனி நைனா முகம்மது\nஇலக்குவனார் திருவள்ளுவன் 10 ஆகத்து 2014 கருத்திற்காக..\n இருக்காது யானைக்குப் பூனை பிறக்காது இவனுக்குப் பாட்டன் பாண்டியன் என்றால் எதிரிக்குக் கூடப் பொறுக்காது-இவன் இனத்துக்கு நேர்ந்த குறைபேறு இவனுக்குப் பாட்டன் பாண்டியன் என்றால் எதிரிக்குக் கூடப் பொறுக்காது-இவன் இனத்துக்கு நேர்ந்த குறைபேறு தமிழால் வேலையில் சேருகிறான் தமிழால் பதவியில் ஏறுகிறான் தமிழ்ப்பகை கூடி தன்னலம் நாடி தமிழ் மரபெல்லாம் மீறுகிறான் – அதைத் தடுத்தால் உடனே சீறுகிறான் தமிழால் வேலையில் சேருகிறான் தமிழால் பதவியில் ஏறுகிறான் தமிழ்ப்பகை கூடி தன்னலம் நாடி தமிழ் மரபெல்லாம் மீறுகிறான் – அதைத் தடுத்தால் உடனே சீறுகிறான் வடமொழிச் சொல்லைப் போற்றுகிறான் வம்புக்குத் தமிழில் ஏற்றுகிறான் கடுமொழி என்றே கனித்தமிழ்ச் சொல்லைக் கண்டவர் மொழியில் மாற்றுகிறான் –அதைக் கடிந்தால் உடனே தூற்றுகிறான் தானும் முறையாய்ப் படிப்பதில்லை தகுந்தவர் சொன்னால் எடுப்பதில்லை தானெனும் வீம்பில்…\nஅமிழ்தைவிட அடுப்புக்கரி சுவைக்குமோ – கவிஞர் செ.சீனி நைனா முகம்மது\nஇலக்குவனார் திருவள்ளுவன் 10 ஆகத்து 2014 கருத்திற்காக..\nதமிழனென்றால் பிறமொழிதான் பிடிக்குமோ – பிள்ளை தாயைவிட்டு வேறொருத்தி தாள்பணிந்து கிடக்குமோ அமிழ்தைவிட அடுப்புக்கரி சுவைக்குமோ – அட அடுத்தவரின் சரக்கினில்தான் இவனுக்கென்றும் மயக்கமோ அமிழ்தைவிட அடுப்புக்கரி சுவைக்குமோ – அட அடுத்தவரின் சரக்கினில்தான் இவனுக்கென்றும் மயக்கமோ பிழைப்புக்காகத் தமிழுங்கொஞ்சம் படிக்கிறான் – நல்ல பெரியவேலை கிடைக்கும்வரை திறமையாக நடிக்கிறான் பிழைப்புக்காகத் தமிழுங்கொஞ்சம் படிக்கிறான் – நல்ல பெரியவேலை கிடைக்கும்வரை திறமையாக நடிக்கிறான் குழப்பம்பண்ணித் தாய்மொழியைக் கெடுக்கிறான் – வெளிக் குப்பையெல்லாம் தமிழுக்குள்ளே திணிப்பதற்கே துடிக்கிறான் குழப்பம்பண்ணித் தாய்மொழியைக் கெடுக்கிறான் – வெளிக் குப்பையெல்லாம் தமிழுக்குள்ளே திணிப்பதற்கே துடிக்கிறான் வடமொழிதான் இவனையின்னும் ஆளுது – பின்னர் வந்துசேர்ந்த ஆங்கிலமும் கூடியாட்டம் போடுது வடமொழிதான் இவனையின்னும் ஆளுது – பின்னர் வந்துசேர்ந்த ஆங்கிலமும் கூடியாட்டம் போடுது விடுதலையே இவனுக்கென்றும் இல்லையோ – இவன் வேற்றுமொழி அடிமைசெய்ய வேண்டிவந்த பிள்ளையோ\nசீர்மிகு புலவர் சீனி நைனாமுகம்மது புகழ் ஓங்குக\nஇலக்குவனார் திருவள்ளுவன் 10 ஆகத்து 2014 கருத்திற்காக..\nமலேசியாவில் மூத்த எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தகுந்தவரான சீர்மிகு புலவர் செ. சீனி நைனா முகம்மது, கரும்பன், அபூபரீதா, இபுனுசைய்யிது, இல்லார்க்கினியன், நல்லார்க்கினியன் ஆகிய புனை பெயர்களிலும் படைப்புகளை வழங்கிய அறிஞர். தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூரில் கீழாயூர் என்னும் ஊரில் ஆவணி 26, 1978 – செப்டம்பர் 11 1947வியாழக்கிழமையன்றுபிறந்தவர்; தம் பன்னிரண்டாம் அகவையில் மலேசியா சென்ற தந்தையுடன் உடன் சென்றார். அங்கேயே கல்வி கற்றார். பள்ளி சார்ந்த கல்வியில் பயிலாமல் தனிப்பட்ட முறையில் பயின்று அறிஞராகத் திகழ்பவர்களைப் ‘படிக்காத மேதைகள்’ என்பர். அத்தகைய…\nசெஞ்சீனா சென்றுவந்தேன் 8 – பொறி.க.அருணபாரதி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 10 ஆகத்து 2014 கருத்திற்காக..\n(ஆடி 18, 2045 /ஆகத்து 03, 2014 இதழின் தொடர்ச்சி) 8. சீனத் தொழிலாளர் வருக்க நிலை நான் வந்துள்ள சியான்நகரில் மட்டும் 800க்கும் மேற்பட்டதகவல்தொழில்நுட்பநிறுவனங்கள் இருப்பதாகத் தெரிவித்திருந்தேன். இந்நிறுவனங்களில் மொத்தமாகக் கணக்கெடுத்தால், நேரடியாக 1 இலட்சம்பேர்தான் வேலைவாய்ப்புப் பெறுகின்றனர் எனச் சொல்கிறது, சீன அரசு. அதாவது, 1 நிறுவனத்தில் 1200 பேர் எனச் சராசரியாகக் கணக்கிட்டால் வரும் எண்ணிக்கைஇது பல்லாயிரம் கோடிகளை அறுவடை செய்யும் மென்பொருள் நிறுவனங்கள், அதைச் சிலஆயிரம் பேரைக் கொண்டேசாதிக்கிறது. அந்தளவிற்குச், சீனாவில் மலிவான விளைவில் உழைப்பை…\nசெஞ்சீனா சென்றுவந்தேன் 7 – பொறி.க.அருணபாரதி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 03 ஆகத்து 2014 கருத்திற்காக..\n(ஆடி 11, 2045 / சூலை 27, 2014 இதழின் தொடர்ச்சி) 7. அழிவின் விளம்பில் சீனச் சிற்றூர்களும், கலைகளும் சீன நகரங்களின் ‘வளர்ச்சி’ என்பது, சீனச் சிற்றூர்களின்அழிவிலிருந்தே தொடங்குகிறது. சீனாவின் புகழ்பெற்ற சீயான்சின்(Tianjin) பல்கலைக் கழகத்தின் கணக்கெடுப்பு ஒன்றின்படி, 2000ஆவது ஆண்டில் சீனாவில் சற்றொப்ப 3.7 பேராயிரம்(மில்லியன்) ஊர்கள்ள் இருந்தன. 2010ஆம் ஆண்டு, அது 2.6 பேராயிரமாகக் குறைந்துள்ளது. அஃதாவது, ஒரு நாளைக்கு 300 சீனச் சிற்றூர்கள் அழிந்து கொண்டுள்ளன. (காண்க: தி நியூயார்க் டைம்சு, 02.02.2014). இது சீன…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 03 ஆகத்து 2014 கருத்திற்காக..\nஒரு சாமானியனின் சாதனை – நூல் வெளியீட்டு விழா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 03 ஆகத்து 2014 கருத்திற்காக..\nசெஞ்சீனா சென்றுவந்தேன் 10 – பொறி.க.அருணபாரதி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 02 ஆகத்து 2014 கருத்திற்காக..\n(ஆவணி 1, 2045 /ஆகத்து 17, 2014 இதழின் தொடர்ச்சி) 10. மன்னராட்சி ஒழிந்தது.. மன்னர் இன்னும் வாழ்கிறார்.. சியான்(Xi’an) என்றழைக்கப்படும் இந்நகரம் முன்பு சங்கன்(Chang’an) என அழைக்கப்பட்டு வந்துள்ளது. கி.பி. 618லிருந்து 904 வரை (இ)டாங்கு அரச குடும்பத்தினர், சங்கன் பகுதியைத் தலைநகரமாகக் கொண்டே ஆட்சி புரிந்துள்ளனர். முந்தைய மன்னராட்சிக் காலங்களை விட, (இ)டாங்கு மன்னராட்சிக் காலத்தில்தான் சீனாவில் பல நல்ல மாற்றங்கள் ஏற்பட்டதென பல வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். மன்னராட்சி கோலோச்சிய இந்நகரத்தில், மன்னராட்சி மரபின் அடையாளமாகக் காணப்படும் சில இடங்களைச்…\nநெதர்லாந்தில் நடைபெற்ற வன்பந்து துடுப்பாட்டம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 சூலை 2014 கருத்திற்காக..\nநெதர்லாந்தில் தேசியநாள் 2014 ஆம் ஆண்டுக்கான வன்பந்து துடுப்பெடுத்தாட்டம் ஆடி 3, 2045 /19-07-2013 சனிக்கிழமை கோவ்டொரப்புத் திடலில் வெகுசிறப்பாக நடைபெற்றது. தொடக்க நிகழ்வுகளைத் தொடர்ந்து காலை 11.00மணியளவில் துடுப்பெடுத்தாட்டங்கள் தொடங்கின. 7துடுப்பாட்டக் கழகங்கள் பங்குபற்றிய இப்போட்டிகள், பல பார்வையாளர்கள் கண்டு மகிழ்ச்சியுடன் கைதட்டிஆரவாரம் செய்ய வெகுவிறுவிறுப்பாகவும் சிறப்பாகவும் இடம் பெற்றன. இறுதியில் 3 ஆம் இடத்தினை கொலன்ட்டு இளைஞர் விளையாட்டுக் கழகமும் 2 ஆம் இடத்தினை தென்காக்கு தமிழர் விளையாட்டுக்கழகமும் 1 ஆம் இடத்தினை எல்லாளன் தமிழர் விளையாட்டுக் கழகமும் பெற்றுக் கொண்டன….\nஇத்தாலி மேற்கு மண்டலத்தில் நடைபெற்ற மாவீரர் கிண்ண விளையாட்டுப் போட்டிகள்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 சூலை 2014 கருத்திற்காக..\nஇத்தாலி மேற்குமண்டல விளையாட்டுத்துறை அனைத்து தேசிய கட்டமைப்புக்களின் பங்களிப்புடன் இவ்வாண்டிற்கான மாவீரர் கிண்ண விளையாட்டு போட்டிகள் ஆனி 29, 2045, சூலை 13, 2014 அன்று இத்தாலி ரெச்சியோ எமிலியா மாநகரில் சிறப்பாக நடைபெற்றது. காலை 9.30 மணியளவில் மண்டலப் பொறுப்பாளர் பொதுச்சுடரை ஏற்றி வைக்க இத்தாலிய தேசியக்கொடியையும் தமிழீழத் தேசியக்கொடியையும் முறையே மக்களவை தமிழர் ஒன்றியப்பொறுப்பாளர்கள் ஏற்றி வைத்தனர் தொடர்ந்து கழகக்கொடிகள் ஏற்றப்பட்டன. அடுத்து, முதன்மை ஈகைச்சுடரை விளையாட்டுத்துறை பொறுப்பாளர் ஏற்றி, அகவணக்கம் செலுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து ஓலிம்பிக் தீபம் ஏற்றிவைக்கப்பட்டது….\nகனடா அல்பர்ட் கம்பல் சதுக்கத்தில் கறுப்பு யூலை நிகழ்வு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 சூலை 2014 கருத்திற்காக..\nகடந்த வாரம், ஆடி 4, 2045, சூலை 20, 2014 ஞாயிற்றுக் கிழமை மாலை 6:00 மணிக்கு கனடியத் தமிழர்கள் கருப்பு யூலையின் 31 ஆம் ஆண்டு நெருப்பு நினைவுகளை எழுச்சியோடு ஃச்கார்புரோ நகரில் உள்ள அல்பேர்ட் கம்பல் சதுக்கத்தில் நினைவு கூர்ந்தார்கள். இந்நிகழ்வில் பல்வேறு வேற்றின அரசியல் ஆன்றோர்களும் வருகை தந்து சிறப்புரை ஆற்றினார்கள். அவர்கள் யாவரும் தம் உரையில் தமிழர்களின் துன்பங்களில் பங்கெடுப்பதாகவும் தோளோடு தோள் நிற்கும் தோழர்களாக, தமிழ் மக்கள் துயர் தீர்க்க என்றும் தாம் இருப்போம்…\nதுபாயில் பள்ளி மாணவர்கள் ஏற்பாட்டில் நோன்பு முடிப்பு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 சூலை 2014 கருத்திற்காக..\nதுபாயில் பள்ளி மாணவர்கள் தொழிலாளர்களுக்கு ஏற்பாடு செய்த நோன்பு முடிப்பு நிகழ்ச்சி துபாய் : துபாயில் பசுமைஉலகம் (‘கிரீன் குளோப்’) என்ற அமைப்பினை சார்சா பள்ளி மாணவர் உமைத்து அபுபக்கர் ஏற்படுத்தி, சுற்றுச்சூழல் முதலான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வினை நடத்தி வருகிறார். இவ்வமைப்பின் மூலம் 23.07.2014 புதன்கிழமை மாலை துபாய் சோனாப்பூர் ஈடிஏ சீனத்து தொழிலாளர் முகாமில் நோன்பு முடிப்பு நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர். முழுக்க முழுக்க பள்ளி மாணவர்கள் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்த நோன்பு முடிப்பு நிகழ்வில்…\nபுரட்சித்திலகம் காசுட்டிரோ முன்பே மறைந்து விட்டார் – இலக்குவனார் திருவள்ளுவன்\nகமல் சொன்னதற்குக் காரணம் பா.ச.க.தான்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\nஉலகத்தமிழ்ச்சங்கத்தின் சங்க இலக்கியத் தேசியக் கருத்தரங்கம்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 9 : முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nதிருக்குறளும் மாறாத விழுமியங்களும் 4 / 6 பேராசிரியர் வெ.அரங்கராசன்\nஆசியவியல் நிறுவனத்தின் 38 ஆம் ஆண்டுவிழாவும் முந்நூல்கள் வெளியீடும்\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் பேரகரமுதலி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் சித்திக் உமர்\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் தங்கவேலு\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nகிண்டில் தளத்தில் ‘வெருளியல் அறிவியல்’ நூலைப் படிப்பது எப்படி- இ.பு.���ானப்பிரகாசன் இல் தி.ஈழக்கதிர்\nகலைச்சொல்லாக்கப் பன்னாட்டுக் கருத்தரங்கம் இல் தங்கவேலு\nஉலகத்தமிழ்ச்சங்கத்தின் சங்க இலக்கியத் தேசியக் கருத்தரங்கம்\nஆசியவியல் நிறுவனத்தின் 38 ஆம் ஆண்டுவிழாவும் முந்நூல்கள் வெளியீடும்\nஉற்றுநோக்கு – நாடகம் திரையிடலும் கலந்துரையாடலும்\nஅபுதாபியில் ஓட்டப் போட்டியில் முதல் இடம் பெற்ற தமிழர் செய்யது அலி\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் இலங்கை அதிபருக்கு எதிரான பிரித்தன் ஆர்ப்பாட்டம்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 9 : முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nதிருக்குறளும் மாறாத விழுமியங்களும் 4 / 6 பேராசிரியர் வெ.அரங்கராசன்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 8 : முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nநான் என்பது செருக்கல்ல; எனது நம்பிக்கை – வித்தியாசாகர்\nதமிழ்வளர்ச்சி நலம்பெறவே முயல வேண்டும் \nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் திருவள்ளுவர் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை thirukkural ஈழம் சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nஉலகத்தமிழ்ச்சங்கத்தின் சங்க இலக்கியத் தேசியக் கருத்தரங்கம்\nதந்தை பெரியார் சிந்தனைகள் 9 : முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)\nதிருக்குறளும் மாறாத விழுமியங்களும் 4 / 6 பேராசிரியர் வெ.அரங்கராசன்\nஆசியவியல் நிறுவனத்தின் 38 ஆம் ஆண்டுவிழாவும் முந்நூல்கள் வெளியீடும்\nசித்திக் உமர் - ஐயா, தமிழில் 'அ' எனும் எதிர்மறை முன்னொட்டு இல்லை...\nதங்கவேலு - செயல் மன்றம் என்ற தலைப்பில் முக நூலில் தமிழ் மொழி...\nதங்கவேலு - மொழிக்கு எழுத்துருக்கள் எப்படி அமைகிறது என்ற உருவா...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2020. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/03/blog-post_338.html", "date_download": "2020-02-18T19:49:16Z", "digest": "sha1:U2T34SYAZW32ZDRDWBHHQAF2FYYZSDUT", "length": 44823, "nlines": 163, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இஸ்லாத்தை ஏற்ற சகோதரி, பயங்கரவாதிக்கு எழுதிய மடல் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇஸ்லாத்தை ஏற்ற சகோதரி, பயங்கரவாதிக்கு எழுதிய மடல்\nநியூசிலாந்து பள்ளிவாயலில் தாக்குதல் நடத்தியவனுக்காக, இஸ்லாத்தை தழுவிய சீன தேசத்து சகோதரி ஒருவரால் எழுதப்பட்ட அழகிய மடல்\nஎங்கள் மதிய நேரப் பிரார்த்தனையின் நேரத்தினை அறிந்துகொள்ள நீங்கள் எடுத்த முயற்சிக்கு பாராட்டுகள்\nவெள்ளிக்கிழமைகளில்தான் அதிகமான முஸ்லிம்கள் கூட்டுப் பிரார்த்தனைக்காக பள்ளிவாயலுக்கு வருகிறார்கள் என்பதை கண்டறிய நீங்கள் இஸ்லாம் தொடர்பாக அதிகம் கற்றுக்கொண்டதற்கும் பாராட்டுகள்\nஆனாலும் துரதிர்ஷ்ட வசமாக நீங்கள் சிலதை கற்றுக்கொள்ள முடியாமல் போயிருப்பதாகவே நான் கருதுகிறேன்\nநீங்கள் நடாத்திய வன் செயலால் மனிதர்களான அவர்கள் தியாகிகளாக மாறிப்போனது ஒருவேளை உங்களுக்கு தெரியாமலிருக்கலாம்.\nஉங்களின் செயலால் மரணித்த எங்கள் சகோதர சகோதரிகளின் அந்தஸ்த்தை தனி ஒருவனாய் நீங்கள் படைத்தவனின் பார்வையில் உயர்த்தி விட்டமையால் (மறுமையில்) அவர்கள் முஸ்லிம்களில் மிக நீதியும் நேர்மையும் மிக்கவர்களாக எழுப்பப்பட இருக்கின்றார்கள்.\nஒருவேளை நீங்கள் என்ன செய்தீர்கள் என தெரியாமலே செய்திருக்க கூடும் ஆனாலும் நீங்கள் தேர்ந்தெடுத்த இடத்தாலும் நேரத்தாலும் அவர்களின் உதடுகளிலிருந்து வெளியான கடைசி வார்த்தைகளானது ஏக இறைவனை நினைவூட்டுவதும் துதிப்பதுமாகவே அன்றி வேறெதுவுமாக இருந்திருக்க முடியாது. அது பல முஸ்லிம்களுக்கு வெறும் கனவாகவே போய்விடுகிற மிக உன்னதமான ஒன்று\nநீங்கள் செய்தது அவர்களுக்கு நிரந்தரமான சுவன வாழ்வை உத்தரவாதமளிக்க கூடிய ஒன்றென்பதும் ஒரு வேளை உங்களுக்கு தெரியாமல் போயிருக்கும்.\nஉங்களை போன்றவர்களை கூட முஸ்லிம்கள் எப்படி தங்களது இரண்டாவது இல்லமான பள்ளிவாயலினுள் திறந்த கரங்களோடு வரவேற்கிறார்கள் என்பதை உலகிற்கு காண்பித்தமைக்கு நன்றிகள்\nஎங்கள் வணக்கஸ்த்தலங்களுக்கு கதவுகளோ பூட்டுக்களோ கிடையாது என்றும் எவரும் எங்களின்பால் வரவேற்கப் படுவதனால் எந்தக் காவற் தடுப்புகளும் கிடையாது என்பதை உலகிற்கு அறிவித்ததற்கும் நன்றிகள்\nஉங்களால் காயப்படுத்தப்பட்ட மனிதர் தம் மரணப் படுக்கையிலும் ஆட்காட்டி விரலை வான் நோக்கி உயர்த்தி எங்கள் ஏக இறைவன் மீதான பூரண நம்பிக்கையை வெளிப்படுத���தும் ஒரு சக்தி மிக்க புகைப்படத்தை உலகெங்கும் பரவச்செய்தமைக்கு பாராட்டுகள்.\nதேவாலயங்களையும், பல சமூகங்களையும் முஸ்லிம் மக்களோடு தோள் கொடுக்க வைத்தமைக்கும் பாராட்டுகள்\nஎண்ணற்ற நியூசிலாந்து பிரஜைகளை அவர்களின் வீடுகளை விட்டு வெளிவரச் செய்து பூங்கொத்துகளையும் அன்பையும் சமாதானத்தையும் வெளிப்படுத்துகிற அழகான பதாதைகளையும் ஏந்தியவர்களாக எங்கள் பள்ளிவாயல்களுக்கு வரச் செய்தமைக்கு நன்றி\nபல லட்சம் இதயங்களை உடைத்தெறிந்து உலகையே கண்கலங்கச் செய்து நிறப்ப முடியாத ஒரு வெற்றிடத்தை நீங்கள் ஏற்படுத்தியிருக்கலாம்.\nஆனாலும் நீங்கள் எங்களை மிக நெருக்கமாக மாற்றியிருக்கின்றீர்கள் அது எங்களுடைய நம்பிக்கையையும் விசுவாசத்தையும் மிகப் பலப் படுத்தியிருக்கின்றது\nஉங்களால் உயிர்நீத்த எங்களின் சகோதரர்களால் ஈர்க்கப்பட்டு தங்கள் இறை விசுவாசத்தின் பலத்தால் செறிவுற்று வருகின்ற வாரங்களில் இதைவிட இன்னும் அதிகமான மக்கள் நீங்கள் மிக வெறுக்கக் கூடிய இந்த இறையில்லங்களுக்கு வருவார்கள்.\nஅதைப்போலவே இன்னும் அதிகமான முஸ்லிம் அல்லாத சகோதரர்கள் கூட புதிதான பூங்கொத்துகளோடும் தங்கள் கைகளால் எழுதப்பட்ட அழகான குறிப்புகளோடும் எங்கள் பள்ளிகளின் வாயில் நோக்கி வருவார்கள் இத்தனை நாட்களாய் அவர்களின் கண்களிற்கு மறைவாய்க் கிடந்த எங்கள் இறையில்லங்கள் எல்லாம் ஒரே நாளில் வெளிச்சத்திற்கு வந்துவிட்டதென்றால் அது அத்தனையும் உங்களால்தான்\nநீங்கள் திட்டமிட்ட அழிவை வேண்டுமானால் சாதித்திருக்கலாம் ஆனாலும் நீங்கள் தூண்டிவிடத் துடித்த வெறுப்பையும் பயத்தையும் விரக்தியையும் சாதிக்க முடியாமல் கடைசியில் தோற்றுப் போனதாகவே நான் கருதுகிறேன்.\nஇதுதான் உங்களது குறிக்கோளாக இருக்கும் என நான் உணர்கின்ற வேளையில் எனக்கு சொல்வதற்கு சங்கடமாகவே இருந்தாலும் உங்கள் இத்தனை விரிவான திட்டமிடல்களுக்கும் அத்தனை கீழ்த்தரமான விபரீதமிக்க முயற்சிகளுக்கும் ஊடாக முஸ்லிம்களையும் முஸ்லிம் அல்லாதோரையும் பிளவு படுத்தும் நோக்கத்தில் நீங்கள் தோற்றுப் போய்விட்டீர்கள்\nஅதற்காக என்னை மன்னிக்கும்படி உங்களிடம் நான் கேட்கப் போவதில்லை\nமாஷா அல்லாஹ். அல்லாஹ் போதுமானவன்.\nஅமைச்சர்களுக்கு முன் துணிகரம் - சிங்கள சகோதரிக்கு குவிகி���து பாராட்டு (வீடியோ)\nவனம், வனஜீவிகள், இயற்கை தொடர்பிலான முக்கியத்துவம் விளங்காத மங்குனி அமைச்சர் முன்னால்... ஒட்சிசன் என்றால் என்னவென்று அறியாத மாங்கா ...\nபுனித குர்ஆனில் \"நீங்கள் அனைவரும் ஒற்றுமை என்னும் கயிற்றைப் பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள்” என கூறப்பட்டுள்ளது\nகொழும்பு ஸாஹிராக் கல்லூரியில் நடைபெற்ற சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர் ம...\nரகுமானின் மகள் கதீஜா, தஸ்லிமா நஸ்ரினுக்கு பதிலடி\n\"நாட்டில் எத்தனையோ விஷயங்கள் நடக்கின்றன. ஆனால் பெண் அணிய விரும்பும் ஒரு சிறு ஆடை குறித்து கவலை கொள்கிறீர்கள்,\" என்று எழுத்த...\nஹஜ் செல்ல 3 வகை கட்டணங்கள், முகவர்கள் அழைத்துச் செல்வர், மஹிந்த தலைமையில் தீர்மானம்\n- இக்பால் அலி - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ , ஹஜ் குழுவினர்கள் மற்றும் ஹஜ் முகவர்களுக்கிடையே இன்று -14- அலரிமாளிகைளில் இடம்பெற்ற பேச்...\nறிசாத்தின் மனைவியை, இலக்கு வைக்கிறது அரசாங்கம் - சாட்சியத்தை பதிவுசெய்ய CID முயற்சி\n- Hiru News - நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியின் போது மொத்த கூட்டுறவு விற்பனை நிலையமான சதொசவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் சர்ச்சை...\nவை எல் எஸ் ஹமீட் சாய்ந்தமருதிற்கு தனியாக நகரசபைக்கான வர்த்தமானி வெளியாகிவிட்டது. மகிழ்ச்சிக்கொண்டாட்டம் ஒரு புறம். வாழ்த்துத் தெரி...\nகலீபா உமர் அவர்களின் ஆட்சியை, அமுல்படுத்துவேன் என்ற அரவிந்த் கேஜ்ரிவால்: யார் இவர்..\nடெல்லியில் மூன்றாவது முறையாக முதல்வர் பொறுப்பு ஏற்க இருக்கிறார் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால். தலைநகரில் இந்த வெற...\nரிஷாட், ஹிஸ்புல்லா, மொஹமட் ஏன் கைதாகவில்லை. ஞானசார தேரர்\nஸ்ரீலங்காவின் பெரும்பான்மையினமான சிங்கள பௌத்த மக்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலின் ஊடாக தனிச் சிங்கள அரசாங்கத்தை ஆட்சிபீடம் ஏற்ற நடவடிக்கை...\n5 முஸ்லிம் வேட்பாளர்களுக்கு டெல்லி மக்கள் சிறப்பான வெற்றியை வழங்கினர்\nஐந்து முஸ்லிம்வேட்பாளர்களை பெருவாரியான வாக்கு வித்யாசத்தில்டெல்லி மக்கள் வெற்றி பெற வைத்து பாஜக-வின் #வெறுப்பு_அரசியலுக்கு #பதிலடி_கொட...\nபயங்கரவாத சஹ்ரான் குழு மேலும், பல தாக்குதல்களுக்கு திட்டமிட்டிருந்தது\nசஹ்ரான் ஹாசிம் வழிநடத்திய அடிப்படைவாத குழுவினரால் 2020 ஆம் ஆண்டு இலங்கையில் இஸ்லாமிய அரசை உருவாக்கும் நோக்கில் சுதந்திர தின ஊர்வலம், பிர...\nதிருமண மஹராக 35 லட்சம் வீடு வளவை கொடுத்த மணமகன் - காத்தான்குடியில் இது முதன்முறை\nகாத்தான்குடியில் ஒரு சாதாரண வேலை செய்து உழைத்து சேகரித்து கொள்வனவு செய்த சுமார் 35 லட்சம் ரூபா பெறுமதிமிக்க வீடு,வளவை மஹராக விவாகப் பதிவ...\nசீனா துடிக்கிறது சீன அதிபர் கதறுகிறார் சீனர்கள் சாலைகளைில் சுருண்டு விழுந்து மடிகின்றனர் மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களே...\nஇத்தாலியில் இருந்து விடுமுறைக்கு இலங்கை, வந்தவரே வத்தளையில் புர்க்காவை எதிர்த்தவர்\nவத்தளையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்குள் புர்கா அணிந்து வந்த பெண்ணுக்கு எதிர்ப்பை வெளியிட்ட இளைஞருக்கு மரண அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளத...\nஇஸ்லாத்தை அவமதித்த 3 இலங்கையர்கள் காரணம் கூறப்படாது விடுதலை - டுபாயிலிருந்து இன்று நாடு திரும்பினர்\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில், தனது முகநூலில் படங்களைப் பதிவிட்டதன் மூலம் இஸ்லாம் மார்க்கத்தை அவமதித்த குற்றத்துக்காக, டுபாய் நீ...\nCorona Virus உம், இஸ்லாமும்\nசீனாவிலும் உலகின் இதர பகுதிகளிலும் பரவி வரும் Corona Virus குறித்த பின்வரும் பதிவை உங்கள் சிந்தனைக்காக உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பு...\nமுகம் மூடிச்சென்ற சகோதரியின் துணிச்சல், பேரினவாதிகளுக்கு தக்க பதிலடி (video)\nவத்தளையில் உள்ள சுப்பர் மார்க்கெட்டில் புர்கா அணிந்து சென்ற முஸ்லிம் பெண்ணை உள்ளே வரவேண்டாம் என ஒருவர் தெரிவித்ததை அடுத்து அங்கு பெரும் ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2017/04/08182010/1078909/Virudhachalam-Movie-Review.vpf", "date_download": "2020-02-18T19:28:16Z", "digest": "sha1:MZADOH5VPRIHXELJVBKX7NBPK2W6VHA5", "length": 17590, "nlines": 207, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Virudhachalam Movie Review || விருத்தாச்சலம்", "raw_content": "\nசென்னை 19-02-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநாயகன் விருதகிரியின் முறைப் பெண்ணான நாயகி ஸ்வேதாவைத்தான் சிறுவயதில் இருந்தே திருமணம் செய்து வைக்கப்போவதாக இருவரது வீட்டிலும் சொல்லி வளர்க்கிறார்கள். இதனால், இவர்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் பாசத்துடன் இருந்து வருகிறார்கள்.\nஇந்நிலையில், பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போது, ஊர் தலைவரின் பையன் ஒருநாள் நாயகியை கீழே தள்ளிவிட, அவளை தள்ளிவிட்ட கையை நாயகன் வெட்டி விடுகிறான். தன் கையை வெட்டிய நாயகனை வெட்டச்செல்லும்போது தவறுதலாக நாயகியின் அண்ணனை வெட்டி விடுகிறார். இதனால் சம்பவ இடத்திலேயே நாயகியின் அண்ணன் இறந்து போகிறார்.\nஇதையடுத்து, போலீஸ் நாயகனையும், ஊர் பெரியவரின் மகனையும் சீர்திருத்த பள்ளியில் அடைக்கிறது. பல வருடங்கள் கழித்து வளர்ந்து பெரியவர்களாகி இருவரும் வெளியே வருகிறார்கள். அதற்குள், நாயகனின் அத்தை கணவனையும், மகனையும் இழந்த சோகத்தில் அந்த ஊரை விட்டு வெளியேறி விடுகிறார்கள்.\nசீர்திருத்த பள்ளியில் இருந்து வெளியில் வந்ததால் ஊரில் யாரும் நாயகனுக்கு வேலை கொடுக்க மறுக்கிறார்கள். இந்நிலையில், ஒரு மரக்கடையில் சேர்ந்து வேலைபார்த்துக் கொண்டிருக்கும் நாயகனுக்கு அந்த ஊரில் டீச்சராக வரும் ஸ்வேதா தனது முறைப்பெண் என்பதை தெரிந்துகொண்டு அவளை பின்தொடருகிறார்.\nஆனால், ஸ்வேதாவோ, நாயகனை வெறுத்து ஒதுக்குகிறாள். தன்னுடைய நிலைமையை அவளிடம் எடுத்துக்கூற முயற்சி செய்தும் தோற்றுப்போகிறார். அதேநேரத்தில், தான் ஜெயிலுக்கு போக காரணமான நாயகனை எப்படியாவது தீர்த்துக்கட்ட வேண்டும் என்று ஊர் பெரியவரின் மகனான சம்பத் முடிவெடுக்கிறார்.\nஇறுதியில், நாயகன் நாயகியிடம் தன்னை பற்றி புரிய வைத்து ஒன்று சேர்ந்தாரா சம்பத்திடமிருந்து தன்னை காப்பாற்றிக் கொண்டாரா சம்பத்திடமிருந்து தன்னை காப்பாற்றிக் கொண்டாரா\nநாயகன் விருதகிரி, வழக்கமாக வரும் நடிகர்களை போல வந்து நடித்துவிட்டு சென்றிருக்கிறார். குறிப்பிட்டு சொல்லும்படியாக எதுவும் இல்லை என்றால��ம், படத்தில் கோபக்காரராக நடித்து மிரட்டியிருக்கிறார். நாயகி ஸ்வேதாவின் நடிப்பு ரசிக்கும்படி இருக்கிறது. மற்ற நடிகர்கள் அனைவரும், தங்களது கதாபாத்திரத்திற்கு தேவையானதை சிறப்பாக கொடுத்திருக்கின்றனர். மற்றொரு நடிகரான சம்பத்தின் நடிப்பு பாராட்டும்படியாக உள்ளது.\nரத்தன் கணபதி திரைக்கதையை அமைத்திருப்பதில் கொஞ்சம் மெனக்கிட்டிருக்கலாம். மேலும் படத்தின் நீளத்தையும் கொஞ்சம் குறைத்திருந்தால் படம் ரசிக்கும்படியாக அமைந்திருக்கும். மற்றபடி படம் கரடுமுரடாக உள்ளது.\nஸ்ரீராம் இசையில் படத்தின் பாடல்கள் பார்க்கும்படியாக இருக்கிறதே, தவிர ரசிக்கும்படியாக இல்லை. படத்தின் பின்னணி இசை படத்திற்கு ஓரளவுக்கு பலம் சேர்த்திருக்கிறது. சிவனேசன் ஒளிப்பதிவில் காட்சிகள் ரசிக்கும்படியாக இருக்கிறது.\nநாயகனை தேடி வெளிநாடு செல்லும் நாயகிக்கு என்ன ஆனது - டே நைட் விமர்சனம்\nகாதலால் கதாசிரியரின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றம் - வேர்ல்ட் பேமஸ் லவ்வர் விமர்சனம்\nநாயகனுக்கு பிரச்சனையாய் அமையும் சிரிப்பு - நான் சிரித்தால் விமர்சனம்\nதோழியை திருமணம் செய்தால் என்ன ஆகும் - ஓ மை கடவுளே விமர்சனம்\nபேயிடம் இருந்து காதலியை காப்பாற்ற போராடும் நாயகன் - சண்டிமுனி விமர்சனம்\nஇயக்குனர் ராஜ்கபூரின் மகன் மரணம் கிரிக்கெட் வீரருடன் அனுஷ்கா டேட்டிங் இரண்டு முறை பிரேக்-அப் செய்தோம் - சாந்தனு மாஸ் லுக்கில் சிவகார்த்திகேயன் - வைரலாகும் டாக்டர் பர்ஸ்ட் லுக் சம்பளத்தை விட அதிகம் சம்பாதித்த மகேஷ் பாபு அதிதி ராவ் மீது கோபத்தில் இருக்கும் சமந்தா\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://extpose.com/ext/41796/ta", "date_download": "2020-02-18T18:44:31Z", "digest": "sha1:T2FWEUVQBHGKJLVBRYCFMGCHFK4MDHBG", "length": 7558, "nlines": 94, "source_domain": "extpose.com", "title": "ஆன்லைன் இசை அலாரம் கடிகாரம் browser extension profile - ExtPose", "raw_content": "\nஆன்லைன் இசை அலாரம் கடிகாரம்\nஉங்கள் பிடித்த இசை வீடியோ கிளிப்புகள் ஒலி எழுப்ப\nDescription from store நீங்கள் உங்கள் கணினி முன் இருக்கும் போது, குறிப்பாக உழைக்கும் போது அது என்ன நேரம். மறக்க மும்முரமாக உள்ளன அல்லது ஒருவேளை நீங்கள் உங்கள் கணினியில் நீங்கள் நினைவில் போவதில்லை என்று, மின்னஞ்சல் அல்லது பாப் அப் மூலம் உங்களுக்கு ஞாபகப்படுத்த இல்லை என்றால் தங்கள் கணினியில் எப்போதும், அந்த ஒரு மிகவும் மறதி நபர் தான். கவலைப்பட வேண்டாம். . . இப்போது உங்கள் கணினி எதையும் பற்றி தான் நினைவுக்கு முடியும் அல்லது ஒருவேளை நீங்கள் உங்கள் கணினியில் நீங்கள் நினைவில் போவதில்லை என்று, மின்னஞ்சல் அல்லது பாப் அப் மூலம் உங்களுக்கு ஞாபகப்படுத்த இல்லை என்றால் தங்கள் கணினியில் எப்போதும், அந்த ஒரு மிகவும் மறதி நபர் தான். கவலைப்பட வேண்டாம். . . இப்போது உங்கள் கணினி எதையும் பற்றி தான் நினைவுக்கு முடியும் ஆன்லைன் இசை அலாரம் கடிகாரம் எப்போதும் பணி இல்லாமல், உங்கள் கணினி திரையில் இருந்து ஒரு துடிப்பு நேரடியாக விரைவு நினைவூட்டல் அலாரங்கள் அமைக்க உங்கள் சிறந்த தீர்வு ஆன்லைன் இசை அலாரம் கடிகாரம் எப்போதும் பணி இல்லாமல், உங்கள் கணினி திரையில் இருந்து ஒரு துடிப்பு நேரடியாக விரைவு நினைவூட்டல் அலாரங்கள் அமைக்க உங்கள் சிறந்த தீர்வு ஆனால் அதற்கு பதிலாக நீங்கள் கேட்க பயன்படுத்தப்படும் என்று எச்சரிக்கை பழைய பாணியில் ஒலி, நீங்கள் YouTube ™ இருந்து உங்கள் பிடித்த இசை வீடியோ கிளிப்பை ஒலி தனிப்பயனாக்கலாம் தொடங்குவதற்கு, தான் விரும்பிய கடிகார வகை டிஜிட்டல் அல்லது அனலாக் என்பதை தேர்வு செய்யவும். , அல்லது 24 மணி நேரம் அல்லது 12 மணி நேரம் உங்கள் நேரத்தை வடிவம் தேர்ந்தெடுக்க காட்ட அல்லது நொடிகளில் மறைக்க, மற்றும் நீங்கள் திரையில் தோன்றும் வேண்டிய தேதி வடிவமைப்பு தேர்வு செய்யலாம். அலாரம் அமைக்க \"எச்சரிக்கை\" வகை கிளிக் செய்வதன் மூலம் தேடல் பட்டியில் YouTube ™ உங்கள் பிடித்த இசை வீடியோ தேர்ந்தெடுப்பதன் மூலம் தூண்டுகிறது போது, பாடல் தலைப்பு அல்லது கலைஞரின் உள்ளிட்டு கிளிக் விளையாட என்று இசை அமைக்கவும். நீங்கள் செய்த முறை, உங்கள் எச்சரிக்கை விரும்பிய நேரம் அமைக்க. அற்புதம் ஆனால் அதற்கு பதிலாக நீங்கள் கேட்க பயன்படுத்தப்படும் என்று எச்சரிக்கை பழைய பாணியில் ஒலி, நீங்கள் YouTube ™ இருந்து உங்கள் பிடித்த இசை வீடியோ கிளிப்பை ஒலி தனிப்பயனாக்கலாம் தொடங்குவதற்கு, தான் விரும்பிய கடிகார வகை டிஜிட்டல் அல்லது அனலாக் என்பதை தேர்வு செய்யவும். , அல்லது 24 மணி நேரம் அல்லது 12 மணி நேரம் உங்கள் நேரத்தை வடிவம் தேர்ந்தெடுக்க காட்ட அல்லது நொடிகளில் மறைக்க, மற்றும் நீங்கள் திரையில் தோன்றும் வேண்டிய தேதி வடிவமைப்பு தேர்வு செய்யலாம். அலாரம் அமைக்க \"எச்சரிக்கை\" வகை கிளிக் செய்வதன் மூலம் தேடல் பட்டியில் YouTube ™ உங்கள் பிடித்த இசை வீடியோ தேர்ந்தெடுப்பதன் மூலம் தூண்டுகிறது போது, பாடல் தலைப்பு அல்லது கலைஞரின் உள்ளிட்டு கிளிக் விளையாட என்று இசை அமைக்கவும். நீங்கள் செய்த முறை, உங்கள் எச்சரிக்கை விரும்பிய நேரம் அமைக்க. அற்புதம் நீங்கள் எச்சரிக்கை ஒலிகள் இருக்கும் போது, நீங்கள் தேர்வு இசையை கேட்க வேண்டும், மற்றும் நீங்கள் எப்போதும் இருக்க வேண்டும் நீங்கள் எச்சரிக்கை ஒலிகள் இருக்கும் போது, நீங்கள் தேர்வு இசையை கேட்க வேண்டும், மற்றும் நீங்கள் எப்போதும் இருக்க வேண்டும் அதனால் தான் நீங்கள் 3 மணிக்கு அந்த கூட்டம் இல்லை என்று உங்களை ஞாபகப்படுத்த, மதிய உணவு இடைவேளை செல்ல நேரம் அமைக்க. சாத்தியங்கள் இணையற்றது அதனால் தான் நீங்கள் 3 மணிக்கு அந்த கூட்டம் இல்லை என்று உங்களை ஞாபகப்படுத்த, மதிய உணவு இடைவேளை செல்ல நேரம் அமைக்க. சாத்தியங்கள் இணையற்றது ஆன்லைன் இசை அலாரம் கடிகாரம் பயன்பாட்டை இன்று உங்கள் ஒலிக்கும்படி. உள்நுழைவு தேவைப்படும், மற்றும் அது எப்போதும் 100% இலவச இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2020-02-18T18:30:26Z", "digest": "sha1:NE27N7QQBTPKERV5P56JYSUBBXYYSCJC", "length": 6370, "nlines": 92, "source_domain": "ta.wikipedia.org", "title": "பண்பாட்டுச் சந்தை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிராங்போட் கல்வியினரின் சிந்தனையில் நுகர்வோர் பண்பாடு அல்லது பண்பாட்டுச் சந்தை (Culture industry, டாய்ச்சு: Kulturindustrie) எனும் எண்ணக்கரு முக்கிய இடம் பெறுகிறது. Max Horkheimer, Theoder.W.Adorna ஆகிய இருவரும் இணைந்து எழுதிய 'Dialectic of Enlightenment [1947]' என்ற நூலில் ' பண்பாட்டுச்சந்தை அல்லது அறிவொளிகால மாயை' என்ற கட்டுரையில் இச்சிந்தனைப் போக்கை காணலாம். அமெரிக்க கும்பல் கலாச்சாரத்தினை ஆராய்ந்த இவர்கள் அக்கலாச்சாரப் பண்பாட்டுத் தளத்தில் ஏற்படுத்திய தாக்கத்தையும் எடுத்துக் காட்டுவதாக அமைகிறது. வெகு ஜன மக்களின் நுகர்வுக்காக உருவாக்கப்படும் பண்பாட்டுக் கூறுகள், செவ்வியல் கலை மற்றும் பண்பாடுகளை அழிக்கும் அபாயம் உள்ளது என்று அடோர்னா மற்றும் ஹோர்க்கெய்மர் கூறுகின்றனர். பண்பாடு மற்றும் கலைகளின் சந்தைமயமாக்கல் வெகுஜன பண்பாட்டு வடிவங்களுக்கான பொலியான தேவையை உண்டாக்கி மக்களின் உண்மைத் தேவைகளை மறக்கச் செய்கின்றன் என்பது இவர்கள் கூற்று.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 திசம்பர் 2013, 10:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/73", "date_download": "2020-02-18T18:11:40Z", "digest": "sha1:SYVISSPGB336QVTB5IFZNB2BTMCYTKKT", "length": 7427, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/73 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/73\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n66 வகுதை, தென்காயல் என்பனவும் இந்த ஊருக்கான இலக்கியப் பெயர்களாகும். பதிருைவது நூற்ருண் 4-ம்கு முன்னதாக உள்ள நிகழ்ச்சிகளுடன் இணைக்கத் தக்க வரலாற்றுச் சான்று எதுவும் இங்கு இதுவரை கிடைக்கவில்லை. இராமநாதபுரம் திருமலைச்சேதுபதி மன்னர் வழங்கிய செப்பேடு ஒன்றிலிருந்து, இந்தப் பட்டினத்துப் பேட் டையில் முத்து, நெல், நவதானியங்கள், பாக்கு, மிளகு, செ ம் Կ, துத்தநாகம், பட்டுப்புடவை, பன்னிர், ஏலம், கிராம்பு, சாதிக்காய், பத்திரி, பட்டு அால், கருப்புக்கட்டி, புளி, தேங்காய், பலசரக்கு ஆகிய பொருட்களில். சிறப்பான வாணிபம் நடை பெற்றமை தெரியவருகிறது. இதன் காரணமாக பல தாட்டாரும் இங்கு வந்து வதிந்��ு இருந்ததை இங்குள்ள பன்னட்டார் தெரு என்ற பகுதி நினைவூட்டு கிறது. இந்த வணிகத்தில் ஒப்பாரும் மிக்காரும் இன்றி உயர்ந்து நின்றவர்கள் சோனகர்கள் என்று அழைக்கப் பட்ட இஸ்லாமியர். கிழக்குக் கடற்கரையெங்கும் சிறு சிறு தொகுதிகளாக அஞ்சு வண்ணங்களில் ஆங்காங்கு குடியமர்ந்த அவர்கள், இந்த ஊரிலும் நிலைத்து ஏற்ற முடன் வாணிபத்தில் ஈடுபட்டிருந்தனர். பதிருைம் நூற்றாண்டின் துவக்கத்தில் மன்னர் வளை குடாவில் போர்த்துக் கேகியரின் ஆதிக்கம் மிகுந்ததன் காரணமாக இங்குள்ள இஸ்லாமியரின் வெளிநாட்டு வாணிபம் சுருங்கியது என்ருலும் ஒரு நூற்றாண்டு காலவரம்பிற்குள்ளாக மீண்டும்தங்களது வளமையான வாணிபச் சிறப்பை எய்தியதன் சின்னம்ாக வள்ளல் சீதக்காதி விளங்கினர். அவரது வற்ருத செல்வமும் வளர்ந்து ஓங்கிய கொடையும் செத்தும் கொடுத்த\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 01:14 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/wi-vs-eng-1st-odi-chris-gayle-roy-root-super-innings", "date_download": "2020-02-18T18:13:29Z", "digest": "sha1:VDDU32BE4BURURYC3PFYTYS6CEOH4TH6", "length": 8699, "nlines": 88, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஓய்வை அறிவித்த பிறகு வெளுத்து வாங்கிய கிரிஸ் கெய்ல்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஇங்கிலாந்து அணி மேற்கு இந்திய தீவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முதலில் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் 2-1 என்ற கணக்கில் மேற்கு இந்திய தீவுகள் அணி தொடரை வென்றது. இந்த நிலையில் ஐந்து ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டி மேற்கு இந்திய தீவில் உள்ள பார்படாஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் அதிரடி வீரர் கிரிஸ் கெய்ல் மீண்டும் ஒரு நாள் போட்டி அணியில் களம் இறங்கினார். இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களம் இறங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணியில் தொடக்க வீரர்களாக கிரிஸ் கெய்ல் மற்றும் ஜோன் கேம்பல் இருவரும் களம் இறங்கினர்.\nகிரிஸ் கெய்ல் 135 ரன்கள்\nதொடக்கத்தில் அதிரடி காட்டிய கேம்பல் 30 ரன்னில் கிரிஸ் வோக்ஸ் ப��்தில் அவுட் ஆகினார். அவரை தொடர்ந்து களம் இறங்கிய ஷாய் ஹோப் நிலைத்து விளையாடி மறுமுனையில் அடித்து நொருக்கினார் கிரிஸ் கெய்ல், அவர் ஒருபுறம் சிக்ஸர் மழை பொழிந்தார், மறுமுனையில் அதிரடி காட்டிய ஹோப் அரைசதம் அடித்து 64 ரன்னில் ஸ்டோக்ஸ் பந்தில் அவுட் ஆகினார். அடுத்து களம் இறங்கிய சிமரோன் ஹெத்மயர் 20 ரன்னில் கிரிஸ் வோக்ஸ் பந்தில் அவுட் ஆகினார். அடுத்து களம் இறங்கிய அறிமுக வீரர் நிகோலஸ் பூரன் டக் அவுட் ஆகினார். அடுத்த களம் இறங்கிய டேரன் ப்ராவோ அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினார். மறுமுனையில் நிலைத்து நின்று அதிரடி காட்டிய கிரிஸ் கெய்ல் தனது 24வது சதத்தை வீளாசினார். நீண்ட இடைவெளிக்கு பிறகு களம் இறங்கிய கிரிஸ் கெய்ல் தனது அதிரடியில் மிரட்டினார். அதனை தொடர்ந்து அதிரடி காட்டிய டேரன் ப்ராவோ 40 ரன்னில் அடில் ரஷிது பந்தில் அவுட் ஆகினார். அவரை தொடர்ந்து கேப்டன் ஹொல்டர் 16 ரன்னிலும், ப்ராத்வெய்ட் 3 ரன்னிலும் அவுட் ஆகினர். 50 ஒவர்கள் முடிவில் மேற்கு இந்திய தீவுகள் அணி 360 ரன்களை குவித்தது.\nஜேசன் ராய் ஏழாவது சதம்\nஇதனை அடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்களாக ஜேசன் ராய் மற்றும் பேர்ஸ்டோவ் இருவரும் களம் இறங்கினர். இருவரும் தொடக்கத்திலிருந்தே அதிரடிராக விளையாடி இந்த ஜோடி நிலையான ஆட்டத்தை வெளிபடுத்தியது. இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 91 ரன்களை சேர்த்தது. பேர்ஸ்டோவ் 34 ரன்னில் ஹொல்டர் பந்தில் அவுட் ஆகினார். அடுத்த களம் இறங்கிய ரூட் நிலையான ஆட்டத்தை வெளிபடுத்தினார். இந்த ஜோடி மீண்டும் அடுத்த விக்கெட்டிறகு பெரிய ஸ்கோரை சேர்த்தது.\nஜோ ரூட் 14வது சதம்\nஜேசன் ராய் சதம் வீளாசினார். 123 ரன்கள் எடுத்த ராய் தேவேந்திர பிஷூ பந்தில் அவுட் ஆகினார். பின்னர் வந்த கேப்டன் மோர்கன் நிலைத்து விளையாட இங்கிலாந்து அணியின் வெற்றி உறுதியானது. ரூட் சதம் வீளாசி 102 ரன்னில் ஹொல்டர் பந்தில் அவுட் ஆகினார். இதனை அடுத்து மோர்கன் அரைசதம் வீளாசி 64 ரன்னில் அவரும் அவுட் ஆக இங்கிலாந்து அணியில் ஸ்டோக்ஸ் மற்றும் பட்லர் இருவரும் கடைசியில் இங்கிலாந்து அணியை வெற்றி பெற செய்தனர். இங்கிலாந்து அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக ஜேசன் ராய் தேர்வு செய்யப்பட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/yuvraj-back-to-form-near-ipl", "date_download": "2020-02-18T19:34:54Z", "digest": "sha1:UASJT47KWPLHVAWD42PSJTRVWRH7LHUE", "length": 8740, "nlines": 93, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐ.பி.எல். தொடரை-ஐ அருகில் வைத்துக்கொண்டு யுவராஜ் சிங் ஆடிய அதிரடி ஆட்டம்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஅதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்தி தன் மேல் அவநம்பிக்கை கொண்டவர்களுக்கு ஒரு உறுதியான செய்தியை வழங்கியுள்ளார்.\nஇன்று நடைபெற்ற Dy Patil டி20 போட்டி தொடரின் எயார் இந்தியா மற்றும் மும்பை கஸ்டம்ஸ் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற போட்டின் போது இந்திய அணியின் அதிரடி வீரர் யுவராஜ் சிங் தனது வழமையான அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்தி தன் மேல் அவநம்பிக்கை கொண்டவர்களுக்கு ஒரு உறுதியான செய்தியை வழங்கியுள்ளார்.\nயுவராஜ் சிங் 57 பந்துகளுக்கு 80 ரன்கள் அடித்து அசத்தியுள்ளார் . இதில் 7 நான்கு ஓட்டங்களும் , 4 ஆறு ஓட்டங்களும் உள்ளடங்குகிறது.\nDY Patil டி20 போட்டி தொடரின் 14வது போட்டியாக இன்று நடைபெற்ற எயார் இந்தியா மற்றும் மும்பை கஸ்டம்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் போது யுவராஜ் சிங் 57 பந்துகளுக்கு 80 ரன்கள் அடித்து அசத்தியுள்ளார் . இதில் 7 நான்கு ஓட்டங்களும் , 4 ஆறு ஓட்டங்களும் உள்ளடங்குகிறது.\nஎயார் இந்தியா அணி 12 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் களத்திக்கு வந்த யுவராஜ் சிங் தனது அணியை 20 ஓவர்கள் முடிவில் 169 என்ற ஒரு உயரமான எல்லைக்கு இட்டுச்சென்றார். இதில் அவர் இரு 50 பார்ட்னெர்ஷிப் பால் வல்தாட்டி மற்றும் சுஜீட் நயக் உடன் இணைத்து பெற்றிருந்தார் அவை முறையே 51 மற்றும் 88 ஆகும்.\nயுவராஜ் சிங் சிறப்பாக விளையாடியிருந்தும் எயார் இந்தியா அணியால் இப்போட்டியில் வெல்ல முடியவில்லை. இறுதி ஓவரில் வெறும் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து தமது வெற்றி இலக்கை மும்பை கஸ்டம்ஸ் அணி இலகுவாக பெற்றது.\nஇறுதியாக யுவராஜ் சிங் இந்திய அணிக்காக 2017 ம் ஆண்டு ஜூன் மாதம் விளையாடியிருந்தார். அதன் பின் அவர் அவர் பெரிதாக எந்த போட்டியிலும் சோபிக்கவில்லை. இறுதியாக நடைபெற்ற ஐ.பி.எல் தொடரின் போது கிங்ஸ் Xl பஞ்சாப்அணிக்கு விளையாடுவதற்கு தேர்வு செய்யபட்டிருந்தார். இதில் யுவராஜ் சிங் வெறும் 8 போட்டிகளில் மாத்திரம் விளையாடி இருந்தார். இதன் போது பெரிதாக சோபிக்க தவறிய இவரை கிங்ஸ் Xl பஞ்சாப் அணி கைவிட்டது. ஐ.பி.எல் ஏலத்திக்கு விடப்பட்டார்.\nமும்பை இந்தியன்ஸ் அணி ஒரு கோடிக்கு தனது அணிக்காக யுவராஜ் சிங் ஐ விலைகொடுத்து வாங்க முன்வந்தது.\nஆரம்ப கட்ட ஐ.பி.எல். ஏலத்தின் போது எந்த அணியும் யுவராஜ் சிங்கை விலைக்கு வாங்க முன் வரவில்லை . இது ஒரு ஆபத்தாகவே கருதப்பட்டது யுவராஜ் சிங் இன் ஐ.பி.எல் வாழ்கையை முடித்துவிடும் என அஞ்சப்பட்டது. இருப்பினும் இறுதியில் 3 முறை ஐ.பி.எல் சாம்பியன் மகுடத்தை சூடிய மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு கோடிக்கு தனது அணிக்காக யுவராஜ் சிங்-ஐ விலைகொடுத்து வாங்க முன்வந்தது. இன்று விளையாடிய சிறப்பான ஆட்டத்தினை ஐ.பி.எல் போட்டி வரை கொண்டுசென்று சிறப்பாக ஆட யுவராஜ் சிங் எதிர்பார்க்கிறார்.\nதனது கிரிக்கெட் பயணத்தின் இறுதி கட்டத்தை எட்டியிருக்கும் யுவராஜ் சிங் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிப்பது என்பது ஒரு இலகுவான விடயம் அல்ல. தனக்கு இறுதியாக மும்பை இந்தியன்ஸ் அணியில் கிடைத்திருக்கும் ஐ.பி.எல் வாய்ப்பை எவ்வாறு பயன் படுத்துவார் என்பதிலே அவரின் கிரிக்கெட் எதிர்காலம் தங்கியிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chinababyclothing.com/ta/about-us/", "date_download": "2020-02-18T20:11:01Z", "digest": "sha1:DT7YEFDYJ5LEDILG6WXSY2LH47KPCFUO", "length": 5746, "nlines": 152, "source_domain": "www.chinababyclothing.com", "title": "எங்களை பற்றி - ஷாங்காய் LeeSourcing ஆடை கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின்", "raw_content": "\nகணுக் காலில் இருந்து முழங்கால் வரை அணியும் தோல் அல்லது பருத்தி உறை குழந்தைகள்\nபேபி குழந்தைகளுக்கான தளர்த்தியான ஆடை\nஷாங்காய் LeeSourcing ஆடை கோ, லிமிடெட் வாழ்வின் அனைத்து துறைகளிலும் நம் நண்பர்கள் கூட்டு முயற்சியால் 2005 இல் ஷாங்காய் இல் நிறுவப்பட்டது, நாங்கள் வாடிக்கையாளர்கள் வீட்டில் மற்றும் வெளிநாட்டில் வணிக உறவை கட்டியெழுப்ப வேண்டும்.\nஎங்கள் முக்கிய தயாரிப்பு பேபி ஆடை, குழந்தைகள் ஆடை உள்ளது.\n\"Negrity, இன்னோவேஷன், அண்ட் வெற்றி-வெற்றி கொள்கை\" LeeSourcing ஆடை கோ, லிமிடெட் எப்போதும் கடந்த ஐந்து ஆண்டுகளில் நடத்தியது நம்பிக்கையிலானதாக இருக்கிறது. நாம் எப்போதும் \"வாடிக்கையாளர்கள் மூலம் உருவாக்க, தர மூலம் வாழ்வதற்கு\" என்ற மேலாண்மைக் கோட்பாடு உறுதியான நிலைக்கு இருந்திருக்கும். நாம் மிகவும் போட்டி விலையில் உயர்தர பொருட்கள், மற்றும் கவனத்துடன் சேவையை எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்க தயாரா��� உள்ளன.\nமுகவரி: Rm.403, பில்டிங் 1, No.228 பேண்டிங் சாலை, Jiuting டவுன், Songjiang மாவட்ட, ஷாங்காய், சீனா\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/SirappuKatturaigal/2019/11/09114527/Ayodhya-The-solution-to-the-6-century-problem-today.vpf", "date_download": "2020-02-18T18:45:50Z", "digest": "sha1:NAQR5NQRFU5N46KV2QPJQSW3NIPDEZUD", "length": 31836, "nlines": 154, "source_domain": "www.dailythanthi.com", "title": "Ayodhya: The solution to the 6 century problem today || அயோத்தி: 6 நூற்றாண்டு கால பிரச்சினைக்கு இன்று தீர்வு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅயோத்தி: 6 நூற்றாண்டு கால பிரச்சினைக்கு இன்று தீர்வு\nஅயோத்தியில் ராம பிரான் பிறந்ததாக கருதப்படுகிறது. வரலாற்று பூர்வமான ஆதாரங்கள் மற்றும் பண்டைய சமஸ்கிருத நூல்கள் அயோத்தியை ‘பிறந்த இடம்‘ அல்லது ‘ஜென்மபூமி’ என்று பல இடங்களில் குறிப்பிடுகின்றன.\nஅயோத்தியில் ராம பிரான் பிறந்ததாக கருதப்படுகிறது. வரலாற்று பூர்வமான ஆதாரங்கள் மற்றும் பண்டைய சமஸ்கிருத நூல்கள் அயோத்தியை ‘பிறந்த இடம்‘ அல்லது ‘ஜென்மபூமி’ என்று பல இடங்களில் குறிப்பிடுகின்றன. 5-ம் நூற்றாண்டிற்கு பிறகு அயோத்தி வனாந்திரமாக மாறியது என்று அரசிதழ் ஆவணங்கள் கூறுகின்றன. மாமன்னர் பாபரின் ஆணைக்கிணங்க, அவரின் தளபதி ஒருவரால் 1528-ல், பாபர் மசூதி கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதைப்பற்றி ஒரு கல்வெட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.\nஆனால் பல இதர நூல்கள் ஜென்மபூமியை (ராமர் பிறந்த இடம்) பற்றி குறிப்பிடும் அதே வேளையில் மசூதி பற்றி பேசுவதில்லை. வேறு சில ஆதாரங்கள், இந்த மசூதியை அவுரங்கசீப் கட்டியதாக சொல்கின்றன. 1766-ல் அந்த பகுதியில் பயணம் செய்த ஒரு கிறிஸ்தவ பாதிரியார் எழுதிய குறிப்புகளில் இப்படி கூறப்பட்டுள்ளது.\nமசூதி பற்றிய மிக பழைய குறிப்புகள், முதலாம் பகதூர் ஷா ஜாபர் பற்றி அவரின் மகள் (அவுரங்கசீப்பின் பேத்தி) எழுதிய நூலில் உள்ளது.\nமோதல்கள் பற்றிய மிகப் பழைய தரவுகள் 1850-களை சேர்ந்தவை. அப்போது இந்துக்கள் ஒரு குழுவாக பாபர் மசூதியை தாக்கினர். அதன் பிறகு அவ்வப்போது நடைபெற்ற மோதல்கள் பற்றிய தரவுகள் உள்ளன. இந்த மோதல்கள், 1980-களில் தான் பெரிய அளவுக்கு உருவெடுத்து, 1992 டிசம்பர் மாதம் 6-ந் தேதி அன்று பாபர் மசூதி இடிப்பில் முடிந்தது.\nஅதன் பிறகு நீதிமன்றங்களுக்கும், பேச்சுவார்த்தை மேசைகளுக்கும் இந்த பிரச்சினை நகர்ந்தது. ஆனால் ஒரு தீர்வும் எட்டப்படவில்லை. ஓய்வு பெற சில நாட்களே உள்ள சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, சர்ச்சைக்குரிய இடம் யாருக்கு சொந்தம் என்பதை பற்றி இறுதி தீர்ப்பை அளிக்க இருக்கும் நிலையில், மோதலில் உள்ள பல்வேறு சமூகத்தினரால் புனித பூமியாக கருதப்படும் இந்த நிலத்தின் வரலாறு பற்றிய தொகுப்பு இது.\nதீர்ப்பு எப்படி இருந்தாலும், தனது மந்திரிசபை சகாக்கள் யாரும் அதைப்பற்றி அறிக்கைகளை வெளியிட வேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டிருக்கிறார்.\nஅயோத்தி வழக்கில் தீர்ப்பு இன்று(சனிக்கிழமை) வர இருக்கும் நிலையில், கி.பி 1528 முதல் 6 நூற்றாண்டுகளாக, உலகிலேயே மிக நீண்ட காலம் நடக்கும் மோதல், ஒரு சட்ட ரீதியான முடிவை எட்டுகிறது.\nஇந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பின் விளைவுகள் பலவிதமாக, நவீன இந்திய வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக, சமூக பொருளாதார அமைப்பை பாதிக்கும் விஷயமாக இருக்க வாய்ப்புள்ளது.\nஅயோத்தியில், இந்த ஆண்டு தீபாவளி அன்று, உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையில், ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்ற கோஷம் எழுப்பிய பெரும் கூட்டத்தினரால், நான்கு லட்சம் தியாஸ்கள் (மண் விளக்குகள்) ஏற்றப்பட்டன.\nதீர்ப்பு வெளியானவுடன் அமைதியை நிலை நாட்ட, உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தி மற்றும் பாசியாபாத் ஆகிய இரட்டை நகரங்களில் பெரிய அளவில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.\nவிஷ்வ இந்து பரிஷத் (வி.ஹெச்.பி) மற்றும் பஜ்ரங் தளம் ஆகிய இரண்டு அமைப்புகளும் ‘ஷவ்ரிய திவாஸ்’ (வீரத்தின் தினம்) மற்றும் ‘விஜய் திவாஸ்’ (வெற்றி தினம்) ஆகியவற்றை கொண்டாட திட்டமிட்டுள்ளன. டிசம்பர் 6 அன்று, பாபர் மசூதி இடிக்கப்பட்ட 25-வது ஆண்டு நினைவு தினத்தை ‘துக்க தினமாக’ அனுசரிக்க முஸ்லிம் அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக செய்தி அறிக்கைகள் கூறுகின்றன. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (ஐ.யூ.எம்.எல்) இதை ஒரு கருப்பு தினமாக அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ராம பிரான் பிறந்த இடம் என்று இந்து அமைப்புகள் கருதும் இடத்தில், பாபர் மசூதியை மீண்டும் கட்டித் தர இந்திய அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற, கடந்த 25 வருடங்களாக காத்திருப்பதாக, பாபர் மசூதி செயற்குழுவின் தலைவர் கூறியதாக செய்தி அறிக்கைகள் சொல்கின்றன.\nநான்கு சிவில் வழக்குகளில், 2010-ல் அலகாபாத்(பிரயாக்ராஜ்) ஐகோர்ட்டு அளித்த தீர்ப்புக்கு எதிராக தொடுக்கப்பட்ட 14 மேல்முறையீடுகளை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து வந்தது. அயோத்தியில் உள்ள 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லல்லா (குழந்தை ராமரின் பிரதிநிதியாக இந்து மகாசபை) ஆகிய மூவருக்கும் சமமாக பிரித்து அலகாபாத் ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பிற்கு எதிராக, இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.\nராம பிரான் இந்த இடத்தில் தான் பிறந்தார் என்பதற்கு வலுவான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர்; அந்த இடத்தில் ஒரு கோவில் இருந்ததாகவும், அதை மாற்றி அமைத்து மசூதி கட்டப்பட்டதாகவும் பலவிதமான யூகங்கள் உள்ளன.\nநவீன தொல்பொருள் ஆய்வு முறைகள் உருவாக்கப்படாத காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கருதுகோள்கள் இவை என்று இந்து அமைப்புகள் மறுக்கின்றன.\n2003-ல், அலகாபாத் ஐகோர்ட்டு லக்னோ கிளை பிறப்பித்த ஆணையின் அடிப்படையில், இந்திய தொல்பொருள் துறை சர்ச்சைக்குரிய இடத்தில் அகழ்வாராய்ச்சி பணிகளை மேற்கொண்டது.\nபூமியை துளைக்கும் ரேடார் கருவியின் உதவியோடு இந்த அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டது. அனைத்து தொல்லியல் கண்டுபிடிப்புகளும் வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டு, அவற்றை இதற்கு முந்தைய கண்டுபிடிப்புகளுடன் ஒப்பிட்டு, கோவில் இருந்ததற்கான அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது.\nசர்ச்சைக்குரிய இடத்திற்கு அருகே, தூண்கள், சுடுமண் சிலைகள், அடித்தளம் மற்றும் கலசம், ‘விஷ்ணு ஹரி ஷீலா பலக்’ என்ற கல்வெட்டு (இரு துண்டுகளாக) ஆகிய தொல்லியல் ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை ஒரு கோவில் இருந்ததற்கான சூழ்நிலை ஆதாரங்கள் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.\nஇது ராம பிரான் பிறந்த இடம் என்பதை நிரூபிக்க, எதிர்ப்பாளர்கள் இந்த கண்டுப்பிடிப்புகளின் நம்பகத்தன்மையை கேள்விக்கு உள்ளாக்கினர்.\nஇந்திய தொல்லியல் துறையின் அகழ்வாராய்��்சிகளில் இருந்து செய்யப்பட்ட முடிவுகளை ‘தேர்ச்சி பெற்ற, அறிவுத்திறன் மிக்க’ மனங்கள் செய்துள்ளன என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு கூறியுள்ளது.\n1984-ல் அயோத்தி பிரச்சினை தலைப்பு செய்தியானது. ஆனால் 1949 டிசம்பர் மாதம் 22-ந் தேதி இரவு மற்றும் 23-ந் தேதி அதிகாலை நேரத்தில், பாபர் மசூதிக்குள், ராமர், லட்சுமணன் சிலைகள் வைக்கப்பட்ட போதே இதற்கான விதை விதைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, தொடர்ச்சியான நீதிமன்ற உத்தரவுகளின் விளைவாக, ஒரு வாரம் கழித்து, மசூதியின் தலைவாசல் மூடப்பட்டு பூட்டு போடப்பட்டது. உள்ளே நுழைவதற்கு அனைவருக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. அந்த இடம் சர்ச்சைக்குரிய இடம் என்று காங்கிரசை சேர்ந்த அன்றைய உத்தரபிரதேச முதல்-மந்திரி கோவிந்த் வல்லப் பந்த் அறிவித்தார்.\nஇதை மென்மையான மதவாத அரசியலின் தொடக்கம் என்று அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர். வலிமையான சோசலிச தலைவர்களின் அழுத்தத்தில் இருந்த வல்லப் பந்த், தனது செல்வாக்கை நிலைநிறுத்த இதை முன்னெடுத்தார் என்று கருதுகின்றனர்.\n1984-ல் ராஜீவ்காந்தி பிரதமரான பிறகு, அரசியல் நிர்ப்பந்தங்களின் காரணமாக மதவாத அரசியலை முன்னெடுக்க வேண்டிய சூழல் மீண்டும் உருவானது.\nமுஸ்லிம்களின் ஆதரவை பெற, தன்னை விவாகரத்து செய்த, இந்தூரை சேர்ந்த முக்கிய வக்கீலான கணவரிடம் இருந்து, ஜீவனாம்சம் மற்றும் மாத உதவி பெற்றுத்தரக் கோரி ஷா பானு தொடுத்த சர்ச்சைக்குரிய வழக்கில், 1985-ல் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பை, ராஜீவ் காந்தி, நாடாளுமன்றம் மூலமாக தலைகீழாக மாற்றி அமைத்தார்.\nமத வேறுபாடின்றி அனைத்து இந்திய குடிமகன்களுக்கும் குற்றவியல் நடைமுறை சட்டம் பொருந்தும் என்று இந்த வழக்கில் 1985-ல் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.\nராஜீவ்காந்தி அரசு, இந்த முக்கிய தீர்ப்பை மாற்றி அமைக்க, முஸ்லிம் பெண்கள் (விவாகரத்து உரிமைகள் பாதுகாப்பு) சட்டத்தை 1986-ல் நிறைவேற்றியது. காங்கிரஸ் அரசு, முஸ்லிம் தலைவர்களின் நம்பிக்கையை பெற செய்த முயற்சியாக இது பார்க்கப்பட்டது. ஆனால் பெருவாரியான இந்து சமூகத்தினர் இதை விரும்பவில்லை.\nஇதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ், காங்கிரஸ் கட்சி இந்துக்களுக்கு எதிரானது என்று முத்திரை குத்தி, ராம ஜென்மபூமி பிரச்சினையை முன்னெடுக்க தொடங்கியது.\nஇந்துக்களுக்கு எதிரான கட்சி என்ற பிம்பத்தை உடைக்கவும், இதனால் ஏற்பட்ட பின்விளைவுகளை கண்டு அஞ்சிய ராஜீவ் காந்தி, பாபர் மசூதியின் பூட்டுக்களை திறக்க முடிவு செய்தார். இதில் தங்களின் பங்களிப்பு எதுவுமில்லை என்று மறுத்த காங்கிரஸ் கட்சி, பாசியாபாத் மாவட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் தான் இது முன்னெடுக்கப்பட்டது என்று கூறியது. ஆனால் இது சந்தர்ப்பவாதம் என்று பா.ஜ.க. கூச்சலிட்டது.\nஅதே நேரத்தில் வாஜ்பாய், எல்.கே.அத்வானி தலைமையிலான பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஆகியவை இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, ராமர் கோவில் கட்டுவதற்காக ஒரு பெருந்திரளான இயக்கத்தை கட்டமைக்க தொடங்கினர்.\nஇந்த பெருந்திரள் இயக்கத்தின் தொடர் முயற்சிகளின் இறுதி விளைவாக, 1992 டிசம்பர் மாதம் 6-ந் தேதி, வலதுசாரி காவி செயல்பாட்டாளர்களினால் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.\nராமர் கோவில் பற்றிய பெருந்திரளான உணர்வுகள் அதிகரித்து வருவதை, முக்கியமாக இந்தி பேசும் மாநிலங்களில் அதிகரிப்பதையும், அரசியல் துருவமயமாக்கலில் உருவான புதிய பரிமாணங்களையும் கண்டும், பாபர் மசூதி இடிப்பை தடுக்க போதுமான நடவடிக்கைகளை எடுக்க தவறியதாக அன்றைய பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ் மற்றும் அவரின் காங்கிரஸ் அரசு மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன.\nஜனசங்கமாக இருந்து, பின்னர் 1980-ல் உருவாக்கப்பட்ட பா.ஜ.க., 1984 வரை ராம் ஜென்மபூமி மற்றும் அயோத்தி விவகாரத்தை முக்கிய செயல்திட்டமாக முன்னெடுக்கவில்லை. இந்துக்களுக்கு முக்கியமான நகரமான சோம்நாத்தில் இருந்து அயோத்திக்கு ஒரு ரத யாத்திரையை அரசியல் வெற்றிக்காக நடத்த அத்வானி திட்டமிட்டார்.\n1991 நாடாளுமன்ற தேர்தலில், பா.ஜ.க. 120 இடங்களில் வெற்றி பெற்றது. 1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. வாஜ்பாய் தலைமையிலான 5 வருட ஆட்சியை பா.ஜ.க. 1999-ல் அமைக்க இது வழிவகுத்தது.\n10 வருட காங்கிரஸ் ஆட்சிக்கு பிறகு, பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்த பின், பிரதமர் மோடி தேசிய உணர்வையும், தேசபக்தியையும் வலுவாக முன்வைத்தார். இது அயோத்தி பிரச்சினையை விட வலுவாக இருந்தது.\nமுலாயம் சிங் மற்றும் லாலு பிரசாத் யாதவின் பங்களிப்பு\nஅரசியல் வித்தகர்களான முலாயம் சிங் மற்றும் லாலு பிரசாத் யாதவ் ஆகியோர், முஸ்லிம்களின் அந்நியமாதலை அறுவடை செய்தனர். கடுமையாக பிளவுபட்டிருந்த அரசியல் சூழலில், தங்களை ஒரு பலம் மிக்க மூன்றாவது மாற்று சக்திகளாக முன் வைத்தனர். பா.ஜ.க.வை மிக கடுமையாக எதிர்ப்பதில் உறுதியாக நின்றனர். 1990-ல் அத்வானியின் ரத யாத்திரை பீகாரை கடக்க முயன்றபோது, லாலு அவரை கைது செய்து, தன் வலிமையை நிரூபித்தார்.\nஅன்றைய உத்தரபிரதேச முதல்-மந்திரியான முலாயம் சிங், பா.ஜ.க.வின் ராமர் கோவில் திட்டத்திற்காக அயோத்தியில் குவிந்த, வலதுசாரி இந்து செயல்பாட்டாளர்களான கர சேகவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த ஆணையிட்டார். சர்ச்சைக்குரிய இடத்தை யாரும் சென்றடைய முடியாது என்று சொல்லியதாக கூறப்படுகிறது.\n1. டி.என்.பிஎஸ்.சி முறைகேட்டில் திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு தொடர்பு - அமைச்சர் ஜெயக்குமார்\n2. தவறான செய்தியை தொடர்ந்து கூறி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கெடுக்க திமுக முயற்சி - முதலமைச்சர் குற்றச்சாட்டு\n3. பீகார் கடந்த 15 வருடங்களாக ஏழ்மை நிலையிலேயே உள்ளது; பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு\n4. சிரியாவில் முகாம்கள் நிரம்பியதால் குழந்தைகள் உறைபனியால் இறந்து கொண்டிருக்கிறார்கள் அதிர்ச்சி தகவல்\n5. கொரோனா வைரஸ் பாதிப்பு சிகிச்சை அளிக்கும் மருத்துவ ஊழியர்களுக்கு அதிக ஆபத்து-ஆய்வில் தகவல்\n1. ஊரக வளர்ச்சித் துறையில் ஏராளமான பணிகள்\n4. கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தில் வேலை\n5. தாழ்வு மனப்பான்மையை ஒழிப்பதே வெற்றிக்கு வழி...\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2020-02-18T18:46:59Z", "digest": "sha1:NENIEGAXYS73PRH4O37DRVJNHKE4J5HA", "length": 11091, "nlines": 88, "source_domain": "athavannews.com", "title": "கூட்டுப்பயிற்சியின் இடையே நடனமாடிய இந்திய- அமெரிக்க இராணுவ வீரர்கள் | Athavan News", "raw_content": "\nகனடாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேண முடியாது : மிஷேல் பார்னியர்\nமத்தியவங்கி மோசடி- சுயாதீன நீதிமன்றத்தை ஸ்தாபிக்க சுனில் ஹந்துன்நெத்தி கோரிக்கை\nபொரிஸ் ஜோன்சன் – மரீனா வீலர் விவாகரத்து உடன்பாடு\nஅன்னச் சின்னத்தில் களமிறங்க தீர்மானம் – மோதல்களுக்கு மத்தியில் தீர்க்கமான முடிவு எட்டப்பட்டது\n5 மாதங்களின் பின்னர் வெளியானது ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி தேர்தல் முடிவு – அஷ்ரப் கானி வெற்றி\nகூட்டுப்பயிற்சியின் இடையே நடனமாடிய இந்திய- அமெரிக்க இராணுவ வீரர்கள்\nகூட்டுப்பயிற்சியின் இடையே நடனமாடிய இந்திய- அமெரிக்க இராணுவ வீரர்கள்\nஇந்திய- அமெரிக்க இராணுவ வீரர்கள் கூட்டுப்பயிற்சியின் இடையே பாட்டுப் பாடி நடனமாடிய காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.\nஇந்திய அமெரிக்க பாதுகாப்புத்துறை ஒத்துழைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக வொஷிங்டனில் உள்ள லூயிஸ் மெக்சோர்ட் விமானப்படைத் தளத்தில் இந்திய- அமெரிக்க இராணுவத்தினர் ‘யூத் அப்யாஸ்’ என்ற கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்த ஒத்திகை பயிற்சியில் இந்தியா- அமெரிக்கா இராணுவப்படைகள் இணைந்து பாதுகாப்பு குறித்த பயிற்சியில் ஈடுபடுவார்கள்.\nஅந்தவகையில் இந்த ஆண்டு நடைபெற்ற ஒத்திகையின் போது, இந்தியா மற்றும் அமெரிக்க இராணுவப்படையினர் அசாம் இராணுவப் படையின் பாடலுக்கு மகிழ்ச்சியாக நடனமாடி உள்ளனர்.\nஇது தொடர்பான வீடியோ காட்சி ஒன்று வெளியாகி உள்ளது. அதில், இருநாட்டு இராணுவ வீரர்களும் அந்தப் பாடலை பாடிக் கொண்டே நடனம் ஆடுவது போல காட்சி பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகனடாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேண முடியாது : மிஷேல் பார்னியர்\nபிரித்தானியா, கனடாவுடன் கொண்டிருக்கும் அதே வர்த்தக ஒப்பந்தத்தை ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேண முடியாது எ\nமத்தியவங்கி மோசடி- சுயாதீன நீதிமன்றத்தை ஸ்தாபிக்க சுனில் ஹந்துன்நெத்தி கோரிக்கை\nமத்திய வங்கி மோசடி குற்றவாளிகளைக் கண்டறிவதற்காக சுயாதீன நீதிமன்றமொன்றை ஸ்தாபிக்குமாறு நாடாளுமன்ற உறு\nபொரிஸ் ஜோன்சன் – மரீனா வீலர் விவாகரத்து உடன்பாடு\nபிரதமர் பொரிஸ் ஜோன்சன் மற்றும் அவரது மனைவி மரீனா வீலர் இருவரும் விவாகரத்து உடன்பாட்டுக்குச் செல்கின்\nஅன்னச் சின்னத்தில் களமிறங்க தீர்மானம் – மோதல்களுக்கு மத்தியில் தீர்க்கமான முடிவு எட்டப்பட்டது\nஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ‘அன்னம்’ சின்ன\n5 மாதங்களின் பின்னர் வெளியானது ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி தேர்தல் முடிவு – அஷ்ரப் கானி வெற்றி\nஆப்கானிஸ்தான் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று 5 மாதங்களுக்கு பின்னர் இன்று வெளியான முடிவுகளின் படி தற்ப\nஉத்தர பிரதேச வரவு செலவு திட்டத்தில் அயோத்தி உள்கட்டமைப்பு வசதிக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு\nஉத்தர பிரதேச மாநில வரவு செலவு திட்டம் அம்மாநில சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அத\nஅவதூறு வழக்கை ரத்துச் செய்யுமாறு ஸ்டாலின் மனு\nதன் மீதான வழக்கை ரத்துச் செய்யவேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக\nஜனவரியிலேயே எரிபொருளின் விலை அதிகரித்திருக்கும் – அரசாங்கம் அதனை செய்யவில்லை என்கின்றார் மஹிந்த அமரவீர\nஉலக சந்தையில் எரிபொருள் விலை குறிந்துள்ளமை தற்காலிகமானது என்றும் எதிர்வரும் மாதங்களில் மேலும் அதிகர\nவரவு செலவுத் திட்டம் மார்ச் 11 இல் சமர்ப்பிக்கப்படும் : ரிஷி சுனக்\nவரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் திகதியை அரசாங்கம் மாற்றாது என்று நிதியமைச்சர் ரிஷி சுனக் அறி\nநிறைவுக்கு வந்தது சாய்ந்தமருது அடிப்படை உரிமை மனு மீதான விசாரணை\nசாய்ந்தமருது தொகுதியை பிரதேச சபையாக அறிவித்து உத்தரவு பிறப்பிக்குமாறு 2017 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்\nகனடாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேண முடியாது : மிஷேல் பார்னியர்\nபொரிஸ் ஜோன்சன் – மரீனா வீலர் விவாகரத்து உடன்பாடு\nவரவு செலவுத் திட்டம் மார்ச் 11 இல் சமர்ப்பிக்கப்படும் : ரிஷி சுனக்\nநிறைவுக்கு வந்தது சாய்ந்தமருது அடிப்படை உரிமை மனு மீதான விசாரணை\nகொரோனா வைரஸ்: பதினொராயிரம் பேர் மோசமான நிலையில் உள்ளதாக தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2010/07/blog-post_06.html", "date_download": "2020-02-18T18:10:29Z", "digest": "sha1:OREUQ66LY3C4QHMQTKNCD5I5KDR7DZ7V", "length": 22627, "nlines": 193, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: எனது மனைவி போடும் கடிவாளம்", "raw_content": "\nஎனது மனைவி போடும் கடிவாளம்\nபெண் பார்த்துவிட்ட வந்த பின்னர் எனது மனம் நிலை கொள்ளவில்லை. மனதுக்குள் எனது மனைவி வேலைக்கு செல்ல விருப்பப்படுவாளோ எனும் எண்ணம் சுற்றிக்கொண்டே இருந்தது. நானும் காரணம் தேடி தேடி அலுத்துப் போனேன். எந்த ஒரு காரணமும் சிக்கவில்லை.\nசில வாரங்களிலேயே வேலையில் சென்று சேர்ந்தேன். காலையில் ஏழு மணிக்கு கிளம்பினால் சரியாக எட்டு மணிக்கெல்லாம் எனது அலுவலகம் சென்று சேர்ந்து விடுவேன். மாலை ஆறு மணி வரை அலுவலகத்தில் இருப்பேன். பின்னர் வீடு வந்து சேர சரியாக ஏழு மணி முப்பது நிமிடம் ஆகிவிடும். அலுவலகத்தில் இருக்கும்போது எனது வருங்கால மனைவிக்கு அவ்வப்போது தொலைபேசி அலைப்பு செய்து பேசுவேன். அப்போதெல்லாம் இந்த வேலை விசயம் பற்றி கேட்கத் தோணவில்லை. ஏதாவது நினைத்துவிடுவாரோ எனும் அச்சமும் இருந்தது.\nஅலுவலகத்தில் இருந்து வந்தவுடன் களைப்பு தீர குளித்துவிட்டு, நன்றாக சாப்பிட்டுவிட்டு தொலைகாட்சியில் தொடர்களை ரசித்துப் பார்த்துக் கொண்டிருப்பேன். பெண் பார்த்துவிட்டு வந்தபின்னர்தான் இந்த தொலைகாட்சித் தொடர் எல்லாம் பார்க்கத் தொடங்கி இருக்கிறேன். எப்படியும் ஒரு காரணம் கண்டு பிடித்துவிட வேண்டும் எனும் ஆசைதான். ஆனால் சில தொடர்களில் மனைவி வேலைக்கு செல்வதை விரும்பாத கணவன் என காட்டிக் கொண்டிருந்தார்கள். அந்த தொடர்களில் நடிப்பவர்களுக்கு நிச்சயம் வலித்து இருக்காது, ஏனெனில் அவர்கள் செய்வது ஒரு வேலை தான். ஆனால் அவர்களைப் போல வீட்டில் அடக்கி ஒடுக்கப்பட்டவர்களின் மனதின் வலி எப்படியிருக்கும் எனது மாமா மகள் ஞாபகம் வந்தது. தொடர் பார்த்துக் கொண்டிருந்தபோது ஒரு நாள் இரவு ஒன்பது மணிக்கு எனது மாமா வீட்டிற்கு சென்றேன்.\nமாமா மகள் படித்துக் கொண்டிருந்தாள். எனது வேலை பற்றிய எண்ணத்தை அவளிடம் தெரிவித்தேன். வேலைக்கு போகமுடியாத நிலைமை வந்தால் நான் எல்லாம் செத்துருவேன் மாமா என்றாள். எனக்கு தூக்கி வாரிப் போட்டது. வேலையில் சேர்ந்து கொண்டு அங்கு வேலையில் ஏற்படும் இன்னல்களை கண்டு செத்துவிடலாம் என சொன்ன சகோதரிகள் கண்ணுக்கு முன் வந்தார்கள். எனது அலுவலகத்தில் பல பெண்கள் பணிபுரிகிறார்கள். அவர்கள் எல்லாம் 'ஏன்டா இந்த வேலைக்கு வந்தோம்' என அலுத்துக் கொள்ளாத நாட்களே கிடையாது. என் வருங்கால மனைவி வேலைக்குப் போக வேண்டும் என சொன்னால் என்ன செய்வது என கேட்டேன். அதற்கு அவள் மிக சர்வ சாதாரணமாக சொன்னாள். காரு வாங்கனும், வீடு வாங்கனும், விலையுயர்ந்த பொருள் வாங்கனும், அதுக்கெல்லாம் பணம் வேணும்னு சொல்லுங்க மாமா. இதுக்கெல்லாமா காரணம் தேடுவாங்க என்றாள். நல்ல வேளை நான் தப்பிச்சேன் எ���்றாள்.\nஅன்றிலிருந்து காரணம் தேடுவதை தவிர்த்து இருந்தேன். எங்கள் திருமணம் மிகவும் சிறப்பாகவே நடைபெற்றது. சாந்தி முகூர்த்தம் அன்று சாந்தி முகூர்த்தம் வேண்டாம் என்று சொன்னாள் எனது மனைவி. என்ன காரணம் என கேட்டேன். பிள்ளைகள் பிறந்தால் பணம் அதிகம் தேவைப்படும், அவளும் வேலைக்கு செல்ல வேண்டிய சூழலும் வந்து சேரும் என்றாள். அதற்காக கல்யாணம் பண்ணிய பிரம்மச்சரியாகவா வாழ்வது என்றேன். அப்படித்தான் சில காலங்கள் வாழ வேண்டும், இப்போதுதான் நீங்களும் வேலைக்கு சென்று இருக்கிறீர்கள், அதனால் சில வருடங்கள் ஆகட்டும் என்றாள். எனக்கு மிகவும் வெறுப்பாகிவிட்டது. ஒரு சராசரி மனிதன் என்பதை அன்றுதான் நான் அறிந்து கொண்டேன். கோபத்துடன் அப்படியே தூங்கியும் போனேன்.\nசில நாட்கள் அவளுடன், எனது மனைவி என சொல்லாமல் இருப்பதற்கு எனது கோபம் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள், தேனிலவு சுற்றுலா சென்றேன். படுபாதகியாக இருந்தாள் அவள். கருவுறாமல் இருக்க தடுப்பு சாதனம் என எதையும் உபயோகிக்கவும் கூடாது என சொல்லிவிட்டாள். கட்டை பிரம்மச்சாரியாக என்னை இருக்க வைத்தாள். எனக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. கல்யாணம் பண்ணினோமா, அடுத்த சில வருடத்தில் அடுக்கடுக்காக பிள்ளைகள் பெற்றோமா என நினைத்திருந்த எனக்கு அவளின் செயல்பாடு அவள் மீதான வெறுப்பு கல்யாணம் பண்ணிய சில தினங்களில் ஆரம்பித்து இருந்தது.\nஅவள் மிகவும் கட்டுப்பாடுடன் இருந்தாள். எனக்கு ஆச்சரியமாகவும் இருக்கத்தான் செய்தது. காதல் மட்டுமே கல்யாணத்தின் வெற்றிப்படி என்றாள். கல்யாணம் என்பது நாமிருவரும் பிள்ளைகள் பெற்று கொள்ள செய்து கொள்வதல்ல என்றாள். எனக்கு இதெல்லாம் கல்யாணம் முன்னால் பேசவில்லையே என்று தோணியது. இவள் வேலைக்குப் போக வேண்டுமெனில் என்ன காரணம் சொல்லலாம் என தேடி வைத்திருந்த எனக்கு, இவள் வேலைக்குப் போகாமலிருக்க தயார் செய்து வைத்திருந்த காரணம் என்னை அலைக்கழித்தது.\nசின்ன சின்ன குழந்தைகள் எல்லாம் பார்க்கும்போது மிகவும் ஏக்கமாக இருக்கும். ஒரு முறை எனது மாமா மகள் என்னிடம் பேசிக் கொண்டிருந்தாள். அப்பொழுது அவளிடம் தாம்பத்யம் இல்லாமல் நாங்கள் வாழும் விசயத்தை சொல்லிவிட்டேன். என்ன மாமா இது, உங்க இரண்டு பேருகிட்ட இருக்க அந்தரங்க விசயத்தை எல்லாம் என்கிட்ட சொல்ற���ங்க என்றாள். இல்லை நீ அவகிட்ட பேசிப் பாரு என்றேன். எனக்கு உதவுவதாக நினைத்துக் கொண்டு எனது மாமா மகள் அவளிடம் பேசினாள்.\nஅன்று இரவு என்னிடம் எனது மனைவி, கோபம் தீர்ந்துவிட்டதாக நினைத்துக் கொள்ளுங்கள், உங்க மாமா பொண்ணு என்கிட்ட பேசினாங்க. ரொம்ப நல்ல பொண்ணுங்க. வாழ்க்கையில் ரொம்பத் தெளிவா இருக்காங்க. வேலைக்குப் போய் நாலு காசு சம்பாதிச்சிட்டுதான் கல்யாணம் எல்லாம், அதுவரைக்கும் காதல் தான். காதல் பண்றப்ப இந்த விசயத்தையெல்லாம் யோசிக்க வேண்டியதில்லைனு சொன்னாங்க. நாம ரெண்டு பேரும் தாலி கட்டிட்டு காதல் பண்றதா நினைச்சிக்குவோம், என்ன சொல்றீங்க என்றார் எனது மனைவி.\nஎனக்கு கடிவாளம் போடப்பட்டதாய் நினைத்துக் கொண்டேன். அழகான எனது மாமா மகள் மீது எனக்கு ஆசை ஒருபோதும் வந்தது இல்லை. அடுத்த பெண்கள் மீதும் எனக்கு எவ்வித ஆசை வந்ததும் இல்லை. எனது மனைவி எனும் உரிமையால் மட்டுமே எனக்கு ஆசை வந்தது. அந்த ஆசை கூட நிராகரிக்கப்படும்போது மிகவும் கோபம் வந்தது, ஆனால் நாட்கள் செல்ல செல்ல கோபம் இல்லாமல் மனைவியை அதிக அளவு நேசிக்கத் தொடங்கி இருந்தேன். ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்பதெல்லாம் எனக்கு எழுதப்பட்டதல்ல என புரியத் தொடங்கியது.\nஇப்பொழுது பிள்ளைகள் பெற்று கொள்ள வேண்டும் என எப்படி எனது மனைவியை எனது வழிக்கு கொண்டு வருவது என ஒரு காரணம் தேடிக் கொண்டிருந்தேன்.\nகிருஷ்ண மூர்த்தி S said...\nகாதலென்ன கத்தரிக்காயா என்று ஒரு தொடர் T S ஸ்ரீதர் என்ற மெரீனா எழுதி நீண்ட நாட்களுக்கு முன்னாள் ஆனந்த விகடனில் வந்தது. அதன் கதாநாயகன் சுதாகர் காதலித்துத் தான் கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டும் என்ற பிடிவாதத்தோடு பல முயற்சிகளிலும் தோற்று, கடைசியாக ஒரு பெண்ணைக் காதலிப்பதாகவும், அவளும் இவனைக் காதலிப்பதாகப் பீலா விட அந்தப் பெண்ணின் தாத்தா இவர்களுக்குத் திருமணத்தை ஏற்பாடு செய்கிறார். தாலி கட்டும் முன் மணமகள் ஒரு நிபந்தனை விதிக்கிறாள். எல்லோரும் நினைப்பதுபோல இது ஒரு காதல் கல்யாணம் அல்ல, பெரியவர்கள் பார்த்து நிச்சயம் செய்தது தான் என்பதைப் பகிரங்கமாகச் சொல்லி விட்டு, அப்புறம் தாலி கட்டச் சொல்கிறாள்.\nமுதலிரவில் தன்னுடைய சபதத்தில் தோற்றுவிட்டதாகக் கலங்கிய கதாநாயகனிடம் கதாநாயகி சொல்கிறாள். ஒரு வார்த்தையை மாற்றிப் போட்டால் ���ோற்கவில்லை என்பதாகிவிடுமே என்று. நாயகன் எப்படி என்று ஆவலோடு கேட்க, காதலித்த பிறகுதான் கல்யாணம் என்பதை கல்யாணத்திற்குப் பிறகு காதல் என்று வைத்துக் கொண்டால் அவன் ஜெயித்துவிடுகிரானே அவன் மனைவியைக் காதலிப்பதை யார் தடுக்க முடியும் அவன் மனைவியைக் காதலிப்பதை யார் தடுக்க முடியும்\nஇதே பாணியில் கதையை தலைகீழாக ஆரம்பித்து சுவாரசியமாகக் கொண்டு போயிருக்கிறீர்கள்\nஉங்கள் எழுத்து நடை, அப்படியே காட்சிகளை கண் முன் விரியச் செய்கிறது..... அருமை.\nஆஹா, நன்றி கிருஷ்ணமூர்த்தி ஐயா. மிகவும் அருமை. பகிர்ந்தமைக்கு நன்றி\nகம்யூனிசமும் கருவாடும் - 1\nவாசகர் கடிதங்களை பொதுவில் வைக்கலாமா\nஇனிமேல் நீங்கள் பின்னூட்டம் இட இயலாதே\nபுத்தக வெளியீட்டு விழா படங்கள்\nபோபால் - கண்டும் காணாமல்\nபுத்தக வெளியீட்டு விழா - நன்றி\nகளவாணி எனும் திருட்டு பயலே\nநுனிப்புல் (பாகம் 2) 13\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 23\nநுனிப்புல் (பாகம் 2) 12\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 22\nநுனிப்புல் (பாகம் 2) 11\nஎழுதாமல் இருக்க விடுவதில்லை கடவுள்.\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 21\nபதிவர்கள் - இவர்களை எல்லாம் பார்க்க வேண்டி வந்தால்...\nஎனது மனைவி போடும் கடிவாளம்\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 20\nநுனிப்புல் (பாகம் 2) 10 சோதிடம்தனில் சோதி\nகுடிசை - சினிமா விமர்சனம்\nயாரைத்தான் நண்பர் என ஏற்பது\nஒரு கட்சி ஆரம்பிக்கலாம்னு 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nazhikai.com/?p=3273", "date_download": "2020-02-18T19:04:51Z", "digest": "sha1:LPOHIKP2RS7JZ7KH6SUX3QUMC7VAKYJN", "length": 8618, "nlines": 148, "source_domain": "www.nazhikai.com", "title": "காஷ்மீர் விவகாரம்: பாகிஸ்தான்-சீனா அறிக்கையை இந்தியா நிராகரித்தது | http://www.nazhikai.com", "raw_content": "\nHome / இந்தியா / உலகம் / செய்திகள் / முகப்பு / காஷ்மீர் விவகாரம்: பாகிஸ்தான்-சீனா அறிக்கையை இந்தியா நிராகரித்தது\nகாஷ்மீர் விவகாரம்: பாகிஸ்தான்-சீனா அறிக்கையை இந்தியா நிராகரித்தது\nசர்ச்சைக்குரிய காரஷ்மீர் விவகாரம் தொடர்பில் பாகிஸ்தான்-சீனா இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.\nஇதுதொடர்பில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சின் செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சீன வெளிவிவகார அமைச்சர் சமீபத்தில் பாகிஸ்தான் சென்ற பின்னர் பாகிஸ்தானும், சீனாவும் காஷ்மீர்பற்றி கூட்டா��� ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளன. இதனை நாங்கள் நிராகரிக்கிறோம். ‘சீன-பாகிஸ்தான் பொருளாதார பாதை’ என்ற பெயரிலான ஒரு திட்டத்தை அந்த நாடுகள் அறிவித்துள்ளன. இந்த பாதை இந்திய எல்லையில், பாகிஸ்தான் 1947ஆம் ஆண்டு முதல் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள பகுதியில் வருகிறது.\n‘இதற்காக பாகிஸ்தான், சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இந்தியா தனது உறுதியான வருத்தத்தை தெரிவிக்கிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இப்போது உள்ள நிலையை மாற்றும் வகையில் வேறு எந்த நாடு முயன்றாலும் இந்தியா தயக்கமின்றி எதிர்க்கும். இதுபோன்ற நடவடிக்கைகளை இரு நாடுகளும் கைவிட வேண்டும்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nPrevious Article கோத்தாபயவின் மேன்முறையீடு நிராகரிப்பு\nNext Article கதிரியக்க நீரை பசுபிக் பெருங்கடலில் சேர்க்க ஜப்பான் முடிவு\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா\n`நாழிகை’ இணைத்தள தொடக்க விழா - 15 08.2015\n`தமிழ் ரைம்ஸ்’ ஆசிரியர் பி. இராஜநாயகம் தொடக்கிவைத்தார்.\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் – ஜனாதிபதி, பிரதமர் திறந்துவைத்தனர்\nராஜிவ் காந்தி படுகொலைக்கு காரணம் நாமல்ல – புலிகளின் பெயரில் அறிக்கை\nஇந்திய விமானம் பலாலியில் தரையிறங்கியது\nஜனாதிபதி தேர்தலில் தமிழ்க் கட்சிகளிடையே பொது உடன்பாடு\nஅரசியல் தீர்வை தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிப்போம் – மஹிந்த\nபிரிவுகள் Select Category அந்தரங்கம் அறிவிலே புதியன அழகுக்குறிப்பு ஆன்மீகம் ஆலாபனை இசை இந்தியா இலக்கியம் இலங்கை உடல்நலம் உரைகல் உலகம் கட்டுரை கலை காணொளி கோலிவுட் சங்கதி சமையல் குறிப்புக்கள் சினிமா செய்திகள் ஜோதிடம் டிரெய்லர் தரிசனம் தொழில் நுட்பம் நடனம் பத்தி எழுத்துக்கள் பாலிவுட் பிரித்தானிய செய்திகள் புகைப்படங்கள் பொருளாதாரம் முகப்பு லண்டன் நிகழ்வுகள் விமர்சனம் விருந்தினர் பக்கம் விளம்பரம் விளையாட்டு ஹாலிவுட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/150357/news/150357.html", "date_download": "2020-02-18T18:26:34Z", "digest": "sha1:S7FRC5KQG6R6DNM5EXXOVSKYVD6AR4PF", "length": 5732, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "பறவைகளைப் பார்த்தால் மன அழுத்தம் குறையும்: ஆய்வில் தகவல்..!! : நிதர்சனம்", "raw_content": "\nபறவைகளைப் பார்த்தால் மன அழுத்தம் குறையும்: ஆய்வில் தகவல்..\nஅதிகரித்து வரும் ச���ல்போன் டவர்கள், மரங்களை அழிப்பது ஆகிய காரணங்களால் பறவைகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்நிலையில், பறவைகளைத் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு மன அழுத்தம் குறைந்து உற்சாகம் பிறக்கும் என இங்கிலாந்தை சேர்ந்த எக்ஸீடர் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.\nமேலும், பறவைகளைத் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு மன அழுத்தம், பதற்றம், மனச்சோர்வு ஆகியவை குறைவாக இருப்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதுதவிர வசிக்கும் வீட்டைச் சுற்றி புதர்கள், மரங்கள் ஆகியவை இருப்பதும் மனிதர்களின் மகிழ்ச்சியை அதிகரிக்கிறதாம்.\nஇதுகுறித்து எக்ஸீடர் பல்கலைக்கழக பேராசிரியர் டேனியல் காக்ஸ் “நகரத்தில் வசிப்பவர்களை விட இயற்கையோடு இணைந்து வாழ்பவர்களே அதிக மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள்” என கருத்துத் தெரிவித்துள்ளார்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nஇப்படிப்பட்ட வாகனங்களை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை \nபோர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்\nதமிழகத்தில் அதிகரிக்கும் மனச்சோர்வு கோளாறுகள்\nஅ.தி.மு.கவுக்கு 2021 ஆதரவு அலை வீசுமா\nபுஜங்காசனம் செய்வதால் பெண்களுக்கு ஏற்படும் நன்மைகள்\n‘தமிழ்த் தேசிய கூட்டமைப்பு’ ஏன் பதிவு செய்யப்பட வேண்டும்\nசெக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/166901/news/166901.html", "date_download": "2020-02-18T20:17:16Z", "digest": "sha1:MYDIX2GLLDADNM3SUXRMMMKRDT5Y7SZN", "length": 12814, "nlines": 88, "source_domain": "www.nitharsanam.net", "title": "கணினியும்… கண்கள் பாதிப்பும்…!! : நிதர்சனம்", "raw_content": "\nவிஞ்ஞான உலகில் தற்போது எந்த துறையிலும் கணினி (கம்ப்யூட்டர்) மயமாகி விட்டது. பொருட்கள் விற்பனை முதல் சான்றிதழ்கள் பெறுவது வரை அனைத்தும் ஆன்லைனில் நடக்கிறது. இதனால் கணினி கல்வி படித்தவர்களுக்கு வேலை வாய்ப்புகளும் அதிகமாக உள்ளது.\nஎன்ஜினீயரிங் கல்லூரிகள் மட்டுமின்றி தற்போது அனைத்து கல்லூரிகளிலும் கணினி கல்வி இடம் பெற்றுள்ளது. இதனால் அலுவலகங்கள், தொழில் நிறுவனங்களில் மட்டுமின்றி வீடுகளிலும் தற்போது அத்தியாவசிய பொருளாகி விட்டது. கணினியில் பணியாற்றும் போது நம் கண்கள் பாதிக்கப்படுகிறது. கணினியை பயன்படுத்தக்கூடிய 85 சதவீதம் பேருக்கு பார்வை தொடர்பான பிரச்சினைகள் ஏற்படுகின்றன.\nஇந்த பிரச்சினைக்கு கம்ப்யூட்டர் விஷன் சின்ட் ரோம் என்று பெயர் வைத்து இருக்கிறார்கள். இந்த பிரச்சினை 21-ம் நூற்றாண்டு மனித குலத்துக்கு அளித்த ஒரு தண்டனையாகும். கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம் பற்றி தெரிந்து கொள்வது இப்போது அவசியமானது.\nகம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோமின் முதல்நிலையில் ஏற்படும் அறிகுறி கண்களில் வலி ஏற்படுவது. பின்னர் மங்கலான பார்வை, உலர்ந்து விட்ட கண்கள், தலைவலி போன்றவையும் ஆரம்ப காலத்தில் எட்டிப்பார்க்கும் அறிகுறிகளாகும். கழுத்து வலிக்கும், முதுகு வலிக்கும் கணினியின் முன் அமர்ந்து நமது கண்களை பயன்படுத்துவதற்கும் தொடர்பு உண்டு என்கிறார்கள் டாக்டர்கள்.\nஇதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதில் முக்கியமான காரணம் நாம் சாதாரணமாக பார்க்கும் போது அடிக்கடி கண் சிமிட்டுவோம். கம்யூட்டர் திரையை உற்றுப்பார்க்கும் போது கண் சிமிட்டுவது இயல்பாகவோ குறைந்து விடுகிறது. நாம் வழக்கமாக ஒரு நிமிடத்துக்கு 16 முறை கண் சிமிட்டுகிறோம். கணினியின் முன் அமர்ந்து வேலை செய்யும் போது 5 அல்லது 6 முறை தான் சிமிட்டுகிறோம். இது கண்களில் அரிப்பு, கண்கள் உலர்ந்து போதல் போன்றவற்றை ஏற்படுத்துகிறது.\nஇந்த கம்யூட்டர் விஷன் சின்ட்ரோம் பிரச்சினைவராமல் தடுக்க முதலில் கம்யூட்டர் மானிட்டரை கீழாக இறக்கி வைக்க வேண்டும். கம்யூட்டர் மானிட்டரின் நடுப்பகுதி கண்களின் நேர் பார்வையில் இருந்து 5-6 அங்குல அளவுக்கு கீழாக இருக்க வேண்டும். நேருக்கு நேர் கண்களில் படக் கூடாது.\nநீங்கள் உட்கார்ந்து இருக்கும் போது காற்று வீசக்கூடிய மின்விசிறி அல்லது ஏ.சி.யின் வழியே வெளியிலும் காற்று செல்லக்கூடாது. ஏ.சி. அறையில் காற்றில் ஈரப்பதம் குறைவாகவே இருக்கும். கணினியில் வேலை செய்யும் போது கண்களை சிமிட்டுவது சில சமயங்களில் சிரமமாகி விடும். அப்போது சிறிது நேரம் கண்களை மூடிக்கொண்டு இமைகளுக்குள் விழிகளை சுழற்ற வேண்டும்.\nமானிட்டர் மூலம் பிரதிபலிக்கும் ஒளியை கட்டுப்படுத்தும் கண்ணாடிகளை கணினியில் வேலை செய்யும் போது அணிய வேண்டும். கான்டாக்ட் லென்ஸ் அணிந்திருப்பவர்களும் இதை பயன்படுத்த வேண்டும். 40 வயதுக்கு மேல் வெள்ளெழுத்து என்று கூறப்படும் குறைபாடு வரக்கூடுமம். அவர்கள் அதற்காக அணியும் கண்ணாடி லென்ஸ் மானிட்டரில் ��ிரதிபலிக்கும் ஒளியை கட்டுப்படுத்தும் லென்சுகளாக அமைய வேண்டும்.\nமானிட்டர் தட்டையாக இருப்பது நல்லது. மானிட்டரின் வெண் திரையில் கருப்பு நிற எழுத்து, உருவங்கள் கண் பார்வைக்கு நல்லது. சாதாரணமாக உங்களால் பார்க்க முடியம் சிறிய எழுத்தை விட 3 மடங்கு பெரிய எழுத்தை தான் கணினியின் திரையில் நீங்கள் அமைக்க வேண்டும். கணினி திரையின் பிரகாசம் கண்களை உறுத்தும் வகையில் இருக்கக்கூடாது. மானிட்டரில் இருந்து கண்கள் குறைந்தபட்சம் 20 அங்குல தூரத்துக்குள் இருக்கக்கூடாது.\nகண் இமைகளை தேவையான அளவுக்கு அசைக்காத போது கண்களில் உள்ள தசைகள் இறுக்கம் அடைந்து விடுகின்றன. அதனால் கண்களில் வலி ஏற்பட்டு விடுகிறது. எனவே குறிப்பிட்ட கால இடைவெளியில் கண்களுக்கு ஓய்வு கொடுக்கும் விதமாக கம்ப்யூட்டரை விட்டு எழுந்து சிறிதுதூரம் நடந்து விட்டு வர வேண்டும்.\nதலைக்குமேல் இருந்து வரும் ஒளியோ, ஜன்னலில் இருந்து வரும் ஒளியோ உங்கள் கண்களில் நேரடியாக படக்கூடாது. அப்படி ஒருவேளை பட்டால் அதை உடனே மறைக்க வேண்டும். உங்களுக்கு தொல்லை படுத்தும் மின் விளக்குகளை அணைத்து விடலாம்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nஉலகை அடுத்த லெவலுக்கு எடுத்து செல்லும் வெறித்தனமான டயர்கள்\nஇப்படிப்பட்ட வாகனங்களை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை \nபோர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்\nதமிழகத்தில் அதிகரிக்கும் மனச்சோர்வு கோளாறுகள்\nஅ.தி.மு.கவுக்கு 2021 ஆதரவு அலை வீசுமா\nபுஜங்காசனம் செய்வதால் பெண்களுக்கு ஏற்படும் நன்மைகள்\n‘தமிழ்த் தேசிய கூட்டமைப்பு’ ஏன் பதிவு செய்யப்பட வேண்டும்\nசெக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F", "date_download": "2020-02-18T20:08:43Z", "digest": "sha1:Q2Z4LZKR4CBEGFSY7J5AXBVGPTI2V2J2", "length": 11323, "nlines": 146, "source_domain": "gttaagri.relier.in", "title": "அழிந்து வரும் அரிய வகை கடல் ஆமைகள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஅழிந்து வரும் அரிய வகை கடல் ஆமைகள்\nராமநாதபுரம்: மன்னார் வளைகுடா கடல் பகுதியில் வாழும் ஐந்து அரிய வகை கடல் ஆமைகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.\nஉலகில் 225 வகையான கடல் ஆமைகள் வாழ்கின்றன. இதி���் பேராமை, பெருந்தலை, தோணி, ஆலிவ், அலுங்கு ஆகிய ஐந்து வகை ஆமைகள் இந்தியாவில் உள்ளன.\nபொரிந்த ஆமை குட்டிகள் நீரை நோக்கி ஓடும் காட்சி Courtesy: Hindu\nஇந்த ஆமைகள் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அதிகம் உள்ளன.பேராமை கடற்பாசிகளையும், அலுங்கு ஆமை கடற் பஞ்சுகளையும், பெருந்தலை ஆமை நண்டுகள் மற்றும் மெல்லுடலிகளையும், தோணி ஆமை ஜெல்லி மீன்களையும் உண்கிறது. ஆமைகளின் கண்கள் சிறிதாக இருந்தாலும் பார்வை மிகவும் கூர்மையானது. தோல் கடினமாக இருக்கும்.\nஆழ்கடலில் இனப்பெருக்கம் செய்யும். கருவுற்ற பெண் ஆமைகள் கடற்கரையில் மணலில் ஆழமான குழி தோண்டி முட்டையிடும். இதற்காக பல ஆயிரம் கி.மீ., கூட பயணிக்கும்.பெருந்தலை ஆமைகளைத் தவிர, மற்ற ஆமைகள் இந்திய கடற்கரையில் முட்டையிடும்.\nஇவைகள் 50 முதல் 80 செ.மீ., ஆழத்தில் குழி தோண்டி 200 முட்டைகள் வரை இடும். பின் அவற்றை மண்ணால் மூடிச்செல்லும்.\nபொதுவாக ஆமைகள் நவ., முதல் ஏப்., வரை முட்டையிடும். தமிழகத்தில் தரங்கம்பாடி பழையாறு கடற்கரை, மாமல்லபுரம், சென்னை கடற்கரை, பாயின்ட் காலிமர் நாகப்பட்டினம் கடற்பகுதிகளில் அதிகளவு முட்டையிடுகின்றன. ஆலிவ் ஆமைகள் அதிகளவில் சென்னை கடற்கரையில் முட்டையிடுகின்றன.\nசூரிய வெப்பத்தில் 60 முதல் 90 நாட்களில் முட்டை பொரித்து வெளிவரும் குஞ்சுகள் ஊர்ந்து கடலுக்குள் சென்றுவிடுகின்றன.இந்த வகை ஆமைகள் கடலில் மீன்பிடி விசைப்படகுகள், இரட்டை மடி, சுருக்கு மடி வலைகளால் அதிகளவு உயிரிழக்கிறது.\nஉணவு, தோலுக்காகஆமைகள் கொல்லப்படுகின்றன. ஆமையில் இருந்து பெறப்படும் எண்ணையில் மருந்து பொருட்கள், வாசனை திரவியங்கள், சோப்புகள், ரத்தம் மூல நோய்க்கு மருந்தாகவும், ஆமைகளின் ஓடுகள் அலங்கார பொருட்கள், காலணிகள் செய்ய பயன்படுத்தபடுகிறது. கடற்கரையில் ஆமைகளின் முட்டைகளை விலங்குகள், மனிதர்கள் சேதப்படுத்துகின்றனர்.\nமீன் பிடிக்கும் வலையில் மாட்டி அடிபட்ட ஆமை Courtesy: Hindu\nஇதனால் மன்னார் வளைகுடாவில் வாழும் ஐந்து வகை ஆமைகளுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. கடல்வள பாதுகாவலனாகவும், கடல் துாய்மை காவலர்களாகவும் ஆமைகள் விளங்குகின்றன. கடலில் அரிய வகை பவளப்பாறைகள் ஆமைகளால் பாதுகாக்கப்படுகின்றன. ராமநாதபுரம் மாவட்ட கடற்கரையில் சமீப காலமாக பெருந்தலை, பச்சை ஆமைகள் இறந்து கரை ஒதுங்குகிறது.\nவனத்துறை அதிகாரிகள் ஆமைகளை பாதுகாப்பதில் அக்கறை காட்ட வேண்டும். வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ வன உயிரின பாதுகாப்பு சட்டம் அட்டவணை 1ல் ஆமைகள் உள்ளன. இவை மீன் வலைகளில் சிக்காமல் இருக்க ‘டெட்’ என்ற ஆமை தவிர்ப்பு கருவியை பொருத்த மீனவர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம். ஆமைகளை பிடித்தால் 3 முதல் 7 ஆண்டுகள் சிறை, அபராதம் விதிக்கப்படும். இது குறித்த கண்காணிப்பை தீவிரப்படுத்த உள்ளோம்,’ என்றார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஅற்புத நிழல் அளிக்கும் புன்னை மரம்\n← மரங்களை ட்ரான்ஸ்பிளான்ட் செய்து காப்பாற்றலாம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/207090?ref=archive-feed", "date_download": "2020-02-18T18:35:45Z", "digest": "sha1:FUI4KYRTINNS6JGIZPZ7C7RRSC6U5GDS", "length": 8192, "nlines": 139, "source_domain": "lankasrinews.com", "title": "32 ஆயிரம் விலங்குகள் 3 ஆண்டுகளில் பலி! அதிர வைத்த ரயில்வேயின் தரவுகள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n32 ஆயிரம் விலங்குகள் 3 ஆண்டுகளில் பலி அதிர வைத்த ரயில்வேயின் தரவுகள்\nஇந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் ரயில்வே தண்டவாளங்களைக் கடக்க முயன்று சிங்கம், சிறுத்தை உட்பட 32,000 விலங்குகள் உயிரிழந்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட தரவுகளில் பதிவாகியுள்ளது.\nரயில்வே தண்டவாளங்களில் வனவிலங்குகள் இறப்பது இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், இந்திய ரயில்வே துறையானது இவ்வாறாக உயிரிழக்கும் விலங்குகள் பற்றிய தரவுகளை வெளியிட்டுள்ளது.\nஇந்த தரவுகள் கடந்த 2016ஆம் ஆண்டிலிருந்து 2018ஆம் ஆண்டுவரை பலியான விலங்குகள் குறித்து எடுக்கப்பட்டவையாகும். அதன்படி 2016ஆம் ஆண்டில் 7,945 விலங்குகளும், 2017ஆம் ஆண்டில் 11,683 விலங்குகளும் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்று பலியாகியுள்ளன.\nஇந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு மேலும் அதிகரித்துள்ளது. 2018ஆம் ஆண்டு 12,625 விலங்குகள் பலியானதாக பதிவாகியுள்ளது. இவ்வாறாக கடந்து மூன்று ஆண்டுகளில் பலியான விலங்குகளின் எண்ணிக்கை 32,253 ஆக உள்ளது.\nஇந்நிலையில் இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை 3,479 விலங்குகள் பலியாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது. சமீப ஆண்டுகளாக ரயில் விபத்து குறைந்த நிலையில், வனவிலங்குகளின் உயிரிழப்பு அதிகரித்து வருவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇதனைத் தொடர்ந்து, விபத்துக்களைத் தடுக்க வயல்கள் போன்ற திறந்தவெளிப் பகுதிகளில் வேலிகளை அமைக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/532256/amp?ref=entity&keyword=paddy%20procurement%20center", "date_download": "2020-02-18T18:32:44Z", "digest": "sha1:K7PTQGKR2AEGKDBYCSZG5KV6FP2ENFXI", "length": 12022, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Paddy, Package Express Southern Railway to run from today | நெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ் இன்று முதல் தாம்பரத்தில் இருந்து செல்லும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ் இன்று முதல் தாம்பரத்தில் இருந்து செல்லும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு\nதொகுப்பு எக்ஸ்பிரஸ் தெற்கு ரயில்வே\nசென்னை: தண்டவாள பராமரிப்பு மற்றும் கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகள் காரணமாக நெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ் இன்று முதல் தாம்பரம் ரயில்நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது.எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து தென்மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, செங்கோட்டை, தூத்துக்குடி, மதுரை, திருச்சி போன்ற பகுதிகளுக்கு ஒரு நாளைக்கு 12க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது. இதில் ஒரு நாளைக்கு 50 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் எழும்பூர் ரயில் நிலையம் 4வது நடைமேடையில் தண்டவாள பராமரிப்பு பணிகள் மற்றும் புதிதாக கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகள் நடைபெறுவதால் இன்று முதல் டிசம்பர் 7ம் தேதி வரை எழும்பூர் ரயில்நிலையம் 4வது நடைமேடையில் இருந்து தினமும் இரவு 7.50 மணிக்கு இயக்கப்படும் நெல்லை எக்ஸ்பிரஸ் மற்றும் இரவு 9 மணிக்கு இயக்கப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ் இன்று முதல் தாம்பரம் ரயில்நிலையத்தில் இருந்து அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள நேரத்தில் இயக்கப்படும்.\nஅதைப் போன்று மறுமார்க்கமாக இயக்கப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ் அதிகாலை 5.09 மணிக்கும், நெல்லை எக்ஸ்பிரஸ் காலை 5.53 மணிக்கு தாம்பரம் ரயில்நிலையம் வந்தடையும். அங்கிருந்து பயணிகள் புறநகர் ரயில்கள் மற்றும் பேருந்துகள், ஆட்டோ மூலம் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்றடையலாம். மேலும் சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர். சிறப்பு ரயில்கள் இயக்குவது சாத்தியமில்லாதது. அதாவது தண்டவாளம் முழுவதும் பிரிக்கப்பட்டு கான்கிரீட் தளம், கம்புகள் புதிதாக அமைக்கப்படுவதால் 4 வது பிளாட்பாரத்தில் எந்த ரயில்களும் இயக்க முடியாத காரணத்தால் சிறப்பு ரயில்கள் இயக்க வாய்ப்புகள் குறைவு. எனவே பயணிகள் சிரமத்தை கவனத்தில் கொண்டு பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எ��ுக்கப்படும். மேலும் பராமரிப்பு பணிகள் முடிந்த பிறகு முறையான அறிவிப்பு செய்து வழக்கம் போல் ரயில்கள் எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nநீதிமன்றம் தங்களை எதிர்மனுதாரராக சேர்க்கவில்லை: திட்டமிட்டப்படி நாளை சட்டமன்ற முற்றுகை போராட்டம்...இஸ்லாமிய கூட்டமைப்பு திட்டவட்டம்\nகாவிரி படுகை வேளாண் மண்டல அறிவிப்பு; அமைச்சரவை நாளை முக்கிய ஆலோசனை... 20ம் தேதி சட்டசபையில் மசோதா தாக்கல் செய்ய முடிவு\nதிட்டமிட்டப்படி நாளை சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும்: இஸ்லாமியர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு\nஇந்தியாவின் செம்மொழிப் பட்டியலில் உள்ள மொழிகளை விட சமஸ்கிருதத்துக்கு 22% அதிக நிதி ஒதுக்கியதற்கு ஸ்டாலின் கண்டனம்\nநடைமுறைகளை பின்பற்றவில்லை: இஸ்லாமிய அமைப்பினரின் சட்டமன்ற முற்றுகை போராட்டத்திற்கு தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்\nஎண்ணெய் நிறுவனங்களில் இருந்து கடலில் கலக்கும் கழிவுகளால் மாசு ஏற்படுகிறதா என ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவு\nதமிழக சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை\nகார்த்திக் சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி வழங்கியது நீதிமன்றம்\nசமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டம்\nசென்னை மேடவாக்கத்தில் டாஸ்மாக் கடை அருகே நின்றிருந்த இளைஞரை வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயற்சி\n× RELATED சேவை குறைபாடு தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-02-18T19:25:48Z", "digest": "sha1:63ODICHG7ZZ22CBM5ZGLASLSCXUQC57P", "length": 6651, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "காசித் துண்டி விநாயகர் பதிகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "காசித் துண்டி விநாயகர் பதிகம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாசித் துண்டி விநாயகர் பதிகம் [1] என்னும் நூல் பத்து ஆசிரியப் பாக்களால் ஆனது. இந்த நூல் குமரகுருபரர் இயற்றிய நூல் என்று திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை குறிப்பிடுகிறார். இந்தச் சுந்தரம்பிள்ளையின் மாணாக்கர் உ. வே. சாமிநாதையர். இந்தச் சாமிநாதையர் பதிப்பித்த குமரகுருபரர் பிரபந்தங்கள் தொகுப்பில் [2] இந்த நூல் இடம்பெறவில்லை. இது வடமோழிக் கலப்பு மிக்கது எனக் கா. சு. பிள்ளை குளிப்பிடுகிறார். இது மீனாட்சி சுந்தரம்பிள்ளை முதன்முதலில் பாடிய நூலாக இருத்தல் வேண்டும் என்பது மு. அருணாசலம் கருத்து.\n↑ மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1990, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினேழாம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 122.\n↑ குமரகுருபரர். ஸ்ரீ குமரகுருபர சிவாமிகள் பிரபந்தங்கள். சென்னை, கேசரி அச்சகம்: திருப்பனந்தாள் மடம், காசிவாசி சுவாமிநாத சுவாமிகள், (உ. வே. சாமிநாதையர் குறிப்புரையுடன்) நூல் பதிப்பு 1939,.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 ஆகத்து 2013, 01:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/pakistan-to-host-2020-asia-cup-says-acc-chairman", "date_download": "2020-02-18T18:33:21Z", "digest": "sha1:CZH2FOQ5SCRSCM422I7EQKCELSOWXKDC", "length": 8797, "nlines": 97, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "பாகிஸ்தானில் ஆசிய கோப்பை போட்டி", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n2020 ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை போட்டியை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பெற்றுள்ளது .\nஆசிய கிரிக்கெட் போட்டியானது இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை அதன் உறுப்பு நாடுகளில் நடைபெறும். அதாவது உறுப்பு நாடுகளின் கிரிக்கெட் வாரியம் மூலமாக நடைபெறும்.\nஇதன் ஒரு பகுதியாக 2020ஆம் ஆண்டு நடைபெறும் ஆசிய கோப்பை போட்டியை நடத்தும் உரிமையைப் பாகிஸ்தான் நாட்டு கிரிக்கெட் வாரியம் பெற்றுள்ளது. எனவே பாகிஸ்தானில் ஆசிய கோப்பை போட்டிகள் நடைபெற வாய்ப்புள்ளது.\n2018 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை போட்டியை நடத்தும் உரிமையை இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ பெற்றது. சில அரசியல் காரணமாக போட்டிகளை இந்தியாவில் நடத்தாமல் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்தியது . இதில் போட்டியை நடத்திய இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.\n2018இல் பட்டம் வென்ற இந்திய அணி\nபொதுவாக ஆசிய கோப்பை போட்டிகள் ஒரு நாள் போட்��ிகளாக நடைபெறும், ஆனால் 2020ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஆசிய கோப்பை போட்டி டி20 பார்மேட்டில் நடைபெற உள்ளது, இதன் மூலமாக 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கவுள்ள உலக கோப்பை டி20 போட்டிகளில் ஆசிய அணிகள் சிறப்பாக விளையாட உதவிபுரியும்.\nஆசிய அணிகளான இந்தியா பாகிஸ்தான் இலங்கை தலா ஒரு முறை டி20 உலக கோப்பையை வென்றுள்ளன.\nஆசிய கோப்பை போட்டிகளை இந்தியா அணி அதிகபட்சமாக 6 முறை வென்றுள்ளது. இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் முறையே 5 மற்றும் 2 முறை ஆசிய கோப்பை வென்றுள்ளன.\n2020 ஆம் ஆண்டு ஆசியகோப்பை கிரிக்கெட் போட்டி இரண்டாவது முறையாக டி20 பார்மாட்டில் நடைபெறவுள்ளது. வங்கதேசதில் 2016 ஆண்டில் நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டியில் டி20 முறை அறிமுகப்படுத்தப்பட்டது. 2016 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பைக்கு முன்னதாக நடந்த டி20 ஆசிய கோப்பையை இந்திய அணி வென்றது.\nஇது குறித்து பேசிய ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் நஸ்முல் ஹசன் \"2020ஆம் ஆண்டு ஆசிய கோப்பை போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறும். போட்டியை நடத்தும் நாடு என்ற முறையில் பாகிஸ்தான் நாட்டு கிரிக்கெட் வாரியம் போட்டி எங்கு நடைபெறும் என்று விரைவில் அறிவிக்கும். 2018 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை போட்டியை இந்திய அணி நடத்தியது ஆனால் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேஸில் நடந்தது\" என தெரிவித்தார்.\n2008ஆம் ஆண்டு லாகூர் நகரில் இலங்கை நாட்டு கிரிக்கெட் அணி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதன் பின்னர் உலக நாடுகள் அனைத்தும் பாகிஸ்தான் சென்று கிரிக்கெட் விளையாடுவதை தவிர்த்து வருகின்றனர். எனவே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சர்வதேச தொடர்களை அரபு நாடுகளில் நடத்திவருகிறது. இந்திய அணியும் 2012குக்கு பிறகு பாகிஸ்தான் அணியுடன் இரு தரப்பு கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவதை நிறுத்திக்கொண்டது.\nசமீப காலத்தில் உலக நாடுகள் அனைத்தும் பாகிஸ்தானில் விளையடுவதற்காக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்த ஆண்டு துவக்கத்தில் உலக 11 அணி பாகிஸ்தான் நாட்டில் சுற்று பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகளில் விளையாடியது. இந்த ஆண்டு பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டி தொடரின் சில போட்டிகள் பாகிஸ்தான் நாட்டில் நடைபெற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-39909723", "date_download": "2020-02-18T18:37:47Z", "digest": "sha1:V4SSZIXF4NMKCPN5GKYOQPFCBBFGYAL2", "length": 34026, "nlines": 205, "source_domain": "www.bbc.com", "title": "'ஏமாற்றங்களுக்கிடையிலும் முஸ்லீம்களின் தொடரும் திராவிட ஆதரவு' - BBC News தமிழ்", "raw_content": "\n'ஏமாற்றங்களுக்கிடையிலும் முஸ்லீம்களின் தொடரும் திராவிட ஆதரவு'\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nமுஸ்லிம்களுக்கும் தி.மு.கழகத்திற்குமான உறவு சில தொன்மங்களின் அடிப்படையில் அமைந்திருப்பதுபோல தோன்றுவது.\nதமிழகத்து முஸ்லிம்கள் மீலாது விழாக்களைச் சிறப்புற நடத்திய காலத்தில் கழகத் தலைவர்கள் அதில் பங்கேற்று நபிகள் நாயகத்தின் புகழ்பாடியது உறவின் உரமாக அமைந்தது.\nதிமுகவினர், கடவுள் மறுப்புக்கொள்கையாளர்கள் என்ற எண்ணம் நிலவிய காலத்தில் அவர்கள் இஸ்லாம் மார்க்கத்தை உளமாறப் போற்றினார்கள்.\nஇதர சமூகத்தினருடன் உறவு முறைகளைக் கொண்டாடி நல்லிணக்கத்தைப் பேணிய முஸ்லிம் சமூகத்தின் மீது அன்று எவருக்கும் வெறுப்புணர்வு இல்லாதிருந்தது.\nமதவாத, சமூக அமைப்புகளற்ற நிலை. எனவே இஸ்லாம் புகழப்பட்டாலும் சகோதர சமூகத்தவர் அதன் பொருட்டாக திமுகவைக் காய்ந்ததில்லை.\n1967இல் திமுக கூட்டணியின் வெற்றிக்குப் பக்கபலமாக முஸ்லிம் வாக்குகள் இருந்தன.\nஅண்ணாவின் மறைவுக்குப் பின், திமுகவை வழிநடத்திய கலைஞர் கருணாநிதியிடமிருந்தும் முஸ்லிம் வாக்குகள் பிரியவில்லை.\nஎம்.ஜி.ஆர் வெளியேற்றப்பட்டதில் தென் மாவட்ட முஸ்லிம்களின் ஆதரவு கருணாநிதிக்கு இல்லையென்றாகிவிட்டது.\nவட மாவட்ட முஸ்லிம்கள் தம் வாக்குகளைச் சேதாரமின்றி கருணாநிதி அரசுக்கும், கட்சிக்கும் வழங்கினார்கள்.\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் தன் ஆதரவைத் தொடர்ந்தது.\nகாயிதேமில்லத் தலைமை, கழகத்துடன் உறவாடி முஸ்லிம்களின் நலனைப் பேணியது.\nகாயிதேமில்லத்தின் மறைவுக்குப் பின் முஸ்லிம் லீக் பலவீனப்பட்டது.\nமுஸ்லிம்களின் ஆதரவு அந்த உடைவைப் பொருட்படுத்தாமல் கழகத்தோடு தொடர்ந்தது.\nகருணாநிதியின் கதை வசனத்தில் உருவான ஒரு தொன்மம் இப்போது உலவியது.\nமரணப் படுக்கையில் இருந்த காயிதேமில்லத் இஸ்மாயில் சாகிப் முதல்வரான கருணாநிதியின் கையைப்பிடித்து, முஸ்லிம் சமூகத்தை அவரின் கையில் பத்திரமாக ஒப்படைத்தார்.\nமுஸ்லிம்களைக் கண்டவ���டமெல்லாம் கருணாநிதி இதைப் பேசினார்.\nஇது இன்னமும் அவநம்பிக்கையற்ற முறையில் முஸ்லிம்களிடம் நிலவுகின்றது.\nமீலாது நபி கொண்டாட்டத்திற்கு கழக அரசு விடுமுறையை அளித்தது.\nசாராம்சத்தில் இது எப்பயனையும் தராதபோதும் கருணாநிதியின் பேச்சுக்கலை, முஸ்லிம்களின் ஆதரவை நிலைநிறுத்த உதவியது.\nஉடுமலைப்பேட்டையைச் சேர்ந்த அண்ணா காலத்திய அமைச்சர் சாதிக்பாட்சா கழகத்தின் பொருளாளராகத் தன் ஆயுள்காலம் முழுதும் பொறுப்பு வகித்தார்.\nகழகத்தின் முப்பெரும் தலைமைக்கு இது அணிகலன்போல பொலிவைத் தந்தது.\nஆனாலும், சாதிக்பாட்சாவின் காலத்திலேயே செல்வாக்குமிக்க முஸ்லிம்கள் கருணாநிதியின் அணுக்கத் தொண்டர்களாய் இருந்தும் அவர்கள் மேலெழ வாய்ப்பளிக்கப்படவில்லை.\nகுறிப்பாக, முன்னாள் அமைச்சர்களில் ஒருவரான ரகுமான்கான், ஆயிரம் விளக்கு உசேன், கா.மு. கதிரவன், களந்தை ஜின்னா உள்ளிட்டோர் அவர்கள்.\nபின்னர் அமைச்சர்களாயிருந்த மைதீன்கான், உபயதுல்லா போன்றோரும் கட்சியின் நிர்வாக அதிகாரத்தைப் பெறவில்லை.\nசாதி சமயப் பேதங்களை வெளிப்பார்வைக்குப் பாராட்டாத கட்சி திமுக என்றாலும் தேர்தல் காலங்களில் அந்தந்த தொகுதிகளின் சாதி, சமய வாக்குகள் கவனத்தில் கொள்ளப்பட்டன.\nசென்னை நகரின் பல தொகுதிகள் முஸ்லிம்களின் வாக்கு பலத்தைக் கொண்டவை.\nஆயிரம் விளக்கு, திருவல்லிக்கேணி. துறைமுகம். சைதாப்பேட்டை, சேப்பாக்கம் (அக்காலத்தில் சேப்பாக்கம் தனியொரு தொகுதியாக இருந்தது), போன்றவற்றில் முஸ்லிம் வேட்பாளர்கள் நிறுத்தப்படவில்லை.\nஆயிரம் விளக்கு தொகுதியில் உசேனுக்கு ஒருமுறை மட்டுமே வாய்ப்பளிக்கப்பட்டது. அதிலும் தோற்றுப்போனார்.\nபின், அதையே காரணம் காட்டி மறுமுறை அவர் புறக்கணிக்கப்பட்டார். இதர தொகுதிகளில் முஸ்லிம் வேட்பாளர்கள் நிறுத்தப்படாமல் தலைவர்கள் தம்மைத்தாமே அந்தத் தொகுதிகளின் வேட்பாளர்களாயினர்; வெற்றியும் பெற்றனர்.\nஇத்தொகுதிகளில் தாம் உறுதியாக வெற்றிபெற முடியும் என்று கழகத் தலைவர்கள், முஸ்லிம்கள் மீது அவ்வளவு உறுதிகொண்டனர்.\nஇத்தகைய புறக்கணிப்புகள் இருந்தாலும், முஸ்லிம்கள் அதைப் பொருட்படுத்தாமல் இருந்தது வியக்கத்தக்கதாகும்.\nதிமுகழகமும் முஸ்லிம்களோடு குரோதத் தன்மையுடன் இருந்ததில்லை. அதற்கு இன்னொரு காரணம், எம்.ஜி.ஆர்\nஅவருட���ய ஆட்சிக்காலத்தில் நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தில் தலித்துகள் இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவினர்.\nகன்யாகுமரி மாவட்டத்தின் மண்டைக்காடு பகுதியில் கலவரங்கள் வெடித்தன.\nஇந்த இரண்டு விவகாரங்களிலும் எம்.ஜி.ஆர் ஆட்சியின் செயல்பாடுகள் மெச்சும்படியாக இல்லை.\nதன் ஆட்சியின் கீழே இத்தகைய விபரீதங்களை நிகழாமல் தடுத்திருக்க முடியும்.\nவிநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் ஆங்காங்கே சிறிய அளவில் மேற்கொள்ளப்பட்டன.\nபின்னர் ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் இது பெருவடிவமானது.\nஎம்.ஜி.ஆர் இந்து முன்னணிக்கு எதிராக ஏதாவது செய்வார் என்று முஸ்லிம் சமூகம் எதிர்பார்த்த்து. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.\nஅதே மூச்சில் நடந்த மற்றுமொரு ஆச்சரியம் சாதிப் பிளவுகளும் கூர்மைப்படுத்தப் பட்டன. இந்துக்களாகத் திரளும் அதேநேரம் அவர்கள் சாதீயவாத அமைப்புகளிலும் குறுகினர்.\nஅவை எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தின் ஆசிகளோடு வளர்ந்தன.\nஇவையெல்லாவற்றுடனும் எம்.ஜி.ஆர் நெருக்கமான உறவுகளைப் பேணினார்.\nஇவரும் தேர்தல் களத்தில் முஸ்லிம்களை அபூர்வமாகவே நிறுத்தினார்.\nமதரீதியான வேற்றுமை உணர்ச்சிகள் விரவப்பட்டன. எம்.ஜி.ஆர் இந்து முன்னணிக்கு எதிராக ஏதாவது செய்வார் என்று முஸ்லிம் சமூகம் எதிர்பார்த்தது; அப்படி எதுவும் நடக்கவில்லை.\nஇந்து முன்னணி தன்னை வளர்த்தெடுக்க கட்சிப் பாகுபாடுகளைத் தந்திரமாக விலக்கிவைத்தது.\nஇந்து முன்னணியின் கூட்டங்களுக்கு அனைத்துக் கட்சிகளிலிருந்தும் வட்டார நிர்வாகிகள், பேச்சாளர்கள் வரவழைக்கப்பட்டனர்.\nஇக்கூட்டங்களில் கம்யூனிஸ்ட் கட்சிகளைத் தவிர்த்த இதர அனைத்துக் கட்சியினரும் தம் கட்சி, கொள்கைப் பாகுபாடு மறந்து கலந்து உறவுகளையும் வளர்த்துக்கொண்டனர்.\n\"முஸ்லிம்களுக்கு முஸ்லிம் லீக் இருப்பதுபோல இந்துக்களுக்கு இந்து முன்னணி\"என்று எம்.ஜி.ஆர் சொன்னபோது தென் பகுதி முஸ்லிம்களின் ஆதரவும் இற்றுப்போனது. வேறு கட்சிகள் பலமாக இல்லாத நிலையில், இங்குள்ள முஸ்லிம்களின் வாக்குகள் மீண்டும் திமுகவுக்கே உரித்தாயின.\nஎம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு திமுக ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு சமயத்திலும் முஸ்லிம்களின் வாக்குகள் அந்த வெற்றியை உறுதிப்படுத்தின.\nஆனால், கருணாநிதி இதைத் தந்திரமாக மறைத்தார்; தான்தான் முஸ்லிம்களு���்கு எண்ணற்ற சலுகைகளையும், வாய்ப்புகளையும் வழங்கியதாக மேடைகளில் முழங்கிக்கொண்டிருந்தார்.\nபலவகைகளிலும் கருணாநிதியிடம் எடுத்துக்கொள்ளும் உரிமைகளை வேறுகட்சித் தலைமையிடம் முஸ்லிம்களால் அவ்வளவு சுலபமாக எடுத்துக்கொள்ள முடிந்ததில்லை.\nஎல்லாவற்றையும் சோதனைக்குள்ளாக்குவதுபோல 1997ஆம் ஆண்டில் கோவையில் போக்குவரத்துக் காவலர் செல்வராஜ் படுகொலை நிகழ்ந்தது.\nஅது திமுகவின் ஆட்சிக்காலம். அந்தக் கொலையானது மதரீதியான பூசல்களின் அடிப்படையில் நிகழ்ந்ததல்ல. இதை கோபாலகிருஷ்ணனின் தலைமையிலான விசாரைணக் குழு கண்டறிந்தது.\nவேர் பிடிக்கத் தொடங்கிய வஹாபியம்\nபாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து முஸ்லிம்களின் நிராதரவான மனநிலையைச் சாந்தம் செய்யும் அரசியல் நிகழ்வுகள் இந்தியாவில் நடக்கவில்லை. அதன் தாக்கம் தமிழகத்தில் கூடுதலாயிருந்தது.\nஅதிலிருந்து வஹாபியம் வேர்பிடிக்கலானது. வஹாபியப் பிரசாரத் தாக்கத்தால், இளைஞர்களின் மனநிலை இஸ்லாமிய அடிப்படைவாதத்தை நோக்கித் திசை திருப்பப்பட்டுக் கொண்டிருந்த காலம் என்பதுதான் அன்றைய நிகழ்வின் துரதிர்ஷ்டம்.\nஇரண்டுக்குமான முடிச்சுக்குள் செல்வராஜ் கொலை சிக்கிக்கொண்டது. வஹாபியத் தாக்கத்திற்கு நேரெதிரான ஆர்.எஸ்.எஸ் இயக்கமும் அப்போது கோவையைச் சூழ நின்றது.\nஎனவே, வளர்ந்துவரும் இரண்டு தீவிரவாத இயக்கங்களின் மோதல் களமானது கோவை. செல்வராஜ் கொலையை ஆர்.எஸ்.எஸ் இயக்கம் தக்கபடி பயன்படுத்தியது.\nஅதனுடன் கோவை காவல்துறையும் வன்முறையில் இறங்கி, நிலையை இன ஒடுக்கமாக உருவெடுக்க வைத்தது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஎப்போதும் முஸ்லிம்களின் அபரிமிதமான துணையுடன் கருணாநிதி ஆட்சி நடத்திவந்தாலும். காவல்துறைக்குப் பொறுப்பானவர், முதல்வர் என்ற முறையில் நிர்வாகத்தை முடுக்கிச் சூழலைத் தடுக்க கருணாநிதி முனையவில்லை.\nஊடகச் செய்திகளின்படி இந்துக்களும், முஸ்லிம்களும் நேரடியாகவே நகரின் பல பகுதிகளிலும் மோதி நகரைச் சூறையாடுகிறார்கள் என்ற எண்ணத்தை உருவாக்கின. ஆனால், இறுதி நிலவரம் 19 முஸ்லிம்களின் பிணங்கள் மட்டுமே வரிசையாக அடுக்கப்பட்டிருந்த காட்சியில் நிறைவுபெற்றது.\nநடந்தது கலவரம் அல்ல; ஒருசாரார் மீது காவல்துறையும் ஆர்.எஸ்.எஸ். இயக்கமும் இணைந்துநின்று மேற்கொண்ட இன ஒடுக்குமுறைதான் என்பது உறுதியானது.\nகோவை கோட்டைமேடு போன்ற பகுதிகள் தனித் தீவுகளாகப் பராமரிக்கப்பட்டன; அனைத்து முஸ்லிம்களும் சோதனைக்குட்படுத்தப்பட்டனர்; பெண்கள் பாலியல் ரீதியிலான இன்னல்களுக்குக் கடுமையாக ஆளாயினர்.\nஅவர் கலவரத்தின்பின் நேரடியாகவாவது கோவைக்கு வந்திருக்கலாம்; பாதிக்கப்பட்டவர்கைளப் பார்த்து ஆறுதல் சொல்லியிருக்கலாம்; எதுவும் நடக்கவில்லை.\nகருணாநிதியும், திமுகவும் தமிழ் முஸ்லிம்களின் மனத்திலிருந்து காணாமல்போயினர். கழகக் கொள்கைகள், அண்ணாவின் வழி, பெரியாரின் வழித்தோன்றல் என்ற அத்தனைப் பரிமாணங்களிலும் திமுக பகிரங்கமாகத் தோற்றுப்போன முதல் கட்டம் இது.\nபின்னர், திமுக முஸ்லிம்களின் ஆபத்பாந்தவன் என்ற எண்ணம் எவருக்கும் இல்லை.\n2007ஆம் ஆண்டில் சென்னையில் இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் சர்வதேச மாநாடு ஓரளவுக்குக் கருணாநிதியின் பழைய நெருக்கத்தைக் கொண்டுவர உதவியது.\nஅம்மாநாட்டில், அரசுப்பணிகளில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு கோரிக்கை முன்வைக்கப்பட்டது; ஏற்கெனவே, வேறுபல இஸ்லாமிய இயக்கங்களும் இக்கோரிக்கைகளுக்காகப் போராடி வந்திருப்பதுவும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது.\nமுஸ்லிம்களுக்கு 3.5% அரசுப்பணி இப்போது நடைமுறையில் இருந்துவருவது ஓரளவுக்கு அவர்களின் நிலையை மேம்படுத்த உதவியுள்ளது.\nஇந்தப் பிளவு மனநிலையிலிருந்து திமுகவும் முஸ்லிம்களும் மீண்டும் நெருங்கிவர தேசிய அரசியல் நிலவரேம காரணமாக அமைகின்றது - இன்று வரையிலும் இங்கு திமுகவே தனிப்பெரும் கட்சியாக இருக்கிறது.\nஇரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் முஸ்லிம்களின் பார்வையில் பெருமதிப்பு கொண்டவையாகக் கருதப்பட்டாலும், அவர்களிடம் இன்னும் செல்வாக்கினைச் செலுத்த முடியவில்லை.\nகம்யூனிஸ்ட் கட்சிகளும் சமய சூழல்களுக்கேற்ற நடைமுறைகளை வகுப்பதில் பெரும் தவறுகளை இழைத்துக்கொண்டிருக்கின்றன.\nஒருகாலத்தில் யூனியன் முஸ்லிம் லீக்கின் சந்தர்ப்பவாத அரசியல் நிலைப்பாடுகளை விமர்சனத்துக்கும், கேலிக்கும் உள்ளாக்கி வளர்ந்துவந்த சில இயக்கங்கள் அதே முஸ்லிம் லீக்கின் பாதைக்கே திரும்பிவிட்டன.\nஅக்கட்சிகள் பலப்பலத் துண்டுகளாகச் சிதறிவிட்டதாலும் அவற்றின் அடிப்படைவாத இஸ்லாமியப் போக்குகளாலும் தமிழக முஸ்லிம்களின் நம்பிக்கையை இழந்துள்ளன.\nப��ஜகவால் திமுக ஆதரவு நிலை எடுக்கும் முஸ்லீம்கள்\nஇந்நிலையில்தான் மத்திய பா.ஜ.க அரசு பகிரங்கமாக முஸ்லிம் எதிர்ப்பு மனோபாவ நிலைப்பாடுகளை வகுத்துக்கொண்டுள்ளது.\nமுஸ்லிம்களின் வாக்குகளைப் பொருட்படுத்த முடியாத அரசியல் வியூகத்தை அது உத்தரப்பிரேதச மாநிலத் தேர்தல் களத்தில் பயன்படுத்தி வெற்றி கண்டிருப்பது முக்கியம்.\nஇது முஸ்லிம்களுக்குக் கடும் பின்னடைவாகும்.\nஇத்துடன் பசுப்பாதுகாப்பு என்ற பெயரில் நடத்தப்படும் படுகொலைகள், முத்தலாக், பொதுசிவில் சட்டம் போன்றவற்றில் பா.ஜ.க.அரசு மேற்கொள்ளும் கெடுபிடிகள் தமிழக முஸ்லிம்களின் அரசியல் நிலைப்பாடுகளையும் கேள்விக்குள்ளாக்கி வருகின்றன.\nதமிழ்நாட்டில் பா.ஜ.க. பேசும் தேசிய அரசியலை, முஸ்லிம்கள் திராவிட அரசியலின் நெகிழ்வுத்தன்மையுடன் ஒப்பிடுகிறார்கள்.\nஎனவே, மீண்டும் முஸ்லிம்கள் திமுகவையே அண்டி நிற்கிறார்கள். இது அன்றைய தொன்மங்களைச் சார்ந்து நின்ற மன ஈடுபாடுமிக்க உறவல்ல; மாறாக, அச்சத்தினாலும் ஆட்சியைக் கைப்பற்றும் யத்தனத்தினாலும் இரு தரப்பும் தாற்காலிகமாகக் கொண்டிருக்கும் உறவாகவே கருதப்படும்.\nஸ்டாலின் தலைமையில் திராவிட இயக்க அரசியல் வலுப்படாத வரைக்கும் இந்த உறவில் பெருமிதமும் இல்லை; வலுவும் இல்லை.\nஇது தொடர்பான பிற கட்டுரைகள் :\nதிராவிட பிரிவினைவாதமும் திராவிட ஜனசங்கமும்\nதலித்துகளுக்கு நன்மை செய்தனவா திராவிட ஆட்சிகள்\nதிராவிட ஆட்சி - `வரலாற்றுப் பெருமிதங்களைக் கடந்த ஆய்வு தேவை`\n`தலித்துகளை விலக்கி வைத்த திராவிட அரசியல்`\n'திராவிட இயக்கங்களின் வரலாற்றுத் தேவை முடியவில்லை'\nதிரைத்துறையும் திராவிடக் கட்சிகளின் ஆட்சியும்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2020 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000005583.html", "date_download": "2020-02-18T19:24:49Z", "digest": "sha1:GWNGZL4BVKDCA574VATEYK2XARZIJ5YX", "length": 5709, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "தெம்புக்குப் படிங்க...!", "raw_content": "Home :: கட்டுரைகள் :: தெம்புக்குப் படிங்க...\nநூலாசிரியர் தென்கச்சி கோ. சுவாமிநாதன்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nவலி ஸப்த ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரமஞ்சரி மஞ்சள் வெயில்\nஅதிர்ந்தது பூமி(தமிழகத்தை உலுக்கிய சம்பவங்கள் நேரடி சாட்சியங்களுடன்) புது வைரம் நான் உனக்கு கல்வியில் நாடகம்\nபெரியார் களஞ்சியம் தொகுதி - 15 - ஜாதி (9) மூத்த குடிமக்களுக்கு முத்தான யோசனைகள் நவீனத்தொன்மங்களும் நாடோடிக்குறிப்புகளும்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.standardcoldpressedoil.com/hub/page/3/", "date_download": "2020-02-18T20:33:48Z", "digest": "sha1:XW2QSKPRSAIJZ2XI22RXIA5SYVZVZPKV", "length": 8084, "nlines": 98, "source_domain": "www.standardcoldpressedoil.com", "title": "Standard Oil Hub - Health Advice You can Trust", "raw_content": "\nதேங்காய் பாயாசம் செய்வது எப்படி\nஅறுசுவை உணவுகளில் இனிப்பு இல்லாமல் நிச்சயம் இருக்காது, அப்படிப்பட்ட வகையில் பலவிதமான வகைகள் இருப்பினும் தேங்காய் பாயாசம் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு நாவிற்கும் சுவையை வழங்குகிறது....\nகடுமையான வெயில் காலத்துடன் சேர்த்து பலவிதமான நோய்களும் நம்மை தொற்றிக் கொள்கிறது .இதில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள நீர் சத்து அதிகமாக உள்ள உணவை உண்ணுதல் அவசியம் ,அப்படிப்பட்ட பழமைவாய்ந்த மிகச்சிறந்த...\nஇஞ்சி ரசம் செய்யும் முறை:\nவிதவிதமான காய்ச்சல்கள் நம்மை கொன்று தின்றுகொண்டிருக்கும் இந்த நிலையில் அவற்றை விரட்ட இதோ வந்துவிட்டது. இஞ்சி ரசம் செய்ய தேவையான பொருட்கள்: இஞ்சி – ஒரு துண்டு தக்காளி – 2 பூண்டு...\nசுவையான முறுக்கு செய்வது எப்படி\nநம் வீட்டில் விழாக்காலங்களில் என்றாலே பல காரங்களுக்கு பஞ்ச���ிருக்காது அப்படிப்பட்ட பல காலத்தில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கக்கூடிய முழுக்கை சுவையாகவும் ஆரோக்கியமாகவும் செய்வது எப்படி என்பதை காண்போம். முறுக்கு செய்ய தேவையான...\nராகி ஊத்தாப்பம் செய்வது எப்படி\nமாறுபட்ட உணவு சூழலில் மீண்டு பழைய நிலைக்கு திரும்பி ஆரோக்கியமான, ருசியான உணவுகளை உண்பது என்பது மிகவும் கடினம்தான். அதையும் தாண்டி ஆரோக்கியமான ராகி ஊத்தாப்பத்தை எளிமையாக வீட்டிலேயே செய்யலாம். *ராகி ஊத்தாப்பம்...\nபொதுவாகவே நீண்ட நாள் ஆரோக்கியமாகவும் ,ஆனந்தமாகவும் வாழ அதிகம் தினை வகை உணவுகளை உண்ணுதல் அவசியம். தினை அடை செய்ய தேவையான பொருட்கள் : தினை – 100 கிராம் பச்சரிசி –...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/seo-title-12658.html", "date_download": "2020-02-18T19:10:06Z", "digest": "sha1:5DIMJHEB6F6QGSP4RRY2J6HRTS7F5ZQC", "length": 11269, "nlines": 118, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - காட்சிகளாக விரியும் கவிதைகள் - நினைவுகளின் நகரம்", "raw_content": "\nவண்ணாரப்பேட்டையில் 5-வது நாளாக தொடரும் போராட்டம் வண்ணாரப் பேட்டை போராட்டக்களத்தில் திருமணம் வண்ணாரப் பேட்டை போராட்டக்களத்தில் திருமணம் சுவாமி அக்னிவேஷ் CAA-வுக்கு புதிய வடிவில் எதிர்ப்பு சுவாமி அக்னிவேஷ் CAA-வுக்கு புதிய வடிவில் எதிர்ப்பு மத்திய அரசுக்கு ரூ.10,000 கோடி நிலுவையை செலுத்திய ஏர்டெல் மத்திய அரசுக்கு ரூ.10,000 கோடி நிலுவையை செலுத்திய ஏர்டெல் டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் தி.மு.கவினர்: ஜெயக்குமார் குற்றச்சாட்டு மதமாற்றத்தைத் தடுத்தவர்கள் பற்றி அவதூறு வீடியோ: பெண் கைது டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் தி.மு.கவினர்: ஜெயக்குமார் குற்றச்சாட்டு மதமாற்றத்தைத் தடுத்தவர்கள் பற்றி அவதூறு வீடியோ: பெண் கைது போலீஸ் பணிக்கு கூலி வேலை செய்வதே மேல்: வைரலாகும் பதிவு போலீஸ் பணிக்கு கூலி வேலை செய்வதே மேல்: வைரலாகும் பதிவு CAA-க்கு எதிராக ஒத்துழைமை இயக்கம்: தி.மு.க. தீர்மானம் மோகன் பகவத்தின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த பாலிவுட் நடிகை CAA-க்கு எதிராக ஒத்துழைமை இயக்கம்: தி.மு.க. தீர்மானம் மோகன் பகவத்தின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த பாலிவுட் நடிகை டாடாவின் காதல் தோல்வி நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 31- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் காவலர்கள் தாக்குதல் நடத்தும் வீடியோவை நாங்கள் வெளியிடவில்லை: ஜாமியா பல்கலைக்கழகம் CAA-விலிருந்து மத்திய அரசு பின்வாங்காது: பிரதமர் திட்டவட்டம் தயாநிதிமாறன் மீது ஜெயக்குமார் அவதூறு வழக்கு தொடர அனுமதி கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 1600-ஆக உயர்வு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 90\nடிக் டாக்கில் கிடைப்பது விடுதலை அல்ல\nஅரசியல்: 2021 தேர்தல் - என்ன செய்யப் போகிறார்கள் இவர்கள்\nதி.மு.க.வில் ஓர் ஆதிவாசி – ப.திருமாவேலன்\nகாட்சிகளாக விரியும் கவிதைகள் - நினைவுகளின் நகரம்\nநான் எனது பூட்டிற்கு செய்யும் சாவிகள் தன் பூட்டிற்கு சேருவதாக கருதுபவன் என் வாசகன் என்று சுந்தர ராமசாமி கூறியிருக்கிறார்.…\nஅந்திமழை செய்திகள் சிறப்புப் பகுதி\nகாட்சிகளாக விரியும் கவிதைகள் - நினைவுகளின் நகரம்\nநான் எனது பூட்டிற்கு செய்யும் சாவிகள் தன் பூட்டிற்கு சேருவதாக கருதுபவன் என் வாசகன் என்று சுந்தர ராமசாமி கூறியிருக்கிறார். ராஜா சந்திரசேகர் செய்த சாவிகள் (கவிதைகள் ) பலரது பூட்டை திறக்கலாம்.\nசினிமா மற்றும் அதன் சார்புதுறையில் நீண்ட நாட்களாக பயணித்தும் , சினிமாவின் இரக்கமின்மையால் ரணப்பட்டும் ராஜாசந்திரசேகரின் கவிதைகள் பசாங்கற்று , மனிதநேயத்தோடு இருப்பது பலருக்கு ஆச்சர்யத்தை அளிக்கலாம்.\nகவிதையாகவும் , சில நேரங்களில் கவிதையிலிருந்து விரியும் காட்சிக்குள் நடமாடும் கதாபாத்திரமாகவும் நான் மாறுவதற்கு வாய்ப்பளிக்கிறது ராஜாசந்திரசேகரின் நினைவுகளின் நகரம்.\nஎனது வார்த்தைகளால் அவரது கவிதைகள் பற்றி பேசுவதை விட நினைவுகளின் நகரம் கவிதை தொகுப்பில் உள்ள 194 கவிதைகளில் எட்டு கவிதைகளை உங்கள் முன் வைக்கிறேன் . இந்த கவிதைகள் உங்களை கட்டாயப்படுத்தலாம் 'நினைவுகளின் நகரம்' புத்தகத்தை வாங்கச் சொல்லி...\nஎன்னை அழைத்து வந்த நீ\nவிலை - ரூ 100\n\"மக்களிடம் வரவேற்பு கிடைத்த பிறகு படத்துக்கு எதிராக மீடியாவால் எழுத முடியாது\" - இயக்குநர் ராம்\n’’படம் லாபமாக ஓட நடிகர் முக்கியமல்ல, கதைக் கருதான் முக்கியம்’’: தயாரிப்பாளர் சதீஷ்குமார்\n“உங்களுக்கென்று ஓர் அடையாளத்தை உருவாக்குங்கள்” - சி.வி. குமார் 2\n“உங்களுக்கென்று ஓர் அடையாளத்தை உருவாக்குங்கள்” - சி.வி. குமார் 1\n- சந்தை ரகசியங்களைப் பகிர்ந்து கொள்கிறார் பிரதீப்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parisuthavethagamam.com/chap/old/Haggai/1/text", "date_download": "2020-02-18T20:01:10Z", "digest": "sha1:6HSCFSQLBVM24FGH4AE4FKIRKN45IPX6", "length": 7901, "nlines": 23, "source_domain": "parisuthavethagamam.com", "title": "பரிசுத்த வேதாகமம்", "raw_content": "\n1 : ராஜாவாகிய தரியு அரசாண்ட இரண்டாம் வருஷம் ஆறாம் மாதம் முதலாந்தேதியிலே, கர்த்தருடைய வார்த்தை ஆகாய் என்னும் தீர்க்கதரிசியின் மூலமாய் செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேல் என்னும் யூதாவின் தலைவனுக்கும், யோத்சதாக்கின் குமாரனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனுக்கும் உண்டாகி, அவர் சொன்னது என்னவென்றால்:\n2 : இந்த ஜனங்கள் கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்கு ஏற்றகாலம் இன்னும் வரவில்லை என்கிறார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.\n3 : ஆனாலும் ஆகாய் என்னும் தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அவர் சொல்லுகிறார்:\n4 : இந்த வீடு பாழாய்க் கிடக்கும்போது, நீங்கள் மச்சுப்பாவப்பட்ட உங்கள் வீடுகளில் குடியிருக்கும்படியான காலம் இதுவோ\n5 : இப்போதும் சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்: உங்கள் வழிகளைச் சிந்தித்துப்பாருங்கள்.\n6 : நீங்கள் திரளாய் விதைத்தும் கொஞ்சமாய் அறுத்துக்கொண்டுவருகிறீர்கள்; நீங்கள் புசித்தும் திருப்தியாகவில்லை; குடித்தும் பரிபூரணமடையவில்லை; நீங்கள் வஸ்திரம் உடுத்தியும் ஒருவனுக்கும் குளிர்விடவில்லை; கூலியைச் சம்பாதிக்கிறவன் பொத்தலான பையிலே போடுகிறவனாய் அதைச் சம்பாதிக்கிறான்.\n7 : உங்கள் வழிகளைச் சிந்தித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.\n8 : நீங்கள் மலையின்மேல் ஏறிப்போய், மரங்களை வெட்டிக்கொண்டுவந்து, ஆலயத்தைக் கட்டுங்கள்; அதின்பேரில் நான் பிரியமாயிருப்பேன், அதினால் என் மகிமை விளங்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n9 : அதிகமாய் வருமென்று நீங்கள் எதிர்பார்த்திருந்தும், இதோ, கொஞ்சம் கிடைத்தது; நீங்கள் அறுத்து வீட்டுக்குக் கொண்டுவந்தும், நான் அதை ஊதிப்போடுகிறேன்; எதினிமித்தமென்றால், என் வீடு பாழாய்க்கிடக்கும்போது, நீங்கள் எல்லாரும் அவனவன் தன்தன் வீட்டிற்கு ஓடிப்போகிறீர்களே, இதினிமித்தமே என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.\n10 : ஆதலால் உங்கள்மேல் இருக்கிற வானம் பனியைப் பெய்யாமலும், பூமி பலனைக் கொடாமலும் போயிற்று.\n11 : நான் நிலத்தின்மேலும், மலைகளின்ம��லும், தானியத்தின்மேலும், புது திராட்சரசத்தின்மேலும், எண்ணெயின்மேலும், பூமியில் விளைகிற எல்லாவற்றின்மேலும், மனுஷரின்மேலும், மிருகங்களின்மேலும், கைப்பாடு அனைத்தின்மேலும் வறட்சியை வருவித்தேன் என்றார்.\n12 : அப்பொழுது செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேலும், யோத்சதாக்கின் குமாரனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனும், ஜனத்தில் மீதியான அனைவரும் தங்கள் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்துக்கும், தங்கள் தேவனாகிய கர்த்தர் அனுப்பின ஆகாய் என்னும் தீர்க்கதரிசியினுடைய வார்த்தைகளுக்கும் செவிகொடுத்தார்கள், ஜனங்கள் கர்த்தருக்கு முன்பாகப் பயந்திருந்தார்கள்.\n13 : அப்பொழுது கர்த்தருடைய தூதனாகிய ஆகாய், கர்த்தர் தூதனுப்பிய வார்த்தையின்படி ஜனங்களை நோக்கி: நான் உங்களோடே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.\n14 : பின்பு கர்த்தர் செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேல் என்னும் யூதாவின் தலைவனுடைய ஆவியையும், யோத்சதாக்கின் குமாரனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனுடைய ஆவியையும், ஜனத்தில் மீதியான எல்லாருடைய ஆவியையும் எழுப்பினார்; அவர்கள் வந்து, தங்கள் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் ஆலயத்திலே வேலைசெய்தார்கள்.\n15 : தரியு ராஜாவின் இரண்டாம்வருஷம் ஆறாம்மாதம் இருபத்துநாலாந்தேதியிலே இது நடந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/11/14", "date_download": "2020-02-18T20:33:50Z", "digest": "sha1:VSYDMNIMXKEB4RSQXTU2XF5UB5DFHK2Q", "length": 13076, "nlines": 120, "source_domain": "www.puthinappalakai.net", "title": "14 | November | 2017 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\n3 கோரிக்கைகளை வலியுறுத்தி உயர்கல்வி மாணவர்கள் யாழ்ப்பாணத்தில் பாரிய பேரணி\nமூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் உயர்கல்வி கற்கும் மாணவர்கள் இன்று காலை பாரிய கவனயீர்ப்புப் பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர்.\nவிரிவு Nov 14, 2017 | 11:08 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஅரசியலமைப்புப் பேரவை செல்லுபடியற்றது – கலைக்கக் கோருகிறார் விஜேதாச\nஅரசியலமைப்பு பேரவை உருவாக்கப்பட்டது தவறானது என்றும், அதனை செல்லுபடியற்றதாக அறிவிக்குமாறும் கோரி, சிறிலங்காவின் முன்னாள் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச, சபாநாயகர் கரு ஜெயசூரியவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார் .\nவிரிவு Nov 14, 2017 | 10:57 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஜெ��ிவாவில் நாளை சிறிலங்கா குறித்த மதிப்பீடு\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நடைபெறும் பூகோள கால மீளாய்வு கூட்டத்தொடரில் நாளை சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலை குறித்த மதிப்பீடுகள் இடம்பெறவுள்ளன.\nவிரிவு Nov 14, 2017 | 10:54 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nபோரினால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகளை மதிப்பீடு செய்ய வேண்டும்- லக்ஸ்மன் கிரியெல்ல\nசிறிலங்காவில் மூன்று பத்தாண்டுகளாக நீடித்த போரினால் பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட சரியான இழப்புகள் இன்னமும் மதிப்பீடு செய்யப்படவில்லை என்று அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.\nவிரிவு Nov 14, 2017 | 10:52 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசீன கடற்படைக் கப்பல் புறப்பட்டது – அவுஸ்ரேலிய போர்க்கப்பல் கொழும்பு வந்தது\nசிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சீன கடற்படைக் கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை விட்டுப் பறப்பட்டுச் சென்ற அதேவேளை அவுஸ்ரேலியக் கடற்படையின் போர்க்கப்பல் ஒன்று கொழும்புத் துறைமுகத்துக்கு வந்துள்ளது.\nவிரிவு Nov 14, 2017 | 10:49 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nநிலைமாறும் உலகில் புலம்பெயர் தமிழர்கள் – பாகம் : 2\nசிறிலங்காவின் பொறுப்புக்கூறல் பொறிமுறையையும், அரசியல் அமைப்பு மாற்றத்தையும் ஊக்கப்படுத்தும் சில மேலைதேய இராஜதந்திரிகள் அரச உதவியுடன், மக்கட்பரம்பல் சமநிலையை ஏற்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.\nவிரிவு Nov 14, 2017 | 5:48 // புதினப்பணிமனை பிரிவு: கட்டுரைகள்\nசிறிலங்காவைக் கடனாளி ஆக்குவதில் சீனாவே தொடர்ந்து முன்னணியில்\nசிறிலங்காவுக்கு அதிக வெளிநாட்டுக் கடன்களை வழங்குவதில் இந்த ஆண்டிலும் சீனாவே முன்னிலையில் இருப்பதாக சிறிலங்கா நிதியமைச்சின் அதிகாரபூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.\nவிரிவு Nov 14, 2017 | 2:13 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமன்னாரில் பதிவு செய்யப்பட்ட மீன்பிடிப் படகு தமிழ்நாட்டில் கரையொதுங்கியது\nசிறிலங்காவில் பதிவு செய்யப்பட்ட 18 அடி நீளமான மீன்பிடிப் படகு ஒன்று, தமிழ்நாட்டின் இராமேஸ்வரம் அருகே கரையொதுங்கியுள்ளது.\nவிரிவு Nov 14, 2017 | 1:51 // அ.எழிலரசன் பிரிவு: செய்திகள்\nமகிந்தவின் முன்னாள் தலைமை அதிகாரி அரச நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது\nஅரசாங்க நிதியை மோசடி செய்தார்கள் என்ற குற்றச்சாட்டில், சிறிலங்காவின் முன்னாள் ஆ��்சியாளர் மகிந்த ராஜபக்சவின், தலைமை அதிகாரியாகப் பணியாற்றிய காமினி சேனாரத் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nவிரிவு Nov 14, 2017 | 1:42 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nதுயிலுமில்லங்களில் வேண்டாம் அரசியல் – மாவீரர் குடும்பங்களின் சார்பில் கோரிக்கை\nமாவீரர் நாளன்று மாவீரர் துயிலுமில்லங்களில், பிரதான சுடரை மாவீரர் ஒருவரின் மனைவி, கணவன், பெற்றோர் அல்லது பிள்ளைகள் மட்டுமே ஏற்ற வேண்டும் என்று மாவீரர் குடும்பங்கள் சார்பில், முன்னாள் போராளியும், மாவீரரின் தந்தையுமான பசீர் காக்கா எனப்படும், முத்துக்குமாரு மனோகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nவிரிவு Nov 14, 2017 | 1:22 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -8\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -7 : ஈழத்தில் மதவாதம்\t0 Comments\nகட்டுரைகள் இந்தியாவின் நலன்களுக்கு பாதகமாக எதையும் செய்யமாட்டோம் – கோத்தா செவ்வி\t0 Comments\nகட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 6 : தமிழ்நாடு\t0 Comments\nகட்டுரைகள் அதிகாரப் பகிர்வுக்காக தமிழர்கள் போராட வேண்டும் – என்.ராம்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t5 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D", "date_download": "2020-02-18T18:23:12Z", "digest": "sha1:OJC34WPG6U5LOIDIG36N2XRIVVFC3NPC", "length": 20377, "nlines": 141, "source_domain": "gttaagri.relier.in", "title": "ஸ்வீடன் மாணவிகளின் ‘இயற்கை விவசாய’ ஆர்வம்! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஸ்வீடன் மாணவிகளின் ‘இயற்கை விவசாய’ ஆர்வம்\nதமிழ்நாட்டிலேயே இயற்கை விவசாயம், அதை வலியுறுத்திய நம்மாழ்வார் ஆகியோரை இன்னும் முழுமையாகப் புரிந்து கொள்ளாதவர்கள் இருக்கிறார்கள். ஆனால், நம்மாழ்வார் தொடங்கிய குடும்பம் அமைப்பு நடத்தும் இயற்கைப் பண்ணையில், இயற்கை விவசாயம், சூழலியல் பற்றி அறிந்துகொள்ள ஸ்வீடனில் இருந்து வந்திருக்கிறார்கள் மாணவிகள். ப்ரெட், ஜாம் என்று உடலுக்கு உன்னதம் தராத துரித உணவுகளையே இதுவரை சாப்பிட்டு வந்த அவர்கள், இங்கே கம்பங்கூழ், ராகி ரொட்டி என்று சாப்பிட்டு, அதன் ருசிக்கு அடிமையாகியிருக்கிறார்கள். அதோடு, இயற்கை வேளாண்மை, இயற்கையைக் காக்க இங்கே ஏற்பட்டிருக்கும் எழுச்சிக்குக் காரணமான நம்மாழ்வார் பற்றி அவர்கள் தெரிந்துகொண்டபின், “இனி எங்கள் உணவு கூழ்தான். குரு நம்மாழ்வார்தான்” என்று சிலாகித்துச் சொல்கிறார்கள்.\nநம்மாழ்வாரால் தொடங்கப்பட்ட குடும்பம் அமைப்பு, புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகாவில் உள்ள ஒடுகம்பட்டியில் இயங்கி வருகிறது. அங்கே இயற்கைப் பண்ணை, இயற்கை வாழ்வியல், வயல், பள்ளி என்று அமைத்து, இயற்கை ஆர்வலர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறார்கள். அந்த வகையில், இங்கே ஒரு வருட கோர்ஸ் படிக்க ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த இல்வாவும், ஐரினும், ஃபெலிசியாவும் வந்திருக்கிறார்கள். அவர்களின் இயற்கை குறித்த ஆர்வத்தைப் போற்றும்விதமாக சமீபத்தில் கரூர் மாவட்டம், வானகத்தில் நடந்த நம்மாழ்வார் பிறந்தநாள் விழாவில் அவர்களை அழைத்து வந்து கௌரவித்தார்கள்.\nமுதலில் பேசிய இல்வா, “நாங்க ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள பிஸ்காஃப் எரேனா என்கிற கல்லூரியில் சுற்றுச்சூழல் மற்றும் சகோதரத்துவம் என்கிற மூன்று வருடப் படிப்பை படித்து வருகிறோம். எங்க நாட்டு கல்வி அமைப்பில், மூன்று வருட படிப்பில் ஒரு வருடம் வெளிநாடுகளில் நாங்க கோர்ஸ் படிக்க வேண்டும். அதன்படிதான், நாங்கள் இந்தியாவைத் தேர்ந்தெடுத்து, இங்க வந்தோம். ஸ்வீடனில் உள்ள ‘பியூச்சர் ���ர்த்'(எதிர்கால பூமிக்கான கூட்டமைப்பு) மூலமா இந்தியாவைத் தேர்ந்தெடுத்து, இங்க ஒரு வருஷ பயிற்சி கோர்ஸூக்கு வந்தோம். வந்த புதுசுல எங்களுக்கு இங்க உள்ள சாப்பாடு பிடிக்கலை. பிரெட், ஜாம்ன்னு சாப்பிட்டோம். ஆனால், மெள்ள மெள்ள இங்க உள்ள கம்பங்கூழ், கேப்பை கூழ், ராகி ரொட்டி, அரிசி சாதம், சப்பாத்தி, இட்லி, தோசை, பொங்கல் உள்ளிட்ட உணவுகள் எங்களுக்குப் பிடிக்க ஆரம்பித்தது. குறிப்பா, கூழ் எங்க பேவரைட். அதேபோல், இங்குள்ள கொய்யாப்பழம், பப்பாளி, தர்பூசணி, பலாப்பழம், வாழைப்பழம் உள்ளிட்ட நாட்டுப்பழங்கள் நிறைய பிடிக்கிறது. இங்குள்ள காய்கறிகளும் எங்களுக்குப் சாப்பிடப் பிடிக்கிறது. கிட்டத்தட்ட எங்கள் நாட்டு உணவுகளையே நாங்கள் மறந்துட்டோம். `நாங்கள் இதுவரை சாப்பிட்டது சாப்பாடு அல்ல, முழுக்க முழுக்க விஷம்’ என்பதை இப்போது முழுமையாக உணர்ந்துகொண்டோம்.\nஇங்க வெறும் படிப்புக்காகத்தான் வந்தோம். ஆனால், இப்போது ஆர்கானிக் ஃபார்ம்ஸ் மேல் மிகப்பெரிய மரியாதை வந்திருக்கு. வெறும் படிப்பு, வேலையென்று நிக்காம, எங்க நாட்டுல போய் இங்க கத்துக்கிட்ட விஷயங்களை, இயற்கை குறித்த முக்கியத்துவத்தை, இயற்கை உணவு உண்ண வேண்டியதின் அவசியத்தை மக்களுக்குத் தெரியப்படுத்தும் செயல்களில் எங்களை அர்ப்பணிப்போம். முடிந்தால் நாங்களே இயற்கை உணவு தானியங்களை உற்பத்தி செய்வோம். இங்குள்ள கூழ் பற்றி, தொன்னூறு வயசு பாட்டி ஒருவரிடம் கேட்டப்ப, `கூழ்தான் என்னை இத்தனை வருஷம் வாழ வச்சுருக்கு’ன்னு சொன்னார். அதனால், எங்கள் நாட்டில் கூழோட அருமை பெருமைகளை சொல்லி, அங்க அந்த உணவை அறிமுகப்படுத்துவோம். எங்கள் நாடு பொதுவா கல்வியறிவு அதிகம் உள்ள, விழிப்பு உணர்வு அதிகம் உள்ள மக்களைக் கொண்ட நாடுதான். இருந்தாலும், இயற்கை உணவு குறித்த போதிய விழிப்பு உணர்வு இன்னும் அங்கே முழுமையாக வரவில்லை. நாங்கள் வர வைப்போம்” என்றார்.\nஅடுத்துப் பேசிய, ஐரின், “இங்கே இயற்கை வேளாண்மை குறித்த முக்கியத்துவத்தை உணர்ந்துகொண்டோம். குறிப்பா, நம்மாழ்வார் அய்யா\nபற்றி அதிகம் தெரிந்துகொண்டோம். ‘இயற்கை வேளாண்மை’ என்று பேச ஆரம்பித்தாலே, சொல்லி வைத்தாற்போல் எல்லோரும், ‘நம்மாழ்வார்’ங்கிற பேரைதான் சொல்கிறார்கள். அதுவும், வானகத்தில் அவரது பிறந்தநாளுக்கு கூடிய கூட்டத்தைப் பார்த்த��� அசந்துபோயிட்டோம். எங்க நாட்டுல பிறந்தநாள் விழாக்கள்ல இருபது, முப்பது பேர் கலந்துகிட்டாலே அதிசயம். அதுவும் தனிமனித கொண்டாட்டமாக எந்த அர்த்தமும் இல்லாமல் முடிந்துபோகும். ஆனால், இங்கு நம்மாழ்வாருக்காக நூற்றுக்கணக்கானவர்கள் கூடுகிறார்கள். அதுவும் இந்த மாநிலமே நல்ல காத்து, நல்ல சாப்பாடு, நல்ல தண்ணி கிடைத்து, நல்ல ஆரோக்கியமான சூழலில் வாழ வேண்டி, அதற்கு முன்னேற்பாடா இந்த விழாவில் பல விஷயங்களை செய்கிறதை பார்க்கும்போது எங்களுக்குச் சிலிர்த்துப் போச்சு. அந்த விழாவில் எங்களையும் அழைச்சு கௌரவிச்சது பெருமையா இருந்துச்சு. அந்த மேடையில் நின்னப்ப, எங்களுக்குள்ள ஏதோ ஒரு பவர் பாய்ஞ்ச மாதிரி இருந்துச்சு. இனி எங்க குரு நம்மாழ்வார்ன்னு முடிவு பண்ணி, நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவரைப் பத்தி அதிகம் படிக்கிறோம். நாங்கள் இங்க இயற்கை வேளாண்மை, வாழ்வியல், சூழலியல் பற்றி எங்கள் படிப்புக்காக டாகுமென்டரி பண்றோம்.\nஅதை ஸ்வீடனுக்கு அனுப்பி, அங்குள்ள பத்திரிகைகளில் பிரசுரம் ஆக வைக்கிறோம். தனியாக நம்மாழ்வாரைப் பத்தியும், அவர் ஆற்றிய பெரும் பணிகளைப் பற்றி டாகுமென்டரி செய்து, அதையும் ஸ்வீடனுக்கு அனுப்புகிறோம். அதற்கு, அங்கிருந்து நல்ல ரெஸ்பான்ஸ். இந்தியாவை நாங்கள் என்றைக்கும் மறக்கமாட்டோம். இங்குள்ள கூழ்தான் நாங்கள் வாழ்நாள் முழுக்க சாப்பிடுற உணவா இருக்கும்” என்றார் உற்சாகமாக\nகுடும்பம் அமைப்பின் துணை இயக்குநர்களில் ஒருவரான சுரேஷ் கண்ணாவிடம் பேசினோம். “ஒவ்வொரு வருஷமும் இப்படி வெளிநாட்டில் இருந்து மாணவர்கள், மாணவிகள் இயற்கை வேளாண்மை, வாழ்வியல், சூழலியல் தொடர்பாக கோர்ஸ் படிக்க, தெரிஞ்சுக்க இப்படி இங்க வருவாங்க. அவங்களுக்குத் தகுந்த பயிற்சியைக் கொடுப்போம். இந்த வருஷம் மூன்று மாணவிகள் ஸ்வீடன்ல இருந்து வந்திருக்காங்க. இப்படி இங்க பயிற்சி எடுத்துட்டு, இங்க விவசாயிகளிடம் நேரடியாக கற்றுக்கொள்ளும் விஷயங்களை வைத்து, தீசிஸா தங்கள் கல்லூரிகளில் சமர்ப்பிப்பாங்க. இதுவரை வந்தவர்களைவிட, இப்ப வந்திருக்கிற இல்வா, ஐரின், ஃபெலிசியா ஆகிய மூவரும் இயற்கை மேல தீராத காதலோடு இருக்காங்க. நம்மாழ்வாரைப் பத்தி தெரிஞ்சதும்,அவரை தங்கள் குருவா ஏத்துக்கிட்டாங்க. அதேபோல், இங்கு பயிற்சி பெற்றவர்கள் சேர்ந்து ஸ்வீ���னில் ‘குடும்பம் நண்பர்கள் குழு’ன்னு ஆரம்பிச்சுருக்காங்க. அந்த அமைப்பின் ஒரு பங்கு நிதி மற்றும் அந்த அரசாங்கத்தின் ஒன்பது பங்கு நிதியோடு, நாங்க இங்க பல்வேறு விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகளை செய்துட்டு வர்றோம். நம்மாழ்வார் ஏற்றி வைத்த இயற்கை குறித்த விழிப்பு உணர்வு தீ அணையவே அணையாது” என்றார் நெக்குருகிப் போய்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in இயற்கை விவசாயம் Tagged நம்மாழ்வார்\nபுதுக்கோட்டையில் தென்னைப் பண்ணையில் ஊடுபயிராக மிளகு\n← கோடையில் மண் ஈரம் காப்பது அவசியம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-51413209", "date_download": "2020-02-18T18:32:16Z", "digest": "sha1:63G5ZZSEQS3GSHFN6XQTKGK3VPKTZXGX", "length": 18599, "nlines": 142, "source_domain": "www.bbc.com", "title": "Coronavirus News: கலங்கவைக்கும் மருத்துவப் பணிக்கு நடுவில் இதயங்களை இணைக்கும் கொரோனா வைரஸ் - BBC News தமிழ்", "raw_content": "\nCoronavirus News: கலங்கவைக்கும் மருத்துவப் பணிக்கு நடுவில் இதயங்களை இணைக்கும் கொரோனா வைரஸ்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nசீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பால் 900க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.\nஆனால் வைரஸ் தொற்று பரவுவது இப்போதுதான் மட்டுப்படத் தொடங்கியுள்ளது. ஆனாலும், சீனாவில் களத்தில் உள்ள நிலைமைகள் பற்றிய தகவல்கள் குறைவாகவே வெளியில் தெரிகின்றன.\nஆரம்பத்தில் இந்த ஆட்கொல்லி நோய் பற்றி அந்த நாட்டில் இருந்து செய்தி நிறுவனங்கள் விரிவாக தகவல்களை வெளியிட முடிந்தது.\nஇருந்தபோதிலும், கடந்த சில நாட்களில், வைரஸ் தடுப்பில் அரசின் நடவடிக்கைகளை விமர்சிக்கும் பல கட்டுரைகள் இணையதளங்களில் நீக்கப்பட்டுள்ளன.\nகொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய போது ஒரு டாக்டர் விடுத்த எச்சரிக்கைகளை வெளிவராமல் தடுக்க அதிகாரிகள் முயற்சிக்கின்றனர்.\nஅபூர்வமான நிகழ்வாக ஹூபேயில் உள்ள சுகாதார அலுவலர் ஒருவருடன் பிபிசி பேசியது. இந்த வைரஸ் பரவியதன் முக்கிய மையமாக அந்த மாகாணம் தான் உள்ளது.\nதன்னுடைய அடைய���ளத்தை மறைத்துக் கொள்வதற்காக, தன் பெயரை யாவோ என குறிப்பிடுமாறு அந்தப் பெண்மணி கேட்டுக்கொண்டார்.\nஹுபேய் மாகாணத்தின் இரண்டாவது பெரிய நகரான ஜியாங்கியாங் நகரில் ஒரு மருத்துவமனையில் யாவோ பணிபுரிகிறார். ``காய்ச்சல் கிளினிக்'' என குறிப்பிடப்படும் மையத்தில் அவர் வேலை பார்க்கிறார். அங்கு கொண்டு வரப்படும் ரத்தத்தில் கொரோனா வைரஸ் இருக்கிறதா என ஆய்வு செய்து கண்டறிவது அவருடைய வேலை.\nஇந்த நோய் பரவுவதற்கு முன்னதாக, சீன புத்தாண்டை குடும்பத்தினருடன் கொண்டாட குவாங்ஜோவ் நகருக்குச் செல்ல அவர் திட்டமிட்டிருந்தார்.\nகொரோனா வைரஸ்: ‘’வுஹானில் இன்னமும் 80 இந்திய மாணவர்கள் உள்ளனர்’’ - விரிவான தகவல்கள்\nசீன மக்களின் கோபத்தை தூண்டிய மருத்துவரின் மரணம் - சமாளிக்க முயலும் அரசு\nஅவருக்கு முன்னதாக அவருடைய தாயும் குழந்தையும் அங்கு சென்றுவிட்டனர். ஆனால் நோய் பரவத் தொடங்கியதும் ஜியாங்கியாங்கில் இருந்து சேவை செய்ய அவர் முன்வந்தார்.\n``நம் எல்லோருக்கும் ஒரு முறை தான் வாழ்க்கை என்பது நிஜம். ஆனால் `நீ போயாக வேண்டும்' என்ற பலத்த குரல் என்னுள் ஒலித்துக் கொண்டிருந்தது'' என்று பிபிசியிடம் அவர் கூறினார்.\nமுதலில் தன்னுடைய முடிவு பற்றிய சந்தேகங்களுக்கு அவர் விடை காண வேண்டியிருந்தது.\n``எனக்கு நானே கூறிக் கொண்டது: தயார்படுத்திக் கொள். உன்னை நன்றாக பாதுகாத்துக் கொள்'' என்று யாவோ தெரிவித்தார். ``பாதுகாப்பு கவச உடை இல்லாவிட்டாலும், நான் ஒரு மழை கோட்டை அணிந்து கொள்வேன். மாஸ்க் கிடைக்காவிட்டால், எனக்கு ஒரு மாஸ்க் அனுப்புமாறு சீனா முழுக்க உள்ள நண்பர்களை நான் கேட்டுக் கொள்வேன். எல்லாவற்றுக்கும் எப்போதும் ஒரு வழி கிடைக்கும்'' என்கிறார் அவர்.\nதாம் எதிர்பார்த்ததைவிட மருத்துவமனையில் மருத்துவ வசதிகள் தாராளமாகவே கிடைக்கின்றன என்று யாவோ தெரிவித்தார். தேவையான உபகரணங்களை அரசு வழங்கியுள்ளது. இதில் உதவிகரமாக தனியார் நிறுவனங்களும் பொருள்களை நன்கொடையாக அனுப்பியுள்ளன.\nஇருந்தபோதிலும் பாதுகாப்பு மாஸ்க் பற்றாக்குறை இருக்கிறது. பணியில் உள்ள எல்லோருக்கும் மாஸ்க் கிடைக்கவில்லை.\n``இது சிரமமான பணி. மிகவும் சோகமானது, மனதை உருக்குலைய வைக்கக் கூடியது. பெரும்பாலான நேரங்களில், எங்களுடைய பாதுகாப்பு பற்றி சிந்திக்கக்கூட எங்களுக்கு நேரம் இ���்லை'' என்றார் யாவோ.\n``மிகுந்த கவனத்துடன் நோயாளிகளுக்கு நாங்கள் சிகிச்சை அளிக்க வேண்டும். ஏனெனில் பலரும் மிகுந்த பயத்துடன் எங்களிடம் சிகிச்சைக்கு வருகின்றனர். அவர்களில் சிலர் பதற்றத்தில் நினைவிழக்கும் நிலையில் வருகின்றனர்.''\nகொரோனா வைரஸ்: அதிகரிக்கும் மரணங்கள், இந்தியாவின் நிலை என்ன\nபிறந்த 30 மணி நேரத்தில் குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று\nஅதிக எண்ணிக்கையில் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க, மருத்துவமனை ஊழியர்கள், ஒவ்வொரு ஷிப்டிலும் 10 மணி நேரம் வரை வேலை பார்க்கின்றனர். இந்த ஷிப்டு நேரங்களில் யாரும் சாப்பிடுவது, தண்ணீர் குடிப்பது, ஓய்வெடுப்பது அல்லது கழிப்பறை செல்வது கூட கிடையாது என்று யாவோ கூறினார்.\n``ஷிப்டு முடிந்து, பாதுகாப்பு உடைகளை நாங்கள் கழற்றும்போது, உள்ளே இருக்கும் உடைகள் வியர்வையால் முழுக்க நனைந்திருக்கும்'' என்றார் அவர். ``எங்களுடைய நெற்றி, மூக்கு, கழுத்து மற்றும் முகத்தில் மாஸ்க் அழுந்தியதன் ஆழமான பள்ளம் தெரியும், சில நேரங்களில் அதனால் வெட்டுக் காயங்களும் ஏற்பட்டிருக்கும்'' என்று அவர் குறிப்பிட்டார்.\n``என் சக அலுவலர்கள் பலர் ஷிப்டு முடிந்ததும் இருக்கையில் அமர்ந்தபடியே தூங்கிவிடுகிறார்கள். ஏனெனில் நடக்க முடியாத அளவுக்கு அவர்கள் மிகுந்த களைப்பாகி இருக்கிறார்கள்'' என்றும் அவர் தெரிவித்தார்.\nஇவ்வளவு சிரமங்கள் இருந்தாலும், மருத்துவமனை ஊழியர்கள் யாருக்கும் இந்த வைரஸ் தொற்று பரவவில்லை என்றும் யாவோ கூறினார்.\nமக்களின் கனிவான மெசேஜ்கள் தனக்கும், தன்னுடைய சகாக்களுக்கும் உற்சாகத்தைக் கொடுத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். சிலர் தங்களுக்கு உணவும், தினசரி பயன்பாட்டுக்கான பொருட்களும் அனுப்பியதாகவும் தெரிவித்தார்.\n``அவர்கள் வீடுகளில் தனிமையில் வைக்கப்பட்டிருந்தாலும், எங்கள் இதயங்களை வைரஸ் இணைத்துள்ளது என கருதுகிறேன்'' என்று யாவோ கூறினார்.\nகொரோனா வைரஸ் பாதிப்பை அடுத்து சீன அரசு ``ஓரளவுக்கு வேகமாக'' நடவடிக்கை எடுத்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.\n``மேற்கத்திய நாடுகளில், சுதந்திரம் அல்லது மனித உரிமைகள் பற்றி நிறைய பேசுகிறீர்கள். ஆனால் இப்போது சீனாவில் வாழ்வா சாவா என்பது பற்றி நாங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம்'' என்றார் யாவோ.\n``நாளை சூரிய உதயத்தை நாம் பார்ப்போமா என்பது பற்றி நாங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம். எனவே அனைத்து மக்களும் செய்ய வேண்டியது, அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்து, மருத்துவ அலுவலர்களுக்கு ஆதரவு தருவது தான்'' என்று யாவோ கூறினார்.\nகொரோனா வைரஸ்: ஒரே நாளில் 97 பேர் பலி; ஆனால், மட்டுப்படுகிறது நோய்த் தொற்று\nகொரோனாவை தவிர்க்க 'சலாம் மலேசியா' போதும்; கைகுலுக்க வேண்டாம்\nமலேசியாவில் தைப்பூச திருவிழா: கொரோனா அச்சத்தையும் மீறி குவிந்த பக்தர்கள்\nகொரோனா வைரஸ் குறித்து முன்பே எச்சரித்த மருத்துவர் மரணம்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nபிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2020 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=5772", "date_download": "2020-02-18T20:08:48Z", "digest": "sha1:I4COZTHHFBO5BTGRWLOHAC2QBRQJGFQO", "length": 12067, "nlines": 254, "source_domain": "www.dinamalar.com", "title": "Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் பைபிள்\n* கோபத்திலிருந்து நீங்கி உக்கிரத்தைக் கைவிட்டு விடு. பொல்லாங்கு செய்வதற்கு ஏதுவான எரிச்சல் உன் புத்திக்கு வேண்டாம்.\n* தேவையுள்ளவன் என்றைக்குமே மறக்கப்படுவதில்லை. எளியவர்களின் எதிர்பார்ப்பு என்றைக்குமே நசித்துப் போய் விடுவதில்லை.\n* தீயமனம் படைத்தவர்களும் மதியை மயக்கி கெடுப்பவர்களும் மோசத்திற்கு மேல் மோசமாய் உருகி பிறரையும் ஏமாற்றித் தாங்களும் ஏமாந்து போகிறார்கள்.\n* மனிதர்கள் உங்கள் நற்காரியங்களைக் காணும் பொருட்டு உங்கள் ஒளி அவர்கள் முன் பிரகாசிக்கட்டும். பரமண்டலத்திலுள்ள உங்கள் பிதாவை அவர்கள் போற்றட்டும்.\n* எந்த உழைப்பிலும் ஊதியம் உண்டு. வெறும் வாய்ப்பேச்சில் ஒரு பலனும் இல்லை.\n* சகோதரர்கள் ஒருமித்து ஒற்றுமையுடன் வசிப்பது எவ்வளவு நன்மையானது. எவ்வளவு மனோகரமானது என்பதைப் பாருங்கள்.\n» மேலும் பைபிள் ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\nதெரியாமல் கருத்து கூறாதீர்கள் பிப்ரவரி 19,2020\nரிக் ஷா ஓட்டுனருக்கு பிரதமர் மோடி பாராட்டு பிப்ரவரி 19,2020\nநிதிஷ் குமார் யார் பக்கம் பிரஷாந்த் கிஷோர் கேள்வி பிப்ரவரி 19,2020\nராமர் கோவில் அறக்கட்டளை இன்று முக்கிய ஆலோசனை பிப்ரவரி 19,2020\n : தீர்ப்பை ஒத்தி வைத்தது கோர்ட் பிப்ரவரி 19,2020\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/technology/", "date_download": "2020-02-18T19:27:21Z", "digest": "sha1:PGBRHSHC7W42YZ3X3ZD7GESPXTJ6UWGY", "length": 11741, "nlines": 277, "source_domain": "www.hindutamil.in", "title": "Technology News in Tamil | Latest Tamil Nadu News, TamilNadu News Live | தொழில்நுட்பம் செய்திகள் - Hindu Tamil News in India", "raw_content": "புதன், பிப்ரவரி 19 2020\nசென்னை சர்வதேச பட விழா\nகரோனா வைரஸால் சர்வதேச மொபைல் கூட்டம் பாதிப்பு\nமொபைல் செயல்பாட்டை மந்தமாக்கிய ஆப்பிள் நிறுவனத்துக்கு ரூ.194 கோடி அபராதம்\n’நான் சிரித்தால்’ படத்தின் 'ப்ரேக் அப்' பாடல்...\nஃபஹத் ஃபாசில், நஸ்ரியா நடிப்பில் 'ட்ரான்ஸ்' மலையாள...\nலண்டன் டூ சிதம்பரம்...'நாட்டியாஞ்சலி'யில் ஆடும் லண்டன் மாணவிகள்\n'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' ட்ரெய்லர்\nசெய்திப்பிரிவு 08 Feb, 2020\nடால்பி திறன் கொண்ட ஜெப்ரானிக்ஸின் புதிய சவுண்ட்பார்\nசெய்திப்பிரிவு 05 Feb, 2020\nஇன்ஸ்டாகிராம் போல ப்ரொஃபைல் பக்கத்தை மாற்றியமைக்கும் டிக் டாக்\nசெய்திப்பிரிவு 05 Feb, 2020\nஎப்போது வெளியாகிறது எம்ஐ 10 - ஆவலுடன் காத்திருக்கும் வாடிக்கையாளர்கள்\nசெய்திப்பிரிவு 04 Feb, 2020\nகரோனா தொடர்பான தவறான பதிவுகளை நீக்கும் ஃபேஸ்புக்\nசெய்திப்பிரிவு 03 Feb, 2020\nஅடுத்த கேலக்ஸி மொபைல் அறிவிப்புக்கு முன்னரே விற்பனை முன்பதிவு\n3ஜி சேவையை நிறுத்திய ஏர்டெல்- வாடிக்கையாளர்கள் அதிருப்தி\nசெய்திப்பிரிவு 22 Jan, 2020\nஇந்தியாவில் 5ஜி ஆராய்ச்சி: சென்னை ஐஐடி, எஸ்டிஎல் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்\nசெய்திப்பிரிவு 14 Dec, 2019\nவங்கிப் பணிக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் ரோபோ: கேரள தனியார் வங்கி அசத்தல்\nஇன்னும் சில நாட்கள்தான்; 2020-ம் ஆண்டில் இருந்து வாட்ஸ் அப் இயங்காத ஸ்மார்ட்...\nசெய்திப்பிரிவு 12 Dec, 2019\nசமூக வலைதளங்களால் கடும் பாதிப்புக்கு ஆளாகும் சராசரிக்கும் கீழான மாணவர்கள்: ஆய்வில் தகவல்\nஅதிக நேரம் சார்ஜ் தாங்கக்கூடிய விவோ யு 20: நவ. 22-ல் வெளியாகிறது\n11 மணி நேர பேட்டரி திறன் கொண்ட ஜெப்ரானிக்ஸ் இயர்ஃபோன் அறிமுகம்\nசெய்திப்பிரிவு 13 Nov, 2019\nசன் நெக்ஸ்ட் உடன் கூட்டணி அமைத்த ஜியோ சினிமா\nசெய்திப்பிரிவு 08 Nov, 2019\nஆன்லைன் வீடியோக்களில் அதிக ��ேரம் செலவழிக்கும் இந்தியர்கள்: ஆய்வில் தகவல்\nபாரதி ஆனந்த் 04 Nov, 2019\nகடவுள் சிவனுக்காக ரயிலில் படுக்கை 'ரிசர்வ்': காசி...\nடிஎன்பிஎஸ்சி தேர்வு: நோகடிக்கும் சீர்திருத்தம்\nராஜீவ் காந்தி கொலை சம்பவத்தின்போது உயிரிழந்த 16...\nசெம்மொழிகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியாவை...\nதிமுக ஆட்சியில் முஸ்லிம்கள் அவமானப்படுத்தப்பட்டனர்: அமைச்சர் ஜெயக்குமார்...\nபோராட்டங்களின் போது நிலைமை தவறாகப் போகாமல் கட்டுப்படுத்தியவர்...\nமுதல்வராக நீடித்ததே மிகப்பெரிய சாதனை; கடும் சோதனைகள் நிறைந்த மூன்றாண்டு ஆட்சி: கே.எஸ்.அழகிரி விமர்சனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/gujrat-riotthe-religion-was-face-facehumanity-who-was-sitting-nearby-today/", "date_download": "2020-02-18T20:45:43Z", "digest": "sha1:W5P74VE7IY4G44QGMKHM2RQX4JZ7EXXP", "length": 13533, "nlines": 168, "source_domain": "www.nakkheeran.in", "title": "அன்று நேருக்கு நேர் நிற்கவைத்த மதம்... இன்று அருகருகே அமரவைத்த மனிதம்! | gujrat riot;The Religion That Was Face to Face...humanity, who was sitting nearby today... | nakkheeran", "raw_content": "\nஅன்று நேருக்கு நேர் நிற்கவைத்த மதம்... இன்று அருகருகே அமரவைத்த மனிதம்\nகுஜராத்தில் கோத்ரா கலவரத்தில் எதிரும் புதிருமாய் நேருக்கு நேர் எதிரியாக பார்த்துக்கொண்ட இருவர் தற்போது மதங்களையும், சச்சரவுகளையும் மறந்து நண்பர்களாக இணைந்துள்ளது அனைவர் நெஞ்சத்தையும் உருக்குவதாக உள்ளது.\nஅயோத்தியிலிருந்து சபர்மதி விரைவு ரயிலில் திரும்பிக்கொண்டிருத்த கரசேவகர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் ஏற்பட்ட குஜராத் கலவரத்தின் சுவடுகளை அவ்வளவு எளிதில் எல்லோராலும் மறந்திருக்க முடியாது. 2002 ஆம் ஆண்டு இரு மதத்தினரும் கொலைவெறியுடன் தாக்கிக்கொண்ட குஜராத் கோத்ரா கலவர சம்பவம் நாட்டையே உலுக்கிய சம்பவங்களில் ஒன்று.\nஇந்த கலவரத்தை அமைதிப்படுத்த அப்போது குராஜாத்தின் முதல்வராக இருந்த மோடி அரசு தவறிவிட்டதாக அரசின்மீதும், மோடி மீதும் விமர்சனங்கள் இருந்தது. அந்த கலவரத்தில் காவி நிற தலைப்பட்டையுடன் கையில் நீண்ட வாளுடன் கண்ணில் கொலைவெறி ததும்ப நின்ற இளைஞரும், அவரிடம் தன்னை கொல்லவேண்டாம் என கண்ணில் நீர் வழிய கைகூப்பி நின்ற இஸ்லாமிய இளைஞரின் புகைப்படமுமே ஒற்றை வரியில் மொத்த கலவரத்தின் தீவிரத்தை விளக்கிவிடும், அப்படியொரு உச்சகட்டத்தை தொட்டிருந்தது கோத்ரா கலவரம்.\nஅதற்கு மாறாக தற்போது அந்த புகைப்படத்தில் நேருக்கு நேர் எதிராக நின்ற இருவரும் மதங்களை தாண்டி மனிதம் பெற்று நல்ல நண்பர்களாக வலம் வருகின்றனர் என்பதுதான் இன்று நாட்டையே ஆச்சர்யத்துடன் திரும்பி பார்க்க வைத்துள்ள செய்தி.\nகலவரத்தில் காவி நிற தலைப்பட்டையுடன் கையில் வாள் ஏந்தி கொலைவெறியுடன் நின்ற இளைஞரின் பெயர் அசோக் மோர்ஜி. தற்போது இவர் ஒரு காலணி கடையை அமைத்திருக்கிறார். அந்த கடையை என்னைக்கொல்லவேண்டாம் என கெஞ்சிய குத்புதீன் அன்சாரியே திறந்து வைத்திருக்கிறார். அவருடன் கைகுலுக்கி புன்முறுவல் பூக்க தட்டிக்கொடுத்து அருகருகே நின்று நட்பு பாராட்டிக்கொள்வதுமான புகைப்படங்கள் வெளியாகி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியதோடு மதத்தை தாண்டியது மனிதம் என்பதையும் உணர்த்தியுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஎனக்கு பயிற்சி வேண்டாம்... உசேன் போல்ட்டை விட வேகமாக ஓடிய கம்பாளா வீரர் அதிரடி பேட்டி\nநிரூபித்து காட்டுங்க பாக்கலாம்... ஒரு கோடி ரூபாய் பரிசு... பாஜகவினர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு\nகுதிரையில் ஊர்வலம் சென்றதால் தலித் இளைஞரின் திருமணத்தில் தாக்குதல்...\nதிமுகவின் திட்டம் எப்படி நடந்தது... கண்காணிக்க உத்தரவு போட்ட அமித்ஷா... உளவுத்துறை கொடுத்த அதிர்ச்சி ரிப்போர்ட்\nஅன்னதானத்துக்கு 8 லட்சம் வழங்கிய பிச்சைக்காரர்\nகொரோனா வைரஸ் பயத்தால் நாய்களுக்கும் மாஸ்க் அணிவிப்பு\n'நீட்' தேர்வு மூலம் மாணவர்கள் சேர்க்கை- ஜிப்மர் நிர்வாகம் அறிவிப்பு\nஎனக்கு பயிற்சி வேண்டாம்... உசேன் போல்ட்டை விட வேகமாக ஓடிய கம்பாளா வீரர் அதிரடி பேட்டி\nசிரியாவில் வெடிக்குண்டு சத்தத்தை கேட்டு சத்தமிட்டு சிரிக்கும் தந்தை மகள் வைரல் வீடியோ\n24X7 செய்திகள் 17 hrs\n13வது ஐபிஎல் போட்டிக்கான முழு அட்டவணை விவரம்...\n360° செய்திகள் 15 hrs\nஐபிஎல் அட்டவணையை வெளியிட்ட ஜெய்ஷா\n360° செய்திகள் 13 hrs\nசச்சினை தோளில் சுமந்த தருணம்... பிரபல விருதை வென்ற சச்சின்\n360° செய்திகள் 11 hrs\nதிமுகவின் திட்டம் எப்படி நடந்தது... கண்காணிக்க உத்தரவு போட்ட அமித்ஷா... உளவுத்துறை கொடுத்த அதிர்ச்சி ரிப்போர்ட்\nகிருஷ்ணகிரி மாணவிகள் விடுதியில் உண்ணும் உணவில் புழு.. கண்டுகொள்ளாத அரசு \nஇப்படியொரு அசால்ட்டான ஆளை நாங்க பார்த்ததில்லை... அன்புசெழியன் பிடியில் அமைச்சர்கள்... அதிமுகவிற்கு செக் வைத்த பாஜக\nஇரண்டு பேரை என்கவுன்ட்டரில் சுட்டுக்கொன்றது டெல்லி போலீஸ்\nஸ்டாலின் முதல்வராக கூடாது... ராமதாஸ் போடும் அதிரடி ப்ளான்... ரஜினியுடன் பாமக கூட்டணி பற்றி வெளிவராத தகவல்\nபணம் தரமுடியலேன்னா கிட்னியை கொடுத்துட்டுப் போ... மிரட்டப்பட்ட தமிழகப் பெண்... அதிர வைக்கும் ரிப்போர்ட்\nநம்ம ஷூட்டிங் போலாம் வாங்க... விஜயை மிரட்டும் பாஜக... விஜயால் பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்\nஅதிமுகவிற்கு செக் வைக்கும் பாஜக... விஜய் வீட்டில் ரெய்ட் பின்னணி... பாஜகவிற்கு உளவுத்துறை கொடுத்த அதிரடி ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tag/tamilsweetlanguage/", "date_download": "2020-02-18T19:42:57Z", "digest": "sha1:5TVGBBFMQOJRSUMDXPDBJCF4YSSHFKPT", "length": 4824, "nlines": 83, "source_domain": "dinasuvadu.com", "title": "Tamilsweetlanguage Archives | Dinasuvadu Tamil", "raw_content": "\nதமிழ் இனிமையான மொழி -ஆளுநர் புகழாரம்\nவாழ்வின் அனைத்து அம்சங்கள் குறித்தும் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக எழுதப்பட்ட திருக்குறளில் பேசப்பட்டுள்ளதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார் உலகத் தமிழர் திருநாள் விழாவின் ...\nவெளிநாட்டிற்கு சென்ற கணவரை பிரிந்து, இரண்டாம் திருமணம் செய்துகொண்ட மனைவி- விசாரணையில் அந்த பெண் கூறிய பதிலால் திக்குமுக்காடிய போலீசார்\n சூரிய கிரகணத்தின் போது குருட்டு நம்பிக்கையால் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தைகள்.\nதமிழ் நடிகையின் நிர்வான குளியல் வீடியோ லீக்..\nஅப்போல்லோ மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் பிரபல நடிகை\nஆம்புலன்ஸ் வர தாமதம்.. பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட மராத்திய நடிகை உயிரிழப்பு..\nவேடிக்கை பார்க்க சென்ற சிறுமிக்கு ஏற்பட்ட சோகம்.\nஉமையவள் உடையவனை வணங்கிய ராத்திரி சிவராத்திரியான வரலாறு… பாவம் போக்க பற்றுங்கள் பரமேஸ்வரன் பாதங்களை…\nமத்திய அமைச்சரின் கோரிக்கையை ஏற்க மறுத்த இந்திய உசைன் போல்ட்.. இதுதான் காரணம்..\nதனியார் பேருந்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilquran.in/adoutquran.php?id=1164", "date_download": "2020-02-18T18:18:13Z", "digest": "sha1:WCMOGRRCPL5KX6IBMNRBG5HOSC7LYYOV", "length": 18498, "nlines": 65, "source_domain": "tamilquran.in", "title": "வாசிப்பதற்கு முன்", "raw_content": "\nஇறை வேதம் என்பதற்கான சான்றுகள்\nதிருக்குர்ஆனை வாசிக்கும்போது மற்ற நூல்களில் இருந்து பலவகைகளில் அது வேறுபட்டிருப்பதைக் காணலாம்.\nசில கட்டளைகள் திருக்குர்ஆனில் திரும்பத் திரும்பக் கூறப்பட்டுள்ளதைக் காணலாம். ஒரு விஷயத்தை ஒரு தடவை கூறினால் போதாதா திரும்பத் திரும்ப ஏன் ஒரே விஷயத்தைக் கூற வேண்டும் திரும்பத் திரும்ப ஏன் ஒரே விஷயத்தைக் கூற வேண்டும் என்ற சந்தேகம் இதனால் ஏற்படலாம்.\nதிருக்குர்ஆன் 23 ஆண்டுகளில் பல்வேறு சூழ்நிலைகளுக்கு ஏற்ப இறைவனால் கூறப்பட்ட அறிவுரைகளின் தொகுப்பாகும். இது போன்ற அறிவுரைகளின் தொகுப்புகள் இவ்வாறுதான் அமைந்திருக்கும்.\nஇதை ஒரு உதாரணத்தின் மூலம் நாம் புரிந்து கொள்ளலாம்.\nநல்லொழுக்கமுள்ள, அறிவுள்ள தந்தை தன் மகனுக்குப் பல்வேறு சந்தர்ப்பங்களில் அறிவுரை கூறுகிறார். இவ்வாறு அவர் பத்து ஆண்டுகளில் கூறிய அறிவுரைகளை நாம் தொகுத்தால் அது எவ்வாறு அமைந்திருக்கும்\n# முதல் வருடம் கூறிய அறிவுரைகளில் சிலவற்றை மறு வருடமும் அவர் கூறியிருப்பார்.\n# சில அறிவுரைகளை ஏழெட்டு தடவைகள் கூறியிருப்பார்.\n# சில அறிவுரைகளை ஒரே ஒரு தடவை கூறியிருப்பார்.\nசெய்தியின் முக்கியத்துவம் கருதி இவ்வாறு திரும்பத் திரும்பக் கூறியிருக்கலாம். அல்லது கூறப்பட்ட அறிவுரையை மகன் சரியாகக் கடைப்பிடிக்காததால் மறுபடியும் கூறியிருக்கலாம்.\nஇதுபோல் 23 வருடங்களில் கூறப்பட்ட அறிவுரைகளின் தொகுப்பு என்பதால் திருக்குர்ஆனிலும் சில விஷயங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் கூறப்பட்டுள்ளன.\nஒரு நூல் என்றால் தலைப்பு வாரியாக அது வகைப்படுத்தப்பட்டு அந்தந்த தலைப்பின் கீழ் தலைப்புக்குப் பொருத்தமான செய்திகள் கூறப்பட்டிருக்கும். ஆனால் திருக்குர்ஆனைப் பார்த்தால் தலைப்பு வாரியாக அதில் செய்திகள் தொகுக்கப்பட்டு இருக்காது. இது சிலருக்கு வியப்பாகத் தெரியலாம்.\nஇதற்குக் காரணம் திருக்குர்ஆன் எழுத்து வடிவில் அருளப்படவில்லை. பேச்சு வடிவில் அருளப்பட்டு பின்னர் எழுத்து வடிவமாக்கப்பட்டது என்பதுதான்.\nநூலாக எழுதுவதற்கும், பேச்சை எழுத்தாக மாற்றுவதற்கும் வித்தியாசம் உள்ளது. எந்த மனிதரின் பல வருடப் பேச்சை எழுத்து வடிவமாக்கினால் அது தலைப்பு வாரியாக அமையாது.\nஎழுதும்போது நாம் கூட்டி, கழித்து, திருத்தி, மாற்றி வகைப்படுத்தும் வாய்ப்பு உள்ளதால் அதைத் தலைப்பு வாரியாக எழுதலாம். ஆனால் பேசும்போது இப்படிச் செய்ய முடியாது. சந்தர்ப்பமும், சூழ்நிலையும் தான் நாம் எதை, எப்போது, எப்படி பேச வேண்டும் என்பதைத் தீர்மாணிக்கும்.\nஇதையும் ஒரு உதாரணத்தின் மூலம் புரிந்து கொள்ளலாம்.\nதந்தை மகனுக்குக் கூறிய பத்து வருட அறிவுரைகளைத் தொகுத்துப் பார்த்தால் அது எந்தத் தலைப்பின் கீழும் வரிசைப்படுத்திக் கூறப்பட்டதாக இருக்காது.\n# முதல் நாளில் மகன் கோபமாக இருப்பதைக் கண்டு பொறுமையைப் பற்றிப் பேசுவார்.\n# அடுத்த நாளில் பரீட்சை இருந்தால் படிப்பதன் அவசியம் பற்றிக் கூறுவார்.\n# மறுநாள் மகன் சரியாகச் சாப்பிடவில்லையானால் உணவு உட்கொள்வது பற்றிப் போதனை செய்வார்.\n# அதற்கும் மறுநாள் தாயை மகன் எதிர்த்துப் பேசுவதைக் காணும்போது அதுபற்றி அறிவுரை கூறுவார்.\nஇந்த அறிவுரைகள் எந்தத் தலைப்பின் கீழும் வரிசைப்படுத்திக் கூறப்பட்டிருக்காது. முதலில் இந்தத் தலைப்பிலான விஷயங்களைக் கூறிவிட்டு, அடுத்து வேறு தலைப்பை எடுத்துக் கொள்வோம் என்று திட்டமிட்டு தந்தை மகனுக்கு அறிவுரை கூறுவதில்லை. மகனுக்குத் தேவைப்படும் செய்திகளைத் தேவையான அளவுக்குக் கூற வேண்டும் என்பது மட்டுமே அவரது திட்டமாக இருக்கும்.\nமகன் பொய் பேசுவதைக் காணும்போது, நான் அரசியல் என்ற தலைப்பில் இப்போது ஈடுபட்டுள்ளதால் பொய் பேசுவதைக் கண்டிப்பது பொருத்தமாக இருக்காது என்று தந்தை நினைக்க மாட்டார்.\nஅதுபோல் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும்போது எந்தப் பிரச்சினைகளைச் சந்தித்தார்களோ அதற்கு என்ன தீர்வு என்று உடனடியாக இறைவனால் சொல்லப்படும். அவ்வாறு 23 ஆண்டுகளில் சொல்லப்பட்ட செய்திகளின் தொகுப்பாக குர்ஆன் உள்ளதால் அது தலைப்பு வாரியாக அமையவில்லை.\nதிருக்குர்ஆனில் சில வசனங்கள் ஒரு செயலை அனுமதிக்கும் வகையிலும், சில வசனங்கள் அதைத் தடுக்கும் வகையிலும் இருப்பதைக் காணலாம்.\nஇதை முரண்பாடு என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. ஒரு நேரத்தில் சொல்லப்படும் செய்திகளில் இப்படி இருந்தால் அதை முரண்பாடு என்று கூறலாம். திருக்குர்ஆன் 23 ஆண்டுகளில் சுழ்நிலைகளுக்கு ஏற்ப அருளப்பட்டதாகும். ஒரு சூழ்நிலையில் ஒன்றை அனுமதித்து விட்டு வேறு சூழ்நிலையில் அதைத் தடுத்தால் அது முரண்பாடு போல் தோன்றலாம். ஆனால் உண்மையில் அது முரண்பாட்டில் சேராது.\nமுன்னர் சொல்லப்பட்ட சட்டம் மாற்றப்பட்டு பின்னர் சொல்லப்பட்ட சட்டம் நடைமுறைக்கு வந்தது என்பதால் அது முரண்பாடாக ஆகாது.\nஇதையும் ஒரு உதாரணத்தின் மூலம் நாம் புரிந்து கொள்ளலாம்.\nநான்கு வயதுச் சிறுவனாக தன் மகன் இருக்கும்போது \"வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது'' என்று கூறிய தந்தை பதினைந்து வயதுப் பையன் வீட்டுக்குள்ளே அடைந்து கிடந்தால் \"வெளியே போய் மற்றவர்களைப் போல விளையாடினால் என்ன'' என்று கூறுவார். முன்பு கூறியதற்கு இது மாற்றமானது என்றாலும் இரண்டுமே இரண்டு நிலைகளில் கூறப்பட்டவை.\nஇது போலவே குர்ஆனும் பல்வேறு காலகட்டங்களில் கூறப்பட்ட அறிவுரைகளின் தொகுப்பு என்பதால் இருவேறு சூழ்நிலைகளில் கூறப்பட்ட இருவேறு அறிவுரைகள் முரண்போல தோற்றமளிக்கலாம். இது போன்ற இடங்களில் நாம் அதற்குரிய குறிப்புகளில் விளக்கம் அளித்துள்ளோம்.\nஇது குறித்து மேலும் விளக்கமறிய \"சில வசனங்கள் மாற்றப்பட்டது ஏன்\" என்ற 30வது குறிப்பை வாசிக்கவும்.\nதிருக்குர்ஆனில் 'அவர்கள்' என்று படர்க்கையாகப் பேசிக் கொண்டே வந்து 'நீங்கள்' என்று முன்னிலைக்கு மாறும். இப்படி முன்னிலையில் இருந்து படர்க்கை, படர்க்கையில் இருந்து முன்னிலை என்று மாறுவது அதிக அளவில் குர்ஆனில் இடம்பெற்றுள்ளது.\nஎழுத்துக்களில் இதுபோல் நாம் அதிக அளவில் காண முடியாது. ஆனால் பேச்சுக்களில் இதுபோல் சாதாரணமாகக் காணலாம்.\nஎந்த ஒரு தலைவரின் மேடைப் பேச்சையாவது கவனியுங்கள் \"இவருடைய ஆட்சி மோசமான ஆட்சி; ஊழல் மலிந்து விட்டது; உன்னை ஆட்சியை விட்டு அகற்றுவதே எனது முதல் வேலை'' எனப் பேசுவார். இவருடைய ஆட்சி என்று படர்க்கையாகப் பேசியவர் திடீரென ' உன்னை' என்று முன்னிலைக்கு மாறுவார்.\nஇவர்' என்பதும் 'உன்னை' என்பதும் ஒருவரைத்தான் குறிக்கிறது என்றாலும் பேச்சுக்களில் இவ்வாறு மாறுவது உலக மொழிகள் அனைத்திலும் காணப்படுகிறது.\nஇது மேடைப் பேச்சுக்களில் மட்டும் இல்லை; வீட்டில் ஒருவர் தன் குடும்பத்தில் பேசும் பேச்சுக்களிலும் இந்தப் போக்கைக் காணலாம்.\n\"உனக்குத் திமிர் அதிகமாகி விட்டது'' என்று முன்னிலையாகப் பேசிக்கொண்டே வருபவர் திடீரென்று \"இவனை வீட்டை விட்டு வெளியேற்றினால் தான் நிம்மதி'' எனக் கூறுவார். இதுபோல் முன்னிலையிலிருந்து படர்க்கைக்கு மாறுவதை சாதாரணமாகப் பேச்சு வழக்கில் காணலாம்.\nதிருக்குர்ஆன் எழுத்து வடிவில் அருளப்படவில்லை. மக்களை நோக்கிப் பேசும் ஒலி வடிவம��கவே அருளப்பட்டது. எனவே திருக்குர்ஆனிலும் இது போன்ற போக்கை அதிக அளவில் காண முடிகின்றது.\nதிருக்குர்ஆனில் இறைவன் தன்னைப் பற்றி தன்னிலையாகக் கூறும்போது மிகச் சில இடங்களில் மட்டுமே 'நான்' எனக் கூறுகிறான். பெரும்பாலான இடங்களில் ' நாம்' என்றே கூறுகிறான்.\nதனி நபர்களும் தம்மைப் பற்றி இவ்வாறு கூறும் வழக்கம் பல்வேறு மொழிகளில் உள்ளது போல் அரபுமொழியிலும் உள்ளது.\n\"இது என் வீடு\" என்று கூறும் இடத்தில் \"இது நம்ம வீடு\" என்று கூறுகிறோம். மற்றவர்களுக்கும் அந்த வீட்டில் பங்கு உண்டு என இதைப் புரிந்து கொள்ள மாட்டோம்.\nசொந்த மகனைக் கூட மற்றவர்களிடம் அறிமுகப்படுத்தும்போது 'நம்ம பையன்' என்று கூறுவதுண்டு. இதை நேரடியான பொருளில் யாரும் கூறுவதுமில்லை. புரிந்து கொள்வதுமில்லை. இதுபோல் தான் 'நாம்' 'நம்மை' 'நம்மிடம்' என்பன போன்ற சொற்கள் நான் என்ற கருத்தில் குர்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/today-gold-rate-chennai-rs-22-560-007213.html", "date_download": "2020-02-18T18:28:07Z", "digest": "sha1:YVUN77V2W5RCQXXUUAFTHUNU5WYNWMOY", "length": 19371, "nlines": 203, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சென்னையில் இன்று தங்கம் விலை 16 ரூபாய் குறைந்தது..! | Today Gold rate in Chennai Rs 22,560 - Tamil Goodreturns", "raw_content": "\n» சென்னையில் இன்று தங்கம் விலை 16 ரூபாய் குறைந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை 16 ரூபாய் குறைந்தது..\nஇந்தியர்கள் வயிற்றில் பால் வார்த்த மருந்து துறை..\n2 hrs ago பாகிஸ்தானுக்கு மீண்டும் செக்\n4 hrs ago ஏழு மடங்கு நஷ்டம் தான்.. ஆனாலும் வர்த்தகத்தினை விரிவாக்கம் செய்ய ஓயோ முயற்சி\n6 hrs ago 4 நாளில் 800 புள்ளிகள் வீழ்ச்சி ஏன் தொடர்ந்து சரிகிறது சந்தை\n6 hrs ago புஷன் ஸ்டீலை கைப்பற்றியது JSW ஸ்டீல்.. யாருக்கு லாபம்..\nMovies ஹேராம் ஷூட்டிங்கில் கமல் சொன்ன அந்த வார்த்தைதான்... ராணி முகர்ஜி நெகிழ்ச்சி பிளாஷ்பேக்\nNews கராச்சிக்கு ஏற்றுமதி.. குஜராத் துறைமுகத்தில் கிடைத்த மர்ம பார்சல்.. இந்திய கடற்படை தீவிர விசாரணை\nAutomobiles கவர்ச்சிகரமான நிறங்களில் புதிய ஹீரோ பேஷன் புரோ இந்தியாவில் அறிமுகம்..\nSports டபள்யூ.டி.ஏ. தரவரிசை பட்டியல் : முதலிடத்தை தக்கவைத்த ஆஷ்லீ பார்டி\nLifestyle இறந்த பிறகும் ஆண்கள் விந்தணுக்களை வெளியேற்ற முடியுமாம்... மரணம் பற்றிய ஆச்சரியமான உண்மைகள்...\nTechnology Google எடுத்த அதிரடி முடிவு: இனி அனைத்து ரயில்வே ஸ்டேஷனிலும் அந்த சேவை கிடையாது\nEducation உள்ளூரிலேயே அரசு வேலை நாமக்கல் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னையில் இன்று(06/03/2017) 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து 2820 ரூபாய்க்கும், சவரனுக்கு 16 ரூபாய் குறைந்து 22,560 ரூபாய்க்கும் விற்கிறது.\nஇதுவே ஒரு கிராம் 24 காரட் தங்கம் 3017 ரூபாய்க்கும், ஒரு சவரன் 24,136 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.\n24 கிராம் 10 கிராம் தங்கம் 30,170 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.\n1 கிராம் வெள்ளியின் விலை இன்று 45.90 ரூபாய்க்கும் 1 கிலோ பார் வெள்ளி 44,100 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 32 ரூபாய் உயர்வு..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 8 ரூபாய் உயர்வு..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 24 ரூபாய் குறைந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 72 ரூபாய் குறைந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 104 ரூபாய் குறைந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 8 ரூபாய் குறைந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 24 ரூபாய் உயர்ந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 16 ரூபாய் குறைந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 8 ரூபாய் உயர்ந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 64 ரூபாய் குறைந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 8 ரூபாய் குறைந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 72 ரூபாய் குறைந்தது..\nகொரோனாவின் விஸ்வரூபம்.. இந்திய வியாபாரிகள் வயிற்றில் அடிக்கப் போகிறதா.. பரவும் வதந்திகள் உண்மையா.\n வேலை வைக்காமல் போலீஸுடம் சிக்கிய சுவாரஸ்ய கதை\nகொரோனாவின் விஸ்வரூபம்.. கதறும் ஹீரோ மோட்டோ கார்ப்.. காரணம் என்ன..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/sa-vs-sl-5th-odi-match-report", "date_download": "2020-02-18T18:14:56Z", "digest": "sha1:IWXD4E7TAFFILCQMQ7SJZLKHRPHQFFMW", "length": 8582, "nlines": 89, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "5-0 என்ற கணக்கில் தொடரை வென்றது தென் ஆப்ரிக்கா அணி", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nதென் ஆப்ரிக்காவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி. டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் தென் ஆப்ரிக்கா அணியை சொந்த மண்ணில் வீழ்த்தி வரலாற்று வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து ஐந்து ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் முதல் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி எளிதில் வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து நடந்த மூன்று போட்டிகளிலும் தென் ஆப்ரிக்கா அணி வெற்றி பெற்று தொடரை வென்ற நிலையில் ஐந்தாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நேற்று தென் ஆப்ரிக்காவில் உள்ள கேப்டவுன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் படி இலங்கை அணியில் தொடக்க வீரர்கள் அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் உபுல் தரங்கா இருவரும் களம் இறங்கினர்.\nதொடக்க வீரர் அவிஷ்க பெர்னாண்டோ இந்த தொடர் முழுவதும் மோசமான ஆட்டத்தை வெளிபடுத்திய நிலையில் இந்த போட்டியிலும் 9 ரன்னில் லுங்கி இங்கிடி பந்தில் அவுட் ஆகினார். மற்றொரு தொடக்க வீரர் உபுல் தரங்கா இந்த தொடரில் தனது மோசமான ஆட்டத்தை வெளிபடுத்தி வந்தார். அதே போல் இந்த போட்டியிலும் 2 ரன்னில் ராபாடா பந்தில் அவுட் ஆகினார். அதனை தொடர்ந்து பின்னர் ஜோடி சேர்ந்த ஓஷாடா பெர்னாண்டோ மற்றும் குசால் மென்டிஸ் இருவரும் சிறிது நேரம் நிலைத்து விளையாடினர். ஓஷாடா பெர்னாண்டோ 22 ரன்னில் இம்ரான் தாஷிர் பந்தில் அவுட் ஆகினார்.\nஅதன் பின்னர் மென்டிஸ் உடன் ஜோடி சேர்ந்த பிரியாமல் பெரேரா நிலைத்து விளையாட மறுமுனையில் விளையாடிய குசால் மென்டிஸ் தனது 14வது அரைசதத்தை பூர்த்தி செய்தார். பிரியாமல் பெரேரா 31 ரன்னில் தாஷிர் பந்தில் அவுட் ஆக மென்டிஸ் 56 ரன்னில் ரன் அவுட் ஆகினார். பின்னர் வந்த திசேரா பெரேரா வந்த வேகத்தில் 2 ரன்னில் அன்ரிச் நொர்டே பந்தில் அவுட் ஆகினார். அதற்கு பின்னர் வந்த வீரர்களில் உடனா மட்டும் நிலைத்து விளையாட இலங்கை அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 225 ரன்களை எடுத்தது.\nதென் ஆப்ரிக்கா வீரர்கள் வீழ்த்திய விக்கெட் விவரம்: ராபாடா 3, தாஷிர் 2, அன்ரிச் நொர்டே 2, லுங்கி இங்கிடி 1, பெலுகுவாயோ 1\nஅதன் பின்னர் தென் ஆப்ரிக்கா அணியில் தொடக்க வீரர் டி-காக் மற்றும் மார்க்ரம் இருவரும் களம் இறங்கினர். டி-காக் இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய நிலையில் இந்த போட்டியில் 6 ரன்னில் மலிங்கா பந்தில் அவுட் ஆகினார். அதை தொடர்ந்து களம் இறங்கிய கேப்டன் பாப் டூப் ப்ளஸிஸ் நிலைத்து விளையாடினார். இருப்பினும் 24 ரன்னில் டூப் ப்ளாஸிஸ் திசேரா பெரேரா பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் வந்த டெர் டுஸ்ஸென் நிலைத்து விளையாட மறுமுனையில் மார்க்ரம் அரைசதம் வீளாசினார். ஆட்டம் சிறிது நேரம் வெளிச்சமின்மை காரணமாக நிறுத்தபட்ட நிலையில் பின்னர் தென் ஆப்ரிக்கா அணி டிஎல்எஸ் முறையில் 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த போட்டியின் ஆட்ட நாயகன் விருதை மார்க்ரமும் தொடர் நாயகன் விருதை குயிடன் டி-காக் பெற்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/seo-title-12359.html", "date_download": "2020-02-18T19:18:50Z", "digest": "sha1:TTKEMVAMB7C7YNG3JIGIDXAJRDBHIU25", "length": 17499, "nlines": 58, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - காவிரி பிரச்சனை:கருணாநிதியின் துரோகங்கள்..- ஜெ.", "raw_content": "\nவண்ணாரப்பேட்டையில் 5-வது நாளாக தொடரும் போராட்டம் வண்ணாரப் பேட்டை போராட்டக்களத்தில் திருமணம் வண்ணாரப் பேட்டை போராட்டக்களத்தில் திருமணம் சுவாமி அக்னிவேஷ் CAA-வுக்கு புதிய வடிவில் எதிர்ப்பு சுவாமி அக்னிவேஷ் CAA-வுக்கு புதிய வடிவில் எதிர்ப்பு மத்திய அரசுக்கு ரூ.10,000 கோடி நிலுவையை செலுத்திய ஏர்டெல் மத்திய அரசுக்கு ரூ.10,000 கோடி நிலுவையை செலுத்திய ஏர்டெல் டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் தி.மு.கவினர்: ஜெயக்குமார் குற்றச்சாட்டு மதமாற்றத்தைத் தடுத்தவர்கள் பற்றி அவதூறு வீடியோ: பெண் கைது டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் தி.மு.கவினர்: ஜெயக்குமார் குற்றச்சாட்டு மதமாற்றத்தைத் தடுத்தவர்கள் பற்றி அவதூறு வீடியோ: பெண் கைது போலீஸ் பணிக்கு கூலி வேலை செய்வதே மேல்: வைரலாகும் பதிவு போலீஸ் பணிக்கு கூலி வேலை செய்வதே மேல்: வைரலாகும் பதிவு CAA-க்கு எதிராக ஒத்துழைமை இயக்கம்: தி.மு.க. தீர்மானம் மோகன் பகவத்தின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த பாலிவுட் நடிகை CAA-க்கு எதிராக ஒத்துழைமை இயக்கம்: தி.மு.க. தீ��்மானம் மோகன் பகவத்தின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த பாலிவுட் நடிகை டாடாவின் காதல் தோல்வி நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 31- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் காவலர்கள் தாக்குதல் நடத்தும் வீடியோவை நாங்கள் வெளியிடவில்லை: ஜாமியா பல்கலைக்கழகம் CAA-விலிருந்து மத்திய அரசு பின்வாங்காது: பிரதமர் திட்டவட்டம் தயாநிதிமாறன் மீது ஜெயக்குமார் அவதூறு வழக்கு தொடர அனுமதி கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 1600-ஆக உயர்வு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 90\nடிக் டாக்கில் கிடைப்பது விடுதலை அல்ல\nஅரசியல்: 2021 தேர்தல் - என்ன செய்யப் போகிறார்கள் இவர்கள்\nதி.மு.க.வில் ஓர் ஆதிவாசி – ப.திருமாவேலன்\nகாவிரி பிரச்சனை:கருணாநிதியின் துரோகங்கள்..- ஜெ.\nகடந்த நான்கரை ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் காவிரி நதிநீரைப் பெற கருணாநிதி என்ன நடவடிக்கை எடுத்தார்\nஅந்திமழை செய்திகள் சிறப்புப் பகுதி\nகாவிரி பிரச்சனை:கருணாநிதியின் துரோகங்கள்..- ஜெ.\nகடந்த நான்கரை ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் காவிரி நதிநீரைப் பெற கருணாநிதி என்ன நடவடிக்கை எடுத்தார் ஏதாவது கேட்டால் கடிதங்கள் எழுதியதற்கான புள்ளி விவரங்களை தருகிறார். இதை வைத்துக் கொண்டு என்ன செய்வது ஏதாவது கேட்டால் கடிதங்கள் எழுதியதற்கான புள்ளி விவரங்களை தருகிறார். இதை வைத்துக் கொண்டு என்ன செய்வது இனிமேல், இது போன்ற அறிக்கைகள் எழுதுவதில் நேரத்தை செலவிடாமல் காவிரி நீரைப் பெற்றுத் தருவதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.\nஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,'காவிரி நதிநீர் ஆணையத்தை நான் பல் இல்லாத ஆணையம் என்று 2002 ஆம் ஆண்டு கூறியதாகவும், தற்போது இதன் மீது மிகுந்த மரியாதையும், நம்பிக்கையும் உள்ளவரைப் போல பேசுவதாகவும் கருணாநிதி தன்னுடைய அறிக்கையில் கூறியிருக்கிறார்.\n2002ஆம் ஆண்டு அல்ல, 1998ஆம் ஆண்டு இந்த காவிரி நதிநீர் ஆணையம் அமைக்கப் பெற்றதிலிருந்தே இது அதிகாரமற்ற ஆணையம் என்று தான் நான் குறிப்பிட்டு வருகிறேன். 1998ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை ஒரே நிலையைத் தான் நான் கடைபிடித்து வருகிறேன்.\nதமிழகத்தின் உரிமையை பெறும் வகையில் அதிகாரிகளைக் கொண்ட அதிகாரமுள்ள காவிரி நதிநீர் ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்பது தான் என்னுடைய நிலைப்பாடு. காவிரிப் பிரச்சினையில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு 1970 ஆம் ஆண்டு முதன் முதலாக கடிதம் எழுதியதாக கூறி இருக்கிறார் கருணாநிதி.\nஇதே கருணாநிதி தான், கர்நாடக அரசு ஹேமாவதி அணையைக் கட்டிக் கொள்வதில் தமிழக அரசுக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை” என்று 6.3.1970 அன்று பேரவையில் பேசி இருக்கிறார் என்பது வரலாறு. இது கருணாநிதியின் முதல் துரோகம். இதனைத் தொடர்ந்து, காவேரி நதியின் உபநதிகளாகிய கபினி, ஹேமாவதி, ஹாரங்கி, சொர்ணவதி ஆகியவற்றில் பல்வேறு கட்டுமானப் பணிகளை மத்திய நீர் ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமலும், மத்திய திட்டக் குழுவின் ஒப்புதல் இல்லாமலும், தன்னிச்சையாக கர்நாடகம் துவக்கியது. கர்நாடக அரசின் இந்த அத்துமீறல்களை எல்லாம் கண்டு கொள்ளாமல் இருந்தவர் தான் கருணாநிதி. இது கருணாநிதியின் இரண்டாவது துரோகம்.\nகாவிரிப் பிரச்சினை குறித்து பேரவையில் 8.7.1971 அன்று தீர்மானம் நிறைவேற்றியதாக கூறி இருக்கிறார் கருணாநிதி. ஆனால் இந்தத் தீர்மானத்தின் அடிப்படையில், 4.8.1971 அன்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 131 ன் கீழ் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை பேரவை மற்றும் மேலவைக்கு தெரிவிக்காமலேயே தெரிவிக்காமலேயே தனக்குள்ள அரசியல் நெருக்கடி காரணமாக திரும்பப் பெற்றுக் கொண்டுவிட்டார் கருணாநிதி இது கருணாநிதியின் மூன்றாவது துரோகம்.\n18.2.1892 ஆம் ஆண்டு மெட்ராஸ் பிரசிடென்சி மற்றும் மைசூர் சமஸ்தானம் ஆகியவற்றுக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் தான் காவேரி தொடர்பான முதல் ஒப்பந்தம் ஆகும். 1924 ஆம் ஆண்டு இரண்டாவது ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த இரண்டாவது ஒப்பந்தம் 50 ஆண்டு காலம் நடைமுறையில் இருக்கும் என்றும், மறு ஒப்பந்தம் 50 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்படுத்திக் கொள்வது என்றும் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, இந்த ஒப்பந்தம் 1974 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட வேண்டும். ஆனால் இந்த ஒப்பந்தத்தை புதுப்பிக்கத் தவறியவர் கருணாநிதி இது கருணாநிதியின் நான்காவது துரோகம்.\nஅடுத்தபடியாக, நான் முதல்வராக இருந்த போது நடுவர் மன்றத் தீர்ப்பினை நிறைவேற்ற முயற்சி எடுக்கவில்லை என்று கருணாநிதி என் மீது குற்றம் சாட்டியிருக்கிறார். காவிரி நடுவ���் மன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவை நிராகரிக்கும் வகையில் கர்நாடக அரசு அவசரச் சட்டம் இயற்றிய போது, அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அதன் விளைவாக நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு 10.12.1991 அன்று மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது எனது ஆட்சிக் காலத்தில் தான். காவிரி நீரை தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டும் என்று மத்திய அரசும், கர்நாடக அரசும் வலியுறுத்தப்பட்டது எனது ஆட்சிக் காலத்தில் தான்.\nஇது தவிர, அதிகாரமுள்ள காவிரி நதிநீர் ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்ற எனது கோரிக்கையை பாரதிய ஜனதா தலைமையிலான மத்திய அரசு புறக்கணித்த போது, அந்த அரசுக்கு அளித்து வந்த ஆதரவை அதிமுக விலக்கிக் கொண்டது.\nகாவிரிப் பிரச்சினைக்காக, எனது ஆட்சிக் காலத்தில் 2002 ஆம் ஆண்டு அனைத்துக் கட்சித் தலைவர்களையும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவையும் அழைத்துக் கொண்டு போய் பிரதமரைச் சந்தித்தோம்.\nகடந்த நான்கரை ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் காவிரி நதிநீரைப் பெற கருணாநிதி என்ன நடவடிக்கை எடுத்தார் ஏதாவது கேட்டால் கடிதங்கள் எழுதியதற்கான புள்ளி விவரங்களை தருகிறார். இதை வைத்துக் கொண்டு என்ன செய்வது ஏதாவது கேட்டால் கடிதங்கள் எழுதியதற்கான புள்ளி விவரங்களை தருகிறார். இதை வைத்துக் கொண்டு என்ன செய்வது காவிரி நீரைப் பெற்றுத் தருவதற்காக மத்திய அரசை வலியுறுத்தவோ அல்லது கர்நாடக அரசை வலியுறுத்தவோ கருணாநிதிக்கு துணிச்சல் இருக்கிறதா\nஇனிமேல், இது போன்ற அறிக்கைகள் எழுதுவதில் நேரத்தை செலவிடாமல் காவிரி நீரைப் பெற்றுத் தருவதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழக மக்களின் சார்பில் கருணாநிதியை வலியுறுத்தி கேட்டுக் கொள்க்றேன்' என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.\n\"மக்களிடம் வரவேற்பு கிடைத்த பிறகு படத்துக்கு எதிராக மீடியாவால் எழுத முடியாது\" - இயக்குநர் ராம்\n’’படம் லாபமாக ஓட நடிகர் முக்கியமல்ல, கதைக் கருதான் முக்கியம்’’: தயாரிப்பாளர் சதீஷ்குமார்\n“உங்களுக்கென்று ஓர் அடையாளத்தை உருவாக்குங்கள்” - சி.வி. குமார் 2\n“உங்களுக்கென்று ஓர் அடையாளத்தை உருவாக்குங்கள்” - சி.வி. குமார் 1\n- சந்தை ரகசியங்களைப் பகிர்ந்து கொள்கிறார் பிரதீப்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/chandrayaan-2-news-today/", "date_download": "2020-02-18T19:42:04Z", "digest": "sha1:KXZ73O72BCONXMGPHYVUTLCSJ2YWZMGQ", "length": 6077, "nlines": 97, "source_domain": "dinasuvadu.com", "title": "பூமியை பிரிந்து நிலவை வட்டமடிக்க சென்றது சந்திராயன் 2! | Dinasuvadu Tamil", "raw_content": "\nபூமியை பிரிந்து நிலவை வட்டமடிக்க சென்றது சந்திராயன் 2\nin Top stories, இந்தியா, தொழில்நுட்பம்\nகடந்தமாதம் ஜூலை 22ஆம் தேதி, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் ஸ்ரீகரிக்கோட்டாவில் இருந்து சந்திராயன் 2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்ய இந்த சந்திராயன் 2 விண்ணில் செலுத்தப்பட்டது.\nஇது ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை [பூமியின் வட்டப்பாதையில் சுற்றி அதன் பிறகு நிலவின் வட்டப்பாதையை சென்றடையும். அந்த வகையில் இன்று பூமியின் வட்டப்பாதையில் இருந்து முழுவதுமாக வெளியேறி தற்போது நிலவின் வட்டப்பாதையை சுற்றி வருகிறது.\nசெப்டம்பர் 1ஆம் தேதி முதல் நிலவினை 114 – 128 கிமீக்கள் தூரம் நெருங்கி, செயற்கைக்கோளானது சந்திராயன் விண்கலத்தில் இருந்து பிரிந்து, நிலவின் தரை பகுதியை சென்றடையும் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.\n மழை வெள்ளத்தால் அதிகரிக்கும் உயிரிழப்பு\nதமிழ் மொழியை போல இனிய மொழியை எங்கும் காண இயலாது : நடிகர் சூரி\nஉமையவள் உடையவனை வணங்கிய ராத்திரி சிவராத்திரியான வரலாறு… பாவம் போக்க பற்றுங்கள் பரமேஸ்வரன் பாதங்களை…\nமத்திய அமைச்சரின் கோரிக்கையை ஏற்க மறுத்த இந்திய உசைன் போல்ட்.. இதுதான் காரணம்..\nதமிழ் மொழியை போல இனிய மொழியை எங்கும் காண இயலாது : நடிகர் சூரி\nதனது பரோலினை நீட்டிக்க உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நளினி\nஎடியூரப்பா அமைச்சரவையில் 17 எம்எல்ஏக்கள் அமைச்சராக பதவியேற்பு\nவங்கியில் நகையை மீட்க சென்ற போது அதிர்ச்சி\nஇது தான் உண்மையான பிறந்த நாள் கொண்டாட்டம்\nவில்வித்தைப் போட்டியில் கோவையை சேர்த்த மாணவி மூன்றாவது இடம்.\n98 அடியை சென்றடைய குறைந்தபட்சம் 12 மணி நேரம் ஆகும்- வருவாய்த்துறை நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parisuthavethagamam.com/chap/new/1%20Corinthians/1/text", "date_download": "2020-02-18T20:07:14Z", "digest": "sha1:EAC4OPRONWY2PIBLSRUAIGGJU2DHMUVY", "length": 12044, "nlines": 39, "source_domain": "parisuthavethagamam.com", "title": "பரிசுத்த வேதாகமம்", "raw_content": "\n1 கொரிந்தியர் : 1\n1 : தேவனுடைய சித்தத்தினாலே இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலன���கும்படி அழைக்கப்பட்டவனாகிய பவுலும், சகோதரனாகிய சொஸ்தெனேயும்,\n2 : கொரிந்துவிலே கிறிஸ்து இயேசுவுக்குள் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாயும், பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களாயுமிருக்கிற தேவனுடைய சபைக்கும், எங்களுக்கும் தங்களுக்கும் ஆண்டவராயிருக்கிற நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தை எங்கும் தொழுதுகொள்ளுகிற அனைவருக்கும் எழுதுகிறதாவது:\n3 : நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.\n4 : கிறிஸ்துவைப் பற்றிய சாட்சி உங்களுக்குள்ளே ஸ்திரப்பட்டபடியே,\n5 : நீங்கள் இயேசுகிறிஸ்துவுக்குள்ளாய் எல்லா உபதேசத்திலும் எல்லா அறிவிலும், மற்றெல்லாவற்றிலும் சம்பூரணமுள்ளவர்களாக்கப்பட்டிருக்கிறபடியால்,\n6 : அவர் மூலமாய் உங்களுக்கு அளிக்கப்பட்ட தேவகிருபைக்காக, நான் உங்களைக் குறித்து எப்பொழுதும் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.\n7 : அப்படியே நீங்கள் யாதொரு வரத்திலும் குறைவில்லாதவர்களாய், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வெளிப்படுவதற்குக் காத்திருக்கிறீர்கள்.\n8 : நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாளிலே நீங்கள் குற்றஞ்சாட்டப்படாதவர்களாயிருக்கும்படி முடிவுபரியந்தம் அவர் உங்களை ஸ்திரப்படுத்துவார்.\n9 : தம்முடைய குமாரனும் நம்முடைய கர்த்தருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருப்பதற்கு உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர்.\n10 : சகோதரரே, நீங்களெல்லாரும் ஒரே காரியத்தைப் பேசவும், பிரிவினைகளில்லாமல் ஏகமனதும் ஏகயோசனையும் உள்ளவர்களாய்ச் சீர்பொருந்தியிருக்கவும் வேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.\n11 : ஏனெனில், என் சகோதரரே, உங்களுக்குள்ளே வாக்குவாதங்கள் உண்டென்று குலோவேயாளின் வீட்டாரால் உங்களைக்குறித்து எனக்கு அறிவிக்கப்பட்டது.\n12 : உங்களில் சிலர்: நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும், நான் கேபாவைச் சேர்ந்தவனென்றும், நான் கிறிஸ்துவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால், நான் இப்படிச் சொல்லுகிறேன்.\n13 : கிறிஸ்து பிரிந்திருக்கிறாரா பவுலா உங்களுக்காகச் சிலுவையிலறையப்பட்டான் பவுலின் நாமத்தினாலேயா ஞானஸ்நானம் பெற்றீர்கள்\n14 : என் நாமத்தினாலே ஞானஸ்நானங்கொடுத்தேனென்று ஒருவனும் சொல்லாதபடிக்கு,\n15 : நான் கிறிஸ்புவுக்கும் காயுவுக்குமேயன்றி, உங்களில் வேறொருவனுக்கும் ஞானஸ்நானங் கொடுக்கவில்லை; இதற்காகத் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.\n16 : ஸ்தேவானுடைய வீட்டாருக்கும் நான் ஞானஸ்நானங் கொடுத்ததுண்டு. இதுவுமல்லாமல் இன்னும் யாருக்காவது நான் ஞானஸ்நானங் கொடுத்தேனோ இல்லையோ அறியேன்.\n17 : ஞானஸ்நானத்தைக் கொடுக்கும்படி கிறிஸ்து என்னை அனுப்பவில்லை; சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவே அனுப்பினார்; கிறிஸ்துவின் சிலுவை வீணாய்போகாதபடிக்கு, சாதுரிய ஞானமில்லாமல் பிரசங்கிக்கவே அனுப்பினார்.\n18 : சிலுவையைப் பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.\n19 : அந்தப்படி ஞானிகளுடைய ஞானத்தை நான் அழித்து, புத்திசாலிகளுடைய புத்தியை அவமாக்குவேன் என்று எழுதியிருக்கிறது.\n20 : ஞானி எங்கே வேதபாரகன் எங்கே இவ்வுலகத்தின் ஞானத்தைத் தேவன் பைத்தியமாக்கவில்லையா\n21 : எப்படியெனில், தேவஞானத்துக்கேற்றபடி உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாதிருக்கையில், பைத்தியமாகத் தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிகளை இரட்சிக்கத் தேவனுக்குப் பிரியமாயிற்று.\n22 : யூதர்கள் அடையாளத்தைக் கேட்கிறார்கள், கிரேக்கர் ஞானத்தைத் தேடுகிறார்கள்.\n23 : நாங்களோ சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறோம்; அவர் யூதருக்கு இடறலாயும் கிரேக்கருக்குப் பைத்தியமாயும் இருக்கிறார்.\n24 : ஆகிலும் யூதரானாலும் கிரேக்கரானாலும் எவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்களோ, அவர்களுக்குக் கிறிஸ்து தேவபெலனும் தேவஞானமுமாயிருக்கிறார்.\n25 : இந்தப்படி, தேவனுடைய பைத்தியம் என்னப்படுவது மனுஷருடைய ஞானத்திலும் அதிக ஞானமாயிருக்கிறது; தேவனுடைய பலவீனம் என்னப்படுவது மனுஷருடைய பலத்திலும் அதிக பலமாயிருக்கிறது.\n26 : எப்படியெனில், சகோதரரே, நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்பைப் பாருங்கள்; மாம்சத்தின்படி ஞானிகள் அநேகரில்லை, வல்லர்கள் அநேகரில்லை, பிரபுக்கள் அநேகரில்லை.\n27 : ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமா��வைகளைத் தெரிந்துகொண்டார்.\n28 : உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தெரிந்துகொண்டார்.\n29 : மாம்சமான எவனும் தேவனுக்கு முன்பாகப் பெருமைபாராட்டாதபடிக்கு அப்படிச் செய்தார்.\n30 : அந்தப்படி, நீங்கள் அவராலே கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டிருக்கிறீர்கள். எழுதியிருக்கிறபடி மேன்மை பாராட்டுகிறவன் கர்த்தரைக்குறித்தே மேன்மைபாராட்டத்தக்கதாக,\n31 : அவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/11/16", "date_download": "2020-02-18T20:34:38Z", "digest": "sha1:ZB67IW6JDIWZHWEUGQYSS3XST2PI5BSK", "length": 11413, "nlines": 111, "source_domain": "www.puthinappalakai.net", "title": "16 | November | 2017 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nவரவுசெலவுத் திட்டம் நிறைவேறியது – அரசுக்கு மீண்டும் கைகொடுத்தது கூட்டமைப்பு\nசிறிலங்கா அரசாங்கத்தின் 2018ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு 93 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது.\nவிரிவு Nov 16, 2017 | 12:38 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nவடக்கு ,கிழக்கில் 50,000 வீடுகளைக் கட்டும் திட்டம்- விதிமுறைகள் தளர்வு\nபோரால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கில் 50,000 செங்கல் மற்றும் சீமெந்து வீடுகளைக் கட்டுவதற்கான பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்கான காலஅவகாசத்தை சிறிலங்கா அரசாங்கம் மேலும் நீடித்துள்ளது. அத்துடன் இந்த வீடுகளை அமைப்பதற்கான நியமங்களிலும் சில மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.\nவிரிவு Nov 16, 2017 | 6:23 // நித்தியபாரதி பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா மீதான சித்திரவதைக் குற்றச்சாட்டு – தாமதமின்றி நடவடிக்கை எடுக்கக் கோருகிறது அமெரிக்கா\nசிறிலங்கா பாதுகாப்புப் படையினர் மீது சுமத்தப்பட்டுள்ள சித்திரவதை மற்றும் பாலியல் வதைக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கரிசனை கொண்டுள்ளதாகவும், இத்தகைய மீறல்களுக்குப் பொறுப்பானவர்கள் மீது தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.\nவிரிவு Nov 16, 2017 | 2:15 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nதமிழர்கள் மீதான சித்திரவதை – குற்றச்சாட்டை நிராகரிக்கிறார் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர்\nதமிழ்ப் போராளி சந்தேகநபர்கள் மீது சித்திரவதைகள் மற்றும் பாலியல் வல்லுறவுகள் மேற்கொள்ளப்பட்டதாக ���ூறப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்ன, இது ஐரோப்பாவில் அரசியல் தஞ்சம் கோருவதற்காக கூறப்பட்ட குற்றச்சாட்டு என்று தெரிவித்துள்ளார்.\nவிரிவு Nov 16, 2017 | 2:03 // கனடாச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nவரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீது இன்று வாக்கெடுப்பு\nசிறிலங்கா அரசாங்கத்தின் 2018ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறவுள்ளது.\nவிரிவு Nov 16, 2017 | 1:33 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகடற்படை மருத்துவமனையில் சுகபோகம் – கொமடோர் தசநாயக்கவை வெலிக்கடைக்கு மாற்ற உத்தரவு\nசிறிலங்கா கடற்படையின் முன்னாள் பேச்சாளர் கொமடோர் டி.கே.பி.தசநாயக்கவை, கடற்படை மருத்துவமனையில் இருந்து, வெலிக்கடைச் சிறைச்சாலை மருத்துவமனைக்கு மாற்றுமாறு, கொழும்பு கோட்டே, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nவிரிவு Nov 16, 2017 | 1:26 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமனித உரிமை கடப்பாடுகளை ஒரே இரவில் நிறைவேற்றி விட முடியாது – ஜெனிவா மாநாட்டில் சிறிலங்கா\nமனித உரிமை கடப்பாடுகளை நிறைவேற்றும் பணிகளை ஒரே இரவில் செய்து விட முடியாது என்றும், உலகில் எந்தவொரு நாடும், இந்த விடயத்தில் சரியாகச் செயற்படும் நிலையில் இல்லை என்றும் சிறிலங்காவின் தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் ஹர்ஷஸ டி சில்வா தெரிவித்துள்ளார்.\nவிரிவு Nov 16, 2017 | 1:09 // ஐரோப்பியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -8\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -7 : ஈழத்தில் மதவாதம்\t0 Comments\nகட்டுரைகள் இந்தியாவின் நலன்களுக்கு பாதகமாக எதையும் செய்யமாட்டோம் – கோத்தா செவ்வி\t0 Comments\nகட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 6 : தமிழ்நாடு\t0 Comments\nகட்டுரைகள் அதிகாரப் பகிர்வுக்காக தமிழர்கள் போராட வேண்டும் – என்.ராம்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டு���ிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t5 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2020-02-18T19:25:41Z", "digest": "sha1:RLF6WIPFRTYX2OFSOOESPPSU7X2FNMU5", "length": 8741, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "கட்டுமானப் பொறி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகட்டுமானப் பொறிகள் வகையைச் சார்ந்த ஒரு அகழ் பொறி (excavator)\nஒரு போர் சார்ந்த பொறியியல் ஊர்தி. போர்த்தாங்கி ஒன்றின் அமைப்பில், புல்டோசர் அலகும், தகர்ப்பு வேலைகளுக்கான சுடுகலன்களையும் கொண்டது.\nசில்லுகள் பொருத்தப்பட்ட முன்புறச் சுமையேற்றுபொறி.\nகட்டுமானப் பொறி என்பது, கட்டுமானம் மற்றும் அது தொடர்பான தேவைகளுக்குப் பயன்படும் பல வகையான கனரகப் பொறிகளுள் ஒன்றைக் குறிக்கும். இவை குடிசார் பொறியியல் மற்றும் அமைப்புப் பொறியியல் சார்ந்த கட்டுமானத் தேவைகளுக்காகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டனவாகும்.\nகட்டிடம் கட்டுவதற்கு முன் இடம்பெறுகின்ற நிலநுட்பச் சோதனைகள் செய்வதிலிருந்து, கட்டிட நிலங்களை மட்டப்படுத்தல், நிலத்தை அகழ்தல், அத்திவாரம் இடுதல், கட்டிடப் பொருட்களை இடத்துக்கிடம் எடுத்துச் செல்லல், அவற்றையும் வேலையாட்களையும் பல்வேறு தளங்களுக்கு உயர்த்துதல், காங்கிறீட்டுத் தயாரித்தல், வீதிகள் அமைத்தல், கட்டிமுடித்த கட்டிடங்களைப் பேணுதல், பழைய கட்டிடங்களை இடித்தல் போன்ற இன்னோரன்ன தேவைகளுக்குக் கட்டுமானப் பொறிகள் பயன்படுகின்றன. மனித அல்லது விலங்குகளின் வலுவைப் பயன்படுத்திப் பல வாரங்கள் அல்லது மாதங்களில் செய்ய வேண்டிய பணிகளை இப் பொறிகள் சில மணி நேரங்களிலேயே செய்து முடித்துவிடுகின்றன. மன��த வலுவைப் பயன்படுத்திச் செய்யவே முடியாத பல வேலைகளைக் கூடக் கட்டுமானப் பொறிகளின் உதவியுடன் மிக இலகுவாகச் செய்துவிட முடியும். பல கட்டுமானப் பொறிகள் ஊர்திகளாக இருக்கின்றன. இதனால் இவற்றைப் பொறியியல் ஊர்திகள் என்றும் அழைப்பதுண்டு.\nஉயர்த்து மேடை (Lift table)\nஇழுவைக் கயிற்று அகழ்பொறி (Dragline excavator)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 மே 2014, 14:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%9F_%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-02-18T18:51:15Z", "digest": "sha1:CFG7E7GCOASDJEOPNV6AGDDMHAHGKNLI", "length": 7836, "nlines": 92, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"இந்தியாவில் இட ஒதுக்கீடு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இந்தியாவில் இட ஒதுக்கீடு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← இந்தியாவில் இட ஒதுக்கீடு\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஇந்தியாவில் இட ஒதுக்கீடு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்தியா (← இணைப்புக்கள் | தொகு)\nஇட ஒதுக்கீடு (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியக் குடியரசுத் தலைவர் (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய அரசு (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:இந்தியா (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நுழைவாயில்:இந்தியா/தலைப்புகள் (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியாவில் வேளாண்மை (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியாவில் வறுமை (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியாவின் அரசியல் ஒருங்கிணைப்பு (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:இந்தியத் தலைப்புகள் (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியாவின் பசுமைப் புரட்சி (← இணைப்புக்கள் | தொகு)\nவட இந்தியா (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Semmal50 (← இணைப்புக்கள் | தொகு)\nஜாட் இன மக்கள் (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியாவில் பெண்ணியம் (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:இந்தியாவில் சமூகப் பிரச்சினைகள் (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள் (← இணைப்புக்கள் | தொகு)\nதொல்குடி அமெரிக்கர்களுக்காக ஒதுக்கப்பட்ட பகுதி (← இணைப்புக்கள் | தொகு)\nமுன்னேறிய வகுப்பினர் (← இணைப்புக்கள் | தொகு)\nகே. ராணி (அரசியல்வாதி) (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியாவில் ஆண்டுகளின் பட்டியல் (← இணைப்புக்கள் | தொகு)\nமாநிலப் பட்டியலிலுள்ள அதிகாரங்கள் (← இணைப்புக்கள் | தொகு)\nகிழக்கு இந்தியா (← இணைப்புக்கள் | தொகு)\nசமூக நீதி (← இணைப்புக்கள் | தொகு)\n2019-இல் இந்தியா (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/lamonte-b-p37106890", "date_download": "2020-02-18T19:59:14Z", "digest": "sha1:ZYLXD6F55CQ5VZMMOD5PRXNSELUHIU5F", "length": 21345, "nlines": 271, "source_domain": "www.myupchar.com", "title": "Lamonte B in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Lamonte B payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nपर्चा अपलोड करके आर्डर करें சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Lamonte B பயன்படுகிறது -\nஅன்னியப் பொருள் தொடர்பு தோலழற்சி\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Lamonte B பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Lamonte B பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nLamonte B எடுத்துக் கொள்ள விரும்பும் கர்ப்பிணிப் பெண்கள், அதனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை தொடர்பாக மருத்துவரிடம் அறிவ��ரை பெற வேண்டும். நீங்கள் அப்படி செய்யவில்லை என்றால் உங்கள் உடல் ஆரோக்கியம் மீது அது தீமையான தாக்கங்களை ஏற்படுத்தும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Lamonte B பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு Lamonte B முற்றிலும் பாதுகாப்பானது.\nகிட்னிக்களின் மீது Lamonte B-ன் தாக்கம் என்ன\nLamonte B உங்கள் கிட்னியின் மீது குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். பலர் சிறுநீரக மீது எந்தவொரு தாக்கத்தையும் உணர மாட்டார்கள்.\nஈரலின் மீது Lamonte B-ன் தாக்கம் என்ன\nLamonte B பயன்படுத்துவது கல்லீரல் மீது எந்தவொரு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தாது.\nஇதயத்தின் மீது Lamonte B-ன் தாக்கம் என்ன\nஉங்கள் இதயம்-க்கு Lamonte B ஆபத்தானது அல்ல.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Lamonte B-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Lamonte B-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Lamonte B எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Lamonte B-க்கு நீங்கள் அடிமையாக மாட்டீர்கள்.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nLamonte B உட்கொண்ட பிறகு நீங்கள் தூக்க கலக்கம் அடையலாம் அல்லது சோர்வடையலாம். அதனால் வாகனம் ஓட்டுவதை தவிர்ப்பது நல்லது.\nஆம், Lamonte B பாதுகாப்பானது ஆனால் உங்கள் மருத்துவரின் அறிவுரைக்கு பிறகு அதனை எடுத்துக் கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Lamonte B மனநல கோளாறு சிகிச்சைக்கு பயன்படாது.\nஉணவு மற்றும் Lamonte B உடனான தொடர்பு\nஉணவுடன் [Medication] எடுத்துக் கொள்வது பாதுகாப்பானது.\nமதுபானம் மற்றும் Lamonte B உடனான தொடர்பு\nஆராய்ச்சி செய்யப்படாததால், மதுபானத்துடன் சேர்த்து Lamonte B எடுத்துக் கொள்ளும் போது ஏற்படும் பக்க விளைவுகள் தொடர்பான தகவல் இல்லை.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Lamonte B எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Lamonte B -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Lamonte B -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nLamonte B -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Lamonte B -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/11/mano_48.html", "date_download": "2020-02-18T19:50:25Z", "digest": "sha1:A5ANTEXQYQQOVORODRPAP4QLUBW52BOO", "length": 9036, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "அதாவுல்லா மீது மனோ தாக்குதல்:கலையகத்தில் முறுகல்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / அதாவுல்லா மீது மனோ தாக்குதல்:கலையகத்தில் முறுகல்\nஅதாவுல்லா மீது மனோ தாக்குதல்:கலையகத்தில் முறுகல்\nஅதாவுல்லா மீது மனோ தாக்குதல் கலையகத்தில் ஏற்பட்ட குழப்பம் தொடர்பில் மனோகணேசன் கருத்து தெரிவிக்கையில்\nமின்னல் நிகழ்ச்சியின், 6 மணி முதல் 7 மணி வரையிலான \"நேரடி\" ஒளிபரப்புக்கு பின் 8 மணி வரையிலான \"பதிவு செய்யப்பட்ட\" நிழ்ச்சியின் போது தோட்டத்தொழிலாளர் தொடர்பில் பொதுவெளியில் பயன்படுத்த கூடாத வார்த்தையை, முன்னாள் அமைச்சர் அதாவுல்லா பயன்படுத்தினார்.\nஅதை நான் கண்டித்த போது மீண்டும், மீண்டும் சத்தம் போட முனைந்த அதாவுல்லா மீது என் மேஜையில் இருந்த குவளை நீரை நான் வீசி எறிந்தேன்.\nநிகழ்ச்சிக்கு தாமதமாக வந்துவிட்டு, வந்தது முதல் நிகழ்ச்சி நடத்துனரையும், கலந்துக் கொள்ள வந்த என்னையும், அமைச்சர் தேவானந்தாவையும் இடையூறு செய்து கொண்டே இருந்து, இந்நாட்டின் எல்லா பிரச்சினைக்கும் சிறுபான்மை அரசியல்வாதிகளே காரணம் என்று, முழுக்க முழுக்க பெரும்பான்மை நிலைப்பாடுகளை நியாயப்படுத்தி எரிச்சல் ஊட்டிக்கொண்டிருந்த, முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவின் \"சூட்டை\", நான் எறிந்த \"நீர்\" குளிர்மை படுத்தி இருக்கும் என எண்ணுகிறேன்.\nஎன்னிடம் விளையாட வேண்டாம், எந்த காரணத்துக்காகவும் பொதுவெளியில் பயன்படுத்தக்கூடாத வார்த்தையை பயன்படுத்த வேண்டாம் என சொல்லி விட்டு வந்தேன். நடந்தவைகளை \"எடிட்\" செய்யாமல் அப்படியே ஒளிபரப்பும்படி சக்தி மின்னல் நிகழ்ச்சி தயாரிப்பாளர���டமும் சொன்னேன்.\nநல்லை ஆதீனத்திற்கு சொகுசு வாகனம்\nநல்லை ஆதீனம் சமய பணிகளை ஆற்றிக்கொள்ள அகில இலங்கை இந்து மாமன்றம் மகிழுந்து ஒன்றை வழங்கியுள்ளது. பௌத்த பீடங்களிற்கு அரசுகள் பாய்ந்து...\nமுடக்கப்படும் தமிழர் தாயகம்: அம்மானுக்கு ஆப்பிள் யூஸ்\nவடக்கு கிழக்கு தெற்கு என எந்த பேதமும் இல்லாமல் அரச நிருவாகம் , நீதித்துறை , வெளிநாட்டு சேவைகள் என எல்லா துறைகளையும் தகுதியற்றவர்கள் மூ...\nதேர்தலின் மூலம் பலத்தை நிரூபிப்போம்\nதங்களிற்கு அடையாளத்தை தேடிக்கொள்ள அனந்தி மற்றும் சிறீகாந்தா,சிவாஜி தரப்பு முற்பட்டுள்ளதான விமர்சனத்தை தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின...\nர ஜினி ரிட்டர்ன்ஸ் என்ற தலைப்பில் இந்தியா டுடே இதழ் வெளியிட்டுள்ள கட்டுரையில் ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி சில தகவல்கள் வெளியிடப்பட...\nசாவித்திரி சுமந்திரனிற்கு மதமாற்றத்திற்கு சம்பளம்: சச்சிதானந்தன்\nவடக்கில் சைவர்களை மதம் மாற்றும் பணிகளில் ஈடுபட கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனின் மனைவி சாவித்திரி சுமந்திரன் மாதாந்தம் இரண்டு...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரான்ஸ் மாவீரர் மலையகம் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கவிதை கனடா தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் ஐரோப்பா பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் மருத்துவம் நெதர்லாந்து நோர்வே மத்தியகிழக்கு சிறுகதை ஆசியா ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/11/tamilnadu-neiveli-124.html", "date_download": "2020-02-18T19:54:43Z", "digest": "sha1:3NJSVNINVZYATHHNDDJS6D7ILKNYAYDM", "length": 6893, "nlines": 53, "source_domain": "www.pathivu.com", "title": "மாவீரர் நாள் - தமிழ்நாடு நெய்வேலி - www.pathivu.com", "raw_content": "\nHome / தமிழ்நாடு / மாவீரர் நாள் - தமிழ்நாடு நெய்வேலி\nமாவீரர் நாள் - தமிழ்நாடு நெய்வேலி\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில், தமிழீழ விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை ஈந்த போராளிகளை நினைவு கூறும் விதமாக ஆண்டுதோறும் நவம்பர் 27ஆம் தேதியை மாவீரர் தினமாக\nஉலகெங்கும் வாழும் தமிழர்கள் நினைவுகூர்ந்து வருகின்றனர் அந்த வகையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் இன்று மாலை 06.00 மணி அளவில் நெய்வேலியில் அமைந்துள்ள வினோத் அரங்கில் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வு, மற்றும் சுடரேற்றுதல் நிகழ்வு, நடைபெற்றது.\nநல்லை ஆதீனத்திற்கு சொகுசு வாகனம்\nநல்லை ஆதீனம் சமய பணிகளை ஆற்றிக்கொள்ள அகில இலங்கை இந்து மாமன்றம் மகிழுந்து ஒன்றை வழங்கியுள்ளது. பௌத்த பீடங்களிற்கு அரசுகள் பாய்ந்து...\nமுடக்கப்படும் தமிழர் தாயகம்: அம்மானுக்கு ஆப்பிள் யூஸ்\nவடக்கு கிழக்கு தெற்கு என எந்த பேதமும் இல்லாமல் அரச நிருவாகம் , நீதித்துறை , வெளிநாட்டு சேவைகள் என எல்லா துறைகளையும் தகுதியற்றவர்கள் மூ...\nதேர்தலின் மூலம் பலத்தை நிரூபிப்போம்\nதங்களிற்கு அடையாளத்தை தேடிக்கொள்ள அனந்தி மற்றும் சிறீகாந்தா,சிவாஜி தரப்பு முற்பட்டுள்ளதான விமர்சனத்தை தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின...\nர ஜினி ரிட்டர்ன்ஸ் என்ற தலைப்பில் இந்தியா டுடே இதழ் வெளியிட்டுள்ள கட்டுரையில் ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி சில தகவல்கள் வெளியிடப்பட...\nசாவித்திரி சுமந்திரனிற்கு மதமாற்றத்திற்கு சம்பளம்: சச்சிதானந்தன்\nவடக்கில் சைவர்களை மதம் மாற்றும் பணிகளில் ஈடுபட கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனின் மனைவி சாவித்திரி சுமந்திரன் மாதாந்தம் இரண்டு...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு பிரித்தானியா எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரான்ஸ் மாவீரர் மலையகம் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் ஆஸ்திரேலியா கவிதை கனடா தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் ஐரோப்பா பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் மருத்துவம் நெதர்லாந்து நோர்வே மத்தியகிழக்கு சிறுகதை ஆசியா ஆபிரிக்கா பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/05/blog-post_275.html", "date_download": "2020-02-18T19:08:23Z", "digest": "sha1:M5I4DFQTIK7RHOC4FZWM3CDMMZYPH4R5", "length": 37936, "nlines": 136, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "வத்தளை மஹ்மூத் கல்வி நிறுவனத்தின், சான்றிதழ் வழங்கும் நிகழ்வு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nவத்தளை மஹ்மூத் கல்வி நிறுவனத்தின், சான்றிதழ் வழங்கும் நிகழ்வு\nஇலங்கை நாட்டின் ஆலிம்களின் திறன்களை வளர்த்து அவர்களை நாளைய தலை சிறந்த தலைவர்களாக மாற்ற வேண்டும் எனும் நோக்கில் 2016.07.27 அன்று ஆரம்பிக்கப்பட்ட வத்தளை மஹ்மூத் கல்வி நிறுவனத்தின் இரண்டாவது சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 2018.05.13 அன்று ரோஸ்விலா கார்டின் மஸ்ஜிதுல் பிர்வ்தஸில் நிறுவனத்தின் தலைவர் அல்ஹாஜ் அப்ஸல் மரிக்கார் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.\nஇந்நிகழ்வின் பிரதம அதிதியாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவரும் மஹ்மூத் கல்வி நிறுவனத்தின் பணிப்பாளருமான அஷ்-ஷேக் றிஸ்வி முப்தி அவர்கள் கலந்து கொண்டார்கள். 21 உலமாக்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் நாட்டின் நாலா புறத்திலிருந்தும் இருந்து 350 இற்கும் மேற்பட்டவர்கள் கலந்து சிறப்பித்தனர்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்-ஷேக் றிஸ்வி முப்தி அவர்களின் நேரடி வழிகாட்டலில் நடைபெற்று வரும் இந்நிறுவனம் ஆலிம்களின் திறன்களை வளர்க்க என அல்குர்ஆனின் சட்ட திட்டங்கள், மகாஸிதுஸ் ஷரீஆ, ஆங்கிலம், சிங்களம், தமிழ், அரபு ஆகிய மொழிகளையும் இஸ்லாமிய வங்கி முறை, உளவியல், பொருளாதாரம், அரசியல், சட்டவியல், தொழில் வழிகாட்டல் கற்கை, கணணிக் கல்வி, இஸ்லாமிய வராலாறு, உலக வரலாறு என பல துறைகளினதும் அடிப்படைகளை போதித்து வருகின்றது குறிப்பிட வேண்டிய ஒன்றாகும்.\nஅமைச்சர்களுக்கு முன் துணிகரம் - சிங்கள சகோதரிக்கு குவிகிறது பாராட்டு (வீடியோ)\nவனம், வனஜீவிகள், இயற்கை தொடர்பிலான முக்கியத்துவம் விளங்காத மங்குனி அமைச்சர் முன்னால்... ஒட்சிசன் என்றால் என்னவென்று அறியாத மாங்கா ...\nபுனித குர்ஆனில் \"நீங்கள் அனைவரும் ஒற்றுமை என்னும் கயிற்றைப் பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள்” என கூறப்பட்டுள்ளது\nகொழும்பு ஸாஹிராக் கல்லூரியில் நடைபெற்ற சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர் ம...\nரகுமானின் மகள் கதீஜா, தஸ்லிமா நஸ்ரினுக்கு பதிலடி\n\"நாட்டில் எத்தனையோ விஷயங்கள் நடக்கின்றன. ஆனால் பெண் அணிய விரும்பும் ஒரு சிறு ஆடை குறித்து கவலை கொள்கிறீர்கள்,\" என்று எழுத்த...\nஹஜ் செல்ல 3 வகை கட்டணங்கள், முகவர்கள் அழைத்துச் செல்வர், மஹிந்த தலைமையில் தீர்மானம்\n- இக்பால் அலி - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ , ஹஜ் குழுவினர்கள் மற்றும் ஹஜ் முகவர்களுக்கிடையே இன்று -14- அலரிமாளிகைளில் இடம்பெற்ற பேச்...\nறிசாத்தின் மனைவியை, இலக்கு வைக்கிறது அரசாங்கம் - சாட்சியத்தை பதிவுசெய்ய CID முயற்சி\n- Hiru News - நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியின் போது மொத்த கூட்டுறவு விற்பனை நிலையமான சதொசவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் சர்ச்சை...\nவை எல் எஸ் ஹமீட் சாய்ந்தமருதிற்கு தனியாக நகரசபைக்கான வர்த்தமானி வெளியாகிவிட்டது. மகிழ்ச்சிக்கொண்டாட்டம் ஒரு புறம். வாழ்த்துத் தெரி...\nகலீபா உமர் அவர்களின் ஆட்சியை, அமுல்படுத்துவேன் என்ற அரவிந்த் கேஜ்ரிவால்: யார் இவர்..\nடெல்லியில் மூன்றாவது முறையாக முதல்வர் பொறுப்பு ஏற்க இருக்கிறார் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால். தலைநகரில் இந்த வெற...\nரிஷாட், ஹிஸ்புல்லா, மொஹமட் ஏன் கைதாகவில்லை. ஞானசார தேரர்\nஸ்ரீலங்காவின் பெரும்பான்மையினமான சிங்கள பௌத்த மக்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலின் ஊடாக தனிச் சிங்கள அரசாங்கத்தை ஆட்சிபீடம் ஏற்ற நடவடிக்கை...\n5 முஸ்லிம் வேட்பாளர்களுக்கு டெல்லி மக்கள் சிறப்பான வெற்றியை வழங்கினர்\nஐந்து முஸ்லிம்வேட்பாளர்களை பெருவாரியான வாக்கு வித்யாசத்தில்டெல்லி மக்கள் வெற்றி பெற வைத்து பாஜக-வின் #வெறுப்பு_அரசியலுக்கு #பதிலடி_கொட...\nபயங்கரவாத சஹ்ரான் குழு மேலும், பல தாக்குதல்களுக்கு திட்டமிட்டிருந்தது\nசஹ்ரான் ஹாசிம் வழிநடத்திய அடிப்படைவாத குழுவினரால் 2020 ஆம் ஆண்டு இலங்கையில் இஸ்லாமிய அரசை உருவாக்கும் நோக்கில் சுதந்திர தின ஊர்வலம், பிர...\nதிருமண மஹராக 35 லட்சம் வீடு வளவை கொடுத்த மணமகன் - காத்தான்குடியில் இது முதன்முறை\nகாத்தான்குடியில் ஒரு சாதாரண வேலை செய்து உழைத்து சேகரித்து கொள்வனவு செய்த சுமார் 35 லட்சம் ரூபா பெறுமதிமிக்க வீடு,வளவை மஹராக விவாகப் பதிவ...\nசீனா துடிக்கிறது சீன அதிபர் கதறுகிறார் சீனர்கள் சாலைகளைில் சுருண���டு விழுந்து மடிகின்றனர் மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களே...\nஇத்தாலியில் இருந்து விடுமுறைக்கு இலங்கை, வந்தவரே வத்தளையில் புர்க்காவை எதிர்த்தவர்\nவத்தளையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்குள் புர்கா அணிந்து வந்த பெண்ணுக்கு எதிர்ப்பை வெளியிட்ட இளைஞருக்கு மரண அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளத...\nஇஸ்லாத்தை அவமதித்த 3 இலங்கையர்கள் காரணம் கூறப்படாது விடுதலை - டுபாயிலிருந்து இன்று நாடு திரும்பினர்\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில், தனது முகநூலில் படங்களைப் பதிவிட்டதன் மூலம் இஸ்லாம் மார்க்கத்தை அவமதித்த குற்றத்துக்காக, டுபாய் நீ...\nCorona Virus உம், இஸ்லாமும்\nசீனாவிலும் உலகின் இதர பகுதிகளிலும் பரவி வரும் Corona Virus குறித்த பின்வரும் பதிவை உங்கள் சிந்தனைக்காக உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பு...\nமுகம் மூடிச்சென்ற சகோதரியின் துணிச்சல், பேரினவாதிகளுக்கு தக்க பதிலடி (video)\nவத்தளையில் உள்ள சுப்பர் மார்க்கெட்டில் புர்கா அணிந்து சென்ற முஸ்லிம் பெண்ணை உள்ளே வரவேண்டாம் என ஒருவர் தெரிவித்ததை அடுத்து அங்கு பெரும் ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://yarlcuisine.com/index.php/hindu-festivals/210-famous-sivan-temple", "date_download": "2020-02-18T20:26:10Z", "digest": "sha1:XRCJ4VW7KS4VWWHYR4R2KCZQIM5OQM3Y", "length": 15011, "nlines": 239, "source_domain": "yarlcuisine.com", "title": "Hindu Festivals", "raw_content": "\nஈழத்துச் சிதம்பரம் என சிறப்பிக்கப்படும் ஸ்ரீ சுந்தரேஸ்வரர் கோவில் யாழ்ப்பாண நகரிலிருந்து வடமேற்கே பத்து மைல் தொலைவில் உள்ள காரைநகரிலே திண்ணபுரம் பகுதியில் அமைந்துள்ளது. சிதம்பரத்திலே நடைபெறுவத�� போன்றே பெரும்பாலும் உற்சவங்கள் திண்ணபுரம் சிவன் கோவிலிலும் நடைபெறுவதால் அது ஈழத்துச் சிதம்பரம் என்றும் அழைக்கப்பட்டு வருகின்றது. திருவாசகத்திற்கும் தில்லைக்கும் மிக நெருங்கிய தொடர்புள்ளது. அதே போல இந்த நடராசர் சிலையில் ஐம்பத்தொரு சுடர்கள் உள்ளன. அவை திருவசகத்தின் ஐம்பத்தொரு பதிகங்களை நினைவூட்டுகிறது.\nஇக்கோவில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியிலே அமைக்கப்பட்டது. ஈழத்துச் சிதம்பரத்தில் எழுந்தருளியுள்ள சிவனுக்கு சுந்தரேஸ்வரர் என்றும் அம்பிகைக்குச் சௌந்தராம்பிகை என்றும் பெயர். இங்கு எழுந்தருளியுள்ள ஐயனார் பழமையும் சிறப்பும் மிக்க மூர்த்தியாவர். இக்கோவில் தொடக்கத்தில் ஆண்டி கேணி ஐயனார் கோவில் என்றே அழைக்கப்பட்டது. ஐயனார் கோவிலை அமைப்பதிலே முன்னின்ற அம்பலவி முருகர் என்ற பக்தரே பின்பு சிவன் கோவிலை அமைப்பதிலும் முன்னின்றவர் ஆவார். ஆதிமூலத்தில் பிரதிஷ்டை செய்யப் பட்டிருக்கும் சிவலிங்கத்தை தேர்ந்தெடுக்க சிவபெருமான் அவரின் பக்தர் தில்லை முருகரின் கனவில் தோன்றி அவருக்கு வழி காட்டியாக இருந்தார் என்று புராணங்கள் சொல்கின்றன.\nஇக்கோவிலில் எழுந்தருளியுள்ள சிவலிங்க மூர்த்திக்குப் பரிவார தெய்வங்களாக அம்பாள், நடேசர், சந்திரசேகரர், சோமாஸ்கந்தர், விநாயகர், சுப்பிரமணியர், சண்டேஸ்வரர், சமயகுரவர் என்போர் எழுந்தருளியுள்ளனர். இங்கே சிவனுக்கு அளிக்கப்படும் முகியத்துவம் ஐயனாருக்கும் அழிக்கப்படுகிறது. சிவனுக்கு உள்ளது போல் கோபுரம், சித்திரத்தேர் ஆகியவை ஐயனாருக்கும் உண்டு. இக்கோவிலை முற்புறமாக அணுகும் போது இரண்டு கோபுரங்கள் தென்படும். இடப்புறமாக ஐயனார் வாசலும் வலது புறமாக சிவனின் வாசலுமாய் அமர்ந்திருக்கும். அவ்வூர் மரவின் படி மக்கள் ஐயனார் வாசலினால் உட்சென்று ஐயனாரை முதல் வணங்கி பின்னர் சிவனை வணங்குவார்கள். இக்கோவிலில் இரண்டு இராசகோபுரங்கள், இரண்டு மூல மூர்திகள், இரண்டு ஆதீனகர்த்தாக்கள், இரண்டு மிகப்பெரிய மகோற்சவங்கள் என ஆலயத்துக்கும் இரண்டுக்கும் மிகப்பெரிய தொடர்பு உள்ளது. ஈழத்தில் பஞ்சரத பவனி நடை பெறுகின்ற சில ஆலயங்களுல் இக்கோவிலும் ஒன்றாகும்.\nஇக்கோவில் அமர்ந்திருக்கும் காரைநகர் வாழும் மக்களின் நெஞ்சங்களில் எல்லாம் நீங்காது நிறைந்திருப்பவர் ச��ந்தராம்பிகா சமேத சுந்தரேசுவரப் பெருமாள். ஆனாலும் மக்களின் தீராத காதல் எல்லாம் ஆண்டி கேணி ஐயனார் மீது தான்.\nஇந்த ஆலயத்தை உருவாக்கிய அம்பலவி முருகரின் வழித்தோன்றல்களின் படியே ஆலயம் இன்றும் பராமரிக்கப்பட்டு வருகின்றது. மணியகாரர் நிர்வாகிக்கும் ஒரு சில கோவில்களில் இதுவும் ஓன்று.\nஇத்திருக்கோவிலில் நடைபெறும் உற்சவங்களில் மிகப் பிரசித்தி பெற்றது மார்கழி மாதத்தில் வரும் திருவெம்பாவை உற்சவமாகும். நடராஜர் இரத பவனியும் ஆர்த்திராபிஷேகமும் விமரிசையாக நடைபெறும். அபிஷேகத்தன்று மாலையில் திருவூடல் நடைபெறும்.\nபங்குனி உத்தரத்தில் நிறைவடையும் படி சிவபெருமான் திருவிழா பத்துத் தினங்களும், ஆடிப்பூரத்தில் நிறைவடையும் படி அம்பாள் திருவிழா பத்துத் தினங்களும் நடைபெறுகின்றன. இவற்றை விட தைப்பூசம், மாசி மகம், ஆவணி சதுர்த்தி, நவராத்திரி, கார்த்திகைத் தீபம் என்பனவும் விசேடமாக இங்கு போற்றப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/marriage-do-we-need-to-learn-more/", "date_download": "2020-02-18T19:37:12Z", "digest": "sha1:AMAJACEYYCYFOQVV5NCSUQ2QDQICKUHX", "length": 13703, "nlines": 125, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "Marriage...Do We Need To Learn More? - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » திருமண » திருமண…நாம் மேலும் அறிய வேண்டுமா\nதிருமண…நாம் மேலும் அறிய வேண்டுமா\nத வீக் குறிப்பு: மக்கள் தற்செயலாக Hurt வேண்டாம்\nமூலம் தூய ஜாதி - பிப்ரவரி, 20ஆம் 2013\nஉங்கள் வலைத்தளத்தில் இந்த கட்டுரை பயன்படுத்த விரும்புகிறீர்களா, வலைப்பதிவு அல்லது செய்திமடல் நீங்கள் நீண்ட நீங்கள் பின்வரும் தகவலைக் இந்த தகவலை அச்சிட வரவேற்கிறேன்:\nமூல: www.PureMatrimony.com - முஸ்லிம்கள் கடைபிடிக்கும் உலகின் மிகப்பெரிய திருமணம் தள\n இங்கே எங்கள் மேம்படுத்தல்கள் பதிவு பெறுவதன் மூலம் மேலும் அறிய: : https://www.muslimmarriageguide.com\nஅல்லது செல்வதன் மூலம் உங்கள் தீன், இன்ஷா பாதி கண்டுபிடிக்க எங்களுடன் பதிவு: www.PureMatrimony.com\nநீங்கள் உங்கள் உறவு சமரசம் கூடாது எந்த விஷயங்கள்\nஉறவு பாதுகாப்பற்ற தன்மை கடக்க குறிப்புகள்\nநாங்கள் ஜன்னா உள்ளிட போதுமான செயல்களுக்காக இருக்கிறதா\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nநீங்கள் உங்கள் உறவு சமரசம் கூடாது எந்த விஷயங்கள்\nபொது பிப்ரவரி, 1ஸ்டம்ப் 2020\nஉறவு பாதுகாப்பற்ற தன்மை கடக்க குறிப்புகள்\nபொது பிப்ரவரி, 1ஸ்டம்ப் 2020\nநாங்கள் ஜன்னா உள்ளிட போதுமான செயல்களுக்காக இருக்கிறதா\nபொது ஜனவரி, 28ஆம் 2020\nஎன்ன அவரது கணவர் இருந்து ஒரு மனைவி எதிர்பார்க்கிறது செய்கிறது\nகுடும்ப வாழ்க்கை ஜனவரி, 26ஆம் 2020\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 154\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/tip-week-guard-hidden-shirk/", "date_download": "2020-02-18T19:30:27Z", "digest": "sha1:AHASIBTVMAHZ6TCTPB6BKFNFO57G4KSR", "length": 11780, "nlines": 120, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "த வீக் குறிப்பு - மறைக்கப்பட்ட ஷிர்க் உங்களை பாதுகாத்துக் - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » த வீக் குறிப்பு » த வீக் குறிப்பு – மறைக்கப்பட்ட ஷிர்க் உங்களை பாதுகாத்துக்\nத வீக் குறிப்பு – மறைக்கப்பட்ட ஷிர்க் உங்களை பாதுகாத்துக்\nஒரு பெண் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று தான் அது கடமையா\nஉம் சுலைம் காதல், ஷேக் Tawfique சவுத்ரி மூலம்\nதிருமணம் கலாச்சார இணக்கம் – ஷேக் அலா Elsayed\nமஹர் – ஷேக் Musleh கான்\n10 திருமணம் ஒரு உறவு அழிக்க பொதுவான தவறுகள்\nமூலம் தூய ஜாதி - ஏப்ரல், 4ஆம் 2014\n’ So, அவர் கூறினார்: உண்மையில், நபி ﷺ கூறினார்:\nஉங்கள் வலைத்தளத்தில் இந்த கட்டுரை பயன்படுத்த விரும்புகிறீர்களா, வலைப்பதிவு அல்லது செய்திமடல் நீங்கள் நீண்ட நீங்கள் பின்வரும் தகவலைக் இந்த தகவலை அச்சிட வரவேற்கிறேன்:மூல: www.PureMatrimony.com - முஸ்லிம்கள் கடைபிடிக்கும் உலகின் மிகப்பெரிய திருமணம் தள\n இங்கே எங்கள் மேம்படுத்தல்கள் பதிவு பெறுவதன் மூலம் மேலும் அறிய:http://purematrimony.com/blog\nஅல்லது செல்வதன் மூலம் உங்கள் தீன், இன்ஷா பாதி கண்டுபிடி��்க எங்களுடன் பதிவு:www.PureMatrimony.com\nநீங்கள் உங்கள் உறவு சமரசம் கூடாது எந்த விஷயங்கள்\nஉறவு பாதுகாப்பற்ற தன்மை கடக்க குறிப்புகள்\nநாங்கள் ஜன்னா உள்ளிட போதுமான செயல்களுக்காக இருக்கிறதா\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nநீங்கள் உங்கள் உறவு சமரசம் கூடாது எந்த விஷயங்கள்\nபொது பிப்ரவரி, 1ஸ்டம்ப் 2020\nஉறவு பாதுகாப்பற்ற தன்மை கடக்க குறிப்புகள்\nபொது பிப்ரவரி, 1ஸ்டம்ப் 2020\nநாங்கள் ஜன்னா உள்ளிட போதுமான செயல்களுக்காக இருக்கிறதா\nபொது ஜனவரி, 28ஆம் 2020\nஎன்ன அவரது கணவர் இருந்து ஒரு மனைவி எதிர்பார்க்கிறது செய்கிறது\nகுடும்ப வாழ்க்கை ஜனவரி, 26ஆம் 2020\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 154\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/tag/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-02-18T20:41:17Z", "digest": "sha1:XGISTMCSBW6BCZJQDCUCH44E2TWN4UTH", "length": 5665, "nlines": 39, "source_domain": "www.savukkuonline.com", "title": "ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா – Savukku", "raw_content": "\nTagged: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா\nமக்கள் வரிப்பணத்தில் தேர்தல் பத்திர மோசடி\nஇந்தியாவின் பெரும் செல்வந்தர்கள், பணக்காரர்கள், பன்னாட்டு நிறுவனங்கள், இந்தியாவின் அரசியல் கட்சிக்களுக்கு கோடிக்கணக்கான இந்திய ரூபாயை, நன்கொடையாக கொடுத்தபோது, அந்த பரிவர்த்தனைகளுக்கான கமிஷன், வங்கி கட்டணம், அச்சடிக்கும் செலவு, எழுதுபொருள் செலவு ஆகிய செலவுகள் அனைத்தையும், இந்தியாவின் வரிசெலுத்தும் குடிமகன்கள் ஏற்றனர் என்ற அதிர்ச்சிதரும் தகவலை, ஹப்பிங்டன்...\nதேர்தல் பத்திர மோசடி : எஸ்.பி.ஐ வங்கியின் பித்தலாட்டம்.\nதேர்தல் பத்திர விவாகரங்கள் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் கேட்கப்படுகிற சிக்கலான விவரங்களுக்கு பாரத ஸ்டேட் வங்கி தவறான தகவல்களையே தந்து வந்திருக்கிறது. இத்தனைக்கும் நிதித்துறைக்கு இந்தத் திட்டம் தொடர்பாக இந்த வங்கி தொடர்ந்து தகவல்களை அனுப்பி வந்திருக்கிறது என்பதை ஹப்பிங்டன் போஸ்ட் ஆவணங்களை பரிசீலித்து வெளியிட்டு...\nதேர்தல் பத்திரம் எனும் மோசடி – 4 – கண்காணிக்கும் அரசு\nதேர்தல் பத்திரங்கள், அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க விரும்புவோர், ரகசியமாகவும், சுதந்திரமாகவும், அச்சமின்றியும் நன்கொடை அளிக்க ஏதுவாக இத்திட்டம் கொண்டு வரப்படுகிறது என்று நிதி அமைச்சர் அருண் ஜெய்ட்லி பெருமையாக பல முறை கூறினார். ஹப்பிங்க்டன் போஸ்ட்டின் புலனாய்வுக் கட்டுரையின் நான்காம் பாகம், ஜெய்ட்லி எப்படி கூசாமல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/cm-palanisamy-request-to-tn-people.html", "date_download": "2020-02-18T18:13:46Z", "digest": "sha1:DJ2VK3ODR4W6JH274HFY52TOGI33LR5N", "length": 7005, "nlines": 48, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - 'சீன அதிபருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும்' - முதல்வர் பழனிசாமி", "raw_content": "\nவண்ணாரப்பேட்டையில் 5-வது நாளாக தொடரும் போராட்டம் வண்ணாரப் பேட்டை போராட்டக்களத்தில் திருமணம் வண்ணாரப் பேட்டை போராட்டக்களத்தில் திருமணம் சுவாமி அக்னிவேஷ் CAA-வுக்கு புதிய வடிவில் எதிர்ப்பு சுவாமி அக்னிவேஷ் CAA-வுக்கு புதிய வடிவில் எதிர்ப்பு மத்திய அரசுக்கு ரூ.10,000 கோடி நிலுவையை செலுத்திய ஏர்டெல் மத்திய அரசுக்கு ரூ.10,000 கோடி நிலுவையை செலுத்திய ஏர்டெல் டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் தி.மு.கவினர்: ஜெயக்குமார் குற்றச்சாட்டு மதமாற்றத்தைத் தடுத்தவர்கள் பற்றி அவதூறு வீடியோ: பெண் கைது டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் தி.மு.கவினர்: ஜெயக்குமார் குற்றச்சாட்டு மதமாற்றத்தைத் தடுத்தவர்கள் பற்றி அவதூறு வீடியோ: பெண் கைது போலீஸ் பணிக்கு கூலி வேலை செய்வதே மேல்: வைரலாகும் பதிவு போலீஸ் பணிக்கு கூலி வேலை செய்வதே மேல்: வைரலாகும் பதிவு CAA-க்கு எதிராக ஒத்துழைமை இயக்கம்: தி.மு.க. தீர்மானம் மோகன் பகவத்தின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த பாலிவுட் நடிகை CAA-க்கு எதிராக ஒத்துழைமை இயக்கம்: தி.மு.க. தீர்மானம் மோகன் பகவத்தின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த பாலிவுட் நடிகை டாடாவின் காதல் தோல்வி நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 31- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் காவலர்கள் தாக்குதல் நடத்தும் வீடியோவை நாங்கள் வெளியிடவில்லை: ஜாமியா பல்கலைக்கழகம் CAA-விலிருந்து மத்திய அரசு பின்வாங்காது: பிரதமர் திட்டவட்டம் தயாநிதிமாறன் மீது ஜெயக்குமார் அவதூறு வழக்கு தொடர அனுமதி கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 1600-ஆக உயர்வு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 90\nடிக் டாக்கில் கிடைப்பது விடுதலை அல்ல\nஅரசியல்: 2021 தேர்தல் - என்ன செய்யப் போகிறார்கள் இவர்கள்\nதி.மு.க.வில் ஓர் ஆதிவாசி – ப.திருமாவேலன்\n'சீன அதிபருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும்' - முதல்வர் பழனிசாமி\nமாமல்லபுரம் வரும் பிரதமர் மோடி - சீன அதிபர் ஜீ ஜின்பிங் ஆகியோருக்கு தமிழக மக்கள் சிறப்பான வரவேற்பு…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\n'சீன அதிபருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும்' - முதல்வர் பழனிசாமி\nமாமல்லபுரம் வரும் பிரதமர் மோடி - சீன அதிபர் ஜீ ஜின்பிங் ஆகியோருக்கு தமிழக மக்கள் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டுமென தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.\nசீன அதிபரின் இந்த வருகை வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு என குறிப்பிட்டிருக்கும் முதல்வர் பழனிசாமி, தமிழக மக்கள் அவர்களுக்கு உற்சாக வரவேற்பளிக்க வேண்டுமென கூறியுள்ளார்.\nமேட்டுபாளையம் சுற்றுச்சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்த வழக்கில் ஜாமீன்\nடைமண்ட் பிரின்சஸ் கப்பலில் மேலும் 88 பேருக்கு கொரோனா\nபீகாரில் நிதிஷ்குமார் - பிரசாந்த் கிஷோர் இடையே விரிசல்\nஅமைச்சர் பாண்டியராஜனுக்கு எதிராக திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு\nஅதிகமாக குடிப்பதால் டாஸ்மாக் வருவாய் அதிகரிப்பு - அமைச்சர் தங்கமணி\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devan.forumta.net/f52-tnpsc-tet", "date_download": "2020-02-18T20:01:51Z", "digest": "sha1:65NCHL7GC3CN2AOUXOGCRU3KZLVNIAPG", "length": 13666, "nlines": 89, "source_domain": "devan.forumta.net", "title": "TNPSC , TET தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்கள்", "raw_content": "\nபுதிய தனி மடல் இல்லை\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலம்\nஅன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார் Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படிSat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளாSat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா \nபுதிய தத்துவங்கள் - 3\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் - முகநூல்\nTNPSC , TET தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்கள்\nதேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் :: வாலிபர் பகுதி :: மாணவர் கல்விச்சோலை :: TNPSC , TET தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்கள்\n\"TNPSC\" வினா விடைகள் - தெரிந்துகொள்வோம்\nTNPSC Tamil - அரசு வேலை தேடுபவர்களுக்கு அவசியமான ஒரு இலவச ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன்\nடிஎன்பிஎஸ்சி | குரூப் - IV மாதிரி வினா – விடை 1\n5 ஆயிரம் பணியிடங்களுக்கு குரூப்–4 தேர்வு அறிவிப்பு விண்ணப்பிக்க நவம்பர் 12–ந் தேதி கடைசி நாள்\nJump to: Select a forum||--புது உறுப்பினர்களுக்கான உதவி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்| |--புதிய உறுப்பினராவது எப்படி| |--பதிவிடுவது எப்படி| |--அவதார் இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--தமிழில் டைப் செய்ய மென் பொருள்|--வரவேற்பறை| |--அறிவிப்புகள்| |--கேள்வி - பதில் பகுதி| |--உறுப்பினர் அறிமுகம்| |--கிறிஸ்தவ அரங்கம்| |--நட்பு| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--பிரார்த்தனை கூடம்| | |--அனுபவங்கள்| | |--விவாத மேடை| | |--நண்பர்களின் அரட்டை பகுதி| | | |--தேவன் தளத்தின் சிறந்த பதிவுகள்| |--தெரிந்து கொள்ளுங்கள்| |--கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள்| |--கிறிஸ்தவச் சூழல்| |--பாடல் பிறந்த கதை, சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்| |--கிறிஸ்தவ கட்டுரைகள்| |--கிறிஸ்தவ தத்துவம்| | |--கிறிஸ்தவ நகைச்சுவை| | | |--கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள்| | |--கிறிஸ்தவ காணொளி| | |--கிறிஸ்தவ காணொளி பாடல்கள்| | |--கிறிஸ்தவ பாவனைக் காட்சிகள்| | |--கிறிஸ்தவ வேத வசனம் - வாக்குத்தத்த வசனங்கள்| | | |--வேதத்தின் மறைவான புதையல்| |--சுவைமிக்க பொது கட்டுரைகள்| |--சுவையான தத்துவ மொழிகள்| |--சுற்றுலா| |--நாடும் ஊரும் பேரும்| |--தன்னம்பிக்கை| |--விழிப்புணர்வு கட்டுரைகள்| |--பரலோக மன்னா| |--பிரசங்கக் குறிப்புகள்| |--பிரசங்க கதைகள்| |--தேவ செய்திகள்| |--தொழில் நுட்பம்| |--கணிணி தகவல்கள்| | |--முகநூல் தகவல்கள்| | |--டுவிட்டர்| | | |--தரவிறக்கம் - Download| |--மென்நூல், மின்னூல் புத்தகங்கள் தரவிறக்கப் பகுதி| |--கைப்பேசி தகவல்கள்| |--தாலந்து திறன்| |--கவிதை திறன்| |--படித்த, பிடித்த, இரசித்த கவிதை| |--உலக மதங்கள்| |--இந்து மதம்| |--முஸ்லீம்| | |--இஸ்லாமிய காணொளி| | | |--புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம்| |--நாத்திகம்| |--நகைச்சுவை பகுதி| |--சிரிப்பு...ஹா...ஹா...ஹா...| |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| |--நகைச்சுவை காட்சி படங்கள்| |--பெண்கள் பகுதி| |--சமையலோ சமையல்| | |--சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...| | |--சமையல் காணொளி| | | |--பெண்கள் நலப் பகுதி| | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு| | |--குழந்தை வளர்ப்பு| | |--வளர் இளம் பெண்களுக்கு| | | |--அழகு குறிப்புகள்| |--தையற்கலை| |--கைவினைப்பொருட்கள்| |--பொருளாதார பகுதி| |--சேமிப்பும் முதலீடும்| |--காப்பீடுகள்| |--வணிகமும் வருமான வரியும்| |--பங்குச்சந்தை, பரஸ்பர நிதி| |--நிலம், பட்டா, வீடு, கட்டுமானம், கடன்| |--வாலிபர் பகுதி| |--கிறிஸ்துவுக்கு மாணவர்கள்| |--மாணவர் கல்விச்சோலை| |--வேலை வாய்ப்புகள்| |--TNPSC , TET தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்கள்| |--சிறுவர் பகுதி| |--சண்டே ஸ்கூல் கதைகள்| |--கிறிஸ்தவ சிறுவர் காணொளி| |--கதைகள்| |--பஞ்ச தந்திரக் கதைகள்| |--பீர்பால் கதைகள்| |--தெனாலி ராமன் கதைகள்| |--முல்லாவின் கதைகள்| |--ஜென் கதைகள்| |--தென்கச்சி சுவாமிநாதன் கதைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--மிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு| |--உலக பிரகாரமான தலைவர்கள்| |--இன்றைய செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப் படங்கள்| |--பொதுவான பகுதி| |--பொது அறிவு பகுதி| |--உடல் நலம்| |--மருத்துவம்| | |--தலை| | |--கண்| | |--வாய் மற்றும் பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--இரத்த அழுத்தம் - இதயம்| | |--சர்க்கரை நோய்| | | |--உணவும் பயனும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகளும் இலைகளும்| | |--தானியங்கள் - பயறு வகைகள்| | | |--மூலிகைகள் - மூலிகை வைத்தியம்| |--உடற்பயிற்சி| |--திரட்டிகள்| |--கிறிஸ்தவ திரட்டிகள் , வலை ஓடைகள்| |--கிறிஸ்தவ வானொலிகள் - FM Radios\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/43498", "date_download": "2020-02-18T19:12:08Z", "digest": "sha1:2SWNSLRQPT7HHGCDJDACP4MSKAHRDP5O", "length": 11074, "nlines": 94, "source_domain": "kadayanallur.org", "title": "யுத்த நிறுத்தம் முறிந்தது- இஸ்ரேலின் வெறியாட்டம் உச்சகட்டம்.. பலி எண்ணிக்கை 1,032 |", "raw_content": "\nயுத்த நிறுத்தம் முறிந்தது- இஸ்ரேலின் வெறியாட்டம் உச்சகட்டம்.. பலி எண்ணிக்கை 1,032\nபாலஸ்தீனத்தின் காஸா மீதான இஸ்ரேலின் இனப்படுகொலை வெறியாட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.\nஇஸ்ரேலின் தாக்குதல்களில் அப்பாவி பொதுமக்கள் 1,032 பேர் பலியாகி இருப்பதாக பாலஸ்தீனம் அறிவித்துள்ளது. இஸ்ரேல் நாட்டை சேர்ந்த மூவரை பாலஸ்தீனத்தின் காஸா பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் இயக்கத்தினர் கடத்திச் சென்று படுகொலை செய்தனர்.\nஇதற்கு பதிலடியாக இஸ்ரேலும் பாலஸ்தீன நாட்டைச் சேர்ந்த ஒருவரை படுகொலை செய்தது. Buy cheap Lasix ஆனாலும் ஆத்திரம் தீராத இஸ்ரேல், காஸா பகுதி மீது கொடூரமான வான்வழித் தாக்குதல்களை கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக நடத்தி வருகிறது. அத்துடன் காஸா பகுதியை ஆக்கிரமிக்கும் வகையில் தரைவழித் தாக்குதல்களையும் நடத்தி வருகிறது.\n1,032 பேர் பலி இஸ்ரேல் நடத்தி வரும் இந்த தாக்குதல்களில் இதுவரை அப்பாவி பொதுமக்கள் 1,032 பேர் பலியாகி இருப்பதாக பாலஸ்தீனம் அறிவித்துள்ளது. சுமார் 7 ஆயிரம் படுகாயமடைந்துள்ளனர்.\n2 லட்சம் பேர் அகதிகள் மேலும் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் தங்களது சொந்த மண்ணில் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். இதனிடையே ரமலான் நோன்பை முன்னிட்டு 12 மணி நேர யுத்த நிறுத்தம் கடந்த சனிக்கிழமையன்று அறிவிக்கப்பட்டது.\nயுத்த நிறுத்தத்தை முறித்த இஸ்ரேல் ஆனால் யுத்த நிறுத்தத்தை சில மணி நேரம் மட்டுமே கடைபிடித்த இஸ்ரேல் மீண்டும் வெறியாட்டத்தைத் தொடங்கியது. இத்தாக்குதல்களில் கொத்து கொத்தாக அப்பாவி பொதுமக்களும் பிஞ்சு குழந்தைகளும் பலியாகினர்.\nபாலஸ்தீன அரசு தகவல் இது குறித்து பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 1032 அப்பாவி பொதுமக்கள் பலியாகி இருப்பதை உறுதி செய்துள்ளது.\n42 இஸ்ரேல் வீரர்கள் பலி இஸ்ரேலின் உக்கிர தாக்குதலுக்கு எதிராக காஸா பகுதியில் இருந்து ஹமாஸ் இயக்கமும் பதிலடி கொடுத்து வருகிறது. இதில் 43 இஸ்ரேல் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.\nஎகிப்து:சர்ச்சில் குண்டுவெடிப்பு – 21 பேர் மரணம்\nபேஸ்புக் மூலம் தொந்தரவு: மாணவி தற்கொலையில் 2 சிறுமிகள் கைது…\nஉலகில் ஒரே ஒரு நாடு மட்டுமே தமிழ் எண்களை நாணயத்தாள்களில் பயன்படுத்துகிறது\nரகசியங்கள் நிறைந்த அமெரிக்க அதிபர் ஒபாமா கார்- சிறப்பு தகவல்கள்\nமலேசிய விமானம் மாயம் 8 நாட்களுக்கு பிறகு மர்மம் முடிவுக்கு வந்தது கடத்தபட்டது தான் உண்மை\nகடையநல்லூரில் TNTJ சார்பில் ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா அரிசி வழங்கல்\nவளைகுடா நாடுகளில் கடையநல்லூர் வாசிகளின் பெருநாள் கொண்டாட்டங்கள்.\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் நடைபெற்ற வேலைவாய்ப்பு விழிப்புணர்வு முகாம்\nவெளிநாட்டு பயணங்களில் மறக்க முடியாத விமான நிலையம்\nமொபை ஆப் உங்கள் மொபைலில் இருந்தால் டெலிட்\nகடையநல்லூரில் அப்துல் கலாம் நிணைவு தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி\nஇந்தியாவில் வாழும் தகுதி குறைந்து வருகிறது- மோடிக்கு மணிரத்னம் கடிதம்..\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு ���ால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D_1987", "date_download": "2020-02-18T20:12:24Z", "digest": "sha1:GW5LTZK2FE4CYKTPT7Q2UG4V2B273YP3", "length": 2211, "nlines": 31, "source_domain": "noolaham.org", "title": "Pages that link to \"செல்வன் பாலமோகன் அவர்களின் நினைவு மலர் 1987\" - நூலகம்", "raw_content": "\nPages that link to \"செல்வன் பாலமோகன் அவர்களின் நினைவு மலர் 1987\"\n← செல்வன் பாலமோகன் அவர்களின் நினைவு மலர் 1987\nWhat links here Page: Namespace: all (Main) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு Invert selection\nThe following pages link to செல்வன் பாலமோகன் அவர்களின் நினைவு மலர் 1987:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=882:2012-06-19-04-20-08&catid=48:2012-06-19-04-13-01&Itemid=67", "date_download": "2020-02-18T19:00:31Z", "digest": "sha1:MXDLZRNBEM6GY55IH6ZFXO42VLEVWXDD", "length": 62509, "nlines": 452, "source_domain": "geotamil.com", "title": "முகநூல் இலக்கியக் குறிப்புகள்: சீனத்துக் கவிதைகள்: (தமிழில்: வை. சுந்தரேசன்)", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nமுகநூல் இலக்கியக் குறிப்புகள்: சீனத்துக் கவிதைகள்: (தமிழில்: வை. சுந்தரேசன்)\nMonday, 18 June 2012 23:18\t- தாஜ் -\tமுகநூல் குறிப்புகள்\n[முகநூலில் வெளிவரும் கலை / இலக்கியக் குறிப்புகள் அவ்வப்போது இப்பகுதியில் பிரசுரமாகும்.- பதிவுகள்-]\nஇந்தச் சீனத்து கவிதைகளை மொழிபெயர்த்த திரு.வை.சுந்தரேசன் அவர்கள் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். இந்தக் கவிதைத் தொகுப்பு 1990-களின் மத்தியில் வெளிவந்ததாக அறியமுடிகிறது. (புத்தகத்தில், காலம் குறித்தோ/ தேதி குறித்தோ எந்தத் தகவலுமில்லை) இக் கவிதைகள் மொழிபெயர்ப்பே என்றாலும்.. தமிழீழப் பிரச்சனையின் பின் புலத்தில் வைத்துப் பார்க்க முடியும். உள்நாட்டு யுத்தம் நடக்கும் காலகட்ட��்களில், அந் நாட்டில் வாழும் மக்கள் கலைஞர்கள் மேற்கொள்ளும் யுக்திகளில் ஒன்றாக, இப்படியான செயல்பாடுகளை பார்க்கிறார்கள். உலகப் பார்வையிலும் இது வரவேற்கப்படுகிறது.\nபற்றை வேலியில் என் ஓய்வு\nஇனிய குரலையும் நான் பெற்றமை\nஉயிர் மேல் ஆணையிட்டுச் சொல்கிறேன்\nஅன்றேல் தங்கச் சங்கிலி ஒன்றுக்காக\nநான் துயரம் உள்ள மனிதன்,\nநான் மகிழ்வு நிறைந்த மனிதன்;\nபுல் போல எனது கேசம்,\nதயைகூர்ந்து என் விழிகளில் பாருங்கள்\nவளர்வேன் நான் மையப் பூமியில்\nஎன் இதயத்தின் முழு இரத்தமே.\nவெளியீடு: குலசிங்கம் - உதயம் புத்தக மையம்\nபருத்தித்துறை புலாலி கிழக்கு இலங்கை\nநன்றி:வை. சுந்தரேசன், உதயம் புத்தக மையம்\n- சுந்தர ராமசாமி -\nஇந்த நிமிஷம் வரையிலும் இருந்ததுபோல்\nஇனி என் வாழ்க்கை இராது என\nஒரு கோடி முறை எனக்குள் சொல்லிக்கொள்கிறேன்\nஎன்னை நான் இகழ்ந்துக்கொண்டதைத் தவிர\nநான் என் காலை வைக்க வேண்டிய படி எது\nநான் குலுக்க வேண்டிய கை\nநான் அணைக்க வேண்டிய தோள்\nநான் படிக்க வேண்டிய நூல்\nநான் பணியாற்ற வேண்டிய இடம்\nகுயிலின் குதூகல ஆவர்த்தமோ அல்ல\nகுழந்தை பேசும் குதூகல மழலை\nகாற்றில் மிதந்து வரும் அது\nஇன்றைக்கும் அதைத் தேடித் திரிகிறேன்.\nவெளுக்கத் துவைத்து முதல் நாள் வெயிலில்\nஉலர்த்தி எடுத்த வண்ணச் சீருடை\n... அனைத்தும் கொண்டு கந்தலை நீக்கி\nபூசைப்பசு கோயிலுள் நுழையுமுன் விழித்துக்\nகாலை குடிக்கும் பால்கொணர்ந்து வைத்து\nவிடியற் பறவைகள் ஒருசில கூவ\nவந்தேன் என்றாள் வராது சென்றாள்\nயாருடன் சென்றாள் அவரை ஊரார்\nபலரும் அறியத் தானறியா மடச்சி\nஉருக்கி ஊற்றும் சாலைக் கரும்பிசின்\nஎஞ்சின் உருளைக் கலன்கள் சிதறி\nநடப்பார்க் கெளிதாய் வெண் மணல் தூவி\nநிழலில் உண்போர் அவரைக் கேட்கவோ\nகரையிற் செல்வோர் நிழல் கண்டஞ்சி\nசேற்றில் ஒளியும் மீன்நீர்க் குளங்கள்\nஆகாச் சிறுவழி அது எது என்றே.\n(அமரர். ந. பிச்சமூர்த்தி அவர்களின் நூற்றாண்டு விழாவையொட்டி எழுதிய நினைவு கவிதை)\nகவிதை: உலகின் மிக மோசமான புத்தகம்\nஉலகின் மிக மோசமான புத்தகம்.\n[நன்றி:சுகிர்தராணி/ தீண்டப்படாத முத்தம்/ காலச்சுவடு; முகநூல் பதிவு: தாஜ்]\nஇரா முருகனின் முகநூல் குறிப்பு: எவ்வளவு எளிமையாக இருந்திருக்கிறது புதுக் கவிதை ஒரு காலத்தில். உருண்டை உருண்டையாக உருவகங்களை ரொப்பி இன்றைக்கு புதுக���கவிதை என்றாலே நெட்டோட்டம் ஓட வைக்கிறார்கள்...\nநகக் கண்ணும் எதற்கு அழுக்குக்கு\nவலது கை நகத்தை வெட்டியெறி-அல்லது\nஇடது கை நகத்தை வெட்டியெறி-அல்லது\nநகத்தை வெட்டியெறி- அழுக்குச் சேரும்\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nவ.ந.கிரிதரனின் கண்ணம்மாக் கவிதைகள் (5): காலவெளிக் கைதிகள்\n'முற்போக்கு இலக்கிய முன்னோடி. பல்துறை ஆற்றலாளர் அ.ந.கந்தசாமி'\nஇன்று கவிஞர் அம்பியின் 91 ஆவது பிறந்த தினம் அம்பி எழுதிக்கொண்டிருக்கும் “சொல்லாத கதைகள்“புதிய தொடர் அம்பி எழுதிக்கொண்டிருக்கும் “சொல்லாத கதைகள்“புதிய தொடர் எதிர்பாராத நிகழ்வுகளின் சங்கமம்தான் வாழ்க்கை \n காலம் இதழ் 54 அறிமுக, விமர்சன நிகழ்வு. \"சொற்களில் சுழலும் உலகம்\" நூல் வெளியீடு 'வாழும் தமிழ்' புத்தகக் கண்காட்சி\nவ.ந.கிரிதரன் கண்ணம்மாக் கவிதைகள் 4 ; காலவெளிக்காட்டி வல்லுனன்\n'காதலர்தின'ச் சிறுகதை: தங்கையின் அழகிய சினேகிதி\nவிருட்சம் இலக்கிய சந்திப்பு 55\n'கோவிட்'டுடன் வாழ்வதில் அச்சம் ஏனோ\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ���த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் ப���திய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக�� கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுக��்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்ப��ைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF", "date_download": "2020-02-18T18:13:19Z", "digest": "sha1:UXZHP6GQNBJL2EO5WWN2OIRWXGRDA36H", "length": 9487, "nlines": 146, "source_domain": "gttaagri.relier.in", "title": "பாரம்பரிய நெல்ரகங்கள் இயற்கை சீற்றத்தை தாங்கும் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபாரம்பரிய நெல்ரகங்கள் இயற்கை சீற்றத்தை தாங்கும்\n“”பாரம்பரிய நெல்ரகங்கள் இயற்கை சீற்றங்களை தாண்டி வளரக்கூடியது,” என்று நமது நெல்லை காப்போம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேசினார்.\nதிருத்துறைப்பூண்டி அருகே ஆதிரங்கம் கிரியேட் இயற்கை விவசாய பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், பாரம்பரிய நெல் விழிப்புணர்வு குறித்த கருத்தரங்கம் நடந்தது.\n“நமது நெல்லை காப்போம்’ மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் பேசியதாவது:\nநமது முன்னோர்கள் அறிவின் மூலம், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களை அடையாளம் கண்டுள்ளனர்.\nஇதன் மருத்துவ குணங்களையும், கால பருவ நிலைகளையும் அறிந்து, ஒருவருக்கொருவர் பயிர் விதை பரிமாற்றம் செய்து, விவசாய துறையில் மேன்மை பெற்றிருந்தனர்.\nநெல், நமது உணவு பொருள் மட்டுமல்ல. நமது கலாச்சாரம், பண்பாட்டை பிரதிபலிப்பதாக இருந்துள்ளது. மங்கலம் மற்றும் அமங்கல காலங்களில் நெல் முக்கிய இடத்தை பெற்றுள்ளது.\nபாரம்பரிய நெல் ரகங்கள் இயற்கை சீற்றங்களை தாண்டி வளரக்கூடியது.\nஇதை பயிரிட்டு, ஏக்கருக்கு, 4,200 கிலோ நெல் அதிக மகசூலாக டெல்டா மாவட்டத்தில் விவசாயிகள் பெற்றுள்ளனர்.இது கரிகாலன் கட்டிய கல்லணை கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nபாரம்பரியமிக்க, வரலாற்று சிறப்புமிக்க பாரம்பரிய நெல் ரகங்களை, தமிழகத்தில் விவசாயிகள் சிறிய அளவிலேயே பயன்படுத்தி வருகின்றனர்.\nஇதை விவசாயிகளிடமிருந்து பெற்று, ஆராய்ச்சி மேற்கொண்டு, 13 ஆயிரத்து, 762 விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.\nதிருவாரூர் மாவட்ட நபார்டு வங்கி உதவி பொதுமேலாளர் ரவிசங்கர் பேசுகையில், “”இயற்கை வேளாண்மைக்கும், பாரம்பரிய நெல்லை பாதுகாத்து விவசாயிகளிடம் பரப்ப, நபார்டு வங்கி நிதியுதவியை அளித்து வருகிறது. கிராமம்தோறும் நபார்டு உழவர் மன்றம் அமைத்து, விவசாயிகளுக்கு தேவையான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.\nஇதுபோன்ற கருத்தரங்கில் பங்கேற்ற விவசாயிகள், தங்கள் பகுதி விவசாயிகளுக்கு பயனுள்ள விவசாய தொழில்நுட்பங்களை கொண்டு சேர்க்க வேண்டும்,” என்று பேசினார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in இயற்கை விவசாயம், நெல் சாகுபடி, பாரம்பரிய நெல்\nஉளுந்து பயிரில் மகசூல் பெருக்க ஆலோசனை →\n← டிஏபி கரைசலை தயார் செய்வது எப்படி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/209062?ref=archive-feed", "date_download": "2020-02-18T20:22:51Z", "digest": "sha1:L6GW5HEVHQYFH3UQOZQX6M4DZPSTCBAS", "length": 8674, "nlines": 143, "source_domain": "news.lankasri.com", "title": "திருமணமான 40 நாளில் ஆடிக்கு தாய் வீட்டுக்கு சென்ற மனைவி.. பின்னர் கணவனுக்கு வந்த அதிர்ச்சி தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதிருமணமான 40 நாளில் ஆடிக்கு தாய் வீட்டுக்கு சென்ற மனைவி.. பின்னர் கணவனுக்கு வந்த அதிர்ச்சி தகவல்\nதமிழகத்தில் ஆடிக்கு தாய் வீட்டுக்கு சென்ற மனைவி காதலனுடன் ஓட்டம் பிடித்ததால் மனமுடைந்த புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nநாகை மாவட்டத்தை சேர்ந்தவர் பாக்கியராஜ் (35), விவசாயி.\nஇவருக்கும் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த கவுசல்யா (19) என்பவருக்கும் கடந்த 40 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.\nதிருமணத்திற்கு முன்பு கவுசல்யாவும் ஒரு வாலிபருக்கும் இடையே பழக்கம் இருந்துள்ளது. இருவரும் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர்.\nஇந்த நிலையில் கவுசல்யாவில் விருப்பத்தை மீறி அவருக்கு பாக்கியராஜுடன் அவர் பெற்றோர் திருமணம் செய்து வைத்ததாக தெரிகிறது.\nஇந்த நிலையில் ஆடி மாதத்தையொட்டி கவுசல்யாவை அவரது பெற்றோர் தங்களது வீட்டுக்���ு அழைத்துச் சென்றனர். தாய் வீட்டுக்கு சென்ற கவுசல்யா தனது காதலனை சந்தித்து பேசியுள்ளார் .\nஅப்போது இருவரும் சேர்ந்து வாழ்வது என்று முடிவு செய்து உள்ளனர். இதைத்தொடந்து இருவரும் தங்கள் பெற்றோருக்கு தெரியாமல் வீட்டை விட்டு ஓடி விட்டனர்.\nதனது மனைவி காதலனுடன் சென்றது குறித்த செய்தியை அறிந்த பாக்கியராஜ் மிகுந்த அவமானமும் வேதனையும் அடைந்தார்.\nஇதனால் வீட்டில் இருந்த வயல் தெளிக்கும் பூச்சி மருந்தை எடுத்து குடித்துவிட்டு மயங்கிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாக்கியராஜ் பரிதாபமாக இறந்தார்.\nஇதுகுறித்த புகாரின் பேரில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/01/25/hdfc-bank-q3-net-up-15-percent-006883.html", "date_download": "2020-02-18T18:27:40Z", "digest": "sha1:GSIEAXFO6TVPP6P6MGDGYVI4MA5TDXVM", "length": 22641, "nlines": 213, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ரூ.3,865 கோடி லாபம்.. தனியார் வங்கிகளில் தனியாக நிற்கும் எச்டிஎப்சி வங்கி..! | HDFC Bank Q3 net up 15 percent - Tamil Goodreturns", "raw_content": "\n» ரூ.3,865 கோடி லாபம்.. தனியார் வங்கிகளில் தனியாக நிற்கும் எச்டிஎப்சி வங்கி..\nரூ.3,865 கோடி லாபம்.. தனியார் வங்கிகளில் தனியாக நிற்கும் எச்டிஎப்சி வங்கி..\nஇந்தியர்கள் வயிற்றில் பால் வார்த்த மருந்து துறை..\n2 hrs ago பாகிஸ்தானுக்கு மீண்டும் செக்\n4 hrs ago ஏழு மடங்கு நஷ்டம் தான்.. ஆனாலும் வர்த்தகத்தினை விரிவாக்கம் செய்ய ஓயோ முயற்சி\n6 hrs ago 4 நாளில் 800 புள்ளிகள் வீழ்ச்சி ஏன் தொடர்ந்து சரிகிறது சந்தை\n6 hrs ago புஷன் ஸ்டீலை கைப்பற்றியது JSW ஸ்டீல்.. யாருக்கு லாபம்..\nMovies ஹேராம் ஷூட்டிங்கில் கமல் சொன்ன அந்த வார்த்தைதான்... ராணி முகர்ஜி நெகிழ்ச்சி பிளாஷ்பேக்\nNews கராச்சிக்கு ஏற்றுமதி.. குஜராத் துறைமுகத்தில் கிடைத்த மர்ம பார்சல்.. இந்திய கடற்படை தீவிர விசாரணை\nAutomobiles கவர்ச்சிகரமான நிறங்களில் புதிய ஹீரோ பேஷன் புரோ இந்தியாவில் அறிமுகம்..\nSports டபள்யூ.டி.ஏ. தரவரிசை பட்டியல் : முதலிடத்தை தக்கவைத்த ஆஷ்லீ பார்டி\nLifestyle இறந்த பிறகும் ஆண்கள் விந்தணுக்களை வெளியேற்ற முடியுமாம்... மரணம் பற்றிய ஆச்சரியமான உண்மைகள்...\nTechnology Google எடுத்த அதிரடி முடிவு: இனி அனைத்து ரயில்வே ஸ்டேஷனிலும் அந்த சேவை கிடையாது\nEducation உள்ளூரிலேயே அரசு வேலை நாமக்கல் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை: இந்திய தனியார் வங்கித்துறையில் அதிகப்படியான வர்த்தகம் செய்வதில் ஐசிஐசிஐ வங்கி முதல் இடத்தைப் பிடித்தாலும், லாபத்திலும், வர்த்தகத்திலும் நிலையான வளர்ச்சிக்குப் பெயர்போனது எச்டிஎப்சி வங்கி.\nஇந்நிலையில் டிசம்பர் மாதத்தில் மத்திய அரசின் நாணய மதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் இந்திய வங்கித்துறையின் வர்த்தகம் தடுமாறினாலும், எச்டிஎப்சி வங்கி நிலையான லாப உயர்வைச் சந்தித்துள்ளது.\n2016ஆம் ஆண்டின் அக்டோபர்-டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் எச்டிஎப்சி வங்கியின் லாப அளவுகள் சுமார் 15.1 சதவீதம் உயர்ந்து 3,865.3 கோடி ரூபாயாக உள்ளது.\nஇந்நிலையில் இவ்வங்கியின் மொத்த வருமானத்தின் அளவு 17.6 சதவீதம் உயர்ந்து 8,309.1 கோடி ரூபாய் அளவில் உயர்ந்துள்ளது.\nஇதனுடன் வங்கியின் சொத்து மதிப்பு 18.6 சதவீதமும், வட்டி வருமானத்தின் அளவு 4.1 சதவீதம் வரையிலும் உயர்ந்துள்ளது. மேலும் எச்டிஎப்சி வங்கியின் இதர வருமானத்தின் அளவும் 9.4 சதவீதம் உயர்ந்து 3,142.7 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.\nமத்திய அரசின் 500 மற்றும் 1000 ரூபாய் மீதான தடைக்குப் பின், நடப்பு மற்றும் சேமிப்புக் கணக்குகளில் வைப்பு நிதியின் அளவு சுமார் 37 சதவீதம் அதிகரித்துள்ளது.\nஎச்டிஎப்சி வங்கியின் மொத்த வைப்பு நிதியில் 45 சதவீதம் இவை என்பது குறிப்பிடத்தக்கது.\nஉள்நாட்டுச் சந்தையில் இவ்வங்கியின் கடன் வர்த்தகம் 17.5 சதவீதம் உயர்ந்துள்ளதாக எச்டிஎப்சி வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில் தனியார் வங்கித்துறையில் முதல் இடத்தில் இருக்கும் ஐசிஐசிஐ வங்கியின் காலாண்டு முடிவுகள் வருகிற ஜனவரி 31ஆம் தேதி வெளியிட இவ்விங்கி திட்டமிட்டுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபங்குச்சந்தையில் இறங்கும் எஸ்பிஐ கார்ட்ஸ்.. ரூ.9000 கோடி முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்..\nபட்டையக் கிளப்பிய ஹெச் டி எஃப் சி வங்கி..\nஒரு வாரத்தில் ரூ.64,400 கோடி கோவிந்தா.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..\nமூன்றாவது நாளாக கைவிரித்த HDFC நெட்வொர்க்.. கடுப்பில் ஹெச் டி எஃப் சி வங்கி வாடிக்கையாளர்கள்..\nஇரண்டாவது நாளாக முடங்கியுள்ள ஆன்லைன் சேவை.. கடுப்பில் ஹெச்டிஎஃப்சி வாடிக்கையாளர்கள்..\nஹெச்டிஎஃப்சி வங்கியின் அடுத்த சி இ ஓ-வை கண்டு பிடிக்க தனி குழு..\nபயமுறுத்தும் அறிக்கை.. இந்திய நிறுவனங்களின் கடன் பெறும் தகுதி குறைப்பு.. கவலையில் நிறுவனங்கள்\nஹெச்.டி.எஃப்.சி வாடிக்கையாளர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி.. சத்தமேயில்லாமல் வட்டி குறைப்பு..\nஹெச்.டி.எஃப்.சி பங்கு வைத்திருப்போருக்கு ஒரு நல்ல செய்தி.. இதன் நிகரலாபம் எவ்வளவு தெரியுமா\nஓரே நாளில் ரூ2.8 லட்சம் கோடி மாயம்.. 5 சதவீதத்தின் எதிரொலி..\nHDFC Bank: அரசு வங்கிகளை அண்ணாந்து பார்க்க வைக்கும் ஹெச்டிஎஃப்சி வங்கி 5,500 கோடி நிகர லாபம்\nஹெச்.டி.எஃப்.சி நிகர லாபம் 23% அதிகரிப்பு.. டிவிடெண்ட் ரூ.15 அளிக்க திட்டம்\n பரிமாறிய முத்தங்கள்.. வெல்கம் பேக் மேடம்\n வேலை வைக்காமல் போலீஸுடம் சிக்கிய சுவாரஸ்ய கதை\nகொரோனாவின் விஸ்வரூபம்.. கதறும் ஹீரோ மோட்டோ கார்ப்.. காரணம் என்ன..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%87_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-02-18T19:39:13Z", "digest": "sha1:RCKEPEVFY54YVBK7U6OTNRPWQDSLODBE", "length": 5398, "nlines": 88, "source_domain": "ta.wikipedia.org", "title": "அகோலே சட்டமன்றத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅகோலே சட்டமன்றத் தொகுதி என்பது மகாராஷ்டிர சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1]\nஇது அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள கீழ்க்காணும் பகுதிகளைக் கொண்டது.[1]\nபதின்மூன்றாவது சட்டமன்றம்: (2014 - இன்றுவரை): மதுகர் பிச்சட் (தேசியவாத காங்கிரசு)\n↑ 1.0 1.1 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 நவம்பர் 2014, 16:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fxcc.com/ta/terms-and-conditions", "date_download": "2020-02-18T18:54:27Z", "digest": "sha1:4DKETLM2OKU3WXQWR7VLHWZMSG2UEATD", "length": 39627, "nlines": 140, "source_domain": "www.fxcc.com", "title": "அந்நிய செலாவணி வர்த்தக விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | FXCC மூலம் எளிய அந்நிய செலாவணி வர்த்தகம்", "raw_content": "தொடர்பு கொள் உதவி தேவை\nஅந்நியச் செலாவணி சந்தை நேரங்கள்\nஐபாட் (ஐபாட்) க்கு MT4\nECN vs. டீலிங் டெஸ்க்\nஅந்நிய செலாவணி கல்வி eBook\nகாலை ரோல் கால் பகுப்பாய்வு\nஅந்நிய செலாவணி வழங்குகிறது கண்ணோட்டம்\nECN XL - ஜீரோ கணக்கு\nமுகப்பு / விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nஎங்கள் இலவச டெமோ கணக்கை முயற்சிக்கவும்\nநாடு ஆப்கானிஸ்தான் அல்பேனியா அல்ஜீரியா அமெரிக்க சமோவா அன்டோரா அங்கோலா அங்கியுலா ஆன்டிகுவா மற்றும் பார்புடா அர்ஜென்டீனா ஆர்மீனியா அரூப ஆஸ்திரேலியா ஆஸ்திரியா அஜர்பைஜான் பஹாமாஸ் பஹ்ரைன் வங்காளம் பார்படாஸ் பெலாரஸ் பெலிஸ் பெனின் பெர்முடா பூட்டான் பொலிவியா, பல நாட்டு மாநில போஸ்னியா ஹெர்ஸிகோவினா போட்ஸ்வானா பிரேசில் பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம் புருனெ டர்ஸ்சலாம் பல்கேரியா புர்கினா பாசோ புருண்டி கம்போடியா கமரூன் கனடா கேப் வேர்ட் கேமன் தீவுகள் மத்திய ஆப்பிரிக்க குடியரசு சாட் சிலி சீனா கோகோஸ் (கீலிங்) தீவுகள் கொலம்பியா கொமொரோசு காங்கோ காங்கோ, ஜனநாயக குடியரசு குக் தீவுகள் கோஸ்டா ரிகா கோட் டி ஐவரி கோட் டி ஐவோயர் குரோஷியா கியூபா சைப்ரஸ் செ குடியரசு டென்மார்க் ஜிபூட்டி டொமினிக்கா டொமினிக்கன் குடியரசு எக்குவடோர் எகிப்து எல் சல்வடோர் எக்குவடோரியல் கினி எரித்திரியா எஸ்டோனியா எத்தியோப்பியா போக்லாந்து தீவுகள் (மால்வினாஸ்) பரோயே தீவுகள் பிஜி பின்லாந்து பிரான்ஸ் பிரஞ்சு கயானா பிரஞ்சு பொலினீசியா பிரஞ்சு தென் பகுதிகள் காபோன் காம்பியா ஜோர்ஜியா ஜெர்மனி கானா ஜிப்ரால்டர் கிரீஸ் கிரீன்லாந்து கிரெனடா குவாதலூப்பே குவாம் குவாத்தமாலா கர்ந்ஸீ கினி கினியா-பிசாவு கயானா ஹெய்டி ஹொலி சி (வாடிகன் நகர மாநிலம்) ஹோண்டுராஸ் ஹாங்காங் ஹங்கேரி ஐஸ்லாந்து இந்திய��� இந்தோனேஷியா ஈரான், இஸ்லாமிய குடியரசு ஈராக் அயர்லாந்து ஐல் ஆஃப் மேன் இஸ்ரேல் இத்தாலி ஜமைக்கா ஜப்பான் ஜெர்சி ஜோர்டான் கஜகஸ்தான் கென்யா கிரிபட்டி கொரியா, ஜனநாயக மக்கள் குடியரசு கொரியா, குடியரசு குவைத் கிர்கிஸ்தான் லாவோ மக்கள் ஜனநாயக குடியரசு லாட்வியா லெபனான் லெசோதோ லைபீரியா லிபிய அரபு சமாகிரியா லீக்டன்ஸ்டைன் லிதுவேனியா லக்சம்பர்க் மக்காவு மாசிடோனியா, முன்னாள் யூகோஸ்லாவியா குடியரசு மடகாஸ்கர் மலாவி மலேஷியா மாலத்தீவு மாலி மால்டா மார்சல் தீவுகள் மார்டீனிக் மவுரித்தேனியா மொரிஷியஸ் மயோட்டே மெக்ஸிக்கோ மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள், கூட்டமைப்பு நாடுகள் மால்டோவா, குடியரசு மொனாகோ மங்கோலியா மொண்டெனேகுரோ மொன்செராட் மொரோக்கோ மொசாம்பிக் மியான்மார் நமீபியா நவ்ரூ நேபால் நெதர்லாந்து நெதர்லாந்து அண்டிலிசு புதிய கலிடோனியா நியூசீலாந்து நிகரகுவா நைஜர் நைஜீரியா நியுவே நோர்போக் தீவு வட மரியானா தீவுகள் நோர்வே ஓமான் பாக்கிஸ்தான் பலாவு பாலஸ்தீன பிரதேசம், Occupied பனாமா பப்புவா நியூ கினி பராகுவே பெரு பிலிப்பைன்ஸ் பிட்கன் போலந்து போர்ச்சுகல் புவேர்ட்டோ ரிக்கோ கத்தார் ரீயூனியன் ரீயூனியன் ருமேனியா இரஷ்ய கூட்டமைப்பு ருவாண்டா செயிண்ட் பார்தேலெமி செயிண்ட் ஹெலினா, அசென்ஷன் மற்றும் ட்ரிஸ்டன் டா கன்ஹா செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் செயிண்ட் லூசியா செயிண்ட் மார்டின் (பிரஞ்சு பகுதி) செயின்ட் பியரி மற்றும் மிக்குயிலான் செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரனடைன்ஸ் சமோவா சான் மரினோ சாவோ டொமே மற்றும் பிரின்சிப்பி சவூதி அரேபியா செனிகல் செர்பியா சீசெல்சு சியரா லியோன் சிங்கப்பூர் ஸ்லோவாகியா ஸ்லோவேனியா சாலமன் தீவுகள் சோமாலியா தென் ஆப்பிரிக்கா தெற்கு ஜார்ஜியா மற்றும் தெற்கு சாண்ட்விச் தீவுகள் ஸ்பெயின் இலங்கை சூடான் சுரினாம் ஸ்வால்பர்டு மற்றும் ஜான் மாயன் சுவாசிலாந்து ஸ்வீடன் சுவிச்சர்லாந்து சிரியா சீன தைவான், மாகாணம் தஜிகிஸ்தான் தான்சானியா, ஐக்கிய குடியரசு தாய்லாந்து கிழக்கு திமோர் டோகோ டோக்கெலாவ் டோங்கா டிரினிடாட் மற்றும் டொபாகோ துனிசியா துருக்கி துர்க்மெனிஸ்தான் டர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவுகள் துவாலு உகாண்டா உக்ரைன் ஐக்கிய அரபு நாடுக��் ஐக்கிய ராஜ்யம் உருகுவே உஸ்பெகிஸ்தான் Vanuatu வெனிசுலா, பொலிவரியன் குடியரசு வியத்நாம் விர்ஜின் தீவுகள், பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள், யு.எஸ் வலிசும் புட்டூனாவும் மேற்கு சகாரா ஏமன் சாம்பியா ஜிம்பாப்வே\nLIVE ACCOUNT ஐ திறக்கவும்\nFXCC விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nஇந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை கவனமாக படிக்கவும்.\nஇந்த வலைத்தளத்தை அணுகுவதன் மூலம் நீங்கள் இந்த தளத்துடன் மற்றும் எந்த மூலதனத்திற்கும் இடையே உள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில் விதிமுறைகளையும் விதிமுறைகளையும் ஏற்றுக்கொள்ள ஒப்புக்கொள்கிறீர்கள். FXCC இந்த அறிவிப்பு இல்லாமல் எந்த நேரத்திலும் இந்த விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் மாற்றுவதற்கான உரிமையை வழங்குகிறது. இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை நேரடியாக மதிப்பாய்வு செய்வதற்கான பொறுப்பு உங்களுக்கு உள்ளது. இந்த மாதிரியான மாற்றங்களைப் பின்பற்றுவதன் மூலம் இந்த மாற்றங்களை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள். இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுடன் உடன்படவில்லை என்றால், தயவுசெய்து இந்த இணையதளத்தை அணுக வேண்டாம்.\nஇந்த தளத்தை FXCC வைத்திருக்கிறது மற்றும் பராமரிக்கிறது. இந்த தளத்திலிருந்து பதிவிறக்கும் அல்லது நகலெடுக்கும் எந்த நடவடிக்கையும் இந்த தளத்திலிருந்து எந்த மென்பொருளையோ அல்லது உள்ளடக்கத்தையோ தலைப்புக்கு மாற்றும். FXCC இன் சொத்து என்பது எந்தவொரு சட்டபூர்வமான நோக்கத்திற்காகவும் நீங்கள் FXCC இன் உரிமையாளராகப் பயன்படுத்தப்படலாம், FXCC பொருந்திய எந்தவொரு சட்ட அல்லது ஒழுங்குமுறை ஆணையம் உட்பட, FXCC தகுதியுடையதாக வெளிப்படுத்தப்படுவதற்கு மேலும் உட்பட்டது. FXCC இந்த தளத்தில் உள்ள எல்லா பொருட்களின் பதிப்புரிமை மற்றும் வர்த்தக முத்திரை உரிமையுடனான அனைத்து உரிமைகளையும் பாதுகாக்கிறது மற்றும் சட்டத்தின் முழு அளவிற்கு அத்தகைய உரிமைகளை செயல்படுத்தும்.\nவலைத்தளத்திலுள்ள உள்ளடக்கம், அனைத்து வடிவமைப்பு, உரை, வீடியோக்கள், ஒலிப்பதிவு மற்றும் படங்கள் ஆகியவற்றோடு மட்டுமல்லாமல், FXCC மூலமாக வெளிப்படையாக கூறப்பட்டதைத் தவிர, சொந்தமானது. இல்லையெனில் வெளிப்படையாக கூறப்பட்டபடி, அவை வெளியிடப்படாமல், அனுப்பப்பட்டால், காட்டப்படும், நிகழ்த்தப்பட்ட, விநியோகிக்கப்பட்ட (இழப்பீட்டுக்கு அல்லது ���ல்லையெனில்), உரிமம் பெற்ற, மாற்றப்பட்ட, கட்டமைக்கப்பட்ட, அடுத்தடுத்த பயன்பாட்டிற்கு சேமித்து வைக்கப்படலாம் அல்லது வேறு வழியில்லாமல் அல்லது எந்த விதத்திலும் பயன்படுத்தப்படாமல் FXCC முன் எழுதப்பட்ட ஒப்புதல்.\nஇந்த தளம் மற்றும் அதில் அடங்கிய தகவல், கருவிகள் மற்றும் பொருள், எந்தவொரு நபரோ அல்லது ஒரு குடிமகனாகவோ அல்லது எந்தவொரு அதிகாரசபையிலோ வசிக்கவோ அல்லது விநியோகிக்கவோ அல்லது விநியோகிக்கவோ அல்லது விநியோகிக்கவோ அல்லது உபயோகப்படுத்தவோ அல்ல பயன்பாடு சட்டத்திற்கு அல்லது ஒழுங்குமுறைக்கு முரணாக இருக்கக்கூடும் அல்லது FXCC அல்லது அதன் துணை உரிமதாரர்கள் எந்தவொரு பதிவு அல்லது உரிமம் வழங்கும் தேவைக்கும் உட்பட்டதாக இருக்கும்.\nஉத்தரவாதத்தின் நிராகரிப்பு மற்றும் பொறுப்பு வரம்பு\nஇந்த தளத்தின் தகவல்கள் \"அது போலவே\" வழங்கப்படுகின்றன. எவ்வித குறிப்பிட்ட நோக்கத்திற்காகவும் வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ வழங்கப்பட்ட பொருட்களின் துல்லியத்தை எஃப்.எல்.சி.சி. நிரூபிக்கவில்லை மற்றும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக வணிகரீதியான அல்லது தகுதி உடைய எந்தவொரு உத்தரவாதங்களையும் வெளிப்படையாக மறுக்கின்றது. FXCC எந்தவொரு இழப்பு அல்லது சேதத்திற்கும் காரணமாக இருக்காது, இந்த தளத்தின் ஊடாக உங்களுக்கு கிடைக்கக்கூடிய எந்தவொரு தகவலையும் மூன்றாம் நபர்கள் குறுக்கிடலாம். இந்த தளத்தில் உங்களுக்கு வழங்கப்பட்ட தகவல் நம்பகமானதாக இருப்பதாக நம்புகிற ஆதாரங்களில் இருந்து பெறப்பட்ட அல்லது தொகுக்கப்பட்டிருந்தாலும், எஃப்.சி.சி.சி எந்த குறிப்பிட்ட நோக்கத்திற்காக உங்களிடம் கிடைக்கப்பெற்ற எந்த தகவல் அல்லது தரவின் துல்லியம், செல்லுபடிக்காமை, காலவரையற்ற தன்மை அல்லது பூரணத்தை உத்தரவாதமளிக்க முடியாது. FXCC அல்லது அதன் துணை, இயக்குனர்கள், அதிகாரிகள் அல்லது பணியாளர்கள் அல்லது எந்த மூன்றாம் தரப்பு விற்பனையாளரும் எந்தவொரு இழப்பு அல்லது சேதத்திற்கும் எந்தவொரு பொறுப்பையும் பொறுப்பேற்க மாட்டார் அல்லது எந்தவிதமான தோல்வி அல்லது இடையூறு ஏற்பட்டாலும், அல்லது இந்த தளத்தை அல்லது உங்களுக்கு கிடைக்கக்கூடிய தரவு அல்லது உங்கள் அணுகல் தொடர்பாக வேறு எந்த காரணத்திலிருந்தும், அணுகுவதற்கு அல்லது தளத்தின் அல்லது இந்தத் தகவல்களின் பயன்பாட்டிற்கான செயல்திறன், அல்லது அத்தகைய காரணத்திற்காக அதிகரித்து வரும் சூழ்நிலைகள் FXCC இன் கட்டுப்பாட்டிற்குள்ளாகவோ அல்லது மென்பொருள் அல்லது சேவைகளின் ஆதரவு வழங்கும் எந்த விற்பனையாளரிடமிருந்தோ இருக்கலாம்.\nஎந்தவொரு சூழ்நிலையிலும், எந்தவொரு பயன்பாட்டிற்கும் அல்லது எந்தவொரு பகுதியையும் பயன்படுத்தும் எந்தவொரு பயன்பாட்டிற்கோ, அல்லது எந்தவொரு பகுதியோவோ எழாத எந்தவொரு விளைவையும், நிகழும், சிறப்பு, தண்டனையற்ற அல்லது முன்மாதிரியான பாதிப்புகளுக்கு எவ்விதமான சூழ்நிலைகளிலும் FXCC பொறுப்பேற்காது, FXCC அத்தகைய சேதங்களின் சாத்தியக்கூறுகள் குறித்து ஒப்பந்தம், டார்ட் (கவனக்குறைவு உட்பட), கடுமையான பொறுப்பு அல்லது இல்லையெனில் நடவடிக்கை எடுக்கும்.\nஇந்த தளத்தில் உள்ள தகவல் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆகையால், அத்தகைய சலுகை அல்லது வேண்டுகோள் அங்கீகாரம் இல்லாத அல்லது எந்தவொரு சலுகையும் வேண்டுகோளையும் செய்ய எந்தவொரு நபருக்கும் சட்டவிரோதமாக இருக்கும் எந்தவொரு அதிகாரத்திற்கும் எந்தவொரு நபருக்கும் ஒரு வாய்ப்பாகவோ அல்லது பரிந்துரைக்கவோ கருதப்படக்கூடாது, அல்லது பரிந்துரையாக கருதப்படாது எந்த குறிப்பிட்ட முதலீட்டையோ வாங்க, விற்க அல்லது வேறுவகையில் சமாளிக்கலாம். எந்தவொரு முதலீட்டிற்கும் செல்வதற்கு முன்னர் சுயாதீனமான முதலீடு, நிதி, சட்ட மற்றும் வரி ஆலோசனைகளை பெற நீங்கள் கடுமையாக அறிவுறுத்தப்படுகிறீர்கள். FXCC, அல்லது அதன் துணை, இயக்குநர்கள், அதிகாரிகள் அல்லது ஊழியர்களின் எந்தவொரு பகுதியிலும் முதலீட்டு ஆலோசனையை அமைக்கும் வகையில் இந்த தளத்தில் எதனையும் படிக்கவோ அல்லது புரிந்து கொள்ளவோ கூடாது.\nநிதியியல் கருவிகளில் முதலீடு செய்யும் தன்மை எல்லா நிதியியல் உபகரணங்களும் அனைவருக்கும் பொருந்தாது,\nமுதலீட்டின் பொருளாதார அபாயத்தை தாங்கிக்கொள்ள முடியும்,\nசம்பந்தப்பட்ட ஆபத்தை புரிந்து கொள்ளுங்கள்; மற்றும்\nமுதலீடு தங்கள் குறிப்பிட்ட முதலீட்டு நோக்கத்திற்காகவும் நிதி தேவைகளுக்காகவும் ஏற்றது என்று நம்புகிறேன்.\nஎந்தவொரு தொழில்முறை முதலீட்டாளரும் நிதிக் கருவிகளில் முதலீடு செய்ய விரும்பினால், முதலீட்டாளர் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்ய வேண்டிய தொகையை மட்டுமே முதலீடு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்துவது நல்லது.\nநிதி முதலீடுகளில் முதலீடு செய்வதற்கு முன்னதாக அனைத்து முதலீட்டாளர்கள் ஒரு தொழில்முறை முதலீட்டு ஆலோசகரிடமிருந்து ஆலோசனை பெற வேண்டும் என்பது அறிவுறுத்தப்படுகிறது.\nFXCC இணையதளங்களுக்கான இணைப்புகள் FXCC வலைத்தளங்களின் பயனர்களுக்கு பயனளிக்கக்கூடிய தலைப்புகள் பற்றிய தகவல்களை மட்டுமே சுட்டிக்காட்டுகின்றன, மேலும் FXCC போன்ற FXCC வலைத்தளங்களில் உள்ளடக்கத்தில் எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. FXCC கட்டுப்படுத்தாத வலைத்தளத்துடன் நீங்கள் இணைக்கப்பட்டால், FXCC எந்தவொரு நோக்கத்திற்காகவும் துல்லியம், முழுமை, நம்பகத்தன்மை அல்லது பொருத்தமான தன்மை உள்ளிட்ட அத்தகைய தளத்தின் உள்ளடக்கம் தொடர்பாக வெளிப்படையான அல்லது மறைமுகமான எந்த உத்தரவாதங்களையும் அளிக்காது, அல்லது FXCC ஆணை பதிப்புரிமை, வணிக முத்திரை அல்லது மூன்றாம் தரப்புகளின் உரிமைகளை மீறினால் அல்லது அத்தகைய தளம் அல்லது உள்ளடக்கம் வைரஸ்கள் அல்லது பிற மாசுபாடு இல்லாதது போன்ற எந்த உரிமைகோரல்களிலிருந்தும் அந்த தளம் அல்லது உள்ளடக்கம் இலவசம் அல்ல. இணையத்தில் ஆவணங்களின் நம்பகத்தன்மையை FXCC உறுதி செய்யாது. FXCC அல்லாத தளங்களுக்கான இணைப்புகள் கருத்துக்கள், கருத்துகள், பொருட்கள், தகவல்கள் அல்லது அத்தகைய தளங்களில் வழங்கப்படும் சேவைகள் அல்லது அத்தகைய தளங்களில் உள்ள உள்ளடக்கம் தொடர்பான எந்தவொரு பிரதிநிதித்துவத்திற்கும் எந்தவொரு ஒப்புதல் அல்லது பொறுப்பையும் குறிக்காது.\nநீங்கள் மின்னஞ்சல் மூலம் FXCC உடன் தொடர்பு கொண்டால், இன்டர்நெட் மின்னஞ்சல் பாதுகாப்பு நிச்சயமற்றது என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். குறியாக்கப்படாத முக்கிய அல்லது இரகசிய மின்னஞ்சல் செய்திகளை அனுப்புவதன் மூலம், நீங்கள் இத்தகைய நிச்சயமற்ற ஆபத்துகளையும் இணையத்தில் இரகசியத்தன்மையின் குறைபாடுகளையும் ஏற்றுக்கொள்கிறீர்கள். இணையமானது 100% பாதுகாப்பானது அல்ல, உங்கள் விவரங்களை யாரோ தடுக்கவும் படிக்கவும் முடியும்.\nநீங்கள் எங்களிடம் வழங்கும் எந்தவொரு தனிப்பட்ட தகவலும் ரகசியமாக கருதப்படும், கம்பனிக்குள், அதன் துணை நிறுவனங்கள் மற்றும் அதன் வணிக கூட்டாளிகளுக்கு மட்டும் பகிரப்படும், எந்தவொரு ஒழுங்குமுறை அல்லது சட்ட ந���வடிக்கைகளிலிருந்தும் தவிர எந்த மூன்றாம் தரப்பினருக்கும் தெரியாது. இணைய தள கண்காணிப்பு அமைப்புகள் நீங்கள் அணுகிய பக்கங்களை விவரிக்கும் தரவை சேகரிக்கலாம், இந்த தளத்தை நீங்கள் எவ்வாறு கண்டறிந்தீர்கள், அடிக்கடி வருகை மற்றும் வருகை ஆகியவற்றைக் காணலாம். எங்களின் வலைத் தளத்தின் உள்ளடக்கத்தை மேம்படுத்துவதற்கு நாங்கள் எடுக்கும் தகவல்கள், எந்தவொரு பொருத்தமான முறையிலும் உங்களைத் தொடர்புகொள்வதன் மூலமும், நாங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நாங்கள் நம்புகின்ற எந்த தகவலையும் உங்களுக்கு வழங்குவதன் மூலமாகவும் பயன்படுத்தலாம்.\nFXCC பிராண்ட் என்பது ஒரு சர்வதேச வர்த்தகமாகும், இது பல்வேறு அதிகார வரம்புகளில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதுடன் சிறந்த வர்த்தக அனுபவத்தை வழங்குவதில் கடமைப்பட்டுள்ளது.\nஎஃப்எக்ஸ் மத்திய கிளியரிங் லிமிடெட் (www.fxcc.com/eu) சைப்ரஸ் செக்யூரிடிஸ் மற்றும் எக்ஸ்சேஞ்ச் கமிஷன் (சைசேக்) சிஐசி உரிம எண் எண் 121 / 10 உடன் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.\nமத்திய கிளியரிங் லிமிடெட் (www.fxcc.com) உரிமம் எண் 14576 உடன் வனுவாட்டு நிதி சேவைகள் கமிஷன் (VFSC) ஆல் கட்டுப்படுத்தப்படுகிறது.\nRISK எச்சரிக்கை: அந்நிய செலாவணி வர்த்தகம் மற்றும் அந்நிய செலாவணி உற்பத்திகளைக் கொண்டுள்ள வித்தியாசத்திற்கான ஒப்பந்தங்கள் (CFDs) மிகவும் ஊகிக்கக்கூடியவை மற்றும் இழப்புக்கு கணிசமான அபாயம் உள்ளது. முதலீடு செய்யப்பட்ட ஆரம்ப மூலதனத்தை இழக்க முடியும். எனவே, அந்நிய செலாவணி மற்றும் CFD கள் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் பொருந்தாது. நீங்கள் இழக்க விரும்பும் பணத்தை மட்டுமே முதலீடு செய்யுங்கள். எனவே நீங்கள் முழுமையாக புரிந்து கொள்ளுங்கள் ஆபத்துக்கள். தேவைப்பட்டால் சுயாதீனமான ஆலோசனையை நாடுங்கள்.\nFXCC அமெரிக்காவில் குடியிருப்பவர்களுக்கும் / அல்லது குடிமக்களுக்கும் சேவைகளை வழங்காது.\nபதிப்புரிமை © XXX FXCC. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/02/blog-post_19.html", "date_download": "2020-02-18T19:05:53Z", "digest": "sha1:OMY2WFRAIIICNVFU55Q6YIRY4HSNTMIS", "length": 12318, "nlines": 110, "source_domain": "www.kathiravan.com", "title": "சிறிலங்கா அமைச்சருக்கு முன் துணிச்சல் காட்டிய பெண் அதிகாரி: அவர் பக்கமே நாம் அரசு விளக்கம் - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nசிறிலங்கா அமைச்சருக்கு முன் துணிச்சல் காட்டிய பெண் அதிகாரி: அவர் பக்கமே நாம் அரசு விளக்கம்\nசட்டத்தை மீறி நான் செயற்படப்போவதில்லை. சட்டத்திற்கு உட்பட்டே நான் நடப்பேன் என கூறியிரு க்கும் பெண் அரச ஊழியருக்கு அரசாங்கம் பூரண ஒத்துழைப்பு வழங்கும். அவருடைய பக்கமே அரசா ங்கம் இருக்கும். என அமைச்சரவை பேச்சாளா் பந்துல குணவா்த்தன கூறியுள்ளாா்.\nஇராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் முன்னிலையில் அச்சமின்றி குறித்த பெண் ஊழியர் தெரிவித்த கருத்து தொடபாக, இன்று ஊடகவியலாளரினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்தபோதே பந்துல குணவர்தன இவ்வாறு கூறினார்\nஅவர் மேலும் தெரிவிக்கையில், நீதியை நிலைநாட்டுகின்ற அரச ஊழியர்களை பாதுகாப்பத்தில் அரசாங்கம் முன்னிற்கும் என்றும், அதுவே அரசாங்கத்தின் கடமை என கூறினார். இருப்பினும் அந்த ஊழியர் எவரது பேச்சை கேட்க வேண்டும் என ஊடகவியலாளர்\nஎழுப்பிய மற்றுமொரு கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், அமைச்சரவை பேச்சிற்கே கட்டுப்பட வேண்டும் என அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.க டந்த திங்கட்கிழமை நீர்கொழும்பு களப்பு அபிவிருத்தி தொடர்பாக வனஜீவராசிகள் திணைக்கள\nகம்பஹா அலுவலகத்தில் விசேட கூட்டம் ஒன்று இடம்பெற்றது. இந்த கூட்டத்தின்போது, கம்பஹா அலுவலக மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரி தேவானி ஜயதிலகவிற்கும் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் பிரதேசவாசிகளுக்கும் இடையில்\nஏற்பட்ட வாக்குவாதம் தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.நீர்கொழும்பு, முன்னக்கரய, புனித நிகுலா சிங்கள கலவன் பாடசாலைக்கு விளையாட்டு மைதானம் இல்லாததனால் கடந்த காலத்தில் 1.4 ஹெக்டயராக காணப்பட்ட\nநீர்கொழும்பு சின்னடித்தோட்டம் தீவு பகுதியில் உள்ள சதுப்பு நிலத்தில் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.ஆயினும், இது அரசாங்கத்திற்கு சொந்தமான காணி என்பதால், விளையாட்டு மைதானத்தை அகற்றக் கோரி கம்பஹா மாவட்ட வனஜீவராசிகள் திணைக்கள\nஅலுவலக அதிகாரிகள் நீதிமன்றில் சட்ட நடவடிக்கை எடுத்திருந்தனர்.மீன்பிடி திணைக்களத்தினால் தீவிற்கு ஏற்றி வரப்பட்டு கொட்டப்பட்டிருந்த மண்ணையும் அகற்றுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதற்கமைய இந்த விளையாட்டு மைதானம் தொடர்பில்\nமீண்டும் கடந்த திங்கட்கிழமை நீர்கொழும்பு களப்பு அபிவிருத்தி கூட்டத்தில் பேசப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த தீவுடன் இணைந்ததாக மீன்பிடி திணைக்களத்தினால் களப்பு அபிவிருத்தி திட்டம் ஒன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை தொடர்பிலேயே\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐரோப்பிய நாடு ஒன்றிலிருந்து சென்ற தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி\nஇன்று சுவிஸ் திரும்ப இருந்தவேளை கொழும்பு விடுதியில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் திரு. நாதன் (வேலணை - பேர்ண் நகரில் கடை (Kiosk) வைத்து இர...\nதிருத்தணியில் கொடூரம்: கொள்ளையை தடுக்க முயன்ற தாய்,மகன் படுகொலை\nதிருத்தணியில் கொள்ளையை தடுக்க முயன்ற தாய் மகனுடன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி...\nCommon (6) India (15) News (3) Others (6) Sri Lanka (4) Technology (9) World (166) ஆன்மீகம் (7) இந்தியா (216) இலங்கை (1960) கட்டுரை (29) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (26) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (25) சினிமா (19) சுவிட்சர்லாந்து (4) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kotticode.com/2008/08/blog-post_14.html", "date_download": "2020-02-18T18:49:52Z", "digest": "sha1:MRYPMXXT67UFSEYQ5F6DPSDAANE2LDW4", "length": 5281, "nlines": 54, "source_domain": "www.kotticode.com", "title": "சுதந்திர தின வாழ்த்துக்கள் | Kotticode - கொற்றிகோடு", "raw_content": "\nஆகஸ்ட் பதினைந்து இந்தியா வெள்ளையரின் பிடியில் இருந்து சுதந்திரம் வாங்கிய நாள் . நம்மை நாமே ஆட்சி செய்வோம் நாம் யாருக்கும் அ��ிமையாய் இருக்க மாட்டோம் என்று விடுதலை காற்றை சுவாசித்த நாள் . என்றுமே நம் நினைவில் உஞ்சலடும் நாள் .\nபலரின் தியாகத்தால் வந்த நாள்\nபலரின் உயிரால் வந்த நாள்\nவாழ்க்கை என்பதே சுதந்திரதுகாய் வாழ்வேன் என வாழ்கையே கொடுத்தவர்கள்\nஇன்று இந்த சுதந்திரம் எப்படி இருக்கிறது\nநாம் சிந்தித்து பார்க்க வேண்டிய நேரம் .\nநாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்\nநம்மால் மற்றவர்களின் சுதந்திரம் பறிக்க படுகிறதா \nநம்மால் மற்றவர்கள் அடிமை படுத்த படுகிறார்களா \nநம்மை ஆட்சி செய்கிறவர்கள் இருக்கிறார்களா\nஅப்படி என்றால் சுதந்திரம் ஏது \nமக்களாட்சி எப்படி இருக்கிறது இப்போது\nநாம் எப்படி யாருக்கு ஒட்டு போடுகிறோம்\nநாம் தேர்ந்தெடுப்பவர்கள் நல்லவர்கள் தனா சிந்திப்பீர் ........................\nஅன்பார்ந்த இந்தியா மக்களே நம் கடமையை\nகொற்றிகோடு வரலாற்று சிறப்பும் பெயர் காரணமும்\nசமூக விடுதலைக்கு வித்திட்ட கிறிஸ்தவத்தின் இன்றைய பரிதாப நிலை\nபெருஞ்சிலம்பு பெயர் வரக்காரணமும் சேரன் கட்டிய முதல் கண்ணகி கோயிலும்\nதமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஓன்று கபடி\nகொற்றிகோட்டை கலக்கிய லக்கி ஸ்டார் மகிழ்ச்சி விழா\nவாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா\nகுமரி மாவட்டத்தில் பெருகி வரும் வரதட்சனைகள்\nஇலக்கிய சாதனையாளர் குமரி ஆதவன்\nகொற்றிகோடு மீட் நினைவு C.S.I சபையின் கிறிஸ்து பிறப்பு நிகழ்வுகள்\nComments (1) Joel Davis (1) Kotticode (7) அரசியல் (1) ஆண்டு விழா (3) இலக்கியம் (1) எழுத்தாளர் (1) கபடி (2) கன்னியாகுமரி (2) கிறிஸ்தவம் (1) குமரி மாவட்டம் (4) கொற்றிகோடு (8) சமூகம் (8) சாதிய கொடுமைகள் (1) தமிழ்நாடு (1) வரலாறு (3) விளையாட்டுகள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/world/srilanka-parliament-spoke-person-changed/", "date_download": "2020-02-18T20:51:58Z", "digest": "sha1:CW7AAFIGLEUOXNDCI2OI6BVQQS3R7KPK", "length": 10741, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "அன்று பிரதமர் இன்று சபாநாயகர்... இலங்கை அரசியலில் தொடரும் அதிரடி மாற்றங்கள் | srilanka parliament spoke person changed | nakkheeran", "raw_content": "\nஅன்று பிரதமர் இன்று சபாநாயகர்... இலங்கை அரசியலில் தொடரும் அதிரடி மாற்றங்கள்\nஇலங்கை நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக ராஜபக்சே காட்சியை சேர்ந்த தினேஷ் குணவர்தனே பொறுப்பேற்றுள்ளார். கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு கட்சியின் கூட்டத்தில் தேர்ந்தெடு���்கப்பட்ட நிலையில் இன்று அவர் பதவியேற்றார்.\nசமீபத்தில் இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியா, அதிபர் சிறிசேனாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்துப்படி ராஜபக்சே நியமனம் சட்டவிரோதம் என்பதை ஏற்கிறேன் எனவும். பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை ராஜபக்சேவை பிரதமராக ஏற்க முடியாது. அதுவரை ரணில் விக்ரமசிங்கேதான் பிரதமர் எனவும் தெரிவித்திருந்தார். அதேபோல் கடந்த 28-ஆம் தேதி அன்று இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்கே நீடிக்க வேண்டும் என சபாநாயகர் கரு ஜெயசூர்யா அதிபர் சிறிசேனாவுக்கு கடிதம் எழுதியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதமிழகத்தின் அரசியல் தலைவர்களுக்கு... நாமல் ராஜபக்சே அறிக்கை\nபிரதமர் மோடிக்கு குடை பிடித்த இலங்கை அதிபர்\nநாட்டு மக்களை காப்பாற்ற தவறிவிட்டேன்- மன்னிப்பு கோரினார் ரணில்\nகொரோனா பீதி - சீனாவில் விரைவில் டீமானிடைசேசன் நடவடிக்கை..\nகொரோனா வைரஸ் பாதித்தவர்களை விமானம் மூலம் மீட்ட அமெரிக்கா\nசீனாவில் மருத்துவமனை டீன் கரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலி\nசிரியாவில் வெடிக்குண்டு சத்தத்தை கேட்டு சத்தமிட்டு சிரிக்கும் தந்தை மகள் வைரல் வீடியோ\nசிரியாவில் வெடிக்குண்டு சத்தத்தை கேட்டு சத்தமிட்டு சிரிக்கும் தந்தை மகள் வைரல் வீடியோ\n24X7 செய்திகள் 17 hrs\n13வது ஐபிஎல் போட்டிக்கான முழு அட்டவணை விவரம்...\n360° செய்திகள் 15 hrs\nஐபிஎல் அட்டவணையை வெளியிட்ட ஜெய்ஷா\n360° செய்திகள் 13 hrs\nசச்சினை தோளில் சுமந்த தருணம்... பிரபல விருதை வென்ற சச்சின்\n360° செய்திகள் 11 hrs\nதிமுகவின் திட்டம் எப்படி நடந்தது... கண்காணிக்க உத்தரவு போட்ட அமித்ஷா... உளவுத்துறை கொடுத்த அதிர்ச்சி ரிப்போர்ட்\nகிருஷ்ணகிரி மாணவிகள் விடுதியில் உண்ணும் உணவில் புழு.. கண்டுகொள்ளாத அரசு \nஇப்படியொரு அசால்ட்டான ஆளை நாங்க பார்த்ததில்லை... அன்புசெழியன் பிடியில் அமைச்சர்கள்... அதிமுகவிற்கு செக் வைத்த பாஜக\nஇரண்டு பேரை என்கவுன்ட்டரில் சுட்டுக்கொன்றது டெல்லி போலீஸ்\nஸ்டாலின் முதல்வராக கூடாது... ராமதாஸ் போடும் அதிரடி ப்ளான்... ரஜினியுடன் பாமக கூட்டணி பற்றி வெளிவராத தகவல்\nபணம் தரமுடியலேன்னா கிட்னியை கொடுத்துட்டுப் போ... மிரட்டப்பட்ட தமிழகப் பெண்... அதிர வைக்கும் ரிப்போர்ட்\nநம���ம ஷூட்டிங் போலாம் வாங்க... விஜயை மிரட்டும் பாஜக... விஜயால் பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்\nஅதிமுகவிற்கு செக் வைக்கும் பாஜக... விஜய் வீட்டில் ரெய்ட் பின்னணி... பாஜகவிற்கு உளவுத்துறை கொடுத்த அதிரடி ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/1654/", "date_download": "2020-02-18T19:21:48Z", "digest": "sha1:DHOR3PRBVG7O7WJDVHADCRTAQF6SO5IN", "length": 19392, "nlines": 65, "source_domain": "www.savukkuonline.com", "title": "குற்றம் புரிந்தவர்….. – Savukku", "raw_content": "\nசென்னை, ஜூன் 8: “”என்னுடைய பெயரிலோ அல்லது 3/1 போட் கிளப் அவின்யு வீட்டிலோ 24371500 என்ற எண்ணுள்ள பி.எஸ்.என்.எல். தொலைபேசி மட்டுமே உள்ளது. 323 இணைப்புகள் உள்ளன என்று “தினமணி’ நாளிதழில் வந்த செய்தி தவறானது. உண்மையை ஏன் அவர்கள் பி.எஸ்.என்.எல். நிறுவனத்திடமிருந்து கேட்டு பெற்றிருக்கக் கூடாது ” என்று ஜூன் மாதம் 2ம் தேதி தயாநிதி மாறன் ஏதோ தான் தவறே செய்யாதது போலவும் தம்மீது வேண்டுமென்றே வீண் பழி சுமத்துவதாகவும் அறிக்கை வெளியிட்டார்.\nபி.எஸ்.என்.எல். இணைய தளத்திலேயே தயாநிதி மாறன் வீட்டில், 24371500 என்ற இணைப்பு தலைமைப் பொது மேலாளர் பெயரிலும், 24371515 என்ற இணைப்பு தயாநிதி மாறன் பெயரிலும் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பி.எஸ்.என்.எல்.லின் 2009ம் ஆண்டு, ஜூன் 6ம் தேதியிட்ட கடிதம், நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் அளிக்கப்பட்ட 24371500 என்ற தொலைபேசி இணைப்புதான் தயாநிதி மாறன் வீட்டில் உள்ளது என்பது பொய் என்பதை சுட்டிக் காட்டுகிறது.\nபி.எஸ்.என்.எல்.லிடமிருந்து பெறப்பட்ட மேலும் சில புதிய தகவல்கள் தயாநிதி மாறனுக்கு எதிராக அமைந்துள்ளன. அரசு கணக்கில், 323 இணைப்புகளுடன் ரகசிய தொலைபேசி இணைப்பகம் அவரது வீட்டில் இயங்கியதற்கான மறுக்கமுடியாத பல புதிய ஆதாரங்கள் பி.எஸ்.என்.எல்.லிடமிருந்து கிடைத்துள்ளன. தயாநிதி மாறன் கூறுவது அனைத்தும் பொய் என்பதை பி.எஸ்.என்.எல் சென்னை சர்க்கிளின் 21-6-2007 தேதியிட்ட அலுவலக கடிதம் உறுதிப்படுத்துகிறது.\n2007ம் ஆண்டு மே மாதம் 13ம் தேதி தயாநிதி மாறன் மத்திய அமைச்சரவையிலிருந்து ராஜிநாமா செய்தார். இரு வாரங்களுக்கு பிறகு, பி.எஸ்.என்.எல் லுக்கு மாறன் கடிதம் ஒன்றை அனுப்புகிறார். அதில், அமைச்சர் என்ற முறையில் ஒதுக்கப்பட்ட 24371515 மற்றும் 24371616 இணைப்புகளை நாடாளுமன்ற உறுப்பினர் கோட்டாவிற்கு மாற்றும்படி கேட்டுக் கொண்ட���ள்ளார். இதுதான், பி.எஸ்.என்.எல். உண்மையை வெளிப்படுத்த உதவியது. 323 இணைப்புகள் உள்ளது என்பதுடன், ரகசிய இணைப்பகம் செயல்பட்டதையும் அது பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியது.\nமுதலாவதாக: 24371515, 24371616 ஆகிய எண்கள் குறித்த தகவல்கள், பொது குறைதீர்ப்புப் பிரிவு அல்லது கணினி பிரிவிடம் இல்லை. இந்த எண்கள் குறித்த தகவல்களை மாம்பலம் இணைப்பகத்தில் கேட்டு தெரிந்து கொள்ளவும் ” என பி.எஸ்.என்.எல். அளித்த முதல் கடிதம் தெரிவித்தது.\nஏன் இந்த இரண்டு இணைப்புகளும் மாம்பலம் இணைப்பகத்தில் ஒளித்து வைக்கப்பட்டிருந்தன என்கிற கேள்வி எழுகிறது. இதற்குப் பதில் கிடையாது. பொது குறைதீர்ப்புப் பிரிவு அல்லது கணினி பிரிவிடம் இந்த எண்கள் குறித்த தகவல்கள் இல்லை என்பதே மோசடி என்பதை உணர்த்துகிறது. இணைப்பக முறையில் இருந்து அவை மறைத்து வைக்கப்பட்டிருந்தன என்பது பொருளாகிறது. 2437 என்ற பொதுவான இணைப்பக கோடு கொண்ட அவை ரகசிய இணைப்பகத்தில் இடம் பெற்றன.\nஇதே போல, தொலைபேசி வாடிக்கையாளருக்குஏதாவது தகவல் தேவைப்பட்டால், அவர், “”1191” என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்வார். ஆனால், தயாநிதி மாறனின் இணைப்பகத்தில், 234711911க்கு வரும் அனைத்து அழைப்புகளும் 24311191 க்கு தானாகவே மாற்றப்பட்டு விடும். இது 2437 என்ற ரகசிய இணைப்பகம் செயல்படுவதை பாதுகாக்க செய்யப்பட்ட ஏற்பாடுதான்.\nஇரண்டாவதாக : பி.எஸ்.என்.எல்லின் அந்தக் கடிதம், 300 இணைப்புகள் கொண்ட இணைப்பகம் உள்ளதை ஒத்துகொண்டு,மாறனின் பொய்யை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. 24371515 மற்றும் 24371616 (அமைச்சர் என்ற முறையில் ஒதுக்கப்பட்ட அவற்றை நாடாளுமன்ற உறுப்பினர் கோட்டாவிற்கு மாற்றும்படி கேட்டுக் கொண்டவை) ஆகிய இரண்டும், 300 எக்ஸ்டென்ஷன்கள் உள்ள 24371500 என்ற முக்கிய எண்ணின் துணை எண்கள் ஆகும் என்பது தெரிய வருவதாக அக்கடிதம் கூறுகிறது. அந்த முக்கிய எண் 24371500 இணைப்பு, 3/1 போட் கிளப் சாலையில், தலைமைப் பொது மேலாளர் என்ற பெயரில் உள்ளதாகவும் அது மேலும் தெரிவிக்கிறது. தயாநிதி மாறன், மத்திய அமைச்சரவையிலிருந்து விலகி 5 வாரங்களுக்கு மேல் இந்த மோசடி தொடர்ந்துள்ளது என்றும் அக்கடிதம் உணர்த்துகிறது. இக்கடிதம் நான்கு முக்கிய உண்மைகளை உறுதிப்படுத்துகிறது.\nஒன்று, 24371500 என்ற எண்ணுக்குள் 300 இணைப்புகள் கொண்ட சட்ட விரோத இணைப்பகம் மறைக்கப்பட்டிருந்ததையும், அதில் 24371515, 24371616 எண்கள் சேர்ந்திருந்ததையும் அது உறுதிப்படுத்துகிறது. இரண்டாவது, அந்த மோசடி இணைப்பகம், தலைமைப் பொது மேலாளர் பெயரில் செயல்பட்டது. அது மாறனின் பெயரில் இல்லை. மூன்றாவது, அந்த மோசடி இணைப்பகம், 2007ம் ஆண்டு ஜூன் மாதம் 21ம் தேதி வரை செயல்பட்டுள்ளது. நான்காவது, இந்த இணைப்பகத்திற்கான செலவுகளை அரசே ஏற்றுள்ளது – அதாவது “”டிடிஐஎஸ்டி (துறை) பிரிவில் ” என்ற கடிதத்தில் கூறப்பட்டுள்ள வார்த்தைகள் உண்மையை ஒப்புக் கொள்கின்றன.\n323 இணைப்புகள் கொண்ட இணைப்பகம் திருட்டுத்தனமாக மாறன் வீட்டில் இருந்தன என்ற உண்மையை இது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.\nஅந்த இரு எண்களையும், கேட்டு கொண்டபடி, இலவச இணைப்புகளிலிருந்து, கட்டண முறையிலான நாடாளுமன்ற உறுப்பினர் ஒதுக்கீட்டுக்கு மாற்ற, “” 24371500 ” என்ற முக்கிய எண் மறைக்கப்பட்டு, 24341515, 24371616 சாதாரண இணைப்புகளாக, எஸ்டிடி வசதியுடன் நாடாளுமன்ற உறுப்பினர் ஒதுக்கீட்டில் அளிக்கப்படும் என்று அக்கடிதம் தெரிவிக்கிறது. ஏன் 24371500 ஐ மறைக்க வேண்டும் \n 24371500 முதல் 24371799 வரை உள்ள 300 துணை இணைப்புகளைக் கொண்ட 24371500 முக்கிய எண் தெரியக்கூடாது என்பதற்காகத்தான்.\nஇரண்டாவதாக அக்கடிதம் மாறனின் வீட்டில் மேலும் 23 இணைப்புகள் இருந்ததை உறுதிப்படுத்துகிறது. மற்ற இணைப்புகள், தொழில்நுட்ப வார்த்தையில் கூறினால், “பிரா’ இணைப்புகள் ஆகும். “”7 “பிரா’ இணைப்புகளும், போட் கிளப்பில், சென்னை டெலிபோன்ஸ் தலைமை பொது மேலாளர் பெயரில் 2 சாதாரண இணைப்புகளும் இருந்ததை அந்தக் கடிதம் கூறுகிறது”.\nஒவ்வொரு “பிரா’ லைனும் ஒரே சமயத்தில், குரல், ஆவணங்கள்,விடியோவை அனுப்பும் திறன் கொண்டவை. எனவே, 7 “பிரா’ இணைப்புகள் என்பது, 21 இணைப்புகள் ஆகும். 21 இணைப்புகளுடன், 2 சாதாரண இணைப்புகள், 24371500 எண்ணில் உள்ள 300 இணைப்புகள் ஆக மொத்தம் 323 இணைப்புகள் (ஐஎஸ்டிஎன்) திருட்டுத்தனமாக மாறனின் வீட்டில் செயல்பட்டுள்ளன. இதைதான், சிபிஐ தனது அறிக்கையில் வெளிக்கொணர்ந்துள்ளது. 323 இணைப்புகள் கொண்ட இணைப்பகத்தையே மாறன் மறைத்து விட்டார் என்பதை “தினமணி’ நாளிதழ் அம்பலப்படுத்தியது. அவ்வளவே\nபி.எஸ்.என்.எல்.லின் கடிதத்தின் மூலம்,மாறன் தவறு செய்துள்ளார் என்பது சந்தேகத்துக்கு இடமின்றித் தெளிவாகி விட்டதே, இனிமேலாவது தயாநிதி மாறன், தனது குற்றத்தை ஒத்துக் கொண்டு தலைகுனிவை ஏற்றுக் ��ொள்வாரா இல்லை, வலுக்கட்டாயமாகப் பதவி பறிக்கப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு அவமானங்களுக்குப் பிறகுதான் ஏற்றுக் கொள்வாரா\nஉப்புத் தின்றவன் தண்ணீர் குடித்துத்தான் தீர வேண்டும். அவரவர் பாவம் அவரவருக்குத்தான் என்றெல்லாம் தமிழில் பல பழமொழிகள் உண்டு. தயாநிதி மாறன் என்பதால் இவையெல்லாம் மாறிவிடுமா என்ன\nNext story கெட்ட பின் ஞானி\nPrevious story உன் கண்ணில் நீர் வழிந்தால்\nசெங்கல்பட்டு அகதிகள் முகாம் தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்\nஇன்னுமா உன்ன இந்த ஊரு நம்புது ஜாபர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/47%E0%AE%90-58-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-02-18T20:03:54Z", "digest": "sha1:VD2TNDA4XCP4A42O3TQW6XWYZHSCQ63S", "length": 8042, "nlines": 66, "source_domain": "canadauthayan.ca", "title": "47ஐ 58 எனக்கூறிய இம்ரான்: கணக்கு பாடம் தேவை | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇலங்கை ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பம் -\nஇந்தியாவுக்கு எதிராக பேசிய இங்கிலாந்து எம்.பிக்கு இந்திய விசா மறுப்பு\nஇலங்கை தமிழர்களையும், தமிழையும் புறக்கணிக்கும் அரசின் செயற்பாடுகளை ஆதரிக்க முடியாது - இரா.சம்பந்தன்\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி இந்தியா வருவது மகிழ்ச்சி: பிரதமர் மோடி\nஇலங்கை தமிழர்களுக்கு சம உரிமை : இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி\n* மோசடியிலிருந்து மூதாட்டியை காப்பாற்றிய இந்திய டிரைவர் * இந்தியாவை கவனியுங்கள்: இம்ரான் கதறல் * \"இது இந்தியா இல்லை, பாகிஸ்தான்\" - போராட்டக்காரர்களை விடுவித்த பாகிஸ்தான் நீதிபதி * ராணுவத்தில் பெண்களுக்கு சம உரிமை வழங்கும் தீர்ப்பு: என்ன கிடைக்கும்\n47ஐ 58 எனக்கூறிய இம்ரான்: கணக்கு பாடம் தேவை\nகாஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு 58 நாடுகள் ஆதரவு அளிப்பதாக பாக்., பிரதமர் இம்ரான் கான் தவறாக கூறியது தற்போது கேலிக்குள்ளானது.\nஜம்மு-காஷ்மீரில் மனித உரிமை நிலைமை குறித்து ஐ.நா., மனித உரிமைகள் பேரவையில் பாக்., தரப்பில் அறிக்கை சமர்பிக்கப்பட்டது. இந்த அறிக்கை வெளியுறவு அலுவலகத்தின் இணையதளத்திலும், இம்ரான் கானின் டுவிட்டர் பக்கத்திலும் வெளியானது.\nஇம்ரான் கான் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஜம்மு-காஷ்மீரில் படை பலத்தை பயன்படுத்துவதை இந்தியா நிறுத்த வ���ண்டும். கட்டுப்பாடுகளை விலக்க வேண்டும், காஷ்மீர் மக்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும், பாதுகாக்கப்பட வேண்டும் என்று ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலில் பாகிஸ்தான் வைத்த கோரிக்கைகளுக்கு 58 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. இவ்வாறு இம்ரான் பதிவிட்டிருந்தார்.\nஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலில் 47 நாடுகள் மட்டுமே உறுப்பினர்களாக உள்ள நிலையில், 58 நாடுகள் ஆதரித்ததாக கூறுகிறார். அதாவது, 13 ஆப்பிரிக்க நாடுகள், 13 ஆசியா-பசிபிக் நாடுகள், 8 லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் நாடுகள், 7 மேற்கு ஐரோப்பிய மற்றும் பிற நாடுகள், 6 கிழக்கு ஐரோப்பிய நாடுகள் என மொத்தம் 47 நாடுகள் தான் உறுப்பினர்களாக உள்ளன. இது கூட தெரியாத இம்ரானுக்கு கணக்கு பாடம் தேவை என சமூக வலைதளங்களில் கேலி கிண்டலுக்கு உள்ளானார்.\nஇது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் பதிலளிக்கையில், 47 நாடுகள் உறுப்பினர்களாக கொண்ட ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலில் 58 நாடுகள் ஆதரித்ததாக கூறுகிறார். அந்த நாடுகளின் பெயர்களை வெளியிட வேண்டும் என கூறினார்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2009/08/blog-post_29.html", "date_download": "2020-02-18T19:15:17Z", "digest": "sha1:RZCOZ6D3J5U5HXW6XLQBOTLJ7263XFGT", "length": 11127, "nlines": 251, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: கடவுளோடு காதல்", "raw_content": "\nஎன்னில் முதன் முதலாய் காதல் உன்னோடு\nபச்சிளம் குழந்தையாய் பால்மணம் மாறாத காதல்\nநான் பாமாலை சூட்டும் போதெல்லாம்\nவாய் திறந்து நீ பாராட்டியது இல்லை\nமலர் எடுத்துச் சூடும் போதெல்லாம்\nஉன்மீது எனக்கு மனம் மாறா காதல்\nபால் கொண்டும் நெய் கொண்டும்\nஅதனை நீ ருசித்ததும் இல்லை\nஅன்பு நெஞ்சம் உன்மீது என் அணையாத காதல்\nஉலகத்துக்கு எல்லாம் ஒளி தரும் உனக்கு\nஒரு சிறு தீபம் ஏற்றி உனக்குக் காட்டி\nஎன் தீராத காதல் சொல்கிறேன்\nஉன்னைத் தனி அறையில் பூட்டிவைத்து\nஎன்னும் அளவில்லாத காதல் உன்னோடு\nபரபிரம்மமே உனக்கு பணிவிடை செய்ய\nஇனி ஒரு பிறவியும் வேண்டிலேன்\n///உலகத்துக்கு எல்லாம் ஒளி தரும் உனக்கு\nஒரு சிறு தீபம் ஏற்றி உனக்குக் காட்டி///\nஉச்சிக்கு ���ீழே உள் நாக்குக்கு மேலே ஏற்றிய தீபம் எரிகிறதப்பா.\nமிக்க நன்றி வசந்த் மற்றும் கேசவன் அவர்களே.\n//பால் கொண்டும் நெய் கொண்டும்\nஅதனை நீ ருசித்ததும் இல்லை\nஅன்பு நெஞ்சம் உன்மீது என் அணையாத காதல்\nம்ஹ்ம்...ருசிக்கிறான். ரசிக்கிறான்.ஆது நம் சிற்றறிவுக்கு எட்டுவதில்லை என்பது என் எண்ணம்.\nஇனி ஒரு பிறவியும் வேண்டிலேன்\nawesome. சில கவிதைகள் படிக்கும் போது மனம் நெகிழும். இப்படிப்பட்ட கவிதைக்கு ஆன்மா நெகிழ்கிறது....\nஇறைவன் நிச்சயம் நெகிழ்ந்திருப்பார் என எண்ணம் கொண்டேன்.\nமிக்க நன்றி ஷக்தி அவர்களே.\nதிரைப்படத் துறையில் வாய்ப்பு கிடைத்து இருந்தால்\nநுனிப்புல் பாகம் - 1 (2)\nநுனிப்புல் - பாகம் 1 (1)\nமற்றும் இப் பொழுது. And, Now எழுதிய உறவுகளுக்கு.\nவலைப்பூ கண்டு மிரண்டு போனேன்\nஆஸ்த்மா - ஒரு ஆராய்ச்சித் தொடர் (1)\nஎழுத்தாளர் திரு.ஜெயமோகன் சொல்வது சரியா\nஆன்மிகம் - ஒரு தெளிவான பார்வை\nகலக்கல் பின்னூட்டம் - நன்றி Sword Fish\nஆன்மிகம் என்றால் ஒதுங்குவது ஏன்\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 2\nஆற்றாமை - அருகில் செல்லும் புதுரக வாகனங்கள்\nசொல் எனும் சொல் கவிதையும், இறைவன் பற்றிய எண்ணமும்\nதிரு. செந்தில்நாதன் - சில யோசனைகள்.\nஅழுகிய இதயங்கள் - நகைக்கும் இதழ்கள்\nசிங்கைநாதன் அவர்களுக்கு முத்தமிழ்மன்றமும் உதவும்.\nதேடினால் கிடைத்துவிடும் - 12 (நிறைவுப் பகுதி)\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 1\nதேடினால் கிடைத்துவிடும் - 11\nவெண்பொங்கல், சாம்பார்- சமையலும் ஒரு கலையே\nதேடினால் கிடைத்துவிடும் - 10\nஈரோடு புத்தகத் திருவிழாவில் நுனிப்புல்\nதேடினால் கிடைத்துவிடும் - 9\nதேடினால் கிடைத்துவிடும் - 8\nதேடினால் கிடைத்துவிடும் - 7\nதேடினால் கிடைத்துவிடும் - 6\nதேடினால் கிடைத்துவிடும் - 5\nஎழுத்து நடையை எளிமையாக்குவது எவ்வாறு\nதேடினால் கிடைத்துவிடும் - 4\nதேடினால் கிடைத்துவிடும் - 3\nஒரு கட்சி ஆரம்பிக்கலாம்னு... (பகுதி 1)\nதேடினால் கிடைத்துவிடும் - 2\nதேடினால் கிடைத்துவிடும் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/09/blog-post_715.html", "date_download": "2020-02-18T19:19:49Z", "digest": "sha1:I4MJ2ZLUNZTJILKEFWH567TJFIIS4KOP", "length": 38138, "nlines": 134, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "கொழும்பு கம்பன் விழாவில், இஸ்லாமியப் பேச்சுப்போட்டி அறிமுகம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகொழும்பு கம்பன் விழாவில், இஸ்லாமியப் பேச்சுப்போட்டி அறிமுகம்\nகொழும்பில் கம்பன் விழா நவம்பரில் நடைபெறவுள்ளது. அகில இலங்கைக் கம்பன்கழகம் ஆண்டுதோறும் கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலும் கம்பன்விழாக்களை நடத்தி வருகிறது.\nநாற்பதாவது ஆண்டினைக் கடக்கும் கம்பன்கழகத்தின் 2019ஆம் ஆண்டுக்கான கொழும்புக்கம்பன்விழா எதிர்வரும் நவம்பர் 8,9,10,11,12திகதிகளில் நடைபெறவுள்ளது. இவ்வாண்டு கம்பன்கழகத்தின் வெள்ளிவிழாவாகவும் இது அமைகிறது.\nவிழா நிகழ்ச்சிகள் கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெறவுள்ளன. வழமைபோல இவ்வாண்டும் நம்நாட்டு, தமிழ்நாட்டு, பிறநாட்டு அறிஞர்கள் பலர் இவ்விழாவில் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.\nஇவ்விழாவில் பட்டிமண்டபம், வழக்காடுமன்றம், கவியரங்கம், கருத்தரங்கம், சிந்தனைஅரங்கம், சுழலும் சொற்போர், தனியுரை போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. ‘மகரந்தச்சிறகுவிருது’, ‘ஏற்றமிகுஇளைஞர்விருது’, ‘நுழைபுலஆய்வுவிருது’, ‘நாவலர்விருது’, ‘விபுலானந்தர்விருது’ முதலிய விருதுகளும் வழங்கப்படவுள்ளன. விழாவின் நிறைவுநாளில் நம்நாட்டைச்சேர்ந்த ஆறு துறைசார்ந்த அறிஞர்கள் கௌரவிக்கப்படவுள்ளதோடு உலகளாவிய சாதனை செய்த ஒருவருக்கு கம்பன்புகழ் விருதும் வழங்கப்படவுள்ளது. இவ்வாண்டு முதல் இலக்கியப் புரவலர் ஹாசிம் உமரின் அனுசரணையுடன் இஸ்லாமிய இலக்கியப் பேச்சுப்போட்டியும் நடைபெறவுள்ளது. உமறுப்புலவர் இயற்றிய சீறாப்புராணம் எனும் காவியம் இவ்வாண்டு இஸ்லாமிய இலக்கியப் பேச்சுப் போட்டியின் கருப்பொருளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.\nஅமைச்சர்களுக்கு முன் துணிகரம் - சிங்கள சகோதரிக்கு குவிகிறது பாராட்டு (வீடியோ)\nவனம், வனஜீவிகள், இயற்கை தொடர்பிலான முக்கியத்துவம் விளங்காத மங்குனி அமைச்சர் முன்னால்... ஒட்சிசன் என்றால் என்னவென்று அறியாத மாங்கா ...\nபுனித குர்ஆனில் \"நீங்கள் அனைவரும் ஒற்றுமை என்னும் கயிற்றைப் பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள்” என கூறப்பட்டுள்ளது\nகொழும்பு ஸாஹிராக் கல்லூரியில் நடைபெற்ற சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர் ம...\nரகுமானின் மகள் கதீஜா, தஸ்லிமா நஸ்ரினுக்கு பதிலடி\n\"நாட்டில் எத்தனையோ விஷயங்கள் நடக்கின்றன. ஆனால் பெண் அணிய விரும்பும் ஒரு சிறு ஆடை குறித்து கவலை கொள்கிறீர்கள்,\" என்று எழுத்த...\nஹஜ் செல்ல 3 வகை கட்டணங்கள், முகவர்கள் அழைத்துச் செல்வர், மஹிந்த தலைமையில் தீர்மானம்\n- இக்பால் அலி - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ , ஹஜ் குழுவினர்கள் மற்றும் ஹஜ் முகவர்களுக்கிடையே இன்று -14- அலரிமாளிகைளில் இடம்பெற்ற பேச்...\nறிசாத்தின் மனைவியை, இலக்கு வைக்கிறது அரசாங்கம் - சாட்சியத்தை பதிவுசெய்ய CID முயற்சி\n- Hiru News - நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியின் போது மொத்த கூட்டுறவு விற்பனை நிலையமான சதொசவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் சர்ச்சை...\nவை எல் எஸ் ஹமீட் சாய்ந்தமருதிற்கு தனியாக நகரசபைக்கான வர்த்தமானி வெளியாகிவிட்டது. மகிழ்ச்சிக்கொண்டாட்டம் ஒரு புறம். வாழ்த்துத் தெரி...\nகலீபா உமர் அவர்களின் ஆட்சியை, அமுல்படுத்துவேன் என்ற அரவிந்த் கேஜ்ரிவால்: யார் இவர்..\nடெல்லியில் மூன்றாவது முறையாக முதல்வர் பொறுப்பு ஏற்க இருக்கிறார் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால். தலைநகரில் இந்த வெற...\nரிஷாட், ஹிஸ்புல்லா, மொஹமட் ஏன் கைதாகவில்லை. ஞானசார தேரர்\nஸ்ரீலங்காவின் பெரும்பான்மையினமான சிங்கள பௌத்த மக்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலின் ஊடாக தனிச் சிங்கள அரசாங்கத்தை ஆட்சிபீடம் ஏற்ற நடவடிக்கை...\n5 முஸ்லிம் வேட்பாளர்களுக்கு டெல்லி மக்கள் சிறப்பான வெற்றியை வழங்கினர்\nஐந்து முஸ்லிம்வேட்பாளர்களை பெருவாரியான வாக்கு வித்யாசத்தில்டெல்லி மக்கள் வெற்றி பெற வைத்து பாஜக-வின் #வெறுப்பு_அரசியலுக்கு #பதிலடி_கொட...\nபயங்கரவாத சஹ்ரான் குழு மேலும், பல தாக்குதல்களுக்கு திட்டமிட்டிருந்தது\nசஹ்ரான் ஹாசிம் வழிநடத்திய அடிப்படைவாத குழுவினரால் 2020 ஆம் ஆண்டு இலங்கையில் இஸ்லாமிய அரசை உருவாக்கும் நோக்கில் சுதந்திர தின ஊர்வலம், பிர...\nதிருமண மஹராக 35 லட்சம் வீடு வளவை கொடுத்த மணமகன் - காத்தான்குடியில் இது முதன்முறை\nகாத்தான்குடியில் ஒரு சாதாரண வேலை செய்து உழைத்து சேகரித்து கொள்வனவு செய்த சுமார் 35 லட்சம் ரூபா பெறுமதிமிக்க வீடு,வளவை மஹராக விவாகப் பதிவ...\nசீனா துடிக்கிறது சீன அதிபர் கதறுகிறார் சீனர்கள் சாலைகளைில் சுருண்டு விழுந்து மடிகின்றனர் மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களே...\nஇத்தாலியில் இருந்து விடுமுறைக்கு இலங்கை, வந்���வரே வத்தளையில் புர்க்காவை எதிர்த்தவர்\nவத்தளையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்குள் புர்கா அணிந்து வந்த பெண்ணுக்கு எதிர்ப்பை வெளியிட்ட இளைஞருக்கு மரண அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளத...\nஇஸ்லாத்தை அவமதித்த 3 இலங்கையர்கள் காரணம் கூறப்படாது விடுதலை - டுபாயிலிருந்து இன்று நாடு திரும்பினர்\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில், தனது முகநூலில் படங்களைப் பதிவிட்டதன் மூலம் இஸ்லாம் மார்க்கத்தை அவமதித்த குற்றத்துக்காக, டுபாய் நீ...\nCorona Virus உம், இஸ்லாமும்\nசீனாவிலும் உலகின் இதர பகுதிகளிலும் பரவி வரும் Corona Virus குறித்த பின்வரும் பதிவை உங்கள் சிந்தனைக்காக உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பு...\nமுகம் மூடிச்சென்ற சகோதரியின் துணிச்சல், பேரினவாதிகளுக்கு தக்க பதிலடி (video)\nவத்தளையில் உள்ள சுப்பர் மார்க்கெட்டில் புர்கா அணிந்து சென்ற முஸ்லிம் பெண்ணை உள்ளே வரவேண்டாம் என ஒருவர் தெரிவித்ததை அடுத்து அங்கு பெரும் ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/australia/03/213168?ref=archive-feed", "date_download": "2020-02-18T18:52:30Z", "digest": "sha1:X7ARMCW54JSU6SX4IGGBXFJ3M4X6LFKL", "length": 7604, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "தாத்தா வயது நபரை திருமணம் செய்துகொள்ளவிருக்கும் பெண்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதாத்தா வயது நபரை திருமணம் செய்துகொள்ளவிருக்கும் பெண்\nஅவுஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஒருவர் தன்னை விட 40 வயது அதிகமான நபரை திருமணம் செய்ய உள்ளார்.\nஅவுஸ்திரேலியாவை சேர்ந்த ரேச்சல் ராபர்ட்ஸ் என்கிற 33 வயது பெண் கடந்த நான்கு வருடங்களுக்கு முன், தன்னுடைய வீட்டிற்கு அருகாமையில் உள்ள பேருந்து நிலையத்தில், முதன்முறையாக நெவ் மெக்டெர்மொட் (73) என்பவரை சந்தித்துள்ளார்.\nமுழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்திருந்ததால் ரேச்சல், நடக்க முடியாமல் திணறுவதை பார்த்த மெக்டெர்மொட், அவருக்கு தன்னுடைய காரில் லிப்ட் கொடுத்துள்ளார். அந்த முதல் அறிமுகத்தில் இருவரும் பல விடயங்களை பற்றி பேசி மகிழ்ந்துள்ளனர்.\nசிறிது நாட்கள் கழித்து ரேச்சலின் தந்தை இறந்துள்ளார். இதனால் அவருடைய குடும்பம் தனிமையில் சோகமாக இருப்பதை பார்த்த மெக்டெர்மொட் தினமும் வீட்டிற்கு சென்று ஆறுதல் கொடுத்து வந்துள்ளார்.\nஅவர் கொடுத்த அந்த பாசம், ரேச்சலிற்கு காதலாகி மாறியுள்ளது. அவர்களுடைய காதலுக்கு குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்ததை அடுத்து, தற்போது இருவரும் திருமணம் செய்துகொள்வதற்கு ஆயத்தமாகியுள்ளனர்.\nமேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2020-02-18T18:22:31Z", "digest": "sha1:AKARNE6GUVKVDBG37GYHO7M27VEON5GS", "length": 4618, "nlines": 68, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மஞ்சள் கால் காடை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மஞ்சள் கால் காடை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← மஞ்சள் கால் காடை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமஞ்சள் கால் காடை பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகருங்காடை (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-02-18T18:59:25Z", "digest": "sha1:TARSB3ICPC3P2MPLT2FUEINNYE2AEDE7", "length": 10790, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிழக்கிலங்கைத் தமிழர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(புகழ்பெற்ற மட்டக்களப்பவர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nதிருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய கிழக்கு மாகாணத்தில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் கிழக்கிலங்கைத் தமிழர்கள் எனப்படுவர். கிழக்கிலங்கைத் தமிழர் வரலாறு, அரசியல், சமூக அமைப்பு, பண்பாடு ஆகிய நோக்குகளில் தனித்துவமான அம்சங்களைக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களின் பொருளாதார கல்விச் சூழலும் நிலைகளும் கூட வேறுபட்டவை எனலாம்.\nகிழக்கிலங்கை தமிழர் என்ற அடையாளப்படுத்தலை யாழ்ப்பாணத் தமிழர், வன்னித் தமிழர், தீவகத் தமிழர் என்ற கருத்துருக்களுடன் ஒப்பிட்டு வரையறை செய்யலாம். இவ்வேறுபாடுகள் அல்லது தனித்துவ பண்புகள் இருப்பினும் இலங்கைத் தமிழர்களுக்கிடையான ஒற்றுமை அம்சங்களும் இயல்புகளுமே மிகுதியாகும் என்ற கூற்றை இங்கு குறிப்பது முக்கியமாகும்.\nகிழக்கிலங்கைத் தமிழர் நடுவில் காணப்படும் தாய்வழி சமூக அமைப்பை வைத்து நோக்குகையில் கிழக்கிலங்கையில் குடியமர்ந்தோர் சேர நாட்டில் இருந்து வந்தவர்கள் என வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றார்கள்.[1]\nகிழக்கிலங்கை யாழ்ப்பாண இராசதானிக்கு உள் வரமால் கண்டி இராசதானியின் ஆட்சிக்கு உட்பட்டு இருந்தது.\nஒல்லாந்தர் ஆட்சிக்கு வந்தபின் மட்டக்களப்பு வழக்கங்களை முன்வைத்து முக்குவர் சட்டம் இயற்றப்பட்டது.\n\"ஈழத்திலும் தாய் வழிச் சமுதாய மரபு கிழக்கிலங்கையில் நிலைத்து வருவதாயிற்று. இடைக்காலத்தில் சிங்கள மக்களுடன் இணைந்து சமத்துவமாகச் சகோதர மனப்பா��்மையுடன் வாழ்ந்து வந்திருக்கின்றனர். இதனால் பல்வேறு வழிகளிலும் இரு இனத்தவர்களிடேயும் பண்பாட்டுக் கலப்பு ஏற்படுவதாயிற்று. இதே போன்று யாழ்ப்பாணப் பிரதேச மக்களும் காலத்துக்குக் காலம் மட்டக்களப்புப் பிரதேசத்தில் வந்து குடியேறி வாழலாயினர்.\" [2]\nஈழநாட்டின் நெற்களஞ்சியம் எனப் போற்றப்பட்ட மட்டக்களப்பில் பல பெரியார்களும், எழுத்தாளர்களும், கலைஞர்களும் தோன்றியுள்ளனர்.\nவீ. தோ. பொ. த. ஆறுமுகபிள்ளை\n↑ இ. பாலசுந்தரம். (2003). தமிழர் திருமண மரபுகள் - மட்டக்களப்பு மாநிலம். ரொறன்ரோ: தமிழர் செந்தாமரை பதிப்பகம்.\n↑ இ. பாலசுந்தரம். (2003). தமிழர் திருமண மரபுகள் - மட்டக்களப்பு மாநிலம். ரொறன்ரோ: தமிழர் செந்தாமரை பதிப்பகம். பக்கம் 17.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 அக்டோபர் 2019, 06:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2256219&dtnew=4/15/2019&Print=1", "date_download": "2020-02-18T20:32:19Z", "digest": "sha1:T3I3KZVBYLGUWCYZIFHAIRVOQXXN6DWC", "length": 9310, "nlines": 197, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "| மடத்துக்குளத்தில் மாதிரி ஓட்டுப்பதிவு Dinamalar\nதினமலர் முதல் பக்கம் திருப்பூர் மாவட்டம் பொது செய்தி\nமடத்துக்குளம்:மடத்துக்குளம் தாலுகாவில் தாசில்தார் முன்னிலையில் மாதிரி ஓட்டுப்பதிவு நடந்தது.லோக்சபா தேர்தலுக்கு இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில், இதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. இதில், முக்கிய பகுதியாக மாதிரி ஓட்டுப்பதிவு நடந்தது. மடத்துக்குளம் அரசு மேல்நிலைபள்ளியில் வைக்கப்பட்டுள்ள, 287 ஓட்டுச்சாவடிகளுக்கான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தயார் செய்யும் பணியில் தேர்தல் பணியிலுள்ள அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.சின்னம் மற்றும் பெயர் பொருத்தும் பணிகள் நிறைவு பெற்ற பின்பு, இதை சரிபார்க்க, மாதிரி ஓட்டுப்பதிவு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தாசில்தார் பழனியம்மாள் தலைமையில் நடந்த இதில், கட்சி பிரமுகர்கள் பங்கேற்று ஓட்டுப்பதிவு செய்தனர். பின், இந்த ஓட்டுகள் காட்சிப்படுத்தப்பட்டு பின்பு, அழிக்கப்பட்டது. தற்போது, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஓட்டுச்சாவடிகளில் பயன்படுத்த ரெடியாக உள்ளன.\n» திருப்பூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.trendingtubes.com/sindhubaath-will-be-released-mr-local/", "date_download": "2020-02-18T18:37:22Z", "digest": "sha1:S5TVGUYMYPATGXSPPWHCDKCF2BKPB6D2", "length": 4460, "nlines": 58, "source_domain": "www.trendingtubes.com", "title": "மிஸ்டர். லோக்கலுக்கு முன்பே திரைக்குவரும் சிந்துபாத் - Trending Tubes", "raw_content": "\nமிஸ்டர். லோக்கலுக்கு முன்பே திரைக்குவரும் சிந்துபாத்\nசிவகார்த்திகேயனின் மிஸ்டர்.லோக்கல் படமும், விஜய் சேதுபதியின் சிந்துபாத் ஒன்றாக வெளிவரும் என்று எதிர்பார்த்த நிலையில், சிந்துபாத் படத்தை முன்னதாக ரிலீஸ் செய்யப்படும் என தகவல்கள் வந்துள்ளன.\nசு.அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி – அஞ்சலி நடிப்பில் உருவாகி இருக்கும் சிந்துபாத் படம் மே 16-ந் தேதி திரைக்கு வரும் என்று படக்குழு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், படத்தை முன்னதாக திரைக்கு கொண்டு வர தற்போது படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.\nமுன்னதாக சிவகார்த்திகேயன் நடித்த மிஸ்டர்.லோக்கல் படம் மே 1-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு, பின்னர் மே 17-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுவதாக படத் தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ கிரீன் அறிவித்தது. இதனால் விஜய் சேதுபதி – சிவகார்த்திகேயன் படங்கள் மோதுவதாக ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர். ஆனால் சிந்துபாத் படத்தை மே 3-ந் தேதி ரிலீஸ் செய்வது குறித்து படக்குழு ஆலோசித்து வருவதாக தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.\nTags: Mr Local Sindhubaath Sivakarthikeyan Vijay Sethupathi சிந்துபாத் சிவகார்த்திகேயன் மிஸ்டர் லோக்கல் விஜய் சேதுபதி\nPrevious Article திருமணம் செய்து கொண்ட மூடர் கூடம் நவீன்\nNext Article திரிஷா படத்திற்கு இசையமைக்கும் அனிருத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2020/01/", "date_download": "2020-02-18T18:28:47Z", "digest": "sha1:ZC7KOQXSULTZGTQP4TRVFAD23CX3BWPT", "length": 42665, "nlines": 182, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "January 2020 – விதை2விருட்சம்", "raw_content": "Tuesday, February 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த சிந்தனை மாத இதழ்\nகடவுளுக்கு ஆரஞ்சு பழ அபிஷேகம் செய்து வந்தால்\nகடவுளுக்கு ஆரஞ்சு பழ அபிஷேகம் செய்து வந்தால் கடவுள் சிலைகளுக்கு அபிஷேகம் செய்வது என்பது தொன்றுதொட்டு இருந்து வரும் பழக்கம். ஆனால் எந்த வகையான அபிஷேகம் செய்தால் நமக்கு என்ன மாதிரியான பலன்கள் கிட்டும் என்பதை அறிந்து தெளிந்து செய்துவந்தால் அப்பலன்கள் முழுமையாக கிடைக்கும். அவற்றில் ஒன்றினை இங்கு காண்போம். ஆரஞ்சு பழங்களால் கடவுள் சிலைக்கு அபிஷேகம் செய்து வந்தால் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பழமொழிக்கு ஏற்ப நோய் இல்லாமல் ஆரோக்கியமாக வாழலாம் என்று கருதப்படுகிறது. #ஆரஞ்சு, #பழம், #அபிஷேகம், #நோயற்ற_வாழ்வே_குறைவற்ற_செல்வம், #பழமொழி, #நோய், #கடவுள், #தெய்வம், #ஆண்டவன், #சிலை, #ஆன்மீகம், #கோயில், #விதை2விருட்சம், #Orange, #fruit, #anointing, #proverbial, #disease, god, goddess, #lord, #idol, #spiritual, #temple, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,\nமாளவிகா மோகனன் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nமாளவிகா மோகனன் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் அறிமுகமானார். பேட்ட படத்தில் சிறிய வேடத்தில் நடித்த கேரள மங்கை மாளவிகா மோகனன் ஆவார். இதற்கு முன்பு கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் பட்டம் போல’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி, பின் கன்னடம், இந்தி உட்பட பிற மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. உச்ச நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கவும் பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஹரி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது. இது தொடர்பான அதிகாரப்ப\nவெற்றிலையை வாயில் போட்டு மெல்லுவதால்\nவெற்றிலையை வாயில் போட்டு மெல்லுவதால் முன்பெல்லாம் சாப்பாடு சாப்பிட்டு வி்ட்டு தாம்பூலம் மெல்லுவது அதாவது வெற்றிலை, பாக்கு அத்துடன் சிறிது சுண்ணாம்பு சேர்த்த கலவைதான் அது. அந்த வெற்றிலையை வாயில் போட்டு மெல்லுவதால் எண்ணற்ற பலன்களை பெறலாம் அவற்றில் ஒன்றினை இங்கு காண்போம். வெற்றிலையை வாயில் போட்டு மெல்லுவதினால், ஈறுகளில் இருக்கின்ற வலி, இரத்த கசிவு ஆகியவற்றை நீக்கி, ஆட்டம் காணும் பற்களையும் கெட்டியாக பிடிக்கும் நிலைக்கு ஈறுகளை தயார் செய்கிறது. #வெற்றிலை, #பாக்கு, #சுண்ணாம்பு, #தாம்பூலம், #கும்பகோணம்_வெற்றிலை, #பற்கள், #பல், #வலி, #ஈறு, #விதை2விருட்சம், #Pawn, #Back, #Lime, #Tubulum, #Kumbakonam_Pawn, #Teeth, #Tooth, #Pain, #Gums, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham\nஉங்கள் கால்கள் சோர்வாக இருக்கிறதா\nஉங்கள் கால்கள் சோர்வாக இருக்கிறதா நிற்கும்போதும், நடக்கும்போதும், ஓடும்போதும் நமது உடலின் முழு எடையையும் தாங்குவது நமது கால்கள்தான். அந்த கால்கள் சோர்வு அடைந்தால் அந்த சோர்வை நீக்கும் மிக எளிய முறை இதோ. உங்கள் கால்கள் சோர்வாக இருந்தால், நீங்கள் ஒரு பக்கட் தண்ணீரை எடுத்துக் கொண்டு அதில் ஒரு ஸ்பூன் கல் உப்பு, ஒரு ஸ்பூன் ப்ரூட் சால்ட் மற்றும் ரோஜா இதழ்கையோ அல்லது ரோஸ் வாட்டரையோ கலந்து பாதங்களை அதில் வைத்திருந்தால் உ்ங்கள் கால்களுக்கு சோர்வு நீங்கி புத்துணர்வு கிடைக்கும். மேலும் கால்விரல் நகங்களில் உள்ள அழுக்குகளை நீக்கும். #கால், #கால்கள், #கல்_உப்பு, #உப்பு, #ப்ரூட்_சாலட், #ரோஜா, #இதழ், #ரோஸ்_வாட்டர், #பாதம், #பாதங்கள், #புத்துணர்வு, #சோர்வு, #நகம், #நகங்கள், #உங்கள்_கால்கள்_சோர்வாக_இருக்கிறதா, #விதை2விருட்சம், #Legs, #Stone_Salt, #Salt, #Fruit_Salad, #Rose, #Petal, #\nகாக்கா முட்டை திரைப்படத்தில் நடிக்கும் போது எனக்கு…\nகாக்கா முட்டை திரைப்படத்தில் நடிக்கும்போது எனக்கு… தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ். இயக்குநர் மணிரத்னம் தயாரிக்கும் படம் ‘வானம் கொட்டட்டும்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியதாவது: இயக்குநர் தனா இந்த கதையை கூறும்போது வித்தியாசமாக இருந்தது. இந்த காலக்கட்டத்தில் அண்ணன் தங்கை உறவு எப்படி இருக்கும் என்பதை அவர் கூறியதும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மணிரத்னம் படத்தில் நடிக்க வேண்டும் என்ற எனது கனவு இப்படம் மூலம் நனவாகி யிருக்கிறது. ‘நம்ம வீட்டு பிள்ளை’ படத்திற்கு முன்பே இந்த படத்தில் ஒப்பந்தமாகி விட்டேன். இரண்டு படங்களிலுமே தங்கை கதாபாத்திரம் தான். ஆனால், இரண்டு கதாபாத்திரங்களும் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். இப்படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் ‘ஈசி’ பாடல் தான். ராதிகாவுடன் ஏற்கனவே ‘தர்மதுரை’\nதெய்வங்களுக்கு சாத்துக்குடியால் அபிஷேகம் செய்து வந்தால்\nதெய்வங்களுக்கு சாத்துக்குடி பழங்களால் அபிஷேகம் செய்துவந்தால் துன்பம் எனும் பெரும்புயலில் சிக்காதவர்கள் என்று யாரும் கிடையாது. அவ்வாறு சிக்கும் மனிதர்கள், துன்பங்களில் இருந்து மீண்டு, இன்ப மயமான வாழ்க்கையுடன் சகல சௌக்கியங்களையும் பெற வேண்டுமானால், கடவுளுக்கு சாத்துக்குடியால் அபிஷேகம் செய்து வந்தால், அவர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களில் இருந்து மீண்டு, இன்ப மயமான வாழ்க்கையுடன் சகல சௌக்கியங்களையும் பெற்று வாழ்வார்கள் என்பது சான்றோர் வாக்கு. #சாத்துக்குடி, #ஆன்மீகம், #கடவுள், #தெய்வம், #ஆண்டவன், #துன்பம், #இன்பம், #வாழ்க்கை, #அபிஷேகம், #விதை2விருட்சம், #Sathukkudi, #Spiritual, #God, #Goddess, #Lord, #Suffering, #Pleasure, #Life, #Anointing, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #9884193081\nஎருக்கன் பூ தூளில் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால்\nஎருக்கன் பூ தூளில் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் விநாயகர் சதுர்த்தி அன்று இந்த எருக்கன் மாலையை வாங்கி வந்து மண்ணில் பிடிக்கப்பட்ட விநாயகருக்கு அணிவித்து வழிபடுவதுதான் நினைவிற்கு வரும். ஆனால் இதில் இருக்கும் மருத்துவப் பண்புகளில் ஒன்றினை இங்கு காண்போம். நன்றாக காய வைத்துத் தூளாக்கிய எருக்கன் பூ தூளில் இருந்து சுமார் 200 கிராம் அளவு எடுத்து, அத்துடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், பால்வினை நோய் மற்றும் தொழு நோய்களும் குணமாகும் என்று சொல்லப்படுகிறது. #எருக்கன்_பூ, #எருக்கன், #எருக்கம்பூ, #எருக்கம், #விநாயகர், #பிள்ளையார், #கணபதி, #பால்வினை_நோய், #தொழுநோய், #விதை2விருட்சம், #Erukkan_flower, #Erukkan, #Erukkamboo, #Erukkam, #Ganesha, #Pillaiyar, #Ganapathi, #Sexually_transmitted_disease, #Leprosy, #Seed2tree, #seedtotree, #vidhaitovirutcham,\nடைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிடக் கூடாது ஏன்\nடைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிடக் கூடாது ஏன் முன்பெல்லாம் படிப்பதற்கும் எழுதுவதற்கும் மட்டுமே மேஜையை cபயன்படுத்தி வந்த நாம், காலப்போக்கில் சாப்பிடுவதற்கும் மேஜையை பயன்படத் தொடங்கினோம். அதனை நாகரீகமாக டைனிங் டேபிள் என்று ஆங்கிலத்தில் சொல்லி பெருமைப் படுகிறோம். இந்த நாற்காலியில் அமர்ந்து காலை தொங்க விட்டுக் கொண்டு உணவை மேஜையில் வைத்து சாப்பிடும் போது உடலில் பரவும் சக்தியானது வயிற்றுப் பகுதியில் நிற்காமல் கால் வரை பாயும். இதனால் பல விதமான செரிமானக் கோளாறுகள் ஏற்பட்டு உடல் ஆரோக்கியம் எடும். இதே, தரையில் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடும்போது, உடலில் பர���ும் சக்தியை வயிற்றுப் பகுதியில் தடுத்து, தேக்கி செரிமானத்திற்கு உதவும். இதனால் உடல் மற்றும் உள்ளத்தின் ஆரோக்கியம் கெடாமல் பாதுகாக்கப்படும். #டைனிங்_டேபிள், #உணவு_மேஜை, #மேஜை, #உணவு, #டைனிங், #டேபிள், #சம்மணம், #சம்மணமிட்டு\nஅபாய அறிகுறி – விழித்திரை பாதிப்பு – முக்கிய அலசல்\nஅபாய அறிகுறி - விழித்திரை பாதிப்பு - முக்கிய அலசல் கண்களில் உள்ள ஒளி உணர்திறன் திசுவிற்கு விழித்திரை எனப்படுகிறது. இது, நாம் பார்க்கும் விஷயங்களை பார்வை நரம்புகள் மூலம் மூளைக்கு அனுப்புகிறது. விழித்திரையில் பாதிப்பு ஏற்படும் போது, விழித்திரை பிரிதல் ஏற்படலாம். முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிட்டால் நிரந்தர பார்வையிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. நினைவில் கொள்ள வேண்டியவை: உங்கள் பார்வையில் திடீர் மாற்றம் ஏற்பட்டால், உடனடியாகக் கண் மருத்துவரை அணுகவும் பார்வை குறைபாடுகளுடன் வாழ்வை எதிர்கொள்ள குறை பார்வை மையங்கள் உங்களுக்கு உதவும். அறிகுறிகள்: உங்கள் விழித்திரை, அபாயக்கட்டத்தில் உள்ளதை சில அறிகுறிகள் மூலம் உணரலாம். இதை மிகத் தீவிரமாகக் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். கீழ்க்கண்டவற்றை நீங்கள் எதிர்கொள்ள நேர்ந்தால் உடனடியாக கண் மருத்துவரை அணுகவும்: நீங்\nகண் இமைகள் அடர்த்தியாக அழகாக தெரிய\nகண் இமைகள் அடர்த்தியாக அழகாக தெரிய இளம்பெண்களின் முகத்திற்கு அழகைச் சேர்ப்பது கண்கள்தான். அந்த கண்களுக்கு அழகு சேர்ப்பது புருவமும், கண் இமை முடிகளும்தான். அந்த கண் இமைகள் அடர்த்தியாகவும் அழகாகவும் தெரிய இதோ எளிய குறிப்பு இளம்பெண்களின் கண் இமைகளில் உள்ள முடிகள், இரண்டு வகையாக பிரிக்கலாம். அவை நீளமான மற்றும் குட்டையான கண் இமை முடிகள் ஆகும். கண் இமைகளில் உள்ள முடிகளை அடர்த்தியாக அழகாக காட்ட மஸ்காரா ஒன்றே. இந்த மஸ்காரா நீளமான மற்றும் குட்டையான கண் இமை முடிகள் உட்பட பல வகைகளிலும் கிடைக்கிறது அதுவும் பல நிறங்களில்… ஆகவே இந்த மஸ்காராவை எப்படி போடவேண்டும் என்பதை தெரிந்து கொண்டு அதன்படி கண் இமைகளில் போட்டு வந்தால் இளம்பெண்களே உங்கள் கண் இமை முடிகள் விரைவாகவும் அடர்த்தியாகவும் நீ்ண்டநேரம் நிலைத்து நின்று கண்களை அழகாக காட்டுகிறது. #மஸ்காரா, #கண், #கண்_இமை, #இமை, #இமை_முடிக\nஇந்த சினிமாவில் நடிப்பதால் என்ன லாபம் – நடிகை கா���ல் அகர்வால்\nஇந்த சினிமாவில் நடிப்பதால் என்ன லாபம் - நடிகை காஜல் அகர்வால் நடிகை காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். உலக நாயகனின் கமல்ஹாசனி இந்தியன் 2 திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில் நாளிதழ் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில்… சினிமா உலகம் வித்தியாசமானது. இங்கு வெற்றிதான் முக்கியம். இப்போது எதிர்காலம் மீது நம்பிக்கை வந்துள்ளது. நல்ல அனுபவம் கிடைத்து இருக்கிறது. சினிமாவில் வளர்ந்து இருக்கிறேன். இந்த நேரத்திலும் ரிஸ்க் எடுக்காமல் இருந்தால் எப்படி - நடிகை காஜல் அகர்வால் நடிகை காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். உலக நாயகனின் கமல்ஹாசனி இந்தியன் 2 திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில் நாளிதழ் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில்… சினிமா உலகம் வித்தியாசமானது. இங்கு வெற்றிதான் முக்கியம். இப்போது எதிர்காலம் மீது நம்பிக்கை வந்துள்ளது. நல்ல அனுபவம் கிடைத்து இருக்கிறது. சினிமாவில் வளர்ந்து இருக்கிறேன். இந்த நேரத்திலும் ரிஸ்க் எடுக்காமல் இருந்தால் எப்படி எனவே வித்தியாசமான முயற்சிகள் செய்ய நினைக்கிறேன். நான் நடிக்கும் படத்தின் கதை சிறப்பாக இருந்தால் புதிய கதாநாயகர்களுடனும் நடித்து விடுவேன். இந்த சினிமாவில் நடிப்பதால் என்ன லாபம், எனக்கு நல்லது நடக்குமா எனவே வித்தியாசமான முயற்சிகள் செய்ய நினைக்கிறேன். நான் நடிக்கும் படத்தின் கதை சிறப்பாக இருந்தால் புதிய கதாநாயகர்களுடனும் நடித்து விடுவேன். இந்த சினிமாவில் நடிப்பதால் என்ன லாபம், எனக்கு நல்லது நடக்குமா என்ற இரண்டு விஷயங்களை பற்றி மட்டுமே யோசிப்பேன். புதிய ஆண்டில் புதுமையாக இருக்\nஇடுப்பு – இதுபோன்று தொடர்ந்து செய்து வந்தால்\nஇடுப்பு - இதுபோன்று தொடர்ந்து செய்து வந்தால் அதீத அலங்காரமும் ஒய்யார நடையும்தான் இன்றைய இளம்பெண்கள் அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். என்னதான் அழகினை பராமரித்தாலும், இறுக்கமான ஆடையை அணிந்து அணிந்து இடுப்பு பகுதியில் காய்ப்பு போன்று ஏற்பட்டு சருமம் பாதிக்கப்பட்டு அழகு மங்கி விடும். இதுபோன்று இடுப்பு பகுதியில் தோன்றிய அந்த காய்ப்பும் தழும்பும் ஏற்பட்ட இடத்தில் சிறிதளவு தேங்காய் எண்ணையை எடுத்து நன்றாக தடவி லேசாக சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இதுபோன்று தொடர்ந்து செய்து வந்தால் நாளடைவில் அவர்களின் இடுப்பு பகுதயில் தோன்றிய காய்ப்பும் தழும்பும் மறைந்து அழகு கூடும். #இடுப்பு, #இடை, #அலங்காரம், #அழகு, #தேங்காய்_எண்ணெய், #மசாஜ், #காய்ப்பு, #தழும்பு, #சருமம், #தோள், #விதை2விருட்சம், #Hip, #intermediate, #make_up, #beauty, #coconut_oil, #massage, #wounding, #tan, #skin, #shoul\nCategories Select Category Uncategorized (27) அதிசயங்கள் – Wonders (570) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (767) அரசியல் (147) அழகு குறிப்பு (655) ஆசிரியர் பக்கம் (274) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (972) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (15) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (196) உரத்த சிந்தனை (175) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (972) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (15) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (196) உரத்த சிந்தனை (175) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய (53) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய (53) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (7) கட்டுரைகள் (50) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (56) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (2) கணிணி தளம் (702) கதை (53) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (327) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (6) கல்வெட்டு (234) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (8) குறுந்தகவல் (SMS) (3) கைபேசி (Cell) (394) கொஞ்சம் யோசிங்கப்பா (7) கட்டுரைகள் (50) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (56) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (2) கணிணி தளம் (702) கதை (53) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (327) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (6) கல்வெட்டு (234) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (8) குறுந்தகவல் (SMS) (3) கைபேசி (Cell) (394) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (11) சட்டவிதிகள் (269) குற்றங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (462) உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (387) பழமொழிகள் (1) வாழ்வியல் விதைகள் (73) சினிமா செய்திகள் (1,562) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (32) சினிமா காட்சிகள் (24) படங்கள் (48) சின்னத்திரை செய்திகள் (2,057) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,903) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) மழலைகளுக்காக (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (19) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (36) செயல்முறைகள் (66) செய்திகள் (2,919) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (95) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (5) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (5) தியானம் (4) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (3) திரை விமர்சனம் (13) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,355) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (92) நகைச்சுவை (162) நமது இந்தியா (32) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (85) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொ���்லும் செய்தி (37) படைப்புகள் (3) மரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (23) பாலியல் மருத்துவம் – Sexual Medical (18+Years) (1,866) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (281) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (31) புத்தகம் (3) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மருத்துவம் (2,269) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (17) மறைக்கப்பட்ட சரித்திரங்கள் – வஞ்சிக்கப்பட்ட மாவீரர்கள் (11) மலரும் நினைவுகள் (22) மலர்களின் மகிமை (3) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (9) யோகாசனம் (19) வரலாறு படைத்தோரின் வரலாறு (22) வரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்தகம் (568) வணிகம் (7) வாகனம் (173) வாக்களி (Poll) (5) வானிலை (19) வி தை (32) வி2வி (250) விண்வெளி (91) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (84) விழிப்புணர்வு (2,579) வீடியோ (6) வீட்டு மனைகள் (70) வேலைவாய்ப்பு – சுயதொழில் (130) வேளாண்மை (97)\nV2V Admin on திராவிடத்தைத் தூற்றாதீர்\nMohamed on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nRaja Justin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nB.P Karthikeyan on பிரபலங்களின் காதல் கடிதங்கள்\nV2V Admin on தற்கொலை செய்ய சிறந்த வழிகள் …\nV2V Admin on தற்கொலை செய்ய சிறந்த வழிகள் …\nGyna on தற்கொலை செய்ய சிறந்த வழிகள் …\nGyna on தற்கொலை செய்ய சிறந்த வழிகள் …\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nஆப்பு – வாட்ஸ் அப்பில் வதந்திகளை பரப்புவோருக்கு\nஒருவர் தினமும் 3 பேரிச்சம் பழங்களை சாப்பிட்டு வந்தால்\nஆபத்து – தொப்புள் பகுதியில் ஒளிந்திருக்குது\nகோடி ரூபாய் சம்பளம் – வாங்க மறுத்த சாய் பல்லவி\nகாதல் முறிவு – தடுப்பு மருந்தும் சிகிச்சை முறையும் – ஓரலசல்\nஅம்மாடியோவ் – காதலில் இத்தனை வகைகளா\nகைவிரல் நகங்கள் விரைவாக நீண்டு வளர\nஇளம் நடிகை தற்கொலை – அதிர்ச்சியில் திரையுலகம்\nஇறந்தும் உயிர்வாழும் அதிசய உயிர் – ஆச்சரிய அதிர்ச்சித் தகவல்\nநடிகை ரம்யாவின் காதலர் தின சூப்பர் பிளான்\n3 ஆசிரியர்,. விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n4 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மா�� இதழ்\n5 மக்கள் தொடர்பாளர் / செயற்குழு உறுப்பினர்,\n6 ஆசிரியர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-02-18T20:02:44Z", "digest": "sha1:GZYZ2I4IYWCKNGGEMK2SY7TGEYTAAI3F", "length": 8963, "nlines": 68, "source_domain": "canadauthayan.ca", "title": "ஸ்ரீநகரில் கவனம் செலுத்துவதை விடுத்து, பாக்.,ஐ காப்பாற்ற பாருங்கள் - பிலாவால் புட்டோ | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇலங்கை ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பம் -\nஇந்தியாவுக்கு எதிராக பேசிய இங்கிலாந்து எம்.பிக்கு இந்திய விசா மறுப்பு\nஇலங்கை தமிழர்களையும், தமிழையும் புறக்கணிக்கும் அரசின் செயற்பாடுகளை ஆதரிக்க முடியாது - இரா.சம்பந்தன்\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி இந்தியா வருவது மகிழ்ச்சி: பிரதமர் மோடி\nஇலங்கை தமிழர்களுக்கு சம உரிமை : இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி\n* மோசடியிலிருந்து மூதாட்டியை காப்பாற்றிய இந்திய டிரைவர் * இந்தியாவை கவனியுங்கள்: இம்ரான் கதறல் * \"இது இந்தியா இல்லை, பாகிஸ்தான்\" - போராட்டக்காரர்களை விடுவித்த பாகிஸ்தான் நீதிபதி * ராணுவத்தில் பெண்களுக்கு சம உரிமை வழங்கும் தீர்ப்பு: என்ன கிடைக்கும்\nஸ்ரீநகரில் கவனம் செலுத்துவதை விடுத்து, பாக்.,ஐ காப்பாற்ற பாருங்கள் – பிலாவால் புட்டோ\nஸ்ரீநகரில் கவனம் செலுத்துவதை விடுத்து, பாக்.,ஐ காப்பாற்ற பாருங்கள் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அந்நாட்டு எதிர்க்கட்சிகள் அறிவுரை வழங்கி உள்ளன.\nகாஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது முதல் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா மீது அணுஆயுத போர் தொடுக்க போவதாகவும், வான்வெளியை மூடப் போவதாகவும் பாக்., மிரட்டல் விடுத்து வருகிறது. அத்துடன் இந்தியா – பாக்., இடையேயான ரயில், பஸ் போக்குவரத்தை நிறுத்தியது. ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளிடமும் இந்த பிரச்னையை கொண்டு சென்றது.\nகாஷ்மீர் விவகாரத்தில் பாக்., அரசின் இத்தகைய செயல்பாடுகளை அந்நாட்டு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பதுடன், கடுமையாக விமர்சித்து வருகின்றன.\nபாக்., மக்கள் கட்சி (பிபிபி) தலைவர் பிலாவால் புட்டோ சர்தாரி, சிறையில் இருக்கும் தனது தந்தை ஆசிப் அலி சர்தா���ியை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில், பிரதமர் இம்ரான் கான், ஸ்ரீநகரை மறந்து விட்டு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் முஷாபராபாத்தை காப்பாற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும்.\nகாஷ்மீர் விவகாரத்தில் பாக்., அரசு ஒட்டுமொத்தமாக தோற்றுவிட்டது. இந்திய பிரதமர் மோடி காஷ்மீர் விவகாரத்தை கையில் எடுத்த போது பாக்., அரசு தூங்கிக் கொண்டும், நாட்டின் பொருளாதாரத்தை சிதைப்பதில் பிஸியாக இருந்தது.\nமுதலில், பாக்.,ன் கொள்கையானது ஸ்ரீநகரை எப்படி பெறுவது என்பதிலேயே இருந்தது. தற்போது இம்ரான் கான் ஆட்சியின் தகுதியற்ற செயல்பாட்டாலும், தவறான வெளிநாட்டு கொள்கையாலும் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தலைநகரான முஷாபராபாத்தை எப்படி காப்பாற்றுவது என்ற நிலைக்கு சென்றுள்ளது என்றார்.\nஐக்கிய அரபு நாடுகளின் அரசு, பிரதமர் மோடிக்கு விருது வழங்கி கவுரவித்தது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த பிலாவால், பாக்.,ன் வெளியுறவு கொள்கை தோல்வி அடைந்ததை இது காட்டுகிறது என்றார்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tag/tamik-cini-news/", "date_download": "2020-02-18T19:43:27Z", "digest": "sha1:DGPEIUG2SKSFIGOARDIGZWUTN2FMZJWX", "length": 4863, "nlines": 83, "source_domain": "dinasuvadu.com", "title": "TAMIK CINI NEWS Archives | Dinasuvadu Tamil", "raw_content": "\nநடிகை காயத்ரிக்கு வந்த சோதனை…ஐபில் வீரரின் டுவிட்டால் வந்த சலசலப்பு …\nஇன்றைய சினிமா உலகில் நடிகர்களின் திருமணம் ரசிகர்கள் பெரிதாக பார்க்கக்கூடிய சமாச்சாரமாக உள்ளது .தற்போது பிரபல நடிகையின் திருமணம் குறித்த ஒரு அதிர்ச்சியூட்டும் செய்தி.கிரிக்கெட் ரசிகராக தன்னை ...\nவெளிநாட்டிற்கு சென்ற கணவரை பிரிந்து, இரண்டாம் திருமணம் செய்துகொண்ட மனைவி- விசாரணையில் அந்த பெண் கூறிய பதிலால் திக்குமுக்காடிய போலீசார்\n சூரிய கிரகணத்தின் போது குருட்டு நம்பிக்கையால் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தைகள்.\nதமிழ் நடிகையின் நிர்வான குளியல் வீடியோ லீக்..\nஅப்போல்லோ மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் பிரபல நடிகை\nஆம்புலன்ஸ் வர தாமதம்.. பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட மராத்திய நடிகை உயிரிழப்பு..\nவேடிக்கை பார்க்க சென்ற சிறுமிக்கு ஏற்பட்ட சோகம்.\nஉமையவள் உடையவனை வணங்கிய ராத்திரி சிவராத்திரியான வரலாறு… பாவம் போக்க பற்றுங்கள் பரமேஸ்வரன் பாதங்களை…\nமத்திய அமைச்சரின் கோரிக்கையை ஏற்க மறுத்த இந்திய உசைன் போல்ட்.. இதுதான் காரணம்..\nதனியார் பேருந்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/wisdom/article/yoga-guruvudan-thodarbil-irukka-uthavumaa", "date_download": "2020-02-18T18:17:47Z", "digest": "sha1:W53ZAAJX3764YARCBDZ2ODVV3V7JURUJ", "length": 16894, "nlines": 262, "source_domain": "isha.sadhguru.org", "title": "யோகா, குருவுடன் தொடர்பில் இருக்க உதவுமா? | ட்ரூபால்", "raw_content": "\nயோகா, குருவுடன் தொடர்பில் இருக்க உதவுமா\nயோகா, குருவுடன் தொடர்பில் இருக்க உதவுமா\nசத்குரு, ‘யோகப் பயிற்சிகளை தொடர்ந்து செய்து வந்தால், அது குருவுடன் நாம் தொடர்பில் இருக்க உதவும் என்று நான் கேள்விப்பட்டேன். அதற்கு என்ன பொருள் இதை இன்னும் விளக்கமாகக் கூறுங்கள்.\nசத்குரு, ‘யோகப் பயிற்சிகளை தொடர்ந்து செய்து வந்தால், அது குருவுடன் நாம் தொடர்பில் இருக்க உதவும் என்று நான் கேள்விப்பட்டேன். அதற்கு என்ன பொருள் இதை இன்னும் விளக்கமாகக் கூறுங்கள்.\nஅப்படி உங்களிடம் யார் கூறியிருந்தாலும் சரி, மற்றவர்கள் அப்படி பேசிக் கொள்வதை நீங்கள் கேட்டிருந்தாலும் சரி, அல்லது அது உங்கள் கற்பனையாகவே இருந்தாலும் சரி, இது பற்றி நாம் பேசுவது தேவையானது தான், எனவே, அதைப் பற்றி நாம் பேசலாம். நான் செய்யும் பயிற்சிக்கும், குரு என்னைத் தொடர்பு கொள்வதற்கும், என்ன தொடர்பு\nஉங்கள் சக்தியானது முழுமையாகத் திறந்த நிலையில் இருந்தால், உங்கள் குரு என்ன, அந்த சிவனே கூட உங்களிடம் வர வேண்டியிருக்கும். அவர்களுக்கு அதைத்தவிர வேறு வழி இல்லை.\nஇப்போது நீங்கள் எளிமையான ஒரு பயிற்சியை கற்றிருக்கிறீர்கள். அதை தொடர்ந்து செய்து வரும் போது, உங்கள் உணரும் திறன் அதிகரிப்பதையும், உங்கள் சக்தி திறந்த நிலையில் இருப்பதையும் நீங்களே கவனித்திருப்பீர்கள். உங்கள் சக்தி திறந்த நிலையில் இல்லாவிட்டால், உங்கள் குரு மட்டுமல்ல, யாருமே உங்களைத் தொடர்பு கொள்ள வாய்ப்பில்லாமல் போய்விடும்.\nசக்திநிலை எப்படி இருக்க வேண்டும்\nஉங்கள் சக்திநிலை சிக்குண்டு போயிருந்தால், அல்லது சிலவகையில் செயல்பட்டுக் கொண்டே இருந்தால், வாழ்க்கை கூட உங்களைத் தொட வழியில்லாமல் போய��விடும். உங்கள் சக்திநிலை முழு வீச்சில் செயல்படாமல் இருப்பதற்கு, உங்கள் கர்மவினை, உங்கள் வாழ்க்கைமுறை என இன்னும் சில காரணங்கள் கூட இருக்கலாம். யாராவது உங்களிடம் தொடர்பு கொள்ள வேண்டும் என்றால், உங்கள் முழு இயக்கமும் திறந்த நிலையில் இருப்பது மிக அவசியம். நீங்கள் உங்கள் உடல்நிலையிலும், மனநிலையிலும், திறந்த நிலையில் இருக்க வேண்டுமென்றால், உங்கள் சக்திநிலை ஓரளவுக்காவது தயார் நிலையிலும் திறந்த நிலையிலும் இருந்தே ஆக வேண்டும்.\nஉங்கள் பயிற்சிகள் உங்கள் பெற்றுக் கொள்ளும் தன்மையை அதிகரிக்கச் செய்கின்றன. இதற்கு ஒரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், உங்கள் செல்போனை சொல்லலாம். உங்கள் செல்போனில் சார்ஜ் இல்லை என்றால், நான் உங்களை எத்தனை முறை அழைத்தாலும் அந்த அழைப்பு உங்களுக்கு வந்து சேராது. நான் மட்டும்தான் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து கொண்டிருப்பேன். எனவே உங்கள் செல்போனை சார்ஜ் செய்து வைத்திருப்பது மிகவும் அவசியம். அது போலத்தான் இதுவும். உங்கள் சக்திநிலை நன்றாக சார்ஜ் ஆகி, திறந்த நிலையில் இருக்க வேண்டும். அப்போது தான் உங்களால் பெற்றுக் கொள்ள முடியும்.\nஅது மட்டுமல்ல, தொடர்ந்து பயிற்சிகள் செய்து வருவது, நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள பாதைக்கு உங்கள் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் ஒரு வழி கூட. அந்த ஒரு அர்ப்பணிப்பு இல்லையென்றால், உங்களிடத்தில் ஒரு நோக்கு இருக்காது, அதனால் பெற்றுக் கொள்ளும் திறனும் வராது.\nஇதை நீங்கள் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். வாழ்வின் தன்மையே எப்படி இருக்கிறதென்றால், நீங்கள் உங்கள் வாழ்வில் உங்கள் கவனத்தை, எதை நோக்கி வைத்திருக்கிறீர்களோ, அது தான் நடக்கும். குறிப்பாக உங்கள் சக்திநிலை எந்த திசை நோக்கி செயல்படுகிறதோ அது தான் நடக்கும். உங்கள் உடல்நிலை, மனநிலை குறித்து கூட இதுதான் உண்மை. இருந்தாலும் குறிப்பாக உங்கள் சக்திநிலை எதை நோக்கி இருக்கிறது என்பது மிகவும் முக்கியமானது. எனவே உங்கள் பயிற்சிகள், உங்கள் சக்திகளை ஒரு உயரிய வாய்ப்பை நோக்கி பண்படுத்துவதற்கு உதவக் கூடிய ஒரு எளிமையான வழி.\nசிவன் உங்களைத் தேடி வர...\nஉங்கள் சக்தியானது முழுமையாகத் திறந்த நிலையில் இருந்தால், உங்கள் குரு என்ன, அந்த சிவனே கூட உங்களிடம் வர வேண்டியிருக்கும். அவர்களுக்கு அதைத்தவிர வேறு ���ழி இல்லை. உங்கள் சக்தியானது இறைமைக்கான ஒரு தீவிர அழைப்பாக அமைந்து விட்டால், அந்த இறைவன் கூட அந்த அழைப்பை மறுக்கமுடியாது. உங்கள் சக்திநிலை அந்த அளவிற்கு தீவிரமடைந்து விட்டால், அதன் அழைப்பை, உங்கள் குருவிற்கு விருப்பமில்லை என்றால் கூட, அவரால் அதை மறுக்க முடியாது. எனவே உங்கள் பயிற்சிகள் மூலம் நீங்களே இறைமைக்கு ஒரு அழைப்பாக மாறுகிறீர்கள். கூடுதலாக உங்கள் உடல்நலன், நல்வாழ்க்கை போன்ற பலன்களும் இருக்கின்றன. அதனால் நீங்கள் கேள்விப்பட்டது உண்மை தான். உங்கள் பயிற்சிகள் தான் நீங்கள் எந்த அளவிற்கு, பிறர் உங்களை அணுகுவதற்கு ஏற்ற வகையில் இருக்கிறீர்கள் என்பதைத் தீர்மானிக்கிறது.\nஅன்பு தரும் யோகா - பகுதி 1\nஒவ்வொரு உறவிலும் உண்மையான அன்பை ஒரு சில நொடிகள் உணர்ந்திருப்பீர்கள், ஆனால் அது அவ்வப்போது வந்துபோவதாகவே இருக்கிறது. எப்போதும் அன்புடன் இருக்கவேண்டும்…\nஷாம்பவி மஹாமுத்ரா செய்யும் அற்புதங்கள்\nசத்குரு, ஈஷா யோகாவில் கற்றுத்தரப்படும் ஷாம்பவி மஹாமுத்ரா தியானம் குறித்து சிறிது விளக்குவீர்களா இந்த தியானம் செய்வதால் நமக்கு என்னென்ன பலன் கிடைக்கும…\nஉள்நிலை அறிய ஒரு யோகா - பகுதி 1\nஉங்கள் உடல் மற்றும் மனம் தாண்டி வாழ்க்கைக்கு வேறு பரிமாணம் உள்ளதா என்று என்றேனும் நீங்கள் சிந்தித்திருக்கிறீர்களா இந்தப் பரிமாணங்களை அடைய வேண்டுமெனில…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/24702/amp", "date_download": "2020-02-18T18:23:41Z", "digest": "sha1:3Z3AUPJAPVS6H2RVVWDJZLSNEFE6L5Y7", "length": 11172, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "அழகன் நவநீதன் | Dinakaran", "raw_content": "\nநெல்லை மாவட்டம் கடையநல்லூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ள மேலக்கடையநல்லூர் வடக்குத்தெருவில் அமைந்துள்ளது நவநீதகிருஷ்ண சுவாமி திருக்கோயில். சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியில் வாழ்ந்த ஆயர்கள் தங்கள் குலக்கடவுளான கிருஷ்ணனுக்கு கோயில் எழுப்பி வழிப்பட்டு வந்தனர். இத்தல கிருஷ்ணன் குழந்தை பாக்யம் வேண்டி வரும் பக்தர்களின் குறையை போக்கி குழந்தை பாக்யம் அருள்கிறார். அப்பலன் பெற்ற பக்தர்கள் நவநீதகிருஷ்ண சுவாமிக்கு பால் பாயாசம் நைவேத்தியம் வைத்து அதை பக்தர்களுக்கு வழங்குகின்றனர்.\nகடையநல்லூர் பெயர் வரக்காரணம் முன்பொரு சமயம் அப்பகுதிக்கு வந்த அகத்திய பெருமான் தற்போது கடகாலீஸ்வரர் கோயில் இருக்கும் பகுதிக்கு வந்திருந்தார். அங்கு ஆயர்கள் வசித்து வந்தனர். இவரை கண்டதும் ஒரு மூங்கில் கடகாலீல் பால் விட்டு அகஸ்தியர் முனிவரிடம் கொடுத்துவிட்டு தங்கள் வேலையை கவனிக்க சென்றுவிட்டனர். அகத்தியர் குளித்து சிவபூஜை செய்வதற்காக இந்த கடகாலை கவிழ்த்தி சிவனாக பாவித்து பூஜைகள் செய்துவிட்டு தமது பயணத்தை தொடர்ந்தார். மாலையில் அவ்விடம் வந்த ஆயர்கள் இந்த கடகாலை நிமிர்த்தி பார்த்துள்ளனர். அது வராததால் கோடாரியால் வெட்டி எடுக்க முயன்றுள்ளனர். ரத்தம் வந்துள்ளது. பயந்துபோய் ஆயர்கள் அந்த பகுதியை ஆண்ட வல்லப பாண்டியனிடம் சென்று முறையிட்டனர். அவருக்கு பார்வை குறைபாடு உண்டு. தாம் வந்து பார்த்து கடகாலை தடவி கண்களில் ஒற்றிக் கொண்டதும் பார்வை கிடைத்துள்ளது.\nகண் கொடுத்த கமலேஸ்வரா என போற்றி சிவாலயம் அமைத்து கொடுத்துள்ளார். இச்சிவாலய தேவனின் பெயராலே கடகால்நல்லூர் என்ற பெயருடன் இந்த நகர் உருவாகி பின்னர் கடையநல்லூர் என மருவியது. அந்த காலத்தில் சிவாலய பராமரிப்புக்கென்று அந்தணர்களை இந்த பகுதியில் குடியமர்த்தினார் அரசர். இந்த கிருஷ்ணர் கோவில் சந்நதி தெருவில் அந்தணர்கள் குடியேறினர். பொதுவாக அக்ரஹாரத்தின் மேற்கே விஷ்ணுவும், வடகிழக்கில் சிவாலயமும் இருப்பதுதான் ஐதீகம். இங்கே மாற்றாக சிவனுக்கு வடமேற்கில் கிருஷ்ணன் இருப்பதால் சிவனுக்கு கன்னிமூலையில் கணபதிக்கு தெற்கில் ஒரு கிருஷ்ணர் விக்கிரகம் அமைத்து கொடுத்தார் வல்லபபாண்டியர்.\nஇவ்வளவு பழம்பெருமை வாய்ந்த இந்த கிருஷ்ணருக்கும், கிராம தேவதையான கருமாஷி (கருவை காக்கும் தேவி) அம்மனுக்கும் திருப்பணி செய்ய மகான்கள், பெரியோர்கள் ஆசியுடன் ஏற்பாடு செய்து வருகின்றனர் அந்த பகுதி ஆஸ்தீக ஆன்மிக மெய்யன்பர்கள். இத்திருக்கோயில்களின் கும்பாபிஷேகத்தை தலைமை ஏற்று நடத்தி தர சென்னை பரத்வாஜ் சுவாமிகள் (பண்பொழி திருமலைக்குமார சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகத்திற்கு தலைமை ஏற்றவர்) உத்தேசித்துள்ளார்.ஒவ்வொரு மாத திருவோண நட்சத்திரத்தன்றும் ஸ்ரீநவநீதகிருஷ்ண சுவாமி கோயிலில் குழந்தை வரம் வேண்டுபவர்களுக்காக சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. பாயாசம் நைவேத்யம் செய்து தம்பதிகளுக்கு வழங்கப்பட���ம். இங்கு வந்து பிரார்த்தனை செய்து குழந்தை பாக்கியம் அடையப்பெற்றோர் எண்ணற்றவர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசும்மா இருக்கவும் இறைவன் அருள் வேண்டுமா\nமருதமலையான் அருள் பெற்ற பாம்பாட்டி சித்தர்\nநெருக்கடியான சூழ்நிலையிலும் பணக்கஷ்டம் தீர, இந்த மூன்று விளக்கை ஏற்றினால் போதும்\nகுலதெய்வத்தின் கோபத்தைத் தணிக்க இந்த தினத்தில் வழிபாடு செய்யுங்கள்.\nபாவங்களை மன்னித்து அருளும் கச்சனம் கைச்சின்னேஸ்வரர்\nகடனில் இருந்து விடுபட எளிமையான வழிபாடு\nதிருமண பாக்கியம் தரும் மருந்தீசர் திருக்கோயில்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nபலன் தரும் ஸ்லோகம் (அனைத்து வளங்களும் பெற)\nவெள்ளிக்கிழமை மகாலட்சுமியை இப்படி வழிபட்டால் அதிர்ஷ்டம் உண்டாகும்\nபக்தர்கள் நலன் காக்கும் பழநி பெரியநாயகி\nஇறந்தவர்களின் படத்தை எந்த திசையில் வைத்து வழிபடுவது\nயோகங்களும் தோஷங்களும் தரும் கிரகங்கள்\nகுரு பலன் ஏன் அவசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-02-18T20:29:17Z", "digest": "sha1:HVIUADA6KQUUMTEGMIP6NGUWGXJWH6QQ", "length": 7719, "nlines": 138, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாய்ம இயக்கவியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(திரவ இயக்கவியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபாய்ம இயக்கவியல் (Fluid dynamics) என்பது நீர்ம (திரவ) அல்லது வளிமப் பொருட்களின், இயக்க வினைப் பண்புகள், தன்மைகள், அவை எப்படி வெவ்வேறு ஊடகங்களூடாக பாய்கின்றன அல்லது கடந்து செல்லுகின்றன, அவற்றால் விளையும் பயன்கள் யாவை போன்றவற்றை ஆயும் இயல்.\nபாய்மம் என்பது நீர்மம், வளிமம் (வாயு) ஆகிய இரண்டையும் சேர்த்துக் குறிக்கும் ஒரு சொல். ஒரு குழாய் வழியே உயர்ந்த அழுத்தத்தில் இருந்து குறைந்த அழுத்தம் உள்ள இடத்திற்குப் நீர்மப் பொருளும், வளிமப் பொருளும் பாய்ந்து செல்வதால், இப்பொருட்களுக்குப் பாய்மம் என்று பெயர்.\nபாய்ம இயக்கவியலை நீர்ம இயக்கவியல் (Hydro dynamics), வளிம இயக்கவியல் (Pneumatics) என இருவகைப்படுத்தலாம்.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 06:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-02-18T18:37:37Z", "digest": "sha1:FQHSFFOT56Y7LYGWSUT4VPZOL52PTGIP", "length": 15358, "nlines": 124, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாங்குடி சிதம்பர பாகவதர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமாங்குடி சிதம்பர பாகவதர் என்பவர் கதாலாட்சோபத் துறையில் புகழ்பெற்றவர்.[1] இவருடைய கதாலாட்சோபனையானது அன்றைய அரசியல் சூழல், அர்த்தபாவம், நவரசம் போன்றவற்றைக் கொண்டிருந்தது. இவருடையப் பெயர், அன்றில் பதிப்பகம் வெளியிட்ட கருணாமிர்த சாகரம் எனும் நூலில் இடம்பெற்றுள்ளது.[2]\n1.5 கதாகலாட்சேபத்திற்கு வந்த சூழல்\n1.6 பாகவதரின் கலாட்சேபத் தன்மை\n1880 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14 ஆம் நாள் இசைக்குப் பெயர்பெற்ற திருவையாறில் இவர் பிறந்தார். இவரின் பூர்விகம் அகரமாங்குடி. எனும் சிற்றூர். இந்த ஊர், தஞ்சை- கும்பகோணம் சாலையில் உள்ள அய்யம்பேட்டை ஊருக்குத் தெற்கே 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. அய்யம்பேட்டையிலிருந்து மெலட்டூர் செல்லும் வழியில் நடுவில் உள்ளது. தஞ்சை மன்னர் துலாஜாஜி அவையில் சாம்ராட் என்கிற என்ற பட்டத்துடன், கணவித்யா துறையில் மிகச்சிறந்த அறிஞராக விளங்கிய கணம் திருமலை ஐயர் வம்சத்தைச் சேர்ந்தவர்.\nதிருவையாறு சீனிவாசராவ் பள்ளியில் படித்தபின், புனித பீட்டர் கல்லூரியில் படித்தவர்.\nதஞ்சை கிருஷ்ணபாகவதரின் கதாகலாட்சேபங்கள், கோவிந்தசாமிபிள்ளை நாடகங்கள், மகா வைத்தியநாதய்யர், பட்டணம் சுப்பிரமணிய ஐயர் இசைக்கச்சேரிகள் ஆகியவை அவருடைய கலாரசனை வளரக் காரணமாக இருந்தன.\nசிதம்பர பாகவதர் காவிரிக்கரையில் தமது நண்பர்களுக்கு இசை நயத்தோடு பாடிக்காட்டினவர். தன் சகோதரர்களுக்கு��் பின்பாட்டு, மிருதங்கப் பயிற்சி அளித்தார். அவர்கள் உதவியுடன் வீட்டில் கதாகலாட்சேபம் செய்தபின், பள்ளி நிர்வாகி வீட்டில் காலட்சேபம் செய்து பாராட்டு அடைந்தவர். அன்றுமுதல் பாகவதர் என்றே அழைக்கப்பட்டவர்.\n1900 ஆம் ஆண்டு சிதம்பர பாகவதர் வழக்கறிஞர் ஆகும்பொருட்டு அதற்கான தேர்விற்காகத் தம்மைத் தயார் செய்துகொண்டிருந்தார். அந்நேரம், புலவர் பிரதாபராமசாமி பாகவதரும், அகரமாங்குடி சப்தரிஷீஸ்வர சாஸ்திரிகளும் சிதம்பர பாகவதரின் வாழ்க்கைப்போக்கைக் கதாகலாட்சேபத்தின் பக்கம் மாற்றிவிட்டனர். சிதம்பர பாகவதர் அவர்கள் இருவரிடமும் இசையையும் சமஸ்கிருதத்தையும் கற்றுக்கொண்டார். அவர் தில்லைஸ்தானம் பஞ்சுபாகவதரிடம் தியாகராஜர் கீர்த்தனைகளையும், சதாவதானி திருவையாறு பண்டிதர் லெக்ஷ்மணசார்யாவிடம் பகவத் கீதையின் சாராம்சத்தையும் கேட்டுத்தெரிந்துகொண்டார்.\nசிதம்பர பாகவதர் கலாட்சேபம் செய்யும்போது குறித்த நேரத்திற்கு மேடை ஏறிவிடுவார். அவர் மேடையேறிய ஒரு சில வினாடிகளிலேயே, எப்பேர்ப்பட்ட கூட்டமாக இருந்தாலும் ஒரு சிறுசத்தம்கூடக் கேட்காது. ஆறு மணி நேரத்திறகும் குறையாமல் அவர் கதாகலாட்சேபம் செய்தவர்.\nசென்னை சபாக்களில் ராமாயணக்கதையை ஐம்பதுக்கும் மேற்பட்டமுறை நிகழ்த்தியுள்ளார். மஹாபாரதம், பாகவதம், நாயன்மார் கதைகள் இவற்றில் அடக்கம். சிதம்பர பாகவதர் மும்பை, காசி ஆகிய நகரங்களிலும் கதாகாலட்சேபம் செய்துள்ளார். அவர் ஒரு சிறந்த சிவபக்தர். தான் செல்லுமிடத்திலுள்ள சிவத் தலங்கள் மீது தேவாரம் பாடுவதுடன், அக்கோயில்கள்மீது பதிகங்கள் பாடும் ஆற்றல் பெற்றிருந்தவர்.\n1932 இல் சென்னை கோகலே அரங்கில் ராமாயணக்கதையை நிகழ்த்தியபோது, தியாகராஜசுவாமிகள் அருளியவற்றில் சுமார் 300 கீர்த்தனைகள் பாடி, அவர் மீதான பக்தியை வெளிப்படுத்தியவர். தியாகராஜ சுவாமிகள் ஆராதனைக்கமிட்டிக்குச் செயலாளராகவும் இருந்தவர். சிதம்பர பாகவதர் ஆண்டுதோறும் ஆருத்ரா உத்ஸவம் நடத்தி வந்தவர்.\nஅவர் 1938 ஆம் ஆண்டு காலமானார்.\n1926 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை பகவத்கதாபிரசங்க சபை சார்பாக, சர்.சி.பி.ராமசாமி ஐயர், இவரைப் பாராட்டி மகாகத கண்டீவர என்ற பட்டமளித்தார்.\n1927 ஆம்ஆண்டு செப்டம்பர் மாதம் ராமநாதபுரம் மன்னர் சிதம்பர பாகவதரைப் பாராட்டி அபிநவ பதாசார்யா என்ற பட்டம் தந்தார்.\n1937ஆம் ஆண்டு சென்னை மியுசிக் அகாடமி, சங்கீத கலாநிதி என்ற பட்டம் அளித்துக் கௌரவித்தது. இவ்விழாவை ராஜாஜி துவக்கி வைத்தார்.[3]\n1927 ஆம் ஆண்டு சிதம்பர பாகவதர் காலட்சேபம் என்ற வியாஸம் என்ற நூலை எழுதி, அகில இந்திய இசை மாநாட்டிற்கு அனுப்பி வைத்தார்.\nஅகரமாங்குடி ஆன்றோர்கள் வரலாறும் அகரமாங்குடி திருக்கோயில்கள் ஸ்தல புராணங்களும் – அகரமாங்குடி ஆங்கிர வ. சேதுராமன் – திருவாளர் சேது ஸ்ரீராம், ஆனந்தபவனம், 11 காமராசர் சாலை, ஸ்ரீவெங்கடேஷ் நகர், விருகம்பாக்கம், சென்னை.\nid=28204&ncat=23&Print=1 இசை வளர்ச்சி 01 டிசம்பர் 2015 தினமலர்\n↑ \"AWARDS - SANGITA KALANIDHI\". மியூசிக் அகாதெமி (23 டிசம்பர் 2018). பார்த்த நாள் 23 டிசம்பர் 2018.\nசங்கீத கலாநிதி விருது பெற்றவர்கள்\nதஞ்சாவூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 மே 2019, 04:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/world/qatar-scrap-down-the-exit-permit-for-labors-017446.html", "date_download": "2020-02-18T18:27:45Z", "digest": "sha1:NSQWXWBMEKIHVXKMPGL2S736QAFF663L", "length": 25837, "nlines": 216, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கத்தாருக்கு போயிடலாமா.. அந்த விஷயத்துக்கு இனி அனுமதி பெற வேண்டாமாம்..! | Qatar scrap down the exit permit for labors - Tamil Goodreturns", "raw_content": "\n» கத்தாருக்கு போயிடலாமா.. அந்த விஷயத்துக்கு இனி அனுமதி பெற வேண்டாமாம்..\nகத்தாருக்கு போயிடலாமா.. அந்த விஷயத்துக்கு இனி அனுமதி பெற வேண்டாமாம்..\nஇந்தியர்கள் வயிற்றில் பால் வார்த்த மருந்து துறை..\n53 min ago பாகிஸ்தானுக்கு மீண்டும் செக்\n3 hrs ago ஏழு மடங்கு நஷ்டம் தான்.. ஆனாலும் வர்த்தகத்தினை விரிவாக்கம் செய்ய ஓயோ முயற்சி\n4 hrs ago 4 நாளில் 800 புள்ளிகள் வீழ்ச்சி ஏன் தொடர்ந்து சரிகிறது சந்தை\n4 hrs ago புஷன் ஸ்டீலை கைப்பற்றியது JSW ஸ்டீல்.. யாருக்கு லாபம்..\nMovies ஹேராம் ஷூட்டிங்கில் கமல் சொன்ன அந்த வார்த்தைதான்... ராணி முகர்ஜி நெகிழ்ச்சி பிளாஷ்பேக்\nNews கராச்சிக்கு ஏற்றுமதி.. குஜராத் துறைமுகத்தில் கிடைத்த மர்ம பார்சல்.. இந்திய கடற்படை தீவிர விசாரணை\nAutomobiles கவர்ச்சிகரமான நிறங்களில் புதிய ஹீரோ பேஷன் புரோ இந்தியாவில் அறிமுகம்..\nSports டபள்யூ.டி.ஏ. தரவரிசை பட்டியல் : முதலிடத்தை தக்கவைத்த ஆஷ்லீ பார்டி\nLifestyle இறந்த பிறகும் ஆண்கள் விந்தணுக்களை வெளியேற்ற முடியுமாம்... மரணம் பற்றிய ஆச்சரியமான உண்மைகள்...\nTechnology Google எடுத்த அதிரடி முடிவு: இனி அனைத்து ரயில்வே ஸ்டேஷனிலும் அந்த சேவை கிடையாது\nEducation உள்ளூரிலேயே அரசு வேலை நாமக்கல் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதோஹா: கடந்த 2018-ம் ஆண்டு ரஷ்யாவில் நடந்து முடிந்தது கால்பந்து உலகக் கோப்பை. அடுத்த 2022-ல் கத்தார் நாட்டில் நடக்க இருக்கிறது.\nஇந்த செய்தியை நாம் அறிவோம். ஆனால் இந்த கால்பந்து போட்டிக்காக, கத்தார் அரசு பல மாற்றங்களைக் கொண்டு வந்து கொண்டிருப்பது தெரியுமா..\nஅதில் ஒரு முக்கிய மாற்றத்தைத் தான் சமீபத்தில் அறிவித்து இருக்கிறது கத்தார் அரசு.\nபக்கத்து வீட்டுக்காரருக்கு பலமா அடி விழுந்திருக்கே..\nவெளிநாட்டவர்கள் அதிகம் வேலை பார்க்கும் மத்தியக் கிழக்கு நாடுகளில் கத்தாரும் ஒன்று. சுமாராக 2 கோடி வெளிநாட்டவர்கள், கத்தார் நாட்டில் வேலை பார்த்து வருகிறார்கள். இந்த பணியாளர்கள், நாட்டை விட்டுச் செல்லும் போதும், நாட்டுக்குள் வரும் போதும், தாங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தில் அனுமதி பெற வேண்டும். இந்த முறையை கஃபாலா (Kafala) என்கிறார்கள்.\nஅதோடு கத்தார் நாட்டில் இருந்து வெளியே செல்லும் வெளிநாட்டு பணியாளர்களுக்கு விசா எடுக்க வேண்டி இருந்தது. இந்த கடுமையான தொழிலாளர் சட்ட திட்டங்களை எல்லாம் மாற்றுவோம் என கத்தார் அரசாங்கம் கடந்த ஆண்டில் சொல்லி இருந்தார்கள். அவர்கள் சொன்னதைச் செய்யத் தொடங்கி இருக்கிறார்கள்.\nவெளியே செல்லும் விசா ரத்து\nவெளிநாட்டில் இருந்து, கத்தார் நாட்டுக்கு வந்து வேலை பார்ப்பவர்கள் (சிவில் சர்வெண்ட்கள், எண்ணெய் மற்றும் கேஸ் துறையில் பணியாற்றுபவர்கள், கத்தார் அரசாங்கத்தில் வேலை பார்ப்பவர்கள் மற்றும் கத்தார் ஏர்வேஸில் பணியாற்றுபவர்கள் உட்பட) இனி கத்தார் நாட்டை விட்டு வெளியே செல்லும் போது விசா எடுக்க வேண்டாமாம்.\nஅதோடு கடந்த வியாழக்கிழமை (ஜனவரி 16, 2020) இன்னொரு அதிரடி மாற்றத்தையும் கொண்டு வந்து இருக்கிறது கத்தார் அரசு. இனி கத்தாரில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள், தாங்கள் வேலை பார்க்கும் நிறுவனங்களின் அனுமதி இல்லாமலேயே நாட்டுக்குள் வரவோ அல்லது வெளியே செல்லவோ முடியுமாம்.\nஇந்த செய்தியை கத்தார் அரசின் தொழிலாளர் அமைச்சகத்தின் செயலர் முகம்மது அல் ஒபைத்லி (Mohamed al-Obaidly) AFP பத்திரிக்கையிடம் சொல்லி இருக்கிறார். இது போல தொழிலாளர்கள் தொடர்பான பல மாற்றங்களை மேற்கொண்டு கொண்டு வர இருக்கிறார்களாம்.\nஇந்த புதிய விதிப்படி, கத்தார் நாட்டில் வேலை பார்க்கும் வெளிநாட்டு தொழிலாளர்கள், கத்தார் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு 72 மணி நேரத்துக்கு முன்பு, தான் வேலை பார்க்கும் நிறுவனத்திடம், தான் வெளியேற இருப்பதை தெரியப்படுத்தினால் போதுமாம். எனவே இனி கத்தார் நாட்டுக்குள் செல்வதற்கும், வெளியேறுவதற்கும் கெடுபிடிகள் இருக்காது.\nஒரு நிறுவனத்தின் டாப் 5 சதவிகித ஊழியர்களுக்கும் மட்டும் இந்த விதிகள் பொருந்தாதாம். எனவே ஒரு நிறுவனத்தின் முக்கிய பதவிகளில் இருப்பவர்கள், தாங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தின் அனுமதி பெற்ற பின் தான் கத்தார் நாட்டை விட்டு வெளியேற முடியுமாம்.\nஅதோடு, கத்தாரில் குறைந்தபட்ச கூலியை 200 அமெரிக்க டாலராக விரைவில் நிர்ணயிக்க இருக்கிறார்களாம். இந்த புதிய விதிமுறையை, கத்தாரில் வேலை பார்க்கும் பல நாட்டு தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள் வரவேற்றுக் கொண்டு இருக்கிறார்களாம். பேசாம பொட்டி படுக்கையோடு கத்தாருக்கு போயிடுவோமா..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nநாமளே இந்தியாவ மதிக்கலன்னா எப்படிங்க... கொந்தளித்த வாசகர்\nவளைகுடா நாடுகளில் முதன் முறையாக வெளிநாட்டவர்களுக்குக் குடியுரிமை வழங்கும் கத்தார்\nதுருக்கியில் 15 பில்லியன் டாலர் முதலீடு செய்யும் கத்தார்..\nசிகரெட் மீது 100% வரி.. ஐக்கிய அரபு நாடுகளில் புதிய வரி..\nஇந்தியா உட்பட 80 நாடுகளுக்குக் கத்தார் செல்ல இனி விசா தேவையில்லை..\nகத்தாருக்கு அதிநவீன எப்-15 போர் விமானத்தை விற்கும் அமெரிக்கா..\nஇனி சவுதியில் ‘வருமான வரி ’யே கிடையாதாம்.. மக்களுக்கு மட்டுமல்ல நிறுவனங்களுக்கும் ஜாக்பாட்..\nஇந்தியர்களை வெளியேற்றும் வளைகுடா நாடுகள்.. என்ன பிரச்சனை..\nபெட்ரோநெட்-க்கு அடித்தது ஜாக்பாட்.. இயற்கை எரிவாயுவை பாதி விலைக்கு விற்க கத்தார் நிறுவனம் ஒப்புதல்\n98 பில்லியன் டாலர் நிதிபற்றாக்குறை.. சோகத்தில் சவுதி அரேபியா..\nநஷ்டத்தைத் தாங்க முடியல.. கச்சா எண்ணெய் விலையை 50% உயர்த்த உத்தரவு.. வளைகுடா நாடுகள�� அதிரடி..\nஒரே நாளில் 700 மில்லியன் டாலர் நிதி திரட்டல்\nஅதிரடி முடிவெடுக்க போகும் வோடபோன்.. நிறுவனத்தை நடத்தலாமா.. வேண்டாமா..\n வேலை வைக்காமல் போலீஸுடம் சிக்கிய சுவாரஸ்ய கதை\nகொரோனாவின் விஸ்வரூபம்.. கதறும் ஹீரோ மோட்டோ கார்ப்.. காரணம் என்ன..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/three-words-that-make-relationships-better/", "date_download": "2020-02-18T19:19:55Z", "digest": "sha1:PMMUCWQZYMNCOSNLI5I2A5GXGM3IFPFR", "length": 13721, "nlines": 148, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "நல்ல உறவுகளை உருவாக்கும் மூன்று வார்த்தைகள் - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » குடும்ப வாழ்க்கை » நல்ல உறவுகளை உருவாக்கும் மூன்று வார்த்தைகள்\nநல்ல உறவுகளை உருவாக்கும் மூன்று வார்த்தைகள்\nஉங்கள் கணவர் உங்களை அழகுபடுத்தலாம்\nலாரா இருந்து பாடங்கள் – பாகம் 4\n'சந்தோஷமாக' ... இல்லை எப்படி ஒரு உறவுக்குள் நுழைய வேண்டும்\n6 ஒரு ஆரோக்கியமான உறவு அடையாளங்களாகும்\nமூலம் தூய ஜாதி - ஏப்ரல், 28ஆம் 2012\nநீங்கள் உங்கள் உறவு சமரசம் கூடாது எந்த விஷயங்கள்\nஉறவு பாதுகாப்பற்ற தன்மை கடக்க குறிப்புகள்\nநாங்கள் ஜன்னா உள்ளிட போதுமான செயல்களுக்காக இருக்கிறதா\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nநீங்கள் உங்கள் உறவு சமரசம் கூடாது எந்த விஷயங்கள்\nபொது பிப்ரவரி, 1ஸ்டம்ப் 2020\nஉறவு பாதுகாப்பற்ற தன்மை கடக்க குறிப்புகள்\nபொது பிப்ரவரி, 1ஸ்டம்ப் 2020\nநாங்கள் ஜன்னா உள்ளிட போதுமான செயல்களுக்காக இருக்கிறதா\nபொது ஜனவரி, 28ஆம் 2020\nஎன்ன அவரது கணவர் இருந்து ஒரு மனைவி எதிர்���ார்க்கிறது செய்கிறது\nகுடும்ப வாழ்க்கை ஜனவரி, 26ஆம் 2020\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 154\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/admk-interview", "date_download": "2020-02-18T20:52:58Z", "digest": "sha1:5YVBS2SR76KYNWXEEIFCZ2AKJ7C7JX7K", "length": 10298, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "இ.பி.எஸ், ஓ.பி.எஸ் இண்டெர்வியூ ஸ்டைல்..! அதிமுக அலுவலகத்தில் குவிந்த தொண்டர்கள். (படங்கள்) | ADMK Interview | nakkheeran", "raw_content": "\nஇ.பி.எஸ், ஓ.பி.எஸ் இண்டெர்வியூ ஸ்டைல்.. அதிமுக அலுவலகத்தில் குவிந்த தொண்டர்கள். (படங்கள்)\nநாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கு அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்பமனு அளிக்கலாம் என்று அதிமுக தலைமை அறிவித்திருந்தது. அதன்படி சிலர் விருப்ப மனு அளித்திருந்தனர். விருப்ப மனு அளித்தவர்களிடம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேர்காணல் செய்தனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசிரிச்சா பேசுற பதவிக்கு வேட்டு வைக்கிறேன்... நாங்களும் நட்பா இருப்போம்ல... அதிமுக, திமுகவின் புதிய ஸ்டைல்\nமக்கள் அதிகமா குடிக்கிறாங்க... நாங்க என்ன பண்றது... அதிமுக அமைச்சரின் சர்ச்சை பேச்சு\nநிரூபித்து காட்டுங்க பாக்கலாம்... ஒரு கோடி ரூபாய் பரிசு... பாஜகவினர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு\nசிரிச்சா பேசுற பதவிக்கு வேட்டு வைக்கிறேன்... நாங்களும் நட்பா இருப்போம்ல... அதிமுக, திமுகவின் புதிய ஸ்டைல்\nஆர்.எஸ்.பாரதி பேச்சு... மக்கள் நீதி மய்யம் கண்டன அறிக்கை\nமக்கள் அதிகமா குடிக்கிறாங்க... நாங்க என்ன பண்றது... அதிமுக அமைச்சரின் சர்ச்சை பேச்சு\nமத்திய பட்ஜெட்டை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் போராட்டம்\nசிரியாவில் வெடிக்குண்டு சத்தத்தை கேட்டு சத்தமிட்டு சிரிக்கும் தந்தை மகள் வைரல் வீடியோ\n24X7 செய்திகள் 17 hrs\n13வது ஐபிஎல் போட்டிக்கான முழு அட்டவணை விவரம்...\n360° செய்திகள் 15 hrs\nஐபிஎல் அட்டவணையை வெளியிட்ட ஜெய்ஷா\n360° செய்த���கள் 13 hrs\nசச்சினை தோளில் சுமந்த தருணம்... பிரபல விருதை வென்ற சச்சின்\n360° செய்திகள் 11 hrs\nதிமுகவின் திட்டம் எப்படி நடந்தது... கண்காணிக்க உத்தரவு போட்ட அமித்ஷா... உளவுத்துறை கொடுத்த அதிர்ச்சி ரிப்போர்ட்\nகிருஷ்ணகிரி மாணவிகள் விடுதியில் உண்ணும் உணவில் புழு.. கண்டுகொள்ளாத அரசு \nஇப்படியொரு அசால்ட்டான ஆளை நாங்க பார்த்ததில்லை... அன்புசெழியன் பிடியில் அமைச்சர்கள்... அதிமுகவிற்கு செக் வைத்த பாஜக\nஇரண்டு பேரை என்கவுன்ட்டரில் சுட்டுக்கொன்றது டெல்லி போலீஸ்\nஸ்டாலின் முதல்வராக கூடாது... ராமதாஸ் போடும் அதிரடி ப்ளான்... ரஜினியுடன் பாமக கூட்டணி பற்றி வெளிவராத தகவல்\nபணம் தரமுடியலேன்னா கிட்னியை கொடுத்துட்டுப் போ... மிரட்டப்பட்ட தமிழகப் பெண்... அதிர வைக்கும் ரிப்போர்ட்\nநம்ம ஷூட்டிங் போலாம் வாங்க... விஜயை மிரட்டும் பாஜக... விஜயால் பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்\nஅதிமுகவிற்கு செக் வைக்கும் பாஜக... விஜய் வீட்டில் ரெய்ட் பின்னணி... பாஜகவிற்கு உளவுத்துறை கொடுத்த அதிரடி ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tag/election2019/", "date_download": "2020-02-18T18:49:01Z", "digest": "sha1:T3NWT3NCHGULTZVH654IURBY6XX7YRLG", "length": 10914, "nlines": 129, "source_domain": "dinasuvadu.com", "title": "ELECTION2019 Archives | Dinasuvadu Tamil", "raw_content": "\nவேலூரில் 7 மணி முதல் வாக்கு பதிவு தொடங்கியது மக்கள் ஆர்வம்\nதமிழகத்தில் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது இதில் பணப்பட்டுவாடா புகார் காரணமாக வேலூர் தொகுதியை தவிர 39 தொகுதிகளுக்கு நடத்தப்பட்டது .இந்த 39 தொகுதிகளில் ...\nசிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க கூட்டணி கட்சி வேட்பாளர் தொல்.திருமாவளவன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சந்திரசேகரை 3186 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.இதன் ...\nமோடிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்த காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்..\nஇந்தியாவில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பாஜக ஏறக்குறை 344 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இந்தியாவின் மக்களவை ...\nதலைவணக்கம் தமிழகமே ஸ்டாலின் நெகிழ்ச்சியான பேட்டி..\nஇந்தியாவில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பாஜக ஏறக்குற���ய 344 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.இந்தியாவின் மக்களவை தேர்தல் முடிவுகள் ...\nதேர்தல் நிலவரம் ராகுல் காந்தி உருக்கமான பேட்டி..\nஇந்தியாவில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பாஜக ஏறக்குறை 344 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இந்தியாவின் மக்களவை ...\nஇன்று கூடுகிறது பாஜகவின் குழு கூட்டம்..\nஇந்தியாவில் மொத்தம் 7 -கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றது.மொத்தம் உள்ள 543 மக்களவை தொகுதிகளில் வேலூர் தொகுதி தவிர உள்ள மீதம் உள்ள 542 நாடாளுமன்ற தொகுதிகளில் ...\nஒடிசாவில் 5 வது முறையாக ஆட்சி அமைக்கிறார் நவீன் பட்நாயக் \nஇந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் வாக்குகள் எண்ணும் பணி மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஃபானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா ...\n 142 இடங்களில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் முன்னிலை ..\nஇந்தியா முழுவது நடைபெற்ற மக்களவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகிய வண்ணம் உள்ளது. இந்நிலையில், ஆந்திர சட்டப்பேரவை ...\nBreaking News: தேர்தல் முன்னிலை நிலவரம் ரஜினி சென்னையில் ஆலோசனை\nமக்களவை தேர்தல் உடன் தமிழகத்தில் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது.இந்நிலையில் நாடு முழுவதும் காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த வாக்கு எண்ணிக்கையானது தொடர்ந்து எண்ணப்பட்டு வரும் ...\nBreaking News: மோடியை விட 1,50,000 வாக்கு வித்தியாசத்தில் அமித்ஷா முன்னிலை..\nமக்களவை தேர்தல் உடன் தமிழகத்தில் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது.இந்நிலையில் நாடு முழுவதும் காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த வாக்கு எண்ணிக்கையானது தொடர்ந்து எண்ணப்பட்டு வரும் ...\nவெளிநாட்டிற்கு சென்ற கணவரை பிரிந்து, இரண்டாம் திருமணம் செய்துகொண்ட மனைவி- விசாரணையில் அந்த பெண் கூறிய பதிலால் திக்குமுக்காடிய போலீசார்\n சூரிய கிரகணத்தின் போது குருட்டு நம்பிக்கையால் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தைகள்.\nதமிழ் நடிகையின் நிர்வான குளியல் வீடியோ லீக்..\nஅப்போல்லோ மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் பிரபல நடிகை\nஆம்புலன்ஸ் வர தாமதம்.. பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட மராத்திய நடிகை உயிரிழப்பு..\nவேடிக்கை பார்க்க சென்ற சிறுமிக்கு ஏற்பட்ட சோகம்.\nஉமையவள் உடையவனை வணங்கிய ராத்திரி சிவராத்திரியான வரலாறு… பாவம் போக்க பற்றுங்கள் பரமேஸ்வரன் பாதங்களை…\nமத்திய அமைச்சரின் கோரிக்கையை ஏற்க மறுத்த இந்திய உசைன் போல்ட்.. இதுதான் காரணம்..\nதனியார் பேருந்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tag/tamilnau/", "date_download": "2020-02-18T18:44:29Z", "digest": "sha1:JV3RE5WGRPQVL2QU2TVLTUAL6ZWCVUUO", "length": 5467, "nlines": 88, "source_domain": "dinasuvadu.com", "title": "TAMILNAU Archives | Dinasuvadu Tamil", "raw_content": "\nஇந்து சமய அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு…\nயானைகள் புத்துணர்வு முகாம் என்பது தமிழ்நாட்டில் உள்ள கோவில் யானைகளின் உடல் மற்றும் மனம் சார்ந்த உளைச்சலைப் போக்கி அவைகளை ஓய்வெடுக்கவும் புதிய புத்துணர்வு பெறவும் மருத்துவ கவனம் ...\nஅறம் பட இயக்குநருடன் இணையும் நடிகர் இவரா..நடிகை இவங்களா நியூ கமினேசன் தா…\nஅறம் பட புகழ்பெற்ற இயக்குனரின் அடுத்த படத்தில் நடிகர் ஜெய்யும், ஐஸ்வரியா ராஜேஷும் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நயன்தாரா நடித்து வெளியாகிய `அறம்’ படம் ...\nவெளிநாட்டிற்கு சென்ற கணவரை பிரிந்து, இரண்டாம் திருமணம் செய்துகொண்ட மனைவி- விசாரணையில் அந்த பெண் கூறிய பதிலால் திக்குமுக்காடிய போலீசார்\n சூரிய கிரகணத்தின் போது குருட்டு நம்பிக்கையால் மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தைகள்.\nதமிழ் நடிகையின் நிர்வான குளியல் வீடியோ லீக்..\nஅப்போல்லோ மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் பிரபல நடிகை\nஆம்புலன்ஸ் வர தாமதம்.. பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட மராத்திய நடிகை உயிரிழப்பு..\nவேடிக்கை பார்க்க சென்ற சிறுமிக்கு ஏற்பட்ட சோகம்.\nஉமையவள் உடையவனை வணங்கிய ராத்திரி சிவராத்திரியான வரலாறு… பாவம் போக்க பற்றுங்கள் பரமேஸ்வரன் பாதங்களை…\nமத்திய அமைச்சரின் கோரிக்கையை ஏற்க மறுத்த இந்திய உசைன் போல்ட்.. இதுதான் காரணம்..\nதனியார் பேருந்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadayanallur.org/archives/41268", "date_download": "2020-02-18T19:23:04Z", "digest": "sha1:MM3MB2JYWPJ55NIUY6UA4KTVQ34PZWRG", "length": 15178, "nlines": 95, "source_domain": "kadayanallur.org", "title": "கண்ணா லட்டு தின்ன ஆசையா!! |", "raw_content": "\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nMarch 11, 2014 by admin\tin கல்வி & வேலைவாய்ப்பு, பயனுள்ள தகவல்கள்\t· 0 Comment\nபொறியியல் போன்ற தொழிற்கல்வ��� படிப்புகளைத் தவிர்த்து கலை அறிவியல் கல்லூரிகளை நாடும் மாணவ-மாணவிகளுக்கும் விருப்பமாக இருப்பது பி.எஸ்சி. கணிதப் படிப்பு. பிளஸ்-2 கணிதப் பிரிவில் அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கே நாம் நினைக்கும் கல்லூரிகளில் பி.எஸ்.சி கணிதத்தில் சேர இடம் கிடைக்கும். முன்னணித் தனியார் கல்லூரிகளில் இதுதான் நிலை.\nஇந்தச் buy Doxycycline online சூழ்நிலையில், ரூ.5 ஆயிரம் மாத உதவித்தொகையுடன் பி.எஸ்.சி கணிதப் படிப்பு வழங்குகிறார்கள் என்றால் மாணவர்களுக்கு அது மகிழ்ச்சியான விஷயம்தான். அதுவும் இந்தப் படிப்பு வேலைவாய்ப்பு உத்தரவாதத்துடன் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தகுந்த விஷயம்.\nசென்னை சிறுசேரியில் அமைந்துள்ள சென்னை கணிதவியல் கல்வி நிறுவனம்தான் (Chennai Mathematical Institute) இந்த அரிய வாய்ப்பை வழங்கிவருகிறது. இது ஒரு நிகர்நிலை பல்கலைக்கழகம் ஆகும்.\nஇங்கு கணிதம், கம்ப்யூய்ட்டர் சயின்ஸ் மற்றும் கணிதம்-இயற்பியல் பாடங்களுடன் பி.எஸ்சி. ஆனர்ஸ் என்ற 3 ஆண்டு பட்டப் படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன.பி.எஸ்சி. ஆனர்ஸ் (கணிதம்-கம்ப்யட்டர் சயின்ஸ்), பி.எஸ்சி. ஆனர்ஸ் (கணிதம்-இயற்பியல்) ஆகிய படிப்புகளில் பிளஸ்-2 மாணவர்கள் சேரலாம். நுழைவுத் தேர்வு அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. ஆகியோருக்கு மத்திய அரசின் விதிமுறைகளின்படி இடஒதுக்கீடு உண்டு.\nபி.எஸ்சி. ஆனர்ஸ் பட்டப் படிப்புகளுக்குத் தேர்வுசெய்யப்படும் மாணவர்களுக்கு மாதம்தோறும் ரூ.4,000 கல்வி உதவித்தொகை. இதர செலவினங்களுக்காக தனியார் மூலம் ரூ.1,000-மும் (மொத்தம் ரூ.5,000) வழங்கப்படுகிறது. இங்கு பி.எஸ்சி. படித்து முடிக்கும் மாணவர்கள் அமெரிக்காவின் ஹார்வேர்டு பல்கலைக்கழகம், யெல் பல்கலைக்கழகம், ஐ.ஐ.டி., இந்தியப் புள்ளியியல் நிறுவனம் (ஐ.எஸ்.ஐ.) உள்ளிட்ட புகழ்பெற்ற உள்நாட்டு, வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் மேற்படிப்புக்குச் செல்லும் வாய்ப்பும் உண்டு. படிப்பைத் தொடர விரும்பாத மாணவர்கள் முன்னணி நிறுவனங்களில் நல்ல சம்பளத்தில் வேலையில் சேர்ந்துகொள்கிறார்கள்.\nசென்னை கணிதவியல் கல்வி நிறுவனத்தில் பி.எஸ்சி. பட்டப் படிப்பு மட்டுமின்றி, எம்.எஸ்சி. பயன்பாட்டுக் கணிதம், எம்.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய முதுகலை படிப்புகளும், பிஎச்.டி. படிப்பும் வழங்கப்படுகின்றன. முதுகலை மாணவர்கள் மாதம்தோறும் ரூ.6 ஆயிரமும், பி.எச்டி. மாணவர்கள் ரூ.16 ஆயிரமும் உதவித்தொகை பெறலாம்.\nவரும் கல்வி ஆண்டுக்கான (2014-2015) மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பை சென்னை கணிதவியல் கல்வி நிறுவனம் வெளியிட்டுள்ளது. நுழைவுத் தேர்வு மே மாதம் 15ஆம் தேதி இந்தியா முழுவதும் பல்வேறு முக்கிய நகரங்களில் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை ஆகிய ஊர்களில் தேர்வு நடைபெறும். பி.எஸ்சி. ஆனர்ஸ் படிப்பில் சேர விரும்பும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளும், எம்.எஸ்சி. பி.எச்டி. படிப்புகளில் சேர விரும்பும் பட்டதாரிகளும் www.cmi.ac.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தபால் மூலம் விண்ணப்பிக்க விரும்புவோர் “Chennai Mathematical Institute” என்ற பெயரில் ரூ.600-க்கு எடுக்கப்பட்ட டிமாண்ட் டிராப்ட்-ஐ தங்கள் பெயர், சேர விரும்பும் படிப்பு, முகவரி ஆகிய விவரங்களுடன் “Chennai Mathematical Institute, H1, SIPCOT I.T. Park, Siruseri, Kelambakkam, Chennai 603 103” என்ற முகவரிக்கு அனுப்பி வி்ண்ணப்பத்தைப் பெற்றுக்கொள்ளலாம். எனினும், பெரும்பாலும் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு மாணவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 15ஆம் தேதி ஆகும்.\nநுழைவுத்தேர்வுக்கான பாடத்திட்டம், முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் ஆகியவற்றை மேற்கண்ட இணையதளத்தில் விரிவாகத் தெரிந்துகொள்ளலாம். மேலும், அட்மிஷன் தொடர்பான தகவல்களை அறிய 044-27470226, 27470229 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம். admissions@cmi.ac.in என்ற இ-மெயில் முகவரி வாயிலாகவும் விவரங்கள் பெறலாம்.\nஉலகளாவிய கவிதைப் போட்டி முடிவுகள் – ரியாத் தமிழ்ச்சங்கம் அறிவிப்பு\nதமிழக மின்சாரப் பிரச்சினைக்கான உண்மைக் காரணமும், அதற்கான தீர்வும்\nஉலகளாவிய கவிதைப் போட்டி – ரியாத் தமிழ்ச் சங்கம் அறிவிப்பு\nமாணவர்களுக்கு லேப்டாப்-பெண்களுக்கு ஃபேன், மிக்சி, கிரைண்டர்-ஆடு, மாடு இலவசம்-அதிமுக தேர்தல் அறிக்கை\n. – பாமக திடீர் முடிவு\nகாபாவை சுத்தம் செய்யும் ஒரு ஏழை தொழிலாளிக்கு கிடைத்து மிக பெரிய அருட்கொடை\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் நடைபெற்ற வேலைவாய்ப்பு விழி��்புணர்வு முகாம்\nவெளிநாட்டு பயணங்களில் மறக்க முடியாத விமான நிலையம்\nமொபை ஆப் உங்கள் மொபைலில் இருந்தால் டெலிட்\nகடையநல்லூரில் அப்துல் கலாம் நிணைவு தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி\nஇந்தியாவில் வாழும் தகுதி குறைந்து வருகிறது- மோடிக்கு மணிரத்னம் கடிதம்..\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2015/12/blog-post_9.html", "date_download": "2020-02-18T18:59:01Z", "digest": "sha1:V4OQYLOYRASSBMB57XYB6HZBASPRXYIK", "length": 19029, "nlines": 468, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: அன்பின் இனிய உறவுகளே!", "raw_content": "\n என்பால் பேரன்பு கொண்டு விசாரித்த அனைவருக்கும் மிக்க நன்றி\nமீண்டும் நினைத்துப் பார்க்கவோ எழுதவோ விரும்ப வில்லை ஆண்டவன் அருளும் உங்கள் அனைவரின் அன்பும் என்னை வாழவைக்கிறது என்பது மட்டும் உண்மை\nLabels: அன்பின் இனிய உறவுகளே\nவணக்கம் ஐயா தாங்கள் நலமுடன் இருப்பது அறிந்து மகிழ்ச்சி பலமுறை தங்களுக்கு முயன்றேன் இணைப்பு கிடைக்கவில்லை பதிவுக்கு நன்றி ஐயா\nநலமாய் இருப்பீர்கள் என்ற நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும் என்ற வேண்டுதலுடனும்.\nசென்னையில் வெள்ளம் என்றதும் ,உள்ளம் தங்களை நினைத்தது தங்களின் நலம் அறிந்து மிக்க மகிழ்ச்சி அய்யா :)\nபல முறை தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றேன். இணைப்பு கிடைக்கவில்லை. தங்களது பதிவைக் கண்டதும் மனம் நிம்மதி. இயல்பு நிலை விரைவில் திரும்பட்டும்.\nகடந்த வெள்ளியன்று தங்களைக் காண வந்திருந்தேன். ஆனால் எந்தப்பக்கம் சுற்றி வந்தாலும் இடுப்பளவு தண்ணீர்... பாலகணேஷ் அவர்களை மட்டும் பார்த்துவிட்டுத் திரும்பிவிட்டேன்...\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் December 9, 2015 at 9:20 PM\nமகிழ்ச்சி ஐயா , உடல்நலனைக் கவனித்துக்கொள்ளுங்கள்\nதங்கள் நலம் நலமுடன் இருக்க என்றும் இறைவன் துணை இருக்கட்டும் தங்கள் தகவலுக்கு நன்றி வாழ்க வளமுடன்\nதங்களின் நலன் அறிந்து மகிழ்ந்தேன் ஐயா\nதங்களின் நலம் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன் அய்யா\nதாங்கள் நலமாயிருப்பது அறிந்து மகிழ்ச்சி ஐயா... இடருண்டாக்கிய அதிர்விலிருந்து மனத்தளவில் மீண்டுவர என் பிரார்த்தனைகள்.\n நடந்ததெல்லாம் துயரமான கனவுகள். நடப்பதையே நினைந்திருப்போம்.\n தாங்கள் நலமுடம் இருப்பதை அறிந்து.\nகீதா: ஐயா தங்கள் பகுதி மிகவும் தண்ணீர் சுழ்ந்திருக்கும் என்று தெரியும் ஐயா. அந்த இருசக்கர வாகன சப்வே முழுவதும் தெரியாதாளவு தண்ணீர். நான் நலமுடன் இருக்கின்றேன் ஐயா. எங்கள் பகுதியில் தண்ணீர் சிறிதளவும் தேங்கவில்லை. மின்வெட்டும், வீட்டிற்குள் தண்ணீரும் இல்லாமல் கீழிருந்து அடித்து எடுத்துவரும் சூழல் இருந்தது4 நாட்களுக்கு.\nஇப்போதுதான் தொலை தொடர்பு எல்லாம் சரியாகி உள்ளது ஐயா. தங்களுடன் பேச இன்று சற்று முன் அழைத்தேன்.\nதாங்கள் நலமுடன் இருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி ஐயா..\nதாங்கள் நலம் என அறிந்து மகிழ்ச்சி ஐயா.\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \n குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து வருமுன்னர் காத்திடும1 ஆள்வோர் நெஞ்சம்\n குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து வருமுன்னர் காத்திடுமாஆள்வோர் நெஞ்சம் தருகின்ற திட்டமது ஏதும் இல்லை-இங்கே தடமறியா அரசேதான்...\nகூட்டணிக் குழப்பங்கள் ஓய்ந்தனவே – கட்சி கொள்கைகள் முற்றும் மாய்ந்தனவே\nகூட்டணிக் குழப்பங்கள் ஓய்ந்தனவே – கட்சி கொள்கைகள் முற்றும் மாய்ந்தனவே ஓட்டினி கேட்டவர் வந்திடுவார் –மேலும் ஒருசிலர் நோட்டினைத் தந்திடு...\nநாளும் கைதே ஆகின்றான் –மீனவன் நடப்பது எதுவும் புரியவில்லை\nநாளும் கைதே ஆகின்றான் –மீனவன் நடப்பது எதுவும் புரியவில்லை ஆளும் அரசோ தவறாமல்-கடிதம் அனுப்புதல் ஏனோ தெரியவில்லை மத்த...\nதொற்று நோயும் வருமுன்னே-எண்ணித் தொடங்குவீர் தூய்மை...\nகோட்டையை ஆள்வோர் மட்டுமே-இக் கொடுமையை நீக்க இயலாதே...\nபழகிவிட்டால் எல்லாமே சரியாய்ப் போகும் –இதை, பார்த்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://antihidnu.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-02-18T19:31:19Z", "digest": "sha1:5A6H7NWEPYX2AYAWQ66WVABDMZGPPA6Z", "length": 45079, "nlines": 796, "source_domain": "antihidnu.wordpress.com", "title": "சைத்தன்யர் | இந்து-விரோத போக்கு", "raw_content": "\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில் ஜைன-பௌத்தர்களால் வளர்க்கப்பட்டது ஏன் பக்தி மார்க்கம் அதனைக் கட்டுப்படுத்தியது எப்படி பக்தி மார்க்கம் அதனைக் கட்டுப்படுத்தியது எப்படி – நிர்வாணம்-நிரியாணம் அவர்களை வெளிப்படுத்துகிறது [4]\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில் ஜைன-பௌத்தர்களால் வளர்க்கப்பட்டது ஏன் பக்தி மார்க்கம் அதனைக் கட்டுப்படுத்தியது எப்படி பக்தி மார்க்கம் அதனைக் கட்டுப்படுத்தியது எப்படி – நிர்வாணம்-நிரியாணம் அவர்களை வெளிப்படுத்துகிறது [4]\nநிர்வாணமும் நாத்திக மதங்களும், இந்துவிரோத நாத்திகமும்: ஜைனமும்-பௌத்தமும் தம்மை நாத்திக மதங்களாகப் பிரகடனப் படுத்திக் கொண்டன. ஜைனம் நிர்வாணத்தைப் பின்பற்றியது. இன்றும் திகம்பர சைன சந்நியசிகள் நிர்வாணமாகவே உலா வருகிறார்கள். ஆயிரம்-லட்சக்கணக்கான மக்கள் முன்பாக வந்து, அமர்ந்து, சொற்பொழிவாற்றுகின்றனர். பகுத்தறிவுவாதிகள், இந்துவிரோதிகள் இதனையும் எடுத்துக் காட்டி விம்ர்சனம் செய்து வருகின்றனர். புத்தர் “நிர்வாணம்” அடைந்தார் என்கின்றனர், ஆனால், அப்படி என்ன “நிர்வாணத்தை” அடைந்தார் என்பதை சொல்வதில்லை. எல்லாவற்றையும் துறந்தார் என்றால், ஆடையை அணிந்து கொண்டுதான் இருந்தார், நன்றாக சாப்பிட்டார், பன்றுகறி சாப்பிட்டு 81 வயதில் ரத்தப்பெருக்கு ஏற்பட்டு இறந்தார் என்று பௌத்தர்களே எழுதி வைத்துள்ளனர். ஆகவே, “நிர்வாணம்” என்பது இவ்விரு மதங்களில் இவ்வாறாக உள்ளது. வளைகுடா நாடுகளில் ஜைன நிர்வாணம், கிரேக்க மத நமொஇக்கையாளர்களிடம் இருந்தது. துலுக்க மதத்தில் கூட இருந்ததை, “ஹஜ்” உதாரணத்தில் எடுத்துக் காட்டியுள்ளேன்.\nநிர்வாணமும், நிரியாணமும்: உண்மையில் “நிரியாணம்” என்றால் முடிவு, இறப்பு என்று பொருள். “நிரியாணம் அடைந்தார்” என்றால், இறந்தார் என்று பொருள். ஆனால், அதை சிறப்பிக்க, “நிர்வாணம்” அடைந்தார் என்று சொல்கின்றனர். ஆனால், திராவிட நாத்திகத்தில் அவ்வாறில்லை. ஈவேரா “நிர்வாண கிளப்பில்” உறுப்பினர் ஆனால், நிர்வாண போட்டோ எடுத்துக் கொண்டார் என்றெல்லாம் பீழ்த்திக் கொண்டாலும், அத்தகைய போட்டோவை வெளியிட தைரியமில்லை. அத்தகைய நிர்வாணத்தைப் பின்பற்ற அடிப்பொடிகளுக்கும், தடிகளுக்கும், பிஞ்சுசுகளுக்கும், குஞ்சுகளுக்கும், வெங்காயங்களுக்கும் வீரமில்லை. நாத்திக-பெரியரிஸ பெண்கள் தாலியறுக்கவும், தீச்சட்டி தூகுவதற்கும் “போஸ்” கொடுத்தார்கள். அதேபோல, தைரியமாக, இனமான திராவிடப் பெரியரைப் பின்பற்றி, நிர்வாணபுகைப்படத்திற்கு போஸ் கொடுத்து, புரட்சி செய்யவில்லை. நிரியாணம் அடைந்த திராவிட வீரர்கள், தலைவர்கள் பற்றியும் கவலைப்படவில்லை. ஆனால், ஐந்து வயது குழந்தையின் அம்மணம் இன்றும் அவர்களைப் பிடித்து ஆட்டுகிறது.\nசித்தாந்தவாதிகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் முதலியோரின் பிரச்சினைகள்: “அதிகமாகப் படித்த” அம்பேத்கர் போன்றோரும் அரைகுறையாக படித்து, கிருஷ்ணர் நிர்வாண கதையைக் கொச்சைப் படுத்தினார். ஏனெனில், நிர்வாணம் எனும்போது, அவருக்கு அத்தகைய சரித்திரம் நிச்சயமாக தெரிந்திருக்க வேண்டும். ஆனால், ராமர்-கிருஷ்ணர்களை மட்டும் எடுத்துக் கொண்டு எழுதியிருப்பது, அவரது வக்கிரத்தைக் காட்டுகிறது. அதை வைத்தும், இந்து விரோதிகள் பிழைப்பு நடத்துகின்றனர்[1]. ஒரு ரசிகர் கேட்டதால், “கிருஷ்ணன் என்ற காமுகனை வழிபடலாமா”, ஜெயமோகன் போன்றோர் அதிகமாக விவரித்தாலும், நேரிடையான பதிலை மறைத்து, நடுநிலைக்காரர் போன்று காட்டிக் கொள்வர்[2]. அத்தன்மையினை இவ்விசயத்திலும் காணலாம்[3]. இவர்களிடம் பிரச்சினை என்னவென்றால், இவர்களுக்கு சரித்திரம், காலம், முதலியவை தெரியாது, தேவையில்லை என்றும் வாதிடுவார்கள். அதனால், குறிப்பாக விசயத்திற்கு வராமல், சுற்றி வளைத்துக் கொண்டிருப்பர்.\nமுடிவுரை: ஶ்ரீகிருஷ்ண எதிர்ப்பு பலகாலங்களில் எழுந்துள்ளன. சிசுபாலன் செய்த அவதூறை இங்கு விவைக்க வேண்டிய அவசியம் இல்லை. பவுண்டரகன் / பௌண்ட்ரக வாசுதேவன் என்பவன், கிருஷ்ணர் போலவே வேடமிட்டு எதிர்த்து வந்தான் என்று சில புராணங்களில் காணப்படுகின்றன. அவன் நான்தான் உண்மையான கிருஷ்ணர் என்று சொல்லிக் கொண்டு, ஶ்ரீகிருஷ்ணருக்கு செய்தி அனுப்பினானாம். போரில், ஶ்ரீகிருஷ்ணர், இந்த போலி பௌண்ட்ரக வாசுதேவனைக் கொன்றார் என்றுள்ளது.\nஶ்ரீகிருஷ்ணர் அந்த அளவுக்கு பிரபலமான அரசராக இருந்தார் என்று தெரிகிறது. ஜைனர்-பௌத��தர்கள் தங்களது பிரச்சாரங்களில், இதனால் ஶ்ரீகிருஷ்ணரை எதிர்க்க வேண்டியதாயிற்று.\nஶ்ரீகிருஷ்ணர், இந்துக்களை போராட சொல்கிறார். தனது வாழ்நாட்களிலும், அயோக்கியர்களை, சமூகவிரோதிகளை எதிர்த்துக் கொல்கிறார். ஆனால், ஶ்ரீகிருஷ்ணர், ஒரு மாடு மேய்க்கும், குலத்தைச் சேர்ந்தவர், கருப்பு-நீலநிறத்தவர், பிராமணர் அல்லாதவர்.\nஅதனால் தான், துலுக்கரும் அவரது இடங்களைக் கைப்பற்றிக் கொண்டு, கோவில்களை இடித்தனர். ஆனால், பக்தி வளர்த்தவர்கள், ராதாராணி, ராதா சக்தி, குழந்தை தெய்வம் போன்ற தத்துவங்களை உண்டாக்கி அவர்களைக் கட்டுப்படுத்தினர்.\nஐரோப்பிய அறிஞர்களோ, ஶ்ரீகிருஷ்ணர் விவரங்கள், சரித்திர ஆதாரங்கள் முதலியவற்றைக் கண்டு திகைத்து விட்டனர்.\nஇதனால், பலபுராணங்களை வைத்துக் கொண்டு, ஶ்ரீகிருஷ்ணர் ஒரு கட்டுக்கதை, உருவாக்கப் பட்ட பாத்திரம், என்றெல்லாம் எழுத ஆரம்பித்தனர்.\nசி.எப்.சி. வோல்னி “கிருஸ்தோஸ் / கிறைஸ்ட்” என்ற வார்த்தையே “கிருஷ்ண” என்றதிலிருந்து தான் பெறப்பட்டது என்று எடுத்துக் காட்டினார்.\n“எஸ்ஸென்ஸ்”, “நாஸ்டிக்ஸ்” போன்ற குழுவினர், ஜைனர்களைப் போலவே இருந்தது தெரிந்தது. கிரேக்கர்கள் நிர்வாணத்தைக் கடைபிடித்த போது [திகம்பரம்], இவர்கள் வெள்ளை ஆடைகள் உடுத்தியிருந்தனர் [ஸ்வேதம்பரம்]. கொல்லாமை, தாவர உணவு உண்ணுதல், பிரம்மச்சரியம் போன்றவற்றில் மிகக்கடுமையான கொள்கைகளில் பின்பற்றி வந்தனர். இதனால், கிருத்துவம் ஜைனத்திலிருந்து தோன்றியது என்று ஐரோப்பியரே எழுதினர்.\nபுத்தர் ஜாதக கதைகள் மற்றும் அபோகிரபா கதைகளை வைத்து ஒப்பிட்டப் பார்த்தபோது, பலவித ஒற்றுமைகளைக் கண்டு பௌத்தத்திலிருந்து தான், கிருத்துவம் தோன்றியது என்று எழுதி வைத்தனர்.\nஅதாவது, ஜைன-பௌத்த இடைசெருகல்கள் இதன் மூலமாகவும் அறியப்படுகிறது. ஏனெனில், இதையெல்லாம் படித்து, எதிர்த்தது ஶ்ரீகிருஷ்ணரைத் தான்\nகிருத்துவ மிஷினர்களும் எதிர்த்தது தெரிந்த விசயம், பலமுறை எடுத்துக் கட்டப்பட்டுள்ளது. இப்பொழுது, நாத்திகர், இந்துவிரோத நாத்திகர், துலுக்கர், கிருத்துவர், பெரியாரிஸ அறிவுஜீவிகள், செக்யூலரிஸ இந்துத்துவவாதிகள், முதலியோரும் எதிர்க்கின்றனர். இதிலிருந்து, அவர்களது முகமூடி கிழிந்துள்ளது. இந்துக்கள் அவர்களை தாராளமாக அடையாளம்ம் கண்டுகொள்ளலாம்.\n[1] அம்பேத்கர் நூல் தொகுப்பு 8 – பின்னிணைப்பு 1 – இராமன், கிருஷ்ணன் பற்றிய புதிர் – பகுதி 4 https://www.vinavu.com/2014/11/27/riddles-of-rama-krishna-ambedkar-4/\n[2] ஜெயமோகன், கிருஷ்ணன் என்ற காமுகனை வழிபடலாமா\nகுறிச்சொற்கள்:இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து விரோதி, இந்து-விரோதம், கிருஷ்ண ஜெயந்தி, கிருஷ்ணர், சங்கர தேவர், சைத்தன்யர், ஜெயமோகன், ஜெயமோஹன், ராசலீலா, ராசலீலை, ராதாகிருஷ்ணன், ராதாசக்தி, ராதாராணி, ராதாஸ்டமி, ராஸலீலா, ராஸலீலை\nஅசிங்க நடனம், அசிங்கம், ஆபாச நடனம், ஆபாசம், இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், காமம், கிருஷ்ண ஜெயந்தி, கிருஷ்ணர், கீதகோவிந்தம், கோபிகா, கோபிகை, சங்கரதேவர், ஜெயதேவர், ஜெயமோகன், ஜெயமோஹன், தூஷணம், நிம்பர்க்கர், நிரியாணம், நிர்வாணம், பக்தி, பிள்ளைக் கடத்தல், பிள்ளைப் பிடித்தல், பொறுக்கி, ராசலீலா, ராசலீலை, ராதா, ராதாகிருஷ்ணன், ராதாசக்தி, ராதாராணி, ராதாஸ்டமி, ராதேமா, ராஸலீலா, ராஸலீலை இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nதிராவிடத்துவ அரசியல் மடாதிபதிகளின் “பட்டின பிரவேசங்களை” வெளியிடாமல், ஆத்திக “பட்டின பிரவேசங்களை” எதிர்ப்பது திராவிடத்துவ முரண்பாடுகள், சிந்தாந்த போலித் தனங்கள், மேன்மேலும் இந்துவீரோதத்தைக் காட்டுகிறது\nபல்லக்கு பவனியும், சாரட் பவனியும் – தருமபுரி ஆதீனத்தை மிரட்டிய வீரமணி- திராவிடத்துவ மிரட்டல்கள், முரண்பாடுகள், சிந்தாந்த போலித் தனங்கள், மேன்மேலும் இந்துவீரோதத்தைக் காட்டுகிறது\nசித்தர்கள் உண்ணாவிரதம் – தமிழார்வளர்கள் ஆன்மிக மக்கள், ஆன்மிக சான்றோர்கள், சித்தர்கள்,சித்தர் அடியார்கள் இப்படி பலவாறு குறிப்பிடப் பட்டுள்ள இவர்கள் யார்\nதிருமாவளவனின் இந்துவிரோத, தூஷண பேச்சுகள், பெண்மையை ஆபாசப் படுத்தல், முதலியவை வக்கிரமாக வன்முறைத் தூண்டும் போக்கு தான் காட்டுகிறது\nதிருமாவளவனின் இந்துவிரோத, தூஷண பேச்சுகள், பெண்மையை ஆபாசப் படுத்தல், முதலியவை வக்கிரமாக வன்முறைத் தூண்டும் போக்கு தான் காட்டுகிறது\n“மகாபாரதத்தில் மங்காத்தா” – இவையெல்லாம் இந்துக்களுக்காகவா\nஇந்து விரோத திராவிட நாத்திகம்\nகண்ணை உருத்தும் விதமான ஜாக்கெட்\nசோட்டாணிக்கரா பகவதி அம்மன் கோவில்\nதுவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி\nபல்கலைக் கழக துணை வேந்தர்\nமனதில் நஞ்சை விதைக்கும் முயற்சி\nமுதல் இந்து பார்லிமென்ட் பொது மாநாடு\nமுஸ்லிம் சார்பு தேர்தல் பிரச்சாரங்கள்\nUncategorized அரசியல் அவதூறு செயல்கள் ஆர்.எஸ்.எஸ் இந்து இந்து-விரோதம் இந்து அவமதிப்பு இந்துக்கள் இந்து தூஷிப்பு இந்து பழிப்பு இந்துமதம் தாக்கப்படுவது இந்து விரோத திராவிட நாத்திகம் இந்து விரோத நாத்திகம் இந்து விரோதி உரிமை கடவுள் எதிர்ப்பு கருணாநிதி செக்யூலரிஸம் திமுக திராவிட நாத்திகம் திராவிடம் துவேசம் தூஷணம் தூஷண வேலைகள் நாத்திகம் பகுத்தறிவு பிஜேபி பெரியாரிஸம் பெரியாரிஸ்ட் பெரியார்\nஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின்… இல் நெரூரில், ஶ்ரீசதாசிவ…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/533108/amp?utm=stickyrelated", "date_download": "2020-02-18T19:04:30Z", "digest": "sha1:5YBLXMQHHLVVHKTCWE2MRVLHMCARC6DH", "length": 17428, "nlines": 56, "source_domain": "m.dinakaran.com", "title": "World Bank alerts India to greater risk of economic growth: Bangladesh is lagging behind Nepal | பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் ஆபத்து இந்தியாவுக்கு உலக வங்கி எச்சரிக்கை: வங்கதேசம், நேபாளத்தை விட பின்தங்கியதாக அறிக்கை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபொருளாதார வளர்ச்சிக்கு பெரும் ஆபத்து இந்தியாவுக்கு உலக வங்கி எச்சரிக்கை: வங்கதேசம், நேபாளத்தை விட பின்தங்கியதாக அறிக்கை\nபுதுடெல்லி: இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 6 சதவீதமாக குறைத்து மதிப்பீடு செய்துள்ள உலக வங்கி, இந்திய பொருளாதாரத்துக்கு பெரும் ஆபத்து உள்ளது என எச்சரித்துள்ளது. வங்கதேசம், நேபாளத்தை விடவும் இந்தியா பின்தங்கியுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.உலக நாடுகள் பலவற்றிலும் பொருளாதார மந்தநிலை காணப்படுகிறது. இந்த பாதிப்பு இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 5.8 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்திருந்தது. ஆனால், இந்த வளர்ச்சி உண்மையில் 5 சதவீதமாகத்தான் உள்ளது என சமீபத்தில் ஒப்புக்கொண்டது.\nஇதுபோல், கடந்த வாரம் ஐஎம்எப் (சர்வதேச நிதியம்) தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய, அந்த அமைப்பின் இயக்குநர் கிறிஸ்டலினா ஜியார்ஜிவா, ‘‘உலகில் 90 சதவீத நாடுகள் பொருளாதார மந்த நிலையால் பாதிக்கப்பட்டுள்ளன. அதில் இந்தியாவின் நிலைமை படு மோசம்’’ என கூறியிருந்தார். ஜெனீவாவில் உள்ள உலக பொருளாதார கூட்டமைப்பு, உலக நாடுகளின் பொருளாதார போட்டித்திறன் குறியீட்டில் கடந்த ஆண்டு 58வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 10 இடங்கள் பின்தங்கி 68வது இடத்தை பெற்றுள்ளது என தெரிவித்திருந்தது.\nஇந்திய பொருளாதாரம் ஏற்கெனவே நிர்ணயித்திருந்ததை விட மிக குறைவாக இருக்கும் என உலக வங்கி நேற்று தெரிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தொடர்பான கணிப்பை உலக வங்கி கடந்த ஏப்ரலில் வெளியிட்டிருந்தது. அப்போது, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) நடப்பு நிதியாண்டில் 7.5 சதவீதமாக இருக்கும் என தெரிவித்திருந்தது. ஆனால், அந்த அளவுக்கு வளர்ச்சி இருக்காது. 6 சதவீதமாக மட்டுமே இருக்கும் என நேற்று தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், அடுத்த நிதியாண்டில் இந்த வளர்ச்சி 6.9 சதவீதமாகவும், 2021-22 நிதியாண்டில் 7.2 சதவீதமாகவும் இருக்கும். வங்கதேசம், நேபாளத்தை விட இந்தியா பின்தங்கியுள்ளது என தெரிவித்துள்ளது.\nபொருளாதார மந்த நிலை குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள உலக வங்கி, இவ்வளவுக்குமத்தியிலும் இந்தியா வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன எனவும் சுட்டிக்காட்டியுள்ளது. இதுகுறித்து உலக வங்கியின் தெற்கு ஆசியாவுக்கான தலைமை பொருளாதார வல்லுநர் ஹன்ஸ் டிம்மர் கூறுகையில், ‘‘சமீபத்திய உலக பொருளாதார மந்த நிலையால் இந்தியாவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால்தான் பொருளாதார வளர்ச்சியை 6 சதவீதமாக குறைத்து கணித்துள்ளோம். நேபாளத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி நடப்பு நிதியாண்டிலும், அடுத்த நிதியாண்டிலும் சராசரியாக 6.5 சதவீதமாக இருக்கும். சேவைத்துறைகள் வலுவாக உள்ளது, கட்டுமான துறைகள் வளர்ச்சி, சுற்றுலா வளர்ச்சி, மக்களிடம் பணப்புழக்கம் காரணமாக இது சாத்தியமாகியுள்ளது.\nவங்கதேசத்தை பொறுத்தவரை நடப்பு நிதியாண்டில் ஜிடிபி 8.1 சதவீதமாக வளர்ச்சி பெற்றுள்ளது. இது அடுத்த ஆண்டில் 7.2 சதவீதமாகவும், 2021ல் 7.3 சதவீதமாகவும் இருக்கும். ஆனாலும், வேகமாக வளரும் பொருளாதார நாடாகவே இந்தியா திகழ்கிறது என்றார்.\nநாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக வரி குறைப்பு மற்றும் பல்வேறு சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதோடு, தொழில்துறைகள் மந்த நிலையில் இருந்து மீளும் வகையிலும், விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வசதியாக, வங்கிகள் கடன் வழங்குவதை அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இதை கருத்தில் ெகாண்டு தொடர்ந்து 5வது முறையாக ரெப்போ வட்டியை குறைத்த ரிசர்வ் வங்கி, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 6.9 சதவீதத்தில் இருந்து 6.1 சதவீதமாக குறைத்து கணித்திருந்தது. ரிசர்வ் வங்கி அறிவிப்பை தொடர்ந்து, வங்கிகளும் கடன் வட்டியை குறைத்து வருகின்றன.\nஉள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) நடப்பு நிதியாண்டில்\n7.5 சதவீதமாக இருக்கும் என உலக வங்கி தெரிவித்திருந்தது.\nஆனால், அந்த அளவுக்கு வளர்ச்சி இருக்காது.\n6 சதவீதமாக மட்டுமே இருக்கும் என நேற்று தெரிவித்துள்ளது.\nவங்கதேசம், நேபாளத்தை விட இந்தியா பின்தங்கியுள்ளது.\nஅடுத்த நிதியாண்டில் இந்த வளர்ச்சி 6.9 சதவீதமாகவும், 2021-22 நிதியாண்டில்\n7.2 சதவீதமாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.\nகுடியுரிமை சட்ட திருத்தத்தை ரத்து செய்ய தீர்மானம் நிறைவேற்ற முடியாது\nநீதிமன்றம் தங்களை எதிர்மனுதாரராக சேர்க்கவில்லை: திட்டமிட்டப்படி நாளை சட்டமன்ற முற்றுகை போராட்டம்...இஸ்லாமிய கூட்டமைப்பு திட்டவட்டம்\nஇதுதான் மோடியின் பற்று: தமிழ் உள்ளிட்ட மொழிகளை விட சமஸ்கிருதத்திற்கு 643.84 கோடி ஒதுக்கீடு...மு.க.ஸ்டாலின் அறிக்கை\nபண்டிட்டுகளுக்காக புதிய 10 சிறப்பு நகரங்கள்: இடிக்கப்பட்ட கோயில்கள் மீண்டும் புதுப்பித்து கட்டப்படும்...உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி\nநடைமுறைகளை பின்பற்றவில்லை: இஸ்லாமிய அமைப்பினரின் சட்டமன்ற முற்றுகை போராட்டத்திற்கு தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்\nவெடிக்கும் போராட்டங்கள், 6 பேரவை தீர்மானங்கள்.. ஆனாலும் CAA-வை தடுக்க முடியாது: சட்ட வல்லுநர்கள் கருத்து\nசிஏஏ குறித்து விமர்சிப்பவர்கள் அரசியல் நோக்கத்தால் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள்: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு\nஇந்திய கடற்பகுதியை கண்காணிக்கும் விதமாக தனுஷ்கோடியில் அமையும் புதிய கலங்கரை விளக்கத்திற்கு அடிக்கல் நாட்டினார் மத்திய அமைச்சர்\nசொகுசு கப்பலில் வேகமாக பரவும் கொரோனா வைரஸ்: பாதிக்கப்பட்டவர்களுக்கு எய்ட்ஸ் நோய்க்கான மருந்தை அளிக்க ஜப்பான் அரசு முடிவு\nமேலவளவு கொலை வழக்கு: விடுதலை செய்யப்பட்ட 13 பேரின் ஜாமின் நிபந்தனையை தளர்த்தியது உயர்நீதிமன்ற மதுரை கிளை\n× RELATED அதிக பாரம் ஏற்றிச்செல்லும் வாகனங்களால் அபாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/tag/actorsathish/", "date_download": "2020-02-18T19:16:17Z", "digest": "sha1:FBQPLWG6BRYQ2AQEACLWIZRATMRXJL5X", "length": 5628, "nlines": 128, "source_domain": "tamilscreen.com", "title": "@actorsathish | Tamilscreen", "raw_content": "\nவிவரம் தெரியாமல் பேசும் விஷால்….\nநெறி பிறழாமல் ஊடகங்கள் திரைப்படங்களை விமர்சனம் செய்வதை படத்துறையினரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அதை அவர்களால் தடுக்கவே முடியாது என்பதால் குறுக்குவழியை தேடுகின்றனர். அதாவது, ட்விட்டரில் அதிக ஃபாலோயர்களை வைத்திருக்கும், சினிமாவுக்கு சம்மந்தமே இல்லாத தனி...\nஃப்ரீயாக இருக்கிறாயா, பி���ியாணி சாப்பிட வா.. – அன்னை இல்லத்திலிருந்து ரஜினிக்கு அழைப்பு\nகதாநாயக நடிகர்கள் சொந்தப்படம் தயாரிக்க இரண்டு காரணங்கள்தான் இருக்க முடியும். ஒன்று... அந்த நடிகரை வைத்து வேறு யாரும் படம் தயாரிக்க முன்வராததால், வேறு வழியில்லாமல் தானே படம் எடுக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டிருப்பார். இரண்டு.....\nநெருப்புடா படத்தின் இசை வெளியீட்டு விழா…-Stills Gallery\nசிவகார்த்திகேயன் – பொன்ராம் படம் யாருக்கு – அடுத்த பஞ்சாயத்து ஸ்டார்ட்….\nபசங்க புரடக்ஷன்ஸ், தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ், எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் போன்ற பிற தயாரிப்பாளர்களின் படங்களில் நடித்து வந்த சிவகார்த்திகேயன், தன்னுடை நட்சத்திர அந்தஸ்து உயர்ந்ததும் இனி வெளிநிறுவன படங்களில் நடிப்பதில்லை...\nவிஜய் நடிக்கும் ‘பைரவா’ படத்தின் – Stills Gallery\nவிஜய் மீது அவருக்கு என்ன கோபம்\nமலை, தல – அமைச்சர் பேச்சின் பின்னணி\nமகேந்திரன் – மலரும் நினைவுகள்…\nமறைந்த இயக்குநர் மகேந்திரன் ஒரு பேட்டியில் சொன்ன தகவல் இது: தமிழ் சினிமாவின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/02/05/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86/", "date_download": "2020-02-18T19:28:03Z", "digest": "sha1:FKT7RKUB2DRRLZC36I4Y76CQXU3EA5MK", "length": 7529, "nlines": 83, "source_domain": "www.newsfirst.lk", "title": "எஸ்.பதுமநாபன் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மனு நிராகரிப்பு - Newsfirst", "raw_content": "\nஎஸ்.பதுமநாபன் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மனு நிராகரிப்பு\nஎஸ்.பதுமநாபன் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மனு நிராகரிப்பு\nமுறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் சட்ட மாஅதிபர் திணைக்களம் விசாரணை நடத்திய போது, தமது அடிப்படை உரிமை மீறப்பட்டதாக மத்திய வங்கியின் ஊழியர் சேமலாப நிதிய உதவி அத்தியட்சகர் எஸ்.பதுமநாபன், தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மனுவை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதற்கான அனுமதியை வழங்காமலேயே உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.\nஇந்த மனு இன்று பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் உள்ளிட்ட மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் பரிசீலிக்கப்பட்ட போதே இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nசட்டமாஅதிபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் முன்வைத்த விளக்கத்தை ஏற்று உயர்நீதிமன்றம் இந்த தீர்மா��த்தை மேற்கொண்டதாக எமது நீதிமன்ற செய்தியாளர் குறிப்பிட்டார்.\nவௌிநாட்டு உடன்படிக்கைகளுக்கு எதிராக மனு தாக்கல்\nகுருநாகல் வைத்தியர் சாஃபியின் அடிப்படை உரிமை மனு மீதான பரிசீலனை ஒத்திவைப்பு\nபூஜித் ஜயசுந்தரவின் அடிப்படை உரிமை மனுவை எதிர்வரும் 24 ஆம் திகதி பரிசீலிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு\nபூஜித் ஜயசுந்தர அடிப்படை உரிமை மனு தாக்கல்\nபாராளுமன்றம் கலைப்பு: வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்காலத் தடை\nபயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றில் 8 மனுக்கள் சமர்ப்பிப்பு\nவௌிநாட்டு உடன்படிக்கைகளுக்கு எதிராக மனு தாக்கல்\nசாஃபியின் மனு மீதான பரிசீலனை ஒத்திவைப்பு\nபூஜித்தின் மனுவை பரிசீலிக்குமாறு உத்தரவு\nபூஜித் ஜயசுந்தர அடிப்படை உரிமை மனு தாக்கல்\nபாராளுமன்றம் கலைப்பிற்கு இடைக்காலத் தடை\nபயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிராக 8 மனுக்கள்\nதடயப்பொருளை ஒப்படைக்காத முன்னாள் பொலிஸ் அதிகாரி\nஉதயங்கவிற்கு பிணை மறுக்கப்பட்டமைக்கான காரணங்கள்\nசுயாதீன நீதிமன்றத்தை ஸ்தாபிக்குமாறு கோரிக்கை\nசீனாவை உலுக்கும் கொரோனா வைரஸ்\nவுஹான் மருத்துவமனை பணிப்பாளரும் கொரோனாவிற்கு பலி\n5KM ஓட்டப் போட்டியில் Joshua Cheptege புதிய சாதனை\nஉலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி\nபாரம் படத்திற்கு போஸ்டர் ஒட்டும் மிஸ்கின்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-02-18T19:15:22Z", "digest": "sha1:QJNTHR674BNVD6LOPYR4MXNAKBBVHLQ2", "length": 5533, "nlines": 144, "source_domain": "gttaagri.relier.in", "title": "இயற்கை விவசாய தொழிற்நுட்ப பயிற்சி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஇயற��கை விவசாய தொழிற்நுட்ப பயிற்சி\nஇயற்கை விவசாய தொழிற்நுட்ப பயிற்சி\nபயிற்சி நடக்கும் இடம் – மைராடா க்ரிஷி விக்யான் கேந்திரா – கோபி\nபயிற்சி நடக்கும் நாள் – 27 ஏப்ரல் 2016\nபயிற்சி முன்பதிவு கடைசி நாள் – 23 ஏப்ரல் 2016\nதொடர்பு கொள்ள – 04285241626\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in இயற்கை விவசாயம், பயிற்சி\nகாளான் உற்பத்தி தொழிற்நுட்பம் பயிற்சி →\n← மண்ணை பொன்னாக்கும் தக்கை பூண்டு\nOne thought on “இயற்கை விவசாய தொழிற்நுட்ப பயிற்சி”\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2014/07/30/%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2020-02-18T18:54:12Z", "digest": "sha1:SOONK2IOOCN6ZYF3GAYKQ6Z4SM6JQKDK", "length": 28315, "nlines": 147, "source_domain": "seithupaarungal.com", "title": "நமது சமூகத்தில் பெண்களை ஆண்கள் சரியாக நடத்துகிறார்களா? ஜெயந்தி சங்கர் நேர்காணல் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nஇலக்கியம், எழுத்தாளர்கள், பெண் எழுத்தாளர், பெண்ணியம்\nநமது சமூகத்தில் பெண்களை ஆண்கள் சரியாக நடத்துகிறார்களா\nஜூலை 30, 2014 ஜூலை 30, 2014 த டைம்ஸ் தமிழ்\nசிங்கப்பூரில் வசித்துவரும் ஜெயந்தி சங்கர் தமிழ் இலக்கிய பரப்பில் அவிதை, சிறுகதை, புதினம், கட்டுரை, மொழிபெயர்ப்பு என பல தளங்களைல் இயங்கிவருபவர். சீனக் கலாசாரத்தின் மீது தனி ஆர்வத்தினை வளர்த்துக் கொண்டிருக்கும் இவருடைய பெருஞ்சுவருக்குப் பின்னே(உயிர்மை வெளியீடு) மிக முக்கியமான கட்டுரை தொகுப்பு நூல். மனப்பிரிகை (சந்தியா பதிப்பகம்), குவியம் (சந்தியா பதிப்பகம்), திரிந்தலையும் திணைகள் (சந்தியா பதிப்பகம்) ஆகிய புதினங்களும் மனுஷி (மதி நிலையம்), திரைகடலோடி (மதி நிலையம்), தூரத்தே தெரியும் வான்விளிம்பு (சந்தியா பதிப்பகம்),முகப்புத்தகமும் சில அகப்பக்கங்களும் (அம்ருதா பதிப்பகம்) ஆகிய சிறுகதை தொகுப்புகளும் சமீபத்தில் வெளியான இவருடைய நூல்கள்.\nஇலக்கியம், குடும்பம், பெண்ணியம் என பல்வேறு விஷயங்கள் குறித்து ஷாந்தினி முத்தையா, அருண் மகிழ்நன் ஆகியோர் மின்னஞ்சலில் ஜெயந்தி சங்கரிடம் எடுத்த நேர்காணல் இரண்டாம் பக���தி இது… முதல் பகுதி இங்கே\nநமது சமூகத்தில் பெண்களை ஆண்கள் சரியாக நடத்துகிறார்கள் என்று நினைக்கிறீர்களா\nஜெயந்தி சங்கர்: பெண்ணை தாய், அன்னை, தாய்க்குலம், சக்தி அது இது என்று ஒரேயடியாக glorify செய்வது அல்லது புழுவென மிதித்துக் கடாசுவது ஆகிய இருவகை ஆண்கள். பெரும்பாலும் பெண்ணை கிள்ளுக்கீரையாக நினைக்கும் ஆண்கள் அல்லது அச்சுறுத்தலாக நினைக்கும் ஆண்கள் தான். அச்சுறுத்தலாக நினைக்கும் ஆண்களில் பலர் தங்களது தாழ்வு மனப்பான்மையை இட்டு நிரப்ப, பெண்ணை அவமதிப்பார்கள். கிள்ளுக்கீரையாக நினைக்கிறவரே மேல் என்று நாம் நினைக்கும் அளவிற்குப் போகும் இது. புதுவகை ஒன்றுண்டு. ஆணாதிக்கமே என்னிடம் இல்லை பார் என்று வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நிறுவி விட முயன்று கோமாளியாகும் ஆண். பெரும்பாலும் வெற்றியடையாதபோதிலும் குறைந்தபட்ச முயற்சிக்காக வேண்டுமானால் இவரை மன்னித்து விடலாம்.\nசிங்கப்பூரின் இலக்கியவெளியில் பெண்கள் பங்காற்ற முடியுமா\nஜெயந்தி சங்கர்: ஏற்கெனவே பல பெண்கள் கால் பதித்து வருகிறார்களே.\nஉங்கள் பதிப்பாளர்கள் உங்களுக்கு ஆதரவு நல்குகிறார்களா\nஜெயந்தி சங்கர்: அவரவர் அளவில் ஆதரவாக இருக்கிறார்கள். இதை தமிழ் பதிப்புலகம் இயங்கும் முறையை வைத்துப் புரிந்துகொள்ள வேண்டும். ஆங்கிலப் பதிப்புலம் போல தமிழ் பதிப்புலகம் இயங்குவதில்லை.\nஉங்கள் நூல்கள் பதிப்பிக்க ஆகும் செலவை எவ்வாறு சமாளிக்கிறீர்கள்\nஜெயந்தி சங்கர்: செலவுகளைச் சமாளிப்பது எல்லாமே நான் தான். கணவரும் பொருளாதார உதவி செய்வதுண்டு. மற்றபடி எந்த வித வெளி உதவியும் இதுவரை எனக்கு வாய்த்ததில்லை.\nகுடும்பத்தையும் வேலையையும் எவ்வாறு சமாளிக்கிறீர்கள்\nஜெயந்தி சங்கர்: என்னுடைய நேர நிர்வாகம் சிலநாட்கள் நானே கர்வப்படும் அளவிற்கும் சிலநாட்கள் மிக வெட்கப்படும் அளவிற்கும் போகும். எந்த நெருக்கடியையும் ஏற்படுத்திக்கொள்ளாமல் அந்தந்த நாளை சுவாரசியமாக அவதானித்துக் கடக்கிறேன். பெரிய இலக்குகள், அதனால் நெருக்கடிகள் ஏற்படுத்திக் கொள்வதில்லை.\nகரிகாலன் விருது குறித்துச் சொல்லுங்கள்\nஜெயந்தி சங்கர்: திரிந்தலையும் திணைகள் நாவலுக்கு கரிகாலன் விருது வழங்கப்பட்டது. டிசம்பர் மாதம் செய்தி வந்த பின்னர், விருது வாங்க தஞ்சை சென்றேன். விருது, கவனம், பயணம், மேடை, மாலை, பொன்னாடை, பாராட்டுகள், அறிமுகங்கள், அங்கீகாரம், சான்றிதழ், பூச்செண்டு, புகைப்படங்கள் ஆகிய அனைத்தையும் தாண்டி கரிகாலன் விருது நடுவர் குழு அளித்த தேர்வறிக்கை தான் என் மனதுக்கு மிகப் பிடித்ததாக இருந்தது. மேடையில் ஏற்புரையிலும் இதையே தான் நான் சொன்னேன். ஒரு நூலில் நூலாசிரியர் சொல்ல நினைத்ததை ஒரு வாசகர், ஒற்றை வாசகர் சரியாகப் புரிந்துகொண்டாலே நமக்கு மிகுந்த மகிழ்ச்சியும் நிறைவும் ஏற்படும். ஒரு பல்கலைக்கழகத்தின் விருது நடுவர் குழு அந்த நூலைச் சரியாக உள்வாங்கியிருந்தது மிகுந்த நிறைவைக் கொணர்ந்தது.\nமுன்னணியில் 5 தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராக நீங்கள் உங்களை மதிப்பிடுவீர்களா\nஜெயந்தி சங்கர்: சிங்கப்பூர் எழுத்துலகம், (Diaspora) புலம்பெயர் எழுத்துலகம் என்று எடுத்துக்கொண்டால், நேரடியான பதில் ஆம். விரிவான பதில் சொல்வதென்றால், என் வரையில் இந்த முன்னணி, பின்னணிகளில் நம்பிக்கை இல்லை. ஏனெனில், போட்டி போடுவோருக்கு, முகமூடிகளை அணிந்து, பிம்பங்களை உருவாக்கிக் கொண்டு அதைத் தக்கவைத்துக் கொள்ளத் துடிக்கும் படைப்பாளிகளுக்குத் தானே அதெல்லாம் முக்கியம். தன் போக்கில் அமைதியாக தெளிந்த நீரோடை போல இயங்கிக் கொண்டிருக்கும் என்னைப் போன்றவருக்கு அதெல்லாம் வேண்டாதது. அவை புத்தாக்கத்திற்குத் தடையாகலாம் என்றும் சொல்வேன்.\nசிங்கப்பூரில் இத்தனை ஆண்டுகாலம் வாழ்ந்த பிறகு, சிங்கப்பூரின் ஒரு பகுதியாக உணர்கிறீர்களா\nஜெயந்தி சங்கர்: நான் சிங்கப்பூரின் ஒரு பகுதி தான். ஆனால், 10, 12 ஆண்டுகளுக்கு முன்னர் மனதளவில் நான் சிங்கப்பூரராக உணர்ந்தபோது யாருமே என்னை இப்படிக் கேட்டதில்லை. இப்போது நான் உலகக் குடிமகளாக உணரும் வேளையில் இதை என்னிடம் நிறைய பேர் கேட்கிறார்கள்.\nஎந்த அச்சமோ தயக்கமோ இல்லாமல் புத்தாக்கத்துடன் உங்களால் எழுத முடிகிறதா\nஜெயந்தி சங்கர்: கண்டிப்பாக. ஒரு விஷயத்தை எழுதுவதா வேண்டாமா என்பதில் தயக்கம் இருக்கலாம். எழுதுவது என்று முடிவான பிறகு எந்தத் தயக்கமும் என்னில் இருப்பதில்லை.\nஉங்கள் படைப்புகளில் சிறந்தவை என்று நீங்கள் நினைப்பவை எவை\nஜெயந்தி சங்கர்: ‘மனப்பிரிகை’, ‘திரிந்தலையும் திணைகள்’ ஆகிய இரண்டு நாவல்களையும் சொல்லலாம். ’மனப்பிரிகை’க்குக் கிடைத்திருக்க வேண்டிய கவனமும் அங்கீகாரமும் கிடைக்கவில்லை என்பது அப்படைப்பின் குறையில்லை. நமது இலக்கிய உலகின் குறை.\nயார் உங்கள் படைப்புக்களைத் திருத்துகிறார்\nஜெயந்தி சங்கர்: புனைவைத் திருத்துவதற்கும் அ புனைவை, தொழில்சார்ந்த எழுத்தைத் திருத்துவதற்கும் அடிப்படையில் மிகுந்த வேறுபாடு உண்டு என்பதில் திடமான நம்பிக்கை கொண்டிருக்கிறேன் என்பதைச் சொல்லிவிட்டு பதிலுக்குப் போகிறேன்.\nஎழுதும் போது செய்வதைத் தவிர நூலாக்கத்தின் போது, நான் ஒருமுறை எடிட், ஃப்ரூஃப் செய்வேன். பதிப்பாளர் இன்னொரு முறை செய்வார். தமிழ் பதிப்புலகம் இயங்கும் முறையை வைத்து இதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில், ஆங்கிலப் பதிப்புலம் போல தமிழ் பதிப்புலகம் இயங்குவதில்லை.\nஉங்கள் படைப்புகளில் உங்கள் மனதுக்கு நெருக்கமானவை எவை\nஜெயந்தி சங்கர்: எல்லாமே தான். இருந்தாலும் ‘மனப்பிரிகை’, ‘திரிந்தலையும் திணைகள்’ ஆகிய இரண்டு நாவல்களைச் சொல்லலாம். அ புனைவில் ‘பெருஞ்வருக்குப் பின்னே’ என்ற நூலைச்சொல்வேன். தமிழில் இல்லாத நூல் வகை இது. மொழிபெயர்ப்பில் ‘மிதந்திடும் சுயபிரதிமைகள்’, என்ற சீனக் கவிதை நூலையும் ‘என் தாத்தாவுக்கொரு தூண்டில் கழி’ என்ற சீனத்துச் சிறுகதை நூலையும் சொல்லலாம்.\nஉங்களுடைய ஆகச் சிறந்த ஆக்கத்தைக் குறித்து விரிவாகச் சொல்லுங்கள்.\nஜெயந்தி சங்கர்: திரிந்தலையும் திணைகள் நாவலைப் பற்றி சுருக்கமாகச் சொல்கிறேன். உலகமயமாக்கல் பூமிப்பந்தைச் சுருக்கி வரும் வேளையில் நாடுகளிடையேயும் பழந்தமிழ் திணைகளுக்கிடையேயும் நிலவிய எல்லைகள் மறைக்கப்பட்டுவிட்டன. புலம்பெயர்வுகள் அதிகரித்து, நாடுகளிடையே எல்லைகள் மறைந்து, ஒவ்வொரு மனிதனும் தனக்குள் விரியும் அகன்ற அகவெளியை ஏந்தி அலைகிறான். அதனால், ஒவ்வொரு மனிதனுமே ஒரு திணையாகிறான். உள்நாட்டுக்குள், வெளிநாட்டுக்கு புலம்பெயர்தலால் அலைக்கழிக்கப்படும் மனிதர்களைப் பற்றியது இந்தப் புதினம். இடப்பெயர்வுகளுக்கு ஆளாவது ஆலயங்களும் அதில் குடிகொள்ளும் தெய்வங்களும் தான். இரண்டு பெண்களைப் பற்றிய நாவல் என்றும் இதை நாம் வாசிக்க முடியும். சிங்கப்பூரின் செம்பவாங் வட்டாரம் 20 ஆண்டுகளில் கண்டுள்ள மாற்றங்கள் இந்தநாவலில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.\nஎழுத்துப்பயணத்தில் எதுவரை போக விருப்பம்\nஜெயந்தி சங்கர்: இக்கணத்தில் தோன்றுவது. என் ம���ளை, யோசிக்கும் திறனைத் தக்கவைத்துக்கொள்ளும் காலம் வரை என்று சொல்லலாமா இலக்கியத்தில் என்னுடையது எப்போதுமே ஓர் ஆன்மிகம் சார்ந்த தேடல் என்றே உணர்கிறேன். என்னை நானே கண்டடையவும் என்னை தொடர்ந்து பக்குவப்படுத்திக் கொண்டு, மேம்படுத்திக்கொண்டு முன்னகர இந்தத் தேடல் எனக்கு மிக உறுதுணையாக இருக்கிறது.\nஜெயந்தி சங்கர்: இசை வகைகளில், குறிப்பாக வீணை இசையில் எனக்கு ஈடுபாடு உண்டு. அது தவிர, புத்தகம். எப்போதேனும், நேரமிருப்பின் ஈரான், கொரியா, ஸ்பானிஷ், சீனம், ஹிந்தி போன்ற உலக சினிமா பார்ப்பேன். ஆங்கில சப் டைட்டிலுடன் தான்.\nMan booker Prize அல்லது Pulitzer Prize போன்ற விருதுகளுக்கு எழுதும் நோக்கமுண்டா\nஜெயந்தி சங்கர்: ஏதோ ஓர் இலக்கை நோக்கிப் போகும் எழுத்துப்பயணம் அல்ல என்னுடையது. எழுத்துப் பயணத்தில் முடிவை விட பயணம் எனக்கு முக்கியம். இங்கே தான் நான் எப்போதும் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு வருகிறேன். அது போன்ற இலக்குகள் படைப்புகளின் இயல்பை, அழகை அழிக்கக் கூடிய ஒருவித நெருக்கடியைத் தோற்றுவிக்கின்றன என்றே நினைக்கிறேன். நான் எழுதுவது முதலில் எனக்குப் பிடிக்க வேண்டும். பின்னர் வாசகர்களுக்கு. அதன் பிறகு இது போன்ற போட்டிகளுக்கான நடுவர் குழுகளுக்கும் பிடித்து என்னைத் தேடி விருதுகள், அங்கீகாரங்கள் வந்தால் மகிழ்ச்சி தான். ஊக்கமும் கூட. இருப்பினும், அவற்றை நோக்கி என் பாதையை அமைத்துக் கொள்வதில் எனக்கு எப்போதுமே நம்பிக்கை இல்லை.\nஜெயந்தி சங்கரின் நூல்களைப் பெற தொடர்புகொள்ளவேண்டிய பதிப்பகங்களின் முகவரி\nபுதிய எண். 77, 53வது தெரு,\n9வது அவென்யூ, அஷோக் நகர்\nசென்னை – 600 083, இந்தியா.\n16, இரண்டாம் குறுக்குத் தெரு,\nகுறிச்சொல்லிடப்பட்டது ’மிதந்திடும் சுயபிரதிமைகள்’, அ. முத்துலிங்கம், அனுபவம், அம்பை, இலக்கியம், எஸ்.ராமகிருஷ்ணன், கல்கி, காவ்யா பதிப்பகம், சந்தியா பதிப்பகம், சந்திரா, சல்மா, சிங்கப்பூர், சுந்தர ராமசாமி, சுப்ரபாரதிமணியன், ஜெயந்தி சங்கர், ஜெயமோகன், நாஞ்சில் நாடன், நேர்காணல், ப.சிங்காரம், பாமா, பாவண்ணன், பிரபஞ்சன், புதுமைப்பித்தன், புனைவு, பெண்ணியவாதி, பெருங்சுவருக்குப் பின்னே, பெருமாள் முருகன், வெங்கட் சாமிநாதன், ஷங்கரநாராயணன், Man booker Prize, Pulitzer Prize\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postரயில்வ���யில் நவீனமயமாக்கம் என்ற பெயரில் மக்கள் மீது கட்டண சுமை\nNext postசிறு தொழில் வாய்ப்பு தரும் கைவினை வேலைப்பாடுகள் – அலங்கார சணல் பைகள் விடியோ செய்முறையுடன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/world/jeff-bezos-rises-become-world-s-second-richest-after-bill-gates-007443.html", "date_download": "2020-02-18T20:15:57Z", "digest": "sha1:AJGA566WZEJ6GH23ZS3PYP6CWHUUBH3W", "length": 24326, "nlines": 215, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பில் கேட்ஸ்-க்கு அடுத்தது 'இவர்' தான்.. உலகப் பணக்காரர்கள் பட்டியலில் திடீர் மாற்றம்..! | Jeff Bezos rises to become world's second richest after bill gates - Tamil Goodreturns", "raw_content": "\n» பில் கேட்ஸ்-க்கு அடுத்தது 'இவர்' தான்.. உலகப் பணக்காரர்கள் பட்டியலில் திடீர் மாற்றம்..\nபில் கேட்ஸ்-க்கு அடுத்தது 'இவர்' தான்.. உலகப் பணக்காரர்கள் பட்டியலில் திடீர் மாற்றம்..\nஇந்தியர்கள் வயிற்றில் பால் வார்த்த மருந்து துறை..\n4 hrs ago பாகிஸ்தானுக்கு மீண்டும் செக்\n6 hrs ago ஏழு மடங்கு நஷ்டம் தான்.. ஆனாலும் வர்த்தகத்தினை விரிவாக்கம் செய்ய ஓயோ முயற்சி\n8 hrs ago 4 நாளில் 800 புள்ளிகள் வீழ்ச்சி ஏன் தொடர்ந்து சரிகிறது சந்தை\n8 hrs ago புஷன் ஸ்டீலை கைப்பற்றியது JSW ஸ்டீல்.. யாருக்கு லாபம்..\nMovies ஹேராம் ஷூட்டிங்கில் கமல் சொன்ன அந்த வார்த்தைதான்... ராணி முகர்ஜி நெகிழ்ச்சி பிளாஷ்பேக்\nNews கராச்சிக்கு ஏற்றுமதி.. குஜராத் துறைமுகத்தில் கிடைத்த மர்ம பார்சல்.. இந்திய கடற்படை தீவிர விசாரணை\nAutomobiles கவர்ச்சிகரமான நிறங்களில் புதிய ஹீரோ பேஷன் புரோ இந்தியாவில் அறிமுகம்..\nSports டபள்யூ.டி.ஏ. தரவரிசை பட்டியல் : முதலிடத்தை தக்கவைத்த ஆஷ்லீ பார்டி\nLifestyle இறந்த பிறகும் ஆண்கள் விந்தணுக்களை வெளியேற்ற முடியுமாம்... மரணம் பற்றிய ஆச்சரியமான உண்மைகள்...\nTechnology Google எடுத்த அதிரடி முடிவு: இனி அனைத்து ரயில்வே ஸ்டேஷனிலும் அந்த சேவை கிடையாது\nEducation உள்ளூரிலேயே அரசு வேலை நாமக்கல் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉலகப் பணக்காரர்கள் பட்டியலில் பல ஆண்டுகளாக முன்னணிலை வகித்து வரும் வாரன் பபெட், அமேன்சியோ ஆர்டிகா ஆகியோரைப் பின்னுக்குத் தள்ளி உலகின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமான அமேசான்.காம் நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் பீசோஸ் 2வது இடத்தைப் பிடித்துள்ளார்.\nஏன் இந்தத் திடீர் மாற்றம்...\nஅமேசான் நிறுவனம் இரண்டு நாட்களுக்கு முன்பு ஐக்கிய அரபு நாட்டின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான Souq.com நிறுவனத்தைக் கைப்பற்றியது.\nஇதன் மூலம் 53 வயதான ஜெஃப் பீசோஸ்-இன் சொத்து மதிப்பு 1.5 பில்லியன் டாலர் வரை உயர்ந்து, அமேசான்.காம் இன்க் நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பு 18.32 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.\nபுதிய நிறுவனம், வர்த்தகச் சந்தையைக் கைப்பற்றுதல் மூலம் ஜெஃப் பீசோஸ் சொத்து மதிப்பு 75.6 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது என ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.\nஇது Berkshire Hathaway நிறுவனத்தின் தலைவரான வாரன் பபெட்-ஐ விட 700 மில்லியன் டாலரும், ஐரோப்பாவின் மிகப்பெரிய பணக்காரரான அமேன்சியோ ஆர்டிகா-வை விட 1.3 பில்லியன் டாலர் அதிகமானது.\nஒரு வருடத்தில் 10.2 பில்லியன் டாலர்\nகடந்த ஒரு வருடத்தில் அமேசான்.காம் நிறுவனத்தின் நிறுவனரான ஜெஃப் பீசோஸின் சொத்து மதிப்பு 10.2 பில்லியன் டாலர் வரை உயர்ந்துள்ளது. அமெரிக்கத் தேர்தலுக்குப் பின் 7 பில்லியன் டாலர் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்த வருடம் சீன நாட்டின் பார்சல் சேவை நிறுவன தலைவர் வாங் வே 18.4 பில்லியன் டாலரும், பேஸ்புக் நிறுவன தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க் 11.4 பில்லியன் டாலர் அளவில் இந்த வருடம் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளதாக ப்ளூம்பெர்க் இன்டெக்ஸ் விவரங்கள் கூறுகிறது.\nஉலகளவிலான பில்லியனர்கள் பட்டியலில் தொழில்நுட்ப நிறுவனங்களை, சார்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருப்பது இன்றைய நவீனமயமான உலகில் பெரிய விஷயம் இல்லை.\nஆயினும் பல வருடங்களாகத் தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் நிறுவனரான பில் கேட்ஸ் உடன் போட்டி போட புதிதாக ஒருவர் உருவாகியுள்ளார் ஜெஃப் பிசோஸ்.\nகடந்த சில வருடங்களாக அமேசான் நிறுவனத்தின் ஈகாமர்ஸ் சேவை மட்டும் அல்லாமல் இந்நிறுவனத்தின் கிளவுட் சேவை உலகச் ச���்தையில் மிகப்பெரிய வர்த்தகத்தையும் வாடிக்கையாளர்களையும் பெற்றது. இதனால் ஜெஃப் பிசோஸ்-இன் சொத்து மதிப்பு மளமளவென உயர்ந்தது.\nபில் கேட்ஸ் முதல் முகேஷ் அம்பானி வரை..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n1,178 கோடி ரூபாய்க்கு வீடா.. இதிலும் சாதனை படைத்த அமேசான் ஓனர்..\nஇந்தியாவின் சிறு, நடுத்தரத் தொழில்கள் டிஜிட்டல் மயமாக்க $1 பில்லியன் முதலீடு.. அமேசான் திட்டம்\nஅதிரடி முடிவுவெடுத்த இந்திய வர்த்தகர்கள்.. சபாஷ் சாணக்கியா..\nபிரதமர் மோடியை சந்திக்கும் அமேசான் நிறுவனர்.. என்னவா இருக்கும்.. எதற்கு இந்த திடீர் சந்திப்பு..\nஉலகப் பணக்காரர்கள் பட்டியலில் திடீர் மாற்றம்.. பெசோஸ் அதிர்ச்சி..\nஇந்தியாவில் எங்களது வர்த்தகம் பட்டை கிளப்பி கொண்டு செல்கிறது.. ஜெஃப் பெசோஸ் பெருமிதம்..\nஇவருக்கு இதே வேலையா போச்சுங்க.. மீண்டும் முதல் இடத்தில் பில் கேட்ஸ்..\n7 பில்லியன் டாலர் இழந்த அமேசான் ஓனர்.. மீண்டும் நம்பர் 1 ஆன பில் கேட்ஸ்..\nAmazon divorce settlement: என்னய்யா இது விவாகரத்துலயும் வேர்ல்ட் ரெக்கார்டா..\n100 பில்லியன் தொட்ட பில் கேட்ஸ்.. இவருக்கே இரண்டாவது இடம் தான்..\nகொஞ்சம் சந்தோஷமா இருக்கக் கூடாதே... உடனே ரூ. 1.43 லட்சம் கோடி காலியா உடனே ரூ. 1.43 லட்சம் கோடி காலியா\nஓவர் நைட்டில் 9 பில்லியன் டாலர் சொத்து மதிப்பை இழந்த ஜெப் பிசோஸ்\n பரிமாறிய முத்தங்கள்.. வெல்கம் பேக் மேடம்\nவாழ்வா சாவா போராட்டத்தில் ஐடியா-வோடாபோன்.. என்ன நடந்தது..\nகொரோனாவின் விஸ்வரூபம்.. கதறும் ஹீரோ மோட்டோ கார்ப்.. காரணம் என்ன..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/72977-film-members-meet-minister-nirmala-sitharaman.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-02-18T19:39:55Z", "digest": "sha1:I2YROKHDZY4QL63HEWFYKW5Q2YE7LD2I", "length": 9849, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் திரைத்துறையினர் கோரிக்கை | film members meet minister nirmala sitharaman", "raw_content": "\n#BREAKING மார்ச் 3ம் தேதி தூக்கு உறுதி\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ��ங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஹெல்மெட் வாங்கினால் இலவச வெங்காயம் அதிரடி திட்டத்தால் கல்லாவை நிரப்பிய வாலிபர்\nமத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் திரைத்துறையினர் கோரிக்கை\nசினிமாவுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டியில் உள்ள குறைபாடுகளை நீக்கக்கோரி, டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதிரைப்படங்களுக்கான இணையவழி டிக்கெட் விற்பனையை இந்தியா முழுமைக்கும் அமல்படுத்த வேண்டும். விலங்குகள் நல வாரியத்தின் கிளையை சென்னையில் திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை திரைத்துறையினர் மத்திய அமைச்சரிடம் முன் வைத்தனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபிரபல நடிகை கீதாஞ்சலி மாரடைப்பால் மரணம்\nபிரபல நகைச்சுவை நடிகர் பாத்ரூமில் வழுக்கி விழுந்து மரணம்\n‘கமல் 60’: நவம்பர் 7,8,9 ஆகிய தேதிகளில் விழா\nகாட்டுத்தீயில் மாட்டிக்கொண்ட பிரபல ஹாலிவுட் ஹீரோ \n1. 7 பேரைக் காப்பாற்றிய 5 வயசு சிறுவன்\n2. திருமணத்தில் சத்தமாக ஒலித்த இசை மேடையிலேயே உயிரிழந்த மணமகன்\n3. பிரபல பின்னணி பாடகி தீடீர் தற்கொலை\n4. வாட்ஸ்அப் குரூப்பில் விபச்சாரம் நாட்டின் எந்த மூலையில் இருந்தும் அழகிகளை பிடிக்கலாம் நாட்டின் எந்த மூலையில் இருந்தும் அழகிகளை பிடிக்கலாம்\n5. பிரபல நடிகரின் மகன் காலமானார்\n6. நினைக்கும்போது செல்ல கள்ளக்காதலர்கள்.. ஒரே ஒரு கணவரால் இடையூறு.. திட்டம் தீட்டியை ஆசிரியை..\n7. ராணுவத்தில் கணவர்.. டிக்டாக்கில் மூழ்கிய மனைவி.. கொந்தளித்த கிராம மக்கள்..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n9 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. இளைஞரை பிடித்த கிராம மக்கள் செய்த காரியம்\n ஜான்சன் & ஜான்சன், நெஸ்லே பொருட்களை வாங்கறீங்களா\nஜிஎஸ்டி வரி மேலும் உயருமா இந்தப் பொருட்களுக்கு எல்லாம் உயர வாய்ப்பு\n1. 7 பேரைக் காப்பாற்றிய 5 வயசு சிறுவன்\n2. திருமணத்தில் சத்தமாக ஒலித்த இசை மேடையிலேயே உயிரிழந்த மணமகன்\n3. பிரபல பின்னணி பாடகி தீடீர் தற்கொலை\n4. வாட்ஸ்அப் குரூப்பில் விபச்சாரம் நாட்டின் எந்த மூலையில் இருந்தும் அழகிகளை பிடிக்கலாம் நாட்டின் எந்த மூலையில் இருந்தும் அழகிகளை பிடிக்கலாம்\n5. பிரபல நடிகரின் மகன் காலமானார்\n6. நினைக்கும்போது செல்ல கள்ளக்காதலர்கள்.. ஒரே ஒரு கணவரால் இடையூறு.. திட்டம் தீட்டியை ஆசிரியை..\n7. ராணுவத்தில் கணவர்.. டிக்டாக்கில் மூழ்கிய மனைவி.. கொந்தளித்த கிராம மக்கள்..\nசச்சின் டெண்டுல்கருக்கு விளையாட்டின் ஆஸ்கர் விருதை வென்றார்\nபிரபல பின்னணி பாடகி தற்கொலை 26 வயதில் வாழ்வை முடித்துக் கொண்ட துயரம்\nகுப்பைகளை உரமாக்க 90 கோடி தமிழக அரசின் அடுத்த அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2020/02/05/", "date_download": "2020-02-18T19:21:06Z", "digest": "sha1:EG3CHONGP4CEO7MFEPRP4MZPCLGOYOEW", "length": 21527, "nlines": 130, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "February 5, 2020 – விதை2விருட்சம்", "raw_content": "Tuesday, February 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த சிந்தனை மாத இதழ்\nஅதே மாதிரி தான் நடிகைகளும் – நடிகை ராஷ்மிகா\nஅதே மாதிரி தான் நடிகைகளும் - நடிகை ராஷ்மிகா தெலுங்கில் கீத கோவிந்தம் திரைப்படத்தில் தனது துள்ளலான அழகின் மூலம் பிரபலம் அடைந்த நடிகை ராஷ்மிகா, தற்போது கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்துள்ளார். சூர்யாவுடன் விரைவில் ஜோடி சேர இருக்கிறார். ஆக தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார் ராஷ்மிகா. அவர் அளித்த பேட்டி ஒன்றில்… “சினிமாவுக்கு வந்த கொஞ்ச நாட்களிலேயே பெரிய கதாநாயகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது அதிர்ஷ்டம். சினிமாவில் நீண்ட காலம் நிலைத்து இருக்க வேண்டுமானால் கடினமாக உழைக்க வேண்டும். நமது திறமையை பார்த்துத்தான் இயக்குனர்கள் வாய்ப்பு கொடுப்பார்கள். எனக்கு கோபம் அதிகம் வரும். அதை வெளிப்படுத்தமாட்டேன். இவ்வளவு சிறிய வயதிலேயே பெரிய நட்சத்திர அந்தஸ்து கிடைத்து இருப்பதை பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. நான் அதிக சம்பளம் கேட்பதாக சொ\nரஜினி பகிரங்க ஆதரவு – பாஜகவின் CAA, NCR, NPR-க்கு\nரஜினி பகிரங்க ஆதரவு - பாஜகவின் CAA, NCR, NPR-க்கு கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந்தேதி அன்று தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற பேரணியில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வன்முறையால் போலீஸ் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்த துப்பாக்கிச்சூடு அப்பாவி மக்கள் 13 பேர் உயிர்களை காவு வாங்க���யது. அப்போது கருத்து தெரிவித்த ரஜினி, தூத்துக்குடி போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதற்கு சமூக விரோதிகளே காரணம் என கருத்து தெரிவித்து இருந்தார். இது பெரும் மக்கிடையே பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரித்து வரும் அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம், துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து கருத்து தெரிவித்தது தொடர்பாக 25-ந்தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சம்மன் அனுப்பியுள்ளதாக நேற்று செய்தி வெளியானது. இந்நிலையில் இன்று இதுதொடர்பாக போயஸ்\nCategories Select Category Uncategorized (27) அதிசயங்கள் – Wonders (570) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (767) அரசியல் (147) அழகு குறிப்பு (655) ஆசிரியர் பக்கம் (274) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (972) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (15) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (196) உரத்த சிந்தனை (175) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (972) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (15) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (196) உரத்த சிந்தனை (175) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய (53) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய (53) உடல���றவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (7) கட்டுரைகள் (50) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (56) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (2) கணிணி தளம் (702) கதை (53) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (327) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (6) கல்வெட்டு (234) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (8) குறுந்தகவல் (SMS) (3) கைபேசி (Cell) (394) கொஞ்சம் யோசிங்கப்பா (7) கட்டுரைகள் (50) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (56) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (2) கணிணி தளம் (702) கதை (53) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (327) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (6) கல்வெட்டு (234) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (8) குறுந்தகவல் (SMS) (3) கைபேசி (Cell) (394) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (11) சட்டவிதிகள் (269) குற்றங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (462) உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (387) பழமொழிகள் (1) வாழ்வியல் விதைகள் (73) சினிமா செய்திகள் (1,562) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (32) சினிமா காட்சிகள் (24) படங்கள் (48) சின்னத்திரை செய்திகள் (2,057) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,903) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) மழலைகளுக்காக (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (19) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (36) செயல்முறைகள் (66) செய்திகள் (2,919) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (95) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (5) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (5) தியானம் (4) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (3) திரை விமர்சனம் (13) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,355) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (92) நகைச்சுவை (162) நமது இந்தியா (32) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (85) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) மரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (23) பாலியல் மருத்துவம் – Sexual Medical (18+Years) (1,866) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (281) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (31) புத்தகம் (3) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மருத்துவம் (2,269) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (17) மறைக்கப்பட்ட சரித்திரங்கள் – வஞ்சிக்கப்பட்ட மாவீரர்கள் (11) மலரும் நினைவுகள் (22) மலர்களின் மகிமை (3) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (9) யோகாசனம் (19) வரலாறு படைத்தோரின் வரலாறு (22) வரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்தகம் (568) வணிகம் (7) வாகனம் (173) வாக்களி (Poll) (5) வானிலை (19) வி தை (32) வி2வி (250) விண்வெளி (91) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (84) விழிப்புணர்வு (2,579) வீடியோ (6) வீட்டு மனைகள் (70) வேலைவாய்ப்பு – சுயதொழில் (130) வேளாண்மை (97)\nV2V Admin on திராவிடத்தைத் தூற்றாதீர்\nMohamed on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nRaja Justin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nB.P Karthikeyan on பிரபலங்களின் காதல் கடிதங்கள்\nV2V Admin on தற்கொலை செய்ய சிறந்த வழிகள் …\nV2V Admin on தற்கொலை செய்ய சிறந்த வழிகள் …\nGyna on தற்கொலை செய்ய சிறந்த வழிகள் …\nGyna on தற்கொலை செய்ய சிறந்த வழிகள் …\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nஆப்பு – வாட்ஸ் அப்பில் வதந்திகளை பரப்புவோருக்கு\nஒருவர் தினமும் 3 பேரிச்சம் பழங்களை சாப்பிட்டு வந்தால்\nஆபத்து – தொப்புள் பகுதியில் ஒளிந்திருக்குது\nகோடி ரூபாய் சம்பளம் – வாங்க மறுத்த சாய் பல்லவி\nகாதல் முறிவு – தடுப்பு மருந்தும் சிகிச்சை முறையும் – ஓரலசல்\nஅம்மாடியோவ் – காதலில் இத்தனை வகைகளா\nகைவிரல் நகங்கள் விரைவாக நீண்டு வளர\nஇளம் நடிகை தற்கொலை – அதிர்ச்சியில் திரையுலகம்\nஇறந்தும் உயிர்வாழும் அதிசய உயிர் – ஆச��சரிய அதிர்ச்சித் தகவல்\nநடிகை ரம்யாவின் காதலர் தின சூப்பர் பிளான்\n3 ஆசிரியர்,. விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n4 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n5 மக்கள் தொடர்பாளர் / செயற்குழு உறுப்பினர்,\n6 ஆசிரியர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/dogs", "date_download": "2020-02-18T18:21:00Z", "digest": "sha1:XZN7UQZ26QFULJSO2MUIUIUQUFOC7ODP", "length": 5036, "nlines": 116, "source_domain": "www.vikatan.com", "title": "dogs", "raw_content": "\n` நன்னியைவிட்டு அவர்களால் பிரிய முடியவில்லை' -சுவிஸ் தம்பதியை நெகிழவைத்த கேரள தெருநாய்\nநாட்டு நாய் முதல் கிரேட் டேன் வரை... மதுரையில் களை கட்டிய நாய் கண்காட்சி\nஆசையாக வளர்க்கும் செல்ல நாய்களின் கனவில் உங்கள் கதாபாத்திரம் என்ன\n`மினியன்' கெவின்; ஒற்றைக் கண் - தாய்லாந்தில் பிறந்த அதிசய நாய்க்குட்டி\nகண்ணைக் கவரும் செல்லப்பிராணிகளின் ஃபேஷன் ஷோ 2020 நிகழ்ச்சி\nமனஅழுத்தம் போக்கும் செல்லப்பிராணி வளர்ப்பு... மருத்துவர் விளக்கம்\nஅறுவை சிகிச்சை அரங்கில் நுழைந்த நாய் - பிறந்து சில மணிநேரங்களே ஆன குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்\nஉடைந்துகிடக்கும் நெல்லைப் பூங்கா சுற்றுச்சுவர்; கொல்லப்படும் மான்கள்\n`காதலை பரிசுடன் வெளிப்படுத்த அவற்றுக்கும் தெரியும்'- தன் நாயின் காதல் பற்றி ஓர் அம்மாவின் பகிர்தல்\n`உலகின் கடைசி எல்லையைத் தொடுவதே கனவு' -வேனில் நாயுடன் உலகம் சுற்றும் இளம்பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemapaarvai.com/tamil-cinema-actress-gossip/", "date_download": "2020-02-18T18:36:25Z", "digest": "sha1:PYSYPRON7ACXN3Z64YDL6PNW2POSBOZR", "length": 8774, "nlines": 193, "source_domain": "cinemapaarvai.com", "title": "Cinema Paarvai தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நம்பர் நடிகை மீண்டும் காதலில் விழுந்திருக்கிறாராம். - Cinema Paarvai", "raw_content": "\nஹன்ஷிகா மோத்வானியின் “மகா” படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிகர் ஶ்ரீகாந்த் \nமனிதர்கள் மீதான அன்பும் , செய்யும் தொழில் மீதான பற்றும் தான் என்னை இப்போது உற்சாகமாக்கி வருகிறது நடிகர் மன்சூரலிகான்\nசிவகார்த்திகேயன், பிறந்த நாள் பரிசாக வெளியான “டாக்டர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் \nகோடிகளில் விலைபோன ஹிந்தி ரைட்ஸ், உற்சாகத்தில் ஜெய்யின் “ப்ரேக்கிங் நியூஸ்” படக்குழு \nப்ரியா கிருஷ்ணசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள “பாரம்”\n70 குழந்தைகளுடன் நடுவானில் வெளியிடப்பட்ட ‘சூரரைப் போற்று’ படத்தின் ஒரு பாடல்.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நம்பர் நடிகை மீண்டும் காதலில் விழுந்திருக்கிறாராம்.\nதமிழ் சினிமாவின் முன்னணி நாயகிகளுள் ஒருவரான பிரபல மூன்றெழுத்து நடிகைக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லையாம். திருமணம் பற்றி கேள்வி கேட்டாலே, ‘டென்ஷன்’ ஆகிற அந்த நடிகை, சமீபத்தில் திருமணத்துக்கு சம்மதம் சொன்னதால், நடிகையின் வீட்டில் மாப்பிள்ளை வேட்டையை தீவிரப்படுத்தினார்களாம்.\nநடிகைக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், நடிகை தான் ஒப்பந்தமான படங்களிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறாராம்.\nஇந்த நிலையில், நடிகையின் தற்போதைய ஸ்டேட்டஸ் பற்றி சமூக வலைதளத்தில் ரசிகர் ஒருவர் கேட்டதற்கு, நாயகி காதலில் விழுந்திருப்பதாக கூறினாராம். அதேசமயம் திருமணம் பற்றி கேட்டதற்கு ஏதோ சொல்லி குழப்பியிருக்கிறாராம். எனினும் நாயகி காதலில் விழுந்திருப்பது உறுதியாகியிருப்பதால், அவரது காதலர் யார் என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்களாம்.\nPrevious PostDevi 2 Movie Review Next Postகீதா ராணி ரொம்ப திமிர்ல - ராட்சசி டிரைலர்\nகவர்ச்சிக்கு திரும்பத் தயங்கும் நடிகை\nமுன்னணி நடிகர்களுடன் தான் நடிப்பேன்\nமீம்ஸ்களால் அதிர்ந்து போன இயக்குநர்\nபேட்ட பொங்கல்… விஸ்வாசம் திருவிழா… சினிமா ரசிகர்களுக்கு மகா விருந்து\nமுதல் பார்வை – மாயநதி\nநடிகர்: அபி சரவணன் நடிகை: வெண்பா டைரக்ஷன்: அஷோக்...\nமுதல் பார்வை: டகால்டி 10 கோடி ரூபாய் பணத்துக்காக...\nபிகில் விமர்ச்சனம் – 3/5\nகைதி விமர்ச்சனம் – 4.5/5\nஹன்ஷிகா மோத்வானியின் “மகா” படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிகர் ஶ்ரீகாந்த் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://gossip.tamilnews.com/tag/france-court-case-verdict/", "date_download": "2020-02-18T18:35:25Z", "digest": "sha1:656WA7WPUOYGM64TADVJM4F4M6IJ5PD7", "length": 10404, "nlines": 110, "source_domain": "gossip.tamilnews.com", "title": "France court case verdict Archives - TAMIL NEWS - GOSSIP", "raw_content": "\nவயோதிப நபருக்கு இன்று 5 வருட சிறைத்தண்டனை வழங்கி Nice பகுதி நீதிமன்றமொன்று தீர்ப்பளித்துள்ளது. Human rights pensioner sentenced 5 years related help refugee 2017 ஜூலை 28 ஆம் திகதி அன்று, Martine Laundry 15 மற்றும் 16 வயதான இரு சிறுவர்களை, பிரான்ஸ்-இத்தாலிய ...\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதை���ான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nஉடைகளை கழட்டி நிர்வாணமாக போலீசிடம் ரகளை செய்த மாடல் அழகி\nவைரமுத்து ஒரு ஆண். பெண்ணை படுக்கைக்கு அழைக்காமல், ஆணையை அழைப்பார்\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nசின்மயியை பாலியல் துன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nநல்லூரான் வாசலிலே அரங்கேறிய விசித்திர சம்பவத்தை நீங்களும் தான் கொஞ்சம் பாருங்களேன்\nமூன்று சிறுமிகளை ஆறு ஆண்டுகளாக வைத்து காம வெறியாடிய கொடூரன்\nபிள்ளையுடன் சேர்ந்து தாய் செய்த காறித் துப்பும் கேவலமான செயல்\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசிறுமி மீது துஷ்பிரயோகம்: யாரும் இல்லாத நேரம் நடந்த சோகம்\nவீட்டுக்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருக்கும் பெண்களை தடவிச் செல்லும் மர்ம நபர்\nகெரம் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி : நடந்த கொடூரம்\nகாமத்தின் உச்சத்தால் காதலியின் அந்த இடத்தைத் துண்டாடிய காதலன்\nஇந்தியாவில் சிறுமியின் தலையை வெட்டி வீதிவலம் வந்த நபர்\nஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….\nதனது கற்பை விற்கும் கல்லூரி மாணவி : அதிரவைக்கும் காரணம்\nமாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்\nஒரு பெண்ணிற்காக உயிரை விட்ட இரு மாணவர்கள்\nமாடல் அழகியின் அசத்தல் ஆடை : வாய்பிளக்கும் பார்வையாளர்கள்\nஇலங்கை தீவில் உல்லாசம் அனுபவிக்கும் உலக அழகி\nகள்ள தொடர்பு வைத்தால் இனி தண்டனை இல்லை : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஓரின சேர்க்கைக்கு சாதகமான தீர்ப்பு வந்ததும் இந்த நடிகை என்ன செய்தார் தெரியுமா\nஅரசியலுக்குள் நுழைந்த விஜய்- தென்னிந்திய அரசியல் பிரபலம் கருத்து\nபெண்கள் காதலித்துவிட்டு கழட்டி விட்டு சென்றால் கடத்துவேன்- அமைச்சரின் ஆவேசம்…\nஅமெரிக்காவில் நைட்டியில் சுத்தும் கமல்- அதிர்ச்சியிலுறைந்த கமல் ரசிகர்கள்\nதமிழ் சினிமா உச்ச நட்சத்திரங்களிடையே சண்டை-பரபரப்பில் தமிழகம்…\nசன்னி லியோனை மிஞ்சிய இந்த மாணவி… கலக்கத்தில் கவர்ச்சி நடிகைகள்\nநடக்கவே முடியாமல் தள்ளாடி நடந்து வந்து முதல்வருக்கு அஞ்சலி செலுத்திய கேப்டன் : நல்லா இருந்த கேப்டனுக்கு என்னாச்சி\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kovil.yarldeepam.com/", "date_download": "2020-02-18T19:53:46Z", "digest": "sha1:SNYBG43ZGLSLNVOOCUCZVHM3B44PYYJ6", "length": 14329, "nlines": 117, "source_domain": "kovil.yarldeepam.com", "title": "ஆலய தரிசனம்", "raw_content": "\nநயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன்\nஅராலி ஆவரம்பிட்டி ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயம்\nஅராலி ஆவரம்பிட்டி ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயம்\nகொழும்பு உருத்திரகாளி அம்மன் ஆலயம்\nமட்டக்களப்பு - விளாவட்டவான் ஸ்ரீ வீரமாகாளியம்மன்\nவண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில்\nஉங்கள் பிரதேசத்தில் உள்ள ஆலயங்களில் நிகழும் திருவிழாக்கள் , விசேட பூசைக்ளின் புகைப்படங்களை எங்களுக்கு அனுப்பி வைத்து [email protected] உலகெங்கும் உள்ள பக்தர்களுக்கு கொண்டு செல்ல யாலதீபத்தோடு இணையுங்கள்\nவெள்ளத்தில் மூழ்கிய செல்ல கதிர்காமம் பிள்ளையார் கோயில்\nகன மழை மற்றும் மாணிக்க கங்கை பெருக்கெடுத்துள்ளதன் காரணமாக செல்ல கதிர்காமம் பிள்ளையார் கோயில் நீரில் மூழ்கியுள்ளது. அத்துடன் கதிர்காமத்தில...\nயாழ்ப்பாணத்தின் வரலாற்றில் முதன்முறையாக அரும்பொருள் காட்சியகம்\nயாழ்ப்பாணத்தின் வரலாற்றில் முதன்முறையாக “சிவபூமி யாழ்ப்பாணம் அரும்பொருள் காட்சியகம்” உருவாக்க���்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலான நாவற...\nயாழில் களைகட்டிய பொங்கல் கொண்டாட்டம்\nயாழ்.குடாநாட்டில் இன்று(15.01.2020) தைப்பொங்கல் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. யாழிலுள்ள ஆலயங்களில் அதிகாலை முதல் விசேட பூஜை வழிபாடுகள் இடம்...\nமட்டக்களப்பு - விளாவட்டவான் ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலய பால்குட பவனி\nமட்டக்களப்பு - விளாவட்டவான் அருள்மிகு ஸ்ரீ வீரமா காளியம்மன் ஆலய வருடாந்த உற்சவ பால்குட பவனி இன்று இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்...\nகொழும்பு உருத்திரகாளி அம்மன் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற முருகப்பெருமானின் திருக்கல்யாணம்\nகௌமாரம் எனும் சமயத்தின் முழுமுதற் கடவுளான முருகப்பெருமானுக்கு வள்ளி மற்றும் தெய்வானை எனும் இரு மனைவிகள். எனவே வள்ளி - முருகன் திருக்கல்யாணம...\nநயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவ புகைப்படத் தொகுப்பு\nவரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ். நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா 02.07.2019 செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணிக்...\nகோலாகலமாக ஆரம்பமாகவுள்ள நல்லூர் கந்தன் திருவிழா - பாரம்பரியமாக கொடுக்கப்பட்ட காளாஞ்சி\nஈழத்தின் வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோட்சபத்தை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளா்களிடம் காளாஞ்சி கையளிக்கும் ந...\nஇத படிங்க உண்மை உங்களுக்கே புரியும்\nகுறிப்பிட்ட ஆஞ்சநேயர் வடிவங்களை நாம் வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம். சிலர் ஆஞ்சநேயரை வீட்டில் வைத்து வழிபாடு செய்யக்கூடாது என்று சொல்வதுண...\nபுத்தம் புது தோற்றத்துடன் 45 அடி உயரத்தில் மாவிட்டபுரம் கந்தனுக்குத் தேர்\nயாழ் மாவட்டத்தில் 2500 ஆண்டுகள் தொன்மையும் அற்புதங்கள் நிறைந்ததுமான யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் சிறி கந்தசுவாமி கோயிலில் காம்யோற்சவ பெருவிழா ந...\nமாசி மாத இந்து சாதனம் பத்திரிகை\nயாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபை வெளியிடும், 130 ஆண்டு பாரம்பரியம் மிக்க இந்துசாதனம் பத்திரிகையின் மாசி மாத இதழ் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.\nஅராலி ஆவரம்பிட்டி ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயம்\nகொழும்பு உருத்திரகாளி அம்மன் ஆலயம்\nமட்டக்களப்பு - விளாவட்டவான் ஸ்ரீ வீரமாகாளியம்மன்\nவண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில்\nகோலாகலமாக ஆரம்பமாகவுள்ள நல்லூர் கந்தன் தி��ுவிழா - பாரம்பரியமாக கொடுக்கப்பட்ட காளாஞ்சி\nஈழத்தின் வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோட்சபத்தை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளா்களிடம் காளாஞ்சி கையளிக்கும் ந...\nபுத்தம் புது தோற்றத்துடன் 45 அடி உயரத்தில் மாவிட்டபுரம் கந்தனுக்குத் தேர்\nயாழ் மாவட்டத்தில் 2500 ஆண்டுகள் தொன்மையும் அற்புதங்கள் நிறைந்ததுமான யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் சிறி கந்தசுவாமி கோயிலில் காம்யோற்சவ பெருவிழா ந...\nநயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவ புகைப்படத் தொகுப்பு\nவரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ். நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா 02.07.2019 செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணிக்...\n© 2015 ஆலய தரிசனம்\nAmman,5,Batticalo,1,colombo,1,Jaffna,6,Kumpavisegam,1,Nainathivu Amman,1,Nallur,9,News,1,Sivan,1,அராலி ஆவரம்பிட்டி ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயம்,1,ஆலய அறிவித்தல்கள்,3,ஆலயதரிசனம்,36,ஆன்மீகம்,6,இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார்,1,இருபாலை கற்பகப் பிள்ளையார்,1,உகந்தமலை முருகன்,1,ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர்,1,கதிர்காமம்,1,கொழும்பு உருத்திரகாளி அம்மன் ஆலயம்,1,மட்டக்களப்பு - விளாவட்டவான் ஸ்ரீ வீரமாகாளியம்மன்,1,மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில்,1,முருகன்,4,வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில்,1,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.newsslbc.lk/?p=11290", "date_download": "2020-02-18T18:57:54Z", "digest": "sha1:ALHXTLZVDAQZT2RCKOIFZ3SEOYCUNVRO", "length": 5155, "nlines": 76, "source_domain": "tamil.newsslbc.lk", "title": "பல்கலைக்கழக கட்டமைப்பை சீர்குலைக்க எந்தவொரு தரப்புக்கும் இடமளிக்கப்பட மாட்டாதென உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன அறிவிப்பு – SLBC News ( Tamil )", "raw_content": "\nபல்கலைக்கழக கட்டமைப்பை சீர்குலைக்க எந்தவொரு தரப்புக்கும் இடமளிக்கப்பட மாட்டாதென உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன அறிவிப்பு\nதேசிய கல்வி கட்டமைப்பை சீர்குலைப்பதற்கும், பல்கலைக்கழகங்களை பலமிழக்கச் செய்வதற்கும் எந்தவொரு தரப்பினருக்கும் இடமளிக்கப் போவதில்லையென அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் சகல பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்கள், பல்கலைக்கழக நிர்வாக அதிகாரிகள், பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் இன்று பேச்சுவார்த்���ை நடைபெற்றவுள்ளதாக அமைச்சர் கூறினார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் தெரிவித்தார். தான் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டதில் இருந்து ஆராய்ந்த தகவல்களை இந்தக் கூட்டத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன கூறினார்.\n← மத்தள விமான நிலையத்திற்கு சர்வதேச விமானங்களை வரவழைக்க குறுகிய மற்றம் நீண்டகால வேலைத்திட்டம்\nபெரும்போக வேளாண்மையில் அமோக விளைச்சல் →\nஊடகவியலாளர் உபாலி தென்னக்கோன் மீது தாக்குதல், முன்னாள் பாதுகாப்பு அதிகாரி கைது\nபிரபல நடிகர் காமினி ஹெட்டியாரச்சி காலமானார்.\n11 பேர் காhணமல் போன சம்பம் தொடர்பிலான சந்தேக நபருக்கு மேலும் சில வழக்குகள்\nCategories Select Category Elections உள்நாடு சூடான செய்திகள் பிரதான செய்திகள் பொழுதுபோக்கு முக்கிய செய்திகள் வாழ்க்கை மற்றும் கலை வா்த்தகம் விளையாட்டு வெளிநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/06/blog-post_901.html", "date_download": "2020-02-18T18:15:21Z", "digest": "sha1:CV5TRWJRUNLN44ZDRUYJTDGZQNLK4XTQ", "length": 38394, "nlines": 148, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "அமைச்சு பதவியை கைவிட, மீண்டும் தயார் - கபீர் ஹசீம் அதிரடி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅமைச்சு பதவியை கைவிட, மீண்டும் தயார் - கபீர் ஹசீம் அதிரடி\nஅமைச்சு பதவிகளை கைவிட்டு செய்த அர்ப்பணிப்பை, மீண்டும் எந்தவொரு சந்தர்பத்திலும் செய்ய தயாராக இருப்பதாக அமைச்சர் கபீர் ஹசீம் தெரிவித்துள்ளார்.\nமாவனெல்ல, கல்கந்த பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஐக்கிய தேசிய கட்சி மற்றும் முஸ்லிம் மக்களுக்கு ஏற்படும் சவால்களை தடுப்பதற்காக சில முஸ்லிம் அமைச்சர்கள் இந்த தீர்மானத்தை எடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமுஸ்லிம் மக்கள், நாடு மற்றும் கட்சி தொடர்பில் எண்ணியே முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலகியோகவும் அதனையை சிலர் தவறான முறையில் சித்தரிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\n, எதையும் யோசித்து முடிவெடுப்பதில்லையா அமைச்சு பதவி எடுப்பது கடையில் சாமான் வங்குவதுபோலவா\nகமலாசன் பாா்த்து இருக்கேன் ரசனி பாா்த்து இருக்ேகன் விக்ரம் பாா்த்து இருக��கேன் இப்பதான் கபீர பாா்க்குறேன் என்னா நடிப்பு பதவி வெறி மத வெறி இன வெறி இப்ப எல்லததுக்கும் sorry\nஅமைச்சர்களுக்கு முன் துணிகரம் - சிங்கள சகோதரிக்கு குவிகிறது பாராட்டு (வீடியோ)\nவனம், வனஜீவிகள், இயற்கை தொடர்பிலான முக்கியத்துவம் விளங்காத மங்குனி அமைச்சர் முன்னால்... ஒட்சிசன் என்றால் என்னவென்று அறியாத மாங்கா ...\nபுனித குர்ஆனில் \"நீங்கள் அனைவரும் ஒற்றுமை என்னும் கயிற்றைப் பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள்” என கூறப்பட்டுள்ளது\nகொழும்பு ஸாஹிராக் கல்லூரியில் நடைபெற்ற சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர் ம...\nரகுமானின் மகள் கதீஜா, தஸ்லிமா நஸ்ரினுக்கு பதிலடி\n\"நாட்டில் எத்தனையோ விஷயங்கள் நடக்கின்றன. ஆனால் பெண் அணிய விரும்பும் ஒரு சிறு ஆடை குறித்து கவலை கொள்கிறீர்கள்,\" என்று எழுத்த...\nஹஜ் செல்ல 3 வகை கட்டணங்கள், முகவர்கள் அழைத்துச் செல்வர், மஹிந்த தலைமையில் தீர்மானம்\n- இக்பால் அலி - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ , ஹஜ் குழுவினர்கள் மற்றும் ஹஜ் முகவர்களுக்கிடையே இன்று -14- அலரிமாளிகைளில் இடம்பெற்ற பேச்...\nறிசாத்தின் மனைவியை, இலக்கு வைக்கிறது அரசாங்கம் - சாட்சியத்தை பதிவுசெய்ய CID முயற்சி\n- Hiru News - நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியின் போது மொத்த கூட்டுறவு விற்பனை நிலையமான சதொசவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் சர்ச்சை...\nவை எல் எஸ் ஹமீட் சாய்ந்தமருதிற்கு தனியாக நகரசபைக்கான வர்த்தமானி வெளியாகிவிட்டது. மகிழ்ச்சிக்கொண்டாட்டம் ஒரு புறம். வாழ்த்துத் தெரி...\nகலீபா உமர் அவர்களின் ஆட்சியை, அமுல்படுத்துவேன் என்ற அரவிந்த் கேஜ்ரிவால்: யார் இவர்..\nடெல்லியில் மூன்றாவது முறையாக முதல்வர் பொறுப்பு ஏற்க இருக்கிறார் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால். தலைநகரில் இந்த வெற...\nரிஷாட், ஹிஸ்புல்லா, மொஹமட் ஏன் கைதாகவில்லை. ஞானசார தேரர்\nஸ்ரீலங்காவின் பெரும்பான்மையினமான சிங்கள பௌத்த மக்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலின் ஊடாக தனிச் சிங்கள அரசாங்கத்தை ஆட்சிபீடம் ஏற்ற நடவடிக்கை...\n5 முஸ்லிம் வேட்பாளர்களுக்கு டெல்லி மக்கள் சிறப்பான வெற்றியை வழங்கினர்\nஐந்து முஸ்லிம்வேட்பாளர்களை பெருவாரியான வாக்கு வித்யாசத்தில்டெல்லி மக்கள் வெற்றி பெற வைத்து பாஜக-வின் #வெற���ப்பு_அரசியலுக்கு #பதிலடி_கொட...\nபயங்கரவாத சஹ்ரான் குழு மேலும், பல தாக்குதல்களுக்கு திட்டமிட்டிருந்தது\nசஹ்ரான் ஹாசிம் வழிநடத்திய அடிப்படைவாத குழுவினரால் 2020 ஆம் ஆண்டு இலங்கையில் இஸ்லாமிய அரசை உருவாக்கும் நோக்கில் சுதந்திர தின ஊர்வலம், பிர...\nதிருமண மஹராக 35 லட்சம் வீடு வளவை கொடுத்த மணமகன் - காத்தான்குடியில் இது முதன்முறை\nகாத்தான்குடியில் ஒரு சாதாரண வேலை செய்து உழைத்து சேகரித்து கொள்வனவு செய்த சுமார் 35 லட்சம் ரூபா பெறுமதிமிக்க வீடு,வளவை மஹராக விவாகப் பதிவ...\nசீனா துடிக்கிறது சீன அதிபர் கதறுகிறார் சீனர்கள் சாலைகளைில் சுருண்டு விழுந்து மடிகின்றனர் மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களே...\nஇத்தாலியில் இருந்து விடுமுறைக்கு இலங்கை, வந்தவரே வத்தளையில் புர்க்காவை எதிர்த்தவர்\nவத்தளையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்குள் புர்கா அணிந்து வந்த பெண்ணுக்கு எதிர்ப்பை வெளியிட்ட இளைஞருக்கு மரண அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளத...\nஇஸ்லாத்தை அவமதித்த 3 இலங்கையர்கள் காரணம் கூறப்படாது விடுதலை - டுபாயிலிருந்து இன்று நாடு திரும்பினர்\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில், தனது முகநூலில் படங்களைப் பதிவிட்டதன் மூலம் இஸ்லாம் மார்க்கத்தை அவமதித்த குற்றத்துக்காக, டுபாய் நீ...\nCorona Virus உம், இஸ்லாமும்\nசீனாவிலும் உலகின் இதர பகுதிகளிலும் பரவி வரும் Corona Virus குறித்த பின்வரும் பதிவை உங்கள் சிந்தனைக்காக உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பு...\nமுகம் மூடிச்சென்ற சகோதரியின் துணிச்சல், பேரினவாதிகளுக்கு தக்க பதிலடி (video)\nவத்தளையில் உள்ள சுப்பர் மார்க்கெட்டில் புர்கா அணிந்து சென்ற முஸ்லிம் பெண்ணை உள்ளே வரவேண்டாம் என ஒருவர் தெரிவித்ததை அடுத்து அங்கு பெரும் ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,வி��ம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://sirippu.wordpress.com/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-02-18T18:11:22Z", "digest": "sha1:3AGL627AEOYAYIH7MIZE6JV5A5JENXAD", "length": 147834, "nlines": 595, "source_domain": "sirippu.wordpress.com", "title": "கிறிஸ்தவம் |", "raw_content": "\nவயிறை வணங்காதீர் : Christian Article\n“எல்லாம் நாலு சாண் வயிறுக்காகத் தான்” என்பதையோ. “வயித்துப் பொழப்பைப் பாக்கணும்ல” எனும் வார்த்தையையோ கேட்காமல் நம்மால் கடந்து போக முடியாது. உணவு நாம் உயிர்வாழ தேவையான அடிப்படை விஷயங்களில் ஒன்று.\nஅதே போல, நமக்கு வருகின்ற நோய்களில் பெரும்பாலானவை நமது உணவுப் பழக்கத்திலிருந்தே வருகிறது என்கிறது மருத்துவம். சத்தில்லாத உணவைச் சாப்பிடுவது, அதிக கொழுப்புள்ள உணவுகளைத் திணிப்பது, அளவுக்கு அதிகமான உணவுகளைத் திணிப்பது என நமது உணவுப் பழக்கம் திசை மாறிவிட்டது. அது நோய்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து அழைக்கிறது.\nதேவை எனும் ஓட்டம், ஆசை எனும் திசையில் பயணிக்கும் போது தான் பிரச்சினைகள் துவங்குகின்றன. “சர்ச்ல ஆண்டு விழாவுக்கு மட்டன் பிரியாணி போடணுமா, மீன் குழம்புச் சாப்பாடு போடணுமா ” எனும் விவாதங்கள் சண்டைகளாகிப் போன அவலங்களும் உண்டு. முதன்மையான தேடல் எது என்பதில் தெளிவின்மையே இத்தகைய சண்டைகளின் காரணம்.\nஉணவுப் பிரச்சினை சின்ன விஷயம் அல்ல. அது பல சாம்ராஜ்யங்களைச் சரிய வைத்திருக்கிறது. பல ஆட்சிகளை மலர வைத்திருக்கிறது. ஒருபக்கம் ஒபிசிடி எனப்படும் அதீத எடை நோய்க்கு குழந்தைகள் பலியாகிறார்கள். இன்னொரு பக்கம் ஆண்டுக்கு சுமார் முப்பத்தோரு இலட்சம் குழந்தைகள் உணவு இல்லாமல் இறந்து போகிறார்கள்.\n உலகில் பாவம் நுழையக் காரணமானதே ஏவாளுக்கு ஒரு பழத்தைச் சாப்பிடவேண்டும் என தோன்றிய ஆசை தானே சுவைக்கும் ஆசையைத் தடுக்க முடியாத ஏவாள் பாவத்தின் முதல் சுவடை எடுத்து வைத்தாள் \nஇயேசு உணவை வெறுக்கவில்லை. உண்மையில் உணவில் இருந்த கட்டுப்பாடுகளையெல்லாம் முழுமையாக விலக்கியது அவர் தான். “மனிதனின் உடலுக்குள் செல்வது அவனைத் தீட்டுப்படுத்தாது” எனும் வசனத்தின் வழியாக விரும்புவதைச் சாப்பிடலாம் எனும் அங்கீகாரத்தை அவர் நமக்குக் கொடுத்திருக்கிறார்.\nநன்றாக உண்டு குடித்த அவரை மக்கள் போஜனப் பிரியன் என்றார்கள். “மானிட மகன் வந்துள்ளார்; அவர் உண்கிறார், குடிக்கிறார்; நீங்களோ, ‘இம்மனிதன் பெருந்தீனிக்காரன், குடிகாரன், வரிதண்டுபவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்’ என்கிறீர்கள்” ( லூக்கா 7 :34 ) என்றார் இயேசு.\nஎதை இயேசுவுக்காக உங்களால் வெறுக்க முடியுமோ, அதை நேசியுங்கள் என்பது கடவுளின் போதனைகளின் உள்ளார்ந்த அர்த்தம். ஆபிரகாம் ஈசாக்கை நேசித்தார். எல்லாவற்றையும் விட அதிகமாய் மகனை நேசித்தார். ஒரு கட்டத்தில் ஈசாக் ஆபிரகாமின் கடவுள் போல மாறிப் போனான். கடவுள் ஆபிரகாமை அழைத்து, ‘மகனைப் பலியிடு’ என்றார். அந்தக் கணத்தில் ஆபிரகாம் விழித்தெழுந்தார். கடவுளுக்காக தன் மகனை இழக்கத் தீர்மானித்தார். அது தான் அவரை விசுவாசத்தின் தந்தையாய் மாற்றியது.\nஇயேசு உண்டார் குடித்தார். ஆனால் உணவை முழுமையாய் வெறுத்து நாற்பது நாட்கள் விரதமும் இருந்தார். அவருக்கு உணவு என்பது தேவையைச் சந்திக்கும் விஷயமாக இருந்ததே தவிர, ஆசையை பூர்த்தி செய்யும் ரசனையாக இருக்கவில்லை. நாவின் ருசிக்காக ஓடி ஓடி சாப்பிடுபவர்களை நாம் பார்த்திருக்கிறோம். அவர்களைப் பற்றி நீதிமொழிகள் 23:21 இப்படிச் சொல்கிறது.\n“குடிகாரரும் பெருந்தீனியரும் முடிவில் ஏழைகளாவர்; உண்டு குடித்த மயக்கம் கந்தையை உடுத்தும்”. உணவு இல்லாதவனை ஏழை என்போம். உணவு ஒருவனை ஏழையாக்கும் என்பதை பைபிள் தான் நமக்குச் சொல்கிறது.\nஉணவின் மீது அதீத நாட்டம் ஏற்படும் போது அதன் தேடல் அதிகரிக்கிறது. அதன் தேடல் அதிகரிக்கும் போது சிந்தனை முழுதும் அதுவே நிரம்புகிறது. சிந்தனை முழுதும் அது நிரம்பும் போது அவனுக்கு அது கடவுளாகிப் போகிறது.\n“அழிவே அவர்கள் முடிவு; வயிறே அவர்கள் தெய்வம்; மானக்கேடே அவர்கள் பெருமை; அவர்கள் எண்ணுவதெல்லாம் மண்ணுலகைச் சார்ந்தவை பற்றியே” ( பிலிப்பியர் 3 : 19 ) என பவுல் அவர்களைத் தான் சொல்கிறார். உபவாசம் என்பது பலருக்கு வனவாசம் போல கசப்பதற்குக் காரணம் உணவுக் கட்டுப்பாடு இல்லாததே \nகடவுளைத் தவிர எதை முதன்மைப் படுத்தினாலும் அது ‘சிலை வழிபாடாகிறது’. சிலருக்கு பணம். சிலருக்கு புகழ். சிலருக்கு உணவு என சிலை வழிபாடு வேறுபடுகிறது. கற்சிலையை வழிபடாதவர்கள் நாம். ஆனால் வேறு எந்தெந்த சிலைகளை வழிபடுகிறோம் என்பதை உணர வேண்டும்.\n“எல்லாவற்றையும் செய்ய எனக்கு உரிமை உண்டு”; ஆனால் எதற்கும் நான் அடிமையாகி விட மாட்டேன்” என்பதே உணவைக் குறித்த நமது பார்வையாய் இருக்க வேண்டும் என பவுல் அறிவுறுத்துகிறார்.\nமனிதன் அப்பத்தினால் மட்டுமல்ல, கடவுளின் வாயினின்று வரும் ஒவ்வொரு சொல்லினாலும் உயிர் வாழ்கிறான். என்கிறார் இயேசு. இயேசுவின் வார்த்தைகள் நமக்கு உணவாக வேண்டும். அதுவே மிகவும் முக்கியமானது “ஊனியல்புக்கேற்ப நடவாமல், ஆவிக்குரிய இயல்புக்கேற்ப நடக்கும் நாம் திருச்சட்டத்தின் நெறிகளை நிறைவேற்ற வேண்டும்” என்பதே இயேசுவின் வருகையின் நோக்கம் ( உரோ 8:4 ) என்கிறார் பவுல்.\nஉணவு என்பது பாவத்துக்குள் இட்டுச் செல்லாது என பலரும் தவறாக நினைத்து விடுகிறோம். லோத்தின் காலத்தில் இருந்த தீமையானது பெருந்தீனி என்கிறது பைபிள் ஈசா தனது தலைமகன் உரிமையை இழந்து வாழ்க்கையில் வீழ்ச்சியடையக் காரணம் உணவு ஆசை என்கிறது பைபிள். ஏலியின் மகன்களும், இஸ்ரயேல் மக்களும் உணவு ஆசையினால் வீழ்ச்சியடைவதை பைபிள் பதிவு செய்திருக்கிறது.\nஅரசன் உண்கின்ற அட்டகாசமான உணவை வேண்டாம் என மறுத்து எளிமையான உணவை தேர்ந்தெடுத்த தானியேலை கடவுள் ஆசீர்வதித்தார். கடைசிவரை அவரோடு இருந்தார்.\n“உங்கள் உடல் நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட தூய ஆவி தங்கும் கோவில் என்று தெரியாதா நீங்கள் உங்களுக்கு உரியவரல்ல” என்கிறார் பவுல் ( 1 கொரிந்தியர் 6 : 19). எனவே இறைவனுக்கு மகிமையானதை மட்டுமே உண்ணவும் வேண்டும்.\nசுய கட்டுப்பாடு இதற்கு மிகவும் முக்கியம். சுய கட்டுப்பாடு என்பது நாம் முயற்சி செய்வதால் வருவதல்ல. தூய ஆவியானவர் நமது உள்ளத்துக்குள் வருவதே. “ஊனியல்பின் இச்சை தூய ஆவிக்கு முரணானது. தூய ஆவியின் விருப்பம் ஊனியல்புக்கு முரணானது” ( கலாத்தியர் 5 : 17 ). இதைப் புரிந்து கொள்வதில் தான் உணவின் மீதான வேட்கை குறைய முதல் தேவை \nஇதைப் புரிந்து கொண்டதால் தான் பவுல், “பிறருக்கு நற்செய்தியை அறிவிக்கிற நானே தகுதியற்றவனாக மாறிவிடாதவாறு என் உடலை அடக்கிக் கட்டுப்படுத்துகிறேன்” ( 1 கொரி 9 :27) என்கிறார். நற்செய்தி அறிவித்தலின் முக்கியத் தேவைகளில�� ஒன்று உடலில் இச்சையான உணவு வேட்கையைக் கட்டுப்படுத்துவது என்பது இதிலிருந்து தெளிவாகிறது.\nஉணவை விட மேலாய் நாம் எதை ரசிக்க வேண்டும் \n“கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்” (சங் 34 : 8) என்கிறது சங்கீதம். நமது சுவை நரம்புகள் நாவில் அல்ல, வாழ்க்கையில் இருக்க வேண்டும். அதற்கு நாம் இறைமகனைச் சுவைக்க வேண்டும்.”\n“வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது.” ( யோவான் 6 :35). என்றார் இயேசு. தினமும் நமது சிலுவையைச் சுமந்து கொண்டு அவரை உண்பவர்களாக இருக்க வேண்டும்.\nஇயேசுவின் வார்த்தைகள் நமக்கு பாலைப் போல இருக்க வேண்டும். “புதிதாய்ப் பிறந்த குழந்தைகள்போல, வஞ்சகமற்ற வார்த்தையாகிய பாலை அருந்த ஆர்வமுள்ளவர்களாயிருங்கள்” ( 1 பேதுரு 2: 2) எனும் வசனத்துக்கு ஏற்ப நாம் இறைவார்த்தையைப் பருகுபவர்களாக இருக்க வேண்டும்.\nஆன்மீக உணவையும், பானத்தையும் பருகும் போது உடலின் தேவைகள் இரண்டாம் பட்சாமாகிவிடும் என்பதையே இயேசு வலியுறுத்துகிறார். “எதை உண்போம், எதைக் குடிப்போம் எனும் கவலை வேண்டாம்” என இயேசு சொன்னதன் பொருள் இது தான்.\nஉணவின் மீதான வேட்கையைக் கூட குறைக்க முடியாவிடில், பாலியல் இச்சை, கோபம், பண ஆசை போன்ற வேட்கைகளைக் கட்டுப்படுத்துவது எப்படி \nஎனவே இந்த மூன்று சிந்தனைகளையும் மனதில் கொள்வோம்.\nசுவையான உணவுக்காகத் தேடி ஓடும் மனநிலையை விட்டு வெளியே வருவோம். அது நோயையும், சோர்வையும் தான் தரும். வார்த்தையாகிய இறைவனைத் தேடி ஓடும் மனநிலையை வளர்த்துக் கொள்வோம்.\n“என்னை அனுப்பியவரின் திருவுளத்தை நிறைவேற்றுவதும் அவர் கொடுத்த வேலையைச் செய்து முடிப்பதுமே என் உணவு” என்றார் இயேசு (யோவான் 4:34). அதே திருவுளத்தை நிறைவேற்றுவதே நமது உணவு எனும் சிந்தனையை மனதில் கொள்வோம்.\nஉணவு என்பது களஞ்சியத்தை இடித்துப் பெரிதாக்கி சேமிப்பதற்கானதல்ல. வறியவர்களோடும், ஏழைகளோடும் பகிர்ந்து கொள்வதற்கானது. ஏழை இலாசரை உதாசீனம் செய்யாமல் சமூகத்தின் பசிக்கு உணவளிக்கும் மனிதர்களாக வாழவேண்டும் எனும் மனித நேயத்தை வளர்த்துக் கொள்வோம்.\nபடைத்தவர் கொடுத்த��தே உணவு, அதை படைத்தவருக்கு மேலாக உயர்த்தாதிருப்போம் \nஒளியின் விடிவு, இருளின் முடிவு : Christmas Special\nஒளி தோன்றுக (ஆதி 1 :3 ) என்பது தான் பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள கடவுளின் முதல் பேச்சு. ஆழத்தின் மீது பரவியிருந்த இருளை கடவுள் ஒளியின் துணையினால் விரட்டுகிறார். வெறுமையாய் கிடத்த பூமி இப்போது வெளிச்சத்தின் விழுதுகளைப் பற்றிக் கொண்டு ஊஞ்சலாடுகிறது.\nவரலாற்றில் இருள் என்பது தோல்வியின் அடையாளம். “வரலாற்றின் கருப்புப் பக்கங்கள்” என்றால், அந்த காலகட்டம் தோல்வியின் காலம் என்று பொருள். அந்தக் காலத்தில் வாழ்க்கை இனிமையாக இல்லை என்று பொருள். அந்தக் காலகட்டத்தில் பஞ்சமோ, பட்டினியோ தலைவிரித்து ஆடியிருக்கலாம் என்று பொருள்.\nஉலகத்தின் துவக்கம் முதல் இன்று வரை இருளுக்கும், வெளிச்சத்துக்கும் தொடர் போராட்டம் நடந்து கொண்டே இருக்கிறது. சதுரங்க விளையாட்டின் இரு காய்கள் போல அவை எதிரும் புதிருமாய் மாறி மாறி வெட்டிக்கொண்டிருக்கின்றன.\nநோய்களின் காலத்தை இருளின் காலம் என்கிறோம். வலிகளின் காலத்தை இருட்டின் காலம் என்கிறோம். சோதனைகளின் காலத்தை இருளின் காலம் என்கிறோம். சிலருடைய வாழ்க்கை முழுவதுமே இத்தகைய இருள் சூழ்ந்து நிற்பதாகச் சொல்வார்கள்.\nதொட்டதெல்லாம் தோல்வி, எங்கும் வெற்றியில்லை. பட்ட காலிலே படும் என்பது போல, இருளைத் தாண்டினால் காரிருள் எனும் நிலமை பலருடைய வாழ்க்கையை ஆட்டிப் படைக்கிறது. அவர்கள் இருளோடு போராடிக்கொண்டே இருக்கிறார். இருளை விரட்ட பல்வேறு வழிகளை நாடுகிறார்கள்.\nஇருளை விலக்க ஒரே ஒரு வழி தான் உண்டு. ஒரு வெளிச்சத்தை ஏற்றுதல் ஒரு வெளிச்சப்புள்ளி இருளை விலக்கி வைக்கும் வலிமை கொண்டது. இருளை இறுக்கி அடைத்திருக்கும் ஒரு அறையில் ஒரு மின்விளக்கு எரியும் போது அந்த இருளெல்லாம் இருந்த இடம் தெரியாமல் ஓடிப் போய்விடுகிறது.\n“காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்; சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடர் ஒளி உதித்துள்ளது (எசாயா 9 : 2 )” எனும் இறைவாக்கு ஒளியின் நாயகனாம் இறைமகன் இயேசுவின் வெளிச்ச வரவை வார்த்தைகளால் குறிப்பிடுகிறது.\nஇயேசு எனும் ஒளி இருளை விலக்குவதற்காக வந்த ஒளி. பாவம் எனும் இருளையும், அதன் ஆட்சியையும் இயேசுவின் வருகை வெளிச்சம்போட்டுக் கா���்டியது. அந்த இருளை சிலுவையில் வெற்றி கொண்டது இயேசு எனும் ஒளி.\nஇயேசுவின் வருகை இரண்டு நோக்கங்கள் கொண்டது. அந்த இரண்டையும் சரியாகப் புரிவதில் தான் கிறிஸ்மஸ் அர்த்தப்படும்.\nஒன்று, இயேசு ஒளியாக வந்து நமது பாவங்களுக்காக மரித்தார். அதன் மூலம் இருளில் இருக்கும் நமக்கு மீட்பின் ஒளியைக் காட்டினார்.\nஇரண்டாவது, இருளின் பாதையில் நடக்கும் நமக்காக பூமியில் வந்து முன்னுதாரணம் ஆனார். ஒளியின் வாழ்க்கையை எப்படி ஒரு மனிதன் வாழமுடியும் என்பதை தனது வாழ்க்கையினால் வாழ்ந்து காட்டினார். இந்த இரண்டும் ஒன்றாய் பின்னிப் பிணைகையில் கிறிஸ்துவின் வரவின் முழுமை நமக்குப் புரிகிறது.\nஒன்றை விட்டு விட்டு இன்னொன்றை மட்டும் பற்றிக் கொள்ளும் போது , ஒருபக்கம் மட்டும் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டைப் போல முழுமையடையாமல், முழு மதிப்பைப் பெற்றுக் கொள்ளாமல் போய்விடுகிறோம்.\nஒளிக்கு ஒரு வலிமை உண்டு. அது எத்தனை மென்மையாய் இருந்தாலும், கும்மிருட்டையும் விரட்டி விடும். இருளுக்கு ஒரு பலவீனம் உண்டு அது எவ்வளவு தான் அடத்தியாய் இருந்தாலும் ஒரு ஒளியை அணைத்து விடும் வலிமை இருளுக்கு எக்காலத்திலும் இருப்பதே இல்லை. இருள், தோல்வியின் அடையாளம். ஒளி, தோல்வியை மேற்கொள்வதன் அடையாளம்.\n“அந்த ஒளி இருளில் ஒளிர்ந்தது;\nஇருள் அதன்மேல் வெற்றி கொள்ளவில்லை” (யோவான் 1 :5 ) எனும் வார்த்தைகள் நமக்கு தெம்பூட்டுகின்றன. இருளை விலக்கத் தேவை நமக்கு ஒரு ஒளி மட்டுமே எனும் உண்மையே நமக்கு மிகப்பெரிய உற்சாகத்தைத் தரவல்லது.\nமீண்டும் மீண்டும் பாவத்தில் விழுகிறோம். துணிகர பாவங்களைச் செய்கிறோம். கோபத்தை , இச்சைகளை , எரிச்சலை , பொறமையை விட்டு வெளியே வர முடியவில்லை. நோய், வறுமை எனும் உலகக் கவலைகளும் வாட்டுகின்றன. இருளிலேயே இருக்கிறோம் என்ன வழி ஒவ்வொரு இருளுக்கும் ஒவ்வொரு ஒளியா \nகோபத்துக்கு யோகா, இச்சைகளுக்கு மன கட்டுப்பாடு, எரிச்சல் பொறாமைக்கு பாசிடிவ் திங்கிங், பேய்களுக்கு பள்ளிவாசல் என வெளிச்சம் பல இடங்களில் இருப்பதாக நம்பிக் கொண்டிருக்கும் மக்கள் ஏராளம் உண்டு.\n“உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்” (யோவான் 8 :12 ) என்கிறார் இயேசு. ஒளி என்பது ஒன்றே ஒன்று தான். அது இறைமகன் இயேசு என��பதை இயேசு தனது வாயால் மீண்டுமொருமுறை உறுதிப்படுத்துகிறார்.\n“என்னோட கஷ்டம் என்னன்னு எனக்கு தான் தெரியும்” என நாம் சொல்வதுண்டு. அதற்குப் பதிலளிக்கும் வகையில் தான் இயேசுவின் வருகை இருந்தது. “அந்த கஷ்டமான வாழ்க்கையை நானும் வாழ்கிறேன். ஆயினும் பாவத்தை மேற்கொள்ளும் வாழ்க்கையை வாழ்கிறேன்” என்று வாழ்ந்து காட்டினார்.\n“சாவின்மேல் ஆற்றல் கொண்டிருந்த அலகையைச் சாவின் வழியாகவே அழித்து விட்டார்” ( எபிரேயர் 2 ; 14 ). இயேசுவின் வருகை மரணத்துக்கான முயற்சி மட்டுமல்ல, வாழ்வுக்கான பயிற்சியும் கூட. அவருடைய வாழ்க்கை நமக்கு அகராதியாய் மாறிவிட்டது. கடவுள் மனிதர் மேல் எவ்வளவு அன்பு கொண்டிருக்கிறார் என்பதைக் காட்டவே அவர் மனித உரு எடுத்தார் எனலாம்.\nஅலகையை அதாவது சாத்தானை இயேசு சிலுவையில் அழித்துவிட்டது தான், இயேசு எனும் ஒளியோடு இருக்கும் போது நம்மை விட்டு சாத்தான் விலகி ஓடக் காரணம்.\n“கடவுளுக்குப் பணிந்து வாழுங்கள்; அலகையை எதிர்த்து நில்லுங்கள். அப்பொழுது அது உங்களிடமிருந்து ஓடிப்போகும்” (யாக்கோபு 14 :7 ) எனும் இறைவார்த்தை அதையே வெளிப்படுத்துகிறது.\nகிறிஸ்மஸ் விழா ஒளியின் விழா. கிறிஸ்மஸ் விழாவை அதன் அர்த்தத்தோடு கொண்டாடுவோம்.\nநமது வாழ்க்கையில் என்னென்ன இருள் இருக்கிறது என்பதை கண்டுகொள்வோம். அந்த இருளின் அறைகளில் ஒளியேற்ற இறைமகன் இயேசுவை இதயத்திற்குள் அழைப்போம். “கடவுள் ஒளியையும் இருளையும் வெவ்வேறாகப் பிரித்தார்” (ஆதி 1 : 4 ) காரணம் இருளும் ஒளியும் ஒரே இடத்தில் வசிக்க முடியாது. பாவமும் பரிசுத்தமும் ஒரே இதயத்தில் வசிக்க முடியாது. இருள் நம் வாழ்வில் இருக்கிறது என்பதை அறிவதும், அந்த இருளை அகற்ற விரும்புவதும் முதல் தேவை.\nஒளியான வாழ்க்கை என்பது, “இறைவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழ்வதாகும்”. ” நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது” எனும் (2 கொரி 6 :14 ) வசனம் ஒளியான வாழ்க்கை என்பது நீதியான வாழ்க்கை என விளக்குகிறது. வாழ்க்கையில் நீதியை செயல்படுத்த முடிவெடுப்பது இரண்டாவது தேவை.\n“ஒரு காலத்தில் இருளாய் இருந்த நீங்கள் இப்போது ஆண்டவரோடு இணைந்து ஒளியாய் இருக்கிறீர்கள். ஆகவே ஒளி பெற்ற மக்களாக வாழுங்கள். ஏனெனில், ஒளியே எல்லா நன்மையையும் நீதியையும் உண்மையையும் விளைவிக்கிறது ( எ��ே 5 : 8,9 )” எனும் வசனத்தின்படி வாழ்வது மூன்றாவது தேவை.\nஇந்த கிறிஸ்மஸ் காலம் நமது வாழ்க்கையிலிருக்கும் இருளை அகற்றும் காலமாய் மாறட்டும். அப்போது தான் நமது ஒளி மனிதர் மேல் ஒளிரும். இறைவனை இதயத்தில் ஏற்றி, செயல்களை செப்பனிடுவோம். கரப்பான்பூச்சியானது லைட்டைப் போட்டதும் ஓடி ஒளிகிறது. வெளிச்சம் அதற்கு எரிச்சல். அப்படியே தீயவர்களும் இருக்கிறார்கள். விட்டில் பூச்சியானது வெளிச்சத்தைக் கண்டதும் எங்கிருந்தோ ஓடி வந்து அதனோடு உறவாடுகிறது. வெளிச்சம் அதன் பிரியம்.\n” ஒளி உலகிற்கு வந்திருந்தும் தம் செயல்கள் தீயனவாய் இருந்ததால் மனிதர் ஒளியைவிட இருளையே விரும்பினர். (யோவான் 3 : 19 ). நமது வாழ்க்கை, வெளிச்சத்தைத் தேடும் விட்டில் பூச்சிகளின் வாழ்க்கையாய் இருக்கட்டும். இருட்டுக்குள் பதுங்கும் கரப்பான் பூச்சிகளாய் இருக்கவேண்டாம்.\nஅனைவருக்கும் கிறிஸ்து பிறப்பு நல்வாழ்த்துகள்.\nபைபிள் மாந்தர்கள் 79 (தினத்தந்தி) யூதித்து\nசர்வாதிகாரி நெபுகத்நேசரின் படைத்தளபதி ஒலோபெரின். இலட்சக்கணக்கான வீரர்களையும், பல்லாயிரக்கணக்கான குதிரைகள் தேர்கள் போன்றவற்றையும் அவர்களுடைய படை கொண்டிருந்தது. எனவே செல்லுமிடமெல்லாம் வெற்றி அவனுக்குக் கிடைத்துக் கொண்டே இருந்தது.\nஅடுத்ததாக யூதேயாவின் மீது ஒலோபெரின் தனது பார்வையைச் செலுத்தினான். அதைக் கேள்விப்பட்ட யூதேயாவிலுள்ள இஸ்ரயேலர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். எல்லோரும் கோணி உடுத்தி, சாம்பலில் அமர்ந்து கடவுளை நோக்கி கதறி மன்றாடினார்கள்.\nயூதேயாவுக்கு உள்ளே நுழையும் மலைப்பாதைகள் எல்லாம் குறுகலானவை. அந்த மலைப்பாதைகளை எல்லாம் இஸ்ரயேலர்கள் வீரர்களைக் கொண்டு காவல் புரிந்தனர். எதிரிகள் வந்தால் மறைந்திருந்து தாக்க வசதியாக வியூகம் வகுத்தனர்.\nதன்னை எதிர்த்து நிற்க இஸ்ரயேலர்கள் திட்டமிடுகிறார்கள் என்பதைக் கேள்விப்பட்ட ஒலோபரின் எகத்தாளமாய்ச் சிரித்தான். அப்போது அக்கியோர் என்பவர் அவரிடம், இஸ்ரயேலர்கள் கடவுளின் மக்கள். அவர்களை அழிப்பது இயலாத காரியம் என்றார். ஒலோபெரின் கோபமடைந்தார். அக்கியோரை இஸ்ரயேலரின் நாட்டுக்குள் விரட்டி விட்டார்.\nஅக்கியோர் தங்களுக்கு ஆதரவாய்ப் பேசியதால் அவரை இஸ்ரயேலர்கள் மிகவும் அன்பு செய்தார்கள். ஒலோபெரின் படைகளைத் திரட்டினான். நாட்டில் நுழைந்து எல்லோரையும் வெட்டி வீழ்த்தவேண்டும் எனும் கற்கால சிந்தனையோடு களமிறங்கினான்.\nஆனால் அவனுடைய படைத்தலைவர்கள் அவரிடம் வந்து, “இது சரிவராது. நாம் ஒரு புதிய திட்டம் போடுவோம். இஸ்ரயேலரின் நாட்டுக்குள் செல்லும் எல்லா நீர்நிலைகளையும் கைப்பற்றுவோம். நகரில் தண்ணீர் இல்லாவிட்டால் அவர்கள் நமக்குப் பணிந்து தானே ஆகவேண்டும் \nஒலோபெரினுக்கு அந்தத் திட்டம் பிடித்துப் போனது. அப்படியே செய்தான். இஸ்ரயேலர்கள் இப்படி ஒரு விஷயத்தை யோசிக்கவில்லை. எனவே அதிர்ச்சியடைந்தார்கள். சரணடைவதைத் தவிர வேறு வழியில்லை. கடவுளிடம் வேண்டுவோம். ஐந்து நாட்கள் பார்ப்போம். நிலமை சரியாகவில்லையேல் சரணடைவோம். என முடிவெடுத்தனர்.\nஅப்போது யூதித்து தலைவர்கள் முன்னால் வந்து நின்றாள். அறிவும், ஞானமும், அழகும் கலந்த கைம்பெண் அவள். “கடவுளுக்கே நாள் குறித்து பாவம் செய்யாதீர்கள். நாம் தொடர்ந்து கடவுளிடம் வேண்டுவோம்” என்றாள்.\nஅன்று இரவு யூதித்து அழகிய ஆடைகளை உடுத்தி, நறுமணம் பூசி தனது பணிப்பெண்ணையும் அழைத்துக் கொண்டு எதிரிகளின் கூடாரம் நோக்கிப் போனாள். இஸ்ரயேலர்கள் குழம்பினார்கள்.\nதங்கள் கூடாரத்தை நோக்கி இரண்டு பெண்கள் வருவதைக் கண்ட எதிரிகள் அவர்களை வழிமறித்தனர்.\n“நாங்கள் இஸ்ரயேலர்கள், அவர்களிடமிருந்து தப்பி ஓடுகிறோம்”\n“எந்த நாட்டில் பெண்கள் உளவு பார்க்கிறார்கள் எங்களை உங்கள் படைத்தளபதியிடம் கூட்டிச் செல்லுங்கள். அவரிடம் பேசுகிறோம்” யூதித்து சொன்னாள்.\nஅவர்களை ஒலோபரினிடம் அழைத்துச் சென்றார்கள். ஒலோபெரின் அவளுடைய அழகில் மயங்கினான்.\n“இஸரயேல் மக்கள் பாவம் செய்கிறார்கள். எனவே கடவுளின் கோபத்துக்கு ஆளாகிவிட்டார்கள். அழிவது உறுதி” யூதித்து சொல்ல ஒலோபெரின் மகிழ்ந்தான்.\n“ஓ.. அப்படியானால் போரைத் துவங்கலாமா \n“வேண்டாம். நான் தினமும் அதிகாலையில் கடவுளிடம் வேண்டும் வழக்கம் கொண்டவள். கடவுளிடம் கேட்டு சரியான நேரத்தைச் சொல்கிறேன்”.\nயூதித்தின் அழகில் மயங்கிய ஓலோபெரின் அவளை எப்பட��யாவது அடையவேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டான். அதற்காக ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்தான். அதில் யூதித்தையும் அழைத்தான்.\nஓலோபெரினுக்கு மோகத்தின் சிணுங்கல்களையும், மதுவையும் ஊற்றிக் கொண்டே இருந்தாள் யூதித்து. விருந்து முடிந்து எல்லோரும் போய்விட்டனர். ஓலோபெரினுக்கு மது வார்ப்பதை யூதித்து நிறுத்தவில்லை. ஓலோபெரின் தன்னிலை மறந்தான். யூதித்தை இழுத்துக்கொண்டு மஞ்சத்தில் சரிந்தான்.\nஇந்த சமயத்துக்காகக் காத்திருந்த யூதித்து, தூணில் தொங்கிய அவனுடைய வாளை எடுத்தாள். இரண்டு கைகளாலும் அதைத் தூக்கி ஓலோபெரினின் கழுத்தில் வேகமாக இறக்கினாள். ஓலோபெரின் எனும் வீரனின் தலை உருண்டோடியது. அதை எடுத்து பையில் போட்டுக்கொண்டு அதிகாலையிலேயே இடத்தைக் காலி செய்தனர்.\nயூதித்து திரும்பி வருவதைக் கண்ட இஸ்ரயேலர்கள் மகிழ்ந்தனர். ஓடிச்சென்று அவளிடம் விஷயத்தைக் கேட்டனர்.\n“நாம் வெற்றி பெறுவது உறுதி.”\n ஒலோபெரின் ஊரை விட்டு ஓடிவிட்டானா \n“அவன் தலையை விட்டு விட்டே ஓடிவிட்டான்” சொன்ன யூதித்து பைக்குள் இருந்த ஒலோபெரினின் தலையை எடுத்துக் காட்டினாள். எல்லோரும் வியந்து போனார்கள்.\n“தலைவன் இல்லாத படை வெல்லாது. எனவே நாம் அவர்களுக்கு எதிராய் போரிட்டுச் செல்வோம். அவர்களுடைய கூடாரத்துக்கு தொலைவில் நிற்போம். நம்மைக் காணும் அவர்கள் போருக்கு ஆயத்தமாவார்கள். ஓலோபெரினின் உத்தரவு கேட்டு அவன் கூடாரத்துக்குச் செல்பவர்கள் அவன் இறந்து கிடப்பதைக் கண்டு சிதறிப் போவார்கள். சிதறும் அவர்களை நாம் வெல்வோம்”\nயூதித்தின் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இஸ்ரயேலர்கள் மாபெரும் வெற்றி பெற்றனர்.\nஇஸ்ரயேலர்களை காப்பாற்றிய கடவுளை யூதித்தும், மக்களும் தொழுதனர். புகழ்ப் பாக்களைப் பாடினர்.\nBy சேவியர் • Posted in Bible Maantharhal\t• Tagged article, இணைத் திருமுறை நூல்கள், கிறிஸ்தவம், திருவிவிலியம், பைபிள், பைபிள் கதைகள், பைபிள் மாந்தர்கள், யூதித்து, christianity, daily thanthi, Jesus\nபைபிள் மாந்தர்கள் 78 (தினத்தந்தி) தோபித்து\nஇஸ்ரயேலரான தோபித்து அசீரியர்களின் காலத்தில் நாடுகடத்தப்பட்டு நினிவேயில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். தன்னுடைய செல்வத்தை 400 வெள்ளிக்காசாய��� மாற்றி தூர தேசமான மேதியாவிலுள்ள கபேல் என்பவரிடம் கொடுத்து வைத்திருந்தார்.\nதோபித்துவுக்கு ஒரு மகன். பெயர் தோபியா. அந்தக் காலகட்டத்தில் மன்னன் இஸ்ரயேலர்களைக் கொன்று நினிவே நகருக்கு வெளியே எறிவதை பெருமையாய் செய்து கொண்டிருந்தான். அந்த இஸ்ரயேலரின் பிணங்களை எடுத்து நல்லடக்கம் செய்வது தோபித்தின் வழக்கமாய் இருந்தது.\nஒருநாள் தான் கொன்ற இஸ்ரயேலரின் பிணங்களைப் பார்க்க வந்தான் மன்னன். ஆனால் எந்த பிணத்தையும் காணாமல் கடும் கோபமடைந்தான். மக்கள் தோபித்து செய்யும் காரியங்களைப் பற்றி மன்னனிடம் தெரிவித்தனர்.\nகோபமடைந்த மன்னன் தோபித்தின் மகனையும், மனைவியையும் சிறைப்பிடிக்க, தோபித்து தப்பி ஓடினார். அந்த மன்னனின் ஆட்சி முடிந்தபின் தோபித்தின் குடும்பம் விடுதலையானது.\nஅதே நேரத்தில் மேதியா நாட்டில் சாரா என்றொரு எழில் மங்கை இருந்தாள். பேரழகியான அவளை சாத்தானான அசுமதேயு பிடித்திருந்தான். அவளை மணக்கும் ஆண்களை முதலிரவிலேயே அவன் கொன்று விடுவான். இப்படி ஏழு பேர் அவளை மணந்து ஏழுபேரும் முதலிரவிலேயே இறந்து விட்டனர். இவர்கள் தோபித்துவின் உறவினர்கள். சாராவும் தந்தையும் கடவுளிடம் உருக்கமாய் மன்றாடினர்.\nதோபித்துவின் கஷ்டகாலம் அதிகரித்தது. ஒரு பறவை அவரது கண்ணில் எச்சமிட கண்ணின் பார்வை முழுமையாய் போய்விட்டது. வீட்டில் வறுமை வந்தது. திடீரென அவருக்கு மேதியா நாட்டில் கபேல் என்பவரிடம் கொடுத்து வைத்திருந்த நானூறு கிலோ வெள்ளி நினைவுக்கு வந்தது. தோபியாவை அனுப்பி அதை கொண்டு வர முடிவு செய்தார்.\nகடவுள் தோபியாவின் மன்றாட்டையும், சாராவின் மன்றாட்டையும் கேட்டார். இருவரின் சிக்கலையும் தீர்க்க தனது தூதரான இரபேலை அனுப்பினார்.\n“தோபியா, நான் பணத்தை கபேலிடம் கொடுத்தபோது ஒரு ஆவணம் தயாரித்து அதை இரண்டாகக் கிழித்து ஒரு பாதியை அவரும், இன்னொரு பாதியை நானும் எடுத்துக் கொண்டோம். அது தான் அடையாளம்” என்று சொல்லி ஒரு ஆவணத்தின் பாகத்தைக் கொடுத்தார் தோபித்து.\nதெரியாத ஊருக்கு மிகப்பெரிய வேலைக்காகப் புறப்பட்ட தோபியா, வழித்துணைக்காக அவர் ஒருவரை அழைத்துக் கொண்டார். அவர் இரபேல் \nதோபியாவும், இரபேலும் பயணம் செய்தனர். தீக்ரிசு எனும் ஆற்றங்கரையில் வந்தபோது காலைக் கழுவுவதற்காக தோபியா ஆற்றில் கால் வைத்தார். அப்போது ஒரு பெரிய மீன் வந்து அவருடைய காலைக் கவ்வியது.\n“அந்த மீனை பிடி. அதன் இதயம், ஈரல், பித்தப்பை மூன்றையும் தனியே பாதுகாப்பாய் வை. பயன்படும்” என்றார் இரபேல். தோபியா அப்படியே செய்தார்.\nஇரபேல் தோபியாவை இரகுவேலின் வீட்டுக்கு கூட்டிச் சென்றார். அவருடைய மகள் தான் சாரா.\n“நாம் இன்று இங்கே தங்குவோம். இது இரகுவேலின் வீடு. அவருக்கு ஒரு அழகிய மகள் உண்டு. அவள் பெயர் சாரா. உனது முறைப்பெண்.” இரபேல் சொன்னார்.\n“ஓ.. சாராவை எனக்குத் தெரியும். அவளை ஏழுபேர் மணத்து ஏழுபேரும் இறந்து போனார்களே” தோபியா பதட்டமாய்ச் சொன்னார்.\n“கவலைப்படாதே.. உனக்கு ஒன்றும் ஆகாது” இரபேல் சொன்னார்.\nஇரகுவேல் அவர்களை வரவேற்றார். தோபியாவைப் பார்த்ததும் அவர் முகத்தில் ஒரு குழப்பம்.\n“உன்னை மாதிரி ஒரு சொந்தக்காரர் எனக்கு உண்டு… அவரோட பேர் தோபித்து”\n“ஓ… நான் அவரோட பையன் தான் நான்” தோபியா சிரித்தார். இரகுவேல் வியந்து போய் அவர்களை ஆனந்தமாய் வீட்டுக்குள் அழைத்தார்.\nசாராவைப் பார்த்ததும் தோபியாவுக்கு ரொம்ப பிடித்துப் போய்விட்டது. அன்று இரவே அவளை அவர் மணமுடித்தார்.\n“இரவு நீ சாராவை நெருங்கும்போது அந்த மீனின் ஈரலின் ஒரு பகுதியையும், இதயத்தின் ஒரு பகுதியையும் தீயில் போடு. பேய் ஓடிவிடும்” இரபேல் சொன்னார்.\nதோபியா அப்படியே செய்ய, பேய் ஓடியது.\nமறுநாள் தோபியாவின் மரணச் செய்தியை எதிர்பார்த்து, அடக்கத்துக்கான ஆயத்தம் செய்து கொண்டிருந்த இரகுவேல் தோபியா உயிருடன் இருப்பதைப் பார்த்து பரவசமடைந்தார். அவருடைய மனபாரம் முழுமையாய் நீங்கியது.பின்னர் தோபியா கபேலைச் சந்தித்து பணத்தை வாங்கிக் கொண்டு, மனைவியுடனும், இரபேலுடனும் தன் வீடு திரும்பினார்.\nமகன் திரும்பியதை அறிந்து மகிழ்ந்த தோபித்து, நடந்த கதைகளைக் கேட்டு வியந்தார்.\n“உன் கையிலிருக்கும் மீனின் பித்தப்பையை அவருடைய கண்ணில் தேய்” இரபேல் சொல்ல அப்படியே செய்தார் தோபியா. என்ன ஆச்சரியம், தோபித்து பார்வை பெற்றார்.\nதோபித்து இரபேலைப் பார்த்து” உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள்” என ஆனந்தமாய்ச் சொன்னார்.\n“கொடுப்பதே என் வழக்கம். நான் கடவுளின் தூதன்”. இரபேல் புன்னகையுடன் சொல்லி விட்டு மறைந்தார்.\nகடவுளின் வியத்தகு செ��லை அனைவரும் போற்றினர்.\nBy சேவியர் • Posted in Bible Maantharhal\t• Tagged article, இணைத் திருமுறை நூல்கள், இயேசு, கிறிஸ்தவம், தோபித்து, பைபிள், பைபிள் கதைகள், பைபிள் மாந்தர்கள், christianity, daily thanthi, Jesus, xavier\nபைபிள் மாந்தர்கள் 75 (தினத்தந்தி) ஆகாய்\nகி.மு 520ல் இறைவாக்கு உரைத்த ஒரு இறைவாக்கினர் தான் ஆகாய். ஆகாய் என்னும் பெயருக்கு “விழாக் கொண்டாட்டம்” அல்லது ” புனிதப் பயணம் செய்பவர்” என்பது பொருள்.\nஇந்த இறைவாக்கினரைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகள் ஏதும் பைபிளில் இல்லை. இவர் சொன்ன இறை வார்த்தைகள் மட்டுமே இருக்கின்றன. இறைவாக்கினர்களை முதன்மைப் படுத்தாமல் அவர்கள் சொன்ன இறை வார்த்தைகளை மட்டும் முதன்மைப்படுத்தும் முறை விவிலியத்தில் வெகு சகஜமாகக் காணப்படுகிறது.\nஇஸ்ரயேல் மக்கள் எகிப்தியரின் அடிமைத்தனத்திலிருந்து மோசே வழியாக மீட்டுக் கொண்டு வரப்பட்டபின் பல இறைவாக்கினர்கள் அவர்களுக்குத் தோன்றி கடவுளின் செய்திகளை அளித்து வந்தனர். ஒவ்வோர் காலகட்டத்துக்கும் ஏற்ற வகையில் அந்த செய்திகள் இருந்தது.\nமக்கள் அடிமைகளாக்கப் பட்டது அவர்கள் செய்த பாவத்துக்குக் கடவுள் அளித்த தண்டனை என்பதை சில இறைவாக்கினர்கள் பறை சாற்றினார்கள். அடிமைத்தனத்தில் சிக்கி உழன்ற போது சில இறைவாக்கினர்கள் வந்து ஆறுதலின் செய்தியை அளித்தார்கள். அந்த அடிமைத்தனம் மாறிய பிறகு வந்த இறைவாக்கினர்கள் “மறுவாழ்வின்” செய்தியை அளித்தார்கள். அதற்குப் பிறகு தோன்றிய ஆகாய் இறைவாக்கினர் புதிய ஒரு செய்தியை அளித்தார்.\nஇஸ்ரேல் மக்கள் பாபிலோனியர்களின் அடிமைத்தனத்தில் கிமு 587 முதல் கிமு 538 வரை சிக்கிக் கிடந்தனர். அதன் பிந்தைய காலம் தான் ஆகாய் இறைவாக்கினரின் இறைவாக்குக் காலம்.\nநெபுகத்நேசரின் படைகள் கிமு 587ல் எருசலேமின் மீது போர்தொடுத்து எருசலேம் கோயிலைத் தரைமட்டமாக்கின. யூதர்கள் அடிமைகளாயினர். அரசர் சைரசின் கட்டளைப்படி கிமு 538ம் ஆண்டில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். கூடவே நெபுகத்நேசர் அபகரித்து வைத்திருந்த அவர்களின் செல்வங்களையும் மன்னர் அவர்களிடமே அளித்தார்.\nஅடிமைத்தன மக்கள் மகிழ்ச்சியோடு யூதா, இஸ்ரேல் தேசங்களுக்குத் திரும்பினர். உடனே கடவுளுக்கு ஒரு ஆலயம் கட்டவேண்டுமென வேலை ஆரம்பித்தார்கள். ஆனால் அது தொடரவில்லை. சுமார் 18 ஆண்டு காலம் அந்தப் பணி கிடப்பில் போடப்���ட்டது. அப்போது தான் ஆகாய் வந்தார்.\n“கடவுளுக்குக் கோயில் கட்டுங்கள்” என்பது தான் ஆகாய் இறைவாக்கினர் உரைத்த இறைவாக்கின் மையம்.\nகோயில் இறைவனின் வீடு. அது மக்களை ஒன்றிணைக்கும் ஒரு தளமாகவும் விளங்குகிறது. எனவே தான் ஆகாய் இறைவாக்கினர், சோர்வுற்றுக் கிடந்த மக்களை உசுப்பி கடவுளுக்குக் கோயில் கட்டும் பணியை துரிதப்படுத்த முயல்கிறார்.\nநாட்டில் நிகழும் வறுமைக்குக் காரணம் ஆலயம் இல்லாதது தான்\n“நீங்கள் விதைத்தது மிகுதி, அறுத்ததோ குறைவு. நீங்கள் உண்கிறீர்கள்; ஆனால் உங்கள் வயிறு நிரம்புவதில்லை. நீங்கள் குடியிருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் நிறைவடைவதில்லை. ஆடை அணிகிறீர்கள். ஆனால் உங்களுள் எவருக்கும் குளிர் நீங்கவில்லை. வேலையாள் தான் கூலியாக வாங்கிய பணத்தைப் பொத்தலான பையில் போடுகிறான்” என அவர்களுடைய தோல்விகளுக்குக் காரணம் கோயில் இல்லாதது தான் என ஆகாய் குறிப்பிட்டார்.\nஅந்த கஷ்டங்கள் நீங்க வேண்டுமானால் செய்ய வேண்டியது ஒன்றே. “எனவே, மலைக்குச் சென்று மரம் கொண்டு வாருங்கள். கடவுளின் இல்லத்தை மீண்டும் கட்டியெழுப்புங்கள்.”\nமக்கள் அனைவரும் ஆகாய் இறைவாக்கினரின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்தனர். கடவுளுக்கான ஆலயத்தைக் கட்டுவதென முடிவெடுத்தனர்.\nஆகாய் மகிழ்ந்தார். கடவுள் பேசினார். “இதுவரை உங்களுடைய நிலமை எப்படி இருந்தது தெரியுமா நீங்கள் இருபது மரக்காலுக்கு மதிப்புப் போட்டு வந்து பார்க்கையில் பத்து தான் இருந்தது. பழம் பிழியும் ஆலைக்குள் வரும் போது ஐம்பது குடம் இரசத்துக்கு மதிப்புப் போட்ட போது, இருபது தான் இருந்தது. உங்களையும், உங்கள் உழைப்பின் பலன்களையும் வெப்பக் காற்றாலும் நச்சுப் பனியாலும் கல் மழையாலும் நாம் அழித்தோம்”\n“விதை இனியும் களஞ்சியத்திலேயே இருந்துவிடுமோ திராட்சைக் கொடியும் அத்தியும் மாதுளையும் ஒலிவமரமும் இனியும் பயன் தராமல் போகுமோ திராட்சைக் கொடியும் அத்தியும் மாதுளையும் ஒலிவமரமும் இனியும் பயன் தராமல் போகுமோ இன்று முதல் உங்களுக்கு தான் ஆசி வழங்குவேன்” என்றார் கடவுள்.\nபழைய ஏற்பாட்டில் கடவுள் வாழ்வதற்காக ஆலயங்கள் கட்டுவது வழக்கமாய் இருந்தது. புதிய ஏற்பாட்டில் நாமே கடவுள் வாழும் ஆலயமாக மாறிவிட்டோம். “உங்கள் உடல் நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட தூய ஆவி தங்கும் கோவில்” என்கிறது பைபிள்.\nஅந்த ஆலயத்தை தூய ஆவியினால் கட்டியெழுப்பும் பணியை நாம் செய்ய வேண்டும். ஆகாயின் காலத்தில் அடித்தளம் போட்டபின்பு 18 ஆண்டுகள் கட்டிடம் கட்டப்படாமலேயே இருந்தது. அதே போல, கிறிஸ்தவ வாழ்க்கைக்குள் நுழைந்தும் பல நீண்ட நெடிய ஆண்டுகள் கடவுளின் ஆலயமாக நம்மை மாற்றாமல் இருக்கிறோம். நமது பாவத்தை வெளியேற்றி, இறைவனை உள்ளே இருத்தி நமது உடலை இறைவனின் ஆலயமாய் மாற்றும் பணியை செய்ய வேண்டும் என்பதே நாம் கற்றுக் கொள்ளும் பாடமாகும்.\nபைபிள் மாந்தர்கள் 74 (தினத்தந்தி) செப்பனியா\nபழைய ஏற்பாட்டில் வருகின்ற சின்ன தீர்க்கத்தரிசிகள் பன்னிரண்டு பேர். அவர்களில் ஒருவர் செப்பனியா. பெரும்பாலான இறைவாக்கினர் மூலமாகக் கடவுள் பேசிய விஷயம் ஒன்று தான். “தீமை செய்யும் வழியை விட்டு விலகி என் பக்கம் வாருங்கள்” என்பதே அது. இறை வார்த்தைகள் எழுத்து வடிவில் இல்லாத அந்த காலகட்டத்தில் இறைவாக்கினர்களின் மூலமாக இறைவன் பேசியவை அவை.\nசெப்பனியா இறைவாக்கினரின் வாழ்க்கையும், தீர்க்கத்தரிசனமும் கூட அதை அடியொற்றியே இருக்கிறது. கிமு ஏழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இவர் இறைவாக்கு உரைத்தார். எசேக்கியாவின் கொள்ளுப்பேரன், அமரியாவின் பேரன், கெதலியாவின் மகன் என இவரைப் பற்றிய வம்ச வரலாறு குறிப்பிடப்படுகிறது.\n“கடவுளின் பிரியத்துக்குரிய யூதா நாடு வேற்று தெய்வங்களை வழிபட்டுக் கொண்டிருக்கிறது. எனவே அழிவு நிச்சயம். ஆனாலும் யூதாவின் தலைநகரான எருசலேம் மீண்டும் தனது பழைய உயர்ந்த நிலைக்கு உயர்த்தப்படும். இறையச்சம் கொண்ட மக்கள் அங்கே மீண்டும் வாழ்வார்கள்” என்பது செப்பனியாவின் இறைவாக்கு நூலின் சாரம்சமாகும்.\n“கடவுள் கோபம் கொள்ளும் நாளில் ஒரே வினாடியில் அவர் உலகை அழித்து விடுவார். கடவுள் நல்லதும் செய்ய மாட்டார், தீமையும் செய்ய மாட்டார் என நினைத்து பஞ்சணையில் படுத்திருப்பவர்கள் அழிவார்கள். வேற்று தெய்வங்களைத் தொழுபவர்கள் வெட்டி வீழ்த்தப்படுவார்கள். மனிதர்கள் மட்டுமல்லாமல், விலங்குகள், பறவைகள் கூட அழிக்கப்படும். அந்த நாளில் மீன் கூட கூக்குரலிட்டு அழும். அந்த நாள் தான் ஆண்டவரின் நாள். சினத்தின் நாள்” என்றார் செப்பனியா.\nகடவுளின் கோபத்தைப் பற்றிப் பேசி அதன் மூலம் மக்கள் தங்கள் பாவத்தை உணரச் செய்யும் பணியை செப்பனியா செய்தார். கடவுளின் சினத்தில் சிக்கிக் கொண்டால் எரிமலை மூடிய எறும்பைப் போல அழிவது உறுதி. எனவே தான் அந்த கோபம் வந்து சந்திக்கும் முன்பே மனம் திரும்ப அவர் அழைப்பு விடுக்கிறார்.\n“பதரைப் போல நீங்கள் தூற்றப்படும் முன் மனம் திரும்புங்கள்” என மக்களைப் பார்த்து இறைவாக்கு உரைக்கிறார்.\nஇஸ்ரயேல் மக்களை கடவுள் எகிப்தியரின் அடிமைத்தனத்திலிருந்து மோசே மூலமாக மீட்டுக் கொண்டு வந்தார். எகிப்தியர்களின் படைகளை அழித்து மக்களைக் காத்தார். நாற்பது ஆண்டுகள் அவர்களுடைய பயணத்திலும் கூடவே இருந்து பாதுகாத்தார். ஆனாலும் மக்கள் அவரை விட்டு விலகினார்கள்.\nகலகம் செய்து, தீட்டுக்குள்ளாகி, மக்களை ஒடுக்கிய அந்த நகரை செப்பனியா எச்சரித்தார். கர்ஜனை செய்யும் சிங்கங்களைப் போல நகரத்தின் தலைவர்கள் இருக்கிறார்கள். மாலையில் கிடைப்பதை காலை வரை வைத்திராத ஓநாய்களாய் அந்த நாட்டின் நீதிபதிகள் இருக்கிறார்கள். வீண்பெருமை பேசும் வஞ்சகம் மிக்க மனிதர்களே அந்த நாட்டின் இறைவாக்கினர்கள். புனிதமானதைக் களங்கப்படுத்தி திருச்சட்டத்தை உதறித் தள்ளும் மனிதர்களே அந்த நாட்டின் குருக்கள்.\nஎன யூதாவின் நிலையை செப்பனியா கடிந்துரைத்தார். தலைவர் முதல் சாதாரண மனிதர்கள் வரை இறைவனை விட்டு வெகுதூரம் விலகிச் சென்று விட்டார்கள் என்பதையே அவருடைய இறைவாக்கு வெளிப்படுத்தியது.\nஆண்டவரோ நீதியுள்ளவர், கொடுமை செய்யாதவர், காலை தோறும் அவர் தீர்ப்பை வழங்குபவர் என இறைவனைக் குறித்து செப்பனியா உரைக்கிறார்.\nகடவுளின் வார்த்தையை ஏற்றுக்கொண்டு அவருடைய பாதையில் நடக்கும் போது அவர் தண்டனை மனதை மாற்றி விடுகிறார். பின்னர் துயரம் ஆனந்தமாய் மாறிவிடும்.\n“சீயோன் குமாரத்தியே, கெம்பீரித்துப்பாடு; இஸ்ரவேலரே, ஆர்ப்பரியுங்கள்; எருசலேம் குமாரத்தியே, நீ முழுஇருத���த்தோடும் மகிழ்ந்து களிகூரு” என செப்பனியா இஸ்ரயேலரை ஊக்கப்படுத்தும் மகிழ்ச்சிப் பாடலைக் கடைசியாகப் பாடுகிறார்.\n“இஸ்ரயேலின் அரசராகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்; நீ இனி எந்தத் தீங்கிற்கும் அஞ்சமாட்டாய். உன் கைகள் சோர்வடைய வேண்டாம். உன் கடவுளாகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்; அவர் மாவீரர்; மீட்பு அளிப்பவர்; உன்பொருட்டு அவர் மகிழ்ந்து களிகூருவார்; தம் அன்பினால் உனக்குப் புத்துயிர் அளிப்பார்; உன்னைக் குறித்து மகிழ்ந்து ஆடிப்பாடுவார். அது திருவிழாக் காலம்போல் இருக்கும். உனது துன்பத்தை அகற்றிவிட்டேன்; ஆகவே, இனி நீ இழிவடையமாட்டாய்” என்கிறது அந்த மகிழ்வின் பாடல்.\nசெப்பனியா யூதா தேசத்தில் இறைவாக்கு உரைத்தாலும் மற்ற இறைவாக்கினர்களைப் போலவே இவரது வார்த்தைகள் காலம் கடந்து நமக்கு இறைவனின் எண்ணத்தைப் போதிக்கின்றன.\n1.மனத்தாழ்மையோடு கடவுளின் வழியைப் பின்பற்றுவது மிகவும் அவசியம்.\n2.கடவுள் தீமையை வெறுப்பவர், ஆனால் மக்கள் மனம் திரும்பும் போது தனது கடும் கோபத்தைக் கூட சட்டென மாற்றி அகம் மகிழ்பவர்.\n3.கடவுள் தனது மக்கள் வேறு தெய்வங்களை வழிபடுவதை ஒரு போதும் அனுமதிப்பதில்லை.\nஇந்த மூன்று சிந்தனைகளையும் மனதில் இருத்துவோம். செப்பனியாவின் இறை வார்த்தைகள் நமது வாழ்க்கையைச் செப்பனிடட்டும்.\nபைபிள் மாந்தர்கள் 73 (தினத்தந்தி) அபக்கூக்கு\n“அத்திமரம் துளிர்த்து அரும்பாமல் போயினும்,\nதிராட்சைக் கொடிகள் கனி தராவிடினும்,\nஒலிவ மரங்கள் பயன் அற்றுப் போயினும்,\nகிடையில் ஆடுகள் யாவும் அழிந்து போயினும்,\nதொழுவங்களில் மாடுகள் இல்லாது போயினும்,\nஎன் மீட்பரான கடவுளில் மகிழ்ச்சியுறுவேன்.”\nஎனும் மிகப் பிரபலமான நம்பிக்கையின் பாடலைப் பாடியவர் அபக்கூக்கு.\nஅபக்கூக்கு என்றும் ஆபகூக் என்றும் அழைக்கப்படும் இந்த இறைவாக்கினர், கிமு ஏழாம் நூற்றாண்டுகளின் இறுதியில் வாழ்ந்தவர்.\n கடவுளின் மக்களுக்கு சவால் விடுக்கும் பாபிலோனிய அச்சுறுத்தல். அவர்களுடைய கொள்ளையினால் நாட்டின் வளங்களெல்லாம் மறைந்து போகின்றன. அவர்களுடைய கொடுமையினால் நிம்மதியெல்லாம் கரைந்து போகின்றன.\n“கடவுளே, பொல்லாதவர்களெல்லாம் நல��லவர்களை அழிக்கிறார்களே. ஏன் பேசாமல் மௌனமாய் இருக்கிறீர் ” என கேட்கிறார் இறைவாக்கினர். அதற்கு கடவுள் “நேர்மையுடையோர் நம்பிக்கையில் நிலைத்திருக்கட்டும், தண்டனை குறித்த காலத்தில் நிகழும்” என பதில் கொடுக்கிறார்.\nஇறைவனின் பிரம்மாண்டத்தையும், அவரது வியத்தகு ஆற்றலையும் பேசும் அபக்கூக்கு, நேர்மையாளன் ஏன் துன்புறுகிறான் எனும் வினாவையும் கடவுளிடம் தைரியமாய் வைக்கிறார்.\n“ஆண்டவரே, உம் செயலைக் கண்டு அச்சமடைகிறேன், உமது மாட்சி விண்ணுலகை மூடியிருக்கின்றது; உமது புகழால் மண்ணுலகம் நிறைந்திருக்கின்றது. உமது பேரொலி கதிரவன் ஒளிபோல் இருக்கின்றது. நீர் நின்றால், நிலம் அதிர்கின்றது, நீர் நோக்கினால் வேற்றினத்தார் நடுங்குகின்றனர்; தொன்றுதொட்டு இருக்கும் மலைகள் பிளவுண்டு போகின்றன” என கடவுளின் இருப்பையும், அவரது மகிமையையும் விளக்குகின்றார் அபகூக்கு.\nஅவருக்கு நேர்மையாளர்கள் துன்புறுவது வருத்தத்தைக் கொடுக்கிறது. அவர் தனது துயரத்தை\n“ஆண்டவரே, எத்துணைக் காலத்திற்கு நான் துணை வேண்டிக் கூக்குரலிடுவேன்; நீரும் செவிசாய்க்காதிருப்பீர் இன்னும் எத்துணைக் காலத்திற்கு வன்முறையை முன்னிட்டு உம்மிடம் அழுது புலம்பவேன்; நீரும் எம்மை மீட்காமல் இருப்பீர் இன்னும் எத்துணைக் காலத்திற்கு வன்முறையை முன்னிட்டு உம்மிடம் அழுது புலம்பவேன்; நீரும் எம்மை மீட்காமல் இருப்பீர் கொள்ளையும் வன்முறையும் என் கண்முன் நிற்கின்றன; வழக்கும் வாதும் எழும்புகின்றன. நீதி ஒருபோதும் வெளிப்படுவதில்லை. கொடியோர் நேர்மையுள்ளோரை வளைத்துக் கொள்கின்றனர். ஆகவே நீதி தடம்புரண்டு காணப்படுகின்றது.” என கண்ணீரோடு பதிவு செய்கிறார்.\nஅவரது குரலைக் கேட்கும் கடவுள் அவருக்கு உடனடியாகப் பதில் கொடுக்கிறார்.\n“நான் கல்தேயரை அனுப்புவேன். அவர்கள் கொடுமையானவர்கள். அச்சத்தையும் திகிலையும் உருவாக்குபவர்கள். அவர்களுடைய குதிரைகள் வேங்கையை விட வேகமாய்ப் பாய்பவை. மாலை நேர ஓநாய்களை விடக் கொடியவை. இரைமேல் பாயும் கழுகென அவர்கள் படைகள் வருகின்றன.” என்றார்.\nஅபகூக்கு மறுமொழியாக, ” ஆண்டவரே, தொன்று தொட்டே இருப்பவர் நீர். தீமையைக் காண நாணுகின்ற கண்கள் உம்முடையவை. கொடுமையைப் பார்க்கத் தாங்காதவர் நீர். பொல்லாதவர்கள் நேர்மையாளரை விழுங்குகையில் பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமோ\nகடவுள் அவரிடம், ” காட்சியை எழுதிவை; விரைவாய் ஓடுகிறவனும் படிக்கும் வண்ணம் பலகைகளில் தெளிவாய் எழுது. குறித்த காலத்தில் நிறைவேறுவதற்கான காட்சி உண்டு. அது தாமதமாய் வருவது போல தோன்றும். ஆனால் நடந்தே தீரும். நம்பாதவர்கள் உள்ளத்தில் நேர்மையற்றவர்கள். நேர்மையுடையவரோ, நம்பிக்கையினால் வாழ்வடைவார்கள்” என்றார்.\nஅபகூக் மூலமாக இறைவன் பேசிய வார்த்தைகள் காலங்கள் கடந்து வாழ்பவை. நேர்மையின் மீதான கடவுளின் தாகமும், மக்கள் எளிமையாக அன்பாக வாழவேண்டும் எனும் அவருடைய ஆதங்கமும் அவருடைய குரலில் எதிரொலிக்கிறது.\n“செல்வம் ஏமாற்றிவிடும். பேராசை பாதாளத்தைப் போல பரந்து விரிந்தது. சாவைப் போல அவைகளும் நிறைவடைவதில்லை. பிறருடைய பொருட்களைக் கவர்ந்து கொள்பவர்களுக்கு அழிவு நிச்சயம். தன் குடும்பத்துக்கு தீய வழியில் பணம் சேர்ப்பவனுக்கு அழிவு நிச்சயம். குடும்பத்துக்கே அழிவைக் கொண்டுவருகிறான் அவன். வன்முறையால் நகரைக் கட்டியெழுப்புபவர்கள் அழிவார்கள்”\nஎன கடவுள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைகளும் தன்னலம் வெறுத்து சகமனித கரிசனை கொண்டிருக்க வேண்டும் என்பதைப் போதிக்கிறது.\n“சிற்பி செதுக்கிய சிலையாலும், வார்ப்படத்தில் வடித்தெடுத்த படிமத்தாலும் பயன் என்ன அவை பொய்களின் பிறப்பிடமேபொன் வெள்ளியால் பொதியப்பட்டிருப்பினும் உள்ளே சிறிதளவும் உயிரில்லையே” என சிலை வழிபாட்டையும் கடவுள் அபகூக்கு மூலம் எதிர்க்கிறார்.\nசிறிய இறைவாக்கினர்களின் பட்டியலில் இடம்பெற்றிருந்தாலும் அபகூக்கின் வார்த்தைகள் மிகப்பெரிய போதனையை மனுக்குலத்துக்கு எடுத்துச் சொல்கின்றன.\nபேராசை கொள்வது கடவுளுக்கு எதிரான செயல்\nஆணவம் கொள்பவர்களை கடவுள் எதிர்க்கிறார்.\nபடைத்தவரை விட்டு விட்டு படைப்புகளை வழிபடுவது தவறானது.\nதீயோருக்கான அழிவு தாமதமானாலும், வந்தே தீரும்.\nகுடும்பத்துக்காக செய்கிறேன் என தீமை செய்பவ��்கள் குடும்பத்தையே அழிக்கிறார்கள்.\nஎனும் சில முக்கிய பாடங்களை இவருடைய நூலில் இருந்து கற்றுக் கொள்வோம்.\nதண்ணீரால் கடல் நிரம்பியிருப்பது போல ஆண்டவரின் மாட்சியைப் பற்றிய அறிவால் மண்ணுலகு நிறைந்திருக்கும் எனும் இறை வார்த்தையில் நம்பிக்கை வைப்போம்.\nபைபிள் மாந்தர்கள் 70 (தினத்தந்தி) யோனா\nயோனா ஒரு இறைவாக்கினர். யோனா என்றால் புறா என்று பொருள். பழைய ஏற்பாட்டில் இஸ்ரயேல் மக்களையும், புதிய ஏற்பாட்டில் தூய ஆவியானவரையும் புறா எனும் குறியீடு குறிப்பிடுகிறது.\nயோனாவுக்கு கடவுளின் வாக்கு அருளப்பட்டது. “நீ போய் நினிவே நகர மக்களை எச்சரி. அவர்களுடைய பாவம் அதிகமாகிவிட்டது” கடவுள் சொன்னார்.\nயோனாவோ, கடவுளின் அழைப்பை உதாசீனப் படுத்தி விட்டு தர்கீசு எனும் இடத்துக்குப் போகும் கப்பலில் ஏறிக் கொண்டார். அசீரியாவின் மிக முக்கியமான நகரமான நினிவே கிழக்கில் இருந்தது. தர்கீசு மேற்கில் இருந்தது. கடவுள் அழைத்த இடத்துக்கு நேர் எதிரே ஓடினார் யோனா.\nதிடீரென கடலில் பெரும் காற்று வீசியது. கடல் கொந்தளித்தது. கப்பல் எப்போது வேண்டுமானாலும் உடைந்து போய்விடலாம் எனும் சூழல். கப்பலில் இருந்தவர்களெல்லாம் திகைத்துப் போய் அவரவர் கடவுளை நோக்கி கதறி வேண்டத் துவங்கினார்கள்.\nகப்பலில் இருந்த சரக்குகளையெல்லாம் கடலில் எறிந்து கப்பலின் எடையைக் குறைக்கும் முயற்சியிலும் அவர்கள் ஈடுபட்டனர். யோனாவோ எதையும் கண்டு கொள்ளாமல் கப்பலின் அடித்தளத்தில் போய் தூங்கிக் கொண்டிருந்தார். மாலுமி அவரை எழுப்பி செபிக்கச் சொன்னார்.\nபின்னர், கப்பலில் உள்ளவர்களெல்லாம் ஒன்று கூடினார்கள். “வாருங்கள், இந்த தீங்கு யாரால் வந்தது என்பதை அறிய சீட்டுக் குலுக்குவோம்” என்று சொல்லிக் கொண்டே சீட்டில் எல்லார் பெயரையும் எழுதிப் போட்டு குலுக்கி எடுத்தார்கள்.\n“யோனா” பெயர் வந்தது.\n“நான் ஒரு எபிரேயன். விண்ணையும் மண்ணையும் படைத்த கடவுளை வணங்குபவன். அந்த கடவுள் எனக்கு ஒரு வேலை கொடுத்தார். நான் அவரிடமிருந்து தப்பி ஓடிவந்தேன்” என்றார் யோனா.\nகடல் சீற்றம் அதிகமாகிக் கொண்டே இருந்தது. கொந்தளிப்பு அடங்கவில்லை.\n“யோனா… நீ ஏன் இ��்படிச் செய்தாய் இந்த கொந்தளிப்பு அடங்க என்ன செய்யவேண்டும் இந்த கொந்தளிப்பு அடங்க என்ன செய்யவேண்டும் \n“இந்த கொந்தளிப்புக்குக் காரணம் நான் தான். என்னைக் கடலில் எறிந்து விடுங்கள். அது தான் ஒரே வழி” யோனா சொன்னார்.\nஅவர்கள் தயங்கினர். ஆனால் கடல் சீற்றம் அதிகரித்துக் கொண்டே வந்தது. எனவே வேறு வழியின்றி யோனாவைத் தூக்கிக் கடலில் எறிந்தனர்.\nமந்திரத்துக்குக் கட்டுப்பட்டது போல கடல் சட்டென அமைதியானது. கடலில் விழுந்த யோனா மூழ்கினார். மூழ்கிக் கொண்டிருந்த அவரை ஒரு மீன் வந்து முழுதாய் விழுங்கியது \nயோனா மூன்று நாட்கள் மீனின் வயிற்றில் இருந்தார். பாதுகாப்பாக \nமீனின் வயிற்றிலிருந்து யோனா கடவுளை நோக்கி மன்றாடினார். கடவுள் மீனுக்குக் கட்டளையிட யோனாவை அது கரையில் கக்கியது,\nகடவுளின் வாக்கு மீண்டும் யோனாவுக்குக் கொடுக்கப்பட்டது. இப்போது யோனா தயங்கவில்லை. நினிவே நகருக்குள் நுழைந்தார். இன்னும் நாற்பது நாட்களில் நினிவே நகர் அழிக்கப்படும் எனும் கடவுளின் வார்த்தையை உரைத்தார்.\nமக்கள் அதிர்ந்தனர். எல்லோரும் சாக்கு உடை உடுத்திக் கொண்டு நோன்பிருக்கத் துவங்கினர். விஷயம் மன்னனின் காதுகளுக்கும் சென்றது. அவனும் உடனே அரசவை விட்டிறங்கி சாக்கு உடுத்தி சாம்பலில் உட்கார்ந்தார். மக்கள் யாவரும் சாக்கு உடுத்தி சாம்பலில் அமர கட்டளையும் இட்டார்.\nமக்கள் சட்டென மனம் மாறியதைக் கண்ட இரக்கத்தின் கடவுள் மனமிரங்கினார். அந்த நாட்டுக்குச் செய்ய இருந்த தண்டனையை விலக்கினார்.\nயோனாவோ கடும் கோபமடைந்தார். ‘கடவுளே, நீர் இப்படிச் செய்வது சரியல்ல, இனி நான் வாழ்வதை விட சாவதே மேல்’ என்றார்.\n‘யோனாவே நீ கோபப்படுவது நியாயமா ” என்று கேட்டார் கடவுள்.\nயோனா கோபத்தோடு நாட்டை விட்டு வெளியேறி நகருக்கு வெளியே ஒரு பந்தல் அமைத்து நகருக்கு என்ன நேரும் என்பதைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்கு அருகே ஒரு சின்ன ஆமணக்கு விதை முளைத்து ஒரே இரவில் வேகமாய் வளர்ந்து அவருக்கு நிழல் கொடுக்கும் செடியானது. யோனா அந்த நிழலில் இருந்தார். மறு நாள் ஒரு புழு வந்���ு அந்தச் செடியை அரிக்க செடி அழிந்தது.\nயோனா கலங்கினார். ‘கடவுளே எனக்கு சாவு வரட்டும் என வேண்டினார்’\n‘ஒரு ஆமணக்குச் செடிக்காக நீ இவ்வளவு கலங்குவது முறையா \n‘தானாகவே ஒரு இரவில் முளைத்து மறு இரவில் அழிந்த செடிக்காக இவ்வளவு வருந்துகிறாயே. இந்த நினிவே நகரில் இருக்கும் இலட்சக்கணக்கான நான் மனமிரங்காமல் இருப்பேனா ” கடவுள் கேட்க யோனா மனம் தெளிந்தார்.\nகடவுளின் அளவற்ற அன்பையும், இரக்கத்தையும் உலகிற்கு வியப்புடன் சொல்கிறது யோனாவின் வாழ்க்கை.\nபைபிள் மாந்தர்கள் 69 (தினத்தந்தி) ஒபதியா\nகிறிஸ்துவுக்கு முந்தைய காலகட்டத்தில் கடவுள் பல இறைவாக்கினர்களை தமது மக்களிடம் இறைவாக்கு உரைக்க அனுப்பி வைத்தார். அவர்களில் ஓசியா, யோவேல், ஆமோஸ், ஓபதியா, யோனா, மீகா, நாகூம், ஆபகூக், செப்பனியா, ஆகாய், சகரியா மற்றும் மல்கியா ஆகிய பன்னிரண்டு பேர் சின்ன இறைவாக்கினர்கள் எனப்படுகின்றனர்.\nபழைய ஏற்பாட்டிலேயே மிகவும் சிறிய நூல் ஒபதியா இறைவாக்கினரின் இறைவாக்கு நூல் தான். ஒபதியா எனும் எபிரேய வார்த்தைக்கு கடவுளின் ஊழியர் என்று பொருள்.\nஒபதியா மூலமாக கடவுள் கொடுக்கும் இறைவாக்கு ஏதோமியர்களுக்கு எதிரான இறைவாக்கு. கி.மு 586ல் எருசலேம் நகர் வீழ்ச்சியடைந்தது. அதைக் கண்டு ஏதோமியர்கள் அக்களித்தார்கள். வீழ்ந்த நாட்டுக்குள் அத்து மீறி நுழைந்து அங்குள்ள செல்வங்களையெல்லாம் அவர்கள் கொள்ளையடித்துச் சென்றார்கள். பிற நாடுகள் யூதாவுக்குள் நுழைவதற்கும் ஏதோமியர்கள் காரணமாய் இருந்தார்கள்.\nதனது மக்களுக்கு எதிராக ஏதோமியர்கள் இருந்ததைக் கண்டு கடவுள் கோபமடைந்தார். விசுவாசத்தின் தந்தை ஆபிரகாமின் மகன் ஈசாக். அவருக்கு இரண்டு பிள்ளைகள் யாக்கோபு மற்றும் ஏசா. ஏசாவின் வழிவந்தவர்களே ஏதோமியர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்களுக்கு யாக்கோபின் பரம்பரையினருக்கும் எப்போதுமே சண்டை நடப்பது இயல்பு.\nஅதே போல ஆபிரகாமின் உறவினரான லோத்து, மயங்கிக் கிடக்கையில் அவருடைய இளைய மகள் உறவு கொண்டதன் மூலம் பிறந்த பரம்பரையினர் அம்மோனியர்கள். மூத்த மகள் கொண்ட உறவின் மூலம் பிறந்தவர்கள் மோவாபியர்கள். இவர்களும் எப்போதும் இஸ்ரயேலருக்கு எதிராகவே செயல்பட்டனர்.\nஅரேபியாவுக்குச் செல்லும் வழியில் இருக்கும் ஏதோம் நாடு அந்த வழியாகச் செல்பவர்களிடம் வரி வசூலித்துச் செல்வச் செழிப்பைப் பெருக்கிக் கொண்டது. தாவீது மன்னனின் காலத்திலும், சாலமோன் மன்னனின் காலத்திலும் இஸ்ரவேல் தலைமையின் கீழ் ஏதோம் வந்தது. இருப்பினும் இஸ்ரவேலுக்கு எதிராய் செயல்படும் மனநிலையே எப்போதும் அவர்களிடம் இருந்தது.\nகடவுள் இஸ்ரயேல் மக்களின் துயரங்களையும், வலிகளையும் கண்டு மனம் வருந்தினார். ஒபதியா இறைவாக்கினர் கடவுளின் வார்த்தையை மக்களுக்குத் தெரிவித்தார். உயர்ந்த செங்குத்தான பாறை மீது கட்டப்பட்டிருந்தது ஏதோமியரின் தலைநகரான சலா. எனவே “உயரத்திலே குடியிருப்பை அமைத்திருப்பவனே” என ஒபதியா ஆரம்பித்தார்.\n“என்னைத் தரை மட்டும் தாழ்த்தக் கூடியவன் யார் என உள்ளத்தில் சொல்லிக் கொள்பவனே என உள்ளத்தில் சொல்லிக் கொள்பவனே உன் இதயத்தின் இறுமாப்பு உன்னை ஏமாற்றிவிட்டது. நீ கழுகைப் போல் உயர உயரப் பறந்தாலும், விண்மீன்கள் நடுவில் உன் கூட்டை அமைத்தாலும், அங்கிருந்தும் உன்னைக் கீழே விழச் செய்வேன், என்கிறார் ஆண்டவர்” ஒபதியாவின் வார்த்தைகள் ஏதோமியர்களின் கர்வத்துக்கு எதிராக வீரியத்துடன் வெளிவந்தன.\nஏதோமில் இருக்கும் ஞானிகளையும், ஏசாவின் மலைமேல் இருக்கும் அறிவாளிகளையும் அழிக்காமல் விடமாட்டேன். வலிமை மிக்க வீரர்களெல்லாம் திகிலடைந்து ஓடுவார்கள். என கடவுளின் வார்த்தைகள் ஏதோமுக்கு எதிராக எழுந்தன.\nயூதாவுக்கும், இஸ்ரவேலுக்கும் எதிராக எதிரி நாடுகள் வந்தபோது ஏதோம் எதிரிநாடுகளோடு சேர்ந்து கொண்டது கடவுளின் கோபத்தை அதிகப்படுத்தியது.\nஏதோமின் மீது தனது கோபம் ஏன் என்பதையும் கடவுள் ஒபதியா மூலம் வெளிப்படுத்தினார்.\n” நீ உன் சகோதரனுடைய நாளைக் கண்டு, அவனுடைய வேதனை நாளைக் கண்டு மகிழ்ச்சியடையாது இருந்திருக்க வேண்டும். அவர்களின் அழிவு நாளில் களிப்படையாது இருந்திருக்க வேண்டும். அவர்களின் துன்ப நாளில் இறுமாப்படையாது இருந்திருக்க வேண்டும்: அவர்கள் துன்புற்ற நாளில், அவர்களுடைய வாயில்களுக்குள் நுழையாது இருந்திருக்க வேண்டும். அவர்களின் அழிவைக் குறித்து மகிழ்ச்சியடையாது இருந்திருக்க வேண்டும். அவர்களின் பொருள்��ளைக் கொள்ளையடிக்காது இருந்திருக்க வேண்டும்.” என அழிவுக்கான காரணங்களை ஒபதியா பட்டியலிட்டார்.\nஎதிரிகளை அழிப்பது மட்டுமல்லாது, தனது மக்கள் மீண்டும் வெற்றியடைவார்கள். அவர்கள் தங்களுடைய நாட்டையும், பெருமையையும் மீண்டெடுப்பார்கள் என்றும் ஒபதியா இறைவாக்குரைத்தார்.\n“யாக்கோபின் குடும்பத்தார் தங்கள் உரிமைச் சொத்தைத் திரும்பப் பெறுவர். யாக்கோபின் குடும்பத்தார் நெருப்பாய் இருப்பர். யோசேப்பின் குடும்பத்தார் தீப்பிழம்பாய் இருப்பர். ஏசாவின் குடும்பத்தாரோ வைக்கோலாய் இருப்பர். அவர்கள் இவர்களைத் தீக்கிரையாக்கி முற்றிலும் அழித்து விடுவார்கள். ஏசாவின் குடும்பத்தாருள் எவருமே தப்பமாட்டார். ஆண்டவரே இதைக் கூறினார்.” என ஒபதியா தனது இறைவாக்கில் எடுத்துரைத்தார்.\nஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளான ஏசாவும், யாக்கோபும் இரண்டு வேறு திசைகளில் பயணித்தார்கள். யாக்கோபின் வீழ்ச்சியில் ஏசா உதவ முன்வரவில்லை. தன் சகோதரனுடைய தேவையில் உதவாதவனைக் கடவுள் அழிப்பார் எனும் மிகப்பெரிய பாடத்தை ஒபதியா கற்றுத் தருகிறது.\nஇறைவனுக்கு ஏற்புடையவர்களாக நாம் வாழும்போது கடவுள் நம்மைத் தொடர்ந்து பாதுகாக்கிறார். நமது அழிவிலும் அவர் நம்மைக் கைவிடுவதில்லை. கடவுளின் பிள்ளைகள் அழிவுக்குள்ளாகும் போது அதை எட்ட நின்று வேடிக்கை பார்ப்பதும், அவர்களுடைய அழிவில் அக்களிப்பது மிகப்பெரிய பாவம் என்பதையும் ஒபதியா நூல் நமக்கு விளக்குகிறது.\nபைபிள் மாந்தர்கள் 68 (தினத்தந்தி) ஆமோஸ்\nஆமோஸ் இறைவாக்கினர் கி.மு எண்பதாம் நூற்றாண்டின் மையப்பகுதியில் இறைவனின் வார்த்தைகளை மக்களுக்கு எடுத்துச் சொன்ன ஒரு தீர்க்கத்தரிசி. யூதா நாட்டில் பிறந்து வளர்ந்தவர். எருசலேமிற்குத் தெற்கே 16 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது இவர் வாழ்ந்த தெக்கோவா எனும் ஊர். ஆட்டுமந்தைக்கு உரிமையாளராகவும், காட்டு அத்தி மரத் தோட்டம் பயிரிடுபவராகவும் இருந்தார்.\nஆமோஸ் மிகுந்த செல்வம் உடையவர். ஆமோஸ் என்பதற்கு ‘சுமை சுமப்பவர்’என்று அர்த்தம். வளமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தவருக்கு இறைவனின் வார்த்தை காட்சியாய் வந்தது. இஸ்ரயேல் நாட்டைப்பற்றி கடவுள் தனக்குச் சொன்ன��ற்றை ஆமோஸ் இறைவாக்கினர் மக்களுக்குத் தெரியப்படுத்துகிறார். நீதியும் நேர்மையும் குறித்து இவர் அதிகம் பேசியதால், நீதியின் இறைவாக்கினர் என அழைக்கப்படுகிறார்.\nதமஸ்கு, பெலிஸ்தியா, தீர், ஏதோம், அம்மோனியர், மோவாபு என பிற நாடுகளின் மீது எச்சரிக்கையும், இறைவனின் கோபத்தையும் பற்றி ஆமோஸ் இறைவாக்கு உரைத்தார். அப்போது கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்ட மக்கள் கூட்டமான யூதாவும், இஸ்ரயேலும் உற்சாகமாகக் கேட்டுக்கொண்டிருந்தனர். ஆனால் பின்னர் கடவுளின் வார்த்தைகள் அவர்களுக்கு எதிராகவே வந்தபோது அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.\n“யூதா கடவுளின் கட்டளைகளை விட்டு விலகி நடக்கிறது. நான் அவர்கள் மீதான என் தண்டனையை மாற்ற மாட்டேன். பொய் தெய்வங்களை வழிபடும் அவர்களை நெருப்பால் சுட்டெரிப்பேன்” என யூதாவுக்கு எதிராய் அவருடைய குரல் ஒலித்தது.\nஇஸ்ரயேலின் மீதான கடவுளின் கோபம் மக்களுடைய மனிதாபமின்மையின் மீது ஆவேசமாய்ப் பாய்ந்தது. ஏழைகளையும், வறியவர்களையும் அவர்கள் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. கடவுள் இதனால் கடும் கோபமடைந்தார்.\n‘ஏழைகளை இரண்டு காலணிகளுக்காக விற்கிறீர்கள், வறியவரின் தலைகளை தரையில் போட்டு மிதிக்கிறீர்கள்’ என எச்சரித்தார். மக்களுடைய வாழ்க்கையின் தரம் அழிந்து விட்டது. தகாத உறவுகளும், மது வெறியும் நாட்டில் நிரம்பிவிட்டது. இனிமேல் உங்களை அழிக்காமல் இருக்க முடியாது.\n“வைக்கோல் பொதி நிறைந்த வண்டி அழுத்துவது போல, உங்களையும் நீங்கள் இருக்கும் இடத்திலேயே அழுத்துவேன். விரைந்தோடுகிறவனும் தப்ப முடியாது. வலிமையுள்ளவனும் தன் வலிமையை இழந்து விடுவான். வீரனாலும் தன்னுயிரைக் காத்துக் கொள்ள முடியாது” எல்லோரையும் அழிப்பேன் என கடவுளின் கோபம் வெளிப்பட்டது.\nஆமோஸ் இறைவாக்கினரின் வாயிலிருந்து உவமைகள் மிக அழகாக வெளிப்பட்டதை பல வசனங்கள் அழகாக எடுத்துக் காட்டுகின்றன. “இரை அகப்படாமல் இருக்கும்போது காட்டில் சிங்கம் கர்ச்சிக்குமோ ஒன்றையும் பிடிக்காமல் இருக்கையிலேயே குகையிலிருந்து இளஞ்சிங்கம் முழக்கம் செய்யுமோ ஒன்றையும் பிடிக்காமல் இருக்கையிலேயே குகையிலிருந்து இளஞ்சிங்கம் முழக்க���் செய்யுமோ வேடன் தரையில் வலைவிரிக்காதிருக்கும்போதே பறவை கண்ணியில் சிக்கிக்கொள்வதுண்டோ” என்பது ஒரு சின்ன உதாரணம்.\nஇஸ்ரயேல் மக்கள் மனம் திரும்பினால் கடவுளின் மன்னிப்பு அவர்களுக்குக் கிடைக்கும் என மனம் திரும்புதலை ஆமோஸ் ஊக்குவித்தார். “நன்மையை நாடுங்கள், தீமையைத் தேடாதீர்கள். அப்பொழுது நீங்கள் சொல்வதுபோல படைகளின் கடவுளாகிய ஆண்டவர் உங்களோடு இருப்பார்”\nஆண்டவரை விட்டு விலகினால் அது மிகவும் கொடுமையானது. ஆண்டவரின் நாளைப் பார்க்க விரும்பாதீர்கள். அது ஒளிமிக்க நாளன்று. இருள் சூழந்த நாள். அந்த நாள், சிங்கத்திடமிருந்து தப்பி ஓடிய ஒருவனைக் கரடி ஒன்று எதிர்கொண்டாற்போலும், அவன் தப்பியோடி வீட்டிற்குள் நுழைந்து, சுவரில் கைவைத்துச் சாய்ந்த போது, பாம்பு ஒன்று கடித்தாற்போலும் இருக்கும்” என ஆமோஸ் இறைவாக்கினர் அழகாகத் தெரிவிக்கிறார்.\nஆமோஸ் இறைவாக்கினர் வழியாக கடவுள் பேசியவை எல்லாமே இஸ்ரயேல் மக்களின் கடின மனத்தைப் பற்றியதாகவே இருந்தது. ஏழைகளை வாட்டி வதைத்து, அடிமைகளைக் கொடுமைப்படுத்தி, நீதியைப் புதைத்து வாழ்ந்து வந்தார்கள் இஸ்ரயேலர்கள். ஆனால் சடங்குகள், விழாக்களை மட்டும் போலித்தனமாய் கொண்டாடி வந்தார்கள். கடவுள் “உங்கள் விழாக்களை வெறுக்கிறேன்” என்றார்.\nவிழாக்களைப் போலவே கில்கால், பெத்தேல் எனும் இடங்களில் பலி செலுத்தும் சடங்கையும் மக்கள் ஒரு அடையாளமாகச் செய்து வந்தனர். ‘மனம் மாறாமல் வெறும் பலி செலுத்த வருவது உங்கள் பாவங்களை அதிகப்படுத்தும்’என கடவுள் எச்சரிக்கிறார்.\nநாற்பது ஆண்டுகள் பாலை நிலத்தில் வழிநடத்தி, எதிரிகளை ஒழித்து இஸ்ரயேலரைக் கடவுள் பாதுகாத்து வந்தார். ஆனால் அவர்களோ, இறைவாக்கினர்களுக்குச் செவி கொடுக்காத மக்களாக இருந்து வந்தனர். இதையும் கடவுள் கண்டித்தார்.\nநாங்கள் கடவுளின் பிள்ளைகள். எங்களைக் கடவுள் கண்டிக்கமாட்டார் என்பது இஸ்ரயேலர்களின் மனநிலையாய் இருந்தது. ஆனால் கடவுளோ, “உங்களைத்தான் நான் சிறப்பாக அறிந்துகோண்டேன்: ஆதலால், உங்கள் தீச்செயல் அனைத்திற்காகவும் நான் உங்களைத் தண்டிப்பேன்.” என மிகத் தெளிவாக அவர்களைக் கண்டித்தார்.\nநீதி வெள்ளமெனப் பொங்கி வரட்டும். நேர்மை வற்றாத ஆறாக பாய்ந்து வரட்டும். இதுவே இறைபணி என்கிறார் இறைவன்.\nஆமோஸ் இறைவாக்கினரின் மூலமாக நீதியும், நேர்மையும், ஏழைகளுக்கு இரங்கும் உள்ளமும் ஆன்மீக வாழ்வின் அவசியத் தேவைகள் என்கிறார் கடவுள்.\nBy சேவியர் • Posted in Bible Maantharhal\t• Tagged article, ஆமோஸ், இயேசு, கிறிஸ்தவம், சேவியர், பைபிள், பைபிள் கதைகள், பைபிள் மாந்தர்கள், christianity, daily thanthi, Jesus\nSKIT : மாமியார் மருமகள்\nExam Skit : நாங்க ஜெயிப்போம்…\nஎன் மேலுடையைத் தொட்டவர் யார்\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\nபைபிள் மாந்தர்கள் 94 (தினத்தந்தி) நத்தானியேல்\nபைபிள் மாந்தர்கள் 93 (தினத்தந்தி) யாக்கோபு\nபைபிள் மாந்தர்கள் 92 (தினத்தந்தி) கானானியனாகிய சீமோன்\nபைபிள் மாந்தர்கள் 91 (தினத்தந்தி) அந்திரேயா\nபைபிள் மாந்தர்கள் 90 (தினத்தந்தி) யூதாசு இஸ்காரியோத்து\nபைபிள் மாந்தர்கள் 89 (தினத்தந்தி) தோமா\nபைபிள் மாந்தர்கள் 88 (தினத்தந்தி) சீமோன் பேதுரு\nபைபிள் மாந்தர்கள் 87 (தினத்தந்தி) யோவான்\nபைபிள் மாந்தர்கள் 86 (தினத்தந்தி) ஏரோது\nபைபிள் மாந்தர்கள் 85 (தினத்தந்தி) திருமுழுக்கு யோவான்\nகிறிஸ்தவம் : தபசுகாலம் சொல்வதென்ன \nமுட்டை உண்டால் மரணம் நெருங்கும்.\nஎல்லைகள் கடந்த மனித நேயம்\nகட்டுரை : அவமானங்கள் நம்மை உயர்த்தும் ஏணிகள்.\nகட்டுரை : பதறாயோ நெஞ்சமே...\nதன்னம்பிக்கை : கூடா நட்பு கூடாது \nVettimani : தை பிறந்தால் வழி பிறக்கும்.\nதன்னம்பிக்கை : காதலியுங்கள், ஆனால் \nதன்னம்பிக்கை : மன்னிப்பு மகத்துவமானது \nதோற்ற காதல் என்றும் இளமையானது\nதன்னம்பிக்கை : எல்லாரும் இப்படித் தானே பண்றாங்க.\nதன்னம்பிக்கை : நேரமே கிடைக்கலீங்க\nதன்னம்பிக்கை : குறை சொல்தல் வேண்டாமே \nசிறுவர் பேச்சுப் போட்டி : இயற்கை வேளாண்மை\nசிறுவர் பேச்சுப் போட்டி :நெகிழிப் பயன்பாட்டின் தாக்கங்கள்\nபிரிவுகள் Select Category ALL POSTS (663) அரசியல் (30) அறிவியல் தகவல்கள் (106) ஆண்களுக்கானவை (6) இயேசு (6) இளமை (30) உடல் நலம் (67) ஊடகம் (19) கட்டுரைகள் (27) கிறிஸ்தவம் (2) குழந்தைகள் சார்ந்தவ (12) ச��ூகம் (81) சினிமா (38) சிறுகதை (1) சுவையானவை (49) சேவியர் (2) நகைச்சுவை (4) பகிர்கிறேன் (11) படங்கள் (29) பாடல்கள் (1) பாலியல் (11) பெண்களுக்கானவை (12) பைபிள் (2) பைபிள் கதைகள் (2) பைபிள் மனிதர்கள் (22) மருத்துவம் (72) வித்தியாசமானவை (25) விமர்சனங்கள் (9) விளையாட்டு (7) வீடியோக்கள் (2) Bible Maantharhal (76) Uncategorized (10)\nStephen raj.A on ஜி.பி.எஸ் : தெரியும்.. ஆனா,…\nSabapathi on இட்லி, தோசை சுட இயந்திரம்…\nM on மறுமணம் செய்யப் போகிறீர்களா…\nசேகர் on தயக்கம், வெட்கம், கூச்சம், பயம…\nசேவியர் on நெகடிவ் சிந்தனையும் தேவை\nசேவியர் on நெகடிவ் சிந்தனையும் தேவை\nThalir on நெகடிவ் சிந்தனையும் தேவை\nThalir on நெகடிவ் சிந்தனையும் தேவை\nAnonymous on மகிழ்ச்சியாய் இருங்கள்.\narticle christianity daily thanthi Jesus xavier இயேசு கிறிஸ்தவம் சமூகம் சேவியர் பைபிள் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8B_%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-02-18T18:41:06Z", "digest": "sha1:4JMTRZC2GSPDHQYLL7V37VV3SHWDBEKN", "length": 9315, "nlines": 124, "source_domain": "ta.wikipedia.org", "title": "அறுகுளோரோ இருசிலேன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவாய்ப்பாட்டு எடை 268.88 கி/மோல்\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nஅறுகுளோரோஇருசிலேன் (Hexachlorodisilane) என்பது Si2Cl6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியல் சேர்மமாகும்[1]. நிறமற்ற திரவமாகக் காணப்படும் இத்திரவம் ஈரக் காற்றில் புகைகிறது. வினைப்பொருள் மற்றும் சிலிக்கான் உலோகத்தின் துரிதமாக ஆவியாகின்ற தயாரிப்பு முன்னோடியாகவும் விளங்குகிறது.\nஅறுகுளோரோஇருசிலேன் மூலக்கூறானது ஈத்தேன் மூலக்கூறின் அமைப்பைப் போலவே Si-Si பிணைப்பு நீளம் 0.233 நானோமீட்டர் அளவுடன் அமைந்துள்ளது[2] .\nகால்சியம் சிலிசைடு போன்ற சிலிசைடுகளை குளோரினேற்றம் செய்வதால் அறுகுளோரோ இருசிலேன் உருவாகிறது. இந்தத் தனித்துவ வினை வருமாறு:[3]\n400°செல்சியசு வெப்பநிலையில் காற்று அல்லது நைட்ரசனில் அறுகுளோரோஇருசிலேன் பல மணி நேரங்களுக்கு நிலைப்புத் தன்மையுடன் உள்ளது. ஆனால் அறை வெப்பநிலையிலும் கூட இலூயிக் அமிலத்தின் முன்னிலையில் பன்னிருகுளோரோநியோஐஞ்சிலேன் மற்றும் சிலிக்கான் நாற்குளோரைடுகளாக மாறுகிறது.\nசிலிக்கான் அடிப்படையிலான சேர்மங்களை உருவாக்குவதில் இம்மாற்று முறை பயனுள்ளதாக இருக்கிறது. இச்சேர்மங்கள் ஒளிவோல்ட்டா மின்கலம் போன்ற குறைகடத்தும் கருவிகளில் பயனாகிறது.[1]\nபாசுபீன் ஆக்சைடு போன்ற சேர்மங்களில் ,பொதுச் செயல்முறையான ஆக்சிசன் நீக்க வினைகளுக்கும் இச்சேர்மம் ஒரு முகவராகச் செயல்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 அக்டோபர் 2015, 06:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2020-02-18T18:39:30Z", "digest": "sha1:YHEHBEDQB7JIAMCVFGOP75KFN2HYYBHG", "length": 8008, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆன்ட்ரூசோவ் செயல்முறை வினை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிந்தைய 1930: ஐதரசன் சயனைடு சோதனை உற்பத்திக்கான ஆன்ரூசோவ் செயல்முறையின் பகுதி தொழில்நுட்பத் திட்டம். இடம் - எர்னே, செருமனி, இயக்குபவர் லியோனிட் ஆன்ரூசோவ்.\nஆன்ரூசோவ் செயல்முறை விளக்கப் படம்\nஆன்ட்ரூசோவ் செயல்முறை வினை (Andrussow process) என்பது ஆக்சிசன் மற்றும் பிளாட்டினம் வினையூக்கியின் முன்னிலையில் மீத்தேன் மற்றும் அம்மோனியாவில் இருந்து ஐதரசன் சயனைடு உற்பத்தி செய்யும் தொழிற்துறை செயல்முறை வினையாகும்[1][2]\nஇந்த வினை அதிகமான அளவில் வெப்பம் உமிழும் வினையாகும். இவ்வினையின் உள்ளுறை வெப்ப மாற்றம் -481.06 கிலோசூல்[3] இவ்வினையில் வெளிப்படும் வெப்பம் ஏனைய பக்க வினைகள் நிகழ வினையூக்கியாக செயல்படுகிறது.\nமேற்கண்ட இந்த பக்க வினைகளை 0.0003செ என்ற குறைவான அளவில் வெளியேறு வெப்பத்திற்கு உட்படுத்துவதன் மூலமாக குறைக்க முடியும்.[4]\nவினையின் அடிப்படையிலான இச்செயல்முறை 1927 ஆம் ஆண்டில் லியோனிது ஆந்திரூசொவ் என்பவரால் கண்டறியப்பட்டது. அடுத்த ஆண்டில் அவர் இச்செயல்முறையை விரிவு படுத்தினார். இதனால் அவ்வினை அவருடைய பெயரான ஆன்ட்ரூசோவ் வினை என்று அழைக்கப்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 நவம்பர் 2014, 00:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதும��்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%88%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-02-18T19:57:25Z", "digest": "sha1:CHSE4UTFXDUMZMOVIUMZUNU3RNPW7ELC", "length": 10839, "nlines": 206, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஈயக் கார்பனேட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவாய்ப்பாட்டு எடை 267.21 g/mol\nகரைதிறன் ஆல்ககால், அமோனியா இவற்றில் கரையாது;\nஅமிலம், காரம் இவற்றில் கரையும்\nஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.804 [1]\nபொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் External MSDS\nதீப்பற்றும் வெப்பநிலை சுடர்விட்டு எரியாது\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nஈயக் கார்பனேட்டு (lead carbonate) என்பது PbCO3 என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்ட ஒரு வேதியல் சேர்மமாகும். ஈய அசிட்டேட்டு மற்றும் கார்பன்டை ஆக்சைடு ஆகியவற்றைப் பயன்படுத்தி தொழிற்சாலைகளில் ஈய கார்பனேட்டு தயாரிக்கப்படுகிறது.\nஇயற்கையில் இது ஈயக்கரிகை அல்லது செருசைட்டு என அழைக்கப்படும் தாதுப்பொருளாக காணப்படுகிறது.\nஅடிப்படை ஈயக் கார்பனேட்டு, மற்றும் பட்டுச்சணலெண்ணெய் கலந்த பழைய நச்சுச் சாயம்\nஅடிப்படையான ஈய கார்பனேட்டுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏராளமான கார்பனேட்டுகள் இயற்கையில் காணப்படுகின்றன:\nவெள்ளை ஈயம், அடிப்படை ஈயக் கார்பனேட்டு, 2PbCO3·Pb(OH)2\nகார்பன் டைஆக்சைடு வாயுவை குளிர்ந்த நீர்த்த ஈய அசிட்டேட்டு கரைசலில் செலுத்தி பெருமளவில் ஈய கார்பனேட்டு தயாரிக்கப்படுகிறது. அல்லது கார்பனேட்டு உப்பைவிட குறைந்த கரைதிறன் கொண்ட ஈய உப்பை அமோனியம் கார்பனேட்டுடன் சேர்த்தும் இதனைத் தயாரிக்கலாம். தாழ்ந்த வெப்பநிலையில் வினை நிகழ்த்தப்பட்டால் காரத்தன்மை கொண்ட ஈய கார்பனேட்டு உருவாவதைத் தடுக்கலாம்.\nஐரோப்பிய நாடுகளில் இச்சேர்மத்தை விநியோகிக்கவும் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81.pdf/129", "date_download": "2020-02-18T19:18:48Z", "digest": "sha1:YKHKLS2YDHTD3T5JGYOBGNC4WDRZZHTZ", "length": 6327, "nlines": 85, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/129 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nசுத்தர சண்முகனார் . 121\nஅரக்கி காம நோயின் எல்லைக்குச் சென்று விட்டாள். திங்கள், தென்றல் முதலியவை காமத்தை மிகுவிப்பதால் அவற்றை நொந்து வெறுக்கிறாள்.\nசேவல் அன்றிலொடு பெடை அன்றில் நாவினால் ஒலி எழுப்பித் தொடர்பு கொள்வதைக் கேட்டுச் சோர்ந்து போனாள்:\nசேவலோடு உறை செந்தலை அன்றிலின்\nகாவினால் வலி எஞ்ச கடுங்குவாள் (76)\nஆண் அன்றில் சிறிது நேரம் பிரிந்திருந்தாலும், பெண் அதனைக் கூவிக் கூவி அழைத்துக் கொண்டே யிருக்குமாம். பிரிந்திருக்கும் காதலர்கள், என்றும் ஒன்றியிருக்கும் அன்றில் இணையின் இன்ப ஒலி கேட்டுப் பொறாமை கொள்வராம். இந்தச் செய்திகளை,\n'நெருப்பின் அன்ன செந்தலை அன்றில்\nஇறவின் அன்ன கொடுவாய்ப் பெடையொடு பிரிந்தோர் கையற நரலும் கள்ளென் யாமம்’ (160) 'அன்றிலும் பையென நரலும் இன்றவர் வருவர் சொல் வாழி தோழி’ (177) என்னும் குறுந்தொகைப் பாடல்களாலும், மணிமேகலையில் உள்ள\n'அன்றில் பேடை அரிக்குரல் அழைஇச்\nசென்று வீழ் பொழுது சேவற்கு இசைப்ப'\n(5 : 127, 128) என்னும் பகுதியாலும், மனோன்மணியத்திலுள்ள\n“எங்கிருந்தன. இவ் அன்றில் பேய்கள்\nநஞ்சோ காவிடை கெஞ்சம் துளைக்கும்”\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 28 ஜனவரி 2018, 10:42 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/3_4_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%92%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-02-18T19:39:23Z", "digest": "sha1:LG4KFSU4WTRJVFDEFSFT2KX6Q4M7BCJP", "length": 15550, "nlines": 203, "source_domain": "ta.wikisource.org", "title": "பெருங்கதை/3 4 புறத்து ஒடுங்கியது - விக்கிமூலம்", "raw_content": "பெருங்கதை/3 4 புறத்து ஒடுங்கியது\n←3 3 இராசகிரியம் புக்கது\n3 4 புறத்து ஒடுங்கியது\n3 5 பதுமாபதி போந்தது→\nபெருங்கதை என்பது இன்று சில பகுதிகள் சிதைந்த நிலையில் ��ிடைக்கப்பெறும் பழைய நூல்களில் ஒன்று\nபதிப்பு - டாக்டர் உ. வே. சாமிநாதையர் நூல்நிலையம், பெசண்ட் நகர், சென்னை 90, ஆறாம் பதிப்பு 2000.\nஉட்பகுப்புத் தலைப்புகள் - பதிப்பாசிரியர் உ. வே. சாமிநாதையர் பதிப்பில் உள்ளவை.\nகுறிப்புரை – செங்கைப் பொதுவன்\n5648பெருங்கதை — 3 4 புறத்து ஒடுங்கியதுகொங்குவேளிர்\n1 யவனச்சேரி முதலிய சேரிகள்\n4 தாபதப்பள்ளி அமைந்துள்ள இடம்\n6 காகதுண்டக முனிவன் கூற்று\n7 உருமண்ணுவா முதலியோர் கூற்று\nஉள்ளுத லானா துள்ளகஞ் சுருங்கிய\nவள்ளிதழ் நறுந்தார் வத்தவன் றன்னொடு\nவிண்ணுற நிவந்த பண்ணமை படைமதில்\nவாயிலு மருங்கிலுங் காவல் கண்ணி\nவேந்துபிழைத் தொழுகினுங் காய்ந்துகலக் கறாஅ 5\nமுழுப்பரி சார முதற்க ணெய்தி\nவிழுப்பெருஞ் செல்வமொடு வென்றி தாங்கிய\nஐம்பதி னிரட்டி யவனச் சேரியும்\nஎண்பதி னிரட்டி யெறிபடைப் பாடியும்\nஅளப்பருஞ் சிறப்பி னாயிர மாகிய 10\nதலைப்பெருஞ் சேனைத் தமிழச் சேரியும்\nகொலைப்பெருஞ் கடுந்திறற் கொல்லர் சேரியும்\nமிலைச்சச் சேரியுந் தலைத்தலை சிறந்து\nவித்தக வினைஞர் பத்தியிற் குயிற்றிய\nசித்திர சாலையு மொத்தியைந் தோங்கிய 15\nஒட்டுவினை மாடமுங் கொட்டுவினைக் கொட்டிலும்\nதண்ணீர்ப் பந்தருந் தகையமை சாலையும்\nஅறத்தியல் கொட்டிலு மம்பலக் கூடமும்\nமறப்போர்க் கோழி மரபிற் பொருத்தும்\nவிறற்போ ராடவர் விரும்பிய கண்ணும் 20\nமறக்களி யானை வடிக்கும் வட்டமும்\nகடிசெல் புரவி முடுகும் வீதியும்\nஅடுத்தொலி யறாஅ வரங்கமுங் கழகமும்\nஅறச்சோற் றட்டிலு மம்பலச் சாலையும்\nதேவ குலனுந் தேசிகப் பாடியும் 25\nமாவுந் தேரு மயங்கிய மறுகும்\nகாவுந் தெற்றியுங் கடவுட் பள்ளியும்\nதடவளர் செந்தீ முதல்வர் சாலையும்\nவேண்டிடந் தோறுங் காண்டக நெருங்கி\nஆதி யாகி யமைந்தவனப் பெய்தி 30\nமயங்கிய மாந்தர்த் தாகி யார்க்கும்\nஇயங்குதற் கின்னாப் புறம்பணைச் சேரியும்\nஅந்தண் பாடியு மணுகி யல்லது\nவெந்திறல் வேகமொடு விலக்குதற் கரிய\nஐங்கணைக் கிழவ னமர்ந்து நிலை பெற்ற 35\nஎழுதுவினைத் திருநக ரெழிலுற வெய்தி\nஇட்டிகைப் படுகாற் குட்டக் கோணத்\nதுத்தர மருங்கி னத்தினஞ் சொரிந்த\nமணிதெளித் தன்ன வணிநிறத் தெண்ணீர்ப்\nபெருந்தண் பொய்கை மருங்கிற் குலாஅய்ச் 40\nசேறுபடு செறுவி னாறுநடு கடைசியர்\nகழிப்புநீ ராரலொடு கொழுப்பிறாக் கொளீஇய\nநாரைச் சேவல் பார்வலொடு வதிந்த\nஎழிற்பூம் புன்னைப் பொழிற்புடை நிவந்த\nவள்ளிதழ்த் தாமரை வான்போ துளரி 45\nமுழுத்திரட் டெங்கின் விழுக்குலை நெற்றி\nஅகமடல் வதிந்த வன்புபுரி பேடை\nநரல்குர லோசை யளைஇ யயல\nகணைக்காற் கமுகி னிணைப்பொதி யவிழ்ந்த\nஅம்மென் பாளையு ளசைந்த வண்டினம் 50\nமம்மர் வைகறை மருங்குதுயி லேற்ற\nஅனந்தர் முரற்சி யளைஇப் புதைந்த\nபூங்கண் முற்றிய புறத்துப்புடை யாடித்\nதேங்கட் டும்பி தீங்குழ லிசைப்ப\nஇயல்பிற் கெழீஇய வின்றுணைப் பிரிந்தோர்க் 55\nகயலரி தாக வூழூழ் கவற்றும்\nவயலுந் தோட்டமு மயல்பல கெழீஇய\nதாமரைச் செங்கட் டமனிய விணைக்குழைக்\nகாமன் கோட்டத்துக் கைப்புடை நிவந்த\nஇளமரக் காவி னிணைதனக் கில்லாத் 60\nதூபத் தொழுக்கத் தாபதப் பள்ளி\nதமக்கிட மாக வமைத்த பின்றை\nவீழ்துணை மாதர் விளிவுநினைந் திரங்கி\nவாழ்த லாற்றான் வாய்மொழி யரசன்\nஉற்றவ னாருயி ருய்தல் வேண்டி 65\nஇற்றவள் பிறந்துழிக் கான்னு மந்திரம்\nகற்றுவினை நவின்றனென் காட்டுவெ னினக்கென\nவஞ்ச மாயினு நெஞ்சுவலி யுறுக்கெனக்\nகண்கவர் பேரொளிக் காகதுண் டகனெனும்\nஅந்த ணாளனை யமைச்சர் தருதலின் 70\nஅருமதி யண்ணற் கவனிது கூறும்\nஇருமதி யெல்லை யியைந்த விரதமொ\nடிரக்க மின்றி யிருக்கல் வேண்டும்\nஅத்துணை யிருந்தபி னருங்காட் டகவயின்\nமொய்த்தழ லீமத்து முன்னர்க் காட்டிய 75\nதவாஅ வன்பிற் றவமா சாதனை\nபோகிய பொழுதி னாகிய நலத்தொடு\nமேலை யாகிய வடிவின ளாகி\nமற்றவ ளடைவது தெற்றெனத் தெளியெனக்\nகற்புடை மாதரைக் கைப்படுத் தன்னதோர் 80\nகட்டுரை வகையிற் பட்டுரை யகற்றி\nஆப்புடை யொழுக்க மறியக் கூறிக்\nகாப்பொடு புணரிற் காணலு மெளிதெனக்\nகாவல குமரற்கு மேவன வுரைத்து\nவிடுத்தவன் போகிய பின்றை மடுத்த 85\nஇருநிலம் புகுதலு மொருவிசும் பிவர்தலும்\nவருதிரை நெடுங்கடல் வாய்க்கொண் டுமிழ்தலும்\nமந்தர மேந்தலு மென்றிவை பிறவும்\nபண்டியல் விச்சை பயிற்றிய மாக்களைக்\nகண்டு மறிதுங் கண்கூ டாகச் 90\nசெத்தோர்ப் புணர்க்கும் விச்சையொடு புணர்ந்தோர்க்\nகேட்டு மறியலம் வீட்டருஞ் சிறப்பிற்\nபுண்ணிய முடைமையி னண்ணின னாமிவன்\nஒருதலை யாகத் தருதல் வாயென\nஉறுதி வேண்டி யுருமண் ணுவாவும் 95\nமருவிய தோழரு மன்னனைத் தேற்றி\nமாய வொழுக்கமொடு சேயதை நோக்கி\nமிகுதிக் காதன் மகத மன்னனொடு\nசுற்ற மாக்குஞ் சூழ்ச்சிய ராகிக்\nகொற்ற வேந்தன் குறிப்புவழி யோடி 100\nஅகத்துறைந் தொடுங்குதல் செல்லா ரகன்மதிற்\nபுறத்தொடுங் கினராற் பொருள்பல புரிந்தென்.\n3 4 புறத்தொடுங்கியது முற்றிற்று.\nஆசிரியர் பக்கங்கள் இல்லாத படைப்புகள்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 17 செப்டம்பர் 2016, 05:27 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/sa-vs-pak-day-2-match-report", "date_download": "2020-02-18T19:33:21Z", "digest": "sha1:WC4WYPLKQT6Y2VRG4D3CE4RWUFSKATOD", "length": 9515, "nlines": 96, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "தென்னாப்பிரிக்கா Vs பாகிஸ்தான் (2018-19)2வது டெஸ்ட் (2வது நாள் ஆட்ட விபரம்)", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nதென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி தென்னாபிரிக்காவின் கேப்டவுன் நகரில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி, தென் ஆப்பிரிக்காவின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 177 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் சர்ப்ராஸ் அகமது 56 ரன்கள் சேர்த்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் வேகப்பந்துவீச்சாளர் ஆலிவர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\nபின்னர் தனது முதல் இன்னிங்சை துவங்கிய தென்னாபிரிக்க அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் சேர்த்தது. டீன் எல்கர் 20 ரன்களையும், மார்க்ரம் 78 ரன்களையும் சேர்த்து ஆட்டமிழந்தனர்.\nஇந்நிலையில் 2ம் நாள் ஆட்டம் இன்று தொடர்ந்து நடந்தது. ஆம்லா மேற்கொண்டு ரன் ஏதும் எடுக்காமல் முந்தைய நாள் ஸ்கோரான 24 ரன்களுடன் ‘முகமது அப்பாஸ்’ பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ‘டீ பிரியுன்’ 13 ரன்களில் ‘சாஹ்ரீன் அப்ரிடி’ பந்துவீச்சில் ஆட்டமிழக்க தென்னாபிரிக்கா 149/4 என லேசான தடுமாற்றத்தை சந்தித்தது.\nஇதன் பின்னர் கேப்டன் ‘டு பிளிசிஸ்’ உடன் ‘தெம்பா பவுமா’ இணைந்தார். இந்த இணை பாகிஸ்தான் பந்து வீச்சை திறம்பட சமாளித்து ரன்கள் சேர்த்தனர். முதல் டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் ‘டக் அவுட்’ ஆகி ஏமாற்றமளித்த கேப்டன் ‘டு பிளிசிஸ் இந்த ஆட்டத்தில் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது 18 ஆவது டெஸ்ட் அரைசதத்தை கடந்தார்.\nமறுமுனையில் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய பவுமா த��து பதிமூன்றாவது டெஸ்ட் அரை சதத்தை கடந்தார். இந்த இணையின் சிறப்பான ஆட்டத்தால் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்று ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.\nபாகிஸ்தான் பந்துவீச்சை திறம்பட சமாளித்து இந்த பார்ட்னர்ஷிப் அணியின் ஸ்கோர் 305 ஆக இருக்கும்போது முடிவுக்கு வந்தது. சிறப்பாக ஆடி வந்த பவுமா 75 ரன்களில் சஹிரீன் அப்ரிடி பந்து வீச்சில் கேப்டன் சர்பிராஸ் அகமதிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இந்த இணை 5-வது விக்கெட்டுக்கு 146 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.\nமறுமுனையில் தொடர்ந்து நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ‘டு பளிசிஸ்’ 97 ரன்களில் கொடுத்த எளிதான கேட்சை சர்ப்ராஸ் அகமது கோட்டை விட, இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட டு பிளிசிஸ் ஆமீர் பந்து வீச்சில் 3 ரன்கள் எடுத்து தனது 9 வது டெஸ்ட் சதத்தை எட்டினார். அவருடன் இணைந்த விக்கெட் கீப்பர் ‘டீ காக்’ துரிதமான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் முன்னிலை 150 ரன்களை கடந்தது.\nஇந்நிலையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் டு பிளிசிஸ் 102 ரன்களில் சாஹ்ரீன் அப்ரிடி பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அம்பையர் முதலில் அவுட் கொடுக்க மறுத்தாலும் சர்ப்ராஸ் அகமது ரிவியூ முறையில் இந்த முக்கிய விக்கெட்டை வீழ்த்தினார்.\nசிறிது நேரத்தில் அதிரடியாக ஆடிய டீ காக் 50 ரன்களை கடக்க, தென் ஆபிரிக்காவின் முன்னிலை 200 ரன்களை கடந்தது.\nஆட்ட நேர முடிவில் தென்ஆப்பிரிக்கா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 382 ரன்கள் சேர்த்துள்ளது. டீ காக் 55 ரன்களுடனும், பிலான்தர் 6 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.\nபாகிஸ்தான் அணி தரப்பில் சஹ்ரீன் அப்ரிடி 3 விக்கெட்களை வீழ்த்தினார்.தற்போதைய நிலையில் தென் ஆப்பிரிக்க அணி 205 ரன்கள் முன்னிலை பெற்று மிக வலுவான நிலையில் உள்ளது. 3ம் நாள் ஆட்டம் நாளை தொடர்ந்து நடைபெறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/if-you-talk-kamal-hassan-will-be-seen-comedian-ishwaran-interview", "date_download": "2020-02-18T20:52:35Z", "digest": "sha1:SH35FNURIURDZXKBSNMPAHL4LYYFR7VO", "length": 13911, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "’’இப்படியே பேசிக்கொண்டிருந்தால் கமல்ஹாசன் காமெடியனாக பார்க்கப்படுவார் ’’ - ஈஸ்வரன் பேட்டி | \"If you talk like this, Kamal Hassan will be seen as a comedian '' - Ishwaran interview | nakkheeran", "raw_content": "\n’’இப்படியே பேசிக்கொண்டிருந்��ால் கமல்ஹாசன் காமெடியனாக பார்க்கப்படுவார் ’’ - ஈஸ்வரன் பேட்டி\nடெல்லி சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 தமிழர் விடுதலையில் நல்ல தீர்வு காண முயற்சிக்க வேண்டுமென கொ.ம.தே.க பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.\nகோவை கவுண்டம்பாளையம் பகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், சென்னை - சேலம் புதிய 8 வழிச்சாலை திட்டத்திற்காக பாதிக்கப்பட்ட விவசாயிகள் கருத்து கேட்பதில் மெத்தனம் நிலவுகிறது எனவும், சிறு விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாத வகையில் சாலை அமைக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.\nகபினி அணையில் கர்நாடக அரசு நீர் திறந்ததற்கு நடிகர் கமல்ஹாசன் வரவேற்பது கவலையாகவும், சிரிப்பாகவும் உள்ளதாகவும், சொந்த நலனுக்காக கர்நாடக அரசை பாராட்டியுள்ளார் எனவும் கூறிய அவர், இப்படியே பேசிக்கொண்டிருந்தால் கமல்ஹாசன் மக்களிடம் காமெடியனாக பார்க்கப்படுவார் என தெரிவித்தார்.\nடெல்லி சென்றுள்ள முதலமைச்சர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 தமிழர்களை விடுதலை செய்ய நல்ல தீர்வு காண வேண்டுமெனவும், தங்க தமிழ்செல்வனை போல 18 எம்.எல்.ஏ.க்களும் வழக்கை திரும்ப பெற்று இடைத்தேர்தல் வந்தால் குழப்பங்கள் நீங்க வாய்ப்புள்ளது எனவும் அவர் கூறினார்.\nகடந்த அதிமுக ஆட்சிக்கும், தற்போதைய ஆட்சிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை எனவும், அரசின் செயல்பாடுகளில் வேகம் இல்லை எனவும் கூறிய அவர், டாஸ்மாக்கினை மட்டுமே நம்பி அரசை நடத்த முடியாது என தெரிவித்தார். தொழிற்சாலைகள் மூடப்படுவதும், இலட்சணக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பதும் தொடர்ந்து வருகிறது எனவும், உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி முதலீடுகளை ஈர்க்கும் தமிழக அரசு, மூடப்பட்ட 50 ஆயிரம் தொழிற்சாலைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார். மேலும் தொழிற்சாலைகள் மூடலுக்கு பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி மட்டும் காரணமல்ல என்பதால், குழு அமைத்து விசாரிக்க வேண்டுமெனவும், கோவை உக்கடம் - ஆத்துப்பாலம் மேம்பாலம் மக்கள் கருத்துகளுக்கு ஏற்ப மாற்றி அமைக்க அரசு முன்வர வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஉள்ளாட்சித் தேர்தலில் 'மக்கள் நீதி மய்யம்' போட்டியில்லை- கமல்ஹாசன் அறிவிப்பு\n\"ரஜினியுடன் தேவைப்பட்டால்தான் இணைவேன்\"- நடிகர் கமல்ஹாசன் பேச்சு\nகமலுக்கு டாக்டர் பட்டம் வழங்கியது ஒடிஷா பல்கலைக்கழகம்\nஒடிசா முதலமைச்சர் கையால் கௌரவ டாக்டர் பட்டத்தை பெறும் கமல்ஹாசன்...\nசிரிச்சா பேசுற பதவிக்கு வேட்டு வைக்கிறேன்... நாங்களும் நட்பா இருப்போம்ல... அதிமுக, திமுகவின் புதிய ஸ்டைல்\nஆர்.எஸ்.பாரதி பேச்சு... மக்கள் நீதி மய்யம் கண்டன அறிக்கை\nமக்கள் அதிகமா குடிக்கிறாங்க... நாங்க என்ன பண்றது... அதிமுக அமைச்சரின் சர்ச்சை பேச்சு\nமத்திய பட்ஜெட்டை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் போராட்டம்\nசிரியாவில் வெடிக்குண்டு சத்தத்தை கேட்டு சத்தமிட்டு சிரிக்கும் தந்தை மகள் வைரல் வீடியோ\n24X7 செய்திகள் 17 hrs\n13வது ஐபிஎல் போட்டிக்கான முழு அட்டவணை விவரம்...\n360° செய்திகள் 15 hrs\nஐபிஎல் அட்டவணையை வெளியிட்ட ஜெய்ஷா\n360° செய்திகள் 13 hrs\nசச்சினை தோளில் சுமந்த தருணம்... பிரபல விருதை வென்ற சச்சின்\n360° செய்திகள் 11 hrs\nதிமுகவின் திட்டம் எப்படி நடந்தது... கண்காணிக்க உத்தரவு போட்ட அமித்ஷா... உளவுத்துறை கொடுத்த அதிர்ச்சி ரிப்போர்ட்\nகிருஷ்ணகிரி மாணவிகள் விடுதியில் உண்ணும் உணவில் புழு.. கண்டுகொள்ளாத அரசு \nஇப்படியொரு அசால்ட்டான ஆளை நாங்க பார்த்ததில்லை... அன்புசெழியன் பிடியில் அமைச்சர்கள்... அதிமுகவிற்கு செக் வைத்த பாஜக\nஇரண்டு பேரை என்கவுன்ட்டரில் சுட்டுக்கொன்றது டெல்லி போலீஸ்\nஸ்டாலின் முதல்வராக கூடாது... ராமதாஸ் போடும் அதிரடி ப்ளான்... ரஜினியுடன் பாமக கூட்டணி பற்றி வெளிவராத தகவல்\nபணம் தரமுடியலேன்னா கிட்னியை கொடுத்துட்டுப் போ... மிரட்டப்பட்ட தமிழகப் பெண்... அதிர வைக்கும் ரிப்போர்ட்\nநம்ம ஷூட்டிங் போலாம் வாங்க... விஜயை மிரட்டும் பாஜக... விஜயால் பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்\nஅதிமுகவிற்கு செக் வைக்கும் பாஜக... விஜய் வீட்டில் ரெய்ட் பின்னணி... பாஜகவிற்கு உளவுத்துறை கொடுத்த அதிரடி ரிப்போர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/16197-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?do=email&comment=242277", "date_download": "2020-02-18T19:01:37Z", "digest": "sha1:6YI356UVP7HXSI7QZBROZJZZMSR4PNA3", "length": 25562, "nlines": 146, "source_domain": "yarl.com", "title": "Email this page ( திருமண மந்திரங்கள்! ) - கருத்துக��களம்", "raw_content": "\nதமிழீழ விடுதலை புலிகளின் கொள்கைகளை நிறைவேற்ற கோட்டா அரசில் இடமில்லை.\nமாற்று தலைமைகளுக்கிடையில் வேட்டியை உருவி அடிபாடு..\nகருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்\nவிக்கியின் கிளிநொச்சி ஆயுதம் : யார் இந்த இரட்ணகுமார்\nநீர் அமுதம்தான். ஆனால் அளவுக்கு மிஞ்சினால் வெள்ளப்பெருக்குத்தான்\nதமிழீழ விடுதலை புலிகளின் கொள்கைகளை நிறைவேற்ற கோட்டா அரசில் இடமில்லை.\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 2 minutes ago\nதமிழீழ விடுதலை புலிகளின் கொள்கைகளை நிறைவேற்ற கோட்டா அரசில் இடமில்லை.. சம்மந்தன், சுமந்திரனுக்கு எச்சாிக்கை. தமிழீழ விடுதலை புலிகளின் கொள்ளைகளை காவிக் கொண்டு அவற்றை நிறைவேற்றுவதற்கா க சம்மந்தன், சுமந்திரன் போன்றவா்கள் அரசாங்கம் மீது அழுத்தங்களை பிரயோகிக்க முடியாது என அமைச்சா் லக்ஸ்மன் யாப்பா அபேவா்த்தன கூறியுள்ளாா். அரசியல் தீர்வு வழங்குவதாக வாக்குறுதி வழங்கி ஜனாதிபதி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என தகவல் மற்றும் தொடர்பாடல் இராஜாங்க அமைச்சர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன தொிவித்துள்ளார் .அரசியல் தீர்வு குறித்து கூட்டமைப்பினர் அரசாங்கத்திற்கு ஒருபோதும் அழுத்தம் பிரயோகிக்க முடியாது. அரசியல் தீர்வை வழங்குவதாக குறிப்பிட்டு ஜனாதிபதி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. இனங்களுக்கிடையில் முரண்பாடற்ற தீர்மானங்களை மாத்திரமே முன்னெடுப்போம் என்றார்.ஊடக அமைச்சில் இன்று செவ்வாய்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். பாராளுமன்ற உறுப்பினர்க ளான சம்பந்தனும், சுமந்திரனும் விடுதலை புலிகள் அமைப்பின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகவே அரசியலில் செல்வாக்கு செலுத்துகின்றார்கள். அரசியல் தீர்வு குறித்து அரசாங்கத்திற்கு இவர்களால் அழுத்தம் பிரயோகிக்க முடியாது. அரசியல் தீர்வு வழங்குவதாக வாக்குறுதி வழங்கி ஜனாதிபதி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. அனைத்து இன மக்களுக்கும் முரண்பாடற்ற தீர்மானத்தை வழங்குவோம். சாய்ந்தமருது நகர சபையும் அவ்வாறு உருவாக்கப்பட்டுள்ளது. எந்த இனத்தவர்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையிலேயே இந்த தீர்மானத்தை அரசாங்கம் எடுத்தது. அனைத்த இன மக்களும் ஏற்றுக் கொள்ளும் தீர்வுகளை மாத்திரமே வழங்க முடியும் என்றார். https://jaffnazone.com/news/15948\nமாற்று தலைமைகளுக்கிடையில் வேட்டியை உருவி அடிபாடு..\nகருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 18 minutes ago\nஇந்த படத்தை ஏன் இந்த திரியில் தரவேற்ற முடியவில்லை..\nமாற்று தலைமைகளுக்கிடையில் வேட்டியை உருவி அடிபாடு..\nBy புரட்சிகர தமிழ்தேசியன் · Posted 38 minutes ago\nமாட்டு தலைமை மன்னிக்கவேண்டும் மாற்று தலைமைகளுக்கிடையில் வேட்டியை உருவி அடிபாடு.. https://i.postimg.cc/YqmZN7d4/mj.png போினவாதிகளுக்கு நன்மையளித்து தமிழ் மக்களை பிாிக்கும் செயற்பாட்டை மேற்கொள்வது நாங்களா https://i.postimg.cc/YqmZN7d4/mj.png போினவாதிகளுக்கு நன்மையளித்து தமிழ் மக்களை பிாிக்கும் செயற்பாட்டை மேற்கொள்வது நாங்களா தமிழ் தேசிய மக்கள் முன்னணியா தமிழ் தேசிய மக்கள் முன்னணியா இந்த சம்பவம் தற்செயலாக நடந்த ஒரு சம்பவமல்ல. ஒருவா் அல்லது பலாின் வழிநடத்தலில் நடக்கின்றது.அந்த சந்தேகம் எனக்கு உள்ளது. மேற்கண்டவாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மீது வட மாகாண முன்னாள் முதலமைச்சா் சீ.வி.விக்னேஸ்வரன் பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி ஊடகவியலாளா் சந்திப்பு என தானே ஒரு அறிக்கையை எழுதி வெளியிட்டுள்ளாா். ஊடகவியலாளர்:- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் நீங்கள் ஒற்றையாட்சி அரசியலமைப்புக்குள் தமிழ் மக்களை ஏமாற்றி முடக்குவதற்கு ஈ.பீ.ஆர்.எல்.எப். கட்சியை இணைந்துள்ளதாக கூறுகின்றனரே இந்த சம்பவம் தற்செயலாக நடந்த ஒரு சம்பவமல்ல. ஒருவா் அல்லது பலாின் வழிநடத்தலில் நடக்கின்றது.அந்த சந்தேகம் எனக்கு உள்ளது. மேற்கண்டவாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மீது வட மாகாண முன்னாள் முதலமைச்சா் சீ.வி.விக்னேஸ்வரன் பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி ஊடகவியலாளா் சந்திப்பு என தானே ஒரு அறிக்கையை எழுதி வெளியிட்டுள்ளாா். ஊடகவியலாளர்:- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் நீங்கள் ஒற்றையாட்சி அரசியலமைப்புக்குள் தமிழ் மக்களை ஏமாற்றி முடக்குவதற்கு ஈ.பீ.ஆர்.எல்.எப். கட்சியை இணைந்துள்ளதாக கூறுகின்றனரே உங்கள் கருத்தென்ன பதில்:- யார் இந்தத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் அந்தப் பழைய தமிழ் காங்கிரஸ் சின்னத்தில் பயணிப்பவர்களைத் தானே நீங்கள் கூறுகின்றீர்கள் அந்தப் பழைய தமிழ் காங்கிரஸ் சின்னத்தில் பயணிப்பவர்களைத் தானே நீங்கள் கூறுக��ன்றீர்கள் ஊடகவியலாளர்:- ஒம். பதில்:- அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியினர் தமது யாப்பை மாற்றி விட்டார்களா ஊடகவியலாளர்:- ஒம். பதில்:- அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியினர் தமது யாப்பை மாற்றி விட்டார்களா எனக்குத் தெரிந்தவரையில் ஒற்றையாட்சிக்குள் ஐம்பதுக்கு ஐம்பது என்றுதான் ஜீ.ஜீ. கூறிவந்தார். இப்போதைய முன்னணியினர் அதனை மாற்றிவிட்டார்களா எனக்குத் தெரிந்தவரையில் ஒற்றையாட்சிக்குள் ஐம்பதுக்கு ஐம்பது என்றுதான் ஜீ.ஜீ. கூறிவந்தார். இப்போதைய முன்னணியினர் அதனை மாற்றிவிட்டார்களா அப்படியானால் என்னவென்று இப்பொழுது அவர்கள் சமஷ்டி என்று மாற்றியிருந்தால் ஜீ.ஜீ. தனது கட்சியில் இருந்த தந்தை செல்வாவிடம் மண்டியிட்டதாக அர்த்தமாகும். தனித்தமிழ் ஈழம் என்று மாற்றியிருந்தால் அவர் சி.சுந்தரலிங்கம், வி.நவரத்தினம் ஆகியோரின் கருத்துக்களை ஏற்றதாக முடியும். ஜீ.ஜீ. சிங்களவரிடம் மண்டியிட்டாலும் இன்னொரு தமிழரிடம் மண்டியிடமாட்டாரே. எனக்குத் தெரிந்த வரையில் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் இன்று வரையில் ஒற்றையாட்சிக்கு உள்பட்ட ஒரு கட்சி தான். எனக்குத் தெரிந்த வரையில் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் இன்று வரையில் ஒற்றையாட்சிக்கு உள்பட்ட ஒரு கட்சி தான். அவ்வாறான கட்சியின் சின்னத்தையும் பதிவையும் தொடர்ந்து பாவிக்கும் முன்னணியினர் எவ்வாறு மற்றவர்களை தமிழ் மக்களை ஏமாற்றி ஒற்றையாட்சிக்குள் முடக்க எத்தனிக்கின்றார்கள் என்று கூறலாம் அவ்வாறான கட்சியின் சின்னத்தையும் பதிவையும் தொடர்ந்து பாவிக்கும் முன்னணியினர் எவ்வாறு மற்றவர்களை தமிழ் மக்களை ஏமாற்றி ஒற்றையாட்சிக்குள் முடக்க எத்தனிக்கின்றார்கள் என்று கூறலாம் நாங்கள் கேட்பது சமஷ்டி.இது எல்லோருக்குந் தெரிந்த விடயம். நாங்கள் ஒற்றையாட்சிக்குள் மக்களைக் கொண்டு செல்ல எத்தனிக்கின்றோம் என்றால் எமக்கும் மத்திய அரசுகளுக்கும் இடையில் ஏதோவொரு களவான இணக்கப்பாடு இருப்பதாகக் கூறுகின்றார்களா நாங்கள் கேட்பது சமஷ்டி.இது எல்லோருக்குந் தெரிந்த விடயம். நாங்கள் ஒற்றையாட்சிக்குள் மக்களைக் கொண்டு செல்ல எத்தனிக்கின்றோம் என்றால் எமக்கும் மத்திய அரசுகளுக்கும் இடையில் ஏதோவொரு களவான இணக்கப்பாடு இருப்பதாகக் கூறுகின்றார்களா ஊடகவியலாளர்:- ஒம். அவ்வா��ுதான் கூறுகின்றார்கள் ஊடகவியலாளர்:- ஒம். அவ்வாறுதான் கூறுகின்றார்கள் பதில்:- சரி எங்களுக்கு அவ்வாறான உறவு இருப்பதானால் நாங்கள் தமிழ் மக்களிடையே ஒற்றுமையை உண்டு பண்ண எத்தனித்திருக்க மாட்டோம் அல்லவா ஊடகவியலாளர்:- விளங்கவில்லை. பதில்:- அதாவது நாங்கள் மத்திய அரசுகளுடன் களவான உறவு வைத்திருப்பது உண்மையானால் நாங்கள் என்ன செய்வோம் எந்தத் தருணத்திலும் தமிழ் மக்களோ மக்கட் தலைவர்களோ ஒன்று சேர விடாது தடுப்போம் அல்லவா எந்தத் தருணத்திலும் தமிழ் மக்களோ மக்கட் தலைவர்களோ ஒன்று சேர விடாது தடுப்போம் அல்லவா அதாவது தமிழ் மக்களிடையே ஒற்றுமை ஏற்படுவதால் மத்திய அரசுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பைத் தடுப்போம் அல்லவா அதாவது தமிழ் மக்களிடையே ஒற்றுமை ஏற்படுவதால் மத்திய அரசுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பைத் தடுப்போம் அல்லவா ஊடகவியலாளர்:- ஒம். பதில்:- நாம் அப்படியொன்றும் செய்யவில்லையே ஊடகவியலாளர்:- ஒம். பதில்:- நாம் அப்படியொன்றும் செய்யவில்லையே இன்றும் நாங்கள் தமிழர் ஒற்றுமைக்காக கஜேந்திரகுமாரை எங்களுடன் சேருமாறுதானே கூறிவருகின்றோம் இன்றும் நாங்கள் தமிழர் ஒற்றுமைக்காக கஜேந்திரகுமாரை எங்களுடன் சேருமாறுதானே கூறிவருகின்றோம் அவரின் மூன்று தலைமுறையினரைத் தெரிந்த என்னால் என் மகனுடன் இறுதிச் சட்டப் பரீட்சை செய்த மற்றும் என் நண்பர் தர்மராஜா தன் மகன் போல் அரவணைத்த கஜேந்திரகுமாரை விமர்சிப்பது எனக்கு சங்கடமாக இருக்கின்றது. ஆனால் உண்மைகளை வெளியிட வேண்டிய தருணம் வந்துவிட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை முதலில் 2009ல் இருந்து குலைத்தவர் யார் அவரின் மூன்று தலைமுறையினரைத் தெரிந்த என்னால் என் மகனுடன் இறுதிச் சட்டப் பரீட்சை செய்த மற்றும் என் நண்பர் தர்மராஜா தன் மகன் போல் அரவணைத்த கஜேந்திரகுமாரை விமர்சிப்பது எனக்கு சங்கடமாக இருக்கின்றது. ஆனால் உண்மைகளை வெளியிட வேண்டிய தருணம் வந்துவிட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை முதலில் 2009ல் இருந்து குலைத்தவர் யார் தமிழ் மக்கள் பேரவையின் ஒற்றுமையைக் குலைத்து அதன் முக்கியத்துவத்தை மழுங்கச் செய்தவர் யார் தமிழ் மக்கள் பேரவையின் ஒற்றுமையைக் குலைத்து அதன் முக்கியத்துவத்தை மழுங்கச் செய்தவர் யார் பல்கலைக்கழகத்தில் ஆறு கட்சிகள் சே��்ந்து தமிழ் மக்களின் கோரிக்கைகளை ஆவணப்படுத்த எத்தனித்தபோது அதன் ஒற்றுமையைக் குலைத்தது யார் பல்கலைக்கழகத்தில் ஆறு கட்சிகள் சேர்ந்து தமிழ் மக்களின் கோரிக்கைகளை ஆவணப்படுத்த எத்தனித்தபோது அதன் ஒற்றுமையைக் குலைத்தது யார் காணாமற்போனோரின் உறவினர்கள் ஒன்று சேர்ந்து தமக்குள் ஒரு ஐக்கியத்தைத் தேடியபோது தம் கட்சிக்கென வேறு ஒரு அலகை உண்டு பண்ணி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை இரண்டு அணிகளாகப் பிரித்து அவர்கள் போராட்டத்தை திட்டமிட்டு மழுங்கடிப்பவர் யார் காணாமற்போனோரின் உறவினர்கள் ஒன்று சேர்ந்து தமக்குள் ஒரு ஐக்கியத்தைத் தேடியபோது தம் கட்சிக்கென வேறு ஒரு அலகை உண்டு பண்ணி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை இரண்டு அணிகளாகப் பிரித்து அவர்கள் போராட்டத்தை திட்டமிட்டு மழுங்கடிப்பவர் யார் போரில் உயிர் நீத்தவர்களுக்காக தமிழர் அனைவரும் உணர்வெழுச்சியுடன் பங்குகொள்ளும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளில்தாம் மட்டும் வேறான இடத்தில் தமது நிகழ்வை நிகழ்த்தி பிரிவினையை வளர்ப்போர் யார் போரில் உயிர் நீத்தவர்களுக்காக தமிழர் அனைவரும் உணர்வெழுச்சியுடன் பங்குகொள்ளும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளில்தாம் மட்டும் வேறான இடத்தில் தமது நிகழ்வை நிகழ்த்தி பிரிவினையை வளர்ப்போர் யார் ஈ.பீ.ஆர்.எல்.எப். உடன் கூட்டுச் சேருவதாகக் கூறி காலத்தைக்கடத்தி அவர்கள் கூட்டைச் சிதைத்தவர்கள் யார் ஈ.பீ.ஆர்.எல்.எப். உடன் கூட்டுச் சேருவதாகக் கூறி காலத்தைக்கடத்தி அவர்கள் கூட்டைச் சிதைத்தவர்கள் யார் எமது இரண்டாவது “எழுக தமிழ்” நிகழ்வை எப்படியாவது குலைக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு ஒற்றுமையைச் சிதைக்கும் நடவடிக்கைகளில் இறங்கியவர்கள் யார் எமது இரண்டாவது “எழுக தமிழ்” நிகழ்வை எப்படியாவது குலைக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு ஒற்றுமையைச் சிதைக்கும் நடவடிக்கைகளில் இறங்கியவர்கள் யார் தமது கொள்கை ஒற்றையாட்சியா, சமஷ்டியா, தனி நாடா என்பதை வெளிப்படுத்தாமல் ஒற்றையாட்சி காங்கிரஸ் சின்னத்தையும் கட்சியையும் தொடர்ந்து பாவித்து வருபவர்கள் யார் தமது கொள்கை ஒற்றையாட்சியா, சமஷ்டியா, தனி நாடா என்பதை வெளிப்படுத்தாமல் ஒற்றையாட்சி காங்கிரஸ் சின்னத்தையும் கட்சியையும் தொடர்ந்து பாவித்து வருபவர்கள் யார் இந்தியா வழி நடத்துகின்றது என்று மற்றக் கட்சிகளை கண்டித்துக் கொண்டு இரவில் ஜெட் விங்ஸில் சீனப் பிரதிநிதிகளைக் களவாகக் கண்டு வந்தவர்கள் யார் இந்தியா வழி நடத்துகின்றது என்று மற்றக் கட்சிகளை கண்டித்துக் கொண்டு இரவில் ஜெட் விங்ஸில் சீனப் பிரதிநிதிகளைக் களவாகக் கண்டு வந்தவர்கள் யார் கோத்தாபய பாதுகாப்பு செயலாளராக இருந்த போது தமது சகோதரனை விடுவிக்க கோத்தாபயவுடன் களவான ஒப்பந்தங்களில் ஈடுபட்டவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் கோத்தாபய பாதுகாப்பு செயலாளராக இருந்த போது தமது சகோதரனை விடுவிக்க கோத்தாபயவுடன் களவான ஒப்பந்தங்களில் ஈடுபட்டவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் விரக்தி கொண்ட மக்களை அவர்கள் நேசித்த தமிழ் மக்கள் பேரவை மூலம் தமக்கு ஆதரவைப் பெற தமிழ் தேசிய பேரவை என்ற ஒன்றை உருவாக்கி தமிழ் மக்கள் பேரவைக்கு ஆதரவான மக்களின் வாக்குகளை 2018ல் ஏமாற்றிப் பெற்றவர்கள் யார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் விரக்தி கொண்ட மக்களை அவர்கள் நேசித்த தமிழ் மக்கள் பேரவை மூலம் தமக்கு ஆதரவைப் பெற தமிழ் தேசிய பேரவை என்ற ஒன்றை உருவாக்கி தமிழ் மக்கள் பேரவைக்கு ஆதரவான மக்களின் வாக்குகளை 2018ல் ஏமாற்றிப் பெற்றவர்கள் யார் பேசுவது முன்னணி,தஞ்சமடைவது காங்கிரஸ் என்ற ரீதியில் தம்மை ஒற்றையாட்சிக் காங்கிரசினுள் இணைத்து வைத்து அரசுக்கு ஒற்றையாட்சி என்ற தலையையும் தமிழ் மக்களுக்கு இன்னொரு முகமாக வாலையும் விலாங்கு மீன் போலக் காட்டும் கட்சி எந்தக் கட்சி பேசுவது முன்னணி,தஞ்சமடைவது காங்கிரஸ் என்ற ரீதியில் தம்மை ஒற்றையாட்சிக் காங்கிரசினுள் இணைத்து வைத்து அரசுக்கு ஒற்றையாட்சி என்ற தலையையும் தமிழ் மக்களுக்கு இன்னொரு முகமாக வாலையும் விலாங்கு மீன் போலக் காட்டும் கட்சி எந்தக் கட்சி ஈ.பி.ஆர்.எல்.எப்.ஐ. வெளியேற்று இல்லையேல் நாங்கள் உங்கள் கூட்டில் இணையமாட்டோம் என்று எங்களுடன் இன்றுவரையில் அடம் பிடிப்பவர்கள் யார் ஈ.பி.ஆர்.எல்.எப்.ஐ. வெளியேற்று இல்லையேல் நாங்கள் உங்கள் கூட்டில் இணையமாட்டோம் என்று எங்களுடன் இன்றுவரையில் அடம் பிடிப்பவர்கள் யார் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தெற்கில் சோரம் போன நிலையில் தமிழர் அரசியலை கொண்டு செல்ல வலுவான��ொரு அரசியல் கூட்டு உருவாகும் போது தமிழ் தேசிய நலன் கருதி தாமும் கைகொடுத்து இணையாமல் மக்களுக்கு துரோகம் செய்பவர்கள் யார் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தெற்கில் சோரம் போன நிலையில் தமிழர் அரசியலை கொண்டு செல்ல வலுவானதொரு அரசியல் கூட்டு உருவாகும் போது தமிழ் தேசிய நலன் கருதி தாமும் கைகொடுத்து இணையாமல் மக்களுக்கு துரோகம் செய்பவர்கள் யார் ஆகவே தமிழ் மக்களின் ஒற்றுமையை இதுவரையில் திட்டம் போட்டுக் குலைத்து வருபவர்கள் யார் என்று நான் உங்களுக்குக் கூறத்தேவையில்லை. நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகின்றேன். தமிழ் மக்களின் பிளவு அல்லது ஒற்றுமையின்மை யாருக்கு நன்மை அளிக்கும் ஆகவே தமிழ் மக்களின் ஒற்றுமையை இதுவரையில் திட்டம் போட்டுக் குலைத்து வருபவர்கள் யார் என்று நான் உங்களுக்குக் கூறத்தேவையில்லை. நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகின்றேன். தமிழ் மக்களின் பிளவு அல்லது ஒற்றுமையின்மை யாருக்கு நன்மை அளிக்கும் ஊடகவியலாளர்:- அரசுக்கும், பேரினவாதிகளுக்கும் அரசுக்கும் பேரினவாதிகளுக்கும் நன்மை அளிப்பதற்காக இவ்வாறான செயல்களில் தொடர்ந்து ஒரு கட்சி ஈடுபட்டு வருகின்றதென்றால் தமிழ் மக்களை ஏமாற்றி வருவது நாங்களா அவர்களா . அத்துடன் இத்தனை தரம் தமிழ் மக்களைப் பிரித்துப் பிரித்து செயல்ப்பட்டமை தற்செயலாக நடந்த நிகழ்வுகளாக இருக்க முடியாது. யாரோ ஒருவரின் அல்லது பலரின் வழி நடத்தலில்த்தான் இவர்கள் இவ்வாறு நடக்கின்றார்கள் என்பது எனது சந்தேகம். எனது சந்தேகம் பிழையென்றால் இப்பொழுதாவது ஒற்றுமையை குலைக்கும், சிதைக்கும் சிந்தனைகளை மூட்டை கட்டி வைத்துவிட்டு ஒற்றுமையின் பேரில் எம்முடன் சேர்ந்து பயணிக்கச் சொல்லுங்கள் காங்கிரஸாரை. https://jaffnazone.com/news/15951\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemapaarvai.com/mayandhi-movie-reviews/", "date_download": "2020-02-18T18:56:34Z", "digest": "sha1:I3Q7V74BAJ7U7O2V7KYZAOOPZOORTBPI", "length": 13536, "nlines": 199, "source_domain": "cinemapaarvai.com", "title": "Cinema Paarvai முதல் பார்வை - மாயநதி", "raw_content": "\nஹன்ஷிகா மோத்வானியின் “மகா” படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிகர் ஶ்ரீகாந்த் \nமனிதர்கள் மீதான அன்பும் , செய்யும் தொழில் மீதான பற்றும் தான் என்னை இப்போது உற்சாகமாக்கி வருகிறது நடிகர் மன்சூரலிகான்\nசிவகார்த்திகேயன், பிறந்த நாள் பரிசாக வெளியான “டாக்���ர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் \nகோடிகளில் விலைபோன ஹிந்தி ரைட்ஸ், உற்சாகத்தில் ஜெய்யின் “ப்ரேக்கிங் நியூஸ்” படக்குழு \nப்ரியா கிருஷ்ணசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள “பாரம்”\n70 குழந்தைகளுடன் நடுவானில் வெளியிடப்பட்ட ‘சூரரைப் போற்று’ படத்தின் ஒரு பாடல்.\nமுதல் பார்வை – மாயநதி\nநடிகர்: அபி சரவணன் நடிகை: வெண்பா டைரக்ஷன்: அஷோக் தியாகராஜன் இசை : ராஜா பவதாரிணி ஒளிப்பதிவு : ஸ்ரீநிவாசன் தேவாம்சம்\n‘பிளஸ்-2’ வகுப்பில் அதிக மார்க் வாங்கி, முதல் மாணவியாக இருக்கிறார். தனது லட்சியத்தில் குறியாக இருக்கும் கதாநாயகியை ஒரு இளைஞன் காதலிப்பதாக கூறுகிறான். படம் மாயநதி – விமர்சனம்.\nகதையின் கரு: ‘ஆடுகளம்’ நரேனின் ஒரே மகள், வெண்பா. மகளை நரேன் செல்லமாக வளர்க்கிறார். ‘பிளஸ்-2’ வகுப்பில் அதிக மார்க் வாங்கி, முதல் மாணவியாக இருக்கிறார். தனது லட்சியத்தில் குறியாக இருக்கும் இவரை ஒரு இளைஞன் காதலிப்பதாக கூறுகிறான். அவனையும், அவன் காதலையும் வெண்பா அலட்சியப்படுத்துகிறார். ஆத்திரத்தில், அந்த இளைஞர் வெண்பா மீது திராவகம் வீசுகிறான்.\nஅவனுடைய கொலை வெறியில் இருந்து வெண்பாவை, அபிசரவணன் காப்பாற்றுகிறார். அவர் மீது வெண்பாவுக்கு நல்லெண்ணம் ஏற்படுகிறது. அதுவே இருவருக்கும் இடையே நட்பை வளர்த்து, காதலாக மாற்றுகிறது. காதல் வசப்பட்ட பின், வெண்பாவுக்கு படிப்பில் கவனம் குறைகிறது. சாப்பாடு, தூக்கம் இழக்கிறார். அவரை அபிசரவணன் வற்புறுத்தி, ரகசிய திருமணம் செய்து கொள்கிறார்.\nமாலையும் கழுத்துமாக மகளை பார்த்து நரேன் அதிர்ச்சி அடைகிறார். வீட்டில் இருந்து வெளியேறி, காணாமல் போகிறார். பரீட்சையில் குறைந்த மார்க் வாங்கியதால், வெண்பாவுக்கு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்காமல் போகிறது. காதல் மனைவி வாழ்க்கை தன்னால் வீணாகிவிட்டதே என்ற வேதனையில், அபிசரவணன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்கிறார். வெண்பா மிக குறைந்த சம்பளத்துக்கு ஒரு வேலையில் சேருகிறார்.\nஅபிசரவணன், களையான முகம். காதலர் வேடத்துக்கு பொருந்துகிறார். வெண்பாவை ஒருதலையாக காதலிக்கும்போது, அவர் முகமெல்லாம் பிரகாசிக்கிறது. காதலி தன்னை மறந்து விடுவாளோ என்று சந்தேகப்படும் காட்சியில், காதலின் வேதனைகளை முகத்துக்கு கொண்டு வருகிறார்.\nவெண்பாவுக்கு கனமான கதாபாத்திரம். அப்பா மீது அபரிமிதமான பாசம், படிப்படியாக காதல்வசப்படுவது, அப்பா பாசத்தையும் தாண்டி காதலரின் பிடியில் சிக்குவது, படிப்பில் இருந்து கவனம் விலகுவது என நிறைய உணர்ச்சிகளை வெளிப்படுத்த சந்தர்ப்பம். வெண்பா மிக இயல்பாக நடித்து, கதாபாத்திரமாக மாறியிருக்கிறார்\nபடத்தின் கருவே அப்பா-மகள் பாசம்தான் என்பதால், நரேனுக்கும் நடிப்பதற்கு அதிக வாய்ப்பு. மகள் மீதான அதிக நம்பிக்கை, அந்த நம்பிக்கை தூள் தூளாகும்போது ஏற்படும் அதிர்ச்சி, வேதனை ஆகிய உணர்ச்சிகளை யதார்த்தமாக வெளிப்படுத்துகிறார். அபிசரவணனின் நண்பராக அப்புக்குட்டி, சில காட்சிகளில் ஒரு நல்ல நண்பருக்கு உதாரணமாக உயர்ந்து நிற்கிறார்.\nராஜா பவதாரிணியின் பின்னணி இசையும், ஒளிப்பதிவாளர் ஸ்ரீனிவாஸ் தேவாம்சத்தின் ஒளிப்பதிவும், கூடுதல் அம்சங்கள். இடைவேளை வரை கதை அதிக கவனம் பெறாமல் கடந்து போகின்றன. இடைவேளைக்குப்பின் கதையும், காட்சிகளும் உயிரோவியங்களாக மனதில் ஆழமாக பதிகின்றன. கடைசி காட்சிகள் இரும்பு இதயங்களை கூட இளக வைத்து விடும். டைரக்டர் அசோக் தியாகராஜனுக்கு விருது நிச்சயம்\nPrevious Postகிரிக்கெட் வீரராக இந்திய அணியில் விளையாடுவது கனவாக இருந்தது.. - பாடலாசிரியர் சிவா அனந்த் Next Postமுதல் பார்வை: டகால்டி\nஅபி சரவணனுடன் ‘மாயநதி’ படம் பார்த்தார் பரவை முனியம்மா\nஅறிமுகம் இல்லாத நபரின் ஆட்டோவில் கதாநாயகியை ஏற்றிவிட்ட அபிசரவணன்; மாயநதி கலாட்டா\nதமிழக அரசுக்கு கோரிக்கை வைத்த இயக்குனர் அமீர்\nபேட்ட பொங்கல்… விஸ்வாசம் திருவிழா… சினிமா ரசிகர்களுக்கு மகா விருந்து\nமுதல் பார்வை – மாயநதி\nநடிகர்: அபி சரவணன் நடிகை: வெண்பா டைரக்ஷன்: அஷோக்...\nமுதல் பார்வை: டகால்டி 10 கோடி ரூபாய் பணத்துக்காக...\nபிகில் விமர்ச்சனம் – 3/5\nகைதி விமர்ச்சனம் – 4.5/5\nஹன்ஷிகா மோத்வானியின் “மகா” படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிகர் ஶ்ரீகாந்த் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2020/02/blog-post_78.html", "date_download": "2020-02-18T19:03:40Z", "digest": "sha1:HHUU7H3FBWQXUN74CVZB5T4U5I3XMCP3", "length": 17047, "nlines": 198, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: மதுக்கூரில் கண்டன ஆர்ப்பாட்டம் (படங்கள்)", "raw_content": "\nCAA,NRC,NPR க்கு எதிராக முத்துப்பேட்டையில் 4-வது ந...\nமாவட்ட விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம் (படங்கள்)\nஅதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பு நிர்வாகிகளின் ஆலோ...\nஅதிராம்பட்���ினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகள...\nமரண அறிவிப்பு ~ மஹபூபா (வயது 70)\nஷிஃபா மருத்துவமனையில் பிப்.19 ந் தேதி இலவச கண் அறு...\nஆக்ஸ்போர்ட் மெட்ரிக். பள்ளி மாணவர்களின் ஒரு நாள் க...\nகால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அதிராம...\nஒற்றைக்கோரிக்கையை வலியுறுத்தி அதிராம்பட்டினத்தில் ...\nவண்ணாரப்பேட்டை தடியடியைக் கண்டித்து அதிராம்பட்டினத...\nஅதிராம்பட்டினத்தில் புதிதாய் மலர்ந்தது JK வுட் ஒர்...\nகாதிர் முகைதீன் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட முகாம...\nமாணவர்களுக்கான வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி\nவண்ணாரப்பேட்டை தடியடியைக் கண்டித்து மதுக்கூரில் ஆர...\nவண்ணாரப்பேட்டை தடியடியைக் கண்டித்து அதிராம்பட்டினத...\nவண்ணாரப்பேட்டை தடியடியைக் கண்டித்து தஞ்சையில் ஆர்ப...\nஅதிராம்பட்டினத்தில் தமுமுக கொடியேற்றல் நிகழ்ச்சி (...\nஇறுதி பட்டியல் வெளியீடு: பட்டுக்கோட்டை தொகுதியில் ...\nவண்ணாரப்பேட்டை தடியடியைக் கண்டித்து அதிராம்பட்டினத...\nCAA, NPR, NRC க்கு எதிராக அதிராம்பட்டினத்தில் நடந்...\nமரண அறிவிப்பு ~ 'பப்பரிசி' அப்துல் அஜீஸ் (வயது 55)...\nCAA, NRC, NPR ஐ எதிர்த்து மதுக்கூரில் போராட்டம் (ப...\nமரண அறிவிப்பு ~ பாவா பகுருதீன் (வயது 65)\nரூ.5 லட்சத்தில் குடிநீர் போர்வெல்: எம்.எல்.ஏ சி.வி...\nCAA,NRC,NPR ஐ எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றிய புது...\nசென்னையில் அதிரை சகோதரி ஹாஜிமா ஆய்ஷா அம்மாள் (92) ...\nஇறகுப்பந்து போட்டியில் அதிராம்பட்டினம் அரசுப் பள்ள...\nகாதிர் முகைதீன் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட சிறப்...\nபட்டுக்கோட்டையில் 5 வயது சிறுவன் கரோனா வைரஸ் விழிப...\nசாலையோரங்களில் மண்டிக்கிடந்த கருவை மரங்கள் அகற்றம்...\nமரண அறிவிப்பு ~ ஜஹர்வான் பீவி (வயது 77)\nமரண அறிவிப்பு ~ ஹபீப் ரஹ்மான் (வயது 58)\nமரண அறிவிப்பு ~ ராபியத்துல் பஜ்ரியா (வயது 92)\nதனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 423 பேருக்கு பண...\nஅதிராம்பட்டினம்~பட்டுக்கோட்டை வழித்தடத்தில் புதிய ...\nCAA, NPR, NRC க்கு எதிராக அதிராம்பட்டினத்தில் பிரம...\nரூ.3.12 கோடியில் அதிராம்பட்டினம்~மகிழங்கோட்டை கிரா...\nபுதிதாக தேர்வான காங்கிரஸ் கட்சி அதிராம்பட்டினம் பே...\nஅதிராம்பட்டினம் இளைஞரின் கோரிக்கையை தமிழக முதல்வர்...\nஅதிராம்பட்டினத்தில் மமக சார்பில் கொடியேற்றம் ~ வாழ...\nஅதிரையின் பிரபல 'வாடா' விற்பனையாளர் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ அ.இ.செ சபியுல்லா (��யது 64)\nஆக்ஸ்போர்ட் மெட்ரிக். பள்ளி 22-வது ஆண்டு விழா நிகழ...\nதஞ்சையில் நாளை (பிப்.08) தனியார் துறை வேலைவாய்ப்பு...\nமரண அறிவிப்பு ~ ஆமினா அம்மாள் (வயது 75)\nஅதிராம்பட்டினத்தில் தர்பூசணி பழங்கள் விற்பனை தொடக்...\nபிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி 7-வது ஆண்டு விழா (படங்க...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி மு.செ.மு முகமது ஹனீபா (வயது 7...\nஅதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் மாதாந்திரக் கூட்...\nபட்டுக்கோட்டையில் மினி மாரத்தான் போட்டி\nஅதிராம்பட்டினத்தில் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில...\nமரண அறிவிப்பு ~ பரிதா பீவி (வயது 80)\nஅதிராம்பட்டினத்தில் நடந்த PFI ஒற்றுமை அணிவகுப்பு ஒ...\nகுடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து கையெழுத்து இயக்கம்...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஜெமிலா அம்மாள் (வயது 64)\nமதுக்கூரில் கண்டன ஆர்ப்பாட்டம் (படங்கள்)\nமதுக்கூரில் சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம், கேள்வ...\nஆக்ஸ்போர்ட் மெட்ரிக். பள்ளியில் மரக்கன்றுகள் நடும்...\nகாங்கிரஸ் கட்சி அதிராம்பட்டினம் பேரூர் தலைவராக கே....\nCAA, NPR, NRC க்கு எதிராக அதிராம்பட்டினத்தில் பிரம...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nமரண அறிவிப்பு ~ முகமது யூசுப் (வயது 36)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nமரண அறிவிப்பு ~ எஸ். சாதிக் அலி (வயது 31)\nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ ஹாஜி M.M.S சேக் நசுருதீன் (வயது 68)\nமதுக்கூரில் கண்டன ஆர்ப்பாட்டம் (படங்கள்)\nகுடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடடிய டெல்லி ஜாமிஆ மில்லியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து தமுமுக அமைப்பின் சார்பு அமைப்பான சமூகநீதி மாணவர் இயக்கம் (எஸ்.எம்.ஐ) சார்பில் ஆர்ப்பாட்டம் மதுக்கூரில் சனிக்கிழமை நடைபெற்றது.\nஆர்ப்பாட்டத்திற்கு, அவ்வமைப்பின் மாவட்டச் செயலாளர் முகமது இம்ரான் தலைமை வகித்தார். அவ்வமைப்பின் மதுக்கூர் பேரூர் பொறுப்பாளர் இம்தியாஸ் வரவேற்றுப் பேசினார். தமுமுக, மமக ��ாவட்ட பொறுப்புக் குழுத்தலைவர் முகமது சேக் ராவுத்தர் தொடக்கவுரை நிகழ்த்தினார்.\nபாப்புலர் ஃபரண்ட ஆஃப் இந்தியா அமைப்பின் மதுக்கூர் பேரூர் தலைவர் சேக் அஜ்மல், மமக மாநில இளைஞர் அணி துணைச்செயலாளர் மதுக்கூர் ஃபவாஸ் ஆகியோர் சிற்றுரை நிகழ்த்தினர்.\nசிறப்பு அழைப்பாளராக சமூகநீதி மாணவர் இயக்கத்தின் மாநில துணைச் செயலாளர் குர்சித் அகமது கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட 400 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, டெல்லி காவல்துறையை கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும் முழக்கமிட்டனர். நிறைவில், முஸ்தபா நன்றி கூறினார்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-81", "date_download": "2020-02-18T20:24:50Z", "digest": "sha1:RDZBCT4AK4BDZJBFI7BTOZWHCWHH5YZ5", "length": 12935, "nlines": 240, "source_domain": "www.keetru.com", "title": "பொது", "raw_content": "\nதேசிய இனங்களுக்கு எதிரான தேசியக் கல்விக் கொள்கை\n இந்தியாவின் வல்லரசு கனவு பணால்..\nபுவி வெப்பமடைதலால் அழிந்து வரும் பம்பிள் தேனீக்கள்\nவிதை - விருட்சமான கதை\nமுட்டுச்சந்தில் இந்திய பொருளாதாரம் - இந்தியாவை விற்பனை செய்யும் மோடி அரசு\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்ப�� கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு தகவல் - பொது-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nநோபல் பரிசு பெற்ற முதல் ஈரானியப் பெண்மணி\nநிறுத்தக்குறிகளை எங்கு பயன்படுத்த வேண்டும்\nவருமொழிகள் வலிமிகா நிலைமொழிகள் சில எழுத்தாளர்: மணிமேகலை புஷ்பராஜ்\nவருமொழிகள் வலிமிகும் நிலைமொழிகள் சில எழுத்தாளர்: மணிமேகலை புஷ்பராஜ்\nவழக்கமாக நாம் எழுதும் ஒற்றுப்பிழைகள் எழுத்தாளர்: மணிமேகலை புஷ்பராஜ்\nஒற்றுப் பிழைகளைத் தவிர்க்க அறியுங்கள் - 'வலி மிகா இடங்கள் - விதிகள்' எழுத்தாளர்: மணிமேகலை புஷ்பராஜ்\nஒற்றுப் பிழைகளைத் தவிர்க்க அறியுங்கள் - 'வலி மிகுதல் - விதிகள்' எழுத்தாளர்: மணிமேகலை புஷ்பராஜ்\nதமிழ் இலக்கணம் எழுத்தாளர்: மணிமேகலை புஷ்பராஜ்\nஆங்கிலம் பேச உதவும் ஆண்டிராய்டு செயலி எழுத்தாளர்: முத்துக்குட்டி\nஇருந்த இடத்திலேயே இலவசமாகப் படிக்கலாம்\nஅறிவியலாளா் “B” மற்றும் “C” - லக்னோவில் வேலைவாய்ப்பு எழுத்தாளர்: பா.மொர்தெகாய்\nஇரண்டு வருடம் கடந்தும் தீராத மர்மம் எழுத்தாளர்: ஷேக் அப்துல் காதர்\nஉணர் திறனறிவு – Emotional Intelligence எழுத்தாளர்: ஜே.எம்.வெற்றிச்செல்வன்\nதங்க நகைகளும், ஹால்மார்க் முத்திரையும் எழுத்தாளர்: வைகை அனிஷ்\nநேர்காணல்களில் கேட்கப்படும் கடினமான கேள்விகளும் அவற்றை எதிர்கொள்ளும் விதமும் எழுத்தாளர்: முத்துக்குட்டி\nபடித்து முடித்த பின் நல்ல வேலை கிடைக்க என்ன செய்ய வேண்டும்\nஅதிக இலைகள் கொண்ட மரம் எழுத்தாளர்: வைகை அனிஷ்\nதமிழ்நாட்டின் நீர் ஆதாரங்கள் எழுத்தாளர்: மு.நாகேந்திர பிரபு\nமுதல் பெண் சாதனையாளர்கள் எழுத்தாளர்: வைகை அனிஷ்\nமசூதிகளின் நகரம் எழுத்தாளர்: வைகை அனிஷ்\nமுருகைகற்பாறைகளும் சூழியல் பாதுகாப்பும் எழுத்தாளர்: தி.துஸ்யந்தனி\nஐக்கிய நாடுகள் சபை எழுத்தாளர்: தி.துஷ்யந்தனி\nஇளவயது காந்திஜியின் சிலை எழுத்தாளர்: வைகை அனிஷ்\nபாராட்டிப் பழகுவோம் எழுத்தாளர்: பி.தயாளன்\nபாம்பன் பாலம் எழுத்தாளர்: கொளஞ்சி\nஅமெரிக்கா - பெயர் காரணம் எழுத்தாளர்: கி.ச.திலீபன்\nஅல்ஜீப்ரா என்ற பெயர் எப்படி வந்தது\nஉலகின் மிகப் பெரிய காளான் எழுத்தாளர்: அருணகிரி\nபக்கம் 1 / 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://antihidnu.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-02-18T19:45:35Z", "digest": "sha1:4BPAGTMMCZTYF6RJUQCAZ6TXSD4TXVKB", "length": 47792, "nlines": 811, "source_domain": "antihidnu.wordpress.com", "title": "பிரிவினைவாதம் | இந்து-விரோத போக்கு", "raw_content": "\nதலித் விரோத மோடி, பிஜேபி, இந்துத்துவ, பார்ப்பன ஆட்சி: காங்கிரஸின் புதிய 2019 தேர்தல் பிரச்சாரம் – எதிர்கொள்ள பிஜேபி செய்ய வேண்டியது என்ன\nதலித் விரோத மோடி, பிஜேபி, இந்துத்துவ, பார்ப்பன ஆட்சி: காங்கிரஸின் புதிய 2019 தேர்தல் பிரச்சாரம் – எதிர்கொள்ள பிஜேபி செய்ய வேண்டியது என்ன\nமோடி தெளிவாக பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் பேசியது: பாராளுமன்ற கூட்டத் தொடர் நேற்று முடிந்த நிலையில் பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது[1]: “தலித் இன மக்களுக்காக பா.ஜ.க. அரசு ஏழு முக்கிய நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளது. ஆனால் தலித் இன மக்களுக்கு அதுபற்றி தெரியவில்லை. பா.ஜ.க. எம்.பி.க்கள் ஒவ்வொருவரும் இதுபற்றி தலித் இன மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் இந்தியாவில் எஸ்.சி. எஸ்.டி. இன மக்கள் அதிகமாக வாழும் கிராமங்கள் 20 ஆயிரத்து 844 உள்ளன. இந்த கிராமங்கள் அனைத்திற்கும் பா.ஜ.க. எம்.பி.க்கள் செல்ல வேண்டும். ஒரு நாள் இரவு அந்த கிராமங்களில் தங்கி இருக்க வேண்டும்[2]. மறுநாள் பா.ஜ.க. அரசின் தலித் நலத்திட்டங்கள் பற்றி பா.ஜ.க. எம்.பி.க்கள் மக்களிடம் விரிவாக பேச வேண்டும். இதன் மூலம் நாடுமுழுவதும் உள்ள தலித் இன மக்களுக்கு பா.ஜ.க. செய்து வரும் நல்லப்பணிகள் தெரியவரும். வருகிற 14-ந்தேதி அம்பேத்கர் பிறந்த தினமாகும். அன்றைய தினம் பா.ஜ.க. எம்.பி.க்கள் இந்த பணியை தொடங்க வேண்டும். மே மாதம் 5-ந்தேதி வரை தலித் மக்களை சந்திக்கும் பணியில் பா.ஜ.க. எம்.பி.க்கள் தங்களை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும். பா.ஜ.க. மந்திரிகள் மூத்த நிர்வாகிகளும் இந்த பணியில் இணைய வேண்டும்.” மோடி அளவுக்கு, பிஜேபியில் இருக்கும் மற்றவர்களுக்கு அரசியல் சாணக்கியத்தனம், மேக்வில்லியன் சாதுர்யம், முதலிய இல்லை என்பதால், தேவையில்லாத பிரச்சினைகளில் சிக்கிக் கொண்டு, கட்சியின் பெயரைக் கெடுத்து வருகிறார்கள் எனலாம்.\nமோடி தெளிவாக சதியை–பிரச்சாரத்தை ���ெளிப்படுத்தியது: பாஜக தொடங்கப்பட்ட 38-ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு, தில்லியில் கட்சித் தலைவர்களுடன் மோடி கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது[3]:\n“ஏழைத் தாய்க்கு பிறந்தவர் (நான்) பிரதமர் பதவியை அடைந்துள்ளதை எதிர்க்கட்சிகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பிற்படுத்தப்பட்ட வகுப்பில் பிறந்த யாரும் நாட்டின் உயர் பதவியை எட்டினால் அவர்களால் ஏற்றுக் கொள்ளவே முடியாது.\nபாஜக என்பது பிராமணர்கள் மற்றும் பனியா (வட மாநில வணிக சமூகத்தினர்) கட்சியாகவே நீண்டகாலமாக கருத்தப்பட்டு வந்தது. ஆனால், இப்போது தலித் சமூகத்தைச் சேர்ந்தவரை நாட்டின் மிக உயரிய குடியரசுத் தலைவர் பதவியில் அமர்த்தியுள்ளோம்.\nஏழை, எளிய மக்களின் ஆதரவு பெற்ற கட்சியாக பாஜக வளர்ந்துள்ளது எதிர்க்கட்சிகளால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. பாஜகவின் செல்வாக்கை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என்ற நோக்கில் அவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.\nபழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் என நாட்டின் அனைத்துத் தரப்பைச் சேர்ந்தவர்களும் பாஜக சார்பில் எம்.பி. மற்றும் எம்எல்ஏக்களாக உள்ளனர். நாட்டின் அனைத்துப் பகுதி மக்களின் அங்கீகாரத்தைப் பெற்றதன் மூலம்தான் பாஜகவால் தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு எம்.பி.க்களைப் பெற முடிந்தது.\nபாஜகவின் இந்த வளர்ச்சியை சிதைக்கும் நோக்கில் இப்போது எதிர்க்கட்சிகள் வன்முறை ஆயுதத்தை கையில் எடுத்துள்ளனர். மக்கள் மத்தியில் தவறான தகவல்களையும் பரப்பும் எதிர்க்கட்சிகளின் சதிக்கு எதிராக, நமது கட்சியினர் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். நாட்டு மக்கள் அனைவருக்காகவும் நாம் உழைக்க வேண்டும். எதிர்க்கட்சியினரின் தூண்டுதல்களால் நாம் பொறுமை இழந்துவிடக் கூடாது.\nஇது தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்ததுவிட்ட நவீன உலகம். நமது கொள்கைகளை சமூக வலைதளங்கள் மூலம் மக்கள் மத்தியில் நாம் எடுத்துச் செல்ல வேண்டும். கட்சி தொடங்கிய 38 ஆண்டுகளில் தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு நாம் வளர்ந்துள்ளோம்.\nகாங்கிரஸை எதிர்த்து அரசியலில் வளர்வது என்பது அவ்வளவு சுலபமானது அல்ல.\nபாஜகவுக்கு கிடைத்த சிறந்த தலைவர்களும், தன்னலம் கருதாத தொண்டர்களும்தான் நமது சாதனைகளுக்கு காரணம்”என்றார் அவ��்[4].\nமோடி-ரசிகர்கள், மோடி-தாசர்கள், பிஜேபிகாரர்கள் மோடி சொன்னதை கவனித்து செயல்பட்டாலே, 2019 தேர்தலை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளலாம்.\nகாங்கிரஸை எதிர்த்து அரசியலில் வளர்வது என்பது அவ்வளவு சுலபமானது அல்ல: இப்படி மோடி சொன்னதை கவனிக்க வேண்டும். மைனாரிட்டி, பின்தங்கிய வகுப்பினர், எஸ்.சி மற்றும் எஸ்.டி என்ற கூட்டமைப்பில் மக்களைப் பிரித்து, அவர்களை இந்துக்களுக்கு எதிராக்கி, அதாவது பிஜேபிக்கு எதிராக்கி, வெற்றி பெறலாம் என்ற திட்டத்தில் தான், காங்கிரஸ் இறங்கியுள்ளது. இதற்காக கோடிக்கணக்கில் செலவழிக்கவும் தயாகி விட்டது. 60-70 ஆட்சி காலத்தில், காங்கிரஸ் விசுவாசிகள் பற்பல துறைகளில், பதவிகளில் இருப்பதால், அவர்களின் ஆதரவால், தமக்கு சாதகமான விளைவுகளை ஏற்படுத்தி ஆட்சியைப் பிடிக்கலாம் என்ற திட்டத்தில் செயல்படுவதும் தெரிகிறது. உச்சநீதி மன்றங்களில் மாறுபட்ட தீர்ப்புகள் வருவது, அவைப் பற்றி ஊடகங்களில் தவறான செய்திகள் வருவது, விவாதங்களில் திரிபு வாதங்கள் கொடுப்பது, சமூக ஊடகங்களில், வலைதளங்களில், பொய்யான விவரங்களைப் பரப்புவது போன்றவை, பிஜேபிக்கு எதிராக இல்லாமல், நாட்டிற்கே எதிராக இருப்பதையும் கவனிக்கத் தக்கது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஏதாவது ஒரு பிரச்சினையை உண்டாக்கி, அதன் மூலம் ஆதாயம் கிட்ட பார்க்கிறது. இவற்றையெல்லாம் பிஜேபி கவனித்துக் கொள்ள வேண்டும்.\nஆக பிஜேபி–காரர்கள் கவனிக்க வேண்டியது: பிஜேபி ஆதரவாளர்கள், மோடி பிரியர்கள் மற்றும் இந்துத்துவவாதிகள் இதையெல்லாம் கவனிக்கிறார்களா என்று தெரியவில்லை.\nஎஸ்.சிக்களை ஒதுக்கினால், பிஜேபிக்கு இழப்பு ஏற்படும், இது வரை நான்கு பிஜேபி எம்பிக்கள்[5], மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.\nமோடி, இவ்விசயத்தில் [எஸ்.சி விவகாரம்] அமீத் ஷாவிடம் அதிருப்தியைத் தெரிவித்துள்ளாதாக தெரிகிறது.\nஉபியில், மாயாவதிக்கும், அகிலேஷ் யாதவுக்கும் தேர்தல் உடன்படிக்கை [யாதவ் + எஸ்.சி ஓட்டு%] ஏற்பட்டால், பிஜேபிக்கு பாதிப்பு ஏற்படும்.\nஎதிர்கட்சிகள் எஸ்.சி விவகாரத்தை வைத்துக் கொண்டு, குழப்பத்தை ஏற்படுத்தி, தேர்தல் பிரச்சாரமாக்க திட்டமாகி விட்டது[6].\nலிங்காயத்து தனி மதம், ஜைனர்களுக்கு அவ்வாறான ஆசை காட்டுவது, ஆந்திராவுக்கு, சிறப்பு அந்தஸ்து காவிரி பிரச்சினை..இப்படி பிஜேபிக்கு எதிராக….பிரச��சினைகள் உருவாக்கப்பட்டது.\nஜி.எஸ்.டி அமூல் தாமதத்தால், அமெரிக்க முதலீடு தேக்கம், அமூலுக்குப் பிறகு உண்டான தயக்கம், வேலைகள் உருவாக்குவதில் தாக்கம், பிஜேபிக்கு பாதிப்பு.\n“தலித்-முக்த்” பாரத்[7] என்று [“காங்கிரஸ்-முக்த் பாரத்”எதிராக] காங்கிரஸ் விசமத் தனமான பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளது ஒவைஸி பேசியதை ராகுல் பேசியயுள்ளதை கவனிக்க வேண்டியுள்ளது[8].\nமேற்கு வங்காளம், ஒரிஸா, ஆந்திரா, தெலிங்கானா, தமிழகம், கேரளா, கர்நாடகா என்று பிஜேபி இல்லாத மாநிலங்கள் மீது குறி வைத்துள்ளது காங்கிரஸ்.\nபிரிவினைவாதம், திராவிட நாடு, கம்யூனிஸம் முதலியவை மறுபடியும் பழைய பாட்டை பாட ஆரம்பித்துள்ளதை கவனிக்கலாம்\nமோடியின் ஆளுமைத் தன்மையினை உபயோகப் படுத்திக் கொள்வதில், இவை தடங்களாக இருக்கும் பொய் பிரச்சாரத்திற்கு உதவும்.\n[1] மாலைமலர், தலித் கிராமங்களுக்கு சென்று தங்கி இருந்து பேசுங்கள் – பாஜக எம்.பி.க்களுக்கு மோடி உத்தரவு, பதிவு: ஏப்ரல் 07, 2018 16:20\n[3] தினமணி, எனக்கு எதிராக எதிர்க்கட்சிகள் வன்முறையைக் கையில் எடுத்துள்ளன: மோடி குற்றச்சாட்டு, By DIN | Published on : 07th April 2018 01:08 AM .\nகுறிச்சொற்கள்:அமித், அமித் ஷா, அம்பேத்கர், கம்யூனிசம், காங்கிரஸ், சோனியா, தலித், தலித் அரசியல், தலித் விரோதம், தலித்துவம், திராவிட நாடு, பாஜக, பிஜேபி, பிரிவினைவாதம், மோடி, மோடி எதிர்ப்பு\nஆட்சி, ஆர்.எஸ்.எஸ், இந்து விரோதி, இந்து-விரோதம், இந்துக்கள், உத்தரபிரதேசம், உரிமை, கம்யூனிஸ்ட், கர்நாடகா, சம உரிமை, சிறுபான்மை, சோனியா, தெலிங்கானா, தெலுங்கானா, பசு, பசு மாமிசம், பரிவார், பாஜப, பிஜேபி, பிரச்சாரம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதிராவிடத்துவ அரசியல் மடாதிபதிகளின் “பட்டின பிரவேசங்களை” வெளியிடாமல், ஆத்திக “பட்டின பிரவேசங்களை” எதிர்ப்பது திராவிடத்துவ முரண்பாடுகள், சிந்தாந்த போலித் தனங்கள், மேன்மேலும் இந்துவீரோதத்தைக் காட்டுகிறது\nபல்லக்கு பவனியும், சாரட் பவனியும் – தருமபுரி ஆதீனத்தை மிரட்டிய வீரமணி- திராவிடத்துவ மிரட்டல்கள், முரண்பாடுகள், சிந்தாந்த போலித் தனங்கள், மேன்மேலும் இந்துவீரோதத்தைக் காட்டுகிறது\nசித்தர்கள் உண்ணாவிரதம் – தமிழார்வளர்கள் ஆன்மிக மக்கள், ஆன்மிக சான்றோர்கள், சித்தர்கள்,சித்தர் அடியார்கள் இப்படி பலவாறு குறிப்பிடப் பட்டுள்ள இவர்கள் யார்\nதிருமாவளவனின் இந்துவிரோத, தூஷண பேச்சுகள், பெண்மையை ஆபாசப் படுத்தல், முதலியவை வக்கிரமாக வன்முறைத் தூண்டும் போக்கு தான் காட்டுகிறது\nதிருமாவளவனின் இந்துவிரோத, தூஷண பேச்சுகள், பெண்மையை ஆபாசப் படுத்தல், முதலியவை வக்கிரமாக வன்முறைத் தூண்டும் போக்கு தான் காட்டுகிறது\n“மகாபாரதத்தில் மங்காத்தா” – இவையெல்லாம் இந்துக்களுக்காகவா\nஇந்து விரோத திராவிட நாத்திகம்\nகண்ணை உருத்தும் விதமான ஜாக்கெட்\nசோட்டாணிக்கரா பகவதி அம்மன் கோவில்\nதுவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி\nபல்கலைக் கழக துணை வேந்தர்\nமனதில் நஞ்சை விதைக்கும் முயற்சி\nமுதல் இந்து பார்லிமென்ட் பொது மாநாடு\nமுஸ்லிம் சார்பு தேர்தல் பிரச்சாரங்கள்\nUncategorized அரசியல் அவதூறு செயல்கள் ஆர்.எஸ்.எஸ் இந்து இந்து-விரோதம் இந்து அவமதிப்பு இந்துக்கள் இந்து தூஷிப்பு இந்து பழிப்பு இந்துமதம் தாக்கப்படுவது இந்து விரோத திராவிட நாத்திகம் இந்து விரோத நாத்திகம் இந்து விரோதி உரிமை கடவுள் எதிர்ப்பு கருணாநிதி செக்யூலரிஸம் திமுக திராவிட நாத்திகம் திராவிடம் துவேசம் தூஷணம் தூஷண வேலைகள் நாத்திகம் பகுத்தறிவு பிஜேபி பெரியாரிஸம் பெரியாரிஸ்ட் பெரியார்\nஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின்… இல் நெரூரில், ஶ்ரீசதாசிவ…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2020-02-18T19:44:39Z", "digest": "sha1:GLSZGQZ4UTLOQ4YQQ7Z3NB4AQXER6YYX", "length": 17172, "nlines": 320, "source_domain": "ta.wikipedia.org", "title": "மூன்றாம் நாள் போர் (குருச்சேத்திரப் போர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "மூன்றாம் நாள் போர் (குருச்சேத்திரப் போர்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமகாபாரதத்தில் நடைபெற்ற குருச்சேத்திரப் போரின் மூன்றாம் நாள் போர் குறித்த தகவல்கள் இங்கு தரப்படுகின்றன.\nமூன்றாவது நாளில் பீஷ்மர், கருட வியூகமாக தனது படையை அமைத்து தாமே ���தன் முன்னணியில் நின்றார். துரியோதனன் வியூகத்தின் பின்பக்கத்தில் தனது படையினருடன் நின்று காத்தான். பாண்டவர் அணியில் அருச்சுனனும் திருட்டத்துயும்னன்தங்களுடைய படையை இரு கொம்பு சந்திர வடிவமாக வகுத்தார்கள். பிறையின் வலப்பக்கத்துக் கொம்பில் பீமனும், இடக்கொம்பில் அருச்சுனனுமாக படையை காத்து நடத்தினார்கள்.\nகடோற்கஜன் தனது தந்தை பீமனுடன் இணைந்து துரியோதனனை எதிர்த்தான். பீமனுடைய அம்பு துரியோதனனை இடித்ததில் அவன் மூர்ச்சையடைந்தான். இதனையடுத்து கௌரவர் படையில் நிகழ்ந்த குழப்பத்தை பீஷ்மரும் துரோணரும் மிகவும் சிரமப்பட்டு தடுத்து நிறுத்தினர். மீண்டும் திரும்பி வந்த துரியோதனன் பீஷ்மரை தாக்கிப் பேசினான் – “ நீரும் துரோணரும் நின்று தலைமை வகித்த படை இவ்வாறு சிதறியடிக்கப்படும்போது அந்த அவமானத்தை எவ்வாறு பொறுத்து சும்மா நிற்கிறீர்கள் பாண்டவர்களிடம் உமக்குள்ள அன்பே இதற்குக் காரணம். இவர்களை எதிர்ப்பது உண்மையில் உங்களுக்குக் கடினமன்று. நீரும் துரோணரும் என்னைக் கைவிடுவதாயிருந்தால் இப்போதே சொல்லிவிடலாம்.” துரியோதனன் இடித்துச் சொன்ன வார்த்தைகள் பீஷ்மரின் கோபத்தைத் தூண்டியதால், மிகுந்த ஆவேசத்துடன் போர் செய்தார். கிருஷ்ணன் தேரை பீஷ்மர் நோக்கி செலுத்தி, அருச்சுனனை பீஷ்மருடன் போரிட வைத்தான். இதன் பிறகு நடந்த மோதலில் பீஷ்மரின் தாக்குதல் பலமாக இருந்தது. 'பீஷ்மரிடம் கொண்டிருக்கும் மரியாதை காரணமாக அருச்சுனன் சரியாக போர் செய்யவில்லை' என்று கிருஷ்ணன் தனக்குள் எண்ணினான். உடலில் பல இடங்களில் அருச்சுனனும் கிருஷ்ணனும் அம்புகளால் அடிபட்டார்கள். “இனி பொறுக்க முடியாது. பீஷ்மரை நானே கொல்வேன்.” என்று கிருஷ்ணன் தனது சக்ராயுதத்தை கையில் பிடித்து பீஷ்மரை நோக்கிச் சென்றான். அருச்சுனன் கிருஷ்ணனை துரத்திக் கொண்டு ஓடினான். “கோபம் வேண்டாம் பாண்டவர்களிடம் உமக்குள்ள அன்பே இதற்குக் காரணம். இவர்களை எதிர்ப்பது உண்மையில் உங்களுக்குக் கடினமன்று. நீரும் துரோணரும் என்னைக் கைவிடுவதாயிருந்தால் இப்போதே சொல்லிவிடலாம்.” துரியோதனன் இடித்துச் சொன்ன வார்த்தைகள் பீஷ்மரின் கோபத்தைத் தூண்டியதால், மிகுந்த ஆவேசத்துடன் போர் செய்தார். கிருஷ்ணன் தேரை பீஷ்மர் நோக்கி செலுத்தி, அருச்சுனனை பீஷ்மருடன் போரிட வைத���தான். இதன் பிறகு நடந்த மோதலில் பீஷ்மரின் தாக்குதல் பலமாக இருந்தது. 'பீஷ்மரிடம் கொண்டிருக்கும் மரியாதை காரணமாக அருச்சுனன் சரியாக போர் செய்யவில்லை' என்று கிருஷ்ணன் தனக்குள் எண்ணினான். உடலில் பல இடங்களில் அருச்சுனனும் கிருஷ்ணனும் அம்புகளால் அடிபட்டார்கள். “இனி பொறுக்க முடியாது. பீஷ்மரை நானே கொல்வேன்.” என்று கிருஷ்ணன் தனது சக்ராயுதத்தை கையில் பிடித்து பீஷ்மரை நோக்கிச் சென்றான். அருச்சுனன் கிருஷ்ணனை துரத்திக் கொண்டு ஓடினான். “கோபம் வேண்டாம் திரும்புவாயாக. இந்தக் காரியத்தை நான் செய்கிறேன்” என்று அருச்சுனன் சொன்னபிறகு, கிருஷ்ணன் மறுபடியும் தேர்ப்பாகனாய் தன் பணியைத் தொடர்ந்தான். அதன்பின் அருச்சுனன் கௌரவர் படையை பலமாகத் தாக்கினான். அன்று மாலையில் கௌரவர் படை பெரும் தோல்வியுற்று பாசறை திரும்பியது.\nஅருச்சுனனின் வீரம், கௌரவர் படையின் ஆயிரக்கணக்கான வீரர்களின் உயிரைப் பறித்தது.\nசக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரி எழுதிய மகாபாரதம் (வியாசர் விருந்து); வானதி பதிப்பகம், முப்பத்து எட்டாம் பதிப்பு, நவம்பர் 2009.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 பெப்ரவரி 2014, 17:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-10/segments/1581875143805.13/wet/CC-MAIN-20200218180919-20200218210919-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Proofreadpage_index_template", "date_download": "2020-02-18T19:07:54Z", "digest": "sha1:HVIGZRGZJDNRJT7JZ6K3N5VHXA4FT2AT", "length": 7388, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "மீடியாவிக்கி பேச்சு:Proofreadpage index template - விக்கிமூலம்", "raw_content": "\nமீடியாவிக்கி:Proofreadpage index data config என்பதிலும் மாற்றங்கள் செய்ய வேண்டும்.\n-- File URL -->