diff --git "a/data_multi/ta/2020-05_ta_all_1464.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-05_ta_all_1464.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-05_ta_all_1464.json.gz.jsonl" @@ -0,0 +1,328 @@ +{"url": "http://memees.in/?current_active_page=6&search=ha%20haa%20haaa", "date_download": "2020-01-28T19:02:11Z", "digest": "sha1:DOEIH4MOYPBNO5GMEB3UZW6RLS6KLGJV", "length": 8727, "nlines": 177, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | ha haa haaa Comedy Images with Dialogue | Images for ha haa haaa comedy dialogues | List of ha haa haaa Funny Reactions | List of ha haa haaa Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nபோற உசுரு பசிலையே போகட்டும்\nவடக்குப்பட்டி ராமசாமிக்கு கொடுத்த பணம் ஊஊஊ\nபத்து பைசா காணாம போச்சே\nசோதனைமேல் சோதனை போதுமடா சாமி\nஉங்க வீட்ல கிறுக்கு சுப்பைய்யா பொண் எடுக்காம கோர்ப்பசேவா பொண் எடுப்பார்\nகாசு தரல காத கடிச்சிக்கிட்டு வந்துட்டேன்\nமாமா காஞ்சி போன பூமியெல்லாம் வத்தாத நதிய பார்த்து ஆறுதல் அடையும் அந்த நதியே வத்திப்போய்ட்டா\ncomedians Vadivelu: Livingston with vadivelu - லிவிங்க்ஸ்டன் பிறந்த நாள் வடிவேலுவுடன்\nவருங்கால முதல்வர் முருகேசன் வாழ்க\nஅது தெரிஞ்சா நான் ஏன்யா இங்க குத்தவைக்க போறேன்\nஅடுத்த முறை என்னை பார்க்கும்போது இதைவிட அதிகமா ஃபீல் பண்ணி கூவனும்\nடேய் என்ன லந்து பன்றிங்களா \nஎனக்கெதுக்குடா மரியாதைன்னு நீதான சொன்ன \nஒரு பாம்புதான சொன்ன என்ன ரெண்டு பாம்பு வருது\nஎன்னமா பீல் பண்ணி கூவுறாண்டா கொய்யா\nஇல்ல வாங்கின காசுக்கு மேல கூவுறாண்டா கொய்யா\nஇந்த மாமனுக்கு மரியாதை இல்லையாடா அந்த படம் வந்தா பார்த்துக்கடா\nஇவரைத்தான் நான் லவ் பண்றேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://srikalatamilnovel.com/2019/12/26/srikalas-kanavil-nanavai-nee-20/", "date_download": "2020-01-28T20:28:13Z", "digest": "sha1:IVME5LV5EMV6PXZRN7OTGXUPPYW5ZIBC", "length": 4636, "nlines": 117, "source_domain": "srikalatamilnovel.com", "title": "Srikala’s “Kanavil Nanavai Nee” – 20 – Srikala Tamil Novel", "raw_content": "\n“கனவில் நனவாய் நீ” அத்தியாயம் – 20 காணொளி மற்றும் கேட்பொலி பதிவுடன் வந்துவிட்டேன். உங்கள் மனங்கவர்ந்த ஜோடி ‘சித்து மாமூ & ரதி பேபி’ ஆடியோ வடிவில் உங்களைச் சந்திக்க வந்திருக்கிறார்கள். பார்த்து, கேட்டு, மகிழ்ந்து உங்களது கருத்துகளை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nகனவில் நனவாய் நீ – 20\nவாரத்தில் 6 நாட்களும் காணொளி பதிவேற்றம் செய்யப்படும். அப்டேட்டை மிஸ் செய்யாமல் படிப்பதற்கு மறக்காது எனது சேனலை சப்ஸ்க்ரைப் செய்து கொள்ளுங்கள்.\n1) “வனமலர் வாசம்” – திங்கள் மற்றும் வியாழன் கிழமைகளில் பதிவேற்றம் செய்யப்படும்.\n2) “கனவில் நனவாய் நீ” – செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பதிவேற்றம் செய்யப்படும்.\n3) “நல்லதோர் வீணை செய்தே” – புதன் மற்றும் சனிக்கிழமைகளில் பதிவேற்றம் செய்யப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/71943", "date_download": "2020-01-28T20:31:22Z", "digest": "sha1:BM35I4STZYAUFSARVUTFCSDGBLLDWTLM", "length": 20161, "nlines": 129, "source_domain": "tamilnews.cc", "title": "துரித உணவுகளில் கலந்திருக்கும் ஆபத்தான நச்சுக்கள்", "raw_content": "\nதுரித உணவுகளில் கலந்திருக்கும் ஆபத்தான நச்சுக்கள்\nதுரித உணவுகளில் கலந்திருக்கும் ஆபத்தான நச்சுக்கள்\nதுரித உணவுகளில் கலந்திருக்கும் ஆபத்தான நச்சுக்கள் குறித்து, இப்போது நாடு முழுவதும் விவாதிக்கப்படுகிறது. மேகி நூடுல்ஸுக்கு பல்வேறு மாநிலங்களும் தடை விதித்துவரும் நிலையில், பிள்ளைகளுக்கு நேற்று வரை மேகி நூடுல்ஸ் செய்துகொடுத்த அம்மாக்கள் இப்போது கதிகலங்கிக் கிடக்கிறார்கள். குழந்தை சாப்பிடும் ஒரு பிஸ்கட் கை தவறி தரையில் விழுந்துவிட்டால்கூட, அதை எடுத்து, குப்பையில் வீசுகிறோம். ஆனால், தரமானது என நம்பி இவ்வளவு நாட்களாக நாம் கொடுத்துவந்த ஓர் உணவுப் பொருளில் நச்சு கலந்திருக்கிறது என்பதைக் கேட்கும்போதே அதிர்ச்சியாக இருக்கிறது\nஇந்த மோசடி, இதன் பின்னணி அரசியல், வியாபாரச் சூழ்ச்சிகள் அனைத்தும் ஒரு பக்கம் இருக்க, இதில் முக்கியமான ஓர் அம்சத்தை நாம் விவாதிக்க வேண்டும். இப்போது துரித உணவின் நச்சுக்கள் குறித்த அச்சம் எழுந்திருப்பதால் இனிமேல் அவற்றைத் தவிர்த்துக்கொள்ளலாம். ஆனால், இதுவரை அதைச் சாப்பிட்டு வந்தோமேஸ அதன் மூலம் உடலில் சேர்ந்துள்ள நச்சுக்களை என்ன செய்வதுஸ அதை எப்படி வெளியேற்றுவது\nமனித உடலில் கழிவு அகற்றும் வேலை இடைவிடாமல் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. நாம் உண்ணும் உணவுப் பொருட்களில் இருந்து நம் உடலின் இயக்கத்துக்குத் தேவையான ஆற்றல் கிடைப்பதைப்போல, அந்த உணவுப் பொருளின் மிச்சத்தை திட மற்றும் நீர்க் கழிவுகளாக நம் உடல் வெளியேற்றுகிறது. சிறுநீரகம், கல்லீரல், தோல், நுரையீரல் ஆகிய உடல் உறுப்புகள் கழிவு அகற்றும் பணியில் ஈடுபடுகின்றன. நாம் பிறந்ததில் இருந்து ஒரு நொடிகூட ஓய்வு இல்லாமல் உழைத்துக்கொண்டே இருக்கும் இந்த உடல் உறுப்புகளை, நாம் கரிசனத்துடன் கையாள வேண்டும். ஆனால், நாம் கண்டதையும் தின்று அவற்றைக் கதறவிடுகிறோம். ‘இவை கேடானவை; கழிவு நிறைந்தவை’ எனத் தெரிந்தே பல உணவுகளை உண்கிறோம்.\nதுரித உணவுகள் அப்படிப்பட்டவைதான். அதனால் சிறிதளவு நச்சு நிறைந்த உணவுகளைக்கூட நா���் அவசியம் தவிர்க்க வேண்டும். ஏனென்றால், நச்சு அகற்றுதல் என்பது சாதாரண வேலை அல்ல. எளிய உணவு மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்கள் மூலமே அதைச் செயல்படுத்த முடியும்.\nவேலைகள் அதிகம் இல்லாத ஒரு நாளைத் தேர்ந்தெடுத்து, நாள் முழுவதும் எந்த உணவும் சாப்பிடாமல் இருக்க வேண்டும். பசிக்கும்போது தண்ணீர் குடித்துக்கொள்ளலாம். பகல் முழுவதும் இப்படி பட்டினி இருந்தால், ‘இதற்கு மேல் உணவு எதுவும் வராது’ என்பதை உடல் உணர்ந்துகொண்டு, கழிவுகளை அகற்றும் வேலையைத் தொடங்கிவிடும். அடுத்த நாள் காலையில் கழிவுகள் வெளியேறி, உடல் இலகுவாக இருக்கும். உடனே திட உணவுகளைச் சாப்பிடக் கூடாது. நீராகாரமோ அல்லது எந்தவித மசாலாப் பொருட்களும் சேர்க்காத புழுங்கல் அரிசிக் கஞ்சி போன்ற நீர் கலந்த உணவுகளையோ எடுத்துக்கொள்ளலாம். மதியம், களி போன்ற பாதி திட உணவுகளைச் சாப்பிட வேண்டும். தேவைப்படும்போது தண்ணீர் குடித்துக்கொள்ளலாம். இரவில் வெறும் பழங்களை மட்டும் சாப்பிட வேண்டும்.\nஇப்படி முதல் நாள் காலையில் தொடங்கி இரண்டாவது நாள் இரவு வரைஸ இரண்டு நாட்கள் இந்த உணவு முறையைப் பின்பற்றினால், உடலில் அதுவரை படிந்துள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும். பொதுவாகவே 20 வயதுக்கு மேற்பட்ட ஆண்/பெண், மாதம் ஒருமுறை இந்த ‘இரு நாள் உணவுக் கட்டுப்பாட்டு’ப் பயிற்சியை மேற்கொள்ளலாம். உடல்நலக் குறைவு இருக்கும் நாட்களில், இதைச் செய்ய வேண்டாம்.\nமருந்து, மாத்திரைகள் எதுவும் இல்லாமல் நம் உடலில் படிந்துள்ள கழிவுகளை வெளியேற்றும் எளிய பயிற்சி இது. இதை ஓரிரு மாதங்கள் தொடர்ந்து செய்துவரும்போது, உடலில் ஏற்படும் மாற்றத்தையும், உருவாகும் உற்சாகத்தையும் நீங்களே உணர முடியும். அதே சமயம், ‘அதுதான் ரெண்டு நாள் உணவுக் கட்டுப்பாட்டில் இருந்துவிட்டோமே’ என மூன்றாவது நாளில் இருந்து மறுபடியும் துரித உணவுகளை வெளுத்துக்கட்டினால், பட்டினி இருந்ததற்குப் பலனே இல்லை. உடலுக்குக் கட்டுப்பாடான உணவைத் தரும் அதே நேரம், துரித உணவுகளின் தீமை குறித்தும், அவற்றைத் தவிர்க்கவேண்டியதன் அவசியம் குறித்தும் மனதுக்கும் கட்டுப்பாடு தேவை.\nபாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் விதவிதமான சுவையுள்ள சிப்ஸ்களை, சிறுவர் – பெரியவர் வித்தியாசம் இல்லாமல் எல்லோரும் வாங்கிச் சாப்பிடுகிறோ���்.சுவைக்காக, நிறத்துக்காக, பல நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கஸ எனப் பல காரணங்களுக்காக இந்த சிப்ஸ்களில் அளவுக்கு அதிகமாகவே உப்பு சேர்க்கிறார்கள். இவற்றைத் தொடர்ந்து சாப்பிடும்போது, ரத்தத்தில் உப்பின் அளவு அதிகரிக்கிறது; ரத்தத்தின் அடர்த்தி அதிகரித்து ரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது. கை நுனி, பாதம், தோல் போன்ற இடங்களில் நமநமத்துப்போவதும், குத்தல் ஏற்படுவதும் இதனால்தான். புண் வந்தால் சீக்கிரம் ஆறாமல் இருப்பதும், தோல் வியாதிகள் வருவதும்கூட இதன் விளைவே. இவற்றைச் சுத்தம் செய்வதுதான் சிறுநீரகங்களின் வேலை என்றாலும், வரம்பு மீறி செல்லும்போது, அதுவும் பாவம் என்னதான் செய்யும் சிறுநீர் செல்லும் பாதையில் அந்த உப்பு படிந்து, ஒருகட்டத்தில் அந்தப் பாதையே அடைபட்டுவிடும். பிறகு சிறுநீரகக் கல், அறுவைசிகிச்சை என சிக்கல் தொடங்கும். கண், காது, கல்லீரல், மண்ணீரல் தொடர்பான நோய்கள் வரவும் அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. மஞ்சள் குடிநீரை தொடர்ந்து எடுத்துக்கொள்ளும்போது இந்த வகையான கழிவுகள் அகற்றப்படும். (மஞ்சள் குடிநீர்: பார்க்க பெட்டிச் செய்தி).\nஅதிக உப்பு சேர்க்கப்பட்ட, நிறமூட்டப்பட்ட, மோனோ சோடியம் குளூட்டாமேட் சேர்க்கப்பட்ட எந்த உணவையும் குழந்தைகளுக்குக் கொடுக்கவே கூடாது. அவர்களின் உடம்பில் ஏற்கெனவே உள்ள நச்சுக்களை உணவின் மூலமே அகற்ற முடியும். பச்சையம் அதிகம் உள்ள உணவுகளான அருகம்புல், அவரைப் பிஞ்சு, சிறுகீரைஸ போன்றவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும். இவற்றில் மசாலாப் பொருட்கள் எதுவும் சேர்க்காமல் வேகவைத்துச் சாப்பிடும்போது, அதில் இருக்கும் பச்சையம், கழிவுகளை வெளியேற்ற உடலுக்கு உதவி செய்யும்.\nஎந்தப் பொருள் அதன் இயல்புத் தன்மையில் இருக்கிறதோ, அதுவே நல்ல உணவு. இட்லியை நாள்கணக்கில் வைத்திருக்க முடியாது. சில மணி நேரத்துக்குப் பிறகு கெட்டுப்போகும்; கெட்டுப்போக வேண்டும். கஞ்சி காய்ச்சி அப்படியே வைத்துவிட்டால், கெட்டுப்போய் அதன் மீது ஆடை படியும்.\nஎல்லா உணவுப் பொருட்களிலும் சிறிய அளவில் நச்சு இருக்கத்தான் செய்யும். நாம் சாப்பிடும் உப்பில்கூட கடினமான பல தாதுக்கள் இருக்கின்றன. இதைத் தவிர்க்க, உப்பை நேரடியாக உணவில் போடாமல், தண்ணீரில் கரைத்து, கொஞ்ச நேரம் வைத்திருந்து மேலே உ���்ள நீரை மட்டும் தேவையான அளவுக்குப் பயன்படுத்திக்கொண்டால், உப்பின் தீங்கு நீங்கிவிடும். கடையில் வாங்கும் எந்தக் காய்கறியையும் வீட்டுக்குக் கொண்டுவந்ததும் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, உப்பும் மஞ்சளும் சேர்த்துக் கழுவிப் பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் அந்தக் காய்கறிகளில் படிந்திருக்கும் நஞ்சை நீக்க முடியும்.\nஆக, அன்றாடம் நம் கையால் நாம் பார்த்துப் பார்த்துச் சமைக்கும் உணவை உட்கொண்டாலே நஞ்சு இல்லா வாழ்வு நம் கையில்\nநல்லெண்ணெய் – 1 தேக்கரண்டி\nகுழம்பு மஞ்சள்தூள் -1/2தேக்கரண்டி மிளகுத் தூள் – 1/4 தேக்கரண்டி\nஉப்பு – தேவைக்கு ஏற்ப\nதண்ணீர் – 200 மி.லி\nஇவை அனைத்தையும் நன்றாக வேகவைத்து வடிகட்டி, ஒரு டம்ளர் நீராகப் பருகவும். இதைப் பருகுவதற்கு 2லு மணி நேரத்துக்கு முன்னும் பின்னும், வேறு எந்த உணவும் எடுத்துக்கொள்ள வேண்டாம்\nஇணையதளத்தில் வைரலாகி வரும் ஆபத்தான வாக்கம் சேலஞ்ச்\nமதிய நேரத்தில் இந்த 9 உணவுகளில் ஒன்றை கூட சாப்பிட்டு விடாதீர்கள்\nபெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடுகளில் இந்தியா முதலிடம்\nசீன வகை உணவுகளில் மிக அதிகளவில் உப்பு: ஆய்வில் கண்டுபிடிப்பு\nஉயிரைக் குடிக்கும் கொரோனா வைரஸ் ஜெர்மனி, கனடாவிலும் பரவியது\n28.01. 2020 உங்களுக்கான நாள் எப்படி\nசீனாவிலிருந்து பரவும் கரோனா வைரஸ் தாக்கினால் என்ன நடக்கும்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/34372", "date_download": "2020-01-28T19:34:38Z", "digest": "sha1:3QW7DIOB3O3FKMTNEZ5BQBSXJI3IYCTA", "length": 11024, "nlines": 188, "source_domain": "www.arusuvai.com", "title": "\"அறுசுவை செய்திகள்\" | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n2. தளத்தைக் கலக்கும் ட்ரேஸி\n3. மன்றத்தின் போக்கு கடந்த நாட்களில் எப்படி இருந்தது\n4. அடுத்த பட்டிக்கான அறிவிப்பு.\nஇனி விரிவான செய்திகளை பார்ப்போம் .\n1. செண்பகாவின் கைவண்னத்தில் இனிப்பு , காரம் என அறுசுவையின் தீபாவளி சிறப்பாக அமைந்தது.\n2. இமாவின் ஓலையில்லா ஊர் இது வாயிலாக ட்ரேஸி நமது தளம் முழுக்க துள்ளி குதிக்கிறது.\n3. கடந்த காலங்களில் அறுசுவையில் வெவ்வேறு விதமா�� தலைப்புகள் , இது மட்டும்தான் என்பது போலில்லாமல் பலவிதமான பேச்சுகள் , சுவாரஸ்யங்கள் , கலாட்டாக்கள் கலந்து அறுசுவையும் கலகலப்பாக இருக்கும் . கொஞ்சம் மன சங்கடத்துடன் வருபவர்கள்கூட கச்சேரியில் சேர்ந்து மகிழ்ச்சியாக திரும்புவர் . ஆனால் சில நாட்களாக ஒரே விதமான கேள்விகள் . ஒரே விஷயங்கள் பற்றிய பல சந்தேகங்கள் இப்படி சுற்றி சுற்றி மன்றத்தின் போக்கு ஒரே பக்கமாக இருக்கிறது . தோழிகள் சேர்ந்து அறுசுவையை மீண்டும் கலகலப்பாக்கி அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.\n4. அடுத்த பட்டி வரும் திங்களன்று துவங்கப்படும்.நடுவராக பொறுப்பேற்று நடத்திக்கொடுக்க தோழி பிரேமா அவர்களை அன்போடு அழைக்கிறேன்.\nஇத்துடன் செய்திகள் நிறைவடைகின்றன. வணக்கம்... :-)\n;))) சிரிக்க வைச்சிட்டீங்க. நன்றி. ;)\n இல்லை .... :-( அவ்வ்வ்வ் உங்க மைண்டு வாய்ஸ் எனக்கு கேட்கலையே...\nபட்டி முன்னாள் நடுவரே , உங்களை ரேணு என்று அழைக்கலாம ( பர்மிசன் கிடைக்குமா\nஉங்களை வளப்படுத்திக்கொள்ள அதிக நேரம் செலவழியுங்கள்,\nமற்றவர்களை விமர்சிக்க நேரம் இல்லாது போகும்\nகண்டிப்பா பனிஸ்மெண்ட் உண்டு.உடனே ஒருகிலோ பாதுஷா அனுப்பிவைங்க அதுதான் பனிஸ்மெண்ட் :-)\nரேணு கூப்பிடலாம். என்ன விஷயம்னு சொல்லுங்க..:-) பட்டியில் தான் அப்படி கூப்பிடக்கூடாது.\nபாதுஷா தானே அனுப்பிவிடலாம் ப்ரோப்லம் என்னவென்றால் , பாதுஷா எப்படி இறுக்கும் (விஷயம் எதுவும் இல்லை பிரண்டாகிடலாம் என்றுதான்) அது சரி நடுவரை கண்ணிக்கு எட்டின தூரம் வரை காணவில்லை ,மேல தளம் ரெடிபன்னிருவோம் , ( வரவேற்பு பலமாக இருக்கட்டும் )\nஉங்களை வளப்படுத்திக்கொள்ள அதிக நேரம் செலவழியுங்கள்,\nமற்றவர்களை விமர்சிக்க நேரம் இல்லாது போகும்\n\" சந்திப்போமா இருவரும் சந்திப்போமா \" பகுதி - 4\n\" சந்திப்போமா இருவரும் சந்திப்போமா \" பகுதி - 3\n\" சந்திப்போமா இருவரும் சந்திப்போமா \" பகுதி - 2\n\" சந்திப்போமா இருவரும் சந்திப்போமா \n\"இதயத்தால் பேசுகிறாள் - 4\"\n\"இதயத்தால் பேசுகிறாள் - 3\"\n\"இதயத்தால் பேசுகிறாள் - 1 \"\nபட்டாம் பூச்சி பட..பட.. (1)\nப பி யே யோ\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/local-news/chennai-news/63395-resolution-passed-against-megedatu-in-karnataka-by-tn-cm-edappadi.html", "date_download": "2020-01-28T19:22:09Z", "digest": "sha1:R7RNJTB3UDB3V7L2WZRPVLZX4B3MXJRA", "length": 38077, "nlines": 387, "source_domain": "dhinasari.com", "title": "மேகதாது அணைக்கு எதிரான தீர்மானம்... தாக்கல் செய்தார் முதல்வர் எடப்பாடி! - தமிழ் தினசரி", "raw_content": "\nரஜினிக்கு எதிராக திராவிடர் விடுதலை கழகம் தொடர்ந்த வழக்கு வாபஸ்\nகரோனா வைரஸ்…. விமான நிலையத்தில் தனி ஸ்கேனர்\nரவீந்திரநாத் குமார் மீது தாக்குதல்\nபெரியாரை தூக்கி பிடிக்க நினைத்தால் அதிமுக., இந்து வாக்கு வங்கியை இழக்க நேரிடும்\nரஜினிக்கு எதிராக திராவிடர் விடுதலை கழகம் தொடர்ந்த வழக்கு வாபஸ்\nரவீந்திரநாத் குமார் மீது தாக்குதல்\nபெரியாரை தூக்கி பிடிக்க நினைத்தால் அதிமுக., இந்து வாக்கு வங்கியை இழக்க நேரிடும்\nதை அமாவாசை : புனித நீராடி முன்னோர் வழிபாட்டுக்கு குவியும் பக்தர்கள்\nரஜினிக்கு எதிராக திராவிடர் விடுதலை கழகம் தொடர்ந்த வழக்கு வாபஸ்\nகரோனா வைரஸ்…. விமான நிலையத்தில் தனி ஸ்கேனர்\n13 இந்திய மொழிகளில் வாட்ஸ் அப் செயலி சொந்தமா உருவாக்க மத்திய அரசு…\nதேஜஸ் எக்ஸ்பிரஸ்: நேற்று ஒரு மணி நேரம் தாமதத்திற்கு பயணிகளுக்கு இழப்பீடு\n‘என் அப்பா’ என்ற தலைப்பில் மாணவன் எழுதிய உருக்கமான கட்டுரை\nஇந்து பெண்ணை காதலிப்பதாக கூறி மதம் மாற்றி திருமணம்\nபாகிஸ்தானில் பரபரப்பு: வானில் தோன்றிய வளையம்\nவிமானத்தில் பயணித்த பெண் அதிர்ச்சி தகவல் அயர்ந்த உறக்கத்தில் அருகிருந்தவர் செய்த செயல்\nமீன் பிடிக்க சென்ற சிறுவன் தாவி பாய்ந்த மீன் கழுத்தை துளைத்து நின்ற விபரீதம்\nஎனக்கு 53 உனக்கு 35 தாயை ஹனிமூனுக்கு கூட்டி வந்த மகள் தாயை ஹனிமூனுக்கு கூட்டி வந்த மகள்\nரஜினிக்கு எதிராக திராவிடர் விடுதலை கழகம் தொடர்ந்த வழக்கு வாபஸ்\nரவீந்திரநாத் குமார் மீது தாக்குதல்\nபெரியாரை தூக்கி பிடிக்க நினைத்தால் அதிமுக., இந்து வாக்கு வங்கியை இழக்க நேரிடும்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nதை அமாவாசை : புனித நீராடி முன்னோர் வழிபாட்டுக்கு குவியும் பக்தர்கள்\n நாளை ராமபிரான் படத்துக்கு ‘பூமாலை’ ஊர்வலம்\nகுடமுழுக்கு சர்ச்சை: ஆகம மந்திரம் அறிவாரோ தமிழ் தோத்திரம் அறிவாரோ\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் ஜன.24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nஇ���்த மாதம் இந்த ராசிக்காரர் இவரை வணங்க வேண்டும்\nபஞ்சாங்கம் ஜன.23- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஜன.22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nரஜினிக்காக … என்ன சொல்கிறார் ராகவா லாரன்ஸ்\nசுய ஒழுக்கமும், விடா முயற்சியும், தீவிர பயிற்சியும் இருந்தால் பாடகர் ஆகலாம்: சித் ஸ்ரீராம்\nலக்ஷ்மி ஸ்டோர்ஸ் பாக்கியலக்ஷ்மிக்கு கிடைச்ச பாக்கியம் என்ன தெரியுமா\nஇளையராஜாவே கைப்பட எழுதி… இசையமைத்து… பாடிக் கொடுத்த அந்தப் பாடல்… பொக்கிஷம்\nஉள்ளூர் செய்திகள் மேகதாது அணைக்கு எதிரான தீர்மானம்... தாக்கல் செய்தார் முதல்வர் எடப்பாடி\nமேகதாது அணைக்கு எதிரான தீர்மானம்… தாக்கல் செய்தார் முதல்வர் எடப்பாடி\nரஜினிக்காக … என்ன சொல்கிறார் ராகவா லாரன்ஸ்\nஎனவே அவரை யாரும் தவறாக புரிந்து கொண்டு பேச வேண்டாம் என அவரது மனமறிந்த ரசிகனாக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்\nசுய ஒழுக்கமும், விடா முயற்சியும், தீவிர பயிற்சியும் இருந்தால் பாடகர் ஆகலாம்: சித் ஸ்ரீராம்\nசுய ஒழுக்கமும், விடா முயற்சியும், தீவிர பயிற்சியும் இருந்தால் யார் வேண்டுமானாலும் பாடகர் ஆகலாம். என்றா\nலக்ஷ்மி ஸ்டோர்ஸ் பாக்கியலக்ஷ்மிக்கு கிடைச்ச பாக்கியம் என்ன தெரியுமா\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 22/01/2020 1:08 PM 0\n\"கனா காதல்', \"என் இனிய பொன் நிலாவே', \"தோட்டாக்கள் பூவாச்சு', \"ஏனோ வானிலை மாறுதே', \"இவள் அழகு', \"கூடல்', \"ஆஸ் ஐயாம் சப்பரிங் ஃபிரம் காதல்' போன்ற குறும்படங்களிலும் நடித்திருக்கிறார்.\nஇளையராஜாவே கைப்பட எழுதி… இசையமைத்து… பாடிக் கொடுத்த அந்தப் பாடல்… பொக்கிஷம்\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 22/01/2020 10:37 AM 0\n\"அரண்மனை கிளி\" - நான் உதவி இயக்குநராய் (clap asst) வேலை பார்த்த முதல் படம்...(வருடம் 1992)... அந்தப் படத்தின் பாடல்கள் நீங்கள் அறிந்ததே...\n1971ல் காவல் துறை அந்த அசிங்க ஊர்வலத்தில் அமைதி காத்தது ஏன் தெரியுமா\n1971ல் காவல் துறை அந்த அசிங்க ஊர்வலத்தில் அமைதி காத்தது ஏன் தெரியுமா\nஅவர் ஆதாரத்தைக் காட்டியிருக்கிறார். அதற்கு இதுவரை மறுப்பு சொல்லியிருக்கிறார்களா\nதிராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி ஆண்டாள் குறித்த சர்ச்சையில் கவிஞர் வைரமுத்துவுக்காக பேசியது.\nபத்திரிகை சுதந்திரம் காக்கப்படும்: கருணா பாதையில் ஸ்டாலினும் இந்திரா பாதையில் ராகுலும் செல்வதனால்\nகருணாநிதியின் பாதையில் ஸ்டாலினும், இந்திரா காந்தியின் பாதையில் ராகுல் காந்தியும் நடந்து நடந்து ஜனநாயகம் காக்க, பத்ரிகை சுதந்திரம் காக்க போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.\nஅங்கே பள்ளிக்கட்டு… இங்கே பல்லக்காட்டு\nஐயப்பனை பத்தி அசிங்கமா பெரியார் சொன்னத பாக்கதான் சபரிமலை போனாரா\nரஜினிக்கு எதிராக திராவிடர் விடுதலை கழகம் தொடர்ந்த வழக்கு வாபஸ்\nஅரசியல் தினசரி செய்திகள் - 24/01/2020 1:32 PM 0\nபெரியார் குறித்த பேச்சு - ரஜினிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி திராவிடர் விடுதலை கழகம் சார்பில் தொடரப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்பட்டது\nகரோனா வைரஸ்…. விமான நிலையத்தில் தனி ஸ்கேனர்\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 24/01/2020 1:14 PM 0\nகரோனா வைரஸ் நாளுக்கு நாள் வேகமாக பரவி வருவதால் இந்தியா எச்சரிக்கை அடைந்துள்ளது.\nரவீந்திரநாத் குமார் மீது தாக்குதல்\nதேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் தாக்கப்பட்டதற்கு இந்து மக்கள் கட்சி நிறுவனர் தலைவர் அர்ஜுன் சம்பத் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்\nதேவிபட்டினத்தில் 3 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் அவர்கள் சதித்திட்டம் தீட்டியது அம்பலம் ஆகியுள்ளது.\nபெரியாரை தூக்கி பிடிக்க நினைத்தால் அதிமுக., இந்து வாக்கு வங்கியை இழக்க நேரிடும்\nபெரியாரை தூக்கி பிடிக்க நினைத்தால் அதிமுக இந்து வாக்கு வங்கியை இழக்க நேரிடும்... என்றார்\nதை அமாவாசை : புனித நீராடி முன்னோர் வழிபாட்டுக்கு குவியும் பக்தர்கள்\nஇன்று (ஜன.,24) தை அமாவாசையை முன்னிட்டு நதிகள் மற்றும் கடலில் ஏராளமான மக்கள் புனித நீராடி, தங்களின் முன்னோர்களுக்கு தர்பணம் அளித்து நீத்தார் கடனை நிறைவேற்றி வருகின்றனர்.\nரவீந்திரநாத் எம்.பி., மீது இஸ்லாமியர்கள் தாக்குதல் இந்து தமிழர் கட்சி கண்டனம்\nதேசிய பாதுகாப்பு முகமை என்.ஐ.ஏ தேனி மாவட்டத்தில் கண்காணிப்பு செய்து, தேச விரோத கும்பலை கைது செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்\nரஜினிக்காக … என்ன சொல்கிறார் ராகவா லாரன்ஸ்\nஎனவே அவரை யாரும் தவறாக புரிந்து கொண்டு பேச வேண்டாம் என அவரது மனமறிந்த ரசிகனாக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்\n1971ல் காவல் துறை அந்த அசிங்க ஊர்வலத்தில் அமைதி காத்தது ஏன் தெரியுமா\n1971ல் காவல் துறை அந்த அசிங்க ஊர்வலத்தில் அமைதி காத்தது ஏன் தெரியுமா\n நாளை ராமபிரான் படத்துக்கு ‘பூமாலை’ ஊர்வலம்\n1971இல் ஈ.வே.ராமசாமி நாயக்கரி���் ரவுடி கும்பல்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி, திமுக., ரவுடியிசத்தால் வாய்மூடி உள்ளம் குமுறியவர்கள்… அரை நூற்றாண்டு காலத்துக்குப் பின்னர் 2020ல்...\nமேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தை தாக்கல் செய்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். மேலும், இந்தத் தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றித் தருமாறு உறுப்பினர்களுக்கு கோரிக்கை விடுத்தார்.\nகஜா புயல் பற்றி பேசத் தொடங்கிய ஸ்டாலினை இடைமறித்தார் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். இப்போது, ”மேகதாது விவகாரம் பற்றி மட்டுமே பேச வேண்டும்” என்று அவர் கூறினார்.\nதொடர்ந்து, மேகதாது விவகாரம் பற்றி மட்டுமே பேச சபாநாயகரும் வேண்டுகோள் விடுத்தார்.\nஇதை அடுத்து, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 9 பேர் கொண்ட குழுவில், மாநிலத்தின் சார்பில் உறுப்பினர் யாரும் இல்லை; இன்று வரை நிரந்தர உறுப்பினர் நியமிக்கப்படவில்லை. தமிழகம் முழுமையாக வஞ்சிக்கப்பட்டுள்ளது என்று கூறினார் மு.க.ஸ்டாலின்.\nமேலும், தமிழக விவசாயிகள் அதிர்ச்சியடையும் வகையில் மத்திய நீர்வள ஆணையம் அனுமதி கொடுத்துள்ளது, இது காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிரானது என்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.\nகாவிரி நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், தமிழகத்திற்கு வரும் நீரை குறைக்கும் வகையில் கர்நாடக அரசு அணை கட்டுகிறது என்று கூறிய ஸ்டாலின், காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தமிழகம் சார்பில் முழுநேர உறுப்பினர்கள் இல்லை என்பதை மீண்டும் வலியுறுத்தினார்.\nமுழுநேர தலைவரை நியமிக்காமல் ஆணையத்தை கிடப்பில் போட்டுள்ளதன் உள்நோக்கம் என்ன என்று கேள்வி எழுப்பிய ஸ்டாலின், காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு முடக்கி வைத்துள்ளது என்றும், மாநில அரசுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் மத்திய அரசின் செயல்பாடு உள்ளது; தமிழக எம்.எல்.ஏ.க்களை அழைத்துச்சென்று பிரதமரை முதல்வர் சந்தித்திருக்க வேண்டும் என்றும் யோசனை கூறினார் ஸ்டாலின்\nதொடர்ந்து, சட்டப்பேரவை கூட்டத்தை நாளையும் நீட்டிக்க மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். மேலும், கஜா புயல் சேதம் பற்றி விவாதிக்க சட்டப் பேரவை கூட்டத்தை நாளையும் நடத்த வேண்டும் என்றார்.\nஇந்நிலையில், ஒட்டுமொத்த தமிழக மக்கள���ன் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிகிறேன் என்று கூறி தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.\nஇதைத் தொடர்ந்து, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், காவிரியில் புதிய அணை கட்டக் கூடாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. கர்நாடக அரசு சட்டத்துக்கு புறம்பாக அணை கட்டுவது நியாயமில்லை என்றார்.\nகாவிரியில் கர்நாடக அரசு ஒரு அணை கட்டுகிறதா, 2 அணை கட்டுகிறதா, 2 அணை கட்டுகிறதா என்று கேள்வி எழுப்பினார் துரைமுருகன் என்று கேள்வி எழுப்பினார் துரைமுருகன் மேலும், கர்நாடகா அரசு நம்மை ஏமாற்ற பார்க்கிறார்கள், எந்த இடத்திலும் அணை கட்டக்கூடாது என்பதை நாம் வலியுறுத்த வேண்டும் என்றார்.\nஅதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கர்நாடக அரசு 2 அணைகள் கட்ட அப்போது அனுமதி கோரியது, அந்த அணைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. தற்போது மேகதாதுவில் புதிய அணை கட்ட முயற்சி செய்துவருகிறார்கள், இதற்கு எதிராகவும் வழக்கு தொடர்ந்துள்ளோம் என்று கூறினார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleசென்னையில் 11 இடங்களில் காவிக் கொடி ஆர்ப்பாட்டம் அயோத்தியில் ராமர் ஆலயம் எழும்பிட வலியுறுத்தல்\nNext articleரஜினியின் 2.0 ரூ.500 கோடியை வசூல் செய்துவிட்டதாம்\nபஞ்சாங்கம் ஜன.24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் சித்தர் சீராம பார்ப்பனனார் - 24/01/2020 12:05 AM 5\nஇனி எப்போ பண்ணுவீங்க இந்த ஆப்பம்\nசிவப்பரிசி ஆப்பம் தேவையானவை : சிவப்பரிசி, பச்சரிசி – தலா 200 கிராம் உளுத்தம்பருப்பு – ஒரு கைப்பிடி அளவு வெந்தயம் – 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் உப்பு – தேவையான அளவு. செய்முறை : சிவப்பரிசி, பச்சரிசி, உளுத்தம்பருப்பு, வெந்தயம் ஆகியவற்றைச் சேர்த்து மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு களைந்து அவற்றுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கிரைண்டரில் நைஸாக அரைத்தெடுக்கவும். பிறகு உப்பு சேர்த்துக் கரைத்து ஆறு மணி நேரம் புளிக்கவிடவும். ஆப்பக்கல்லைச் சூடாக்கி மாவை ஆப்பங்களாக ஊற்றி, சிறிதளவு தேங்காய் எண்ணெய்விட்டு வேகவிட்டு எடுக்கவும்.\nஆரோக்கிய சமையல்: வேர்க்கடலை ரைஸ்\nகடுகு, பெருங் காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து, பொடித்த வேர்க்கட��ைக் கலவை, சாதம் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.\nஆரோக்கிய சமையல்: ஜவ்வரிசி கொழுக்கட்டை\nஉப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்துக் கிளறி, ஜவ்வரிசியை கையால் மசித்து சேர்த்து, சோள மாவையும் சேர்த்துக் கிளறவும்\nதினசரி - ஜோதிட பக்கம்...RELATED\n|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |\nரஜினிக்கு எதிராக திராவிடர் விடுதலை கழகம் தொடர்ந்த வழக்கு வாபஸ்\nபெரியார் குறித்த பேச்சு - ரஜினிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி திராவிடர் விடுதலை கழகம் சார்பில் தொடரப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்பட்டது\nகரோனா வைரஸ்…. விமான நிலையத்தில் தனி ஸ்கேனர்\nகரோனா வைரஸ் நாளுக்கு நாள் வேகமாக பரவி வருவதால் இந்தியா எச்சரிக்கை அடைந்துள்ளது.\nரவீந்திரநாத் குமார் மீது தாக்குதல்\nதேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் தாக்கப்பட்டதற்கு இந்து மக்கள் கட்சி நிறுவனர் தலைவர் அர்ஜுன் சம்பத் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்\nதேவிபட்டினத்தில் 3 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் அவர்கள் சதித்திட்டம் தீட்டியது அம்பலம் ஆகியுள்ளது.\nஇந்த செய்தியைப் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/nridetail.php?id=13078", "date_download": "2020-01-28T18:52:37Z", "digest": "sha1:ANPAV5UBLYN7WLV7ZPZSKKKTSKAZQ35V", "length": 9241, "nlines": 60, "source_domain": "m.dinamalar.com", "title": "சிங்கப்பூர் ராமர் ஆலயத்தில் ஸ்ரீ முருகன் திருக்கல்யாண மஹோற்சவம் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nசிங்கப்பூர் ராமர் ஆலயத்தில் ஸ்ரீ முருகன் திருக்கல்யாண மஹோற்சவம்\nபதிவு செய்த நாள்: நவ 12,2019 19:10\nசிங்கப்பூர் சாங்கி ஸ்ரீ ராமர் ஆலயத்தில் ஸ்ரீ முருகன் திருக்கல்யாண மஹோற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. அக்டோபர் 28 ஆம் தேதி முதல் நவம்பர் 3 ஆம் தேதி வரை ஸ்ரீ ராமர் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிக்கு ஸ்கந்த சஷ்டியை முன்னிட்டு நாள்தோறும் சிறப்பு அபிஷேகம் – ஆராதனைகள் – அலங்காரங்கள் – விசேஷ மூலமந்திர ஹோமம் – வேதிகா அர்ச்சனை – மகா தீபாராதனை வெகு விமரிசையாக நடைபெற்றன.தினமும் இரவு பக்தர்கள் பங்கேற்ற ஸ்கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்யப்பட்டது. சூர சம்ஹார நிகழ்வு பரவசமூட்டியது. முத்தாய்ப்பு நிகழ்வாக ஸ்ரீ முருகன் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் வரிசைத் தட்டு எடுத்து ஆலயம் வலம் வந்து சமர்ப்பித்தனர். ஸ்ரீ வள்ளி தேவ சேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி தெய்விக நாதஸ்வர இசையுடன் திருமண மண்டபம் வந்தடைந்த காட்சி அற்புதம். தலைமை அர்ச்சகர் வைகானஸ யஷோ பூஷணம் அம்மன்குடி வெ.சீனிவாச பட்டாச்சார்யார் வழிநடத்த திருமணச்சடங்குகளை சிவாச்சார்யார் செய்தார்.தலைமை அர்ச்சகர் திருமணச் சடங்குகளின் உள்ளார்ந்த பொருளை விளக்கியது பக்தர்களிடை மிகுந்த வரவேற்பைப் பெற்றது. தெய்விகத் தம்பதியர் ���ர்வ அலங்கார நாயகர்களாகத் திகழ அம்மி மிதித்து – அருந்ததி பார்த்து – பூச் செண்டாடி – மாலை மாற்றி – கன்னிகாதானத் திருமாங்கல்யதாரணம் கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது. பக்தர்களின் “ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா “ என்ற கோஷம் அடங்க நெடுநேரமாயிற்று. திருக்கல்யாண வைபவத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் மொய் எழுதி – அறுசுவைக் கல்யாண விருந்துண்டு முருகனருள் பெற்றுச் சென்றனர். ஆலய நிர்வாகக் குழுவினர் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.\n- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/video/9272-kgf-tamil-trailer.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-01-28T20:12:02Z", "digest": "sha1:L5L3WSTC4R6BYMQJHTGLAHLTYUCR3U5N", "length": 23442, "nlines": 284, "source_domain": "www.hindutamil.in", "title": "வாசல் கதவைத் தட்டும் பேராபத்து | வாசல் கதவைத் தட்டும் பேராபத்து", "raw_content": "புதன், ஜனவரி 29 2020\nசென்னை சர்வதேச பட விழா\nவாசல் கதவைத் தட்டும் பேராபத்து\nநமக்கும் புவி வெப்பமடைதல் - பருவநிலை மாற்றத்துக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. அது ஏதோ வெளிநாட்டில் நடக்கும் பிரச்சினை, விஞ்ஞானிகள், உலகத் தலைவர்கள் கூடிப் பேசிக் கலைவதற்கான புதுச் சாக்குப்போக்கு என்ற தோற்றம் நம் நாட்டில் இருக்கிறது.\nஆனால், இந்த நூற்றாண்டில் மனிதக் குலம் எதிர்கொண்டுள்ள மிகப் பெரிய சுற்றுச்சூழல் பிரச்சினை புவி வெப்பமடைதல். உலகிலுள்ள சுற்றுச்சூழல் பிரச்சினைகள் அனைத்தும் ஒரு மையப்புள்ளியில் குவிவதாக வைத்துக்கொண்டால், அது புவிவெப்பமடைதல் என்று சொல்லலாம். மற்றச் சுற்றுச்சூழல் பிரச்சினைகளைப் போலவே, புவி வெப்பமடைதலுக்கும் அடிப்படைக் காரணம் கட்டுமீறிய நுகர்வுமயமும் பொருட்களை வாங்கிக் குவிப்பதும்தான். ஒவ்வொரு நவீன பொருளின் உற்பத்தியிலும் சூழலையும் உலகையும் சீர்குலைக்கும் ஏதோ ஒரு அம்சம் முகமூடி போட்டு உட்கார்ந்திருக்கிறது.\nபருவநிலை மாற்றம் ஏற்கெனவே பாதிப்புகளை ஏற்படுத்தத் தொடங்கிவிட்டது. அதன் நேரடித் தொடர்பைச் சொல்லும் உடனடி அறிவியல் நிரூபணங்கள் இப்போதைக்கு இல்லை என்று வேண்டுமானால் சொல்லலாம். தமிழில் புவி வெப்பமடைதல் குறித்து விரல்விட்டு எண்ணக் கூடிய புத்தகங்களே வந்துள்ளன. அவை பெரிதும் அறிமுகப் புத்தகங்கள். தமிழ் ஊ���கங்களிலும் புவி வெப்பமடைதல் குறித்துத் தொடர்ச்சியான செய்திகளோ, விவாதமோ இல்லை.\nஇந்தப் பின்னணியில்தான் மூத்த பத்திரிகையாளர் பொன்.தனசேகரன் எழுதியுள்ள 'நிகழ்காலம் - தமிழ்நாட்டில் பருவநிலை மாற்றம்' என்ற நூல் வந்துள்ளது.\nதமிழகத்தில் புவி வெப்பமடைதல் எந்த மாதிரியான பாதிப்புகளை நிகழ்த்த ஆரம்பித்திருக்கிறது என்பதைப் பற்றி விரிவாகவும், எதிர்காலத்தில் அது எப்படிப்பட்ட வடிவங்களை எடுக்கக்கூடும் என்பதைக் குறிப்பாகவும் இந்த நூல் உணர்த்துகிறது.\nஒவ்வொரு கட்டுரையையும் வித்தியாசமான, சுவாரசியமான ஒரு விஷயத்தைக் கொண்டு தொடங்கியிருப்பதன் மூலம் வாசகரை எளிதாகத் தன் கட்டுரைக்குள் இழுத்துவிடுகிறார். அலையாத்திக் காடுகள் பற்றி அண்ணா எழுதியுள்ள குறிப்பு இதற்குச் சிறந்த உதாரணம்.\n10 கட்டுரைகள். ஒவ்வொன்றும் ஒரு பிரச்சினையை எடுத்துக்கொண்டு அலசுகிறது. வெப்பநிலை உயர்வால் குதிப்பு மீன் குறைவதால் மீனவர்களுக்கு ஏற்படும் பாதிப்பும், தேனீக்கள் குறைவதால் பழங்குடிகளின் தேன் சேகரிப்பில் ஏற்படும் பாதிப்பும் எளிய மக்களின் வாழ்க்கையில் பருவநிலை மாற்றம் ஏற்படுத்தப்போகும் பாதிப்பை அழுத்தமாக உணர்த்துகின்றன. பருவமழை தப்பியதால் ஏற்படும் வறட்சி தரும் பாதிப்புகளைப் பேசும் அதேநேரம், வறட்சியிலும் பேரழிவிலும் தாக்குப்பிடிக்கும் பாரம்பரிய நெற்பயிர்கள் என மாற்று வழியையும் ஆசிரியர் சுட்டிக்காட்டியிருக்கிறார். விவசாயிகள் தற்கொலை, கடல் நீர்மட்டம் உயர்வதால் தமிழகம் சந்திக்கப் போகும் பொருளாதார பாதிப்புகள் பற்றிய இரண்டு கட்டுரைகளும் சூழலியலுக்கும் பொருளாதாரத்துக்கும் உள்ள நேரடித் தொடர்பைச் சொல்கின்றன. நம் பாரம்பரியச் சூழலியல் பாதுகாப்புக்கு எடுத்துக்காட்டான கோவில் காடுகள், கடல் வளத்தைப் பெருக்கும் பவழத் திட்டுகள் ஆகியவை அழிந்து வருவதன் தீவிரத்தைக் கவனப்படுத்தியுள்ளார். புவி வெப்பமடைதலால் பெருகி வரும் தொற்றுநோய்களைப் பரப்பும் கொசுக்களைப் பற்றி மற்றொரு கட்டுரை எச்சரிக்கிறது.\nஅறிவியல் ஆதாரம் இல்லாமல், கணிப்புகளின் அடிப்படையில் இந்தக் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளதாக விமர்சனம் முன்வைக்கப்படலாம். ஆனால், புவி வெப்பமடைதல்-பருவநிலை மாற்றம் ஏற்படுத்தும் தாக்கங்கள் பற்றி மதிப்பிட உருவாக்கப��பட்ட 'பருவநிலை மாற்றம் பற்றி ஆராயும் பன்னாட்டு அரசுக் குழு'வில் (The Intergovernmental Panel on Climate Change - IPCC) உள்ள ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகளும்கூட, இன்றைய சூழ்நிலையில் எந்தப் பாதிப்புக்கும் ஒற்றைக் காரணத்தை அறுதியிட்டுக் கூற முடியாத நிலையிலேயே இருக்கிறார்கள். அதேநேரம், பருவநிலை மாற்றத்துக்கான அடிப்படைக் காரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுவிட்டன. இயற்கையில் நிகழும் பிறழ்வுகளுடன் நேரடியாகப் பொருத்திக் கூறும் அளவுக்கு, அந்தக் காரணங்கள் தீர்மானமான கணிதச் சூத்திரம் போல் இல்லை என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.\nபுவி வெப்பமடைதலின் வரலாற்று-அறிவியல் பின்னணியை விளக்கும் பிற்சேர்க்கைகளும், கலைச்சொல் விளக்கமும் புதிய துறை பற்றிய வாசகரின் பயத்தை விலக்கி வைக்கும்.\nகட்டுரைகளுக்கு இடையே வரும் கவிதைகள் நம் குற்றஉணர்வைத் தூண்டி மனதைக் குடைகின்றன. ஓவியர் மணிவண்ணனின் சிந்தனையைக் கிளறும் முகப்பு ஓவியம் தொடங்கி, நூலின் வடிவமைப்பும் நேர்த்தியும் வாசிப்பை மேம்படுத்துகின்றன.\nசாதாரண வாசகனை முன்னிறுத்தி எழுதப்பட்டுள்ள இந்த நூல், அதற்கான அனைத்து அம்சங்களையும் சிறந்த முறையில் உள்ளடக்கி இருக்கிறது.\nநிகழ்காலம் - தமிழ்நாட்டில் பருவநிலை மாற்றம், பொன்.தனசேகரன், கார்த்திலியா வெளியீடு, தொடர்புக்கு: 044 -43042021.\nபுவி வெப்பமயமாதல் அறிமுகக் கையேடு\nபுவி வெப்பமயமாதல் பிரச்சினை குறித்து விளக்கும் 'புவி வெப்பமயமாதல் - தொடக்கநிலையினருக்கு' என்ற கிராஃபிக் புத்தகம் முன்னணி விஞ்ஞானி டீன் குட்வின் எழுதியது. புவி வெப்பமயமாதல் என்ற சுற்றுச்சூழல் பிரச்சினையின் பின்னணியில் உள்ள அறிவியல் என்ன, இந்தப் பிரச்சினைக்குத் தனிநபர்களான நாம் என்ன செய்ய முடியும் என்ற இரண்டு அடிப்படைகளை இந்தப் புத்தகம் விளக்குகிறது. புவி வெப்பமயமாதலைக் குறைக்க ஆசிரியர் முன்வைக்கும் 50 எளிய செயல்பாடுகள் நாம் அனைவரும் அவசியம் கடைப்பிடிக்க வேண்டியவை. சுற்றுச்சூழல்-அறிவியல் பிரச்சினைகள் என்றால் புரியாது என்ற பயத்தை ஜோ லீயின் கோட்டோவியங்கள் நிறைந்த இந்தப் புத்தகம் சற்று விலக்கி வைக்கிறது. இந்த நூலைத் தமிழில் தந்திருப்பவர் பேராசிரியர் க.பூரணச்சந்திரன், அடையாளம் வெளியீடு. தொடர்புக்கு: 04332-273444\n10 ரூபாய்க்கு மதியச் சாப்பாடு: மகாராஷ்டிராவில் 'ஷிவ...\nகுருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி\nசிஏஏ, என்ஆர்சி பற்றி சில அரசியல் கட்சிகள்...\n‘‘ஆட்சிக்கு வந்தால் ஷாகின்பாக் போராட்டக்காரர்களை ஒரு மணிநேரத்தில்...\nநேரடி வரி வருவாயும் குறைந்ததால் பட்ஜெட்டில் தனிநபர்...\nசிஏஏ எதிர்ப்பு: ஒவ்வொரு இல்லத்திலும் கையெழுத்துப் பதிவாகிட வேண்டும்; ஸ்டாலின் அறிவுறுத்தல்\nஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் 2 அவதூறு வழக்குகள்\nடெல்லி தேர்தல்: மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் சர்ச்சைக் கருத்து; தேர்தல் ஆணையம்...\nசட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய கட்டாயம்; நடவடிக்கை எடுக்க காவல் ஆணையருக்கு அதிகாரம்...\n'டகால்டி' Vs 'சர்வர் சுந்தரம்' ரிலீஸ் பிரச்சினை; பாரதிராஜா தலையீட்டால் முடிவுக்கு வந்தது\nரஷ்யக் கலை விழா: 28 கால்களின் சங்கீதம்\nஇணைய உலா: ஃபுட்டீகளின் உணவு உலகம்\nவைரல் உலா: பிளாஸ்டிக்கில் கோட்சூட்\nவிசில் போடு 16: 90 கிட்ஸ் Vs 2K கிட்ஸ்\nஅந்த நாள் 39: வந்தார்கள் பாளையக்காரர்கள்\nஅந்த நாள் 40: நாயக்கர் புகழை நிலைநாட்டியவர்\nபெண் வரலாறு: அறிவுச் சுடர் ஏற்றிய ‘சகோதரி’\nசேவையே வாழ்க்கை: ஆரோக்கியம் காக்கப் போராடிய ஐவர்\nமுண்டாசுப்பட்டி 2ம் பாகம்: புதிய முயற்சியில் தயாரிப்பு நிறுவனம்\nமனமே நலமா- 1: சினிமா சித்தரிப்பில் மனநோய்கள்- மாற்றமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2016/01/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%9F-17/", "date_download": "2020-01-28T20:22:59Z", "digest": "sha1:M4V5B4WH7F3DJGN5XFYWLMEFSCN3TACX", "length": 19167, "nlines": 96, "source_domain": "thetamiltalkies.net", "title": "சென்னை சர்வதேச பட விழா | உட்லண்ட்ஸ் / உட்லண்ஸ் சிம்பொனி | 11.1.2016 படங்களின் அறிமுகப் பார்வை | Tamil Talkies", "raw_content": "\nசென்னை சர்வதேச பட விழா | உட்லண்ட்ஸ் / உட்லண்ஸ் சிம்பொனி | 11.1.2016 படங்களின் அறிமுகப் பார்வை\nசென்னை 13-வது சர்வதேச பட விழாவில் திங்கள்கிழமை உட்லண்ட்ஸ் திரையரங்கில் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை »\n1987-ல் ஒலேகா நகரைச் சேர்ந்த கத்யாவும் ஆந்த்ரேயும் ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் ஒன்றாகப் படித்தவர்கள். அவர்கள் இருவரும் ஒருங்கிணைந்த சோவியத் ரஷ்யாவுக்காக உயிரைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக்கொண்டவர்கள். அவர்களின் பிற்கால வாழ்க்கையில் எல்லாமும் மாறிவிடுவதை இப்படம் காட்டுகிறது.\n30 வயதைத் தொடும் அவர்களி���் காத்யா ஒரு நடிகையாக இருக்கிறாள். அவள் திருமணமான இளைஞனை காதலிக்கிறாள். ஆந்த்ரே ஒரு அரசியல் விமர்சகனாக இருக்கிறான். தன்னுடைய வேலைச்சுமையிலிருந்து விடுபட வீடியோ விளையாட்டை நாடுகிறான். அவர்கள் இப்போதுள்ள தங்கள் நாட்டில் காணும் உண்மை இயல்பு வேறாகயிருக்கிறது.\nதனது நெருங்கிய தோழியை இரவுபகலாக நினைத்துக்கொண்டிருப்பவன் அவன். அவனுடைய தந்தையும் அவனுடைய தங்கையும் தொடர்ந்து பாலியல் பற்றி விவாதித்துக் கொண்டிருப்பவர்கள். ஆனால் எட்வார்டோ ஒரு நுட்பமான பிரச்சனையில் இருக்கிறான். அவனுக்கு பாலியல் என்பது ஒரு மெல்லிய புண்ணாக இருக்கிறது. சுய இன்பம் அனுபவிப்பது கூட வேதனையான ஒன்றுதான் அவனுக்கு.\nபல்வேறு தயக்கங்கள் அச்சங்களுக்குப் பிறகு ஒருவழியாக அறுவை சிகிச்சை ஒத்துக்கொள்கிறான். பிறகு அவனிடம் மாற்றம் ஏற்படுகிறது. அவனது விருப்பத்தை உணர்ந்த அவனது ரகசிய காதலி பியான்கா அவனை வெளியில் ஒரு இடத்திற்குச் செல்ல அழைக்கிறாள். இருவரும் செல்கின்றனர். அங்கு அவனது முயற்சி தோல்வியில் முடிகிறது. ஒரு மெல்லிய இதயம் படைத்த 17வயது இளைஞனின் ஆசைகளை வேதனைகளை மிகச் சிறப்பாக ஒரு கோடைக்கால காதல் கதையுடன் இணைத்து அழகாக கூறியுள்ள படம்.\nசெண்டாரோ டொராயாகீஸ் என்ற இனிப்பினை தயாரிக்கும் சிறிய பேக்கரியை நடத்தி வருகிறான். டோகு என்ற ஒரு வயதான பெண்மணி அவனுக்கு உதவுவதாக வரும்போது வேண்டா வெறுப்பாக ஒப்புக் கொள்கிறான். ஆனால் அந்தப் பெண்மணி தயாரிக்கும் அன் என்ற உணவு வகை சுவை மிகுந்ததாக இருப்பதால் செண்டாரோவின் வியாபாரம் செழிக்கிறது. அதே நேராத்தில் செண்டாரோவும், டோகுவும் தங்களது கடந்த கால வாழ்க்கையைப் பற்றியும் வலியைப் பற்றியும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ள ஆரம்பிக்கின்றனர்.\nஉட்லண்ஸ் மாலை 7.00 மணி\nஇத்திரைப்படம் 1909 மற்றும் 1940 ஆகிய இரு காலகட்டத்தில் நடைபெறும் இரு கதைகளை கூறுகிறது.அமேசானிய மதகுருவும் அவரது பழங்குடி இனத்தில் கடைசியாக உயிர்பிழைத்திருப்பவருமான கரமகாத்தே பற்றிய இருவேறு காலகட்ட கதைகள் அவை. ஒரு ஜெர்மானிய விஞ்ஞானி, ஒரு அமெரிக்க விஞ்ஞானி ஆகிய இருவரோடு அவர் அமேசான் காடுகளில் யாக்ரூனா எனப்படும் ஒரு புனித முறை சிகிச்சை செய்யக்கூடிய அபூர்வ செடியைத் தேடி அலைகின்றனர். 40 வருடங்களுக்கு மேலாக அவரோடு களப்பணிய��ற்றிய இரு விஞ்ஞானிகள் தங்கள் நாட்குறிப்புகளைத் தழுவி எடுக்கப்பட்டது. சிறந்த வெளிநாட்டுப் படத்திற்கான பிரிவில் கொலம்பியாவிலிருந்து சென்று போட்டியிட்ட படம்\n- உட்லண்ஸ் சிம்பொனி -\nஇந்தியாவின் வடகிழக்கு பகுதியில், கடந்த 35 ஆண்டுகளில், இதுவரை 40,000 மக்கள் மதக்கலவரங்களாலும், கிளர்ச்சியாலும் மாண்டுள்ளனர். இதில் பலர் அப்பாவிப் பொதுமக்கள். ரைமாலி, இளம் பெண், அவளுக்கு இதைப் பற்றிய விவரங்கள் தெரியும். அவள் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானவள் வேறு. தனித்துவிடப்பட்ட ஒரு வீட்டில் இருக்கும் அவள், எப்படி பிரிவினையால் தூண்டப்பட்ட வன்முறை அவளது வாழ்க்கையையும், அவள் காதலனின் வாழ்க்கையையும், அவர்களது குடும்பத்தினரையும் பாதித்தது என்பதை நினைவுகூர்கிறாள்.\nஇரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய, போடோ சமுதாயத்தின் நிலையை, அவர்கள் எதிர்கொள்ளும் சமுதாய மற்றும் அரசியல் ரீதியான பிரச்சினைகளை இந்தப் படம் பேசுகிறது. போடோ மக்களின் நம்பிக்கையின் படி, இறந்து போனவரது உடல் ஆந்தை வடிவில் திரும்ப வரும், மரத்தில் நின்று கூப்பிட்டுக் கொண்டே இருக்கும்.\nபடம் இந்த நம்பிக்கையை எடுத்துக் கொண்டு அதை சுவாரசியமாக உருவகப்படுத்துகிறது நடிகர்கள் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளாததால் படத்தை இயக்கமுடியாமல் ஒருவருடத்துக்கும் மேலாக இயக்குநர் மஞ்சுபோரா தவித்து வந்தார். கனடாவில் நடைபெற்ற மான்ட்ரில் உலகத் திரைப்படவிழாவில் திரையிட தேர்வான படம்.\nநேபாளத்தின் வடக்குப் பகுதியில் அப்போதுதான் தற்காலிகப் போர் நிறுத்த அறிவிப்பு செய்யப்பட்டது. போர்களால் பாதிக்கப்பட்டிருந்த அந்தச் சின்னஞ்சிறு கிராமத்தினர் சந்தோஷத்தில் மிதக்கிறார்கள். சிறுவர்களான பிரகாஷ் மற்றும் கிரண் என்னும் இரண்டு நண்பர்கள், சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தொடங்கினார்கள். அவர்கள் இருவரும், ஜாதியால், சமுதாய அந்தஸ்த்தால் ஏற்றத்தாழ்வுகளுடன் இருந்தாலும், பிரிக்க முடியாத அன்புடன் இருக்கிறார்கள். பிரகாஷின் அக்கா, அவனுக்குக் கொடுத்த கோழியை வளர்த்து, அதன் முட்டைகளைக் கொண்டு பணம் சம்பாதிக்க எண்ணுகிறார்கள். ஒருநாள் எப்படியோ அந்தக் கோழி காணாமல் போகிறது. அதைக் கண்டுபிடிக்க எண்ணி, போரின் நீட்சி முடியாத, கொடுங்கோல் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்துக்க��ச் சென்றுவிடுகிறார்கள்.\nபடத்தின் 70 சதவீதக் கதை, இரண்டு வெவ்வேறான இடங்களில் இருக்கும், இரண்டு நபர்களின் ஸ்கைப் உரையாடல்கள் வழியாக பயணிக்கிறது. இரண்டு கதாபாத்திரங்களுக்கும் இடையில், ஆங்கிலம், தமிழ், இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகள் கலந்து பேசப்படுகின்றன. சுவாரஸ்யம் மிகுந்த திரில்லர் படம்.\nஎன்னை அறிந்தால் படத்தில் அஜித்தின் நண்பராக நடித்தவர் ஜெயப்பிரகாஷ். நடிப்பு வாய்ப்புக்காகக் காத்துக் கொண்டிருந்த காலத்தில் இப்படத்தின் மூலம் இயக்குநர் ஆகியிருக்கிறார். ”தொழில்நுட்ப வளர்ச்சியால், அறிமுகம் இல்லாத இரண்டு நபர்களுக்கிடையே நடக்கும் உரையாடல்கள் எங்கே போய் முடிகிறது, அதன் விளைவுகள் என்னென்ன என்பதே கதை” என்கிறார் ஜெயப்பிரகாஷ்.\nஒரு ஏழு வயது சிறுமி ககோலி மற்றும் அவள் வளர்க்கும் கோழியைப் பற்றியக் கதை. அந்த கோழி போடும் முட்டைகளில் வண்ண பென்சில்களால் வரைந்து விளையாடுகிறாள் ககோலி. அவளும் அவளது சகோதரனும் இணைந்து ககோலி போடும் முட்டைகளைப் பாதுகாத்து வருகின்றனர். ஒரு நாள் இரவு ககோலி ஒரு நரியால் தாக்கப்படுகிறாள்.\nசென்னை சர்வதேச பட விழா | ரஷ்ய கலாச்சார மையம் | 11.1.2016 படங்களின் அறிமுகப் பார்வை\nசென்னை சர்வதேச பட விழா | ஆர்கேவி திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்லூரி அரங்கம் | 11.1.2016 படங்களின் அறிமுகப் பார்வை\nசென்னை சர்வதேச பட விழா | கேஸினோ | 11.1.2016 படங்களின் அறிமுகப் பார்வை\n«Next Post சென்னை சர்வதேச பட விழா | ஆர்கேவி திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்லூரி அரங்கம் | 11.1.2016 படங்களின் அறிமுகப் பார்வை\nசென்னை சர்வதேச பட விழா | ரஷ்ய கலாச்சார மையம் | 11.1.2016 படங்களின் அறிமுகப் பார்வை Previous Post»\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nதிரைக்கதை சூத்திரங்கள் -புதிய தொடர் (முன்னுரை)\nமக்களிடம் எடுபடாத மருது படம்… காரணம் என்ன\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/34373", "date_download": "2020-01-28T20:40:37Z", "digest": "sha1:DXA7SQPS75DHR34RNZ5G2K7Y6LWUNA5I", "length": 15036, "nlines": 195, "source_domain": "www.arusuvai.com", "title": "\"தாத்தா, பாட்டிகள் தினம்\" | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎன் மகன்களின் பள்ளியில் Grand Parents Day (தாத்தா, பாட்டிகள் தினம்) கொண்டாடினார்கள் . அதில் எனது மகன் வரவேற்பு உரை கொடுத்திருந்தார் . அவரது உரையின் தமிழாக்கம் இதோ உங்களுக்காக :-)\nவிழாவிற்கு வருகைதந்துள்ள ஒவ்வொருவருக்கும் எனது வணக்கங்கள்,\nஇன்று நாம் தாத்தா பாட்டிகள் தினம் கொண்டாடுகிறோம் . இந்நாளில் எனது தாத்தா , பாட்டி பற்றி சொல்ல விரும்புகிறேன் . அவர்கள் மிகவும் அன்பானவர்கள் , அதே சமயம் மிகவும் கண்டிப்பானவர்களும் கூட , சில சமயங்களில் தண்டனைகளும் கிடைத்திருக்கின்றன .\n\"தாத்தா , பாட்டிகள் நடமாடும் வாழ்வியல் நூலகங்கள்\" . என் தாத்தா பாட்டியும் அப்படித்தான் . என் தாத்தா எனக்கு சைக்கிள் ஓட்ட கற்றுக்கொடுத்தார் . வாய்ப்பாடு , ரூபாய்களின் மதிப்பு , கடிதம் எழுதுதல் , கேரம் , கில்லி , கபாடி போன்றவையும் கற்றுக்கொடுத்துள்ளார் . இதையெல்லாம்விட எங்களின் தாய்மொழி , கலாச்சாரம் , பாரம்பரியம் , நல்லொழுக்கம் , கம்பீரம் , தைரியம் இவற்றையும் கற்றுக்கொடுத்துள்ளார் .\nநாங்கள் எப்பவெல்லாம் தாத்தா பாட்டி வீட்டிற்கு சென்றாளும் நாங்கள் விரும்பும் உணவுகளை செய்து கொடுப்பார் எங்கள் பாட்டி . அவர் செய்வதில் லட்டு மற்றும் பிரியாணி எனக்கும் என் தம்பிக்கும் மிகவும் பிடித்தமானவை . செடிகள் வளர்ப்பது , தோட்டப்பராமரிப்பு இவையெல்லாம் என் பாட்டியிடமிருந்து கற்றுக்கொண்டேன் . மேலும் யாரிடமும் மனம் புண்படும்படி பேசக்கூடாது , விட்டுக்கொடுத்து பழகவேண்டும் என அடிக்கடி சொல்லுவார் . அவர்களது சொல்பேச்சு கேட்டதால்தான் இன்று உங்கள் முன்னால் நல்ல தலைவனாக நிற்கிறேன் .\nஅவர்களோடு செலவிடும் நாட்கள் எங்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று . நானும் தம்பியும் எதிர்பார்ப்போடு காத்துக்கொண்டு இருக்கிறோம் அடுத்த விடுமுறைக்காக . பாட்டியின் லட்டு சாப்பிட்டபடி தாத்தாவோட வண்டியில் கடைவீதி சுற்றிப்பார்க்க . :-)\nஇன்று எனது தாத்தா பாட்டியால் இங்கு வர இயலவில்லை , அது மிகவும் வருத்தமா�� உள்ளது . ஆனால் , எனது நண்பர்களின் தாத்தா பாட்டிகள் எனது உரையை கேட்பதால் நான் மிகவும் மகிழ்ச்சியாக உனர்கிறேன் .\n\" பெரியவர்களுக்கு என்றும் வழிநடத்தவும் , நேசிக்கவும் மட்டுமே தெரியும்.\nநாமும் அவர்களை மதித்து நேசிப்போம்...\"\nSelect ratingGive "தாத்தா, பாட்டிகள் தினம்" 1/5Give "தாத்தா, பாட்டிகள் தினம்" 2/5Give "தாத்தா, பாட்டிகள் தினம்" 3/5Give "தாத்தா, பாட்டிகள் தினம்" 4/5Give "தாத்தா, பாட்டிகள் தினம்" 5/5\nநான் வேலை பார்க்கும் ஒரு பாடசாலையிலமொவ்வொரு சமயம் ஒவ்வொரு விதமாக திருப்பலி ஒப்புக்கொடுப்பார்கள். பாட்டனார்களுக்கும் பேரர்களுக்கும் ஒரு முறை என்றால் பாட்டிமாருக்கும் பேரர்களுக்குமானது ஒரு முறை நடக்கும். இன்னொரு சமயம் தாய்மார்களும் மகன்மாரும் நடாத்துவார்கள்; மற்றொரு சமயம் தந்தையரும் மகன்மாரும் நடாத்துவார்கள்.\nபாட்டாக்களுக்கும் பாட்டிகளுக்கும் பேரக் குழந்தைகளுக்கும் இடையிலான உறவு விசேடம் தான்.\n///பாட்டாக்களுக்கும் பாட்டிகளுக்கும் பேரக் குழந்தைகளுக்கும் இடையிலான உறவு விசேடம் தான்.///\nஇந்த விழா முடிந்து ஊர் சென்றபோது இரு குட்டீஸும் அவர்களது பாட்டன் பாட்டியுடன் முன்பைவிட மகிழ்ச்சியாக இருந்தனர். பேரனின் பேச்சினை காணொளி மூலம் கண்டு மகிழ்ச்சியும் பெருமையும் அடைந்தனர்.\nஅதைக் கேட்க நினைத்தேன். எங்காவது பகிர்ந்திருக்கிறீர்களோ\nஎங்கும் பகிரவில்லை . தாத்தா பாட்டிமார் தினம் அதனால் நான் அனுமதி வாங்கிக்கொண்டு கடைசியாக அமர்ந்து எடுத்தேன். உங்களுக்கு விருப்பமெனில் முகநூலில் செய்தியாக அனுப்புகிறேன்.\nஅனுப்பி வையுங்கள். பார்க்க விரும்புகிறேன். நன்றி.\nதாத்தா , பாட்டி தினம்\nஇப்படி ஒரு நாள் , சூப்பர் பா எதார்ந்த்தமான உரை தம்பிக்கு வாழ்த்துக்கள்.\nஉங்களை வளப்படுத்திக்கொள்ள அதிக நேரம் செலவழியுங்கள்,\nமற்றவர்களை விமர்சிக்க நேரம் இல்லாது போகும்\nஉரையை படிக்கும்போது என் தாத்தா பாட்டி நினைவுக்கு வந்துவிட்டார்கள்.\n\" சந்திப்போமா இருவரும் சந்திப்போமா \" பகுதி - 4\n\" சந்திப்போமா இருவரும் சந்திப்போமா \" பகுதி - 3\n\" சந்திப்போமா இருவரும் சந்திப்போமா \" பகுதி - 2\n\" சந்திப்போமா இருவரும் சந்திப்போமா \n\"இதயத்தால் பேசுகிறாள் - 4\"\n\"இதயத்தால் பேசுகிறாள் - 3\"\n\"இதயத்தால் பேசுகிறாள் - 1 \"\nபட்டாம் பூச்சி பட..பட.. (1)\nப பி யே யோ\nவகை வகையான கா���ான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://biblelamp.me/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/2015-2/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2020-01-28T19:07:42Z", "digest": "sha1:LMNZP4JSNPFYMRON6DAVVREXNHWFIU4H", "length": 73423, "nlines": 236, "source_domain": "biblelamp.me", "title": "அர்த்தமுள்ள தாழ்மை | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டு���ென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\nஇந்த நாட்களில் தாழ்மையைப் பற்றிச் (Humility) சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். தாழ்மையைப் பற்றி அதிகமாக பேசுகிறவர்கள் இருக்கிறார்கள். ஆனால், அதன் முழுப்பொருளையும் உணர்ந்துதான் பேசுகிறார்களா என்பது எனக்குத் தெரியவில்லை. தாழ்மை பேசுகிற, விவாதிக்கிற ஒரு விஷயமல்ல; அது வாழ்க்கையில் மற்றவர்கள காணும்விதத்தில் இருக்க வேண்டியது. தாழ்மையென்ற உடனேயே பலருக்கு காந்தி தாத்தா நினைவுக்கு வந்துவிடுகிறார். அவரைப்போல மேல் சட்டை இல்லாமல் அரைவேட்டி கட்டியிருந்தால் அதுதான் தாழ்மைக்கு அடையாளமாகப்படுகிறது பலருக்கு. எளிமையாக உடுப்பதும், வாழ்வதும் தாழ்மைக்கு அடையாளம் என்பதே பலருடைய மனதிலும் பொதுவாக இருக்கும் கருத்து. தாழ்மைக்கும் வெளித்தோற்றத்திற்கும் தொடர்பு இருந்தாலும்கூட தாழ்மை உண்மையில் புறத்தோற்றத்தோடு மட்டும் சம்பந்தமானது அல்ல.\nஒருவர் கனிவான முகத்தோடும், தேனூரும் வார்த்தைகளோடும், அமைதியான தோற்றத்தோடும் இருந்துவிடலாம். அது தாழ்மைக்கு அடையாளமா உண்மையில் நிச்சயம் இல்லை. இப்படிப் பார்த்தே நமக்குப் பழகிவிட்டிருக்கிறது. தாழ்மை துப்புரவாக இல்லாதவர்களிடம்கூட இவை இருந்துவிடலாம். வெளித்தோற்றத்திற்கு அமைதியும், எளிமையுமுள்ளவர்போல் இருந்து உள்ளத்தில் சாக்கடையை வைத்துக்கொண்டிருந்திருக்கிற பலரை வேதம் நமக்கு இனங்காட்டிக் கொடுக்கவில்லையா உண்மையில் நிச்சயம் இல்லை. இப்படிப் பார்த்தே நமக்குப் பழகிவிட்டிருக்கிறது. தாழ்மை துப்புரவாக இல்லாதவர்களிடம்கூட இவை இருந்துவிடலாம். வெளித்தோற்றத்திற்கு அமைதியும், எளிமையுமுள்ளவர்போல் இருந்து உள்ளத்தில் சாக்கடையை வைத்துக்கொண்டிருந்திருக்கிற பலரை வேதம் நமக்கு இனங்காட்டிக் கொடுக்கவில்லையா தாழ்மையைப் பற்றி சிந்திக்கும்போது நடந்த ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. ஒருமுறை ���ரு வாலிபன் என்னைப்பார்த்து, ‘ஐயா, நீங்கள் இப்படி நல்ல சர்ட் போடுகிறீர்களே, இது தாழ்மைக்கு அடையாளமா தாழ்மையைப் பற்றி சிந்திக்கும்போது நடந்த ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. ஒருமுறை ஒரு வாலிபன் என்னைப்பார்த்து, ‘ஐயா, நீங்கள் இப்படி நல்ல சர்ட் போடுகிறீர்களே, இது தாழ்மைக்கு அடையாளமா’ என்று கேட்டான். அதுதான் முதல் தடவை அப்படி எவரும் என்னைப்பார்த்துக் கேட்டிருக்கிறார்கள். அந்த வாலிபனுடைய பிரச்சனையை நான் புரிந்துகொண்டிருந்தேன். கட்டுப்பாட்டோடு பணத்தை இறுக்கிப்பிடித்து செலவுகளை செய்து வாழவேண்டும் என்பதில் அவன் உறுதியாக இருந்தது மட்டுமல்ல, அவனுடைய அந்த நோக்கத்தின் அடிப்படையிலேயே அவன் மற்றவர்களைப் பார்த்தவிதமும் இருந்தது. இதற்காக அவன் கிழிந்த சட்டையைப் போட்டிருக்கவில்லை. அவனுக்கு நல்ல ஆலோசனை தரத் தீர்மானித்து வெளியில் தெரிவதை மட்டும் வைத்து எவரையும் எடைபோட்டுவிடக்கூடாது என்று புத்தி சொன்னேன். மற்றவர்களுடைய தோற்றத்தைப் பார்த்து நியாயந்தீர்ப்பது நம்முடைய இருதயத்தின் நிலையையே காட்டுகிறது என்பதை விளக்கி உதாரணங்களைக் கொடுத்துத் திருத்தினேன். எத்தனை இலகுவாக மற்றவர்களை நாம் நியாயந்தீர்த்துவிடுகிறோம். அதேநேரம் நம்முடைய இருதயத்தை ஆராய்ந்து பார்க்க நமக்கு எத்தனைக் கஷ்டமாக இருக்கிறது.\nதாழ்மை என்பது விலைகுறைந்த சர்ட் போடுவதிலோ, செருப்பில்லாமல் தெருவில் நடப்பதிலோ, குடிசையில் வாழ்வதிலோ, அரைவயிற்றுக் கஞ்சியோடிருப்பதிலோ தங்கியிருக்கவில்லை. அது அடிப்படையில் இருதயம் சம்பந்தப்பட்டது. அப்படித்தான் வேதமும் அதற்கு விளக்கங்கொடுக்கிறது. தாழ்மையை ஆவிக்குரிய குணாதிசயமாக வேதம் காட்டுகிறது. உண்மையில் கிறிஸ்துவை அறியாதவர்களுக்கு தாழ்மையைப் பற்றித் தெரியாது. இது கேட்பதற்கே ஆச்சரியமாக இருக்கலாம், இருந்தாலும் உண்மை அதுதான். இல்லாவிட்டால் வேதம் அதை ஆவிக்குரியதாக விளக்கியிருக்காது. அன்னை தெரேசா கொல்கத்தாவில் உலகம் வியக்க சேவை செய்தார். அதைத் தாழ்மைக்கு அறிகுறியாத உலகம் பார்க்கும். உண்மையில் கடவுளையே வாழ்க்கையில் கொண்டிராமல் அத்தகைய நல்ல பணிகளை நாம் செய்துவிடக்கூடிய விதத்தில்தான் நாம் படைக்கப்பட்டிருக்கிறோம். கடவுளின் சாயலில் இருக்கிற மனிதன் பாவியாக இருந்தபோது��் மனிதத்தன்மையை இழந்துவிடவில்லை. அந்த மனிதத்தன்மையே அன்னை தெரேசாவை சேவை செய்ய வைத்தது. அதை எந்த மதத்தைச் சேர்ந்தவர்களும், மதமே இல்லை என்கிறவர்களும் செய்துவிடலாம். கடவுளே இல்லை என்று சொல்லுகிற கமலஹாசன் தன்னுடைய உடல்பூராவையும் தானமாக எழுதிவைத்துவிடவில்லையா எத்தனையோ நற்பணிகளை நாள்தோறும் செய்துவிடவில்லையா எத்தனையோ நற்பணிகளை நாள்தோறும் செய்துவிடவில்லையா பிறப்பிலிருந்து வரும் மனிதத்தன்மை மனிதனை அத்தகைய காரியங்களைச் செய்யும்படிச் செய்கிறது. இதிலிருந்தே கடவுள் இருப்பதையும் மனிதன் புரிந்துகொள்ள வேண்டும். அவரால் படைக்கப்பட்டவனாக மனிதன் இருப்பதாலேயே அவனால் மற்றவர்களுக்கு சேவை செய்ய முடிகிறது.\nஒரு மனிதன் தன்னுடைய பாவத்தை உணர்ந்து அதிலிருந்து கடவுளின் கிருபையால் விடுதலை அடைகிறபோதே தாழ்மையோடு வாழும் நிலையை ஆவியின் மூலம் அடைகிறான். தாழ்மைக்கு எதிர்மறையானது ஆணவம், அகங்காரம். பாவத்தில் இருக்கும் மனிதன் ஆணவத்தோடு வாழ்கிறான். அவனால் கடவுள் முன் தன்னைத் தாழ்த்திக்கொள்ள இயலாமல் இருக்கிறது. கடவுள் வேண்டும் என்கிற எண்ணங்கொண்ட மனிதனுக்கும் அவரை விலைகொடுத்து வாங்கவும், அவருக்கே லஞ்சம் கொடுக்கவுந்தான் முடிகிறது. அவன் தன்னைத் தாழ்த்திக்கொள்ள அவனில் இருக்கும் பாவம் இடங்கொடுக்காது. அவனுடைய ஆணவம் அவனை அழிவை நோக்கிக் கொண்டு செல்கிறது. தாழ்மையும் ஆணவமும் ஒன்றுக்கொன்று முரணானது. ஆவியால் மறுபிறப்படைந்தவனுக்கே தாழ்மையைத் தன்னில் நடைமுறையில் கொண்டிருக்க முடியும்.\nகிறிஸ்தனுக்கு தாழ்மை இல்லாமல் இருக்க முடியாது. தாழ்மையை அவன் தன்னில் வளர்த்துக்கொள்ளக்கூடிய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு அவன் அழைக்கப்பட்டிருக்கிறான். யாக்கோபு சொல்லுகிறார், ‘கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்போது அவர் உங்களை உயர்த்துவார்’ என்று (யாக் 4:10). கிறிஸ்தவனில் தொடர்ந்திருக்கும் பாவம் (மரணத்தின் சரீரம், ரோமர் 7:27), அவன் சோதனைக்குள்ளாகி தொல்லைப்படுகிறபோது ஆணவத்தை அவனில் தலைதூக்க வைத்துவிடலாம். கிறிஸ்தவன் அதை எதிர்த்துப் போராடித் தன்னுடைய இருதயத்தில் தாழ்மை இருக்கும்படிப் பார்த்துக்கொள்ளக்கூடிய கடமையுள்ளவனாக இருக்கிறான். தாழ்மையை அவன் அன்றாடம் தன்னில் வளர்க்காவிட்டால் ஆணவம் தலைதூக்கி அ���ன் இருதயத்தை மாசுபடுத்திவிடும். ‘தாழ்மைக்கும் கர்த்தருக்குப் பயப்படுதலுக்கும் வரும் பலன் ஐசுவரியமும் மகிமையும் ஜீவனுமாம்.’ (நீதி 22:4). இதில் தாழ்மையையும் கர்த்தருக்குப் பயப்படுதலையும் இணைத்து எழுதியிருக்கிறான் சாலமோன். கர்த்தருக்குப் பயமிருக்கிற இருதயத்திலேயே தாழ்மை இருக்கும். இயேசு பிள்ளைகளை உதாரணங்காட்டி அவர்களைப்போல நாம் தம்மைத் தாழ்த்திக்கொள்ளும்படி அறிவுரை சொன்னார் (மத் 18:4). குழந்தைகளுக்கு கபடம் தெரியாது, சூதுவாது அறியாதவர்கள் அவர்கள். வெள்ளை உள்ளம் கொண்டவர்கள். அங்கேதான் தாழ்மை இருக்கும். வேதபாரகர்களிடமும், பரிசேயர்களிடம் தாழ்மை இருக்கவில்லை. எப்படி இருக்க முடியும் அவர்கள் மாயக்காரர்கள் என்று இயேசு சொல்லியிருக்கிறாரே. அவர்கள் தங்களை உயர்த்திக்கொள்ளுவதிலேயே எப்போதும் குறியாக இருந்தார்கள். அதனால்தான் இயேசு, ‘தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்’ என்று சொன்னார் (மத். 23:12). நேபூகாத்நேச்சார் ஆணவத்தோடு தன்னைப் பெருமைப்படுத்தியதால் கர்த்தர் அவனைத் தரைகவிழ வைத்தார்; தாழ்த்தினார்.\nதாழ்மையைப் பற்றி வேதம் இத்தனை தூரம் விளக்குவதற்குக் காரணம் அது கிறிஸ்தவனின் அடிப்படைக் குணாதிசயமாக இருப்பதால்தான். கிறிஸ்து இருக்கும் இருதயத்தில் அது இருந்தாக வேண்டும்; அன்றாடம் வளர்க்கப்பட்டிருக்க வேண்டும். அது தாழ்ந்த நிலையில் இருக்கும் இருதயத்தில் ஜெபம் குறையும், வேத வாசிப்பு குறையும். உலக எண்ணங்களும், ஆசையும் அதிகரிக்கும். சகோதரர்களைப் பார்த்துப் பொறாமைப்படச் செய்யும். மற்றவர்களோடு இருக்கும் உறவைக் கொச்சைப்படுத்தும். குடும்பத்தில் இருப்பவர்களிடமும் ஆணவத்தோடு நடந்துகொள்ள வைத்துவிடும். இந்தத் தவறையெல்லாம் கிறிஸ்தவன் தன்னைத் தாழ்த்திக்கொள்ளத் தவறுவதால் செய்துவிடலாம் தெரியுமா சமீபத்தில் ஒரு போதகர் என்னிடம் சொன்ன ஓர் உண்மை நிகழ்ச்சியை உதாரணமாகச் சொல்லலாம் என்று நினைக்கிறேன். இது அவர் அனுபவத்தில் பார்த்த ஒன்று. இளம் போதகனான ஒருவன் ஓர் அருமைப் போதகருடைய பிரசங்க ஊழியத்தால் கவரப்பட்டு அவரைப்போலப் பணிசெய்ய ஆசைப்பட்டு அவரைப் போலப் பேசியும், நடந்தும் வர ஆரம்பித்தான். அந்தப் பிரபலமான போதகர் இதை எப்படியோ அந்த இளம்போதகனின் ���ேச்சிலும் நடவடிக்கையிலும் கவனித்து அவனுக்கு உதவ எண்ணி அவனைப் பார்த்து, ‘சகோதரா, உன்னில் இருக்கின்ற ஆணவத்தை இல்லாமல் ஆக்கிக்கொள்ளப் பார்’ என்று அன்போடு அறிவுரை சொன்னார். அந்த இளம்போதகனால் அதை சிறிதும் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தான் உயர்வாக நினைத்திருந்தவர் இப்படித் தன்னைப் பற்றிச் சொல்லிவிட்டாரே என்று அன்று முதல் அவரை எதிரியாகப் பார்க்க ஆரம்பித்தான். அவருக்கெதிராக நடந்துகொள்ள ஆரம்பித்தான். அவனுடைய இருதயத்தை இறுமாப்பு ஆளத்தொடங்கி சரீரத்தின் இச்சைகளான கோபம், மூர்க்கம், பொறாமை, வெறுப்பு, புறம்பேசுதல், கூடாப்பேச்சு எல்லாவற்றையும் அவனில் வளர்ந்து அதிகரிக்கச் செய்தது. வெளிப்பார்வைக்கு அவன் கனிவானவனாக நடந்துகொண்டபோதும் அவனுடைய இருதயம் இருட்டாகி இரட்டை வாழ்க்கை வாழவைத்தது. தான் உயர்வாக நினைத்திருந்த அந்தப் பிரபலப் போதகரை இல்லாமல் ஆக்கிவிட வேண்டும் என்று கங்கணம்கட்டி அவன் வாழ ஆரம்பித்தான். இதை ஏன் சொல்லுகிறேன் தெரியுமா சமீபத்தில் ஒரு போதகர் என்னிடம் சொன்ன ஓர் உண்மை நிகழ்ச்சியை உதாரணமாகச் சொல்லலாம் என்று நினைக்கிறேன். இது அவர் அனுபவத்தில் பார்த்த ஒன்று. இளம் போதகனான ஒருவன் ஓர் அருமைப் போதகருடைய பிரசங்க ஊழியத்தால் கவரப்பட்டு அவரைப்போலப் பணிசெய்ய ஆசைப்பட்டு அவரைப் போலப் பேசியும், நடந்தும் வர ஆரம்பித்தான். அந்தப் பிரபலமான போதகர் இதை எப்படியோ அந்த இளம்போதகனின் பேச்சிலும் நடவடிக்கையிலும் கவனித்து அவனுக்கு உதவ எண்ணி அவனைப் பார்த்து, ‘சகோதரா, உன்னில் இருக்கின்ற ஆணவத்தை இல்லாமல் ஆக்கிக்கொள்ளப் பார்’ என்று அன்போடு அறிவுரை சொன்னார். அந்த இளம்போதகனால் அதை சிறிதும் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தான் உயர்வாக நினைத்திருந்தவர் இப்படித் தன்னைப் பற்றிச் சொல்லிவிட்டாரே என்று அன்று முதல் அவரை எதிரியாகப் பார்க்க ஆரம்பித்தான். அவருக்கெதிராக நடந்துகொள்ள ஆரம்பித்தான். அவனுடைய இருதயத்தை இறுமாப்பு ஆளத்தொடங்கி சரீரத்தின் இச்சைகளான கோபம், மூர்க்கம், பொறாமை, வெறுப்பு, புறம்பேசுதல், கூடாப்பேச்சு எல்லாவற்றையும் அவனில் வளர்ந்து அதிகரிக்கச் செய்தது. வெளிப்பார்வைக்கு அவன் கனிவானவனாக நடந்துகொண்டபோதும் அவனுடைய இருதயம் இருட்டாகி இரட்டை வாழ்க்கை வாழவைத்தது. தான் உயர்வாக நினைத்திருந்த அந்தப் பிரபலப் போதகரை இல்லாமல் ஆக்கிவிட வேண்டும் என்று கங்கணம்கட்டி அவன் வாழ ஆரம்பித்தான். இதை ஏன் சொல்லுகிறேன் தெரியுமா கிறிஸ்தவன் தன்னை அன்றாடம் திருத்திக்கொண்டு வாழாமல் போனால் இறுமாப்பு அவன் இருதயத்தை இருட்டாக்கி அவிசுவாசியைப்போல வாழவைத்துவிடும். ஆவிக்குரிய குணாதிசயங்களை அவனில் காணவழியில்லாமல் செய்துவிடும். ஆணவம் நரகத்தை நோக்கிக் கொண்டு செல்லும்; தாழ்மையோ பரலோகக் கதவைத் திறந்து வைக்கும்.\nபவுல் கொலோசெயருக்கு எழுதிய நிருபத்தில், ‘பழைய மனுஷனையும் அவன் செய்கைகளையும் களைந்துபோட்டு . . . தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய் . . . மனத்தாழ்மையையும் . . . தரித்துக்கொள்ளுங்கள்’ என்று காரணமில்லாமலா சொல்லியிருக்கிறார் (கொலோ 3:9-12). இங்கே தாழ்மையை ‘மனத்தாழ்மை’ என்று பவுல் எழுதியிருப்பதைக் கவனியுங்கள். தாழ்மை மனதில், இருதயத்தில் இருக்கவேண்டியது என்பதை இது சுட்டிக்காட்டுகிறது. அத்தோடு, மனத்தாழ்மைக் கொண்டிருக்கக்கூடியவனாக கிறிஸ்தவன் இருந்தபோதும் அது தானே இயல்பாக வந்துவிடாது என்பதையும் பவுல் சுட்டிக்காட்டி அதை அணிந்துகொள்ளுங்கள் என்று அறிவுறுத்துகிறார். சட்டையை எடுத்து அணிந்துகொள்ளுவதுபோல் மனத்தாழ்மையை நம்மில் வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதையே பேதுருவும், ‘ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்’ என்று கூறி ‘பெருமையுள்ளவர்களுக்கு (இறுமாப்பு) தேவன் எதிர்த்து நிற்கிறார்’ என்று எச்சரிக்கிறார் (1 பேதுரு 5:5). அடுத்த வசனத்தில் அவர், ‘ஏற்றகாலத்தில் தேவன் உங்களை உயர்த்தும்படி அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்’ என்கிறார். இந்த வசனத்தில் ‘அடங்கியிருங்கள்’ என்ற வார்த்தைக்கு ‘தாழ்ந்திருங்கள்’, ‘தாழ்மையைக் கொண்டிருங்கள்’ என்பதே முறையான எழுத்துபூர்வமான மொழிபெயர்ப்பு. பெருமையுள்ள இருதயத்தைக் கொண்டிருப்பதால் நமக்கு ஏற்படக்கூடிய ஆபத்தை உணர்ந்துதான் யாக்கோபுவும் பேதுரு தந்துள்ள அதே அறிவுரையை நினைவுபடுத்தி, ‘கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள்’ என்கிறார் (யாக் 4:10).\nஇத்தனையும் உண்மையாயிருந்தும் தாழ்மையோடிருப்பது என்பது இட்லிபோல் இலகுவாக வெந்துவிடாது. சரீரத்தை ஒடுக்கி, மனதை அன்றாடம் அடக்கித் தாழ்மையை நாம��� அணிந்திருக்க வேண்டும். அதனால்தான் வேதம் இயேசுவையே நமக்கு முன்னுதாரணமாகக் காட்டுகிறது. பிலிப்பியர் 2ம் அதிகாரத்தைக் கவனியுங்கள்.\n‘கிறிஸ்து இயேசுவில் இருந்த சிந்தையே நம்மிலும் இருக்கக் கடவது. அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்கு சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம் அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தானே தாழ்த்தினார்.’ (பிலி 2:5-8).\nஇந்த வசனப்பகுதியில் ஆழமான சத்தியங்கள் பொதிந்து காணப்படுகின்றன. முதலில் இது இயேசு கிறிஸ்துவின் மானுட ரூப வருகையையும், வாழ்க்கையையும் பற்றி விளக்குகிறது. தேவனாயிருந்தும் மனிதனாக அவர் பிதாவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து சிலுவையில் தன்னைப் பலியாகக் கொடுத்த தாழ்த்துதலைப் பற்றி இது விளக்குகிறது. அது இந்த வசனங்களின் அடிப்படைப்போதனை. பவுல் கிறிஸ்துவின் அந்தத் தாழ்த்துதலை உதாரணமாகக் காட்டி நாம் கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து பயத்தோடும் நடுக்கத்தோடும் நம்முடைய இரட்சிப்பு நிறைவேறப் பொறுப்போடு உழைக்க வேண்டும் என்று விளக்கி அதற்கு இயேசு தன்னைத் தாழ்த்திக்கொண்டவிதமாக நாம் நம்மைத் தாழ்த்திக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறார். கடவுளாக இருக்கின்ற தேவகுமாரன் மனிதனாக உருவேற்று மானுடத்திற்கு தன்னை உட்படுத்திக்கொண்டு பிதாவுக்குக் கீழ்ப்படிந்திருக்கிறார் என்பதை எண்ணிப்பாருங்கள். சர்வ வல்லவரான அவர் தனக்கிருந்த அத்தனை அதிகாரத்தையும் பயன்படுத்தாமல் முழுமையாக மானுடத்தில் வாழ்ந்து தான் வந்த நோக்கத்தைக் கீழ்ப்படிவோடு நிறைவேற்றினார் என்பதை நாம் வாழ்நாளென்றும் சிந்தித்துத் தியானித்து அவரைப் போற்றவேண்டும். கிறிஸ்து அந்தளவுக்குத் தாழ்மையைக் கைக்கொண்டார்; அவரே நமக்கு முன்னுதாரணம். இப்போது சொல்லுங்கள் வந்துவிடுமா தாழ்மை நமக்கு இலகுவாக ஜெபத்தோடும், தேவபயத்தோடும் நாம் நம்மில் கருத்தோடு வளர்க்க வேண்டிய கிருபையல்லவா அது.\nமுன்னால் தமிழக முதலமைச்சர் அண்ணாத்துரை தாழ்மையானவர் என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். எம்ஜியாரையும் அப்படித்தான் சொல்லுவார்கள். இன்னும் காந்தி, இராமலிங்க வள்ளலார் என்று ஒரு நீண்ட பட்டியலே இருக்கிறது மக்கள் கைவசம் தாழ்மைக்கு உதாரணங்காட்டுவதற்கு. இவர்களெல்லோரும் கிறிஸ்தவர்களல்ல. தங்களுடைய மானுடத்தில் படைப்பிலிருந்து தேவ சாயலோடு இருப்பதால் பொதுவான கிருபைக்கு அடையாளமாக இவர்களிடம் கனிவும், சில நல்ல பண்பாடுகளும் இருந்திருக்கின்றன. வேதம் போதிக்கும் தாழ்மையை அடைய இவை மட்டும் போதாது. காந்தி தன் எளிமையான வாழ்க்கையையும், அன்னை தெரேசா தன்னுடைய அருஞ்சேவையையும் மட்டும் சொத்தாகக் கொண்டு பரலோகத்தை அடைந்திருக்க முடியுமா ‘ஒருவனாகிலும் நற்கிரியைகளைச் செய்கிறவர் இல்லை’ என்று கர்த்தர் தெளிவாகச் சொல்லியிருக்கிறாரே. இவர்களுடைய செய்கைகள் அனைத்தையும் அவர்களில் இருக்கும் பாவம் கர்த்தர் முன் செயலிழக்கச் செய்துவிடுகிறதே. இரட்சிப்பை அடையாமல் இவர்களால் கர்த்தருக்கேற்ற எந்த நற்கிரியையும் ஒருபோதும் செய்திருக்க முடியாது. நாமோ கர்த்தரை ருசித்திருக்கிறோம். அவரை இனங்கண்டு கிறிஸ்து இயேசுவை விசுவாசித்திருக்கிறோம். நற்கிரியைகளைச் செய்யக்கூடியவர்களாக ஆவியால் உருமாற்றப்பட்டிருக்கிறோம். அதனால்தான் நம்மால் முடியும் தாழ்மையோடு வாழ. தாழ்மையாயிருப்பது – இருக்கலாம், இல்லாமலும் இருந்துவிடலாம் என்பது போன்ற விஷயமல்ல நமக்கு. நாம் தாழ்மையோடிருந்தாக வேண்டும். அது கிறிஸ்தவத்தின் அடையாளம்; கிறிஸ்தவனின் இலக்கணம்.\nஇன்று நடைமுறையில் நம்மினத்தில் இருந்துவரும் கிறிஸ்தவம் ஆவிக்குரிய வல்லமையற்றதாக, பெயரளவில் மட்டும் கர்த்தரைச் சார்ந்ததாகக் காணப்படுவதற்கு காரணம் இப்போது உங்களுக்குத் தெரிகிறதா அதில் ஆவியானவரின் கிரியை இல்லை, கிறிஸ்தவத்தின் அடிப்படை இலக்கணத்தை அதில் பார்க்கமுடியாமல் இருக்கிறது. அதனால்தான் கிறிஸ்தவனுக்கிருக்கவேண்டிய முக்கிய அடையாளமான மனத்தாழ்மையை அதில் காண முடியாமல் இருக்கிறது. ஊழியத்தில் இருப்பவர்களானாலும் சரி, சராசரிக் கிறிஸ்தவர்களாக இருந்தாலும் சரி மனத்தாழ்மையில்லாதவர்களாக இருதயத்தை அடக்கிப் பாதுகாக்காமல் இருந்து வருகிறார்கள். பெரிய பாவங்களை செய்யவில்லை என்று மனதைத் திருப்திப்படுத்திக்கொள்ளும் கிறிஸ்தவ பரிசேயக்கூட்டமே நம்மத்தியில் அதிகமாக இருக்கிறது. இருதயத்தில் ஆணவம் (பெருமை, ஈகோ) இருக்கின்ற உணர்வுகூட இல��லாமல் சக கிறிஸ்தவர்களைப்பற்றி புறம்பேசியும், தூஷித்தும் இருதயம் பூராவும் கழிவுகளை ஊறி வளரவிட்டு பேருக்கு ஜெபித்தும், தியானித்தும் வாழ்கிற ஆவியற்ற மதச் சடங்கு வாழ்க்கையில் தாழ்மைக்கேது இடம் அதில் ஆவியானவரின் கிரியை இல்லை, கிறிஸ்தவத்தின் அடிப்படை இலக்கணத்தை அதில் பார்க்கமுடியாமல் இருக்கிறது. அதனால்தான் கிறிஸ்தவனுக்கிருக்கவேண்டிய முக்கிய அடையாளமான மனத்தாழ்மையை அதில் காண முடியாமல் இருக்கிறது. ஊழியத்தில் இருப்பவர்களானாலும் சரி, சராசரிக் கிறிஸ்தவர்களாக இருந்தாலும் சரி மனத்தாழ்மையில்லாதவர்களாக இருதயத்தை அடக்கிப் பாதுகாக்காமல் இருந்து வருகிறார்கள். பெரிய பாவங்களை செய்யவில்லை என்று மனதைத் திருப்திப்படுத்திக்கொள்ளும் கிறிஸ்தவ பரிசேயக்கூட்டமே நம்மத்தியில் அதிகமாக இருக்கிறது. இருதயத்தில் ஆணவம் (பெருமை, ஈகோ) இருக்கின்ற உணர்வுகூட இல்லாமல் சக கிறிஸ்தவர்களைப்பற்றி புறம்பேசியும், தூஷித்தும் இருதயம் பூராவும் கழிவுகளை ஊறி வளரவிட்டு பேருக்கு ஜெபித்தும், தியானித்தும் வாழ்கிற ஆவியற்ற மதச் சடங்கு வாழ்க்கையில் தாழ்மைக்கேது இடம் மனத்தாழ்மை என்பது பெரிய விஷயம்; ஆழமான விஷயம். அதில் எவ்வளவோ உண்மைகள் அடங்கியிருக்கின்றன. அதன் பேரவசியத்தை உணர்ந்திருந்ததால்தான் பியூரிட்டன் பெரியவர்களான தொமஸ் வொட்சன், ரிச்சட் சிப்ஸ், ஜோன் பனியன், ஜோன் ஓவன், ஜெரமாயா பரோஸ் போன்றோர் அதுபற்றித் தாராளமாக எழுதித் தள்ளியிருக்கிறார்கள்.\nமத்தேயு 5:3ல் இயேசு, ‘ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகம் அவர்களுடையது’ என்கிறார். ஆவியில் எளிமையானவர்களுக்கே தாழ்மையிருக்கும். இயேசு தொடர்ந்து, ‘சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்’ என்று (5:5) சொல்லுகிறார். இங்கே ‘சாந்தகுணம்’ (Meekness) என்பது ஆவியில் எளிமையாயிருக்கின்றவர்கள் கொண்டிருக்கும் தாழ்மையைக் குறிக்கிறது. பலர் சாந்தமாயிருப்பதைக் கோழைத்தனமாகக் கருதிவிடுவதுண்டு. தாழ்மைக்கும் கோழைத்தனத்திற்கும் ஒரு தொடர்பும் இல்லை. அடிக்கிறவனைத் திருப்பி அடிக்கிறவனே உண்மையில் கோழை. அதை அவன் ஏன் செய்கிறான் தெரியுமா தன்னுடைய அகங்காரத்தால் ‘ஈகோ’ பாதிக்கப்பட்டு உணர்ச்சிவசப்பட்டு தீய இருதயத்தால் செய்கிறான். மூர்க்கம் பட்டென்று வந்துவிடும். அசிங்கமாகப் ப��சுவதற்கு நேரமெடுத்து சிந்திக்கத் தேவையில்லை. சாந்தமாக, தாழ்மையோடிருப்பதற்குத்தான் பொறுமை அதிகம் தேவை. அடிக்கிறவனைப் பார்த்து மறுகன்னத்தைக் காட்டி சாந்தத்தோடு நிற்கிறவன் இயேசுவைப்போல இருதயத்தைப் பாதுகாத்துக்கொண்டிருக்கும் வல்லவன். தாழ்மையிருக்கும் இடத்திலேயே தைரியமும் இருக்கும். மார்டின் லூதருக்கும், ஜோன் நொக்ஸுக்கும், ஹியூ லத்திமருக்கும், ஜோன் கல்வினுக்கும், ஜோர்ஜ் விட்பீல்டுக்கும் இருந்ததுபோல. இவர்களெல்லோரையும் உலகம் தைரியமற்ற, கையாளாகதவர்களாகத்தான் பார்க்கும். ஏன் தெரியுமா தன்னுடைய அகங்காரத்தால் ‘ஈகோ’ பாதிக்கப்பட்டு உணர்ச்சிவசப்பட்டு தீய இருதயத்தால் செய்கிறான். மூர்க்கம் பட்டென்று வந்துவிடும். அசிங்கமாகப் பேசுவதற்கு நேரமெடுத்து சிந்திக்கத் தேவையில்லை. சாந்தமாக, தாழ்மையோடிருப்பதற்குத்தான் பொறுமை அதிகம் தேவை. அடிக்கிறவனைப் பார்த்து மறுகன்னத்தைக் காட்டி சாந்தத்தோடு நிற்கிறவன் இயேசுவைப்போல இருதயத்தைப் பாதுகாத்துக்கொண்டிருக்கும் வல்லவன். தாழ்மையிருக்கும் இடத்திலேயே தைரியமும் இருக்கும். மார்டின் லூதருக்கும், ஜோன் நொக்ஸுக்கும், ஹியூ லத்திமருக்கும், ஜோன் கல்வினுக்கும், ஜோர்ஜ் விட்பீல்டுக்கும் இருந்ததுபோல. இவர்களெல்லோரையும் உலகம் தைரியமற்ற, கையாளாகதவர்களாகத்தான் பார்க்கும். ஏன் தெரியுமா அவர்கள் திருப்பி அடித்ததில்லை. விட்பீல்ட் பிரசங்கம் செய்த பல இடங்களில் கூட்டத்திலிருந்த சிலர் அவர் மீது மனிதக்கழிவுகளை எறிந்திருக்கிறார்கள். விட்பீல்ட் ஆத்திரமடையவில்லை. இருதயத்தைக் கட்டுக்குள் வைத்திருந்ததாலேயே இவர்கள் எல்லோராலும் தாழ்மையைக் கொண்டிருக்க முடிந்தது.\nஇயேசுவைப்போன்ற தைரியசாலியை உலகம் கண்டதில்லை. எத்தனை எதிர்ப்புகளுக்கு மத்தியில் அவர் சாந்தத்தோடு நின்றிருக்கிறார். கன்னத்தில் அடித்தும், முகத்தில் துப்பியும், தூஷண வார்த்தைகள் பேசியும் மக்கள் அவரை நிந்தித்தபோது கண்மூடிக் கண்திறக்கும் நேரத்தில் அவர்களை அவரால் பொசுக்கி சாம்பலாக்கி இருக்க முடியும். அது தைரியத்தின் அறிகுறியா அதுவே பலவீனத்தின் அறிகுறி. தான் வந்த காரியத்தை மறக்காமல், எதிர்ப்பாளிகளின் அஜன்டா நிறைவேறத் தன் நடவடிக்கைகள் காரணமாக இருந்துவிடாமல், தான் வந்த நோக்கத்தைத் நி��ைவேற்றியதிலேயே அவருடைய இருதயக் கட்டுப்பாட்டையும், தைரியத்தையும், தாழ்மையையும் பார்க்கிறோம். வாழ்நாளெல்லாம் பரிசேயர்கள் தன்னை உசுப்பிவிட்டு மூர்க்கமடையவைக்கப் பிரயத்தனம் செய்தபோதும் அவர் அவற்றாலெல்லாம் இருதயம் பாதிக்கப்படாமல், நிலைதளும்பாமல் தாழ்மையோடு தன் பணியைச் செய்து வந்தார். அவர் தைரியத்திற்கு, தாழ்மைக்கு முன்னுதாரணம்.\nமனத்தாழ்மையை நினைக்கும்போது என்னுடைய நண்பரொருவரையும், என்னுடைய இறையியல் கல்லூரி புரொபஸரொருவரையும் என்னால் நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. முதஸ்துதி செய்வது எனக்குப் பிடிக்காது. உண்டு என்றிருந்தால் மட்டுமே ஒருவரை நான் பாராட்டுவேன். ஒருவரைப்பற்றி இல்லாதது பொல்லாததை சொல்லுவது கிறிஸ்தவத்திற்கு அழகல்ல. என்னைப் பற்றியும் முகஸ்துதியாக எவரும் பேசுவது எனக்குப் பிடித்தமில்லாதது. அப்படி எவராது பேசுகிறபோது நான் கூனிக்குறுகிப் போயிருக்கிறேன். அப்போதெல்லாம் ஆண்டவரே இந்த மாயவலையில் விழுந்துவிடாமல் என் இருதயத்தைப் பாதுகாத்துக்கொள்ள உதவும் என்று ஜெபித்திருக்கிறேன். என் நண்பரையும், புரொபஸரையும் பற்றிய உண்மையைச் சொல்லத்தான் வேண்டும். நான் சந்தித்திருக்கின்ற மனிதர்களில் இவர்கள் இருவரிலும் நான் தாழ்மையைக் கண்டிருக்கிறேன். இதுவரை நான் விளக்கிவந்திருக்கின்ற தாழ்மை அது. தன்னலமில்லாத தாழ்மை அது. இருவருமே முகஸ்துதி செய்யத் தெரியாதவர்கள். தங்களுடைய நிலையையும், தராதரத்தையும் நன்கு உணர்ந்தவர்கள். இல்லாததை இருப்பதாகக் காட்டிக்கொள்ளாதவர்கள். அவர்களோடு பழகும்போது எனக்குப் பாதுகாப்பான இடத்தில் இருப்பதுபோன்ற உணர்வு ஏற்படும். தாழ்மை இருவருடைய வாழ்க்கையையும் அலங்கரிக்கிறது. புரொபஸர் கர்த்தரை அடைந்துவிட்டார். மற்ற நண்பர் இன்னும் வாழ்கிறார், தன்னலமற்று தன்னால் முடிந்ததைக் கர்த்தருக்காக செய்து வருகிறார். இப்படிப்பட்டவர்கள் ஏன் அருகிக் காணப்படுகிறார்கள் என்பதுதான் எனக்குப் புரியவில்லை. இவர்களிடம் தாழ்மையை நான் பார்க்கிறேன்; கற்றுக்கொள்கிறேன். இப்போது தெரிகிறதா தாழ்மை அர்த்தமுள்ளதென்று.\nமுடிவாக ஜே. சி. ரைல் தாழ்மையைப் பற்றிச் சொல்லியிருக்கும் சில வார்த்தைகளோடு இந்த ஆக்கத்தை முடிக்கிறேன்.\n‘கிறிஸ்தவ கிருபைகள் அனைத்திற்கும் அரசியாக இருப்பது தாழ்மை என்று சொல்லலாம். நம்முடைய பாவத்தையும் பலவீனத்தையும் அறிந்துகொள்ளுவதும், கிறிஸ்து நமக்கு தேவையாக இருக்கிறார் என்பதை உணர்வதுமே இரட்சிக்கும் கிறிஸ்தவத்தின் ஆரம்பமாக இருக்கிறது. எந்தக் காலப்பகுதியிலும் வாழ்ந்திருக்கும் மிகப்பரிசுத்தமான கிறிஸ்தவர்களை ஏனையோரில் இருந்து பிரித்துக்காட்டுகிற, அவர்களிடம் காணப்பட்ட முக்கிய கிருபையாக இதுவே இருந்திருக்கிறது. ஆபிரகாம், மோசே, யோபு, தானியேல், பவுல் எல்லோருமே தாழ்மையில் சிறந்தவர்களாக இருந்திருக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக ஒவ்வொரு கிறிஸ்தவனும் அடையக்கூடிய கிருபையாக இது இருக்கிறது. எல்லோரிடத்திலும் மற்றவர்களுக்குக் கொடுக்கக்கூடிய அளவுக்கு பணமிருக்காது. உலகத்துக்கு நன்மை செய்யக்கூடியளவுக்கு பேசும் வரமும், ஞானமும் இல்லாமலிருக்கலாம். ஆனால், அனைத்து கிறிஸ்தவர்களும் தாங்கள் விசுவாசிப்பதாக சொல்லிக்கொள்ளும் போதனைகள் வாழ்க்கையில் தாழ்மையை அணிகலனாகக் கொண்டு காணப்படுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.’ – ஜே. சி. ரைல், Expository Thoughts on the Gospels: Luke, volume 2, The Banner of Truth, UK.\n‘அறிவு, பணம், நம்முடைய நற்தன்மைகள் போன்ற எந்த ரூபத்திலும் நம்மில் இருந்துவிடக்கூடிய ஆணவத்தைக் (பெருமை) குறித்து நாம் கவனத்தோடு இருக்க வேண்டும். கிறிஸ்துவை நோக்கிப் பார்க்க முடியாமலும், பரலோகம் போகமுடியாமலும் செய்துவிடக்கூடியது ஆணவம். நம்மைப் பற்றிப் பெரிதாக எண்ணிக்கொண்டிருக்கிறவரையில் நாம் இரட்சிப்படையப்போவதில்லை. ஜெபத்தோடு நாம் தாழ்மையை நம்மில் வளர்த்துக்கொள்ள வேண்டும். நம்மைப் பற்றி சரியாகத் தெரிந்துவைத்திருந்து பரிசுத்த தேவனுக்கு முன்பாக நம்முடைய இடத்தை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.’ – ஜே. சி. ரைல்.\n‘நாம் உண்மையிலேயே கிறிஸ்தவர்களாக இருந்தால் நம்மில் யோவான் ஸ்நானனுக்கிருந்த இருதயம் இருக்க வேண்டும். தாழ்மையைப் பற்றி நாம் படிப்பது அவசியம். இரட்சிப்படையப்போகிற அனைவரும் இந்தக் கிருபையுடனேயே ஆரம்பிக்க வேண்டும். நம்மைப் பற்றிய உயர்வான எண்ணங்களைத் தூக்கியெறிந்துவிட்டு, நாம் பாவிகள் என்பதை உணரும்வரையில் நாம் கிறிஸ்தவர்களாக இருக்க வழியில்லை. யாருமே சாக்குப்போக்குச் சொல்லி உதாசீனப்படுத்திவிட முடியாத, எல்லாக் கிறிஸ்தவர்களும் பின்பற்ற வேண்டிய கி���ுபை இது. கர்த்தரின் பிள்ளைகள் எல்லோருக்கும் வரங்களோ, பணமோ, வேலையோ, நேரமோ, நல்லபணிகளைச் செய்யும் வாய்ப்போ இல்லாமல் போனாலும் அவர்களெல்லோருமே தாழ்மையுடையவர்களாக இருக்கவேண்டும். நமக்கிருக்கும் கிருபைகளனைத்திலும் இந்தக் கிருபையே கடைசிக்காலத்தில் மிக அழகானதாகத் தோன்றும். மரிக்கும் தருவாயில் நியாயத்தீர்ப்பைச் எதிர்நோக்கி நிற்கின்ற வேளையில்தான் தாழ்மையின் தேவையை வேறெப்போதும் இல்லாதவகையில் நாம் மிக ஆழமாக உணர்வோம். அப்போதுதான் நாம் வெறுமையாயிருந்து, கிறிஸ்துவே எல்லாமாக பரிபூரணப்பரிசுத்தமில்லாத நம்முடைய முழு வாழ்க்கையும் படமாக விரியும்.’ (Expository Thoughts on the Gospels: John, volume 1, The Banner of Truth).\nபோதகர் பாலா அவர்கள் நியூசிலாந்திலுள்ள சவரின் கிறேஸ் சபையில் கடந்த 28 வருடங்களாக போதகராக பணிபுரிந்து வருகிறார். பல்கலைக் கழக பட்டதாரியான இவர் தென் வேல்ஸ் வேதாகமக் கல்லூரியில் (South Wales Bible College, Wales, UK) இறையியல் பயின்றவர். பலரும் விரும்பி வாசிக்கும் திருமறைத்தீபம் காலாண்டு பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் இருந்து வருகிறார். அத்தோடு, அநேக தமிழ் நூல்களை அவர் எழுதி வெளியிட்டுக் கொண்டிருப்பதோடு, ஆங்கில நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார். இவருடைய தமிழ் பிரசங்கங்கள் ஆடியோ சீ.டீக்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடவுளின் வசனத்தை எளிமையான பேச்சுத் தமிழில் தெளிவாகப் பிரசங்கித்து வருவது இவருடைய ஊழியத்தின் சிறப்பு.\nமறுமொழி தருக Cancel reply\n1. வேத வாஞ்சை தேவை\n3. இயேசு கட்டும் சபை\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nவீடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\nJeba on கர்த்தரின் பிரசன்னத்தை உணருகிற…\njeyachandrakumar on கடவுளும் புழுவும்\nMichael George on நிழல் நிஜமாகாது\nArul Sathiyan on கிறிஸ்துவின் மரணத்தில் மரணத்தி…\nDevipriya on பாவம் மனிதனை முழுமையாகப் பாதித…\nDanielSpal on தேவபயத்திற்கும் நம்முடைய கிரிய…\nLAr on எங்கே, எப்படி, யாருக்குக் கொட…\nArumugam Prabu on மதவெறிக்குப் பலியாகிறதா மானுடம…\nK pandari Bai on ரோமன் கத்தோலிக்க சபை –…\nEdison Plato M on தமிழ் வேதம் உங்களுக்குப் …\nsivakumar on புதிய வெளியீடு\nReaka Arumugam on குடும்பம் ஒரு ஆலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/11/23135955/1272827/Thalapathy-64-movie-title.vpf", "date_download": "2020-01-28T20:52:10Z", "digest": "sha1:VJD73SBEJPUL4J54UWA4VZPCO4TWWG7P", "length": 14534, "nlines": 183, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "தளபதி 64 படத்திற்கு இதுதான் தலைப்பா? || Thalapathy 64 movie title", "raw_content": "\nசென்னை 29-01-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதளபதி 64 படத்திற்கு இதுதான் தலைப்பா\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தளபதி 64’ படத்தின் தலைப்பு குறித்த தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தளபதி 64’ படத்தின் தலைப்பு குறித்த தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.\nபிகில் படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இது அவருக்கு 64-வது படம். கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். விஜய் சேதுபதி, சாந்தனு, அந்தோணி வர்கீஸ், ஆண்ட்ரியா, பிரகிதா, ரம்யா ஆகியோரும் உள்ளனர். படத்தின் கதை மற்றும் விஜய் கதாபாத்திரம் குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன.\nவிஜய் கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார் என்று கூறப்பட்டது. அவரது இளமையான தோற்றம் கசிந்த பிறகு மாணவராக நடிக்கிறார் என்று பேசப்பட்டது. நீட் தேர்வுக்கு மாணவி அனிதா பலியான சம்பவத்தை மையமாக வைத்து படம் தயாராகிறது என்று இன்னொரு தகவல் வெளியானது.\nகமல்ஹாசனின் நம்மவர் படத்தின் ரீமேக்காக உருவாகிறது என்றும் பேசப்பட்டது. இந்த தகவல்கள் எதையும் படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை. கதை மற்றும் கதாபாத்திரத்தை ரகசியமாக வைத்���ுள்ளனர். தற்போது படத்துக்கு தலைப்பு தேர்வு நடந்து வருகிறது. டெல்லியில் படப்பிடிப்பை முடித்து விட்டு விஜய் சென்னை திரும்பியதும் ஜனவரி 1-ந்தேதி தலைப்பையும் படத்தின் முதல் தோற்றத்தையும் வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்த படத்துக்கு ‘சம்பவம்’ அல்லது ‘டாக்டர்’ என்ற தலைப்பை வைக்க பரிசீலிப்பதாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவி வருகின்றன. மாணவி அனிதா பற்றிய கதை என்றால் டாக்டர் தலைப்பு வைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.\nதளபதி 64 பற்றிய செய்திகள் இதுவரை...\nமாஸ்டர் படத்தின் புதிய அப்டேட்\nசினேகா, அமலாபால் வரிசையில் மாளவிகா மோகனன்\nவைரலாகும் விஜய்யின் புதிய தோற்றம்\nவிஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் 2வது போஸ்டர் வெளியீடு\nமாஸ்டர் செகண்ட் லுக் பற்றிய அறிவிப்பு\nமேலும் தளபதி 64 பற்றிய செய்திகள்\nநிஜ வாழ்க்கையில் அவருக்கு நடிக்க தெரியாது - பாரதிராஜா\nமேன் வெர்சஸ் வைல்ட் படப்பிடிப்பில் ரஜினிக்கு காயம்\nசர்வர் சுந்தரம் ரிலீஸ் தேதியில் மாற்றம்\nஅட்வான்ஸ் வாங்கி மாயமான நடிகை அதிதி மேனன்\nவிஜய்யின் அடுத்த படம் பற்றிய தகவல்\nவிஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் 2வது போஸ்டர் வெளியீடு மாஸ்டர் செகண்ட் லுக் போஸ்டர் எப்போது தளபதி 64 படத்தின் தலைப்பு அறிவிப்பு விஜய்யின் தளபதி 64 படத்தில் அரசியல் தளபதி 64 படத்தின் தலைப்பு அறிவிப்பு விஜய்யின் தளபதி 64 படத்தில் அரசியல் தளபதி 64 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு தளபதி 64-ல் இணைந்த பிரபல நடிகர்\nரஜினி பங்கேற்கும் \"மேன் வெர்சஸ் வைல்ட்\" கர்நாடகாவில் நடத்தப்படுவது ஏன் அஜித் படத்தில் நிவேதா தாமஸ் மூளையில் கட்டி..... சீரியசான நிலையில் பிரபல இயக்குனர் அந்த காட்சியில் நடித்தபோது மிகவும் பதட்டமாக இருந்தது - சிருஷ்டி டாங்கே சீனு ராமசாமி படத்திலிருந்து சர்ச்சை நடிகர் நீக்கம் ஆபாச வீடியோவை பார்க்க வற்புறுத்துகிறார் - நடன இயக்குனர் மீது பெண் பரபரப்பு புகார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://food.ndtv.com/tamil/natural-haircare-use-potato-juice-to-grow-long-lengthy-and-lustrous-locks-1961139", "date_download": "2020-01-28T19:22:56Z", "digest": "sha1:GF3TEXCTYW7AV44J5DJT7DGOPAA37VAH", "length": 9170, "nlines": 63, "source_domain": "food.ndtv.com", "title": "Haircare Tips: Use Potato Juice To Grow Long And Lustrous Locks | அடர்த்���ியான கூந்தலுக்கு உருளைக்கிழங்கு சாறு ! - NDTV Food Tamil", "raw_content": "\nஅடர்த்தியான கூந்தலுக்கு உருளைக்கிழங்கு சாறு \nஅடர்த்தியான கூந்தலுக்கு உருளைக்கிழங்கு சாறு \nஇயற்கை பூக்கள், காய்கறிகள் கொண்டே எப்படி அடர்த்தியான கூந்தலை பெறுவது என்பதை பார்ப்போம்\nஒழுங்கற்ற வாழ்க்கை முறை, தவறான உணவு பழக்கம், தண்ணீர், இரசாயணம், சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றால் முடி உதிர்வு ஏற்படும். மேலும் இரசாயணம் மிகுந்த ஹேர் ப்ராடக்ட்களை பயன்படுத்தும்போது மேலும் கூந்தல் உடைந்து, முடி கொட்ட ஆரம்பிக்கும். முடி உதிர்வு பிரச்சனைக்கு எவ்வித இரசாயணங்களையும் பயன்படுத்த வேண்டாம். இயற்கை பூக்கள், காய்கறிகள் கொண்டே எப்படி அடர்த்தியான கூந்தலை பெறுவது என்பதை பார்ப்போம்.\nமுடி வளர்ச்சியை அதிகரிக்கும் உருளைக்கிழங்கு\n1. உருளைக்கிழங்கு சாறு முடி வளர்ச்சியை தூண்ட கூடியது. முடி வளர்ச்சிக்கு இது சிறந்த தீர்வு.\n2. சருமம் மற்றும் கூந்தலின் வளர்ச்சிக்கு கொலாஜன் மிகவும் தேவையான ஒன்று. உருளைக்கிழங்கில் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது.\n3. உருளைக்கிழங்கு சாறு எடுத்து ஸ்கால்பில் தேய்த்து மசாஜ் செய்து வந்தால் கூந்தல் வளர்ச்சியடையும்.\n4. கூந்தலில் அதிகபடியான எண்ணெய் இருந்தாலும் கூந்தல் உடையும். உருளைக்கிழங்கில் அதிகபடியான ஸ்டார்ச் இருப்பதால் கூந்தல் மற்றும் ஸ்கால்பிற்கு மிகவும் நல்லது.\n5. ஸ்கால்ப் வறண்டு போனால் பொடுகு தொந்தரவு ஏற்பட்டு கூந்தலின் அடர்த்தி குறைந்துவிடும். உருளைக்கிழங்கு சாறு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து ஸ்கால்பில் தடவி வந்தால் வறட்சி நீங்கிவிடும்.\n6. முடி உதிர்வு பிரச்சனை இருந்தால் மயிர்கால்களில் படும்படி உருளைக்கிழங்கு சாற்றை தடவி வரலாம்.\nஉருளைக்கிழங்கு சாற்றை எப்படி பயன்படுத்துவது\nஉருளைக்கிழங்கு சாறு எடுத்து ஸ்காப்பில் 15 நிமிடங்கள் வரை நன்கு மசாஜ் செய்தால் இரத்த ஓட்டத்தை அதிகரித்து முடி வளர்ச்சியை தூண்டும். கூந்தலில் தடவி ஊறியபின் வெதுவெதுப்பான நீரில் தலைமுடியை அலச வேண்டும். மாதம் மூன்று முறை இப்படி செய்து வந்தால் முடி உதிர்வு நின்றுவிடும்.\nஉருளைக்கிழங்கை நன்கு கழுவி கொள்ளவும்.\nஅதன் தோலை நீக்கி துருவி கொள்ளவும்.\nதுருவிய உருளைக்கிழங்கை கையால் நன்கு பிழிந்து சாறு எடுத்து கொள்ளவும்.\n��ருளைக்கிழங்கை நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.\nஒரு மெல்லிசான துணியால் அரைத்து வைத்தவற்றை வடிகட்டி சாறு எடுத்து ஸ்கால்பில் தடவி கொள்ளவும். தொடர்ச்சியாக இப்படி செய்து வந்தால் முடி அடர்த்தியாக வளரும்.\nஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\n : 3 வழிகளில் எளிய தீர்வு\nகற்றாழையின் 8 பக்க விளைவுகள்: எதுவுமே அளவிற்கு மிஞ்சினால் நஞ்சு என்பது இதனால் தான்.\n காரசாரமான ‘மிளகாய் பொடி பாதாம்’ உடனே செய்யலாம்..\nநிச்சயமா இப்படி ஒரு சுவையான சீஸ் பாதாம் டிஷ் சாப்பிட்டுருக்க மாட்டீங்க..\nமஞ்சள் மற்றும் கருமிளகு இணைந்தால் இவ்வளவு நன்மைகளா..\nஉங்கள் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 5 உணவுகள்..\nIRCTC ரயில்களில் உணவு பொருட்களில் விலையை உயர்த்தியது : மாற்றப்பட்ட விலைகள் இதோ…\n“என்ன கறி சாப்பிட்டாலும் மீனைப் போல வருமா…”- Foodies இந்த உணவுத் திருவிழாவை மிஸ் பண்ணிடாதீங்க\nதினமும் ஊறுகாய் சாப்பிடுவது நல்லதா..\nமன அழுத்தம் மற்றும் பதட்டத்திலிருந்து இந்த உணவுகள் உங்களை நிச்சயம் காக்கும்..\n11 சிறந்த தெருவோரக் கடை உணவுகள்..\nஉலக உணவுகளின் களஞ்சியமாக அமைந்துள்ள Mercure Hotel\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/972127", "date_download": "2020-01-28T19:22:02Z", "digest": "sha1:PRQ2LBWB4ZUO6YXTPXVH5EROMOZJCNUE", "length": 11377, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "இலவச வீடு கட்டித்தருவதாக மோசடி பாதிரியாருக்கு 4 ஆண்டு சிறை குடியாத்தம் கோர்ட் தீர்ப்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் ��ந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஇலவச வீடு கட்டித்தருவதாக மோசடி பாதிரியாருக்கு 4 ஆண்டு சிறை குடியாத்தம் கோர்ட் தீர்ப்பு\nகுடியாத்தம், டிச.4: இலவச வீடுகள் கட்டித்தருவதாக கூறி ₹8 லட்சம் மோசடி செய்த பாதிரியாருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து குடியாத்தம் கோர்ட் தீர்ப்பளித்தது. வேலூர் மாவட்டம், அரியூர் கிராமத்தை சேர்ந்தவர் யோபு சரவணன், பாதிரியார். இவர் ஒரு அறக்கட்டளை நடத்தி வருகிறார். கடந்த 2005ம் ஆண்டு அறக்கட்டளை மூலம் வீடுகள் கட்டித்தருவதாக விளம்பரம் செய்தார்.இதனை கண்ட குடியாத்தம் அசோக்நகரை சேர்ந்த ராஜேந்திரன், நடுப்பேட்ைட பகுதியை சேர்ந்த தயாளன் ஆகியோர், அப்பகுதியை சேர்ந்தவர்களிடம் வீடு கட்டித்தருவதாக கூறி பலரிடம் பணத்தை வசூலித்து கடந்த 2005ம் ஆண்டு அக்டோபர் மாதம் ₹4 லட்சத்தை யோபு சரவணனிடம் கொடுத்துள்ளனர்.ஆனால், யோபு சரவணன் வீடு கட்டி தராமல் காலம் கடத்தியுள்ளார். இதையடுத்து பணத்தை திருப்பிக்கேட்டபோது 2006ம் ஆண்டு யோபு சரவணன் ₹4 லட்சத்திற்கான காசோலையை ராஜேந்திரன், தயாளனிடம் கொடுத்தார். அந்த காசோலைகளை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லாமல் திரும்பிவிட்டது.\nஇதனால், தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த ராஜேந்திரன், தயாளன் ஆகியோர் 2007ம் ஆண்டு குடியாத்தம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு கடந்த மாதம் 28ம் தேதி விசாரணைக்கு வந்தது.வழக்கை நீதிபதி செல்லபாண்டியன் விசாரித்து யோபு சரவணனுக்கு 2 ஆண்டு சிறை, ₹8 லட்சம் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும். அவ்வாறு, பணம் வழங்க தவறினால் மேலும் 6 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பு கூறினார்.இதேபோல், குடியாத்தம் பகுதியை சேர்ந்த பாண்டியன், வாசு, ஆ���ந்தன் ஆகியோரிடமும் வீடு கட்டித்தருவதாக கூறி யோபு சரவணன் ₹4 லட்சம் ஏமாற்றியதாக குடியாத்தம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கும் விசாரணைக்கு வந்தது.விசாரித்த நீதிபதி, 2 ஆண்டு சிறை, ₹8 லட்சத்தை சம்பந்தப்பட்டவர்களுக்கு திருப்பி தர வேண்டும் தவறும் பட்சத்தில் மேலும் 6 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.\nஅணைக்கட்டு ஒன்றியத்துக்கு உட்பட்ட அகரம் பஞ்சாயத்தை இரண்டாக பிரிக்க வேண்டும்\nவேலூர் மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதி\nதமிழகம் முழுவதும் தரமான உணவுகளை அங்கன்வாடி, சத்துணவு மையங்களில் வழங்க வேண்டும்\nரேஷன் கடையில் அரசு உதவித்தொகை வழங்குவதாக கூறி நூதன முறையில் மூதாட்டியிடம் பணம் மோசடி பள்ளிகொண்டாவில் பரபரப்பு\nகுடியாத்தம் அருகே குட்டியுடன் யானை அட்டகாசம் வாழைத் தோட்டம் சேதம், விவசாயிகள் வேதனை\nபென்னாத்தூர் அரசு மேல்நிலைபள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாமில் 43 பேருக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணை முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி வழங்கினார்\nஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 100 முதுகலை ஆசிரியர்களுக்கு வேறு பள்ளியில் ஒரு நாள் மாற்றுப்பணி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு\nகாட்பாடி அருகே மூதாட்டி கொலையில் திருப்பம் சொத்து தகராறில் உறவினரே கொலை செய்தது அம்பலம் முன்னாள் ராணுவவீரர் கைது, மற்ற 2 பேருக்கு வலை\nசாலை பாதுகாப்பு விழாவில் எஸ்பி எச்சரிக்கை போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை\nவேலூரில் 30 பேர் முகாமிட்டு மோசடி போலி தேன் விற்கும் ஒடிசா கும்பல் அதிகாரிகள் நடவடிக்கைக்கு கோரிக்கை\n× RELATED ஊத்தங்கரையில் கோயிலுக்குள் புகுந்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/temple_detail.php?id=100842", "date_download": "2020-01-28T20:42:45Z", "digest": "sha1:GB5HP2PHMR3WYG67GOO4IVNHKA7SZACY", "length": 9186, "nlines": 64, "source_domain": "m.dinamalar.com", "title": "நடை சாத்திய பிறகு கருவறைக்குள் ஊஞ்சல் ஆடிய பத்ரகாளியம்மன்: பரவும் வீடியோ | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nநடை சாத்திய பிறகு கருவறைக்குள் ஊஞ்சல் ஆடிய பத்ரகாளியம்மன்: பரவும் வீடியோ\nபதிவு செய்த நாள்: டிச 13,2019 10:04\nஅந்தியூர்: அந்தியூர் பத்ரகாளியம்மன் ஊஞ்சல் ஆடியதாக வீடியோ பரவி வருகிறது.\nஈரோடு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலும் ஒன்று. இங்கு 1௦ம் தேதி இரவு 8:00 மணிக்கு கோவில் நடை சாத்தப்பட்டது. அப்போது செயல் அலுவலர் அறையில் உள்ள சிசிடிவி கேமராக்களை கண்காணிக்கும் மானிட்டரில் அம்மன் கருவறையில் பொருத்தியிருந்த ஒரு கேமராவில் வெள்ளை கலரில் ஒரு உருவம் கருவறை முன்புள்ள திரைச்சீலையில் அசைவதை பார்த்தனர். திரையில் தீப்பற்றி விட்டதோ என நினைத்து செயல் அலுவலர் சரவணன் அறநிலையத் துறை ஊழியர்கள் காட்சியை தொடர்ந்து பார்த்தனர். அது தீயில்லை என்பதும் ஏத�� ஒரு உருவம் ஊஞ்சல் ஆடுவது போன்றும் தெரிந்தது.\nபெண் உருவம் கருவறைக்குள் செல்வதும் தொடர்ந்து கருவறை முன்புள்ள திரைச்சீலையை தொடுவதுமாக இருந்தது. இரவு 8:30 மணிக்கு தென்பட்ட உருவம் 10:45 மணிக்கு மறைந்தது. ஏறக்குறைய 2:15 மணி நேரம் இந்தக் காட்சியை செயல் அலுவலர் உள்ளிட்டோர் பார்த்து திக்பிரமையுடன் வீடு சென்றனர். மறுநாள் காலை கோவில் நடையை திறந்தனர். செயல் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் கருவறையில் பொருத்தியிருந்த கேமரா அருகில் பூச்சி சிலந்திகள் கூடுகட்டியுள்ளதா என பார்த்தபோது அப்படி எதுவுமில்லை. இந்நிலையில் ஊஞ்சலாடியது பத்ர காளியம்மன் உருவம் தான் என வீடியோ பரவி வருகிறது.\nஅறநிலையத் துறை அதிகாரிகள் கூறும்போது இதுபோன்ற நிகழ்வு கோவிலில் இதுவரை நடந்ததில்லை. நிகழ்வுக்குப் பின் நாங்கள் தொடர்ந்து கேமராவை கண்காணித்து வருகிறோம். மீண்டும் அப்படி எதுவும் நடக்கவில்லை என்றனர்.\nஅக்னீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் ...\nதிருவாசகம் முற்றோதுதல்: சிவனடியார்கள் பங்கேற்பு\nமுதுகுளத்துார் முருகன் கோயிலில் மண்டல பூஜை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/547302/amp", "date_download": "2020-01-28T18:54:38Z", "digest": "sha1:CTEHLKX22GBSC6WWZB4XWQRIX3WZDGDH", "length": 8050, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "Acid assault on woman who refused to return sex complaint .... Violence on women continues in UP | பாலியல் புகாரை திரும்ப பெற மறுத்த பெண் மீது ஆசிட் வீச்சு.... உபி-யில் பெண்கள் மீதான வன்முறை தொடர்கிறது | Dinakaran", "raw_content": "\nபாலியல் புகாரை திரும்ப பெற மறுத்த பெண் மீது ஆசிட் வீச்சு.... உபி-யில் பெண்கள் மீதான வன்முறை தொடர்கிறது\nஉபி: உத்தரப் பிரதேசத்தில் பாலியல் புகாரை திரும்ப பெற மறுத்த பெண் மீது அமிலம் வீசப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் அடுத்த அடுத்த வெளிச்சத்துக்கு வரும் பாலியல் வன்முறைகளால் பெண்களின் பாதுகாப்பு குறித்து பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த நிலையில் முசாபர் நகரில் பாலியல் வழக்கை திரும்ப பெற மறுத்ததால் பெண் ஒருவர் மீது குற்றவாளிகள் அமிலத்தை ஊற்றி விட்டு தப்பி சென்றுள்ளனர்.\nஅமில வீச்சில் காயமடைந்த பெண் முசாபர் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அந்த பெண் மீது வீசப்பட்ட அமிலம் வீரியம் க��றைந்ததால் சிறிய காயங்களுடன் அந்த பெண் உயிர் தரப்பினர். மேலும் தப்பி ஓடிய குற்றவாளிகளை முசாபர் நகர் போலீசார் தேடி வருகின்றனர்.\nமார்த்தாண்டத்தில் உரிமையாளர் வீட்டில் சாவியை திருடி துணிகரம் நகைக்கடையில் 2 கிலோ தங்கம் கொள்ளை\nஅயனாவரம் சிறுமி பலாத்கார வழக்கு 16 பேர் மீது பிப்.1ல் தீர்ப்பு\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டிய மணமகன் மாமியார் வீட்டில் கைது\nவங்கதேச பெண்ணை 5 நாள் சிறை வைத்து கூட்டு பலாத்காரம்: 5 பேர் கும்பலுக்கு போலீஸ் வலை\nஇலங்கை, மலேசியாவில் இருந்து கடத்திய ரூ.62 லட்சம் தங்கம் பறிமுதல்: பெண்கள் உள்பட 4 பேர் கைது\nசெல்போனில் ஆபாசமாக பேசி மாணவிக்கு பாலியல் தொல்லை: வாலிபருக்கு வலை\n12 ஆடுகளை திருடிய ஆசாமி பிடிபட்டார்\nதிருவான்மியூர் கலாஷேத்ரா காலனியில் 100 சவரன் கொள்ளையில் வேலைக்காரி சிக்கினார்: 30 சவரன் பறிமுதல்\nபள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கூலி தொழிலாளி போக்சோவில் கைது\nவேலைக்கு வெளிநாடு அனுப்பாததால் கடத்தப்பட்ட தரகர் புதுச்சேரியில் மீட்பு: 3 பேரிடம் போலீஸ் விசாரணை\nநன்னடத்தை விதி மீறிய ரவுடிக்கு 256 நாள் சிறை\nவீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன், ரொக்கம் கொள்ளை: ஆசாமிகளுக்கு வலை\nதிருமண விழாவில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய புதுமாப்பிள்ளை..: மாமியார் வீட்டுக்கே சென்று கைது செய்த போலீசார்\nபுதுக்கோட்டையில் கள்ள நோட்டை மாற்ற முயன்றவர் கைது\n2 ஆண்டுகளாக தொடர் கைவரிசை 100 பைக்குகளை பார்ட் பார்ட்டாக கழற்றி விற்று லட்சக்கணக்கில் பணம் குவிப்பு\nபுதுக்கோட்டை அருகே பெரியகல்லுவயலில் 6 மாத ஆண் குழந்தை விற்பனை\nசென்னை தாம்பரம் அருகே வீட்டின் கதவை உடைத்து 20 சவரன் நகை மற்றும் பணம் கொள்ளை\nதூத்துக்குடி தாளமுத்துநகரில் இளைஞர் கத்தியால் குத்திக் கொலை: மேலும் 2 பேர் படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-01-28T18:52:23Z", "digest": "sha1:IEPEXABWMJI3ZSYI5FY647EKASVLWH2I", "length": 18879, "nlines": 179, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஎத்தியோபியன் ஏர்லைன்ஸ், எத்தியோப்பியா நாட்டு அரசாங்கத்தினால் நடத்தப்படும் விமானச் சேவையாகும். இது டிசம்பர் 21, 1945 இல் நிறுவப்பட்டது. ஏப்ரல் 8, 1946 முதல் தனது செயல்பாட்டினை துவங்கியது. ஆரம்பகாலத்தில் எதியோப்பியன் ஏர் லைன்ஸ் என்று இதன் பெயர் இருந்தது. 1965 ஆம் ஆண்டு ஒரு பங்கீட்டு நிறுவனமாக மாறியது. அப்போது இதன் பெயர் எத்தியோபியன் ஏர்லைன்ஸ் என்று மாற்றியமைக்கப்பட்டது. இந்நிறுவனம் 1959 முதல் சர்வதேச வான்வழி போக்குவரத்து அமைப்பின் உறுப்பினராகவும், 1968 [3] முதல் ஆப்பிரிக்க ஏர்லைன்ஸ் அமைப்புகளின் (AFRAA) உறுப்பினராகவும், டிசம்பர் 2011 முதல் ஸ்டார் அலையன்ஸின் உறுப்பினராகவும் உள்ளது.\n21 திசம்பர் 1945; 74 ஆண்டுகள் முன்னர் (1945-12-21)\nபோலே பன்னாட்டு வானூர்தி நிலையம்\nபோலே பன்னாட்டு வானூர்தி நிலையம், அடிஸ் அபாபா, எத்தியோப்பியா\nஇதன் தலைமை[4] மையமாக அட்டிஸ் அடாபாவில் உள்ள ‘போல் சர்வதேச விமான நிலையம்’ உள்ளது. இங்கிருந்து தான் 82 பயணிகள் இலக்குகளுக்கு தனது விமானச் சேவையினை செயல்படுத்துகிறது. அதில் 19 உள்நாட்டு சேவைகளும், 23 சரக்கு சம்பந்தப்பட்ட சேவைகளும் அடங்கும். ஆப்பிரிக்காவில் செயல்படுத்தப்படும் விமானச் சேவைகளில் அதிக இடங்களை இலக்குகளாக கொண்டுள்ள விமான நிறுவனம் இதுவாகும். வளர்ந்துவரும் விமானச்சேவை[5][6] நிறுவனங்களில் இதுவும் ஒன்று, அத்துடன் ஆப்பிரிக்க கண்டத்தில் [7] விமானச்சேவையினை செயல்படுத்தும் நிறுவனங்களில் இந்நிறுவனம் மிகவும் பெரியது. துணை-சஹாரன் [8] பகுதிகளில் சிறிய அளவில் இலாபம் ஈட்டக்கூடிய விமான நிறுவனங்களில் இதுவும் ஒன்று. இதன் கார்கோ பிரிவு “ஆப்பிரிக்கன் கார்கோ ஏர்லைன் ஆஃப் த இயர்” விருதினை 2011 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பெற்றுள்ளது.[9]\n1.1 தற்போதைய விமானக் குழு\n1.2 கார்கோ விமான குழு\n1.3 முந்தைய விமான குழுவில் இருந்த விமான ரகங்கள்\nஜூன் 2014 ன் படி எதியோபியன் ஏர்லைன் பின்வரும் விமான நிறுவனங்களுடன் கோட்ஷேர் ஒப்பந்தங்களைச் செய்துள்ளது.\nநவம்பர் 2014 ன் படி, எதியோபியன் ஏர்லைன்ஸின் விமானக் குழுக்கள் பின்வரும் விமானங்களைக் கொண்டுள்ளன.\nபாம்பார்டியர் டேஷ் 8 Q400\nமுந்தைய விமான குழுவில் இருந்த விமான ரகங்கள்தொகு\nபைபர் PA-18 சூப்பர் கப்\nக்ளவுட் நைன் மற்றும் பொருளாதார வகுப்புகள் ஆகிய இரு பிரிவுகளும் பெரும்பாலான எத்தியோபியன் ஏர்லைன்ஸ் விமானங்களில் இருக்கும் சேவைப்பிரிவுகள் ஆகும். அந்தந்த பிரிவுகளுக்குத் தகுந்தாற்போல் பொழுதுபோக்கு அம்சங்களும் உணவுப் பொருட்களும் பயணிகளுக்கு வழங்கப்படும்.\nஎத்தியோபியன் ஏர்லைன்ஸ் பல விருதுகளைப் பெற்றுள்ளது. அவற்றில் குறிப்பிடத்தக்க சில விருதுகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.\nடொரொன்டோவின் பிளானெட் ஆப்பிரிக்க நெட்வொர்க் வழங்கிய “டிரான்ஸ்ஃபார்மேஷன் விருது - 2012” – ஜூலை 17, 2012.\nபாம்பார்டியர் ஏரோஸ்பேஸ் வழங்கிய “ஏர்லைன் ரிலையபிலிட்டி பெர்ஃபார்மன்ஸ் விருது” - ஏப்ரல் 30, 2012\nகென்யாவில் உள்ள நாயரோபியில் நடைபெற்ற மாநாட்டில் “ஆப்பிரிக்கன் கார்கோ ஏர்லைன் ஆஃப் த இயர் விருது – 2011” வழங்கப்பட்டது – பிப்ரவரி 24, 2011\nவான்வழிப் போக்குவரத்தின் பாதுகாப்பு அமைப்பின் அறிக்கையின்படி 1965 முதல் எதியோபியன் ஏர்லைன்ஸ் சுமார் 60 விபத்துக்களை ஏற்படுத்தியுள்ளது, அத்துடன் இந்நிறுவனத்தின் பழைய பெயரில் ஆறு விபத்துக்களும் பதிவாகியுள்ளன. ஜனவரி 2013 ன் படி, சுமார் 337 பயணிகள் இந்நிறுவனத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிறுவன விமானங்களை பயணிகளுடன் கடத்தியுள்ளதாகவும் வரலாற்றில் பதிவாகியுள்ளது. இதில் ஒரு விமானம் இந்தியப் பெருங்கடலில் விழுந்து விபத்தானது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து 1996 ஆம் ஆண்டு எரிபொருள் அனைத்தும் தீர்ந்துவிட்டதால் ஏற்பட்டது.\nஇந்நிறுவனத்தின் இரண்டாம் பெரிய விபத்து 2010 ஆம் ஆண்டு ஏற்பட்டது. இதில் விமானம் பியுரெட்-ராஃபிக் ஹரிரி என்ற சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் மெடிட்டெரனியன் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 90 மக்கள் இறந்தனர். 1988 ஆம் ஆண்டில் போயிங்க் 737-200 ரக விமானம் விபத்துக்குள்ளானது இந்நிறுவனத்தின் மூன்றாவது பெரிய விபத்தாகும், இதில் 35 மக்கள் இறந்தனர்.\n2019 - ல் மேலும் ஒரு விபத்தில் சிக்கியது எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானம். எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு கிளம்பிய போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் (ET302) புறப்பட்ட 6 நிமிடத்தில் விபத்துக்குள்ளாகி விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில் 8 இந்தியர்கள் உட்பட மொத்தம் 157 பேர் உயிரிழந்தார்கள். [13]\nமற்றபடி ஆப்பிரிக்காவில் செயல்படுத்தப்படும் விமானச் சேவைகளில் எதியோபியன் ஏர்லை���்ஸ் குறிப்பிடத்தக்க பாதுகாப்பு அமைப்பினைக் கொண்டுள்ளது.\n↑ \"எத்தியோப்பிய விமான விபத்து ஏற்பட்டது எப்படி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/nigra", "date_download": "2020-01-28T19:10:13Z", "digest": "sha1:JXCCWTPEMMCXBR6O6B2D3S5ALSJFI677", "length": 4393, "nlines": 108, "source_domain": "ta.wiktionary.org", "title": "nigra - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nமருத்துவம். நைக்ரா (மூளையில் நைக்ரா என்ற பகுதி )\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 1 பெப்ரவரி 2019, 18:26 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/358-oru-thaali-varam-tamil-songs-lyrics", "date_download": "2020-01-28T19:15:17Z", "digest": "sha1:5OSFJAKE6A2EL2QEA3Q77C4T7BV544O6", "length": 12033, "nlines": 182, "source_domain": "www.tamilpaa.com", "title": "Oru thaali varam songs lyrics from Purusha lakshanam tamil movie", "raw_content": "\nபெண் : கோல விழியம்மா ராஜ காளியம்மா\n{முத்து மாரியம்மா பத்ர காளியம்மா\nகுங்கும கோதையே அன்னையே சோதையே\nசெந்தூர தெய்வானை சிங்கார பூபதி\nஅன்னை விசாலாட்சி செளடாம்பா விருப்பாட்சி\nசுந்தர நீலியே சௌந்தர மாளியே\nதங்க செல்லியம்மா செல்ல கொள்ளியம்மா\nஅடி அங்களாம்மா எங்கள் செங்காலம்மா\nஅருள் முப்பாத்தம்மா அனல் வெப்பாத்தம்மா\nசிங்காரி ஓய்யாரி சங்கரி உமையாம்பா\nமண்மாரி பொன்மாரி செல்லாயி சிலம்பாயி\nபெண்குழு : ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்\nஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்} (ஓவர்லாப்)\nபெண் : ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா\nகண் திறந்து பாரம்மா வேறு துணை யாரம்மா\nஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா\nகண் திறந்து பாரம்மா வேறு துணை யாரம்மா\nகுத்தமில்லா ஒரு உத்தம நெஞ்சுக்கு\nசோதனைகள் எதுக்கு - அவர்\nகட்டிய தாலிக்கும் பொட்டுக்கும் பூவுக்கும்\nநீதிக்கு கண் தந்து சோதிக்கும் துன்பத்தை\nமடியேந்தி பிச்சை கேட்கிறேன் - அம்மா\nமறு வாழ்வு உன்னை கேட்கிறேன்\nமடியேந்தி பிச்சை கேட்கிறேன் - அம்மா\nமறு வாழ்வு உன்னை கேட்கிறேன்\nஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா\nகண் திறந்து பாரம்மா வேறு துணை யாரம்மா\nபெண் : காணாத பொய் வழக்கு வீணாக வந்திருக்கு\nஊர் வாழ ஆட்சி செய்யும் மீனாட்சி தேவியம்மா\nநான் வாழ நீதி கூறம்மா\nசோகங்களை துரோகங்களை தீர்த்துவிடு என் வழியில்\nவாழ்வரசி ஆவதற்கு தாலி தந்த கன்னியம்மா\nவாசல் வந்த பிள்ளை மனம்\nஅகிலாண்ட ஈஸ்வரி சபை ஏறம்மா\nஅவர் மீது வீழ்ந்த பழி தீரம்மா\nபெண் : திருப்பத்தூர் கௌமாரி திருவானைக்காவம்மா\nமாங்காட்டு காமாட்சி மலையாள பகவதி\n{ தஞ்சாவூர் மாரியே கன்யாகுமாரியே\nமலையனூர் செண்பகம் மயிலாப்பூர் கற்பகம்\nகன்னிகா பரமேஸ்வரி அன்னையே ஜெகதாம்பா\nமுக்குழி அம்மாவே குளம்பி அம்மாவே\nஎல்லை அம்மாவே கங்கை அம்மாவே\nஅன்னை மூகாம்பிகா எங்கள் யோகாம்பிகா\nஅடி அலமேலம்மா தாயே வரிக்கோலம்மா\nதூய பச்சையம்மா வீர படவேட்டம்மா\nபைரவி வைரவி தேனாட்சி திருப்பாட்சி\nஅம்மாயி பொம்மாயி அழகம்மா கனகம்மா\nபெண்குழு : ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்\nஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்} (ஓவர்லாப்)\nபெண் : ஓயாத சத்தியமும் சாயாத சக்கரமும்\nநீதானே பூமி மீதிலே ..\nஆத்தா நீ கண் திறந்து பார்த்தாலே வஞ்சனைகள்\nவீழாதோ உந்தன் காலிலே ..\nஉன் நீதி பூமியில் தவறாகுமா\nஎன் வாழ்வில் அது இன்னும் வெகு தூரமா\n{பெண்குழு : தாயே பெரியம்மா தாலி தரும் அம்மா\nதெப்ப குளத்தம்மா தேரடி பூவம்மா\n{மங்களம் நீயம்மா மந்தவெளி அம்மா\nவேற்காடு மாயம்மா கஸ்தூரி தாயம்மா\nஉருமாறி உலகம்மா உருத்ரக்ஷா திலகம்மா\nஉண்ணாமுலை அம்மா பன்னாரி அம்மாவே\nஅடி லோகேஸ்வரி நல்ல யோகேஸ்வரி\nசக்தி ஜெகதீஸ்வரி அன்னை பரமேஸ்வரி\nஎங்கள் புவனேஸ்வரி தாயே ராஜேஸ்வரி\nஅபிராமி சிவகாமி அருள்மாரி மகாமாயி\nமாமுண்டி சாமுண்டி பாஞ்சாலி அத்தாயீ\nபெண்குழு : ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்\nஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்} (ஓவர்லாப்)\nபெண் : ஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா\nகண் திறந்து பாரம்மா வேறு துணை யாரம்மா\nஒரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா\nகண் திறந்து பாரம்மா வேறு துணை யாரம்மா\n{குத்தமில்லா ஒரு உத்தம நெஞ்சுக்கு\nசோதனைகள் எதுக்கு - அவர்\nகட்டிய தாலிக்கும் பொட்டுக்கும் பூவுக்கும்\nநீதிக்கு கண் தந்து சோதிக்கும் துன்பத்தை\nபெண்குழு : ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்\nஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்} (ஓவர்லாப்)\nபெண்குழு : ஓம் சக்தி ஓம் சக்தி ஓ��் சக்தி ஓம்\nஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nNamma Veettu Pillai (நம்ம வீட்டுப் பிள்ளை)\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://entertainment.chennaipatrika.com/post/Actress-Meera-Mitun-Latest-Stills", "date_download": "2020-01-28T19:45:19Z", "digest": "sha1:AK7FE4C27IZK6QAMAZGIHCLW3BFMP2U2", "length": 9798, "nlines": 271, "source_domain": "entertainment.chennaipatrika.com", "title": "Actress Meera Mitun Latest Stills - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகருப்பு கண்ணாடி தலைப்பை வெளியிட்டார் தயாரிப்பாளர்...\n'வானம் கொட்டட்டும்' படத்தில் நடித்தது இருவருக்கும்...\nகருப்பு கண்ணாடி தலைப்பை வெளியிட்டார் தயாரிப்பாளர்...\n'வானம் கொட்டட்டும்' படத்தில் நடித்தது இருவருக்கும்...\nரஜினியின் தர்பார் படம் திரைவிமர்சனம்\nஇரண்டாம் உலக போரின் கடைசி குண்டு படத்தின் கடைசி...\nஅடுத்த சாட்டை பட திரைவிமர்சனம்\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\nவிஜய்சேதுபதி தற்போது நடந்து கொண்டு இருக்கும்...\n‘மீண்டும் ஒரு மரியாதை’ வரும் பிப்ரவரி மாதம் 21ம்...\nV4 எம்.ஜி.ஆர் - சிவாஜி அகாடமி 34வது திரைப்பட...\nகாமடி நடிகனாக நடித்துவந்த என்னை கேரக்டர் நடினாக்கி...\nகுடும்பத்தினர் பற்றிய விமர்சனத்துக்கு விளக்கமளிக்கும்...\nதனுஷ் பட ரீமேக்கில் நடிக்கும் நடிகை அனுஷ்கா\nஸ்டார் \"தர்பார்\" படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘டினி டாம்’\nமம்முட்டியின் குரலில் “மாமாங்கம்” விரைவில் தமிழில்...\nகோடை விடுமுறைக்கு விருந்தாக வெளிவரும் சிவகார்த்திகேயனின் \"மிஸ்டர் லோக்கல்\"\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \nசண்டக்கோழி 2 திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வருகிற ஆகஸ்ட்...\nவிஷால் நடிப்பில் இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற...\n‘மேஜிக்கல் ரியலிஸம்’ எனப்படும் மாய எதார்த்தத் திரைப்படமாக...\n‘மேஜிக்கல் ரியலிஸம்’ எனப்படும் மாய எதார்த்தத் திரைப்படமாக வெளிவந்துள்ள \"பஞ்சுமிட்டாய்\".........\nகருப்பு கண்ணாடி தலைப்பை வெளியிட்டார் தயாரிப்பாளர் திரு...\nகருப்பு கண்ணாடி தலைப்பை வெளியிட்டார் தயாரிப்பாளர் திரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/tamil/97549", "date_download": "2020-01-28T20:39:58Z", "digest": "sha1:3IHWATB7FDQ3PVSBIBJSZMIENQWGSDJP", "length": 7088, "nlines": 115, "source_domain": "tamilnews.cc", "title": "இலங்கையில் இடைக்கால மந்திரிசபை - அதிபரின் சகோதரர்களுக்கு முக்கிய பதவிகள்", "raw_content": "\nஇலங்கையில் இடைக்கால மந்திரிசபை - அதிபரின் சகோதரர்களுக்கு முக்கிய பதவிகள்\nஇலங்கையில் இடைக்கால மந்திரிசபை - அதிபரின் சகோதரர்களுக்கு முக்கிய பதவிகள்\nமகிந்த ராஜபக்சே தலைமையில் இன்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அமைத்துள்ள இடைக்கால மந்திரிசபையில் அவரது சகோதரர்களுக்கு முக்கிய பொறுப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை அதிபர் பதவிக்கு சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்ற கோத்தபய ராஜபக்சே அந்நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தின்படி அதிக அதிகாரம் கொண்டவராக இருந்தாலும் அவரால் எந்த அமைச்சகத்தையும் நிர்வகிக்க இயலாது.\nதேர்தல் முடிவுக்கு பின்னர் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, அடுத்த பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்சே நேற்று பதவியேற்றுக்கொண்டார்.\nஇலங்கை பாராளுமன்றத்துக்கான தேர்தல் வரும் 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள நிலையில், 16 பேருடன் இடைக்கால மந்திரிசபையை கோத்தபய ராஜபக்சே இன்று அமைத்துள்ளார்.\nஇந்த மந்திரிசபைக்கு தலைமை தாங்கும் பிரதமர் மகிந்த ராஜபக்சேவுக்கு ராணுவம் நிதி ஆகிய முக்கிய துறைகள் ஒதுகப்பட்டுள்ளன.\nகோத்தபய ராஜபக்சேவின் மூத்த சகோதரரான சமல் ராஜபக்சேவுக்கு வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை வழங்கப்பட்டுள்ளது. வெளியுறவுத்துறை மந்திரியாக தினேஷ் குணவர்தெனா நியமிக்கப்பட்டுள்ளார்.\nகொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலி - சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் சீனாவில் தவிக்கும் தமிழர்கள்\nஅந்தரங்க உறுப்பை பெண்ணுக்கு காட்டிய இராணுவச் சிப்பாய் நையப்புடைத்த பொதுமக்கள் வவுனியா நொச்சிமோட்டைப் பகுதியில் சம்பவம்-\nஇலங்கை போரில் காணாமல் போனோர் இறந்ததற்கு என்ன ஆதாரம்' - தமிழ் அரசியல்வாதிகள்\nதமிழர்கள் இந்த நாட்டின் தேசிய வாழ்க்கைக்குள் உள்வாங்கப்படவில்லை- சுமந்திரன் காரசார பேச்சு\nகொரோனா வைரஸ் கொழும்பில்: மன்னாருக்கும் பரவச் செய்ய திட்டம் தீட்டம் \nநந்திக்கடல் விடயத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தீவ��ரம்\nகொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலி - சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் சீனாவில் தவிக்கும் தமிழர்கள்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=12296", "date_download": "2020-01-28T21:13:26Z", "digest": "sha1:3SZIOAOAHKFYTJDNAQL6SKJ3KQ2EUGNW", "length": 7876, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "சங்க இலக்கியம் எட்டுத்தொகை 3 அகநானூறு நித்திலக்கோவை மூலமும் உரையும் » Buy tamil book சங்க இலக்கியம் எட்டுத்தொகை 3 அகநானூறு நித்திலக்கோவை மூலமும் உரையும் online", "raw_content": "\nசங்க இலக்கியம் எட்டுத்தொகை 3 அகநானூறு நித்திலக்கோவை மூலமும் உரையும்\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : புலியூர்க் கேசிகன் (Puliyur Kesikan)\nபதிப்பகம் : சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)\nமாயூரம் வேதநாயகம் பிள்ளை அருளிய நீதி நூல் மூலமும் உரையும் சங்க இலக்கியம் எட்டுத்தொகை 2 அகநானூறு மணிமிடை பவளம் மூலமும் உரையும்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் சங்க இலக்கியம் எட்டுத்தொகை 3 அகநானூறு நித்திலக்கோவை மூலமும் உரையும், புலியூர்க் கேசிகன் அவர்களால் எழுதி சாரதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (புலியூர்க் கேசிகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபேயனார் செய்தருளிய முல்லை மூலமும் உரையும்\nநற்றிணை பாகம் - 2\nமற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :\nஅச்சமின்றி ஆங்கிலம் - Achamindri Aangilam\nஇலக்கியப் பிரவேசம் - Ilakiya Pravesam\nசக்தி கோவிந்தனின் சிறார் மொழி - Sakthi Govindhanin Siraar Mozhi\nமுத்துக் குளியல் . பாகம் 1\nகாகபுசுண்டர் பெருநூல் காவியம் - Kaagapusundar Perunool Kaaviyam\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஅமரர் கல்கியின் மயிலைக் காளை\nதிருப்புல்லாணி யமக அந்தாதி மூலமும் உரையும்\nபாஞ்சாலி சபதம் மூலமும் உரையும் - Paanjali Sabatham Moolamum Uraiyum\nதிரு நணாச் சிலேடை வெண்பா\nநம்பியகப் பொருள் மூலம் தெளிவுரை வினா விடை\nபெ. சுந்தரம்பிள்ளை இயற்றிய மனோன்மணீயம் நவீன நாடகம்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/14317", "date_download": "2020-01-28T19:20:58Z", "digest": "sha1:WMEQE2BUCRFKTGUECRSSNWHKBD7NCNAO", "length": 23798, "nlines": 117, "source_domain": "www.tamizhvalai.com", "title": "வயிறெரிந்து கமலுக்கு சாபம் விடும் எழுத்தாளர் – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideவயிறெரிந்து கமலுக்கு சாபம் விடும் எழுத்தாளர்\nவயிறெரிந்து கமலுக்கு சாபம் விடும் எழுத்தாளர்\nகோபி கிருஷ்ணன் என்று ஒரு எழுத்தாளர் இருந்தார். மனிதர்களின் உளவியலை அவர் அளவுக்கு ஆய்வு செய்து எழுத்தாளர் தமிழில் இல்லை என்றே சொல்லலாம். உலக அளவில் கூட மிகவும் கம்மி தான். மேலும் கோபி அந்த ஆய்வை வெளியிலிருந்து செய்யவில்லை. அவரே அதை அனுபவித்துப் பார்த்து எழுதினார். மனநல விடுதிகளில் தங்கினார். மருந்துகளை உட்கொண்டார். பல நூறு கதைகள் எழுதினார். சிறு பத்திரிகைகளில். இலவசமாக. வாழ்நாள் பூராவுமே இலவசமாகவே எழுதினார். நக்கீரன் பத்திரிகையில் ப்ரூஃப் ரீடராக வேலை பார்த்தார். பிறகு பல பத்திரிகைகளில் ப்ரூஃப் ரீடராக வேலை பார்த்தார். பாக்கெட் நாவல் அசோகனின் அலுவலகத்தில் கூட மூன்று நாட்கள் ப்ரூஃப் ரீடராக வேலை பார்த்ததாகச் சொல்லியிருக்கிறார். எங்குமே நிரந்தரமாகத் தங்க மாட்டார். எங்காவது மனிதச் சுரண்டலைப் பார்த்தால் எதிர்த்துக் கேட்டு, வாதம் செய்து வேலையிலிருந்து நீக்கப்படுவார்; அல்லது, அவரே ராஜினாமா கொடுத்து விடுவார். அநேகமாக அவரே ராஜினாமா செய்வதுதான் அதிகம் நடக்கும்.\nஅவர் வீடு வில்லிவாக்கத்தில் ஒரு ஒண்டுக் குடித்தனம். வீடு என்றே சொல்ல முடியாது. அசோகமித்திரன் கதைகளில் வருவதைப் போன்ற ஒரு எலிப் பொந்து. என் வீடு அப்போது திருமங்கலத்தில் இருந்தது. அவர் வீட்டுக்குப் போனால் சுமார் நான்கு மணி நேரம் பேசிக் கொண்டிருப்போம். அப்போதெல்லாம் நான் காலையிலிருந்தே தண்ணீர் குடிக்காமல் இருப்பேன். ஏனென்றால், அந்தக் குடித்தனத்தில் ஒரே ஒரு கழிப்பறைதான் இருந்தது. அங்கே எப்போதும் யாராவது இருப்பார்கள். உள்ளே இருட்டாக இருக்கும். விளக்கும் இருக்காது. நீங்களெல்லாம் எப்படி என்று கேட்டால், பழகி விட்டது என்பார் கோபி.\nசிகரெட் செலவுக்கும் டீ செலவுக்கும் மாதம் 500 ரூபாய் தேவைப்படுகிறது சாரு என்றார் ஒருமுறை. அப்போதெல்லாம் கணினி இல்லை; ஐடி துறையே இல்லை. அவருடைய கதையை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு பத்திரிகை அலுவலகமாக அலைந்திருக்கிறேன். ஒரு பத்திரிகையில் உங்கள் கதை வேண்டுமானால் கொடுங்கள் என்றார்கள். கொஞ்சம் பெருமையாகவும் அதே சமயம், இப்படிப்பட்ட அவலத்திலும் பெருமை எண்ணும் என் கீழான மனம் பற்றிச் சிறுமையாகவும் தோன்றியது. இந்தியா டுடேயில் வாஸந்தி கோபியின் கதையை எடுத்துக் கொண்டார். 1500 ரூபாய் கிடைக்கும். கோபிக்கு மூன்று மாதம் தாங்கும். அப்புறமாக, வாஸந்தியிடம் சொல்லி மீண்டும் ஒரு கோபி கதையைப் போடலாம் என்று மனம் கணக்கிட்டது. கோபியின் மனைவியை நான் பார்த்ததில்லை. அவரும் எங்கோ பத்திரிகை அலுவலகத்தில் ப்ரூஃப் ரீடராக இருந்தார் என்று நினைக்கிறேன்.\nஇந்தியா டுடேயிலிருந்து 1500 ரூபாய் வந்த போது கோபி இறந்து போயிருந்தார். இதை உங்களால் நம்ப முடியாது. ஆனாலும் தமிழ் சினிமா மாதிரிதான் அது நடந்தது. அவருக்குத் தேநீர் குடிக்கவும் சிகரெட் குடிக்கவும் 500 ரூ. இல்லாமல் செத்தார். 500 ரூ. கிடைத்திருந்தால் இன்னும் பத்து ஆண்டுகள் வாழ்ந்திருப்பார். குறைந்த பட்சம் ஐந்து ஆண்டுகளாவது. கோபி இறந்த பிறகு சுஜாதா தன் வாசகர்களிடம் பணம் வசூலித்து கோபியின் மனைவிக்குக் கொடுத்தார். கோபி இருந்த போது அவர் பெயரை சுஜாதா அறிந்திருக்கவில்லை. அதனால் என்ன, சுஜாதாவின் தப்பா அது\nஆக, என் இனிய நண்பர்களே, மேலே சொன்ன விஷயத்திலிருந்து கோபி கிருஷ்ணன் என்றால் அவரது அடையாளம் என்ன என்று உங்களுக்குப் புரிகிறது ப்ரூஃப் ரீடர் என்றா, எழுத்தாளர் என்றா ப்ரூஃப் ரீடர் என்றா, எழுத்தாளர் என்றா எழுத்தாளர் என்றுதானே எழுத்தாளர் என்பது மட்டும்தானே அந்த மனிதனின் அடையாளம் அந்த ஒரே அடையாளத்தையும் பிடுங்கிக் கொள்கிறார் ஒருத்தர். பிடுங்கிக் கொண்டால் என்ன கிடைக்கும் அந்த ஒரே அடையாளத்தையும் பிடுங்கிக் கொள்கிறார் ஒருத்தர். பிடுங்கிக் கொண்டால் என்ன கிடைக்கும் கோபி கிருஷ்ணன் ஒரு ப்ரூஃப் ரீடர். கோபி கிருஷ்ணன் ப்ரூஃப் ரீடர் என்றால் திருவள்ளுவர் யார் கோபி கிருஷ்ணன் ஒரு ப்ரூஃப் ரீடர். கோபி கிருஷ்ணன் ப்ரூஃப் ரீடர் என்றால் திருவள்ளுவர் யார் அவர் ஏதாவது பாணராக இருக்கலாம் அவர் ஏதாவது பாணராக இருக்கலாம் கம்பர் விவசாயி. சமகாலத்துக்கு வாருங்கள். இதோ.\nவண்ணநிலவன் – கடற்கரையில் சுண்டல் விற்பவர்\nஜெயமோகன் – பஸ் கண்டக்டர்\nயுவன் சந்திரசேகர் – வளையல் வியாபாரி\nசாரு நிவேதிதா – பிஞ்ச செருப்பு தைப்பவர்\nஎஸ். ராமகிருஷ்ணன் – இஸ்திரி போடுபவர்\nமனுஷ்ய புத்திரன் – குமாஸ்தா\nபா. வெங்கடேசன் – சாணை பிடிப்பவர்\nஇப்படியே சொல்லிக் கொண்டு போகலாம். இப்படிச் சொல்லாமல் சொல்பவர் யார் தெரியுமா உல��� நாயகன். வேறு என்ன உலக நாயகன். வேறு என்ன இங்கே எழுத்தாளர்களுக்கு இருக்கும் ஒரே அடையாளம் எழுத்தாளன் என்பது மட்டுமே. அதுவும் சமூகத்துக்குத் தெரியாது. அவனே அவனைப் பற்றி நம்பிக் கொள்ளும் அடையாளம் அது. ஆனால் அதையும் பிடுங்கி தன் சட்டைப் பாக்கெட்டில் மாட்டிக் கொள்கிறார் உலக நாயகன் கமல்ஹாசன்.\nபெரும் பத்திரிகைகளில் எழுதும் வரை – அதுவும் இப்போது ஒன்றரை ஆண்டுகளாகத்தான் – எனக்கு எழுத்தின் மூலம் காசு வந்ததில்லை. எல்லா எழுத்தாளர்களுக்கும் அப்படியே. பெரும் பத்திரிகைகளில் எழுதினால் ஐநூறோ ஆயிரமோ கொடுப்பார்கள். அவ்வளவுதான். வாராவாரம் எழுதினாலும் எத்தனை கிடைக்கும் நாலாயிரம். வாராவாரம் யார் எழுத முடியும் நாலாயிரம். வாராவாரம் யார் எழுத முடியும் ஸ்டார் எழுத்தாளர்களால் மட்டுமே அது சாத்தியம்.\nஇலக்கியப் பத்திரிகைகள் யாவும் தமிழில் ஒரு கலாச்சார விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அவரவர் சொத்தை விற்று நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. அஃ என்ற பத்திரிகையை நடத்திய பரந்தாமன் சமீபத்தில்தான் இறந்தார். அவரைப் போன்ற எண்ணற்ற தியாகிகளைக் கொண்டது தமிழ் எழுத்துச் சூழல். ஆக, இலக்கியப் பத்திரிகைகளில் எழுதினால் ஒரு பைசா கிடைக்காது. நான் உயிர்மை மாதப் பத்திரிகையில் பத்து ஆண்டுகள் 120 கட்டுரைகள் எழுதினேன். நஷ்டத்தில் நடக்கும் இலக்கியப் பத்திரிகை. காசு எப்படிக் கொடுப்பார்கள் அப்படியே 500 ரூ. கொடுத்தாலும் அது எப்படி போதிய சன்மானம் ஆகும் அப்படியே 500 ரூ. கொடுத்தாலும் அது எப்படி போதிய சன்மானம் ஆகும் எழுதுவதற்கே எனக்கு 2000 ரூ. ஆகுமே எழுதுவதற்கே எனக்கு 2000 ரூ. ஆகுமே சில கட்டுரைகளுக்கு அதையும் விட அதிகம். டிவிடிக்கள், புத்தகங்கள், இத்யாதி, இத்யாதி. உயிரையே உருக்கி, வாழ்க்கையையே சோதனைச் சாலையாக்கி எழுதும் போது பணமெல்லாம் பிசாத்து இல்லையா, ஒரு எழுத்தாளனுக்கு\nபதிலாக, சமூகத்திலிருந்து எழுத்தாளனுக்கு எதுவுமே கிடைக்கவில்லை. அங்கீகாரம், பணம்… எதுவுமே இல்லை. ஜீவனோபாயத்துக்காக எழுத்தாளர்கள் குமாஸ்தா வேலை செய்கிறார்கள். வீட்டிலும் எழுத்தாளன் என்ற அடையாளம் இல்லை. பணம் வராத வேலையை குடும்பத்தில் எப்படி மதிப்பார்கள்\nஆனால் இயக்குனர் ஷங்கரின் ஒரு படத்தின் தயாரிப்புச் செலவே 150 கோடி. அவர் சம்பளம் 40 கோடி இருக்கலாம். உத்தேசமாகச் ��ொல்கிறேன். நடிகரின் சம்பளம் 40 கோடி. ஆனால் எழுத்தாளன் இயங்குவது ஓசியில். இந்தக் கோடிக்கெல்லாம் எத்தனை சைஃபர் இருக்கிறது என்றே அவனுக்குத் தெரியாது. ஆனானப்பட்ட சுஜாதாவே மருத்துவமனையில் இருந்த போது டைரக்டர் மணி ரத்னம்தான் அவருக்கு மருத்துவச் செலவைக் கட்டியதாக பத்திரிகையில் படித்தேன். ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு கூட பிரபஞ்சனுக்கு பைபாஸ் செய்த போது ஒரு இயக்குனர் தான் நாலு லட்சம் கொடுத்ததாக அவர் பத்திரிகையில் எழுதியிருந்தார். யார் அந்த இயக்குனர் என்று எனக்குத் தெரியும். அவர் இப்படியெல்லாம் தன் பெயர் வருவதை விரும்ப மாட்டார். இப்படி தனக்கு உடம்புக்கு வந்தால் கூடத் தன் நண்பர்கள்தான் காப்பாற்ற வேண்டும் என்ற அவல நிலையில் இருப்பவர்கள் எழுத்தாளர்கள். அப்படிப்பட்டவர்களிடமிருந்து எழுத்தாளன் என்ற அடையாளத்தையும் பிடுங்கிக் கொள்வது கண் தெரியாத பிச்சைக்காரனிடமிருந்து திருடுவது போன்ற செயல் இல்லையா அதுவும் திருடுவது யார்\nஅதாவது, அம்பானியைப் போன்ற ஒரு செல்வந்தர் ஒரு பிச்சைக்காரப் பரதேசியிடம் உள்ள ஒரு திருவோட்டைப் பிடுங்குவது போன்ற செயலே கமலின் செயல். அப்படி என்ன செய்தார் கமல் பிக் பாஸ் இறுதி நிகழ்ச்சியில் இயக்குனர் ஷங்கரை எழுத்தாளர் என்று சொல்லி அடையாளப்படுத்தினார் கமல். முதலில் இயக்குனரும் எழுத்தாளருமான ஷங்கரை அழைக்கிறேன் என்றார். பிறகு ஷங்கர் வந்ததும், இயக்குனரைக் கூட விட்டு விட்டு எழுத்தாளர் ஷங்கர் என்று மட்டுமே குறிப்பிட்டார்.\nஜெயமோகனின் அறம் கதையை தமிழ்கூறு நல்லுலகுக்கு அறிமுகப்படுத்தினார் கமல்ஹாசன். அந்த அறம் கதையில் வரும் எழுத்தாளர் வயிறு எரிந்து ஒரு சாபம் விடுகிறார். அதுதான் அறம். அப்படி என் வயிறு எரிகிறது இப்போது. கோடிகளில் சம்பளம் வாங்குவது மட்டும் அல்லாமல், ஒரு கடவுளைப் போல் பேரும் புகழும் ஆடம்பரமுமாக வாழும் நீங்கள் பிச்சைக்காரனிலும் பிச்சைக்காரனாக வாழ்ந்து கொண்டிருக்கும் எழுத்தாளனிடமிருந்து அந்த எழுத்தாளன் என்ற ஒரே ஒரு அடையாளத்தையும் பிடுங்கிக் கொள்கிறீர்களே… ம்ஹும்… இதற்கு மேல் எழுத விரும்பவில்லை.\nதமிழக அரசு சினிமாவுக்கு வரி போடக் காரணமே கமலும் ரஜினியும்தான் – சுரேஷ்காமாட்சி\nமரணத்துக்குப் பின் மனித உரிமைப் போராளி விருது பெற்ற கெளரிலங்கேஷ்\nஇபிஎஸ் ஓபிஎஸ்ஸுக்கு பதிலாக கமல் ரஜினி – மோடியின் புதிய திட்டம்\nகமல் ரஜினிக்கு எதிராக அஜீத் – அதிமுக ட்விட்டர் பக்கத்தில் அதிரடி\nகமல் கட்சியில் ரஜினி சேரவேண்டும் – எஸ்.ஏ.சந்திரசேகர் பேச்சால் பரபரப்பு\nகொரோனா வைரஸ் 51 பேர் குணமடைந்தனர் சீனா மீண்டுவர உலகெங்கும் பிரார்த்தனை\n2020 ஐபிஎல் போட்டிகளில் என்னென்ன மாற்றங்கள்\nபிழைக்க வந்தோர் தமிழரைத் தாக்குவதா\nநம்மவர் மோடி இருசக்கர வாகன ஊர்வல முன்னோட்டம்\nபிரபல விளையாட்டு வீரர் திடீர் மரணம் – ரசிகர்கள் அதிர்ச்சி\nகல்விக்கு சூர்யா உழவுக்கு கார்த்தி – நடிகர் சிவகுமார் பெருமிதம்\n620 கி.மீ 70 இலட்சம் பேர் – மோடியை அதிர வைத்த கேரளா\nசுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய மக்கள் – செங்கல்பட்டில் பரபரப்பு\nகுடியரசு நாளில் மோடி செய்த செயல் – இந்தியாவின் மதிப்பைக் குறைக்கிறது\nமொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் – சீமான் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/547193", "date_download": "2020-01-28T19:10:06Z", "digest": "sha1:EVEJPIPWESG2LCDYNTEWO5XY2MVODQA3", "length": 7901, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "told | சொல்லிட்டாங்க... | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் த��ருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமத்திய அரசு வெங்காயத்தை இறக்குமதி செய்து அனைத்து மாநிலங்களுக்கும் வழங்க வேண்டும்.\nபணமதிப்பிழப்பு நடவடிக்கையால் 30 கோடி அன்றாட கூலி தொழிலாளர்களின் வருமானம் பாதியாகி விட்டது.\n- முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்\nதேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் என்னை அணுகியபோது பாஜ.வுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கும் தனது திட்டம் பற்றி சரத் பவாருக்கு தெரியும் என்று கூறினார்.\n- மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்நவிஸ்\nபெண்களுக்கு எதிரான கொடுமைகளை தடுக்க சட்டங்கள் மட்டும் போதாது. அரசியல் துணிவு மற்றும் நிர்வாக திறன்தான் தற்போதைய தேவை.\n- துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\nவருமானவரித்துறை தொடர்ந்த நடிகர் ரஜினிகாந்த் மீதான மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி : ஐகோர்ட் உத்தரவு\nகுடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு 3 நாள் டிராபிக் ஒழுங்குபடுத்தும் பணி : காவல் துறைக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை\nஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துக்கு 1,000 கோடி கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் : ராமதாஸ் அறிக்கை\nமுதல்வரை விமர்சனம் செய்ததாக ஸ்டாலின் மீது மேலும் 2 அவதூறு வழக்கு : தமிழக அரசு தொடர்ந்தது\nமத்திய அரசின் கட்டுப்பாட்டில் தமிழகம் : திருமாவளவன் குற்றச்சாட்டு\nடெல்லியில் தமிழர் பகுதியில் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் பிரசாரம்\nதலைமை அலுவலகத்தில் 10 ஆண்டாக தங்கியிருந்தார் பாஜவில் கட்சி அளித்த அறையை காலி செய்தார் பொன்.ராதாகிருஷ்ணன்\nகுடியுரிமை காக்க ஒரு கோடி கையொப்பம் : தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\nநாட்டின் மதிப்பை மோடி கெடுத்து விட்டார் பலாத்காரத்தின் தலைநகரமானது இந்தியா: ராகுல் காந்தி ஆவேசம்'\nகபில் மிஸ்ரா, அனுராக் தாகூர் அப்போ... பர்வேஷ் வர்மா இப்போ... உங்கள் வீடுகளில் புகுந்து பெண்களை பலாத்காரம், கொலை செய்வார்கள்: பாஜ எம்பியின் பீதியை கிளப்பும் சர்ச்சை பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_(2012_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-01-28T20:39:21Z", "digest": "sha1:OFFJ6S6OK4NEYY6BOMRFK5CRMBXNIVJL", "length": 9448, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கலகலப்பு (2012 திரைப்படம்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கலகலப்பு (2012 திரைப்படம்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← கலகலப்பு (2012 திரைப்படம்)\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகலகலப்பு (2012 திரைப்படம்) பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅன்பே சிவம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅருணாச்சலம் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலண்டன் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅஞ்சலி (நடிகை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉன்னை தேடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2012 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுந்தர் சி. ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகலகலப்பு (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபா. விஜய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2003 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசந்தானம் (நடிகர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிமல் (நடிகர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுந்தர் சி. ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநகைச்சுவைத் திரைப்படம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரவீன் கே. எல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதீயா வேலை செய்யணும் குமாரு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகருணாகரன் (நடிகர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிவா (நடிகர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉனக்காக எல்லாம் உனக்காக ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉன்னைக் கண் தேடுதே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅரண்மனை (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:கலகலப்பு (2012 திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவின்னர் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇளவரசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயுடிவி மோஷன் பிக்சர்ஸ் �� (← இணைப்புக்கள் | தொகு)\nஉள்ளம் கொள்ளை போகுதே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேட்டுக்குடி (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉள்ளத்தை அள்ளித்தா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆம்பள ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாம் இருவர் நமக்கு இருவர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:சுந்தர் சி. ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுறை மாமன் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅரண்மனை 2 (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜான் விஜய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிக் பாஸ் தமிழ் 1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசண்முகசுந்தரம் (நடிகர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயூ. கே. செந்தில் குமார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதளபதி தினேஷ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/jul/14/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF---%E0%AE%95%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-3192049.html", "date_download": "2020-01-28T19:15:17Z", "digest": "sha1:MZYCO763HOQRHWTRCKBC7OEZCLLO6T6A", "length": 9613, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கர்நாடக அரசை கலைக்க பாஜக முயற்சி : கரூர் எம்.பி ஜோதிமணி குற்றச்சாட்டு- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்\nகர்நாடக அரசை கலைக்க பாஜக முயற்சி : கரூர் எம்.பி ஜோதிமணி குற்றச்சாட்டு\nBy DIN | Published on : 14th July 2019 03:27 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகர்நாடக காங்கிரஸ் கூட்டணி அரசை கலைக்க பாஜக முயற்சி என்றார் காங்கிரஸ் கட்சியின் கரூர் மக்களவை உறுப்பினர் செ. ஜோதிமணி.\nகர்நாடகாவில் பாஜக அரசு செய்யும் ஜனநாயகப் படுகொலைக்கு எதிராக கரூரில் சனிக்கிழமை காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியது:\nகருப்புப் பணத்தை ஒழிப்போம் என ஆட்சிக்கு வந்த பாஜக இன்று கருப்புப் பணத்தை பயன்படுத்தி, கர்நாடகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை ஜனநாயகப் படுகொலை செய்துகொண்டிருக்கிறது. இதனை மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். நிச்சயம் தகுந்த பதிலடி கொடுப்பார்கள். இந்த ஜனநாயகப் படுகொலைக்கெல்லாம் காங்கிரஸ் பயந்துவிடாது. மகாராஷ்டிரம், குஜராத், பிகார் போன்ற மாநிலங்களில் ராகுல்காந்தி மீது போடப்பட்ட வழக்குகளை அவர் சந்தித்து வருகிறார். கர்நாடகாவை பொறுத்தவரை காவிரி ஆணையத்தை அமல்படுத்த வேண்டிய பாஜக அரசு வேண்டுமென்றே காலம் தாழ்த்தி வருகிறது. மத்திய அரசு தமிழகத்திற்கு காவிரி நதி நீரில் மட்டுமின்றி, நிதி ஒதுக்கீட்டிலும் வஞ்சித்து வருகிறது. நீட் தேர்வில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரு தீர்மானங்களையும் திருப்பி அனுப்பி வஞ்சித்துள்ளது. இதனை தமிழக அரசு மக்களுக்கு தெரியாமல் மறைத்துள்ளதை திமுக தலைவர் முக.ஸ்டாலின் அம்பலப்படுத்தியுள்ளார். தொடர்ந்து தமிழகத்தில் இருந்து சென்றிருக்கும் 37 மக்களவை உறுப்பினர்களும் மத்திய அரசின் மக்களுக்கு எதிரான கொள்கைக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறோம்.\nஎங்களுக்கு ஹிந்தியில் அனுப்பிய தகவலைப் பெற மறுத்ததால் ஆங்கிலத்தில் அனுப்பத் தொடங்கியுள்ளனர்.\nபுதிய கல்விக்கொள்கை என்ற பெயரில் தொடர்ந்து ஹிந்தியைத் திணிக்கும் போக்கை மத்திய அரசு கடைப்பிடித்து வருகிறது. விரைவில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூடி புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும். அதற்கான முயற்சிகள் நடந்துகொண்டிருக்கிறது என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n11-ஆம் ஆண்டு ஹிந்து ஆன்மிக கண்காட்சி\nநாட்டின் 71வது குடியரசு தினம் கொண்டாட்டம்\nநாடோடிகள் 2 படத்தின் டிரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/gadgets/44467-xiaomi-s-poco-1-lacks-hd-service-in-amazon-prime-and-netflix.html", "date_download": "2020-01-28T20:04:45Z", "digest": "sha1:LBODK4ZSOKHOB3LAN46XQIKWKORV72TA", "length": 12721, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "ஜியோமியின் மெகா சொதப்பல்... 'போகோ 1' போனில் இந்த அம்சம் கிடையாது! | Xiaomi's Poco 1 lacks HD service in Amazon Prime and Netflix", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஜியோமியின் மெகா சொதப்பல்... 'போகோ 1' போனில் இந்த அம்சம் கிடையாது\nஜியோமி நிறுவனம் சில தினங்களுக்கு முன் பெரும் எதிர்பார்ப்போடு வெளியிட்ட போகோ 1 ஸ்மார்ட்போனில், நெட்ப்ளிக்ஸ் மற்றும் அமேசான் ப்ரைம் தளங்கள் மூலம் எச்.டி தரத்தில் வீடியோக்களை பார்க்கும் வசதி கிடையாது எனும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.\nசில வாரங்களுக்கு முன், திடீரென போகோ 1 என்ற ஸ்மார்ட்போன் விளம்பரங்கள் மூலம் செய்தித்தாள்களை அலங்கரித்தது ஜியோமி நிறுவனம். mi.com மற்றும் ப்ளிப்கார்ட் இணையதளங்கள் மூலம் இந்த போன் விற்பனை செய்யப்பட்டது. கேம் விளையாட, வீடியோ பார்க்க ஏதுவாக, உச்சகட்ட வேகம், சூப்பர் கேமரா என பல சிறப்பம்சங்களை இந்த போன் கொண்டிருந்தது. ரூ.20,999 என்ற விலை இந்த மொபைலுக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது.\nஇந்த மொபைலில் மிக முக்கியமான ஒரு வசதி இல்லாத விஷயம் தற்போது தெரிய வந்துள்ளது. போகோ 1 மொபைலில் ஸ்ட்ரீமிங் தளங்களான அமேசான் ப்ரைம் மற்றும் நெட்ப்ளிக்ஸ் ஆகியவற்றில் எச்.டி தரத்தில் வீடியோ பார்க்க முடியாதாம். வைட்வைன் எனும் பிரத்யேக சாப்ட்வேரின் உதவியுடன் இந்த இரண்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளங்களும் இயங்குகின்றன. இந்த சாப்ட்வேர், வீடியோக்கள் திருடப்படாமல் இருக்க அந்த இணையதளங்களுக்கு உதவுகின்றது. அந்த சாப்ட்வேரின் உரிமத்தை முழுவதும் பெற்றால் மட்டுமே, எச்.டி வீடியோக்களை ஸ்ட்ரீம் செய்ய முடியும். போகோ மொபைல் போனில், எச்.டி-க்கான உரிமங்கள் பெறப்படவில்லையாம். தற்போது புதிய படங்கள் மற்றும், தொடர்களை பிரத்யேகமாக உருவாக்கி வெளியிட்டு வரும் நெட்ப்ளிக்ஸ் மற்றும் அமேசானின் சேவை இப்படி அரைகுறையாக கிடைத்திருப்பது பல போகோ 1 வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇதை சாப்ட்பேர் அப்டேட் செய்தால் மட்டும் சரி செய்துவிட முடியாதாம். அனைத்து மொபைகளையும் திரும்பப்பெற்று அதன்பின் தான் இந்த அப்டேட்டை கொடுக்க முடியுமாம். அதுவரை போகோ 1 வைத்திருப்��வர்கள் எஸ்.டி-யில் தான் வீடியோ பார்க்க வேண்டும்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n- பிக்பாஸ் பிரோமோ 1\nட்ரில்லியன் டாலர் நிறுவனமானது அமேசான்\n தோளில் சுமந்து சென்ற தந்தை\n2. முகினைத் தொடர்ந்து பிக்பாஸ் சாண்டி வீட்டிலும் சோகம்\n3. தாலி கட்டியதும், அடம்பிடித்த மணப்பெண் மாப்பிள்ளை செஞ்ச வேலையப் பாருங்க \n4. பிக்பாஸ் பிரபலம் முகென்ராவ் தந்தை திடீர் மரணம்\n5. ஹெலிகாப்டர் விபத்தில் கூடைப்பந்து வீரர் மகளுடன் பலி\n6. “ஆயுள் அதிகமாகும்னு பண்ணிட்டேன்”.. 16 வயது மகளை பலாத்காரம் செய்த சித்தர்.\n7. வீட்டில் அதிரடியாக புகுந்த போலீசார்.. விசாரணைக்காக சென்ற சகோதரிகள் பாலியல் பலாத்காரம்..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nரூ.65ல் இருந்து குறைந்த தொகையில் நெட்ஃபிலிக்ஸ்-இன் அதிரடி ஆஃபர்கள்\nஅமேசானில் விஸ்வாசம்: கடுப்பான அஜித் ரசிகர்கள்\nவிரைவில் இணையத்தில் வெளியாகும் அஜித்தின் விஸ்வாசம்\nநாட்டிற்காக வாழ்ந்து இறந்தவர் என் தந்தை: ராகுல் காந்தி\n தோளில் சுமந்து சென்ற தந்தை\n2. முகினைத் தொடர்ந்து பிக்பாஸ் சாண்டி வீட்டிலும் சோகம்\n3. தாலி கட்டியதும், அடம்பிடித்த மணப்பெண் மாப்பிள்ளை செஞ்ச வேலையப் பாருங்க \n4. பிக்பாஸ் பிரபலம் முகென்ராவ் தந்தை திடீர் மரணம்\n5. ஹெலிகாப்டர் விபத்தில் கூடைப்பந்து வீரர் மகளுடன் பலி\n6. “ஆயுள் அதிகமாகும்னு பண்ணிட்டேன்”.. 16 வயது மகளை பலாத்காரம் செய்த சித்தர்.\n7. வீட்டில் அதிரடியாக புகுந்த போலீசார்.. விசாரணைக்காக சென்ற சகோதரிகள் பாலியல் பலாத்காரம்..\n92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\nரூ.532 கோடி ஏமாற்றிய வேலம்மாள் பள்ளி, கல்லூரிகள் சோதனையில் சிக்கிய சொத்து பத்திரங்கள்\nரஜினி வந்துட்டா.. அதிமுகவுக்கு பாதிப்பு\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/59973-cpm-manifesto-released-today.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-01-28T20:11:21Z", "digest": "sha1:BUJSRXIMXKAHCTQ2SEVPINJX37AUKI43", "length": 10382, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "தேர்தல் அறிக்கை வெளியிட்ட சிபிஎம் கட்சி ! | CPM Manifesto released today", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது த���ன்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nதேர்தல் அறிக்கை வெளியிட்ட சிபிஎம் கட்சி \nநாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று சென்னையில் வெளியிடப்பட்டுள்ளது. அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இந்த அறிக்கையை வெளியிட்டார்.\nதமிழகத்தில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோவை, மதுரை ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அக்கட்சியின் சார்பில் கோவையில் பி.ஆர் நடராஜன் மற்றும் மதுரையில் எழுத்தாளர் சு.வெங்கடேசன் போட்டியிடுகின்றனர்.\nஇதையடுத்து, நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையை இன்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமதுரை கள்ளழகர் கோயில் திருவிழா முகூர்த்தக்கால் நடும் விழா இன்று தொடங்கியது\nவிஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவுக்கு கொடுத்த சர்ப்ரைஸ்\nதேர்தலுக்கு முன் 2 முறை தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி \nயுகாதி தினம்: தெலுங்கு மற்றும் கன்னட மக்களுக்கு முதல்வர் வாழ்த்து\n தோளில் சுமந்து சென்ற தந்தை\n2. முகினைத் தொடர்ந்து பிக்பாஸ் சாண்டி வீட்டிலும் சோகம்\n3. பிக்பாஸ் பிரபலம் முகென்ராவ் தந்தை திடீர் மரணம்\n4. ஹெலிகாப்டர் விபத்தில் கூடைப்பந்து வீரர் மகளுடன் பலி\n5. “ஆயுள் அதிகமாகும்னு பண்ணிட்டேன்”.. 16 வயது மகளை பலாத்காரம் செய்த சித்தர்.\n6. தாலி கட்டியதும், அடம்பிடித்த மணப்பெண் மாப்பிள்ளை செஞ்ச வேலையப் பாருங்க \n7. வீட்டில் அதிரடியாக புகுந்த போலீசார்.. விசாரணைக்காக சென்ற சகோதரிகள் பாலியல் பலாத்காரம்..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n4 தொகுதி இடைத்தேர்தல்: திமுகவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ. ஆதரவு\nதேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்படவில்லை: கே.பாலகிருஷ்ணன்\nபாஜகவின் கைப்பிள்ளையாக செயல்படுகிறார் முதல்வர்: கே.பாலகிருஷ்ணன்\nசத்துணவுத் திட்டத்தில் ரூ.2400 கோடி ஊழல்: அதிகாரிகளை கைது செய்ய மார்க்சிஸ்ட் கம்யூ. வலியுறுத்தல்\n தோளில் சுமந்து சென்ற தந்தை\n2. முகினைத் தொடர்ந்து பிக்பாஸ் சாண்டி வீட்டிலும் சோகம்\n3. பிக்பாஸ் பிரபலம் முகென்ராவ் தந்தை திடீர் மரணம்\n4. ஹெலிகாப்டர் விபத்தில் கூடைப்பந்து வீரர் மகளுடன் பலி\n5. “ஆயுள் அதிகமாகும்னு பண்ணிட்டேன்”.. 16 வயது மகளை பலாத்காரம் செய்த சித்தர்.\n6. தாலி கட்டியதும், அடம்பிடித்த மணப்பெண் மாப்பிள்ளை செஞ்ச வேலையப் பாருங்க \n7. வீட்டில் அதிரடியாக புகுந்த போலீசார்.. விசாரணைக்காக சென்ற சகோதரிகள் பாலியல் பலாத்காரம்..\n92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\nரூ.532 கோடி ஏமாற்றிய வேலம்மாள் பள்ளி, கல்லூரிகள் சோதனையில் சிக்கிய சொத்து பத்திரங்கள்\nரஜினி வந்துட்டா.. அதிமுகவுக்கு பாதிப்பு\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/46163--2", "date_download": "2020-01-28T19:55:34Z", "digest": "sha1:TVYKJK4MPDLWGBSAH2TZKNVHZ7Y4Y4B4", "length": 28668, "nlines": 210, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 15 October 2013 - தெரிந்த புராணம்... தெரியாத கதை! | sriraman emadharmanin seedana?", "raw_content": "\nஉங்கள் வீட்டிலும் தங்கம் தங்கும்\nநல்லது நல்லபடியே நடந்தேற... சுப ஹோரைகள்\nவிடை சொல்லும் வேதங்கள் - 14\nநாரதர் கதைகள் - 14\nமுத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nமுதுகு வலி இனி இல்லை\nதிருவிளக்கு பூஜை - 123\nஹலோ விகடன் - அருளோசை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nடாக்டர் டி.எஸ்.நாராயணஸ்வாமி, ஓவியம்: பாரதிராஜா\nஉலகில் பிறந்தவர்கள் அனைவரும் இறந்தே தீரவேண்டும் என்பது வாழ்க்கை நியதி. 'ஆண்டாண்டுதோறும் அழுது புரண் டாலும் மாண்டார் திரும்பி வரமாட்டார்’ என்பதும் அனைவருக்கும் தெரிந்ததுதான். மரணம் எனும் நிகழ்வைக் கட்டுப்படுத்துகிற தேவன் எமன். அவனுக்கு 'எமதருமன்’ என்றும் தர்மராஜன் என்றும் பெயருண்டு. காலம் தவறாமல் உயிர்களைக் கவர்வதால் அவனுக்குக் காலன் என்ற பெயரும் உண்டு. அஷ்டதிக் பாலகர்களில் தென்திசைக் காவலன் எமன். இவன் மகாவிஷ்ணுவின் பாரம்பரியத்தில் தோன்றியவன்.\nமகாவிஷ்ணுவிடமிருந்து தோன்றியவர் பிரம்மதேவன். அவரிடமிருந்து தோன்றியவர்கள் மரிசி, காஸ்யபர், சூரியதேவன் ஆகியோர். சூரியனிடமிருந்து தோன்றியவன் எமதருமன். அவனுக்கு சூரியபுத்திரன் என்ற பெயரும் உண்டு.\nவிஸ்வகர்மா எனும் தேவலோகச் சிற்பியின் மகள் (சஞ்ஞாதேவி) சம்ப்ஜனா. இவளை சூரியதேவன் மணந்தார். அவர்களுக்கு மனு, எமன் என இரண்டு புத்திரர்களும், எமி என்ற மகளும் தோன்றினர். சூரியனின் கடும் வெப்பத்தைத் தாங்கமுடியாத சம்ப்ஜனா, தனது நிழலான சாயாவை சூரியனிடம் விட்டுவிட்டு, தவம்புரிய வெகுதூரம் சென்றுவிட்டாள். சாயாவையே சம்ப்ஜனா என எண்ணிக் கொண் டிருந்த சூரியதேவனுக்கு அவள் மூலம் மூன்று குழந்தைகள் பிறந்தனர். அவர்கள் சனி, மனு, தப்தி ஆகியோர்.\nஎமனும் சனியும் சூரிய புத்திரர்கள். எனவே, சகோதரர்கள். எமன் இயற்கையிலேயே நியாயஸ்தன். நீதி, நேர்மை தவறாதவன். சத்தியத்தின் பிரதிநிதி. சம்ப்ஜனாவின் ���ிழல்தான் சாயா என்ற உருவத்தில் சூரியனின் பத்தினியாக வாழ்ந்துகொண்டிருந்ததை அறிந்த எமன், சாயாவைக் குற்றம் சாட்டினான். அவள் சூரியனை ஏமாற்றுவதாகக் குறை கூறி, கோபத்தில் காலால் உதைத்தான். இதனால் கோபமடைந்த சாயா, எமனுக்குக் கால்களில் ஆறாத புண் ஏற்பட்டுத் துன்பப்படுமாறு சாபம் அளித்துவிடுகிறாள்.\nபின்னர் சூரியனின் ஆணைப்படி எமன் சிவனைக் குறித்துக் கடும் தவம் இயற்றினான். சிவபெருமான் தோன்றி, அவனைத் தென் திசைக்குக் காவலனாக்கி, மனித உயிர்களின் ஆயுள் முடியும்போது, அவற்றைக் கவர்ந்து பாவங்களுக்கேற்ப தண்டனை அளிக்கவும், புண்ணிய பலன்கள் அளித்து வாழ வழி செய்வதற்கும் அதிகாரத்தை வழங்கி, அவனை நரகலோகம் எனும் எமலோகத்துக்கு அதிபதியாக்கினார். இரண்டு கூரிய சிகரங்களுக்கிடையே அதலபாதாளத்தில் அக்னி ஆறு. சிகரங்களை இணைத்துக் கட்டப்பட்ட ஒரு தலைமுடியில் ஒரு சிம்மாசனம் கட்டித் தொங்கவிடப்பட்டிருக்க, அதில் அமர்ந்துதான் எமதருமன் நீதி வழங்குகிறான். அவனது நீதியின் தன்மை எள்ளளவு மாறினாலும் அந்த சிம்மாசனம் அறுந்து, அதனுடன் எமனும் அக்னி ஆற்றில் விழுந்துவிடுவான். இத்தகைய சூழ்நிலையில்தான் எமன் நியாயம் வழங்கிக் கொண்டிருக்கிறான்.\nசிவபெருமான், தனது வாகனத்துக்குச் சமமான ஒரு வாகனத்தை எமனுக்குத் தர விரும்பினார். ரிஷபத்தைப் போலவே தோற்றமுடைய, கரிய எருமைமாடு ஒன்றை உருவாக்கி, எமனுக்கு வாகனமாக அருளினார். விஷ்ணுவின் அம்சமான எமனுக்கு ஜீவன்களின் பாப - புண்ணியங்களை அனுசரித்து நீதி வழங்கும் அதிகாரத்தையும் அளித்தார். இந்தப் பணியைத் தவறின்றிச் செய்ய எமனுக்கு பல தடவை அக்னிப் பரீட்சை நிகழ்ந்தது. அவற்றிலெல்லாம் தவறாமல் தனது கடமையைச் செய்தவன் எமதருமன். ஆனால், ஸ்ரீராம அவதார முடிவில் எமனுக்கு ஒரு பெரும் சோதனை ஏற்பட்டது.\nராவண சம்ஹாரத்துக்குப் பிறகு ஸ்ரீராமன் அயோத்தி திரும்பி முடி சூட்டிக்கொண்டான். இருந்தாலும் யாரோ ஒருவன் சொன்ன அபவாதத்துக்காகச் சீதையைக் காட்டுக்கு அனுப்ப நேர்ந்தது. அங்கே, வால்மீகி மகரிஷியின் ஆசிரமத்தில் ராமனின் புதல்வர்கள் லவ-குசர்கள் தோன்றினர். ஸ்ரீராமன் அனுப்பிய அஸ்வமேத யாகக் குதிரையை லவ-குசர்கள் தடுத்து, அதனால் ராமனே தன் புதல்வர் களை எதிர்த்துப் போரிடும் நிலைமை உருவாயிற்று.\nபின்னர், லவ-குசர்கள் யாரென்று அறிந்து மனமகிழ்ந்தார் ஸ்ரீராமன். அவர்களுக்கு முறைப்படி பட்டம் சூட்டப்பட்டது. ஸ்ரீராமன், தனது அவதாரத்தின் கடமைகளை முடித்து மீண்டும் வைகுண்டம் செல்ல வேண்டிய தருணமும் வந்தது. இந்தப் பணி நிறைவேற எமனுடைய கடமை முக்கியமாக இருந்தது.\nஸ்ரீமகாவிஷ்ணுவின் சக்தியை ஸ்ரீராமனின் ஸ்தூல சரீரத்தில் இருந்து எடுத்து, மீண்டும் வைகுண்டம் சேர்க்க வேண்டியது எமனின் கடமையானது. அப்போது, எமதருமன் பிரம்ம தேவனை வேண்டினான். பிரம்மன் தோன்றி, இதற்கான வழிமுறையை அவனுக்கு எடுத்துரைத்தார்.\nஅதன்படி எமதருமன் அதிபலா மகரிஷியின் சீடன் போல் வடிவெடுத்து, அயோத்திக்கு வந்தான். அங்கே ஸ்ரீராமனைச் சந்தித்தவன், தான் ராமனுடன் தனியாக சில தேவ ரகசியங்கள் பற்றி பேசவிருப்பதால், யாரும் தங்கள் அறைக்குள் வரக்கூடாது என்று நிபந்தனை விதித்தான் அவனது விருப்பபடியே ஸ்ரீராமனும் தன் சகோதரனான லட்சுமணனை அழைத்து, அறைக்கு வெளியே காவலுக்கு நிறுத்தினார். தாங்கள் பேசி முடிக்கும் வரையிலும் எவராக இருந்தாலும் உள்ளே விடக்கூடாது என உத்தரவிட்டார்.\nஎமனும் ஸ்ரீராமனும் அறைக்குள் பேசிக்கொண்டிருந்த போது துர்வாச முனிவர் அங்கு வந்து சேர்ந்தார். ஸ்ரீராமனைப் பார்க்க வேண்டும் என வலியுறுத்தினார். லட்சுமணன் அனுமதிக்க வில்லை. ஆனால், துர்வாசர் அவனை லட்சியம் செய்யாமல், கோபத்துடன் ராமன் இருந்த அறைக்குள் சென்றுவிட்டார். (வேறு விதமாகவும் சொல்வதுண்டு.)\nஇதனால், தன் கடமையைச் சரியாகச் செய்ய முடியவில்லையே என்ற கலங்கினான் லட்சுமணன். சரயு நதிக்கரைக்கு ஓடோடிச் சென்று, ஸ்ரீராம் ஸ்ரீராம் என்று ஜபித்தபடியே ஆற்றுக்குள் இறங்கி பிராணத் தியாகம் செய்தான். தகவல் அறிந்த ஸ்ரீராமன், யார் தடுத்தும் கேளாமல் லட்சுமணனைத் தேடி சரயு நதியில் குதித்து, அதன் வெள்ளத்தில் மூழ்கினார். ராமாவதாரம் முடிந்தது. எமதருமன் தனது கடமையை முடித்துக் கொண்டு ராம-லட்சுமணர்களின் ஆத்மாக்கள் வைகுண்டத்தை அடைய வழி செய்தான்.\nநசிகேதஸ் என்பவன் எமதரும ராஜனை சந்தித்து, அவனோடு பேசி தனது சந்தேகங்களைத் தீர்த்துக்கொண்டதாக உபநிடதம் கூறுகிறது. அதுபோலவே, ஸ்ரீராமனும் எமனுடன் உரையாடி, பிறப்பு- இறப்பு, ஆத்ம விடுதலை பற்றிய பல தத்துவங்களைத் தெரிந்துகொண்டார்.\nஅடுத்ததாக விஷ்ணுவின் கிருஷ்ண அவதாரத���தில் வேதங்கள், உபநிடதங்கள், சாஸ்திரங்கள் ஆகிய அனைத்து தத்துவங் களையும் அனைவருக்கும் கண்ணன் உபதேசமாக வழங்குவதற்கு, ராமாவதாரத்தில் எமதரும ராஜனோடு உரையாடிய சம்பவமும் உதவியிருக்கலாம். அவதார புருஷர்களுக்கே உபதேசம் செய்யும் அளவுக்கு ஞானம் பெற்றவன் எமதருமன். இதற்கான வரலாறும் ஒன்று உண்டு.\nபதினாறு வயது நிரம்பிய மார்க்கண்டேயனின் உயிரைக் கவர எமதருமன் சென்றபோது, மார்க்கண்டேயன் சிவலிங்கத்தைக் கட்டிக் கொள்கிறான். மார்க்கண்டேயன் மீது எமன் வீசிய பாசக்கயிறு சிவபெருமான் மீதும் விழுந் தது. சிவன் கோபத்துடன் எமனைத் தண்டித்து தடுத்ததுடன், 'மார்க்கண்டேயனுக்கு என்றும் பதினாறு வயது’ என்று அருள்புரிந்தார்.\nஅந்த தருணத்தில் சிவபெருமான் கோபத்தில் காலனை காலால் உதைத்தார் என்ற வரலாறு உண்டு. இதற்கும் ஒரு உட்பொருள் இருந்தது. நீதியும் நேர்மையும் தவறாமல் சத்தியத்தைக் காக்கும் பொறுப்பேற்ற எமதருமன், அதற்கான மனோபலம் பெறுவதற்காக, ஆதிபராசக்தியைக் குறித்து கடும்தவம் செய்தான். அம்பிகை தோன்றி அருள்புரிந்து அளப்பரிய ஞானத்தை நல்கினாள். ஆதிசக்தியின் திருவடிகள் தன் மார்பின் மீது பட வேண்டும் என்று விரும்பினான் எமன். காலம் வரும்போது அது கைகூடும் எனக்கூறி மறைந்தாள் ஆதிசக்தி.\nமார்க்கண்டேயனைக் காப்பாற்றியபோது சிவபெருமான், தன் இடது காலால் காலனை உதைத்தார். அர்த்தநாரீஸ்வரரான சிவபெருமானின் இடது கால், அன்னை ஆதிபராசக்தியின் காலல்லவா ஆக, எமன் வேண்டிக்கொண்டபடியே அன்னையின் திருப்பாதங்கள் அவன் மார்பில் பட்டது. ஞானம் வேண்டி எமன் செய்த தவம் பூர்த்தியானது.\nபல்வேறு யுகங்களில் எமனும் சில அவதாரங்கள் எடுத்து அருள்புரிந்ததாக புராண வரலாறுகள் உண்டு. மகாபாரத காலத்தில் எமதருமனின் அம்சத்தில் தோன்றியவர்தான் 'விதுரர்’. அவர் கூறிய நீதிகளும் வழிகாட்டிய சன்மார்க்க வழிகளும் 'விதுரநீதி’ என்ற நூலாக நமக்குக் கிடைத்துள்ளது.\nபாண்டவர்களில் மூத்தவரான தருமரும் குந்திதேவிக்கு எமதருமனின் அனுக்ரஹத்தால் பிறந்தவர். எந்த நிலையிலும் தருமம் தவறாது அரசு புரிந்த யுதிஷ்டிரர், எமதருமனின் அம்சம் என்பது குறிப்பிடத்தக்கது.\n'எமன்’ என்றதுமே 'மரணம்’ என்று பலர் சிந்திக்கின்றனர். பாசக் கயிற்றைப் போட்டு உயிரை எடுத்து நரகத்தில் தள்ளும் கொடிய தேவதையாக நினைத்து பயப்படுகின்றனர். ஆசையிலும் பேராசையிலும் மூழ்கி பொன், பொருள், புகழ் ஆகியவற்றை நம்பியே வாழ்பவர்கள் மரணத்துக்கு பயப்படுவார்கள். மரணமில்லாப் பெருவாழ்வு பெறுவதற்கு தவம் செய்பவர்கள், மரணத்துக்கு பயப்படுவதில்லை. எமன் எனும் தர்மராஜனை அவர்கள் தரிசிக்க விரும்புகிறார்கள். சத்தியத்தைக் கடைப் பிடித்து நீதியும் நேர்மையும் தவறாமல் வாழ்பவர்களுக்கு மரண பயம் இருக்காது.\n- அடுத்த இதழில் நிறைவுறும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=159611", "date_download": "2020-01-28T21:21:06Z", "digest": "sha1:NDSRP6GDJUK35RVTORVYKWWX2X2FNJV4", "length": 13121, "nlines": 181, "source_domain": "nadunadapu.com", "title": "உலகின் மிக வயதான நபராக ஜப்பானியப் பெண் தேர்வு | Nadunadapu.com", "raw_content": "\nபண்ணைக் கொலை: Call me\nமாற்றுத் தலைமைக்கான வெளியை அழித்தவர்களின் புதிய கோசம்\nசிறுபான்மையினத்தவர்கள் முன்னாள் மண்டியிடாத சிங்கள தலைவர் அவசியம் என்ற கொள்கையை உருவாக்கி வெற்றிபெற்றுள்ளோம்- ஞானசார…\nகோட்டாபயவுக்கு அழைப்பு: இலங்கையை வசப்படுத்தும் முயற்சியில் சீனாவை முந்துகிறதா இந்தியா\nஉலகின் மிக வயதான நபராக ஜப்பானியப் பெண் தேர்வு\nலகின் அதிக வயதான பெண் என்ற கின்னஸ் சாதனையை ஜப்பானிய பெண் தனதாக்கி கொண்டுள்ளார்.\nஜப்பானைச் சேர்ந்த 116 வயதான கேன் தனாகா கடந்த சனிக்கிழமை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.\nஜப்பானில் புகுவோயா பகுதியைில் 1903 ஜனவரி 2ஆம் திகதி பிறந்துள்ளார்.\nகுறித்த பெண் 1922 ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். இவருக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர்.\nஇதற்கு முன்னர் ஜப்பானை சேர்ந்த 117 ஜலியோ மியாகொக் என்ற பெண்ணே கின்னஸ் சாதனையில் இடம்பெற்றிருந்தார் குறித்த பெண்ணின் மறைவுக்கு பிறகு கேன் தனாகாவுக்கு கிடைதுள்ளது.\nகேன் தனாகா வயது எப்படியிருந்தாலும் குறித்த பெண் தன்னுடைய வாழ்நாளில் கணிதம் மற்றும் இலக்கிய பாடங்களை கற்றுக்கொள்ள முயல்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nவயதான பெண்ணின் குடும்பத்தினர் தெரிவிக்கையில்,\nகுறித்த பெண் வாழ்நாளில் மகிழ்ச்சியாக இருந்த நாள் உலக கின்னஸ் சாதனை கிடைத்த நாள் தான் என தெரிவித்துள்ளனர்.\nPrevious articleஇந்த வார ராசிபலன் (மார்ச் 11 முதல் 17 வரை)\nNext article“எனது குடும்பத்தை சீரழிக்காதே, மனைவியை விட்டு விலகிவிடு”: முகாமையாளர் கொலையில் முக்கிய ஆதாரங்கள் சிக��கின..\nபெண்ணின் மனதை திருடிய மணமகன் கைது: மேட்டூரில் திருமணத்திற்காக வைக்கப்பட்ட வித்தியாசமான பேனர்\nமந்திரத்தால் கணவனை அடைய நினைத்த பெண்ணிடம் பாலியல் சேட்டை : 20,000 ரூபா பணமும் பெற்ற நிலையில் சிக்கினார் மந்திரவாதி\nயாழில் கணவன் இறந்த செய்தி கேட்டு மனைவியும் மரணம்\nகோடீஸ்வரி நிகழ்ச்சியில் ஒரு கேடியை வென்ற வாய் பேசமுடியாத மாற்றுதிறனாளியான மதுரைப் பெண்\nமயில்வாகனபுரத்தில் கணவனால் மனைவி வெட்டி கொலை… யுவதியை வெட்டிவிட்டு தானும் கழுத்தறுத்த தற்கொலைக்கு முயற்சி\nகாதல் திருமணத்தை நிராகரித்த பெற்றோர்…ஒரே மரத்தில் தூக்கிலிட்டு தற்கொலை செய்த தமிழ் ஜோடி..\nரேஷ்மாவுக்கு ஃபேஸ்புக்கில் 6 ஆயிரம் ஃபாலோவர்ஸ்.. அரட்டை வேற… கல்லால் அடித்தே கொன்ற கணவன்\nகடற்படையினரின் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ; ஒருவர் பலி\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் கமல்...\nஅமிர்தலிங்கம் கொலையும் கட்டிவிடப்பட்ட கதையும்: ( அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை –...\nஅமிர்தலிங்கத்தை தீர்த்துக்கட்ட மூன்று பேரை அனுப்பிய பிரபாகரன்:கொழும்பு கூட்டணியின் செயலகத்தில் ...\nஅமுதரை ”போட்டு விடு” வன்னியில் இருந்து இறுதி உத்தரவு கொழும்புக்கு வந்தது குழு\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nஇந்த ராசிக்காரர்களை திருமணம் செய்தால் அவ்வளவு தான்\nதீராத பிரச்சினைக்கு துர்க்கை அம்மன் விரதம்\n6 கிரக சேர்க்கையால் 12 ராசிகளுக்கு ஏற்படும் பலன் என்ன\nகாமசூத்ரா உண்மையில் சொல்வது என்ன\nகாமசூத்ரா என்ற வார்த்தையை கேட்டாலே அனைவரின் மனதிலும் எழும் முதல் விஷயம் செக்ஸ்தான். ஆனால் காமசூத்ரா பெண்களின் பாலியல் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது பலரும் அறியாத ஒன்றாகும். இன்றைய காலக்கட்டத்தில் பெண்களுக்கு உடலுறவில்...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nநான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/100875", "date_download": "2020-01-28T20:00:48Z", "digest": "sha1:3M5TR4X572GBH7IABZ2PAJ5MOOG6QMFY", "length": 13491, "nlines": 123, "source_domain": "tamilnews.cc", "title": "ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் பயிற்சிபெற்று இலங்கைக்கு அனுப்பப்பட்ட சம்பளப்பணம்; வெளியாகும் பல தகவல்கள்!", "raw_content": "\nஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் பயிற்சிபெற்று இலங்கைக்கு அனுப்பப்பட்ட சம்பளப்பணம்; வெளியாகும் பல தகவல்கள்\nஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் பயிற்சிபெற்று இலங்கைக்கு அனுப்பப்பட்ட சம்பளப்பணம்; வெளியாகும் பல தகவல்கள்\nசிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் பயிற்சிபெற்ற இலங்கையைச் சேர்ந்த மூவரால், இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்ட 40 இலட்சம் ரூபாய்க்கும் மேற்பட்ட தொகை தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளனவென, பயங்கரவாத விசாரணைப் பிரிவு, கொழும்பு மேலதிக நீதவான் தனுஜா ஜயதுங்கவின் கவனத்துக்குக் கொண்டுவந்தது.\nஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் இணைவதற்காக, சிரியாவுக்குச் சென்ற முதலாவது இலங்கையர்கள் என்று கருதப்படும் மொஹமட் முஹூசீன் இஷாக் அஹமட், அவரின் சகோதரரான சர்பாஸ் நிலாம் மற்றுமோர் இலங்கையரான மொஹமட் அரூஸ் மொஹமட் சுஹைர் ஆகியோராலேயே அந்தப் பணம் நாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பிரகாரம், அந்தப் பணத்தின் ஒருதொகுதி, தெஹிவளை பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளன என பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவு, நீதிமன்றத்தின் கவனத்துக்கு நேற்றுமுன்தினம் கொண்டுவந்தது.\nமொஹமட் முஹூசீன் இஷாக் அஹமட் என்பவரின் பெற்றோரால், கல்கிஸை, ஸ்ரீமத் பரான் ஜயதிலக்க மாவத்தையிலுள்ள வீட்டுக்கு, அந்தப் பணத்தின் ஒருதொகுதி அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில், அவருடைய தந்தை, தன்னுடையப் பிரிவுக்கு முறைப்பாடு செய்துள்ளார் என பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவு, தெரிவித்துள்ளது.\nசிரியாவில் ஐ.எஸ் அமைப்பிலிருந்த தன்னுடைய மகனான மொஹமட் முஹூசீன் இஷாக் அஹமட்டின் தங்கையான அஸ்மாவுடன், இந்த நாட்டுக்கு வரும் ஒருவரால் பொதியொன்று கொண்டுவந்து தரப்படுமென, சிரியாவிலிருந்த மூவரில் மற்றொருவரான மொஹமட் அரூஸ் மொஹமட் சுஹைர் என்பவரால், 2018 செப்டெம்பர் மாதத்தில், ஒருநாளன்று அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் தனது முறைப்பாட்டில் தந்தை தெரிவித்துள்ளார்.\nவட்ஸ்அப்பின் ஊடாக அழைப்பொன்றை ஏற்படுத்தும் வரையிலும் அந்தப் பொதியை மிகக் கவனமாகப் பார்த்துக்கொள்ளுமாறும் ம���ஹமட் முஹுசீன் இஷாக் அறிவுறுத்தியதாக, பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரிடம் தெரிவித்துள்ளார்.\nஇந்த வட்ஸ்அப் அழைப்பு விடுக்கப்பட்டதன் பின்னர், சில நாள்களுக்குப் பின்னர், முகத்தை முழுமையாக மறைத்திருந்த பெண்ணொருவர், தன்னுடைய வீட்டுக்கு வந்து, சிரியாவில் ஐ.எஸ் அமைப்பிலிருக்கும் மொஹமட் அரூஸ் மொஹமட் சுஹைர் என்பவருக்கு வழங்குமாறுகூறி, பொதியொன்றை, தன்னுடைய மகளிடம் வழங்கியுள்ளார். அந்தப் பொதியை சோதிக்காமல், வீட்டிலிருந்த அலுமாரியில் அப்படியே வைத்துவிட்டதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதன்பின்னர், நான்கு நாள்களுக்குப் பின்னர், முகத்தை முழுமையாக மூடிய நபரொருவர் தன்னுடைய வீட்டுக்கு வந்து மொஹமட் அரூஸ் மொஹமட் சுஹைரிடம் கொடுக்குமாறு மற்றொரு பொதியை வழங்கிவிட்டுச் சென்றார் என்றும், அந்தப் பொதியையும் அதே அலுமாரியிலேயே வைத்துள்ளதாக முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.\n“அதன்பின்னர், மொஹமட் அரூஸ் மொஹமட் சுஹைர் என்பவர் தனக்கு அழைப்பையெடுத்தார். அந்தப் பொதிகளிலிருக்கும் பணத்தை, அமெரிக்க டொலர்களாக மாற்றி, தான் அறிவிக்கும் வரையிலும், வீட்டில் மிகவும் பாதுகாப்பான இடத்தில் வைக்குமாறு அறிவித்தார்.\n“அவ்விரு பொதிகளையும் பிரித்துப்பார்த்த போது, அதில் 40 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணம் இருந்தது.\n“அந்தப் பணத்தை வௌ்ளவத்தை பிரதேசத்திலுள்ள வெளிநாட்டு நாணய மாற்று நிலையங்கள் மூன்றுக்கு எடுத்துச்சென்று, அமெரிக்க டொலர்களாக மாற்றி, வீட்டில் படுக்கையறையில் பாதுகாப்பாக வைத்ததாக முறைப்பாட்டில் மேலும் தெரிவித்துள்ளார்.\n“மேலே குறிப்பிட்டவாறே, பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரிடம் வாக்குமூலம் அளிக்கப்பட்டது. அதன்பின்னர், அந்தப் பணத்தை தமது பொறுப்பின் கீழ் கொண்டுவந்துள்ளோம்.\nஇந்த 23,500 அமெரிக்க டொலர்களும் சட்டபூர்வமான தாள்களாக என்பதுத் தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்கு, மத்திய வங்கிக்குக் கட்டளையிடுமாறும் பயங்கரவாத புலனாய்வு பிரிவினர், நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.\nமுன்வைக்கப்பட்ட காரணங்களை கவனத்தில் கொண்ட நீதிமன்றம், அமெரிக்க டொலர்களை பரிசோதனைக்கு உட்படுத்தி அதன் முழுமையான அறிக்கையை நீதிமன்றத்துக்குச் சமர்ப்பிக்குமாறு மத்திய வங்கியின் நிதி முகாமையாளருக்கு கட்டளையிட்டது.\n​ சினிமா பாணியில் . துப்பாக்கி முனையில் பலாத்காரம் செய்த கொடூரம்\nபிரமிடின் உச்சி மீது ஏறியதால் சிறைவாசம் அனுபவித்த யூடியூப் பிரபலம்\n -சென்னையில் சிக்கிய `டியோ’ டேவிட் கும்பல்\nபல்கலைக்கழக விடுதியில் மாணவி தற்கொலைக்கு காரணம் என்ன போலீசார் விசாரணையில் பரபரப்பு தகவல்\nஉயிரைக் குடிக்கும் கொரோனா வைரஸ் ஜெர்மனி, கனடாவிலும் பரவியது\n28.01. 2020 உங்களுக்கான நாள் எப்படி\nசீனாவிலிருந்து பரவும் கரோனா வைரஸ் தாக்கினால் என்ன நடக்கும்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=20739", "date_download": "2020-01-28T21:16:29Z", "digest": "sha1:2ZVYQ2E6II2GZNCV3TNH6VZZHLP5BEUH", "length": 7031, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "A short Life of Sri Ramakrishna » Buy english book A short Life of Sri Ramakrishna online", "raw_content": "\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : பதிப்பக வெளியீடு (Pathippaga Veliyeedu)\nபதிப்பகம் : ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் (Sri Ramakrishna Math)\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் A short Life of Sri Ramakrishna, பதிப்பக வெளியீடு அவர்களால் எழுதி ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (பதிப்பக வெளியீடு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nகடைகளுக்கும் நிறுவனங்களுக்கும் கணக்கு எழுதுவது எப்படி\nஸ்ரீசாரதாதேவீ ஸஹஸ்ர நாமாவளி - SriSaradha Devi Sahasaranamavali\nஉடல் நலம் காக்கும் பஸ்பங்களும் செந்தூரங்களும் - Udalnalam Kaakkum Paspangalum Sendhoorangalum\nஓவியம் வரையக் கற்றுக்கொள்ளுங்கள் பாகம் 2\nமற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :\nநீ ஒரு சுதந்திரப் பறவை\nமகரிஷியின் ஆழ்நிலைத் தியானம் யோகாசனம் - Maharishiyin Aazhnilai Dhyanam - Yogasanam\nவாழ்வின் வளம் நல்கும் ஞானப் பேழை\nஇந்து மதத்தின் மையக் கருத்து\nசித்தர்கள் வணங்கிய திருவம்பலச் சக்கரம்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசிறுவர்களுக்கான ஆதி சங்கரர் கதை\nமகாபுருஷர் சுவாமி சிவானந்தர் . பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சீடர்\nவிவேகானந்தர் . விழைந்த மனிதகுலத் தொண்டு - Vivekanandarin..Vilaintha Manithakula Thondu\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/547832/amp", "date_download": "2020-01-28T18:56:55Z", "digest": "sha1:YJPLKYBDRL33NDPDWAA7L2FPNDNZML6C", "length": 7979, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "High officials travel to China to negotiate for employment in Tamil Nadu | தமிழகத்தில் தொழில் தொடங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உயரதிகாரிகள் சீனா பயணம் | Dinakaran", "raw_content": "\nதமிழகத்தில் தொழில் தொடங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உயரதிகாரிகள் சீனா பயணம்\nசென்னை: தமிழகத்தில் தொழில் தொடங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உயரதிகாரிகள் சீனா செல்கின்றனர். தமிழக அரசு உயரதிகாரிகள் 4 பேர் அரசு முறை பயணமாக வரும் 15 -ம் தேதி சீனா பயணம் மேற்கொள்ள உள்ளனர். தொழில்துறை முதன்மை செயலாளர், நிதித்துறை செயளாலர் உள்ளிட்ட 4 உயரதிகாரிகள் சீனவுக்கு செல்கின்றனர். பிரதமர் மோடி, சீன அதிபரின் சந்திப்பின் தொடர்ச்சியாக 4 உயரதிகாரிகளும் பயணம் மேற்கொள்கின்றனர்.\nஅரியலூர், கள்ளக்குறிச்சியில் புதிய மருத்துவ கல்லூரிகள் : மத்திய அரசு அனுமதி\nஅரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் 29.5 கோடியில் புற்றுநோய் குணப்படுத்தும் நவீன கருவி : முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார்\nஅண்ணா பல்கலைக்கழகம் பெயர் மாறாது : அமைச்சர் உறுதி\nதெற்கு ரயில்வேக்கு புதிய தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி\n5ம் தேதி நடக்கும் தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்க முதல்வர் எடப்பாடிக்கு அழைப்பு\nசீனா பல்கலைக் கழகங்களில் படிக்கும் தமிழக மாணவர்களுக்கு பாதிப்பில்லை : தூதரக அதிகாரி கடிதம்\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேட்டை தொடர்ந்து இன்னொரு தேர்வு பட்டியல் ரத்து\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தலைமை அலுவலக முற்றுகை போராட்டம்\nஅறநிலையத்துறை கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்களுக்கு பிப்.3 முதல் புத்தொளி பயிற்சி\nபுதுக்கல்லூரி அருகே மயக்க நிலையில் ஆடையின்றி சென்ற இளம்பெண் : ராயப்பேட்டையில் பரபரப்பு\nதேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது எடுத்த வீடியோ பத்திரமாக உள்ளது : ஐகோர்ட்டில் ஆணையம் உத்தரவாதம்\n143 துறை தேர்வுகளுக்கான கீ ஆன்சர் வெளியீடு : டிஎன்பிஎஸ்சி தகவல்\nபுதிதாக விண்ணப்பித்த 1,79,139 மனுக்களில் 90,388 பேருக்கு குடும்ப அட்டை : அமைச்சர் அறிவிப்பு\nஅண்ணா நினைவுநாள் இபிஎஸ், ஓபிஎஸ் தலைமையில் பிப்.3ல் அஞ்சலி\nஒரே நாடு ஒரே ரேஷன்’ திட்டம் 1ம் தேதி முதல் தமிழகத்தில் அமல் : அமைச்சர் காமராஜ் அறிவிப்பு\nவரும் பிப்ரவரி 12ம் தேதி வரை சென்னையில் பேரணி, போராட��டம், பொதுக்கூட்டங்கள் நடத்த தடை\nவிதிமுறை மீறிய அதிகாரிகளை கான்ட்ராக்டர்கள் முற்றுகை ரத்து செய்த டெண்டரை மீண்டும் திறந்ததால் ஒப்பந்ததாரர்கள் கொந்தளிப்பு\nநகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 27 மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை\nஅம்மா உணவகம் தொடர்பாக முதல்வருடன் ஆலோசனை ஒருங்கிணைந்த உணவு கூடம் அமைக்க அனுமதி: நிதி திரட்டுவது தொடர்பாக விரைவில் முடிவு\nகுடிநீர் வாரிய அலுவலகம் இடமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/972129", "date_download": "2020-01-28T19:05:53Z", "digest": "sha1:JFSLO32PHDFSFXEW3DEHWI5J73S5LPEZ", "length": 8974, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "வேலூர் பெண்கள் சிறையில் நளினி தொடர்ந்து 6வது நாளாக உண்ணாவிரதம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவேலூர் பெண்கள் சிறையில் நளினி தொடர்ந்து 6வது நாளாக உண்ணாவிரதம்\nவேலூர், டிச.4: வேலூர் பெண்கள் சிறையில், 6வது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் நளினியிடம் போராட்டத்தை கைவிட அதிகாரி��ள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் மத்திய சிறையிலும், அவரது மனைவி நளினி பெண்கள் தனிச்சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். பெண்கள் தனிச்சிறையில் உள்ள நளினி தனது கோரிக்கையை வலியுறுத்தி சாகும் வரை உண்ணாவிரதத்தை கடந்த 28ம் தேதி தொடங்கினார்.\n6வது நாளாக நேற்றும் உண்ணாவிரதம் இருந்து வரும் நளினியின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில், உண்ணாவிரதத்தை கைவிடுமாறு நளினியிடம் சிறை அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். நளினியின் கணவரான முருகனும் 4வது நாளாக நேற்றும் உண்ணாவிரதம் இருப்பதாக கூறப்படுகிறது.\nஅணைக்கட்டு ஒன்றியத்துக்கு உட்பட்ட அகரம் பஞ்சாயத்தை இரண்டாக பிரிக்க வேண்டும்\nவேலூர் மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதி\nதமிழகம் முழுவதும் தரமான உணவுகளை அங்கன்வாடி, சத்துணவு மையங்களில் வழங்க வேண்டும்\nரேஷன் கடையில் அரசு உதவித்தொகை வழங்குவதாக கூறி நூதன முறையில் மூதாட்டியிடம் பணம் மோசடி பள்ளிகொண்டாவில் பரபரப்பு\nகுடியாத்தம் அருகே குட்டியுடன் யானை அட்டகாசம் வாழைத் தோட்டம் சேதம், விவசாயிகள் வேதனை\nபென்னாத்தூர் அரசு மேல்நிலைபள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாமில் 43 பேருக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணை முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி வழங்கினார்\nஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 100 முதுகலை ஆசிரியர்களுக்கு வேறு பள்ளியில் ஒரு நாள் மாற்றுப்பணி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு\nகாட்பாடி அருகே மூதாட்டி கொலையில் திருப்பம் சொத்து தகராறில் உறவினரே கொலை செய்தது அம்பலம் முன்னாள் ராணுவவீரர் கைது, மற்ற 2 பேருக்கு வலை\nசாலை பாதுகாப்பு விழாவில் எஸ்பி எச்சரிக்கை போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை\nவேலூரில் 30 பேர் முகாமிட்டு மோசடி போலி தேன் விற்கும் ஒடிசா கும்பல் அதிகாரிகள் நடவடிக்கைக்கு கோரிக்கை\n× RELATED தன்னுடன் வாழ்ந்து வந்த நளினி என்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/3/", "date_download": "2020-01-28T20:24:42Z", "digest": "sha1:A6QBEVY5CPL5GPFC2YCJ7XOXB3REVHMW", "length": 191547, "nlines": 475, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "கட்டுரைகள் | நாகரத்தினம் கிருஷ்ணா | பக்கம் 3", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடியரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\nPosted on 3 பிப்ரவரி 2017 | 2 பின்னூட்டங்கள்\nகாலச்சுவடு பதிப்பகத்திற்காக அல்பெர் கமுய்யுடைய(Albert Camus) ‘l’homme révolté’ என்ற நூலை ‘புரட்சியாளன்’ என்ற பெயரில் மொழிபெயர்த்திருக்கிறேன். 1951ல் வெளிவந்த நூல் என்ற போதும், தமிழில் இது போன்ற நூலின் வரவு அவசியம் எனக்கருதி மொழிபெயர்க்கப்பட்டது. அந்நூலை மொழிபெயர்த்தபோது, எனக்குத் தோன்றியதுதான் இந்த ‘எஜமானடிமை’ என்ற சொல். ‘எஜமான் – அடிமை தொழில் நுட்பம்’ (Master – slave technology) கணினி சார்ந்த சொல்லும் கூட. ஆனால் இங்கும் ஒரு நுண்பொருளின் பயன்பாடு எஜமான்-அடிமை உறவின் அடிப்படையில் நுண்பொருள் -செயலிகள் உறவு தீர்மானிக்கப்படுகிறது. அல்பெர் கமுய் மனிதர்கூட்டத்தை எஜமான் அடிமையெனப்பிரித்து புரட்சிக்கான காரணங்களை அடுக்குகிறார். ஆனால் எஜமானடிமைகள் எஜமானுமல்ல அடிமையுமல்ல. எஜமானாகப் புறத்திலும் அடிமையாக நிஜத்திலும் வாழ்பவர்கள். எஜமான்போல வேடம் தரித்திருப்பவர்கள். இப்படி வேடம் தரித்த எஜமான்கள் இருப்பதைப்போலவே வேடம் தரித்த அடிமைகளும் இருக்கிறார்கள். இவ்வடிமைகள் அடிமைகள்போல பாவனைசெய்பவர்கள், உரிமைகள் குறித்த உணர்வைக்காட்டிலும் தேவைகள், ஆசைககள் மீதான பற்றுதல் இவர்களுக்கு அதிகம். உரிமைவிழிக்கிறபோது ஆறுதல் தாலாட்டுப்பாடி அவ்வுரிமையை உறங்கவைப்பவர்கள்.\nமார்க்ஸ் கனவுகண்ட உலகத் தொழிலாளர் ஒற்றுமை தோற்றதற்கும், இன்று அதிகாரத்திற்கெதிரான கலகம், கிளர்ச்சிகள் போன்றவை (அதாவது புரட்சி தன் பூர்வாங்க நிலையிலேயே) தோல்வியைத் தழுவுவதற்கும் ஒரே ஒரு காரணத்தைத்தான் சொல்ல முடியும். அது ஒவ்வொரு மனிதனும் முதலாளி தொழிலாளியென்ற இருகுணங்களையும் தன்னுள் ஒளித்திருப்பதைப்போலவே, அவன் எஜமான் அடிமை இருபண்புகளுடனும் இன்றைக்கு வாழ்கிறான் அல்லது எஜமானடிமையாக இருக்கிறான் என்கிற உண்மைநிலை.நவீன மனிதன் பிறரை எஜமானாகவும் பார்ப்பதில்லை தன்னை அடிமையாகவும் உணர்வதில்லை. புரட்சி ‘உடன்படுதல் – மறுத்தல்’ என்ற இரு பண்புகளை மனிதரிடத்தில் காண்கிறது. கட்டளைக்கு அடிபணிந்த மனம், அதை மறுத்து புரட்சி அவதாரம் எடுப்பதாக அல்பெர் கமுய் தெரிவிக்கிறார். அதாவது கிளர்ச்சியாளன் கட்டளையை மறுத்து தனது உரிமைக்குப் போராடுகிறவன், இன்று நிலமை வேறு, இழைக்கப்படும் அநீதிக்கு சமாதானம் செய்துகொள்ளும் போக்கைக் காண்கிறோம். நிகழ்கால மறுப்பாளி உரிமைக்காக அல்ல அதிகாரத்திற்காக போராடுகிறான். முடிவில் எஜமானை அடிமையாக நடத்தவேண்டும் என்பது மட்டுமே அவன் அவா. அவன் இறுதி நோக்கம் அடிமைகளுக்கு உரிமையை மீட்டுத் தருவது அல்ல, தனக்கும் ஆயிரம் அடிமைகள் வேண்டும் என்ற உந்துதல் பாற்பட்ட து, இந்த நோக்கில்தான் எஜமானடிமை முக்கியத்துவம் பெறுகிறது.\nஎஜமானடிமைகளை புரிந்துகொள்ளும் முன்பு அதிகாரம் என்ற சொல்லை விளங்கிக் கொள்ளவேண்டும். ஆங்கிலத்தில் authority மற்றும் Power என்று இரண்டு சொற்கள் அதிகாரத்தின் தரப்பில் வழக்கில் உள்ளன. « நான் இன்னவாக இருக்கிறேன் அதனால் எனக்கு சில அதிகாரம் செலுத்தும் உரிமைஉள்ளது » என்பதால் பிறப்பது . இந்த அதிகாரத்தைக் கடந்த காலத்தில் முடிமன்னர்கள் ‘தெய்வீக உரிமை’ (Divine right) என அழைத்தார்கள், அத்தெய்வீக உரிமை சராசரி மனிதனுக்கு வாய்க்காத பிறப்புரிமை. இந்திய மரபின் வழி பொருள்கொள்வதெனில் கடவுள் விதித்தது. கடவுள் « எங்களுக்கு ஆளுகின்ற உரிமையை வழங்கியிருக்கிறார் » அல்லது « உங்களை ஆள எங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது, நீங்கள் அதனை ஏற்கவேண்டும். எங்களை கேள்விகேட்கின்ற உரிமை உங்களுக்கில்லை » என்பது அதற்குப் பொருள். இந்த அதிகாரத்தை வேறுவகையிலும் பெறலாம். ஒரு கூட்டம் முன்வந்து தங்களை வழிநட த்த ஒருவர் வேண்டும் எனத் தீர்மானித்து அதிகாரத்தை ஒருவர்வசம் ஒப்படைக்கலாம். அதற்குப் பல காரணங்கள் : அந்நபரின் ஆளுமை காரணமாக இருக்கலாம், பலம் காரணமாக இருக்கலாம், அந்தக் கூட்டத்தை வழி நடத்தும் பொறுப்பை வேறொருவரிடம்அளித்தால் பிறர் இணக்கத்தைப் பெறுவது சாத்தியமில்லை என்ற நிலையிருக்கலாம். இப்படி அதிகரத்திற்கு வந்தபின்பு இருக்கின்ற சட்டங்களைக்கொண்டோ அல்லது புதிய சட்டங்களைக் கொண்டோ, அல்லது வேறுவகையிலோ( பணம், படைபலம், காவல்துறை இவற்றைக்கொண்டு) தமது அதிகாரத்தைத் தக்க��ைத்துக்கொள்வது அல்லது தொடர்ந்து அதிகாரத்தைச் செலுத்துவதை இயக்குத் திறன் ( Power) எனக் கருதலாம்.\nஇந்த அதிகாரம் கேள்விகளை அனுமதிக்காத எஜமான்களை உருவாக்குகிறதென்பது உண்மைதான் ஆனால் அவர்களே சோர்வுறுகிறபோது, பலவீனப்படுகிறபோது எஜமானடிமையாக உருமாருகிறார்கள்.\nஅநாமதேயம் முழுமையானச் சுதந்திரத்தை அனுபவிக்க உதவும். நான்குபேர் நம்மை அறியத் தொடங்குகிறபோது அந்த நான்குபேர் எதிர்பார்ப்புகளுக்காக நமது சுதந்திரத்தை இழக்கச் சம்மதிக்கிறோம். நான்கு பேர் நாற்பதாயிரம்பேராக அல்லது நாட்டின் பெரும்பாலோரால் அறியப்படுகிறபொழுது தமது சுதந்திரத்தை முற்றாக இழக்கிறார்.இழந்தவற்றை மீட்க மன்ன ன், முதலாளி, தலைவன், எஜமான் என்ற ‘இன்னவாக இருக்கிறேன்’ வழங்கும் அதிகார உரிமையைத் தெரிவிக்க பிரயோகிக்க தனித்து முடியாது என்கிறபோது சமயகுருவாக அமைச்சர்களாக, ஆலோசர்களாக உள்ளே நுழைகிறவர்கள்,இவர்களை வழி நடத்துகிறார்கள், முடிவில் எஜமானாக இருப்பவர்கள் எஜமானடிமைகளாக மாறுகிறார்கள்.\nமுடியாட்சியில், எதேச்சாதிகார நிர்வாகத்தில், நவீன மக்களாட்சியில் என வரலாறெங்கும் எஜமானடிமைகள் இருக்கவே செய்கிறார்கள். வானளாவிய அதிகாரமென்பது உண்மையிலில்லை. தெய்வீக உரிமை கொண்ட மன்னர்களை கேள்விகேட்கின்ற உரிமை கடவுளுக்கு மட்டுமே உண்டு எனக் கருதியதாலோ என்னவோ அக்கடவுளின் பிரதிநிதிகளாக அறியப்பட்ட சமயகுருக்களுக்கு அடிமைகளாக வாழ்ந்தார்கள். பின்னாளில் மக்களாட்சிமுறை உள்ளே நுழைந்தபொழுது பிரிட்டிஷ் கோமகன்களும் கோமகள்களும் சமயகுருக்களுக்கு மட்டுமின்றி, தஙளுக்குப் படி அளக்கும் பாராளுமன்றத்திற்கும் அடிமைகளாக வாழ்ந்தார்கள், வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். காதலித்தவனை அல்லது காதலித்தவளை மணமுடிக்க முடியாமல், விரும்பியதை உண்ணமுடியாமல், உடுத்தமுடியாமல், அணியமுடியாமல், விரும்பிய முடிவை எடுக்க முடியாமல் சடங்கிற்கும், சம்பிரதாயத்திற்கும், பாராளுமன்றத்திற்கும்` பணியும் எஜமான்களாக வாழும் நெருக்கடி.\nமக்களாட்சியில் வேறுவகையான எஜமானடிமைகள். இங்கே தமது அதிகாரம் நிரந்தமற்றதென்கிற அச்சம் தலைவர்களை நிழல்போல தொடர்கிறது, அந்த அதிகாரத்தை நிரந்தரமாக்கிக்கொள்ள, உபாயங்களைத் தேடுகிறார்கள். மீண்டும் தலைமைப்பொறுப்பேற்பதென்பது பணமின��றி நடவாது, வாக்காளர்கள் அவர்களின் வாக்குறுதியைக் காட்டிலும் பிரச்சாரத்தில் நம்பிக்கை வைத்திருப்பவர்களென்பது அவர்களுக்குத் தெரியும், பெரும் பணத்தை வாரி இறைக்கவேண்டும், அந்தப்பணத்தை எப்படியாவது பெற்றாகவேண்டும். பெரும் பணக்கார்களின் கொடையாக இருக்கலாம், ஊழல் பணமாக இருக்கலாம். இதைச் தனியே செய்ய முடியாதென்கிறபோது இதற்கு ஏற்பாடு செய்கிற, வழிவகுக்கிற மனிதர்களின் துணைவேண்டும்,ஆலோசகர்கள் வேண்டும். ஜனநாயகத்தில் எஜமானடிமைகள் உருவாகும் இரகசியமிது.\nநவீன அரசியல் எஜமானர்கள் Divine right ல் வருபவர்களல்ல, அரசியல் சட்டம், நிவாகச் சட்டம், இவற்றின் விதிமுறைகளைப் பூர்த்திசெய்து அதிகாரத்திற்கு வருகிற அரசாங்க அதிகாரிகளுமல்ல. பின் வாசல் வழியாக நுழைகிறவர்கள். அண்ணே என்றும், தலைவரே என்றும், ஐயா, அம்மா வென்றும் தங்கள் எஜமானை அல்லது எஜமானியை அழைத்து உள்ளே நுழைந்து அப்படி அழைக்கப்பட்டவரின் அதிகாரத்தைக் கைப்பற்றும் தந்திரசாலிகள். பல அரசியல் எஜமானர்கள் அடிமைகளாக இருந்து எஜமானர்களாக உத்தியோக உயர்வு பெற்றவர்கள். அதனால் இப்படி எஜமான் ஆகிறவர்கள் காலப்போக்கில் சோர்வுறுகிறார்கள். « ஐயா உங்களுக்காகத்தான் செய்தேன் », « அக்கா உங்களுக்காத்தான் அதைச் செய்யச்சொன்னேன் » என்கிற மனிதர்களிடத்தில் உண்மையில் இந்த எஜமான்கள் அடிமைகளாக வாழ்கிறார்கள். தங்கள் அதிகாரத்தில் குறுக்கிடுறவர்களை, குறுக்கிடக்கூடியவர்களை களையெடுத்து அலுத்து, தங்கள் துதிபாடிகளுக்கு எளிதில் அடிமையாக இருப்பது இவர்களுடைய எஜமான் வாழ்க்கையின் உச்சத்தில் நிகழும் அவலம். இது எஜமான் – அடிமை சூத்திரத்தால் பெற்ற விடை அல்ல. குரு – சிஷ்யன், தலைவன்-தொண்டன், தலைவி-தோழி என்ற உறவின் பரிணாமத்தால் நேரும் விபரீதம்.\nபல முடிமன்னர்கள் தங்கள் ராஜகுருக்களுக்கு அடிமைகளாக இருந்திருக்கிறார்கள். கத்தோலிக்க குருமார்களின் கட்டளைகள் நிர்வாகத்தில் மட்டுமல்ல, சொந்தவாழ்க்கையிலும் மேற்குலக அரசாங்கங்கங்களின் வேதவாக்காக இருந்துள்ளன. சோஷலிஸ அரசுகளின் எஜமானர்கள் அனைவருமே ஓர் ஆலோசகரிடமோ அல்லது ஆலோசனைக்குழுவினரிடமோ இறுதிக்காலத்தில் அடிமைப்பட்டுக் கிடந்தவர்கள் தான். அலெக்ஸாந்த்ரோவுக்கு ஸ்டாலின் அடிமை, கொயெபெல்ஸுக்கு உண்மையில் ஹிட்லர் அடிமை, சகுனிக்கு துரியோதன ன் அடிமை, மனோன்மணீய குடிலனுக்கு பாண்டியன் சீவகன் அடிமை, இப்படி சான்றுகளை அடுக்கிக்கொண்டு போகலாம்.\nதன்னைச் சுற்றியுள்ள எதையும் சந்தேகத்துடன் பார்க்கப் பழகி இறுதியில் தங்கள் நிழலைக் கண்டும் அஞ்சுகின்ற இம்மனிதர்களைப் புரிந்துகொண்டுள்ள, இவர்களை நிழலாகத்தொடர்கிற மனிதர்களுக்கு தங்கள் பலவீனமான எஜமான்களை அடிமைப்படுத்துவது எளிது. தவிர இந்த எஜமான்கள் ஒருகாலத்தில் அடிமைகளாக இருந்தவர்கள் என்றால் மிகமிக எளிது. அடிமைகளாக வாழ்க்கையைத் தொடங்கி அதிகாரத்தைக் கைப்பற்றியவர்கள், எந்தத் தெய்வீக உரிமையினாலும் ( Divine Right ) அதிகாரத்தைப் பெற்றவர்களில்லை என்ற உண்மையை இவர்களை அண்டியிருக்கிற அடிமைகள் நன்கறிந்திருக்கிறார்கள். எஜமான், அடிமை என்ற இருநிலையிலும் இல்லாது, இரண்டும் கெட்டானாக அல்லது கெட்டாளாக வாழ்ந்து தொடுவானத்தில் கண்களை நிறுத்தி இறுதி மூச்சை விடுவது கொடுமைதான்.\n(குறிப்பு : அண்மையில் மலைகள் இணைய இதழுக்கென எழுதி வெளிவந்த கட்டுரை சில திருத்தங்களுடன் – மலைகள் இணைய இதழுக்கு நன்றி)\nகுறிச்சொல்லிடப்பட்டது அடிமை, அதிகாரம், அல்பெர்கமுய், இட்லர், எஎஜமானடிமைகள், எஜமான், குடிலன், கோயெபெல்ஸ், சகுனி, புரட்சி, புரட்சியாளன், ஸ்டாலின்\nகாலத்தின் கவியே, சென்று வாருங்கள் – பா.செயப்பிரகாசம்\nPosted on 7 திசெம்பர் 2016 | 1 மறுமொழி\n(அதிகாரம் மூச்சிழந்தால் அதன்காலில் மிதிபட்ட காலத்தை மறந்து அமைதிகாத்தால்கூட ஏற்றுகொள்ளலாம், ஆனால் அதனைப் பரணிபாடும் சிற்றெறும்பு மந்தைகளின் போக்கை எப்படி எடுத்துக்கொள்வது. ‘அதிகாரம் நின்றாலும் ஆயிரம் பொன், படுத்தாலும் ஆயிரம்பொன்’ என்ற புதுமொழியாகப் பொருள் கொள்ளலாமா ‘இன்குலாப்’ என்ற கவிக்குரல், புரட்சிக்குரல் சில நாட்களுக்கு முன்பு அடங்கிப்போனது . அந்த இன்குலாப் குறித்து நண்பர் பா.ஜெயப்பிராகாசம் கனடாவிலிருந்து வெளியாகும் ‘தாயகம்’ இணைய இதழுக்கு எழுதியக் கட்டுரை சொரணையுள்ள தமிழ் நண்பர்களுக்காக.)\nகாலத்தின் கவியே, சென்று வாருங்கள் – பா.செயப்பிரகாசம்\nகல்லூரி முன்புறம் அலையடிக்கும் தெப்பக்குளம். பின்னால் வைகை ஆறு. திருமலை நாயக்கர் ஆட்சியில் அரண்மனை கட்டுவதற்காக மண் அகழ்ந்து எடுத்து வரப்பட்ட இடம் மதுரைத் தெப்பக்குளம் என வரலாறு பேசும்.வைகை ஆறுக்கு, கரை எல்லைகள் தவிர ���ால எல்லை இல்லை.தெப்பக்குளத்துக்கும் வைகைக்குமிடையில் ஆற்றுப்படுகையில் எழுந்து நிற்கும் மதுரைத் தியாகராசர் கல்லூரி. இரு நீர்நிலைகளின் நடுவில் மிதக்கும் தாஜ்மகால் என்று கல்லூரிக்காலத்தில் கவிதை வடித்ததுண்டு.\nஆனால் ஓயாத் தமிழ் அலைகள் அடிக்கும் கடல் என்ற பேர் கல்லூரிக்கு\nகவிஞர்கள் மீரா,அப்துல்ரகுமான், அபி என தமிழில் தடம்பதித்த கவிஞர்கள் மதுரைத் தியாகராசர் கல்லூரியில் பயின்ற காலம்; அப்போது தமிழ் முதுகலையில் . கவிஞர் நா.காமராசன் முதலாண்டு மாணவர்; தமிழ்இளங்கலையில் இறுதியாண்டு மாணவன் நான். இரண்டாம் ஆண்டு மாணவராக எஸ்.கே.எஸ் .என அறியப்பட்ட இன்குலாப். அனைவரும் முன் பின்னான ஆண்டுகளில் மதுரைத் தியாகராசர் கல்லூரியின் ஒரு சாலை மாணாக்கர்கள்.\nதியாகராசர் கல்லுரியில் முதுகலை முடித்த கவிஞர் மீரா ‘சிவகங்கை மன்னர் கல்லூரியில்’ ஆசிரியராக இருந்த வேளையில் அவருடைய மாணவராய் புகுமுக வகுப்பில் (Pre university course) வாசித்தவர் எஸ்.கே.எஸ். சாகுல் அமீது. புகுமுக வகுப்பு முடித்து மதுரைத் தியாகராசர் கல்லூரியில் தமிழ்இளங்கலை சேருகிறார். இறுதி ஆண்டு முடிக்கும் வரை அவர் எஸ்.கே. எஸ். சாகுல் அமீது.\nஎஸ்.கே.எஸ். சாகுல் அமீது கவிதைகள் எழுதினார். அவை யாப்பு சார்ந்த\nசுரண்டப் படுபவர் தாம்- உன்\nஇவை ’வெயில் ‘ தலைப்பில் அவர் எழுதிய கவிதையில் சில வரிகள்.\n’பாடகன் வருகின்றான்’ என்று மற்றொரு கவிதை.\nபயணக் களைப்புக்கு நிழல்கொடுத்தால் –ஒரு\nநீண்ட உலகத் துயர் களைய\nமரபுசார்ந்த வடிவத்திலும் சமூகத்தின் மீதான அக்கறையை- ஆங்கரிப்பை வெளிப்படுத்தினார்.பின்னரான புதுக்கவிதை வடிவங்களிலும் அவர் இன்னும் வீரியமான சொல்லாடல்களை கைவசப்படுத்தினார்.\nஎஸ்.கே.எஸ்.சாகுல் அமீது பிறப்பதற்கு ஆறு தலைமுறைக்கு முன் ஒரு மரைக்காயருக்கும் (உயர்நிலை சாதி) .இஸ்லாமியரில் கீழ் சாதியான ஒரு நாவிதர் வீட்டுப் பெண்ணுக்கும் திருமணம் நடந்து விட்டது. திருமணத்தின் பின் நாவிதர்கள் வீடுகள் மீது தாக்குதல்கள் நடந்தன. கலப்புமணம் என்பதால் தாக்குதல். அந்த செல்வந்த மரைக்காயருக்கும் நாவிதப் பெண்ணுக்குமான குடும்பவழியில் வந்தது இன்குலாப் குடும்பம்.\nஇஸ்லாமியச் சமுதாயத்தில் மிக ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த “நாவிதக்குடி“ – அவர் பிறந்தது. நாவிதத் தொழிலை அவர்கள் இழி���ாகக் கருதவில்லை. சித்த மருத்துவமும், நாவிதமும் நெடுங்காலமாக இணைவாகக் கைகோர்த்து நடப்பன. தனியாகப் பிரித்துப் பெயரிடப்பட்ட நாவிதர் குடியிருப்பு -மரைக்காயர் முஸ்லீம்களின் வாழ்முறைகளிலிருந்து விலக்கப்பட்ட குடியிருப்பாக அமைந்தது. நாவித முஸ்லீம் இளைஞர்களின் அயராத முயற்சியால் ’நாசுவக்குடி’ என்னும் அந்தப்பெயர் மாற்றப்பட்டது.\nஒடுக்கப்பட்ட பிரிவிலிருந்து வளர்ந்து வந்ததால், அவருள் எதிர்ப்புக் கங்கு சீராய் வளர்ந்தது. பிரச்சனைகள் எனும் வெளிக்காற்று வீசுகையில் அதை எதிர்கொள்ள இயலாமல் , ஊதி அணைத்து விட்டு, அல்லது உடன்பட்டுப் போனவர்கள் பக்கம் அவர் போகவில்லை. மரபுக்கவிதை விதைத்த போதும் எதிர்க்கருத்தியலின் வேர் அவருக்கு இந்த ஒடுக்கபட்டோர் குரலிலிருந்து உருவானது.\n1965-ல் மாணவர் இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போர் வெடித்த போது, தமிழ்நாட்டில் சனவரி 25 முதல் இரு மாதங்கள் கல்வி நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. சமூகத்தின் ஒரு அங்கமான மாணவர்கள், தாம் இயங்க வேண்டிய கல்வி வளாகங்களுக்குள் இல்லாமல் வெளியில் இயங்கினார்கள். இரு மாதப் போரை நடத்தியபின் போராட்டத்தைத் திரும்பப் பெறுவது என முடிவு செய்தோம். திரும்பப்பெறுவது மீண்டும் தொடங்குவதற்காகவே என்று அறிவிப்புச் செய்தோம். கல்வி நிலையங்கள் விடுமுறைக்குப் பின் திறக்கப்படுகையில் தமிழகம் முழுதும் மீண்டும் மொழிப்போர் தொடங்கும் என ஏப்ரல், மே மாதங்களில் தமிழ்நாடு முழுதும் கூட்டம் நடத்தி உரையாற்றினோம். அதைக் காரணம் காட்டி தமிழ்நாட்டில் இந்திய தேசிய பாதுகாப்புச்சட்டத்தில் பத்து மாணவர்கள் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டைச் சிறைக்குள் அடைக்கப்பட்டார்கள். அதில் கவிஞர் நா.காமராசன், கா. காளிமுத்து, பா.செயப்பிரகாசம் ஆகிய நாங்கள் மூவரும் ஒரே கல்லூரி மாணவர்கள். மதுரையில் மருத்துவக் கல்லூரி மாணவர் இரா.சேதுவும் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதாகி பாலையங்கோட்டையில் அடைக்கப்பட்டார்.\nபாதுகாப்புச் சட்டத்தில் உள்ளேயிருந்த எங்களுக்கு அது பாதுகாப்பாக ஆகியிருந்தது. வெளியே இருந்த மாணவர்கள் காவல்துறைத் தாக்குதலுக்கு ஆளாகியிருந்தனர். எங்களை விட கல்லூரிக்குள்ளிருந்த மாணவர்களுக்கு பொறுப்புக்களால் தோள்கள் கனம் கொண்டன. தியாகராசர் கல்லூரி மதுரைய��லுள்ள அனைத்துக் கல்லூரிகளுக்கும் போராட்ட முன்னோடியாகத் திகழ்ந்தது. அந்தப் பாரம்பரியத்தைத் தொடரும் பணியை இன்குலாப், ஐ.செயராமன், இரா. முத்தையா (முன்னாள் சட்டப் பேரவைத்தலைவர்), முருகையா (தற்போது சுடர் முருகையா), கன்னியப்பன், சரவணன் (காரு குறிச்சி அருணாசலத்தின் மகன்)- போன்றோர் ஏற்றுச் செய்தனர்.\n1965 ஆகஸ்டு 15 –ல் தியாகராசர் கல்லூரியில் கறுப்புக் கொடி ஏற்ற முடிவு செய்தார்கள். அப்போது நாங்கள் சிறையினுள் இருந்தோம். கறுப்புக் கொடி ஏற்றிய இன்குலாபை, ஐ. செயராமன் போன்ற சிலரை இழுத்துச் சென்ற போலீஸ், மயங்கி விழும் வரை அடித்தது. நாங்கள் சிறையில் அடைபட்டிருந்த அக்காலத்தில்தான் மதுரை அழகர் மலையில் ரகசியக் கூட்டம் ஒன்றை இவர்கள் நடத்தினார்கள். ” இனி எந்த நிலையிலும் போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை. ஆயுதங்கள் செய்வோம் (குண்டு தயார் செய்வது)” என சபதம் எடுத்தார்கள். இரத்தத்தில் கையெழுத்திட்டார்கள். அதில் இன்குலாப் முக்கிமானவர். ஆயுதப் போராட்டக் கருத்து 1967-க்குப் பின்னர்தான் நக்சல்பாரி புரட்சி என்னும் வசந்தத்தின் இடிமுழக்கம் கேட்கத் தொடங்கியபோது தொடங்கியது. அதற்கு ஈராண்டுகள் முன்னரே இக்கருத்து இன்குலாப் முதலான இளம் உள்ளங்களில் உருவாயிற்று எனில் கட்டுத்திட்டில்லாது அவிழ்த்து விடப்பட்ட அரச பயங்கரவாதம் அந்நிலைக்கு நடத்திச் சென்றது உண்மை.\nஇளங்கலை முடித்த பின் ஓராண்டில் சென்னை புதுக்கல்லூரியில் பயிற்றுநர் (Tutor).; 1967 –ல் இளவேனில் சென்னையில் ஆசிரியராக நடத்திய ’கார்க்கி’ இதழில் எஸ்.கே..சாகுலமீது -இன்குலாப் ஆகிறார். அதே காலகட்டத்தில் அதே கார்க்கியில் பா. செயப்பிரகாசம், சூரிய தீபன் ஆகிறார்.\nசென்னை புதுக்கல்லூரியில் பயிற்றுவிக்கிற.அப்போதிருந்தே(1967) சொந்தப் பெயர் பின்னுக்குப்போய், இன்குலாப் என்ற பெயரே அறியப்பட்டதாயிற்று. விருத்தாசலம் என்னும் பெயர் கண்மறைவாகி, புதுமைப்பித்தன் என்ற பெயர் இயற்பெயர் ஆகியது போல் எஸ்.கே. எஸ், சாகுல்அமீது மறைந்து இன்குலாப் இயற்பெயராகியது.\n“ஓர் இலட்சியத்தின் அடிப்படையில் புனைபெயரை வரித்துக் கொள்ளலாம். புதுமைப்பித்தன் போல. அல்லது வலுவான ஒரு எதிரியைப் பற்றி எழுதும்போது, தனது காலம் கனிகிறவரை தன்னை மறைத்துக் கொள்வதற்காகவும் புனைபெயர் சூட்டிக் கொள்ளலாம். நாங்கள் சூட்டிக்கொண்டது இக்காரணங்களுக்காகத்தான்.” என்கிறார்.\n“செத்தும் கொடுத்த சீதக்காதியின்“ பிறப்பிடமும் இன்குலாப் பிறந்த ஊரும் கீழக்கரை . சீதக்காதியின் சமாதி கீழக்கரையில் இருக்கிறது. ஆனால் சீதக்காதிகள் இன்று இல்லை. அந்தக் கீழக்கரையில் அதே சீதக்காதியின் பெயர் சொல்லி ”ஊரின் சீரைக் கெடுக்கும் சர்வதேசக் கொள்ளைக்காரர்களின் பொய் முகங்களை“ புல் முளைத்த சமாதி கட்டுரையில் அம்பலப்படுத்தினார் இன்குலாப்.\n” என் போன்ற எளிய குடும்பத்தவர்கள் மீது அகந்தை மனோபாவமும், ஆதிக்க சக்திகள் முன்பு அடிவருடித்தனமும் காட்டும் சக்தியை கீழக்கரைச் சமுதாயத்தின் பிரதிநிதியாகக் கருதவில்லை நான்” என்பார் இன்குலாப்.\nபள்ளியில் பயின்ற போது அவரும் நானும் தி.மு.கழகத்துக்காரர்கள். அக்காலத்தின் இளைய தலைமுறை எப்படி உருவாகிற்றோ அப்படியே நாங்களும் உருவானோம் . சென்னை புதுக்கல்லூரியில் ஆசிரியராக இணைந்த இரு ஆண்டுகளில் அவர் ஒரு மார்க்சியர். 1968 . டிசம்பரில் 48 தலித் மக்கள் பொசுக்கப்பட்ட வெண்மணிப் படுகொலை மார்க்சியத்திற்கு உறுதியான அடித்தளம் அமைத்தது. அரசதிகாரத்திலிருந்த தி.மு.க. வின் பண்ணை ஆதரவுப் போக்கு அவரை எதிர்ப்பக்கம் திருப்பியது.\n“ஒரு கோட்பாடு தவறானது என்பதை அனுபவங்கள் உணர்த்துமேயானால், அதை உதறி விட்டுச்செல்வதுதான் பகுத்தறிவு பூர்வமானது. அவ்வாறு உதறுவது பரந்து பட்ட மக்களின் நலன் கருதியதாக இருக்க வேண்டும்.“\nஅவர் தன்னுடைய வாழ்நாளை வளர்ச்சிப் பரிணாமத்திலேயே வைத்திருக்க இந்தக் கருத்துத்தான் துணையாற்றியிருந்தது. தி.மு.க.வை உதறித்தள்ளி , மார்க்சிஸ்ட் இயக்கச் சார்புடையவராய் ஆகியதும், பின்னர் புரட்சிகர மா.லெ. இயக்கத்தில் இணைந்து செயல்பட்டதும், இன்று மார்க்ஸிய லெனினிய அடிப்படையிலான தமிழ்த் தேசியவிடுதலையில் ஊன்றி நிற்பதுவும் அவரிடம் தொடரும் வளர்ச்சிப் போக்கு.\nபுரட்சிகர மா.லெ. இயக்கச் செயல்பாட்டில் இணைந்த போது ‘மனிதன்’ ‘புதிய மனிதன்’ என கலை இலக்கியப் பண்பாட்டிதழ்களை நடத்தும் பொறுப்பை ஏற்றிருந்தார். எனது தடமும் இன்குலாப் நடந்த பாதை போலவே அமைந்திருந்தது. பின்னர் புரட்சிகர மா.லெ.இயக்கம். ஆனால் இன்குலாபும் நானும் வேறு வேறு புரட்சிகரக் குழுக்களில் இயங்கினோம். தனித்தனி அமைப்புகளில் இயங்கும் காலத்திலும், புரட்சிகர விடுதலை என்னும் முனைப்பில் ஒன்றாய் இருந்தோம்.\nஇன்குலாப் கல்லூரிப் பணியில் இருந்த போது ‘மனிதன்’ ‘புதிய மனிதன்’ இதழ்களில் ஆசிரியராக இயங்கினார். கல்லூரியில் பணியாற்றிய காரணத்தால் இதழ் ஆசிரியர் பெயர் வெளிப்படையாக இருக்காதே, தவிர முழுமையாகப் பின்னணியில் நின்று இயக்கியவர் இன்குலாப்.\n.”ஆய்வு என்பது ஒரு செயலுக்கான புத்தி பூர்வ முன்னேற்பாடு” என்கிறார் ஈழத்து அரசியல் ஆய்வாளர் மு. திருநாவுக்கரசு. ஒரு கருத்தையும் அது உருவாவதற்கான கடந்தகால, சமகால அனுபவங்களையும் தொகுத்து ஆய்வு செய்கிறபோது அடுத்த கட்ட செயலாற்றுதற்கான நகர்வை நோக்கி ஒருவர் செல்வது இயல்பானதாகும்.\nகீழவெண்மணி நிகழ்வை அதிர்ச்சியும் வேதனையுமாய் உணர்ந்து, ஆய்வு மேற்கொண்டதால், மார்க்ஸிய செயல்பாடு என்ற அடுத்த கட்டப் புத்தி பூர்வ ஏற்பாடு இன்றுவரை இன்குலாப்பின் நடைமுறையாக இருந்துவருகிறது.\nகருத்துருவாக்கத்திற்கு சொல்லாடல்கள் அடிப்படையானவை. ஆதிக்க சக்திகள் நம்முள் நடமாட வைத்துள்ள கருத்தியல்களை இந்தச் சொல்லாடல்களே இன்றும் உயிரோட்டமாய்ச் சுமந்து வருகின்றன. இதனைத் தெளிவுபடுத்துகிறது ஒவ்வொரு சொல்லுக்குப் பின்னும் ஒரு வர்க்கம் வாழுகிறது என்கிற மார்க்சிய வாசகம். இந்த முழக்கத்தை\nஎன்று கவித்துவத்துவத்துக்குள் பொதிந்து தருகிறார் இன்குலாப்.\nஅவரின் சமகாலத்தவர்கள் எவரும் செல்லாத அளவுக்குச் சமகாலக் கருத்தியலை புரட்சிகரமாக்கிச் சென்று கொண்டிருந்தார். தகிப்பு அவருக்குள் இயல்பாய்ச் சுரந்தது, ஒரு போதும் அந்தச் சுரப்பு வற்றிப்போக விடாமல் இதழ்ப் பணி, கவிதை, கட்டுரை, நாடகம், சொற்பொழிவு எனப் பலப்பல வடிவங்களில் வினையாற்றிக் கொண்டிருந்தார்.\nஎன்று முற்றுப்புள்ளியிட்டிருந்தால், அது ஒரு விவரச் சித்தரிப்பாக முடிந்திருக்கும். அது இன்குலாப் கவிதையாக இருந்திருக்காது.அனுபவச் சித்தரிப்பிலிருந்து அடுத்த செயல் பூர்வத்தின் வழிகாட்டுதலைத் தரும் வகையில்\nஎன வைக்கிறபோது இன்குலாப் என்னும் கவி வெளிப்படுகிறார்..\nமுதல் ஆறுவரிகள் ஒரு கலைஞனுக்குரிய அனுபவ வெளிப்பாடு; இறுதி இரு வரிகள் ஒரு புதிய உலகத்தைக் காணும் முயற்சியின் மானுடப் பிரகடனம்.\n” மனுசங்கடா நாங்க மனுசங்கடா” என்ற பாடல் தலித் இதயத்தில், குரலில், இயக்கங்களில் இன்ற��ம் போர்க்களப் பாடலாக ஒலிக்கிறது.\nஉயரம் கூடக்கூட அதிகாரமும் சீரழிவும் அதிகரித்துக் கொண்டு போகும் என்பது நடைமுறை விதி. நாற்றமும் அதனோடு சேர்ந்துவரும். அதிகாரத்தோடு இணைந்த நண்பர்கள், தேர்தல்அரசியலோடு கைபிணைத்தவர்கள் அனைவரையும் கண்டார். எந்தப் பதவி என்றாலும் இன்றைய நிலையில் அசிங்கப்பட முடியும் என்பதற்கு சாட்சிகளாக அவர்கள் உருமாறினார்கள்.\nசமகால அரசியல் பருவநிலையால் அவர் எவ்விதப் பாதிப்பும் அடையவில்லை .\nநவீன கவிதை , நவீன நாடகம், கலைப் பிரதேசத்தில் அவர் கொண்டு வந்த புதிய பதிவுகள் முக்கியம் வாய்ந்தவை. ஆயினும் அவை பொருட்டேயல்ல. மனிதனாய் வாழ்ந்த பதிவு தான் முக்கியம் சொல்லும் செயலும் ஒன்றாய்க் கொண்டு வாழ்ந்தார்.\nஎல்லாவற்றினும் மேலாய் வாழ்ந்த வாழ்க்கையால் நினைக்கப்படுவார்.\n1983- ஜூலை, இலங்கையின் கொழும்பில், பிறபிற பகுதிகளில் நடந்த தமிழர்மீதான இனப்படுகொலைக் குரூரத்தை வெளிப்படுத்தி, ஆகஸ்டு, செப்டெம்பர் ’மனஓசை’இதழ்களைக் கொண்டுவந்தோம்.செப்டம்பர் இதழில் ”கரையில் இனியும் நாங்கள்…. ” என்ற கவிதையால் ஈழத்தமிழருக்கு கரம் நீட்டினீர்கள்.\nஉயிர்வலிக்கும் கேள்வி எழுப்பி, உயிர்தருதல் போல் ஒரு பதிலும் தந்தீர்கள்.\n“ஈழப் போருக்கு கரங்கள் வேண்டும்\nஇங்குள்ள தமிழர் கரங்கள் நீளுக\nஈழப் போருக்கு தளங்கள் வேண்டும்\nஎங்கள் கரைகள் தளங்கள் ஆகுக\nஈழப் போருக்கு ஆயுதம் வேண்டும்\nஇன்குள்ள தமிழர் ஆயுதம் செய்க\nஈழப் போருக்கு ரத்தம் வேண்டும்\nஇங்குள்ள தமிழர் ரத்தம் பாய்க\nமானுடக் குரல் எங்கிருந்தாலும் தோழமை கொள்ளும் என குரலைப் பெய்தீர்கள்.\nதோழரே. நீங்கள் இப்போது ஞாபக அடுக்குகளைக் கடந்து சென்றுவிட்டீர்கள்.\nகவிஞராக நீங்கள், எழுத்தாளராக நான்,ஓவியராக மருது, திரைத்துறை இயக்குநராக புகழேந்தி,அரசியலாளராக தொல். திருமாவளவன் என சரிவிகித உணவுக் கலவைபோல் 2002 அக்டோபரில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ’மானுடத்தின் தமிழ்க் கூடல்’ மாநாட்டில் பங்கேற்றோம். யாழ்ப்பாண பலகலைக் கழகத்திலிருந்து அலுவல்ரீதியிலான அழைப்பு வந்திருந்த போதும், விடுதலைப் புலிகளின் “ கலைப் பண்பாட்டுக் கழகம்” பின்னிருந்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்தது.கலைப் பண்பாட்டுக் கழகப் பிரிவின் செயலராக கவிஞர் புதுவை இரத்தினதுரை. விடுதலைப் புலிகளின் யாழ��� அரசியல்பிரிவு செயலகத்தில் நம்மையெல்லாம் ஆரத் தழுவி வரவேற்றாரே, இன்று அவரோ, அரசியல் ஆலோசகர் பாலகுமாரோ, போராளி யோகியோ உயிருடனிருக்கிறார்களா என்ற கேள்வி நம் நெஞ்சைக் கணக்கச் செய்கிறது.\nநான்கு நாள் மாநாடு. ஒவ்வொருநாளும் போராளிகள் பாதுகாப்பில் மாநாட்டுக்கு அந்த உலகுதழுவும் குரலை அடையாளம் கண்டு,கவிதை எழுதிய கரத்தைத் தடவி 2002- அக்டோபர் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மானுடத்தின் தமிழ்க் கூடல் மாநாட்டில் ஈழத்தமிழர் வியந்தார்களே, தோழரே\nமூத்த இலக்கியவாதிகள் திறனாய்வாளர்களின் விமர்சன ங்கள் – 11 காப்காவின் நாய்க்குட்டி நாவல் குறித்து க. முத்துகிருஷ்ணன்\nPosted on 14 மே 2016 | பின்னூட்டமொன்றை இடுக\nகாஃப்காவின் நாய்க்குட்டி – ஒரு வாசிப்புப் பார்வை\nநாவல் என்ற இலக்கிய வகை ஒரு கட்டுக்குள் அடங்காத, அடக்க இயலாத முரட்டுக் குணம் கொண்டதாக விளங்குவது போல் தோன்றினாலும் எழுதி முடித்த பின்னர் அந்தப் படைப்பாளியால் ஒரு வரையறைக்குள் கொண்டு நிலை நிறுத்தி வைக்கப்படுகின்ற ஒரு மென்மை இலக்கிய வகை என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது போல் தோன்றினாலும் ஏற்றுக் கொண்டாக வேண்டிய ஒன்று தான் என்பது உண்மை.\nதிரு.நாகரத்தினம் கிருஷ்ணாவின் மொழிபெயர்ப்புப் படைப்புகள் பலவற்றைப் படித்திருப்பினும் அவர் மூலநாவலும் எழுதக்கூடிய வல்லமை படைத்தவர் என்பது அவரின் “காஃப்காவின் நாய்க்குட்டி” என்ற சமீபத்தில் வெளிவந்துள்ள நாவலைப் படித்ததும் நிரூபணமாயிற்று.\nஇன்றைய உலக இலக்கியங்கள் அனைத்துமே ஒரு புதிய வழித்தடத்தில் பயணித்துக் கொண்டிருக்கின்றன என்பது கபிரியேல் கார்கியா மார்க்யோஸ், ஒரான் பாமுக், சல்மான் ருஷ்டி ஆகியோரின் உலகளாவிய பரிசுகள் பெற்ற நாவல்களைக் கருத்தில் கொள்ளல் அவசியம், ஃபிரன்ஸ் காஃப்காவிற்கும் ஒரு தலையிடம் உண்டு.\nஃப்ரன்ஸ் காஃப்காவின் The Trial என்ற நாவலின் தமிழ் மொழி பெயர்ப்பில் க்ரியா எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் ஒரு குறிப்பு என்ற முன்னுரை போன்ற பகுதியில் கீழ்க்கண்ட கருத்தை வாசிப்பு என்பது பற்றி விவரித்து விளக்குகிறார்.\n“வாசிப்பு என்பது இயந்திரகதியில் நிகழும் செயல் அல்ல; மாறாக மன ஒழுங்கை வலியுறுத்தும், படைப்புச் செயலில் பங்கு கொள்ளும் ஒரு செயல் வாசகனின் கவனத்தையும் அக்கறையைக் கோரும் போது தான் ஒரு படைப்பு தன் முழு வீச்ச��யும் புலப்படுத்துகிறது பெரும்பாலோருக்கு வாசிப்பு எளிதில் நிகழும், முயற்சி தேவைப்படாத ஒரு பழக்கமாக இருந்து வருகிறது. வாசகனின் முயற்சியை வேண்டும், அதன் மூலம் வாசகனின் அகவிஸ்தரிப்பைச் சாத்தியமாக்கும்”\nஇந்த க்ரியா எஸ்.ராமகிருஷ்ணனின் கருத்து நாவல் வாசிப்போரின் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்றாகிறது.\nஓர் ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன்பிருந்த நாவல் வாசிப்பு நிலை தமிழில் இன்று இல்லை என்பது உறுதி. புதுமைப்பித்தன், நகுலன், மௌனி, சுந்தரராமசாமி, தமிழவன் போன்றோர் கடல்புறா, கயல்விழி, குறிஞ்சிமலர், பாவைவிளக்கு, சிவகாமியின் சபதம் போன்ற நாவல் முறைகளை முற்றிலும் ஒதுக்கிவிட்டு நாவல் தளம் தமிழில் புது மேடையில் இன்று உற்சாகமாக வலம் வந்து கொண்டிருக்கிறது. பழைமைப் பாங்கான நாவல்கள் வெளிவருவது இன்று அடியோடு நின்று விட்டது எனலாம்.\n“காஃப்காவின் நாய்க்குட்டி” பிறந்த கதை என்ற தன் முன்னுரையில் “காஃப்காவின் நாய்க்குட்டி” என்ற நாவலின் தலைப்பினைப் போலவே “பிராஹா நகரப் பயணம்”, பயணத்தின் மூன்றாம் நாள்’ “காஃப்காவின் பிறந்த இல்லத்தைக் கண்டது”, ‘நாவல் கருத்தரித்தது’ அனைத்துமே தற்செயல் நிகழ்வுகள். திட்டமிடல்களைக் காட்டிலும் எதிர்பாராதவையே நமது வாழ்க்கையை அதிகம் தீர்மானிப்பவை என்பதை உறுதி செய்த மற்றோர் சம்பவம்”\nஎன்று நாகரத்தினம் கிருஷ்ணா அவர்கள் தெரிவித்திருப்பதிலிருந்து நவீன நாவல்கள் பழைய ஆரம்பகால நாவல்களைப் போல திட்டமிடல்களில் அமைக்கப்படுவதல்ல என்பது புலனாகிறது. நாவல் ஒரு கரையற்ற கடல், எல்லைகளற்ற வான்வெளி, ஓட்டம், நனவோடை, நினைவிலி ஆகிய தடங்களில் கதை போன்ற ஒன்று நடனமிடுகிறது. தாளகதியும் நிறைந்திருக்கிறது. அந்த வகையிலும் நாகரத்தினம் கிருஷ்ணாவின் “காஃப்காவின் நாய்க்குட்டி” என்ற நாவல் அமைந்திருப்பது புது முயற்சி இலக்கியங்களில் முழு முனைப்பு கொண்டு செயல்பட்டிருக்கிறது என்பது வெற்றிக்கான அறிகுறி தான்.\n“காஃப்காவின் நாய்க்குட்டி” என்ற நாகரத்தினம் கிருஷ்ணாவின் நாவலின் கதை என்ன நித்திலாவின் கதையா இவர்கள் எல்லோருடைய கதை என்றும் சொல்லாம், இல்லை என்றும் சொல்லலாம். இங்கே தான் நாவலின் தேடலில் வாசகன் பயணிக்க வேண்டியதிருக்கிறது. பல்வகை உத்திகள் நாவலில் புரண்டும்,\nசுழன்றும், பின்னப் பட்டிருக்கின்றன. அனைத்து பாத்திரங்களும் தேடலில் சுழன்று நிகழ்வுகளான கதையம்சத்தைத் தெளிவுறுத்துகிறது.\nகதைக்கு முக்கியத்துவம் இல்லை என்றாலும் நாவல் முழுவதும் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நிகழ்வுகள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாத நவீன உத்திகள் நாவலின் ஊடாகப் புகுந்து ஒரு அபூர்வமான இலக்கிய அனுபவிப்பை வாசிப்பவனிடம் விதைத்துச் செல்கிறது நாவல். இச்செயல் சாதாரணம் என்று எடுத்துக்கொள்ள முடியாது. ஒரு புதிய வழித்தடத்தைக் கண்டறிய நாகரத்தினம் கிருஷ்ணா மிகுந்த அவா கொண்டுள்ளார். அந்த முயற்சி அவரை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றிருக்கிறதா என்பதை இந் நாவலைப் படிக்கும் வாசகர்களால் மட்டுமே புலப்படுத்த இயலும்.\nபல பாத்திரங்களின் கதைகள் பலவகை உத்திகளால் மிகவும் வித்தியாசமான முறைகளில் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாத்திரத்தின் கதையும் முரண்பாடான, அதே சமயம் உலகளாவிய சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் வாழ்க்கைப் பிரதிபலிப்பாக இருக்கிறது. நித்திலா என்ற பாத்திரம் மிகவும் முக்கியத்துவம் பெற்ற பாத்திரமாகத் திகழ்கிறது. நாவல் வாசிப்பவர்கள் நித்திலா மீது இரக்கம் கொள்ளவும் அதே சமயம் அவளுடைய தைரியத்தை நினைத்துப் பெருமைப்படவும், அவளுடைய அல்லல்களை நினைத்து வருத்தப்படவும் நேர்கிறது. நித்திலாவின் (திருமண ஆகாமல் பெற்ற குழந்தை) மகன் மனோகரன் போன்ற விவரிப்புகள் தமிழுக்குப் புதுமையாகத் தென்படுவது போல் தோன்றினாலும் பழைமையின் சாயல் ஓட்டிக் கொண்டிருப்பதை உணர முடிகிறது. பிற பாத்திரங்களில் முக்கியமானது அத்ரியேனா என்ற பாத்திரம் நாவலின் தலைப்போடு பொருந்திப் போகிற பாத்திரமாகப் பரிமளிக்கிறது. நாய்க்குட்டியாகப்\nபார்க்கப்படுதல் அத்ரியானாவும் அவள் கணவரும் படிமங்களாக்கப்பட்டிருப்பது நாவலாசிரியர் புதிய உத்திகளுக்குள் நுண்மையாக நுழைந்திருப்பது புலப்படுகிறது. ஹரிணியின் உதவும் மனப்பான்மை மனிதாபிமானத்தை எதிரொலிக்கிறது. நித்திலாவின் தமக்கை தமிழ் டி.வி. சீரியல்களில் வரும் பெண்களை நினைவுபடுத்துவதாக அமைந்துள்ளது. வாகீசன் சூழ்நிலைக்கேற்ப நடந்து கொள்ளும் விதம் மனித இயல்பைத் திறம்பட சுட்டுகிறது. காதல் புறம் தள்ளப்பட்டு வ���ழ்வின் ஆதாரம் மையப்படுத்தப்பட்டிருப்பது சிறப்பு. இன்னும் பாலா, சாமி, முல்லர் ஆகிய எல்லா பாத்திரங்களும் அவரவர்கள் பண்புநலனைப் பக்குவமாக வெளிப்படுத்துகிறார்கள் என்பது கச்சிதமாக அமைக்கப்பட்டுள்ளது. எல்லா பாத்திரங்களுமே ஒரு தேடலை நோக்கிப் பயணிப்பது தான் நாவலின் அடிநாதம். அந்தத் தேடல் என்ன என்பதை நாவல் படிப்பதிலிருந்து தேடினால் கிடைப்பது வாழ்க்கை என்ற ஒன்று தான்.\nஇந்த நாவலில் ரசித்துச் சிலாகிக்கக் கூடிய பகுதிகள் நிரம்ப உள்ளன. அனைத்து சுவாரஸ்யங்களையும் கூறல் தேவையற்றது என்பதால் சிலவற்றை மட்டும் கூறல் மிகவும் அவசியம். பிறவற்றை நாவல் படிப்போர் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே இதன் நோக்கம். சில ரசிக்கக்கூடிய பல பகுதிகளில் சில கீழே:-\n“மெல்லிய சன்னல் திரைகளின் மறுபக்கம் வெள்ளை வெளேரென்று மேகங்கள். ஒரு பகுதி பால்கனியின் கைப்பிடிக் கம்பிகளில் தலை வைத்திருந்தன”–பக்கம் 24\n” ஊர் பேர் தெரியா தமிழ் எழுத்தாளன் மனைவின்னு சொல்லிக் கொள்வதைக் காட்டிலும், காஃப்கா வீட்டு நாயெனச் சொல்லிக் கொள்வதில் பெருமை”– பக்கம் 44\n“தற்கொலை செய்து கொள்ளத் துணிச்சல் இல்லாம சந்நியாசத்தைத் தேர்வு செய்தேனோ என்கிற சந்தேகம் எனக்குண்டு. அநேகமாக துறவு பூண பெரும்பாலோருக்கு அதுவே காரணம்” –பக்கம் 119\n“ராஜபக்ஷேக்கள் தமிழரிலும் உண்டென்று தெரியும். ஆனால் அவன் தமக்கையின் கணவனாக தன்னுடைய குடும்பத்திலும் இருக்கக் கூடுமென்று யோசித்துப் பார்த்ததில்லை”–பக்கம் 164\n“நவாஸ் ஷெரீப்பை சந்திக்கத் தயாராக இருந்த மோடி போல\nஅவளை வரவேற்கத் தயாரான போது மாலை மணி ஆறு”–\n“நாய்க்கு என்ன பேரு பின்லாடனா”–பக்கம் 191\n“நூலற்ற பட்டம் போல பயண இலக்குகள் பற்றிய\nகவலைகளின்றி காற்றிடம் தன்னை ஒப்படைக்கும்\nஎண்ணம் கடந்த சில நாட்களாக விடாமல் அவரைத் துரத்துகிறது”.– பக்கம் 250\n“அவள் சிரிக்கிற போது, வெண்ணிற பற்கள் உதடுகளில் உட்காரவும் எழவும் செய்வதைப் பெண்களும் சாடையாகக் கவனித்தனர்”. –பக்கம் 262\nதமிழ்நாட்டில் தமிழ் பலருடைய வாயில் அகப்பட்டுப் படாதபாடு படுவதைப் பார்க்கும் போது தமிழை எண்ணி பரிதாபம் கொள்ளத்தான் நேர்கிறது. டி.வி செய்தி, சீரியல், தினசரி செய்தித்தாள்த் தமிழ், அரசியல் கட்சிகளின் ஆவேசக் கூட்டத் தமிழ் ஆகிய இன்ன பிற இதில் அடங்கும். ஆனால் இந்நாவலில் தமிழ்நாட்டுத் தமிழ், பிரெஞ்சுத் தமிழ், இலங்கைத் தமிழ், புதுச்சேரித் தமிழ் ஆகிய மொழிநடை மிகவும் லாவகமாகவும் அற்புதமாகவும் கையாளப்பட்டிருப்பது பாராட்டிற்குரியது.\nஇன்றைக்கு வெளிவரும் நவீன உத்திகளுடன் கூடிய நாவல்களைப் படிக்கும் போது அத்தியாயங்கள் நீண்டு கொண்டே செல்லுவது மிகவும் சலிப்பை ஏற்படுத்துவதாய் உள்ளது. ஆனால் இந்நாவலில் மிகமிகச் சிறிய, குறுகிய, கட்டுக்கோப்பான அத்தியாயங்கள் நாவல் வாசிப்பின் விறுவிறுப்பை கூட்டுவதற்கு உந்துதலாய் இருக்கிறது.\nஇந்நாவலைப் படிக்கும் போது நாகரத்தினம் கிருஷ்ணா அவர்களுக்கு ஃப்ரன்ஸ் காஃப்கா மீது உள்ள அளவு கடந்த ஈடுபாடும் தாக்கமும் நன்கு புலனாகிறது.\n58,87,151,168,181,195,250,254,262 ஆகிய பக்கங்களிலுள்ள எழுத்துப் பிழைகளை அடுத்த பதிப்பில் நீக்குதலை நினைவிற்கொள்ளல் வேண்டும் என்பது அதற்குப் பொறுப்பாளர்களின் கடமை, பணி. உலகளாவிய களன்களைக் கட்டுக் கோப்பான நவீன உத்திகளை மிக கவனமாக உள்ளடக்கிய ஒரு சிறப்பு மிக்க நாவல் என்றே “காஃகாவின் நாய்க்குட்டி” என்ற நாவலைச் சொல்ல வேண்டும். நவீன உத்திகளை உள்ளடக்கிய இந்நாளில் வெளி வந்து கொண்டிருக்கும் புரியாமை என்ற கஷ்டம் இந்த நாவலில் இல்லை என்பது மகிழ்வுக்குரியது. நாகரத்தினம் கிருஷ்ணா அவர்களிடமிருந்து இன்னும் பல சிறந்த நாவல்கள் வெளிப்படும் என்ற நம்பிக்கையைப் படிப்பவர்களிடம் இந்த நாவல் ஏற்படுத்துகிறது. நாகரத்தினம் கிருஷ்ணாவைப் பொறுத்தவரையில் அவர் சிறந்த முறையில் முழுப் பொறுப்புடன் எழுதியிருக்கிறார். தமிழ் வாசகர்களும் சிறந்த முறையில் முழுப் பொறுப்புடன், கவனச் சிதறலின்றி இந்நாவலை அணுகுவார்கள் என்றால் அது தமிழுக்கு இன்னும் மெருகூட்டும், வலுவூட்டும்.\nஇம்மாதிரி புதுவகை நாவல்களைப் பதிப்பிக்கும் காலச்சுவடு பதிப்பகத்திற்கு தமிழ் இலக்கியச் சரித்திரத்தில் ஒரு நல்லிடம் நிச்சயம் உண்டு.\nநன்றி : பேசும் புதிய சக்தி\nஒரு மொழி பெயர்ப்பு சிக்கல்\nபுது தில்லியில் அண்மையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் சிறப்பு விருந்தினராக அண்டை வீட்டுக்காரரான சீனாவை இந்தியா அழைத்திருந்தது. சீனாவுக்கும் இந்தியாவுக்குமுள்ள ஏழாம் பொருத்தம் தெரிந்ததுதான். வீட்டிற்கு அழைத்து விருந்தே போட்டாலும் கை கழுவிகிறபோது விருந��து விஷமாகிப் போவது இன்று நேற்றல்ல நேரு காலத்திலிருந்து தொடரும் உண்மை. சீன அதிபர் Xin Jinping இந்தியா வந்திருந்தபோது , இந்திய அரசு இந்த அழைப்பை விடுத்திருக்கிறது. ஏற்றுக்கொண்ட சீனாவும் 8 எழுத்தாளர்கள் 81 பதிப்பகங்கள் என கலந்துகொள்ள விழாவும் களைகட்டியிருக்கிறது. யார் கண் பட் டதோ இருதரப்பும் கசப்புடன் பிரியும்படி ஒரு சம்பவம்.\nதாகூரின் Stray Birds (திசையற்ற பறவைகள்) கவிதை சீனமொழியில் வந்திருக்கிறது. மொழி பெயர்ப்பாளர் சீனமொழியில் பிரபல வெகுசன எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளருமாக சமீபக் கால த்தில் புகழடைந்துள்ள Feng Tang என்ற இளைஞர்.\n“காதலனுக்காக உலகு, தனது பெருவெளி முகமூடியைக் களைகிறது” –\nஇதனை சீனமொழியில் மொழிபெயர்த்தவர் அதாவது Feng Tang:\n“உலகம் , காதலனுக்காக, தனது பெருவெளியை மறைத்திருந்த உள்ளாடையைக் களைகிறது”\nஎன பிரான்சு நாட்டின் தினசரி ‘ Le Monde’ சொல்கிறது.\nஇத்தவறை சீன வாசகர் ஒருவர் கண்டறிந்த ஏதோ ஒரு தினசரிக்கு எழுத ( கடந்த டிசம்பர் மாதம் ) ஒரு சில சீன இதழ்களும் இதனைப் ‘ பண்பாட்டு பயங்கரவாதம்’ என வர்ணித்ததோடு , மொழிபெயர்ப்பாளரை வக்கிரமான ஆசாமியென கண்டிக்கவும் செய்தன.\nஅதேவேளை மொழிபெயர்ப்பாளர் தான் மொழிபெயர்த்த து சரியே என வாதிப்பதாகவும், அபருக்கு ஆதரவாக சில சீன இதழ்களும் எழுத்தாளர்களும் இது மொழிபெயர்ப்பாளர் உரிமை எனவும் வாதிக்கின்றன.. இருந்த போதும் எதற்குப் பிரச்சினையென சீன பதிப்பகம் பதிப்பித்த கவிதைத் தொகுப்பைத் திரும்பப்பெற்றிருக்கிறது. பதிப்புரிமையைச் சீனர்களுக்குத் தந்த இந்திய பதிப்பாளரும் ‘Nyogi Books’ – உரிமையாளருமான Bikash Nyogi « வங்க்காள மொழியிலிருந்து ஆங்க்கிலத்திலும், ஆங்க்கிலத்திலிருந்து சீன மொழிக்கும் சென்றதால் இது மொழிபெயர்ப்பில் தவறு நிகழ்ந்து விட்ட து « – என சமாதானம் சொல்லிக்கொண்டிருக்கிறாராம்.\nமூத்த இலக்கியவாதி திறனாய்வாளர் விமர்சனங்கள்-6: கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி நாவல் குறித்து நா.முருகேசபாண்டியன்\nPosted on 30 நவம்பர் 2015 | பின்னூட்டமொன்றை இடுக\nசமகாலத்து நாவல்கள்- செஞ்சியின் கதை\nபூமியில் மனித இருப்பு என்பது நினைவுகளின் வழியே கட்டமைக்கப்படுகின்றது. கடந்த காலத்தில் எப்பொழுதோ நடைபெற்ற சம்பவங்களின் தொகுப்பாக விரியும் பதிவுகள் வரலாறாக உருமாறுகின்றன. வரலாற்றை மீண்டும் எழுதுதல் என்பது தொ��ர்ந்து நடைபெறுகின்றது. புனைவுகளின் வழியே கட்டமைக்கப்படும் வரலாற்றை முன்வைத்த எழுத்து, ஒரு நிலையில் வரலாறாகவும் புனைவாகவும் உருமாறுகின்றது. நாகரத்தினம் கிருஷ்ணாவின் நாவலான கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி ,செஞ்சிக் கோட்டையை முன்வைத்த வரலாற்றுச் சம்பவங்களின் பின்புலத்தில் விரிந்துள்ளது.செஞ்சிக் கோட்டை என்பது வேறுமனே கற்களால் கட்டப்பட்ட கட்டிடத் தொகுதி மட்டுமல்ல.அந்தக் கோட்டை யார் வசம் இருகின்றதோ அவரது கையில் அதிகாரம். கோனார்களால் கட்டப்பட்ட கோட்டை முஸ்லிம், நாயக்கர், பிரெஞ்சுக்காரர், ஆங்கிலேயர் எனத் கொடர்ந்து கைமாறிக்கொண்டே இருக்கிறது.\nவரலாற்றைப் புனைவாக்கும்போது பல்வேறு வரலாறுகள் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. வேறுபட்ட சாத்தியங்களை முன்வைத்துச் சொல்லப்படும் நிகழ்வுகள் வாசிப்பில் சுவராசியத்தைத் தருகின்றன. ஹரிணி என்ற இளம்பெண் பிரான்சிலிருந்து புதுச்சேரி வந்து, செஞ்சிக் கோட்டை பற்றிய தகவல்களைத் தேடிப் போகின்றாள். பெரியவர் சடகோபன்பிள்ளையிடமிருந்து செஞ்சி பற்றிய வெளியிடப்படாதகிருஷ்ணப்பர் கௌமுதி பிரதி கிடைக்கின்றது.அவளது தேடல் துரிதமாகின்றது.மரணக் கிணறு, தங்கப் புதையல், பழி வாங்கக் காத்திருக்கும் முண்டக்கண்ணி அம்மன் என மர்மங்களால் நிறைந்த செஞ்சிக் கோட்டை கவர்ச்சிமிக்கதாகின்றது.\nதமிழில் வரலாற்றுப் புனைவு எனில் அழகிய ராஜகுமாரிகள், வீரமான ராஜகுமாரர்கள். அரண்மனைகள், சதியாலோசனைகள் என நீள்வது வழக்கம். நாகரத்தினம் பல்வேறு வரலாற்று ஆவணங்களின் வழியே சித்திரிக்கும் செஞ்சியின் கதை மாறுபட்டுள்ளது. படைபலத்தின் மூலம் கட்டமைக்கப்பட்ட அரச அதிகாரம் எப்படியெல்லாம் மனித உடல்களை வேட்டையாடியது என்பது நம்பகத்தன்மையுடன் புனை வாக் கப்பட்டுள்ளது. அதிலும் மதத்தின் பின்புலத்தில் இயங்கும் அரசின் கொடுங்கரம் எல்லாத் திசைகளிலும் நீள்கின்றது. எல்லா மதங்களும் மரணத்தை முன்வைத்துப் பாவ புண்ணியம், நரகம், சொர்க்கம் பற்றிய பயமுறுத்தல்களுடன் அரசதிகாரத்துடன் கைகோர்த்துக் கொண்டு உடல்களை வதைத்தலும், ஏற்றத்தாழ்வை நியாயப்படுத்தலும் செய்துள்ளன.\nகி.பி.16ஆம் நூற்றாண்டின் இறுதியில் செஞ்சிக் கோட்டையை ஆண்ட கிருஷ்ணப்பநாயக்கரின் அதிகாரம் சிதம்பரம் வரை நீள்கிறது.சிதம்பரம் நகரிலுள்ள சிவனின் ஆலயம் தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. தலைமைத் தீட்சிதரான சபேச தீட்சிதர் சகலவிதமான செல்வாக்குடன் வாழ்ந்து வருகின்றார். பேரழகியான சித்ராங்கி தாசியுடன் உறவு எனச் சௌகரியமாக இருகின்றவரின் வாழ்க்கையில் மன்னர் கிருஷ்ணப்ப நாயக்கர் சிதம்பரம் கோவிலில் பெருமாள் கோவிலை மறு நிர்மாணம் செய்வதற்காக வர இருக்கிறார் என்ற தகவல் துயரத்தைத் தருகிறது. தீட்சிதர்கள் ஒன்று சேர்ந்து மன்னரிடம் விண்ணப்பித்துப் பெருமாள் கோவில் கட்டுவதைத் தடுக்க முயல்கின்றனர். அம்முயற்சி தோல்வியடைந்தபோது, இருபது தீட்சிதர்கள் ஒவ்வொருவராகக் கோபுரத்தின் உச்சியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொள்கின்றனர். சைவம், வைணவம் ஆகிய இரு பிரிவினர்களிடையே, அன்றைய காலகட்டத்தில் நிலவிய முரண்கள் அழுத்தமாகப் பதிவாக்கியுள்ளன. இயேசு சபை பாதிரியார்களின் குறிப்புகளை வைத்து நாகரத்தினம் புனைந்துள்ளவை, வாசிப்பில் பதற்றத்தைத் தருகின்றன. நேரில் பார்த்தது போன்ற விவரிப்பு முக்கியமானது.\nகடந்த காலம், நிகழ்காலம் எனப் பயணித்த நாவல், இறுதி யில் கி.பி. 2050ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சம்பவங்களையும் சித்தரிக்கிறது. ஹரிணியின் மகளான பவானி பிரான்சிலிருந்து செஞ்சிக்கு வருகிறார். அங்கு ஹரிணிக்கு ஏற்பட்ட விநோதமான அனுபவங்களுக்குப் பின்னர் மறைந்துள்ள சதிகள் அம்பலமாகின்றன. கிருஷ்ணப்பர் கௌமுதி பிரதி அடுப்பில் எரிந்து சாம் பலாகிறது. கோட்டை ஏற்படுத்தும் மர்மம் போலவே செஞ்சிக்கு வந்த ஹரிணிக்கும் ஏற்பட்டது விநோதம்தான்\nபல்வேறு கதைகளின் தொகுப்பாக விரியும் நாவல் வரலாறும் நடப்பும் எதிர்காலமும் கலந்து சொல்லப் பட்டிருப்பது பிரதிக்குப் புதிய அர்த்தம் தருகின்றது. மொழிநடையின் வழியே பழமைக்கு நெருக்கமாக வரலாற்றுக்குள் இட்டுச் செல்வது நாவலின் தனித்துவம்.\nநன்றி தி இந்து தமிழ் நாளிதழ் – February 15, 20014\nகுறிச்சொல்லிடப்பட்டது சமகாலத்து நாவல்கள், சிதம்பரம், செஞ்சிக் கோட்டை, தீட்சிதர்கள், ந. முருகேசபாண்டியன்\n‘புரியவில்லை’ என்ற பிரச்சினை பற்றி – பேராசிரியர் க.பஞ்சாங்கம்\nPosted on 21 நவம்பர் 2015 | பின்னூட்டமொன்றை இடுக\nஎதிர்வு என்ற இதழொன்றிர்க்கு பேராசிரியர் பஞ்சு எழுதியுள்ள இக்கட்டுரையைக் காவ்யா வெளியிட்டுள்ள நவீன இலக்கிய கோட்பாடுகள் கட்டுரைத் தொகுப்பில் வாசிக்க நேர்ந்தது. பின் நவீனத்தின் வீழ்ச்சியை புரிந்துகொள்ள இக்கட்டுரை பெரிதும் உதவும். நவீனம் என்ற சொல்லுடன் இணைந்த கலையும் இலக்கியமும் அதன் பிறப்பு தொட்டு ‘புரியவில்லை’ என்ற சொல்லை எதிர்கொண்டு வந்திருக்கின்றன. இவற்றுள் திறனாய்வாளர்கள், கலை விமர்சகர்கள் அபூர்வாமானது, மெய் சிலிர்க்கவைப்பது, பிரம்மிக்க வைப்பது என புளகாங்கிதமடைகிற படைப்புகள் கூட இத்தகைய தாக்குதலுக்கு ஆளாயின என்பதும் உண்மை.\nஇரண்டொரு மாதங்களுக்கு முன்பு ஒரு நண்பர் தமது புதிய நாவலொன்றை அனுப்பி எனது கருத்தைக் கேட்டிருந்தார். அதனை விமர்சனமாக எழுதினால் இதழொன்றில் பிரசுரிக்கலாம் எனவும் குறிப்பிட்டிருந்தார். அந்நண்பர் அண்மையில் வெளிவந்திருந்த எனது புதிய நாவல்குறித்த ஒரு மதிப்புரையை இச்சம்பவத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பு அனுப்பியிருந்தார், நாவலைப்பற்றிய உயர்வானக் கருத்தை அதிற் பதிவு செய்திருந்தார். பதிலுக்கு அவர் நாவல் குறித்து அதே பார்வையுடன் உயர்வாக எழுதவேண்டும் என்பது தமிழ்ப் புனைகதை உலகின் எழுதப்படாத விதி. நண்பரின் எதிர்பார்ப்பிற்கு மாறாக, அவருடைய நாவல் குறித்து எதிர்மறையான கருத்துக்களை அனுப்பிவைத்தேன். இதில் ஓர் உண்மைப் பொதிந்துள்ளது. நண்பரின் என்னுடைய நூலைப்பற்றிய நேர் மறையான விமர்சனத்தை எப்படி ஒட்டுமொத்த வாசகர்களின் ஏகோபித்த கருத்தாகக் கொள்ள முடியாதோ அதுபோலவே நண்பரின் நூலைப்பற்றிய என்னுடைய எதிர்மறையான கருத்தையும் ஒட்டுமொத்த தமிழ் வாசகர்களின் கருத்தாக எடுத்துக்கொள்ள முடியாது. மனிதர்க்கு மனிதர் அவரவர் வாசிப்பு திறன்சார்ந்து எடுக்கின்ற முடிவு தனித்தன்மைக் கொண்டதாக இருக்கக்கூடும். இங்கே நூலை வாசிக்காமலேயே இகழும் கூட்டத்தையோ, வேண்டியவர் எழுதினார் எனவே நன்றாக இருக்கிறது என எழுதும் கூட்டத்தையோ கணக்கிற்கொள்ளவில்லை. எது எப்படி இருப்பினும் பிறரின் அபிப்ராயத்தைக்கொண்டு ஒரு நூலைப் பற்றிய எவ்வித முன் முடிவுகளையும் எடுப்பது சரியல்ல. கலையும் சரி இலக்கியமும் சரி வெறும் அறிவுசார் வெளிப்பாடுகளோ முடிவுகளோ அல்ல, அவை புலன்களோடும் கலந்தவை. ஓர் பாடல் ஒருவருக்கு இனிமையாகவும் மற்றவருக்கு பெரும் ஓசையாகவும், ஒரு நடிகன் ஒருவரால் விரும்பப்படவும், பிறரால் தூற���றப்படவும், ஒரு பண்டம் ஒரு நாவிற்குச் சுவையாகவும் பிறிதொன்றிர்க்கு வேண்டாததாகவும் இருப்பதைப்போலவே கலையும் இலக்கியமும் இரண்டுபேரில் ஒருவருக்கு ஏற்கக்கூடியதாகவும் மற்றவர் நிராகரிக்கக் கூடியதாகவும் இருக்கக்கூடும். பொதுவில் புலன்சார்ந்த விருப்பு வெறுப்புகள் அனைத்துமே, ஒரு மனிதனைக் கட்டமைக்கிற இயற்கை மற்றும் சமூகக் கூறுகள் தீர்மானிப்பவை. எனவேதான் ஒரு ஓவியத்தையோ, சிற்பத்தையோ, கவிதையையோ, கதையையோ விமர்சிப்பதாகக் கூறி முன்வைக்கப்படும் ‘புரியவில்லை’ என்ற பதத்தையும் சந்தேகிக்கவேண்டியிருக்கிறது.\nபஞ்சுவைக் காட்டிலும் வேறொருவர் இச்சொல்லை இத்தனை நுணுக்கமாக ஆழமாகவும் ஆய்வுக்கு உட்படுத்தியிருக்கமுடியாது. தீர்ப்பினை முடிவுசெய்தபிறகு குற்றவாளியை விசாரணக்கு உட்படுத்துகிற ராணுவ அல்லது புரட்சி நீதிமன்ற நடைமுறைகள் அவர் இயல்புக்கு மாறானவை என்பதை அறிவோம். இக்கட்டுரையிலும் அந்நேர்மைக் காப்பற்றப்பட்டுள்ளது. நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் நியாங்களும் அவற்றுக்குரிய வாதங்களும் ‘புரியவில்லை’ யின் பொருட்டு தெள்ளத்தெளிவாக மக்கள் மன்றத்தில் வைக்கப்படுகின்றன.\n“ஒரு இலக்கியத்தை- ஓவியத்தை – அனுபவிப்பதற்கு முழுதும் புரியவேண்டும் என்பது அவசியமில்லை என்று டி.எஸ் எலியட்டின் வார்த்தைகளைச் சொல்லிவிட்டு நகர்ந்துவிடலாமா” என்று கட்டுரையின் தொடக்கத்தில் அச்சுறுத்துவதுபோல ஒரு கேள்வியை ஆசிரியர் எழுப்பினாலும், அவர் அப்படிச்செய்யக்கூடியவரல்லர் என்பதும் நாம் அறிந்ததுதான். தொடர்ந்து ‘புரியவில்லை’ என்பவர்களுக்கு ஜெயகாந்தன் அளித்த பதிலென்று கட்டுரையில் இடம்பெற்றுள்ள வரிகள் சுவாரஸ்யமானவை: « நீங்கள் படிப்பது உங்களுக்குப் புரியவில்லை என்றால் அது உங்களுக்கு எழுதப்பட்டது அல்ல; வேறு யாருக்கோ எழுதப்பட்டது என்பதுமா உங்களுக்குப் புரியவில்லை புரியவில்லையென்றால் பேசாமல் விட்டுவிடுங்களேன் ». இப்பதிலில் இருக்கிற நியாயத்தின் விழுக்காடுகள்பற்றி கேள்வி எழினும், ஜெயகாந்தன் குரலில் அதனைக் கற்பனை செய்துபார்க்கிறபோது நமக்கு பேதி காண்கிறது. ஜெயகாந்தனிடம் கேள்வியை வைத்த நபர் நொந்துபோயிருப்பார் என்பது நிச்சயம். டி. எஸ் எலியட் கூறியதைத்தான் ஜெயகாந்தன் அவருடைய பாணியில் தெரிவித்திருக��கிறார்.\n« ‘கலைஞன்-படைப்பு-சுவைஞன்’ இந்த மூவரும் ஒரே ரத்த ஓட்ட மண்டலத்தில் கட்டப்பட்டிருக்கிறார்கள் என்பதால் ஒன்றில் குறை ஏற்பட்டாலும் கலையிலும், கலை அனுபவத்திலும் குறை ஏற்படத்தான் செய்கிறதென்றும், பார்வையாளனை நினைவில் வைத்துப் படைக்கப்படும் படைப்பு எவ்வாறு தோல்வி காணுமோ, அவ்வாறே தனக்கான பார்வையாளனை அறவே மறந்துவிட்டுப் படைக்கப்படும் படைப்பும் தோல்வி காணத்தான் செய்யும் » என்கிற பேராசிரியரின் கருத்தின் பிற்பகுதியை முழுமையாக ஏற்றுக்கொள்ள எனக்குத் தயக்கம்.\nஉண்மையில் சந்தை உலகில் நுகர்வோனுடைய ரசனைக்கேற்ப அல்லது அப்படி நம்பவைத்து கலையை, இலக்கியத்தை விற்கத்தெரிந்தவர்களின் சரக்குகள் அமோகமாக விற்பனை ஆகின்றன. அவர்களுக்குத் தோல்வி அரிதாகத்தான் ஏற்படும். அதுபோலவே தனக்கான பார்வையாளனை அறவே மறந்துவிட்டுப் படைக்கும் படைப்பும் தோல்வியைக் காணும் என்பதிலும் எனக்கு முழுமையாக உடன்பாடில்லை. பொதுவாக நல்ல இலக்கியங்கள் வாசகனை வாசலில் நிறுத்திக்கொண்டு கைகுலுக்க எழுந்து வருவதில்லை, மாறாக அது வீதிக்கு வந்ததும் எதிர்ப்படும் முகங்கள் தெரிந்த முகங்களாக இருந்தால் கை குலுக்குகிறது. ஆனால் தமிழ்ச் சூழலில் நல்ல படைப்புகளாக இருந்தாலுங்கூட அரசியல்வாதி நடைபயணம்மேற்கொள்கிறபோது ஆட்களைத் திரட்டுவதுபோல வாசகர்களைத் திரட்டும் சாமர்த்தியம் இருப்பின் அவர்தான் இலக்கியசந்தையில் ‘பெஸ்ட் ஸெல்லெர்’. ஆக இங்கு ‘புரியவில்லை’ என்ற பிரச்சினைகள் எழவாய்ப்பே இல்லை. இங்கு படித்து புரியவில்லை என்பவர்களை காட்டிலும், படிக்காமலேயே ‘புரிகிறது’ என்று சொல்பவர்களும் இருக்கவே செய்கிறார்கள் (இதற்கெல்லாம் நதிமூலம் ரிஷிமூலம் தேடிக்கொண்டிருப்பது வீணற்ற வேலை). ஆகையால் ஆக இதுபோன்ற வாசகர்களை வலைவீசிப்பிடிக்கும் சாதுர்யம்கொண்ட எழுத்தாளர்கள் வாசகர்களை அறவே மறந்துவிட்டும் எழுதலாம்.\n‘புரியவில்லை’ பிரச்சினை எதனால் எழுகிறது, யார் காரணம் வாசகனா படைப்பாளியா என்று கேள்விக்கு இருவிதமான ‘புரியவில்லை’களைத் தெரிவித்து, இரண்டுபேரையுமே குற்றவாளிகள் என்கிறார் ஆசிரியர். முதலாவது ‘புரியவில்லை’ படைப்பாளிகளால் உருவாவது: « புதியபாதை போடுகிற – சோதனை முயற்சியில் இறங்குகிற- கலை படைப்புகளை ஒட்டி » – என்கிறார் பஞ்சு. அ��ுத்தது வாசகர்களிடமிருந்து உருவாவது: « ஐன்ஸ்டீன் ‘சார்பு நிலைக் கொள்கை’ புரியவில்லை என்றால் அதைப் புரிந்துகொள்ளக்கூடிய அளவிற்கு, அந்தத் துறையில் தனக்குக் கல்வி அறிவு போதாது என்று சரியான முடிவுக்கு வருகிறார்கள். ஆனால் ஓர் ஓவியமோ, ஒரு கவிதையோ புரியவில்லையென்றால், இது ஒரு மோசமான ஓவியம் (அ) கவிதை என்று உடனே மதிப்பிட்டு முடிவு கூறிவிடுகிறார்கள் » (பெட்ராண்ட் ரஸ்ஸல் கூறியதாகக் கூறப்படுகிறதென்று – ஆசிரியர் தெரிவிக்கிறார்). முதலாவதாகச் சொல்லப்பட்ட « முயற்சியில் இறங்குகிற கலைஞன், அர்ப்பணிப்புத் தன்மையோடு செயல்படும்போது, படைப்போடு தன் பணியைச் சுருக்கிக்கொள்ளாமல், தன் பாதையை மற்றவர்களுக்கும் பழக்கப்படுத்தவேண்டிய நெருக்கடியான கடமையையும் மேற்கொள்கிறான். தன் பாதையை ஓர் இயக்கமாக்குகிறான். அவன் ஒரு சமூக இயக்கத்தோடு இணையும்போது அவன் கடமை எளிதாகிவிடுகிறது. அவன் படைப்புத் தன்மை மரபாகி விடுகிறது »- என்கிறார்.\nஎப்போது புதிய முயற்சி மரபாகிறது என்பதையும் கவனத்திற்கொள்ளவேண்டும். ஒரு சமூகத்தில் ஒருவரோ சிலரோ கூடி அறிமுகப்படுத்தும் சடங்கு தம்மில் பெரும்பான்மையோரின் நன்மைக்கு உதவும் என நம்பிக்கையை விதைக்க முடிந்தால் அச்சடங்கு மரபாகிறது. மேற்குலகில் கலையில் இலக்கியத்தில் மேற்கொண்ட பல சோதனை முயற்சிகள் பின்னாளில் ஆதரவற்றுபோனதற்கு பெரும்பாலான இலக்கியவாதிகளின் நம்பிக்கையை அச்சோதனை முயற்சிகள் பெறாததே காரணம். மாறாக ரஸ்ஸல் கூற்றென்று சொல்லப்பட்டதை ஆசிரியர் முழுமையாக ஏற்றுக்கொள்வதில்லை. « புரியாததற்கு கலைஞன் பொறுப்பில்லை; வாசகனின் கலை அறிவு போதாமையே என்று ஒரே அடியாகச் சொல்லிவிடலாமா « எனக்கேட்கிறார். பேராசிரியர் கூறுவதைப்போல ஐன்ஸ்டீனுடைய ‘சார்பு நிலைக்கொள்கை’ யைப் பொருளாதாரம் படிக்கும் மாணவன் தனக்குப் “புரியவில்லை” எனக்கூறினால், உனக்குப் புரியாது அதற்குரிய கல்வி உனக்கில்லை எனக்கூறிவிடலாம், ஆனால் பௌதிகம் படிக்கும் மாணவன் புரியவில்லையென்றால் அவனுக்குப் புரியும்படி அவனுடைய பேராசிரியர் போதிக்கவில்லை என்றுதானே பொருள்கொள்ளவேண்டும். பல ஆண்டுகளாக இலக்கியத்துடன் பரிச்சயம் உள்ள, ஆழமான வாசிப்பு உள்ளவர்கள் நேர்மையாக புரியவில்லைஎன்று சொல்கிறபோது அவர்களின் கருத்தை படைத்தவர் கவனத்திற்கொள்ளவேண்டுமே தவிர, பஞ்சு கூறுவதைப்போல வாசகனின் கலை அறிவு போதாமையைச் சாக்காகச் சொல்லி, படைப்பாளி நழுவ முடியாது.\nவேறொரு கேள்வியையும் கட்டுரை ஆசிரியர்வைக்கிறார்: “ஓரளவு கலைகளோடு பர்ச்சயம் உள்ளவர்களுக்கே ‘புரியவில்லை’ என்ற நிலை ஏற்படும்போது, பொது மக்களின் நிலை என்ன எந்த மக்களின் நலனுக்காகப் படைக்கப்படுவதாகக் கூறப்படுகிறதோ, அந்த மக்களுக்கு இது புரியுமா எந்த மக்களின் நலனுக்காகப் படைக்கப்படுவதாகக் கூறப்படுகிறதோ, அந்த மக்களுக்கு இது புரியுமா ” எனக் கேட்கிறார். இதுவும் நியாயமான கேள்விதான். எல்லா மக்களுக்கும் படைப்பு போய்ச்சேரவேண்டியதுதான். ஆனால் இதில் சில ஐயங்கள் எழுகின்றன. எல்லோரும் சாப்பிடவேண்டும் என்று இலைபோடுகிறோம். பசி இருக்கிறவன், உட்காருகிறான், சாப்பிடுகிறான். உட்காரமாட்டேன், சாப்பிடமாட்டேன் என்பவனை என்னசெய்வது. நாம் இலைபோடமுடியும், உணவை பரிமாறமுடியும், உண்பதற்கு வாசகன்தான் முயற்சிகள் எடுக்கவேண்டும். ஆக இந்த ‘புரியவில்லை’ பிரச்சினையை எழுத்தாளர் -வாசகர் இருவருமே புரிந்துகொண்டு இறங்கிவரவேண்டும், இப்புரிதல் இருவருக்குமே உதவும்.\nபுரியவில்லை என்ற பிரச்சினைக்கு பேராசிரியர் சில தீர்வுகளையும் முன்மொழிகிறார். அவற்றுள் ஒன்று புரியவில்லைக்கு எதிர்சொல்லான புரிதலைத் தனிப்பட்ட ரசனையோடு பொருத்திப் பார்க்காமல் செயல்பாட்டுடன் சம்பந்தப்படுத்திப்பார்த்தல். « பாரதியின் பாடல்களைப் படித்துவிட்டு சுரண்டும் அமைப்பிற்கு சேவகம் செய்த-செய்கிற- பழம்பெரும் படிப்பாளிகளைவிட தெருவில் ‘அச்சம் இல்லை அச்சம் இல்லை’ என்று பாடிக்கொண்டுபோன பாமரர்கள்தாம் பாரதியைச் சரியாக புரிந்துகொண்டார்கள் »- என்று கூறுகிறபோது, நாம் வாயடைத்துபோகிறோம். பஞ்சு கூறுவதைப் போலவே ரூஸ்ஸோவின் ‘சமூக ஒப்பந்தம்’ நூல் பெருமை பெற்றது அதனைப் புரிந்துகொண்டவர்களால் அல்ல, அதனைப் புரட்சியாகச் செயல்படுத்தியவர்களால் என்ற உண்மை பேராசியரின் கருத்திற்கு வலு சேர்க்கிறது. இரண்டாவது தீர்வாக பஞ்சு முன் வைப்பது. ‘பயிற்சி’: « தர்க்கமற்ற மிகவும் சிக்கலான ஒரு மொழி அமைப்பை குழந்தையொன்று பயிற்சியில் தன்மயமாக்கிக் கொள்வது போல, படைப்பைப் புரிந்துகொள்வதிலும் இந்தப் பயிற்சிக்குப் பங்குண்டு. இலக்கியம் படைப்பது பழக்கமாகிப்போவதுபோல, இலக்கியத்தைப் புரிந்துகொள்வதும் பழக்கமாகிப் போய்விடவேண்டும »-என்கிறார். தவிர ‘புரியவில்லை’ என்பதைத் தவிர்க்க ‘முயற்சி’யும் இன்றையமையாதது எனக்கூறி புரிந்துகொள்வதில்லுள்ள ஐந்து தளங்களைக் குறிப்பிட்டுள்ளார் 1. ஒரே பார்வையில் உடனடியாகப் புரிந்துகொள்வது. 2. தன் அனுபவ அடிப்படையில் புரிந்து கொள்வது. 3. தன் கொள்கை அடிப்படையில் புரிந்துகொள்வது 3. கலா பூர்வமாய் புரிந்துகொள்வது 5. நாம் அறியாமலேயே நமக்குள் வாய்க்கும் மரபு அடிப்படையில் புரிந்துகொள்வது. புரிதல் அனைந்துமே இவற்றில் ஏதாவதொன்றின் உதவியுடன் நடப்பதென்பது ஆசிரியரின் கருத்து.\nஇறுதியாக இலக்கியத்தைப் புரிதல் என்பது மொழியைப் புரிதல் மட்டுமல்ல, மனிதன் தன்னை, தனது சமூகத்தை, தன்கால சமூக இயக்கங்களின் சாரத்தை, தன் பிழைப்பை, இசை ஓவியம் முதலிய பிறகலைகளைத், துறைகளைப் புரிதல் என முத்தாய்ப்பாக ஆசிரியர் தரும் விளக்கம் கோடி பெறும்.\nசூரியக் கதிர் தமிழ் ( நவம்பர் 15)இதழிற்கென கவிஞர் மதுமிதாவிற்கு அளித்திருந்த பேட்டி\nPosted on 16 நவம்பர் 2015 | பின்னூட்டமொன்றை இடுக\nசூரியக் கதிர் தமிழ் ( நவம்பர்-20 15)இதழிற்கென கவிஞர் மதுமிதாவிற்கு அளித்திருந்த பேட்டி\n1.பாண்டிச்சேரியிலிருந்து பிரான்ஸ் ஸ்ட்ராஸ்பூருக்குச் சென்றிருக்கிறீர்கள். இந்த 25 வருட வாழ்க்கையில் பாண்டிச்சேரிக்கும் இந்த நகருக்குமான பிணைப்பு குறித்து சொல்லுங்கள்\nபுதுச்சேரிக்கு அருகில் பத்து கி.மீதூரத்தில் தமிழ்நாட்டைச்சேர்ந்த கொழுவாரி என்ற கிராமம்தான் சொந்த ஊர். எங்கள் கிராமத்தில் இருந்ததெல்லாம் ஓர் ஆரம்பப் பள்ளிதான். எனவே கல்வி, பணி, திருமணமென வாழ்க்கை புதுச்சேரியோடு என்றானது. தமிழ் நாட்டின் பிறபகுதிகளிலிருந்து வேறுபட்ட புதுச்சேரிக்கென ஓர் அழகு இருந்தது. புதுச்சேரியை பாரதி தேடிவர பிரெஞ்சு நிருவாகத்தின் அரசியல் கவர்ச்சி ஒரு காரணம் எனில், அம் மகாகவியைத் தொடர்ந்து தன் மடியில் கிடத்திக்கொள்ள ஆயிரமாயிரம் அழகுக் காரணங்களைப் புதுச்சேரி வைத்திருந்தது. பிரெஞ்சுக் கலையும் பண்பாடும், வைகறைத்தொடக்கம் இருள்கவியும்வரை புதுச்சேரி வாழ்வோடு இணைத்திருந்த மென்மையான சிலிர்ப்பு அவற்றுள் ஒன்று. புதுச்சேரி அளித்த பொன்முட்டை வாழ்க்கையில் அமைதியுறாமல், பேராசைகொண்ட மனம் பிரான்சுக்குப் போ என்றது. மனைவியின் மூலம் கிடைத்த பிரெஞ்சுக்குடியுரிமையும் ஒரு காரணம். ஸ்ட்ராஸ்பூர் (Strasbourg) தேர்வு தற்செயலாக நிகழ்ந்தது. ஒரு பேச்சுக்கு சென்னையை பாரீஸ் என வைத்துக்கொண்டால்; சென்னையை நிராகரித்து புதுச்சேரியைத் தேர்வுசெய்ய மனம் சொல்லும் நியாயங்களை, பாரீஸைத் தவிர்த்து ஸ்ட்ராஸ்பூரை தேர்வு செய்ததற்கும் சொல்லமுடியும். 1985ல் இங்குவந்தேன். வருடம் தோறும் புதுச்சேரிக்கு வருகிறேன், இரண்டுவாரங்கள் தங்குகிறேன். பல நண்பர்களை, உறவுகளை காலம் தின்று செரித்துவிட்டது. புதுச்சேரியில் காண்கிற என் முகம் அதிகம் சிதைந்திருப்பதுபோல தெரிகிறது. சிலிர்ப்பு தற்போது நடுக்கமாக மாறியுள்ளது. புதுச்சேரி என்னிடம் புலம்பவும் செய்யும், எனக்கும் புலம்பல்கள் இருக்கின்றன. இருவரும் ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறிக்கொள்கிறோம். எனது கதைகளிலும் நாவல்களிலும் புதுச்சேரியும் -ஸ்ட்ராஸ்பூரும் தொடர்ந்து இடம்பெற்று அவற்றிடையேயான பிணைப்பை உறுதிசெய்வதாகவே நினைக்கிறேன்.\n2.பணிகளுக்கிடையில் இலக்கிய வாசிப்பு எழுத்தை இடைவிடாமல் செய்வதற்கான சூழலை எப்படிப் பெற்றீர்கள்\nஎழுத்து உபதொழில்தான், இந்தியப் பொருள் அங்காடி ஒன்றும், ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனமொன்றும் இருக்கிறது. இரண்டுமே சிறிய நிறுவனங்கள் என்கிறபோதும் சுமைகள் இருக்கவே செய்கின்றன. எனினும் இளம்வயதிலிருந்தே வாசிப்பும் எழுத்தும் என்னுடன் இணைந்து பயணித்துவந்திருக்கின்றன. பள்ளி, கல்லூரி, பணி என வாழ்க்கைப் படிகளில் ஏறிக்கொண்டிருந்தபோது ஆசுவாசப்படுத்திக் கொள்ள எழுத்து உதவியது. எதையாவது வாசிக்காமலோ, குறைந்தது ஒருபக்கமோ எழுதாமல் இருக்கமுடிவதில்லை. பிரான்சுக்குவந்த புதிதில் என்னை நிலை நிறுத்திக்கொள்ளவேண்டி வாணிபத்தில் கவனம் செலுத்தவேண்ட்டியிருந்தது. குடும்பமென்று ஒன்றிருக்கிறதில்லையா இருந்தபோதிலும் இலங்கை நண்பர்களுடன் இணைந்து ஸ்ட்ராஸ் பூர் தமிழ் முரசு, பிறகு தனியொருவனாக ‘நிலா’ என்ற இதழ் என்றெல்லாம் ஆசிரியனாக இருந்து நடத்தினேன். சொந்த எழுத்தில் கவனம் செலுத்த முடியாததும்; வாகர்களின் எதிர்பார்ப்பிற்கேற்ப இறங்கிப்போகவேண்டியிருந்ததும்; ஓசியில் இதழ்களை எதிர்பார்க்கிற கூட்டம் பெருகியதும், பொருளாதார நட்டத்தைச் சுமக்க நான் தயாராக இல்லை என்பதும் அவை நின்றுபோகக் காரணம். எழுத்தின் மீதான காதல் அதிகரித்தது.. வியாபாரத்திலோ, பணத்தினாலோ பெறமுடியாததை எழுத்தில் பெற முடியுமென்று தோன்றியது. கடையை விரிவாக்கும் எண்ணத்தைக் கைவிட்டேன். எடுத்த முடிவில் தவறில்லையெனவே தோன்றுகிறது. பெற்றோர்காட்டிய பெண்ணை திருமணம் செய்வதென எடுத்த முடிவு, அரசுவேலையை உதறிவிட்டு, பிரான்சுக்கு வரத் தீர்மானித்த முடிவு, வியாபாரம்போதும் எழுத்துதான் முக்கியமென பத்து ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த முடிவு அனைத்துமே எனக்குத் தவறானதாக இருக்கவில்லை. நேரம் கிடைக்கிறபோதெல்லாம் வாசிக்கிறேன். எழுதுவதற்கென காலை நேரத்தை ஒதுக்கியிருக்கிறேன். நேரடியாக கணினியில் தட்டுவது வழக்கமில்லை. ஒரு தாளில் மை பேனாவினால் குறைந்தது ஒரு சிலவரிகளாவது எழுதவேண்டும், எழுதும் பொருளின் தரிசனம் கிடைத்துவிடும், மூளையில் இக்கதகதப்பு உணரப்பட்ட மறுகணம் விசைப்பலகையில் எஞ்சியதைத் தொடர்ந்து எழுதுவேன். சில நேரங்களில் வீட்டின் பின்புறமிருக்கிற அரசாங்க பூங்காவில் நேரத்தை அமைதியாகச் செலவிடுவதும் நல்லபடைப்பிற்கு உந்துதலாக இருந்திருக்கிறது.\n3.மாத்தாஹரி குறித்து எழுதுவதற்கான விதை எப்போது போடப்பட்டது. உண்மைக்கும் புனைவுக்குமான பிணைப்பினை எவ்விதம் கையாள்கிறீர்கள்\n‘மாத்தா ஹரி’ நாவல் எழுதுவதற்கான விதை எப்போது போடப்பட்டது. தெளிவாகச் சொல்ல முடியவில்லை. இந்நாவலில் வரும் ‘பவானி’ என் உறவுக்காரபெண். பள்ளி இறுதி வகுப்பு முடிந்ததும், புதுச்சேரி கல்லூரியில் புகுமுக வகுப்பு சேர்வதற்கான விண்ணப்பத்தினை வாங்கிகொண்டு அதை நிரப்புவதற்காக அப்பெண்ணின் வீட்டிற்குச்சென்றேன். அவருடைய சகோதரர் புதுச்சேரி தாகூர்கலைக்கல்லூரியில் பி.எ படித்துக்கொண்டிருந்தார். இதற்கு முன்பும் அப்பெண்ணைப் பார்த்திருக்கிறேன், பார்த்திருக்கிறேன் என்றால் பாவாடை சட்டை போட்டவராக. கொஞ்சம் வளர்ந்தவராக பாவடை தாவணியில் அன்றுதான் பார்த்தேன். அந்த நாட்களில் பல வீடுகளில் பெண்களுக்கு இருந்த கட்டுப்பாடுகள் அந்த வீட்டிலும் இருந்தன. அதிகபட்சமாக ஒரு நிமிடம் பேசியிருப்பேன் அதுகூட அப்பெண்ண்ணின் சகோதரரை பார்த்து கல்லூரியில் எந்த குரூப் சேரலாம் எனக் கேட்கவந்தேன் என்று அவளிடம் தெரிவித்த சேதி. அதற்குள் அப்பெண்ணின் தகப்பனார் வந்துவிட்டார். பெண்ணை மிரட்டி உள்ளேபோகும்படி கூறியவர் என்னிடம் கதவைத் தட்டிவிட்டு வரவேண்டும் என்ற இங்கிதம் று தெரியாதா எனக் கோபத்துடன் கேட்டார். தன்னுடைய மகனை அழைக்கப் பின்னர் அவரும் வந்தார். பி.யூ.சி. அப்ளிகேஷனை நிரப்ப உதவிசெய்தார். நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோதே அப்பெண்ணுக்குத் திருமண ஏற்பாடுகள் நடந்தன. அதன் பின் இதுநாள்வரை அவரைப் பார்த்ததில்லை, பார்க்க முயற்சித்ததுமில்லை. அவரைப்பற்றி நான் அறிந்தவையெல்லாம் கேட்டறிந்த தகவல்கள்தாம். அவள்மீது திணிக்கப்பட்ட வாழ்க்கைக்கு நானும் பொறுப்பென்பதுபோல காரணமற்ற ஒருவித குற்ற உணர்வு இருந்தது. பவானியை தூர இருந்து அவதானிப்பது, அவர்பற்றிய தகவல்களை பிறரிடம் கேட்டுபெறுவது என்றிருந்தேன். ஏன் எதற்காக எனக் கோபத்துடன் கேட்டார். தன்னுடைய மகனை அழைக்கப் பின்னர் அவரும் வந்தார். பி.யூ.சி. அப்ளிகேஷனை நிரப்ப உதவிசெய்தார். நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோதே அப்பெண்ணுக்குத் திருமண ஏற்பாடுகள் நடந்தன. அதன் பின் இதுநாள்வரை அவரைப் பார்த்ததில்லை, பார்க்க முயற்சித்ததுமில்லை. அவரைப்பற்றி நான் அறிந்தவையெல்லாம் கேட்டறிந்த தகவல்கள்தாம். அவள்மீது திணிக்கப்பட்ட வாழ்க்கைக்கு நானும் பொறுப்பென்பதுபோல காரணமற்ற ஒருவித குற்ற உணர்வு இருந்தது. பவானியை தூர இருந்து அவதானிப்பது, அவர்பற்றிய தகவல்களை பிறரிடம் கேட்டுபெறுவது என்றிருந்தேன். ஏன் எதற்காக பின் நாளில் மாத்தா ஹரி என்றொரு நாவலை அப்பெண்ணை மையமாகவைத்து எழுதவேண்டிவரும் என்பதாலா பின் நாளில் மாத்தா ஹரி என்றொரு நாவலை அப்பெண்ணை மையமாகவைத்து எழுதவேண்டிவரும் என்பதாலா தெரியாது. பிரான்சுக்கு வந்த பிறகு ஒரு புதுச்சேரி பெண் தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்டதை பிரெஞ்சு தினசரியில் படித்தபோதும் விபத்துக்குள்ளான பெண்ணை பவானியாகப் பார்த்தேன். முதலில் தன்மை கதை சொல்லலில் பவானிபற்றி எழுதுவதான் திட்டம், மாத்தா ஹரியை பற்றி ஏற்கனவே படித்திருந்தேன், அநேக விடயங்களில் இருவர் வாழ்க்கையிலும் ஒற்றுமை இருந்தது. எழுத்தில்கூட பவானிக்கு இனி எதுவும் நேர்ந்துவிடக்கூடாது என்பதுபோல அத்துன்பங்களைச் சுமக்க மாத்தாஹரியை உபயோகித்துக்கொள்வது எனக்கு மன ஆறுதலைத் தந்தது. ‘உண்மை இல்லாத புனைவு எது தெரியாது. பிரான்சுக்கு வந்த பிறகு ஒரு புதுச்சேரி பெண் தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்டதை பிரெஞ்சு தினசரியில் படித்தபோதும் விபத்துக்குள்ளான பெண்ணை பவானியாகப் பார்த்தேன். முதலில் தன்மை கதை சொல்லலில் பவானிபற்றி எழுதுவதான் திட்டம், மாத்தா ஹரியை பற்றி ஏற்கனவே படித்திருந்தேன், அநேக விடயங்களில் இருவர் வாழ்க்கையிலும் ஒற்றுமை இருந்தது. எழுத்தில்கூட பவானிக்கு இனி எதுவும் நேர்ந்துவிடக்கூடாது என்பதுபோல அத்துன்பங்களைச் சுமக்க மாத்தாஹரியை உபயோகித்துக்கொள்வது எனக்கு மன ஆறுதலைத் தந்தது. ‘உண்மை இல்லாத புனைவு எது’ என மாத்தாஹரி நாவலில் ஒரு கேள்வி வரும். நம் ஒவ்வொருவரிடமும் நாமும் பங்குபெற்ற அல்லது நாம் அறியவந்த சம்பவங்களின் கோர்வைகள் ஏதோ ஒரு உண்மையை மையமாகவைத்து அல்லது அடிப்படையாககொண்டு எண்ணிக்கையற்று உள்ளன. அவை பெரிதும் புலன்களோடு இணைந்தவை. அவற்றைப் புற உலகுக்குக்கொண்டுக் கொண்டுசெல்லும் வழிமுறையாகவே எழுத்தென்ற கலைவடிவைப் பார்க்கிறேன். உண்மை பொய்போல அத்தனைக் கவர்ச்சியானதல்ல, எனவே சுவாரஸ்யமாகசொல்ல அருவருப்பூட்டாத அலங்காரம் தேவை. அதற்குப் பொய் கைகொடுக்கிறது. ஒரு நல்ல புனைகதை உண்மையும் உண்மையைப்போலத் தோற்றங்கொண்ட பொய்களும் சேர்ந்தது. இதுதான் உண்மையைப் புனைவாகச்சொல்ல நான் கையாளும் தந்திரம்.\n4.சிமொன் தே பொவ்வார் ஆளுமை குறித்து தமிழுக்கு முழுமையான படைப்பினை கொடுத்திருக்கிறீங்க. சிமொன் தனக்கு அல்கிரென் அளித்த மோதிரத்தை இறுதித் தூக்கம் வரையிலும் அணிந்திருந்ததும், சார்த்தருக்கான முழு சுதந்திரத்தை அவர் அளித்திருந்ததையும் வாசிக்கையில் இன்னொரு பரிமாணத்தில் மனித உறவுகளின் மேன்மையை உணர முடிந்தது. இன்றும் அங்கே சிமொனின் இலக்கிய சமூக சிறப்புகள் பேசப்படுகின்றனவா\nசிமோன் தெ பொவார் படைப்புலகிற்குள் வந்தபோது உலகின் பிற பகுதிகளைப்போலவே பிரான்சிலும் பெண்களின் நிலமை மிகவும் மோசமாக இருந்தது. அவருடைய செயல்பாடுகள், கடப்பாடுகள், எழுத்தூடாக அவர் மொழிந்தவை, செய்தப் பிரச்சாரங்கள், அறிவித்த பிரகடனங்கள் அனைத்துமே தன் ‘இருத்தலை’ உறுதி செய்ய என்பதைக்காட்டிலும் ‘பெண்’ என்ற பாலினத்தின் இருத்தலை உலகிறகுத் தெரிவிக்க முனைந்தவை. இதைப் பிரெஞ்சு பெண்ணினம் மறக்கவில்லை. அவரது ��இராண்டாம் பாலினம்’- பெண்ணினத்தின் மறை நூல் எனப்புகழப்பட்டது. இன்றளவும் அதற்கீடான நூல் எழுதப்படவில்லை. இரண்டாம் பாலினம் பிரெஞ்சிலிருந்து முழுமையாக மொழிபெயர்க்கப்பட்டு வரவேண்டும் என்பது மூத்த இலக்கியவாதி கி. அ, சச்சிதான்ந்தத்தின் கனவு, கன்னடத்திலும் மலையாளத்திலும் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டு வந்துள்ளது, ஆங்கில மொழிபெயர்ப்பென்று வந்தவை மூலத்தின் பல பக்கங்களைத் தவிர்த்துவிட்டு மொழிபெயர்க்கப்பட்டவை, அதற்கான காரணத்தை மொழிபெயர்ப்பாளர்கள் சொல்லவில்லை. மூலமொழியிலிருந்து மொழிபெயர்க்க மேற்ககுலகு ஆர்வம் காட்டுவது இதுபோன்ற காரணத்தினால்தான். இரண்டாம் பாலினம் பிரெஞ்சிலிருந்து நேரடியாக மொழிபெயர்க்கப்படவேண்டும். நீங்கள் எதிர்பார்ப்பதைப்போலவே பிரெஞ்சு மக்கள் அவரை நினைவு கூர்கின்றனர். கடந்த ஆகஸ்டு மாதத்தில் ‘France Culture’ என்ற பிரெஞ்சு வானொலி நிலையம் சிமொன் தெ பொவ்வார் பற்றிய சிறப்பு நிகழ்ச்சியொன்றை ஒருவாரத்திற்கு நடத்தினார்கள். அதுபோலவே ‘Arte’ என்ற பிரெஞ்சு தொலைக்காட்சி சேனலும் அண்மையில் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. வருடம் முழுக்க ஏதாவதொரு இதழில் அவரை முன்வைத்து கட்டுரைகள் வரவேசெய்கின்றன. அவருடைய இரண்டாம் பாலினம் இன்றளவும் தொடர்ந்து விற்பனை ஆகிறது. அவரைப்பற்றி பிறர் எழுதிய நூல்களும், குறும்படங்களும், ஆவணப்படங்களும் வந்துகொண்டிருக்கின்றன. உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்களிடத்தில் காணும் பொதுப்பண்பு அவர்கள் ஒட்டுமொத்த மானுடம் சார்ந்த பிரச்சினை கையிலெடுத்துக்கொண்டு, அதன்மீது தங்கள் சொந்த சிந்தனையைக் கட்டமைப்பவர்கள். தங்கள் பூகோளப் பரப்பைக்கடந்து அவர்கள் வெற்றி பெறுவதற்கு இதனை முக்கிய காரனமாகப் பார்க்கிறேன்.\n5.வணக்கம் துயரமே பிரெஞ்ச் நாவல் வாசித்து அந்த கலாச்சார பாதிப்பின் துயர உணர்வுகளின் தாக்கத்திலிருந்து வெளிவர மூன்று நாட்கள் ஆனது. பிரான்சுவாஸ் சகாங் அந்த ஒரு நாவல் தான் எழுதியுள்ளாரா\nவணக்கம் துயரமே பிரான்சுவாஸ் சகானுடைய (Françoise Sagan) முதல் நாவல், 1954ம் ஆண்டு வெளிவந்ததபோது அவருக்கு வயது பதினெட்டு. அதற்குப்பின்பு பதினைந்துக்கு மேற்பட்ட நாவல்களை எழுதியிருக்கிறார். சிறுகதைகளும் நிறைய வந்துள்ளன. திரைப்படங்களிலும் பாங்காற்றி இருக்கிறார். எனினும் அவர் முதல் நாவல்தான் இன்றளவும் கொண்டாடப்படுகிறது\n6.அம்பையின் சிறுகதைகளை பிரெஞ்சுக்கு அளித்திருக்கிறீர்கள். அங்கே நம் தமிழ் படைப்புகளுக்கான வாசக வரவேற்பு எப்படி இருக்கின்றது\nஇது நான் தனியே செய்ததல்ல. டொமினிக் வித்தாலியோ (Dominique Vitalyos) என்ற பிரெஞ்சு பெண்மணியுடன் இணைந்து செய்தது. அவர் மலையாளத்திலிருந்து நேரடியாகப் பிரெஞ்சில் மொழிபெயர்ப்பவர். வருடத்தில் சிலமாதங்கள் கேரளாவில் தங்கியிருப்பவர். அவர் நினைத்திருந்தால் தமிழறிந்த ஒரு மலையாளியை வைத்துக்கொண்டு ஒப்பேற்றியிருக்கக்கூடும். நாமென்றால் அதைத்தான் செய்வோம். நமக்கு நம்முடைய நாவல் இன்னொரு மொழியில் வந்தாலே போதும் பூரித்து போவோம். நாவல் எப்படி மொழிபெயர்க்கப்படுகிறது என்பதைப்பற்றிய பிரச்சினைகளெல்லாம் அடுத்தக் கட்டம். தவிர டொமினிக் வித்தாலியோ இந்திய நாவல்களை ஆங்கிலத்திலிருந்தும் பிரெஞ்சில் மொழிபெயர்ப்பவர், இருந்தபோதிலும் மூல மொழியிலிருந்தே நேரடியாக மொழிபெயர்க்கப்படவேண்டும் என்ற பிரெஞ்சு பதிப்பாளர்களின் மொழிபெயர்ப்பு கொள்கைகளுக்கேற்ப தமிழிலிருந்து அம்பையின் சிறுகதைகளை நேரடியாக மொழிபெயர்ப்பதென்று அவர்கள் தீர்மானித்தார்கள். பதிப்பகம் என்னைத் தொடர்புகொண்டு பிரெஞ்சுப் பெண்மணியுடன் இணைந்து பணியாற்ற முடியுமா எனக்கேட்டார்கள், சம்மதித்தேன். சில பக்கங்களைப் பிரெஞ்சில் மொழி பெயர்த்து அனுப்பினேன், பதிப்பாளர் குழுவிற்குத் திருப்தியாக இருந்தது, டொமினிக்கும் ஓகே என்றார். இருவரும் பல முறை விவாதித்து, நானும் ஒரு எழுத்தாள்னாக இருப்பதால், சக எழுத்தாளரின் படைப்பில் குறையின்றி போய்ச்சேரவேண்டும் என உழைத்தேன். மொழிபெயர்ப்பாளர்கள் பெயர்வரிசையில் என் பெயரை முதலில் பதிப்பாளர்கள் போட்டிருந்தார்கள். டொமினிக் கும் அதுபிரச்சினையே இல்லை கிருஷ்ணா என்றார், எனக்கு நியாயமாகப் படவில்லை ஆட்சேபித்தேன். பதிப்பாளர்கள் பின்னர் திருத்தம் செய்தார்கள். நீங்கள் இணைய தளத்தில் அம்பை அல்லது மொழிபெயர்ப்பாளகளில் ஒருவரின் பெயரையோ தட்டிப்பார்த்தீர்களென்றால் ‘Zulma’ என்ற பிரெஞ்ச்சுபதிப்பகம் வெளியிட்டுள்ள ‘De haute lutte’க்கு வாசகர்கள் அபிப்ராயங்க்களை வைத்து அதற்கு எத்தகைய வரவேற்பிருக்கிறது என்று அறிவீர்கள். தமிழ் நூல்களுக்கு பெரும் வாசக வரவ���ற்பென்று தற்போதைக்கு எதுவுமில்லை. முதலில் தமிழ் படைப்புகள் சக மாநிலங்களில் எத்தகைய வரவேற்பினைப் பெற்றிருக்கின்றன எனப் பார்க்கவேண்டும் அதன் பிறகு மேற்குலகு வரவேற்பை பற்றி பேசலாம்.\n7.தமிழிலிருந்து பிரெஞ்சுக்கும் பிரெஞ்சிலிருந்து தமிழுக்கும் படைப்புகளை மொழிபெயர்த்து அளிக்கிறீர்கள். இரண்டுக்குமான பிணைப்பை இன்னும் வலுப்படுத்த முக்கியமாக என்ன செய்யவேண்டும். இருமொழியாளர்கள் இணைந்து ஏதும் செய்து வருகிறீர்களா\nஇது தனிமனிதனாக் செய்யும் விஷயமல்ல. பிரெஞ்சு படைப்புலகை பொறுத்தவரை அவற்றை உலகின் எந்தப்பகுதிக்கும் கொண்டு செல்லவேண்டுமென அக்கறைகொண்டு செயல்படுகிறார்கள். பதிப்பகங்களும், அரசாங்கமும் அவரவர் வழிமுறைகளில் தனித்தும் தேவையெனில் இணைந்தும் செயல்படுகின்றனர். தமிழில் அல்பெர் கமுய்யோ, லெ கிளேஸியோவோ வாசிக்கப்பட்டால்தான் தங்கள் படைப்பிலக்கியம் உலகில் அங்கீகாரிக்கப்பட்டதாகபொருள் என்கிற கனவெல்லாம் அவர்களிடத்தில் இல்லை. இருந்தபோதும் தில்லியிலுள்ள பிரெஞ்சு தூதரகம் இதனைக் கடமையாகக்கொண்டு புத்தகத்தின் பதிபுரிமை, மொழிபெயர்ப்புக்கான ஊக்கத்தொகையென அளித்து வெளிவரவேண்டுமென துடிக்கிறார்கள். இத்துடிப்பு நம்மவர்களிடத்திலும் வேண்டும். பிரெஞ்சு பதிப்பகங்கள் மூலத்திலிருந்து மொழிபெயர்ப்பவர்கள். ஆங்கிலத்தில் எழுதுகிற இந்திய எழுத்தாளர்கள் கவனம் பெற்ற அளவிற்கு பிறமொழி இந்திய எழுத்தாளர்கள் கவனம் பெறுவதில்லை. நல்ல எழுத்துகள் சிபாரிசு அற்று பிரெஞ்சுப் பதிப்பகங்களிடம் போய்ச்சேரவேண்டும், பிரெஞ்சு பதிப்பகங்கள் வைத்திருக்கிற தேர்வுக்குழுவினருக்கு அவை திருப்தி அளிக்கவேண்டும்\n8.பிரெஞ்ச் சிறுகதைகளையும் நாவல்களையும் தமிழாக்கம் செய்திருக்கிறீர்கள். பண்டைய காலத்து படைப்புக்கும் தற்கால படைப்புக்கும் இடையில் இருக்கும் நூதன வளர்ச்சியின் சிறப்பைக் காண்கிறீர்களா\nபொதுவில் பிரெஞ்சு படைப்பிலக்கியத்துறையை பண்டையகாலத்து படைப்பு தற்கால படைப்பென குறுக்கிவிட முடியாது. இந்தத் தற்கால படைப்பு பல படிகளைக் கடந்து பெறப்பட்டது. ஒவ்வொரு படிநிலையும் அவற்றை முன் எடுத்தவர்களால் உரிய வாதங்களின் அடிப்படையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டவை. மாற்றத்தை மூச்சாகக்கொண்டவர்கள் மேகுலகினர���, மறுப்பு அவர்கள் இரத்தத்தோடு ஊறியது. ‘இருத்தல்’ என்பது இயக்கத்தால் நிரூபணமாவது, முடங்கிக் கிடப்பதல்ல. பிரெஞ்சு மொழியும் இலக்கியமும் தமிழ்மொழிபோல நெடிய வரலாற்றக்கொண்டதல்ல என்றபோதிலும் அதன் தொடக்ககாலத்திலிருந்தே ஏனைய பிறதுறைகளைபோலவே பல மாற்றங்களை சந்தித்தது. பிரான்சு நாட்டின் வரலாற்றில் அரசியலில் ஏற்பட்ட தாக்கங்கள் எல்லாம் கலை இலக்கியத்திலும் எதிரொலித்தன. முதல் இரு உலகப்போர்கள், பாசிஸத்தின் ஆதிக்கம், சமூகத்திலிருந்த ஏற்ற தாழ்வுகள், ஆட்சியில் சமயங்களுக்கிருந்த செல்வாக்கின் சரிவு, மொழியறிஞர்களால் திறனாய்வில் ஏற்பட்ட முன்னேற்றம் இவை அனைத்திற்கும் மேற்குலகின் கலை இலக்கிய நூதன வளர்ச்சியில் பங்குண்டு, அது இன்றளவும் தொடர்கிறது.\n9. பிரெஞ்சில் பின் நவீனத்துவத்தின் தற்போதைய நிலையென்ன – உங்கள் நாவல்கள் பின் நவீனத்துவம் சார்ந்த எழுத்தா\nஅதுபோன்ற எந்த லேபிலையும் ஒட்டிக்கொள்ள விருப்பமில்லை. இன்றைக்கு மேற்குலகில் படைப்பாளி எவரும் தனது படைப்பு பின்நவீனத்துவம் என அறிவித்து எழுத உட்காருவதில்லை. அவரவர் படைப்பு சார்ந்து எடுத்துரைப்பில் உத்தியையும் வழிமுறையையும் கையாண்டு எழுதுகிறார்கள். எனக்குத் தெரிந்து பிரெஞ்சு படைப்புலகம் மிகச்சிறந்த எழுத்தாளர்களென்று ஏற்றுக்கொண்டிருக்கிற – அண்மைக்காலத்தில் நோபெல் பரிசுபெற்ற லெ கிளேஸியோ, பத்ரிக் மோதியானோ உட்பட தங்கள் எழுத்தைப் பின் நவீனத்துவமென்று சொல்லிக்கொண்டிருப்பதில்லை. பின் நவீனத்துவத்தை மேற்குலகம் கடந்து, ஆண்டுகள் பல ஆகின்றன. உலகின் பிற பகுதிகளைக் காட்டிலும் அமெரிக்கர்களிடம் அதிகம் புழங்கிய ஒரு முன்னொட்டு சொல் ‘பின்'(Post). அவர்கள் அமைப்பியல்(structuralism), பெண்ணியல் (feminism), காலனியத்துவம் (colonialism) போன்ற பலவற்றுடன் ‘Post’ஐச் சேர்த்திதிருக்கிறார்கள். ‘பின்’ என்ற சொல்லைக்கொண்டு சம்பந்தப்பட்டக் கோட்பாட்டை அடுத்தக் கட்டத்திற்கு அழைத்துச்சென்றார்கள் -குறிப்பாக அதற்கு முந்தைய கட்டத்தின் வீழ்ச்சியை வற்புறுத்திச்சொல்ல. இவற்றுள் பின் அமைப்பியல் வாதம், பின் பெண்ணியவாதம், பின் காலனியத்துவம் என்கிறபோது அதில் நியாயம் இருப்பதுபோல தெரிகிறது. ஏனெனில் அவைகளெல்லாம் ஒரு கருத்தியத்தியத்தின் கால அளவைக் குறிப்பிடுபவை. மாறாக பின்நவீனம் அல்லது பின்நவீனத்துவம் அத்தகைய நியாயத்துடன் ஒலிப்பதில்லை. இலக்கியத்தில் நவீனத்துவத்தின் அடுத்தக்கட்டம் பின் நவீனத்துவம் எனில் நவீனத்துவத்தின் காலம் முடிந்துபோனதா பின் நவீனத்துவத்தைக் கோட்பாடாக வரையறுக்க முயன்ற ழான் பிரான்சுவா லியோத்தார் (Jean François Lyotard), ழாக் தெரிதா (Jacques Derrida) ழான் பொதுரிய்யார் (Jean Beaudrillard) மூன்று பிரெஞ்சுக்காரர்களுமே மெய்யியலாளர்கள், மொழியின் கூறுகளை ஆய்ந்து சில உண்மைகளை முன்வைத்தார்கள். ஆனால் அவர்கள் இலக்கியவாதிகளா என்றால் இல்லை. மொழியின் உபயோகம், சொற்களை வெட்டுதல், கூறுபோடுதல், சல்லடைகொண்டு சலித்தெடுத்தல் போன்ற, சோதனைச்சாலை ஆய்வு முடிவுகளெல்லாம் திறனாய்வாளர்களுக்கு உதவலாம் அல்லது பல்கலைக்கழகச் சுவர்களுக்குள் எடுபடக்கூடியவை. இலக்கியமென்பது அறிவைமட்டும் சார்ந்த விஷயமல்ல, புலன்களும் சேர்ந்தது. பின் நவீனத்துவவாதிகள் எனக்கூறிக்கொண்ட படைப்பிலக்கிய வாதிகளேகூட அவர்களுக்குத் தூண்டுதலாக இருந்தவை எவை என்ற கேள்விக்கு கைகாட்டுவது, பதினேழாம் நூற்றாண்டைச்சேர்ந்த டான் க்ய்க்ஸ்டோட்(Don Quichotte) நூலையும் கர்ணபரம்பரைக் கதையாக அறியப்பட்ட இந்திய மற்றும் பாரசீக இலக்கியங்களில் பிறந்த ஆயிரத்தொரு இரவுகள் (Les Mille et Une Nuits) நூலையும், அது போன்றவற்றையும். ஆக பின் நவீனத்துவத்தை ஏற்றுக்கொண்டாலுங்கூட உந்துதலுக்கு அவர்கள் வழியிலேயே (ஆயிரத்தொரு இரவுகள் வழியில்) நாம் மகாபாரதத்தையோ கருட புராணத்தையோ தாராளமாக பயன்படுத்திக்கொள்ளலாம்; அறுபதுகளில் பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதையை படித்து இருக்கிறேன், பின் நவீனத்துக்கு அது கூட நல்ல உதாரணம். அதன்றி கடந்த பதினைந்து ஆண்டுகளாக பின் நவீனத்துவத்தை மறுத்த ‘ பின்-பின் நவீனத்துவம்’ (Post -Postmodernism) குரல்கள் கேட்கின்றன. எத்தனை பின் வேண்டுமானாலும் அவரவர் சாமர்த்தியத்திற்கேற்ப போட்டுக்கொள்ளலாம், நமக்கு வாசிக்கும்படி இருக்கவேண்டும்.\n10. .இன்றைய தலைமுறையினரினிடையே பிரெஞ்ச் படைப்புகளை வாசிக்கும் வழக்கம் உள்ளதா\nபிரான்சு நாட்டிலும் வாசிக்கின்ற மனநிலை குறைந்துவிட்டதென்கிறார்கள். எனினும் அறிமுக எழுத்தாளர் என்றால்கூட குறைந்தது 5000 பிரதிகள் என்று அச்சிடுகிறார்கள். எழுத்தாளர்கள் எழுத்தன்றி வேறு பணிவேண்டாம். பெரிய எழுத்தாள்ர் எனில் ஐந்தாண்டுக்கு ஒரு நூலைக்கொண்டுவந்தால் கூட அவரால் நன்கு ஜீவிக்க முடியும்.\n11. தற்கால பிரெஞ்ச் படைப்பாளிகளின் சிறந்த படைப்பு சிறந்த எழுத்தாளர் என நீங்கள் கருதுபவர்களைக் குறித்து சொல்லுங்களேன்\nஇதற்கு முன்பு கூறியதுபோல பிரெஞ்சு இலக்கியத்திற்கு தற்போதைக்கு நவீனமென்றோ, பின்நவீனத்துவமென்றோ முத்திரைகளில்லை, அதொரு கட்டுபாடற்ற குதிரை திசையின்றி ஓடலாம். எப்பொருளையும் கதை நாயகனாக்கலாம் (La Carte et le Territoire – Houellebecq), சொந்த வாழ்க்கையை எழுதி புனைவிலக்கியம் எனலாம் (Salam Ouessant -Azouz Begag). இன்று பிரெஞ்சு மொழியில் எழுதிப் பணம் சம்பாதிக்கிற முதல் பத்து எழுத்தாளர்களில் ‘இவர் எழுத்தை எதில் சேர்ப்பது வெகு சன எழுத்தா- இலக்கியமா வெகு சன எழுத்தா- இலக்கியமா’ என விமரிசகர்கள் சந்தேகிக்கிற பெல்ஜிய பிரெஞ்சு எழுத்தாளர் அமெலி நொத்தோம் (Amélie Nothomb) பத்தாவது இடத்திலிருக்கிறார். பிற ஒன்பது எழுத்தாளர்களும் வெகுசன எழுத்தாளர்கள். பிரெஞ்சுப் புனைவுலகத்திலும் ஆங்கிலத்திலுள்ளதைப்போலவே குற்ற புனைவுகள், அறிவியல் புனைவுகள், வெகுசன எழுத்துக்கள், தீவிர எழுத்துக்களென்று பிரிவுகளுண்டு. வெகுசன எழுத்தாளர்கள் போலன்றி தீவிர எழுத்தாளர்களுடைய நூல்களின் விற்பனையும் எழுத்தாளர் வரிசையும் நிரந்தரமானதல்ல. நூல்களுக்குக் கிடைக்கும் விருதுகள், விமர்சனங்களைப் பொறுத்தது அது. இன்று பிரெஞ்சு இலக்கியத்திற்குத் தீவிரமாக பங்களிப்பவர்களென: லெ கிளேசியோ (Le Clézio) பத்ரிக் மொதியானோ(Patrick Modiano), மிஷெல் ஹூல்பெக் (Michel Houelbeque) ழில் லெருவா (Gilles Leroy), ழெரோம் பெராரி (Jérôme Ferrari), அலெக்ஸி ழெனி (Alexis Jenni), ழாக்-பியெர் அமெத் (Jacques-Pierre Amette), பஸ்க்கால் கிஞ்ஞார் (Pascal Guignard), எரிக் ஒர்செனா(Erik Orsenna), அமெலி நொத்தோம் (Amélie Nothomp), ஒலிவியே அதாம் (Olivier Adam), ழான் கிரிஸ்டோப் ருஃபன் (Jean-Christophe Rufin) நினைவுபடுத்த முடிந்த சிலர்.\n13. ஆங்கில படைப்புகளில் நீங்கள் இந்த வருடம் விரும்பி வாசித்த 5 புத்தகங்கள் என்னென்ன\nஇவ்வருடம் ஆங்கில படைப்புகளென்று வாசித்தது குறைவு. தாமஸ் பின்ச்சன் (Thomas Pynchon) எழுதிய “The Crying of Lot 49” நாவலை வெகுகாலமாய் வாசிக்க நினைத்து, அண்மையில் அமெரிக்கா போயிருந்தபோது வாங்கிவந்திருந்தேன். அடுத்தது கிரண்தேசாய் எழுதியிருந்த The Inheritance of Loss என்ற நாவல். இந்த இரண்டு ஆங்கில நாவல்கள்தான் இந்த வருடத்தில் நான் வாசித்தவை. இரண்டுமே வருட ஆரம்பத்தில் வாசிக்கப்பட்டவை. காலச் சு���டுக்காக Albert Camus யுடைய L’homme révolté என்ற நூலை மொழிபெயர்க்கிறேன் நேரம் சரியாக இருக்கிறது, திரும்பத் திரும்பப் பலமுறைவாசித்துப் புரிந்துகொள்ள வேண்டியிருப்பதால், பிற வாசிப்புகள் குறைவு .\n14. நீலக்கடலுக்கான தமிழ் நாடு அரசின் விருது பெற்றிருக்கிறீர்கள். தொடர்ந்து பெற்றுவரும் விருதுகள் படைப்புக்கான ஊக்கத்தை அளிப்பதாக உணர்கிறீர்களா\n2014ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் வெளிநாட்டவர்க்கான படைப்பிலக்கிய விருது ‘கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ என்ற மற்றொரு நாவலுக்கும் கிடத்திருக்கிறது. இரண்டும் பின்வாசல் அணுகுமுறையால் பெறப்பட்டதல்ல என்பதால் உண்மையில் பெருமை. இதுபோன்ற அங்கீகாரங்கள் நம்மை உற்சாகப்படுத்தக்கூடியவைதான். ஆனாலும் ஒரு சிறந்த படைப்பாளியை விருதைக்கொண்டு அடையாளப்படுத்த முடியாது. உண்மையைசொல்லட்டுமா சுஜாதாவும் சுந்தர ராமசாமியும் இருவேறு துருவங்கள் என்கிறபோதும் அவர்கள் விருதுகளால் அடையாளம் பெற்றவர்கள் அல்ல. பிரான்சு நாட்டிலும் நிறையபேரை சொல்ல முடியும். நல்ல எழுத்துக்களை அடையாளம் காணும் வாசக நண்பர்கள் நடு நிலை திறனாய்வாளர்கள் தமிழிலும் இருக்கிறார்கள். தமிழ்ப் படைப்புலகில் எனக்குக் கிடைத்த கூரை அவர்கள் வேய்ந்ததுதான்.\n15. இந்த வருட புத்தகக்கண்காட்சிக்கு வெளிவரும் தங்களின் படைப்புகள் என்னென்ன\nகாலச்சுவடுக்காக ஒரு மொழிபெயர்ப்பு – அல்பெர் கமுய்யுடையது, பிறகு நண்பரும் திறனாய்வாளருமான க.பஞ்சாங்கத்தைக்குறித்து இலங்கு நூல் செயல்வலர் என்றொரு புத்தகம் என்ற இரண்டு நூல்களும்.\nநன்றி. , மதுமிதா , சூரியகதிர்\nகுறிச்சொல்லிடப்பட்டது அம்பை, அல்பெர் கமுய், கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி, சுஜாதா, சுந்தர ராமசாமி, சூரியக் கதிர், தமிழ் நாடு அரசின் விருது, பின்நவீனத்துவம், மதுமிதா\nமொழிவது சுகம் டிசம்பர் 1 2019\nமொழிவது சுகம் கட்டுரைகள் -4\nமொழிவது சுகம் நவம்பர் 1 2019\nமொழிவது சுகம் அக்டோபர் 2019: தக்கார் எச்சம் : காந்தி\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/01/22/cardinals.html", "date_download": "2020-01-28T19:53:39Z", "digest": "sha1:HV6XY543N7QG37DOT5HZ55YBAWBYD2IN", "length": 16310, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "போப்பாண்டவரின் கார்டினலாக இந்தியர் நியமனம் | next pope may be among new cardinals - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பட்ஜெட் 2020 கொரோனா வைரஸ் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nசீனாவிலிருந்து கோவை வந்தவர்களுக்கு கட்டுப்பாடு\nRajinikanth: Man vs Wild சூட்டிங்கில் காயமா.. நடுக்காட்டில் நடந்தது என்ன.. ரஜினிகாந்த் பரபர விளக்கம்\nகொரோனா கோரத்தாண்டவம்.. ஒரே நாளில், சீனாவில் நோயாளிகள் எண்ணிக்கை 60% அதிகரிப்பு.. பலி எண்ணிக்கை 106\nகுடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக அமெரிக்காவிலும் போராட்டம்.. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nரஜினிகாந்த்துக்கு எதிராக 2014ல் தொடர்ந்த வழக்கு.. வாபஸ் பெற்ற வருமான வரித்துறை.. ஹைகோர்ட்டும் அனுமதி\nஉள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுக்கு வாய்ப்பு இல்லை.. வழக்கை முடித்து வைத்த ஹைகோர்ட்\nபரோலில் வரப் போறாரா சின்னம்மா.. சத்தமில்லாமல் வேலையை முடுக்கி விட்ட குடும்பத்தினர்\nFinance யார் இந்த ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. இவரை எதற்காக செபி கண்கானிக்க வேண்டும்..\nMovies அதை அப்படிப் பண்ணனும்.. இதை இப்படிப் பண்ணனும்.. தெரியாதா.. கடுப்பான ஹீரோயின்\nTechnology அடுத்த மாதம் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன்.\nSports ஆஸ்திரேலிய ஓபன் தொடர் :நோவக் ஜோகோவிச்சை தோற்கடிக்கறது கஷ்டம் -போரிஸ் பெக்கர் ஆரூடம்\nAutomobiles இணையத்தள வசதியுடன் பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம்...\nLifestyle உங்க ராசிப்படி உங்களோட சந்தோஷத்துக்கு முட்டுக்கட்டையா இருக்கும் 'அந்த' ஒரு விஷயம் என்ன தெரியுமா\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபோப்பாண்டவரின் கார்டினலாக இந்தியர் நியமனம்\nகிறிஸ்தவ மதத்தின் ரோமன் கத்தோலிக்க பிரிவுத் தலைவர் போப் ஜான் பால், இந்தியாவைச் சேர்ந்த பேராயர் உள்பட 37 பேரை தனதுகார்டினல்களாக நியமித்துள்ளார்.\nஇந்தியர் ஒருவர் கார்டினலாக நியமிக்கப்படுவது இது 3 வது முறை. தற்போது கார்டினலாக நியமிக்கப்பட்டுள்ள இந்திய பேராயர் பெயர் இவான் தியாஸ்(65). மும்பையைச் சேர்ந்தவர். இந்த நியமனம் மூலம் போப் ஆண்டரைத் தேர்ந்தெடுக்கும் கார்டினல்களின் எண்ணிக்கை தற்போது 128 ஆக உள்ளது.\nதற்போது நியமிக்கப்பட்டுள்ள 37 ��ார்டினல்களில் யாராவது ஒருவர்தான் அடுத்த போப்பாண்டாவராக தேர்வு செய்யப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதற்போது போப் ஆண்டவராக இருக்கும் ஜான்பால், உடல் நலம் இல்லாமல் இருக்கிறார். இந்த நிலையில் புதிய கார்டினல்களின் பட்டியலைஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனைக்குப் பின் அவர் வெளியிட்டார்.\nவாடிகன் நகரில் பிப்ரவரி 21 ம் தேதி தற்போதைய போப் ஆண்டவர் ஜான் பால் அடுத்த போப் ஆண்டவர் யார் என்பதை அறிவிப்பார். ஒவ்வொரு வாரமும்அவர் ஆசிர்வாதம் செய்யும் செயின்ட் பீட்டர் பேராலய கட்டிட வளாகத்தில் அவர் இந்த முறை அடுத்த போப் ஆண்டவர் பெயரை அறிவிப்பார்.\nதற்போதைய கார்டினல்கள் 37 பேரில் 7 பேர் இத்தாலியைச் சேர்ந்தவர்கள். 17 பேர் லத்தீன் அமெரிக்க நாடுகள், ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவைச்சேர்ந்தவர்கள். இதன்மூலம் அடுத்த போப் ஆண்டவராக வளரும் நாடுகளைச் சேர்ந்தவர் ஒருவர் வருவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nஅமெரிக்கா, ஆசியா, இத்தாலி தவிர, கொலம்பியா, வில்னியஸ், பிரான்ஸ், அயர்லாந்து, பெரு, ஸ்பெயின், பிரேசில், லிமா, போர்ச்சுக்கல், வெனிசூலா,இந்தியா ஆகிய நாடுகளிலிருந்தும் பலர் கார்டினல்களாக உள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகொடியேற்றத்துடன் துவங்கியது, வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டு பெருவிழா\nதூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா : மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த மாதா திரு உருவ சப்பரம்\nஇஸ்லாமியர்கள் மீதான தொடர் தாக்குதல்.. போதும்.. விட்டுவிடுங்கள்.. கொதித்தெழுந்த சங்ககாரா\nமீண்டும் தாக்குதல் நடக்க வாய்ப்பு.. எச்சரிக்கும் உளவுத்துறை.. இலங்கையில் பாதுகாப்பு அதிகரிப்பு\nஇலங்கையில் டிவிஸ்ட்.. தீவிரவாதிகளை பிடிக்க முடியாமல் திணறல்.. மாஜி புலிகளின் உதவியை நாடும் அரசு\nஇலங்கை குண்டுவெடிப்பு.. ராமநாதபுரம் முதல் சென்னை வரை பரபரக்கும் விசாரணை.. என்ஐஏ ஆபரேஷன்\nஎடத்துவா தேவாலயத்தில் கோலாகல திருவிழா.. செங்கல் சுமந்து நூதன முறையில் நேர்த்தி கடன்\n2 வாரம் முன் சென்னையை நோட்டமிட்ட இலங்கை தீவிரவாதி.. உளவுத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்.. விசாரணை\nஇலங்கை குண்டுவெடிப்பு.. கேரளாவில் ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்புடையவர் கைது.. என்ஐஏ அதிரடி\nஇலங்கை குண்டுவெடிப்பு.. கேரளாவை சேர்ந்த இரண்டு பேரிடம் விசாரணை.. என்ஐஏ கிடுக்குப்பிடி\nஅவர்கள் எங்கள் அமைப்பை சேர்ந்தவர்கள்தான்.. இலங்கையில் 15 பேர் பலியான சம்பவம்.. ஐஎஸ் பொறுப்பேற்பு\nஇலங்கையில் அடுத்த குண்டுவெடிப்பு.. ராணுவ சோதனையின் போது பரபரப்பு.. தொடர் பதற்றம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/sep/08/remove-all-unmanned-rail-crossings-within-a-year-orders-piyush-goyal-2769581.html", "date_download": "2020-01-28T19:52:23Z", "digest": "sha1:BI6TSIPC5DOZNT7B6LXIKC45CD254DAQ", "length": 8679, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஆளில்லா ரயில்வே கேட்டுகளை ஓராண்டிற்குள் அகற்ற ரயில்வே அமைச்சர் உத்தரவு- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nஆளில்லா ரயில்வே கேட்டுகளை ஓராண்டிற்குள் அகற்ற ரயில்வே அமைச்சர் உத்தரவு\nBy DIN | Published on : 08th September 2017 09:05 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுதுதில்லி: ஆளில்லா ரயில்வே கேட்டுகளை ஓராண்டிற்குள் அகற்ற வேண்டும் என ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் உத்தரவிட்டுள்ளார்.\nதில்லியில் அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் ரயில்வே பாதுகாப்பு தொடர்பான உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது.\nஇதில், பேசிய அமைச்சர் பியூஷ் கோயல், தண்டவாளத்தில் ஏற்படும் குறைபாடு காணமாகவே பெரும்பாலான விபத்துகள் நடைபெறுகின்றன. ரயில் என்ஜின்களில் மூடுபனி தடுப்பு எல்இடி விளக்குகளை பொருத்தவும் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். பாரம்பரியமிக்க ஐசிஎஃப் வடிவ பெட்டி உற்பத்தியை நிறுத்தவும், ஜெர்மனி தொழில் நுட்ப உதவியுடன் நவீன ரக புதிய வடிவ எல்ஹெச்பி பெட்டி உற்பத்தியை மட்டும் தொடர உத்தவிட்டுள்ளார்.\nநாட்டில் மூன்று சிறிய ரயில் போக்குவரத்து சிக்கல்கள் ஏற்பட்டுள்ள நிலையில் மறுஆய்வு செய்யப்பட்டது. எனினும், யாரும் காயமடையவில்லை. ஒரு ஆண்டுக்குள் 4 ஆயிரம் ஆளில்லா ரயில்வே கேட்டுகளை மூட வேண்டும் என்று தெரிவித்தார். ரயில்கள் தடம்புரள்வதற்கும், விபத்துகள் ஏற்படுவதற்கும் ஆளில்லாத ரயில்வே கேட்டுகளே பெருமளவு காரணமாக உள்ளதாக அதிகாரிகள் கூறியதை அடுத்து அமைச்சர் பியூஷ்கோயல் அவற்றை மூடுவதற்கு உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகள் துரிதமான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் பியூஷ் கோயல் அறிவுறுத்தியுள்ளார்.\nகடந்த மூன்று ஆண்டுகளில் சராசரியாக 115 தடவை ரயில்கள் தடம் புரண்டுள்ளன. இதன் விளைவாக ஆண்டுதோறும் 200 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n11-ஆம் ஆண்டு ஹிந்து ஆன்மிக கண்காட்சி\nநாட்டின் 71வது குடியரசு தினம் கொண்டாட்டம்\nநாடோடிகள் 2 படத்தின் டிரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/spirituals/28868-.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2020-01-28T20:12:25Z", "digest": "sha1:S5ULLRVJG35DDYRAGKNNMDEYVXP3U67N", "length": 15500, "nlines": 271, "source_domain": "www.hindutamil.in", "title": "பணி செய்யும் கிராமத்திலேயே கிராம நிர்வாக அலுவலர்கள் தங்க வேண்டும்: உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தக் கோரிக்கை | பணி செய்யும் கிராமத்திலேயே கிராம நிர்வாக அலுவலர்கள் தங்க வேண்டும்: உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தக் கோரிக்கை", "raw_content": "புதன், ஜனவரி 29 2020\nசென்னை சர்வதேச பட விழா\nபணி செய்யும் கிராமத்திலேயே கிராம நிர்வாக அலுவலர்கள் தங்க வேண்டும்: உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தக் கோரிக்கை\nகிராம நிர்வாக அலுவலர்கள், பணி செய்யும் கிராம எல்லை யில் தங்கிப் பணிபுரிய வேண் டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் என, மாவட்ட வருவாய்த்துறை அலுவலரிடம் சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் சார்பில் நேற்று மனு அளிக்கப்பட்டது.\nஇதுகுறித்து, காஞ்சி மாவட்ட சட்ட பஞ்சாயத்து இயக்க பொறுப்பாளர் பொன்மொழி கூறியதாவது: தமிழகத்தில் 16,564 கிராம நிர்வாக அலுவலர்களால், கிராமப் பகுதிகளில் நிர்வாகங்கள் நடைபெற்று வருகிறது. மேலும், கிராம நிர்வாக அலுவலர்கள் பணி செய்யும் இடத்தின் எல்லைக்கு உட்பட்ட கிராமப் பகுதிகளில் கண்காணிப்புப் பணிகளை மேற் கொண்டு, வருவாய் சம்பந்தப் பட்ட ஆவணங்களின் விவரங் களைப் பாதுகாப்பது மற்றும் கிராமங்களில் நிகழும் இயற்கைக் குப் புறம்பான இறப்புகள், சாதி க���வரம், அரசு நில ஆக்கிரமிப்பு போன்ற சம்பவங்கள் தொடர்பாக, உயர் அதிகாரிகளுக்குத் தெரி விக்க வேண்டிய பொறுப்புகள் உள்ளன.\nஇந்நிலையில், கிராம நிர்வாக அலுவலர்கள் தங்களது பணி பொறுப்பில் உள்ள கிராமங் களில் வசிக்காமல், தொலைவில் வசிக்கின்றனர்.\nஇதனால், கிராமப் பகுதிகளில் நடைபெறும் அசம்பாவிதங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகள் போன்றவற்றை அவர்களால் உடனடியாக கண்காணிக்க முடியவில்லை. இதனால், சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2011-ம் ஆண்டு, கிராம நிர்வாக அலுவலர்கள் தங்களது பணிப் பொறுப்பில் உள்ள கிராமங்களில்தான் வசிக்க வேண்டும் என உத்தர விட்டது. இந்த உத்தரவு அமல்படுத்தப்படாவில்லை. கிராம நலன்களை கருத்தில் கொண்டு, சென்னை உயர்நீதி மன்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும். இவ் வாறு அவர் தெரிவித்தார்.\nகிராம நிர்வாக அலுவலர்கள்உயர்நீதிமன்ற உத்தரவுகோரிக்கைவருவாய்த்துறை அலுவலர்\n10 ரூபாய்க்கு மதியச் சாப்பாடு: மகாராஷ்டிராவில் 'ஷிவ...\nகுருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி\nசிஏஏ, என்ஆர்சி பற்றி சில அரசியல் கட்சிகள்...\n‘‘ஆட்சிக்கு வந்தால் ஷாகின்பாக் போராட்டக்காரர்களை ஒரு மணிநேரத்தில்...\nநேரடி வரி வருவாயும் குறைந்ததால் பட்ஜெட்டில் தனிநபர்...\nசிஏஏ எதிர்ப்பு: ஒவ்வொரு இல்லத்திலும் கையெழுத்துப் பதிவாகிட வேண்டும்; ஸ்டாலின் அறிவுறுத்தல்\nஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் 2 அவதூறு வழக்குகள்\nடெல்லி தேர்தல்: மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் சர்ச்சைக் கருத்து; தேர்தல் ஆணையம்...\nசட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய கட்டாயம்; நடவடிக்கை எடுக்க காவல் ஆணையருக்கு அதிகாரம்...\n'டகால்டி' Vs 'சர்வர் சுந்தரம்' ரிலீஸ் பிரச்சினை; பாரதிராஜா தலையீட்டால் முடிவுக்கு வந்தது\nஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் 2 அவதூறு வழக்குகள்\nசட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய கட்டாயம்; நடவடிக்கை எடுக்க காவல் ஆணையருக்கு அதிகாரம்...\nகோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: போலி சாட்சிகள் ஆஜர்படுத்தப்படுவதாக எதிர்த்தரப்பு வழக்கறிஞர் புகார்\nமோட்டார் வாகன ஆய்வாளர்கள் பணி; டிஎன்பிஎஸ்சி தேர்வுப் பட்டியல் ரத்து: உயர் நீதிமன்றம்...\nஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் 2 அவதூறு வழக்குகள்\nசட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய கட்டாயம்; நடவடிக்கை எடுக்க காவல் ஆணையருக்கு அதிகாரம்...\n'டகால்டி' Vs 'சர்வர் சுந்தரம்' ரிலீஸ் பிரச்சினை; பாரதிராஜா தலையீட்டால் முடிவுக்கு வந்தது\nசிவகார்த்திகேயன் - ரவிக்குமார் பட ஷூட்டிங் மீண்டும் தொடக்கம்\nதிருவள்ளுவர் தின விழாவில் விருதுகள் வழங்கும் விழா: தமிழக அரசு சார்பில்...\nபால்கோ பங்குகளை வாங்குகிறது வேதாந்தா\nமனமே நலமா- 1: சினிமா சித்தரிப்பில் மனநோய்கள்- மாற்றமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=213030", "date_download": "2020-01-28T18:51:52Z", "digest": "sha1:IZ6OL4L3YYYMUG2JRL2B5LXJNKLQOM7W", "length": 9080, "nlines": 96, "source_domain": "www.kuriyeedu.com", "title": "வென்னப்புவ பிரதேச சபை உறுப்பினர், அவரது சகோதரியின் விளக்கமறியல் நீடிப்பு – குறியீடு", "raw_content": "\nவென்னப்புவ பிரதேச சபை உறுப்பினர், அவரது சகோதரியின் விளக்கமறியல் நீடிப்பு\nவென்னப்புவ பிரதேச சபை உறுப்பினர், அவரது சகோதரியின் விளக்கமறியல் நீடிப்பு\nவென்னப்புவ பிரதேச சபையின் உறுப்பினர் துலக்ஷி ஜமோதரி பெர்னாண்டோ மற்றும் அவரது சகோதரி ஆகியோரின் விளக்கமறியல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த சந்தேக நபர்கள் இருவரும் இன்று மாரவில நீதீவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இருவருகு்கும் விளக்கமறியலை நீடித்து நீதவான் உத்தரவிட்டுள்ளார்.\nபோக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸாரின் செயற்பாட்டிற்கு இடையூறு ஏற்படுத்தியதாகத் தெரிவித்து கைதுசெய்யப்பட்ட வென்னப்புவ பிரதேச சபையின் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினரும் அவரது சகோதரியையும் கடந்த 6 ஆம் திகதி மாரவில நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது நீதிவான் சந்தேகநபர்களை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.\nவென்னப்புவ சிரிகம்பல பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய துலக்ஷி ஜமோதரி பெர்ணான்டோ எனப்படும் வென்னப்புவ பிரதேசசபை உறுப்பினரும் , அவரது சகோரதரி இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.\nஅதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த இவர்களின் தந்தையான சமன் அஷோக் குமார் பெர்னாண்டோ 3 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nசம்பிரதாய போராட்டங்களை தூக்கி எறிந்து களம் கா���ுங்கள்\nதேசத்தின் குரலே பாலா அண்ணா\nசத்திய வேள்வியின் நாயகனே வாழியவே \nவிடுதலைப் போராட்ட வரலாற்றில் தளபதி கிட்டு ஓர் அத்தியாயம்\nதேசத்தின் குரல் பாலா அண்ணை வீரவணக்க நிகழ்வில் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் ஆற்றிய உரை.\nதமிழர் வரலாற்றில் டிசம்பர் மாதம் .\nமற்றொரு சதியா: மாற்ற முடியாத விதியா\nஇறந்தவர்களை என்னால் மீள கொண்டுவரமுடியாதுயுத்தத்தின் போது காணாமல்போனவர்களை தேடும் நடவடிக்கையை முடித்தார் இலங்கை ஜனாதிபதி\nபிரான்சு பாரிசில் இருந்து ஜெனிவா நோக்கி பேருந்து ஒழுங்குகள்\nசிங்கள பௌத்த பேரினவாதத்தின் சுதந்திர நின எதிர்ப்பு ஆர்ப்பாபட்டம் – பிரித்தானியா\nபிரான்சில் “சிறிலங்காவின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாள்” கவனயீர்ப்பு போராட்டம்\nகலைமாருதம் 2020- யேர்மனி, பேர்லின்.\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – 09.03.2020. Germany\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… – 09.03.2020\nதேசிய மாவீரர் நாள்2019 சிறப்பு வெளியீடுகள்.\nயேர்மனியில் ஐம்பதிற்கும் மேற்பட்ட தமிழாலயங்களில் உழவர் திருநாள்,தைப்பொங்கல் விழா\nயேர்மனி ஸ்ருட்காட் நகரில் அமைந்திருக்கும் சிறீ சித்திவிநாயகர் கோவில் தாயகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி.\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – 09.03.2020. Germany\nசோலையில் ஆடும் மயில் செந்தமிழ் ஈழக்குயில்\nகரகாட்டம் மயிலாட்டம் குத்தாட்டம் கலகலக்க சிலம்பாட்டம் கோலாட்டம் தப்பாட்டம் தூள்பறக்க…\nவந்ததடி பெண்ணே எனக்கொரு ஓலை வருவாராம் தலைவர் பிரபாகரன் நாளை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2020/01/blog-post_754.html", "date_download": "2020-01-28T19:06:13Z", "digest": "sha1:DT3DFUCCHBEBDFHDDECREJJXQKHNGCFG", "length": 12868, "nlines": 96, "source_domain": "www.thattungal.com", "title": "பிரிட்டிஷ் கொலம்பியாவில் கடும் பனிப்பொழிவு : வாகனச் சாரதிகளுக்கு எச்சரிக்கை! - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் கடும் பனிப்பொழிவு : வாகனச் சாரதிகளுக்கு எச்சரிக்கை\nபிரிட்டிஷ் கொலம்பியாவின் பல இடங்களிலும்\nகடுமையான பனிப்பொழிவு நிலவுவதால், வாகனச் சாரதிகள் எச்சரிக்கையாக வாகனத்தை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nகடுமையான குள���ர்கால சூழ்நிலை காரணமாக சில்லிவாக் மற்றும் ஹோப் இடையேயான நெடுஞ்சாலை 1 இரு திசைகளிலும் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்தோடு, ஹோப் மற்றும் மெரிட் இடையேயான நெடுஞ்சாலை 5 கோக்கிஹல்லா இரு திசைகளிலும் மூடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனால், இப்பகுதியில் தேவையற்ற பயணங்கள் அனைத்தையும் தவிர்க்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nதிருமலை மாவட்ட முதல் மாணவனுக்கு தட்டுங்கள் கௌரவம்\n2019ம் வருடம் நடைபெற்ற க.பொ.த உயர்தரப்பரீட்சையில் முதல்தரம் கணித பிரிவில் தோற்றி முதல் நிலை பெற்ற மாணவனை தட்டுங்கள் இணைய செய்தித்தளம் பாராட...\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\n'போதைவஸ்து பாவனையாக கையடக்கத் தொலைபேசி'-வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித் தெரிவித்தார்.-\n(எஸ்.எம்.எம்.முர்ஷித்) இன்றைய உலகில் போதைவஸ்து பாவனையாக கையடக்கத் தொலைபேசியே முதன்மையாக திகழ்ந்து கொண்டிருக்கின்றது என கோறளைப்பற்று வாழ...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%95-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A-%E0%AE%95/", "date_download": "2020-01-28T20:29:46Z", "digest": "sha1:DVTT76RDZLLWF53A6YSO2UTEUQEWM76K", "length": 24764, "nlines": 224, "source_domain": "ippodhu.com", "title": "அம்மா உணவக இட்லி, ஆட்டிச குழந்தைகளுக்கு சிறப்பு பயிற்சி- அசத்தும் முகப்பேர் ஆசிரியை - Ippodhu", "raw_content": "\nஅம்மா உணவக இட்லி, ஆட்டிச குழந்தைகளுக்கு சிறப்பு பயிற்சி- அசத்தும் முகப்பேர் ஆசிரியை\nபொருளாதாரத்தில் நலிந்த மாணவர்களுக்கு அம்மா உணவகத்தில் இருந்து இலவசமாக தினந்தோறும் காலை உணவு, அரசுப் பள்ளி என்றாலும் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிறப்புப் பயிற்சிகள், படிப்பு தாண்டி பறை, சிலம்பம், கராத்தே என கலை வகுப்புகள் என சென்னை மாநகரில் அசத்துகிறார் அன்பாசிர��யர் கிருஷ்ணவேணி.\nகிருஷ்ணவேணி, தன்னுடைய ஆசிரியப் பயணத்துக்குள் நம்மை அழைத்துச் செல்கிறார்.\n”முதலில் 1988-ல் மீஞ்சூரில் உள்ள நாலூர் கம்மார்பாளையம் என்ற ஊரில் வேலைக்குச் சேர்ந்தேன். அங்கு தாழ்த்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்த குழந்தைகளைத் தவிர மற்ற யாரும் படிக்கவில்லை. தினசரி சுமார் 3 மணி நேரம் பயணம் செய்துதான் பள்ளியை அடைய முடியும் என்ற நிலை. இதனால் வேறு பள்ளிக்கு மாற்றல் வாங்கினேன். அப்போது 20 வயது என்பதால் பாகுபாடு பற்றியும் நாம் செய்யவேண்டியது குறித்தும் புரிதல் இல்லாமல் இருந்தது.\nஅப்போது செய்யாமல் விட்டது சில வருடங்கள் கழித்துதான் புரிந்தது. 2009-ல் சென்னை, முகப்பேர் அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இணைந்தேன். மீஞ்சூரில் தவறவிட்டவற்றை முகப்பேரில் நிகழ்த்த முடிவு செய்தேன். அங்கும் தாழ்த்தப்பட்ட வகுப்புக் குழந்தைகளே படித்தனர். என்ன பிரச்சினை என்று பார்த்தேன்.\nமாலை 4 மணிக்கு மேல் எங்கள் பள்ளி, குடிமகன்கள் கூடும் இடமாக இருந்தது. தினசரி ஓர் அரை மணி நேரத்தை பாட்டில் பொறுக்கவே செலவிட வேண்டும். சிலசமயத்தில் குழந்தையைப் பார்க்கவேண்டும் என்று மதுபோதையில் பள்ளி நேரத்திலேயே அப்பாக்கள் வருவர். அப்போதெல்லாம் குழந்தைகளின் முகத்தைக் காணவே முடியாது. அவமானமும் குற்ற உணர்வும் அவர்களுக்கு மன உளைச்சலைத் தந்தன. போலீஸைக் கூப்பிடவில்லை. உள்ளூர் இளைஞர்களிடம் பேசினேன். குடிகாரர்கள் வந்தால், இளைஞர்களில் சிலர் உடனே பள்ளிக்கு வந்தனர். மெல்ல மெல்ல குடிகாரர்களின் தொல்லை குறைந்தது. இப்போது அறவே இல்லை.\nதினசரி குளியல் – அவசியம்\nஅப்போதெல்லாம் நிறைய மாணவர்கள் குளிக்காமலே வருவார்கள். அவர்களைப் பெற்றவர்களின் வாழ்வாதாரம் அதையெல்லாம் கவனிக்க முடியாத சூழ்நிலையில் இருந்தது. சிறிய கொட்டகைதான் வீடு என்பவர்களுக்குக் குளியலறையும் கழிப்பறையும் எங்கிருக்கும் அவர்களுக்குப் பள்ளியிலேயே குளிக்க வசதி ஏற்படுத்தினோம். நன்கொடையாளர்களின் உதவியால் சோப், துண்டுகளைப் பெற்றோம். நாளடைவில் குளித்த பிறகு ஏற்படும் புத்துணர்ச்சி எல்லோருக்கும் பிடிக்கத் தொடங்கியது. அரசு கட்டிக் கொடுத்த குளியலறைகளில் குளித்துவிட்டு வர ஆரம்பித்தனர்.\nஇலவச ‘அம்மா உணவக’ இட்லி\nஅடுத்த பிரச்சினையாக உணவு இருந்தது. நிறையப் பேர் சாப்பிடாமலே பள்ளிக்கு வந்தனர். அவர்களுக்கு அம்மா உணவகத்தில் இருந்து இட்லி வாங்கிக் காலை உணவு அளிக்கலாம் என்று யோசித்தேன். அங்கே பார்சல் கிடையாது என்று தர மறுத்தனர். அவர்களிடம் பொறுமையாக விளக்கி, அதிகாரிகளின் உதவியோடு இட்லிகளை வாங்க ஆரம்பித்தேன். 40 இட்லிகளில் ஆரம்பித்தது, இன்று தன்னார்வலர்களின் உதவியோடு தினசரி 100 இட்லிகள்வாங்கப்பட்டு, 40 மாணவர்களின் பசி ஆறுகிறது.\n6 ஆண்டுகளுக்கு முன்னால் மாணவன் ஒருவன், ”எல்லாம் நல்லாதான் இருக்கு டீச்சர். என்ன இருந்தாலும் கீழதானே உக்கார்றோம்” என்றான். அந்தப் பிஞ்சின் வார்த்தை மனதைச் சுட்டது. உடனே சொந்த செலவில் 100 பிளாஸ்டிக் நாற்காலிகளை வாங்கினேன். நண்பர்கள், பொதுமக்களின் உதவியுடன் 26 வட்ட மேசைகளை வாங்கினோம்.\nஆட்சியர் அளித்த 25 ஆயிரம் ரூபாய்\nபிளாஸ்டிக் என்பதால் நாளடைவில் நாற்காலிகள் உடையத் தொடங்கின. 1000 ரூபாய் மதிப்பிலான மர நாற்காலியை வாங்க முடிவு செய்தோம். தன்னார்வலர்கள், என்ஜிஓக்கள் உதவியுடன் கொஞ்சம் கொஞ்சமாக வாங்கினோம். போன வருட ஆண்டு விழாவுக்கு அப்போதைய ஆட்சியர் அன்புச்செல்வன் எங்கள் பள்ளிக்கு வந்தார். மாணவர்களைக் கண்டு வியந்தவர் ரூ.25,000 வழங்கினார். அதைக்கொண்டு 25 நாற்காலிகளை வாங்கினோம். இப்போது 100 நாற்காலிகள் 1 – 5 வகுப்புகள் முழுவதையும் அலங்கரிக்கின்றன. குழந்தைகள் என்பதால் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. மாணவர்களுக்கு மட்டும் பிளாஸ்டிக்கையே பயன்படுத்தி வருகிறோம்.\nஆட்டிச குழந்தைகளுக்கு சிறப்பு பயிற்சி\nஎங்கள் பள்ளியில் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மூவரும் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவனும் படிக்கின்றனர். அவர்கள் அனைவருமே நிறைய பள்ளிகளுக்குப் போய்விட்டு, அதே வேகத்தில் திரும்பியவர்கள். அரசுப் பள்ளியில் சேர்க்குமாறு மருத்துவர் கூறிய ஆலோசனையின்பேரில் எங்கள் பள்ளிக்கு வந்தனர்.\nஅவர்கள் அனைவரிடமுமே நான் தனித்தனியாக சொன்னது ஒன்றுதான். பள்ளியில் குழந்தையுடன் பெற்றோரோ அல்லது காப்பாளரோ உடனிருக்க வேண்டும். குழந்தைக்கு எதில் திறமை இருக்கிறது என்று சோதிக்க வேண்டும். இங்கு படிக்கும் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட மாணவனுக்கு நினைவாற்றல் அதிகம். மற்றவர்களுக்கு 2 முறை பயிற்சி கொடுத்தால், அவனுக்கு 10 முறை பயிற்சி அளிக்கவேண்டும். அதுபோ��ும்.\nசிறுவன் இப்போது ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் என்ன வார்த்தை சொன்னாலும் எழுதுவான். இந்திய மேப்பில் எல்லா மாநிலங்களையும் குறிப்பான். கணக்கில் கூட்டல், கழித்தல், பெருக்கல் தெரியும்.\nஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களால் க்ரியேட்டிவ் ஆக யோசிக்க முடியாது என்பதைத் தாண்டி, மற்ற எல்லா விஷயங்களையும் சிறப்பாகச் செய்வான். சிறுவன் ஒருமுறை, ”படிச்சு ஐஏஎஸ் ஆகிட்டு, உங்களை ஆடி கார்ல கூட்டிட்டுப் போகணும் டீச்சர்” என்றான். அந்த கணம் என்னுடைய 30 ஆண்டு ஆசிரியர் வாழ்க்கை பூர்த்தியானதுபோல் இருந்தது. முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட மாணவனின் பழக்க வழக்கங்களும் மெல்ல மாறி வருகின்றன.\nஆரம்பத்தில் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களை சக மாணவர்கள் எப்படி எதிர்கொள்வார்களோ என்று பயந்தேன். ஆனால் அவர்கள் நட்புடன் பழகுகின்றனர். ஆட்டிச சிறுவனுக்கு ஏதாவது தேவை என்றாலும் ஆசிரியர்களிடம் ஓடிவந்து சொல்கின்றனர்.\nமுழுத் தமிழ் வழியில் இயங்கும் எங்கள் பள்ளியில் இப்போது மருத்துவரின் குழந்தை, ஐடியில் பணியாற்றுவோர், ரயில்வே ஊழியர், ஆசிரியரின் மகன், தொழிலதிபரின் மகன் என எல்லாத் தரப்பில் இருந்தும் படிக்கிறார்கள். மருத்துவர், மாணவர்களின் சிலம்பப் பயிற்சிக்கான செலவை ஏற்றுக் கொண்டார். மக்கள் பாதை இயக்கத்தைச் சேர்ந்தவர் பறை இசைப் பயிற்சி அளிக்கிறார்.\nகற்பித்தலை மட்டுமே செய்யாமல் பள்ளியை கலைக்கூடமாக்க வேண்டும். பொருளாதாரத்தில் முன்னேறியவர்கள் பின் தங்கியவர்கள் என எல்லாத் தரப்பினரும் பள்ளியில் ஒன்றாகப் படிக்க வேண்டும். முன்னேறிய மக்கள், மற்றவர்களுக்கு உதவிசெய்ய வேண்டும். வருடாவருடம் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனால் பள்ளிக்கு புதிய கட்டிடம் வேண்டும். அதற்கான பயணங்களில் இருக்கிறேன்” என்று புன்னகைக்கிறார் அன்பாசிரியர் கிருஷ்ணவேணி.\nஅன்பாசிரியர் கிருஷ்ணவேணியின் தொடர்பு எண்: 9500183677\nPrevious articleசபரிமலை விவகாரம் : கேரள மக்களே முடிவு செய்யட்டும் : ராகுல் காந்தி\nNext articleமண்டை ஓடுகள், மனித மாமிசம் – அகோரிகளின் வாழ்க்கை எப்படி இருக்கும்\nபோராட்டம், பேரணிக்கு தடைவிதிக்க காவல் ஆணையருக்கு அதிகாரம் உண்டா.. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பதில்\nகுடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்க்கும் பாஜக எம் எல் ஏ\nஉத்தரபிரதேசத்தில் முதல் ராணுவ பள்ளி அமைக்கும் ஆர்எஸ்எஸ் ; தனி ராணுவம் அமைக்கும் முயற்சியா \nஉலகின் மிகப்பெரிய அமேசான் வளாகம் ஹைதராபாதில் திறப்பு\nகுவைத்: இணையத்தில் நடைபெற்ற அடிமை வர்த்தகம் – பிபிசி வெளிப்படுத்திய குற்றவாளிகள் மீது நடவடிக்கை\nசட்டப்பிரிவு 370: காஷ்மீருக்கு சிறப்புரிமை தந்த அரசமைப்பு சட்டப்பிரிவின் முழு வரலாறு\nகுடியுரிமை சட்டத்தை எதிர்த்து முன்னாள் பாஜக அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா 3000 கி.மீ யாத்திரை; துவக்கி வைத்த சரத் பவார்\n“வசூலில் சாதனை படைத்த பிகில்” : முதல் 3 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா\nகுடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்க்க ஒற்றுமையுடன் இருக்க வேண்டி முதலமைச்சர்களுக்கு பினராயி விஜயன் கடிதம்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manisenthil.com/?m=200708", "date_download": "2020-01-28T18:53:37Z", "digest": "sha1:CU3AYX3ZHQFKBSZHIJZA7IUOVQ5ENLGX", "length": 19601, "nlines": 176, "source_domain": "www.manisenthil.com", "title": "August 2007 – மணி செந்தில்", "raw_content": "\nபேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.\nமதம் என்னும் மாய பிசாசின் ஆதி மூலம்….\nஇந்து என்ற மதத்தின் தோற்றம் குறித்து ஆராய்வது இந் நிகழ்வில் சரியானதாக இருக்கும் என நான் நினைக்கிறேன்….ஒரு மதத்திற்குரிய அம்சங்களை இந்து மதம் பெற்றுள்ளதா என்றால் இல்லை..இந்து மதத்திற்கு பொதுவான கொள்கைகளோ , கோட்பாடுகளோ இல்லை…அவைகளை யாரும் கட்டமைக்கவில்லை…மதங்களின் முக்கிய அம்சமான கடமைகள் (duties) இந்து மதத்திற்கு இல்லை… இந்து மதத்திற்கென்று பொதுவான மூலக் கர்த்தா யாரும் இல்லை.உருவ வழிபாட்டின் உச்சக் கட்ட அவலமாக ஏகப்பட்ட சாமிகள்… இந்து மதத்திற்கென்று உள்ள ஒரு பொதுவான அம்சம் என்ன …\nContinue reading “மதம் என்னும் மாய பிசாசின் ஆதி மூலம்….”\nமதம் என்னும் மாய பிசாசின் ஆதி மூலம்….\nஇந்து என்ற மதத்தின் தோற்றம் குறித���து ஆராய்வது இந் நிகழ்வில் சரியானதாக இருக்கும் என நான் நினைக்கிறேன்….ஒரு மதத்திற்குரிய அம்சங்களை இந்து மதம் பெற்றுள்ளதா என்றால் இல்லை..இந்து மதத்திற்கு பொதுவான கொள்கைகளோ , கோட்பாடுகளோ இல்லை…அவைகளை யாரும் கட்டமைக்கவில்லை…மதங்களின் முக்கிய அம்சமான கடமைகள் (duties) இந்து மதத்திற்கு இல்லை… இந்து மதத்திற்கென்று பொதுவான மூலக் கர்த்தா யாரும் இல்லை.உருவ வழிபாட்டின் உச்சக் கட்ட அவலமாக ஏகப்பட்ட சாமிகள்… இந்து மதத்திற்கென்று உள்ள ஒரு பொதுவான அம்சம் என்ன …\nContinue reading “மதம் என்னும் மாய பிசாசின் ஆதி மூலம்….”\nசேகுவேரா-என்ற கனவு மானுடன் -பாகம் 3\nசேகுவேரா….ஒவ்வொரு சமூக சிந்தனை உள்ள புரட்சிக்காரனின் கனவு,,, சே என்றைக்குமே அமெரிக்காவிற்கு அபாயமாகத்தான் உள்ளார்..அவர் இறந்து விட்டாலும் அவரது முகம் ,வாசகங்கள் பதித்த பொருட்கள் உலகம் முழுவதிலும்விற்று தீர்கின்றன… அவரின் வீரம் செறிந்த வரலாற்றை இன்றைய இளைஞர்கள் மீண்டும், மீண்டும் படித்து உத்வேகம் பெறுகின்றனர்… சே கொலை செய்யப் பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பாருங்கள்…அந்த முகத்தில் சிறிதளவு பயமோ , கலக்கமோ காணப்படவில்லை .மாறாக அசாத்திய திருப்தி…இலேசான புன்னகையோடு திகழும் அந்த முகம் நம்மை அசர …\nContinue reading “சேகுவேரா-என்ற கனவு மானுடன் -பாகம் 3”\nசேகுவேரா-என்ற கனவு மானுடன் -பாகம் 3\nசேகுவேரா….ஒவ்வொரு சமூக சிந்தனை உள்ள புரட்சிக்காரனின் கனவு,,, சே என்றைக்குமே அமெரிக்காவிற்கு அபாயமாகத்தான் உள்ளார்..அவர் இறந்து விட்டாலும் அவரது முகம் ,வாசகங்கள் பதித்த பொருட்கள் உலகம் முழுவதிலும்விற்று தீர்கின்றன… அவரின் வீரம் செறிந்த வரலாற்றை இன்றைய இளைஞர்கள் மீண்டும், மீண்டும் படித்து உத்வேகம் பெறுகின்றனர்… சே கொலை செய்யப் பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பாருங்கள்…அந்த முகத்தில் சிறிதளவு பயமோ , கலக்கமோ காணப்படவில்லை .மாறாக அசாத்திய திருப்தி…இலேசான புன்னகையோடு திகழும் அந்த முகம் நம்மை அசர …\nContinue reading “சேகுவேரா-என்ற கனவு மானுடன் -பாகம் 3”\nசேகுவேரா-என்ற கனவு மானுடன் -பாகம் 2\nசேகுவேரா ஒரு மருத்துவர்..அவர் தன் நண்பர் அல்பெர்தோ கிரானடோ வோடுதென் அமெரிக்க கண்டத்தின் பசிபிக் கரையோர நாடுகளை சுற்றிப் பார்க்கும்எண்ணத்தோடு ஒரு பழைய மோட்டர் சைக்கிளில் செய்த பயணம் அவர் வாழ்��ாளில் முக்கிய திருப்பமாகும்…. அப்பயணத்தில் ஒரு தொழுநோய் இல்லத்தில் சே-வும் அவரது நண்பரும் தங்கி இருந்து மனிதாபிமான உதவிகளை செய்தனர்..அப்போது அந்நோயாளிகளின் உடல் நலனை ஒரு மருத்துவர் என்ற முறையில் தேற்றியதோடு மற்றும் இல்லாமல் அவர்களின் மனநிலையையும் சே தன் சுயநலமற்ற அன்பினால் தேற்றினார்…. சே …\nContinue reading “சேகுவேரா-என்ற கனவு மானுடன் -பாகம் 2”\nசேகுவேரா-என்ற கனவு மானுடன் -பாகம் 2\nசேகுவேரா ஒரு மருத்துவர்..அவர் தன் நண்பர் அல்பெர்தோ கிரானடோ வோடுதென் அமெரிக்க கண்டத்தின் பசிபிக் கரையோர நாடுகளை சுற்றிப் பார்க்கும்எண்ணத்தோடு ஒரு பழைய மோட்டர் சைக்கிளில் செய்த பயணம் அவர் வாழ்நாளில் முக்கிய திருப்பமாகும்…. அப்பயணத்தில் ஒரு தொழுநோய் இல்லத்தில் சே-வும் அவரது நண்பரும் தங்கி இருந்து மனிதாபிமான உதவிகளை செய்தனர்..அப்போது அந்நோயாளிகளின் உடல் நலனை ஒரு மருத்துவர் என்ற முறையில் தேற்றியதோடு மற்றும் இல்லாமல் அவர்களின் மனநிலையையும் சே தன் சுயநலமற்ற அன்பினால் தேற்றினார்…. சே …\nContinue reading “சேகுவேரா-என்ற கனவு மானுடன் -பாகம் 2”\nநமது காலத்திற்கும் மட்டும்மல்ல.., எதிர் காலத்திற்கும் உரிய சிறந்த மனிதர்சேகுவேரா மட்டுமே……என் இதயத்தின் அடியாழத்தில் உள்ள மாசற்ற பிம்பம்சேகுவேரா….குறை காண இயலா,சமரசங்கள் ஏதும் அற்றப் போராளி சேகுவேராமட்டுமே நம் குழந்தைக்களுக்கான எதிர் கால உதாரணம்…. -தோழர்.பிடல் காஸ்ட்ரோ.. சேகுவேரா-என்ற மந்திரச் சொல் 90களின் துவக்கத்தில் என் செவிகளில்விழ துவங்கியது……முதலில் அவர் பற்றி எதுவுமே தெரியாத எனக்கு அவரின் சுருட்டு பிடிக்கும் படம் மட்டுமே கிடைத்தது… அந்த ஒரு படமே நான் சே-வை நோக்கி நான் நெருங்கி வர …\nContinue reading “சேகுவேரா-என்ற கனவு மானுடன்…”\nநமது காலத்திற்கும் மட்டும்மல்ல.., எதிர் காலத்திற்கும் உரிய சிறந்த மனிதர்சேகுவேரா மட்டுமே……என் இதயத்தின் அடியாழத்தில் உள்ள மாசற்ற பிம்பம்சேகுவேரா….குறை காண இயலா,சமரசங்கள் ஏதும் அற்றப் போராளி சேகுவேராமட்டுமே நம் குழந்தைக்களுக்கான எதிர் கால உதாரணம்…. -தோழர்.பிடல் காஸ்ட்ரோ.. சேகுவேரா-என்ற மந்திரச் சொல் 90களின் துவக்கத்தில் என் செவிகளில்விழ துவங்கியது……முதலில் அவர் பற்றி எதுவுமே தெரியாத எனக்கு அவரின் சுருட்டு பிடிக்கும் படம் மட்டுமே கிடைத்தது… அந்த ஒ���ு படமே நான் சே-வை நோக்கி நான் நெருங்கி வர …\nContinue reading “சேகுவேரா-என்ற கனவு மானுடன்…”\nபள்ளிக்கூடம் —– திரைமொழி நிகழ்த்தும் உணர்வு மேலீடுகிற நெகிழ்வு………………\nதமிழனின் பண்பாட்டு வேர்களை அடையாளப்படுத்தி அதன் மூலமாக எளிய மக்கள் கதையை உணர்வுத்தளத்தில் சொல்வதில் வழக்கம்போல் தங்கர்பச்சான் வெற்றிப் பெற்றுள்ளார். நம் கதையை, நம் மண்ணில் நிகழ்கிற நிகழ்வுகளைஅசல் மாறாமல் மண்ணின் மணத்தோடு தங்கர் திரைமொழியாக மாற்றி திரையில்விவரிக்கும் போது நம் கண்கள் இயல்பாக கலங்கத்தான் செய்கின்றன…..தனது களவாடிய பொழுதுகளை நம் விழிகளில் நிகழ்த்துகிறார் தங்கர்.. திரைத்துறை முழுக்க இன்று பணம் செய்யும் தொழிலாக மாறிப்போய் விட்டது..பெரிய நிறுவனங்கள் கோடிக்கணக்கில் பணத்தை வாரி இறைத்து பிரம்மாண்ட அரங்குகளில் …\nContinue reading “பள்ளிக்கூடம் —– திரைமொழி நிகழ்த்தும் உணர்வு மேலீடுகிற நெகிழ்வு………………”\nபள்ளிக்கூடம் —– திரைமொழி நிகழ்த்தும் உணர்வு மேலீடுகிற நெகிழ்வு………………\nதமிழனின் பண்பாட்டு வேர்களை அடையாளப்படுத்தி அதன் மூலமாக எளிய மக்கள் கதையை உணர்வுத்தளத்தில் சொல்வதில் வழக்கம்போல் தங்கர்பச்சான் வெற்றிப் பெற்றுள்ளார். நம் கதையை, நம் மண்ணில் நிகழ்கிற நிகழ்வுகளைஅசல் மாறாமல் மண்ணின் மணத்தோடு தங்கர் திரைமொழியாக மாற்றி திரையில்விவரிக்கும் போது நம் கண்கள் இயல்பாக கலங்கத்தான் செய்கின்றன…..தனது களவாடிய பொழுதுகளை நம் விழிகளில் நிகழ்த்துகிறார் தங்கர்.. திரைத்துறை முழுக்க இன்று பணம் செய்யும் தொழிலாக மாறிப்போய் விட்டது..பெரிய நிறுவனங்கள் கோடிக்கணக்கில் பணத்தை வாரி இறைத்து பிரம்மாண்ட அரங்குகளில் …\nContinue reading “பள்ளிக்கூடம் —– திரைமொழி நிகழ்த்தும் உணர்வு மேலீடுகிற நெகிழ்வு………………”\nநாம் தமிழர் கட்சி- இளைஞர் பாசறை.\nமணி செந்தில் எழுதிய நூல்கள்\nஅழித்தொழிக்கப்பட வேண்டிய சுயசாதி பெருமிதம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?view=article&catid=14%3A2011-03-03-17-27-43&id=2290%3A2014-09-21-21-57-25&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=62", "date_download": "2020-01-28T19:43:24Z", "digest": "sha1:Q44ULOQ74D6KGWQHFE3WU457WLBFOGQX", "length": 12345, "nlines": 30, "source_domain": "geotamil.com", "title": "நூல் அறிமுகம்: புதிதாகச் சிந்திப்போம். சமுதாயத்திற்கான கல்வி -பேராசிரியர் மா.சின்னத்தம்பி", "raw_content": "நூல் அறிமுகம்: புதிதாகச் சிந்திப்போம���. சமுதாயத்திற்கான கல்வி -பேராசிரியர் மா.சின்னத்தம்பி\nSunday, 21 September 2014 16:51\t- எம்.கே.முருகானந்தன் -\tநூல் அறிமுகம்\nஅண்மையில் நான் படித்தவற்றில் என்னை மிகவும் கவர்ந்ததும் எமது சமுதாயத்திற்கு பெரிதும் உதவக் கூடியதும் எனச் சொல்வதானால் அது பேராசிரியர் மா.சின்னத்தம்பி எழுதிய 'புதிதாகச் சிந்திப்போம்.- சமுதாயத்திற்கான கல்வி' என்ற நூலாகும். பேராசிரியர் மா.சின்னத்தம்பி பற்றிச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் துறைப் பேராசிரியர். எமது சமூகத்திற்கு புதிய ஊற்றுக் கண்ணைத் திறந்துவிடுவது போல எமக்குத் தேவையான கல்வி முறை பற்றி, கட்டுரைகள் மற்றும் உரைகள் வாயிலாக அறியத் தருபவராவார். நூலின் அந்தத் தலையங்கமே மிகவும் அர்த்தபுஸ்டியானது. கல்வி என்பதை அறிவுக் கண்ணைத் திறப்பதற்கானது என்பதை பாரம்பரியமாகப் போற்றி வந்தவர்கள் நாம். ஆனால் கல்வியானது தனி நபரது முன்னேற்றத்திற்கு மட்டுமே ஆனதாக எல்லைப்படுத்தப்படும் துரதிஸ்டவசமான நிலைக்கு நாம் இன்று தாழ்ந்து போயிருப்பதைக் காண்கிறோம்.\nபணமீட்டித் தரக் கூடிய சில பாடநெறிகளையே பெற்றோர்கள் பிள்ளைகளுக்குத் திணிக்கிறார்கள். பணம் தேவைதான். இதனால் பரீட்சையில் வெற்றி பெற முடியாத பிள்ளைகள் உயர்தரப் பரீட்சைக்கு பின் நிர்க்கதியாகி அவதிப்படுகிறார்கள். பிஞ்சு வயதான ஐந்தாம் வகுப்பிலேயே போட்டிப் பரீட்சைகளுக்கு முகம் கொடுக்க நேர்வதால் குழந்தைகளின் உடல் உள நலங்கள் பாதிப்படைகின்றன.\nஇவற்றால் பெற்றோர்களுக்கு நெருக்கடியான சூழ்;;நிலையும் உள நெருக்குவாரங்களும் ஏற்படுகின்றன. சில ஆசிரியர்கள் கல்வி முதலாளிப் பெருச்சாளிகளாக மாறும் அதே வேளை பெரும்பாலான ஆசிரியர்களின் நிலமை மோசமாக இருக்கிறது.\nமறுபுறம் பார்க்கைளில் சமூகத்தில் தொழில் முறைப் பயிற்சி பெற்றவர்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதற்குக் காரணம் கல்வியானது சமூக மேம்பாட்டை இலக்காகக் கொண்டதாக இல்லை என்பதே ஆகும்.\nஇந்தச் சூழலில் சமூகத்திற்கு விழிப்புணர்வைத் தரக் கூடியதாக பேராசிரியரின் இந்த நூல் இருக்கிறது. பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நல்ல வழிகாட்டியாக அமைந்துள்ளது.\n\"பழைய சிந்தனைகள், கோட்பாடுகள் என்பவற்றிற்குள் அடைபட்டு, அவற்றை மீள் வாசிப்புச் செய்யாமல், நடைமுறை உலகில் கல்வி அமுலாக்கம் எவ்வாறு அமைய வேண்டும் என்பதை தூரநோக்கில் சிந்திக்கின்ற ஆற்றல் பேராசிரியரின் தனிச்சிறப்பிற்கு நல்ல சான்றாதாரமாகும்\". வலம்புரி பத்திரிகையில் இக் கட்டுரைத் தொடர் வெளிவர உந்து சக்தியாக இருந்த அதன் பிரதம ஆசிரியர் நல்லையா விஜயசுந்தரம் சொல்வது இதுவாகும்.\nதான் எடுத்தாண்ட விடயங்களுக்கு அவர் கொடுத்த தலையங்கங்களை கூர்ந்து அவதானித்தாலே இந்த நூலின் பயன்பாட்டையும், அதன் விசாலிப்பையும் உணர்ந்து கொள்ள முடியும். 206 பக்கங்களாக நீளும் இந்த நூலில் 30 கட்டுரைகள் அடங்கியுள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு\n*பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளுக்காக நீங்கள் என்ன செய்கிறீர்கள்\n*நல்ல பெற்றோர்களாக நடந்து கொள்வது எப்படி\n*பரீட்சைக்காக மாத்திரம் கற்பித்தால் திருப்தி அடைய முடியுமா\n*பரீட்சைகளில் தோல்வி அடைந்தவர்களைப் பற்றிப் போசுவது அவசியமா\n*மாணவர்கள் சுயமாகக் கற்பதற்குரிய சூழலையும் வாய்ப்புகளையும் அகலப்படுத்துவது அவசியம்தானா\n*பாடசாலைகள் மாணவர்களிடம் சமூகத் திறன்களை வளர்க்கத் தவறிவிட்டனவா\n*மாணவர்களே உங்களை முன்னேற்றும் நல்ல திறன்களை நன்கு அறிவீர்களா\n*பல்கலைக்கழக மாணவர்களே நீங்கள் எவற்றையெல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும்,\n*அரசபாடசாலை ஆசிரியர்கள் ஏன் ஊக்கம் குறைந்து விரக்தியுடன் உள்ளனர்\n*க.பொ.த உயர் வகுப்பில் எல்லோரும் தமது காலத்தைச் செலவிடுவது நியாயமானதா\n*தொழில் வாய்ப்புப் பெற உதவி செய்யாத பட்டப்படிப்புகளிலிருந்து விலகிவிட முடியுமா\nஇவற்றைத் தவிர மொழிக் கல்வி, பிள்ளைகளின் சுயகணிப்பு, பேச்சுக் கல்வி, முன் பள்ளிகள், முறைசாராத தொழில் கல்வி, கடல்வள உயர்கல்வி, பெண்களின் ஆற்றல், முதியோர் ஆற்றல், வெளிநாட்டு பழைய மாணவர்களின் பாடசாலைகளுக்கான நன்கொடைகள் பயன்படுத்தப்படும் விதம் போன்ற கல்வி தொடர்பான வேறு பல அரிய விடங்களையும் நூலாசிரியர் சிறப்பாக ஆராய்கிறார்.\nமுதுகல்வி பெற்றவர்கள் பேராசிரியர்கள் போன்ற பலரும் கலைச்சொற்கள் விரவி நிற்க கடுமையான வாக்கியங்களை அமைத்து தமது அறிவாண்மையைப் பறைசாற்றி எழுதி வருகையில் பேராசிரியர் சின்னத்தம்பியின் எழுத்து நடை மிகவும் சரளமானதும் எளிமையானதும் ஆகும். சாதாரண வாசகனும் இலகுவாக வாசித்து புரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. வீணான அ���ட்டல்கள் இல்லை. பல விடயங்களைப் புள்ளியிட்ட சிறு குறிப்புகளாகத் தருவது அவற்றின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்கு கைகொடுக்கிறது.\nஅதற்கு அப்பால் எடுத்தாளப்படும் பிரச்சனைகளுக்கான அவரது வழிகாட்டல்களும் நடைமுறையில் செயற்படுத்தக் கூடியவையே. அதனால் பயன் மிக்கது.\nஇந்த நூலைப் பெற்றோர்களுக்கானது என்று மட்டுப்படுத்த முடியாது. பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மட்டுமின்றி சமூக முன்னேற்றதில் அக்கறை உள்ள அனைவரும் படித்துப் பயன்பெற வேண்டிய நூலாகும்.\nநூலின் விலை ரூபாய் 420.00 எங்கே விற்பனைக்குக் கிடைக்கும், எங்கு தொடர்பு கொள்வது போன்ற தகவல்களை நூலிலிருந்து பெற முடியவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/mi-vs-csk-ipl-15th-match-report", "date_download": "2020-01-28T20:56:37Z", "digest": "sha1:2YPTEKFJU3UAB7K2FPODLJA5FYQNZ7SD", "length": 7547, "nlines": 55, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "சென்னை அணியை வீழ்த்தி 100வது வெற்றியை அடைந்தது மும்பை இன்டியன்ஸ் அணி", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஇந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) 12வது சீசன் டி-20 கிரிக்கெட் தொடர் தற்பொழுது இந்தியாவில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் தொடரின் 15வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை இன்டியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் இரு முக்கியமான அணிகள் மோதுவதால் இந்த போட்டியின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி முதலில் விளையாடிய மும்பை அணியில் தொடக்க வீரர்கள் ரோஷித் சர்மா மற்றும் குயின்டன் டி காக் இருவரும் களம் இறங்கினர்.\nஆட்டத்தின் தொடக்கத்திலேயே குயிடன் டி காக் 4 ரன்னில் தீபக் சாஹர் பந்தில் அவுட் ஆகினார். அடுத்து களம் இறங்கிய சூரியகுமார் யாதவ் நிலைத்து விளையாடினார். கேப்டன் ரோஹித் சர்மா 13 ரன்னில் ரவிந்திர ஜடேஜா பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய யுவராஜ் சிங் 4 ரன்னில் இம்ரான் தாஷிர் பந்தில் அவுட் ஆகினார். அடுத்தடுத்து விக்கெட் இழக்க அடுத்து வந்த க்ருனால் பாண்டியா நிலைத்து விளையாடினார். இருவரும் நான்காவது விக்கெட்டிற்கு 62 ரன்கள் சேர்த்தனர். க்ருனால் பாண்டியா 42 ரன்னில் மோஹிட் சர்மா பந்தில் அவுட் ஆகினார். நிலைத்து விளையாடிய சூரியகுமார் யாதவ் 59 ரன்னில் பிராவோ பந்தில் அவுட் ஆகினார்.\nஅதன் பின்னர் களம் இறங்கிய ஹர்டிக் பாண்டியா மற்றும் பொலார்டு இருவரும் கடைசி ஓவர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். கடைசி ஓவரில் 29 ரன்களை வீளாசினர். 20 ஓவர்கள் முடிவில் மும்பை இன்டியன்ஸ் அணி 170 ரன்கள் எடுத்தது.\nஅதன் பின்னர் விளையாடிய சென்னை அணியில் தொடக்க வீரர்கள் அம்பத்தி ராய்டு மற்றும் ஷேன் வாட்சன் இருவரும் களம் இறங்கினர். அம்பத்தி ராய்டு முதல் ஓவரிலேயே டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அதன் பின்னர் வாட்சன் 5 ரன்னில் மலிங்கா பந்தில் அவுட் ஆகினார். அடுத்து களம் இறங்கிய சுரேஷ் ரெய்னா 16 ரன்னில் பெஹ்ரென்டார்ஃப் பந்தில் அவுட் ஆகினார்.\nஅடுத்து ஜோடி சேரந்த தோனி மற்றும் கேதார் ஜாதவ் இருவரும் நிலைத்து விளையாடினர். பொறுமையான ஆட்டத்தை வெளிபடுத்திய மகேந்திர சிங் தோனி 12 ரன்னில் ஹர்டிக் பாண்டியா பந்தில் அவுட் ஆகினார். அதை தொடர்ந்து களம் இறங்கிய ரவிந்திர ஜடேஜா 1 ரன்னில் அதே ஓவரில் தனது விக்கெட்டை இழந்தார். அடுத்து களம் இறங்கிய பிராவோ நிலைத்து விளையாடினார். நிலைத்து விளையாடிய கேதார் ஜாதவ் 58 ரன்னில் மலிங்கா பந்தில் அவுட் ஆகினார். அதை தொடர்ந்து அதே ஓவரில் பிராவோ 8 ரன்னில் அவுட் ஆகினார்.\nஅடுத்து வந்த தீபக் சஹார் 7 ரன்னில் அவுட் ஆகினார். 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 133 ரன்களை எடுத்தது. மும்பை அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக ஹர்டிக் பாண்டியா தேர்வு செய்யப்பட்டார்.\nஐபிஎல் 2019 சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இன்டியன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/football/uefa-2018-19-second-leg-match-juventus-vs-athletico-madrid-preview", "date_download": "2020-01-28T19:39:54Z", "digest": "sha1:62C4YMDXRZJKAJCILOZGKH6Q3JOIPPUA", "length": 8808, "nlines": 84, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "மீண்டு வருமா ஜுவென்டஸ், அத்லெட்டிக்கோ மாட்ரிட் அணியுடன் பலப்பரீட்சை", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nUEFA சாம்பியன்ஸ் லீக் போட்டிகள் ஐரோப்பா கண்டத்தில் மெர்சலாக நடந்து வருகிறது. தற்போது ரவுண்டு 16 எனப்படும் சுற்று இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த போட்டியில் முன்னணியில் இருக்கும் அணி காலிறுதிக்கு தகுதி பெரும்.\nஇதனிடையே மார்ச் 13, இந்திய நேரப்படி இரவு 1.30க்கு தொடங்கும் போட்��ியில் மிகவும் பலம் வாய்ந்த ஜுவென்டஸ் மற்றும் அத்லெட்டிக்கோ மாட்ரிட் என இரு அணிகள் மோத உள்ளன. இந்த போட்டியை காண ரசிகர்கள் பலர் ஆவலுடன் உள்ளனர்.\nமுதல் லெக் போட்டி ஒரு பார்வை:\nவெற்றி களிப்பில் அத்லெட்டிக்கோ அணி வீரர்கள்\nஇந்த இரு அணிகளும் சென்ற மாதம் முதல் லெக் போட்டியில் மோதின. இதில் பலம் வாய்ந்த ஜுவென்டஸ் அணி சோடை போக அத்லெட்டிக்கோ அணி 2-0 என முன்னிலை பெற்றுள்ளது. ஜுவென்ட்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ சோபிக்க தவறியதால் வந்த நிலை இது. அத்லெட்டிக்கோ அணிக்காக அந்த அணியின் ஜோஸ் ஜிம்னெஸ் மற்றும் கோடின் கோல் போட்டு அசத்தினர். இப்படி ஒரு சூழலில் தான் இரண்டாவது லெக் போட்டி நடைபெறவுள்ளது.\nஇரண்டாவது லெக் போட்டி முன்னோட்டம் :\nஇந்த போட்டியானது ஜுவென்டஸ் அணியின் சொந்த மைதானமான டுரினில் நடைபெறுவதால் முழு ரசிகர்கள் ஆதரவுடன் களமிறங்கும். கடந்த 5 சீசன்களாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் ஜுவென்டஸ் அணி இருமுறை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. முறையே பார்சிலோனா மற்றும் ரியல் மாட்ரிட் அணியிடம் தோல்விகண்டு கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது அந்த அணி. இந்த முறை ரொனால்டோ அணியில் இணைத்துள்ளதால் அணிக்கு பெரும் பலமாக இருப்பார் என எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் அவர் ஒரு நடுநிலையான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறார். இவர் சரியான பார்முக்கு திரும்பும் பட்சத்தில் அணியின் வெற்றிக்கு துணையாக இருப்பார்.\nஜுவென்டஸ் vs அத்லெடிகோ மாட்ரிட்\nஅத்லெட்டிக்கோ அணியை பொறுத்தவரை மிகவும் பலமாகவே காட்சியளிக்கிறது. மேலும் 2-0 என முன்னிலையில் உள்ளதால் அந்த அணிக்கே காலிறுதி வாய்ப்பு என நிலவிவருகிறது. சென்ற மாதத்தில் நடந்த போட்டிகளில் ரியல் மாட்ரிட் அணியிடம் 1-3 என மோசமாக தோற்றபின் வீறுகொண்டு எழுந்து வரிசையாக ராயோ வலக்கானோ, வில்லாரியல், ரியல் சொலிஸிட், லெகானஸ் மற்றும் ஜுவென்டஸ் என வெற்றிபெற்று வந்துள்ளது.\nஅத்லெட்டிக்கோ அணியும் கடந்த 5 வருடங்களில் இருமுறை இறுதி போட்டிக்கு முன்னேறி ரியல் மாட்ரிட் அணியிடம் மண்ணை கவ்வியது. இந்த முறை எப்படியாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்ற வேட்கையுடன் உள்ளது அந்த அணி.\nசமி க்ஹெட்ரியா, இருதய பிரச்சனை காரணமாக இந்த போட்டியில் பங்கேற்க மாட்டார். மேலும் டக்ளஸ் கோஸ்டா தசை���்பிடிப்பு காரணமாக விளையாடமாட்டார். இதனால் டி சிக்லியோ மற்றும் பென்டன்கர் விளையாட வாய்ப்பு பெறுவர்.\nசென்ற போட்டியில் கோல் அடித்து அசத்திய கோடின் சிறிய காயத்திலிருந்து மீண்டு வந்துள்ளார். மேலும் தாமஸ்க்கு பதிலாக லீமர் களமிறங்குவார்.\nஅத்லெட்டிக்கோ மாட்ரிட் எதிர்பார்க்கப்படும் XI: (4-4-2)\nஓப்ளாக்; ஜுவான்பிரான், கோடின், ஜிம்னெஸ், லூயிஸ்; கோக்கே; ரோட்ரி, லீமர், சவுல்; க்ரீஸ்மன், மொரட்டா.\nஜுவென்ட்ஸ் எதிர்பார்க்கப்படும் XI: (4-3-3)\nசேஸினி; சன்செலோ, போனுக்கி, செலினீ, டி சிக்லியோ; ஜெனிக், மடோய்டி, பென்டன்கர்; ரொனால்டோ, டைபாலா, மான்ட்சுக்கிக்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://virudhunagar.nic.in/ta/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8-3/", "date_download": "2020-01-28T20:24:02Z", "digest": "sha1:5S3Q5V5YUI6C75DYV32NNDGCZQUHWCQC", "length": 4798, "nlines": 91, "source_domain": "virudhunagar.nic.in", "title": "மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் | விருதுநகர் மாவட்டம், தமிழ்நாடு அரசு | பட்டாசு மற்றும் தீப்பெட்டிகளின் மாவட்டம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nவிருதுநகர் மாவட்டம் Virudhunagar District\nபொருளியல் மற்றும் புள்ளியல் துறை\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்\nமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்\nவெளியிடப்பட்ட தேதி : 26/11/2019\nமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் 25-11-2019 அன்று நடைபெற்றது. (PDF 281 KB)\nஇவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது\n© விருதுநகர் மாவட்டம் , வலைதள உருவாக்கம் மற்றும் பராமரிப்பு தேசிய தகவலியல் மையம் ,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், , இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jan 27, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2020/01/15021711/What-did-he-do-for-Tamil-Nadu-when-he-was-Union-Minister.vpf", "date_download": "2020-01-28T19:02:04Z", "digest": "sha1:DDARAIGHPJPRZVUSEJJGCS6MVUVB3BNE", "length": 16104, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "What did he do for Tamil Nadu when he was Union Minister for 5 years? || 5 ஆண்டுகள் மத்திய மந்திரியாக இருந்தபோது தமிழகத்துக்கு என்ன செய்தார்?பொன் ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் டி.ஜெயக்குமார் கேள்வி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n5 ஆண்டுகள் மத்திய மந்திரியாக இருந்தபோது தமிழகத்துக்கு என்ன செய்தார்\n5 ஆண்டுகள் மத்திய மந்திரியாக இருந்தபோது தமிழகத்துக்கு என்ன செய்தார்பொன் ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் டி.ஜெயக்குமார் கேள்வி\n5 ஆண்டுகள் மத்திய மந்திரியாக இருந்தபோது பொன் ராதாகிருஷ்ணன் தமிழகத்துக்கு என்ன செய்தார் என்று அமைச்சர் டி.ஜெயக் குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.\n5 ஆண்டுகள் மத்திய மந்திரியாக இருந்தபோது பொன் ராதாகிருஷ்ணன் தமிழகத்துக்கு என்ன செய்தார் என்று அமைச்சர் டி.ஜெயக் குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.\n‘தமிழகம் பயங்கரவாதிகளின் கூடாரம் என்று நான் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா காலத்தில் இருந்தே கூறிவருகிறேன்’ என்று பா.ஜனதாவின் முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் கூறியது குறித்து அமைச்சர் டி.ஜெயக் குமாரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறிய தாவது:-\nமறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா காலத்தில் இருந்து தொடர்ச்சியாக அரசை குற்றம் சொல்வதே பொன் ராதாகிருஷ்ணனுக்கு வேடிக்கையாகவும், வாடிக்கையாகவும் இருக்கிறது. எனவே அவரது கருத்தை நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்வது இல்லை. அவரது கருத்தை பா.ஜனதாவின் கருத்தாக நாங்கள் எடுத்துக்கொள்ளவில்லை.\nபோக்குவரத்து துறையில் இந்தியாவிலேயே குறைந்த எண்ணிக்கையில் விபத்துகள் நடைபெற்ற மாநிலம் என்ற அடிப்படையில் மத்திய அரசு தமிழக அரசுக்கு விருது வழங்கியுள்ளது. பயங்கரவாத செயல் ஒடுக்கப்பட்டது. சட்டம்-ஒழுங்கு சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டது. பொதுமக்கள் சிறப்பாக, பாதுகாப்பாக வாழக்கூடிய மாநிலம், மகளிருக்கு முழுமையான பாதுகாப்பு, சாதி-மத மோதல்கள் இல்லை. சட்டம்- ஒழுங்கை சிறப்பாக பேணிக் காக்கின்ற மாநிலம் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடுத்த முயற்சிக்கு அங்கீகாரம் கொடுத்தது யார்\nஅவர்கள் ஒரு அளவுகோல் வைத்துள்ளனர். அதன்படி, அதிக மதிப்பெண் பெற்றது தமிழகம்தான். அதனால் மத்திய அரசு விருது வழங்கி உள்ளது. மத்திய அரசு சார்ந்த கட்சியில் தானே பொன் ராதாகிருஷ்ணன் இருக்கிறார். அப்படியானால், இவரது குற்றச்சாட்டு மத்திய அரசை எதிர்த்தா என்று அவரை நான் கேட்கிறேன்.\nபொன் ராதாகிருஷ்ணன் 5 ஆண்டுகள் மத்திய மந்திரியாக ��ருந்தார். எவ்வளவோ திட்டங்களை கொண்டுவந்து இருக்கலாம். ஆனால் ஒரு திட்டம் கூட இவரால் இங்கே கொண்டுவர முடியவில்லை. அவர் விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார். அவர் கட்சியில் அவருக்கு தலைவர் பதவி கிடைக்குமோ கிடைக் காதோ அவரது கட்சியைத்தான் கேட்க வேண்டும். நான் என்ன ஜோசியமா சொல்லமுடியும்.\nஅவர் எங்கோ இருக்கும் கோபத்தை எங்கள் மீது ஏன் காட்ட வேண்டும் எனவே அவரது கருத்தை ஒரு விரக்தியின் வெளிப்பாடாகவே நாங்கள் பார்க்கிறோம். மத்திய அரசின் கருத்தாகவோ, பா.ஜனதாவின் கருத்தாகவோ நாங்கள் கருதவில்லை.\nதி.மு.க. ஆட்சியில் பயங்கரவாதம் எவ்வளவு தலைதூக்கியது பத்மநாபா போன்ற பல போராளிகள் சென்னையில் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலர் கொல்லப்பட்டனர்.\nஆனால், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் வடக்கே பாபர் மசூதி பிரச்சினை ஏற்பட்டால் கூட தமிழகத்தில் எந்த பிரச்சினையும் இல்லை. எனவே, அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் பயங்கரவாதம் தலைதூக்காது. பயங்கரவாதத்தை வேரோடு வேராக அகற்றும் ஆட்சியும் இயக்கமும்தான் அ.தி.மு.க. ஆட்சியும், கட்சியும். பயங்கரவாதிகளுக்கும், சமூக விரோதிகளுக்கும் தமிழகத்தில் இடமே கிடையாது.\nஆனால், சமூக விரோதி களையும், பயங்கரவாதிகளையும் ஊக்கப்படுத்துகிற கட்சி தி.மு.க.தான். அதை பொன் ராதாகிருஷ்ணன் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். எனவே உண்மைக்கு மாறான அவரது குற்றச்சாட்டு விரக்தியின் உச்சக்கட்டம்தான்.\n1. பரனூர் சுங்கச்சாவடியில் நடந்த மோதல் : ரூ.18 லட்சம் மாயம் ; துப்பாக்கி சூடு நடந்ததாகவும் தகவல்\n மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த்... \n3. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n4. தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் தமிழிலும், சமஸ்கிருதத்திலும் நடைபெறும் -இந்து சமய அறநிலையத்துறை\n5. 17 நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு : கணிக்க தவறி விட்டோம், மன்னிக்கவும் -உலக சுகாதார அமைப்பு\n1. உமர் அப்துல்லாவின் சமீபத்திய புகைப்படம் வேதனையளிக்கிறது -திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\n2. சினிமாவை மிஞ்சிய சம்பவம்: “ரூ.15 லட்சம் பேசி முறைகேட்டில் ஈடுபட்டேன்” விடைத்தாள்களை மாற்றியது பற்றி கைதான டி.என்.பி.எஸ்.சி. ஊழியர் பகீர் வாக்��ுமூலம்\n3. குரூப்-4 தேர்வு முறைகேடு: டி.என்.பி.எஸ்.சி. ஊழியர் உள்பட மேலும் 2 பேர் கைது-50 பேருக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் வலைவீச்சு\n4. செங்கல்பட்டு அருகே சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய பயணிகள் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்த போலீசார்\n5. தேவையற்ற கருத்துகளை பொதுவெளியில் பேசக்கூடாது அமைச்சர்களை தனித்தனியாக அழைத்து எடப்பாடி பழனிசாமி கண்டிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2018/oct/18/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3022928.html", "date_download": "2020-01-28T20:42:31Z", "digest": "sha1:R24XTN3YA5PBJBCIB7MT4HBLWAAKNOJL", "length": 7847, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "காஷ்மீரில் முழு அடைப்பு: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nகாஷ்மீரில் முழு அடைப்பு: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nBy DIN | Published on : 18th October 2018 05:11 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஸ்ரீநகர்: காஷ்மீரில் பிரிவினைவாதிகள் விடுத்துள்ள முழு அடைப்பு வேண்டுகோளின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதைக்கப்பட்டுள்ளது.\nஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகே உள்ள பதே கதால் பகுதியில் புதனன்று நடைபெற்ற என்கவுண்டரில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த கமாண்டர் மெராஜூத் மற்றும் அவரது உதவியாளர் பைஸ் அகமது மற்றும் ரியாஸ் அகமது ஆகிய மூவரும் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.\nஇதனைக் கண்டித்து காஷ்மீரில் புதன்கிழமை முழு அடைப்புக்கு பிரிவினைவாதிகள் அழைப்பு விடுத்திருந்தனர். இதன் காரணமாக காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் சாலைகள் வெறிச்சோடின. கடைகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டு இருந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. ஸ்ரீநகர் உள்ளிட்ட பிற மாவட்டங்களிலும் கடைகள் மூடப்பட்டு இருந்தன.\nஸ்ரீநகரில் ஆங்காங்கே தனி��ார் வாகனங்கள் மட்டும் இயங்கியதை காண முடிந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாரமுல்லா மற்றும் பனிவால் இடையேயான ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருந்தது. பதற்றமான பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n11-ஆம் ஆண்டு ஹிந்து ஆன்மிக கண்காட்சி\nநாட்டின் 71வது குடியரசு தினம் கொண்டாட்டம்\nநாடோடிகள் 2 படத்தின் டிரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/760218.html", "date_download": "2020-01-28T20:22:41Z", "digest": "sha1:X54ANZX7SBMK7T74PR6LWPNGQKGHDAHW", "length": 5899, "nlines": 58, "source_domain": "www.tamilcnn.lk", "title": "யூத இனப்படுகொலையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்!!", "raw_content": "\nயூத இனப்படுகொலையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nMay 10th, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nஹிட்லரின் யூத இன அழிப்புக்கு, அமெரிக்கா பாரிய உதவிகளை செய்து வந்தமை தெரியவந்துள்ளது.\nஹிட்லரின் ”யூத வெறுப்பு அல்லது யூத இன ஒழிப்புத் திட்டம்” தொடர்பான பல மர்மங்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன.\nஎந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத, மனிதாபிமானமற்ற இனப்படுகொலையாக யூத இனப்படுகொலை அறியப்பட்டுள்ளது.\nஇந்த கொடிய படுகொலைகளுக்கு அமெரிக்கா பாரியளவில் உதவியளித்து வந்துள்ளமை தெரிய வந்துள்ளது.\nஅந்த நேரத்தில் அமெரிக்கா இரகசியமாக ஹிட்லருக்கு பல ஆதரவுகளை வழங்கி வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎனினும் குறித்த யூத இனப்படுகொலைகள் தொடர்பான மர்மங்கள் தொடர்ந்து கொண்டே செல்கின்றன.\nமட்டக்களப்பு இலங்கை தமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் சமூக செயற்பாட்டு\nபெண்களுக்கான பிரத்தியேக பஸ் சேவை விரைவில் ஆரம்பம்\nஇவ்வாண்டு 15 ஆயிரம் ஏக்கரில் இரணைமடு சிறுபோகம்\nமகாவலி நீர் மூலம் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை எதிர்க்கிறோம்\nகிளானை மாதர் சங்க விளையாட்டு விழா\nவவுனியாவில் இரண்டு அப்பாவி சிறுமிகளின் உயிர்காக்க இருதய மாற்று சிகிச்சைக்கு இருதயம் தேவை ;அவசரம் அதிகம் பகிருங்கள்\nகோண்டாவில் பரஞ்சோதி வித்தியாலயத்திற்கு கழிவகற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு\nமணல் திட்டில் நுால் வெளியீடு\nசொறுவாமுனை ராமகிருஸ்ணா விளையாட்டுக் கழகம் நடாத்திய எல்லே சுற்றுப் போட்டி\nதமிழ் கட்சிகள் பொது இணக்கப்பாட்டுக்கு வரமுடியாமை கவலையளிக்கிறது – சுகாஸ்\nமன்னார் மாவட்டத்திற்குட்பட்ட பாடசாலைகள் வடமேல் மாகாணத்துடன் இணைப்பு – செல்வம் எம்.பி.\nகல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தினை மறந்த தமிழ்த் தலைமைகளும் பல்கலை மாணவரும்\nகோட்டாவின் தேர்தல் பரப்புரை விளம்பரத்துடன் இராணுவத் தளபதிக்கு தொடர்பில்லை – இராணுவப் பேச்சாளர்\nயாழில் தரையிறங்கவுள்ள முதல் விமானத்தில் முக்கிய விருந்தினர்கள் வருகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/dead-bodies-can-be-transported-through-train-railway-minister", "date_download": "2020-01-28T19:49:00Z", "digest": "sha1:UREM2QOAGQGDQIO2N3QVUODJKICZLREN", "length": 6382, "nlines": 99, "source_domain": "www.toptamilnews.com", "title": "இறந்தவர் உடலை ரயிலில் கொண்டு செல்ல முடியும் : ரயில்வேத் துறை அமைச்சர் அறிவிப்பு ! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஇறந்தவர் உடலை ரயிலில் கொண்டு செல்ல முடியும் : ரயில்வேத் துறை அமைச்சர் அறிவிப்பு \nபாராளுமன்றத்தில் குளிர் கால கூட்டத் தொடர் கடந்த நவம்பர் மாதம் 18 ஆம் தேதி தொடங்கியது. இது வரும் 13 ஆம் தேதி வரை நடைபெறும். இன்று நடைபெற்ற கூட்டத் தொடரின் கேள்வி நேரத்தில், பாஜகவைச் சேர்ந்த உறுப்பினர் கிரிட் பிரேம்ஜிபாய் சோலங்கி, நோயினால் பாதிக்கப்பட்ட மக்களை ரயில் மூலம் கொண்டு செல்லும் வசதிகள் உள்ளதா ரயில்களில் இறந்தவர்களின் உடலைக் கொண்டு செல்ல முடியுமா ரயில்களில் இறந்தவர்களின் உடலைக் கொண்டு செல்ல முடியுமா ரயிலில் ஆம்புலன்ஸ் சேவை உள்ளதா ரயிலில் ஆம்புலன்ஸ் சேவை உள்ளதா எதிர்காலத்தில் இத்தகைய சேவையை நிறைவேற்றும் திட்டம் உள்ளதா என்று ரயில்வே துறை அமைச்சரின் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஅதற்குப் பதில் அளித்த ரயில்வேத் துறை அமைச்சர் பியூஷ் கோயல், 'ரயில் சேவை மூலம் நோயால் பாதிக்கப்பட்டவர்களைச் சிகிச்சைக்காக வேறு இடத்திற்குக் கொண்டு செல்லும் வசதி தற்போதைக்கு இல்லை. ஆனால் இறந்தவர் உடலை ரயில் மூலமாக கொண்டு செல்ல வசதிகள் நீண்டக��லமாகவே இருக்கிறது. விதிக்கப்பட்ட விதிகளைப் பின்பற்றி ரயில்வே வழியாக இறந்த உடலை கொண்டு செல்ல முடியும்\" என்று தெரிவித்துள்ளார்.\nPrev Articleடார்ச்சர் செய்ததால் எலி மருந்து சாப்பிட்டு பெண் தற்கொலை...திருநங்கையிடம் தீவிர விசாரணை\nNext Articleஎங்கிருந்து கேட்டாலும் ஒரே அளவிலான இசை… அசத்தும் அமேஸானின் அலெக்சா\nஏர் இந்தியா தங்க சுரங்கம் போன்றது.... நான் அமைச்சராக இல்லையென்றால்…\nரூ.7,100 கோடி முதலீடு என்பது சும்மா ஏமாத்து வேலை..... அமேசான்…\nகிறிஸ்துமஸ் பண்டிகை: திருச்சி- சென்னைக்கு சிறப்பு ரயில்\nகாட்டுக்குள் சென்ற கபாலிக்கு காயம்\nதுப்புரவு வேலை இஸ்லாமியர் அல்லாதோருக்கு மட்டும்... அதிர்வை ஏற்படுத்திய பாகிஸ்தான் விளம்பரம்\nதேர்தல் தகராறு: அ.தி.மு.க நிர்வாகியை கார் ஏற்றி கொலை செய்ய முயன்ற தி.மு.க பிரமுகர் கைது\nமு.க.ஸ்டாலின் மீது இரண்டு அவதூறு வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0-%E0%AE%87%E0%AE%AE/", "date_download": "2020-01-28T18:52:26Z", "digest": "sha1:LTRREL4HA2JHEMNXPRLVE74C7N5BIIFX", "length": 12679, "nlines": 191, "source_domain": "ippodhu.com", "title": "பிரச்சனை விரைவில் தீர இம்மந்திரம் துதியுங்கள் - Ippodhu", "raw_content": "\nHome ஆன்மிகம் பிரச்சனை விரைவில் தீர இம்மந்திரம் துதியுங்கள்\nபிரச்சனை விரைவில் தீர இம்மந்திரம் துதியுங்கள்\nஇந்த உலகம் அல்லது பிரபஞ்சம் எத்தனை ஆண்டு காலம் வரை இருக்கிறதோ, அத்தனை ஆண்டு காலம் நன்மை மற்றும் தீமைக்கிடையே போராட்டம் நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கும். நம்முடன் வாழும் நமக்கு உறவுள்ள மனிதர்கள் ஏதோ ஒரு காரணத்தால் நம்மீது பகை கொண்டு, நமக்கு பல வகைகளிலும் தீமைகளை செய்கின்றனர். துஷ்ட சக்திகளை அழிப்பதற்கென்றே சிவப்பெருமானின் அம்சாமாக தோன்றியவர் பைரவர். அதில் சண்ட பைரவருக்கான “சண்ட பைரவர் காயத்ரி மந்திரம்” இதோ.\nஓம் சர்வசத்ரு நாசாய வித்மஹே மஹாவீராய தீமஹி தன்னோ சண்ட பைரவ ப்ரசோதயாத்\nபக்தர்களால் அதிகம் வழிபடப்படும் பைரவ மூர்த்திகளில் சண்ட பைரவருக்குரிய காயத்ரி மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் காலையில் குளித்து முடித்ததும் மனதில் பைரவரை நினைத்து 27 முறை துதித்து வருவது சிறப்பு. மாதத்தில் செவ்வாய்கிழமை வருகிற தேய்பிறை அஷ்டமி தினங்களில் பைரவரின் சந்நிதியில் பைரவருக்கு செவ்வரளி பூக்களை சாற்றி, செவ்வாழைப்பழங்களை நிவேதனம் செய்து, விளக்கெண்ணெய் அல்லது நெய் தீபம் ஏற்றி வழிபடுவதால் உங்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற துஷ்ட சக்தி மற்றும் மாந்திரீக ஏவல்களால் ஏற்படுகின்ற பாதிப்புகள் நீங்கும். எதிரிகள் தொல்லை ஒழியும். வீடு, நிலம் போன்ற சொத்துகளில் ஏற்படும் பிரச்சனைகள் தீர்ந்து உங்களுக்கு சாதகமான நிலை உண்டாகும்.\nநாம் வணங்காவிட்டாலும் நம்மை காப்பவர் இறைவன் ஆவார். நமது சைவ மத புராணங்களின் படி சிவனின் ஒரு வடிவமாக தோன்றிவர் பைரவ மூர்த்தி. மனிதர்களுக்கு நண்பனாக இருக்கும் நாயை தனது வாகனமாக கொண்டிருக்கிறார் இவர். இந்த பைரவருக்கு பல வடிவங்கள் உண்டு, அதில் மக்களால் அதிகம் வழிபடப்படும் பைரவர்கள் எட்டு பேர். சண்ட பைரவருக்குரிய இந்த காயத்ரி மந்திரம் துதித்திப்பதால் நம்மை எந்த வகையான தீவினைகளும் அண்டாது.\nPrevious articleவிருதுநகர் மட்டன் கறி\nதிருவிடைமருதூர் : 41 வழிபாட்டு தகவல்கள்\nலக்ஷ்மி கடாட்சத்தைப் பெருக்கும் திருமகள் ஸ்லோகம்\nஇன்று கார்த்திகை தீபத் திருநாள்: மண் அகலில் விளக்கேற்றுவதால் கிடைக்கும் நன்மைகள்\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nமோட்டோரோலா எட்ஜ் பிளஸ் விவரங்கள் கசிந்தன\nவாட்ஸ் ஆப் செயலியில் விரைவில் அறிமுகமாகும் புதிய வசதி\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\nபிரதோஷ விரத வகைகளும் – கிடைக்கும் பயன்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tmpolitics.wordpress.com/category/k-tic/", "date_download": "2020-01-28T18:57:01Z", "digest": "sha1:OTNKS2RTDKSC5Y4KP5QATTTHIAWZEOWR", "length": 27055, "nlines": 756, "source_domain": "tmpolitics.wordpress.com", "title": "K-Tic | தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை", "raw_content": "தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்���ம் ( K-Tic ) நிகழ்ச்சிகள்\nFiled under: குவைத் தமிழ் இஸ்லாம�, K-Tic — முஸ்லிம் @ 8:34 முப\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் ( K-Tic ) ஏற்பாடு செய்யும்\n” இரண்டாம் ஆண்டு நிறைவு விழா ” மற்றும்\n” ஹிஜ்ரி – இஸ்லாமிய புத்தாண்டு சிறப்புச் சொற்பொழிவு ”\nஇன்ஷா அல்லாஹ் வருகின்ற 10-01-2008 வியாழக்கிழமை மாலை 5:30 மணி முதல் மக்ரிப் தொழுகையைத் தொடர்ந்து இரவு 9:00 மணி வரை குவைத் , சுர்ரா பகுதியில் உள்ள சங்கத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினர் அல்ஹாஜ் எம். முனீர் அஹ்மத் அவர்களின் இல்லத்தில் (கத்ஆ : 3 , ஷாரா : 6, வீட்டு எண் : 23, தொலைபேசி : 6633054) குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic ) ஏற்பாடு செய்யும் ‘ சங்கத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழா ‘ மற்றும் ‘ஹிஜ்ரி – இஸ்லாமிய புத்தாண்டு சிறப்புச் சொற்பொழிவு ‘ நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன.\nசங்கத்தின் தலைவர் மவ்லானா மவ்லவீ அல்ஹாஜ் அஷ்ஷைக் அப்துல் லத்தீஃப் காஸிமி ஹழ்ரத் அவர்கள் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் சங்கத்தின் உலமாக்கள் குழு உறுப்பினரும் , குவைத் ஹுஸைனிய்யா அரபி மொழி பயிற்சி நிலையத்தின் இயக்குநருமாகிய மவ்லவீ ஹாஃபிழ் காரீ அஷ்ஷைக் எம். மஹ்பூப் பாஷா ரஷாதி ஹழ்ரத் அவர்களும் , குவைத் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்பின் பொதுச்செயலாளர் சமுதாயக் கவிஞர் எழுச்சிப் பாவலர் விழுப்புரம் ஷாஜி M.A., B.Ed., அவர்களும் சிறப்புரையாற்றுகின்றனர்.\nசங்கம் ஆரம்பிக்கப்பட்டதின் நோக்கம் , அதன் செயற்பாடுகள் , கடந்து வந்த பாதை , எதிர்கால திட்டங்கள் போன்றவற்றை சங்கத்தின் பொதுச் செயலாளர் பரங்கிப்பேட்டை மவ்லவீ அஃப்ழலுல் உலமா அஷ்ஷைக் அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ M.A., அவர்கள் எடுத்துரைக்கின்றார். அத்துடன் குவைத்தில் நிகழ்த்தப்படும் தமிழ் குத்பாக்(ஜும்ஆ உரை)கள் குறித்த ஆய்வுரையும் இவ்விழாவில் இடம்பெறுகின்றது.\nஇச்சிறப்பு மிகு இவ்விழாவில் குவைத் வாழ் இந்திய , இலங்கையைச் சார்ந்த தமிழ் இஸ்லாமியர்கள் அனைவரும் குடும்பத்துடன் பங்கேற்று பயனடையுமாறும் , பெண்களுக்கு தனியிட வசதியும் , விழாவில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் இரவு உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் விழாவிற்கான ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செயது கொண்டிருக்கும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் நிர்வாகிகள் , உறுப்பினர்கள் மற்றும் களப்பணியாளர்கள் அன்புடன் அழைக்கின்றன��்.\nசங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.k-tic.com லும் நிகழ்ச்சி குறித்த செய்தியையும் , நிகழ்ச்சி நடைபெறும் இடத்தின் வரைபடத்தையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும், மேலதிக விபரங்களுக்கு q8tic@yahoo.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ மற்றும் 9430786, 7872482 , 7302747, 9509743 , 7738420 போன்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளும்படியும் சங்க செய்தி அறிக்கை தெரிவிக்கின்றது.\nதகவல் தொடர்பு பிரிவு ,\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் ( K-Tic)\nஉலக மக்கள் அனைவருக்கும் K-Tic ன் ஹிஜ்ரி இஸ்லாமியப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் \nஇந்தச் செய்தியை படித்துக் கொண்டிருக்கும் குவைத்திற்கு வெளியே வாழும் அன்பர்கள்… குவைத்தில் வாழும் தங்களைச் சார்ந்தோருக்கும், அறிந்தோருக்கும் இச் செய்தியை எடுத்துரைத்து அவர்களையும் இந்நிகழ்வில் பங்கெடுக்க வைக்குமாறும், நற்பணிகளில் சேர்ந்து செயலாற்ற வைக்குமாறும் சங்க நிர்வாகிகள் அன்பு வேண்டுகோள் விடுக்கின்றனர்.\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nஅவதூறு பொய்கள் TNTJ Fraud\nததஜ காமலீலைகள் TNTJ Fraud\nபாரத் மாதா கீ ஜே\nபி.ஜே பாக்கர் ததஜ செக\nPJ யின் பல முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2018/02/89000-vacancy-railway.html", "date_download": "2020-01-28T20:57:03Z", "digest": "sha1:BWIDR6VFZSE5VXNWJNT7BDRTIW3AXFGG", "length": 5300, "nlines": 49, "source_domain": "www.anbuthil.com", "title": "89 ஆயிரம் பேருக்கு, 'ஜாக்பாட்' ரயில்வேயில் வேலை வாய்ப்பு", "raw_content": "\n89 ஆயிரம் பேருக்கு, 'ஜாக்பாட்' ரயில்வேயில் வேலை வாய்ப்பு\nரயில்வே துறையில், 89 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப, மத்திய அரசு திட்ட மிட்டுள்ளது. அதற்கான முதற்கட்ட பணிகள் துவங்கியுள்ளதாக, ரயில்வே அமைச்சர், பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.\nஇளைஞர்களின் வேலை வாய்ப்பை அதிகரிக்கும் வகையில், மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக, பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பலரும் கூறி வருகின்றனர்.\nஇந்நிலையில், ரயில்வே துறையில், 'சி' மற்றும், 'டி' பிரிவு பணியிடங்களில், 89 ஆயிரம் பேரை பணியமர்த்துவதற்கான முதற்கட்ட பணிகள் துவங்கியுள்ளதாக, ரயில்வே அமைச்சர், பியுஷ் கோயல், டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து, அமைச்சர் கோயல், தெரிவித்துள்ளதாவது:ரயில்வேயில், 'டி' பிரிவு ஊழியர்களாக, டிராக் மேன், ஸ்விட்ச் மேன், போர்ட்டர், ஹெல்பர் உள்ளிட்ட, 62 ஆயிரத்து, 907 பேர் நியமிக்கப்பட உள்ளனர்.\nஅதே போல், 'சி' பிரிவில், அசிஸ்டன்ட் லோகோ பைலட், டெக்னீசியன்களாக, 26 ஆயிரத்து,502 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களின் குறைந்தபட்ச மாத சம்பளம், 18 ஆயிரம் ரூபாயாக இருக்கும். மத்திய அரசின், ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரைப்படி, அனைத்து சலுகைகளும் பெறுவர்.\nகுறைந்தபட்சம், 10ம் வகுப்பு அல்லது, ஐ.டி.ஐ., படித்த, 18 - 31 வயதுக்கு உட்பட்டோர் விண்ணப்பிக்கலாம். இதற்கான முதற்கட்ட பணிகள் துவக்கப்பட்டு விட்டன. இது தவிர, 30 ஆயிரம் பேருக்கு, திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.\nLaptop பயன்படுத்துகின்றீர்களா அப்ப இது நிச்சயம் உங்களுக்கு தான்\nகணினி வகைகளில் சந்தையில் கிடைக்கும் எல்லா வகை பொருட்களையும் வாங்கவில்லை …\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடக்கம்\nதமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.அனைத்து பொதும…\nLaptop பயன்படுத்துகின்றீர்களா அப்ப இது நிச்சயம் உங்களுக்கு தான்\nகணினி வகைகளில் சந்தையில் கிடைக்கும் எல்லா வகை பொருட்களையும் வாங்கவில்லை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2014/mar/09/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D--854764.html", "date_download": "2020-01-28T20:27:55Z", "digest": "sha1:65JXGQAUTQEQ4FJ3BIUO47XONCSCQITR", "length": 8595, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தேர்தல் கூட்டணி: சென்னையில் பிரகாஷ் காரத் ஆலோசனை- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nதேர்தல் கூட்டணி: சென்னையில் பிரகாஷ் காரத் ஆலோசனை\nBy dn | Published on : 09th March 2014 01:08 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதேர்தல் கூட்டணி தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் சென்னையில் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினார்.\nஅதிமுக கூட்டணியில் இருந்து விலகியதைத் தொடர்ந்து இடதுசாரி கட்சிகள் என்ன முடிவு எடுக்கப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. கடைசி நேரத்தில் அதிமுக அணியில் இருந்து விலகும் சூழ்நிலை ஏற்பட்டதால் கடும் நெருக்கடிக்கு ஆளாகி இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இடதுசாரி கட்சிகளின் தலைவ��்கள் சனிக்கிழமை (மார்ச் 8) ஆலோசனை நடத்தினர்.\nஇந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வெண்மணியில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 9) நடைபெறும் தியாகிகள் நினைவிடம் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் சனிக்கிழமை மாலை சென்னை வந்தார்.\nஅப்போது அவருடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் உள்ளிட்டோர் தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தினர். தனித்துப் போட்டியிடுவதா அல்லது திமுக கூட்டணியில் இணைவதா என்பது குறித்து மாநில நிர்வாகிகளின் கருத்துக்களை அவர் கேட்டறிந்ததாகக் கூறப்படுகிறது.\nஇது குறித்து ஜி. ராமகிருஷ்ணனிடம் கேட்டபோது, மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் மாநில நிர்வாகிகளுடன் இன்று (சனிக்கிழமை) ஆலோசனை நடத்தினோம். ஞாயிற்றுக்கிழமை கீழ்வெண்மணியில் தியாகிகள் நினைவிடம் திறப்பு விழா இருப்பதால் வரும் 10, 11 தேதிகளில் இரு கட்சி நிர்வாகிகளும் ஆலோசித்து முடிவெடுப்போம் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n11-ஆம் ஆண்டு ஹிந்து ஆன்மிக கண்காட்சி\nநாட்டின் 71வது குடியரசு தினம் கொண்டாட்டம்\nநாடோடிகள் 2 படத்தின் டிரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=55928", "date_download": "2020-01-28T20:34:48Z", "digest": "sha1:WGNQRE4YD7XWHFNC5VCTTIU5DW455ZW7", "length": 8747, "nlines": 75, "source_domain": "www.supeedsam.com", "title": "வாகரையில் மக்களது குறைகளைக் கேற்கும் குறைகேள் மன்ற நிகழ்வு – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nவாகரையில் மக்களது குறைகளைக் கேற்கும் குறைகேள் மன்ற நிகழ்வு\nமட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று வடக்கு (வாகரை) பிரதேச செயலகத்தின் பங்களிப்புடன், இளைஞர் அபிவிருத்தி அகத்தின் ஏற்பாட்டில் பிரதேச மக்கள் குறைகேள் மன்ற நிகழ்வு இடம்பெற்றது.\nஇன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணியளவில் இருந்து பி.பகல் 2.00 மண��வரை நடைபெற்ற இந்நிகழ்வில் 21 துறைசார் அதிகாரிகள் கலந்துகொண்டு மக்களின் பிரச்சனைகளுக்கு பதிலளித்ததுடன் தமது கடமைகளையும் தெளிவுபடுத்தினர். இதில் 135பேர்வரை கலந்துகொண்டனர்.\nவாகரை பிரதேசத்தில் 3500இற்கும் மேற்பட்ட காணி அவணங்கள் காணி கச்சேரி உட்பட்ட சகல நடவடிக்கைகளும் இடம்பெற்ற போதும் மாகாண காணித் திணைக்களத்தில் இருந்து காணி ஆவணங்கள் வழங்கப்படாமல் உள்ளது. இதனால் தற்போது கமநல சேவைத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் வேளாண்மைக் காணி இடாப்பு பதிவு உட்பட பல விடயங்களில் பிரச்சினைகள் காணப்படுகின்றன. இதனால் பல பிரச்சனைகளுக்கு தாம் முகம் கொடுப்பதாக கலந்து கொண்ட மக்கள் தெரிவித்தனர்.\nபிரதேசத்தில் நீண்டகாலமாக விளையாட்டு உத்தியோகத்தர்கள் இன்மையால் பிரதேச விளையாட்டு போட்டிகள் பல ஆண்டுகளாக நடைபெறவில்லை. இதனால் இளைஞர்கள் பாதிக்கப்படுகின்றனர்\nநுண்கடன் காரணமாகவும் முறையற்ற வெளிநாடு செல்லலாலும் பெண்கள் , குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். நீண்டகாலமாக சிவில் பாதுகாப்புக் குழுக்கள் இயங்காமையினால் மது பாவனை அதிகரிப்பு, சட்டவிரோத நடவடிக்கைகள் அதிகரிப்பு காணப்படுகின்றது.\nபிரதேசத்தில் அதிகளவிலான ஆசிரியப் பற்றாக்குறை காரணமாக மாணவர்களின் கல்வி பாதிப்பு, இடைவிலகும் மாணவர்களின் எதிர்காலம் பாதிப்பு என பலவகையான பிரச்சனைகள் முன்வைக்கப்பட்டன.\nஇவ்வாறான பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் பதிலளித்தனர். கோரளைப்பற்று வடக்கு பிரதேச உதவி பிரதேச செயலாளர் ஏ.அமலனி, தலமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பல்துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர். அகத்தின் மாகாண இணைப்பாளர் பொன் சற்சிவானந்தம் விளக்கவுரையாற்ற தலைமையுரையை உதவி பிரதேச செயலாளர் நிகழ்த்தினார்.\nஇவ்வாறான நிகழ்வு தொடர்ந்தும் இடம்பெற அகம் உதவவேண்டும் என பிரதேச செயலாளர் கேட்டுக்கொண்டதுடன், அரச அதிகாரிகளுக்கிடையிலும் பொது மக்களுக்கிடையிலும் சிறந்த தொடர்பாடலை ஏற்படுத்த இந்நிகழ்வு உதவியாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார். அகத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் த.திலீப்குமார் வரவேற்புரையை நிகழ்த்தினார்.\nPrevious articleதற்பொழுது நிலவி வரும் அசாதாரண வானிலையின் போக்கு\nNext articleகூத்துக்கலைஞர் ஒருவரின் சிலையை மட்டக்களப்பில் நிறுவுவதற்கு எண்ணியுள்��ேன்\nமண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் மரநடுகை\nபுளியந்தீவு ரிதத்தின் வருட இறுதி கலை நிகழ்வு…\nஐக்கிய தேசிய கட்சி பிரபலங்கள் 10 பேர் தங்கள் அணியுடன் .மகிந்த ராஜபக்‌ஷ தகவல்\nவடக்கில் இயங்கும் அனைத்து தனியார் கல்வி நிலையங்களையும் பதிவு செய்ய ஆளுநர் பணிப்பு\nநாட்டின் வழமை நிலையில் மாற்றம் ஏற்படுமாயின் தேர்தல் ஒத்திவைக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/10/blog-post_18.html", "date_download": "2020-01-28T21:14:10Z", "digest": "sha1:3ZBJKTHRYNTI3SFF4FNEJEPLWN22XQ35", "length": 37550, "nlines": 50, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "Tamil Article.Kalvisolai.Com | கல்விச்சோலை : கல்விக்காக சேமிக்க கற்றுக் கொள்வோம்...!", "raw_content": "\nகல்விக்காக சேமிக்க கற்றுக் கொள்வோம்...\nகல்விக்காக சேமிக்க கற்றுக் கொள்வோம்... குழந்தைகளின் எதிர்காலத்தில் அக்கறை கொள்ளாத பெற்றோர்களே கிடையாது. குழந்தைகளின் எதிர்காலம் கருதி சேமிக்கும் பழக்கம் பலரிடம் இருந்தாலும், கல்விச் செலவுக்காக சேமிக்கும் பழக்கம் வெகுசில பெற்றோரிடம் மட்டுமே உள்ளது. அதனால்தான் வட்டி, கல்விக்கடன் என வாங்கி சிரமப்படுகிறார்கள். பெற்றோரின் சுமையை குறைக்க மாணவர்களான நீங்களும் சேமிக்கலாம். கல்வி சேமிப்பு எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றிய சிறு கண்ணோட்டம்... பெற்றோர், குழந்தைகளின் எதிர்கால கல்விக்கான சேமிப்பை அவர்கள் சிறுவயதாக இருக்கும்போதே தொடங்க வேண்டும். அப்படி விழிப்புணர்வற்ற நிலையில் பெற்றோர் இருந்தால் மாணவர்களான நீங்கள் சாதுர்யமாக செயல்பட்டு சேமிக்கத் தொடங்க வேண்டும். இதற்காக நிதி ஆலோசகரின் உதவியை நாட வேண்டும் என்பதில்லை. உங்கள் அன்றாட செலவுக்கு கொடுக்கும் பணத்தில், அவசியமற்றதை வாங்கி பணத்தை வீணடிக்காமல் சேமித்து வைத்தாலே உங்கள் தேவைகள் பலவற்றை சாதிக்க முடியும். சிறுவயதில் இருந்தே நீங்கள் உண்டியல் பழக்கத்தை கொண்டிருந்தால் உங்கள் பள்ளித் தேவையில் சரிபாதிக்குமேல் உங்கள் சேமிப்பிலேயே ஈடுகட்ட முடியும். மாணவர்களான நீங்கள் உங்கள் பெற்றோரின் சுமையறிந்து சேமிககும் பழக்கத்தை உடனே கடைப்பிடிப்பதை வழக்கமாக்குங்கள். பெற்றோரின் வருவாயில் 3 முதல் 5 சதவீதத்தை எதிர்கால கல்விக்காக சேமிக்க வேண்டும். இரண்டு குழந்தைகள் இருந்தால் 6-7 சதவீதம் வரை சேமிப்பதை வாடிக்கையாக்க வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள். அவர்கள் பள்ளி செல்ல தொடங்கிவிட்டால், கல்விக்காக செலவிடும் தொகை உங்கள் வருவாயில் 20 முதல் 25 சதவீதம் வரை எட்டிவிடும். படித்த பெற்றோரே இதை அறிந்திருப்பார்களா குழந்தைகளின் எதிர்காலத்தில் அக்கறை கொள்ளாத பெற்றோர்களே கிடையாது. குழந்தைகளின் எதிர்காலம் கருதி சேமிக்கும் பழக்கம் பலரிடம் இருந்தாலும், கல்விச் செலவுக்காக சேமிக்கும் பழக்கம் வெகுசில பெற்றோரிடம் மட்டுமே உள்ளது. அதனால்தான் வட்டி, கல்விக்கடன் என வாங்கி சிரமப்படுகிறார்கள். பெற்றோரின் சுமையை குறைக்க மாணவர்களான நீங்களும் சேமிக்கலாம். கல்வி சேமிப்பு எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றிய சிறு கண்ணோட்டம்... பெற்றோர், குழந்தைகளின் எதிர்கால கல்விக்கான சேமிப்பை அவர்கள் சிறுவயதாக இருக்கும்போதே தொடங்க வேண்டும். அப்படி விழிப்புணர்வற்ற நிலையில் பெற்றோர் இருந்தால் மாணவர்களான நீங்கள் சாதுர்யமாக செயல்பட்டு சேமிக்கத் தொடங்க வேண்டும். இதற்காக நிதி ஆலோசகரின் உதவியை நாட வேண்டும் என்பதில்லை. உங்கள் அன்றாட செலவுக்கு கொடுக்கும் பணத்தில், அவசியமற்றதை வாங்கி பணத்தை வீணடிக்காமல் சேமித்து வைத்தாலே உங்கள் தேவைகள் பலவற்றை சாதிக்க முடியும். சிறுவயதில் இருந்தே நீங்கள் உண்டியல் பழக்கத்தை கொண்டிருந்தால் உங்கள் பள்ளித் தேவையில் சரிபாதிக்குமேல் உங்கள் சேமிப்பிலேயே ஈடுகட்ட முடியும். மாணவர்களான நீங்கள் உங்கள் பெற்றோரின் சுமையறிந்து சேமிககும் பழக்கத்தை உடனே கடைப்பிடிப்பதை வழக்கமாக்குங்கள். பெற்றோரின் வருவாயில் 3 முதல் 5 சதவீதத்தை எதிர்கால கல்விக்காக சேமிக்க வேண்டும். இரண்டு குழந்தைகள் இருந்தால் 6-7 சதவீதம் வரை சேமிப்பதை வாடிக்கையாக்க வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள். அவர்கள் பள்ளி செல்ல தொடங்கிவிட்டால், கல்விக்காக செலவிடும் தொகை உங்கள் வருவாயில் 20 முதல் 25 சதவீதம் வரை எட்டிவிடும். படித்த பெற்றோரே இதை அறிந்திருப்பார்களா என்பது சந்தேகம்தான். எனவே உங்கள் குடும்பத்தைப் பொறுத்தவரை நீங்கள்தான் முதல் தலைமுறை கல்வியாளர் என்றால், பெற்றோருக்கு சேமிப்பின் அவசியத்தை உணர்த்துங்கள். பெற்றோர் தேர்ந்தெடுக்கும் பள்ளியைப் பொறுத்து படிப்புச் செலவு அதிகரிக்கலாம், குறையலாம். ஆனால் முறையாக இந்தத் தொகை சேமிக்கப்படாவிட்டால் அது வீட்டு பட்ஜெட்டின் வேறு திட்டத்தில் முடக்கம் ஏற்பட காரணமாக அமைந்துவிடும் வாய்ப்பு உண்டு என்பதை பெற்றோருக்கு விளக்குங்கள். அடிப்படைத் தேவையான சொந்த வீடு கனவு, மகிழ்ச்சிக்கான சுற்றுலா செலவு, உறவு பேணுதலுக்கான செலவுகளை, கல்விச் செலவுத் தொகை விழுங்கிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அது கடன் சுமையுடன், மனச்சுமையையும் அதிகரிக்கும். அதற்காக சிறுசிறு செலவுகளில் கவனமாக இருங்கள். அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் முன்னுரிமை தந்து செலவு செய்யுங்கள். ஆடம்பர செலவுகளை தவிர்க்க பழகுங்கள். பெற்றோருக்கும் சொல்லிக் கொடுங்கள். மிச்சமாகும் சில்லறைத் தொகையைக்கூட உண்டியலில் போட்டுவைத்து, மாதம் ஒருமுறை சேமிப்பில் செலுத்திவிடலாம். பொருட்கள் வாங்கச் செல்லும்போது, ஒன்றுக்கு இரண்டாக வாங்குவது, எப்போதாவது தேவைப்படும் என்று இப்போதே வாங்கி வைத்தல் போன்ற அலட்சியமான பழக்கத்தை மாற்றுவது சேமிப்பை அதிகமாக்கும். அதே நேரம் வாங்கும் பொருட்களின் தரம் (உதாரணம் ஸ்கூல் பேக், காலணி, உடை), பணம் விரயமாவதை தடுக்கும். எனவே தரமான பொருளை வாங்கி மீண்டும் மீண்டும் ஒரே பொருளுக்காக செலவிடும் தொகையை மிச்சப்படுத்தி அவசியமான சேமிப்புத் தொகையை அதிகரிக்கலாம். சுவைக்காக வெளியில் சாப்பிட செலவிடும் தொகை, உணவைத் தாண்டிய உபரி செலவுகள், ஆடம்பர பொருட்களா பள்ளி கல்லூரிக்கு செல்ல பைக், கார் கேட்பது, விலை உயர்ந்த செல்போன் கேட்பது, அதற்காக பெற்றோரை கடன் வாங்க வைப்பது , பின்னர் வட்டிக்கு பெரும் தொகையை செலுத்துவது போன்றவற்றை கணக்கிட்டுப் பார்த்தால் அது நீங்கள் சேமிக்கும் தொகையைவிட பல மடங்கு அதிகமாக இருப்பதை தெரிந்து கொள்ள முடியும். இவற்றை கட்டுப்படுத்த நீங்்களும் பெற்றோருக்கு உதவலாம். மொத்தத்தில் செலவு திட்டமிட்டதாக இருந்தால், சேமிப்பு காலியாகாது. சேமிப்பே உங்கள் பெற்றோரின் கனவுகளுக்கும்,உங்களின் கல்விககும், எதிர்காலத்திற்கும் சிறந்தது. சிறுகச் சேர்த்து பெருக வாழ் என்பது பெரியோர் வாக்கு. அது என்றும் பொய்ப்பதில்லை. சேமிப்பை நிரந்தர சேமிப்புகள், தற்காலிக சேமிப்புகள் என இருவகையாக பிரித்துக் கொள்ளுங்கள். எதிர்கால கல்விக்கான சேமிப்பை நிரந்தர சேமிப்பாக கருதுங்கள். அந்த தொகையை எந்த சூழ்நிலையிலும் எடுத்து செலவு செ���்ய முடியாத வகையில் டெப்பாசிட் செய்ய வேண்டும். வங்கிகளிலும், காப்பீட்டு நிறுவனங்களிலும் எதிர்கால கல்விக்கான சேமிப்புத் திட்டங்கள் இருப்பது பற்றி பெற்றோருக்கு தெரியப்படுத்துங்கள். “என் குழந்தைக்கு கல்வி உதவித் தொகை கிடைக்கும்”, “என் பிள்ளை புத்திசாலி, நிறைய மதிப்பெண்கள் பெற்று முன்னுரிமை பெற்றுவிடுவதால் எனக்கு நிறைய செலவு வராது” அதனால் நான் சேமிக்கத் தேவையில்லை என்று நினைப்பதும், “நான் அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளியில் எனது குழந்தையை சேர்க்க மாட்டேன், எனவே எதிர்கால கல்வியைப் பற்றி பின்னால் பார்த்துக் கொள்ளலாம்” என்பது போன்ற எண்ணங்களை பெற்றோர் கொண்டிருக்கலாம். அவர்களிடம் எதிர்கால கல்விக்காகசேமிப்பதன் அவசியத்தை உணர்த்துவது புத்திசாலி மாணவர்களான உங்களின் பொறுப்பு. சேமிப்பில் உங்கள் கனவும் அடங்கியிருக்கிறது என்பதையும் மறந்துவிடாதீர்கள\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...\n‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...\nசெங்கொடிக் கவிஞன்| பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்| கவிஞர் வைரமுத்த நாளை(அக்டோபர் 8-ந்தேதி)பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு நாள்| பள...\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...\nகுழந்தைகளுக்கு தேவை கல்வி சுதந்திரம்\nகுழந்தைகளுக்கு தேவை கல்வி சுதந்திரம் பெ.ஆரோக்கியசாமி, பள்ளி தலைமை ஆசிரியர் இன்றைய பெற்றோர் அனைவருக்கும் தங்கள் குழந்தைகளை எப்படியாவது ...\n த மிழர்களின் பாரம்பரிய பொழுதுபோக்கு விளையாட்டுகளில் ஒன்று சேவல் சண்டை. சாவக்கட்டு, சேவச்ச...\n​ வறுமையில் வாடும் இந்தியா | முனைவர் பிரகாஷ் | சர்வதேச வறுமைக் குறியீடு குறித்த ஆய்வில், உலகில் உள்ள வளர்ந்து வரும் 118 நாடுகளில் இந்திய...\nவீரமங்கை வேலு நாச்சியார் வீரமங்கை வேலு நாச்சியார் எம்.குமார், வரலாற்று ஆய்வாளர். இ ன்று (டிசம்பர் 25-ந் தேதி) வீரமங்கை வேலு நாச்ச...\nகவிதை வானில் கருத்துச் சூரியன்\nகவிதை வானில் கருத்துச் சூரியன் கண்ணதாசன் கவிஞர் ரவிபாரதி தாலாட்டு பருவத்தில் இருந்து தள்ளாடும் வயது வரை தமிழர்களின் செவிகளில் ஒலித்து...\nசாதனை படைக்க ஊனம் தடையல்ல...\nசாதனை படைக்க ஊனம் தடையல்ல... கி.கோபிநாத், பொதுச்செயலாளர், தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்கம் இ ன்று (டிசம்பர் 3-ந...\nகல்வி (28) இளமையில் கல் (18) குழந்தை (15) தமிழ் (11) மருத்துவம் (11) இணையதளம் (10) பெண் (10) வெற்றி (10) காந்தி (9) தன்னம்பிக்கை (8) தேர்தல் (8) மாணவர்கள் (8) இயற்கை (7) இளைஞர் (7) பிளாஸ்டிக் (7) வாழ்க்கை (7) வீடு (7) இந்தியா (6) கலைஞர் (6) படிப்புகள் பல (6) விவேகானந்தர் (6) புத்தாண்டு (5) பெரியார் (5) முதுமை (5) வாஸ்து (5) விவசாயிகள் (5) அரசியல் (4) அறிஞர்கள் (4) எம்.ஜி.ஆர் (4) காவிரி (4) சட்டம் (4) சந்திரயான் (4) செல்போன் (4) டி.என்.பி.எஸ்.சி (4) தினம் (4) தேர்வு (4) நீட் (4) பல்கலைக்கழகங்கள் (4) பாலியல் (4) பொருளாதாரம் (4) மனிதநேயம் (4) வங்கி (4) விளையாட்டு (4) விவசாயம் (4) அண்ணா (3) அப்துல் கலாம் (3) அமைதி (3) அம்பேத்கர் (3) ஆசிரியர் (3) இசை (3) ஐ.ஏ.எஸ் (3) கணிதம் (3) காமராஜர் (3) கிரிக்கெட் (3) கிரெடிட் கார்டு (3) குடியுரிமை (3) சர்தார் வல்லபாய் படேல் (3) சினிமா (3) செயலி (3) ஜி.எஸ்.டி (3) தண்ணீர் (3) தமிழர்கள் (3) தற்கொலை (3) தோ்தல் (3) நம்மாழ்வார் (3) நேதாஜி (3) பயணங்கள் (3) பழைய ஓய்வூதிய திட்டம் (3) பாரதியார் (3) பிரெய்லி (3) புத்தகம் (3) பொங்கல் (3) மனித உரிமை (3) மாமனிதர் கக்கன் (3) மீனவர் (3) மொழி (3) மோடி (3) வணிகம் (3) வரி (3) வள்ளலார் (3) வீட்டு கடன் (3) ஸ்மார்ட்போன் (3) ஆசிரியர் தேர்வு வாரியம் (2) ஆதார் (2) ஆன்லைன் (2) இதயம் (2) இந்திராகாந்தி (2) உடல் பருமன் (2) உணவு (2) உறவு (2) ஊட்டச்சத்து (2) ஊழல் (2) எண்ணங்கள் (2) எஸ்.எஸ்.ராஜேந்திரன் (2) கட்டபொம்மன் (2) கண்ணகி (2) கண்ணதாசன் (2) கற்றல் (2) கலைவாணர் (2) கீழடி (2) குடும்பம் (2) கூகுள் (2) சர்க்கரை (2) சார்லி சாப்ளின் (2) சிபில் ஸ்கோர் (2) சிவாஜி கணேசன் (2) சுதந்திரம் (2) சுற்றுலா (2) சூதாட்டம் (2) செவ்வாய் கிரகம் (2) ஜனநாயகம் (2) ஜல்லிக்கட்டு (2) தமிழ் வளர்ச்சி (2) தமிழ்நாடு (2) திட்டங்கள் (2) திருநங்கை (2) திருப்பூர் குமரன் (2) நட்பு (2) நியூட்டன் (2) நீதி (2) நோய் (2) பசுமை வழிச்சாலை (2) பாண்டியன் (2) பான் கார்டு (2) புற்றுநோய் (2) பெண்கள் (2) போலீஸ் (2) மகிழ்ச்சி (2) மனம் (2) மனிதர் (2) மரபணு (2) மரம் (2) மார்கழி (2) மின்னல் (2) மூளை (2) மைக்கேல் பாரடே (2) லஞ்சம் (2) லால்பகத���ர் சாஸ்திரி (2) லோக் ஆயுக்தா (2) வங்காள தேசம் (2) வங்கி கடன் (2) வறுமை (2) வாசிப்பு (2) வாட்ஸ் அப் (2) வாழ்வு (2) விண்வெளி (2) விளம்பரங்கள் (2) வீட்டுக்கடன் (2) வேலைவாய்ப்பு (2) 5G (1) CLASS 12 ENGLISH (1) அகதிகள் (1) அக்பர் (1) அங்கோர் வாட் (1) அசாம் (1) அச்சம் (1) அடிமை (1) அணு ஆயுதம் (1) அண்ணல்தங்கோ (1) அன்னை தெரசா (1) அப்பா (1) அப்ளிகேசன்கள் (1) அமெரிக்கா (1) அரேபியக் குதிரை (1) அறிவியல் (1) அறிவு வளர்ச்சி (1) அல்போன்சா (1) அழகியல் (1) அழகு டிப்ஸ் (1) ஆக்கி (1) ஆசிரியர் தினம் (1) ஆசிரியர்கள் (1) ஆஞ்சநேயர் (1) ஆரூர் தாஸ் (1) ஆரோக்கியம் (1) ஆர்கனாய்டு (1) ஆறுமுக நாவலர் (1) ஆலமரம் (1) ஆல்பிரட் நோபல் (1) ஆளுநர் (1) ஆஸ்பிரின் (1) இட ஒதுக்கீடு (1) இடஒதுக்கீடு (1) இடக்கை பழக்கம் (1) இடி (1) இந்தியர்கள் (1) இன்சுலின் (1) இரட்டைமலை சீனிவாசன் (1) இலக்கணம் (1) இலக்கியம் (1) இலக்கு (1) இலக்குவனார் (1) இலங்கை (1) இலவச பஸ் (1) இளநரை (1) இளமை (1) இஸ்ரோ (1) ஈஸ்ட்மேன் (1) உ.வே.சா (1) உங்களுக்குள் ஒரு தலைவர் (6) விவேகானந்தர் (6) புத்தாண்டு (5) பெரியார் (5) முதுமை (5) வாஸ்து (5) விவசாயிகள் (5) அரசியல் (4) அறிஞர்கள் (4) எம்.ஜி.ஆர் (4) காவிரி (4) சட்டம் (4) சந்திரயான் (4) செல்போன் (4) டி.என்.பி.எஸ்.சி (4) தினம் (4) தேர்வு (4) நீட் (4) பல்கலைக்கழகங்கள் (4) பாலியல் (4) பொருளாதாரம் (4) மனிதநேயம் (4) வங்கி (4) விளையாட்டு (4) விவசாயம் (4) அண்ணா (3) அப்துல் கலாம் (3) அமைதி (3) அம்பேத்கர் (3) ஆசிரியர் (3) இசை (3) ஐ.ஏ.எஸ் (3) கணிதம் (3) காமராஜர் (3) கிரிக்கெட் (3) கிரெடிட் கார்டு (3) குடியுரிமை (3) சர்தார் வல்லபாய் படேல் (3) சினிமா (3) செயலி (3) ஜி.எஸ்.டி (3) தண்ணீர் (3) தமிழர்கள் (3) தற்கொலை (3) தோ்தல் (3) நம்மாழ்வார் (3) நேதாஜி (3) பயணங்கள் (3) பழைய ஓய்வூதிய திட்டம் (3) பாரதியார் (3) பிரெய்லி (3) புத்தகம் (3) பொங்கல் (3) மனித உரிமை (3) மாமனிதர் கக்கன் (3) மீனவர் (3) மொழி (3) மோடி (3) வணிகம் (3) வரி (3) வள்ளலார் (3) வீட்டு கடன் (3) ஸ்மார்ட்போன் (3) ஆசிரியர் தேர்வு வாரியம் (2) ஆதார் (2) ஆன்லைன் (2) இதயம் (2) இந்திராகாந்தி (2) உடல் பருமன் (2) உணவு (2) உறவு (2) ஊட்டச்சத்து (2) ஊழல் (2) எண்ணங்கள் (2) எஸ்.எஸ்.ராஜேந்திரன் (2) கட்டபொம்மன் (2) கண்ணகி (2) கண்ணதாசன் (2) கற்றல் (2) கலைவாணர் (2) கீழடி (2) குடும்பம் (2) கூகுள் (2) சர்க்கரை (2) சார்லி சாப்ளின் (2) சிபில் ஸ்கோர் (2) சிவாஜி கணேசன் (2) சுதந்திரம் (2) சுற்றுலா (2) சூதாட்டம் (2) செவ்வாய் கிரகம் (2) ஜனநாயகம் (2) ஜல்லிக்கட்டு (2) தமிழ் வளர்ச்சி (2) தமிழ்நாடு (2) திட்டங்கள் (2) திருநங்கை (2) திருப்பூர் குமரன் (2) நட்பு (2) நியூட்டன் (2) நீதி (2) நோய் (2) பசுமை வழிச்சாலை (2) பாண்டியன் (2) பான் கார்டு (2) புற்றுநோய் (2) பெண்கள் (2) போலீஸ் (2) மகிழ்ச்சி (2) மனம் (2) மனிதர் (2) மரபணு (2) மரம் (2) மார்கழி (2) மின்னல் (2) மூளை (2) மைக்கேல் பாரடே (2) லஞ்சம் (2) லால்பகதூர் சாஸ்திரி (2) லோக் ஆயுக்தா (2) வங்காள தேசம் (2) வங்கி கடன் (2) வறுமை (2) வாசிப்பு (2) வாட்ஸ் அப் (2) வாழ்வு (2) விண்வெளி (2) விளம்பரங்கள் (2) வீட்டுக்கடன் (2) வேலைவாய்ப்பு (2) 5G (1) CLASS 12 ENGLISH (1) அகதிகள் (1) அக்பர் (1) அங்கோர் வாட் (1) அசாம் (1) அச்சம் (1) அடிமை (1) அணு ஆயுதம் (1) அண்ணல்தங்கோ (1) அன்னை தெரசா (1) அப்பா (1) அப்ளிகேசன்கள் (1) அமெரிக்கா (1) அரேபியக் குதிரை (1) அறிவியல் (1) அறிவு வளர்ச்சி (1) அல்போன்சா (1) அழகியல் (1) அழகு டிப்ஸ் (1) ஆக்கி (1) ஆசிரியர் தினம் (1) ஆசிரியர்கள் (1) ஆஞ்சநேயர் (1) ஆரூர் தாஸ் (1) ஆரோக்கியம் (1) ஆர்கனாய்டு (1) ஆறுமுக நாவலர் (1) ஆலமரம் (1) ஆல்பிரட் நோபல் (1) ஆளுநர் (1) ஆஸ்பிரின் (1) இட ஒதுக்கீடு (1) இடஒதுக்கீடு (1) இடக்கை பழக்கம் (1) இடி (1) இந்தியர்கள் (1) இன்சுலின் (1) இரட்டைமலை சீனிவாசன் (1) இலக்கணம் (1) இலக்கியம் (1) இலக்கு (1) இலக்குவனார் (1) இலங்கை (1) இலவச பஸ் (1) இளநரை (1) இளமை (1) இஸ்ரோ (1) ஈஸ்ட்மேன் (1) உ.வே.சா (1) உங்களுக்குள் ஒரு தலைவர் (1) உடற்பயிற்சி (1) உடல் எடை (1) உடுமலை நாராயணகவி (1) உண்மைத்தன்மை (1) உதவித்தொகை (1) உயர்கல்வி (1) உயிர் (1) உயில் (1) உலகம் (1) உலர் சலவை (1) உள்ளாட்சி (1) ஊதியம் (1) ஊனம் (1) ஊழல் எதிர்ப்பு தினம் (1) எச்.ஐ.வி (1) எடிசன் (1) என்கவுண்ட்டர் (1) என்கவுன்ட்டா் (1) என்ஜினீயரிங் கவுன்சிலிங் (1) என்ரிக்கோ பெர்மி (1) எமபுராணம் (1) எமிலி (1) எம்-சாண்ட் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எம்.எஸ்.விஸ்வநாதன் (1) எய்ட்ஸ் (1) எய்ம்ஸ் (1) எரிசக்தி (1) எலிசபெத் ப்ளாக்வெல் (1) எழுத்தாளர்கள் (1) எழுத்து (1) எஸ்.ஜி.முருகையன் (1) ஏ.டி.எம் (1) ஏவுகணை (1) ஐ.ஐ.டி (1) ஐ.டி. பணி (1) ஐபோன் (1) ஒட்டகம் (1) ஒற்றுமை (1) ஒழுக்கம் (1) ஓசோன் (1) ஓபிஎஸ் (1) ஓய்வூதியம் (1) ஓரினசேர்க்கை (1) ஓரினச்சேர்க்கை (1) ஓவர்டிராப்ட் (1) ஓவியம் (1) கடற்கரை (1) கடல் (1) கடிதங்கள் (1) கணினி (1) கண் (1) கண்டக்டர் (1) கண்டுபிடிப்பு (1) கண்ணீர் (1) கதாகாலட்சேபம் (1) கதைகள் (1) கனவு (1) கபடி (1) கரியப்பா (1) கருணாநிதி (1) கருண் நாயர் (1) கலப்படம் (1) கலிலியோ (1) கலைகள் (1) கல்கி கிருஷ்ணமூர்த்தி (1) கல்லூரி (1) கல்விக்கடன் (1) கள்ள நோட்டு (1) கழிவுகள் (1) கழுகு (1) கவனச்சிதறல் (1) கவிமணி (1) கஸ்தூரிரங்க ஐயங்கார் (1) காது (1) கானகம் (1) காரல் மார்க்ஸ் (1) கார்பெட் (1) காற்று (1) கால்டுவெல் (1) காவலன் (1) காவல் துறை (1) கிரயப் பத்திரம் (1) கிருபானந்த வாரியார் (1) கீழ்வெண்மணி (1) குடல் (1) குப்பைமேடு (1) குரு (1) குறிஞ்சி (1) குற்றம் (1) குல்தீப் யாதவ் (1) குளிர்காலம் (1) கூகுள் கிளாஸ்ரூம் (1) கூகுள் ஹோம் (1) கேபிள் டிவி கட்டணம் (1) கேமரா (1) கைகழுவும் தினம் (1) கையெழுத்து (1) கோபம் (1) கோயில் (1) சகுந்தலாதேவி (1) சசிகலா (1) சதாவதானி (1) சபரிமலை (1) சமூக வலைத்தளங்கள் (1) சரோஜாதேவி (1) சரோஜினி நாயுடு (1) சாதனை (1) சாலை (1) சாலைகள் (1) சித்த மருத்தும் (1) சித்தர் (1) சிப்பாய் புரட்சி (1) சிரிப்பு (1) சிறுநீரக கல் (1) சிறைச்சாலை (1) சில்லறை (1) சிவாஜி (1) சீர்காழி கோவிந்தராஜன் (1) சீர்காழி சிவசிதம்பரம் (1) சுகாதாரம் (1) சுடோகு (1) சுபாஷ் சந்திர போஸ் (1) சுப்பிரமணிய சிவா (1) சுயராஜ்யம் (1) சுற்றுச்சூழல் (1) சூப்பர் கிங்ஸ் (1) சூரிய கிரகணம் (1) சூரிய குடும்பம் (1) செந்தமிழ் பெயர்கள் (1) செயற்கை நிலா (1) செயற்கைக்கோள் (1) செயல் (1) செலவு (1) செல்பி (1) சேகுவேரா (1) சேமிப்பு (1) சேலை (1) சேவல் சண்டை (1) சைக்காலஜி (1) சைக்கிள் (1) சொத்து வரி ரசீது (1) சோசியல் மீடியா (1) சோழ மன்னன் (1) ஜக்கிவாசுதேவ் (1) ஜி ஜின்பிங் (1) ஜி.டி. நாயுடு (1) ஜி.நாகராஜன் (1) ஜீவா (1) ஜெகதீஷ் சந்திர போஸ் (1) ஜெமினி கணேசன் (1) ஜோசப் லிஸ்டர் (1) ஞாபகம் (1) டயானா (1) டார்வின் (1) டால்பின்கள் (1) டி.என்.சேஷன் (1) டிஎன்பிஎஸ்சி (1) டிஜிட்டல் (1) டிராக்டர் (1) டிரோன் (1) டிவி (1) டெல்டா (1) டைரி (1) தங்கம் (1) தஞ்சை பெரிய கோவில் (1) தடுப்பணை (1) தட்டான் (1) தனிமம் (1) தனியார் பள்ளி (1) தமிழகம் (1) தர்மம் (1) தலைக்கவசம் (1) தலைநகரங்கள் (1) தலையங்கம் (1) தாகூர் (1) தானம் (1) தாமோதரம் பிள்ளை (1) தாய்ப்பால் (1) தாய்மொழி (1) தாலாட்டு (1) திட்டம் (1) திபெத் (1) திரவ காந்தம் (1) திரு.வி.க. (1) திருச்செந்தூர் (1) திருமணம் (1) திருவள்ளுவர் (1) தீ (1) தீவுக்கோட்டை (1) துணைவேந்தர் (1) துப்பாக்கி (1) துறவறம் (1) துளசி (1) தெய்வங்கள் (1) தேர்வாணையம் (1) தைரியம் (1) தொலைக்காட்சி (1) தொலைநிலைக் கல்வி (1) தொல்காப்பியம் (1) தொல்காப்பியர் (1) தொழில் நுட்பம் (1) தொழில்நுட்பம் (1) தோல்வி (1) நகரங்கள் (1) நடிகர் (1) நடுகற்கள் (1) நதிநீர் (1) நதிநீா் (1) நம்பிக்கை (1) நாடகம் (1) நாடாளுமன்ற உறுப்பினர் (1) நானோ எந்திரங்கள் (1) நாமக்கல் கவிஞர் (1) நாள் (1) நிதி (1) நினைவு நாள் (1) நிர்மலா சீதாராமன் (1) நிலத்தடி நீர் (1) நிலா (1) நீராகாரம் (1) நீர் (1) நுகர்வோர் (1) நுழைவுத் தேர்வு (1) நூர்ஜகான் (1) நூலகங்கள் (1) நூலகம் (1) நூல் (1) நெகிழியின் தீமைகள் (1) நெருப்பு (1) நெஸ்ஸி (1) நேர்காணல் (1) நேர்முகத்தேர்வு (1) பகத்சிங் (1) படிப்பறை (1) பட்ஜெட் (1) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (1) பணமா (1) உடற்பயிற்சி (1) உடல் எடை (1) உடுமலை நாராயணகவி (1) உண்மைத்தன்மை (1) உதவித்தொகை (1) உயர்கல்வி (1) உயிர் (1) உயில் (1) உலகம் (1) உலர் சலவை (1) உள்ளாட்சி (1) ஊதியம் (1) ஊனம் (1) ஊழல் எதிர்ப்பு தினம் (1) எச்.ஐ.வி (1) எடிசன் (1) என்கவுண்ட்டர் (1) என்கவுன்ட்டா் (1) என்ஜினீயரிங் கவுன்சிலிங் (1) என்ரிக்கோ பெர்மி (1) எமபுராணம் (1) எமிலி (1) எம்-சாண்ட் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எம்.எஸ்.விஸ்வநாதன் (1) எய்ட்ஸ் (1) எய்ம்ஸ் (1) எரிசக்தி (1) எலிசபெத் ப்ளாக்வெல் (1) எழுத்தாளர்கள் (1) எழுத்து (1) எஸ்.ஜி.முருகையன் (1) ஏ.டி.எம் (1) ஏவுகணை (1) ஐ.ஐ.டி (1) ஐ.டி. பணி (1) ஐபோன் (1) ஒட்டகம் (1) ஒற்றுமை (1) ஒழுக்கம் (1) ஓசோன் (1) ஓபிஎஸ் (1) ஓய்வூதியம் (1) ஓரினசேர்க்கை (1) ஓரினச்சேர்க்கை (1) ஓவர்டிராப்ட் (1) ஓவியம் (1) கடற்கரை (1) கடல் (1) கடிதங்கள் (1) கணினி (1) கண் (1) கண்டக்டர் (1) கண்டுபிடிப்பு (1) கண்ணீர் (1) கதாகாலட்சேபம் (1) கதைகள் (1) கனவு (1) கபடி (1) கரியப்பா (1) கருணாநிதி (1) கருண் நாயர் (1) கலப்படம் (1) கலிலியோ (1) கலைகள் (1) கல்கி கிருஷ்ணமூர்த்தி (1) கல்லூரி (1) கல்விக்கடன் (1) கள்ள நோட்டு (1) கழிவுகள் (1) கழுகு (1) கவனச்சிதறல் (1) கவிமணி (1) கஸ்தூரிரங்க ஐயங்கார் (1) காது (1) கானகம் (1) காரல் மார்க்ஸ் (1) கார்பெட் (1) காற்று (1) கால்டுவெல் (1) காவலன் (1) காவல் துறை (1) கிரயப் பத்திரம் (1) கிருபானந்த வாரியார் (1) கீழ்வெண்மணி (1) குடல் (1) குப்பைமேடு (1) குரு (1) குறிஞ்சி (1) குற்றம் (1) குல்தீப் யாதவ் (1) குளிர்காலம் (1) கூகுள் கிளாஸ்ரூம் (1) கூகுள் ஹோம் (1) கேபிள் டிவி கட்டணம் (1) கேமரா (1) கைகழுவும் தினம் (1) கையெழுத்து (1) கோபம் (1) கோயில் (1) சகுந்தலாதேவி (1) சசிகலா (1) சதாவதானி (1) சபரிமலை (1) சமூக வலைத்தளங்கள் (1) சரோஜாதேவி (1) சரோஜினி நாயுடு (1) சாதனை (1) சாலை (1) சாலைகள் (1) சித்த மருத்தும் (1) சித்தர் (1) சிப்பாய் புரட்சி (1) சிரிப்பு (1) சிறுநீரக கல் (1) சிறைச்சாலை (1) சில்லறை (1) சிவாஜி (1) சீர்காழி கோவிந்தராஜன் (1) சீர்காழி சிவசிதம்பரம் (1) சுகாதாரம் (1) சுடோகு (1) சுபாஷ் சந்திர போஸ் (1) சுப்பிரமணிய சிவா (1) சுயராஜ்யம் (1) சுற்றுச்சூழல் (1) சூப்பர் கிங்ஸ் (1) சூரிய கிரகணம் (1) சூரிய குடும்பம் (1) செந்தமிழ் பெயர்கள் (1) செயற்கை நிலா (1) செயற்கைக்கோள் (1) செயல் (1) செலவு (1) செல்பி (1) சேகுவேரா (1) சேமிப்பு (1) சேலை (1) சேவல் சண்டை (1) சைக்காலஜி (1) சைக்கிள் (1) சொத��து வரி ரசீது (1) சோசியல் மீடியா (1) சோழ மன்னன் (1) ஜக்கிவாசுதேவ் (1) ஜி ஜின்பிங் (1) ஜி.டி. நாயுடு (1) ஜி.நாகராஜன் (1) ஜீவா (1) ஜெகதீஷ் சந்திர போஸ் (1) ஜெமினி கணேசன் (1) ஜோசப் லிஸ்டர் (1) ஞாபகம் (1) டயானா (1) டார்வின் (1) டால்பின்கள் (1) டி.என்.சேஷன் (1) டிஎன்பிஎஸ்சி (1) டிஜிட்டல் (1) டிராக்டர் (1) டிரோன் (1) டிவி (1) டெல்டா (1) டைரி (1) தங்கம் (1) தஞ்சை பெரிய கோவில் (1) தடுப்பணை (1) தட்டான் (1) தனிமம் (1) தனியார் பள்ளி (1) தமிழகம் (1) தர்மம் (1) தலைக்கவசம் (1) தலைநகரங்கள் (1) தலையங்கம் (1) தாகூர் (1) தானம் (1) தாமோதரம் பிள்ளை (1) தாய்ப்பால் (1) தாய்மொழி (1) தாலாட்டு (1) திட்டம் (1) திபெத் (1) திரவ காந்தம் (1) திரு.வி.க. (1) திருச்செந்தூர் (1) திருமணம் (1) திருவள்ளுவர் (1) தீ (1) தீவுக்கோட்டை (1) துணைவேந்தர் (1) துப்பாக்கி (1) துறவறம் (1) துளசி (1) தெய்வங்கள் (1) தேர்வாணையம் (1) தைரியம் (1) தொலைக்காட்சி (1) தொலைநிலைக் கல்வி (1) தொல்காப்பியம் (1) தொல்காப்பியர் (1) தொழில் நுட்பம் (1) தொழில்நுட்பம் (1) தோல்வி (1) நகரங்கள் (1) நடிகர் (1) நடுகற்கள் (1) நதிநீர் (1) நதிநீா் (1) நம்பிக்கை (1) நாடகம் (1) நாடாளுமன்ற உறுப்பினர் (1) நானோ எந்திரங்கள் (1) நாமக்கல் கவிஞர் (1) நாள் (1) நிதி (1) நினைவு நாள் (1) நிர்மலா சீதாராமன் (1) நிலத்தடி நீர் (1) நிலா (1) நீராகாரம் (1) நீர் (1) நுகர்வோர் (1) நுழைவுத் தேர்வு (1) நூர்ஜகான் (1) நூலகங்கள் (1) நூலகம் (1) நூல் (1) நெகிழியின் தீமைகள் (1) நெருப்பு (1) நெஸ்ஸி (1) நேர்காணல் (1) நேர்முகத்தேர்வு (1) பகத்சிங் (1) படிப்பறை (1) பட்ஜெட் (1) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (1) பணமா குணமா (1) பணம் (1) பண்பாடு (1) பதிவுத்துறை (1) பனைத்தொழில் (1) பயணம் (1) பயிற்சி (1) பருவநிலை (1) பறவை (1) பழமொழி (1) பா.ஜ.க (1) பாகிஸ்தான் (1) பாரதிதாசன் (1) பார்த்தசாரதி (1) பாலித்தீன் (1) பாலையா (1) பாளையக்காரர்கள் (1) பாஸ்வேர்டு (1) பிரக்யா (1) பிரிவுகள் சில (1) பில்கேட்ஸ் (1) பிளாஸ்மா (1) புகை (1) புதன் கிரகம் (1) புதுவை (1) புத்த மதம் (1) புத்தகங்கள் (1) புரட்சி (1) புறா (1) பெண்களின் பாதுகாப்பு (1) பெண்ணுரிமை (1) பெண்மை (1) பென்னிகுயிக் (1) பெற்றோர் (1) பேனர் (1) பொது ஒழுங்குமுறை (1) பொதுச் சொத்து (1) பொருளியல் (1) பொறாமை (1) போதை (1) ம.பொ.சி (1) மகளிர் (1) மக்கள் (1) மக்கள் தொகை (1) மக்கள் மனநலம் (1) மக்கள்தொகை (1) மசோதா (1) மண் பாண்டத்தொழில் (1) மதிப்பெண் (1) மது (1) மத்திய பணியாளர் தேர்வாணையம் (1) மன அமைதி (1) மன அழுத்தம் (1) மனப்பாடம் (1) மனித நேயம் (1) மனித வளம் (1) மரண தண்டனை (1) மர்லின் மன்றோ (1) மறுமலர்ச்சி (1) மலாலா (1) மலை (1) மாசுபாடு (1) மாடு (1) மாதவிடாய் (1) மானுடவியல் (1) மார்ட்டின் (1) மார்ட்டின் லூதர்கிங் (1) மாற்றுத்திறனாளி (1) மாவட்டம் (1) முட்டை (1) முதலீடு (1) முதியோர் (1) முத்து (1) முன்னேற்றம் (1) முயற்சி (1) முல்லைப் பெரியாறு (1) முஷரப் (1) மூடுபனி (1) மேட்டூர் அணை (1) மேரி கியூரி (1) யானை (1) யுடியூப் (1) யுரேகா (1) யூ.ஜி.சி (1) யூ.பி.எஸ்.சி (1) யோகா (1) ரக்ஞானந்தா (1) ரபேல் தீர்ப்பு (1) ரமண மகரிஷி (1) ராகேஷ் ஷர்மா (1) ராஜாஜி (1) ராணுவம் (1) ராமகிருஷ்ணர் (1) ராமலிங்கம் பிள்ளை (1) ராமானுஜன் (1) ரிசர்வ் வங்கி (1) ரியல் எஸ்டேட் (1) ரூபாய் (1) ரோபோ (1) லட்சுமி சந்த் ஜெயின் (1) லாலா லஜபதிராய் (1) லோக்பால் (1) வ.உ.சி (1) வக்கீல் (1) வடகொரியா (1) வணிகவியல் துறை (1) வன்முறை (1) வரிச்சலுகை (1) வருமானவரி (1) வழிப்பறி (1) வாக்காளர் தினம் (1) வாசிக்கும் பழக்கம் (1) வாஜ்பாய் (1) வாணிபம் (1) வானொலி (1) வால்ட் டிஸ்னி (1) வால்பேப்பர் (1) வாழை (1) வாழ்த்து அட்டை (1) விசுவநாததாஸ் (1) விஞ்ஞான உலகம் (1) விஞ்ஞானி (1) விடுமுறை (1) விண்கலன் (1) விண்கலம் (1) விதி (1) விபத்துகள் (1) விமானப்படை (1) விமானம் (1) விராட் கோலி (1) விளாதிமிர் புதின் (1) விழுப்புரம் (1) விஸ்வேசுவரய்யா (1) வீடு விற்பனை (1) வீர வணக்கநாள் (1) வீரமாமுனிவர் (1) வெங்காயம் (1) வெடிகுண்டு (1) வெளியுறவு (1) வேர்ட் (1) வேலு நாச்சியார் (1) வேலை (1) வேலை நிறுத்தம் (1) வேலை வாய்ப்பு (1) வைஃபை (1) வைகை (1) ஷியாம் பெனகல் (1) ஷோபனாரவி (1) ஸ்டீபன் ஹாக்கிங் (1) ஸ்டெம் செல் (1) ஹெல்மெட் (1) ஹைட்ரஜன் (1) ஹோமி ஜெஹாங்கீர் பாபா (1)\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=177100", "date_download": "2020-01-28T20:56:29Z", "digest": "sha1:KBXDLY2T3E3UJ4ETYH3URO5P3FGX7H7F", "length": 7734, "nlines": 80, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nஎன்கவுன்டரை ஏன் எதிர்க்கிறார் ஜ்வாலா\nஜ்வாலா கட்டா . jwala gutta பிரமாதமான பேட்மின்டன் ப்ளேயர். இந்தியா சார்பா சர்வதேச போட்டிகள்ல விளையாடி 316 மேட்ச் வின் பண்ணி இருக்காங்க. இதுவரைக்கும் யாரும் செய்யாத சாதனை. காமன்வெல்த் கேம்ஸ்ல தங்கம் ஜெயிச்சாங்க. ஐதராபாத் போலீஸ் நாலு பேர என்கவுன்டர்ல போட்டுத் தள்ளின மேட்டர்ல ஜ்வாலா ரொம்ப அப்செட். ஏன்னு கேப்போமா.. ”இந்தியா சர்வாதிகார நாடு இல்லமா. இங்க ஒண்ணும் மன்னர் ஆட்சி நடக்கல. போலீஸ் இஷ்டத்துக்கு யாரையும் சுட்டு தள்றதுக்கு.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் இல்லை\nசமையலர் 'மட்டை' : மாணவர்களே சமைத்த அவலம்\nகால்நடைகளை கொன்ற புலி ; விவசாயிகள் அச்சம்\n'கொரோனா' : கோவைக்கு வந்தவர்களுக்கு 'கண்டிஷன்'\nமுல்லைப் பெரியாறு அணை : மூவர் குழு ஆய்வு\nகாளப்பன்பட்டிக்கு உயிரூட்டிய பண்ணை குட்டைகள் | Farm ponds | Madurai | Dinamalar |\nஆன்மீக கண்காட்சி: 10 ஆயிரம் மாணவர்கள் யோகா\nஏழாயிரம் மாணவர்களின் ஓவியம் : கின்னஸ் முயற்சி\nஒரு நாள் தலைமை ஆசிரியையான மாணவி\nடியர் பேஸ்கட்பால் RIP கோபி ��ிரய்ன்ட்\n» பொது வீடியோ முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/astrology/03/209736?ref=category-feed", "date_download": "2020-01-28T21:11:06Z", "digest": "sha1:A5SDS7B7PR2PT3W6F3C376W677VEXE3R", "length": 6322, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "இன்றைய ராசிப்பலன் (16-08-2019 ) :எந்த ராசிக்கு பண வரவு கிடைக்க போகுது? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇன்றைய ராசிப்பலன் (16-08-2019 ) :எந்த ராசிக்கு பண வரவு கிடைக்க போகுது\nபெரும்பாலானோருக்கு காலையில் எழுந்தவுடன் ராசிப்பலன் பார்ப்பது வழக்கமாக கொண்டுள்ளனர்.\nஏனெனில் அன்றைய நாளை ராசிபலன் பார்த்து தொடங்கினால் தான் நிம்மதியாக இருக்கும் என எண்ணுவதுண்டு.\nசிலர் அன்றைய ராசிக்கான அதிர்ஷ்ட நிற ஆடையை அணிந்து வெளியில் சென்றால் அதிர்ஷ்டமாக இருக்கும் என்று நினைத்து அன்றைய நாளின் காரியத்தை தொடங்குவார்கள்.\nஅந்தவகையில் இன்று ஆடி 31 ஆகஸ்ட மாதம் 16ம் திகதி ஆகும். இன்றைய 12 ராசிக்கான பலன்களை கீழ் காணும் வீடியோவில் பார்த்து தெரிந்து கொள்ளுவோம்.\nமேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BF_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-01-28T19:05:36Z", "digest": "sha1:OS6NQWQAUDWDMYUEJAHALCHPZCNK2ZOG", "length": 5462, "nlines": 98, "source_domain": "ta.wikipedia.org", "title": "நாயகி (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநாயகி (Nayaki), நடிகை திரிசாவின் பழைய மேலாளர் கிரிதர் தயாரித்து கோவர்தன் ரெட்டி இயக்கியிருக்கும் இந்தியத் திரைப்படமாகும். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகுகிறது. இப்படத்தில் முதல் முறையாக திரிசா ஒரு பாடலைப் பாடுகிறார்.[1]\n↑ நாயகி' படத்தின் மூலம் பாடகியானார் திரிசா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 பெப்ரவரி 2019, 02:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-28T20:40:28Z", "digest": "sha1:RC5EGEEBSNUUZ572BLNVIJXS6HXPNAP3", "length": 5611, "nlines": 87, "source_domain": "ta.wiktionary.org", "title": "சமவசரணம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n-சமண தீர்த்தங்கரர் உபதேசிக்கும் இடம்--சமவசரணச்சருக்கம்\nகேவலியிடமிருந்து ஞானோபதேசம் பெறுதற்குப் பூமிக்குமேலே 5000 விற்கிடைத் தூரத்தில் தேவர்களால் நியமிக்கப்பட்ட சினாலயம். சமவசரணச்சருக்கம். (மேருமந்.)\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nதமிழில் கலந்துள்ள சமஸ்கிருத சொற்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 23 பெப்ரவரி 2016, 18:26 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/ipl-2019-match-33-srh-vs-csk-probable-xi-preview", "date_download": "2020-01-28T21:01:03Z", "digest": "sha1:S4NSSGDOXNR3XJE2RMHWVAHCN7AORGKY", "length": 13133, "nlines": 71, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐபிஎல் 2019, மேட்ச் 33, SRH vs CSK, முன்னோட்டம், நட்சத்திர வீரர்கள், உத்தேச XI", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n2019 ஐபிஎல் தொடரின் மேட்ச் 33ல் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் ராஜீவ்காந்தி சர்வதேச மைதானத்தில் இன்று மோத உள்ளன. தொடர் வெற்றிகளை குவித்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் முட்டுக்கட்டை போடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nஒட்டுமொத்த நேருக்கு நேர்: சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை 10 முறை நேருக்கு நேர் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 போட்டிகளிலும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.\nராஜீவ்காந்தி சர்வதேச மைதானத்தில் நேருக்கு நேர்: இந்த மைதானத்தில் இரு அணிகளும் 3 ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் 2 போட்டிகளிலும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 1 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன\nசென்னை சூப்பர் கிங்ஸ் இந்த வருட ஐபிஎல் சீசனில் சிறந்த ஆட்டத்திறனை வெளிபடுத்தியுள்ளது. தங்களை வீழ்த்த எதிரணிக்கு எந்த வாய்ப்பும் அளிக்காமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திகழ்கிறது. சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடனான கடந்த கால போட்டிகளின் சாதனைகளை வைத்து பார்க்கும் போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கே சாதகமாக இருந்துள்ளதால் இந்த போட்டியும் அவ்வாறே அமையும் என தெரிகிறது.\nநட்சத்திர வீரர்கள்: எம்.எஸ்.தோனி, ஃபேப் டுயுபிளஸ்ஸி, சுரேஷ் ரெய்னா\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் சுரேஷ் ரெய்னா 58 ரன்களை விளாசினார். எனவே இதே ஆட்டத்திறனை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராகவும் தொடரும் என நம்பப்படுகிறது. அத்துடன் எம்.எஸ்.தோனி(6 இன்னிங்ஸில் 230 ரன்கள்), ஃபேப் டுயுபிளஸ்ஸி (4 இன்னிங்க்ஸில் 128 ரன்கள்), கேதார் ஜாதவ் (7 இன்னிங்க்ஸில் 135 ரன்கள்), அம்பாத்தி ராயுடு (7 இன்னிங்க்ஸில் 138 ரன்கள்) ஆகியோர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்துள்ளனர். அனைவரும் நல்ல ஆட்டத்திறனுடன் திகழ்வதால் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராகவும் இதே ஆட்டத்தை சிறப்பாக வெளிபடுத்துவர் என தெரிகிறது.\nநட்சத்திர வீரர்கள்: இம்ரான் தாஹீர், தீபக் சகார், ஷர்துல் தாகூர்\nஇம்ரான் தாஹீர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் சிறப்பாக விக்கெட்டுகளை வீழ்த்தி 161 ரன்களுக்குள் சுருட்டினார். இதன்மூலம் ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியோர் பட்டியலில் இவர் 2வது இடத்தை பிடித்தார். தீபக் சகார் சென்னை அணிக்காக சிறப்பான பந்துவீச்சை மேற்கொண்டு இந்த சீசனில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அத்துடன் இவரது பந்துவீச்சை எதிர்கொள்ள பேட்ஸ்மேன்கள் தடுமாறி வருகின்றனர். ஷர்துல் தாகூர் பவர் பிளேவில் தோனியின் துருப்பு சீட்டாக உள்ளார்\nஉத்தேச XI: முரளி விஜய், ஃபேப் டுயுபிளஸ்ஸி, சுரேஷ் ரெய்னா, அம்பாத்தி ராயுடு/கேதார் ஜாதவ், எம்.எஸ்.தோனி(விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, மிட்செல் சான்ட்னர், ஸ்காட் குஜ்லெஜின், தீபக் சகார், ஷர்துல் தாகூர், இம்ரான் தாஹீர்.\nஇந்த ஐபிஎல் சீசனில் சிறந்த ஆட்டத்துடன் தொடங்கிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கடந்த 3 போட்டிகளுமே தோல்வியை தழுவியுள்ளது. எனவே அணியில் உள்ள குறைகளை களைந்து வலிமையான அணியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பும். கடந்த தொடரின் இறுதி போட்டியில் தங்களை வீழ்த்திய சென்னை அணியை பழிதீர்க்கும் நோக்கில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் இன்று களமிறங்க உள்ளது.\nநட்சத்திர வீரர்கள்: டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோவ், கானே வில்லியம்சன்\nடேவிட் வார்னர் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முண்ணனி தொடக்க வீரர்களாக உள்ளனர். இந்த சீசனில் அதிக ரன்களை எடுத்தோர் பட்டியலில் இவர்கள் இருவரும் உள்ளனர். எனவே சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ஒரு அதிரடி ஆட்டத்தை இவர்களிடமிருந்து அணி நிர்வாகம் எதிர்பார்க்கிறது. அணியின் கேப்டன் கானே வில்லியம்சன் கடந்த போட்டியில் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளது அந்த அணிக்கு கூடுதல் பலமாகும். டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான கடந்த சொதப்பியிருந்தாலும் சென்னை அணிக்கு எதிராக சிறந்த ஆட்டத்தை கானே வில்லியம்சன் வெளிபடுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nநட்சத்திர வீரர்கள்: ரஷீத் கான், கலீல் அகமது, புவனேஸ்வர் குமார்\nகலீல் அகமது டெல்லி அணிக்கு எதிரான கடந்த போட்டியில் களமிறங்கி 4 ஓவர்களை வீசி 30 ரன்களை தனது பௌலிங்கில் அளித்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். எனவே சென்னை அணிக்கு எதிராகவும் பவர்பிளேவில் இவரது விக்கெட் வீழ்த்தும் திறன் வெளிபடும் என தெரிகிறது. புவனேஸ்வர் குமாரும் கடந்த போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். புவனேஸ்வர் குமார் சென்னை அணியின் பேட்டிங்கை தனது வேகத்தில் தடுமாற செய்வார் என பார்க்கப்படுகிறது.\nஇந்த சீசனில் சந்தீப் சர்மா 8 விக்கெட்டுகளையும், ரஷீத் கான் 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். இவர்களது ஆட்டம் சீராக உள்ள காரணத்தால் சென்னை அணிக்கு எதிராகவும் சிறப்பான ஆட்டத்தை இவர்களிடமிருந்து நாம் எதிர்பார்க்கலாம்.\nஉத்தேச XI: டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோவ் (விக்கெட் கீப்பர்), கானே வில்லியம்சன் (கேப்டன்), விஜய் சங்கர், யுசப் பதான், தீபக் ஹேடா, அபிஷேக் சர்மா, ரஷீத் கான், புவனேஸ்��ர் குமார், கலீல் அகமது, சந்தீப் சர்மா\nஐபிஎல் 2019 சென்னை சூப்பர் கிங்ஸ் சன்ரைஸ் ஹைதராபாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/em/21/", "date_download": "2020-01-28T21:24:14Z", "digest": "sha1:C4YYMJP5Y5EOZ3KDCBUAE2VGQ66COXSX", "length": 14640, "nlines": 334, "source_domain": "www.50languages.com", "title": "உரையாடல் 2@uraiyāṭal 2 - தமிழ் / ஆங்கிலம் US", "raw_content": "\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » ஆங்கிலம் US உரையாடல் 2\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\nநான் உனக்கு மிஸ்டர் மில்லரை அறிமுகம் செய்ய விரும்புகிறேன். Ma- I i-------- M-. M-----\nநீங்கள் இங்கு வருவது முதல் தடவையா Ar- y-- h--- f-- t-- f---- t---\nஉங்களுக்கு இந்த இடம் பிடித்திருக்கிறதா Ho- d- y-- l--- i- h---\nமிகவும். இங்கு மனிதர்கள் நல்லவர்களாக இருக்கிறார்கள். A l--. T-- p----- a-- n---. A lot. The people are nice.\nஇங்குள்ள இயற்கைகாட்சியும் பிடித்திருக்கிறது. An- I l--- t-- s------- t--. And I like the scenery, too.\nநான் புத்தகங்களை மொழிபெயர்க்கிறேன். I t-------- b----. I translate books.\nநீங்கள் இங்கு தனியாக இருக்கிறீர்களா Ar- y-- a---- h---\n« 20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3 »\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nMP3 தமிழ் + ஆங்கிலம் US (21-30)\nMP3 தமிழ் + ஆங்கிலம் US (1-100)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-01-28T19:15:07Z", "digest": "sha1:4ATU7MQ6MSKMEAITMTPWL6VSROXJYQPI", "length": 9845, "nlines": 126, "source_domain": "www.pannaiyar.com", "title": "மீன் அமிலம் தயாரிப்பது | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nமீன் அமிலம் தயாரிப்பது :\nதேவையான பொருள்கள் + செய்முறை :\nஒரு கிலோ நாட்டு சர்க்கரை, ஒரு கிலோ மீன் கழிவுகள் இரண்டையும் நன்றாக கலந்து ஒரு பிளாஸ்டிக் வாளியில் அல்லது டப்பாவில் போட்டு காற்று புகாமல் மூடி வைக்க வேண்டும்.\nநாற்பது நாள்கள் கழித்து தேன் போன்ற நிறத்தில் ஒரு திரவம் வாளிக்குள் இருக்கும். மீன் கழிவுகள் அடியிலேயே தங்கியிருக்கும்.\nஇந்த திரவத்திலிருந்து துளி கூட கெட்டை வாடை வீசாது.\nபழவாடை வீசும்.இப்படி பழவாடை வீசினால் மீன் அமினோ அமிலம் தயார் என்பதை விவசாயிகள் தெரிந்து கொள்ள முடியும்.\nஇவ்வாறு தயார் செய்யப்படும் மீன் அமினோ ��மிலத்தை 200 மில்லி எடுத்து 10 லிட்டர் தண்ணிரில் கலந்து பயிர்களின் மேல் தெளிக்கலாம்\nபயிர்கள் புத்துணர்ச்சி அடைந்தது போல் 3 நாள்களில் செழித்து காணத் துவங்கும்.\nஒரு முறை தயார் செய்யப்படும் மீன் அமினோ அமிலத்தை 6 மாத காலம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்\nவாரம் ஒரு மரம் – சந்தனம்\nகருணைக்கிழங்கு சாகுபடி முறைகள், பயன்கள் முதல் குழம்பு செய்வது வரை\nநெல்லு விளையற பூமியில கோழி, மீனையும் வளர்க்கலாம்\nஒருங்கிணைந்த விவசாயம் பயிர் பாதுகாப்பு 7 வழிமுறைகள்\nசுவையில் கொள்ளைகொண்ட கிச்சலி சம்பா அரிசி\nபாரம்பரிய நெல் ரகங்களுக்கு பயிரிட ஏற்ற பட்டங்கள்\nபுதிய கோழி குஞ்சுகள் பராமரிப்பு\nதென்னந் தோப்புகளில் மழை நீர் சேகரிப்பு\nஇயற்கை வேளாண்மை பற்றிய கட்டுரைகள் (7)\nவிவசாயம் காப்போம் கட்டுரை (9)\nவிவசாயம் பற்றிய தகவல் (10)\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil palamozhi in tamil pasumai vivasayam tamil palamoli vivasayam vivasayam tamil ஆடு வளர்ப்பு ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை பூச்சி விரட்டிகள் இயற்கை மருந்து இயற்கை விவசாயம் காடுகள் காடுகள் பாதுகாப்பு காடுகள் பெருக்கம் கால்நடை தீவனம் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை சாகுபடி தண்ணீர் நாட்டு கோழி நோய் பயிர்கள் பயிற்சி பயிற்சி வகுப்புகள் புத்தகம் பூச்சி தாக்குதல் பூண்டு பொது பொது அறிவு மரங்கள் மழைநீர் மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வளர்ப்பு வழிகாட்டிகள் வான்கோழி விதைகள் விவசாயம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://entertainment.chennaipatrika.com/post/Mahanubhavudu-Movie-Title-Song", "date_download": "2020-01-28T18:53:37Z", "digest": "sha1:4J5Z2PUD5LJ4EUYJH7PS3KV27SWJALHB", "length": 9588, "nlines": 274, "source_domain": "entertainment.chennaipatrika.com", "title": "Mahanubhavudu Movie Title Song - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகருப்பு கண்ணாடி தலைப்பை வெளியிட்டார் தயாரிப்பாளர்...\n'வானம் கொட்டட்டும்' படத்தில் நடித்தது இருவருக்கும்...\nகருப்பு கண்ணாடி தலைப்பை வெளியிட்டார் தயாரிப்பாளர்...\n'வானம் கொட்டட்டும்' படத்தில் நடித்தது இருவருக்கும்...\nரஜினியின் தர்பார் படம் திரைவிமர்சனம்\nஇரண்டாம் உலக போரின் கடைசி குண்டு படத்தின் கடைசி...\nஅடுத்த சாட்டை பட திரைவிமர்சனம்\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\nவிஜய்சேதுபதி தற்போது நடந்து கொண்டு இருக்கும்...\n‘மீண்டும் ஒரு மரியாதை’ வரும் பிப்ரவரி மாதம் 21ம்...\nV4 எம்.ஜி.ஆர் - சிவாஜி அகாடமி 34வது திரைப்பட...\nகாமடி நடிகனாக நடித்துவந்த என்னை கேரக்டர் நடினாக்கி...\nகுடும்பத்தினர் பற்றிய விமர்சனத்துக்கு விளக்கமளிக்கும்...\nதனுஷ் பட ரீமேக்கில் நடிக்கும் நடிகை அனுஷ்கா\nஸ்டார் \"தர்பார்\" படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘டினி டாம்’\nமம்முட்டியின் குரலில் “மாமாங்கம்” விரைவில் தமிழில்...\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \nமாகாபா , பிரியங்காவின் நடவடிக்கையை எச்சரித்த நடிகை ஸ்ரீபிரியா\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களான...\nகருப்பு கண்ணாடி தலைப்பை வெளியிட்டார் தயாரிப்பாளர் திரு...\nகருப்பு கண்ணாடி தலைப்பை வெளியிட்டார் தயாரிப்பாளர் திரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2020-01-28T19:12:25Z", "digest": "sha1:XZP7JNGXHZCGR7WACIOCMZWFKIIWBC3X", "length": 5117, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "அழகாக இருக்க வேண்டுமா |", "raw_content": "\nகடமையை செய்வோம் தேசத்தை காப்போம்\nஅமைதியும், ஒருமைப் பாடுமே எந்த ஒரு பிரச்சனைக்குமான தீா்வு\nபாஜக நிர்வாகி பயங்கரவாதிகளால் வெட்டி படுகொலை\nஉங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா கவலை பட வேண்டாம் கன்னம் ஒட்டியிருப்பது ஒரு பெரிய குறையே அல்ல . தினமும் ஆரோக்கியமான உணவு வகைகளை எடுத்து கொண்டால் மிக ......[Read More…]\nJuly,15,11, —\t—\tஅலகாக இருக்க வேண்டும், அழகாக இருக்க வேண்டுமா, கன்னம் உப்ப, கன்னம் குண்டாக, கன்னம் சிவக்க, வேண்டுமா, வைத்து\nகடமையை செய்வோம் தேசத்தை காப்போம்\nஇந்தியா குடியரசாகி 70 வருடத்தை நிறைவு செய்துள்ளது , ஆனால் இந்தியாவிற்கு முதல் பரிப்பூரண குடியரசு தினம் இன்றுதான் என்றே கூற வேண்டும். காஸ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரே சட்டம், ஒரே தேசிய கொடியை சாத்தியமாக்கிய 370 சிறப்பு சட்ட ...\nமுருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்த� ...\nபுதுப்பட்டினத்தில் பதற்றம் போலிஷ் கு� ...\nபாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், ...\nசெர��மானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.\nமுருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்\nமரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kayalnews.com/thouheedh", "date_download": "2020-01-28T19:55:58Z", "digest": "sha1:TIVW4WWILEITJPRZPB7YAFZA3A4FVIGF", "length": 12799, "nlines": 120, "source_domain": "www.kayalnews.com", "title": "ஏகத்துவம்", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தல் - 2011\nதேர்தல் 2016 : மக்கள் மனசு\nசிறார்களின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கு\nபேராசிரியராக பெருமானார் (ஸல்) அவர்கள்\nஇஸ்லாத்திற்கெதிராக பிரிட்டிஷ் உளவாளி ...\nஅல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை,அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்\n\"அல்லாஹுவின் நேசர்கள் \" என்றால் யார்\n\"வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன் அதன் இரவும் பகலைப் போன்றது அதன் இரவும் பகலைப் போன்றது\n11 டிசம்பர் 2011 மாலை 07:39\n'\"எனது கப்ரை விழாக்கொண்டாடும் இடமாக ஆக்கிவிடாதீர்கள்\nஅல்லாஹ் அல்லாதவைகளை அல்லாஹ் என்று அழைத்தால் இணைவைப்பா \n29 ஏப்ரல் 2011 காலை 09:20\nஅனைத்துப் புகழும் அகிலங்கள் அனைத்தையும் படைத்து இரட்ச்சித்து வருபவனான அல்லாஹ்வுக்கே உரித்தானது. அவனிடமே நாம் உதவி தேடுகிறோம்; அவனிடமே நாம் மன்னிப்பு கோருகிறோம்.\n24 ஏப்ரல் 2011 மாலை 04:55\nதவ்ஹீத் என்றால் ஏகத்துவம், ஒருமைப்படுத்துதல் என்பதாகும். அதாவது வணக்கத்திற்கு தகுதி உள்ளவன் அல்லாஹுவைத்தவிர\nவேறு யாரும் இல்லை என்று நம்புவதுடன் அவனன்றி வணங்கப்படக்கூடிய அனைத்தையும் விட்டு விட வேண்டும்.\nவெள்ளத்தின் நுரையும் 73 பிரிவுகளும்\n16 ஏப்ரல் 2011 காலை 08:55\n'இறைவனால் ஒப்புக்கொள்ளப்பட்ட மார்க்கம் இஸ்லாம்' , 'நாம் உங்களை ஒரு நடுநிலைலயான சமுதாயமாக ஆக்கியுள்ளோம்' என்றெல்லாம் இவ்வுலகைப் படைத்த இறைவனால் புகழ்ந்துரைக்கப்பட்ட மார்க்கத்தையும் சமுதாயத்தையும் சார்ந்தவர்களான சர்வதேசமுஸ்லீம்களின் இன்றைய மனநிலையை சற்று ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.\nநெடுஞ்சாலைத்துறை செயலருக்கு நன்றி கடிதம் வேகத்தடைகள் அமைக்க வலியுறுத்தி கோரிக்கை மனு வேகத்தடைகள் அமைக்க வலியுறுத்தி கோரிக்கை மனு\n” சமூக ஊடகக் குழு அனைத்து சகோதரர்களுக்கும் உள்���ம் நிறைந்த வாழ்த்துக்களும் ,நன்றிகளும் ...மேலும் படிக்க ...\nஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்த சில அடிப்படைத் தகவல்கள்\nஅன்று வாடிவாசல் இன்று நெடு வாசல். தலைவாசல் (அரசு) பிழையால் தமிழகம் பாடை ஏறும் அவலம். மண்ணின் மார்பில...மேலும் படிக்க ...\nஒலிம்பியாட்ஸ் தேர்வில் விஸ்டம் பள்ளிக்கு தங்கப் பதக்கங்கள்\nவிஸ்டாம் பள்ளி துவக்கப் பட்டு சில ஆண்டுகளே ஆகியுள்ள நிலையில் இவ்வளவு இளம் பிஞ்சுகள் தங்கப் பதக்கங்கள...மேலும் படிக்க ...\nசசிகலா உட்பட 3 பேரை குற்றவாளிகள் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nகட்டழகானதொரு கற்பனை ராஜ்ஜியம் கட்டி முடிந்ததடா அதில் கட்டில் அமைந்ததடா சட்டங்கள் தர்மங்கள் ஏதும் இல்...மேலும் படிக்க ...\nசசிகலா உட்பட 3 பேரை குற்றவாளிகள் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nசொத்து குவிப்பு வழக்கில் மறைந்த முதல்வர் முதல் சசிகலா மற்றும் இருவர்களையும் குற்றவாளிகள் என்று உச்சந...மேலும் படிக்க ...\nBy முஹம்மது ஆதம் சுல்தான்\nபிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..\nஒரு கோப்பையில் என் குடியிருப்பு ஒரு கோல மயில் என் துணையிருப்பு. ஒரு கையில் மதுவும் மறு கையில் மாதுவு...மேலும் படிக்க ...\nஜல்லிக்கட்டு வேண்டும் என, உண்ணாவிரதம், கடையடைப்பு, என தொடரும் போராட்டம்\nஆரம்பத்தில் யாரோ தூண்டிவிட்டு நடக்கும் செயலாகத்தான் இதை நினைத்தோம். ஆனால் தன்னெழுச்சியாக நடைபெறும் வ...மேலும் படிக்க ...\nகாயல்பட்டினத்திலும் வலுக்கிறது ஜல்லிக்கட்டு போராட்டம்\nமிருக வதை என்றால் என்ன என்பதை நாம் தெரிந்துள்ளோமா என்ற கேள்வி எழுகிறது. அல்லது மிருகவதை பற்றி பேசும...மேலும் படிக்க ...\nதிமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு செயல் தலைவராக கூடுதல் பொறுப்பு நகர திமுக வினர் இனிப்பு வழங்கி மகி...\nஎனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னை போலவே இருப்பான் தனக்கொரு பாதையை வகுக்காமல் தன் தலைவன் வழியிலே நடப...மேலும் படிக்க ...\nஅரசியல் கட்சிகள் நிதி திரட்டும்போது, ரூ.2 ஆயிரத்துக்கும் மேல் தனிநபர்கள் யாரும் நன்கொடை பெற தடை விதி...\nதேசிய கட்சிகள் பிராந்திய கட்சிகள் எதுவுமே இந்த தேர்தல் கமிஷன் அறிவுரையை ஏற்று நாட்டில் அரசியல் நடத்த...மேலும் படிக்க ...\nதூத்துக்குடியில் தொழில் மாதிரி மற்றும் தொழில் திட்ட அறிக்கை தயாரித்தல் குறித்த பயிற்சி முகாம் ஜூலை 17 ஆம் தேதி நடைபெறுகிறது\nவருகின்ற 16 ஆம் தேதி அல் ���ஸ்ஹர் தஃவா பிரச்சார குழு ஏற்பாட்டில் ஹஜ் வழிகாட்டி நிகழ்ச்சி\nசென்னை தண்ணீர் பிரச்சனை: பக்கெட்டில் குளியுங்கள் – குடிநீர் வாரியம் வேண்டுகோள்\nகாயல்பட்டினம் நகராட்சி பொறியாளர் பணியிடமாற்றம்\nகாயல்பட்டினத்தில் காலை முதல் வாக்குப்பதிவு சுறுசுறுப்புடன் நடைபெற்று வருகிறது\nபிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..\nஇன்று போதை ஒழிப்பு தினம் போதை என்னும் அழிவுப்பாதை\nஅனைத்து வாசகர் கருத்துக்களையும் படிக்க இங்கே சொடுக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/177023", "date_download": "2020-01-28T19:53:47Z", "digest": "sha1:PWQN5ODEOG4F3H7JVQXCEXK367A457ZG", "length": 7451, "nlines": 95, "source_domain": "selliyal.com", "title": "ஏ.ஆர். முருகதாஸ்: ‘துப்பாக்கி 2’ வருவது உறுதி! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome கலை உலகம் ஏ.ஆர். முருகதாஸ்: ‘துப்பாக்கி 2’ வருவது உறுதி\nஏ.ஆர். முருகதாஸ்: ‘துப்பாக்கி 2’ வருவது உறுதி\nசென்னை: கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியீடு கண்ட துப்பாக்கி திரைப்படம் நடிகர் விஜயின் முக்கியப் படங்களில் ஒன்றாக அமைந்தது. இத்திரைப்படத்தினை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கினார். தமிழ் சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றாக இத்திரைப்படம் திகழ்ந்தது.\nஇந்நிலையில் சமீபத்தில் முன்னணி சினிமா இணையத்தளம் நடத்திய விழா ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், கண்டிப்பாக ‘துப்பாக்கி 2′ திரைப்படம் உருவாக்கும் முயற்சியில் இறங்குவேன் என உறுதி அளித்தார். இந்த அறிவிப்பிற்குப் பின்பு விஜயின் இரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்புகள் உயர்ந்துள்ளன என்றே கூற வேண்டும். மேலும், பேசிய முருகதாஸ் துப்பாக்கி 2 திரைப்படம், முந்தையப் படத்தை விட பல மடங்கு விறுவிறுப்பாக நகரும் எனக் கூறினார்.\nஇயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் முதன் முதலாக இணைந்து பணியாற்றியத் திரைப்படம் துப்பாக்கியாகும். இந்தப் படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்தார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருந்தார். படத்தின் திரைக்கதை விறுவிறுப்பாக நகர்த்தப்பட்டிருக்கும். ஆகவே, இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.\nவிஜய் – விஜய் சேதுபதி மோதும் “மாஸ்டர்” படத்தின் புதிய தோற்றம்\nதளபதி 65: இயக்குனர் பாண்டிராஜ் உடன் இணைகிறாரா விஜய்\nமாஸ்டர்: விஜய்யின் 64-வது திரைப்���டத்தின் முதல் தோற்றம் வெளியீடு\nராதிகா தொகுத்து வழங்கும் கோடீஸ்வரி நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளி ஒரு கோடி வென்றார்\nமுதல் முறையாக காவல் அதிகாரியாக களம் இறங்கும் பிரபு தேவா\nசைக்கோ: படத்தில் இடம்பெற்றிருக்கும் காட்சியை வெளியிட்ட படக்குழு\nமிஷ்கினின் “சைக்கோ” படத்தில் நடித்திருக்கும் எழுத்தாளர் பவா செல்லதுரை\nதிரைவிமர்சனம் : “சைக்கோ” – திகிலும், விறுவிறுப்பும் இருந்தாலும் நம்ப முடியாத பூச்சுற்றல் கதையமைப்பு\nஎதிர்பார்த்ததைவிட அதிக இலாபம் ஈட்டிய நெட்பிலிக்ஸ்\nசீனாவிலிருந்து வந்த 8 தமிழர்கள் 28 நாட்களுக்கு வெளியே போகத் தடை\nபேர் கிரில்சுடன் காட்டு வளம் குறித்த செய்திப் படத்தில் ரஜினிகாந்த்\nஉலக அளவில் விளையாட்டுத் துறை இரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய கோபே பிரியாண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-28T19:07:43Z", "digest": "sha1:A2C6EGPBP35PWXL4UUQTRG5MVLJMFC5E", "length": 4686, "nlines": 63, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"இலத்திரன்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஇலத்திரன் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்சனரி பின்னிணைப்பு:இயற்பியல் கலைச் சொற்கள் (தமிழ் - ஆங்கிலம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி பின்னிணைப்பு:இயற்பியல் கலைச் சொற்கள் (ஆங்கிலம் - தமிழ்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ndrift velocity ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎலக்ட்ரான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/kusal-mendis-in-top-20-after-historic-series-win-vs-s-africa-1", "date_download": "2020-01-28T18:50:27Z", "digest": "sha1:7UYYPV5OVMQ7J626J6XE47VSHSFKOKHH", "length": 8849, "nlines": 97, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் டாப் 20யில் குசல் மெண்டிஸ்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஇலங்கை அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. இந்த தொடரை இலங்கை அணி 2-0 என வென்று வரலாற்று சாதனையை படைத்துள்ளது. இந்த தொடருக்கு பின் ஐசிசி இன்று டெஸ்ட் தரவரிசையை வெளியிட்டது.\nஇலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நான்காவது இன்னிங்ஸில் விஸ்வா பெர்னான்டோவுடன் இனைந்து குசல் மெண்டிஸ் 163 ரன்களை குவித்து இலங்கை அணியை இரண்டாவது டெஸ்டில் வெற்றிபெற செய்தார். இதன் மூலம் இன்று வெளியிடப்பட்ட ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் குசல் பெரரா 11 இடங்களில் முன்னேற்றம் கண்டு ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் டாப் 20 இடத்திற்கு முன்னேறினார்.\nஇலங்கை அணி போர்ட் எலிசபெத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் தென்னாப்பிரிக்காவில் 2-0 என்று முதல் ஆசிய அணி தொடரை கைப்பற்றியுள்ளது. இதனை ஐசிசி தனது இனையத்தில் குறிப்பிட்டுள்ளது.\nஇரண்டாவது டெஸ்டில் சிறப்பாக விளையாடி இலங்கை அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்ற குசல் மெண்டிஸ் ஆட்டநாயகன் விருதினை வென்றார். இதன்மூலம் ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் 18வது இடத்தை பிடித்தார்.\nஇரண்டாவது டெஸ்டில் சிறப்பாக விளையாடிய பெர்னான்டோவும் ஐசிசி தரவரிசையில் ஏற்றம் கண்டுள்ளார். டெஸ்ட் தரவரிசையில் 65வது இடத்தில் இருந்த இவர் 35வது இடத்தை பிடித்து முன்னேற்றம் கண்டுள்ளார். அத்துடன் தனது கிரிக்கெட் வரலாற்றில் அதிக பட்ச கிரிக்கெட் ரேட்டிங்கான 455 புள்ளிகளை பெற்றுள்ளார்.\nஇரண்டாவது டெஸ்டில் முதல் இன்னிங்சில் இக்கட்டான சூழ்நிலையில் சிறப்பாக விளையாடி 42 ரன்களை அடித்து இலங்கை அணியை 150 ரன்களை அடையச் செய்த நிரோஷன் திக்வெல்லா டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் 8 இடங்களில் முன்னேறி 37வது இடத்தை பிடித்தார்.\nதென்னாப்பிரிக்கா வீரர்கள் எதிர்பார்த்தபடி தரவரிசையில் இறக்கம் கண்டுள்ளனர். இரண்டாவது டெஸ்டில் நான்காவது இன்னிங்ஸில் 43 ரன்களை விளாசிய டின் எல்கர் 7 இடங்களில் இறக்கம் கண்டு தரவரிசையில் 23வது இடத்தில் உள்ளார். தெம்பா பவ்மா 5 இடங்கள் இறக்கம் கண்டு டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் 38வது இடத்தில் உள்ளார்.\nபௌலிங் தரவரிசை பொறுத்தவரை டுனே ஓலிவர் மற்றும் சுரங்கா லக்மல் 3 இடங்களில் முன்னேறி 19 மற்றும் 30 வது இடங்களை பிடித்துள்ளனர்.\tபந்துவீச்சில் தென்னாப்பிரிக்கா தனது சிறப்பான சராசரியை மீண்டும் கொண்டு வந்துள்ளது. டுனே ஓலிவருக்கு இந்த தொடர் மிகவும் சிறப்பாக அமைந்தது. 2 டெஸ்ட் போட்டிகளில் மொத்தமாக 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். தனது தொடக்க கிரிக்கெட் காலத்திலே தரவரிசையில் டாப்-20 இடத்தை பிடித்துள்ளார். விஸ்வா பெர்னான்டோ இந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவர் இந்த தொடரில் மொத்தமாக 12 விக்கெட்டுகளை வீழ்த்தி தரவரிசையில் 6 இடங்களில் முன்னேறி 43வது இடத்தை பிடித்தார்.\nடெஸ்ட் ஆல்-ரவுண்டர் தரவரிசையில் டாப்-15ல் எந்த மாற்றமும் இல்லை. ஜேஸன் ஹல்டர் தனது முதல் ஆல்ரவுண்டர் ரேங்கை தக்கவைத்துக் கொண்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/shreyas-gopal-s-special-ipl-hat-trick-which-includes-kohli-and-ab-de-villiers-wickets", "date_download": "2020-01-28T20:47:21Z", "digest": "sha1:VHJBERNC6LMLXTSXGVRQN5MUTQO3ZP24", "length": 7463, "nlines": 54, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக ஸ்ரேயஸ் கோபாலின் சிறப்பான \"ஹாட்ரிக்\"", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n2019 ஐபிஎல் தொடரின் 49வது போட்டியில் சின்னசாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. மழையினால் இந்த போட்டி ரத்தானது. இந்த போட்டியின் ஆரம்பத்தில் விராட் கோலி இந்த ஐபிஎல் சீசனில் 10வது முறையாக டாஸ் தோற்றார். ஸ்டிவ் ஸ்மித் பௌலிங்கை தேர்வு செய்தார்.\nராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள் புள்ளி பட்டியலில் கடைசி இரு இடங்களில் இருந்தன. இந்த போட்டியில் வெற்றி பெற்று கிடைக்கும் இரு புள்ளிகளின் மூலம் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பு இரு அணிகளுக்கும் சிறிது இருந்தது.\nவிராட் கோலி மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் சொந்த மண்ணில் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். விராட் கோலி காலம் தாழ்த்தாமல் முதல் இரண்டு பந்துகளில் 2 சிக்ஸர்களை விளாசினார். ஏபி டிவில்லியர்ஸ் 2 பவுண்டரிகளை முதல் ஓவரில் அடித்தார்.\nகடந்த போட்டியில் ஏபி டிவில்லியர்ஸ் மற்றும் விராட் கோலி ஆகியோரை தனது பௌலிங்கில் தடுமாற செய்த ஸ்ரேயஸ் கோபால் 2வது ஓவரை வீச வந்தார். விராட் கோலி ஸ்ரேயஸ் கோபால் வீசிய முதல் பந்தில் சிக்ஸரும், இரண்டாவது பந்தில் பவுண்டரியும் விளாசினார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஒரு பெரிய இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது.\nஆனால் ஸ்ரேயஸ் கோபால் வீசிய 4வது பந்தில் விராட் கோலி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, மெதுவாக காற்றில் பறந்து வந்த அடுத்த பந்தை ஏபி டிவில்லியர்ஸ் பெரிய ஷாட் அடிக்க முற்பட்ட போது உள் வட்டத்திற்குள்ளேயே கேட்ச் ஆனார். இதன்மூலம் ஸ்ரேயஸ் கோபால் 2 பந்துகளில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\nஇவர் வீசிய கடைசி பந்தை மார்கஸ் ஸ்டாய்னிஸ் நேராக மைதானத்தின் பவுண்டரி திசையில் அடிக்க முற்பட்ட போது கேட்ச் ஆனார். இதன் மூலம் 5 ஓவர் போட்டியில் தனது ஹாட்ரிக்கை ஸ்ரேயஸ் கோபால் பதிவு செய்தார்.\nகோபால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். ஏபி டிவில்லியர்ஸை 4 போட்டிகளில் 4 முறையும், விராட் கோலியை 4 போட்டிகளில் 3 முறையும் தனது மாயாஜால பௌலிங்கால் வீழ்த்தியுள்ளார். இந்த ஹாட்ரிக் மூலம் பெங்களூரு அணியின் பேட்டிங் மங்கியது. இருப்பினும் தடுமாற்றத்துடன் 7 விக்கெட்டுகளை இழந்து 62 ரன்களை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி குவித்தது\n63 என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சஞ்சு சாம்சன் மற்றும் லைம் லிவிங்ஸ்டன் ஆகியோர் களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் தனது முழு அதிரடியை இந்த போட்டியில் வெளிபடுத்தினார். ஆனால் மழை மீண்டும் குறுக்கிட்டதால் ஆட்டம் பாதியில் நிறுத்தி கொள்ளப்பட்டது. இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அதிகாரபூர்வமாக 2019 ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.\nஐபிஎல் 2019 ராஜஸ்தான் ராயல்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2017/05/13/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2020-01-28T20:35:47Z", "digest": "sha1:6DECKPAECFFKEQHVDMH2JIY5QU22Y4O2", "length": 27790, "nlines": 176, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "நீரின்றி நாமில்லை – விதை2விருட்சம்", "raw_content": "Tuesday, January 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nநீரின்றி நாமில்லை . . .\nநீரின்���ி நாமில்லை . . .\nமே 2017, நம் உரத்த சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம்\nஎங்கெங்கு காணினும் சக்தியடா என்ற வரிகளைப் படிக்கும்போது கண்க ளில் பெருகும்\nபெருமித நீர்… எங்கெங்கு காணினும் வறட்சிய டா என்று படிக்கும்போது கண்ணீராய் வழிகிறது . மாதம் மும்மாரி பெய்ததை நெஞ்சம் நிமிர்த்தி சொன்ன நமக்கு, மாமாங்கத்திற் கொருமுறை மும்மாரி பெய்வதை சொல்ல வெட்கமாய் இருக் கிறது.\nகருமேகங்கள் காணாமல்போனதற்கும்… நீர் நிலைகள் நிர்கதியானதற்கு\n கடல்நீர் கழிவு நீரானதும் … ஏரியாவாக மாறியதும்… குளங்கள் குட்டையா னதும்… குட்டைகள் குப்பைகள்ஆனதும்… நதிக ள் நடந்த பாதை, நாம் பாதைகளானதும் யாரால் எவரால் நம்மாலும் நம்மை ஆளுபவர்களாலு ந்தானே\nஇருந்தமரங்களை வெட்டிவிட்டு மரம் நடச்சொல்வதும்காடுகளை அழித்\nது நகரங்களாக்கிவிட்டு வனம் ஒருவரம் என்று உபதேசிப்பதும்… பெய்த மழைநீரை தேக்கி வை க்க திட்ட‍மிடாமல், மழைநீர் சேமிக்க மக்களை வலியுறுத்துவதும்… கடவுள் கொடுத்த‍தை காப் பாற்ற‍த் தெரியாத கயமைத்தனமன்றி வேறென் ன இருப்ப‍தை தொலைத்தது. இயற்கையின் இயலாமையல்ல… முழித்துக்கொண்டே தூங்குகின்ற நம்மின் முயலா\nவ‌றட்சியைவிரட்ட கரைவேட்டி கட்டிய நம் கழகங்கள் கடந்த 50 ஆண்டுகளில் எடுத்த முயற்சிகள் என்ன காமராஜரின் காலத்தி ற்குபிறகு எத்தனை அணைகள் கட்டினோம் காமராஜரின் காலத்தி ற்குபிறகு எத்தனை அணைகள் கட்டினோம் எத்தனை ஏரிக ளை பராமரித்தோம் எத்தனை ஏரிக ளை பராமரித்தோம் எத்தனை குளங்களைத் தூர்வாரினோம் பன்னாட்டு நிறுவனங்கள் தருகிற எச்சில் காசு கமிஷனுக்காக ஏரிகளை விற்றதும், விவசாய நிலங்களை வீடுகளாக்க அனும திகொடுத்த‍தும், ஊற்றெடுக்கும் ஆற்றுமணலை அள்ளிச்செல்ல சொல்லித் தந்ததும் இக்கழகங்கள்தான் என்பதை எவர் மறுக்க இயலும்\nமாறிமாறி ஆண்ட கழகங்களின் கவனக் குறைவால்தான் மாரி மாயமானது என்ப தை ஒத்துக் கொள்கிற நாம் இவர்களை மாற்றி மாற்றி மகுடம் சூட்டியதும் நாம் தான் என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும்.\nஅணிகளை இணைப்பதில் காட்டுகிறஆர்வத்தை இனியாகிலும் அரசு\nஉள் ளூர் நதிகளை இணைப்பதில் காட்ட வேண்டும். நீர் ஆவியாவதைத் தடுக்க தர்மகோல் திட்ட‍த்தை யோசிக்கிற அறி வு ஜீவிகள் நீர் நிலைகள் ஆழப்படுத்து வதற்கு யோசிக்கவேண்டும். மாற்று மாநிலங்களிடம் தண்ணீர��க்காக மடிப் பிச்சை ஏந்துவதை விடுத்து, சந்திரபாபு நாயுடுவும், புட்ட‍பர்த்தி சாய் பாபாவும் சாதித்ததை இங்கேயும் சாதிப்பதற்கு என்ன‍ வழி என்று கேட்டு\nத் தெரிந்து கொள்ள வேண்டும்.\nகோஷ்டிகளாய்பிரிந்து கோஷம் எழுப்புவ தையும், விளம்பரம் பெறுவத‌ற்காகவே போ ராடுவதையும் தவிர்த்து குளங்களைத் தூர் வார… விளை நிலங்கள் விற்பனையைத் தடுக்க… நாமும் விழிப்புணர்வோடு குழுக்கள் அமைத்து களத்தில் குதிக்க வேண்டு\nநீயின்றி நானில்லை… நானின்றி நீயில்லை … என்று வாழ்ந்தால் வாழ்க்கை இனிக்கும் நீர் (நீங்கள்) இன்றி நாமில்லை . . நாம் இன்றி நீர் இல்லை என்று உரத்த‍ சிந்தித்தால் தேசம் செழிக்கும்.\nஇந்த வைர வைடூரிய வரிகளுக்குச் சொந்தக்காரர்\nதிரு.உதயம் ராம் : 94440 11105\nநம் உரத்த‍ சிந்தனை மாத இதழ் உங்கள் இல்ல‍ம் தேடி வர இன்றே சந்தாதாரர் ஆகுங்கள்\nஆண்டு சந்தா – ரூ.150/-\n2 ஆண்டு சந்தா – ரூ.300/-\n5 ஆண்டு சந்தா – ரூ.750/-\nவாழ்நாள் உறுப்பினர் – ரூ.3,000/-\nபுரவலர் உறுப்பினர் – ரூ.7,000/-\nவங்கி மூலம் சந்தா தொகை செலுத்த‍…\nஇந்தியாவிலுள்ள‍ எந்த இந்தியன் வங்கிக் கிளையின் மூலமும் நீங்கள் சந்தா செலுத்த‍லாம். வங்கிக் கிளைக்குச் சென்று கீழ்க்க‍ண்ட கணக்கில் சந்தா தொகையை செலுத்த‍லாம்.\nவெளியூரில் உள்ள‍வர்கள் ரூ.10/- கூடுதலாக சேர்த்து செலுத்த‍ வேண்டும்\nபெயர் – நம் உரத்த‍ சிந்தனை\nவங்கி – இந்தியன் வங்கி\nவங்கிக் கிளை – திருவல்லிக்கேணி, சென்னை – 5\nசந்தாவைச் செலுத்தியபின் மறக்காமல் மேற்காணும் திரு. உதயம் ராம் அவர்களின் கைப்பேசி எண்ணைத் தொடர்புகொண்டு சந்தா செலுத்திய விவரத்தை தெரிவிக்க‍ வேண்டுகிறோம்.\nஇந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்\nPosted in இதழ்கள், உரத்த சிந்தனை, தெரிந்து கொள்ளுங்கள் - Learn more, விழிப்புணர்வு\nTagged \"தலையங்கம்\", 2017, Editorial, Nam Uratha Sinthanai, நம் உரத்த சிந்தனை, நீரின்றி நாமில்லை, மாத இதழில், மே, மே 2017 நம் உரத்த சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம், வெளிவந்த\nPrevரோஜா மலர் கஷாயத்தில் பால், சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால்\nNextநடிகர் ஜெய் வரமுடியாது என்கிறார்- நடிகை அஞ்சலி ஃபோனை எடுக்கவில்லை- புலம்பல்\nCategories Select Category Uncategorized (27) அதிசயங்கள் – Wonders (569) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (767) அரசியல் (144) அழகு குறிப்பு (647) ஆசிரி��ர் பக்க‍ம் (270) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (969) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (15) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (196) உரத்த சிந்தனை (175) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (969) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (15) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (196) உரத்த சிந்தனை (175) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (53) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (53) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (7) கட்டுரைகள் (50) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (55) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (1) கணிணி தளம் (701) கதை (53) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (327) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (6) கல்வெட்டு (234) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (8) குறுந்தகவல் (SMS) (3) கைபேசி (Cell) (393) கொஞ்சம் யோசிங்கப்பா (7) கட்டுரைகள் (50) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (55) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (1) கணிணி தளம் (701) கதை (53) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (327) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (6) கல்வெட்டு (234) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (8) குறுந்��கவல் (SMS) (3) கைபேசி (Cell) (393) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (11) சட்ட‍விதிகள் (269) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (462) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (385) பழமொழிகள் (1) வாழ்வியல் விதைகள் (71) சினிமா செய்திகள் (1,554) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (32) சினிமா காட்சிகள் (24) ப‌டங்கள் (48) சின்ன‍த்திரை செய்திகள் (2,049) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,903) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (19) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (36) செயல்முறைகள் (66) செய்திகள் (2,910) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (95) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (5) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (5) தியானம் (4) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (3) திரை விமர்சனம் (13) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,323) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) தேர்தல் செய்திகள் (92) நகைச்சுவை (162) ந‌மது இந்தியா (32) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (85) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (23) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,864) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (280) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (31) புத்தகம் (3) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,267) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (17) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (3) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (9) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (568) வணிகம் (7) வாகனம் (173) வாக்களி (Poll) (5) வானிலை (19) வி தை (32) வி2வி (250) விண்வெளி (91) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (84) விழிப்புணர்வு (2,579) வீடியோ (6) வீட்டு மனைகள் (70) வேலைவாய்ப்பு – சுயதொழில் (130) வேளாண்மை (97) ஹலோ பிரதர் (64)\nAnanth A on திவச மந்திரமும், அதன் அபச்சார பொருளும்\nAnand on பெண்களின் பிறப்பு உறுப்பில் இருந்து வெளிப்படும் திரவங்கள்\nR.Shankar .Tiruvannamalai. on கிராம நத்தம் – விரிவான சட்ட‌ விளக்க‍ம்\nSebastiankingsley on ஆபத்திற்கு உதவாத கைபேசி – ஓர் எச்சரிக்கை தகவல்\nGnana joth.J on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nSathyasundari on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nSai surya on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nஉங்கள் கால்கள் சோர்வாக இருக்கிறதா\nதெய்வங்களுக்கு சாத்துக்குடியால் அபிஷேகம் செய்து வந்தால்\nஎருக்கன் பூ தூளில் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால்\nடைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிடக் கூடாது ஏன்\nஅபாய அறிகுறி – விழித்திரை பாதிப்பு – முக்கிய அலசல்\nகண் இமைகள் அடர்த்தியாக அழகாக தெரிய\nஇடுப்பு – இதுபோன்று தொடர்ந்து செய்து வந்தால்\nகர்ப்பகாலத்தில் பெண்கள் நடைப்பயிற்சி, யோகா, தியானம் தொடரலாமா\nதேனிலவு தம்பதிகளுக்கான 7:30 இரகசியம்\nமுக ஸ்டாலின் கே.எஸ். அழகிரி அதிரடி – திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடருமா\n3 ஆசிரியர்,. விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n4 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n5 மக்கள் தொடர்பாளர் / செயற்குழு உறுப்பினர்,\n6 ஆசிரியர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/by-election", "date_download": "2020-01-28T19:21:53Z", "digest": "sha1:FYSRHYDSRXPEJEYOWO2EWHB6F2MSWE2P", "length": 5007, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "by election", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: உள்ளாட்சி ரேஸ் - சாமி ² வியூகம் - எடப்பாடி ரெடி... எதிர்க்கட்சிகளுக்கு வெடி\nதேசிய அளவில் தேய்கிறதா பா.ஜ.க\nவிகடன் லென்ஸ்: 40.34 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம் அம்போ\nகர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம்... தமிழகத்தின் 11 எம்.எல்.ஏ-க்கள் பதவி தப்புமா\nநாங்குநேரி இடைத்தேர்தல் தோல்வி - தி.மு.க நிர்வாகிகளைக் குறிவைத்து சர்ச்சை போஸ்டர்\n`இடைத்தேர்தல் வெற்றிக்கு ஐயப்ப சுவாமியே காரணம்' - கேரள கம்யூனிஸ்ட் அமைச்சர் கருத்து\n`15 நாள்களில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வரும்\nமழையில் நனைந்தார்... மக்கள் மனதைக் கரைத்தார்... மகாராஷ்டிராவில் சரத்பவாரின் எழுச்சி\nஇங்கே ஸ்டாலின், அங்கே அமித்ஷா... 'அப்செட்' பின்னணி என்ன\nமிஸ்டர் கழுகு: முதல்வருக்கு வந்த மூன்று ரிப்போர்ட்டுகள்... சஸ்பென்ஸ் வைத்த எடப்பாடி பழனிசாமி\n`ஸ்டாலினுக்குக் கொடுக்கப்பட்ட எச்சரிக்கை மணி இது'- கோவையில் விவரித்த எடப்பாடி பழனிசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manisenthil.com/?p=727", "date_download": "2020-01-28T20:31:36Z", "digest": "sha1:CN4Q6OFGXQDXOAPMGCH2HNKLCFMVUQF5", "length": 13977, "nlines": 148, "source_domain": "www.manisenthil.com", "title": "புரிதலில் பிறக்கட்டும் புதிய அரசியல்.. – மணி செந்தில்", "raw_content": "\nபேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.\nபுரிதலில் பிறக்கட்டும் புதிய அரசியல்..\nநாம் தமிழர் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே தமிழ்த்தேசிய இனத்திற்கான ஒரு வெகுசன அரசியல் கட்சியாகதான் உருவாக்கப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம். ஏனெனில் இங்கே தமிழ்த்தேசியம் பேச கூடிய அமைப்புகள் உண்டு. இயக்கங்கள் உண்டு. ஆனால் ஒரு பெரும் திரள் தமிழ்த்தேசிய கொள்கை சார்ந்த அரசியல் கட்டமைப்பு நாம் தமிழர் வருகைக்கு முன்னால் நிகழவில்லை.\nஒரு பேரழிவு கற்பித்த பாடங்களுக்கு பிறகு உயிரிழந்த உடலங்களுக்கு மத்தியில் கருக் கொண்டு உருவான சிந்தனை வெளியில் தான் நாம் தமிழர் பிறந்தது. தனக்கு கிடைக்கக் கூடிய அனைத்து விதமான சாத்தியங்களையும் பயன்படுத்தி எளிய மனிதர்களுக்கான வலிமையான அரசியல் அமைப்பாக உருவாக இலட்சிய நோக்கமுடைய பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் உழைத்து வருகிறார்கள்.\nசீமான் என்கிற அதிமனிதன் வீதிவீதியாய் அலைந்து.. வியர்வை உதிரமாய் சிந்த ..உழைத்து உருவாக்கும் வெகுசன பேரமைப்பு வரலாற்றில் நிகழ்ந்த ஒரு பெரும் பாய்ச்சல்.\nமுகநூலில் இடும் சில வரி விமர்சனங்களால் ஒரு அமைப்பை உருவாக்கவோ, சிதைக்கவோ முடியாது. இணைய வெளி தாண்டி நாம் வெற்றிக் கொள்ள பல கோடி இ��யங்கள் இருக்கின்றன. கணிணித் திரைக்கு வெளியே உலகம் இருக்கிறது. முகநூல் என்பது ஒரு ஊடகம். முகம் காட்ட தேவையில்லாது கருத்தை மட்டுமே பதிய முடிகிற வசதி இந்த ஊடகத்தின் பலம்.\nஆனால் முகநூலில் மட்டும் முக்கிக் கொண்டு இருப்பதுதான் சமூகப் பணி என்று நினைத்தால் அதை விட கோமாளித்தனம் எதுவும் இல்லை.\nஎனவே முகநூல் ஆர்குட் போல ஒரு நாள் அழிந்துப் போனாலும் நாம் தமிழர் இருக்கும். அது அன்று புதிதாக வரும் ஊடகத்தையும் கவர்ந்து இழுந்து வென்றவாறே தன் பயணத்தை தொடரும்.\nஒரு வெகுசன அரசியல் கட்சிக்கென்று பல்வேறு இயல்புகள் இருக்கின்றன. அரசியல் ரீதியாக அண்ணனும், வைகோவும் நேர் எதிரானவர்கள். ஆனால் செங்கொடி மரணத்தில், பல விழாக்களில், அக்கா நளினி அவர்களின் புத்தக வெளியீட்டில் இணைந்து நிற்க வேண்டி இருக்கிறது. வைகோ கூட நம் தம்பி விக்னேஷ் மரணத்திற்கு வந்து விட்டுப் போனார். அரசியல் ரீதியில் நமக்கு நேர் எதிரியான ஈவிகேஎஸ்.இளங்கோவனின் தாயார் சுலோச்சனா சம்பத் மறைவிற்கு அண்ணன் சென்று வந்தார். அது கொள்கைகள் சார்ந்ததோ, அரசியல் நிலைகளை மாற்றிவிடக் கூடியதோ அல்ல. இது நாகரீக மரபும், மாண்பும் சார்ந்த வெகுசன அரசியலின் குணாம்சம்.\nகருணாநிதி எம் இனம் அழிகையில் வேடிக்கைப் பார்த்தவர்தான். இக்கருத்தை அண்ணன் சீமானின் மருத்துவமனை சந்திப்பு மாற்றப்போவதில்லை. அன்று மக்கள் கொத்து கொத்தாய் கொல்லப்படுகையில் போர் என்றால் மக்கள் சாவத்தான் செய்வார்கள் எனப் பேசிய ஜெயலலிதா மரணத்திற்கு புலிகளின் சார்பில் இரங்கல் அறிக்கை வெளியிட்டார்கள். அந்த அறிக்கை ஜெயலலிதாவின் ஈழ எதிர்ப்பு கருத்துக்களை மாற்றப்போவதில்லை. அது ஒரு சம்பிரதாய சடங்கு. இது போன்ற சடங்குகளை அரசியலாக அணுகும் போது அது எதிரியாக இருந்தாலும்.. அவர் குறித்த சாதக புகழுரைகள் வழங்குவதும் இயல்பு.\nஒரு உடல் நலிவோ, ஒரு மரணமோ ஒருவரது குற்றங்களை மறைக்கப் போவதில்லை. ஆனாலும் உடல் நலிவுற்ற மனிதரை பார்க்கப் போவது கொள்கை வெளிகளுக்கு அப்பால் துலங்கும் மனித மாண்பு மிக்க நடவடிக்கை. மரண தண்டனை ஒழிப்பு குறித்து அண்ணன் சீமான் பேசுகையில் எம்மினத்தை கொன்று குவித்த ராஜபக்சேவிற்கு கூட மரணதண்டனை கொடுப்பதை நான் எதிர்ப்பேன் என்றார். இந்த நாகரிகத்தையும் நாங்கள் எங்கள் தேசியத்தலைவரிடமிருந்தே கற்கிறோம்.\nமிகச்சரியான பாதையில் துளியளவும் சமரசமின்றி அண்ணன் சீமான் பயணித்துக் கொண்டு இருக்கிறார். அரசியல் ரீதியான சந்திப்புகள் அவரது அரசியல் வாழ்வில் மறுக்க முடியாத, தவிர்க்க முடியாத ஒரு அங்கம். அவர் அறிவார் பாதையை. அவரை அறிந்தோர் தொடர்வார் அவரது பயணத்தை. கருத்து என்ற பெயரில் அவரவர் எண்ணத்திற்கேற்ப முகநூலில் முழக்கமிடுபவர்…கொஞ்சம் முச்சந்திக்கும் வாருங்கள் . அங்குதான் மக்கள் இருக்கிறார்கள்.\nநம் மாலுமி சரியான திசையில் தான் செல்கிறார். அவரது பணியை அவர் செய்யட்டும்.\nஇந்த புரிதலில் இருந்துதான் நாம் நமக்கான அரசியலை அணுகவேண்டும் என நான் கருதுகிறேன்.\nசமீப கால திரைப்படங்களில் ஜனநாதன் இயக்கிய பேராண்மை திரைப்படம் திரையில் விவரிக்கிற புனைவின் அரசியல் நிராகரிக்கத் தக்கதாக நான் உணர்கிறேன்.…\nநான் தேவ தூதன் அல்ல - அண்ணன் உதயகுமார். அமெரிக்காவில் வகித்த உயர் பதவியை தூக்கி எறிந்து விட்டு, கல்வி…\nஇசை – உளவியல் முரண்களால் எழுகிற புதிய திசை\nசம கால திரைப்படங்களில் வணிகப் படங்கள்-கலையம்சம் பொருந்திய படங்கள் என்ற இடைவெளியை தேடும் யாரும் மிகப் பெரிய ஆச்சர்யங்களுக்கு உள்ளாகாமல்…\nஅந்த தத்தளிக்கும் கைகளை விட்டுவிடுங்கள்.. இறுதி நம்பிக்கை தீர்ந்த உச்சக் குரலோடு முழ்கித் தொலைக்கட்டும். பொங்கும் கடலலைகளை விழி…\nநாம் தமிழர் கட்சி- இளைஞர் பாசறை.\nமணி செந்தில் எழுதிய நூல்கள்\nஅழித்தொழிக்கப்பட வேண்டிய சுயசாதி பெருமிதம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/category/news/lanka", "date_download": "2020-01-28T19:43:38Z", "digest": "sha1:KGJ4S633NBIZ5XKP6IFL24MPYO3VMPQ7", "length": 11201, "nlines": 86, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "இலங்கை செய்திகள் | Thinappuyalnews", "raw_content": "\nகொரோனா வைரஸ் தொடர்பாக வெளியிடப்படும் பொய்யான கருத்துக்கள் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்\nகொரோனா வைரஸ் தொடர்பாக வெளியிடப்படும் பொய்யான கருத்துக்கள் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமென பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக நாமல் ராஜபக்ஷ, தனது ருவிட்டர்...\nதப்பிஓடிய வரதராஜப்பெருமாள் இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் தலைமறைவு வாழ்க்கை நடத்திக்கொண்டு இருந்தார்.\nஅப்போது எனக்கு ஆறு வயதிரு��்கும். இந்திய இராணுவம் எமது மண்ணில் கால்பதித்த ஆரம்பக்காலம். வன்னிமண்ணின், ஒரு அழகான கிராமம்தான் எனது இருப்பிடம். நான் படித்த பாடசாலையோடு இணைந்தே இந்திய இராணுவ முகாமும் அமைக்கப்பட்டிருந்தது....\nமக்களிற்கு எதிரான விடயங்களை அரசு மேற்கொண்டால் எதிர்ப்பதற்கு பின் நிற்கமாட்டோம் – பிரபா கணேசன்\nஎமது மக்களிற்கு எதிரான விடயங்களை இந்த அரசு மேற்கொண்டால் எதிர்ப்பதற்கு பின் நிற்கமாட்டோம் என முன்னாள் பிரதி அமைச்சர் பிரபா கணேசன் தெரிவித்தார். வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு...\nநாட்டை முன்னேற்ற வேண்டுமெனில் அரசமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\nநாட்டை முன்னேற்ற வேண்டுமெனில் அரசமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றிய அவர், இந்த செயற்பாட்டை மேற்கொள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு...\n2021 ஆம் ஆண்டில் புதிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்துமாறு மஹிந்த அறிவுறுத்தல்\n2021 ஆம் ஆண்டில் புதிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்துமாறு மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் துறைக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பான வர்த்தமானி அறிவிப்பை நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை...\nகொரோனா வைரஸ் இலங்கைக்குள் பரவாத வகையில் அரசாங்கம் துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் – சஜித் பிரேமதாச\nகொரோனா வைரஸ் இலங்கைக்குள் பரவாத வகையில் அரசாங்கம் துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) 27/2 இன் கீழ் விசேட கூற்றை முன்வைத்து,...\nகுறைந்த வருமானத்தை பெறும் மக்களின் பிரச்சினைகள் ஆராயப்படவுள்ள செயலணி\nவறுமையை ஒழிக்க மற்றும் வாழ்கைத் தரத்தை உயர்த்துவதற்காக 12 பேர் அடங்கிய செயலணியொன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஓய்வுப் பெற்ற பிரதி திறைசேரி செயலாளர் எஸ்.பிதிவாரத்ன தலைமையிலான இந்த செயலணி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் உருவாக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற...\nரணில் வ���க்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு இடையில் கடும்போட்டி\nபொதுத்தேர்தலுக்கு கிட்டத்தட்ட இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை தொடர்பான பிரச்சினைக்கு இன்னமும் முடிவு எட்டப்படவில்லை, குறிப்பாக அந்த பிரச்சினை தொடர்ந்தும் நீடிப்பதனால் கட்சி தலைவர் ரணில்...\nஇலங்கைக்கு விஜயம் செய்யும் பாகிஸ்தானின் கடற்படைத் தளபதி\nபாகிஸ்தானின் கடற்படைத் தளபதி அட்மிரல் சபார் மஃமூட் அப்பாஸி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். அதற்கமைய அவர் இன்று (சனிக்கிழமை) விஜயம் செய்யவுள்ளார். இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் டீ சில்வாவின் அழைப்பிற்கு...\nதரமான நெல்லை 50 ரூபாய் என்ற உத்தரவாத விலையில் கொள்வனவு செய்யுமாறு ஜனாதிபதி பணிப்புரை\nதரமான ஒரு கிலோ கிராம் நெல்லை 50 ரூபாய் என்ற உத்தரவாத விலையில் கொள்வனவு செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். இதற்கமைய நெல்லை கொள்வனவு செய்யும் இடத்திற்கு கொண்டுவரும் போது நெல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/05/06090758/1240208/Kayal-Anandhi-onboard-for-Shanthnus-Raavana-Kottam.vpf", "date_download": "2020-01-28T20:16:59Z", "digest": "sha1:OHBECN6WG5L2ANNSPSDEKDD6BGGZXH3Y", "length": 12856, "nlines": 177, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "இராவண கோட்டத்தில் சாந்தனு ஜோடியான ஆனந்தி || Kayal Anandhi onboard for Shanthnus Raavana Kottam", "raw_content": "\nசென்னை 29-01-2020 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇராவண கோட்டத்தில் சாந்தனு ஜோடியான ஆனந்தி\nவிக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் சாந்தனு நாயகனாக நடிக்கும் `இராவண கோட்டம்' படத்தில் கதாநாயகியாக கயல் ஆனந்தி ஒப்பந்தமாகி இருக்கிறார். #RAAVANAKOTTAM #Shanthanu\nவிக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் சாந்தனு நாயகனாக நடிக்கும் `இராவண கோட்டம்' படத்தில் கதாநாயகியாக கயல் ஆனந்தி ஒப்பந்தமாகி இருக்கிறார். #RAAVANAKOTTAM #Shanthanu\n`மதயானை கூட்டம்' படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாறன், சுமார் 6 ஆண்டுகளுக்கு பிறகு `இராவண கோட்டம்' என்ற படத்தை இயக்கவிருக்கிறார். சாந்தனு நாயகனாக நடிக்கும் இந்த படத்தை கண்ணன் ரவி தயாரிக்கிறார்.\nஇதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில், இந்த படத்தில் சாந்தனு ஜோடியாக நடிக்க கயல் ஆனந்தி ஒப்பந்தமாகி இருக்கிறார். ஆனந்தி நடிப்பில் கடைசியாக வெளியான `பரியேறும் பெருமாள்' படத்���ிற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததுடன், அவரது நடிப்பிற்கும் பாராட்டுக்கள் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nமுற்றிலும் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகும் இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். இந்த படம் குறித்த மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #RAAVANAKOTTAM #Shanthanu #KayalAnandhi\nRaavana Kottam | இராவண கோட்டம் | விக்ரம் சுகுமாறன் | சாந்தனு | கயல் ஆனந்தி\nஇராவணகோட்டம் பற்றிய செய்திகள் இதுவரை...\nசேர்ந்து நடிப்போம்னு விஜய் சொன்னார் - சாந்தனு\nசாந்தனுவுக்கு வாழ்த்து தெரிவித்து இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்\nநிஜ வாழ்க்கையில் அவருக்கு நடிக்க தெரியாது - பாரதிராஜா\nமேன் வெர்சஸ் வைல்ட் படப்பிடிப்பில் ரஜினிக்கு காயம்\nசர்வர் சுந்தரம் ரிலீஸ் தேதியில் மாற்றம்\nஅட்வான்ஸ் வாங்கி மாயமான நடிகை அதிதி மேனன்\nவிஜய்யின் அடுத்த படம் பற்றிய தகவல்\nரஜினி பங்கேற்கும் \"மேன் வெர்சஸ் வைல்ட்\" கர்நாடகாவில் நடத்தப்படுவது ஏன் அஜித் படத்தில் நிவேதா தாமஸ் மூளையில் கட்டி..... சீரியசான நிலையில் பிரபல இயக்குனர் அந்த காட்சியில் நடித்தபோது மிகவும் பதட்டமாக இருந்தது - சிருஷ்டி டாங்கே சீனு ராமசாமி படத்திலிருந்து சர்ச்சை நடிகர் நீக்கம் ஆபாச வீடியோவை பார்க்க வற்புறுத்துகிறார் - நடன இயக்குனர் மீது பெண் பரபரப்பு புகார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://harikrishnamurthy.wordpress.com/2014/03/16/", "date_download": "2020-01-28T20:38:56Z", "digest": "sha1:4LTMA7YNFBDXLITCEWQFDXYC2M4SKKZV", "length": 94061, "nlines": 3704, "source_domain": "harikrishnamurthy.wordpress.com", "title": "March 16, 2014 – My blog- K. Hariharan", "raw_content": "\nமஹா பெரியவா அருளிய அதிசய மந்திரம்\nஈபெல் கோபுரம் வரலாறு- Eiffel Tower\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்\nஜீரணம் ஆக எளிய மருத்துவம் - இய‌ற்கை வைத்த ியம்:\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nnparamasivam1951 on காசி கயா போன்ற புன்னிய ஷேத்திர…\nமஹா பெரியவா அருளிய அதிசய மந்திரம்\nஈபெல் கோபுரம் வரலாறு- Eiffel Tower\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரா��்தம்\nஜீரணம் ஆக எளிய மருத்துவம் - இய‌ற்கை வைத்த ியம்:\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்\n\"நடந்தாய் ; வாழி காவேரி'\n\"நம்ம ஆட்டோ – தமிழர்களின் கெளரவம்\"\n\"பாம்பு கடி\" பற்றிய சில தகவல்கள்.\n\"போட்டிக்குரிய கேள்விகளை தனக்கும் பரிட்சையாக வை\" மகா பெரியவா\n* குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை…\n“இனிமே பெரியவா சொன்னபடி பண்ணறேன்”\nஅதிசயம் அநேகம் உற்ற மனித உடல்\nஅன்னதானம் பரோபகாரத்தில் ஓர் அம்சமே. பரோபகாரம்\nஅன்ரர்டம் உபாசிக்க வேண்டிய அரிய மந்திரங்கள்\nஅன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள்:\nஅபர கர்மா -அளவிட முடியாத பலனைத் தரும்\nஅருணகிரிநாதர் அருளிய ‘கந்தர் அநுபூதி\nஅவரவர் கடமையை பண்ணிக் கொண்டிருந்தாலே\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கை\nஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: இரவும் பகலும் சளி\nஇன்று சனி ப்ரதோஷம் 108 சிவ அஸ்டோத்திர நாமாவளி\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி\nஉணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா \nஉணவைக் குறைத்து உடலை அழகாக்க…\nஎன்னைக்கு இந்த நிலைமை எல்லாம் மாறுதோ அன்னைக்கு தான் இது சுதந்திர நாடு.\nஎன்று தனியும் இந்த சுதந்திர தாகம்\nஏன் இந்த பெயர் வந்தது\nஒளவையார் அருளிய விநாயகர் அகவல் (மூலமும் உரையும்)\nகணினி பற்றிய பொது அறிவு:-\nகண் பார்வை குறைவை தீக்கும் வெந்தயக்கீரை\nகல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள்\nகீழாநெல்லி செடியின் மருத்துவகுணங்கள் :-\nகுல தெய்வத்தின் சக்தியை நாம் எல்லோரும் அறியவேண்டும்\nகுழந்தை வளர்ப்பு ஒரு கலை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோய்\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் வெங்காய பிரியாணி\nகொப்பூழ்க் கொடி எவ்வாறு உதவுகிறது\nக்ரீன் டீ (green tea) குடிப்பதால் ஏற்படும் அழகு நன்மைகள்\nசப்போட்டா பழம் பற்றிய தகவல்\nசமையல் எரிவாயுவும் கையில காசு – வாயில தோசை\nசர்க்கரை நோயாளிகளி���் உயிருக்கு உலை வைக்கும் காய்கறிகள்\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்\nசிம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக\nசிராத்தம் என்பதற்கே சிரத்தையோடு பண்ணுவது என்பது அர்த்தம்\nடெலிவிஷனில் வந்த \"சோ\" வின் ஒரு நிகழ்ச்சி.\n) சில பயனுள்ள இணையத்தளங்கள்\nதியானம் செய்வதால் என்ன நன்மை\nதிருச்சியில் நர ேந்திர மோதி உரை: ஒரு பார்வை\nதிருப்பாவை — திருவெம்பாவை மகாநாடு\nதிருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம்;\nதொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nநம் உடம்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் \nநம் மதத்துக்கு எந்த ஹானியும் வராது\nநாவல் பழத்தின் மருத்துவ குணம்.\nநீ என்ன பெரிய \"மேதையா\" \nநூறு தடவை தானம் செய்த பலன் வேண்டுமா\nபக்தனுக்காக இயற்கையை கட்டுப்படுத்திய பெரியவா\nபல் போனால் சொல் போகுமா \nபாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்\nபுத்தியை கூர்மையாக்கும் சில எளிய வழிகள்\nபென் ட்ரைவை(Pen drive) பாதுகாக்க மென்பொருட்கள்\nபொன்மாளிகை வேண்டுமா – ஏன் \nப்ரேத ஸம்ஸ்காரம்: சரீரத்தின் சிறப்பு – மஹா பெரியவா\nமகா பெரியவாவின் கடாட்சத்திற்க்கு உள்ள சக்தி\nமற்றுமொரு ஜி.டி நாயுடு :திரி இன் ஒன் கார்\nமல்லிகை பூக்களின் மருத்துவக் குணங்கள்:-\nமஹான்களிடையே எந்த வித்தியாசமும் கிடையாது.\nமின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதுமாம்\nமுருகன் – 60 ருசிகரத் தகவல்கள்.\nமூட நம்பிக்கைக்கு எதிரான விஞ்ஞானமே மெய்ஞானம்\nயக்ஞம் மற்றும் ஹோமம் இவற்றின் பொருள் என்ன\nயஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம்.\nயோசனைகள் … யோசனைகள் … யோசனைகள் …\nவாழ்வில் உடனடி முன்னேற்றம் பெற பரிகாரம்.\nவேதமே இறங்கிவந்து அர்த்தம் சொன்ன மாதிரி இருந்தது.”\nஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.\nஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்.\nஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்\n\"நடந்தாய் ; வாழி காவேரி'\n\"நம்ம ஆட்டோ – தமிழர்களின் கெளரவம்\"\n\"பாம்பு கடி\" பற்றிய சில தகவல்கள்.\n\"போட்டிக்குரிய கேள்விகளை தனக்கும் பரிட்சையாக வை\" மகா பெரியவா\n* குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை…\n“இனிமே பெரியவா சொன்னபடி பண்ணறேன்”\nஅதிசயம் அநேகம் உற்ற மனித உடல்\nஅன்னதானம் பரோபகாரத்தில் ஓர் அம்சமே. பரோபகாரம்\nஅன்ரர்டம் உபாசிக்க வேண்டிய அரிய மந்திரங்கள்\nஅன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள்:\nஅபர கர்மா -அளவிட முடியாத பலனைத் தரும்\nஅருணகிரிநாதர் அருளிய ‘கந்தர் அநுபூதி\nஅவரவர் கடமையை பண்ணிக் கொண்டிருந்தாலே\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கை\nஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: இரவும் பகலும் சளி\nஇன்று சனி ப்ரதோஷம் 108 சிவ அஸ்டோத்திர நாமாவளி\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி\nஉணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா \nஉணவைக் குறைத்து உடலை அழகாக்க…\nஎன்னைக்கு இந்த நிலைமை எல்லாம் மாறுதோ அன்னைக்கு தான் இது சுதந்திர நாடு.\nஎன்று தனியும் இந்த சுதந்திர தாகம்\nஏன் இந்த பெயர் வந்தது\nஒளவையார் அருளிய விநாயகர் அகவல் (மூலமும் உரையும்)\nகணினி பற்றிய பொது அறிவு:-\nகண் பார்வை குறைவை தீக்கும் வெந்தயக்கீரை\nகல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள்\nகீழாநெல்லி செடியின் மருத்துவகுணங்கள் :-\nகுல தெய்வத்தின் சக்தியை நாம் எல்லோரும் அறியவேண்டும்\nகுழந்தை வளர்ப்பு ஒரு கலை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோய்\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் வெங்காய பிரியாணி\nகொப்பூழ்க் கொடி எவ்வாறு உதவுகிறது\nக்ரீன் டீ (green tea) குடிப்பதால் ஏற்படும் அழகு நன்மைகள்\nசப்போட்டா பழம் பற்றிய தகவல்\nசமையல் எரிவாயுவும் கையில காசு – வாயில தோசை\nசர்க்கரை நோயாளிகளின் உயிருக்கு உலை வைக்கும் காய்கறிகள்\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்\nசிம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக\nசிராத்தம் என்பதற்கே சிரத்தையோடு பண்ணுவது என்பது அர்த்தம்\nடெலிவிஷனில் வந்த \"சோ\" வின் ஒரு நிகழ்ச்சி.\n) சில பயனுள்ள இணையத்தளங்கள்\nதியானம் செய்வதால் என்ன நன்மை\nதிருச்சியில் நர ேந்திர மோதி உரை: ஒரு பார்வை\nதிருப்பாவை — திருவெம்பாவை மகாநாடு\nதிருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம்;\nதொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nநம் உடம்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் \nநம் மதத்துக்கு எந்த ஹானியும் வராது\nநாவல் பழத்தின் மருத்துவ குணம்.\nநீ என்ன பெரிய \"மேதையா\" \nநூறு தடவை தானம் செய்த பலன் வேண்��ுமா\nபக்தனுக்காக இயற்கையை கட்டுப்படுத்திய பெரியவா\nபல் போனால் சொல் போகுமா \nபாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்\nபுத்தியை கூர்மையாக்கும் சில எளிய வழிகள்\nபென் ட்ரைவை(Pen drive) பாதுகாக்க மென்பொருட்கள்\nபொன்மாளிகை வேண்டுமா – ஏன் \nப்ரேத ஸம்ஸ்காரம்: சரீரத்தின் சிறப்பு – மஹா பெரியவா\nமகா பெரியவாவின் கடாட்சத்திற்க்கு உள்ள சக்தி\nமற்றுமொரு ஜி.டி நாயுடு :திரி இன் ஒன் கார்\nமல்லிகை பூக்களின் மருத்துவக் குணங்கள்:-\nமஹான்களிடையே எந்த வித்தியாசமும் கிடையாது.\nமின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதுமாம்\nமுருகன் – 60 ருசிகரத் தகவல்கள்.\nமூட நம்பிக்கைக்கு எதிரான விஞ்ஞானமே மெய்ஞானம்\nயக்ஞம் மற்றும் ஹோமம் இவற்றின் பொருள் என்ன\nயஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம்.\nயோசனைகள் … யோசனைகள் … யோசனைகள் …\nவாழ்வில் உடனடி முன்னேற்றம் பெற பரிகாரம்.\nவேதமே இறங்கிவந்து அர்த்தம் சொன்ன மாதிரி இருந்தது.”\nஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.\nஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்.\nஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்\nமஹா பெரியவா அருளிய அதிசய மந்திரம்\nஈபெல் கோபுரம் வரலாறு- Eiffel Tower\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்\nஜீரணம் ஆக எளிய மருத்துவம் - இய‌ற்கை வைத்த ியம்:\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nஜீரண சக்தியைத் தூண்ட: நெய் வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை சமன் செய்து வயிறு மற்றும் குடல் பகுதியில் உள்ள மியூகஸ் லையனிங் பகுதியை வலுவாக்குகிறது.\nநெய்யில் உப்பு, லேக்டோஸ் போன்ற சத்துக்கள் கிடையாது. இதனால் பால் மற்றும் பால் பொருட்கள் ஒத்துக் கொள்ளாதவர்கள் நெய்யை உபயோகித்துக் கொள்ளலாம்.\nநெய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.\nபுற்றுநோய், வைரல் நோய்களை தடுக்கிறது.\nநெய்யில் CLA – Conjulated Linoleic Acid உள்ளது. இது உடல் பருமனாவதைத் தடுக்கிறது.\nஅதுபோல் ஒமேகா 3 என்ற கொழுப்பு அமிலம் நெய்யில் உள்ளதாக அண்மையில் கண்டறிந்துள்��னர்.\nஇது மூளைக்கு சிறந்த டானிக்.\nஇத்தகைய மருத்துவக் குணம் வாய்ந்த நெய்யை உணவில் பயன்படுத்தலாம்.\nஅதாவது நெய்யை நன்கு உருக்கி சுடு சாதத்தில் சேர்த்து கலந்து சாப்பிட வேண்டும். நெய்யை உருக்கி சாப்பிடுவதால் உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுத்து உஷ்ணத்தைத் தணிக்கும்.\nதோசை வார்க்கும் போது எண்ணைய்க்கு பதிலாக நெய் சேர்த்துக் கொள்ளலாம். நெய் சேர்த்த பட்சணங்களை உண்ணலாம்.\nமலச்சிக்கலைப் போக்கும். வாத, பித்த, கபத்தின் சீற்றங்களைக் குறைத்து அதனதன் நிலையில் நிறுத்தி நோய்களின் தாக்கத்தைத் தடுக்கும்.\nஞாபக சக்தியை தூண்டும், சரும பளபளப்பைக் கொடுக்கும், கண் நரம்புகளைப் பலப்படுத்தி கண் பார்வை தெளிவடையச் செய்யும்.\nசிலர் எப்போதும் சோர்வுடன் உடல் வலுவில்லாமல் காணப்படுவார்கள். சிறிது தூரம் நடந்தால்கூட அவர்களுக்கு மேல் மூச்சு வாங்கும். உடனே அமர்ந்து விடுவார்கள். கால்கள் அதிகமாக வலிப்பதாகக் கூறுவார்கள். இதற்கு காரணம் உடலில் சத்தின்மையே.\nஇவர்கள் தினமும் மதிய உணவில் நெய்யை சேர்த்து வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.\nகுடற்புண் குணமாக: குடற்புண்(அல்சர்) கொண்டவர்கள் பசியின்மையால் அவதியுறுவார்கள். சரியான நேரத்திற்கு உணவு சாப்பிடாமலும், அதிக பட்டினியாகவும் இருப்பவர்களின் வயிற்றில் ஜீரண அமிலங்கள் சுரந்து குடலின் உட்புறச் சுவர்களை புண்ணாக்கி விடுகின்றன.\nமேலும் வாயுக் கோளாறு உள்ளவர்களுக்கும், உணவில் அதிக காரம் சேர்த்துக் கொள்பவர்களுக்கும், மது போன்ற போதை வஸ்துக்கள் உபயோகிப்பவர்களுக்கும், மன அழுத்தம் கொண்டவர்களுக்கும் குடல் புண்ணாகிவிடும். இதனால் வாயிலும் புண்கள் உருவாகி, ஒருவித நாற்றம் வீசும்.\nஇவர்கள் உணவில் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடலின் உட்புறச் சுவர்களில் உள்ள புண்கள் ஆறுவதுடன், சுரப்பிகள் பலப்படும். மலச்சிக்கல் நீங்கும். நன்கு ஜீரண சக்தியைத் தூண்டும்..\nயாம் பெற்ற இன்பம் பெருக வையகம்\nயாம் பெற்ற இன்பம் பெருக வையகம்\nயாம் பெற்ற இன்பம் பெருக வையகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/547045", "date_download": "2020-01-28T20:51:51Z", "digest": "sha1:NLUMJGUW4WYZZULJFXWCSWH67DAZN3VE", "length": 9671, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "50 per kg increase in Vattal Chilli due to lack of arrival | வரத்து குறைந்ததால் வத்தல் மிளகாய�� கிலோவுக்கு ரூ50 உயர்வு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவரத்து குறைந்ததால் வத்தல் மிளகாய் கிலோவுக்கு ரூ50 உயர்வு\nசேலம்: வரத்து குறைந்ததால், வத்தல் மிளகாய் கிலோவுக்கு ரூ50 வரை உயர்ந்துள்ளது. தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களில் மிளகாய் அதிகளவில் விளைவிக்கப்படுகிறது. இங்கு விளையும் மிளகாய், இந்தியா முழுவதும் பல்ேவறு மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இந்நிலையில், தொடர் மழை காரணமாக ஆந்திரா, மகாராஷ்டிராவில் மிளகாய் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால், அங்கிருந்து தமிழகத்திற்கு வழக்கத்தை விட, வத்தல் மிளகாய் வரத்து சரிந்துள்ளது. இதனை தொடர்ந்து விலை அதிகரித்து வருகிறது. இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் விளாத்திகுளம், கொளத்தூர், சாத்தூர், விருதுநகர், ராமநாதபுரம், பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளிலும், ஆந்திராவில் குண்டூர், நெல்லூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மிளகாய் அதிகளவில் ���ாகுபடி செய்யப்படுகிறது.\nவட மாநிலங்களில் பெய்த கனமழையால் மிளகாய் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், வழக்கத்தை காட்டிலும் 30 சதவீதம் வரத்து சரிந்துள்ளது. இதன் எதிரொலியாக, வத்தல்மிளகாய் விலை உயர்ந்துள்ளது. கடந்த இரு மாதத்திற்கு முன்பு முதல் ரகம் ரூ130க்கு விற்ற ஒரு கிலோ வத்தல் மிளகாய், படிப்படியாக கிலோவுக்கு ரூ50 உயர்ந்து, நேற்று நிலவரப்படி ரூ180 என விற்பனை செய்யப்பட்டது. இரண்டாம் ரகம் ரூ150 எனவும், மூன்றாம் ரகம் ரூ130 எனவும் விற்பனை செய்யப்படுகிறது. வரும் ஜனவரி, பிப்ரவரியில் புது மிளகாய் விற்பனைக்கு வரும்போது கிலோ, ரூ100 வரை என விலை குறைய வாய்ப்புள்ளது. இவ்வாறு வியாபாரிகள் தெரிவித்தனர்.\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.56 குறைந்தது\n1ம் தேதி தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் நுகர்வோரை ஊக்குவிக்க சலுகை: பல பொருட்கள் விலை குறைய நடவடிக்கை\nடிசம்பர் காலாண்டில் மாருதி சுசூகியின் லாபம் ரூ.1,565 கோடியாக உயர்வு\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 188 புள்ளிகள் சரிந்து 40,966-ல் வர்த்தகம் நிறைவு\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 குறைவு\nவேகமாக உயர்ந்து மெதுவாக சரியும் தங்கத்தின் விலை..: சென்னையில் இன்று சவரனுக்கு ரூ.80 குறைவு\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ. 30,976-க்கு விற்பனை\nஜன-28: பெட்ரோல் விலை ரூ.76.44, டீசல் விலை ரூ.70.33\n100 சதவீத பங்குகளும் கைமாறுகின்றன ஏர் இந்தியா நிறுவனம் விற்பனை : ஏல அறிவிப்பை வெளியிட்டது மத்திய அரசு\nகொரோனா வைரஸ் பீதி, பட்ஜெட் எதிர்பார்ப்பு பங்குச்சந்தைகள் கடும் சரிவு 1 லட்சம் கோடி இழப்பு : முதலீட்டாளர்கள் கவலை\n× RELATED விதிமீறல் கட்டிடங்கள் அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/547199", "date_download": "2020-01-28T20:50:45Z", "digest": "sha1:UHX2TMWOX3Y6AZLP2KTP2KU2NJETPVS2", "length": 8714, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Petrol prices in Chennai rose 14 cents to Rs 77.97 a liter, diesel Rs 69.81 a liter. | சென்னையில் இன்று பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.77.97, டீசல் ரூ.69.81 காசுகள் நிர்ணயம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபு��ம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசென்னையில் இன்று பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.77.97, டீசல் ரூ.69.81 காசுகள் நிர்ணயம்\nசென்னை: சென்னையில் இன்று பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.77.97 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.69.81 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. அதன்படி தினமும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்ப்டடு வருகிறது.\nஎண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய முன்தினம் விலையில் இருந்து 14 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.77.97ஆகவும், டீசல், நேற்றைய முன் தினம் விலையில் இருந்து 22 காசு அதிகரித்து லிட்டர் ரூ.69.81 ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேட்டை தொடர்ந்து இன்னொரு தேர்வு பட்டியல் ரத்து\nபிப். 12ம் தேதி சிறப்பு கூட்டம்: புதுச்சேரி சட்டமன்றத்திலும் சிஏஏவுக்கு எதிராக தீர்மானம்\nநடிகர் ரஜினிக்கு எதிராக வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கு வாபஸ்: மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்\nசபரிமலை மேல் முறையீட்டு மனுக்கள் 10 நாட்கள் மட்டுமே விசாரணை: உச்சநீதிமன்ற அமர்வு அறிவிப்பு\nடெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட நீர் நிறுத்தம்: அறுவடை பணி தீவிரம்\nகுரூப் 4 தேர்வு முறைகேடு: இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 2 பேரை கைது செய்தது சிபிசிஐடி\nகருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து நிர்பயா குற்றவாளி முகேஷ் தொடர்ந்த வழக்கு: உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு\nஅதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஐஏஎஸ் அதிகாரியை பழிவாங்குகிறார் முதல்வர் பழனிசாமி: மு.க.ஸ்டாலின் கண்டனம்\nவழக்கு பட்டியலிடும்போது தான் விசாரிக்கப்படும்: சென்னை - சேலம் 8 வழிச்சாலை வழக்கை உடனே விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nநாடு இளம் சிந்தனையுடன் முன்னேறுகிறது; அடுத்த தலைமுறைக்கு ரஃபேல் உள்ளது...தேசிய மாணவர் படை பேரணியில் பிரதமர் மோடி உரை\n× RELATED நேற்று சற்று சரிந்த நிலையில் இன்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2428750", "date_download": "2020-01-28T18:52:32Z", "digest": "sha1:6M2NHMJYZXDB2NWB3DV4GK6M6V2RSG2U", "length": 17874, "nlines": 73, "source_domain": "m.dinamalar.com", "title": "டவுட் தனபாலு | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் த���னா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: டிச 07,2019 22:29\nஇ.பி.எஸ்., முதல்வர்: ஒன்பது மாவட்டங்கள் தவிர்த்து, உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம் என்ற, உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன். கூட்டணி கட்சிகளுடன் பேசி முடிவு செய்த பின், வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர். உள்ளாட்சி தேர்தல் குறித்த தோல்வி பயத்தால் தான், நீதிமன்றத்தை, தி.மு.க., நாடியது. கடந்த, 2016ல், தேர்தல் அறிவித்த போதும், நீதிமன்றத்தை நாடிய அக்கட்சி தான், தேர்தலை நிறுத்தியது.\n'டவுட்' தனபாலு: கடந்த, 2016ல், உள்ளாட்சி தேர்தலை நிறுத்தியது, தி.மு.க., தான் என கூறும் நீங்கள், அதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் சரியானபடி வாதாடி இருந்தால், அப்போது, தேர்தல் நின்றிருக்காதே... இப்போதும், 'தேர்தல் தடை செய்யப்படலாம் என, கடைசி வரை நீங்கள் நம்பிக் கொண்டிருந்தீர்கள்' என்ற, தி.மு.க.,வினர் மேற்கொள்ளும் பிரசாரத்தில் உண்மை உள்ளதோ. 'டவுட்'டுக்கு பதில் சொல்லுங்க\nதி.மு.க., - எம்.பி., கனிமொழி: தெலுங்கானா கால்நடை பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, எரித்து கொல்லப்பட்ட குற்றத்தில் தொடர்புடையவர்கள், போலீசாரின், 'என்கவுன்டர்' தாக்குதலில் கொல்லப்பட்டது, நியாயமான முடிவு என்றே தோன்றும்; இதை மறுப்பதற்கில்லை. அதே சமயம், நீதிமன்றம் மூலம், குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்திருந்தால், தவறு செய்ய நினைப்போருக்கு பயம் ஏற்படும்.\n'டவுட்' தனபாலு: நீங்கள் சொல்வது உண்மை தான். முன்னர், ஆண்டுக்கு ஒன்றிரண்டு என, பாலியல் பலாத்கார குற்றங்கள் நடந்தன. ஆனால், இப்போது, நினைக்கவே அஞ்சும் வகையில், மாதத்திற்கு நான்கைந்து கொடூரங்கள் நிகழ்கின்றன. அவற்றை தடுத்து நிறுத்த, இந்த அதிரடி தான் சரியாக வரும் என, உங்களைப் போல துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு கிைடைக்காத, சாதாரண மக்கள் நினைப்பது, உங்களுக்கு எப்படி தெரியாமல் போனது என்பது தான், 'டவுட்' ஆக உள்ளது.\nதமிழக காங்., தலைவர் அழகிரி: உச்ச நீதிமன்றத்திற்கு, தி.மு.க., சென்று, தேர்தல் வேண்டாம் என, சொல்லவில்லை. ஆனால், தவறான முறையில் நடத்த வேண்டாம் என்று தான் வலியுறுத்தியது. தாழ்த்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு இல்லாமல், மறைமுக தேர்தல் நடத்துவது; ஒரே தேர்தலை இரண்டு கட்டமாக நடத்துவது தேவையில்லை என்ற கருத்துகளை தான் நீதிமன்றத்தில் தெரிவித்தோம்.\n'டவுட்' தனபாலு: தி.மு.க., வுடன் கூட்டணியில் இருப்பதற்காக, அவர்கள் மேற்கொள்ளும் அத்தனை நடவடிக்கைகளையும், ஆதரிக்க வேண்டியதாகி விட்டது உங்களுக்கு... அதனால், தி.மு.க.,வின் கோரிக்கைக்கு எதிரான தீர்ப்பை, ஆதரவாக வந்தது போல பேசுவதற்கு, தனி சாமர்த்தியம் வேண்டும். இப்படி பேசினால் தான், தேர்தல் தொகுதி பங்கீட்டு பேச்சில், கணிசமான இடங்களை கவர முடியும் என்பது உங்களின் எண்ணமோ என்ற, 'டவுட்' ஏற்படுகிறது.\nகாங்., - எம்.பி., கார்த்தி சிதம்பரம்: என் தந்தையும், முன்னாள் மத்திய அமைச்சருமான சிதம்பரத்தை, 2007ம் ஆண்டு நடந்த சம்பவங்களுக்காக, 2017ல் வழக்குப்பதிவு செய்து, 2019ல், தேவையில்லாமல், 106 நாட்கள் சிறையில் அடைத்ததற்கு, அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம். அவர், வழக்கம் போல லோக்சபாவிற்குச் சென்று, இந்த அரசுக்கு எதிராக பேசியது மகிழ்ச்சியை தருகிறது.\n'டவுட் தனபாலு: மத்திய அரசுக்கு தான், உங்கள் தந்தை மீது, அரசியல் காழ்ப்புணர்ச்சி இருந்திருக்கும்; நீதிமன்றங்களுக்கு இருந்திருக்காதே. மத்திய அரசு என்ன சொன்னாலும், தீர்ப்பு சொல்ல வேண்டியது நீதிபதிகள் தானே... இந்நிலையில், உங்கள் தந்தையை சிறையில் வைத்தது தொடர்பாக, மத்திய அரசு மீது நீங்கள், காழ்ப்புணர்ச்சியுடன் புகார் கூறுகிறீர்களோ என்ற, 'டவுட்' ஏற்படுகிறது.\nதி.மு.க., தலைவர் ஸ்டாலின்: வரலாற்றுச் சிறப்புக்குரிய தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் அளித்திருக்கிறது. ஜனநாயகத்தை காக்கக் கூடிய வகையில் இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது. தி.மு.க.,வின் கோரிக்கையை புரிந்து, தேர்தல் ஆணையத்திற்கும், தமிழக அரசுக்கும், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பல கேள்விகளை எழுப்பியுள்ளனர்.\n'டவுட்' தனபாலு: கீழே விழுந்தாலும், மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல பேசுகிறீர்கள். தமிழகத்தில், உள்ளாட்சி தேர்தலுக்கு தடை கோர�� தான், உச்ச நீதிமன்றத்திற்கு நீங்கள் சென்றீர்கள். உங்கள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, புதிய மாவட்டங்களை தவிர்த்து, பிற இடங்களில் தேர்தல் நடத்த, கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், இந்த உத்தரவை, உங்களுக்கு கிடைத்த வெற்றியாக கூறுகிறீர்கள். இது தான் உங்களின், 'உல்டா' அணுகுமுறையோ; 'டவுட்'டுக்கு பதில் சொல்லுங்க\nபா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: தென் பெண்ணையாற்றின் துணை நதியான, மார்க்கண்டேய நதியின் குறுக்கே, அணை கட்டும் பணிகளை, கர்நாடகா துவங்க வாய்ப்புள்ளது. அந்த ஆற்றில் அணை கட்டப்பட்டால், தமிழகத்தில், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலுார் என, ஐந்து மாவட்டங்கள் பாதிக்கப்படும். எனவே, தீர்ப்பாயம் அமைக்கப்பட்டு, விசாரணை துவங்கப்படும் வரை பெண்ணையாற்றில், பாசன திட்டங்களை செயல்படுத்த, கர்நாடகாவுக்கு தடை விதிக்க, தமிழக அரசு முயற்சிக்க வேண்டும்.\n'டவுட்' தனபாலு: தமிழக அரசு இப்போது, உள்ளாட்சி தேர்தல், 'மூடில்' உள்ளது. இந்த நேரத்தில் போய், தென் பெண்ணையாறு போன்ற விவகாரங்களில் தலையிட அவர்கள் என்ன, 'அரசியல்' தெரியாதவர்களா... உள்ளாட்சி தேர்தலின் போது, அந்த ஐந்து மாவட்ட மக்களிடம் வாக்குறுதி அளிக்க வசதியாக, இந்த விவகாரத்தை ஆற போட்டுள்ளனர். அந்த விபரம், அறிக்கை வெளியிடும் உங்களுக்கு தெரியலையோ என்ற, 'டவுட்'டை ஏற்படுத்தியுள்ளது.\n2016 இல் உங்கள் அம்மா இருக்கும் போதே உச்ச நீதிமன்றத்தை அணுகி தேர்தலை நடத்தி இருக்கலாமே பிரசாரத்துக்குப் போகத் தலைவர்கள் தயங்கி, அம்மா உடல்நலத்துக்கு யாகம், வேண்டுதல் என்று நாடகமாடத்தானே நேரம் இருந்தது. இந்த 9 மாவட்டங்களை பிரித்து, அதே சாக்காய் தேர்தலைத் தள்ளிப்போட என்ன அவசரம் உங்கள் பங்குக்கு நீங்களும் தேர்தலைத் தவிர்த்தீர்கள் சும்மா வெளியில் திமுகவைக் குற்றம் சொல்லி நாடகமாடுவது தெரியாதா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/01/14034029/To-the-meat-shopkeeper-Pretending-to-be-income-tax.vpf", "date_download": "2020-01-28T19:01:21Z", "digest": "sha1:MVUMGXXBVWWVQYIZ55C3VYYEZ7VEYI2S", "length": 15354, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "To the meat shopkeeper Pretending to be income tax officers 10 pound jewelry robbery || இறைச்சி கடைக்காரரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து 10 பவுன் நகை கொள்ளை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇறைச்சி கடைக்காரரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து 10 பவுன் நகை கொள்ளை\nவருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து இறைச்சி கடைக்காரரிடம் 10 பவுன் நகையை கொள்ளையடித்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.\nசென்னை நெற்குன்றம், பல்லவன் நகர், பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்தவர் முகமது நூருல்லா(வயது 65). இவர், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இறைச்சி கடை வைத்து உள்ளார். நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டுக்கு காரில் 4 பேர் வந்தனர்.\nஅவர்களில் 2 பேர் சபாரி உடையும், 2 பேர் போலீஸ் சீருடையிலும் இருந்தனர். முகமது நூருல்லாவின் வீட்டுக்குள் அதிரடியாக புகுந்த அவர்கள், ‘நாங்கள் வருமான வரித்துறை மற்றும் போலீஸ் அதிகாரிகள். நீங்கள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து உள்ளதாக புகார் வந்துள்ளது. உங்கள் வீட்டை சோதனை செய்யவேண்டும்’ என்றனர்.\nஉடனடியாக அவர்கள், முகமது நூருல்லா மற்றும் அவரது வீட்டில் இருந்தவர்களின் செல்போன்களை வாங்கி ‘சுவிட்ச் ஆப்’ செய்தனர். பின்னர் அவரது வீட்டில் சோதனை செய்வதுபோல் நடித்து, பீரோவில் இருந்த 10 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்தை எடுத்துக்கொண்டனர்.\nபின்னர் அவர்கள், இதுகுறித்து வருமான வரித்துறை அலுவலகத்தில் வந்து உரிய ஆவணங்களை காட்டி, கையெழுத்து போட்டு பெற்றுக்கொள்ளும்படி கூறிவிட்டு அங்கிருந்து அவசர, அவசரமாக புறப்பட்டு செல்ல முயன்றனர்.\nஅவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த முகமது நூருல்லா, இதுபற்றி அவர்களிடம் கேள்வி எழுப்பினார். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதால், முகமதுநூருல்லா அந்த கும்பலை மடக்கிப்பிடித்தார்.\nஉடனே அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றனர். அவர்களை தடுத்த முகமது நூருல்லாவை அந்த கும்பல் சரமாரியாக தாக்கியது. ஆனாலும் அவர்களில் ஒருவரை தப்ப விடாமல் பிடித்தார். இதனால் அந்த நபர் தனது சட்டையை கழற்றிவிட்டு காரில் ஏறி மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றுவிட்டனர்.\nஅதன்பிறகுதான் வந்தவர்கள், வருமான வரித்துறை அதிகாரிகள் இல்லை. அவர்கள்போல் நடித்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது. இதுகுறித்து கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.\nஅதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.\n1. ராதாபுரம் அருகே, தொழிலாளி வீட்டில் 10 பவுன் நகை கொள்ளை\nராதாபுரம் அருகே தொழிலாளி வீட்டில் 10 பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இதுதொடர்பாக மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.\n2. பார்வதிபுரம் அருகே துணிகரம்: எலக்ட்ரீசியன் வீட்டில் 10 பவுன் நகை கொள்ளை - கதவை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை\nபார்வதிபுரம் அருகே எலக்ட்ரீசியன் வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-\n3. ஊரப்பாக்கம் அருகே, காண்டிராக்டர் வீட்டில் 35 பவுன் நகை கொள்ளை\nஊரப்பாக்கம் அருகே காண்டிராக்டர் வீட்டில் 35 பவுன் நகை, ரூ.13 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.\n4. இறைச்சி கடைக்காரரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து 10 பவுன் நகை கொள்ளை\nவருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து இறைச்சி கடைக்காரரிடம் 10 பவுன் நகையை கொள்ளையடித்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.\n5. பா.ஜனதா பிரமுகர் வீட்டில் 385 பவுன் நகை கொள்ளை - ஜவுளி எடுக்க சென்னை வந்தபோது கைவரிசை\nமீஞ்சூர் அருகே பா.ஜனதா நிர்வாகி வீட்டின் பூட்டை உடைத்து 385 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\n1. பரனூர் சுங்கச்சாவடியில் நடந்த மோதல் : ரூ.18 லட்சம் மாயம் ; துப்பாக்கி சூடு நடந்ததாகவும் தகவல்\n மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த்... \n3. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n4. தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் தமிழிலும், சமஸ்கிருதத்திலும் நடைபெறும் -இந்து சமய அறநிலையத்துறை\n5. 17 நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு : கணிக்க தவறி விட்டோம், மன்னிக்கவும் -உலக சுகாதார அமைப்பு\n1. துறையூர் அருகே, புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் போலீஸ் ஏட்டு கள்ளக்காதல் - வீட்டில் ஒன்றாக இருந்தபோது கிராம மக்கள் பூட்டியதால் பரபரப்பு\n2. பெற்றோர் இல்லாத ஏக்கத்தில் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை - உருக்கமான கடிதம் சிக்கியது\n3. திருச்சி காந்திமார்க்கெட் அருகே பயங்கரம்: பா.ஜ.க. நிர்வாகி வெட்டிக்கொலை\n4. ச��ங்கல்பட்டு அருகே பரபரப்பு: சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய பயணிகள்\n5. கள்ளக்காதலை கண்டித்ததால் ஆத்திரம் மனைவியை கொன்று தற்கொலை நாடகம் ஆடிய கணவர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/may/06/intercaste-fire-set-on-fire-by-girls-parents-and-relatives-3146809.html", "date_download": "2020-01-28T18:51:51Z", "digest": "sha1:CVJDTXHYRIRMBFKNI53SBZDC6CNOXPVM", "length": 9671, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தப்பட்ட கலப்புத் திருமண தம்பதி: மனைவி பலி; கணவர் உயிர் ஊசல்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nபெட்ரோல் ஊற்றிக் கொளுத்தப்பட்ட கலப்புத் திருமண தம்பதி: மனைவி பலி; கணவர் உயிர் ஊசல்\nBy DIN | Published on : 06th May 2019 06:56 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுணே: மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் கலப்புத் திருமணம் செய்து கொண்ட தம்பதியினர், பெண்ணின் தந்தையாலேயே பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தப்பட்ட கொடூரம் நிகழ்ந்துள்ளது.\nமஹாராஷ்ட்ரா மாநிலம் அகமத் நகரைச் சேர்ந்தவர் முகேஷ் ரான்சிங் (23). இவரும் ருக்மணி ( 19) என்ற பெண்ணும் கடந்த அக்டோபரில் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இருவரும் வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இரு தரப்பிலும் திருமணத்திற்கு பலத்த எதிர்ப்பு எழுந்தது. ஆனால் பெண்ணின் தாயார் மட்டும் திருமணத்தில் கலந்து கொண்டார்.\nபலத்த எதிர்ப்புகளுக்கு நடுவே முகேசும், ருக்மணியும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் கடந்த மே ஒன்றாம் தேதி தம்பதியரிடையே இடையே சிறிய சண்டை நடந்துள்ளது. இதனால் வருத்தமடைந்த ருக்மணி தனது அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார்.\nபின்னர் இரு நாட்களில் சமாதானமடைந்த ருக்மணி உடனடியாக தனது கணவர் முகேஷை அழைத்து தன்னை வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு கேட்டுள்ளார். அதன்பொருட்டு முகேசும் மனைவிவீட்டுக்குச் சென்றுள்ளார்.\nஆனால் அப்போது முகேஷுக்கும் ருக்மணியின் தந்தை மற்றும் சகோதரர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன் உச்சகட்டமாக ருக்மணியின் தந்தை ராமா பார்தி மற்றும் மைத்துனர��கள் சுரேந்திரா, கான்சாம் சரோஜ் இருவரும் சேர்ந்து தம்பதியினரை வீட்டிற்குள் ஒரு அறையில் வைத்து அடைத்தனர்.\nபின்னர் அங்கு பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளனர். தந்தை அறையின் வெளிக்கதவை அடைந்துள்ளார். அவர்களது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்து, அவர்களை மீட்டுள்ளனர்.\nசுமார் 70 சதவிதகிதத்திற்கு மேல் காயம் அடைந்த ருக்மணி மருத்துவமனையில் சிகிச்சை பலனன்றி உயிரிழந்தார். அதேசமயம் 50 சதவித தீக்காயங்களுடன் முகேஷ் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nமூன்று குற்றவாளிகளை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n11-ஆம் ஆண்டு ஹிந்து ஆன்மிக கண்காட்சி\nநாட்டின் 71வது குடியரசு தினம் கொண்டாட்டம்\nநாடோடிகள் 2 படத்தின் டிரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/market/59620-sensex-at-record-high.html", "date_download": "2020-01-28T20:10:25Z", "digest": "sha1:4GVHZOAAO4GHUMFF6Z6TOJRFXN7J2Y7D", "length": 10228, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "வரலாறு காணாத உச்சம் தொட்டது பங்குச் சந்தை! | Sensex at record high", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nவரலாறு காணாத உச்சம் தொட்டது பங்குச் சந்தை\nமும்பை பங்கு சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ், 39 ஆயிரம் புள்ளிகளை கடந்து, புதிய உச்சம் தொட்டுள்ளது.\nநாட்டின் முக்கிய பங்கு சந்தைகளான, மும்பை பங்கு சந்தை மற்றும் தேசிய பங்கு சந்தைகளில், வர்த்தம் நடைபெற்று வருகிறது. இன்நிலையில், பி.எஸ்.இ., எனப்படும் மும்பை பங்கு சந்தை குறியீட்டெண் செக்செக்ஸ், 300 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து, 39 ஆயிரம் புள்ளிகளை கடந்தது.\nபங்கு சந்தை வரலாற்றில், முதல் முறையாக, 39 ஆயிரம் புள்ளிகளை கடந்து வர்த்தம் நடைெபற்றதன் மூலம் புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது. அதே போல், தேசிய பங்குச் சந்தையிலும், ஏற்றம் காணப்படுகிறது.\nஆர்.பி.ஐ., அறிவிப்பில் முக்கிய அம்சங்கள் இடம் பெறலாம் என்ற எதிர்பார்ப்பும், அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தக உடன்பாடு குறித்த பேச்சின் காரணமாகவும், ஆசிய பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் காணப்படுகின்றன. அதன் எதிரொலியாக, இந்திய பங்குச் சந்தைகளிலும் நிறுவன பங்குகளின் விலையில் ஏற்றம் காணப்படுகிறது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகுடும்ப பிரச்னையில் இளைஞர் வெட்டிக் கொலை\n தோளில் சுமந்து சென்ற தந்தை\n2. முகினைத் தொடர்ந்து பிக்பாஸ் சாண்டி வீட்டிலும் சோகம்\n3. பிக்பாஸ் பிரபலம் முகென்ராவ் தந்தை திடீர் மரணம்\n4. ஹெலிகாப்டர் விபத்தில் கூடைப்பந்து வீரர் மகளுடன் பலி\n5. “ஆயுள் அதிகமாகும்னு பண்ணிட்டேன்”.. 16 வயது மகளை பலாத்காரம் செய்த சித்தர்.\n6. தாலி கட்டியதும், அடம்பிடித்த மணப்பெண் மாப்பிள்ளை செஞ்ச வேலையப் பாருங்க \n7. வீட்டில் அதிரடியாக புகுந்த போலீசார்.. விசாரணைக்காக சென்ற சகோதரிகள் பாலியல் பலாத்காரம்..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n இந்த சட்டங்கள் எல்லாம் இன்னும் இருக்கு\n பட்ஜெட் தாக்கல் செய்ய யார் கிட்ட அனுமதி வாங்கணும்\nபட்ஜெட் 2020.. அல்வா கொடுத்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்\n தோளில் சுமந்து சென்ற தந்தை\n2. முகினைத் தொடர்ந்து பிக்பாஸ் சாண்டி வீட்டிலும் சோகம்\n3. பிக்பாஸ் பிரபலம் முகென்ராவ் தந்தை திடீர் மரணம்\n4. ஹெலிகாப்டர் விபத்தில் கூடைப்பந்து வீரர் மகளுடன் பலி\n5. “ஆயுள் அதிகமாகும்னு பண்ணிட்டேன்”.. 16 வயது மகளை பலாத்காரம் செய்த சித்தர்.\n6. தாலி கட்டியதும், அடம்பிடித்த மணப்பெண் மாப்பிள்ளை செஞ்ச வேலையப் பாருங்க \n7. வீட்டில் அதிரடியாக புகுந்த போலீசார்.. விசாரணைக்காக சென்ற சகோதரிகள் பாலியல் பலாத்காரம்..\n92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\nரூ.532 கோடி ஏமாற்றிய வேலம்மாள் பள்ளி, கல்லூரிகள் சோதனையில் சிக்கிய சொத்து பத்திரங்கள்\nரஜினி வந்துட்டா.. அதிமுகவுக்கு பாதிப்பு\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/news/70128-uma-maheshwara-poojai-mahimai.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-01-28T20:26:09Z", "digest": "sha1:E2Y4PGXEQMT35SXP3MILRXTTJLQIKOC7", "length": 12317, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "பிரிந்த தம்பதி ஒன்றுசேர இந்த விரதம் கட்டாயம் கை கொடுக்கும்! | Uma maheshwara Poojai Mahimai", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nபிரிந்த தம்பதி ஒன்றுசேர இந்த விரதம் கட்டாயம் கை கொடுக்கும்\nசிவபெருமானுக்குரிய விரதங்கள் எட்டு. சோமவார விரதம், திருவாதிரை விரதம், சிவராத்திரி விரதம், பிரதோஷ விரதம், பாசுபத விரதம், அஷ்டமி விரதம், கேதார கவுரி விரதம், உமா மகேஸ்வர விரதம் என்பவைதான் அவை.\n‘உமா மகேஸ்வர விரதத்தை ஒருவர் முறைப்படி கடைபிடித்தால், மற்ற விரதங்களை மேற்கொள்ள வேண்டியதில்லை’ என, காஞ்சி மஹா பெரியவர் கூறியுள்ளார்.\nசிவனின் அற்புத வடிவங்களில், உமா மகேஸ்வர வடிவமும் ஒன்று. சிவனோடு இணைந்து, உமாமகேஸ்வரியின் வடிவமும் இணைவது, சிவசக்தி தத்துவத்தை உணர்த்தும் அற்புத வடிவம். இவர்களை ஒரு சேர தியானித்து, ஆவணி அல்லது புரட்டாசியில் வரும் பவுர்ணமி தினத்தில் வழிபடுவதே, உமாமகேஸ்வர விரதம்.\nஇந்த விரதத்தை, தொடர்ந்து 16 வருடங்கள் வரை கடைபிடிக்க வேண்டும். விரத நாளன்று காலையில் குளித்து முடித்து இறைவனை எண்ணி,சங்கல்பம் செய்துகொள்ள வேண்டும்.\nபின்னர், ஒரு கலசத்தில், உமா மகேஸ்வரரை ஆவாகனம் செய்து, சோடச உபசார பூஜைகள் செய்ய வேண்டும். சிலர் உமா மகேஸ்வரர் சிலையை வைத்தும் வழிபடுவார்கள். அப்படி வழிபட்டால்,16 ஆண்டுகள் கழித்து,அந்த சிலையை ,வன் கோயிலுக்கு கொடுத்து விட வேண்டும். முதல் ஆண்டு, இந்த விரதத்தை தொடங்குபவர்கள் நிவேதனமாக அதிரசம் செய்ய வேண்டும். மற்ற ஆண்டுகளில், சிவனுக்கு விருப்பமான எதையும் செய்து படைக்கலாம்.\nபூஜை முடிந்ததும் சிவனடியார்கள், விருந்தினர்களுக்கு உணவிட்டு பிறகே விரதமிருந்தவர்கள் உணவு எடுத்துக்கொள்ளலாம். இந்த விரதத்தின் முக்கிய நோக்கியமே, உணவிடுவதுதான். எனவே, அதிதிகளுக்கும், ஏழைகளுக்கும் மலர்ந்த முகத்தோடு உணவிடுவது அவசியம்.\nமகாலட்சுமியைப் பிரிந��த திருமால், கவுதமமுனிவரின் ஆலோசனையை ஏற்று உமாமகேஸ்வர விரதம் இருந்துதான் திருமகளை அடைந்தார் என்பது புராணம் கூறும் தகவல்.\nஇன்றும் பிரிந்த குடும்பத்தை ஒன்று சேர்க்கும் விரதமாகவே இது இருந்து வருகிறது. உமா மகேஸ்வரரை வணங்கி விரதம் இருந்து எல்லா நலமும் வளமும் பெறுவோமாக.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n தோளில் சுமந்து சென்ற தந்தை\n2. முகினைத் தொடர்ந்து பிக்பாஸ் சாண்டி வீட்டிலும் சோகம்\n3. பிக்பாஸ் பிரபலம் முகென்ராவ் தந்தை திடீர் மரணம்\n4. ஹெலிகாப்டர் விபத்தில் கூடைப்பந்து வீரர் மகளுடன் பலி\n5. “ஆயுள் அதிகமாகும்னு பண்ணிட்டேன்”.. 16 வயது மகளை பலாத்காரம் செய்த சித்தர்.\n6. வீட்டில் அதிரடியாக புகுந்த போலீசார்.. விசாரணைக்காக சென்ற சகோதரிகள் பாலியல் பலாத்காரம்..\n7. தாலி கட்டியதும், அடம்பிடித்த மணப்பெண் மாப்பிள்ளை செஞ்ச வேலையப் பாருங்க \nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவைகுண்டர் கோவிலில் நயன், விக்னேஷ் சுவாமி தரிசனம்.. வைரலாகும் வீடியோ..\n வாழ்வை வளமாக்கும் அஷ்டமி சப்பரம்\nகுடியரசுத் தலைவரை நேரில் சந்தித்துப் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன்\nஅடேங்கப்பா... லிங்கத்தில் இத்தனை வகையா\n தோளில் சுமந்து சென்ற தந்தை\n2. முகினைத் தொடர்ந்து பிக்பாஸ் சாண்டி வீட்டிலும் சோகம்\n3. பிக்பாஸ் பிரபலம் முகென்ராவ் தந்தை திடீர் மரணம்\n4. ஹெலிகாப்டர் விபத்தில் கூடைப்பந்து வீரர் மகளுடன் பலி\n5. “ஆயுள் அதிகமாகும்னு பண்ணிட்டேன்”.. 16 வயது மகளை பலாத்காரம் செய்த சித்தர்.\n6. வீட்டில் அதிரடியாக புகுந்த போலீசார்.. விசாரணைக்காக சென்ற சகோதரிகள் பாலியல் பலாத்காரம்..\n7. தாலி கட்டியதும், அடம்பிடித்த மணப்பெண் மாப்பிள்ளை செஞ்ச வேலையப் பாருங்க \n92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\nரூ.532 கோடி ஏமாற்றிய வேலம்மாள் பள்ளி, கல்லூரிகள் சோதனையில் சிக்கிய சொத்து பத்திரங்கள்\nரஜினி வந்துட்டா.. அதிமுகவுக்கு பாதிப்பு\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/world/71620-thoda-dikkat-ho-gaya-laughs-bangladesh-pm-sheikh-hasina-on-india-s-ban-on-onion-exports.html", "date_download": "2020-01-28T19:56:36Z", "digest": "sha1:MQSH4HVA45FSHLRFNI7NBIZ7FGL6F7FL", "length": 12676, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "இந்தியா வெங்காயம் தர��ில்லையெனில் என் வீட்டு சமையலில் இனி வெங்காயம் சேர்க்க வேண்டாம் - ஷேக் ஹசீனா!!! | Thoda dikkat ho gaya,' laughs Bangladesh PM Sheikh Hasina on India's ban on onion exports", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஇந்தியா வெங்காயம் தரவில்லையெனில் என் வீட்டு சமையலில் இனி வெங்காயம் சேர்க்க வேண்டாம் - ஷேக் ஹசீனா\nஇந்தியா வெங்காய ஏற்றுமதியை நிறுத்தி விட்டதால், தன் வீட்டில் வெங்காயம் சமைக்க வேண்டாம் என முடிவு செய்திருப்பதாக நகைச்சுவையாக கூறியுள்ளார் வங்காள பிரதமர் ஷேக் ஹசீனா.\nஉலகளவில், வெங்காய ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கும் இந்தியா, பருவமழை மாற்றம் காரணமாக, அதன் உற்பத்தி மிகுந்த பாதிப்படைந்து, வெங்காயங்களின் விலை வானை தொட்டிருக்கும் நிலையில், மத்திய தொழில்துறை அமைச்சகம், கடந்த செப் 29., ஆம் தேதி, இந்தியா, வெங்காய ஏற்றுமதியை நிறுத்திவிட்டது.\nஇதை தொடர்ந்து, இந்தியாவின் தலைநகரான டெல்லியில் கடந்த வியாழனன்று நடைபெற்ற, சர்வதேச பொருளாதார அமைப்பின், இந்திய பொருளாதார மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்குபெற்ற வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, இந்திய பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, இந்தியா வெங்காய ஏற்றுமதியை நிறுத்தி விட்டதால், தனது சமையல்காரரிடம், வெங்காயம் சமைக்க வேண்டாம் என்று கூறிவிட்டதாக அவர் நகைச்சுவையாக கூறியுள்ளார்.\nமேலும், இந்த சந்திப்பின் போது, இந்தியாவிற்குள் சட்ட விரோதமாக குடியேறியிருப்பவர்களை அடையாளம் கண்டு வெளியேற்றிட உதவிடும் வகையில் தயாரிக்கப்பட்ட தேசிய குடியுரிமை பதிவேடு நடவடிக்கை நியாயமானதுதான் எனவும், பயங்கரவாதத்தை முற்றிலும் ஒழித்திட வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படும் இந்தியாவிற்கு தனது ஆதரவு எப்போதும் உண்டு எனவும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா உறுதியளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபாகிஸ்தானை பங்கம் செய்ய சவுதி இளவரசருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் பிரதமர் மோடி\nயாராலும் இரண்டு எஜமானர்களுக்கு அடிமையாக இருக்க முடியாது\nஉண்மையான வரலாற்றை படித்து, புதிதாக வரலாறு படைப்போம்\nவர்மக்கலையை பயன்படுத்தி மக்களை மயக்கமடைய செய்து கொள்ளையில் ஈடுபட்ட மூவர் கைது\n தோளில் சுமந்து சென்ற தந்தை\n2. முகினைத் தொடர்ந்து பிக்பாஸ் சாண்டி வீட்டிலும் சோகம்\n3. தாலி கட்டியதும், அடம்பிடித்த மணப்பெண் மாப்பிள்ளை செஞ்ச வேலையப் பாருங்க \n4. பிக்பாஸ் பிரபலம் முகென்ராவ் தந்தை திடீர் மரணம்\n5. ஹெலிகாப்டர் விபத்தில் கூடைப்பந்து வீரர் மகளுடன் பலி\n6. “ஆயுள் அதிகமாகும்னு பண்ணிட்டேன்”.. 16 வயது மகளை பலாத்காரம் செய்த சித்தர்.\n7. வீட்டில் அதிரடியாக புகுந்த போலீசார்.. விசாரணைக்காக சென்ற சகோதரிகள் பாலியல் பலாத்காரம்..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஒரே நாள்ல 80 கொலைகள், 91 பாலியல் பலாத்கார குற்றங்கள் அதிர வைக்கும் புள்ளி விவர கணக்கு\nஇந்தியாவுக்குள் கடத்த முயன்ற 175 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்..\nமேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களுக்கு 80 % அபராதம்\n தோளில் சுமந்து சென்ற தந்தை\n2. முகினைத் தொடர்ந்து பிக்பாஸ் சாண்டி வீட்டிலும் சோகம்\n3. தாலி கட்டியதும், அடம்பிடித்த மணப்பெண் மாப்பிள்ளை செஞ்ச வேலையப் பாருங்க \n4. பிக்பாஸ் பிரபலம் முகென்ராவ் தந்தை திடீர் மரணம்\n5. ஹெலிகாப்டர் விபத்தில் கூடைப்பந்து வீரர் மகளுடன் பலி\n6. “ஆயுள் அதிகமாகும்னு பண்ணிட்டேன்”.. 16 வயது மகளை பலாத்காரம் செய்த சித்தர்.\n7. வீட்டில் அதிரடியாக புகுந்த போலீசார்.. விசாரணைக்காக சென்ற சகோதரிகள் பாலியல் பலாத்காரம்..\n92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\nரூ.532 கோடி ஏமாற்றிய வேலம்மாள் பள்ளி, கல்லூரிகள் சோதனையில் சிக்கிய சொத்து பத்திரங்கள்\nரஜினி வந்துட்டா.. அதிமுகவுக்கு பாதிப்பு\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/newses/india", "date_download": "2020-01-28T21:11:35Z", "digest": "sha1:CB5KVND5OXR4VWWJ4CLZJZY74YPIN25Z", "length": 12304, "nlines": 209, "source_domain": "4tamilmedia.com", "title": "இந்தியா", "raw_content": "\nஇந்தியா மீதான நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் ஆட்சியாளர்களால் சீர் குலைந்துள்ளது : ராகுல் காந்தி\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எங்கு சென்றாலும், குடியுரிமை திருத்த சட்டம், தேச��ய குடியுரிமை பதிவு பற்றி பேசி வருகின்றார். இந்தியாவின் மிகப் பெரிய பிரச்சனையாக இருந்து வரும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பின்மை குறித்து அவர் ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை.\nRead more: இந்தியா மீதான நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் ஆட்சியாளர்களால் சீர் குலைந்துள்ளது : ராகுல் காந்தி\nநிலவில் சர்வதேச விண்வெளி மையம் இந்தியாவும் முயற்சிக்கிறது : மயில்சாமி அண்ணாதுரை\nஇந்திய விண்வெளி ஆராய்ச்சி தொடர்பான திட்டங்கள் குறித்து, உலக நாடுகள் அதிக ஆர்வகொண்டுள்ளன. இஸ்ரோவும் சந்திரனில் மனிதர்கள் தங்க முடியுமா என்பதை, அங்குள்ள மண் மாதிரிகளை கொண்டு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது என சந்திரயான் திட்ட முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை குறிப்பிட்டார்.\nRead more: நிலவில் சர்வதேச விண்வெளி மையம் இந்தியாவும் முயற்சிக்கிறது : மயில்சாமி அண்ணாதுரை\nஇந்தியாவிலும் கொரோனோ வைரஸ் தாக்குதலில் இருவர் \nவேகமாக பரவி வரும் கொரோனோ வைரஸ் தாக்கத்திற்கு இந்தியர்கள் இருவர் உள்ளாகியிருக்கலாம் எனச் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் மருத்துவக் கல்வி கற்கும் ராஜஸ்தானைச் சேர்ந்த ஒருவர், இந்தியா திரும்பியுள்ள நிலையில் அவருக்கு கொரோனோ வைரஸ் தாக்க அறிகுறிகள் தென்படுவதாகச் சந்தேகம் தெரிவித்துத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என தெரியவருகிறது.\nRead more: இந்தியாவிலும் கொரோனோ வைரஸ் தாக்குதலில் இருவர் \nடெல்லியில் இந்தியாவின் 71வது குடியரசு தினக்கொண்டாட்டங்கள் \nஇந்தியாவின் 71வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதிலும், கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, தேசிய போர் நினைவு சின்னம் அமைந்துள்ள பகுதியில், நடைபெற்ற உயிரிழந்த வீரர்களுக்கான அஞசலி நிகழ்வில் பங்ககேற்று, மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.\nRead more: டெல்லியில் இந்தியாவின் 71வது குடியரசு தினக்கொண்டாட்டங்கள் \nஆந்திர மேல் சபை கலைப்பதற்கு மாநில அமைச்சரவை ஒப்புதல்.\nமேல் சபை எனும் அரசியற் கட்டமைப்பினை நடத்துவதற்காக, வருடத்திற்கு 600 கோடி செலவாகிறது. இந்தச் செலவீனம் அவசியமற்றது. மக்களுக்கான திட்டங்களுக்கு உதவக் கூடிய பணம் இதனால் விரயமாகிறது. நிதி பற்றாக்குறையுடைய மாநிலத்திற்கு இவ்வாறான அமைப்புத் தேவையில்லை என ஆந்திர மாநில மு��ல்வராக ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்திருந்தார்.\nRead more: ஆந்திர மேல் சபை கலைப்பதற்கு மாநில அமைச்சரவை ஒப்புதல்.\nஇந்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஐரோப்பிய யூனியனில் எதிர்ப்பு \nஐரோப்பிய யூனியன் நாடாளுமன்ற கூட்டத்தொடர் அடுத்த வாரம் ஆரம்பமாகிறது. இந்தக் கூட்டத் தொடரில், இந்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் ஒன்றினைத் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாக அறியவருகிறது.\nRead more: இந்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஐரோப்பிய யூனியனில் எதிர்ப்பு \n15 முக்கிய ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்ட இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள்\nநாளை ஞாயிற்றுக்கிழமை இந்தியா அனுசரிக்கவுள்ள 71 ஆவது குடியரசு தின விழாக் கொண்டாட்டங்களில் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ள இந்தியாவுக்கு முதன்முறையாக விஜயம் செய்துள்ளார் பிரேசில் அதிபர் பொல்சொனாரோ.\nRead more: 15 முக்கிய ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்ட இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள்\nஇந்திய மத்திய அரசின் பத்மஶ்ரீ விருதுகள் அறிவிப்பு \nகொரோனா வைரஸ் தாக்கத்தில் இந்தியர்கள் \nபோராடுபவர்களை அடைத்து வைத்து விட்டு சவால் விடுபவர் அமித்ஷா - பிரியங்கா காந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemapokkisham.com/mn-nambiar-centenary-19-11-2019-part-3/", "date_download": "2020-01-28T20:19:29Z", "digest": "sha1:OVHAZTXREEPL7PV3WUE6HQX5WK63WLDV", "length": 16522, "nlines": 70, "source_domain": "cinemapokkisham.com", "title": "எம்.என்.நம்பியார் நூற்றாண்டு விழா (19-11-2019 )-Part-3 – Cinemapokkisham", "raw_content": "\nஎம்.என்.நம்பியார் நூற்றாண்டு விழா (19-11-2019 )-Part-3\nஎம்.என்.நம்பியார் நூற்றாண்டு விழா (19-11-2019 )-Part-3.\nதமிழ் சினிமாவில் வில்லனாக நடித்து புகழ் பெற்றவர் எம்.என்.நம்பியார். மார்ச் 7, 1919-ல் பிறந்த இவர் 2008-ம் ஆண்டு நவம்பர் 19-ந்தேதி மறைந்தார். இது நம்பியாருக்கு நூற்றாண்டு. அவருடைய நூற்றாண்டை கொண்டாடும் விதமாக சென்னை மியூஸிக் அகாடமியில்\nகடந்த 19-11-2019 அன்று அவரது குடும்பத்தினர் சார்பாக நம்பியாரை நினைவுபடுத்தும் நிகழ்ச்சி நடந்தது.\nஇந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர் ஜம்மு காஷ்மீர் ஆளுநரின் முன்னாள் ஆலோசகரும்,,முன்னாள் டி.ஜி.பி.யுமான கே.விஜயகுமார் பேசியதிலிருந்து……”\n1976-ஆம் ஆண்டு சபரி மலைக்கு நம்பியார் சாமியோடு முதன் முதலில் போனேன்.அதற்குப் பிறகு சில வருடங்கள் அவரோ��ு சென்று வந்தேன்\nரொம்பவும் ஜாலியாகவும் ,டிஸிப்ளினாகவும் இருந்தது.போலீஸ் டிப்பார்ட் மெண்டில் முகத்தில் ஷேவிங் மேட்டர் ரொம்ப முக்கியமானது.முகம் பளிச்சுன்னு இருக்கணும் மேல் அதிகாரி முகத்தில் கை வைத்து தடவிப்பார்ப்பார்.லேசாக சொரசொரப்பு இருந்தால் பனிஷ்மெண்ட்தான்.இந்த விஷயத்தை புரிந்து கொண்ட நம்பியார் சாமி ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டார்…”நீங்க காவல் துறை அதிகாரி..நான் நடிகன்…நம்ம தொழிலுக்காக நம்மளுக்கு விதி விலக்கு இருக்கு நாம தாடி, மீசை 48-நாட்கள் வெச்சுக்க வேண்டியதில்லை என்றார்.நிம்மதியானேன்.அவர் கண்களில் தீர்க்கமான சக்தி இருப்பதை உணர்ந்தேன்.கட்டுக் கோப்பான உடல் வாகு.அவர் வீட்டில் பின்புறம் ஜிம் இருந்தது அங்கே கர்லாக்கட்டைகள் இருந்தது.அதையெல்லாம் பயன் படுத்தும் விதங்களைக் கூறினார்.மக்கள் திலகமும், இவரும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். எம்ஜிஆர் அவர்கள் முதலமைச்சராக இருந்த போது நம்பியார் சாமிக்கு ஏதேனும் ஒரு மந்திரி பதவி\nகொடுக்கவேண்டும் என்று விரும்பியிருக்கிறார்.அழைப்பும் கொடுத்திருக்கிறார்.ஆனால் இவர் போகவேயில்லை.இவர் வருவார்…வருவார்..என்று பார்த்து பொறுக்க முடியாமல் நம்பியார் வீட்டிற்கே எம்ஜிஆர் வந்து விட்டார்.உங்களுக்கு எந்தத் துறை மந்திரிப்பதவி வேண்டும் என்று எம்ஜிஆர் அவர்கள் கேட்டதும் இவர் சர்வ சாதாரணமாக “அதெல்லாம் ஒன்றும் வேண்டாம்” என்று மறுத்திருக்கிறார்.எம்ஜிஆர் வியந்து போனாராம். எனக்கு பிறந்தநாள் என்றல் இவரும் இவருடைய மனைவியும் ஞாபகப் படுத்தி வாழ்த்து க்களைக் கூறுவார்கள்.எனக்கு என் பிறந்தநாள் டக்குன்னு தெரியாது\nஇவர்கள் ஞாபகப்படுத்துவார்கள்.நம்பியார் சாமியின் இந்த நூற்றாண்டு விழா ஒரு குடும்ப நிகழ்ச்சி போல நடத்தியது சந்தோஷமாக இருந்தது…என்று கம்பீரமாகப் பேசி அமர்ந்தார் விஜயகுமார்.\nஇவரைத்தொடர்ந்து இயக்குநர் பிவாசு அவர்கள் நம்பியார் அவர்களை பற்றி பேசினார்….\nஎங்கப்பா அவரைத் தொடர்ந்து என் மாமனார் இவர்கள் நம்பியார் சாமிக்கு\nஒப்பனைக் கலைஞர்கர்களாக இருந்தது எனக்குப் பெருமை.எங்கப்பா எம்ஜிஆர் நடித்த ‘பல்லாண்டு வாழ்க’ படத்தை தெலுங்கில் என்.டிராமராவ்-ஜெயசித்ராவை வைத்து தயாரித்தார்.தமிழில் நம்பியார் நடித்த கதாபாத்திரத்திற்கு நம்பியர���யே தெலுங்கிலி அப்பா நடிக்க\nவைத்தார்.ஜெயசித்ராவை இவரும் மற்ற வில்லன்களும் தவறாக பிகேவ் பண்ண முற்படும் போது என்.டி.ஆர்.இவர்களோடு சண்டை போடுவார். எமோஷனில் என்டிஆர்..நம்பியாரை பயங்கரமாக தலையில்\nஅடித்து விட்டார்.ஆக்சிடெண்ட் ஆகி நம்பியார் அவர்களை ஆஸ் பத்திரியில் சேர்த்து விட்டார்கள்.விஷயத்தைக் கேள்விப்பட்ட எங்கப்பா விரைந்து புறப்பட்டு ஆஸ்பத்திரியில் தலையில் கட்டோடு இருந்த நம்பியாரைப் பார்த்ததும் அதிர்ந்து போய் நின்று விட்டார்.அந்த நேரத்திலேயும் நம்பியார் சாமி ஜாலியாக ஹியூமராக “ஏம்ப்பா..என்னை ஆளை வெச்சு அடிக்கறதுன்னா\nவேற யாரையாவது வெச்சு அடிச்சிருக்கலாமே…இவ்வளவு பெரிய ஹீரோவா கூட்டிக்கொண்டு வந்து …இவ்வளவு பெரிய சம்பளம் கொடுத்து என்னை அடிச்சுட்டியே…இது நியாயமா..”என்றதும் அந்த இடமே கலகலப்பானதாம்.இதை எங்க அப்பா அடிக்கடி எல்லார்கிட்டயும் சொல்லி சொல்லி சிரிப்பார்.\nபாக்யராஜின் ‘தூறல் நின்னு போச்சு’ படத்திற்குப் பிறகு நம்பியார் என்னோட ‘சேதுபதி ஐ.பி.எஸ்.படத்தில் நடித்தார்.அவருக்கு கிளிசரின் போட்டு அழ வச்சு நடிக்க வெச்சது நான்தான்.அவர் வில்லனாகவே கோபத்தோடு பேசியே பழக்கம்.இந்தப் படத்தில் நல்ல கேரக்டர்.படத்தோட\nவிநியோகஸ்தர்களிடம் இவருக்கு நல்ல பெயர்.ஹீரோ யார் நடிச்சுருந்தாலும் நம்பியார் இருந்தால் படம் ஹிட்டுன்னு சொல்லி படத்தை வாங்குவாங்க.எம்ஜிஆர்-நம்பியார் நட்ப்பிற்கு எவ்வளவோ உதாரணங்களை சொல்லலாம்….எம்ஜிஆர் இறந்த செய்தியைக் கேள்விப்பட்டதும் தன்னோட ரூமுக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டு உள்ளே சென்றவர்தான்…எம்ஜிஆரின் உடல் அடக்கம் செய்தபிறகுதான் ரூமை விட்டு வெளியே வந்தார்,.அதுவரையில் ஒரு சொட்டு தண்ணீர் கூடக் குடிக்கவில்லை…அதுதான் நட்பு….அதுதான் பாசம்.நாணயத்தில் ஒருபக்கம் தலை எம்.ஜி.ஆர். என்றால் மறுபக்கம் பூ நம்பியார்.\nஇவர் பயங்கர வில்லன்..ஐம்பது ரேப் சீன்…நூறு சதித்திட்டம்\nஇப்படியெல்லாம் நடித்தவர் பெண்கள் மனதிலும் இடம் பிடித்திருந்தார் என்பதற்கு சாட்சி\n‘அவருடைய மரணத்தின் போது இரண்டாயிரம் பெண்கள் மயானம் வரையில் வந்தார்கள் ..இதை நான் கண்கூடாகப் பார்த்து வியந்து போனேன்…என்று பேசினார் இயக்குநர் பி.வாசு.\nசுத்தமான மனிதராய் வாழ்ந்து காட்டியவர் நம்பியார்-நடிகர் ராஜேஷ் பேச்சு..எம்.என்.நம்பியார் நூற்றாண்டு விழா (19-11-2019 )-Part-5\nஎம்.என்.நம்பியார் நூற்றாண்டு விழாவில் (19-11-2019 )நடிகர் ராஜேஷ்.. 'நம்பியார்' பற்றி பேசியதிலிருந்து ...எம்.என்.நம்பியார் நூற்றாண்டு விழா (19-11-2019 )-Part-5 சுத்தமான மனிதராய் வாழ்ந்து காட்டியவர் நம்பியார்-நடிகர் ராஜேஷ் பேச்சு... ஒரு படப்பிடிப்பு ஓய்வு நேரத்தில் ... Read More\nஎம்.என்.நம்பியார் நூற்றாண்டு விழா (19-11-2019 )-Part-1\nஎம்.என்.நம்பியார் நூற்றாண்டு விழா (19-11-2019 )-Part-1 தமிழ் சினிமாவில் வில்லனாக நடித்து புகழ் பெற்றவர் எம்.என்.நம்பியார். மார்ச் 7, 1919-ல் பிறந்த இவர் 2008-ம் ஆண்டு நவம்பர் 19-ந்தேதி மறைந்தார். இது நம்பியாருக்கு நூற்றாண்டு. ... Read More\nஎம்.என்.நம்பியார் ஒரு ஆன்மிக ஹீரோ– இளையராஜா பெருமிதம்..எம்.என்.நம்பியார் நூற்றாண்டு விழா (19-11-2019 )-Part-2\nஎம்.என்.நம்பியார் நூற்றாண்டு விழா (19-11-2019 )-Part-2-) எம்.என்.நம்பியார் ஒரு ஆன்மிக ஹீரோ--இளையராஜா பெருமிதம்.. எம்.என்.நம்பியார் நூற்றாண்டு விழாவில் (19-11-2019 ) இளையராஜா பேச்சு... எம்.என்.நம்பியார் நூற்றாண்டு விழாவில் (19-11-2019 ) இளையராஜா பேச்சு... பலரும் வாழ்க்கையையே நடிப்பாக நடித்துக் கொண்டிருக்கும் வேளையில் நடிப்பை நடிப்பாக ... Read More\nNEWER POSTஇளையராஜாவுக்காக போராடிய பாரதிராஜா\nOLDER POSTஎம்.என்.நம்பியார் நூற்றாண்டு விழா (19-11-2019 )-Part-1\nராஜாவுக்கு செக்=சினிமா விமர்சனம் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=12149", "date_download": "2020-01-28T21:11:53Z", "digest": "sha1:5WRVPTNQZM4L6TORMBSKFXJQ2TCU47FF", "length": 7558, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "காப்பியக் கதை மலர்கள் மணிமேகலை வளையாபதி » Buy tamil book காப்பியக் கதை மலர்கள் மணிமேகலை வளையாபதி online", "raw_content": "\nகாப்பியக் கதை மலர்கள் மணிமேகலை வளையாபதி\nஎழுத்தாளர் : புலியூர்க் கேசிகன் (Puliyur Kesikan)\nபதிப்பகம் : மங்கை வெளியீடு (Mangai Veliyeedu)\nமரபுச் சொற்களும் மரபுத் தொடர்களும் IDIOMS and PHRASES ஸ்டீபன் ஹாக்கிங் தன்னம்பிக்கையின் நாயகன்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் காப்பியக் கதை மலர்கள் மணிமேகலை வளையாபதி, புலியூர்க் கேசிகன் அவர்களால் எழுதி மங்கை வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (புலியூர்க் கேசிகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nதமிழ்ச் சாரல் (ஈங்கோய்மலை எழுபது)\nநற்றிணை பாகம் - 2\nசங்க இலக்கியம் எட்டுத்தொகை 1 அகநானூறு களிற்றியானை நிரை மூலமும் உரையும்\nமற்ற வரலாறு வகை புத்தகங்கள் :\nராஜிவ் கொலை வழக்கு - (ஒலிப் புத்தகம்) - Rajiv Kolai Vazhakku\nவீரத் தலைவர் பூலித்தேவர், கும்மந்தான் கான் சாகிபு\nஇந்துமதக் கொடுங்கோன்மை வரலாறு - Indhumadha Kodunkonmai Varalaru\nமார்க்சியத் தடங்கள் - Marxiya thadangal\nபோர்க் கலை வெற்றிக்கு வழிகாட்டி - வாழ்க்கையிலும்\nவரலாற்றுப் பதிவுகள் - Varalaatru Pathivugal\nவயல்காட்டு இசக்கி - Vayalkaatu Isakki\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nதமிழ்நாடு மாவட்ட நூல் வரிசை சென்னை\nஉலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்\nபட்டினத்தார் தாயுமானார் பாடல் பெருமை\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://bible.catholicgallery.org/tamil/etb-2-samuel-3/", "date_download": "2020-01-28T18:54:00Z", "digest": "sha1:LV7LU4O7M5QTM4GI7DJIVOR5HH6PZV4E", "length": 22729, "nlines": 201, "source_domain": "bible.catholicgallery.org", "title": "2 சாமுவேல் அதிகாரம் - 3 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible", "raw_content": "\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nHome Tamil 2 சாமுவேல் அதிகாரம் – 3 – திருவிவிலியம்\n2 சாமுவேல் அதிகாரம் – 3 – திருவிவிலியம்\n1 சவுலின் வீட்டாருக்கும் தாவீதின் வீட்டாருக்கும் இடையே ஒரு நீண்ட போர் ஏற்பட்டது; தாவீது தொடர்ந்து வலிமை பெற்றார்; சவுலின் வீட்டாரோ தொடர்ந்து வலிமை இழந்தனர்.\n2 எபிரோனில் தாவீதுக்கு புதல்வர்கள் பிறந்தனர். இஸ்ரயேலைச் சார்ந்த அகினோவாமுக்குப் பிறந்த அம்னோன் அவர்தம் தலைமகன்.\n3 கர்மேலைச் சார்ந்த நாபாலின் கைம்பெண்ணான அபிகாயிலுக்குப் பிறந்த கிலயாபு அவர்தம் இரண்டாம் மகன். கெசூர் மன்னனான தால்மாயின் மகன் மாக்கவுக்குப் பிறந்த அப்சலோம் அவர்தம் மூன்றாம் மகன்.\n4 அகீத்துக்குப் பிறந்த அதோனியா நான்காம் மகன்; அபித்தாலுக்குப் பிறந்த செபற்றியா ஐந்தாம் மகன்;\n5 தாவீதின் மனைவி எக்லாவுக்குப் பிறந்த இத்ரயாம் ஆறாம் மகன்; இவர்கள் தாவீதுக்கு எப்ரோனில் பிறந்தவர்கள்.\n6 சவுலின் வீட்டாருக்கும் தாவீதின் வீட்டாருக்கும் இடையே ப+சல் நிலவிய போது, சவுலின் வீட்டில் அப்னேர் தன்னையே வலிப்படுத்திக் கொண்டான்.\n7 அய்யாவின் மகளான இரிஸ்பா, சவுலின் வைப்பாட்டியாக இருந்தவள். இஸ்பொசேத்து அப்னேரை நோக்கி, “என் தந்தையின் வைப்பாட்டியோடு நீ ஏன் உறவு கொண்டாய்\n8 இஸ்பொசேத்தின் கேள்வி அப்னேருக்குக் கடுஞ்சினத்தை ஏற்படுத்தியது. நான் என்ன யூதாவுக்கு வாலாட்டும் நாயா உன் தந்தை சவுலின் வீட்டாருக்கும் அவருடைய சகோதரர் நண்பர்களுக்கும் இன்று நான் உண்மையுள்ளவனாய் இருக்கிறேன். தாவீதின் கைகளில் உன்னை நான் ஒப்புவிக்கவில்லை. நீயோ, இன்று ஒரு பெண்ணைக் குறித்து குற்றம் சாட்டுகிறாய்\n9 தாவீதுக்கு கடவுள் ஆணையிட்டுக் கூறியவாறே சவுலின் வீட்டிலிருந்து அரசை நான் மாற்றச் செய்து, தாணிலிருந்து பெயேர்செபா வரை இஸ்ரயேல் மீதும் தாவீதின் அரியணையை நிறுவவில்லையென்றால்,\n10 கடவுள் அப்னேருக்கு உரியதும் கொடுமையானதுமான தண்டனையை அளிப்பாராக\n11 இஸ்பொசேத்து அப்னேருக்கு அஞ்சியதால் மறுமொழி எதுவும் பேசவில்லை.\n12 பிறகு அப்னேர் தன் சார்பாக தாவீதிடம் தூதனுப்பி நாடு யாருடையது என்னோடு உடன்படிக்கை செய்து கொள்ளும். அனைத்து இஸ்ரயேலையும் உம்மிடம் கொண்டுவர, எனது கை உம்மோடு இருக்கும்” என்று கூறினான்.\n13 தாவீது நல்லது உன்னோடு நான் உடன்படிக்கை செய்து கொள்கிறேன். ஆனால் உன்னிடமிருந்து நான் ஒன்றைக் கேட்கிறேன்; அதாவது நீ என்முன் வரும் போது சவுலின் மகள் மீக்காலை கொண்டு வரவேண்டும். இல்லையெனில் என் முகத்தில் விழிக்காதே” என்று மறுமொழி கூறினான்.\n14 அதற்குபின் தாவீது சவுலின் மகன் இஸ்பொசேத்திடம் தூதனுப்பி, “பெலிஸ்தியர் நூறு பேரின் நுனித் தோலை ஈடாக்கக் கொடுத்து நான் மணந்த என் மனைவி மீக்காலை எனக்குக் கொடு” என்று கேட்டார்.\n15 இஸ்பொசேத்து ஆளனுப்பி அவளை அவள் கணவன் இலாயிசின் மகன் பல்தியேலிடமிருந்தும் கொண்டுவரச் செய்தான்.\n16 அவள் கணவனோ அழுது கொண்டே அவளைத் தொடர்ந்து பகுரிம் வரை சென்றான். அங்கே அப்னேர் அவனிடம் திரும்பிச் செல் என்றான்; அவனும் திரும்பிச் சென்றான்.\n17 அப்னேர் இஸ்ரயேலின் பெரியோர்களிடம் இவ்வாறு பேசினான்; “தாவீது உங்கள் மீது ஆட்சி செய்ய வேண்டுமென்று கடந்த சில நாள்களாக நீங்கள் விரும்பிக் கொண்டிருந்தீர்கள்.\n18 இப்போது அதை நிலை நாட்டுங்கள்; ஏனெனில் ஆண்டவர் தாவீதிடம் “என் ஊழியன் தாவீதின் கையால் என் மக்கள் இஸ்ரயேலை பெலிஸ்தியரிடமிருந்து அவர்களின் அனைத்து எதிரிகளிடமிருந்தும் நான் காப்பாற்றுவேன்” என்று கூறியுள்ளார்.\n19 அப்னேர் பென்யமினியரோடு தனியாகப் பேசியப்பின், எபிரோனுக்குச் சென்று இஸ்ரயேலருக்கும் ப���ன்யமின் வீட்டாருக்கும் நல்ல தெனப்பட்ட அனைத்தையும் தாவீதிடம் எடுத்துக் கூறினான்.\n20 ஆப்னேர் இருபது ஆள்களோடு தாவீதைக் காண எபிரோன் வந்தான். அப்னேருக்கும் அவரோடு இருந்த ஆள்களுக்கும் தாவீது விருந்து படைத்தார்.\n21 பிறகு அப்னேர் தாவீதிடம், “நான் எழுந்து சென்று அனைத்து இஸ்ரயேலையும் அரசரும் என் தலைவருமாகிய உமக்கு முன் ஒன்று திரட்டி வருகிறேன். அவர்கள் உம்மோடு உடன்படிக்கை செய்து கொள்ளட்டும், நீரும் உம் விருப்படி ஆட்சி புரியலாம் என்று கூறினான். தாவீது அப்னேரை வழியனுப்ப அவனும் பாதுகாப்புடன் சென்றான்.\n22 அப்போது தாவீதின் பணியாளர்களும் யோவாபும் கொள்ளையடித்து திரும்பினர். தங்களோடு மிகுதியான கொள்ளைப் பொருள்களைக் கொண்டுவந்திருந்தனர். அச்சமயம் அப்னேர் தாவீதோடு எபிரோனில் இல்லை. ஏனெனில் ஏற்கனவே அவர் வழியனுப்ப்பட்டு பாதுகாப்புடன் சென்றுவிட்டான்.\n23 யோவாபும் அவனோடு இந்த படைவீரர் அனைவரும் வந்தபோது, “நேரின் மகன் அப்னேர் தாவீதிடம் வந்தான். அவர் அவனை வழியனுப்ப அவனும் பாதுகாப்புடன் சென்று விட்டான் “என்று யோவாபிடம் கூறப்பட்டது.\n24 யோவாபு அரசனிடம் சென்று, “நீர் என்ன காரியம் செய்தீர் அப்னேர் உன்னிடம் வந்தானல்லவா நீர் ஏன் அவனைப் போகவிட்டீர்\n25 நேரின் மகன் அப்னேர் உனக்கு தெரியும். உமது போக்குவரத்தையும் நீர் செய்வது அனைத்தையும் அறிந்து கொண்டு உம்மை ஏமாற்றவே அவன் வந்தான்” என்றான்.\n26 யோவாபு தாவீதைவிட்டுச் சென்று அப்னேரின் பின்னால் தூதர்களை அனுப்பினான். அவர்கள் அவனைச் சீராவின் ஊற்றினருகிலிருந்து திருப்பியழைத்து வந்தார்கள். தாவீதுக்கோ இது தெரியாது.\n27 அப்னேர் எபிரோனுக்கு திரும்பி வந்ததும் யோவாபு அவனேடு தனிமையில் பேசுவதற்;கென ஒதுக்கமாக அவனை வாயில் மையத்திற்கு அழைத்துச் சென்றான். தன் சகோதரன் அசாவேலின் இரத்தத்திற்காக அங்கே அவனை வயிற்றில் குத்த அவன் இறந்தான்.\n28 பிறகு தாவீது இதைக் கேள்வியுற்ற போது, “நேரின் மகன் அப்னேரின் இரத்தத்தின் மட்டில் நானும் எனது அரசும் ஆண்டவர் முன்பு என்றென்றும் குற்றமற்றவர்.\n29 யோவாபின் தலைமீதும், அவன் தந்தையின் வீட்டார் மீதும் அது விழட்டும். இரத்த கசிவு உடையவனோ, தொழுநோயாளியோ, அண்ணகனோ, வாளால் மடிபவனோ, உணவுக்காகத் தவிப்பனோ, யோவாபின் குடும்பத்தில் இல்லாமல் போகமாட்டார்��ள். என்றார்.\n30 தங்கள் சகோதரர் அசாவேலைக் கிபியோனில் நடந்த போரில் அப்னேர் கொன்றத்தற்காக யோவாபும் அவன் சகோதரன் அவிசாயும் அவனைக் கொன்றார்கள்.\n31 உங்கள் உடைகளை கிழித்துக் கொள்ளுங்கள். சாக்கு உடைகளை அணியுங்கள்; அப்னேருக்காகப் புலம்புங்கள்” என்று தாவீது யோவாபுக்கும் அவனோடு இருந்த அனைத்து மக்களுக்கும் கட்டளையிட்டார். பாடையின் பின்னால் அரசர் தாவீதும் நடந்து சென்றார்.\n32 அப்னேரை எபிரோனில் அடக்கம் செய்தார்கள். அப்னேரின் கல்லறையருகே தாவீது தம் குரலை உயர்த்தி அழுதார். மக்கள் அனைவரும் அழுதார்கள்.\n33 அரசர் இவ்வாறு கூறிப் புலம்பினார்; “மூடன் மடிவதுபோல் அப்னேர் மடியவேண்டுமா\n34 உன் கைகள் விலங்கிடப்படவில்லை; உன் பாதங்கள் கட்டப்படவில்லை; தீயோர் முன் வீழ்பவன் போல, நீயும் வீழ்ந்தனயே மீண்டும் அனைத்து மக்களும் அவனுக்காக புலம்பினார்கள்.\n35 பிறகு மக்கள் அனைவரும் தாவீதிடம் வந்து பகலாக இருக்கும் போதே உண்ணும் படி அவரைத் தூண்டினர். “கதிரவன் மறைவதற்குள் நான் உணவையோ வேறு எதையோ சுவைத்தேனாகில், கடவுள்அதற்குத் தக்கவாறும் அதற்கு மேலும் என்னைத்தண்டிப்பாராக என்று தாவீது ஆணையிட்டுக் கூறினார்கள்.\n36 மக்கள் அனைவரும் இதைக் கேட்டார்கள். அவர்களுக்கு அது நல்லதெனபட்டது. அரசன் செய்ததெல்லாம் மக்கள் அனைவருக்கும் நல்லதெனப்பட்டது.\n37 நேரின் மகன் அப்னேரின் கொலையில் அரசருக்கு பங்கில்லை, என்று மக்கள் அனைவருக்கும் அனைத்து இஸ்ரயேலுக்கும் அன்று தெரிய வந்துள்ளது.\n38 மேலும் அரசர் தம் பணியாளர்களிடம் இவ்வாறு கூறினார்; “இன்று இஸ்ரயேலில் தலைவனும் உயர்குடிமகனுமான ஒருவன் மடிந்துவிட்டான் என்று நீங்கள் அறியீரோ\n39 நான் அரசனாகத் திருப்பொழிவு செய்யபட்டும் இன்று வலுவிழந்தனவாய் இருக்கிறேன் செரூயஅp;யாவின் புதல்வர்களான இவர்கள் என்னைவிட வலியவர் ஆகிவிட்டனர் செரூயஅp;யாவின் புதல்வர்களான இவர்கள் என்னைவிட வலியவர் ஆகிவிட்டனர் தீங்கிழைப்பவனுக்கு அவன் தீங்கிற்கு ஏற்ப ஆண்டவர் தண்டனை வழங்கட்டும்.\n◄ முந்தய அதிகாரம் அடுத்த அதிகாரம் ►\nபைபிள் அட்டவணை பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு\n1 சாமுவேல் 1 அரசர்கள் 2 அரசர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/547046", "date_download": "2020-01-28T20:43:18Z", "digest": "sha1:46GR2YV2NODEZLPCGM52Z5ZAFOEKCHMM", "length": 18994, "nlines": 49, "source_domain": "m.dinakaran.com", "title": "India's Economic Growth Sluggishness and Power in the Prime Minister's Office: Raghuram Rajan | இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மந்தநிலை மற்றும் பிரதமர் அலுவலகத்தில் அதிகாரக் குவிப்பு: ரகுராம் ராஜன் கருத்து | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மந்தநிலை மற்றும் பிரதமர் அலுவலகத்தில் அதிகாரக் குவிப்பு: ரகுராம் ராஜன் கருத்து\nடெல்லி: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மந்தநிலையின் நடுப்பகுதியில் ஆழ்ந்த சிக்கலில் இருப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. பிரதமர் அலுவலகத்தில் மட்டும் அதிகாரக்குவிப்பு வைத்துக்கொண்டு மற்ற அமைச்சர்களை அதிகாரமற்றவர்களாக வைத்திருப்பதும் பொருளாதாரத்துக்கு நல்லதல்ல என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரம் கடந்த 6 மாதங்களைச் சரிவை நோக்கி நகர்ந்து வருகிறது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 5 சதவீதமாக இருந்த உள்நாட்டு மொத்த உற்பத்தி, 2-வது காலாண்டில் 4.5 சதவீதமாகச் சரிந்துள்ளது. அடுத்துவரும் காலாண்டுகளிலும் இந்த பொருளாதார வளர்ச்சிக் குறைவின் தாக்கம் இருக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில் பொருளாதார வல்லுநரும், ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரான ரகுராம் ராஜன் இந்தியப் பொருளாதார வளர்ச்சிக் குறைவுக்கான காரணங்கள் அதை மீட்பதற்கான வழிகள் குறித்து இந்தியா டுடே ஏட்டில் கட்டுரை எழுதியுள்ளார். என்ன தவறு நடந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கு தற்போதுள்ள ஆளும் மத்திய அரசின் மையப்படுத்தப்பட்ட இயல்பிலிருந்து தொடங்க வேண்டும். பிரதமரைச் சுற்றியுள்ள சிறிய ஆளுமைகளிடம் இருந்தும் மற்றும் பிரதமர் அலுவலகத்தைச் சுற்றியும்தான் முடிவு எடுப்பது மட்டுமல்ல, சிந்தனைகள், திட்டங்களைச் செயல்படுத்துவது எல்லாம் தொடங்குகிறது.\nபிரதமர் அலுவலகத்தில் உள்ள வல்லுனத்துவம் பெற்றவர்களின் சிந்தனைகள், திட்டமிடல்கள் கட்சிக்கும், சமூக நிகழ்ச்சிகளுக்கும் வேண்டுமானால் சரியாகப் பொருந்தும். ஆனால் பொருளாதாரச் சீர்திருத்தங்களில் அவர்களின் சிந்தனைகளை, திட்டங்களைச் செயல்படுத்தினால் மிகவும் குறைவான அளவுதான் பணியாற்றும், பலனைத் தரும் என கூறினார். குறைவான நிபுணத்துவம் உள்ளவர்களால் மாநில அளவிலும், தேசிய அளவிலும் பொருளாதாரம் எவ்வாறு செயல்படுகிறது, இயங்குகிறது என்பது குறித்து அறிய முடியாது.\nஅதிகபட்சமான மையப்படுத்துதல், அதிகாரமற்ற அமைச்சர்கள், ஒத்திசைவான தொலைநோக்குப் பார்வைக் குறைவு போன்றவை இல்லாமல் சீர்திருத்த முயற்சிகளைப் பிரதமர் அலுவலகம் மட்டுமே செயல்படுத்த முயல்வது பலவிதமான சிக்கல்களை ஏற்படுத்தும் மற்றும் கவனச்சிதறல்களை உண்டாக்கும். பிரதமர் மோடி தலைமையிலான அரசு குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச நிர்வாகம் என்ற அடிப்படையை வைத்துத்தான் ஆட்சிக்கு வந்தது. ஆனால் இந்த வார்த்தை அவ்வப்போது தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. அதாவது அரசு சில விஷயங்களைத் திறமையாகச் செய்யும். ஆனால் அதே அளவுக்கு மக்களும், தனியார் துறையும் சிறப்பாக, சுதந்திரமாகச் செய்யவிடுவதில்லை.\nபொருளாதாரம் சரிவை நோக்கிச் செல்கிறது என்பதை முதலில் பிரதமர் மோடி அரசு அதை ஏற்றுக் கொள்வதுதான் பிரச்சினையை அடையாளம் காணும் முதல் புள்ளியாகும். பி��ச்சினை முழுவதையும் அறிவதற்குத் தொடக்கப்புள்ளியை நாம் அங்கீகரிப்பது அவசியம். உள்ளார்ந்த, வெளிப்புறத்தில் இருந்து வரும் ஒவ்வொரு விமர்சனங்களையும் அரசியல்ரீதியானது என்று எண்ணக்கூடாது. இந்த பொருளாதார பிரச்சினை தற்காலிகமானது என்று பேசுவதும், புள்ளிவிவரங்களையும், மோசமான செய்திகளை அடக்குவதாலும் பிரச்சினைகள் நாளடைவில் மறைந்துவிடும் என்பதை நிறுத்த வேண்டும். ஏனென்றால், இந்தியப் பொருளாதார வளர்ச்சிக் குறைவு மந்தநிலையின் நடுப்பகுதியில் இருக்கிறது. குறிப்பாகக் கிராமப்புறங்களில் குறிப்பிடத்தகுந்த பொருளாதார அழுத்தம் இருந்து வருகிறது.\nகட்டுமானத்துறை, ரியல் எஸ்டேட், உள்கட்டமைப்பு ஆகியவை ஆழுந்த சிக்கலில் இருக்கின்றன. வங்கி அல்லாத நிறுவனங்களும் பிரச்சினையில் இருக்கின்றன. இதன் காரணமாக மோசான வாராக்கடன் அதிகரிப்பும் வங்கிகளுக்கு உருவாகும் சூழல் இருக்கிறது. இளைஞர்கள் மத்தியில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருவது அவர்களிடையே மனவேதனையையும், அழுத்தத்தை உருவாக்கும். உள்நாட்டு தொழில்களும் முதலீடு செய்வதில்லை மற்றும் முதலீடும் தேக்கமடைந்து இருப்பது ஏதோ மிகப்பெரிய தவறு நடக்கப்போவதற்கான வலுவான அறிகுறியாகும்.\nநிலம் கையகப்படுத்துதலை முறைப்படுத்துதல், தொழிலாளர் சட்டங்கள், நிலையான வரிச்சட்டங்கள், முறைப்படுத்தப்பட்ட நிர்வாகம், திவால் சட்டங்களை வேகமாகச் செயல்படுத்துதல், முறையான மின்கட்டணம், தொலைத்தொடர்புத் துறையில் ஆரோக்கியமான போட்டியைத் தக்கவைத்தல், விவசாயிகளுக்குக் கடன் மற்றும் உள்ளீடுகள் அளித்தல் முக்கியமானவையாகும். நடுத்தர வர்க்கத்தினருக்கு வருமானவரிக் குறைப்பு செய்வதில் இருந்து சற்று விலகி இருந்து முதலில் மத்திய அரசு தங்களின் நிதிகளைக் கிராமப்புறப் பொருளாதாரத்தை உயர்த்துவதில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு 100நாள் வேலைவாய்ப்பு அதிகமான நிதியை அளிக்க வேண்டும்.\n2024-ம் ஆண்டுக்குள் 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்தை எட்டுவோம் என்று மத்திய அரசு கூறுகிறது. ஆனால் அந்த பொருளதாரத்தை எட்டுவதற்கு ஆண்டுக்கு 8 முதல் 9 சதவீதம் பொருளாதார வளர்ச்சியை நோக்கி நாம் முன்னேற வேண்டும். ஆனால் அது சாத்தியமில்லாததை அதிகரித்து வருகிறத��. பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஐந்தரை ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் நீடித்து வந்தபோதிலும் இன்னும் சில பிரச்சினைகளை தொடர்ந்து வருகிறது. மிகப்பெரிய அளவில் சீர்திருத்த நடவடிக்கை தேவைப்படுகிறது என்று ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.\nவௌிநாட்டு சிறுபான்மையினருக்கு இழைக்கப்படும் வரலாற்று அநீதியை சரி செய்யவே குடியுரிமை திருத்த சட்டம் வந்தது: என்சிசி மாணவர்களிடையே பிரதமர் பேச்சு\nஅவசரநிலை பிரகடனம் போன்று சிஏஏ.க்கு தொடர்ந்து எதிர்ப்பு: சீதாராம் யெச்சூரி டிவிட்\nசபரிமலையில் பெண்கள் தரிசன வழக்குகளை 10 நாட்களுக்கு மேல் விசாரிக்க மாட்டோம்: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்\nசரத் சக்சேனா மறைவுக்கு ஐஎன்எஸ் தலைவர் இரங்கல்\nசெல்பி எடுப்பதற்காக துரத்தி வந்த ரசிகரின் செல்போனை பறித்து சென்ற சல்மான்\nதலைநகராக அமராவதி தொடர கிருஷ்ணா நதியில் இறங்கி விவசாயிகள், பெண்கள் தர்ணா\nதீவிரவாதம் மீது நடவடிக்கை பாக்.குக்கு ராஜ்நாத் அறிவுரை\nநாசிக் அருகே கோர விபத்து அரசு பஸ், ஆட்டோ மோதி கிணற்றில் கவிழ்ந்ததில் 15 பேர் பலி\nசிஏஏ போராட்டத்திற்கு நிதி உதவி என்ஜிஓவுடன் தொடர்புடைய அமைப்புக்கு ஈ.டி. சம்மன்\nபிரதமர் மோடியை தொடர்ந்து காட்டுக்குள் ரஜினிகாந்த் சாகச பயணம்\n× RELATED நாளை மின் தடை பகுதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Spirituals/36593-.html", "date_download": "2020-01-28T20:12:51Z", "digest": "sha1:HTWQNNWDULKIEHKFP4WSZWLWIPADBR7L", "length": 14629, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "ராகுல் வேவு விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்: காங்கிரஸ் அறிவிப்பு | ராகுல் வேவு விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்: காங்கிரஸ் அறிவிப்பு", "raw_content": "புதன், ஜனவரி 29 2020\nசென்னை சர்வதேச பட விழா\nராகுல் வேவு விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்: காங்கிரஸ் அறிவிப்பு\nகாங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கட்சிப் பணிகளில் இருந்து விடுபட்டு ஓய்வில் இருப்பதாக அந்தக் கட்சி தெரிவித்துள்ளது. அவர் எங்கிருக்கிறார் என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் உள்ள ராகுல் காந்தியின் வீட்டுக்கு அண்மையில் சென்ற போலீஸார், அவரின் தோற்றம், கண்களின் நிறம், தலைக்கேசத்தின் நிறம் ஆகியவை குறித்து விசாரித்துள்ளனர்.\nஇந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்ப ���ாங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து அந்தக் கட்சியின் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா டெல்லியில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: குஜராத் மாநிலத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் வேவு பார்க்கப்பட்டார்கள். தற்போது நரேந்திர மோடியும் அமித் ஷாவும் டெல்லி வந்திருப்பதால் அவர்கள் இங்கேயும் வேவு படலத்தை தொடங்கியுள்ளனர்.\nஎதிர்க்கட்சிகளைச் சேர்ந்த மூத்த தலைவர்களின் தொலைபேசி, செல்போன் உரையாடல்கள் ஒட்டு கேட்கப்படுகின்றன. அவர்கள் தொடர்ந்து வேவு பார்க்கப்படுகின்றனர். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் டெல்லி போலீஸாரால் வேவு பார்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடியும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் விளக்கம் அளிக்க வேண்டும். இந்தப் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எழுப்பும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nகாங்கிரஸ் துணைத் தலைவர்ராகுல் காந்தி வேவுவேவு விவகாரம்\n10 ரூபாய்க்கு மதியச் சாப்பாடு: மகாராஷ்டிராவில் 'ஷிவ...\nகுருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி\nசிஏஏ, என்ஆர்சி பற்றி சில அரசியல் கட்சிகள்...\n‘‘ஆட்சிக்கு வந்தால் ஷாகின்பாக் போராட்டக்காரர்களை ஒரு மணிநேரத்தில்...\nநேரடி வரி வருவாயும் குறைந்ததால் பட்ஜெட்டில் தனிநபர்...\nசிஏஏ எதிர்ப்பு: ஒவ்வொரு இல்லத்திலும் கையெழுத்துப் பதிவாகிட வேண்டும்; ஸ்டாலின் அறிவுறுத்தல்\nஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் 2 அவதூறு வழக்குகள்\nடெல்லி தேர்தல்: மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் சர்ச்சைக் கருத்து; தேர்தல் ஆணையம்...\nசட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய கட்டாயம்; நடவடிக்கை எடுக்க காவல் ஆணையருக்கு அதிகாரம்...\n'டகால்டி' Vs 'சர்வர் சுந்தரம்' ரிலீஸ் பிரச்சினை; பாரதிராஜா தலையீட்டால் முடிவுக்கு வந்தது\nடெல்லி தேர்தல்: மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் சர்ச்சைக் கருத்து; தேர்தல் ஆணையம்...\nகரோனா வைரஸ்: கேரளாவில் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் 436 பேர்\nஇந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை; பீதியடையத் தேவையில்லை: மத்திய அரசு\nநிர்பயா வழக்கு: 'பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன்'; குற்றவாளி முகேஷ் சிங் தரப்பு உச்ச...\nடெல்லி தேர்தல்: மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் சர்ச்சைக் கருத்து; தேர்தல் ஆணையம்...\nகோபி பிரையன்ட் ஹெலிகா���்டர் எப்படி விழுந்து விபத்துக்குள்ளானது கடைசியாக பைலட் பேசியது என்ன கடைசியாக பைலட் பேசியது என்ன\nபாகிஸ்தானில் திருமண மண்டபத்தில் இருந்து இந்து மணப்பெண் கடத்தல்: கட்டாய மதம் மாற்றி...\nகரோனா வைரஸ்: கேரளாவில் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் 436 பேர்\nபட்டியலிடப்பட்ட 400 நிறுவனங்களில் பெண் இயக்குநர்கள் இல்லை\nஅரசுப் பேருந்துகளில் தீர்வில்லாமல் தொடரும் சில்லறைப் பிரச்சினை: பரஸ்பரம் குற்றம்சாட்டும் பயணிகள் -...\nமனமே நலமா- 1: சினிமா சித்தரிப்பில் மனநோய்கள்- மாற்றமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.multimatrimony.com/blog/category/tips/page/5/", "date_download": "2020-01-28T20:45:16Z", "digest": "sha1:ITM2JPVM4SAROIPM4DKC6WB44SSUGUOH", "length": 3129, "nlines": 50, "source_domain": "www.multimatrimony.com", "title": "Tips | Multimatrimony - Tamil Matrimony Blog - Part 5", "raw_content": "\nவாழ்க்கைத் துணை Sep 6, 2019by admin\nஅறம் என்று சிறப்பித்து சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே ஆகும். அதுவும் மற்றவன் பழிக்கு குற்றம் இல்லாமல் விளங்கினால் மேலும் நன்மையாகும்.....\nவிநாயகர் சதுர்த்தி வழிபடும் நேரம் Sep 1, 2019by admin\nஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தி திதியை விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடுகிறோம். அன்றைய தினம் விநாயகப்பெருமானை முழுமனதோடு பூஜித்து விரதமிருந்து, அருகில் உள்ள ஆலயத்திற்குச் சென்று வழிபட்டு வந்தால், நமக்கு அனைத்துவிதமான நன்மைகளும் கிடைக்கும் என்பது உறுதி.....\nஇந்த மாத கல்யாண சுப முகூர்த்த தேதிகள் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/news/63010-whatsapp-wants-users-to-upgrade-app-urgently.html", "date_download": "2020-01-28T20:09:13Z", "digest": "sha1:JERQ3XAOJRUS4XA5RKCB4VPJ5T7CKAZ4", "length": 10799, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "ஹேக்கிங்: வாட்ஸ் ஆப்பை உடனே 'அப்டேட்' பண்ணுங்க- அவசர எச்சரிக்கை! | WhatsApp wants users to upgrade app urgently", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஹேக்கிங்: வாட்ஸ் ஆப்பை உடனே 'அப்டேட்' பண்ணுங்க- அவசர எச்சரிக்கை\nவாட்ஸ் ஆப்பில் ஹேக்கர்கள் புகுந்துள்ளதால், பயனாளர்கள் தங்களது வாட்ஸ் ஆப்பை அப்டேட் செய்ய நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.\nதகவல் பரிமாற்றத்திற்காக உலகம் முழுவதும் க��டிக்கணக்கான மக்கள் உபயோகித்து வரும் வாட்ஸ் ஆப்பில் ஹேக்கர்கள் புகுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇதையடுத்து வாட்ஸ்அப் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை வழங்கியுள்ளது. அதன்படி வாட்ஸ் அப் பயனாளர்கள் தங்களது வாட்ஸ் அப்பை உடனடியாக 'அப்டேட்' செய்யும்படி அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலமாக நாடு முழுவதும் 1.5 பில்லியன் மக்கள் வாட்ஸ் ஆப்பை அப்டேட் செய்கின்றனர்.\nவாட்ஸ் ஆப்பில் ஹேக் செய்ய ஹேக்கர்கள் குறிப்பிட்ட எண்களுக்கு கால் செய்தவுடன், அந்த மொபைல் போன்கள் ஹேக் ஆகி விடுகிறது. இதனை தவிர்க்க, பயனாளர்கள் தங்களது வாட்ஸ் ஆப்பை அப்டேட் செய்ய நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n'நான் கூறியது இப்போது நிரூபிணமாகியுள்ளது' - மணி ஷங்கர் அய்யரின் சர்ச்சை கருத்து\nராஜேந்திர பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குக: மக்கள் நீதி மய்யம்\nஅனுமதி பெறாமல் மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது: தொழில்நுட்ப கல்வி இயக்ககம்\n தோளில் சுமந்து சென்ற தந்தை\n2. முகினைத் தொடர்ந்து பிக்பாஸ் சாண்டி வீட்டிலும் சோகம்\n3. தாலி கட்டியதும், அடம்பிடித்த மணப்பெண் மாப்பிள்ளை செஞ்ச வேலையப் பாருங்க \n4. பிக்பாஸ் பிரபலம் முகென்ராவ் தந்தை திடீர் மரணம்\n5. ஹெலிகாப்டர் விபத்தில் கூடைப்பந்து வீரர் மகளுடன் பலி\n6. “ஆயுள் அதிகமாகும்னு பண்ணிட்டேன்”.. 16 வயது மகளை பலாத்காரம் செய்த சித்தர்.\n7. வீட்டில் அதிரடியாக புகுந்த போலீசார்.. விசாரணைக்காக சென்ற சகோதரிகள் பாலியல் பலாத்காரம்..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇனி வாட்ஸ் அப் இந்த போன்களில் இயங்காது பிப்1 முதல் நிறுவனம் அதிரடி\nபிப்ரவரி 1ம் தேதி முதல் இந்த போன்களில் வாட்ஸ் அப் இயங்காது\nமாணவியிடம் வாட்ஸ்அப்பில் பேசிய கல்லூரி மாணவருக்கு கத்திகுத்து..\nஇனி வாட்ஸ்- அப் மூலம் சம்பாதிக்கலாம்\n தோளில் சுமந்து சென்ற தந்தை\n2. முகினைத் தொடர்ந்து பிக்பாஸ் சாண்டி வீட்டிலும் சோகம்\n3. தாலி கட்டியதும், அடம்பிடித்த மணப்பெண் மாப்பிள்ளை செஞ்ச வேலையப் பாருங்க \n4. பிக்பாஸ் பிரபலம் முகென்ராவ் தந்தை திடீர் மரணம்\n5. ஹெலிகாப்டர் விபத்தில் கூடைப்பந்து வீரர் மகளுடன் ப��ி\n6. “ஆயுள் அதிகமாகும்னு பண்ணிட்டேன்”.. 16 வயது மகளை பலாத்காரம் செய்த சித்தர்.\n7. வீட்டில் அதிரடியாக புகுந்த போலீசார்.. விசாரணைக்காக சென்ற சகோதரிகள் பாலியல் பலாத்காரம்..\n92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\nரூ.532 கோடி ஏமாற்றிய வேலம்மாள் பள்ளி, கல்லூரிகள் சோதனையில் சிக்கிய சொத்து பத்திரங்கள்\nரஜினி வந்துட்டா.. அதிமுகவுக்கு பாதிப்பு\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/3/", "date_download": "2020-01-28T19:09:05Z", "digest": "sha1:KKEYUK6XULERBOQXF3XOYMS7D7NJRYEF", "length": 17484, "nlines": 344, "source_domain": "www.tntj.net", "title": "செய்திகள் – Page 3 – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅப்சல் குரு விவகாரத்தில் சாகடிக்கப்பட்ட நீதி நியாயம்\nஅப்சல் குரு விவகாரத்தில் சாகடிக்கப்பட்ட நீதி நியாயம் அப்சல் குருவுக்கு வழங்கப்பட்ட அநீதியான தீர்ப்பின் மூலம் நீதி சாகடிக்கப்பட்டுள்ளது. அதை உறுதிப்படுத்தும் விதமாக இந்நாட்டில்...\n 2001ம் ஆண்டு டிசம்பர் 13ஆம்தேதி பாராளுமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச் சூட்டில்...\nபாராளுமன்றத்தாக்குதல் நடத்திய சம்பவத்தில் அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை விதித்து பி.வெங்கட்ராம ரெட்டி மற்றும் பி.பி.நவ்லேகர் என்ற இரண்டு நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற...\nஉலகலாவிய சிக்கலில் மாட்டிக்கொண்ட உலகநாயகன்(\nதிட்டமிட்டபடி விஸ்வரூபம் வெளியாகாததால் கமல்ஹாஸனுக்கு ரூ 30 கோடிவரை நஷ்ட்டம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தடை நீடித்தால் இழப்புத் தொகை மேலும்அதிகரிக்கும் என்று மும்பையைச் சேர்ந்த...\nமுஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்து, இஸ்லாத்தையும், இறைவனின்இறுதிவேதமான திருக்குர்ஆனையும் இழிவுபடுத்தி எடுக்கப்பட்டுள்ள விஸ்வரூபம்படத்தை தமிழக அரசு தடை செய்யக்கோரி முஸ்லிம் அமைப்புகள் கோரிக்கைவிடுத்ததையடுத்து அப்படம் தமிழக...\n”நக்கீரன்,கலைஞர் மனுசபுத்திரனுக்கு தவ்ஹீத் ஜமாஅத் பகிரங்கள் அறைகூவல்” இந்து பத்திரிக���கை செய்தி\nஇலங்கை ரிசானா விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த நக்கீரன்,கலைஞர் மற்றும் மனுசபுத்திரனுக்கு தவ்ஹீத் ஜமாஅத் விவாத்திற்கு பகிரங்க அறைகூவல் விடுத்திருந்தது. இதற்காக இன்று 27-1-2013 ...\n”முஸ்லிம்களை வன்முறைகளுடன் இணைக்காதீர்கள்” விஸ்வரூபம் பட தனிக்கை குழுவில் இடம் பெற்ற முஸ்லிம் உறுப்பினரின் குமுறல்\nஇஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கொச்சைபடுத்தும் வன்னமும் முஸ்லிம்களை தேச விரோதிகளாக சித்திரிக்கும் வண்ணமும் எடுக்கப்பட்ட விஸ்வரூபம் திரைப்படம் தமிழகத்திலும் மற்ற நாடுகள் மற்றும் மாநிலங்களில் தடை...\nமலேசியாவில் தடை, வெளிமாநிலங்களும் நிருத்திவைக்கப்பட்டுள்ள விஸ்வரூபம்\nமலேசியா தமிழகம்,புதுவை , இலங்கை , துபை போன்ற நாடுகளில் அரவே வெளியாகாத விஸ்வரூபம் திரைப்படம் நேற்று மலேசியாவில் வெளியானது. வெளியானதும் எதிர்ப்பு கிளம்பியதை...\nவிஸ்வரூபம் திரைப்படம்: மனிஷ் திவாரியின் கருத்திற்கு பதிலடி கொடுத்த உயர் நீதிமன்ற நீதிபதிகள்\nவிஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு தடை விதித்தவுடன் அதை எதிர்த்து கமல் இன்று (24-1-2013) சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு ஒன்றை தொடர்ந்தார்....\n”டேம் 999” படத்தின் தடையை நீக்க முடியாது – வழக்கை டிஸ்மிஸ் செய்த சுப்ரிம் கோர்ட்\n999 படத்துக்கான தடையை நீக்க மறுத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. தடையை நீக்கக் கோரும் தயாரிப்பாளர் சோகன்ராயின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது....\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://youturn.in/media/%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2020-01-28T19:52:55Z", "digest": "sha1:V3RNUNYTLRYKN4V6LQHQ72BAHFNQJPFO", "length": 4037, "nlines": 66, "source_domain": "youturn.in", "title": "இவர்கள் நல்ல மீமர்கள்! - You Turn", "raw_content": "ஐஸ்லாந்தில் அனைத்து மதங்களும் “Mental disorders” எனச் சட்டமா \nபெங்களூரில் பர்தா உடையில் சிக்கிய ஆர்எஸ்எஸ் நபர் என வைரலாகும் வீடியோ உண்மையா \nஆஸ்திரேலியாவில் தாயை இழந்த கோலா குட்டிகளுக்கு நரி பால் கொடுத்ததா \nஇன்கம்மிங் அழைப்பில் ஸ்மார்ட்போன் கதிர்வீச்சால் ஸ்டீல் வூல் எரிகிறதா \nபாஜகவில் இருந்து வெளியேறுவேன் என பொன்.ராதாகிருஷ்ணன் கூறினாரா \nபெரியார் படம் வெளியாக நடிகர் ரஜினிகாந்த் ���தவினாரா \nசீன அதிபர் தன் மனைவியின் கைப்பையை தூக்கி வந்தாரா \nபெரியார் மணியம்மைக்கு தாலிக் கட்டிய புகைப்படமா \nநடிகர் ரஜினிக்கு ரோபோ சங்கர் ஆதரவு என போலி ட்விட்டர் பதிவு \nமங்களூர் விமான நிலையத்தில் குண்டு வைத்த ஆர்எஸ்எஸ் உறுப்பினர் கைதா \nகாஞ்சிபுரம் பள்ளி வேன் விபத்து, துருக்கியில் கருப்பு ரோஜா பூக்கிறது, நீடா அம்பானி 315 கோடி ரூபாய் மதிப்பிலான போன் வைத்திருக்கிறார் என்பதுபோன்ற வாட்ஸ்அப் புரளிகளுக்கு ஓர் எல்லையே இல்லாமல் போய்விட்டது. தமிழனா, இந்தியனா என்பதையெல்லாம் ஒரு ஃபார்வேர்டை வைத்துத்தான் தீர்மானிக்கிறார்கள்.\nபதிவில் தவறான தகவல் உள்ளது. பதிவில் ஸ்பேம் உள்ளது. பதிவில் வேலை செய்யாத லிங்க் உள்ளது. பதிப்புரிமை. வேறு காரணங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/events/jayatv-jayanews-jayaplus-jmovies-jayamax_6333-1.html", "date_download": "2020-01-28T21:16:15Z", "digest": "sha1:QU2CGF36POQNIZZL6M5U4GE4BG5Y72KF", "length": 6677, "nlines": 67, "source_domain": "jayanewslive.com", "title": "Jaya TV News", "raw_content": "\nசென்னை அயனாவரத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்‍கு ஆளாக்‍கப்பட்ட வழக்‍கு - பிப்ரவரி 1ம் தேதி போக்‍சோ நீதிமன்றம் தீர்ப்பு\nடி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முறைகேடு - மேலும் இருவர் கைது - சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை\nடெல்லி ‌ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் சர்ஜில் இமாம் தேசத் துரோக வழக்கில் கைது - ​மாணவரிடம் டெல்லி போலீசார் தீவிர விசாரணை\nநிர்பயா வழக்‍கில் குற்றவாளி முகேஷ் தாக்‍கல் செய்த மனு - உச்சநீதிமன்றத்தில் நாளை உத்தரவு\nசெங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடி சூறையாடப்பட்ட விவகாரம் - சுங்கச்சாவடியில் இருந்த பணத்தை மர்மநபர் திருடிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு\nஅ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை தஞ்சாவூர் மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கழக நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து பெற்றனர்\nபாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினர்கள் அனுபவிக்‍கும் துன்புறுத்தல்கள் குறித்து எதிர்க்‍கட்சிகள் பேச மறுப்பது ஏன் : பிரதமர் நரேந்திர மோதி கடும் விமர்சனம்\nமத்திய பா.ஜ.க., அரசின் நடவடிக்கைகளால் ஓராண்டில் மட்டும் 1 கோடி இளைஞர்கள் வேலையிழந்துள்ளனர் - ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nகாவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்‍கு - கைதான தவ்ஃபீக் வீ��்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஆய்வு\nதஞ்சை பெரிய கோயில் குடமுழுக்‍கு தமிழிலும் நடைபெறும் - உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளையில் தமிழக அரசு தகவல்\nஒருங்கிணைந்த சென்னை மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் ஆலோசனை கூட்டம் 15-08-2019\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மதுரையில் கல்வி கருத்தரங்கம் 07-08-2019\nடிடிவி தினகரன் தலைமையில் திருவள்ளூர் வானகரத்தில் ஆலோசனைக்கூட்டம் - 04-08-2019\nதிருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் டிடிவி தினகரன் தேர்தல் பிரச்சாரம் 16-05-2019\nஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் டிடிவி தினகரன் தேர்தல் பிரச்சாரம் 15-05-2019\nஅரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்‍கு உட்பட்ட பகுதிகளில் டிடிவி தினகரன் தேர்தல் பிரச்சாரம் 14-05-2019\nசூலூர் சட்டமன்றத் தொகுதிக்‍கு உட்பட்ட பகுதிகளில் டிடிவி தினகரன் தேர்தல் பிரச்சாரம் 12-05-2019\nஒட்டப்பிடாரம் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் டிடிவி தினகரன் தேர்தல் பிரச்சாரம் 11-05-2019\nஜெயா தொலைக்காட்சி செய்திகள் குறித்த உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்க\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srikalatamilnovel.com/2020/01/03/srikalas-kanavil-nanavai-nee-21/", "date_download": "2020-01-28T20:32:22Z", "digest": "sha1:BR74NJMIXIYLCBWVY7TAAJDFNN2FT256", "length": 4747, "nlines": 118, "source_domain": "srikalatamilnovel.com", "title": "Srikala’s “Kanavil Nanavai Nee” – 21 – Srikala Tamil Novel", "raw_content": "\n“கனவில் நனவாய் நீ” அத்தியாயம் – 21 காணொளி மற்றும் கேட்பொலி பதிவுடன் வந்துவிட்டேன். உங்கள் மனங்கவர்ந்த ஜோடி ‘சித்து மாமூ & ரதி பேபி’ ஆடியோ வடிவில் உங்களைச் சந்திக்க வந்திருக்கிறார்கள். பார்த்து, கேட்டு, மகிழ்ந்து உங்களது கருத்துகளை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nகனவில் நனவாய் நீ – 21\nவாரத்தில் 6 நாட்களும் காணொளி பதிவேற்றம் செய்யப்படும். அப்டேட்டை மிஸ் செய்யாமல் படிப்பதற்கு மறக்காது எனது சேனலை சப்ஸ்க்ரைப் செய்து கொள்ளுங்கள்.\n1) “வனமலர் வாசம்” – திங்கள் மற்றும் வியாழன் கிழமைகளில் பதிவேற்றம் செய்யப்படும்.\n2) “கனவில் நனவாய் நீ” – செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பதிவேற்றம் செய்யப்படும்.\n3) “நல்லதோர் வீணை செய்தே” – புதன் மற்றும் சனிக்கிழமைகளில் பதிவேற்றம் செய்யப்படும்.\n← “நிலவோடு பேசும் மழையில்…” – அத்தியாய அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2015/12/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2020-01-28T20:33:23Z", "digest": "sha1:DS7NV7RCUUYN65LSDRWQKPE2BSTXVHL6", "length": 3882, "nlines": 63, "source_domain": "thetamiltalkies.net", "title": "அன்பு தம்பிகளுக்கு (ரசிகர்களுக்கு) சூர்யா எழுதிய அவசர கடிதம்…! | Tamil Talkies", "raw_content": "\nஅன்பு தம்பிகளுக்கு (ரசிகர்களுக்கு) சூர்யா எழுதிய அவசர கடிதம்…\nமும்பை வெள்ளத்தில் சிக்கி தவித்த மாதவன் (வீடியோ உள்ளே)\nசென்னை வெள்ளம் பின்னணியில் படம்: லட்சுமி ராமகிருஷ்ணன் திட்டம்\n«Next Post அடுத்தடுத்து ஆபாச பாடல்கள்: வெளிவரும் ஆபத்து\n2.0 படத்தில் உலகப்புகழ் கலைஞர்களுடன் கை கோர்க்கும் உள்ளூர் கலைஞர்கள்… -சாத்தியப்படுத்திய ஷங்கர்..\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nதிரைக்கதை சூத்திரங்கள் -புதிய தொடர் (முன்னுரை)\nமக்களிடம் எடுபடாத மருது படம்… காரணம் என்ன\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/pat-cummins-earns-the-no1-spot-in-test-bowlers-rankings", "date_download": "2020-01-28T19:48:08Z", "digest": "sha1:K6ZHFUW6RJ5TALM7X7BFX3UBLG7BFQYX", "length": 9316, "nlines": 119, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐசிசி டெஸ்ட் போட்டி தரவரிசைப் பட்டியல் வெளியீடு - முதலிடம் பிடித்து அசத்திய ‘பேட் கம்மின்ஸ்’.", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nதென்னாபிரிக்கா மற்றும் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி முடிவுற்றதை தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) டெஸ்ட் போட்டிகளின் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.\nஅதன்படி வெளியிடப்பட்டுள்ள புதிய தரவரிசைப் பட்டியலில் 878 புள்ளிகளுடன், ஆஸ்திரேலியாவின் ‘பேட் கம்மின்ஸ்’ முதன்முறையாக முதல் இடத்துக்கு முன்னேறி அசத்தியுள்ளார். மேலும் டெஸ்ட் தரவரிசை பட்டியலில் 13 ஆண்டுகளுக்கு பிறகு முதலிடம் பிடித்த ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் கம்மின்ஸ் படைத்தார். இதற்கு முன்பாக வேகப்பந்து வீச்சாளர் ‘கிளென் மெக்ராத்’ ஆஸி தரப்பில் முதலிடம் பெற்று இருந்தார். கம்மின்ஸ் கடந்த இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி தொடர் நாயகன் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.\nஇதுவரை முதலிடத்தை அலங்கரித்து வந்த தென் ஆப்பிரிக்காவின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ‘காகிசோ ரபாடா’ தனது முதலிடத்தை இழந்துள்ளார். இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் வெறும் 3 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்ததால் இவர் 2 இடங்கள் பின்னால் சரிந்துள்ளார். இங்கிலாந்தின் ‘ஜேம்ஸ் ஆண்டர்சன்’ மூன்றாவது இடத்தில் இருந்து 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.\nபந்துவீச்சாளர்கள் பட்டியலில் இந்திய அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் ரவீந்திர ஜடேஜா 5-வது இடத்திலும் ரவிச்சந்திரன் அஸ்வின் 10-வது இடத்திலும் மாற்றமின்றி தொடர்கிறார்கள்.\nபேட்ஸ்மென்களை பொறுத்தவரை இந்தியாவின் ‘விராட் கோலி’ 922 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். இரண்டாவது இடத்தில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனும், 3-வது இடத்தில் இந்தியாவின் ‘செதேஷ்வர் புஜாரா’வும் மாற்றமின்றி தொடர்கின்றனர்.\nதென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஒரு அசாத்திய இன்னிங்சை விளையாடி தென் ஆப்பிரிக்காவை கதிகலங்க வைத்த இலங்கை பேட்ஸ்மேன் ‘குசல் பெரேரா’ பட்டியலில் கிடுகிடுவென உயர்ந்துள்ளார். இந்த போட்டிக்கு முன்பாக 98-வது இடத்தில் இருந்த பெரேரா, தற்போது 58 இடங்கள் முன்னேறி 40-வது இடத்தை பெற்று அசத்தியுள்ளார். இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென்ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர் ‘குவின்டன் டீ காக்’ முதல் 10 இடங்களுக்குள் நுழைந்து 8-வது இடத்தை பெற்றுள்ளார்.\nடெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியல்.\nவிராட் கோலி - 922 புள்ளிகள்\nகேன் வில்லியம்சன் - 897 புள்ளிகள்\nசெதேஷ்வர் புஜாரா - 881 புள்ளிகள்\nஸ்டீவ் ஸ்மித் - 857 புள்ளிகள்\nஹென்ரி நிக்கோலஸ் - 763 புள்ளிகள்\nஜோ ரூட் - 763 புள்ளிகள்\nடேவிட் வார்னர் - 756 புள்ளிகள்\nகுவின்டன் டீ காக் - 710 புள்ளிகள்\nஅய்டன் மார்க்ரம் - 710 புள்ளிகள்\nதிமுத் கருணரத்னே - 688 புள்ளிகள்\nடெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியல்.\nபேட் கம்மின்ஸ் - 878 புள்ளிகள்\nஜேம்ஸ் ஆண்டர்சன் - 862 புள்ளிகள்\nகாகிசோ ரபாடா - 849 புள்ளிகள்\nஃபில்லான்தர் - 821 புள்ளிகள்\nரவீந்திர ஜடேஜா - 794 புள்ளிகள்\nடிரெண்ட் போல்ட் - 771 புள்ளிகள்\nமுகமது அப்பாஸ் - 770 புள்ளிகள்\nஜேசன் ஹோல்டர் - 770 புள்ளிகள்\nடிம் சவுதி - 767 புள்ளிகள்\nரவி அஸ்வின் - 763 புள்ளிகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://virudhunagar.nic.in/ta/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-28T20:21:50Z", "digest": "sha1:OGAVUUTN7ILMQSHYVSCBCUWPBRRFR5WO", "length": 4267, "nlines": 88, "source_domain": "virudhunagar.nic.in", "title": "மாவட்ட-வரைபடம் | விருதுநகர் மாவட்டம், தமிழ்நாடு அரசு | பட்டாசு மற்றும் தீப்பெட்டிகளின் மாவட்டம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nவிருதுநகர் மாவட்டம் Virudhunagar District\nபொருளியல் மற்றும் புள்ளியல் துறை\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nஇவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது\n© விருதுநகர் மாவட்டம் , வலைதள உருவாக்கம் மற்றும் பராமரிப்பு தேசிய தகவலியல் மையம் ,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், , இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jan 27, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=159984", "date_download": "2020-01-28T20:40:06Z", "digest": "sha1:JPC6BRC7M6DJKC5A4MG26P3EJFXT2KJJ", "length": 10032, "nlines": 104, "source_domain": "www.kuriyeedu.com", "title": "ஜனாதிபதியின் மூலம் இரணைமடுக் குளம் திறக்கப்படும் – குறியீடு", "raw_content": "\nஜனாதிபதியின் மூலம் இரணைமடுக் குளம் திறக்கப்படும்\nஜனாதிபதியின் மூலம் இரணைமடுக் குளம் திறக்கப்படும்\nஇரணைமடு குளம் அதன் வான் பாயும் நிலையை அடைகின்ற போது நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக சிறிலங்கா ஜனாதிபதியை அழைத்து வந்து திறப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.\nகிளிநொச்சி இரணைமடு குளத்திற்கு, வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே இன்று (05) விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.\nஆசிய அபிவிருத்தி வங்கியின் 2178 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டு தற்போது இரண்டு வருடங்களின் பின் குளத்தின் நீர் கொள்லளவு முழுமையை எட்டியுள்ள நிலையில் ஆளுநர் றெஜினோல்ட் குரே விஜயம் செய்து நிலைமைகளை நேரில் ஆராய்ந்துள்ளார்.\nஇரணைமடு குளம் இதுவரை காலமும் 34 அடியாக காணப்பட்டது. தற்போது அபிவிருத்திக்கு பின் 36 அடியாக காணப்படுகிறது.\nஇதுவரை காலமும் 1 இலட்சத்து 6,500 ஏக்கர் அடியாக (131 எம்சிஎம்) காணப்பட்ட நீர் கொள்லளவு தற்போது 1 இலட்சத்து 19,500 ஏக்கர் அடியாக (147 எம்சிஎம்) அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஇவ்வருடம் குளத்தின் நீர் மட்டம் 36 அடியாக உயரும் போது குளம் இந்த கொள்லளவை அடையும். தற்போது இரணைமடு குளத்தின் நீர் மட்டம் 35.4 அடியாக காணப்படுகிறது.\nமைத்திரியை அழைத்து வந்து இரணைமடு குளத்தை திறக்கும் திட்டம் இருப்பது பற்றி ஊடகவியலாளர்கள் கேட்ட போது, கருத்து தெரிவித்த ஆளுநர் ஆம், ஆனாலும் தற்போது குளத்தின் நிலைமைகளை பார்வையிடுவதற்காவே வருகை தந்துள்ளேன்.\nகுளத்தின் நீர் மட்டம் அதன் வான் பாயும் அளவை இன்னமும் அடையவில்லை. எனவே, இது தொடர்பில் மாவட்ட அரச அதிபருடன் இணைந்து நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அறிவித்தல்களை பெற்று அதற்கமைவாக ஜனாதிபதி மைத்திரியை அழைத்து வந்து திறப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றார்.\nசம்பிரதாய போராட்டங்களை தூக்கி எறிந்து களம் காணுங்கள்\nதேசத்தின் குரலே பாலா அண்ணா\nசத்திய வேள்வியின் நாயகனே வாழியவே \nவிடுதலைப் போராட்ட வரலாற்றில் தளபதி கிட்டு ஓர் அத்தியாயம்\nதேசத்தின் குரல் பாலா அண்ணை வீரவணக்க நிகழ்வில் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் ஆற்றிய உரை.\nதமிழர் வரலாற்றில் டிசம்பர் மாதம் .\nமற்றொரு சதியா: மாற்ற முடியாத விதியா\nஇறந்தவர்களை என்னால் மீள கொண்டுவரமுடியாதுயுத்தத்தின் போது காணாமல்போனவர்களை தேடும் நடவடிக்கையை முடித்தார் இலங்கை ஜனாதிபதி\nபிரான்சு பாரிசில் இருந்து ஜெனிவா நோக்கி பேருந்து ஒழுங்குகள்\nசிங்கள பௌத்த பேரினவாதத்தின் சுதந்திர நின எதிர்ப்பு ஆர்ப்பாபட்டம் – பிரித்தானியா\nபிரான்சில் “சிறிலங்காவின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாள்” கவனயீர்ப்பு போராட்டம்\nகலைமாருதம் 2020- யேர்மனி, பேர்லின்.\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – 09.03.2020. Germany\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… – 09.03.2020\nதேசிய மாவீரர் நாள்2019 சிறப்பு வெளியீடுகள்.\nயேர்மனியில் ஐம்பதிற்கும் மேற்பட்ட தமிழாலயங்களில் உழவர் திருநாள்,தைப்பொங்கல் விழா\nயேர்மனி ஸ்ருட்��ாட் நகரில் அமைந்திருக்கும் சிறீ சித்திவிநாயகர் கோவில் தாயகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி.\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – 09.03.2020. Germany\nசோலையில் ஆடும் மயில் செந்தமிழ் ஈழக்குயில்\nகரகாட்டம் மயிலாட்டம் குத்தாட்டம் கலகலக்க சிலம்பாட்டம் கோலாட்டம் தப்பாட்டம் தூள்பறக்க…\nவந்ததடி பெண்ணே எனக்கொரு ஓலை வருவாராம் தலைவர் பிரபாகரன் நாளை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/actress-shriya-hums-a-r-rahmans-song-in-snowfall/", "date_download": "2020-01-28T20:12:09Z", "digest": "sha1:UE2ZY7H6GYMSFSZSZKOV2LXOUVFZC7WE", "length": 10646, "nlines": 160, "source_domain": "www.sathiyam.tv", "title": "ஏ.ஆர்.ரகுமான் பாடலை ஹம்மிங் செய்தபடி பனியில் நனையும் ஸ்ரேயா - Sathiyam TV", "raw_content": "\n8 வழிச்சாலை வழக்கை விரைந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..\nதன் நாட்டு மக்களை மீட்க தனி விமானம் – தென்கொரியா\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 28 Jan 2020 |\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி திருமண கொண்டாட்டம்.. மாமியார் வீட்டிற்கு சென்ற மாப்பிள்ளை..\n 136 ஆண்களை தேடி தேடி வேட்டையாடிய அரக்கன்..\n“பொது இடத்தில் கட்டிப்பிடித்தல்..” இந்திய சட்டம் கூறுவது என்ன..\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை | 24.01.2020\n“சுவையோ எம்மி.. சாப்பிட்டால் சனி..” புல்கா சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்..\n“சாதிகளை சாணமாக்கி சமத்துவத்தோடு பொங்கிடுவீர்” – பொங்கல் சிறப்பு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\nசர்வர் சுந்தரம் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றம்..\n“வட போச்சே..” செல்ஃபி எடுத்த ரசிகர்.. செல்போனை பிடிங்கிய சல்மான் கான்..\nசோகத்தில் மூழ்கிய முகென் ராவ் குடும்பம்..\nவிஜய் சேதுபதிக்கு பிறந்த நாள் பரிசு.. பிரபல இயக்குனர் எழுதிய கவிதை…\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 28 Jan 2020 |\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 28 Jan 2020 |\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 27 Jan 2020 |\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | 26 Jan 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”��ள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Cinema ஏ.ஆர்.ரகுமான் பாடலை ஹம்மிங் செய்தபடி பனியில் நனையும் ஸ்ரேயா\nஏ.ஆர்.ரகுமான் பாடலை ஹம்மிங் செய்தபடி பனியில் நனையும் ஸ்ரேயா\nஏ.ஆர்.ரகுமான் பாடலை ஹம்மிங் செய்தபடி பனியில் நனையும் நடிகை ஸ்ரேயா\n8 வழிச்சாலை வழக்கை விரைந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..\nதன் நாட்டு மக்களை மீட்க தனி விமானம் – தென்கொரியா\nசர்வர் சுந்தரம் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றம்..\n“வட போச்சே..” செல்ஃபி எடுத்த ரசிகர்.. செல்போனை பிடிங்கிய சல்மான் கான்..\nசோகத்தில் மூழ்கிய முகென் ராவ் குடும்பம்..\nவிஜய் சேதுபதிக்கு பிறந்த நாள் பரிசு.. பிரபல இயக்குனர் எழுதிய கவிதை…\nசர்வர் சுந்தரம் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றம்..\n“வட போச்சே..” செல்ஃபி எடுத்த ரசிகர்.. செல்போனை பிடிங்கிய சல்மான் கான்..\nவிஜய் சேதுபதிக்கு பிறந்த நாள் பரிசு.. பிரபல இயக்குனர் எழுதிய கவிதை…\nசோகத்தில் மூழ்கிய முகென் ராவ் குடும்பம்..\n8 வழிச்சாலை வழக்கை விரைந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..\nதன் நாட்டு மக்களை மீட்க தனி விமானம் – தென்கொரியா\nசர்வர் சுந்தரம் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றம்..\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 28 Jan 2020 |\n“வட போச்சே..” செல்ஃபி எடுத்த ரசிகர்.. செல்போனை பிடிங்கிய சல்மான் கான்..\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி திருமண கொண்டாட்டம்.. மாமியார் வீட்டிற்கு சென்ற மாப்பிள்ளை..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chuchutv.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-01-28T21:32:16Z", "digest": "sha1:7QK5D3BY74HXTOFGI5FMJ5FBWSLILQPM", "length": 22968, "nlines": 74, "source_domain": "chuchutv.com", "title": "‘வால்ட் டிஸ்னிதான் இன்ஸ்பிரேஷன்!’ – யூ- டியூப் சக்சஸ் கதை சொல்கிறார் ChuChu Tv வினோத்சந்தர் - ChuChu TV", "raw_content": "\n’ - யூ- டியூப் சக்சஸ் கதை சொல்கிறார் ChuChu Tv வினோத்சந்தர்\n’ - யூ- டியூப் சக்சஸ் கதை சொல்கிறார் ChuChu Tv வினோத்சந்தர்\nசினிமா, தொலைக்காட்சி, இணையம் என எல்லா இடங்களிலுமே குழந்தைகளுக்கான உலகமும், வணிகமும் தனி. வால்ட் டிஸ்னி போன்ற ஜாம்பவான் நிற���வனங்கள் குழந்தைகளுக்கு என்றே பிரத்யேக சினிமாக்களை, கதாபாத்திரங்களை உருவாக்கி ஹிட் அடித்தன. அதுபோலவே யூ-டியூபில் குழந்தைகளுக்கான அனிமேஷன் வீடியோக்கள் மட்டுமே வைத்துக் கொண்டு உலகளவில் கலக்கி வருகிறது சென்னையில் இயங்கிவரும் chuchu டிவி. இவர்களின் யூ-டியூப் சேனலுக்கு உலகம் முழுக்க இருக்கும் குழந்தைகள் ரசிகர்களாக இருக்கின்றனர். இந்தியாவில் அதிக சந்தாதாரர்கள் கொண்ட யூ-டியூப் சேனல்களின் வரிசையில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது இவர்களின் சேனல். உலகம் முழுக்க இருக்கும் டாப் 15 யூ-டியூப் சேனல்களில் எப்போதும் chuchu டிவிக்கு இடம் உண்டு. இவர்களின் ஜானி ஜானி எஸ் பாப்பா வீடியோ இதுவரை எவ்வளவு வியூஸ் வாங்கியிருக்கிறது தெரியுமா 100 கோடி பார்வையாளர்களைத் தாண்டி சென்று கொண்டிருக்கிறது அந்த வீடியோ.\nகுழந்தைகளை அனிமேஷன் பாடல்கள் மூலம் கட்டிப்போடும் வெற்றி சூட்சுமத்தை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் chuchu டிவியின் நிறுவனர் வினோத் சந்தர். இவர் மறைந்த தமிழ் இசையமைப்பாளர் திரு.சந்திரபோஸ் அவர்களின் மகன்.\n“2013-ல் நானும் எனது நண்பர்களும் ஒரு ஐ.டி நிறுவனத்தை நடத்திவந்தோம். நான், கிருஷ்ணன், சுப்பிரமணியன், அஜித் டோகோ, சுரேஷ் என நாங்கள் ஐந்து பேரும் 30 வருட நண்பர்கள். நாங்கள் ஒன்றாக அந்த நிறுவனத்தை நடத்திக் கொண்டிருந்தோம். அத்துடன் எனது அப்பா மூலம் எனக்கும் இசையில் ஆர்வம் இருந்ததால், அவ்வப்போது சிறிய அளவில் இசையமைத்து ஜிங்கிள்ஸ் எல்லாம் கூட வெளியிட்டு வந்தோம். 2006-ல் இருந்தே யூ-டியூபில் வீடியோக்கள் வெளியிட்டு வந்ததால் எனக்கு யூ-டியூப் நன்கு பரிச்சயமான ஒன்று. அப்போது ஒருநாள் என் மகள் ஹர்ஷிதாவுக்காக, அவளை மகிழ்விக்க நானே ஒரு அனிமேஷன் வீடியோ தயார் செய்தேன்; அதனை ஹர்ஷிதாவிடம் காட்டிய போது, மிகவும் சந்தோஷப்பட்டார்.\nஅப்போதுதான் என் வீடியோ குழந்தைகளுக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்பதை கண்டுகொண்டேன். பிறகு முதல் முயற்சியாக chubby cheeks என்ற ரைம்ஸை யூ-டியூபில் வெளியிட்டேன். எனது மகளின் செல்லப்பெயர் chuchu என்பதால், அதே பெயரிலேயே சேனல் ஒன்றை துவங்கி அதனை வெளியிட்டேன். இரண்டே வாரத்தில் அந்த வீடியோவை 3 லட்சம் பார்த்திருந்தனர். எனக்கே அது ஆச்சரியமாக இருக்கிறது. சரி.. இதற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது என நினைத்து அடுத்தது டிவிங்க��ள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார் ரைம்ஸை அனிமேஷனாக வெளியிட்டேன். அதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த ஒரு வீடியோ மூலமாகவே சுமார் 50 ஆயிரம் பேர் எங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்தார்கள். வெறும் 2 வீடியோக்கள் மட்டும்தான் வெளியிட்டிருந்தோம். ஆனால் அதற்கே பெரும் வரவேற்பு கிடைத்திருந்தது. அப்போதுதான் இது எங்களுக்கு நல்ல யோசனை எனத் தோன்றியது.\nஉடனே எங்களுக்கு யூ-டியூப் நிறுவனத்திடம் இருந்து அழைப்பு வந்தது. ‘உங்கள் வீடியோக்கள் அருமையாக இருக்கிறன. அதில் ஏதோ ஒரு விஷயம் ஸ்பெஷலாக இருப்பதால், நல்ல வரவேற்பு இருக்கிறது. தொடர்ந்து செய்யுங்கள்’ என்றனர். உடனே நானும் எனது நண்பர்களும் இதனை முழுமுயற்சியாக செய்யலாம் என முடிவெடுத்து இறங்கினோம். முதலில் 2 அனிமேஷன் கலைஞர்கள், 2 ஓவியர்கள் என்று சிறிய அளவில்தான் களமிறங்கினோம். தற்போது எங்கள் நிறுவனத்தில் 140 பேர் பணியாற்றுகிறார்கள். ஒரு மாதத்திற்கு 6 முதல் 7 வீடியோக்கள் வரை வெளியிடுகிறோம்.\nமுதலில் ‘பாபா பிளாக்ஷீப்’ பாடலைத்தான் அனிமேஷனாக வெளியிட்டோம். பல இடங்களில் அந்தப் பாடல் தடை செய்யப்பட்ட ஒன்றாக இருந்தது. அதில் பிளாக்ஷீப் என மட்டுமே வருவதால் இனவெறியின் அடையாளமாக கருதினர். அதனை மாற்றும் படி, கறுப்பு ஆடுடன், ஒரு வெள்ளை மற்றும் பிரவுன் நிற செம்மறி ஆடையும் சேர்த்து பாடலை மாற்றி வெளியிட்டோம். அதற்கு அமோக வரவேற்பு இருந்தது. அதேபோல ஜேக் அண்ட் ஜில் எனும் பாடலையும் அப்படியே அனிமேஷனாக மட்டும் மாற்றாமல் எங்கள் ஸ்டைலில் பதிவேற்றினோம். இப்படி ஒரு பாடலை அப்படியே பதிவேற்றாமல் எங்கள் ஸ்டைலில் மாற்றி வெளியிட்டதால் குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் விரும்பினர்.\nஎங்கள் அனிமேஷன் பாடல்களில் சூச்சு என்ற கதாபாத்திரத்தை முதலில் உருவாக்கினோம். பின்னர் சாச்சா என்னும் கதாபாத்திரம். இவர்கள் வெள்ளை நிறமுள்ள குழந்தைகள். இந்த இரு கதாபாத்திரங்களுக்கும் நல்ல வரவேற்பு இருந்தாலும் கூட, ‘பல அமெரிக்க, ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து சில கோரிக்கைகள் வந்ததன. உங்கள் கதாபாத்திரங்களில் கறுப்பு நிறமே இடம் பெறாதா என அவர்கள் கேட்டனர். உடனே சிக்கு மற்றும் சிக்கா என இரு கறுப்பு நிறமுடைய கதாபாத்திரங்களையும் சேர்த்தோம். பிறகு அதனை நிறைய பேர் பாராட்டினார்கள்.\n2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் எங்கள் சேனலை துவங்கினோம். முதல் வீடியோவை வெளியிட்டு 3 மாதங்கள் கழித்துதான், 2-வது வீடியோவை வெளியிட்டோம். பிறகு 2014-ம் ஆண்டுதான் இதில் முழு வீச்சோடு களமிறங்கினோம். எனது வீட்டிலேயே எனது மகள், மகன் என இருவர் இருப்பதால் அவர்களுக்கு எது பிடிக்கும் என்பதை என்னால் எளிதாக கணிக்க முடிகிறது. அனிமேஷன் பாடல்களுக்கு இசை அமைப்பது எனது வேலை. எனது நண்பர் கிருஷ்ணன் பாடல்களின் வரி மற்றும் அதன் கருத்தில் கவனம் செலுத்துவார். அஜித் டோகோ, சட்டரீதியான விஷயங்களை பார்த்துக் கொள்வார். சுரேஷ் நிறுவனத்தின் மனிதவளத் துறையை கவனித்துக் கொள்வார். சுப்பிரமணியன் நிதி நிர்வாகத்தை பார்த்துக் கொள்வார். நாங்கள் 5 பேருமே குழந்தைகளின் விருப்பத்தை எளிதில் புரிந்து கொள்பவர்கள். எனவே குழந்தைகளுடன் நன்கு பழகிவிடுவோம். அதுவே எங்களுக்கு ஒருவகையில் கைகொடுக்கிறது என நினைக்கிறேன்.\nதற்போது இரண்டு யூ-டியூப் சேனல்களை வைத்திருக்கிறோம். முதலாவதில் 65 லட்சத்திற்கு மேற்பட்டோரும், இரண்டாவதில் 17 லட்சம் பேரும் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். ஆசிய அளவில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட குழந்தைகளுக்கான யூ-டியூப் சேனலில் நாங்கள் முதலிடத்தில் இருக்கிறோம். உலக அளவில் 2-வது இடத்தில் இருக்கிறோம். குழந்தைகள் என இல்லாமல் பொதுவானவர்களுக்கான பிரிவில் டாப் 15 இடங்களுக்குள் இருந்து வருகிறோம். அதேபோல இந்தியாவில் அதிகம் பேர் சந்தாதாரர்களாக இருக்கும் யூ-டியூப் சானலில் நாங்கள் 3-வது இடத்தில் இருக்கிறோம். யூ-டியூபை பொறுத்தவரை ஒரு வீடியோவை பார்க்கும் மக்களின் எண்ணிக்கை மற்றும் பார்க்கும் நேரம் ஆகியவைதான் முக்கியம். அந்த வகையில் நாங்கள்தான் இந்தியாவில் முதலிடத்தில் இருக்கிறோம். எங்களின் பார்வையாளர் குழந்தைகள்தான் என்பதால், ஒரே வீடியோவை மீண்டும் மீண்டும் பார்க்கின்றனர். இதனால் பார்க்கும் நேரம் அதிகரிக்கிறது. இது எங்களுக்கு பலம்.\n2014-ம் ஆண்டு இந்த சேனலை துவங்கும் போதே, மற்றவை போல சாதரணமாக இல்லாமல் வித்தியாசமாக கொண்டு செல்ல வேண்டும் என்பதே எங்கள் லட்சியமாக இருந்தது. எங்களின் நோக்கமே குழந்தைகள் மத்தியில் நல்ல எண்ணங்களை, சிந்தனைகளை பரப்ப வேண்டும் என்பதுதான். உலகம் முழுக்கவும் நல்ல விஷயங்கள் என்பவை பொதுவானவைதான். எனவே எங்கள் வீடியோக்களுக்க�� உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு இருக்கிறது. இன்று குழந்தைகள் மத்தியில் நல்ல எண்ணங்களை வளர்த்தால்தான் அவர்கள் வருங்காலத்தில் நல்ல மனிதர்களாக இருப்பார்கள். அதுதான் எங்கள் லட்சியம். எங்கள் குழந்தைகளுக்கு எதுவெல்லாம் நல்ல விஷயங்கள் என சொல்லித் தருவோமோ, அதையேதான் எங்கள் வீடியோ மூலம் உலகம் முழுக்க பரப்புகிறோம்.\nஒரு வீடியோ உருவாவதற்கு பின்பு, எழுத்து, கதை, காட்சி அமைப்பு, அனிமேஷன், ஓவியம் என 12 பேரின் உழைப்பு இருக்கும். கிட்டத்தட்ட ஒரு படத்தை இயக்குவது போலத்தான் இதுவும். தற்போது ஆங்கிலத்தில் மட்டும்தான் எங்கள் வீடியோக்கள் இருக்கின்றன. விரைவில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வீடியோக்களை வெளியிட திட்டமிட்டுள்ளோம். அத்துடன் லைவ் வீடியோக்கள், பொம்மைகள், தொடர் கதைகள், ஆகியவற்றையும் வெளியிட முடிவு செய்துள்ளோம்.\nஎங்களுக்கு இந்தியாவில் இருப்பதை விடவும், அமெரிக்காவில் இன்னும் பார்வையாளர்கள் அதிகம். அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, பிலிப்பைன்ஸ், கனடா, வியட்நாம் போன்றவை எங்களின் டாப் பார்வையாளர்கள் கொண்ட நாடுகள். உலக அளவில் குழந்தைகள் என்பவர்கள் ஒரே மாதிரிதான் என்பதால், எங்களுக்கு நாடு என்பது ஒரு எல்லையே கிடையாது” என்றவர் யூ-டியூப் உதவியுடன் சாதித்த விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF/?filter_by=random_posts", "date_download": "2020-01-28T19:01:54Z", "digest": "sha1:FNCGWCO67JU4QJE5EPBMYVL2SVVANGI7", "length": 9837, "nlines": 199, "source_domain": "ippodhu.com", "title": "நிதி Archives - Ippodhu", "raw_content": "\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு 9 மாதத்தில் முடிக்க வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு\n“ஜெயலலிதா மரணத்தில் உண்மையை மறைக்க அப்பல்லோ முயற்சி”- ஆறுமுகசாமி ஆணையம்\nஅதிகரிக்கும் வாரக்கடன்கள்; சரிவைச் சந்திக்கும் எஸ்பிஐ\nஅரசு ஊழியர்கள் 2வது திருமணம் செய்தால் நடவடிக்கை எடுக்கவேண்டும் – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை\nஇந்தியாவில் மோசடி செய்து விட்டு வெளிநாட்டிற்குத் தப்பிய தொழிலதிபர்கள் யார் யார்\nமிகப் பெரிய வங்கி ஊழலில் ஈடுபட்ட நீரவ் மோடி; யார் இவர் \nபாபர் மசூதி இடிப்பு வழக்கு 9 மாதத்தில் முடிக்க வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு\nஉச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் மொழி பெயர்ப்புகளில் தமிழ் இல்லை\n’மினிமம் பேலன்ஸ்’: எதிர்ப்பால் அபர��தத்தைக் குறைத்தது எஸ்பிஐ\nH1B விசா ஏற்படுத்திய தாக்கம்; லாபத்தைச் சம்பாதித்துக் கொடுத்த இந்திய ஐடி நிறுவனங்கள் இவை\n’15,500 கோடி ரூபாய் கடன்’: திவாலாகிறது ஏர்செல்\nஇந்தியாவின் பல மாநில வங்கி ஏடிஎம்களில் பணம் இல்லை; வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி\n”பொன்னான பாரதம்…..புத்தி கெட்டு போச்சுது”\nஆ.வசந்த முருகேஷ் - November 6, 2018\nஇந்தியாவில் மோசடி செய்து விட்டு வெளிநாட்டிற்குத் தப்பிய தொழிலதிபர்கள் யார் யார்\n7 பேர் விடுதலை; நளினியின் மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nமோட்டோரோலா எட்ஜ் பிளஸ் விவரங்கள் கசிந்தன\nவாட்ஸ் ஆப் செயலியில் விரைவில் அறிமுகமாகும் புதிய வசதி\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=974:%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%25E", "date_download": "2020-01-28T20:13:38Z", "digest": "sha1:TQC2WPNDOGWQRRWRS52Z2KEP3HQBQQ2B", "length": 42704, "nlines": 153, "source_domain": "nidur.info", "title": "பத்ர் தரும் படிப்பினைகள்", "raw_content": "\nஇஸ்லாமிய எழுச்சியின் மைல்கல்லாகத் திகழ்ந்த தியாக நிகழ்ச்சியே 'பத்ர்'ப் போராகும். போதிய முன்னேற்பாடுகள் இல்லாத சுமார் 313 பேர்கள், 1000 பேர் கொண்ட யுத்த படையை களத்தில் எதிர் கொண்டு ஈமானிய பலத்தாலும், தியாக குணத்தாலும் அல்லாஹ்வின் உதவியைப் பெற்று சிதறடித்த நிகழ்ச்சி அதுவாகும். இந்த ''பத்ர்'' போர் வரலாற்றின் மூலம் நாங்கள் வேறு படிப்பினைகளைப் பெறலாம். அவற்றைச் சுருக்கமாக முன்வைப்பதே இவ்வாக்கத்தின் நோக்கமாகும்.\nஹிஜ்ரி 2-ஆம் ஆண்டு ரமளான் பிறை 17-ல் நடந்த)'பத்ர்' போர் குறித்த ஒரு சுருக்கமான தகவலை முதலில் முன்வைப்பது பொருத்தமென நினைக்கின்றேன். அபூ சுப்யான் மிகப் பெரும் வர்த்தகப் பொருட்களுடன் மதீனாவை அண்டிய பகுதியால் வருகின்றார் என்ற செய்தி நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களுக்குக் கிடைக்கின்றது. அந்த வியாபாரக் குழுவை மடக்கிப் பிடிப்பதற்காக நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் ஒரு கூட்டத்தை அழைத்துக்கொண்டு செல்கின்றார்கள்.\nஅபூ சுப்யான் உளவு பார்த்ததில் நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் தன்னைப் பிடிக்கக் கூடும் என்று அறிந்து மக்காவுக்கு செய்தி அனுப்புகின்றார். இதுதான் சந்தர்ப்பம் என நினைத்த மக்காவாசிகள் முஸ்லிம்களைப் பூண்டோடு அழிப்பதற்காகப் படைதிரட்டி வருகின்றனர்.\nபின்னர் அபூ சுப்யான்வேறு வழியாக மக்கா சென்றுவிட முஸ்லிம்கள் ஆயுதக்குழுவுடன் மோதும் நிலை ஏற்படுகின்றது ஈற்றில் இந்தப் போரில் முஸ்லிம்கள் வெற்றி பெருவதுடன் அபூ சுப்யான், அபூலஹப் போன்ற போரில் பங்கெடுக்காத குறைஷித் தலைவர்கள் போக மீதி முக்கியஸ்தர்கள் அனைவரும்'பத்ரி'ல் கொல்லப்பட்டு குறைஷிக் கூட்டம் வலு இழக்கச் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியிலிருந்து நாம் பெறவேண்டிய படிப்பினைகளை நோக்குவோம்.\nவானங்கள், பூமியைப் படைப்பதற்கு 50 ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே படைப்பினங்களின்'கத்ரை' (விதியை) அல்லாஹ் விதித்துவிட்டான்'' என நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: அம்ரிப்னுல் ஆஸ்ரளியல்லாஹு அன்ஹு,நூல் : முஸ்லிம்\nபத்ர்' யுத்தம் அல்லாஹ்வின் 'கத்ரின்' வல்லமையை மிகத்தெளிவாக உணர்த்தும் ஒரு நிகழ்ச்சியாகும். நபித் தோழர்கள் வியாபாரக் கோஷ்டியை இலக்கு வைத்தனர். அல்லாஹ் அவர்கள் யுத்தக் குழுவுடன் மோத முடிவுசெய்துவிட்டான். எனவே, இவர்கள் எத்தனை திட்டங்கள் போட்டாலும் அவர்களால் அல்லாஹ்வின் நாட்டத்தை மீறி வியாபாரக் குழுவைப் பிடிக்க முடியவில்லை.\nஅபூ சுப்யான் தலைமையில் வரும் வியாபாரக் கூட்டம், அபூ ஜஹ்லின் தலைமையில் வரும் படையினர் ஆகிய) இரு கூட்டங்களில் (ஏதேனும்) ஒரு கூட்டத்தை (வெற்றி கொள்ளும் வாய்ப்பு) உங்களுக்கு உண்டு என்று, அல்லாஹ் வாக்களித்ததை நினைவு கூறுங்கள். ஆயுத பாணிகளாக இல்லாத (வியாபாரக் கூட்டம் கிடைக்க வேண்டுமென) நீங்கள் விரும்பினீர்கள்.(ஆனால்,) அல்லாஹ் தன் திருவாக்குகளால் சத்தியத்தை நிலைநாட்டவும், காஃ��ிர்களை வெறுக்கவுமே நாடுகிறான்''. (8:7)மேலும், குற்றவாளிகள் வெறுத்த போதிலும், அல்லாஹ் பொய்யை அழித்து (ஹக்கை) உண்மையை நிலை நாட்டவே (நாடுகிறான்)''(8:8).\nஇங்கே அல்லாஹ்வின் நாட்டம் தான் நடைபெற்றது. இதுகுறித்து கஃப் இப்னு மாலிக் குறிப்பிடும்போது,\nநபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் குறைஷி களின் வியாபாரக் கூட்டத்தை இலக்கு வைத் துத்தான் வெளியேறினார்கள். எனினும் எவ்வித முன் ஏற்பாடோ, சந்திக்கும் நேரம் குறித்த பேச்சுக்களோ இல்லாது அல்லாஹ் அவர்களையும், காபிர்களையும் பத்ரில் ஒன்று சேர்த்தான்எனக் குறிப்பிடுகின்றார்கள் (புகாரி).\nஇது குறித்து அல்லாஹ் குறிப்பிடும்போது,\nபத்ர்போர்க்களத்தில் மதீனா பக்கம்) பள்ளத்தாக்கில் நீங்களும், (எதிரிகள்) தூரமான கோடியிலும், (குறைஷி வியாபாரிகளாகிய) வாகனக்காரர்கள் உங்கள் கீழ்ப் புறத்திலும் இருந்தீர்கள். நீங்களும் அவர்களும் (சந்திக்கும் காலம், இடம் பற்றி) வாக்குறுதி செய்திருந்த போதிலும், அதை நிறைவேற்றுவதில் நிச்சயமாக கருத்துவேற்றுமை கொண்டிருப்பீர்கள். ஆனால், செய்யப்பட வேண்டிய காரியத்தை அல்லாஹ் நிறைவேற்றுவதற்காகவும், அழிந்தவர்கள் தக்க முகாந்தரத்துடன் அழிவதற்காகவும், தப்பிப்பிழைத்தவர்கள் தக்க முகாந்தரத்தைக் கொண்டே தப்பிக்கவும் (இவ்வாறு அவன் செய்தான்). நிச்சயமாக அல்லாஹ் செவியேற்பவனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான்.'' (8:42)\nஅருகருகில் இருந்தும் நீங்கள் வியாபாரக்குழுவை சந்திக்கவில்லை. முன்னரே முறைப்படி யுத்தம் செய்வதாக முடிவுசெய்து திட்டமிட்டிருந்தால் கூட குறித்த நேரத்தில் குறித்த இடத்திற்கு வருவதில் உங்களுக்கிடையில் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும். எனினும், அல்லாஹ்வின் விதி அதற்கான சூழலை ஏற்படுத்தி உங்களை ஒன்றுசேர்த்தது என்ற கருத்தை இந்த வசனம் தருகின்றது.\nஎனவே, வாழ்வில் ஏற்படும் இன்பமோ, துன்பமோ இரண்டுமே அல்லாஹ்வின் விதி என்பதை ஏற்று இன்பத்தில் தலைகால் தெரியாது ஆட்டம் போடாது, துன்பத்தில் துவண்டு போகாது இரண்டையும் சமமாக ஏற்று வாழும் பக்குவத்தைப் பெறவேண்டும். அதே நேரத்தில், விதி வரைந்த பாதை வழியே வாழ்க்கை போகும் என்று முயற்சி செய்யாமல் முடங்கிக் கிடக்கவும் கூடாது\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திட்டமிடல் முனைப்புடனான செயற்பாடுகள் இதை எமக்குணர்த்துகின்றன.\nமார்க்க விவகாரங்களில் அறிஞர்களுடனும், உலக விவகாரங்களில் குறித்த துறையில் ஆற்றல் உள்ளவர்களிடமும் ஆலோசனை செய்வது அல்லாஹ்வின் உதவியும், முஸ்லிம்களின் உலகியல் விவகாரங்களில் நன்மை நடப்பதற்கும் வாய்ப்பை ஏற்படுத்தும் முக்கிய அம்சமாகும்.\nநபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் போருக்கு முன்னர் நபித்தோழர்களிடம் ஆலோசனை கேட்டார்கள். தாம் விரும்பும் முடிவை சில தோழர்கள் முன் வைத்தனர். அப்போது கூட அவர்கள் திடீர் முடிவு செய்யாது மதீனத்து தோழர்களின் முடிவை அறியும் ஆர்வத்தில் தொடர்ந்தும் ஆலோசனை செய்தார்கள். அவர்களின் ஆலோசனையும் சாதகமாக அமைந்த பின்னரே போர் செய்யும் முடிவை எடுத்தார்கள். இது ஆலோசனை செய்வதின் அவசியத்தை உணர்த்துகின்றது.\nமற்றுமொரு நிகழ்ச்சியையும் இதற்கு உதாரணமாகக் கூறலாம்.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் ''பத்ர்'' களம் சென்று மதீனா பகுதிக்கு நேராக இருக்கும் முதலாவது கிணற்றுக்கருகில் தமது கூடாரங்களை அமைத்துக் கொள்ளுமாறு உத்தரவிட்டார்கள். அப்போது ஹுபாப் இப்னுல் முன்தீர் என்ற நபித்தோழர் ''அல்லாஹ்வின் தூதரே இந்த இடத்தில் நாம் கூடாரமிடவேண்டும் என்பது அல்லாஹ்வின் கட்டளையா இந்த இடத்தில் நாம் கூடாரமிடவேண்டும் என்பது அல்லாஹ்வின் கட்டளையா அப்படியாயின் நாம் இதை விட்டும் ஒரு அடி முன்னாலோ, பின்னாலோ நகர மாட்டோம் அப்படியாயின் நாம் இதை விட்டும் ஒரு அடி முன்னாலோ, பின்னாலோ நகர மாட்டோம் அல்லது உங்களது சொந்த அபிப்பிராயப்படி நீங்கள் தீர்மானித்த இடம் என்றால், என்னிடம் மாற்று அபிப்பிராயம் உள்ளது அல்லது உங்களது சொந்த அபிப்பிராயப்படி நீங்கள் தீர்மானித்த இடம் என்றால், என்னிடம் மாற்று அபிப்பிராயம் உள்ளது'' என்றார். நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் தனது சொந்த முடிவு என்றதும், ''அல்லாஹ்வின் தூதரே'' என்றார். நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் தனது சொந்த முடிவு என்றதும், ''அல்லாஹ்வின் தூதரே இதற்கு பின்னரும் தொட்டிகள் உள்ளன. நாம் முன்னேறிச் சென்று அவற்றையும் எம் வசப்படுத்திக்கொள்ள வேண்டும். அதைத் தாண்டியிருக்கும் சிறிய நீர் தொட்டிகளிலிருந்து தண்ணீரை நாம் எடுத்துக் கொள்வோம். அப்போது நாம் தண்ணீர் குடிக்க அவர்கள் தாகத்தோடு போராடுவார்கள்'' என்று தனது அப���ப்பிராயத்தைக் கூற அது போர்த்தந்திரத்திற்கும், எதிரிகளைப் பலவீணப்படுத்தவும் ஏற்ற யுக்தியாகத் திகழ்ந்ததால் நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் தனது முடிவை மாற்றி அவர் கருத்துப்படி செயற்பட்டார்கள்'' (அஸ்ஸீரதுன்னபவிய்யா-இப்னு ஹிஸாம்., அத் தபகாத்-இப்னு ஸஃத்).\nநபியவர்கள் சுய கௌரவம் பாராது அடுத்தவர் கருத்தையும் மதித்து நடந்ததால், முஸ்லிம்களுக்கு நன்மை விளைந்தது. இது கலந்தாலோசனை செய்வதன் சிறப்பை எடுத்துக் காட்டுகின்றது.\nநபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் மதீனாவில் இருக்கும் போதும் எதிரிகளின் நடமாட்டம் குறித்து புலனாய்வு செய்தார்கள்.''பத்ர்''களம் வந்த போதும் பலரை அனுப்பி புலணாய்வுத் தகவல் களைத் திரட்டினார்கள். ஒரு முறை அவர்களும் அபூபக்கர்(ரலி) அவர்களும் சேர்ந்து, களத்தில் தகவல் அறியச் சென்றனர். மற்றொரு முறை அலி, சுபைர் இப்னுல் அவ்வாம், ஸஃத் இப்னு அபீவக்காஸ் ஆகிய நபித்தோழர்களை அனுப்பி அவர்கள் மூலம் குறைஷிகளுக்கு தண்ணீர் இறைக்கும் இளைஞர்களைக் கைது செய்து அவர்கள் மூலம் எதிரிகளின் எண்ணிக்கை, படைபலம், முக்கிய தளபதிகள் குறித்த தகவல்கள் என்பவற்றை அறிந்து கொண்டார்கள்.\nஇந்நிகழ்ச்சி எதிரிகளின் செயல்திட்டங்கள், பலம், பலவீனம் பற்றிய அறிவின் அவசியத்தைத் உணர்த்துகின்றது. இந்த விழிப்புணர்வு முஸ்லிம்களிடம், அதிலும் குறிப்பாக சமூகத் தலைவர்களிடம் அவசியம் இருந்தாக வேண்டும்.\nஅல்லாஹ்வின் உதவியில் நம்பிக்கை வைத்தல்\nஉலகியல் ரீதியில் முடிந்த வரை முயற்சி செய்யும் அதேவேளை ஆயுதத்திலோ, ஆட்பலத்திலோ நம்பிக்கை கொள்ளாமல் அல்லாஹ்வின் மூலமே உதவி கிடைக்கும் என்ற ஈமானிய பலத்தில் நாம் நம்பிக்கை வைக்க வேண்டும்.\nநபித் தோழர்களிடம் போதிய யுத்த சாதனங்கள் இருக்கவில்லை. 70 ஒட்டகங்களும், 60 கேடயங்களும் சுபைர் இப்னுல் அவ்வாம்(ரலி), மிக்தாத் இப்னு அஸ்வர் ஆகிய இருவரிடம் மட்டும் இரு குதிரைகளும் இருந்தன (அப்பிதாயா வன்னிஹாயா).\nபௌதீக காரணிகளை வைத்து ஆராய்ந்தால் முஸ்லிம்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அறவே இல்லை என்று தான் கூற வேண்டும். ஆனால், இந்த சிறுகூட்டம் அந்தப் பெரும் கூட்டத்தை சிதறடித்தது.\n''உங்கள் இருதயங்கள் திருப்தியடைவதற்காகவும், ஒரு நன்மாராயமாகவும் (இந்த வெற்றியை) அல்லாஹ் ஆக்கினான். அல்லாஹ்விடம் இருந்தே தவிர உதவி இல்லை. நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்'' (8:10).\n''எத்தனையோ சிறு கூட்டத்தார்கள், பெருங் கூட்டத்தாரை அல்லாஹ்வின் (அருள் மிக்க) அனுமதி கொண்டு வென்றிருக்கின்றார்கள். மேலும் அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்''என்று கூறினார்கள். (2:249)\nஎனவே, முஸ்லிம்களின் முழுமையான நம்பிக்கை அல்லாஹ்வின் மீதே இருக்க வேண்டும். இந்தப் போரின் போது மழை பொழிந்து அது முஸ்லிம்களுக்குச் சாதகமாகவும், காஃபிர் களுக்குப் பாதகமாகவும் அமைந்து, மலக்குகள் முஸ்லிம்களுக்குத் துணையாகப் போரிட்டனர் என்பதை குர்ஆன் குறிப்பிடுகின்றது. (பார்க்க 8:9-12., 8:17).\nகட்டுப்படுதலும் தூய பிரார்த்தனையும் உதவியைப் பெற்றுத்தரும்\nபோர் நிகழ முன்னரே நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் அதிகமதிகம் அழுதழுது அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள். அவர்கள் அழுததால் ஏற்பட்ட உடல் அசைவினால் அவர்களது தோலில் போட்டிருந்த போர்வை கீழே விழ, அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அதை எடுத்து அவர்களின் தோலில் போட்டவாறு ஆறுதல் கூறுவார்கள். (முஸ்லிம்)\nஇவ்வாறே நபித்தோழர்களும் அல்லாஹ் விடம் துஆ செய்தார்கள்.\n''(நினைவு கூறுங்கள்) உங்களை இரட்சிக்குமாறு உங்களிறைவனின் உதவியை நாடியபோது''(அணி அணியாக உங்களைப்) பின்பற்றி வரக்கூடிய ஓராயிரம் மலக்குகளைக் கொண்டு நிச்சயமாக உங்களுக்கு உதவி புரிவேன்'' என்று இறைவன் உங்களுக்கு பதிலளித்தான்.''(8:9).\nஇவ்வகையில் பிரார்த்தனை முஃமீனின் பலமான ஆயுதமாகும். எனவே, இஹ்லாசுடன் அல்லாஹ்விடம் இரு கரம் ஏந்துவோமாக\nஇஸ்லாத்தின் எதிரிகளுடன் நேச உறவு இல்லை\n''பத்ர்'' யுத்தம், கொள்கை உறவு தொப்புள் கொடி உறவை விட பலம் வாய்ந்தது என்ற உண்மையை உலகுக்கு உணர்த்திய ஒரு நிகழ்வாகும். தந்தை, பிள்ளை, சகோதரன் என்ற பாசம் இன்றி சத்திய கொள்கைக்கும், அசத்திய கோட்பாடுகளுக்குமிடையில் நடந்த போர் இது. தந்தை சத்தியத்தில்-தனயன் அசத்தியத்தில், தனயன் சத்தியத்தில்-தந்தை அசத்தியத்தில் என்ற நிலையில் இடம்பெற்ற இப்போரில் கொள்கையை இலட்சியமாகக் கொண்டு உறவுகள் எடுத்தெறியப்பட்டன. இஸ்லாத்தை எதிர்ப்போர் நெருங்கிய உறவினர்களாக இருப்பினும் அவர்களிடம் நேச உறவு இருக்கக்கூடாது என்ற கோட்பாட்டை இது முஸ்லிம் உலகுக்கு வழங்கியது.\n���ருத்துவேறுபாட்டின் போது குர்ஆன் சுன்னாவின் பால் மீளுதல்\n''பத்ர்'' போர் முடிந்த போது முஸ்லிம்கள் மத்தியில் ''கனீமத்'' பொருள் பற்றிய கருத்து வேறுபாடு எழுந்தது. இது முதல் போர், முதல் ''கனீமத்'' என்பதால் இது குறித்து என்ன முடிவு எடுப்பது என்று தெரியாது கருத்து வேறுபாடு கொண்டனர். சிலர் ''கனீமத்''தைப் பொறுக்கினர். அவர்கள் அவை தமக்குரியது என எண்ணினர். சிலர் இதில் கவனம் செலுத்தாது போரிட்டனர். மற்றும் சிலர் நபி(ஸல்) அவர்களுக்குப் பாதுகாப்பாக இருந்தனர். இவர்களுக்கு எதுவும் இல்லை என்ற நிலை ஏற்பட்டது. இது குறித்து கருத்து வேறுபாடு ஏற்பட்டபோது,\n'போரில் கிடைத்த வெற்றிப் பொருள் (அன்ஃபால்) களைப் பற்றி உம்மிடம் அவர்கள் கேட்கிறார்கள். (அதற்கு நபியே) நீர் கூறுவீராக.''அன்ஃபால்'' அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் சொந்தமான தாகும். ஆகவே, அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள். உங்களிடையே ஒழுங்குடன் நடந்து கொள்ளுங்கள். நீங்கள் முஃமீன்களாக இருப்பின் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்''(8:1).\nஎன்ற வசனம் இறங்கியது. இதன் அடிப் படையில் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டது எனவே, எமக்குள் ஏற்படும் பிணக்குகளையும், குர்ஆன், சுன்னா ஒளியில் தீர்த்துக்கொள்ள நாம் முயல்வோம்.\n அல்லாஹ்வுக்குக் கீழ்ப் படியுங்கள், இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையான) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்ப்படியுங்கள். உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் -அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்து விடுங்கள். இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும்'' (4:59).\n''பத்ர்''போரில் கைதிகளாக 70 காஃபிர்கள் பிடிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் 3 அல்லது 4 ஆயிரம் திர்கங்களை ஈட்டுத் தொகையாகக் கொடுத்து அல்லது 10 முஸ்லிம் சிறுவர்களுக்கு எழுத வாசிக்கக் கற்றுக்கொடுத்து விட்டு விடுதலை பெறலாம் என்று நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அறிவித்தார்கள். இவ்வாறு எழுத வாசிக்கக் கற்றுக்கொண்டவர்களில் ஒருவர் தான் ஸைத் பின் தாபித்ரளியல்லாஹு அன்ஹுஅவர்களாவார்கள்'' (அத்தபகா துல் குப்ரா-இப்னு ஸஅத் 2116).\nஷைத்தான் தன் தோழர்களுக்கு சதி செய்வான்:\nஷைத்தான் மனிதனது பகிரங்க விரோதியாவான். அவன் எம்மை எப்படியும் நரகத்தில் தள்ளவே முயற்சி செய்வான். ''பத்ர்'' யுத்தத்தில் இது தான் நடந்தது. காபிர்களின் உள்ளத்தில் கர்வத்தையும், மமதையையும் தூண்டி உங்களை யாராலும் ஜெயிக்க முடியாது என்ற எண்ணத்தை ஷைத்தான் ஏற்றினான். இறுதியில் ''பத்ர்'' களத்தில் மலக்குகளைக் கண்ட போது, நீங்கள் பார்க்காததையெல்லாம் நான் பார்க்கின்றேன் எனக்கூறி தன்னைப் பின்பற்றியவர்களைக் கை விட்டு விட்டான்.\n''அவர்கள் தங்களிறைவன் அவர்களுக்கு அளித்ததை (திருப்தியுடன்) பெற்றுக் கொள்வார்கள். நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர் நன்மை செய்வோராகவே இருந்தனர்.''(51:16)\nஎன்ற வசனமும் இதை உணர்த்து கின்றது. எனவே ஷைத்தானை அறிந்து விழிப்புடன் இருக்கவேண்டும். மறுமையிலும் ஷைத்தான் தன் தோழர்களைக் கைவிட்டுவிடுவான்.\n''மறுமையில் இவர்கள் பற்றித்) தீர்ப்புக் கூறப்பெற்றதும் ஷைத்தான் (இவர்களை நோக்கி)\n''நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு உண்மையானதையே வாக்களித்திருந்தான். ஆனால், நான் உங்களுக்கு வாக்களித்திருந்தேன் என்றான். நான் உங்களுக்குக் கொடுத்த வாக்கில் மாறுசெய்துவிட்டேன். நான் உங்களை அழைத்தேன். அப்போது நீங்கள் என் அழைப்பை ஏற்றுக்கொண்டீர்கள் என்பதைத் தவிர எனக்கு உங்கள் மீது எந்த அதிகாரமுமில்லை. ஆகவே, நீங்கள் என்னை நிந்திக்காதீர்கள். உங்களை நான் காப்பாற்றுபவனில்லை. நீங்களும் என்னைக் காப்பாற்றுகிறவர்களில்லை. நீங்கள் முன்னால் என்னை (அல்லாஹ்வுக்கு) இணையாக்கிக் கொண்டிருந்ததையும், நிச்சயமாக நான் நிராகரித்து விட்டேன். நிச்சயமாக அக்கிரமக் காரர்களுக்கு நோவினை தரும் வேதனை உண்டு' என்று கூறுவான்.''(14:22)\nஎனவே, ஷைத்தானை எமது பகிரங்க எதிரியாகவே எடுத்து அவனை விட்டு விலகி வாழ முயற்சிப்போமாக\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே அழகிய முன்மாதிரி\n''அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன் மாதிரி உங்களுக்கு இருக்கிறது''(33:21).\nநபியவர்களே எமது முன்மாதிரியாவார்கள். அவர்களின் அழகிய முன்மாதிரியை நாம் ''பத்ர்'' போரின் போது பல அடிப்படையிலும் காணமுடிகின்றது.\n''பத்ர்''போரின் போது மூவருக்கு ஒரு ஒட்டகம் என்ற அடிப்படையில் ��ங்கு செய்யப் பட்டது. இதன்படி அபூலுபாபா, அலி, நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்ஆகிய மூவருக்கும் ஒரு ஒட்டகம் கொடுக்கப்பட்டது.\n''ஒருவர்ஏறிவர, இருவர் நடந்து வர வேண்டும்'' என்று சுழற்சி முறையில் நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் நடந்துவர நேரிட்டபோது, இவ்விருவரும்''அல்லாஹ்வின் தூதரே நாம் நடந்தே வருகின்றோம். நீங்கள் ஒட்டகத்தில் ஏறி வாருங்கள்'' என்று கூறினர். அதற்கு நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள், நீங்கள் இருவரும் என்னை விடப் பலமிக்கவர்களுமல்லர்; உங்களைவிட நன்மையைத் தேடிக்கொள்ளும் விடயத்தில் நான் தேவையற்றவனுமல்ல'' எனக் கூறினார்கள்'' (அஹ்மத்).\nகுளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்து கொண்டு கட்டளையிடும் தளபதியாக அவர் இருந்ததில்லை. தோழர்களுடன் தோழனாக அவர்களைப் போன்றே சிரமங்களைத் தாங்கிக்கொண்டு களத்திலிருந்த தலைவர் அவர்கள்.\nஇவ்வாறு,''பத்ர்'' களத்தில் நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களின் அழகிய முன்மாதிரிகளுக்கான பல்வேறு உதாரணங்களையும் காணலாம். எனவே, முஹம்மத்(ஸல்) அவர்களே எமது முன்மாதிரியாவார்கள். அவரின் முன்மாதிரியை முழு வாழ்விலும் எடுத்து அவரைப் பின்பற்றுவது எமது தலையாய கடமையாகும்.\nஇவ்வாறு நோக்கும்போது, பத்ர் யுத்தமும் அதில் முஸ்லிம்கள் பெற்ற வெற்றியும் எமக்குப் பல்வேறு படிப்பினைகளைத் தருகின்றன. இவ்வாறே, இஸ்லாமிய வரலாறு நெடுகிலும் படிப்பினைகள் நிறைந்தே உள்ளன. அவற்றையெல்லாம் சிந்தித்து, எமது நிகழ்காலத்தையும் எதிர் காலத்தையும் எழுச்சி மிக்கதாக மாற்றிக் கொள்ள முயல்வோமாக\nநன்றி: உண்மை உதயம் மாதஇதழ் 2007\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/photos/world/530/20190729/322818_2.html", "date_download": "2020-01-28T18:55:14Z", "digest": "sha1:J7QKEOYT62ZJXRQYNHMBE6VNUNZS4KO7", "length": 2109, "nlines": 11, "source_domain": "tamil.cri.cn", "title": "ரஷிய கடற்படை அணி வகுப்பு விழா(3/6) - தமிழ்", "raw_content": "ரஷிய கடற்படை அணி வகுப்பு விழா(3/6)\n2019ஆம் ஆண்டு ரஷிய கடற்படை நிறுவப்பட்ட 323ஆவது ஆண்டு நிறைவாகும். இதையொட்டி 28ஆம் நாள், ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் உள்ளிட்ட நகரங்களில் கடற்படை அணி வகுப்பு உள்ளிட்ட கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதின், தேசியப் பாதுகாப்பு அமைச்சர் செர்கெய் ஷொய்கு முதலியோர் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடைபெற்ற அணி வகுப்பில் ���லந்து கொண்டனர். மேலும், 26 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த ராணுவப் பிரதிநிதிகள் கடற்படை விழாவின் கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். இவற்றில் சீனாவின் சிஆன் எனும் விரைவு கப்பலும், இந்திய கடற்படையின் டார்கஷ் ராணுவக் கப்பலும் அணி வகுப்பில் இடம்பெற்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/208849?ref=archive-feed", "date_download": "2020-01-28T19:55:06Z", "digest": "sha1:R3GN6UHMIYE7MA26WVIG3QA3JWTTV4IN", "length": 9949, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "துணுக்காய் முன்னாள் போராளிக்கு வீட்டுத்திட்டம் வழங்குவதற்கு இணக்கம்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதுணுக்காய் முன்னாள் போராளிக்கு வீட்டுத்திட்டம் வழங்குவதற்கு இணக்கம்\nமுல்லைத்தீவு - துணுக்காய் பிரதேச செயலகப்பிரிவிலுள்ள முன்னாள் போராளி ஒருவருக்கு வீட்டுத்திட்டம் வழங்குவதற்கு பிரதேச செயலகத்தினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nதுணுக்காய் பிரதேச செயலகப்பிரிவிலுள்ள குறித்த முன்னாள் போராளிக்கு பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில், நேற்று வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற விசாரணைகளையடுத்து வீட்டுத்திட்டம் வழங்குவதற்கு பிரதேச செயலகத்தினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அங்கு பணியாற்றிய கிராம அலுவலகருக்கு மாந்தை பிரதேசத்திற்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.\nஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வவுனியா அலுவலகத்தில் இடம்பெற்ற விசாரணைகளில் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், பிரதேசத்திற்குப் பொறுப்பான கிராம அலுவலகர், துணுக்காய் பிரதேச செலயகத்தின் உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோரும் விசாரணைகளுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.\nஇந்நிலையில் முன்னாள் போராளிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்ப���்டுள்ளது என எமது செய்தியாளர் தெரிவித்தார்.\nவிசாரணையின் இறுதியில் முன்னாள் போராளியின் வீட்டுத்திட்டத்தில் தொடர்புப்பட்ட கிராம சேவையாளருக்கு முறையாக மாந்தை கிழக்கு பிரிவிற்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதுடன் முன்னாள் போராளிக்கு வீட்டுத்திட்டம் வழங்குவதற்கு இணக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா அலுவலகப் பொறுப்பதிகாரி எம்.ஆர்.பிரியதர்சன தலைமையில் இடம்பெற்ற விசாரண மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சட்டத்தரணியும் இணைப்பாளருமான ஆர்.எல்.வசந்தராஜாவினால் நெறிப்படுத்தப்பட்டிருந்தது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/ngk-movie-review/?shared=email&msg=fail", "date_download": "2020-01-28T20:21:34Z", "digest": "sha1:2PGMNBGYPDO2TWWUEUHHGI4SG4WNQWAD", "length": 29871, "nlines": 130, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – என்.ஜி.கே. (நந்த கோபாலன் குமரன்) – சினிமா விமர்சனம்", "raw_content": "\nஎன்.ஜி.கே. (நந்த கோபாலன் குமரன்) – சினிமா விமர்சனம்\nடிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனமும், ரிலையன்ஸ் எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளன.\nஇந்தப் படத்தில் சூர்யா நாயகனாக நடித்திருக்கிறார். நாயகிகளாக சாய் பல்லவியும், ரகுல் ப்ரீத் சிங்கும் நடித்துள்ளனர். மேலும் பாலாசிங், உமா பத்மநாபன், நிழல்கள் ரவி, இளவரசு, பொன்வண்ணன், வேல.ராமமூர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர்.\nஒளிப்பதிவு – சிவக்குமார் விஜயன், இசை – யுவன் சங்கர் ராஜா, பாடல்கள் – கபிலன், விக்னேஷ் சிவன், உமாதேவி, படத் தொகுப்பு – கே.எல்.பிரவீன், கலை இயக்கம் – ஆர்.கே.விஜய் முருகன், சண்டை இயக்கம் – அனல் அரசு, நடன இயக்கம் – கல்யாண், உடைகள் வடிவமைப்பு – பெருமாள் செல்வம், உடை அலங்காரம் – நீரஜா கோனா, வி.எஃப்.எக்ஸ் – ஹ���ிஹரசுதன், ஒலிப்பதிவு வடிவமைப்பு – சச்சின், ஹரி, இறுதிக் கலவை – எம்.ஆர்.ராஜகிருஷ்ணன், கலரிஸ்ட் – ராஜசேகர், ஸ்டில்ஸ் – வி.சிற்றரசு, ஒப்பனை – வி.ராஜா, தயாரிப்பு நிர்வாகம் – பி.எஸ்.ராஜேந்திரன், இணை தயாரிப்பு – அரவிந்த்ராஜ் பாஸ்கரன், தயாரிப்பாளர்கள் – எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு, எழுத்து, இயக்கம் – செல்வராகவன்.\nநந்த கோபால குமரன் என்னும் சூர்யா திருவில்லிப்புத்தூரில் வசிக்கும் ஒரு சாமான்யர். ஐ.டி. துறையில் எம்.டெக். படித்து அதற்கும் மேல் டாக்டரேட்டும் செய்து மிகப் பெரிய நிறுவனத்தில் கை நிறைய காசை அள்ளிக் கொண்டிருந்தவர்.\nதிடீரென்று ஒரு நாள் அவருடைய அறிவு மேம்பட சொந்த ஊரில் வந்து விவசாயம் செய்யலாம் என்று நினைத்து லட்சங்களில் சம்பளம் கிடைத்த அந்த வேலையை உதறித் தள்ளிவிட்டு வந்துவிட்டார். காதல் மனைவி சாய் பல்லவி. அம்மா உமா பத்மநாபன், அப்பாவான ரிட்டையர்டு மிலிட்டரி கர்னலான நிழல்கள் ரவியுடன் கூட்டுக் குடித்தனம் நடத்தி வருகிறார்.\nசூர்யா முன்னிறுத்தும் ஆர்கானிக் விவசாயத்தினால் அந்த ஊர் உர விற்பனையாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். அதோடு உரம் வாங்குவதற்காக கந்து வட்டிக்குப் பணம் கொடுத்து பிஸினஸ் செய்யும் சிறு தொழிலதிபர்களும் இதனால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.\nஇதனை சூர்யாவிடம் வந்து பக்குவாய் எடுத்துச் சொல்கிறார்கள். ஆனால் சூர்யா கேட்காமல் போக.. அவருடைய நண்பர்களின் வயல்வெளிகளை எரிக்கிறார்கள் கந்து வட்டிக்காரர்கள். நிலத்தில் பயிரிட்டவை தீயில் எரிந்து மடிகின்றன. சூர்யாவின் வீட்டையும் தாக்குகிறார்கள். அவருடைய நண்பர்களின் வீட்டையும் தாக்குகிறார்கள் குண்டர்கள்.\nஇவர்களைச் சமாளிக்க லோக்கல் எம்.எல்.ஏ.வான இளவரசுவை அணுகுகிறார் சூர்யா. சூர்யாவுக்கு உதவி செய்யும் இளவரசு, பதிலுக்கு அவரையும், அவருடன் இருக்கும் 500 இளைஞர்களையும் தனது கட்சிக்கு அழைக்கிறார். சூர்யாவும் இதற்கு ஒத்துக் கொள்கிறார்.\nஒரே ஒரு போன் கால் மூலமாக ஒரு ரவுடித்தனத்தைத் தடுத்து நிறுத்த முடியுமென்றால் இனிமேல் நமக்கு அரசியல்தான் சரி என்று அரசியல் களத்தில் காலெடி எடுத்து வைக்கிறார் சூர்யா. முதலில் எம்.எல்.ஏ. இளவரசுவுக்கு எடுபுடியாய் தன் பணியைத் துவக்கும் சூர்யாவுக்கு அரசியல் நெளிவு, சுளிவுகளெல்லாம் கொஞ்சம், கொஞ்சமாய் தெரிய வருகிறது.\nகாலப்போக்கில் தன் கட்சியின் தலைமைக்கே சவால் விடும்வகையில் சூர்யாவின் அரசியல் நடவடிக்கைகள் அமைந்துவிட.. அவரையே தீர்த்துக் கட்டும் வேலைகளும் நடக்கின்றன. சூர்யா அதையும் மீறி முதலமைச்சர் பதவிக்குக் குறி வைக்கிறார். அது நிறைவேறியதா.. இல்லையா… என்பதுதான் இந்தப் படத்தின் மீதி திரைக்கதை.\nசூர்யாவின் நடிப்புக்கு இது மிக, மிக வித்தியாசமான படம்தான். முற்றிலும் மாறுபட்ட இயக்கத்தில் சூர்யா நடித்திருப்பது அவர் வரும் காட்சிகளிலெல்லாம் தெரிகிறது.\nஇத்தனை கஷ்டப்பட்டு முகத்தில் நடிப்பை வரவழைத்து வசனங்களை கடித்துத் துப்பி, உச்சரிக்கும் புது ஸ்டைலில் நிறையவே கஷ்டப்பட்டிருக்கிறார் சூர்யா.\nராகுல் பிரீத் சிங்கை முதன்முதலாய் சந்திக்கும்போது சட்டென்று பணிவு காட்டுவதுபோல கைகளைக் கட்டிக் கொண்டு குனிந்து அவர் காட்டும் பவ்யம்தான் படத்தில் இருக்கும் ஒரேயொரு கைதட்டலை பெற்ற காட்சி. அக்மார்க் சூர்யாவின் மேனரிசம் அதுதான். படத்தில் இதையே கடைசிவரையிலும் கொண்டு போயிருக்கலாம்.\nஆனால், இடையிடையே சூர்யாவின் கேரக்டர் ஸ்கெட்ச்சை குழப்புவதுபோல திரைக்கதை அமைத்திருப்பதால் சூர்யாவின் நடிப்பை ரசிக்கும்படி வெளிக்கொணர முடியல்லை இயக்குநர் செல்வராகவனால்.\nகிளைமாக்ஸில் மேடையில் அவர் காட்டும் ஆவேச நடிப்பினால்தான் படம் எதைப் பற்றியது என்பதை கொஞ்சமாவது பார்வையாளருக்கு உணர்த்தியது. மனைவியிடம் அவர் காட்டும் நெருக்கம். சாய் பல்லவி காட்டும் கோபத்தின்போது செய்யும் சமரசம்.. ராகுலிடம் மோதும் காட்சிகள் என்று சிலவற்றில் மட்டுமே பழைய சூர்யாவை ரசிக்கும்படி பார்க்க முடிந்திருக்கிறது. மற்றவைகள் செல்வராகவனுக்காக செய்திருக்கிறார் போலும்.\nசாய் பல்லவியை வைத்து அழகான காதலைக் கொடுக்க நினைக்காமல் குடும்பக் காவியமாக மாற்றியிருக்கிறார் செல்வா. சென்ட் வாடை பிடித்து அவர் சந்தேகப்படும் காட்சியும், ராகுல் ப்ரீத் சிங்கிடம் அவர் போடும் சக்களத்தி சண்டை காட்சியும் திரைக்கதைக்கு தேவையில்லாதது என்பதோடு ஓவர் ஆக்ட்டிங் வகையில் இருப்பதால் ரசிக்கவே முடியவில்லை. சாய் பல்லவிக்கு இத்திரைப்படம் ஒரு கரும் புள்ளிதான்.\nராகுலின் அறிமுகக் காட்சியே ஜோர். அத்தனை ஸ்டைலாக அமர்ந்து கொண்டு இளவரசுவை வாட்டி வதைக்கின்ற காட்சியில் நிஜமாகவே ஸ்கோர் செய்திருக்கிறார். தான் ஒரு கார்ப்பரேட் சூறாவளி என்பதை கடைசிவரையிலும் தன்னுடைய உடல் மொழியிலேயே காட்டுகிறார் ராகுல்.\nஇந்த ஈர்ப்பினாலேயே சூர்யா மீது அவருக்குள் ஏற்படும் காதலை நாசூக்காகச் சொல்வது இயல்பாக இருந்தாலும், அதற்கும் ஒரு டூயட் வைத்து கொதி நீர் ஊற்றி அணைத்துவிட்டார் இயக்குநர் செல்வா.\nசெல்வாவுக்கு என்னதான் ஆச்சு என்று விசாரிக்கும் அளவுக்கு இருக்கிறது அவருடைய இயக்கத் திறமை. அனைத்து கதாபாத்திரங்களையுமே ஏதோ நடிக்கத் தெரியாதவர்கள் என்று நினைத்து வேலை வாங்கியிருப்பதால், மற்ற அனைவரின் நடிப்பும் ஏதோ வலிந்து வரவழைக்கப்பட்டது போலவே தெரிவது நமது துரதிருஷ்டம்தான்.\nஇத்தனை டைட் குளோஸப் ஷாட்டுக்களை சீரியல்களில்கூட அதிகமாக பயன்படுத்த மாட்டார்கள். ஆனால் செல்வா இத்திரைப்படத்தில் தொடர்ச்சியாக அனைத்து கதாபாத்திரங்களுக்கும் பயன்படுத்தியிருக்கிறார். இதுவே கொடுமையாக இருக்கிறது.\nஉமா பத்மநாபன் நல்ல நடிகைதான். அவரை இயல்பாக நடிக்க வைத்திருந்தாலே மிக அழகாக இருந்திருக்கும். ஆனால் தனது ஸ்டைலில் இருக்க வேண்டும் என்று சொல்லி இயக்குநர் அவரை வறுத்தெடுத்திருக்கிறார் போலும்.. முடியலை… சில காட்சிகளில் அவருடைய அழுகைக்கான காரணமே இல்லை. ஆனால் தேவையில்லாமல் அழுக வைத்து, அந்தக் காட்சிகளே சிதைந்து போயிருக்கிறது.\nஇதேபோல்தான் இளவரசுவின் நடிப்பும். மனிதர் இயல்பாகவே வெள்ளந்தியாக பேசக் கூடியவர். இவரையும் தன் ஸ்டைலில் பேச வைத்து இழுத்து, இழுத்து கொடுமைப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.\nபாலாசிங்கின் கேரக்டர் ஸ்கெட்ச் உண்மையானது. ஒரு அப்பாவியான தொண்டனின் கதையைச் சொல்லும் இவரையும் தனது பாணி இயக்கத்திற்குள் தள்ளிவிட்டதால் இவரையும் ரசிக்க முடியாமல்போய்விட்டது.\nபடத்தில் ஆறுதலான ஒரே விஷயம் சிவக்குமார் விஜயனின் ஒளிப்பதிவுதான். துவக்கக் காட்சியில் இருந்து கடைசிவரையிலும் அவருடைய திறமையினால் ஏதோ ஒரு மாயவுலக படத்தைப் பார்க்கும் அனுபவத்தை இத்திரைப்படம் கொடுத்திருக்கிறது. பாத்ரூமில் நடக்கும் சண்டை காட்சியை படமாக்கியிருக்கும்விதம் அழகோ அழகு. சண்டை இயக்குநருக்கு ஒரு சபாஷ் போடலாம்.\nயுவனின் இசையில் பாடல் வரிகள் தெறிக்கின்றன. தெளிவாகக் கேட்���ின்றன. என்றாலும் பின்னணி இசைதான் அத்தனை சத்தங்களை கொடுத்து காதைக் கிழித்திருக்கிறது.\nமுதலமைச்சர் வேடத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி போலவே இருக்க வேண்டும் என்றெண்ணி கன்னட தேவராஜை தேடிப் பிடித்து அழைத்து வந்திருக்கிறார். அமைச்சர் ஜெயக்குமாரின் குழந்தை பிறப்பு காமெடியை வைத்து ஒரு டிராஜடி செய்திருக்கிறார்கள். எம்.எல்.ஏ.க்கள் ரயில் பயணத்தில் செய்யும் அலம்பல்களையும் அப்பட்டமாக்கியிருக்கிறார்கள். ஆளும் கட்சி, எதிர்க்கட்சியின் ரகசியக் கூட்டணியையும் சொல்லியிருக்கிறார்கள்.\nபடத்தின் பிற்பாதியில் எடுக்கப்பட்ட பல காட்சிகளை இணைக்காமல் விட்டதினால் படத்தின் முடிவு சட்டென்று புரியவில்லை. மிக வேகமாக முடிவதைப் போலாகிவிட்டது. பொன்வண்ணன், வேல.ராமமூர்த்தி அண்ட் கோ சூர்யாவுக்கு எதிராக செய்யும் சதி வேலையை தெளிவாகச் சொல்லாமல் விட்டுவிட்டார் இயக்குநர். சில, பல லாஜிக் எல்லை மீறல்களையும் கண்டு கொள்ளாமல் விட்டிருக்கிறார் இயக்குநர் செல்வா.\nபடத் தொகுப்பாளர் தன்னுடைய டேபிளில் கொடுக்கப்பட்ட வைகளை வைத்து ஏதோ கச்சிதமாக ஒன்றை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார். அந்த வகையில் அவருக்கு ஒரு நன்றி.\nஇதுவரையிலும் எத்தனையோ அரசியல் திரைப்படங்கள் வந்திருக்கின்றன. அனைத்துமே மிக எளிய மக்களும் புரிந்து கொள்ளும் வகையில்தான் தங்களது கருத்தைச் சொல்லியிருக்கின்றன. இதற்கு சமீபத்தில் வெளியான ‘எல்.கே.ஜி.’ படமும் ஒரு உதாரணம்.\nஆனால் செல்வா இந்தத் தளத்திற்குப் புதியவர் என்பதாலும், தன்னுடைய ஸ்டைலில் சொல்ல வேண்டும் என்று நினைத்ததாலும் திரைக்கதையில் கோட்டைவிட்டுவிட்டார். சொல்ல வேண்டிய அரசியல் அதிகாரம் பற்றிய விஷயங்களை மேம்போக்காக பேசியிருக்கிறார். சதித் திட்டங்களையும் வெளிப்படையாகப் பேசவில்லை. ஆனால் அரசியல் களத்தில்தான் திரைக்கதை அமைத்திருக்கிறார்.\nஇருந்தும், இதற்குத் தீர்வாக அவர் சொல்ல வந்த விஷயத்தை சொல்லாமலேயே புதிதாக ஒரு தலைவன் எப்படி உருவாகுகிறான் என்பதை மட்டும் சொல்லியிருக்கிறார்.\nஆக, இதுவொரு அரசியல் படமாகவும் இல்லை.. நாயகனுடைய படமாகவும் இல்லை.. இயக்குநர் செல்வராகவனின் படமாகவும் இல்லை என்பதுதான் சோகமான விஷயம்.\nactor surya actress rahul preeth singh actress sai pallavi director selvaraghavan nandha gopala kumaran movie Nandha Gopala Kumaran Movie Review ngk movie NGK Movie Review slider இயக்குநர் செல��வராகவன் என்.ஜி.கே. சினிமா விமர்சனம் என்.ஜி.கே. திரைப்படம் சினிமா விமர்சனம் நடிகர் சூர்யா நடிகை சாய் பல்லவி நடிகை ராகுல் ப்ரீத் சிங் நந்த கோபால குமரன் சினிமா விமர்சனம் நந்த கோபால குமரன் திரைப்படம்\nPrevious Post‘தமிழரசன்’ படத்திற்காக இளையராஜாவின் இசையில் எஸ்.பி.பி. பாடிய பாடல்.. Next Post'கொரில்லா' படத்தின் டிரெயிலர்..\nபாரதிராஜா நடித்து இயக்கியிருக்கும் ‘மீண்டும் ஒரு மரியாதை’ திரைப்படம்\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் வழக்கு உச்சநீதிமன்றம் செல்கிறது..\n“ரஜினி. கமலை பார்த்து பயப்பட வேண்டாம்…” – எடப்பாடிக்கு இயக்குநர் அமீர் அறிவுரை..\n2019-ம் ஆண்டின் சிறந்த திரைப்பட கலைஞர்களுக்கான உண்மைத் தமிழன் விருதுகள்..\nபாரதிராஜா நடித்து இயக்கியிருக்கும் ‘மீண்டும் ஒரு மரியாதை’ திரைப்படம்\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் வழக்கு உச்சநீதிமன்றம் செல்கிறது..\n‘வானம் கொட்டட்டும்’ படத்தின் டிரெயிலர்\nஇந்திய சினிமாவில் பார்த்திராத புது திரைக்கதையில் வெளியாகும் ‘டே நைட்’\n“ரஜினி. கமலை பார்த்து பயப்பட வேண்டாம்…” – எடப்பாடிக்கு இயக்குநர் அமீர் அறிவுரை..\n‘A-1’ படக் குழுவினரின் அடுத்தப் படம் துவங்கியது..\nV4 எம்.ஜி.ஆர் – சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருதுகளை வென்றவர்கள்..\nV-4 எம்.ஜி.ஆர்-சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருது வழங்கும் விழா..\n“இயற்கையின் மீது கை வைக்காதீர்கள்…” – எச்சரிக்கும் படம் ‘இறலி’\n“அமலாபால் ஹீரோயின் இல்லை.. ஹீரோ..” – இயக்குநர் கே.ஆர்.வினோத்தின் பாராட்டு..\nபட்டாஸ் – சினிமா விமர்சனம்\nஎம்.ஜி.ஆர். நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’ அனிமேஷன் திரைப்படம்..\n2019-ம் ஆண்டின் சிறந்த திரைப்பட கலைஞர்களுக்கான உண்மைத் தமிழன் விருதுகள்..\nபாரதிராஜா நடித்து இயக்கியிருக்கும் ‘மீண்டும் ஒரு மரியாதை’ திரைப்படம்\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் வழக்கு உச்சநீதிமன்றம் செல்கிறது..\nஇந்திய சினிமாவில் பார்த்திராத புது திரைக்கதையில் வெளியாகும் ‘டே நைட்’\n“ரஜினி. கமலை பார்த்து பயப்பட வேண்டாம்…” – எடப்பாடிக்கு இயக்குநர் அமீர் அறிவுரை..\n‘A-1’ படக் குழுவினரின் அடுத்தப் படம் துவங்கியது..\nV4 எம்.ஜி.ஆர் – சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருதுகளை வென்றவர்கள்..\n“இயற்கையின் மீது கை வைக்காதீர்கள்…” – எச்சரிக்கும் படம் ‘இறலி’\nV-4 எம்.ஜி.ஆர்-சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருது வழங்கும் விழா..\nZEE தமிழ்த் தொலைக்காட்சி வழங்கிய தமிழ்த் திரைப்பட விருதுகள் நிகழ்வு..\n“முக்தா சகோதரர்கள் மிகவும் நேர்மையானவர்கள்…” – நடிகர் சிவக்குமார் பாராட்டு..\n‘வானம் கொட்டட்டும்’ படத்தின் டிரெயிலர்\nநட்டி நட்ராஜ், அனன்யா நடிக்கும் ‘காட்பாதர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ethir.org/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9/", "date_download": "2020-01-28T19:21:28Z", "digest": "sha1:DDF5BK2BW6B5T7IGJJUE66G5CRB3K5U2", "length": 20037, "nlines": 729, "source_domain": "ethir.org", "title": "பசுமை அழிப்பு சாலையை உடனடியாக கைவிடு - எதிர்", "raw_content": "\nபசுமை அழிப்பு சாலையை உடனடியாக கைவிடு\nJune 22, 2018 T இந்தியா, கட்டுரைகள், தமிழ்நாடு\nமத்திய அரசின் பாரத்மலா ப்ரயோஜனா திட்டத்தின்கீழ்\nசேலம் – சென்னை இடையே ரூ 10,000 கோடி மதிப்பீட்டில் புதிய 8 வழி (பசுமை) விரைவு சாலை அமைத்திடும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த மார்ச் மாதம் அறிவித்தார். ஏற்கனவே இருக்கும் 4வழிச்சாலையில் எவ்வித பிரச்சனைகளும் இல்லாத நிலையில் யாருக்காக இத்திட்டம்.\nசேலத்திலிருந்து அரூர், ஊத்தங்கரை,செங்கம்,போளூர் ஆற்காடு திருவண்ணாமலை& காஞ்சிபுரம் மாவட்ட வழியாக தாம்பரம் முதன்மைச் சாலையை அடையும் வகையில் புதிய 8 வழி சாலை அமைக்கப்பட இருக்கிறது\nஇதனால் சேலம் முதல் சென்னை வரையிலான பயணநேரம் 2மணி 15 நிமிடங்கள் மட்டுமே ஆகும் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.\nகவனிக்க வேண்டிய விடயம் என்னவெனில் சேலம் முதல் செங்கல்பட்டு வரையிலான பயணம் 3மணி நேரம் மட்டுமே. செங்கல்பட்டு முதல் சென்னை நகரத்திற்கும் இடைப்பட்ட 55kms -ஐ கடப்பதற்கு 2.30மணிநேரம் ஆகிறது.\nஇப்போதிருக்கும் நான்குவழிச்சாலைக்கான சுங்கச்சாவடி கட்டணம் 1கிலோமீட்டருக்கு 1ரூபாய் 50பைசாவாக உள்ளது. இது 8வழிச்சாலையில் கிலோமீட்டருக்கு 4முதல்6 ரூபாயாக உயரும்.\nஎனவே இத்திட்டம் அடிப்படையிலேயே மக்களுக்கானதல்ல தனிப்பெரும் முதலாளிகளுக்கானது நாம் உணர வேண்டும்.\nகனிம வளங்கள் முற்றிலும் கொள்ளையடிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுவதுடன் காடுகள், மலைகள், ஆறுகள் முற்றிலும் அழிக்கப்படும்.\nமேலும் இது எதிர்காலத்தில் வரப்போகும் வெளிநாட்டு தொழிகங்களுக்கான போக���குவரத்து மேம்பாடேயாகும்.\n(குறிப்பு : சேலம் மாவட்டம் டால்மியா சிமென்ட் நிறுவனம் 28km-ஐ பாலைவனமாக்கியுள்ளது)\nஇத்திட்டத்திற்காக அரசு 7500 ஏக்கர் விளைநிலங்கள், 500 ஏக்கர் வனப்பகுதி, 7ஆறுகள் மற்றும் 8மலைகள் ஆகியவற்றை முற்றிலும் அழிக்கத் தயாராக உள்ளது.\nஇதனால் தமிழகத்தில் 150 கிராமங்களில் விளைநிலம் பாதிக்கப்படும். அப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் கேள்விக்குள்ளாகும்.\n(குறிப்பு : National Highway Authority -ன் கணக்குப்படியும் சில கட்டுமானப் பொறியியல் நிபுணர்களின் குறிப்புகள் படியும், நான்கு வழிச்சாலைக்கான செலவுகளை வைத்துப் பார்க்கும்பொழுது 4000கோடி (including commissions) செலவில் இந்த 8வழிசாலை திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தலாம் என உள்ளது. இதில் மீதம் 6கோடி யாருக்கு ஒதுக்கியது.\nஇதில் 2000கோடிக்கான ஒப்பந்தம் முதலமைச்சரின் சம்பந்தி திரு.வெங்கடாஜலபதி அவர்களுக்கு ஒதுக்கப்பட்டது.\nஎனவே நிதி ஒதுக்கீட்டிலேயே அதீத ஊழல் நிகழ்ந்திருக்கிறது.)\nஇதற்காக சேலம் எருமாபாளையம், ஜருகுமலை, சன்னியாசிகுண்டு, நிலவாரப்பட்டி, பனமரத்துப்பட்டி, கஞ்சமலை, அரியானூர் உள்ளிட்ட பகுதிகளில் நிலம் கையகப்படுத்தும் பணியில் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். புதிய 8 வழி சாலை அமைப்பதற்காகக் காடுகளை அழிப்பதற்கும், மலைகளைக் குடைவதற்கும் வேளாண் நிலங்களை வலுக்கட்டாயமாக கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சேலம் மாவட்டம், எருமாபாளையம் அடுத்த பனங்காடு கிராமத்தை சேர்ந்த மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇதுகுறித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட பனங்காடு கிராம மக்கள் கூறுகையில், “எருமாபாளையம், பனங்காடு பகுதிகளில் நாங்கள் பல ஆண்டுகளாகக் குடியிருந்து வருகிறோம். எங்களுக்கு விவசாயத் தொழில் தான் வாழ்வாதாரம். கடந்த சில நாட்களுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கிராமத்திற்கு வந்து 8 வழி பசுமை விரைவு சாலைக்காக நிலம் கையகப்படுத்த சுமார் 400 மீட்டர் தூரத்திற்கு முட்டுக்கல் நட்டு சென்றுள்ளனர். 100-க்கும் மேற்பட்ட வீடுகளும், விவசாய நிலங்களும் உள்ளன. இதனைக் கையகப்படுத்தினால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். சேலம் – சென்னை இடையே 8 வழி பசுமை சாலையால் எந்தப் பயனும் இல்லை. எனவே இதைக் கைவிட வேண்டும்” என்ற��� தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்\n•சர்வதேச நிறுவனங்களிடம் பெரும் வட்டிக்கு கடன் வாங்குதல் –மற்றும் தனியாருக்கு மக்கள் வரிப்பணத்தை வழங்குதல்- இவற்றை வளர்ச்சி என்று சொல்வதை நிறுத்து.\n•வளர்ச்சி என்ற பெயரில் ஊழல் மற்றும் மக்கள் வரிப்பணத்தை தனியார் சூறையாடுதலை நிறுத்து.\n•கட்டணச் சாலை முறையை நிறுத்து. அதன் மூலம் போக்குவரத்துக்கான நேரம் மற்றும் நெருக்கடிகளை குறைக்க முடியும்.\n•ஏற்கனவே இருக்கும் சாலைகளை திருத்தி அமை- சாலை ஒர கிராமங்கள் மற்றும் இயற்கை வளங்களை மேம்படுத்த மேலதிக நிதியை ஒதுக்கு.\n•மக்களுக்கான போக்குவரத்தை மேம்படுத்து. புதிய பேருந்துகளை அறிமுகம் செய்தல் –பேருந்து கட்டணத்தை குறைத்து ஏற்கனவே இருக்கும் சாலைகளை திருத்துதல். இயற்கை வளங்களை பாதிக்காத முறையில் புதிய வளர்ச்சிகளை செய்தல் போன்றவை மக்கள் போக்குவரத்தை மேம்படுத்த உதவும். சேலம் சென்னை சாலை திட்டம் மூலம்- பெரும் கார்பறேட்டுகள் –மற்றும் சொற்ப என்னிக்கையில் செல்வந்தோர் மட்டுமே பயனடைவோர்.\n•தமது வாழ்வாதாரம் மற்றும் இயற்கை வளங்களை காக்கப் போராடும் மக்களை ஒடுக்கும் செயல்களை உடனடியாக நிறுத்து.\n•இயற்கை வளம் மற்றும் அவற்றைப் பராமரிக்கும் கட்டுப்பாட்டை சனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட உழைக்கும் மக்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வா . அதன் மூலம் மட்டுமே இயற்கை மாசு படுத்தல் செய்யாத வளர்ச்சி சாத்தியம்.\nவளர்ச்சி என்னும் பெயரால் இயற்கை வளங்கள் கொள்ளைப் போவதைத் தடுப்போம்\nஅடுத்தத் தலைமுறைக்கு இப்புவியை வாழ்வதற்கு உகந்த இடமாக விட்டுச் செல்வோம்\nவிசேட அதிரடிப் படையினரின் அட்டூழியங்களை அம்பலப்படுத்திய ITJP அறிக்கை: பாகம் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/546202", "date_download": "2020-01-28T18:56:23Z", "digest": "sha1:5OUUZS6NKLKCDE3LM2PHG4IQSJL7YUQL", "length": 13998, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "Former Stars Participating T20 Series to emphasize Road Accident Awareness: Beginning on February 2 | சாலை விபத்து விழிப்புணர்வுவை வலியுறுத்தி முன்னாள் நட்சத்திரங்கள் பங்கேற்கும் டி20 தொடர்: பிப்ரவரி 2ல் தொடக்கம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசி��லன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசாலை விபத்து விழிப்புணர்வுவை வலியுறுத்தி முன்னாள் நட்சத்திரங்கள் பங்கேற்கும் டி20 தொடர்: பிப்ரவரி 2ல் தொடக்கம்\nசாலை விபத்து விழிப்புணர்வை வலியுறுத்தும் டி 20 தொடர்\nமும்பை : சாலை விபத்து குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சச்சின், லாரா, சேவக் உட்பட முன்னாள் நட்சத்திரங்கள் பங்கேற்கும் டி20 தொடர் பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளது. ‘சாலை பாதுகாப்பு உலக தொடர்’ என்ற பெயரில் நடக்க உள்ள இந்த தொடர் வரும் பிப்ரவரி 2ம் தேதி தொடங்கி 18ம் தேதி வரை நடைபெறும். நவி மும்பை, மும்பை, புனே ஆகிய நகரங்களில் போட்டிகள் நடைபெறும். இதில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, இலங்கை ஆகிய 5 நாடுகள் பங்கேற்க உள்ளன. முன்னாள் நட்சத்திரங்கள் சச்சின், சேவக், லாரா, பிரெட் லீ, தில்ஷன் உட்பட முன்னாள் வீரர்களும் விளையாட உள்ளனர். இதற்கான அறிமுக விழா மும்பையில் நடைபெற்றது. இதில் அமெரிக்காவை சேர்ந்த பிரபல தடகள வீரரும் ஒலிம்பிக்ஸ் 100, 200 மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் தங்கம் உட்பட 4 பதக்கங்களை வென்றவருமான யோஹன் பிளேக் கலந்து கொண்டார். போட்டியில் பங்கேற்கும் நாடுகளுக்கான சீருடை, கோப்பை அறிமுகம் ச���ய்யப்பட்டது.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய யோகன் கூறியதாவது: இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 1.5 லட்சம் பேர் சாலை விபத்தில் மரணம் அடைகின்றனர். மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இது மிக அதிகம். எனவே, இது குறித்து இந்திய மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம். எனக்கு பிடித்தமான கிரிக்கெட் விளையாட்டின் மூலம் இத்தகைய விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அல்லது பெங்களூரு அணிக்காக விளையாட வேண்டும் என்ற ஆசை உள்ளது. இந்த அணிகளில் வெஸ்ட் இண்டீஸ் வீரரும், ஜமைக்காவை சேர்ந்தவருமான கிறிஸ் கேல் விளையாடியுள்ளதே அந்த ஆசைக்கு காரணம். 2020 டோக்கியோ ஒலிம்பிக்சில் தங்கம் வெல்வதுதான் எனது இலக்கு. அதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு உள்ளேன்.\nஒலிம்பிக் போட்டியில் இருந்து மும்முறை தாண்டுதல் உட்பட சில போட்டிகளை நீக்கி இருப்பதன் மூலம் சர்வதேச தடகள சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் செபாஸ்டின் கோயி தடகளப் போட்டிகளை சீரழிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஜப்பான் ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு தடகள விளையாட்டில் இருந்து ஓய்வு பெற இருக்கிறேன். அதன் பிறகு சில மாதங்களில் மீண்டும் இந்தியா வருவேன். இங்கு திறமையான தடகள வீரர்களை கண்டறிந்து பயிற்சி அளிக்கும் பணியில் ஈடுபட உள்ளேன். இந்தியாவில் திறமைக்கு பஞ்சமில்லை. சமீபத்தில் இந்திய வீராங்கனை ஹிமா தாசை சந்தித்தேன். அவர் திறமையானவர் மட்டுமல்ல நம்பிக்கையோடு இருப்பவர். அவர் காயத்திலிருந்து மீண்டு வந்து மீண்டும் சாதிப்பார்.\nசாலை விபத்தின் வேதனை எனக்கு நன்றாக புரியும்...\nஇந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் கூறுகையில், ‘சாலை விபத்து குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் அவசியத்தை மற்றவர்களை விட நான் அதிகம் உணர்ந்தவன். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு எனது மகன் சாலை விபத்தில் உயிரிழந்தான். எனவே அந்த வலியும் வேதனையும் எனக்கு நன்றாகத் தெரியும். சாலை விழிப்புணர்வு குறித்த பரப்புரை அவசியமானது. வாகனத்தை நன்றாக ஓட்டுவதற்கான அனுபவம், உரிமம் உள்ளவர்களிடம் மட்டுமே வாகனத்தை பெற்றோர்கள் கொடுக்க வேண்டும்’ என்றார்.\nநியூசிலா���்தில் முதல் முறையாக டி20 தொடரை வென்று சாதனை படைக்குமா இந்தியா\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் அரை இறுதியில் பெடரர் - ஜோகோவிச் ஆஷ்லி பார்தி முன்னேற்றம்\nயு-19 உலக கோப்பை அரை இறுதிக்கு முன்னேறியது இந்தியா\nU-19 உலக கோப்பை கிரிக்கெட் அரையிறுதிக்கு இந்திய அணி தகுதி\nஅமெரிக்க கூடைப்பந்து நட்சத்திரம் பிரையன்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி\nமும்பையில் மே 24ல் ஐபிஎல் பைனல்\nஆஸ்திரேலிய ஓபன் : கால் இறுதியில் நடால் : ஹாலெப், முகுருசா முன்னேற்றம்\nதென் ஆப்ரிக்காவுடன் 4வது டெஸ்ட் 191 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி : தொடரையும் கைப்பற்றியது\n13வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 29ஆம் தேதி தொடங்கும் என அறிவிப்பு\nவிமான விபத்தில் தலைசிறந்த அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீரர் கோபி பீன் பிரயன்ட் உயிரிழப்பு\n× RELATED மேக்ஸ்வெல் அதிரடியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அசத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/spl_detail.php?id=2432241", "date_download": "2020-01-28T21:02:54Z", "digest": "sha1:QX2NDRT6NLCX5AIUM6B5NL3QHWWDBG65", "length": 11049, "nlines": 75, "source_domain": "m.dinamalar.com", "title": "அண்ணாமலையாருக்கு அரோகரா | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ��ுசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nமாற்றம் செய்த நாள்: டிச 12,2019 12:46\nநினைத்தாலே முக்தி தரும் இடமான திருவண்ணாமலை கார்த்திகை மகாதீபத்திற்கு வரும் கூட்டத்தை நினைத்தாலே கொஞ்சம் பக் என்றுதான் இருக்கும், இந்த கூட்டத்திற்குள் நல்லபடியாக போய்விட்டு திரும்பவேண்டுமே என்று ஒரு பக்கம் கவலை இருந்தாலும் அண்ணாமலையாரிடம் பொறுப்பைக் கொடுத்துவிட்டால் அவர் பார்த்துக் கொள்வார் என்று தைரியமும் இருந்தது.\nnsmimg737476nsmimgஎதிர் பார்த்ததை விட கூட்டம் அதிகம்தான் ஆறு மணி தீபத்தை படமெடுக்க இரண்டு மணிக்கே சென்று இடம் பிடித்து உட்கார்ந்தேன்.திரும்பிய பக்கம் எல்லாம் பக்தர்கள் கூட்டம்தான் மாலை ஐந்து மணிக்கு மேல் விநாயகர் சண்டிகேஸ்வரர் உண்ணாமலை சமேதரராய் அண்ணாமலையார் என அனைவரும் சன்னதியைவிட்டு ஆட்டம் பாட்டத்துடன் கொடி மரம் எதிரே உள்ள மண்டபத்தை அடைந்தனர்.\nnsmimg737477nsmimg சாமியை துாக்கிவரும் பக்தர்கள் சாமியை அப்படியும் இப்படியுமாக ஆட்டுவதை பார்க்கும் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் எழுப்பிய அண்ணாமலையாருக்கு அரோகரா கோஷம் அந்த இடத்தையே அதிரவைத்தது.\nnsmimg737478nsmimgஇதெற்கெல்லாம் உச்சமாக அர்த்தநாரீஸ்வரர் ஒரே ஒரு நிமிடம் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்காட்சி தந்துவிட்டு கோவிலுனுள் சென்றார் அவர் வரும் போது மலையின் மீது மகா தீபம் ஏற்றப்பட்டது தொடர்ந்து கோவிலினுள் அகண்டதீபம் ஏற்றப்பட்டது.\nnsmimg737479nsmimgகாலையில் இருந்தே ஆரம்பித்த கிரிவலத்தில் இரவு நேரம் நானும் நடந்தேன்.\nஎங்கே பார்த்தாலும் பக்தர்கள் என்று சொல்லும்படியாக நெருக்கியடித்துக் கொண்டு பக்தர்கள் கிரிவல வீதியில் நடந்துசென்றனர்.இளைஞர்கள் கூட்டம் நிறைய காணப்பட்டது ஆனால் அவர்களிடம் விளையாட்டுத்தனம��� அதிகமாக இருந்தது திடீரென குறுக்கே குறுக்கே ஒடுவதும் பீப்பி போன்ற கருவியை வைத்துக் கொண்டு அதிக சப்தம் எழுப்புவதும் அமைதியாக செல்லும் பக்தர்களுக்கு இடையூறாகவே இருந்தது.\nவழியெங்கும் பலவிதமான பொருட்களை கூவிக்கூவி விற்கின்றனர் அரைஞான் கயிறு மூன்று பத்து ரூபாய் என்று நுாறு அடிக்கு ஒருவர் விற்றுக்கொண்டு இருக்கிறார் விற்பனையில் சுக்கு காபியும் கரும்புச்சாறும் சக்கை போடுபோட்டது.\nவழியில் உள்ள லிங்கங்களை தரிசித்தபடி 14 கிலோமீட்டர் துார கிரிவலப் பாதையை நடந்து முடிக்க நான்கு மணி நேரமானது அவரவர் நடை வேகத்தைப் பொறுத்த இந்த நேரம் கூடலாம் குறையலாம் ஆனால் மலையில் எரியும் மகாதீபத்தை பார்த்தபடி கிரிவலம் வருவது என்பது ஒரு அலாதியான அனுபவம்தான்.\n» பொக்கிஷம் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nடில்லியில் குடியரசு தின விழா கோலகலம்.\nகுடியரசு தினவிழா கொண்டாட்டத்திற்கு தயாராவோம்...\nநாளை தீரர் -நேதாஜியின் 124 வது பிறந்த நாள்\nநாடகங்களில் எதிர்பாராமல் நடந்த நகைச்சுவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2020-01-28T20:06:04Z", "digest": "sha1:AS6KCIXYHNHZB5HIA6ZFIXRZHDVBXTFR", "length": 5396, "nlines": 95, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:மொழிகள் வாரியாக இந்தியத் திரைப்படத்துறை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:மொழிகள் வாரியாக இந்தியத் திரைப்படத்துறை\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 5 துணைப்பகுப்புகளில் பின்வரும் 5 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இந்தி திரைத்துறை‎ (4 பகு, 8 பக்.)\n► மொழி வாரியாக இந்தியத் திரைப்படங்கள்‎ (2 பகு)\n► தமிழ்த் திரைப்படத்துறை‎ (12 பகு, 8 பக்.)\n► மகாராட்டிர திரைப்படத்துறை‎ (1 பகு, 1 பக்.)\n► மலையாளத் திரைப்படத் துறை‎ (5 பகு)\nமொழிகள் வாரியாக இந்திய ஊடகங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சூலை 2019, 19:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global/2015/05/150513_vaticanpalenstine", "date_download": "2020-01-28T20:40:59Z", "digest": "sha1:7E4RQSURP4WQJSPRZ55GEQNBFBUUEXKJ", "length": 7578, "nlines": 104, "source_domain": "www.bbc.com", "title": "பாலத்தீனத்தை அங்கீகரிக்க வாத்திகன் முடிவு - BBC News தமிழ்", "raw_content": "\nபாலத்தீனத்தை அங்கீகரிக்க வாத்திகன் முடிவு\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபாலத்தீன நாட்டை வாத்திகன் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கும் உடன்பாடு விரைவில் எட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇஸ்ரேல் மற்றும் பாலத்தீன் ஆகிய இரு நாடுகள் தனியாக இருப்பதே இஸ்ரேலுடனான மோதலைத் தணிக்கும் வழி என வாத்திகன் கூறியுள்ளது. இது தொடர்பிலான புதிய ஒப்பந்தத்தில் பாலத்தீனத்தில் கத்தோலிக்க தேவாலயத்தின் செயல்பாடுகள் குறித்த விடயங்களும் இடம்பெறும்.\nஇம்முடிவு தொடர்பாக இஸ்ரேல் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது. ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள பாலத்தீனப் பகுதிகள் மீது கடந்த ஆண்டு இஸ்ரேல் கடுமையான இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது.\nஇந்த அங்கீகாரம் தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வருகின்றன. இந்த வாரக் கடைசியில் பாலத்தீன அதிபர் மெஹ்மூட் அப்பாஸ், போப்புடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக வாத்திகன் வரவுள்ளார். கடந்த பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த இரு பாலத்தீன கத்தோலிக கன்னிகாஸ்திரீகளை திருநிலைப் படுத்தும் வைபவத்திலும் அதிபர் அப்பாஸ் கலந்து கொள்வார்.\nஇஸ்லாமிய வன்முறைகள் காரணமாக ஆயிரக்கணக்கான அரபு கிறிஸ்தவர்கள் மத்திய கிழக்குப் பகுதியிலிருந்து தப்பி வெளியேறும் நிலையில், அந்தப் பகுதியில் கிறிஸ்தவர்களின் இருப்பை உறுதி செய்யும் அனைத்து நடவடிக்கைகளையும் போப் பிரான்சிஸ் எடுத்து வருவதாக ரோமில் இருக்கும் பிபிசி நிருபர் தெரிவிக்கிறார்.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2020 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/625", "date_download": "2020-01-28T20:09:33Z", "digest": "sha1:OVOLCVSKR3OL3NST4XKI6CGKKS37DXXM", "length": 26411, "nlines": 196, "source_domain": "www.jeyamohan.in", "title": "அன்னை", "raw_content": "\n« புறப்பாடு ஒரு கடிதம்\n” என்றார் இயக்குநர். ஏழெட்டு உதவி இயக்குநர்கள் ஒரே சமயம் அப்போது அவர்களுக்கு தோன்றிய திசைகளில் பாய்ந்தார்கள். ஒருவர் மட்டும் ”வந்தாச்சு சார்…டிபன் சாப்பிட்டுட்டு இருக்காங்க” என்றார்.\nஒருவர் பணிவுடன் ”சார், பாட்டிக்கு என்ன காஸ்டியூம்\n”அதெல்லாம் ஒண்ணும் வேணாம். அவங்களே எல்லாம் போட்டுட்டுதான் வருவாங்க… ”\nகுறு ஏப்பம் விட்டபடி ஓங்குதாங்கான பாட்டி கரைவைத்த கண்டாங்கியை பின்கொசுவமாகக் கட்டி, இரட்டைவடச்சங்கிலி தோடு இரட்டைமூக்குத்தி அணிந்து கால்களை திடமாக ஊன்றி வைத்து வந்தாள்.\n”என்னலே மக்கா…இங்கிணதானே சிலுமா பிடிக்கே\n”ஆமா பாட்டி…இங்கதான்…வாங்க…உக்காருங்க. ஒண்ணுமே இல்ல…நீங்க பயப்படக்கூடாது…”\n”ஏலே நான் என்னத்துக்குலே பயருதேன் எம்பத்தெட்டுலே நம்ம வீட்டுல திருடன் ஏறிப்போட்டான் பாத்துக்க. அருவாள தூக்கி பொறந்திருப்பி ஒத்த அடியுல்லா போட்டேன் மண்டையில…பயந்துகிட்டிருந்தாக்க பொளைப்பு ஓடுமாக்கும்…உனக்கு பயமிருந்தாக்க சொல்லு…”\n”அப்ப சரி…உக்காருங்க பாட்டி…இந்தா இங்க உக்காருங்க…சும்மா வழக்கமா நீங்க எப்டி உக்காருவீங்களோ அப்டி உக்காருங்க…”\n”ய்யய்யா கைய இப்டி வைக்யலாமாய்யா\n”வச்சுக்கோ பாட்டி…உங்களுக்கு எப்டி தோணுதோ அப்டி வச்சுக்கங்க… ”\n”ஏல, இம்பிடு பேரு கூடி நிக்காக இவுக சிலுமாபுடிக்கப்பட்டதை பாக்கவா வந்திருக்காவ இவுக சிலுமாபுடிக்கப்பட்டதை பாக்கவா வந்திருக்காவ\n”அவங்க நின்னுட்டு போறாங்க பாட்டி…நீங்க அவங்கள்லாம் இல்லைண்ணே நெனைச்சுக்கிடுங்க….வெக்கப்படப்பிடாது”\n”ஏலே, என்ன பேச்சு பேசுதே நான் எங்கலே வெக்கப்பட்டேன் கெட்டிகிட்டு வந்தப்ப அவுகளை பாத்தே நான் வெக்கப்படல்ல வெக்கப்படுகதுக்கு இங்க துணியில்லாமலா நிக்கோம் வெக்கப்படுகதுக்கு இங்க துணியில்லாமலா நிக்கோம்\n”அப்ப சரி…ஒண்ணுமே இல்ல…நீங்க இங்க இருக்கீங்க…”\n”அந்தா அங்க உங்க வீட்டு வேலைக்காரன் மாட்டைபுடிச்சுகிட்டு வாறான்…”\n வரவர கண்ணே மங்கலாப்போச்சு போ”\n”வாறாண்ணு நெனைச்சுக்கிடுங்க… அவ்ளவுதான்….அவனைப்பாத்து நீங்க ஏலே, செவத்த காளைய மேய்ச்சலுக்கு விட்டுட்டு எருமைக்கு தண்ணியகாட்டுலேன்னு ஒரு சத்தம் போடுறீங்க, அவ்ளவுதான்…”\n”ய��்யா மக்கா… ஆருக்க எருமைக்கி\n”அதை வித்தாச்சே…இனிமே நாம சொன்னா நல்லாருக்குமா\n”இல்ல பாட்டி எருமை ஆளு ஒண்ணும் கெடையாது.சும்மா அப்டி கற்பனை செஞ்சுட்டு சொல்லுங்க…”\n”சும்மா சொல்லுவாளாக்கும் கோட்டிக்காரி மாதிரி…எங்க மாமியா இப்டித்தான் வயசான காலத்தில இல்லாத மாட்டை மேய்ச்சுட்டு கெடந்தா…”\n இந்தா நிக்காரே இவரைப்பார்த்து சொல்லணும்…”\n மாடுமேய்க்கப்பட்டவன் மாதிரி இல்லியே இவனப்பாத்தா தொப்பி வச்சுக்கிட்டு கோட்டிக்காரன் கணக்காட்டுல்லா இருக்கான் தொப்பி வச்சுக்கிட்டு கோட்டிக்காரன் கணக்காட்டுல்லா இருக்கான் அவனாரு கறுத்தபய, ஒளிச்சு நிக்கான் அவனாரு கறுத்தபய, ஒளிச்சு நிக்கான்\n”இங்கவந்து நிண்ணு போட்டோ எடுத்தா என்னவாம் இப்பிடி வெக்கப்படுதான்\n”பாட்டி, நீங்க இந்தா இவரை மட்டும் பாத்தா போரும்… வேற ஒண்ணையுமே பாக்கப்பிடாது… நான் இப்ப சொன்னதை சொல்லுறீங்க…அவ்ளவுதான்…”\n செரி சொல்லிப்போடுதேன்…நீ அங்கிண போயி நில்லு… இப்பமே இதிலே சிலுமாவை போட்டு காட்டுவியா\n”இல்ல பாட்டி இது சும்மா வெள்ளைத்துணிதான்…வெளிச்சத்துக்கு வச்சிருக்கு… நீங்க அங்க பாருங்க ”\n”இவன் என்னத்துக்கு இந்த வெள்ளிக்காயிதத்த கீளே பிடிக்கான் எச்சி துப்புகதுக்கா \n”ஏலே, மொட்ட வெயிலுக்கே வெளக்கு போடுதியளாக்கும்\n”பலவேசம்பயகிட்ட காளையையும் எருமையயும் கொண்டாந்து கட்டிப்போட்டு தவிடு புண்ணாக்கு வச்சிட்டு ஆடுகள மேச்சலுக்கு பத்திட்டு போலே சவத்து மூதிண்ணு சொல்லிட்டு சாமிக்கண்ணுகிட்டே…\n”இல்ல பாட்டி பலவேசம்கிட்ட மட்டும் சொன்னாபோரும்…”\n”இல்லபாட்டி…அப்ப அவன் வரலேல்ல… உடனே நீங்க என்ன சொல்றீங்கன்னா…ஏலே வெறுவாக்கலப்பட்ட மூதி, கழிச்சலிலே போறவனே, எங்கலே ஒழிஞ்சேண்ணு… ஏதாவது உங்க வாயில வாறதச் சொல்லுங்க..”’\n நெறைஞ்ச சுமங்கலி வாயாலே ஒருத்தனை கழிச்சலிலே போகச்சொல்லுறதா நாம நாக்கெடுத்து சொல்லி ஒருத்தன் கஷ்டப்படுயதுக்கா நாம நாக்கெடுத்து சொல்லி ஒருத்தன் கஷ்டப்படுயதுக்கா இண்ணைத்தேதிவரை ஒருத்தனையும் அப்ப்டி சொன்னதில்லை பாத்துக்கோ”\n”செரி பாட்டி , அப்டி வேண்டாம்…லே மண்ணாப்போறவனே…எங்கலே போனேன்னு–”\n”ஏலே ஒனக்கு கோட்டி பிடிச்சிருக்காலே சொல்லிகிட்டே இருக்கேன்…மண்ணாப்போறதுண்ணா என்னலே நாம நாக்கெடுத்து ஒருத்தனை சபிக்கலாமாலே அப்பனாத்தா சொல்லித்தரல்லியா\n”இல்ல பாட்டி…நீங்க யாரையும் திட்டல்ல…முன்னாடி யாரும் இல்லியே”\n”நெனைச்சுத்திட்டினா போராதோ….பலவேசம் புள்ளக் குட்டிக்காரன்லா\n”நீங்க அவரை திட்டல்லியே..சும்மால்ல திட்டுறீங்க\n”அப்டியெல்லாம் சொல்லப்புடாது பாத்துக்கோ…சும்மா சொல்லச்சிலே நம்ம மனசில ஒரு வெறுப்புவந்து ஒருத்தன் மொகம் நாபகம் வந்துட்டாக்கா பாவம்லா\n”என்று பின்பக்கம் உதவி இயக்குநர் குரல் கேட்டது.\nபெரும்பாலும் நடிகர்கள் அல்லாதவர்களையே நடிக்கவைத்துப் பழகிய இயக்குநர் பொறுமையை அணிகலனாக மட்டுமல்லாமல் ஆடையாகவும் கொண்டவர் ”அது சரி பாட்டி…சும்மா திட்டுங்க…உங்க வாயில என்ன வருதோ அதைச் சொல்லுங்க…நீங்க திட்டுவீங்கதானே\n”ஏலே எங்கலே போன மூதி புடுக்க அறுத்து ஊறுகா போட்டிருவேம்லேன்னு சொல்லுவேன்”\n”ஏ மக்கா…இங்க அன்னிய ஆளுங்க நிக்காகள்லா அவுக முன்னாடி எப்டி சொல்லுகது, பலவேசமானாக்க நான் வளத்த பய…”\nஇயக்குநர் ”டே தண்ணி கொண்டாடா”என்றார் க்ளைத்து.\n”எனக்கும் தண்ணிகுடுலே…லே மக்கா. நீ சிலுமா எடுத்துட்டு நம்ம வீட்டுபக்கமாட்டு வா என்னலே\nஇயக்குநர் ஆசுவாசப்படுத்திவிட்டு ”பாட்டி இப்ப நீங்க பலவேசத்த திட்டுறீங்க…உங்களுக்கு என்ன தோணுதோ அதைச் சொல்லி திட்டுங்க…என்ன\n”அவன் இங்க நிக்கிறான்னு நெனைச்சுகிட்டு திட்டுங்க”\n”நல்ல பயலாக்கும் பாத்துக்கோ …நண்ணியுள்ளவன்”\n”செரி…நீ போட்டோ பிடி.. நான் சொல்லிப்போடுதேன்… அந்த கறுத்தபய என்னத்துக்கு சிரிக்கான்\n”சிரிக்கல்ல பாட்டி அவர் மொகமே அப்பிடித்தான்… நீங்க சொல்லுங்க”\n”நீ என்னத்துக்குலே அதுக்கு அளுவுதெ\n”அங்க ஒருத்தன் காதுல போனுவச்சு பாட்டு கேக்கானே அவன் ஆரு\n”அது சவுன்டு எஞ்சீனியர்.. பாட்டி நீங்க திட்டுங்க…வேற எங்கயும் பாக்கவேண்டாம்”\n”லே பலவேசம் மயிராண்டி….எங்கல போனே லே…”\nநாலாவது டேக்கில் இயக்குநர் ”கட், ஓகே” என்றார். ”டே தண்ணி குடுரா”\n”சூப்பர் பாட்டி…” என்றார் இயக்குநர்\n”பாட்டி நடிகையர் திலகம்ல…டேய் பாட்டியை கூட்டிட்டுபோயி எளநீர் குடுரா” என்றபடி ஒளிப்பதிவாளர் வந்தார்.\n”வாறேன்ல மக்கா..வெயிலிலே நிக்காத பாத்துக்கோ”\nபாட்டி போவதைப் பார்த்துவிட்டு ஒளிப்பதிவாளர் சொன்னார் ”டிரில்லு வாங்கிட்டுது…இப்டி புதுஆளைப் போட்டு டேக் வாங்குற செலவுல பாதியிருந்தா மெட்ராஸிலேருந்து நடிக்கறதுக்கு ஆளைகூட்டிட்டு வந்திடலாம்…”\nஇயக்குநர் புன்னகையுடன் ”கூட்டிட்டு வந்துடலாம்…” என்று இழுத்தார். ”ஆனா சும்மா ஒருபேச்சுக்குக்கூட ஒலகத்துல யாரையும் சபிக்க மாட்டேன்னு சொல்லுற தாயோட மொகம் கெடைக்கணுமே”\n[மறு பிரசுரம்/ முதற்பிரசுரம் ஆகஸ்ட் 2008]\nதோசைக்கல்லை புக் ஷெல்பிலே வச்சது யாரு\nபாபநாசம் – படப்பிடிப்பின் முடிவில்\nTags: அனுபவம், திரைப்படம், நகைச்சுவை\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 49\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 65\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-47\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 60\nதன்னொளி துலக்கும் காந்தி- சுனீல் கிருஷ்ணன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 59\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பான��ை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/free-petrol-was-given-to-who-weared-the-helmet/", "date_download": "2020-01-28T19:37:18Z", "digest": "sha1:WK5NR7VOHYVNEKNE7YAUQVTNHP3FANI3", "length": 12959, "nlines": 167, "source_domain": "www.sathiyam.tv", "title": "ஹெல்மட் அணியும் வாகன ஓட்டிகளே இனி ஜாலி தான்! - Sathiyam TV", "raw_content": "\nதன் நாட்டு மக்களை மீட்க தனி விமானம் – தென்கொரியா\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 28 Jan 2020 |\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி திருமண கொண்டாட்டம்.. மாமியார் வீட்டிற்கு சென்ற மாப்பிள்ளை..\nஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை திருக்குறள் வாசிக்கும் மணிக்கூண்டு..\n 136 ஆண்களை தேடி தேடி வேட்டையாடிய அரக்கன்..\n“பொது இடத்தில் கட்டிப்பிடித்தல்..” இந்திய சட்டம் கூறுவது என்ன..\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை | 24.01.2020\n“சுவையோ எம்மி.. சாப்பிட்டால் சனி..” புல்கா சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்..\n“சாதிகளை சாணமாக்கி சமத்துவத்தோடு பொங்கிடுவீர்” – பொங்கல் சிறப்பு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\nசர்வர் சுந்தரம் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றம்..\n“வட போச்சே..” செல்ஃபி எடுத்த ரசிகர்.. செல்போனை பிடிங்கிய சல்மான் கான்..\nசோகத்தில் மூழ்கிய முகென் ராவ் குடும்பம்..\nவிஜய் சேதுபதிக்கு பிறந்த நாள் பரிசு.. பிரபல இயக்குனர் எழுதிய கவிதை…\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 28 Jan 2020 |\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 28 Jan 2020 |\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 27 Jan 2020 |\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | 26 Jan 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu ஹெல்மட் அணியும் வாகன ஓட்டிகளே இனி ஜாலி தான்\nஹெல்மட் அணியும் வாகன ஓட்டிகளே இனி ஜா��ி தான்\nவிபத்துகளை குறைக்கும் வகையிலும், இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும் திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சரகத்திற்கு உட்பட்ட போலீசார் மற்றும் பெட்ரோல் பங்க் அசோசியேஷன் இணைந்து ஹெல்மெட் அணியாமல் பெட்ரோல் பங்கிற்கு வரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்குவது இல்லை என்ற புதிய முயற்சியை நாளை (1-ந் தேதி) தொடங்க உள்ளனர்.\nதிருச்செந்தூர், குலசேகரன் பட்டினம், ஆறுமுகநேரி, ஆத்தூர் பகுதிகளில் உள்ள பெட்ரோல் பங்குகளில் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதன் முன்னோட்டமாக திருச்செந்தூர் பகுதியில் உள்ள 13 பெட்ரோல் பங்குகளில் ‘மகிழ்ச்சி நேரம்’ என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.\nஅதன்படி இன்று காலை 9 மணி முதல் 12 மணி வரை ஹெல்மெட் அணிந்து வந்த முதல் 30 இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு 1 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்பட்டது.\nஇதேபோல் மாதத்தில் ஒரு நாள் காலை 9 மணி முதல் 12 மணி வரை ‘மகிழ்ச்சி நேரம்’ என்ற தலைப்பில் இலவசமாக பெட்ரோல் வழங்கப்பட இருக்கிறது. இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவச பெட்ரோல் வழங்கும் நிகழ்ச்சியை திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாரத் தொடங்கி வைத்தார்.\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 28 Jan 2020 |\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி திருமண கொண்டாட்டம்.. மாமியார் வீட்டிற்கு சென்ற மாப்பிள்ளை..\nஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை திருக்குறள் வாசிக்கும் மணிக்கூண்டு..\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 28 Jan 2020 |\nசரசரவென குறைந்த வெங்காய விலை..\nபுகார் அளிக்க வந்த பெண்.. காவல் நிலையத்தில் நடந்த கொடுமை..\nதன் நாட்டு மக்களை மீட்க தனி விமானம் – தென்கொரியா\nசர்வர் சுந்தரம் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றம்..\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 28 Jan 2020 |\n“வட போச்சே..” செல்ஃபி எடுத்த ரசிகர்.. செல்போனை பிடிங்கிய சல்மான் கான்..\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி திருமண கொண்டாட்டம்.. மாமியார் வீட்டிற்கு சென்ற மாப்பிள்ளை..\nஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை திருக்குறள் வாசிக்கும் மணிக்கூண்டு..\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 28 Jan 2020 |\nசரசரவென குறைந்த வெங்காய விலை..\nசோகத்தில் மூழ்கிய முகென் ராவ் குடும்பம்..\n இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் ���குதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilkamaveri.com/kudumbasex/selvi-2-0/", "date_download": "2020-01-28T20:31:59Z", "digest": "sha1:AB54AF6GSHVWS325ZCG3MSEA4BX4ODXS", "length": 19756, "nlines": 122, "source_domain": "www.tamilkamaveri.com", "title": "செல்வி 2.0 - Tamil Kamaveri", "raw_content": "\nவணக்கம் நண்பர்களே இது என்னுடைய அடுத்த புதிய கதை கதையை படிச்சு விட்டு உங்கள் ஆதரவுகளை வழங்குமாறு கேட்டு கொள்கிறேன்.\nநான் ஹாரிஸ் வயது 24 மதுரை பக்கம் எங்கள் ஊர்… இது என்னுடைய சிறு வயதில் என்னுடைய சொந்தகார பெண் ஒருத்தி இருந்தால். அவளுக்கு எனக்கும் இடையில் ஒரு அக்கா தம்பி இது மாதிரி உறவு தான் பர்ஸ்ட் இருந்தது ஆனா அதுவே போக அது காமத்தில் போய் முடிந்தது. அதை பற்றி பார்க்கலாம் வாங்க.\nசெக்ஸில் ஆர்வம் உள்ள பெண்கள் & ரியல் & செக்ஸ் சேட் செய்ய விருப்பம் உள்ளவர்கள் இமெயில் முகவரிக்கு வாங்க.\nநான் ஹாரிஸ் என்னுடைய சிறுவயதில் என் வாழ்க்கை யில் நடந்தது அதை கதையை எழுதி இருக்கேன் . இந்த கதையின் நாயகி தாமரை செல்வி பெயருக்கு ஏற்றாற்போல் கும்முன்னு இருப்பா பார்க்க. மாநிறத்தில் இருப்பா முலைகள் இரண்டும் சரியான அளவில் இருக்கும் ரொம்ப பெரிசா இல்லமா ரொம்ப சிறுசா இல்லமா 36 இருக்கும். அழகு னா அழகு அப்படி ஒரு அழகு அவ நடிகை இந்துஜா மாதிரி இருப்பா கொஞ்சம் அதே கலர் ஆனா அவளுக்கு குண்டாக இருக்க மாட்டா அவள் எங்கள் வீட்டில் அருகில் தான் இருப்பாள் எந்த பசங்க கிட்டயும் பேச மாட்டா அவங்க வீடு இல்லனா எங்க வீடு அவ்வளவு.\nடெய்லி எங்கள் வீட்டுக்கு வருவாள். அவளுக்கு எங்க அம்மா னா ரொம்ப பிடிக்கும். அதானல நானும் அவளும் சகஜமாக பேசி தொட்டு எல்லாம் பேசுவேன். அப்போது நானும் அவங்க வீட்டுக்கு போவேன். அவ கூட பேசுவேன் அவங்க வீட்லையும் எதுவும் சொல்ல மாட்டாங்க. இப்படி நல்லா போயிட்டு இருந்தது. அவ ஒரு நாள் வாடா கடைக்கு போகனும் சொன்னா. நான் சரி வாங்க போவோம் னு சொன்னேன். அப்போது பாவாடை தாவணி யில் வந்தால். எனக்கு அப்படி வந்தா ரொம்ப பிடிக்கும் மா அவ நான் அவகிட்ட அக்கா சூப்பரா இருக்கு உனக்கு இந்த டிரஸ் னு சொல்லிட்டு பேசிட்டு நடந்து போனோம்.\nஅவளும் என்னுடன் பேசிட்டு வந்திட்டு இருந்தால் அப்போது காலில் ஒரு கண்ணாடி பீஸ் குத்தியது போல அவ ஸ்ஸ்ஸ் ஆஆ என கத்தினாள். நான் என்னாச்சு அக்கா னு கேட்க அவ என்ன னு தெரியலை டா ஏதாவது குத்தி இருக்கும் போல காலை காட்டினாள். அவ காலில் கண்ணாடி பீஸ் ஒன்று இருந்தது. நான் அக்கா ஏதே கண்ணாடி பீஸ் மாதிரி இருக்கு அக்கா னு சொன்னேன். அவ வலிக்கு டா சிக்கிரமா எடுத்து விடு டா வலியால் கத்திய படி சொல்ல. அது தெருவாக நான் யோசிக்க. அவ சிக்கிரமா எடுத்து விடு டா ரொம்ப வலிக்குது சொல்ல. நான் கீழே அமர்ந்து கொண்டு காலை தூக்க சொன்னேன். அவ லேசாக தூக்கினாள்.\nஅப்போது முதல் தடவை அவ கால்களை நான் தொட்டு பார்க்க போறேன். அவ என்னால ரொம்ப நேரம் இப்படி நிக்க முடியாது டக்குன்னு எடுத்து விடு டா சொல்ல. நான் அப்போ என்னை பிடிச்சு நில்லு னு சொல்ல. அவ என்னுடைய தோள்பட்டை யில் கையை வைத்து கொண்டு நின்றாள். நான்.அதை எடுத்து விட்டேன். அவ காலில் இருந்தது இரத்தம் வர ஆரம்பிக்க . நான் அக்கா ரத்தம் வருது னு சொல்ல. அவ வலியால் ஆ முடியலை என்னால சொன்னாள். நான் உடனே ஒரு நிமிஷம் அப்படி நில்லு னு சொல்லிட்டு பக்கத்தில் இருந்த வீட்டில் வெளியே துணியை கிழித்து கொண்டு காலில் கட்டி விட்டேன்.\nஅப்புறம் அக்கா டெய்லி செருப்பு போட்டு தானே வருவ இன்னைக்கு சும்மா நடந்து வந்து இருக்க இப்ப பாரு என்னாச்சு சரி வாங்க வீட்டுக்கு போவோம் சொல்ல. அவங்க என்னுடைய கையை பிடித்து கொண்டு மெதுவா நடந்து வந்து கொண்டு இருந்தாள். நான் மெதுவா நடந்து அவங்க வீட்டை அடைந்தேன். அப்போது அவங்க அம்மா என்ன டி ஆச்சு னு கேட்க. நான் இல்ல முள் குத்திருச்சு அதானல தான் சொல்ல. அதுக்கு காலு ல கட்டு எல்லாம் போட்டு இருக்கு னு சொல்ல அதெல்லாம் ஒன்னும் இல்ல மா சொல்ல அவ சொல்ல. அவளை சேரில் உட்கார வைத்து விட்டு தண்ணீர் கொண்டு வந்து குடுத்தேன் குடிக்க. அதை குடித்தால். அவங்க அம்மா சரி நீ இரு நானும் அப்பாவும் கொஞ்சம் வெளியே போயிட்டு வர்ரோம் எப்படியும் வர 3 மணி நேரம் ஆகும் சொல்லிட்டு போக. நானும் அக்காவும் வீட்ல தனியா இருந்தோம்.\nஅவங்க என்னிடம் பார்த்து இருங்க போயிட்டு வர்ரேன் னு சொல்லிட்டு போக. நான் சரிக்கா நீ ரெஸ்ட் எடு நான் வீட்டுக்கு போயிட்டு வர்ரேன் சொல்ல அவ என் கையை பிடித்து ரொம்ப வலிக்கு டா சொல்ல. நான் என்ன பண்ண னு கேட்க அந்த துணியை கழட்டி இப்ப எப்படி இருக்கு பாரு சொன்னா. நான் அதை மாதிரி செய்ய ரத்தம் வடிதல் கொஞ்சம் நின்றது. நான் ஒரு துணியில் நனைத்து ரத்தத்தை சுத்தப்படுத்தி விட்டு மருந்து போட்டேன். அவ அப்படி யே எழுந்து இருக்க நான் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருந்தேன். அவ எனக்கும் தூக்கம் வருது சொன்னா நான் சரி இரு சொல்லிட்டு அவ கையை பிடித்து எழுந்திருக்க உதவி செய்ய அப்போது அவளால் எழுந்திருக்க முடியலை நான் இன்று கொஞ்சம் பலமாக இழுத்தேன். அப்போது தான் முதல் முதல் அவ உடம்பு என்னுடைய உடலில் லேசாக உரியது நேருக்குநேரா.\nஅப்போது எனக்கு ஏதோ ஒரு மாற்றம் வர அவளுடைய பருவ முலைகள் ஒன்னு கொண்டிருந்த போது நான் என்னை மறந்து இருக்க . அவள் என்னை தோளில் கையை போட்டு கொண்டு நடந்து வந்தால் அவளை கட்டில் பக்கம் போய் படுக்க வைத்தேன். சரி டா நீ வீட்டுக்கு போ நான் தூங்க போறேன் சொன்னா. நான் கதவை பூட்டிட்டு அம்மா வர சொல்லுறேன் உனக்கு துணையா இருக்க சொல்லிட்டு வீட்டுக்கு போய் அம்மாவிடம் சொல்ல அவங்க அக்கா வீட்டுக்கு போக. நான் அதுக்கு அப்புறம் அவங்களை பார்க்க வில்லை. நான் மறுநாள் காலையில் ஞாயிற்றுக்கிழமை வேற எங்க வீட்ல காலையில் சிக்கிரமா கல்யாண வீட்டுக்கு போயிட்டாங்க . வீட்டில் யாரும் இல்ல அப்போது எனக்கு 14 தான் வயசு இருக்கும் வெறும் துண்டு மட்டும் கட்டி கொண்டு இருந்தேன். அப்போது உள்ள எதுவும் போடலை .\nநான் குளிச்சுட்டு வந்து இருந்தேன். துண்டு மட்டுமே கட்டி கொண்டு இருந்தேன். வாசலில் கதவை பூட்ட மறந்து விட்டேன். வாசலில் செல்வி அக்கா நின்னுட்டு இருந்தா. எனக்கு அவளை பார்த்த வுடன் அன்னைக்கு ரொம்ப கூச்சமா இருந்தது. நான் மற்றொரு துண்டை எடுத்து தோளில் போட்டு வா அக்கா சொன்னேன். அவ இப்படி கதவை திறந்து போட்டு இருக்க வீட்ல யாரும் இல்லையா னு கேட்க நான் ஆமா கல்யாண வீட்டுக்கு போயிருக்காங்க னு சொல்ல. அவ ஓ அப்படி யா சரி னு கதவை பூட்டி விட்டு வர நான் அக்கா இப்ப எப்படி வலி னு கேட்க. அவ பரவயில்ல டா சொல்லிட்டு அவ என்னுடைய பக்கத்தில் நெருங்கி வர நான் பின்னால் நடந்து அவ ஏன் டா என்னை பார்த்து அவ்வளவு கூச்ச படுற னு கேட்க னு அவ கேட்க. நான் அதெல்லாம் இல்லையே யாரு சொன்னா எனக்கு கூச்சம் மா எதையாவது பேசிட்டு போ அக்கா நீ வேற பேசிட்டு இருக்கும் போது ஒரு கரப்பான் பூச்சி அவ மீது விழுந்தது.\nஅவ ஆ ஆ ஆ கரப்பான் பூச்சி கரப்பான் பூச்சி னு கத்தி கொண்டே என்னை சுற்றி ஓடிட்டு இருந்தால். என்னை சுற்றி விட்டு விட்டு இருக்க ஒரு வழியா கரப்பான் பூச்சி வேற பக்கம் பறந்து போக . நான் இவ்வளவு பேசுற ஒரு கரப்பான் பூச்சி போயி இப்படி பயந்து போய் ஓடிட்டு இருக்க னு கேட்க. அவ ஆமாடா இதுக்கு மட்டும் ரொம்ப பயமா இருக்கு சின்ன வயசுல இருந்து சொல்லிட்டு கீழே குனிந்து ஒரு நிமிஷம் பேசமா இருந்தால். நான் ஏன் பேசமா இருக்க னு கீழே குனிந்து பார்க்க துண்டு கழன்டு கீழே விழுந்திருக்கும் போல அது தெரியாம நானும் பேசிட்டு இருக்க. அவ கண்களை மூடி கொண்டு இருக்க . நான் டக்குன்னு துண்டை எடுத்து கொண்டு ரூம்க்கு ஓடினேன்.\nரியல் செக்ஸில் ஆர்வம் உள்ள பெண்கள் வாங்க வயசு முக்கியம் இல்ல…\nசித்திக்கு என் மேல் காதல் 28\nதோழியா காதலியா யாரடி என் கண்ணே-2\nஎன் மாமா மற்றும் மசாஜ் பையனுடன் ஓரினக்காம களியாட்டம்-பகுதி 2\nஅத்தை மக கீர்த்தனா -5\nசித்தியின் விருந்து பகுதி 1\nதோழியா காதலியா யாரடி என் கண்ணே-3\nஆண் ஓரின சேர்கை (409)\nஇன்பமான இளம் பெண்கள் (1684)\nகுரூப் செக்ஸ் கதைகள் (342)\nசூடு ஏத்தும் ஆண்டிகள் (1655)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/wild-animals", "date_download": "2020-01-28T19:28:15Z", "digest": "sha1:LQVEKZ5VX54MUZ3EYBFBZPOBRNNCWNGL", "length": 4951, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "wild animals", "raw_content": "\nவலைதளங்களில் பரப்பப்படும் வதந்திகள்.. பீதியில் உறையும் நீலகிரி மலைக்கிராம மக்கள்\nபொருளாதார நெருக்கடி; உணவுப் பற்றாக்குறை - கம்பீர சிங்கத்தின் சோகமான நிலை #SudanAnimalRescue\nகாட்டுயிர் வேட்டையின் கோட்டை... மதுரை வனக்கோட்டத்தில் நடப்பது என்ன\nகருகிய கங்காருகள், தீயணைக்க பறக்கும் ஹெலிகாப்டர்கள்; நடுங்கவைக்கும் ஆஸ்திரேலிய காட்டுத் தீ\nகட்டுக்கடங்காத காட்டுயிர் வேட்டை... அதிரவைக்கும் அஜி பிரைட் நெட்வொர்க்\n7 ஆண்டுகளில் 655 புலிகள் இறப்பு... அதிர்ச்சி தரும் ஆய்வறிக்கை... #VikatanInteractive\n`போட்டோ பகிர்வதற்கு சாரி; ஆனால், இதைச் சொல்லியே ஆக வேண்டும்’ - உலகை அதிரவைத்த ஆஸ்திரேலிய காட்டுத்தீ\n`காட்டுத் தீ; கடும் வெப்பம்’- ஆஸ்திரேலியாவில் தண்ணீருக்காக சாலையை மறித்த கோலா கரடி #Video\nவன விலங்குகள், பறவைகளுக்கு உணவு தருவது சரியா..\nஆண் யானைகள் பிறந்த மந்தையிலிருந்து விரட்டப்படுவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wtsc.org.au/downloads", "date_download": "2020-01-28T21:27:35Z", "digest": "sha1:6QPSCNXLXETOL76GVN6BWSJ62KUERKT5", "length": 2859, "nlines": 59, "source_domain": "www.wtsc.org.au", "title": "Downloads - Wentworthville Tamil Study Centre", "raw_content": "\nPlay School - பாலர் பள்ளி\nPre-School - முன்பள்ளி [ மான், மயில், கிளி, முயல்]\nKinder - ஆரம்பப் பள்ளி [அன்னம், வாத்து, குயில், புறா]\nYear 1 - ஆண்டு 1 [பச்சை, மஞ்சள், சிவப்பு, நீலம்]\nYear 2 - ஆண்டு 2 [தாமரை, மல்லிகை, செவ்வந்தி, செவ்வரத்தை]\nYear 3 - ஆண்டு 3 [சூரியன், சந்திரன், நட்சத்திரம்]\nYear 4 - ஆண்டு 4 [கண்ணதாசன், பாரதிதாசன்]\nYear 5 - ஆண்டு 5 [கம்பர், கபிலர்]\nYear 6 - ஆண்டு 6 [வள்ளுவர், புகழேந்தி]\nYear 7 - ஆண்டு 7 [இளங்கோ, கனியன் பூங்குன்றனார்]\nYear 8 - ஆண்டு 8 [தனிநாயகம்]\nYear 9 - ஆண்டு 9 [விபுலாநந்தர்]\nYear 9 (HSC) - ஆண்டு 9 உயர்தரம் [நக்கீரர்]\nYear 10 (HSC) - ஆண்டு 10 உயர்தரம் [பரிமேலழகர்]\nYear 11 (HSC) - ஆண்டு 11 உயர்தரம் [அகத்தியர்]\nYear 12 (HSC) - ஆண்டு 12 உயர்தரம் [தொல்காப்பியர்]\nBridging - இணைப்பு வகுப்பு [பாரதி]\nPreparatory - புகுநிலை வகுப்பு [ஒளவை]\nSpoken Tamil Class - பேச்சுத் தமிழ் [ நாவலர்]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/knowledge/technology", "date_download": "2020-01-28T21:14:20Z", "digest": "sha1:MB3EKE2LHXWJZUKXKWV2VL4KWQKJMLAU", "length": 6804, "nlines": 211, "source_domain": "4tamilmedia.com", "title": "தொழில்நுட்பம்", "raw_content": "\nபூமி சுற்றுவதை நம்மால் ஏன் உணர முடிவதில்லை\nசுற்றும் பூமி சுற்றட்டும் எனச் சொல்லிக் கொள்கின்றோம். ஆனாலும் எப்போதாவது அதை நாம் உணர்ந்திருக்கிறோமா எனறால் இல்லையென்பதே பதிலாகும். ஏன் நாம் அதை உணரமுடிவதில்லை\nRead more: பூமி சுற்றுவதை நம்மால் ஏன் உணர முடிவதில்லை\nஐபோன் XS, XS Max, XR அறிமுகம்\nஐபோன் XS, XS Max, XR அறிமுகம்\nமருத்துவமனைக்கு இரத்தத்தை கொண்டு செல்லும் ட்ரான்கள்\nமருத்துவமனைக்கு இரத்தத்தை கொண்டு செல்லும் ட்ரான்கள்\nRead more: மருத்துவமனைக்கு இரத்தத்தை கொண்டு செல்லும் ட்ரான்கள்\nஷென்புக் ப்ரோ 15 - ஸ்கீரின் பேட் மடிக்கணிணி\nஷென்புக் ப்ரோ 15 - ஸ்கீரின் பேட் மடிக்கணிணி\nRead more: ஷென்புக் ப்ரோ 15 - ஸ்கீரின் பேட் மடிக்கணிணி\nசாம்சங்க் கேலக்ஸி வாட்ச் அறிமுகம்\nசாம்சங்க் கேலக்ஸி வாட்ச் அறிமுகம்\nRead more: சாம்சங்க் கேலக்ஸி வாட்ச் அறிமுகம்\nநிக்கோன் Z7 கமெரா அறிமுகம்\nநிக்கோன் Z7 கமெரா அறிமுகம்\nRead more: நிக்கோன் Z7 கமெரா அறிமுகம்\nசாம்சங்க் கலெக்ஸி நோட் 9 ரிவியூ\nசாம்சங்க் கலெக்ஸி நோட் 9 ரிவியூ\nRead more: சாம்சங்க் கலெக்ஸி நோட் 9 ரிவியூ\nஹூவாய் நோவா 3 அறிமுகம்\nமோட்டோரோலா மோட்டோ எஸ்3 ப்ளே\nசியோமி Mi A2 லாஞ்ச்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2017/06/vijay.mersal.html", "date_download": "2020-01-28T19:45:12Z", "digest": "sha1:NTOYHL6DX2FYRDEA7LTWVF7KS3KVNQWL", "length": 5155, "nlines": 63, "source_domain": "cinema.newmannar.com", "title": "மெர்சல்’ ஆக காளையுடன் களமிறங்கும் விஜய்....", "raw_content": "\nமெர்சல்’ ஆக காளையுடன் களமிறங்கும் விஜய்....\nவிஜய் நடிப்பில் உருவாகிவரும் ‘தளபதி 61’ படத்தை அட்லி இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் தலைப்பை விஜய்யின் பிறந்தநாளான நாளை (ஜுன் 22) அன்று வெளியிடப்போவதாக அறிவித்திருந்தனர். ஆனால், அதன்பின்னர் ஒருநாள் முன்னதாகவே இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும், தலைப்பையும் படக்குழுவினர் வெளியிடப்போவதாக அறிவித்தனர்.\nஇதனால் விஜய் ரசிகர்கள் அனைவரும் ரொம்பவும் எதிர்பார்ப்போடு காத்திருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பை நிவர்த்தி செய்யும் வகையில் இன்று மாலை 6 மணிக்கு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும், தலைப்பையும் படக்குழுவினர் வெளியிட்டனர். படத்தின் தலைப்பாக ‘மெர்சல்’ என்று சென்னை பாஷையில் பெயர் வைத்துள்ளனர். பனியனுடன் விஜய் முறுக்கு மீசையுடன் இருப்பதுபோன்ற புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர். பின்னணியில் காளைகள் பாய்ந்து வருவது போலவும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வடிவமைத்துள்ளனர்.\nஇப்படத்தில் விஜய் 3 வேடங்களில் நடிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. கதாநாயகிகளாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன் ஆகியோர் நடிக்கின்றனர். சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யன், நான் கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தன்னுடைய 100-வது தயாரிப்பாக இப்படத்தை தயாரித்து வருகிறது.\nதீபாவளிக்கு இப்படம் வெளியாகிறது. அதற்கு முன்னதாக வரும் ஆகஸ்ட் மாதம் இப்படத்தின் ஆடியோ வெளியீடு நடைபெறவிருக்கிறது. இந்த விழாவை மிகவும் பிரம்மாண்டமாக நடத்த படக்குழு முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/%E0%AE%B8%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-01-28T21:36:44Z", "digest": "sha1:SLFRPOCATH7D34432FD7QCWS57OIQYAN", "length": 6245, "nlines": 82, "source_domain": "jesusinvites.com", "title": "ஸமூது சமூகத்தினர் அழிக்கப்பட்ட வரலாற்றில் முரண்பாடு ஏன்? – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nஸமூது சமூகத்தினர் அழிக்கப்பட்ட வரலாற்றில் முரண்பாடு ஏன்\nDec 27, 2014 by Jesus\tin கேள்விகளும் பதில்களும்\nஸமூது சமூகத்தினர் அழிக்கப்பட்ட வரலாற்றை கூறும் குர்ஆன் 7:78 என்ற வசனத்தில் பூகம்பம் என்றும் மற்றவசனங்களில் இடிமுழக்கம் பெரும் சப்தம் என்று வருகிறது ஏன் இந்த வேறுபாடு என்று கிறிஸ்தவ சகோதர்கள் முகநூலில் கேட்டு குர்ஆன் ஒன்றுகொன்று முரண்படுகிறது என்று பரப்புகின்றனர். இது பற்றி விளக்கம் அளியுங்கள்\nகிறித்தவர்களின் வேத நூலுக்கு நாம் எழுப்பும் கேள்விகள் எவ்வளவு பாரதூரமாக உள்ளன என்பதையும் அவர்கள் குர் ஆனுக்கு எதிராக கேட்கும் கேள்விகள் எவ்வளவு அபத்தமாக உள்ளன என்பதையும் சிந்தித்துப் பாருங்கள்.\nஇப்படியெல்லாம் அறிவுடைய மக்கள் கேடபார்களா\nஒரு நேரத்தில் இடி இடித்து புயல் அடித்து பெருமழை பெய்து வெள்ளமும் ஏற்பட்டு பூகம்பமும் ஏற்படுகிறது என்றால் இதில் எந்த ஒன்றைச் சொன்னாலும் அது தவறாக ஆகாது.\nபூகம்பம் ஏற்பட்டது என்றாலும் அது உண்மை தான். பெருவெள்ளம் ஏற்பட்டது என்று சொன்னாலும் அதுவும் உண்மை தான். மழைபெய்தது என்று சொன்னாலும் அதுவும் உண்மை தான். ஒவ்வொரு நேரத்தில் ஒன்றைச் சொன்னாலும் அனைத்துமே உண்மைதான்.\nபெரும் சப்தமும் ஏற்பட்டு பூகம்பமும் ஏற்பட்டால் இரண்டையும் சொல்லலாம். இரண்டில் ஒன்றை சொல்லலாம். எதுவும் தவறில்லை.\nபூகம்பம் ஏற்பட்டது என்று ஒரு வசனத்திலும் பூகம்பம் ஏற்படவில்லை என்று ப்வேரூ வசனத்திலும் சொன்னால் அதுதான் முரண்பாடு. இது போன்ற முரண்பாடுகள் பைபிளில் கணக்கின்றி காணப்படுகின்றன. குரானில் இப்படி எதுவுமே இல்லை\nTagged with: சப்தம், பாரதூரம், பூகம்பம், பைபிள், முரண்பாடு, வரலாறு, ஸமூது\nபைபிள் உண்மையாக இறைவேதம் என நம்பும் கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு புரியவைப்பது\nவிருத்தசேதனம் பண்ண சொல்லும் வேதம்\nவேலைக்காரன் காதை வெட்டியக் கதை\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nortamil.no/category/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-01-28T19:06:56Z", "digest": "sha1:EYIBE6JI3CHETKM5CPN2VTKHMZIETTII", "length": 19323, "nlines": 164, "source_domain": "nortamil.no", "title": "பத்திகள் – NorTamil", "raw_content": "\nGo To... முகப்புசெய்திகள்/அறிவித்தல்கள் நோர்வே செய்திகள் உலகச் செய்திகள் இலங்கை-இந்தியச் செய���திகள் அறிவித்தல்தகவல்களம்/கருத்துக்களம் கருத்துக்களம் தனிநபர் இணையங்கள்பதிவுகள் வெளியீடுகள் இசைத்தொகுப்புகள் திரைப்படங்கள் சஞ்சிகைகள் நூல்கள் ஒளிஒலிப்பதிவுகள் கலைஞர்கள் எழுத்தாளர்கள் புகைப்படம்/ஒளிப்பதிவு நடன/நாடகக்கலைஞர்கள் திரைத்துறைக்கலைஞர்கள் தையற்கலை/ஒப்பனை ஓவியர்கள் இசைக்கலைஞர்கள் சாதனையாளர்கள் தமிழர் போட்டி நிகழ்வுகள் அரங்கேற்றங்கள் பரதநாட்டியம் வாத்தியம் குரலிசை மரணஅறிவித்தல்இலக்கியம் பத்திகள் கவிதை கட்டுரை சிறுகதை சிறுவர் இலக்கியம்திண்ணை நகைச்சுவை தமிழ்3 வானொலி மருத்துவம் தமிழ் முரசம் வானொலி ஒளிப்பதிவுகள் வர்த்தகநிலையங்கள் Stage showsநிகழ்வு காட்டி\nYou Are Here: Home » இலக்கியம் » பத்திகள்\nகட்டுரை, சிறுகதை ஆகிவற்றில் உள்ளடங்காதவை\nவாழ்க்கை என்பது கலாச்சாரங்களுக்கு அப்பாற்பட்டது – – சஞ்சயன்\nஏப்ரல் மாத ஆக்காட்டி இதழில் வெளியான எனது பத்தி. சில நாட்களாகவே காலநிலையைப் போல மனநிலையும் சற்று இருண்டும், உட்சாகமின்றியும் இருக்கிறது. இன்று காலை விழித்துக்கொண்டபோது வானம் நீலமாகவும், சூரியன் தனது மெதுவெம்மையை பரப்பியபடியும் இருப்பதைக்கண்ட மனம் மகிழ்ச்சியை உணர்ந்து கொண்டிருந்தது. பல நாட்களின் பின், பல மாதங்களி்ன் பின் இந்த மனநிலையை உணர்ந்தேன். மனம் ஒருவித புத்துணர்ச்சியை உணர்ந்துகொண்டிருந்தது. இன்று ...\nபெட்டிசம் பாலசிங்கம் – நாவுக் அரசன், ஒஸ்லோ\nயாழ்பாணத்தில சின்ன வயசில் எங்களின் வீட்டுக்கு கொஞ்சம் தள்ளி பெட்டிசம் பாலசிங்கம் இருந்தார் ,அவரை ஏன் காரண இடுகுறிப் பெயராக பெட்டிசம் எண்டு சொல்லுறது எண்டு பெட்டிசம் எழுதுறது எண்டால் என்ன எண்டு விளங்கியவர்களுக்கு தெரியும், பாலசிங்கத்துக்கு அரசாங்கத்தில் கிளறிக்கல் என்ற எழுத்துவேலை செய்யும் வேலை செய்ததால், இலங்கை குடியரசின் நிர்வாக சட்ட திட்டங்கள் தெரியும் , பெட்டிசம் எழுதும் தகுதி அத்தனையும் பெற்றிருந்தவர். ...\nகுறும்பட விழாவும் தொலைபேசித் திருடர்களும் ஒரு போத்தல் Remy Martin ம்\nஐரோப்பிய நாடு ஒன்றில் நடைபெறும் தமிழர்களின் குறும்படவிழா ஒன்றிற்கு என்னை நடுவர்களில் ஒருவராக அழைத்திருக்கிறார்கள். (ஏன் அழைத்தார்கள் என்று நானே குழம்பிப்போயிருக்கிறேன்). எனக்கு தமிழில் ஓரளவு வார்த்தைகள் தெரியும். சிங்களமும் அப்படியே. எனத�� ஆங்கிலப் புலமை சராசரியானது. நோர்வேஜியப் புலமை சற்று உண்டு. எனவே டெனிஸ், சுவீடிஸ் மொழிகள் சற்று புரியும். மலையாளப் படங்கள் பார்ப்பதால் (அவ்வ்) சில சொற்கள் புரியும். பல புர ...\nஒரு விமர்சனம் உடன்பாடற்றதாக இருக்கலாம். ஆனால் அது தேவையற்றதாக இருக்க முடியாது. மனித உடலி்ல் வலியின் செயற்பாட்டை இது ஒத்திருக்கிறது. அதாவது இது நலமற்ற நிலையின் மீது கவனத்தைக் குவிக்கச் செய்கிறது. என்று விமசனம் பற்றி Winston Churchill கூறுகிறார். (Criticism may not be agreeable, but it is necessary. It fulfils the same function as pain in the human body. It calls attention to an unhealthy state of things. ― ...\nஇரயிலில் நடக்கும் ரகசியங்கள் – சஞ்சயன்\nஇன்று மதியம் பனியும், மழையும் கலந்து கொட்டிக்கொண்டிருந்தன. நனைந்தப‌டியே நிலக்கீழ் தொடருந்து நிலையத்துக்கு வந்துசேர்ந்தேன். உடையெல்லாம் நனைந்திருந்து. தொடரூந்து வந்ததும் ஏறியமர்ந்துகொண்டேன். தொலைபேசியில் இணையத்துடன் தொடர்பு எடுத்து செய்திகளை வாசித்தபோது ”நுவரெலியாவில் கடும் பனி, கடும் குளிர் என்றிருந்தது. மலையில் பனிகொட்டியிருக்கும் படத்தையும் போட்டிருந்தார்கள். குளிர் 5 - 6 பாகையாக இருப்பதால் கடுமையான குளிர ...\nஇது ஏறத்தாள 30 வருங்களுக்கு முன்னான கதை. உலகின் நினைவற்று மனதின் போக்கில் எம்மை மறந்து வாழ்திருந்த காலத்தில் இப்படி எத்தனையே கதைகள் நடைபெற்றிருக்கின்றன. ஆனால் இக் கதை மடடும் இன்னும் பசுமையாய் நினைவில் இருக்கிறது. ஒரு தலை ராகம், பயணங்கள் முடிவதில்லை, கிளிஞ்சல்கள் என காதல் படங்களின் வழியாக எங்கள் ஊரிலும் வழிந்தோடிக் கொண்டிருந்தது, காதல். என்னையும் ஒருத்தி பெரும்பாடுபடுத்தினாள். அது வெறொரு கதை. அது பற்றி 60 வய ...\nஎமனின் அழைப்பிதழும் தொலைந்த தோழமையும் – சஞ்சயன்\nநான் உருப்படுவதற்கு அது தான் ஒரே வழி என்று எங்கோயே கற்றுக்கொண்டார் என்றே நினைக்கத் தோன்றுகிறது. கற்றதை என்னில் பிரம்பின் மூலம் பரீட்சித்துப் பார்த்து அடிக்கடி தன் அறிவு சரியானதா என்று தோன்றும் சந்தேகத்தை அவர் தீர்த்துக்கொள்வார். நானும் அவரின் அறிவுப்பசிக்காக அடிக்கடி அடிவாங்குவதும், அம்மாவும், எங்களை வளர்த்த எம்மியும் அப்பாவின் அறிவுப்பசி தீர்ந்ததும் ஆள் மாறி ஆள் எண்ணை பூசிவிடுவதும் அந்தக் காலத்தில் வழக்கம ...\nபுறக்கணிப்பின் கால்கள் புகைபோன்றது – சஞ்சயன்\nஇருவரும் உரையாடிக்கொண்டே இலையுதிர்கா��த்து மாலையிருட்டில் நடந்துகொண்டிருந்தோம். மழையும் குளிருமாய் இருந்தது ஒஸ்லோவின் வீதிகள். எங்காவது உட்கார்ந்து தேனிரருந்தியபடியே பேசலாம் என்றபடியே நடந்துகொண்டிருந்தோம் ஒரு ஒதுக்குப்புறத்துத் தேனீர்க்கடையொன்றில் அமர்ந்து தேனீர் தருமாறு கேட்டுவிட்டு உட்கார்ந்து, இருவரும் குளிர் காலத்து உடைகளை களற்றி கதிரையில் வைத்துத்ததும் உடலில் இருந்து பெரும்பாரம் இறங்கியது போலிருந்தது. இ ...\nமாவீரர் வாரத்தில் களியாட்டவிழா – வரலாறு எல்லோரையும் கவனித்துக்கொண்டேயிருக்கிறது – சஞ்சயன்\nபார்க்க: முகப்புத்தகப் பதிவு 23ம் திகதி எழுதிய பதிவுக்கும் இன்றைக்கும் (15.11) இடையிலான காலப்பகுதியில் எனக்குக் கிடைத்த தகவல்கள் சிலவற்றை நான் பகிரவும், எனது சில தனிப்பட்ட கருத்துக்களை பதியவும் விரும்புகிறேன். நோர்வேக்கான இலங்கைத் தூதுவர் சமூகமளித்த, தமிழர்கள் கூடும் பொது இடமொன்றில் இந் நிகழ்வு பற்றிய விளம்பரங்களை இணைக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார். இதன் மூலம் தூதுவராலயத்திற்கும் இந் நிகழ்விற்கும் நெருங்கிய ...\nபெருமைந்தர்களின் பெருந்தன்மைகள் – சஞ்சயன்\n”எம்மை வாழவைத்தவர்கள்” என்னும் புத்தகத்தில் திரு கனகசபாபதி அவர்கள் தன்னைக் கவர்ந்த பாடசாலை அதிபர்களைப் பற்றி எழுதியிருக்கிறார். இவ் பற்றிப் நண்பர் உமைபாலன் அறிவித்த நாளில் இருந்தே எனக்குள் ஒரு பெரும் கேள்வி இருந்து கொண்டே இருந்தது. புத்தகம் தனியே யாழ்ப்பாணத்து அதிபர்களை மட்டுமே உள்ளடக்கியிருக்குமா அல்லது கிழக்குப்பிரதேச அதிபர்களையும் உள்ளடக்கியிருக்குமா அல்லது கிழக்குப்பிரதேச அதிபர்களையும் உள்ளடக்கியிருக்குமா அப்படி இருந்தால் இலங்கை முழுவதும் பலராலும் மிகக் கடு ...\nமனைவி: நம்ம பையன் ரொம்போ நச்சரிக்கிறான்… ஏதோ ஆப்பிள் போனாம்ல, ஒன்னு வாங்கி கொடுங்க. கணவன் : “ஆப்பிள் போன விலை ரொம்ப அதிகம்” மனைவி: “அப்ப ஒரு ஆரஞ்சு போனாவது வாங்கிக் கொடுக்க்லாமுல….”\nவான்நின்று உலகம் வழங்கி வருதலால\nதான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.பொருள் விளக்கம்உரிய காலத்தில் இடைவிடாது மழை பெய்வதால்தான் உலகம் நிலைபெற்று வருகிறது; அதனால் மழையே அமிழ்தம் எனலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2015/12/%E0%AE%B9%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-3-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2020-01-28T20:24:51Z", "digest": "sha1:44TXDO3DBND2UJF5JPUAGGYRUULXWBPI", "length": 5291, "nlines": 65, "source_domain": "thetamiltalkies.net", "title": "ஹேட்ஸ்டோரி 3 – மூன்றுநாளில் ரூ.26.77 கோடி வசூல் | Tamil Talkies", "raw_content": "\nஹேட்ஸ்டோரி 3 – மூன்றுநாளில் ரூ.26.77 கோடி வசூல்\nஹேட் ஸ்டாரி படங்களின் வரிசையில் மூன்றாம் பாகமாக வெளிவந்துள்ள படம் தான் ஹேட் ஸ்டோரி-3. விஷால் பாண்டியா இயக்கத்தில் வெளிவந்துள்ள இப்படம் மூன்று நாளில் ரூ.26.77 கோடி வசூலித்திருக்கிறது. முதல்நாளில் ரூ.9.72 கோடியும், இரண்டாம் நாளில் ரூ.8.05 கோடியும், மூன்றாம் நாளில் ரூ.9 கோடியும் வசூலித்திருக்கிறது. முதல்வார முடிவில் இப்படம் ரூ.35 கோடி வசூலை எட்டும் என்றும், தற்போதை படத்திற்கான முதலை எடுத்துவிட்டதாகவும், தொடர்ந்து வசூல் நன்றாக இருப்பதாக விநியோகஸ்தர்கள் வட்டாரம் தெரிவிக்கிறது. இந்தியாவில் மட்டும் இப்படம் சுமார் 2600 தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது குறிப்பிடத்தக்கது.\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\n«Next Post சென்னை மழையும், சினிமா நிலையும்…\nபுதிய தொழில் தொடங்கினார் மனீஷா யாதவ் Previous Post»\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nதிரைக்கதை சூத்திரங்கள் -புதிய தொடர் (முன்னுரை)\nமக்களிடம் எடுபடாத மருது படம்… காரணம் என்ன\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/thozha-movie-collection-reports/", "date_download": "2020-01-28T20:52:12Z", "digest": "sha1:SENIZ4ICSPTRCTD7UAWCVESBN475RSHN", "length": 10149, "nlines": 111, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘தோழா’ 3 நாள் வசூல் 28 கோடியாம்..!", "raw_content": "\n‘தோழா’ 3 நாள் வசூல் 28 கோடியாம்..\nPrevious Postஇயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு இயக்குநர் பாலா செய்யும் துரோகம்.. Next Post17695 பாடல்களை பாடி கின்னஸ் சாதனை படைத்திருக்கும் 'கான சரஸ்வதி' பி.சுசீலா\nபாரதிராஜா நடித்து இயக்கியிருக்கும் ‘மீண்டும் ஒரு மரியாதை’ திரைப்படம்\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் வழக்கு உச்சநீதிமன்றம் செல்கிறது..\n“ரஜினி. கமலை பார்த்து பயப்பட வேண்டாம்…” – எடப்பாடிக்கு இயக்குநர் அமீர் அறிவுரை..\n2019-ம் ஆண்டின் சிறந்த திரைப்பட கலைஞர்களுக்கான உண்மைத் தமிழன் விருதுகள்..\nபாரதிராஜா நடித்து இயக்கியிருக்கும் ‘மீண்டும் ஒரு மரியாதை’ திரைப்படம்\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் வழக்கு உச்சநீதிமன்றம் செல்கிறது..\n‘வானம் கொட்டட்டும்’ படத்தின் டிரெயிலர்\nஇந்திய சினிமாவில் பார்த்திராத புது திரைக்கதையில் வெளியாகும் ‘டே நைட்’\n“ரஜினி. கமலை பார்த்து பயப்பட வேண்டாம்…” – எடப்பாடிக்கு இயக்குநர் அமீர் அறிவுரை..\n‘A-1’ படக் குழுவினரின் அடுத்தப் படம் துவங்கியது..\nV4 எம்.ஜி.ஆர் – சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருதுகளை வென்றவர்கள்..\nV-4 எம்.ஜி.ஆர்-சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருது வழங்கும் விழா..\n“இயற்கையின் மீது கை வைக்காதீர்கள்…” – எச்சரிக்கும் படம் ‘இறலி’\n“அமலாபால் ஹீரோயின் இல்லை.. ஹீரோ..” – இயக்குநர் கே.ஆர்.வினோத்தின் பாராட்டு..\nபட்டாஸ் – சினிமா விமர்சனம்\nஎம்.ஜி.ஆர். நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’ அனிமேஷன் திரைப்படம்..\n2019-ம் ஆண்டின் சிறந்த திரைப்பட கலைஞர்களுக்கான உண்மைத் தமிழன் விருதுகள்..\nபாரதிராஜா நடித்து இயக்கியிருக்கும் ‘மீண்டும் ஒரு மரியாதை’ திரைப்படம்\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் வழக்கு உச்சநீதிமன்றம் செல்கிறது..\nஇந்திய சினிமாவில் பார்த்திராத புது திரைக்கதையில் வெளியாகும் ‘டே நைட்’\n“ரஜினி. கமலை பார்த்து பயப்பட வேண்டாம்…” – எடப்பாடிக்கு இயக்குநர் அமீர் அறிவுரை..\n‘A-1’ படக் குழுவினரின் அடுத்தப் படம் துவங்கியது..\nV4 எம்.ஜி.ஆர் – சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருதுகளை வென்றவர்கள்..\n“இயற்கையின் மீது கை வைக்காதீர்கள்…” – எச்சரிக்கும் படம் ‘இறலி’\nV-4 எம்.ஜி.ஆர்-சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருது வழங்கும் விழா..\nZEE தமிழ்த் தொலைக்காட்சி வழங்கிய தமிழ்த் திரைப்பட விருதுகள் நிகழ்வு..\n“முக்தா சகோதரர்கள் மிகவும் நேர்மையானவர்கள்…” – நடிகர் சிவக்குமார் பாராட்டு..\n‘வானம் கொட்டட்டும்’ படத்தின் டிரெயிலர்\nநட்டி நட்ராஜ், அனன்யா நடிக்கும் ‘காட்பாதர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ethir.org/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-01-28T20:55:12Z", "digest": "sha1:MLUN572Y7NSW25DZ7RFXAAPJFWRQYNMT", "length": 16351, "nlines": 760, "source_domain": "ethir.org", "title": "தூத்துக்குடியில் ஸ்டேர்லைட் ஆலையை மூட கோரி மக்கள் முன்னெடுத்த நூறு நாள் அமைதிப் பேரணி தமிழக அரசால் திட்டமிட்டு வன்முறையாக மாற்றப்பட்டு 13 உயிர்கள் பலியானதைக் கண்டித்து தமிழ் சொலிடரிட்டி அமைப்பு லண்டனில் இந்திய தூதரகம் முன் போராட்டம் - எதிர்", "raw_content": "\nதூத்துக்குடியில் ஸ்டேர்லைட் ஆலையை மூட கோரி மக்கள் முன்னெடுத்த நூறு நாள் அமைதிப் பேரணி தமிழக அரசால் திட்டமிட்டு வன்முறையாக மாற்றப்பட்டு 13 உயிர்கள் பலியானதைக் கண்டித்து தமிழ் சொலிடரிட்டி அமைப்பு லண்டனில் இந்திய தூதரகம் முன் போராட்டம்\nMay 27, 2018 Dhanu இந்தியா, சர்வதேசம், செய்திகள் செயற்பாடுகள், பிரித்தானியா\nதூத்துக்குடியில் ஸ்டேர்லைட் ஆலையை மூட கோரி மக்கள் முன்னெடுத்த நூறு நாள் அமைதிப் பேரணி தமிழக அரசால் திட்டமிட்டு வன்முறையாக மாற்றப்பட்டு 13 உயிர்கள் பலியானதைக் கண்டித்து தமிழ் சொலிடரிட்டி அமைப்பு நேற்று (சனிக்கிழமை) மூன்று மணி அளவில் இந்திய தூதரகம் முன்பு ஒரு போராட்டத்தை முன்னெடுத்தது. ஈழம் மற்றும் தமிழ் நாட்டுத் தமிழர், குழந்தைகள் என மூண்ணூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.\nஇதில் போராட்டத்தின் தொடக்கத்தில் காவல் துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியான அப்பாவி பொது மக்களுக்கு அஞ்சலி செலுத்தி மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டது. இதன் பின் தமிழ் சொலிடரிட்டி அமைப்பினர் இப்போரட்டத்தின் மூலம் தாங்கள் முன்னிறுத்தும் கோரிக்கைகளை பதாகைகளாகவும் துண்டு பிரசுரங்களாகவும் மக்களுக்கு வழங்கினர்.\nஎடப்பாடி அரசு, மோடி அரசு, வேதாந்த குழுமத்தின் உரிமையாளர் அணில் அகர்வால் ஆகியோரை எதிர்த்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இவர்களை போல் முகமூடி அணிந்து வந்து மக்களின் எதிர்ப்பை பலமாக பதிவு செய்தனர். பறை இசையும் இடம் பெற்று இருந்தது.\nதமிழ் சொலிடரிட்டி தங்கள் அமைப்பின் கோரிக்கைகளை மக்கள் மத்தியில் பதிவிட்டது. தமிழ் சொலிடரிட்டி முன் வைத்த கோரிக்கைகள் :\nஸ்டேர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடு. ஆலையை மூடி விட்டதாக தற்காலிக அறிக்கை மூலம் ஏமாற்று வித்தை காட்டாது நிரந்தரமாக மூ���ு. ஆலைத் தொழிலாளர்களுக்கு தகுந்த உதவி மற்றும் மாற்று வேலையை வழங்கு.\nகைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்.\nபோராடியவர்கள் மேல் தொடுக்கப்பட்டிருக்கும் வழக்குகளை உடனடியாகத் திரும்பப் பெறு.\nவீடுகளில் சட்ட விரோதமாக காவல் வைத்திருப்பதை உடனடியாக நிறுத்து.\nபோராட்டத்தின் போது கொல்லப்பட்ட மற்றும் பாதிக்கப்படவர்கள் பற்றிய முழு விசாரணை – மக்கள் முன் மக்கள் பிரதிநிதிகளுடன் நடத்தப் பட வேண்டும். தகுந்த நஷ்ட ஈடு பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வழங்கப் படவேண்டும்.\nமக்களின் போராடும் உரிமைகளை முடக்குவதை நிறுத்து.\nசமூக வலைத்தளங்கள் மேலான தடையை நீக்கு.\nவேதாந்தா நிறுவனத்தின் சொத்துக்களை பறிமுதல் செய்.\nவேதாந்தா நிறுவனம் உலகெங்கும் பல கொலைகளுக்குக் காரணமாக இருந்து வருகிறது. குறைந்தது ஆறு நாடுகளிலாவது கொலைகளுக்கு காரணமாக இருக்கும் இந்த நிறுவனத்தை முடக்கி உடனடியாக குற்ற விசாரணையை ஆரம்பி.\nஇயற்கை வளம் மாறும் அவற்றைப் பராமரிக்கும் கட்டுப்பாட்டை சனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட உழைக்கும் மக்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வா . அதன் மூலம் இயற்கை மாசு படுத்தல் – மற்றும் மனிதர் உடல் நலம் பாதிக்கப் படுத்தல் ஆகியவற்றை தடுக்க முடியும் .\nஇதன் தொடர்ச்சியாக அனைத்து அமைப்பினரும் தங்கள் கருத்துகளை தங்கள் அமைப்பு சார்ந்து பதிவிட்டனர்.\nஇறுதியாக போரட்டத்தின் முடிவில் மக்கள் தங்கள் கோஷங்களையும் எதிர்ப்பையும் பாடலாக பதிந்தனர்.\nதமிழ் சொலிடரிட்டி ஜல்லிக்கட்டு, நீட், காவேரி, ஸ்டேர்லைட் என தமிழக மக்களின் அனைத்து போராட்டங்களிலும் தங்கள் ஆதரவைத் தெரிவிப்பதோடு ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை சார்ந்து இயங்கி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nபடுகொலை செய்யும் வேதந்தாவுக்கு எதிராகத் திரள்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/972552", "date_download": "2020-01-28T19:49:01Z", "digest": "sha1:B3B46Y7F77EB2JAE22UWURZRGNINZREC", "length": 8379, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "உடன்குடியில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ��ாசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஉடன்குடியில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை\nஉடன்குடி, டிச. 5: உடன்குடியில் அதிமுக ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தெற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். முன்னாள் மாவட்டச் செயலாளர் ஆறுமுகநயினார், முன்னாள் மாவட்டகவுன்சிலர் திருப்பாற்கடல், முன்னாள் சேர்மன் மல்லிகா, முன்னாள் பேரூரராட்சி தலைவர் ஆயிஷாகல்லாசி, தலைமைக்க ழக பேச்சாளர் பொன்ராம், மாவட்ட எம்ஜிஆர்மன்ற துணைசெயலாளர் மூர்த்தி முன்னிலை வகித்தனர். முன்னாள் மாவட்டச் செயலாளர் தாமோதரன் வரவேற்றார்.\nகூட்டத்தில் மாவட்டச் செயலாளர் சண்முகநாதன் எம்.எல்.ஏ. பேசுகையில், ‘‘தமிழகத்தில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் உடன்குடி ஒன்றியத்தில் அதிமுக நூறு சதவீத வெற்றிபெற அயராது பாடுபட வேண்டும். கட்சி வேட்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’’ என்றார். கூட்டத்தில் உடன்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் அஷாப, முன்னாள் தலைவர் சாமுவேல், நகர அதிமுக துணைச்செயலாளர் அப்துல்காதர், நிர்வாகிகள் மகேந்திரன், ராஜ்குமார், வேல்பாண்டி, வெள்ளத்துரை, மற்றும் ஊராட்சி, கிளைச் செயலாளர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஒன்றியச் செயலாளர் முருங்கை மகராஜா செய்திருந்தார்.\nமீளவிட்டான் ரயில்வே மேம்பால பணியை விரைந்து முடிக்க மனு\nதூத்துக்குடி மாவட்டத்தில் குடியரசு தின விழா\nபயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை இழுத்தடிப்பு தூத்துக்குடியில் இன்சூரன்ஸ் நிறுவனம் முற்றுகை\nவீடு புகுந்து செல்போன்கள் திருட்டு\nஇளம்பெண் பலாத்காரம் மகன், தாய் மீது வழக்கு\nஆலந்தலையில் மீன்வலை கூடம் கனிமொழி எம்பி திறந்து வைத்தார்\nநாகலாபுரம் கிராம சபை கூட்டத்தில் புதிய தமிழகம் கட்சியினர் மனு\nதூத்துக்குடி மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்கள் எந்த ரேஷன் கடையிலும் பொருட்கள் பெறலாம்\nமீளவிட்டான் ரயில்வே மேம்பால பணியை விரைந்து முடிக்க மனு\nதூத்துக்குடி மாவட்டத்தில் குடியரசு தின விழா\n× RELATED மயிலாடும்பாறை அருகே திமுக நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/spl_detail.php?id=2429624", "date_download": "2020-01-28T20:37:40Z", "digest": "sha1:EJ6ZIG2UDHHG4KLBFI547AKO2G2UFPQM", "length": 16072, "nlines": 73, "source_domain": "m.dinamalar.com", "title": "உள்ளாட்சித் தேர்தல் கட்சிகள் நிலை என்ன? | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி ���ார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதிபராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nஉள்ளாட்சித் தேர்தல் கட்சிகள் நிலை என்ன\nபதிவு செய்த நாள்: டிச 09,2019 01:15\nதமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் நிச்சய மாக நடக்கும் சூழலை, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு உறுதி செய்திருக்கிறது. உள்ளாட்சித் தேர்தல் என்பதால், கிட்டத்தட்ட, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் தேர்தல் நடக்கிறது.\nஏற்கனவே இரு கட்டங்களாக தேர்தல் நடத்த அறிவித்த ஆணையம், அதே டிச., 27 மற்றும் 30ம் தேதிகளை முடிவு செய்து அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் முடிவுகள் வெளியாகின்றன. மறைமுகத் தேர்தல் மூலம் தலைமையைத் தேர்வு செய்யும் போது, எந்தெந்த கட்சி தன் அரசியல் வீச்சை காட்டும் என்பது, வரும் பொங்கல் சமயத்தில் முடிவாகும்.ஆனால் உள்ளாட்சித் தேர்தல், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி உட்பட ஒன்பது புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில், அப்படியே நீர்மேல் எழுத்தாக, எதுவும் முடிவின்றி காத்துக் கிடக்கும்.\nஏற்கனவே மறுவரையறை செய்யப்பட்ட வார்டு கள் அடிப்படையில் தேர்தல் அறிவிக்கப்பட்டது என்ற கருத்துக்கு விளக்கம் கேட்டபோது, புதிய மாவட்டங் களில் வார்டுகள் கட்டமைப்பு மாறும் போது பிரதிநிதிகள் தேர்வில், உரிய நடைமுறை எப்படி சாத்தியமாகும் என்ற கேள்வி எழுந்தது. இதை சுப்ரீம் கோர்ட் கையாண்ட விதம் சிறப்பானது. அதற்கு தெளிவான பதில் இல்லாமல் போய் விட்டது.\nஅ.தி.மு.க.,வைப் பொறுத்தளவில் விக்கிரவாண்டி, நாங்குனேரி சட்டசபை இடைத் தேர்தல்கள் வெற்றி அக்கட்சிக்கு நம்பிக்கை தரும் தீர்ப்பாக கருதப்படுவதால், அடுத்ததாக உள்ளாட்சித் தேர்தல் என்பது காத்திருக்காமல் நடத்தப்பட அக்கட்சி விரும்பு வது, ஒரு அரசியல் அணுகுமுறையே. அ.தி.மு.க., கிராமப்புறங்களில் தொண்டர்களுக்கு உரிய பதவிகளைத் தர இத்தேர்தல் வாய்ப்பாகும்.\nஆனால், ஆரம்பம் முதலே பல குறைகளை கூறி, சட்டத்தின் வாயிலாக சில முடிவுகளை கொண்டுவர விரும்பும், தி.மு.க., தலைமை, இதை வழக்காக்கினாலும், உள்ளாட்சித் தேர்தலில், குளறுபடிகள் குறையும் வண்ணம் தீர்ப்பு வந்து விட்டது. அக்கட்சியும் முதலில் இத்தேர்தலை சந்தித்து, தன் கூட்டணி பலத்தை கிராம அளவில் நிரூபித்தாக வேண்டும்.\nமுதலில் தேர்தல்களை நடத்த சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்தது, அரசியல் சட்டப்படி மக்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்யும் நடைமுறையில் தலையீடு கூடாது என்பதின் அடையாளமாகும். மாநகராட்சிகளுக்கு அடுத்த கட்ட தேர்தல் என்பது விரைவில் நடக்கும் என்ற தேர்தல் கமிஷன் முடிவு, சுப்ரீம் கோர்ட் காட்டிய பாதையில், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் வரலாம்.ஏனெனில், ஊராட்சி அமைப்புகளுக்கு மட்டும் தேர்தல், அவை தொகுதி வரையறை அடிப்படையில் நடக்கும் என்றாலும், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் போன்ற பிரிவினருக்கு உள்ள பிரதிநிதித்துவம் முறையாக இருக்க, தேர்தல் கமிஷனும், அரசும் முறையாக செயல்படுத்த வேண்டும்.\nஆனாலும், இதன் வரையறைகள் முறையாக இருப்பதாக கமிஷன் தெரிவித்திருக்கிறது. புதிதாக அறிவிக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களில், வார்டுகள் மறுவரையறை என்பதில் என்ன நடக்கப் போகிறது என்பது, அரசியல் கட்சிகள் விமர்சனத்திற்கு அடுத்ததாக எழும். ஏனெனில், தற்போது தேர்தல் நடக்கும் சில மாவட்டங்கள், நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்டதால், அதன் எல்லைகளில் அமைந்த வார்டுகள் சில சுருங்கி இருக்கலாம்; சிலவற்றில் அதிக வாக்காளர்கள் கூட இருக்கலாம்.\nதவிரவும், தி.மு.க., கூட்டணி கட்சிகள், தங்களுக்கு அளிக்கப்படும் இடங்களை தக்கவைக்க முயற்சிக்கலாம். அ.தி.மு.க.,வை பல விஷயங்களில் ஆதரிக்கும் பா.ஜ., அதிக இடங்களை கேட்கும் பட்சத்தில், அ.தி.மு.க., அதை கையாளுவது எப்படி என்ற கருத்துகளும் இனி பேசப்படும். தே.தி.மு.க., வைகோவின் ம.தி.மு.க., உட்பட சில கட்சிகள் தங்கள் ஆதரவைப் பிரதிபலிக்க என்ன உத்தி மேற்கொள்ளும் என்று இப்போது முடிவு கட்ட முடியாது.தவிரவும், இன்றுள்ள நிலையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேவைப்படும் வளர்ச்சிப் பணிகளுக்கு அதிக நிதி வரும் காலத்தை, மத்திய அரசின் நிதிக் கொள்கைகள் வழிக��ட்டுகின்றன. அதிக அளவில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கப்பட்ட மத்திய அரசு நிதி, பயன்பாடின்றி இருப்பதால், இப்போது ஊரக உள்ளாட்சித் தேர்தல்களை சாமர்த்தியமாக நடத்த இந்த ஏற்பாடு என்றே கருதலாம்.\nஆகவே, இந்த அமைப்பில், எந்த அளவு புதிய நிர்வாக சூழ்நிலைகளை அனுசரிக்கும் நபர்கள் தேர்வாகக் கூடும் என்ற கேள்வியும் எழுகிறது. அதை, கட்சிகள் மக்களிடம் விளக்க வேண்டும்.சமூக வலைதளங்கள் பல்வேறு வசதி குறைவு களை, தேர்தல் நடக்கும், 27 மாவட்டங்களில், தங்கள் இஷ்டப்படி பரப்புரை செய்யும் போது, அதில் எது சரியான தகவல் என்பதை யூகிக்க கூட வாக்காளர்கள் முன்வர மாட்டார்கள். அதற்கான கால அவகாசமும் இல்லை. அதைத் தாண்டி பொங்கல் பரிசு கிடைக்கும் போது, கிராமப்பகுதி மக்கள் ஓட்டளிக்க, அது கவர்ச்சியான அம்சமாகும்.\n» தலையங்கம் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nபா.ஜ., தலைவர் நட்டா... சவால் தான் அவருக்கு\nஓட்டு வங்கி என்பதே இன்று முக்கியம்...\nஈரான் போக்கும் டிரம்ப் உத்தியும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/2012/07/17/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-17/", "date_download": "2020-01-28T19:49:30Z", "digest": "sha1:UBFETMI44J7Q6ZHJXG4R3OGPWPUPZ5JZ", "length": 49911, "nlines": 212, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "மொழிவது சுகம் – ஜூலை-17 | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடியரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\n← நாகரத்தினம் கிருஷ்ணா சிறுகதைகள்-2\nமொழிவது சுகம் – ஜூலை-17\nPosted on 17 ஜூலை 2012 | பின்னூட்டமொன்றை இடுக\nவணக்கத்திற்குரிய அவ்வைக்கு 75 வயதென்று தகவல் கிடைத்தது. கடந்த ஜூலை பதினைந்து அன்று சிறப்பாக விழா எடுத்து விமரிசையாக கொண்டாடியிருக்கிறார்கள். தொடக்க காலத்தில் எனது நூல்களுக்கு அவர் முன்னுரை எழுதியிருக்கிறார். அண்ணா நகரில், அவரது இல்லத்திற்கு வருபவர்களிடமெல்லாம் என்னை ஏதோ ஒரு பெரிய கவிஞர்போல அறிமுகப்படுத்துவார். கூச்சத்தில் தலை தாழ்ந்து அமர்ந்திருப்பேன். அவரை சுற்றியிருந்தவர்களின் இலக்கிய இரசனை வேறாக இருந்தது. எனவே ஒதுங்கி���்கொண்டேன். இருந்த போதிலும் பழகுவதற்கு எளியவர், குழந்தை மனம். சுவைஞர். நல்ல தமிழை எங்கே கண்டாலும் தயக்கமின்றி பாராட்டுவார். அவரைக்குறித்து பல்வேறுவிதமான விமர்சங்களை என்காதுபட சிற்றிதழுலகில் கேள்விபட்டேன். அவை தவறா சரியா என எனக்குத் தெரியவும் தெரியாது. நான் எப்போதுமே எனது அனுபவங்களின் அடிப்படையில் மனிதர்களை எடைபோடுவேன், என்வரையில் உயர்ந்த மனிதர். இலக்கியத்தில் அவருக்குள்ள பரந்த ஞானத்தையும், இன்னும் கொஞ்சம் பேசமாட்டாரா என கேட்பவர்களை வசீகரிக்கும் அவரது நாவன்மையையும் பாராட்ட எத்தனை விழாவேண்டுமென்றாலும் எடுக்கலாம்.\nகாதலும் காதல் சார்ந்த இடமும்\nஒரு பொருள் அல்லது உயிரியொன்றின்மீது உணர்ச்சியின்பாற்பட்ட அன்பு சுரப்பதால், அப்பொருளை அல்லது உயிரியை உடல், மனம் சார்ந்து அடைய எத்தனிக்கிறோம். அந்நிலையில் வெளிப்படும் பாவங்கள், சேட்டைகள் அனைத்துமே ‘காதல்’ என்ற சொல்லை புரிந்துகொள்ள உதவுபவை. ‘காதல்’ மற்றொரு நபர் மீது செலுத்தும் ஆழமான நேசமென்று பொதுபுத்தியில் உணர்ந்துகொள்ளபட்டுள்ளது. காதலின் பொருளை தெரிந்துகொள்ள பிரயாசைப்படின் அக்காதலுக்குள் உட்பிரிவுகள் இருப்பதும் அவற்றுக்கு நாமே சாட்சியாக இருப்பதும் தெளிவு. உடலிச்சையை (சிற்றின்பத்தை) அடிநாதமாகக்கொண்ட தீவிர காதலில் ஆரம்பித்து, அதனைத் தவிர்த்த நெருக்கத்தை மட்டுமே மையமாகக்கொண்ட அல்லது ‘நீ அருகிலிருந்தால் போதும்’ என அமைதிகொள்கிற குடும்பம், நட்பு, அறிவியல், கலை, பக்தி, பரிவு, இரக்கம்… ஆகியவற்றின் அடிப்படையிலான மென்மையான காதல்வரை பல வரன்முறைகள் அதிலிருக்கின்றன.\n1912ம் ஆண்டிற்கான கான் உலகத் திரைப்படவிழாவில் தங்க ஓலை (Palm d’or) விருதை வென்றிருப்பது காதல் (Amour) எனும் திரைப்படம். இயக்குனர் மிஷாயில் ஹானிக்க ஆஸ்த்திரியாவைச் சேர்ந்தவர். இயக்குனரின் திரைப்படங்கள் The Piano Teacher, The White Ribbon ஆகிய இரண்டும் ஏற்கனவே கான் திரைப்படவிழாவில் மிகச்சிறந்த படத்திற்கான தங்க ஓலை விருதை வென்றவை. இன்றைய தேதியில் மேற்கத்திய இயக்குனர்களில் முக்கியத்துவம் பெற்றவர். அவரது திரைப்படங்கள் அனைத்துமே கருத்திற்கொள்ளவேண்டியவை. அவரது பெற்றோர்கள் திரைத்துறையைச் சேர்ந்தவர்கள். வீயன்னா பல்கலைகழகத்தில் தத்துவம், உளவியல், நாடகம் மூன்றையும் பயின்றவர். திரைப்பட விமர்சகராக ஆரம்பக்காலங்களில் பணியாற்றிருக்கிறார், தம்மை தேர்ந்ததொரு இயக்குனராக உருவாக்கியது விமர்சகர் தொழிலே என்கிறார். ‘எண்பது வயதைக் கடந்த அறிவார்ந்த தம்பதிகளுக்கிடையே நிலவும் காதலை இத்திரைப்படம் சொல்கிறது. ஆன், கணவர் ஜார்ஜ் இருவரும் இசைக் கலைஞர்கள். ஆனால் இவைகளெல்லாம் கடந்த காலத்தியவை, தற்போது பணி ஓய்விலிருப்பவர்கள். அவர்களுடைய மகளும் இசைக்கலைஞர் (இவர் இயக்குனரின் The Piano Teacher படத்தின் கதாநாயகி) குடும்பத்துடன் வெளிநாட்டிலிருக்கிறாள். ஒரு நாள் முதிர்ந்த வயதினர் பலருக்கும் நிகழ்கிற பக்கவாத விபத்து ‘ஆன்’னுக்கும் நேருகிறது. பக்கவாத நோயை, அல்லது ஏற்பட்டிருக்கும் சோதனையை மூதாட்டியும் கிழவரும் எப்படிச் சந்திக்கிறார்களென்பதை பார்வையாளர்களுக்கு அலுப்பின்றி சொல்லியிருக்கிறாராம் இயக்குனர் மிஷாயில் ஹானிக்க (Michael Haneke).\nஎனக்குத் தெரிந்த சென்னையைச் சேர்ந்த ஒருவர் தமது சுவிஸ் கணவருடன் இங்கே (Strasbourg) வசிக்கிறார். அவரது பெற்றோர்கள் இங்கே வந்திருந்தபோது, அப்பெண்மணியின் தந்தை The Hindu வுக்கு எழுதுவதுபோல எங்கள் ஊர் மாநகராட்சி வெளியிடும் மாதச் சஞ்சிகையின் ஆசிரியருக்குத் தவறாமல் புகார்கள் எழுதுவார். ஒரு நாள் உள்ளூர் மேயர் அவரை அழைத்து கடிதங்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, குறிப்பிட்டிருந்த குறைகளையெல்லாம் நிவர்த்திசெய்திருக்கிறோம் சென்று பாருங்களென அவரை மாநகராட்சி அதிகாரியுடன் அனுப்பியும் வைத்தார். அப்பெரியவரை சென்னை வந்தபோது சென்று பார்க்க நேர்ந்தது, ‘காதல்’ திரைப்படத்தில் வருகிற கணவன் மனைவிபோல அவர்கள் வாழ்ந்தார்கள். ஆக இதுபோன்ற காதல் கதைகள் சென்னையிலும் கிடைக்கின்றன.\nஇது நிழற்படக் காதலல்ல, நிஜவாழ்க்கைக் காதல். தம்பதிகளுடையேயான அன்னியோன்னிய காதலைப்பற்றிய ஓர் உண்மைச்சம்பவம். . அண்மையில் பிரெஞ்சு அதிபர் தேர்தலில் சோஷலிஸ்டு கட்சியின் பிரான்சுவா ஒலாந்து வெற்றி பெற்றதைப் பற்றி எழுதியிருந்தேன். உண்மையில் அக்கட்சியின் சார்பாக நிறுத்தப்பட்டு ஜெயித்திருக்கவேண்டியவர் தொமினிக் ஸ்ட்ரோஸ்கான் (Domonique Strauskan). இவர் பொருளாதார நிபுணர், பிரெஞ்சு அரசாங்கத்தின் முன்னாள் நிதி அமைச்சர். பிரெஞ்சு அதிபர் தேர்தலுக்கு முன்பாக மக்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பெருவாரியான மக்கள் ஆதரவுடன் அ��ிபர் தேர்தலில் வெல்லக்கூடுமென்று தெரியவந்தது. இரண்டாவது முறையும் அதிபராகவேண்டுமென்ற நினைத்த அப்போதைய அதிபர் சர்க்கோசி, அதிபர் தேர்தலில் கடுமையான போட்டியைத் தவிர்க்க பன்னாட்டு நிதி நிறுவனத்தின் தலைவராக தொமினிக் ஸ்ட்ரோஸ்கானை நியமனம் செய்தார். சர்க்கோசிக்கு தொமினிக் ஸ்ட்ரோஸ்கானுடைய பொருளாதார நிபுணத்துவமென்கிற புறவாழ்க்கையைக்காட்டிலும், அன்னாரது கீழ்மையான அகவாழ்க்கைமீது நம்பிக்கை. பிரெஞ்சு அதிபர் தேர்தலை முன்னிட்டு சோஷலிஸ்டு கட்சிக்குள் வேட்பாளரை தேர்வுசெய்யும் முதற்கட்ட வாக்கெடுப்பில் தமது பெயரை பிரேரிப்பதற்காக பன்னாட்டு நிதிநிறுவனத் தலைவர் பாரீஸ் வருவதற்கு முன்பாக நியுயார்க் ஓட்டலொன்றில் தங்குகிறார். ஓட்டல், அதிபர் சர்க்கோஸியின் நண்பருடையது. ஓட்டலில் பணியாற்றிய கறுப்பரின பெண்ணிடம் வல்லுறவு கொண்டதாகக் குற்றம்சாட்டப்பட்டு பாரீஸ் புறப்படுவதற்கு முன்பாக தொமினிக் ஸ்ட்ரோஸ்கான் கைதுசெய்யப்பட்டார். குற்றம் சாட்டிய பெண்ணின் கடந்தக்காலத்தை தோண்டிய அமெரிக்க போலீஸார், பெண்மணியின் நடத்தையில் சந்தேகத்தை விதைத்து பன்னாட்டு நிதி நிறுவன அதிபரை விடுவித்திருந்தாலும் வழக்கு முடியவில்லை. சம்பவத்தைத் தொடர்ந்து பிரான்சிலும் குப்பை கிளறப்பட்டது. அவருக்கெதிராக இங்கும் பாலியல் குற்றசாட்டுகள். பெண்பத்திரிகையாளர்கள், நட்சத்திர விடுதிகளில் வலம் வரும் வேசிப்பெண்களென பலரும் இதிலடக்கம். பலவற்றில் உண்மையில்லாமில்லை. அதிபராக வேண்டியவர் நம் ஊரில் சொல்வதுபோது கழுநீர் பானையில் விழுந்தார். இங்கே சொல்லவந்தது தொமினிக் ஸ்ட்ரோஸ்கான் பற்றியல்ல. அவர் மனைவி ஆன் சாங்க்ளேர் கணவரிடத்தின் கொண்டிருந்த காதல் குறித்து. மேற்கண்ட சம்மபவங்களுக்குப்பிறகு அடுத்தடுத்து பாலியல் குற்றங்களுக்கு உள்ளாகி தமது மனைவியிடம் அவர் உண்மையாக நடந்துகொள்ளவில்லையென்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் மனைவி ‘ஆன் சேங்க்ளேர்’ அதை எதிர்கொண்டவிதம் வியப்பில் ஆழ்த்தியது. சம்பாதித்த பணத்தைமட்டுமல்ல தமது பெற்றோர் பணத்தையும் பாலியல் வழக்குகளுக்குகளிற் சிக்கித் தவிக்கும் கணவருக்காக செலவிடுகிறார். தொமினிக்கின் அரசியல் நண்பர்கள், நெருங்கிய பிற துறை நண்பர்கள், உறவினர்கள் என எல்லோரும் கைவிட்�� பிறகும் ஆன் சேங்க்ளேர்’ அவருடன் இருக்கிறார். இது போன்ற நெருக்கடியான நேரத்தில் பிரிவது நியாயமில்லை என்கிறார். நாம் இருப்பது 21ம் நூற்றாண்டு. ஆன் சேங்க்ளேர் வாழ்வது மேற்கத்திய நாடொன்றில், பிரான்சு நாட்டில். இங்கே பெண்ணுரிமை, பெண்விடுதலை போன்ற சொற்கள் இந்தியாபோன்ற மரபுகளில் மூழ்கிய கீழைநாடுகளைக்காட்டிலும் உயிர்ப்பானவை, வீரியம் மிக்கவை. வியப்புக்குரிய விடயம் அவரொரு பத்திரிகையாளர், தொலைகாட்சி அலைவரிசயின் நட்சத்திர பெண்மணி, பெண்விடுதலையாளர்.\nவலெரி திரெர்விலெர் – செகொலன் ரொயால்:\nஇவ்விரு பெண்மணிகளும் தற்போதையை பிரான்சு அதிபர் பிரான்சுவா ஒலாந்தோடு தொடர்புடையவர்கள். இங்கேயும் காதல்தான் மையப்பொருள். செகொலன் ரொயால், அரசியல்வாதி. 2007ல் சோஷலிஸ்டுக்கட்சியின் வேட்பாளராக அதிபர் தேர்தலுக்கு நின்று சர்க்கோசியிடம் தோற்றவர். செகொலன் ரொயால் தற்போதைய பிரான்சு அதிபர் ஒலாந்துவோடு பிரெஞ்சு நிர்வாக அகாதெமியில் உடன் பயின்றவர். பின்னர் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். தாம்பத்யதிற்கு சாட்சியாக பிள்ளைகள் இருக்கிறார்கள். 2006ல் ஒலாந்து, வலெரி தெரிர்விலெர் என்கிற விதவையை சினேகிதம் கொள்ள ஒலாந்து செகொலன் விவாகரத்து செய்துகொள்கிறார்கள். சோஷலிஸ்டு அரசாங்கத்தில் அமைச்சராக பணியாற்றிய அனுபவமும் செகொலனுக்குண்டு. அதிகார பூர்வமாக ‘வலெரி தெரிர்வலெரை’ ஒலாந்து மணம் முடிக்காததால் அதிபர் மாளிகையில் வலெரிக்கு இடமில்லை. தற்போதைக்கு வலெரிக்கு மணமுடித்துக்கொள்ள விருப்பமுமில்லை. டொமினிக் மனைவி ஆன் சேங்க்ளேர் போல புதிய அதிபர் ஒலாந்துவின் தற்போதைய தோழி வலேரியுமொரு பத்திரிகையாளர், பெண்ணுரிமையில் நம்பிக்கைக்கொண்டவர்.\nஅதிபர் ஓலாந்தும் செகொலனும் விவாகரத்து பெற்றுக்கொண்டாலும் அவர்கள் பிள்ளைகள் ஒலாந்து அதிபர் தேர்தலில் நின்றபோது உதவியிருக்கிறார்கள். செகொலன் சோஷலிஸ்டுகட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர், எனவே சோஷலிஸ்டுகட்சியின் பிற தலைவர்களை நடத்துவதைப்போலவே அவரையும் நடத்தவேண்டிய நிர்ப்பந்தம் முன்னாள் கணவரும் இந்நாள் அதிபருமான ஒலாந்துவிற்கு இருக்கிறது. இந்நிலையில் சட்டசபை தேர்தல் வந்தது. சோஷலிஸ்டு கட்சியின் தலைவர்களில் சிலர் தாங்கள் ஜெயிப்பதற்கு வாய்ப்புள்ள தொகுதிகளை தேர்வுசெய்து அங்கே நிற்க விரும்பினார்கள், கட்சி மேலிடமும் ஆதரித்தது. செகொலன் நிற்கிற தொகுதி அவர் பிறந்த மாவட்டத்தில் வருகிறபோதும் அவர்கள் கட்சியைச் சேர்ந்த உள்ளூர் பிரமுகர் கட்சியின் தலமைக்கு எதிராக செகொலனை எதிர்த்து நிற்கிறார். செகொலனை அவரது கட்சியும் அவரது அதிபரும் ஆதரிக்கிறார்கள். ஜெயித்தால் பாராளுமன்ற சபாநாயகராக நியமிக்கப்படுவாரென்று நம்பப்பட்டது. இந்நிலையில் சக்களத்தி சண்டை அரங்கேறியிருக்கிறது. அதிபரின் புதிய சினேகிதிக்கு அதிபர் தமது முன்னாள் மனைவியிடம் அரசியல் ரீதியாக நட்பு பாராட்டுவது பிடிக்கவில்லை. அதிபரிடம் இப்புதிய சினேகிதி எச்சரித்ததாகவும் அதனைமீறி செகொலனுக்கு அவர் ஆதரவு தெரிவித்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. விளைவு வலெரி பகிரங்கமாக ட்வீட்டரில் செகொலனுக்கு எதிராக நிற்கும் மற்றொரு வேட்பாளரை ஆதரித்து அறிக்கை விட்டிருக்கிறார். பெருவாரியான மக்களின் வெறுப்பிற்கும், பத்திரிகைகளின் கண்டனத்திற்கும் வலெரி ஆளாகியிருக்கிறார். ஒலாந்துவிற்கு நிர்வாகதிறமை போதாது, மென்மையான அணுகுமுறைக்குச்சொந்தக்காரர் என்கிற விமர்சனங்களை, சொந்தக் கட்சி தலைவர்களே வைத்திருந்தார்கள். புதிய சினேகிதையின் அடாவடிப்போக்கு அவற்றை உறுதிபடுத்தியிருக்கின்றன. செகொலன் மீது கொண்டிருக்கும் பொறாமையால் இது நிகழ்ந்ததென்று பொதுவில் பலரும் குற்றம்சாட்ட, மறுக்கும் வலெரி தெரிர்வில்லர் தமது நடத்தைக்கு ஒலாந்திடம் தமக்குள்ள காதலேயன்றி, செகொலன் மீதான பொறாமையல்ல என்கிறார். அவருக்குக் காதலென்ற பேரில் சினேகிதர் முகத்தில் கரியைப்பூசினாலும் பரவாயில்லை, சுதந்திரம் பவித்ரமானது.\n‘எதிர்க்கரை’ (The Edge of Heaven). 2007ம் ஆண்டு கான் திரைப்படவிழாவில் சிறந்த திரைக்கதைக்கான பரிசினை வென்ற படம். இங்கே வேறுவகையான காதல் சொல்லப்படுகிறது. இப்படத்தை பிரெஞ்சு தொலைகாட்சியான Arte அலைவரிசையில் கடந்தவாரம் பார்த்தேன். ‘படத்தின் இயக்குனர் பாத் அக்கின் (Fath Akin), பெற்றோர்கள் துருக்கியர். எதிர்க்கரை என்று மொழிபெயர்த்திருப்பது படத்தின் பிரெஞ்சு பெயரை கருத்திற்கொண்டு. திரைப்படத்தைப் பார்க்க நேரந்தால் பிரெஞ்சு பெயரே பொருத்தம் என்பீர்கள். ஐரோப்பிய நாடுகளில் துருக்கிமக்கள் வெகுகாலந்தொட்டு வசித்து வருகிறார்கள். கிழக்கு ஐரோப்பிய ��ாடுகளின் மொத்த மக்கள் தொகையையும் கணக்கிட்டால் பெரும்பான்மையினர் துருக்கி வம்சாவளியினராக இருப்பார்கள். பிரான்சுநாட்டில் மாத்திரம் ஐந்து இலட்சம் துருக்கிமக்கள் வாழ்கிறார்கள். ஜெர்மனியில் இரண்டுமில்லியன் துருக்கியர்கள். ஆக ஜெர்மன் நாட்கள் துருக்கி மக்கள் வாழ்க்கையாலும் எழுதப்பட்டவை. ‘எதிர்க்கரை’படம் உருவானதற்கு இதைக்காட்டிலும் வேறுகாரணங்கள் இருக்கமுடியாது. திரைப்படமென்பது ஏனைய கலைகளைப்போலவே ஒரு வாழ்வியல் கிளிஷே. மனித வாழ்க்கையின் ஒரு துண்டு காட்சி. உறைந்துபோன காலத்தையும் கட்டிப்போன படிமத்தையும் உயிர்ப்பித்து நம்மை நாமே எதிர்கொள்வது. ‘எதிர்க்கரை’ திரைப்படம் இரண்டு தலைமுறைகளைச் சேர்ந்த மூன்று குடும்பங்களைப் பற்றிய வித்தியாசமான காதல் கதை( கோலிவுட் ‘வித்தியாசமல்ல அசலானது).\nதந்தை மகனென்று ஒரு குடும்பம், தாய் மகளென்று இரண்டு குடும்பங்கள். ஒருதாயும் அவர் மகளும் ஜெர்மானியர், மற்ற நால்வரும் துருக்கியர். இந்த ஆறுபேரும் தங்கள் வாழ்க்கைப் பயணத்தில் மற்றவர்களை எங்கேனும் எதற்கேனும் சந்திக்கவேண்டிவருமென்றோ சில கி.மீட்டர்தூரம் அந்தப் பிறருடன் ஒன்றாகப் பயணிக்கவேண்டிவருமென்றோ அல்லது ஒருவர்க்கொருவர் உதவவேண்டிவருமென்றோ நினைத்துபார்த்தவர்கள் அல்ல. இருந்தாலும் அவர்களுக்கென்று அமைந்த வாழ்க்கைத் திடீர் சந்திப்பை ஏற்படுத்தித் தருகிறது, சந்தோஷத்தை நிரப்புகிறது, எதிர்பாராமல் ஏற்பட்ட உடைப்பில் சந்தோஷம் நிரம்பிய வேகத்தில் வற்றிப்போகிறது. புழுக்கமும் இறுக்கமும் வெக்கைநாட்களுக்கென்று யார் சொல்வது, மழைக்காலத்திலும், பனி நாட்களிலுங்கூட அவை நம்மை தொட்டுப்பார்க்கலாம், எல்லாம் மனம்சார்ந்தவை. நல்ல தமிழில் புழுதிக்கால் என்ற சொல்லுண்டு – உழுது காய்ந்த நிலம். வாழ்க்கையும் ஓர் புழுதிக்கால்தான். தண்ணீர் விட்டு விரைத்து நாற்றைப்பார்க்க எத்தனைபேருக்கு காலம் உதவுகிறது\nகதை ஜெர்மனுக்கும் துருக்கிக்குமாக போக வர இருக்கிறது:\nபாரெம் நகரில் பணி ஓய்விலிருக்கும் அலி தாம் அடிக்கடிச்செல்லும் வேசியிடம், தனித்திருக்கும் தமக்குத் துணை தேவைப்படுவதாகவும் அவள் சம்பாதிக்கும் தொகையை தம்மால் மாதந்தோறும் கொடுக்கமுடியுமென்றும் கூறி அழைக்கிறார். எதிர்பாராமல் டிராம் பயனத்தின் போது ��வள் இரு துருக்கியர்களால் மிரட்டப்படுகிறாள். நடுத்தர வயதைக் கடந்திருந்த அவளுக்கு அலி மட்டுமே வாடிக்கையாளர் என்ற நிலையில் அலியின் அழைப்புக்கிணங்க அவர் வீட்டிற்கு வருகிறாள். நெசட், அலியின் ஒரே மகன், ஹாம்பர்கில் பல்கலைக் கழகமொன்றில் ஜெர்மன் மொழி இலக்கியம் பயிற்றுவிக்கும் பேராசிரியன். மகனுக்கு தந்தைமீது நிறைய மரியாதை உண்டு. மகன் தந்தையைப்பார்க்க பாரெம் வருகிறான். அவனிடம் வேசியைத் தந்தை அறிமுகப்படுத்துகிறார். அலியின் மகனும் வேசிப்பெண்மணியும் உரையாடுகிறார்கள். உரையாடலின்போது அலியின் மகன் தமது ஜெர்மன் மொழி பேராசிரியர் பணிபற்றிக் கூற, அவள் தாம் வேசித் தொழில் புரிவதாகச் சொல்கிறாள். அவளுக்கு பிள்ளைகள் யாருமில்லையா என்று விசாரித்தபொழுது அவள் துருக்கியில் படிப்பதாகவும், அவளுக்கு ஒரு ஜோடி ஷ¥க்கள் அனுப்பபோவதாகவும், அவனைப்போலவே தம்மகளையும் பேராசிரியையாக பார்க்கவேண்டுமென்கிற தமது ஆசையையும் தெரிவிக்கிறாள். பெண்மணிக்குத் தம்மகள் அங்குள்ள குர்தின மக்களின் புரட்சி இயக்கத்திற் சேர்ந்து துருக்கி அரசாங்கற்கு எதிராக போராடுகிறாளென்றோ, தலைமறைவு வாழ்க்கை வாழ்வதோ தெரியாது. மாரடைப்பிற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அலி வீட்டிற்குத் திரும்பியதும், குடிவெறியில் தம்மகனை வேசிப்பெண்மணியோடு சம்பந்தப்படுத்தி கன்னத்தில் அறைய அவள் இறக்கிறாள். அலி சிறையில் அடைக்கப்டுகிறார்.\nஅலியின் மகன் தந்தை செய்த பாவத்திற்குப் பிராயசித்தமாக வேசியின் மகளைத்தேடி (அய்ட்டன்) ஹாம்பர்க்கிலிருந்து (ஜெர்மன்) இஸ்டான்புல்செல்கிறான். துருக்கி போலிஸாரால் தேடப்படும் வேசியின் மகள் உரிய கடவுச்சீட்டின்றி இஸ்டான்புல்லிலிருந்து ஹாம்பர்க் வருகிறாள். பசியுடன் தெருவில் வாடும் அவளுக்கு கல்லூரி மாணவியொருத்தி (லோத்) அவள் தாய் எதிர்ப்பை அலட்சியம் செய்து அடைக்கலம் கொடுக்கிறாள். இருபெண்களுக்கிடையே ஒருபாலின உறவு ஏற்படுகிறது. வேசியின் மகள் சரியான உரிமங்களின்றி ஜெர்மனுக்குள் இருக்கிறாள் என்பதை அறிந்த ஜெர்மன் அரசாங்கம் அவளை கைது செய்து துருக்கிக்குத் திருப்பி அனுப்புகிறது. துருக்கி அரசாங்கம் இஸ்டான்புல்லில் அவளை சிறையிலடைக்கிறது.\nஇஸ்டான்புல்லில் அலியின் மகன் நெசட் வேசியின் மகளைத்தேடி அலைகிறான். ம���தலில் அவள் படித்த கல்லூரியில் விசாரிக்கிறான். அவளைப்பற்றிய தகவலைத் தந்த ஒருபெண்ணொருத்தி அவள் தங்கியிருந்த இடத்தின் முகவரியையும் தருகிறாள். அங்கே தேடிப்பார்த்துவிட்டு காணாததால் ஏமாற்றத்துடன் இஸ்டான்புல்லிலேயே தங்குவதென தீர்மானித்து அருகிலேயே ஒரு புத்தககடையை எடுத்து நடத்துகிறான். வேசிப்பெண்ணின் படத்தை ஆங்காங்கே ஒட்டி அவளைத்தேடும் முயற்சியில் இறங்கவும் செய்கிறான். வேசியின் மகளைத்தேடி லோத் என்பவளும் இஸ்டான் புல்வருகிறாள். நெசட் டின் புத்தககடைக்குவருபவள், அவனுடைய வீட்டில் ஒரு பகுதியை வாடகைக்கு விடும் அறிவிப்பொன்றை புத்தகக்கடையிற்கண்டு அங்கே தங்கவும் செய்கிறாள். லோத் சிறையிற்சென்று வேசியின் மகளைப்பார்க்கிறாள். சிறையில் ஒரு துண்டுக்காகிதமொன்றை வேசியின் மகள் தருகிறாள். அதில் ஒருவீட்டின் முகவரிகொடுத்து அங்கே பார்க்கும்படி சொல்லப்பட்டிருக்கிறது. அம்முகவரியில் துப்பாக்கியொன்றை தருகிறார்கள். பெற்றுக்கொண்டு திரும்புகிறபொழுது அவள் பையைத் திருடும்முயற்சியில் துப்பாக்கியைக் கையிலெடுத்த சிறுவன் அவளைச்சுட இறக்கிறாள். லோத் இறந்தசெய்தியை அவளின் தாய்க்குத் தெரிவிக்கப்பட ஜெர்மனியிலிருந்து வந்தவள், அலியின் மகன் நெசட் வீட்டில் மகள் இருந்த அறையில் சிறிது நாட்கள் தங்கிக்கொள்ள அனுமதிகேட்கிறாள். அவன் புத்தகககடையில் வேசியின் மகளை அவன் தேடுவது குறித்த அறிவிப்பு ஒட்டப்பட்டிருந்தும் மகளைபோலவே அவளும் கவனிக்கத் தவறுகிறாள். ஜெர்மன் பெண்மணி சிறைக்குசென்று வேசியின் மகளைப்பார்த்து அவளை வெளியிற்கொண்டுவர அவள் மகளெடுத்த முயற்சிகளை தொடரப்போவதாக வாக்குறுதி அளிக்கிறாள். சிறைவாசத்திற்குப்பிறகு தந்தை இஸ்டான்புல்லுக்கு ஜெர்மன் அரசாங்கத்தால் அனுப்பட்டச் செய்தி மகனுக்குக் கிடைக்கிறது. அவர் கடலோர கிராமமொன்றில் இருக்கிறார் என்று அவரைத் தேடி செல்கிறான். அவர் மீன்பிடிக்கச் சென்றிருக்கும் செய்தியறிந்து அவருக்காக எதிர்கரையை பார்த்துக் காத்திருக்க படம் முடிகிறது.\nஇம்மனிதர்களிடை தளிர்க்கும் பின்னர் வாடும் அந்த உறவிற்கு நியாயங்கள் எதுவேண்டுமானாலும் இருக்கட்டும், அதில் இலை நரம்புகளாக தொழிற்படுகிற உணர்விற்கு என்ன பெயரிட்டு அழைக்கலாம் சொல்லுங்கள்.\n← நாகரத்தினம் கி���ுஷ்ணா சிறுகதைகள்-2\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமொழிவது சுகம் டிசம்பர் 1 2019\nமொழிவது சுகம் கட்டுரைகள் -4\nமொழிவது சுகம் நவம்பர் 1 2019\nமொழிவது சுகம் அக்டோபர் 2019: தக்கார் எச்சம் : காந்தி\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/180494", "date_download": "2020-01-28T20:52:17Z", "digest": "sha1:4UFOCPX3OLZH2RPV6UPI3YXEFW3OYNDQ", "length": 7105, "nlines": 95, "source_domain": "selliyal.com", "title": "உலகளாவிய நிலையில் சிறந்த சுகாதாரச் சேவையை வழங்குவதில் மலேசியா முதலிடம்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு உலகளாவிய நிலையில் சிறந்த சுகாதாரச் சேவையை வழங்குவதில் மலேசியா முதலிடம்\nஉலகளாவிய நிலையில் சிறந்த சுகாதாரச் சேவையை வழங்குவதில் மலேசியா முதலிடம்\nகோலாலம்பூர்: உலகளாவிய அளவில் மலேசியா, 95 மதிப்பெண்களைப் பெற்று, சிறந்த மருத்துவச் சேவையை வழங்கும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இடம்பெற்றுள்ளது.\nஇன்டர்நேஷனல் லிவிங் இணையத்தளத்தில் இது குறித்தப் பதிவு வெளியிடப்பட்டுள்ளது.\nமலேசியாவில் அமைந்துள்ள 13 மருத்துவமனைகள், அனைத்துலக கூட்டு ஆணையத் (Joint Commission International) தகுதியை பெற்றிருப்பதோடு, பெரும்பாலான மருத்துவர்கள் இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் பயிற்சிப்பெற்றவர்கள் எனவும் அது குறிப்பிட்டுள்ளது.\nமேலும், இம்மருத்துவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும் செய்வதால் மருத்துவர்களுக்கும் நோயாளிகளுக்கும் இடையிலான மொழிப் பிரச்சனைகள் இல்லாது இருப்பதாக அது பதிவிட்டுள்ளது.\nNext articleமலேசியக் கொடியை கொளுத்தியதற்கு பிலிப்பைன்ஸ் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்\nமலேசியாவில் தனிமைப்படுத்தப்பட்ட நால்வருக்கும் கொரொனாவைரஸ் பாதிப்பு இல்லை\nசீனாவிலிருந்து நாடு திரும்பியவர்கள் தங்கள் உடல்நிலையை பரிசோதித்துக் கொள்ள வேண்டும்\nசபாவிலும் சளிக்காய்ச்சல் தொற்று நோய் பதிவு, ஸ்டெல்லா மாரிஸ் பள்ளி மூடப்பட்டது\nவிடுதலைப் புலிகள் விவகாரம் : பூமுகனுக்காக களம் இறங்கிய மஇகா வழக்கறிஞர்கள்\nசிங்கை அமைச்சர் சண்முகத்திற்கு எதிராக கோலாலம்பூர் வழக்கறிஞர்கள் வழக்கு தொடுக��கின்றனர்\nமசீச சீனப் புத்தாண்டு உபசரிப்பில் மஇகா தலைவர்கள்\n“பதவி பரிமாற்றத்திற்கு மகாதீர் கால நிர்ணயம் செய்துள்ளார்-உரிய நேரத்தில் வெளியிடுவோம்” – லிம் குவான் எங்\n“அன்வார் ஆதரவாளர்கள் தினமும் சாடிக் கொண்டிருக்கும்போது பிரதமர் எப்படி நாட்டை ஆள முடியும்” சைட் சாதிக் கேள்வி\nஎதிர்பார்த்ததைவிட அதிக இலாபம் ஈட்டிய நெட்பிலிக்ஸ்\nசீனாவிலிருந்து வந்த 8 தமிழர்கள் 28 நாட்களுக்கு வெளியே போகத் தடை\nபேர் கிரில்சுடன் காட்டு வளம் குறித்த செய்திப் படத்தில் ரஜினிகாந்த்\nஉலக அளவில் விளையாட்டுத் துறை இரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய கோபே பிரியாண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-28T20:18:09Z", "digest": "sha1:7WH47T24RBGNWP5YEDQSIP6CMY4MY6AQ", "length": 4267, "nlines": 76, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஆர்கன்சா பல்கலைக்கழகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஆர்கன்சா பல்கலைக்கழகம் (University of Arkansas), ஐக்கிய அமெரிக்காவின் ஆர்கன்சா மாநிலத்தின் அரசு சார்பு பல்கலைக்கழகமாகும். இது ஆறு வளாகங்களைக் கொண்டுள்ளது.\nஃபெயெட்வில், ஆர்கன்சா, ஐக்கிய அமெரிக்கா\nஇந்த பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் கால்பந்தாட்டம் விளையாடுகின்றனர். ரேசர்பேக் என்ற குழுவும் உண்டு. சிலர் ஆடவர் கூடைப்பந்தாட்டமும், பேஸ்பால் விளையாட்டும் விளையாடுகின்றனர்.\nபல்வேறு மாணவர் குழுக்கள் உள்ளன. அவரவர் விருப்பத்தை முன்னிறுத்திய குழுக்களாக உள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/177339?ref=right-popular", "date_download": "2020-01-28T20:47:37Z", "digest": "sha1:SN6N2UD2MUPWFTTGXSYPZWKUIP22NMY3", "length": 6653, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "இந்த தென்னிந்திய நடிகர் தான் ஸ்டைலிஷ்.. ஆலியா பட் பதிலால் பாலிவுட் ரசிகர்கள் ஷாக் ஷாக் - Cineulagam", "raw_content": "\nகர்ணன் படத்தில் இருந்து வெளிவந்த புதிய லுக், தனுஷ் வெளியிட்ட புகைப்படம்\nஇந்த பொருளில் ஏதாவது ஒன்றை உங்கள் பர்ஸில் வைச்சிக்கோங்க... பணம் உங்களை தேடி வருமாம்...\nஇலங்கை பெண் லொஸ்லியா போட்ட உருக்கமான பதிவு கடும் சோகத்தில் ரசிகர்கள்.... தீயாய் பரவும் புகைப்படம்\nமஞ்சள் நிற ஆடையில் ஜொலிக்கும் ��ந்த குழந்தை நட்சத்திரம் இன்று எப்படியிருக்காங்கனு தெரியுமா\nவிஜய்யின் 65 படத்திற்கு பெண் இயக்குனர்..\nமாஸ்டர் போஸ்டர்களை பார்த்துவிட்டு டிசைனரிடம் விஜய் கேட்ட கேள்வி\nவயிற்று வலியால் துடி துடித்த சிறுமி.. எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்..\nமணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு இப்படி பிரம்மாண்ட இடத்தில் நடக்கிறதா\nகுருவும் சனியும் இந்த ராசிக்காரர்களுக்கு அள்ளிக்கொடுக்கபோகிறார்.. இன்றைய ராசிப்பலன்..\nகைக்குழந்தையுடன் பிரபல ரிவிக்கு வந்த அறந்தாங்கி நிஷா... வனிதா கொடுத்த அட்வைஸ்\nநடிகை அதுல்யா லேட்டஸ்ட் க்யூட் புகைப்படங்கள்\nபட்டாஸ் பட நடிகை Mehreen Pirzada - லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் புகைப்படங்கள்\nபிங்க் நிற புடவையில் மயக்கும் நடிகை நிவேதா பெத்துராஜின் புகைப்படங்கள்\nநடிகை கேத்ரின் தெரசாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nதனியார் நிகழ்ச்சிக்கு கியூட்டாக வந்த நடிகை ஸ்ரேயா சரணின் புகைப்படங்கள்\nஇந்த தென்னிந்திய நடிகர் தான் ஸ்டைலிஷ்.. ஆலியா பட் பதிலால் பாலிவுட் ரசிகர்கள் ஷாக் ஷாக்\nநடிகை ஆலியா பட் மிக குறுகிய காலத்தில் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாகவளர்ந்தவர். அவர் ராஜமௌலியின் RRR படத்தின் மூலமாக தென்னிந்திய சினிமாவில் அறிமுகம் ஆகிறார் என்பது அனைவருக்கும் தெரியும்.\nசமீபத்தில் ஒரு விருது விழாவில் ஆலியா பட் பங்கேற்ற போது அவரிடம் \"எந்த நடிகர் மிகவும் ஸ்டைலிஷ் மற்றும் கிளாமராக உள்ளார் என நினைக்கிறீர்கள்\" என கேள்வி கேட்கப்பட்டது.\nஅதற்க்கு அவர் ஏதாவது பாலிவுட் நடிகர் பெயரை கூறுவார் என எதிர்பார்த்தனர், ஆனால் அவர் அர்ஜுன் ரெட்டி நடிகர் விஜய் தேவரக்கொண்டா பெயரை பதிலாக தெரிவித்தது பலருக்கு ஆச்சர்யம் அளித்தது. அவரது sense of style மிகவும் பிடிக்கும் என அவர் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/2019/05/15/ajith-salary-details/", "date_download": "2020-01-28T19:40:21Z", "digest": "sha1:LXRECAKSDXY6AEAINNSOSNSN464JGV5T", "length": 14384, "nlines": 119, "source_domain": "www.newstig.net", "title": "தமிழ் நாடே அன்னார்ந்து பார்த்த இந்த தமிழ் நடிகருக்கு இத்தனை கோடி சம்பளமா புதிய தகவல்இதோ. - NewsTiG", "raw_content": "\nபேஸ்புக்கால் கணவன் தன் மனைவிக்கு செய்த கொடூர செயல் அதிர்ந்த பெற்றோர்கள்\nநித்தியானந்தா ஒளிந்து கொண்டிருக்கும் இ���த்தை உறுதி செய்த இண்டர்போல் எப்படி பிடிக்கபோகிறார்கள் தெரியுமா\nகோடீஸ்வரியான கெளசல்யா முதலில் இந்த பிரபலத்திடம் தான் வாழ்த்து வாங்கியுள்ளார் தெரியுமா…\n2020-யில் இந்த ராசிகளுக்கு தான் சொத்து சுகம், வீடு மனை,அந்தஸ்து அதிஷ்டம் அடிக்கும்\nடாயானா என்ற பெயரை நயன்தாரா என்று மாற்றியது இவர் தான்-அவரே வெளியிட்ட தகவல்.\nதன் உடம்பில் 18 ஆபரேஷன்களுக்குப் பிறகும் யாருக்கும் அடங்காமல் இறங்கி அடிக்கும் அஜித் \nநடிகை பிரியா பவானி சங்கரின் உண்மையான காதலர் இவர் தானா-புகைப்படத்துடன் பதிவு.\nரசிகரின் அந்த மாதிரி கேள்விக்கு சரியான பதிலடி கொடுத்த பிரபல தொகுப்பாளினி\nஅஜித்தை விமர்சனம் செய்த இயக்குனருக்கு வாய்ப்பு கொடுத்த விஜய்-கடும் கோபத்தில் ரசிகர்கள்\nராஜா வாய்ப்பு இல்ல ராஜா ரஜினிக்கு நெத்தியடி கேள்வி கேட்ட…\nவள்ளுவரை பெரியார் ஆக்கிய ஸ்டாலின்: மீண்டும் உளறல்\nநாம் தமிழர் கட்சி பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை என்ன தெரியுமா\nஓஹோ இது தான் விஷயமா சீன ஜனாதிபதி மாமல்லபுரத்தை நோட்டம் மிட வெளிவரும் பின்னணி\nஇந்த 12 நாடுகளில் சொத்துக்களை வாரி குவித்த சிதம்பரம் :அமலாக்கத்துறை எடுத்த அதிரடி\nஈரானில் சுக்குநூறாகி கிடக்கும் 176 சடலங்கள் பதபதைக்க வைக்கும் காட்சி\nபிரிட்டிஷ் மகாராணி கிறிஸ்துமஸ் பரிசாக அரண்மனை ஊழியர்களுக்கு கொடுக்கும் பரிசு என்ன தெரியுமா\nடிக் டாக்கில் அசத்திய சிறுமி தீப்திக்கு தன் தாயால் நடந்த கொடுமைய பாருங்க…\nதன் 2 வயது குழந்தையை கொன்ற பெற்றோர் கேவலம் இந்த காரணத்திற்காகவா குழந்தையை…\n20 ஆண்டுகள் சிறை தண்டனையா சுந்தர் பிச்சைக்கு புதிய சட்டத்தால் ஏற்பட்ட விபரீதம்\nஅயன்பாக்ஸ் வைத்து மைதானத்தை உலர வைத்த சம்பவம்-ரசிகர்கள் கிண்டல்.\nவென்ற கோப்பையை தான் வாங்காமல் வேறொரு வீரரிடம் கொடுத்து அழகு பார்த்த…\nசென்னை அணியில் எடுக்கப்பட்ட தமிழக வீரர்: யார் அவர்\nபெருத்த தொகைக்கு சென்னை அணி வாங்கிய இந்திய வீரர் அளித்த பேட்டி: கடும் கோபத்தில்…\nபிரம்மாண்ட தொடங்கிய ஐபிஎல் வீரர்கள் ஏலம் முதல் வீரராக வாங்கப்பட்டவர் இவர் தான்\nசர்க்கரை நோயாளிகள் இந்த கிழங்கிழங்குகளை சாப்பிட்டால் நிச்சயம் பரலோகம்தான்\nஉச்சி முதல் பாதம் வரை அனைத்தும் இதயம் உட்பட காக்கும் விலை இல்லா அருமருந்து…\nஏன் கல்யாணம் ஆன ஆ��்கள் தர்பூசணி பழத்தை அதிகம் சாப்பிடனும் சொல்லுறாங்க தெரியுமா .\nஉங்க உடலில் உள்ள மருக்களை அகற்ற இத இப்படி யூஸ் பண்ணுங்க\nதேமல் மற்றும் படர்தாமரையை விரைவில் குணப்படுத்த\nசனிப்பெயர்ச்சியால் 2020 ல் கடக ராசிக்காரர்களே உங்களுக்கு வரப்போகும் பேராபத்து இதுதான் எச்சரிக்கை\nவரும் 2020 ஆண்டில் ராஜயோகம் கிடைக்க உடனே இத செய்யுங்க\nஇந்த இரு கிரகச் சேர்க்கை உங்களுக்கு நடந்தால் போதும் நீங்கள் உச்சத்தில் இருப்பீர்கள்\n இந்த 3 ராசிக்காரர்களுக்கு செம யோகம்\nசனிப்பெயர்ச்சி 2020-2023 ல் மீனம் லக்னத்திற்கு சனியால் இம்புட்டு பேரதிர்ஷ்டமா தெரிஞ்சிக்க இத படிங்க\nஓரினச்சேர்கையை தூண்டும் வகையில் Shubh Mangal Zyada Saavdhan படத்தின் ட்ரைலர் இதோ\nபோலீஸ் வேடத்தில் சிபிராஜ் நடித்துள்ள வால்டர் படத்தின் டீசர் இதோ\nபோலீஸ் சாரா அவன் கொலைகாரன் ரஜினி போலீசாக மிரட்டும் தர்பார்…\nசந்தானம், யோகி பாபு சரவெடி நகைசுவையில் டகால்டி டீஸர்.\nதர்பார் படத்தின் சும்மா கிழி பாடல் இதோ\nதமிழ் நாடே அன்னார்ந்து பார்த்த இந்த தமிழ் நடிகருக்கு இத்தனை கோடி சம்பளமா புதிய தகவல்இதோ.\nதமிழ் சினிமாவில் மிக பிரபலமானவர்களில் ஒரருவர்தான் நடிகர் அஜித். இவரோட திறமையான நடிப்பில் இன்னும் சில மாதங்களில் நேர்கொண்ட பார்வை படம் வெளிவரவுள்ளது.இந்த படத்தை எதிர்நோக்கி அனைத்து ரசிகர்களும் காத்திருக்கின்றனர், இந்த படத்தை பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளரான போனிகபூர் தான் தயாரித்துள்ளார்.இவர் தான் நடிகர் அஜித்தின் அடுத்தப்படத்தையும் தயாரிக்கவிருக்கிறார், இந்த படத்திற்கு நடிகர் அஜித்தின் சம்பளம் ரூ 60 கோடி வரை பேசியதாக சொல்லபடுகிறது. இதுமட்டும் நடந்துவிட்டால் நடிகர் ரஜினிக்கு இணையாக சம்பளம் வாங்குகிற நடிகராக நடிகர் அஜித் இருப்பார் என்று கூறப்படுகிறது.\nஇந்த தகவல் பிடித்திருந்தால் நண்பர்களுக்கும் பகிருங்கள்\nPrevious articleஅது ஒரு சென்டிமென்ட்.. ஸ்டாலினை சுற்றி சுற்றி வரும் சந்திரசேகர ராவ்.. இதுதான் காரணம்\nNext articleகிழக்கு வாசல்.. பரபரப்பு தூள் கிளப்புது.. வன்முறை, பகை பத்திகிட்டு எரியுது\nடாயானா என்ற பெயரை நயன்தாரா என்று மாற்றியது இவர் தான்-அவரே வெளியிட்ட தகவல்.\nதன் உடம்பில் 18 ஆபரேஷன்களுக்குப் பிறகும் யாருக்கும் அடங்காமல் இறங்கி அடிக்கும் அஜித் \nநடிகை பிரியா பவானி சங்கரின் உண்மையான காதலர் இவர் தானா-புகைப்படத்துடன் பதிவு.\nஐந்தாம் முறையாக திருமணம் செய்துகொண்ட பிக்பாஸ் பிரபலம்\nஉலக ரசிகர்கள் மத்தியில் பேவாட்ச், ஸ்கேரி மூவி-3 ஆகிய தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர், நடிகை பமீலா ஆண்டர்சன். 52 வயதாகும் இவர், இந்தியில் நடந்த பிக்-பாஸ் தொடரில் கலந்து கொண்டுள்ளார். இவர், தற்பொழுது...\nதிடிரென பிரபல நடிகையிடம் காதலை கூறிய யோகி பாபு-ரசிகர்கள் வியப்பு.\nதல ரசிகர்களை கொண்டாட வைக்கும் வலிமை படத்தின் புதிய அப்டேட் இதோ செம்ம\nநடிகர் அரவிந்த் சுவாமியின் மனைவி யார் தெரியுமா பலரும் அறியாத உண்மை தகவல்\nநடிகர் அஜித் நடிக்க மறுத்து வெற்றியடைந்த திரைப்படங்கள்..\nநான் அங்கு இருந்திருந்தால் கவினை செருப்பால் அடித்திருப்பேன் லாஸ்லியா சம்மந்தமாக பேசிய பிரபலம்\nஎடப்பாடியை வெளுத்து வாங்கிய மீரா மிதுன்.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க\nநயன்தாரா நடித்ததில் அவருக்கே பிடிக்காத கேரக்டர் எது தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/special-story/tamil-new-year/32476-tamil-new-year-vinayagar-slokam.html", "date_download": "2020-01-28T21:32:31Z", "digest": "sha1:ZRJK35ULVQEHQDTA25LBZW5J3NAIBZOS", "length": 7918, "nlines": 123, "source_domain": "www.newstm.in", "title": "புத்தாண்டை விநாயகர் துதியுடன் தொடங்குவோம்! | Tamil New Year Vinayagar Slokam", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nபுத்தாண்டை விநாயகர் துதியுடன் தொடங்குவோம்\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n தோளில் சுமந்து சென்ற தந்தை\n2. முகினைத் தொடர்ந்து பிக்பாஸ் சாண்டி வீட்டிலும் சோகம்\n3. பிக்பாஸ் பிரபலம் முகென்ராவ் தந்தை திடீர் மரணம்\n4. ஹெலிகாப்டர் விபத்தில் கூடைப்பந்து வீரர் மகளுடன் பலி\n5. வீட்டில் அதிரடியாக புகுந்த போலீசார்.. விசாரணைக்காக சென்ற சகோதரிகள் பாலியல் பலாத்காரம்..\n6. 2வது மனைவிக்கு சொத்தில் பங்குண்டா\n7. “ஆயுள் அதிகமாகும்னு பண்ணிட்டேன்”.. 16 வயது மகளை பலாத்காரம் செய்த சித்தர்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமற���ியை போக்கி அதிக மதிப்பெண் எடுக்க வைக்கும் மந்திரம்\nதளபதியை குழந்தைகள் விரும்புவது ஏன்\nதமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அன்பு சொந்தங்களே - 'தமிழ் புலவர்' ஹர்பஜன் ட்வீட்\nதமிழும், தமிழரும் சிறக்கவும், செழிக்கவும் வாழ்த்துக்கள்: கமல் ஹாசன்\n தோளில் சுமந்து சென்ற தந்தை\n2. முகினைத் தொடர்ந்து பிக்பாஸ் சாண்டி வீட்டிலும் சோகம்\n3. பிக்பாஸ் பிரபலம் முகென்ராவ் தந்தை திடீர் மரணம்\n4. ஹெலிகாப்டர் விபத்தில் கூடைப்பந்து வீரர் மகளுடன் பலி\n5. வீட்டில் அதிரடியாக புகுந்த போலீசார்.. விசாரணைக்காக சென்ற சகோதரிகள் பாலியல் பலாத்காரம்..\n6. 2வது மனைவிக்கு சொத்தில் பங்குண்டா\n7. “ஆயுள் அதிகமாகும்னு பண்ணிட்டேன்”.. 16 வயது மகளை பலாத்காரம் செய்த சித்தர்.\n92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\nரூ.532 கோடி ஏமாற்றிய வேலம்மாள் பள்ளி, கல்லூரிகள் சோதனையில் சிக்கிய சொத்து பத்திரங்கள்\nரஜினி வந்துட்டா.. அதிமுகவுக்கு பாதிப்பு\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/1548-chinna-kanangkuruvi-tamil-songs-lyrics", "date_download": "2020-01-28T19:15:48Z", "digest": "sha1:3IBMR7E3NE6N2PIZLGVA2OUJK7PLH4N7", "length": 7162, "nlines": 131, "source_domain": "www.tamilpaa.com", "title": "Chinna Kanangkuruvi songs lyrics from Porkkaalam tamil movie", "raw_content": "\nசின்ன கானாங்குருவி ஒன்னு காலில் சலங்கை கட்டி\nகல்யாண பொண்ண சுத்தி கும்மி கொட்டுங்க\nகையுள்ள பேர்கள் எல்லாம் கைகள் தட்டுங்க\nசோ சோவா சோ சோவா சோ சோவா\nசோ சோவா சோ சோவா சோ சோவா\nசின்ன கானாங்குருவி ஒன்னு காலில் சலங்கை கட்டி\nகதக்களி ஆடுது இங்கே ஹேய்\nமாலை கொண்ட வேளை ஓடும் பாம்ப போல\nகெட்டி சாயம் போல ஒட்டிக்கொள்ள பாப்பா\nகட்டில் முத்தம் கண்ணால கேப்பா\nஇனி வருகிற மாதம் அது மன்மத மாதம்\nஇனி ஒரு வாரம் திறக்காது தாப்பா\nஎன் ஆசை மகளே என் அருமை மகளே\nநீ எதையும் கேளு சீர் செய்வேன் மகளே\nஅப்புறம் மகளே உன் நன்மைக்காக எங்கும் கடன் வாங்குவேன்\nமைசூரு பேலஸ வித்து மைசூர் பாகு வாங்குவேன்\nசோ சோவா சோ சோவா சோ சோவா\nசோ சோவா சோ சோவா சோ சோவா\nசின்ன கானாங்குருவி ஒன்னு காலில் சலங்கை கட்டி\nகதக்களி ஆடுது இங்கே ஹேய்\nஹோலே ஹோலே ஹோலே ஹோ….\nமல்லிகை பூக்களை வாட விடாதடி\nமாமனை கட்டிலில் தூங்க விடாதடி\nசிட்டு ஏ சிட்டு நீ சேலையில் மாமன கட்டு\nசிட்டு ஏ சிட்டு நீ மாமனின் மார்பில் முட்டு\nபொண்ணு நெனைச்சா சாதிப்பா போக போக பாரப்ப���\nவெட்கம் போன பின்னாலே வெளக்க அணைச்சு சோதிப்பா\nஅண்ணன் கையில் வளர்ந்த கிளி\nஅவன் கண்ணா வளர்த்த கிளி\nஉன் தங்கையாக வந்து பிறப்பதென்றால்\nபேசாமல் ஏழு ஜென்மம் பிறந்திடுவேன்\nஎன் தோளில் வந்து நின்ற மாலையை\nசின்ன கானாங்குருவி ஒன்னு காலில் சலங்கை கட்டி\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nThanjavooru Mannu (தஞ்சாவூரு மண்ணு)\nChinna Kanangkuruvi (சின்ன கானாங்குருவி)\nKaruvella Kaatukkulae (கருவேலங் காட்டுக்குள்ள)\nChingucha Chingucha (சிங்குச்சா சிங்குச்சா)\nOona Oonam (ஊனம் ஊனம் இங்கே)\nTags: Porkkaalam Songs Lyrics பொற்காலம் பாடல் வரிகள் Chinna Kanangkuruvi Songs Lyrics சின்ன கானாங்குருவி பாடல் வரிகள்\nNamma Veettu Pillai (நம்ம வீட்டுப் பிள்ளை)\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kayalnews.com/news/kayal-news/1491-q-q-", "date_download": "2020-01-28T20:17:33Z", "digest": "sha1:CSVAKODTLGXYQRNCHYF5XALLNDURCXVY", "length": 10019, "nlines": 84, "source_domain": "www.kayalnews.com", "title": "\"தோழர்கள்\" புத்தகம் அறிமுக நிகழ்ச்சி! சமூக நல்லிணக்க மையம் ஏற்பாடு!", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தல் - 2011\nதேர்தல் 2016 : மக்கள் மனசு\nசிறார்களின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கு\nபேராசிரியராக பெருமானார் (ஸல்) அவர்கள்\nஇஸ்லாத்திற்கெதிராக பிரிட்டிஷ் உளவாளி ...\n\"தோழர்கள்\" புத்தகம் அறிமுக நிகழ்ச்சி சமூக நல்லிணக்க மையம் ஏற்பாடு\n01 பிப்ரவரி 2012 மாலை 10:50\nசத்தியமார்க்கம்.காம் தளத்தில் தொடராக வெளிவந்து கொண்டிருக்கும் \"தோழர்கள்\" தொடரிலிருந்து 20 தோழர்கள் அடங்கிய தொகுப்பு, சத்தியமார்க்கம் பதிப்பகத்தின் முதல் வெளியீடான, \" தோழர்கள் புனிதர்களின் அற்புத வரலாறு முதலாம் பாகம்\", அல்லாஹ்வின் பேரருளால் இன்ஷா அல்லாஹ் வரும் (3-2-2012) வெள்ளிகிழமை மாலை 4.30 மணிக்கு நமது தஃவா சென்டர் மூலம் அறிமுகம் செய்யப்பட இருப்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். அல்ஹம்துலில்லாஹ்\nபரவலாக அறியப் படாத நாயகர்கள் வரலாற்றில் நிறையப் பேருண்டு. அவர்களுள் தியாகமும் நேர்மையும் எளிமையும் வாய்மையும் வாய்க்கப் பெற்று அவற்றைத் தம் வாழ்வில் வாழ்ந்து காட்டிய நபித்தோழர்கள் பலரை நம் சமுதாயம் அறிமுகம் செய்து கொண்டிருக்கிறதா என்பது ஐயமே\nஅந்தக் குறையைப் போக்கும் முகமாக சத்தியமார்க்கம்.காம் தளத்தின் மூலம் அறிமுகமான சிறந்த எழுத்தாளரான சகோதர��் நூருத்தீன், \"தோழர்கள்\" மற்றும் \"தோழியர்கள்\" எனும் தலைப்பில் தொடராகப் பல வரலாற்று புனிதர்களை அறிமுகப் படுத்திக் கொண்டிருக்கின்றார். அல்ஹம்து லில்லாஹ்\n'இந்நூலை. நபித்தோழர்கள் வரலாற்றைத் தெரிந்து கொள்வதற்காக ஒருமுறை வாசிக்க வேண்டும். இத்தொகுப்பை எத்தகைய அருமையான மொழி நடையில் அமைத்துள்ளார் என்பதை அறிந்துணர்வதற்காக இன்னொரு முறை படிக்க வேண்டும்.\nமேன்மக்களான தோழர்களின் வரலாறுகள் மூலம் படிப்பினை பெறுவதற்காக மேலும் மேலும் படிக்க வேண்டும்.' வாருங்கள் வாசிப்போம்; முற்றாக இயலா விட்டாலும் முடிந்தவரை வாழ்ந்து விடுவோம்\nபுத்தகம் அறிமுகம் மற்றும் சிறப்புரை:\nசகோ. மவ்லவி எஸ்.எச்.ஷரஃபுதீன் உமரி,\nஇடம் : குட்டியாப்பா பள்ளி வளாகம்.\n← தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் தேசிய அடையாள அட்டை வழங்க திட்டம்\nகாயல் நியுஸ், வாசகர்கள் கருத்துக்களை வரவேற்கிறது. வாசகர்களின் கருத்துகளுக்கு காயல் நியுஸ் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். முரண்பாடான மரியாதைக்குறைவான, கண்ணியமில்லாத கருத்துக்களை திருத்தி அமைப்பதற்கும் அவைகளை நீக்குவதற்கும் எங்களுக்கு முழு அதிகாரம் உண்டு. தங்களது பெயர் மற்றும் கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்யலாம். உதாரணமாக \"காயல்பட்டினம்\" என்று தட்டச்சு செய்ய ஆங்கிலத்தில் \"kaayalpattinam\" என்று தட்டச்சு செய்து Space bar-ஐ அழுத்தினால் தங்கள் தட்டச்சு செய்த சொல் தமிழாக மாற்றப்படும். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..\nஇன்று போதை ஒழிப்பு தினம் போதை என்னும் அழிவுப்பாதை\nஅனைத்து வாசகர் கருத்துக்களையும் படிக்க இங்கே சொடுக்கவும்\nஅல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை,அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்\n\"வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன் அதன் இரவும் பகலைப் போன்றது அதன் இரவும் பகலைப் போன்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/maari-movie-stills/", "date_download": "2020-01-28T20:46:33Z", "digest": "sha1:5AWWXRCRL7OIHA4ADBHT5TG7OX3YOPD6", "length": 8160, "nlines": 112, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘மாரி’ படத்தின் ‘வெறித்தனம்’ பாடலின் டீஸர்..!", "raw_content": "\n‘மாரி’ படத்தின் ‘வெறித்தனம்’ பாடலின் டீஸர்..\nactor dhanush director balaji mohan maari movie maari movie song teaser movie songs இயக்குநர் பாலாஜி மோகன் நடிகர் தனுஷ் நடிகை காஜல் அகர்வால் மாரி திரைப்படத்தின் பாடல் காட்சி மாரி திரைப்படம்\nPrevious Post'வாலு' படம் இந்த வாரம் ரிலீஸ் இல்லை - நீதிமன்றத்தில் வழக்கு தள்ளி வைப்பு.. Next Post54321 திரைப்படத்தின் மேக்கிங் ஸ்டில்ஸ்\nபட்டாஸ் – சினிமா விமர்சனம்\n“சிவாஜிக்கு பிறகு தனுஷ்தான் சிறந்த நடிகர்…” – தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு பாராட்டு..\n2019-ம் ஆண்டின் சிறந்த திரைப்பட கலைஞர்களுக்கான உண்மைத் தமிழன் விருதுகள்..\nபாரதிராஜா நடித்து இயக்கியிருக்கும் ‘மீண்டும் ஒரு மரியாதை’ திரைப்படம்\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் வழக்கு உச்சநீதிமன்றம் செல்கிறது..\n‘வானம் கொட்டட்டும்’ படத்தின் டிரெயிலர்\nஇந்திய சினிமாவில் பார்த்திராத புது திரைக்கதையில் வெளியாகும் ‘டே நைட்’\n“ரஜினி. கமலை பார்த்து பயப்பட வேண்டாம்…” – எடப்பாடிக்கு இயக்குநர் அமீர் அறிவுரை..\n‘A-1’ படக் குழுவினரின் அடுத்தப் படம் துவங்கியது..\nV4 எம்.ஜி.ஆர் – சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருதுகளை வென்றவர்கள்..\nV-4 எம்.ஜி.ஆர்-சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருது வழங்கும் விழா..\n“இயற்கையின் மீது கை வைக்காதீர்கள்…” – எச்சரிக்கும் படம் ‘இறலி’\n“அமலாபால் ஹீரோயின் இல்லை.. ஹீரோ..” – இயக்குநர் கே.ஆர்.வினோத்தின் பாராட்டு..\nபட்டாஸ் – சினிமா விமர்சனம்\nஎம்.ஜி.ஆர். நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’ அனிமேஷன் திரைப்படம்..\n2019-ம் ஆண்டின் சிறந்த திரைப்பட கலைஞர்களுக்கான உண்மைத் தமிழன் விருதுகள்..\nபாரதிராஜா நடித்து இயக்கியிருக்கும் ‘மீண்டும் ஒரு மரியாதை’ திரைப்படம்\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் வழக்கு உச்சநீதிமன்றம் செல்கிறது..\nஇந்திய சினிமாவில் பார்த்திராத புது திரைக்கதையில் வெளியாகும் ‘டே நைட்’\n“ரஜினி. கமலை பார்த்து பயப்பட வேண்டாம்…” – எடப்பாடிக்கு இயக்குநர் அமீர் அறிவுரை..\n‘A-1’ படக் குழுவினரின் அடுத்தப் படம் துவங்கியது..\nV4 எம்.ஜி.ஆர் – சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருதுகளை வென்றவர்கள்..\n“இயற்கையின் மீது கை வைக்காதீர்கள்…” – எச்சரிக்கும் படம் ‘இறலி’\nV-4 எம்.ஜி.ஆர்-சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருது வழங்கும் விழா..\nZEE தமிழ்த் தொலைக்காட்சி வழங்கிய தமிழ்த் திரைப்பட விருதுகள் நிகழ்வு..\n“முக்தா சகோதரர��கள் மிகவும் நேர்மையானவர்கள்…” – நடிகர் சிவக்குமார் பாராட்டு..\n‘வானம் கொட்டட்டும்’ படத்தின் டிரெயிலர்\nநட்டி நட்ராஜ், அனன்யா நடிக்கும் ‘காட்பாதர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2017/08/blog-post_91.html", "date_download": "2020-01-28T18:54:46Z", "digest": "sha1:KMJ3CLAZDXPNV2BOS6OU375NBPNSNQ76", "length": 8238, "nlines": 86, "source_domain": "www.tamilletter.com", "title": "உலகம் வியக்கும் சம்சம் கிணறு பற்றிய அதிசய தகவல். - TamilLetter.com", "raw_content": "\nஉலகம் வியக்கும் சம்சம் கிணறு பற்றிய அதிசய தகவல்.\nஉலகம் வியக்கும் சம்சம் கிணறு பற்றிய அதிசய தகவல்...\nஇது மக்காவில் உள்ள சம்சம் கிணறு . 2000 வருடங்களுக்கும் மேலாக தண்ணீர் வந்துகொண்டே இருக்கிறது..\nஆழம் : 30 மீட்டர்\nஒரு வினாடிக்கு 8000 லிட்டர்கள் தண்ணீர்.\nபம்ப் செய்யும் மணிக்கு 2 கோடியே 880 லட்சம் லிட்டர்கள்.\nஒரு மாதம் 2073 கோடியே 60 லட்சம் லிட்டர்கள்.\nஒரு லிட்டர் தண்ணீரில் அடங்கியுள்ள மூலதனங்கள்....\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nமுகாவின் தவிசாளர் ஆகின்றார் சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர்\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர் பதவியான தவிசாளர் பதவிக்கு அட்டாளைச்சேனையைச் சேர்ந்த கட்சியின் ஸ்தாபக செயலாளரும் பிரதித் தலைவருமான ச...\nதபால் மூலம் அனுப்பப்பட்ட பாம்புகள்\nகனடிய மனிதரொருவர் உயிருள்ள பாம்புகளை மெயிலில் சீனாவிற்கு அனுப்ப முயன்றதாக நியு யோர்க் மத்திய வழக்குரைஞர்கள் தெரிவித்துள்ளனர். 28-வயதுடை...\nவவுனியாவில் தமிழரசு தலைவர்கள் மீது செருப்பு வீச்சு\nஇலங்கை தமிழரசு கட்சி, புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் பிரேமதாசவை ஆதரிக்க தீர்மானித்துள்ள நிலையில் அவர்கள் காணா...\nஇரண்டு முக்கிய நபர்கள் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்பு\nஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களைத் தடுக்கத் தவறிய குற்றச்சாட்டு தொடர்பாக, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோவையும்...\nஅட்டாளைச்சேனை பிரதேச செயலக கணக்காளருக்கு மக்கள் பாராட்டு\nசம்பளத்திற்காக வேலை பார்க்கும் அரச ஊழியர்கள் இருக்கும் காலகட்டத்தில் சமூக சேவ��யாக தமது கடமையை மேற்கொள்ளும் ஒரு நபராக அட்டாளைச்சேனை பிரதே...\nபொத்துவில் பிரதேச சபைக்கு புதிய தவிசாளரை நியமிக்க முகா தலைவர் முடிவு\nஏ.எல்.சுபையிர் விகிதாசாரத் தேர்தல் முறையின் கீழ் தேர்தல்கள் நடைபெற்ற போது தவிசாளரை தீர்மானிப்பதற்கான அதிகாரம் கட்சியிடம் இருந்தும் ம...\nகோத்தாவுக்கு எதிராக போட்டியிடத் தயார் – குமார வெல்கம\nகோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக அதிபர் தேர்தலில் போட்டியிடத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்...\nஅதாஉல்லாவுக்கு ஒரு வாக்கை இடுங்கள் - கண்டிப்பான உத்தரவு\nநாட்டை நேசிப்பவரகளும் இனங்களுக்கிடையில் சமாதானத்தை கட்டியெழுப்புகின்றவர்களுமே எதிர்வருகின்ற ஆட்சியில இடம்பெற வேண்டுமென புத்திஜீவிகளும் ப...\nபிரதேச சபை உறுப்பினர் அஜ்மல் ஆசிரியருக்கு உயரிய விருது\nஅக்கரைப்பற்று கல்வி வலயத்திற்குட்பட்ட அட்டாளைச்சேனை அல்-அர்ஹம் கல்லுாரியில் ஆசிரியராக கடமையாற்றும் ஏ.எல்.அஜ்மல் அவர்களுக்கு 2019ம் ஆண்ட...\nகோட்டபாய இலகுவான வெற்றியைப் பெருவார் - கணக்கு காட்டும் அதாஉல்லா\nஏ.பி.பஸ்மிர் சிங்கள பிரதேசங்கள் மாத்திரமல்ல தமிழ் பிரதேசங்களில் கூட பெருமளவிலான வாக்குகள் இம்முறை கோட்பாய ராஜபக்ஸவுக்கு வழங்கவதற்கு மக்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/which-team-against-chennai-super-kings-score-low-runs-in-ipl", "date_download": "2020-01-28T20:09:22Z", "digest": "sha1:KZJEECGJSBALTCX3KSILDS3HFCHTYGUI", "length": 8093, "nlines": 53, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, எந்த அணிக்கு எதிராக மிக குறைந்த ரன்களில் ஆல்-அவுட் ஆனது தெரியுமா??", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஅதிரடிக்கு பெயர் போன ஐபிஎல் தொடரானது வருடத்திற்கு ஒருமுறை இந்தியாவில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஐபிஎல் தொடரில் மிக முக்கியமான இரண்டு அணிகள் என்றால், அது மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான். இந்த இரண்டு அணிகளும் ஐபிஎல் தொடரில் தலா மூன்று முறை கோப்பையை வென்றுள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் குறைந்த பட்ச ஐபிஎல் ஸ்கோர் 79 ஆகும். ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஒரே ஒருமுறை மட்டும் தான் 100 – க்கும் குறைவான ரன்களில் ஆல் அவுட் ஆகியுள்ளது. அந்த போட்டியை பற்றி இங்கு காண்போம்.\n2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ��பிஎல் தொடரின் 49 ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதினர். இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. டுவைன் ஸ்மித் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். அதிரடியாக 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சரை விளாசிய டுவைன் ஸ்மித், 22 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார்.\nஅதன் பின்பு வந்த தினேஷ் கார்த்திக் மற்றும் பொல்லார்ட் ஆகிய இருவரும் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர். கேப்டன் ரோகித் சர்மா மட்டும் சிறிது நேரம் நிலைத்து நின்று விளையாடி 39 ரன்கள் அடித்தார். கடைசி நேரத்தில் வந்து அதிரடியாக 2 சிக்சர்கள் மற்றும் 2 பவுண்டரிகளை விளாசிய ஹர்பஜன் சிங், 11 பந்துகளில் 25 ரன்கள் அடித்தார். 20 ஓவர்களின் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் அடித்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சிறப்பாக பந்து வீசிய ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.\n140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. தொடக்கத்திலேயே சென்னை அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரரான முரளி விஜய் வெறும் 2 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். அதன் பின்பு வந்த சென்னை அணியின் நட்சத்திர வீரரான சுரேஷ் ரெய்னா மற்றும் பத்திரிநாத் ஆகிய இருவருமே டக் அவுட் ஆகி வெளியேறினர். கேப்டன் தோனியும் வெறும் 10 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். 40 ரன்களுக்குள் சென்னை அணி முக்கிய பேட்ஸ்மேன்களை இழந்து தடுமாறியது. இறுதியில் வந்த ஜடேஜா மட்டும் சிறிது நேரம் நிலைத்து நின்று விளையாடி 20 ரன்கள் அடித்தார். பின்பு அவரும் ஓஜாவின் சுழலில் அவுட்டாகி வெளியேறினார். 15 ஓவர்களுக்குள் சென்னை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 79 ரன்களை மட்டுமே அடித்தது.\nஇறுதியில் சென்னை அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. மும்பை இந்தியன்ஸ் அணியில் சிறப்பாக பந்து வீசிய மிட்சல் ஜான்சன் 3 விக்கெட்டுகளையும், லசித் மலிங்கா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளைக் கைப்பற்றிய மிட்சல் ஜான்சனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரானது வருகின்ற மார்ச் 23 ஆம் தேதி தொடங்க உள்ளது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2020/01/15091942/May-all-be-wellwishers-Pongal-greet-to-PM-Modi.vpf", "date_download": "2020-01-28T19:02:09Z", "digest": "sha1:RJCJSNFMTPUKBOEXWGUV4TZWLIWIERAQ", "length": 12846, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "May all be well-wishers Pongal greet to PM Modi || அனைவரும் சிறப்பான நல்வாழ்வு பெற்றிடட்டும் பிரதமர் மோடி பொங்கல் வாழ்த்து", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅனைவரும் சிறப்பான நல்வாழ்வு பெற்றிடட்டும் பிரதமர் மோடி பொங்கல் வாழ்த்து + \"||\" + May all be well-wishers Pongal greet to PM Modi\nஅனைவரும் சிறப்பான நல்வாழ்வு பெற்றிடட்டும் பிரதமர் மோடி பொங்கல் வாழ்த்து\nஅனைவரும் சிறப்பான நல்வாழ்வு பெற்றிடட்டும் என பிரதமர் மோடி பொங்கல் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.\nதமிழரின் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகை இன்று தமிழகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து உயிர்களையும் காக்கும் இயற்கையை வணங்கும் பொருட்டு தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.\nமத, பேதமின்றி மக்கள் பொங்கல் திருநாள் வாழத்துகளை உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கூறி வருகின்றனர். வீட்டு வாசலில் தோரணம் கட்டி, வண்ண வண்ண கோலமிட்டு உற்சாகமாகப் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர\nதமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.\nபிரதமர் மோடி பொங்கல் வாழ்த்து தெரிவித்து தமிழில் ட்விட்டரில் பதிவு செய்து உள்ளார்.\nஉலகம் முழுவதிலும் உள்ள துடிப்பு மிகு தமிழ் சமூகம் பொங்கல் திருநாளை கொண்டாடுகின்றது அனைவரின் வாழ்வையும் எல்லையற்ற வளங்களால் நிரப்பிடட்டும். அனைவரும் சிறப்பான நல்வாழ்வு பெற்றிடட்டும் என பிரதமர் மோடி கூறி உள்ளார்.\n1. வரலாற்று அநீதியை சரிசெய்யவே குடியுரிமை திருத்த சட்டம் -என்.சி.சி பேரணியில் பிரதமர் மோடி பேச்சு\nவரலாற்று அநீதியை சரிசெய்யவே மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தைக் கொண்டு வந்தது என என்.சி.சி பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.\n2. உணவுப் பொருட்களின் உற்பத்தியில் முதல் மூன்று நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளது -பிரதமர் மோடி\nஉணவுப் பொருட்களின் உற்பத்தியில் முதல் மூன்று நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி கூறி உள்ளார்.\n3. நாக்பூரில் புதிய மெட்ரோ வழித்தடம் -பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்\nநாக்பூரில் புதிய மெட்ரோ வழித்தடத்தை பிரதமர் நரேந்திர மோடி வரும் 28-ம் தேதி திறந்து வைக்கிறார்.\n4. பயனற்ற ஆழ்துளை கிணற்றை மழைநீர்சேமிப்புக்கு பயன்படுத்தும் யோசனை - தமிழகத்திற்கு பிரதமர் மோடி பாராட்டு\nபயனற்ற ஆழ்துளை கிணற்றை மழைநீர்சேகரிப்பு அமைப்பாக மாற்றும் புதியயோசனை தமிழகத்தில் உதித்துள்ளது என்று பிரதமர் மோடி மான் கி பாத் உரையில் குறிப்பிட்டுள்ளார்.\n5. டெல்லியில் பிரதமர் மோடியுடன் பிரேசில் அதிபர் பேச்சுவார்த்தை: 15 ஒப்பந்தங்கள் கையெழுத்து\nஇந்தியா வந்துள்ள பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரோ நேற்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இரு நாடுகளுக்கு இடையே 15 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.\n1. பரனூர் சுங்கச்சாவடியில் நடந்த மோதல் : ரூ.18 லட்சம் மாயம் ; துப்பாக்கி சூடு நடந்ததாகவும் தகவல்\n மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த்... \n3. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n4. தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் தமிழிலும், சமஸ்கிருதத்திலும் நடைபெறும் -இந்து சமய அறநிலையத்துறை\n5. 17 நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு : கணிக்க தவறி விட்டோம், மன்னிக்கவும் -உலக சுகாதார அமைப்பு\n1. புலியிடம் சிக்கியவர்... சாமர்த்தியமாக உயிர் தப்பினார்...\n2. ‘போடோ’ பயங்கரவாத குழுக்களுடன் மத்திய அரசு முத்தரப்பு ஒப்பந்தம்: உள்துறை மந்திரி அமித்ஷா முன்னிலையில் கையெழுத்து\n3. நிர்பயா வழக்கு : கருணை மனு நிராகரிப்பை எதிர்த்து மீண்டும் முறையீடு\n4. நிர்பயா கொலை வழக்கு: குற்றவாளியின் தந்தை மனு கோர்ட்டில் தள்ளுபடி\n5. கருணை மனு நிராகரிப்புக்கு எதிரான நிர்பயா கொலை குற்றவாளியின் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Special%20Articles/16141-multi-level-parking-plan.html", "date_download": "2020-01-28T20:10:49Z", "digest": "sha1:NNIPODGIV5LKDBFKRYIBOY6CV63JQP3I", "length": 15614, "nlines": 273, "source_domain": "www.hindutamil.in", "title": "விரைவில் அறிவுசார் சொத்துரிமை கொள்கை: நிர்மலா சீதாராமன் | விரைவில் அறிவுசார் சொத்துரிமை கொள்கை: நிர்மலா சீதாராமன்", "raw_content": "புதன், ஜனவரி 29 2020\nசென்னை சர்வதேச பட விழா\nவிரைவில் அறிவுசார் சொத்துரிமை கொள்கை: நிர்மலா சீதாராமன்\nமத்திய அரசு அறிவுசார் சொத்துரிமை குறித்து புதிய கொள்கையை விரைவில் வெளியிடும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.\nடெல்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய அவர், நாட்டின் அறிவுசார் சொத்துகளைக் காக்க புதிய கொள்கை வகுக்கப்பட்டு வருவதாக அவர் சொன்னார். ஏற்கெனவே உள்ள கொள்கையைவிட தெளிவாகவும், நமது உரிமைகைகளைக் காக்கும் வகையிலும் புதிய கொள்கை இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.\nஇந்திய காப்புரிமை சட்டத்தில் போதிய திருத்தங்கள் செய்ய வேண்டும் என்ற அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் வலியுறுத்தியுள்ளதே, அதன் அடிப்படையில் மாற்றங்கள் செய்யப்படுகிறதா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு அது குறித்து விரிவான விளக்கத்தை அமைச்சர் அளிக்கவில்லை. பன்னாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் காப்புரிமை பதிவு நிராகரிக்கப்பட்டது தொடர்பாக செய்தியாளர்கள் இந்த கேள்வியை எழுப்பினர். இந்த பிரச்சினை கருத்தில் கொள்ளப்படும் என்று அமைச்சர் பதில ளித்தார்.\nஇது தொடர்பாக ஆலோசனை மற்றும் கருத்துகளை தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டு துறை (டிஐபிபி) இணையதளத்தில் வெளியிட்டுள்ளாக அத்துறையின் செயலர் அமிதாப் காந்த் தெரிவித்தார்.\nசில்லறை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டு நிறுவனங்களை அனுமதிப்பதில்லை என்று பாஜக அரசு திட்டவட்டமாக அறிவித்துவிட்டது. இருப்பினும் இத்துறையில் 51 சதவீத முதலீட்டை அனுமதிப்பது என்ற முந்தைய கொள்கையை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று தனது அமைச்சகம் கருதுவதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.\nசில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடுகளை அனுமதிப்பதா அல்லது வேண் டாமா என்பதில் எந்தவிதமான கருத்து வேறுபாடுகளும் கிடையாது. சில்லறை வர்த்த கத்த���ல் பன்முக பிராண்ட் நிறுவனங்களை அனுமதிப்பதில்லை என்பதில் உறுதியாக உள்ளோம். இது தொடர்பாக அறிவிக்கை வெளி யிட வேண்டும் என்று இதுவரை கருதவில்லை என்று அவர் விளக்கமளித்தார்.\nஅறிவுசார் சொத்துரிமைபுதிய கொள்கைதொழில்துறை அமைச்சர்நிர்மலா சீதாராமன்\n10 ரூபாய்க்கு மதியச் சாப்பாடு: மகாராஷ்டிராவில் 'ஷிவ...\nகுருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி\nசிஏஏ, என்ஆர்சி பற்றி சில அரசியல் கட்சிகள்...\n‘‘ஆட்சிக்கு வந்தால் ஷாகின்பாக் போராட்டக்காரர்களை ஒரு மணிநேரத்தில்...\nநேரடி வரி வருவாயும் குறைந்ததால் பட்ஜெட்டில் தனிநபர்...\nசிஏஏ எதிர்ப்பு: ஒவ்வொரு இல்லத்திலும் கையெழுத்துப் பதிவாகிட வேண்டும்; ஸ்டாலின் அறிவுறுத்தல்\nஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் 2 அவதூறு வழக்குகள்\nடெல்லி தேர்தல்: மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் சர்ச்சைக் கருத்து; தேர்தல் ஆணையம்...\nசட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய கட்டாயம்; நடவடிக்கை எடுக்க காவல் ஆணையருக்கு அதிகாரம்...\n'டகால்டி' Vs 'சர்வர் சுந்தரம்' ரிலீஸ் பிரச்சினை; பாரதிராஜா தலையீட்டால் முடிவுக்கு வந்தது\nபர்னிச்சர் இறக்குமதிக்கு கட்டுப்பாடு: அரசு தீவிர பரிசீலனை\nஹெச்டிஎஃப்சி லாபம் 24 சதவீதம் உயர்வு\nதங்கம் விலை உயர்வு: இன்றைய விலை நிலவரம் என்ன\nகரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி: பங்குச்சந்தைகள் கடும் சரிவு\nஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் 2 அவதூறு வழக்குகள்\nசட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய கட்டாயம்; நடவடிக்கை எடுக்க காவல் ஆணையருக்கு அதிகாரம்...\n'டகால்டி' Vs 'சர்வர் சுந்தரம்' ரிலீஸ் பிரச்சினை; பாரதிராஜா தலையீட்டால் முடிவுக்கு வந்தது\nசிவகார்த்திகேயன் - ரவிக்குமார் பட ஷூட்டிங் மீண்டும் தொடக்கம்\nகள் போதைப் பொருள் என நிரூபித்தால் ரூ.10 கோடி பரிசு: தமிழ்நாடு கள்...\nஇன்று அன்று | 1960 செப்டம்பர் 18: கேஸ்ட்ரோவின் அமெரிக்க விஜயம்\nமனமே நலமா- 1: சினிமா சித்தரிப்பில் மனநோய்கள்- மாற்றமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/2019/11/09/kaithi-beat-bigil-in-andra-overseas/", "date_download": "2020-01-28T19:39:40Z", "digest": "sha1:GOBFPRUMF7BPTPSGRHN5BVXTBFQK35GP", "length": 16349, "nlines": 121, "source_domain": "www.newstig.net", "title": "ஆந்திராவிலும் பிகிலை பின்னுக்கு தள்ளிய கைதி வசூல் - NewsTiG", "raw_content": "\nபேஸ்புக்கால் கணவன் தன் மனைவிக்கு செய்த கொடூர செயல் அதிர்ந்த பெற்றோர்கள்\nந��த்தியானந்தா ஒளிந்து கொண்டிருக்கும் இடத்தை உறுதி செய்த இண்டர்போல் எப்படி பிடிக்கபோகிறார்கள் தெரியுமா\nகோடீஸ்வரியான கெளசல்யா முதலில் இந்த பிரபலத்திடம் தான் வாழ்த்து வாங்கியுள்ளார் தெரியுமா…\n2020-யில் இந்த ராசிகளுக்கு தான் சொத்து சுகம், வீடு மனை,அந்தஸ்து அதிஷ்டம் அடிக்கும்\nடாயானா என்ற பெயரை நயன்தாரா என்று மாற்றியது இவர் தான்-அவரே வெளியிட்ட தகவல்.\nதன் உடம்பில் 18 ஆபரேஷன்களுக்குப் பிறகும் யாருக்கும் அடங்காமல் இறங்கி அடிக்கும் அஜித் \nநடிகை பிரியா பவானி சங்கரின் உண்மையான காதலர் இவர் தானா-புகைப்படத்துடன் பதிவு.\nரசிகரின் அந்த மாதிரி கேள்விக்கு சரியான பதிலடி கொடுத்த பிரபல தொகுப்பாளினி\nஅஜித்தை விமர்சனம் செய்த இயக்குனருக்கு வாய்ப்பு கொடுத்த விஜய்-கடும் கோபத்தில் ரசிகர்கள்\nராஜா வாய்ப்பு இல்ல ராஜா ரஜினிக்கு நெத்தியடி கேள்வி கேட்ட…\nவள்ளுவரை பெரியார் ஆக்கிய ஸ்டாலின்: மீண்டும் உளறல்\nநாம் தமிழர் கட்சி பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை என்ன தெரியுமா\nஓஹோ இது தான் விஷயமா சீன ஜனாதிபதி மாமல்லபுரத்தை நோட்டம் மிட வெளிவரும் பின்னணி\nஇந்த 12 நாடுகளில் சொத்துக்களை வாரி குவித்த சிதம்பரம் :அமலாக்கத்துறை எடுத்த அதிரடி\nஈரானில் சுக்குநூறாகி கிடக்கும் 176 சடலங்கள் பதபதைக்க வைக்கும் காட்சி\nபிரிட்டிஷ் மகாராணி கிறிஸ்துமஸ் பரிசாக அரண்மனை ஊழியர்களுக்கு கொடுக்கும் பரிசு என்ன தெரியுமா\nடிக் டாக்கில் அசத்திய சிறுமி தீப்திக்கு தன் தாயால் நடந்த கொடுமைய பாருங்க…\nதன் 2 வயது குழந்தையை கொன்ற பெற்றோர் கேவலம் இந்த காரணத்திற்காகவா குழந்தையை…\n20 ஆண்டுகள் சிறை தண்டனையா சுந்தர் பிச்சைக்கு புதிய சட்டத்தால் ஏற்பட்ட விபரீதம்\nஅயன்பாக்ஸ் வைத்து மைதானத்தை உலர வைத்த சம்பவம்-ரசிகர்கள் கிண்டல்.\nவென்ற கோப்பையை தான் வாங்காமல் வேறொரு வீரரிடம் கொடுத்து அழகு பார்த்த…\nசென்னை அணியில் எடுக்கப்பட்ட தமிழக வீரர்: யார் அவர்\nபெருத்த தொகைக்கு சென்னை அணி வாங்கிய இந்திய வீரர் அளித்த பேட்டி: கடும் கோபத்தில்…\nபிரம்மாண்ட தொடங்கிய ஐபிஎல் வீரர்கள் ஏலம் முதல் வீரராக வாங்கப்பட்டவர் இவர் தான்\nசர்க்கரை நோயாளிகள் இந்த கிழங்கிழங்குகளை சாப்பிட்டால் நிச்சயம் பரலோகம்தான்\nஉச்சி முதல் பாதம் வரை அனைத்தும் இதயம் உட்பட காக்கும் வி���ை இல்லா அருமருந்து…\nஏன் கல்யாணம் ஆன ஆண்கள் தர்பூசணி பழத்தை அதிகம் சாப்பிடனும் சொல்லுறாங்க தெரியுமா .\nஉங்க உடலில் உள்ள மருக்களை அகற்ற இத இப்படி யூஸ் பண்ணுங்க\nதேமல் மற்றும் படர்தாமரையை விரைவில் குணப்படுத்த\nசனிப்பெயர்ச்சியால் 2020 ல் கடக ராசிக்காரர்களே உங்களுக்கு வரப்போகும் பேராபத்து இதுதான் எச்சரிக்கை\nவரும் 2020 ஆண்டில் ராஜயோகம் கிடைக்க உடனே இத செய்யுங்க\nஇந்த இரு கிரகச் சேர்க்கை உங்களுக்கு நடந்தால் போதும் நீங்கள் உச்சத்தில் இருப்பீர்கள்\n இந்த 3 ராசிக்காரர்களுக்கு செம யோகம்\nசனிப்பெயர்ச்சி 2020-2023 ல் மீனம் லக்னத்திற்கு சனியால் இம்புட்டு பேரதிர்ஷ்டமா தெரிஞ்சிக்க இத படிங்க\nஓரினச்சேர்கையை தூண்டும் வகையில் Shubh Mangal Zyada Saavdhan படத்தின் ட்ரைலர் இதோ\nபோலீஸ் வேடத்தில் சிபிராஜ் நடித்துள்ள வால்டர் படத்தின் டீசர் இதோ\nபோலீஸ் சாரா அவன் கொலைகாரன் ரஜினி போலீசாக மிரட்டும் தர்பார்…\nசந்தானம், யோகி பாபு சரவெடி நகைசுவையில் டகால்டி டீஸர்.\nதர்பார் படத்தின் சும்மா கிழி பாடல் இதோ\nஆந்திராவிலும் பிகிலை பின்னுக்கு தள்ளிய கைதி வசூல்\nஇந்த வருடம் தீபாவளி திருவிழாவை முன்னிட்டு அக்டோபர் மாதம் 25ஆம் தேதி தளபதி விஜயின் பிகில் மற்றும் நடிகர் கார்த்தியின் கைதி திரைப்படங்கள் வெளி வந்தது. இரண்டு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்போடு வெளிவந்து இன்னும் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது.\nபிகில் பெரிய பட்ஜெட்டில் மிகப்பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட திரைப்படம். கைதி குறைந்த பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட திரைப்படம். இரண்டு படங்களுமே நல்ல வசூல் செய்து வருகிறது, குறிப்பாக கைதி படம் ரிலீஸ் போது வெளிவந்த திரையரங்குகளின் எண்ணிக்கையை காட்டிலும், தற்போது அதிகமான தியேட்டர்களில் வெளியாகி உள்ளது என்பதை அப்படத்தின் தயாரிப்பாளர் அறிவித்திருந்தார்.\nகைதி படத்தின் வெற்றியை படக்குழுவினர் தமிழ்நாட்டில் கொண்டாடி வரும் அதேவேளையில், இத்திரைப்படம் ஆந்திராவிலும் நல்ல வசூல் மழை பொழிந்து வருகிறது. ஆந்திராவில் இரண்டு வார முடிவில் இத்திரைப்படம் 12.50 கோடி வசூலித்துள்ளது. மூன்றாவது வாரத்தில் படத்திற்கு மக்களிடம் பெரிய எதிர்பார்ப்புடன் கூடிய ஆர்வம் இருப்பதால், இத்திரைப்படம் இன்னும் இரண்டு வாரங்கள் அ���்கு தாக்கு பிடித்து ஓடும் என்று திரையுலக வட்டாரத்தில் கூறப்படுகிறது.\nஅவ்வாறு இன்னும் இரண்டு வாரம் தாக்கிய பிடித்து ஓடும் நிலையில் இத்திரைப்படம் குறைந்தது 17 கோடி வசூல் செய்யும் என்று தெரிகிறது. 17 கோடி இத்திரைப்படம் வசூல் செய்யும் பட்சத்தில் கார்த்தியின் கைதி திரைப்படம் ஆந்திராவில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையை பெற்றுவிடும்.\nPrevious articleஎலும்பும் தோலுமாக மாறிய பிரபல நடிகை புகைப்படத்தை கண்டு அதிர்ச்சியில் ரசிகர்கள்\nNext articleமது போதையில் கேவலமாக ஆட்டம் போட்ட பிரபல நடிகைகள் : கசிந்த புகைப்படத்தால் பரபரப்பு\nடாயானா என்ற பெயரை நயன்தாரா என்று மாற்றியது இவர் தான்-அவரே வெளியிட்ட தகவல்.\nதன் உடம்பில் 18 ஆபரேஷன்களுக்குப் பிறகும் யாருக்கும் அடங்காமல் இறங்கி அடிக்கும் அஜித் \nநடிகை பிரியா பவானி சங்கரின் உண்மையான காதலர் இவர் தானா-புகைப்படத்துடன் பதிவு.\n2020 ஆண்டில் தமிழ் ஹீரோயின்களின் லேட்டஸ்ட் சம்பளம் இதுதான்\nதமிழ் சினிமாவில், ஹீரோயின்கள் வாங்கும் லேட்டஸ்ட் சம்பள விவரம் இப்போது தெரியவந்துள்ளது. பொதுவாக சினிமாவில் ஹீரோயின்களுக்கான சம்பளம், ஹீரோக்களை ஒப்பிடும் போது மிக மிகக் குறைவு. தமிழ் சினிமா மட்டுமல்ல, இந்தி, தெலுங்கு உட்பட...\nநடிகை பிரியாமணியின் மறுப்பக்கம் பாலிவுட்டிலிருந்து கீர்த்தியை வெளியேறினார் அதிர்ச்சி தகவல்\nதமிழ் கலாச்சாரத்தில் பின்பற்றுவதில் அப்பாவையே மிஞ்சிய விஜய்யின் மகன் புகைப்படம் வைரல்\nதலயின் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் நாள் \nதொப்புள் தெரியும்படி கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட இளம் நடிகை ஷாலு ஷம்மு\nஅதிரடியாக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் போலீஸ் :கைதாகும் மீரா மிதுன் வெளிவரும் அதிர்ச்சி...\nதனது பின்னழகை காட்டிய படி போஸ் கொடுத்த கஸ்தூரி ரசிகர்கள் ஏக்கம்\nகமலுக்கு பிறகு இந்த பெருமையை பெற்ற தமிழ் சினிமாவின் ஒரே மாஸ் ஹீரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/world/72586-india-pakistan-to-sign-agreement-on-kartarpur-corridor-shortly-pact-to-be-inked-at-zero-point.html", "date_download": "2020-01-28T20:06:02Z", "digest": "sha1:V6SMWRWGSVT7BDLAO5JNJWSV46D5J2BU", "length": 12609, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "இன்று கையெழுத்திடப்படும் கர்தார்பூர் ஒப்பந்தம்!! | India, Pakistan to sign agreement on Kartarpur corridor shortly; pact to be inked at zero point", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் ம���ஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஇன்று கையெழுத்திடப்படும் கர்தார்பூர் ஒப்பந்தம்\nபாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள சீக்கியர்களின் புனிதத்தலத்தை, வரும் நவம்பர் 9 ஆம் தேதியன்று, பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கவுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கௌர் பதால் தெரிவித்திருந்ததை தொடர்ந்து, இன்று இருநாடுகளும் கர்தார்பூர் வழித்தடத்தை நடைமுறைப்படுத்தும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nசீக்கியர்களின் புனித தலமாக கருதப்படும் கர்தார்பூர், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள தேரா பாபா நானக் கோவிலையும், பாகிஸ்தானின் தர்பார் சாஹிப் குருத்வாராவையும் இணைக்கும் ஓர் வழித்தடமாகும். இந்திய பிரதமர் மோடி, வரும் நவம்பர் 9 ஆம் தேதி இந்த வழித்தடத்தை திறந்து வைக்கவிருப்பதாக மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கௌர் பதால் தெரிவித்திருந்தார்.\nஇதனிடையில், இருநாடுகளுக்கும் இடையே அதிருப்திகரமான சூழல் நிலவி வருவதை தொடர்ந்து, கர்தார்பூரின் திறப்பு விழா தாமதமடையலாம் என்ற தகவல்கள் வெளியாகிவந்த நிலையில், இன்று (வியாழன்) இந்த வழித்தடத்தை நடைமுறைப்படுத்தும் ஒப்பந்தத்தில், இந்தியா பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளும் கையெழுத்திடவுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தை தொடர்ந்து, கர்தார்பூர் வழித்தடத்தை, வரும் நவம்பர் 9 அன்று, பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கவுள்ளதாகவும் மத்திய அமைச்சரகம் கூறியுள்ளது.\nபிரதமரின் வருகையை தொடர்ந்து, நவம்பர் 11 ஆம் தேதி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், நவம்பர் 12 ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும், ஷிரோமணி குருத்வாரா ப்ரபந்தக்கின் உறுப்பினர்களை சந்திக்கவிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஹிமாச்சல்: தர்மசால தொகுதியில் பாஜக வெற்றி\nஎந்த கட்சியுடனும் இணையப்போவதில்லை - அதிருப்தியி���் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்\nஸ்டாலினின் எண்ணம் பலிக்காது: ஓபிஎஸ்\nபெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் - உ.பி., முதலிடம்\n தோளில் சுமந்து சென்ற தந்தை\n2. முகினைத் தொடர்ந்து பிக்பாஸ் சாண்டி வீட்டிலும் சோகம்\n3. தாலி கட்டியதும், அடம்பிடித்த மணப்பெண் மாப்பிள்ளை செஞ்ச வேலையப் பாருங்க \n4. பிக்பாஸ் பிரபலம் முகென்ராவ் தந்தை திடீர் மரணம்\n5. ஹெலிகாப்டர் விபத்தில் கூடைப்பந்து வீரர் மகளுடன் பலி\n6. “ஆயுள் அதிகமாகும்னு பண்ணிட்டேன்”.. 16 வயது மகளை பலாத்காரம் செய்த சித்தர்.\n7. வீட்டில் அதிரடியாக புகுந்த போலீசார்.. விசாரணைக்காக சென்ற சகோதரிகள் பாலியல் பலாத்காரம்..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n இந்த சட்டங்கள் எல்லாம் இன்னும் இருக்கு\n பட்ஜெட் தாக்கல் செய்ய யார் கிட்ட அனுமதி வாங்கணும்\nபட்ஜெட் 2020.. அல்வா கொடுத்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்\n தோளில் சுமந்து சென்ற தந்தை\n2. முகினைத் தொடர்ந்து பிக்பாஸ் சாண்டி வீட்டிலும் சோகம்\n3. தாலி கட்டியதும், அடம்பிடித்த மணப்பெண் மாப்பிள்ளை செஞ்ச வேலையப் பாருங்க \n4. பிக்பாஸ் பிரபலம் முகென்ராவ் தந்தை திடீர் மரணம்\n5. ஹெலிகாப்டர் விபத்தில் கூடைப்பந்து வீரர் மகளுடன் பலி\n6. “ஆயுள் அதிகமாகும்னு பண்ணிட்டேன்”.. 16 வயது மகளை பலாத்காரம் செய்த சித்தர்.\n7. வீட்டில் அதிரடியாக புகுந்த போலீசார்.. விசாரணைக்காக சென்ற சகோதரிகள் பாலியல் பலாத்காரம்..\n92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\nரூ.532 கோடி ஏமாற்றிய வேலம்மாள் பள்ளி, கல்லூரிகள் சோதனையில் சிக்கிய சொத்து பத்திரங்கள்\nரஜினி வந்துட்டா.. அதிமுகவுக்கு பாதிப்பு\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2017/01/AnandaVikatanCinemaAwards.html", "date_download": "2020-01-28T19:32:28Z", "digest": "sha1:4CNZDGLPITGAANXCSV3GSJP7OXHPVBMI", "length": 22757, "nlines": 127, "source_domain": "cinema.newmannar.com", "title": "யாருக்கு விருது கொடுத்தது யார்? - ஆனந்த விகடன் சினிமா விருதுகள் எக்ஸ்க்ளூசிவ் ----AnandaVikatanCinemaAwards", "raw_content": "\nயாருக்கு விருது கொடுத்தது யார் - ஆனந்த விகடன் சினிமா விருதுகள் எக்ஸ்க்ளூசிவ் ----AnandaVikatanCinemaAwards\nவெறும் சினிமாவுக்கான விழாவாக மட்டும் இல்லாமல் ஜல்லிக்கட்டு பற்றியும், தமிழர் பண்பாட்டை காக்க வேண்டும் என்பது குறித்தும் கலைத்துறையினர் பல்வேறு கருத்துக்களை பிரகடனம் செய்ய, வரலாற்று சிறப்புடன் 'ஆனந்த விகடன் சினிமா விருது' விழா சிறப்பாக நடைபெற்று முடிந்திருக்கிறது. சமூகப் பொறுப்பு கொண்டிருக்கும் ஒரு பத்திரிகையின் பெருமை மிகு பெருமித விழாவில் தான் இத்தகைய விஷயங்களை பதிவு செய்ய முடியும் என்பதை ஜனவரி 13 மாலை நடந்த விகடன் விழா நிரூபித்தது.\nஅன்றைய தினம் விஜய்யின் கெட் அப்புக்கே அதிர்ந்தது ட்விட்டர். ரஜினி, கமல் ஒரே மேடையில் நிற்க ஆன்லைன் ரசிகர்களின் ஹார்ட்பீட்டோ எகிறியது ஒட்டுமொத்த தமிழ் மக்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழாவானது, வரும் பிப்ரவரி மாதம் ஐந்தாம் தேதி ஞாயிறு அன்று சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. இந்நிலையில் விகடன் விருது வழங்கும் விழாவில் யாருக்கு யார் விருது வழங்கினார்கள் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் அதிகரித்து வருகிறது. சரி, விழாவில் நடந்தது என்ன\n1. சிறந்த குணச்சித்திர நடிகர் :-\nவிசாரணை படத்தில் அருமையாக நடித்ததற்காக சிறந்த குணச்சித்திர விருது சமுத்திரகனிக்கு வழங்கப்பட்டது. சமுத்திரகனிக்கு இந்த விருதை பாலா வழங்கினார்.\n2. சிறந்த கலை இயக்கம் :-\n24 படத்தின் கலை இயக்கத்துக்கு ஏகத்துக்கும் மெனக்கட்டு சிறப்பாகச் செயல்பட்ட அமித்ராய், சுப்ரதா சக்ரபோர்ட்டி இருவருக்கும் விருது வழங்கப்பட்டது. இயக்குநர் ராம் விருது வழங்கினார்.\n3. சிறந்த ஒப்பனை : -\nகாஷ்மோரா படத்தில் ஒவ்வொரு கெட் அப்புக்கும் ஒப்பனையில் கவனம் செலுத்தி உழைத்த ரோஷன், இயக்குநர் கே.எஸ். ரவிகுமாரிடம் விருது பெற்றார்.\n4. சிறந்த நடன இயக்கம் :-\n’வா மச்சானே...’ பாட்டுக்காக மாஸ்டர் தினேஷ் விருது பெற்றார். பாக்யராஜ் விருது தரப்போகிறார் என அறிவிக்கப்பட அரங்கமே கைத்தட்டி ஆர்ப்பரித்தது. மேடையேறிய பாக்யராஜ் தனது கவுண்டர்களால் எவ்வளவு பெரிய ஆளுமை என்பதை நிரூபித்தார். இந்த தருணங்களை சன்டிவியில் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் போது மிஸ் செய்து விடாதீர்கள்.\n5. சிறந்த சண்டைப் பயிற்சி :-\nவிஜய்யின் தெறி படத்திற்கு சிறந்த சண்டைப் பயிற்சி விருது வழங்கப்பட்டது. ஸ்டன்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன், நடிகர் சசிகுமாரிடம் விருது பெற்றார். தெறிக்கு விருது என்றவுடன் அரங்கம் அதிர்ந்தது.\n6. சிறந்த ஆடை வடிவமைப்பு :-\nஇந்த விருது கபாலி படத்துக்கு வழங்கப்பட்டது. இந்த படத்தின் ஆடைவடிவமைப்பாளர்கள் நிரஞ்சனி அகத்தியன், அனுவர்தான் இருவரும் மேடையேற, இயக்குநர் மற்றும் நடிகர் பார்த்திபன் விருது வழங்கி கவுரவித்தார்.\n7. சிறந்த பாடலாசிரியர் :-\nதள்ளிப் போகாதே பாடல் தெறி ஹிட் என்பது உலகமறிந்தது. அச்சம் என்பது மடமையடா திரைப்படத்தின் தள்ளிப் போகாதேவில் ஹைக்கூக்களால் இனிய தமிழ் பாய்ச்சிய தாமரை சிறந்த பாடலாசிரியர் விருது பெற்றார். இயக்குநர் கே.வி ஆனந்த் தாமரைக்கு விருது வழங்கி கவுரவித்தார். தாமரை ஆனந்த விகடனில் மாணவப் பத்திரிகையாளராக பணியாற்றியதையும், தற்போது ஆனந்த விகடனில் இருந்தே விருது கிடைத்திருப்பதையும் சொல்லி பூரித்தார்.\n8. சிறந்த பின்னணிப் பாடகர் ;-\nமாய நதி பாட்டில் மயக்கிய பிரதீப் குமார் இந்த விருதை வென்றார். அவருக்கு இளைய திலகம் பிரபு விருது வழங்கினார்.\n9. அதிக கவனம் ஈர்த்த படம் :-\nகடந்த ஆண்டில் அதிக கவனம் ஈர்த்த கபாலி திரைப்படமே இந்த விருதை ஜெயித்தது , தயாரிப்பாளர் தாணுவும், இயக்குநர் பா.இரஞ்சித்தும் விருது வாங்க மேடையேறினார். இவர்களுக்கு சசிகுமாரும், சமுத்திரகனியும் விருது வழங்கினர்.\n10. சிறந்த கதை :-\nஆதிக்கச் சாதி ஆணவத்தை நேர்மையாக சொன்ன, மாவீரன் கிட்டுக்கு சிறந்த கதை விருது கிடைத்தது. இந்த படத்தின் கதாசிரியரும், இயக்குநருமான சுசீந்திரன், இயக்குநர் மகேந்திரன் கையால் விருது வாங்கினார்.\n11. சிறந்த வில்லன் :-\nகிடாரியில் மிரட்டிய வேல.ராமமூர்த்தி சிறந்த வில்லன் விருதை வென்றார். நடிகர் அருண்விஜய் விருது வழங்கினார். ஆனந்த விகடனில் எழுத்தாளராக அங்கீகரிக்கப்பட்டத்தையும், தற்போது நடிப்பிற்கு விகடன் அங்கீகரித்ததையும் குறிப்பிட்டு பெருமிதப்பட்டார் வேல.ராம மூர்த்தி.\n12. சிறந்த வில்லி :-\nவெற்றிவேலில் அசத்திய வில்லியான விஜி சந்திரசேகர் இந்த விருதை பெற்றார். ஆர்.கே. சுரேஷ் இந்த விருதை வழங்கினார்.\n13. சிறந்த நகைச்சுவை நடிகர் :-\nஆண்டவன் கட்டளை படத்தில் கிச்சுகிச்சு மூட்டிய யோகி பாபு சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது பெற்றார். நடிகை குஷ்பூ இவருக்கு விருதை வழங்கினார். விருது வாங்கிய போது உணர்ச்சிவசப்பட்டு பேசினார் யோகி பாபு.\n14. சிறந்த நகைச்சுவை நடிகை :-\nஆண்டவன் கட்டளையில் இயல்பான காமெடியை வெளிப்படுத்திய நடிகை ���ினோதினிக்கு குஷ்பு விருதை வழங்கினார். ஆனந்த விகடன் சிறுவயதில் இருந்தே படித்து வளர்ந்தேன், \"சினிமாவில் அவ்வப்போது தலைகாட்டி கொண்டிருந்தாலும், மிகக்கவனமாக கண்டுபிடித்தது என்னை அங்கீகரித்திருக்கிறது ஆனந்த விகடன். மறக்க முடியாத தருணமிது\" எனச் சொல்லி நெகிழ்ந்தார் வினோதினி.\n15. சிறந்த புதுமுக நடிகர் :-\nஉறியடி படத்துக்காக சிறந்த புதுமுக நடிகர் விருதை ஜெயித்தார் விஜயகுமார். இவர் தான் இந்த படத்தின் இயக்குநரும் கூட. இவருக்கு இயக்குநர் நலன் குமாரசாமி விருது வழங்கினார். உறியடிக்கு ஆனந்த விகடன் தக்க நேரத்தில் தந்த மரியாதையைக் குறிப்பிட்டு மகிழ்ந்தார் விஜயகுமார்.\n16. சிறந்த திரைக்கதை :-\nவிசாரணை படத்திற்காக வெற்றிமாறன் இந்த விருதை வென்றார். அவருக்கு இயக்குநர் வசந்த் விருதை வழங்கினார்.\n17. சிறந்த படக்குழு :-\nஇறுதிச்சுற்று படத்துக்காக இந்த விருது வழங்கப்பட்டது. இறுதிச்சுற்று டீம் முழுவதுமாக மேடைக்கு வந்து ஆனந்த கண்ணீருடன் விருது வாங்கியது. இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ் விருதை வழங்கினார்.\n18. சிறந்த வசனம் :-\nஜோக்கர் படத்தில் வசனத்தில் முத்திரை பதித்த ராஜூமுருகன், முருகேஷ் பாபு இருவருக்கும் விருது வழங்கப்பட்டது. இயக்குனர் லிங்குசாமி விருது வழங்கினார்.\n19. சிறந்த குழந்தை நட்சத்திரம் :-\nதெறி படத்தில் க்யூட்டாக அசத்திய தெறி பேபி நைனிகா தான் இந்த விருதை வென்றார். முதன் முறையாக ஒரு பிரமாண்ட அரங்கில் விருது பெரும் மகிழ்ச்சியில் வந்திருந்தார். நைனிகாவின் வேண்டுகோளின் படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த விருதை வழங்கினார்.\n20. சிறந்த புதுமுக இயக்குநர் :-\nகிடாரி படத்தில் மேக்கிங்கில் அசத்திய பிரசாத் முருகேசன் இந்த விருதை ஜெயித்தார். அவருக்கு இயக்குநர் விக்ரமன் விருதை வழங்கி கவுரவித்தார்.\n21. சிறந்த குணச்சித்திர நடிகை :-\nகுற்றமே தண்டனை படத்தில் நடித்திருந்த பூஜா தேவரையா இந்த விருதை ஜெயித்திருந்தார். இவருக்கு இயக்குநர் பாலா விருதை வழங்கினார்.\n22. சிறந்த ஒளிப்பதிவு :-\nகிடாரி படத்திற்காக எஸ்.ஆர். கதிருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் இந்த விருதை வழங்கினார்.\n24 படத்திற்காக ஜோலியன் டிராசெல்லியர் விருது ஜெயித்தார். அவருக்கு பதிலாக 2D புரொடக்ஷன்ஸ் இணைத்தயாரிப்பாளர் ர��ஜசேகர் விருது வாங்கினார். அவருக்கு பி.சி.ஸ்ரீராம் விருதை வழங்கினார்.\n24. சிறந்த இசையமைப்பாளர் :-\nசந்தோஷ் நாராயணன் கபாலி, இறுதிச்சுற்று திரைப்படங்களில் அருமையாக இசையமைத்ததால், கடந்த ஆண்டின் சிறந்த இசையமைப்பாளர் விருதை ஜெயித்தார். இயக்குநர் பாரதிராஜா இந்த விருதை வழங்கி கவுரவித்தார்.\n25. சிறந்த படம் :-\nவிசாரணை சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. இயக்குநர் வெற்றிமாறன் மேடையேறி விருது பெற்றார். அவருக்கு பிரபல இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் விருது வழங்கினார்.\n26. சிறந்த தயாரிப்பு : -\nஜோக்கர் படத்தை தயாரித்த டிரீம்வாரியர் பிக்சருக்கு விருது கிடைத்தது. தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர். பிரபுவும் அவரது சகோதரர் எஸ்.ஆர். பிரகாஷும் விருது பெற்றனர். சசிகுமாரும், சமுத்திரகனியும் இந்த விருதை இணைந்து வழங்கினார்கள்,\n27. சிறந்த எடிட்டர் :-\nவிசாரணை படத்தில் பணிபுரிந்த எடிட்டர் கிஷோர் மற்றும் ஜிபி வெங்கடேஷ் விருது வென்றனர். கிஷோர் மறைவையொட்டி அவரது தந்தை வந்திருந்தார். இயக்குநர் வெற்றிமாறன் விருது வழங்கினார்.\n28. சிறந்த இயக்குநர் : -\nசிறந்த இயக்குநர் விருதை இயக்குநர் வெற்றிமாறன் விசாரணை திரைப்படத்திற்காக பெற்றார். இவருக்கு இயக்குநர் இமயம் பாரதிராஜா விருது வழங்கினார்.\n29. சிறந்த நடிகை : -\nரித்திகா சிங், இறுதிச் சுற்று படத்துக்காக இந்த விருதை ஜெயித்தார். பாக்ஸர் மதி இறுதிச்சுற்று டீமுடன் அமர்ந்திருந்தார். விருது அறிவிக்கப்பட்டவுடன் மேடையேற அவருக்கு எஸ்.பி. முத்துராமன் விருது வழங்கினார்.\n30. சிறந்த நடிகர் :\n'கபாலி' தான் இந்த விருதை ஜெயித்தார். கெத்து டானாக, காதல் கசிய மனைவியைத் தேடும் அன்பான கணவனாக, மகள் மீது பெரும் பாசம் வைத்திருக்கும் தந்தையாக என வெரைட்டி காட்டி ஒவ்வொருச் சின்ன அசைவிலும் பின்னியெடுத்த நடிகர் ரஜினிகாந்த் இந்த விருதை ஜெயித்திருந்தார். ரஜினிக்கு இளைய தளபதி விஜய் விருதை வழங்க அரங்கமே அதிர்ந்தது.\n31. எஸ்.எஸ்.வாசன் விருது : -\nஆனந்த விகடனின் பெருமை மிகு எஸ்.எஸ்.வாசன் விருது கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டது. அபூர்வ கலைஞன் கமல்ஹாசனுக்கு ரஜினிகாந்த் விருது வழங்கினார். ரஜினி, கமல் இரண்டு பேரையும் மேடையில் பார்க்க நெஞ்சம் குளிர்ந்தனர் ரசிகர்கள். ரஜினி, கமல், வைரமுத்து மூவரும் கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் ���ேடையில் நின்ற அந்த செஷன் விழாவின் ஹைலைட்.\nவிகடன் சினிமா விருதுகள் 2016 விழாவில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் இமயம் பாரதிராஜா கலந்துகொண்டார். Cannot compromise Jallikattu for\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-01-28T20:11:37Z", "digest": "sha1:K7N5LVQRO5BUP4I4CTMJQZ7GNUUL3WW4", "length": 9244, "nlines": 84, "source_domain": "tamilthamarai.com", "title": "தாய்லாந்து |", "raw_content": "\nகடமையை செய்வோம் தேசத்தை காப்போம்\nஅமைதியும், ஒருமைப் பாடுமே எந்த ஒரு பிரச்சனைக்குமான தீா்வு\nபாஜக நிர்வாகி பயங்கரவாதிகளால் வெட்டி படுகொலை\nஇந்தியா அதிர்ச்சியடையக்கத் தக்கவகையில் முன்னேற்றம் கண்டுள்ளது\nவியட்நாமில் நடைபெறும் ஆசியபசிபிக் பொருளாதாரக் கூட்டுறவு உச்சிமாநாட்டை முன்னிட்டு சி.இ.ஓ.க்கள் மத்தியில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார வளர்ச்சி திட்டங்களை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாராட்டிப்பேசினார். “இந்தியா 130 கோடி மக்கள் தொகை கொண்ட ......[Read More…]\nNovember,10,17, —\t—\tஇந்தோனேசியா, ஜப்பான், தாய்லாந்து, நரேந்திர மோடி, பிலிப்பைன்ஸ், மலேசியா\nஆசிய நாடுகளின் தேசிய நெடுஞ்சாலை\nஒருகாலத்தில் பரந்து விரிந்த இந்தியாவின் ஒருபகுதியாக விளங்கிய மியான்மரின் பழைய பெயர் பர்மா. 1989ல் மியான்மர் எனப் பெயர்மாற்றம் பெற்றது. ஏராளமான பாரம்பரிய புத்தக் கோயில்களைக் கொண்ட மியான்மர் ‘தங்க பகோடாக்களின் நாடு’ என்று ......[Read More…]\nMay,26,16, —\t—\tசாதனை, தாய்லாந்து, பர்மா, புத்தக் கோயில், மணிப்பூர், மியான்மர்\nதாய்லாந்து குண்டுவெடிப்பு சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறேன்\nதாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இந்துகோவில் உள்ளது. இந்தக் கோவில் அருகே நேற்று மாலை சக்தி வாய்ந்த ஒரு வெடிகுண்டு வெடித்தது. இதில் 27 பேர் பரிதாபமாக பலியானார்கள். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு, ......[Read More…]\nAugust,18,15, —\t—\tதாய்லாந்து, நரேந்திர மோடி\nஇந்து கோயில் யாருக்கு சொந்தம் என்ற சர்ச்சையில் தாய்லாந்து, கம்போடியா நாடுகளிடையே மோதல்\nதாய்லாந்து மற்றும் கம்போடியா நாட்டின் எல்லையோரத்தில் அமைந்து இருக்கும் இந்து கோயில் யாருக்கு சொந்தம் என்ற சர்ச்சையில் இருநாட்டு படையினர் இடையே நடைபெற்ற.மோதலில் 4 ராணுவவீரர்கள் உயிரிழந்தனர். இதில் 3பேர் ......[Read More…]\nApril,22,11, —\t—\tஅமைந்து, இந்து, இருக்கும், இருநாட்டு, உயிரிழந்தனர், எல்லையோரத்தில், கம்போடியா, கோயில், சர்ச்சையில், சொந்தம், தாய்லாந்து, நடைபெற்ற, நாட்டின், படையினர், மோதலில், யாருக்கு, ராணுவவீரர்கள்\nகடமையை செய்வோம் தேசத்தை காப்போம்\nஇந்தியா குடியரசாகி 70 வருடத்தை நிறைவு செய்துள்ளது , ஆனால் இந்தியாவிற்கு முதல் பரிப்பூரண குடியரசு தினம் இன்றுதான் என்றே கூற வேண்டும். காஸ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரே சட்டம், ஒரே தேசிய கொடியை சாத்தியமாக்கிய 370 சிறப்பு சட்ட ...\nஅமைதியும், ஒருமைப் பாடுமே எந்த ஒரு பிரச ...\nஉங்களுடன் பேசும் போது, எனக்கும் உத்வேக� ...\nபாஜகவின் தேசிய தலைவராக ஜேபி. நட்டா போட் ...\nஜம்மு-காஷ்மீரில் மத்திய அரசின் வளா்ச்� ...\nநரேந்திர மோடியே 21ம் நூற்றாண்டின் வலிமை ...\nநீங்கள் டெல்லிக்கு வாங்க விவாதிப்போம்\nநாங்கள் ஒரேநாள் இரவில் எந்த சட்டத்தைய� ...\nநீங்கள் கோஷங்களை எழுப்புவது என்றால் ப� ...\nமோடியின் பேச்சை மாணவர்கள் கட்டாயம் கே� ...\nகரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா\nபெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் ...\nகருவேல் இலையின் மருத்துவக் குணம்\nகருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து ...\nஎள்ளுச் செடியின் மருத்துவக் குணம்\nகண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.neethiyaithedy.org/2013/09/blog-post_24.html", "date_download": "2020-01-28T20:57:26Z", "digest": "sha1:MCEMLWZO2ILUZYOV7FAWNRD2YXVNAN2E", "length": 55614, "nlines": 962, "source_domain": "www.neethiyaithedy.org", "title": "விருதுகளின் விழுதுகளும்! பழுதுகளும்!! ~ neethiyaithedy '].join(\"\")),over=function(){var $$=$(this),menu=getMenu($$);clearTimeout(menu.sfTimer);$$.showSuperfishUl().siblings().hideSuperfishUl();},out=function(){var $$=$(this),menu=getMenu($$),o=sf.op;clearTimeout(menu.sfTimer);menu.sfTimer=setTimeout(function(){o.retainPath=($.inArray($$[0],o.$path)>-1);$$.hideSuperfishUl();if(o.$path.length&&$$.parents([\"li.\",o.hoverClass].join(\"\")).length<1){over.call(o.$path);}},o.delay);},getMenu=function($menu){var menu=$menu.parents([\"ul.\",c.menuClass,\":first\"].join(\"\"))[0];sf.op=sf.o[menu.serial];return menu;},addArrow=function($a){$a.addClass(c.anchorClass).append($arrow.clone());};return this.each(function(){var s=this.serial=sf.o.length;var o=$.extend({},sf.defaults,op);o.$path=$(\"li.\"+o.pathClass,this).slice(0,o.pathLevels).each(function(){$(this).addClass([o.hoverClass,c.bcClass].join(\" \")).filter(\"li:has(ul)\").removeClass(o.pathClass);});sf.o[s]=sf.op=o;$(\"li:has(ul)\",this)[($.fn.hoverIntent&&!o.disableHI)?\"hoverIntent\":\"hover\"](over,out).each(function(){if(o.autoArrows){addArrow($(\">a:first-child\",this));}}).not(\".\"+c.bcClass).hideSuperfishUl();var $a=$(\"a\",this);$a.each(function(i){var $li=$a.eq(i).parents(\"li\");$a.eq(i).focus(function(){over.call($li);}).blur(function(){out.call($li);});});o.onInit.call(this);}).each(function(){var menuClasses=[c.menuClass];if(sf.op.dropShadows&&!($.browser.msie&&$.browser.version<7)){menuClasses.push(c.shadowClass);}$(this).addClass(menuClasses.join(\" \"));});};var sf=$.fn.superfish;sf.o=[];sf.op={};sf.IE7fix=function(){var o=sf.op;if($.browser.msie&&$.browser.version>6&&o.dropShadows&&o.animation.opacity!=undefined){this.toggleClass(sf.c.shadowClass+\"-off\");}};sf.c={bcClass:\"sf-breadcrumb\",menuClass:\"sf-js-enabled\",anchorClass:\"sf-with-ul\",arrowClass:\"sf-sub-indicator\",shadowClass:\"sf-shadow\"};sf.defaults={hoverClass:\"sfHover\",pathClass:\"overideThisToUse\",pathLevels:1,delay:800,animation:{opacity:\"show\"},speed:\"normal\",autoArrows:true,dropShadows:true,disableHI:false,onInit:function(){},onBeforeShow:function(){},onShow:function(){},onHide:function(){}};$.fn.extend({hideSuperfishUl:function(){var o=sf.op,not=(o.retainPath===true)?o.$path:\"\";o.retainPath=false;var $ul=$([\"li.\",o.hoverClass].join(\"\"),this).add(this).not(not).removeClass(o.hoverClass).find(\">ul\").hide().css(\"visibility\",\"hidden\");o.onHide.call($ul);return this;},showSuperfishUl:function(){var o=sf.op,sh=sf.c.shadowClass+\"-off\",$ul=this.addClass(o.hoverClass).find(\">ul:hidden\").css(\"visibility\",\"visible\");sf.IE7fix.call($ul);o.onBeforeShow.call($ul);$ul.animate(o.animation,o.speed,function(){sf.IE7fix.call($ul);o.onShow.call($ul);});return this;}});})(jQuery); $(document).ready(function($) { $('ul.menunbt, ul#children, ul.sub-menu').superfish({ delay: 100,\t// 0.1 second delay on mouseout animation: {opacity:'show',height:'show'},\t// fade-in and slide-down animation dropShadows: false\t// disable drop shadows }); }); $(document).ready(function() { // Create the dropdown base $(\" \").appendTo(\"#navigationnbt\"); // Create default option \"Go to...\" $(\"\", { \"selected\": \"selected\", \"value\" : \"\", \"text\" : \"Go to...\" }).appendTo(\"#navigationnbt select\"); // Populate dropdown with menu items $(\"#navigationnbt > ul > li:not([data-toggle])\").each(function() { var el = $(this); var hasChildren = el.find(\"ul\"), children = el.find(\"li > a\"); if (hasChildren.length) { $(\" \", { \"label\": el.find(\"> a\").text() }).appendTo(\"#navigationnbt select\"); children.each(function() { $(\"\", { \"value\" : $(this).attr(\"href\"), \"text\": \" - \" + $(this).text() }).appendTo(\"optgroup:last\"); }); } else { $(\"\", { \"value\" : el.find(\"> a\").attr(\"href\"), \"text\" : el.find(\"> a\").text() }).appendTo(\"#navigationnbt select\"); } }); $(\"#navigationnbt select\").change(function() { window.location = $(this).find(\"option:selected\").val(); }); //END -- Menus to }); //END -- JQUERY document.ready // Scroll to Top script jQuery(document).ready(function($){ $('a[href=#topnbt]').click(function(){ $('html, body').animate({scrollTop:0}, 'slow'); return false; }); $(\".togglec\").hide(); $(\".togglet\").click(function(){ $(this).toggleClass(\"toggleta\").next(\".togglec\").slideToggle(\"normal\"); return true; }); }); function swt_format_twitter(twitters) { var statusHTML = []; for (var i=0; i]*[^.,;'\">\\:\\s\\<\\>\\)\\]\\!])/g, function(url) { return ''+url+''; }).replace(/\\B@([_a-z0-9]+)/ig, function(reply) { return reply.charAt(0)+''+reply.substring(1)+''; }); statusHTML.push('", "raw_content": "\nநீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து\n என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்\nமுக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்\nஆஸ்கார், நமக்கான அங்கீகாரம், பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும், விருது\nஇந்தியத் தமிழன் ஒருவர் ஆஸ்கார் என்று சொல்லக் கூடிய உலகளாவிய அயல்நாட்டு விருதை பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்து இருக்கிறார் என்று சாதி, இன, மத பாகுபாடு இன்றி நாடே போ��்றிக் கொண்டாடியது.\nஇந்தியர்கள் எல்லா துறையிலும் எந்த நாட்டவருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை விஞ்ஞானம் இல்லாத அகஞானம், இம்சை தராத அகிம்சை என காலம் காலமாக உலகிற்கே நிரூபித்து வரும் நிலையில், ‘‘ஆஸ்கார் விருதை அரசு உட்பட அனைவரும் உயர்வாக நினைப்பது அடிமைத்தனத்தின் வெளிப்பாடே அன்றி வேறில்லை’’.\nஇந்தியாவில் மக்களின் மனதைக் கவராத இயக்குனர்கள், பாடலாசிரியர்கள், இசைக் கலைஞர்கள், நடிகர், நடிகைகள் என யாரும் இல்லை. சாதாரணமாக காமெடி நடிகர் நடிகைகளுக்கு கூட மக்களின் அமோக ஆதரவு இருக்கிறது.\nசினிமாவைப் பொறுத்தவரை ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை. ஒவ்வொரும் சாதிக்க வேண்டிய காலத்தில் சாதித்து சென்று இருக்கிறார்கள் என்பதை மக்கள் புரிந்து கொண்டு ஆதரவு தருகிறார்கள் என்பதாலேயே, பிறமொழிப் படங்களைக் கூட தத்தமது மொழிகளில் தயாரிக்கிறார்கள், நடிக்கிறார்கள்.\nதத்தமது பழைய படங்களை கூட, புதிய தொழில் நுட்பத்தில் வடிவமைப்பு செய்கிறார்கள். ஆங்கிலப் படங்களை தத்தமது மொழிக்கு டப்பிங் செய்கிறார்கள். இதில், அந்தந்த மக்களின் புழங்கு மொழிகளை புகுத்துகிறார்கள்.\nஇவைகள் அவர்களின் திறமைக்கு மாற்று மொழிபேசும் மக்கள் கொடுக்கும் அங்கீகார விருது. இந்த வகையில், ஆங்கில மொழிப் படங்களுக்கு, இந்திய அரசு விருது கொடுக்கவில்லை என்றாலும், இந்திய மக்கள் கொடுத்துக் கொண்டுதாம் இருக்கிறார்கள்.\nஆனால், அயல்நாட்டு மக்கள் இப்படி இந்திய மொழிப்படங்களுக்கு அங்கீகாரம் வழங்குவதில்லை. இதற்கு காரணம், எதிலும் நாமே மேலானவர்கள் என்கிற எண்ணமே.\nநமது சினிமாக்களுக்கு பெரும்பா(லா, ழா)ன மக்களின் அங்கீகாரத்தைப் பொறுத்துதாம் விருதுகள் முடிவு செய்யப்படுகின்றன என்பதால், மக்களே விருதுகளின் விழுதுகள்.\nஆலமரம் விழாமல் தாங்கி நிற்கும் விழுதுகளை தாங்க, விழுதுகள் தேவையில்லை. தேவைப்பட்டால் உண்மையில் அதற்கு பெயர் விழுதல்ல, பழுது\nஎனவே, மக்களின் உடனடி அங்கீகாரமே ஆல்போல் வளர்ந்து விட்ட உங்களின் திறமைக்கு விருது. இதன் பிறகு அரசு மட்டுமல்லாது எவர் தரும் விருதுகளும், பழுதுகளே\nஏனெனில், விருது தரும் அரசும் மக்களின் அங்கீகாரம் பெற்ற அமைப்பே. இப்படி அங்கீகாரம் வழங்கியதில் நீங்களும் ஒருவரே என்னும் போது, அவ்விருதை ஏற்பது எப்படி புகழ்ச்சியாகு���் என சிந்திக்க வேண்டாமா\nமருது சகோதரர்கள் ஒற்றுமையாக இருந்து சாதித்தது போல,\nஒற்றுமையாக இருக்கும் போது, இவர்கள் அவர்களுக்கு விருது கொடுப்பதும், சில காலங்கள் கழித்து அவர்கள் இவர்களுக்கு மறுவிருது கொடுப்பதும்,\nபின் இவர்களுக்குள் சச்சரவு ஏதும் ஏற்பட்டு விட்டால் விருது வாங்கியது தவறு என உணரும் வெகுசிலர் திருப்பி தந்து விடுவேன் என திருப்பித்தர மனமில்லாமல் சொல்வதும்,\nகொடுத்தவர்களும் வெளிப்படையாக கொடு என கேட்க முடியாமல், உனக்கெல்லாம் என் தலைவன் பெயரில் விருது கொடுத்தேன் பார் என மனம் குமுறுவதும், அவ்வப்போது நிகழும் (வா, வே)டிக்கையான விசயங்களாகி விட்டன.\nஉண்மையில் தன்னிகரில்லாத தலைவர்கள் எவரும் தன் புகழைப் பாடச் சொல்லவோ, தன் பெயரில் விருது கொடுக்கவோ சொல்லவில்லை. மாறாக, தான் ஆற்றிய சமூகப்பணியை ஆற்றுங்கள் என்றே சொன்னார்கள்.\nஉங்களுக்கு தெரிந்து விருது கொடுக்குறவங்க யாராவது இருந்தா எனக்கும் கொஞ்சம் பரிந்துரை செய்யுங்கள் என சிறிதும் வெட்கமில்லாமல் என்னிடம் கேட்டவர்களும் உண்டு.\nபூவோடு சேர்ந்த நாரும் மணக்கும் என்பது பழமொழி.\nஆக, பூ தனியாக இருந்தாலும் மணக்கவே செய்யும். ஆனால், நார் மணக்காது. இந்த எதார்த்த உண்மையை, ‘நாரோடு சேராத பூ மணக்காது என்று குதர்க்கம் பேசும் வகையில், விருது வாங்கவில்லை என்றால் நம் திறமைக்கு மதிப்பில்லை’ என்கிற குறுகிய நோக்கில் யார் கை, காலை பிடித்தாவது குறைந்தது பத்து விருதுகள் வாங்கி விட வேண்டுமென அலைகிறார்கள்.\nஇதனால், தங்களின் தனித்துவத்தால் இயல்பாகவே பூவாக விளங்குபவர்கள் கூட,\nவிருது என்னும் நாருடன் சேர்ந்தால் இன்னும் அலங்காரமாக மணக்கலாம் எனக்கருதி,\nநாரால் கட்டப்பட்ட பூ இறுதிவரை அந்நாருக்கு அடிமையாகி பல்வேறு காரியங்களில் பயன்படுத்தப் படுவதால் நாறி விடுவது போல,\nவிருதுக்கு ஆசைப்பட்டவர்கள் அவ்விருதுக்கும், அவ்விருதை வழங்கிய அண்ணாருக்கும் அடிமையாக வேண்டும் என்கிற நிர்பந்தம் ஏற்பட்டு,\nஇதில், நீயா நானா என சச்சரவு வரும் போது, என்னை விழாவிற்கு அழைக்க வில்லை, என் பெயரை எதிலும் சேர்க்க வில்லை, விழாவில் மதிக்க வில்லை, முன் வரிசையில் அமர அனுமதிக்கவில்லை என பல்வேறு விதங்களில் நாறி விடுகிறார்கள்.\nஇவைகள், பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும் என்பதன், உண்மையான க��ுப்பொருள் என்ன என்பதை ஆராயாமல், அப்படியே அர்த்தம் எடுத்துக் கொண்டதால் வந்த வினையே, இந்நாற்றங்கள்\nஎக்குணத்தவர்களோடு சேர்கிறோமோ, நாமும் அப்படியே ஆவோம் என பூவுக்கும், நாருக்கும் உள்ள உண்மைப் பொருளை விளங்கி கொண்டிருந்தால், விருது என்றால் என்னவென்பது விளங்கியிருக்கும்.\nதன் ஒவ்வொரு படைப்பிலும், சிறப்பு கவனம் செலுத்தி ஆராய்ந்து படைத்திருப்பதாக சொல்லும் படைப்பாளிகள் கூட, விருது விசயத்தில் மட்டும் விலகிப் போவது, ஏனோ... தானே என்கிற எண்ணமோ\nஇன்று மணப்பது, நிச்சயம் ஒருநாள் நாறும். இது இயற்கையின் விதியல்ல; செயற்கை மற்றும் சேர்க்கையின் விதி என்பதை இனியாவது ஒவ்வொருவரும் உணரவேண்டும்.\nஇதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.\nஇக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.\nசமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.\nஆவணப்பட முன்னோட்டம் - நீ வாழ, நீயே வாதாடு\nஆவணப்படம் : நீ வாழ, நீயே வாதாடு\nஇது ஆவணப்படம் அல்ல; ஆவணப்பாடம்\nவக்கீல் தொழில் குறித்து தேசத்தந்தை மகாத்மா காந்தி…\nநீதிபதிக்கு ஒரே இலக்கணம், மாயுரம் வேதநாயகம் பிள்ளை...\nஇச்சட்டப் பல்கலைக் கழகத்தின் நோக்கம்\nசட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவிகள்\nநம் நூல்களுக்கான மதிப்புரைகளில் வெகுசில...\nபங்காளிச் சண்டையில், நிதிபதிகளின் பரப்புரை\nசட்டம் அறிய முயல்வோர் (ச, சி)ந்திக்க வேண்டிய சவால...\nசட்டமா... தீர்ப்பா... எது முக்கியம்... ஏன்\nகேர் சொசைட்டி - CARE Society\nஆவணக் காப்பகம் - பொது நூலகங்களில் நம் நூல்கள்\n1. இந்திய சாசனம் 1950\n2. நீதிமன்ற சாசனம் 1872\n3. இந்திய தண்டனை சட்டம் 1860\n4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973\n5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908\nநீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...\n2\tபிணை (ஜாமீன்) எடுப்பது\n4\tசட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்\nஇந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக\nமத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.\nசொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.\nவாகன (ஓட்டி, பயணி)களே... உஷார்\nமகளுக்கு மாமாக்களாக செயல்படும் அம்மாக்கள்\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 1\nஹீலர் பாஸ்கர் மீது, அரசூழியர்களின் கருணைப் பார்வை ஏன்\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 2\nஜெயலலிதா தமிழரே, தாய்மொழி தமிழே\nநான் சொன்னத கேட்கல... தொங்கிருவேன்\nமதிக்கப்பட வேண்டிய மனித உரிமைகள்\nசண்டக் கல்லூரியும், பல்களை கலகங்களும்\nமருத்துவ(ம், ர்கள்) குறித்து மகாத்மா காந்தி\n'கல்வி' குறித்து மகாத்மா காந்தி (1)\nஅ)ங்கு கிடைக்குமா எனவும் சிலர் கேட்கிறார்கள்\nஅடிப்படை சட்டக் கல்வி (1)\nஅடிமை தனத்தில் இருந்து விடுதலை; விடுதலை (1)\nஅரசியல் நிர்ணய சபை (1)\nஆராய்ச்சி தத்துவ உரை (1)\nஇந்தியாவின் எல்லைக்குள் இல்லை (1)\nஇலங்கையில் நடந்த படுகொலை (1)\nஇனம் இனத்தோடுதாம் சேறும் (1)\nஉங்களுக்கிருக்கும் அறிவில்தான் நீங்கள் செயல்பட முடியும்\nஉதவி ஆய்வாளர் சங்கர நாராயணன் (1)\nஊழல் ஒழிப்பு வாரம் (1)\nகடமை குறித்து காந்தி (1)\nகட்சித் தாவல் தடை (1)\nகஜா நிவாரண நிதி (1)\nகாசிக்கு போகும் சந்நியாசி (1)\nகிராம நிர்வாக ஊழியர்கள் (1)\nகுடும்ப நல நீதிமன்றம் (3)\nகுமரி எஸ். நீலகண்டன் (1)\nகூலிக்கு மாரடிக்கும் கொள்ளையர்கள்... (1)\nகோல் எடுத்தால் குரங்கு ஆடும் (2)\nசட்டத்தை கையில் எடுத்தால் (1)\nசட்டப் பயிற்சி வகுப்புகள் - ஓர் எச்சரிக்கை (1)\nசட்டப்படி வழிப்பாதையில்லாத நிலமே இருக்க முடியாது\nசட்டப்பூர்வ சுய அறிவிப்பு (1)\nசர்வதேச மனித உரிமை கழக (1)\nசான்று நகலைக் கோருவது எப்படி\nசிறப்பு பொருளாதார மண்டலச் சட்டம் (1)\nசுதந்திர தினம். குடியரசு தினம் (1)\nசென்னைப் புத்தக கண்காட்சி (1)\nதகவல் தொழில் நுட்பம் (1)\nதகவல் பெறும் உரிமை (1)\nதகவல் பெறும் உரிமைச் சட்டம் இரண்டாவது சுதந்திரமா அரசின் தந்திரமா\nதகவல் பெறும் உர��மைச் சட்டம்; தறுதலை சட்டமே (1)\nதமிழுக்கு தடை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை\nதன் வழக்கில் தானே வாதாடுபவர் (1)\nதிரைப்படம் 500 amp; 5 (1)\nதீப ஒளித்திருநாளின் விஞ்ஞான விளக்கம்\nதுணிப்பை பிளாஸ்டிக் ஒழிப்பு (1)\nநாம் மண்ணைக் காத்தால் (1)\nநிதிபதிகளின் முறைகேடுகளை தடுக்க… (1)\nநிதியைத்தேடி அலையும் நீதியைத்தேடி… வாசகர்கள் (1)\nநீங்க கேட்ட ஜாமீனு மட்டும் கிடைக்கல\nநீதித்துறையும் - மனித உரிமை மீறலும் (1)\nநீதியைத்தேடி... சட்ட விழிப்பறிவுணர்வு (1)\nநீதியைத்தேடி... மதிப்புரை - வடக்கு வாசல் (1)\nநீதியைத்தேடி... வாசகர் சரவணனின் சாதனை (1)\nநூல் மதிப்புரை / விமர்சனம் (1)\nபச்சைதான் எனக்கு புடிச்ச கலரு (1)\nபணம் ஒழிந்தால்; இதான் நடக்கும் (1)\nபுதிதாக மாற்றி தருதல். (1)\nபூவோடு சேர்ந்த நாறும் மணக்கும் (1)\nபொய்யர்களுக்கு நீதியைத்தேடி... நூல்களை பரிந்துரைக்கும் நிதிபதிகள் (1)\nபொய்யர்கள் - நிதிபதிகள் (2)\nமகத்தான மக்களாட்சி மலர (1)\nமண் நம்மை காக்கும் (1)\nமதிப்புரை - வடக்கு வாசல் (1)\nமறு புலனாய்வுக்கு மறுப்பு தெரிவிப்பது எப்படி (1)\nமனித உரிமை இயக்கம் (1)\nமனித உரிமை பாதுகாப்பு (1)\nமனித உரிமை மீறல் (1)\nமனுவை வரைவதில் வல்லமை பெறுவதெப்படி\nமாவட்ட ஆட்சித் தலைவர் (1)\nமாவட்ட குற்றவியல் நடுவர்கள் (1)\nமாவட்ட நிர்வாக நீதிபதி (1)\nமின்னஞ்சலில் பதிவுகளைப் பெற (1)\nவழக்குகள் குறித்த நாளிதழ் விளம்பரங்கள் (2)\nவழக்குக்கள் குறித்த நாளிதழ் விளம்பரங்கள் (2)\nவிசாரணை. குவிமுவி 171 (1)\nஜனநாயகம் - உண்மையும் (1)\nஜெர்மனியில் கூடிய மக்கள் தீர்ப்பாயம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2013_03_24_archive.html", "date_download": "2020-01-28T19:49:42Z", "digest": "sha1:KJV6AVEMT5IC3E4ZST63N67T6SLB2BAF", "length": 69880, "nlines": 860, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: 2013/03/24", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை20/01/2020 - 26/01/ 2020 தமிழ் 10 முரசு 40 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nஅருள்மிகு சிட்னி முருகன் கோயில் வருடாந்தத் திருவிழா - 29/03/2013 - வைரவர் பொங்கல்\nஅருள்மிகு சிட்னி முருகன் கோயில் வருடாந்தத் திருவிழா - 28/03/2013 - பூங்காவனம்\nஅருள்மிகு சிட்னி முருகன் கோயில் வருடாந்தத் திருவிழா - 27/03/2013 - கொடியிறக்கம்\nஅருள்மிகு சிட்னி முருகன் கோயில் வருடாந்தத் திருவிழா - 27/03/2013 - தீர��த்தத் திருவிழா\nஅருள்மிகு சிட்னி முருகன் கோயில் வருடாந்தத் திருவிழா - 26/03/2013 - தேர்த் திருவிழா\nஅருள்மிகு சிட்னி முருகன் கோயில் வருடாந்தத் திருவிழா - 25/03/2013 - சப்பரத்(8ம்) திருவிழா\nநான்கு ஆண்டுகளை நிறைவுசெய்யும் தமிழ்முரசு\nபுன்னகை -- கலா ஜீவகுமார்\nபுன்னகை என்பது மனித வர்க்கத்திற்கு மட்டுமே கிடைத்த ஒரு பெரும் வரப் பிரசாதமாகும். இதை ஏன் மருந்தாகப் பாவிக்க வேண்டும் சிரித்த முகத்துடன் இருப்பவர்களைக் காணும் பொழுது எவ்வளவு சந்தோசமாக இருக்கிறது. இதில் பலவகைகள் உண்டு. அரசன் சிரித்தால் ஆணவச் சிரிப்பு அல்லது அகங்காரச் சிரிப்பென்றும் சங்கீத மேதை சிரித்தால் சங்கீத சிரிப்பென்றும் இப்படிப் பலவகையாக குறிப்பிடுவர். ஒரு சிறு புன்னகை அது போதும் , உங்களையும் பிறரையும் மகிழ்விக்க அது போதும். தெரியாதவர்களைக் காணும்போது கூட சிரிக்கலாம் , தப்பில்லை.\nசிரிப்பு ஒரு நல்ல மருந்தும் கூட. அன்றன்று நடந்த நல்ல விடயங்களை மட்டும் சிந்தியுங்கள். மீட்டிப்பாருங்கள். தீயன எதுவாயிருந்தாலும் அந்த நிமிடமே மறந்து விடுங்கள். மன்னிக்கும் மனப்பான்மையை அதிகரித்துக்கொள்ளுங்கள். கடவுளிடம் அல்லது நல்ல ஒரு நண்பரிடம் உங்கள் மனச் சுமையை இறக்கி விடுங்கள். உங்களுக்கு தீமை செய்பவருக்கும் முடியுமாயின் நன்மையை செய்யுங்கள். இவற்றை செய்வதால் உங்கள் முகமும் மலர்ந்து விடும் , மனமும் லேசாகி விடும்.\nஇன்று மூன்றாவது ஆண்டை நிறைவு செய்யும் தமிழ் முரசு ஒரு பக்கம் சாராது நடுநிலைமையில் நின்று செயற்ப்பட்ட தாலோ என்னவோ புன்னகையுடன் நான்காவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது. இதன் சேவை இன்னும் பல ஆண்டுகள் தொடரும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை.\nநான்காவது ஆண்டில் தமிழ்முரசு.............சௌந்தரி கணேசன்\nஅங்கொன்றும் இங்கொன்றுமாக அவ்வப்போது தோன்றியும் மறைந்தும் போகின்ற இணைய சஞ்சிகைகளுக்கு மத்தியில் தமிழ்முரசு தனது நான்காவது ஆண்டில் காலடி எடுத்து வைப்பதென்பது வரவேற்கப்படவேண்டியது.\nதமது அடிப்படை வாழ்வாதாரப் பணியை செய்து கொண்டே தமிழ்முரசின் பணியையும் இடைவிடாது நிறைவேற்றும் தமிழ்முரசின் பொறுப்பாளர்கள் நினைவுகூரப்பட வேண்டியவர்கள்;. அவர்களது பணிகளுக்கு உறுதுணையாக இருந்து அவர்களது முயற்சிகளுக்கு ஆதரவு கொடுக்க வேண்டியது ஒருவகையில் நமது சமூகக் கடமையும்கூட.\nசமகால இலக்கிய வடிவங்களில் இணையப் பத்திரிகை என்பது மிகவும் முக்கியமானதும் தனித்துவமானதாகவும் மாறிவருகின்றது. வாசிக்கும் பொறுமை அற்றுப்போன இந்தக் காலகட்டத்தில் இலக்கிய ரீதியான அளவுகோல்களால் வரையறுக்கப்பட்ட இறுக்கநிலை எழுத்துகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காது இலகு மொழியில் சிலவற்றை விரிவாகவும் சிலவற்றை சுருக்கமாகவும் இயல்பாகச் சொல்ல முனைகின்ற தமிழ்முரசை பெரும்பாலான வாசகர்கள் விரும்புகின்றனர்.\nசமூக நிகழ்வுகளையும் அவற்றின் மையப் படைப்புகளையும் பலரும் தெரிந்து கொள்ளும் விதமாக செழுமையான செறிவான விமர்சனங்களுடன்கூடிய புகைப்படங்களையும் தாங்கிவருவதன் மூலம் அவுஸ்திரேலியத் தமிழ்சமூகத்தை தமிழ்முரசு தன்பக்கம் கவர்ந்து கொண்டுள்ளது. உள்நாட்டு நிகழ்வுகளின் விம்பங்கள் என்னும் ஒற்றைப் பரிமாணத்துக்குள் சிக்குண்டு போகாமல் பன்முகத் தன்மையையும் தாங்கி பலவிதமான இலக்கியச் சுவையோடு வாராம்தோறும் வலம்வரும் தமிழ்முரசு வரவேற்கப்படவேண்டியதொன்று.\nதொடரட்டும் தமிழ்முரசு ஒலிக்கட்டும் அதன் ஒலி உலகெங்கும்.\nவானெலி அடங்கிய ஒலிஊடகம் இருந்த போது அச்சு ஊடகமே நாடெங்கும் பரவலாக இருந்தது. தலைப்புச்செய்திகளை மட்டுமே வானொலி ஒலிபரப்பியது. ஆனால் அச்சு ஊடகங்கள் விரிவான செய்திகளோடும் படங்களோடும் மக்களை நெருங்கி ஆளுமை கொண்டிருந்தன.\nவிஞ்ஞான முன்னேற்றத்தில் ஒலியோடு ஒளியும் சேர்ந்து தொலைக்காட்சி உருவாகி அது பரவலானபோது ஒலி ஊடகம் தனது ஆளுமையில் சற்றுத்தேய்வினைக் கண்டது.\nகால ஓட்டத்தில் ஒலி ஒளி எழுத்து என்பன கைகோர்த்து கணனிக்குள் வந்தபோது அதன் வளர்ச்சி அதன் விரிவு உலக நாடுகளின் எல்லைகளைத்தாண்டி செய்திகளை மின்னல் வேகத்தில் பரப்பின.\nகணனியின் மாயக்குழந்தைதான் இணையத்தளம். ஆனால் அதன் மாயம் மாயாஜாலம் மட்டுமானதாக இல்லை நம்பகத்தன்மை கொண்டதாகவும் இருந்தது. இணையத்தளத்தின் வேகம் அதன் விரிவு செறிவு மனிதர்களால் தவிர்க்கமுடியாததாகி விட்டன. இன்று இணையத்தளங்களில் பல்வேறு மின்இதழ்கள் மலர்கின்றன. அவ்வாறு அவுஸ்ரேலியாவில் மலர்ந்ததுதான் தமிழ்முரசுஒஸ்ரேலியா.\nதமிழ்முரசு திங்கள்கிழமை தோறும் மலர்ந்தபோதும் அச்சு ஊடகங்களுக்கு முன்பாகவே செய்திகளை நிகழ்ச்சிகளை சமூகந���கழ்வுகளை கொண்டுவந்து விடுகின்றது. அந்த பரம்பலில் அச்சு ஊடக இதழ்கள் போட்டியிட முடியாது போய்விடுகின்றது. இந்த உண்மை உலகில் வரும் எல்லா அச்சு இதழ்களுக்கும் பொருந்தும். ஆகவேதான் தழிழக சஞ்சிகைகள் இணையத்தளத்திலும் தமது இதழ்களைப் பதிகின்றன.\nதமிழ்முரசுஒஸ்ரேலியாவில் திங்கள்தோறும் பதிவாகும் மின்இதழை அதன் அமைப்பு அதன் செறிவு ஆகியவற்றிற்காக பாராட்டலாம். அவுஸ்ரேலியாவில் புலம் பெயர்ந்த தமிழர்கள் பங்கேற்கும் நடாத்தும் கலை இலக்கிய நிகழ்வுகளை உலக அரங்கில் வேகமாக தமிழ்முரசு கொண்டு சென்று விடுகின்றது. இவற்றை மின் இதழால் மட்டுமே சாத்தியமாக்கமுடியும். ஆகவே நான்காம் ஆண்டில் காலடிவைக்கும் தமிழ்முரசுஒஸ்ரேலியா தொடர்ந்து ஒலிக்க வாழ்த்துகிறேன். தொடரட்டும் தமிழ்முரசு ஒலிக்கட்டும் அதன் ஒலி உலகெங்கும்.\nபுரிந்துணர்வையும் தேடலையும் உருவாக்கும் இணைய இதழ் அவுஸ்திரேலியா தமிழ்முரசு - முருகபூபதி\nகணினி யுகம் வந்தபின்னர் மனிதவாழ்வு மின்னல் வேகத்தில் மாறிக்கொண்டிருக்கிறது. மக்களின் அன்றாட வாழ்வில் குறிப்பாக இணைய இதழ்கள், வலைப்பூக்கள், ஸ்கைப் எனப்படும் நேரடி தொடர்பாடல் சாதனம் என்பன தவிர்க்கமுடியாத அம்சங்களாகிவிட்டன.\nஇந்தப்பின்னணியுடன்தான் இன்று தனது அயராத தொடர்ச்சியான பணியில் மூன்று ஆண்டுகளைப்பூர்த்திசெய்துள்ள அவுஸ்திரேலியா சிட்னியிலிருந்து இயங்கும் இணைய இதழ் தமிழ்முரசுவைப்பார்க்கின்றோம்.\nவாரம்தோறும் திங்கட்கிழமை அதிகாலை எழுந்ததுமே நான் முதலில் பார்ப்பது அவுஸ்திரேலியா தமிழ் முரசு இணைய இதழைத்தான். அதன் பிறகு ஏனைய இணையங்களை தரிசிப்பேன்.\nநான் பிறந்த நாடு இலங்கையில் செய்திகளை எழுதியவர்களே செய்திகளாகிப்போகும் துர்ப்பாக்கியம் தொடருகிறது. உலகில் தொடர்பூடகம் வலிமையான சாதனம். பல உலகநாடுகளில் ஆட்சிமாற்றங்களை ஏற்படுத்திய பெருமையும் ஊடகங்களை சாரும். உதாரணத்திற்கு பதச்சோறாக ஒன்றை குறிப்பிடலாம்.\nவீடும் வீடுகளும் (வீடு திரைப்படம் வெளியாகி இந்த ஆண்டோடு 25 ஆண்டுகள்)\nநாலாவது ஆண்டில் காலடி வைக்கும் \"தமிழ் முரசு அவுஸ்திரேலியா\" வாராந்த இணைய சஞ்சிகைக்கு என் வாழ்த்தை இவ்வேளை பகிர்ந்து கொள்வதில் மனமகிழ்வடைகின்றேன்.\nதொடர்ந்தும் நாம் வாழும் நாட்டின் நிகழ்வுகளை எடுத்து வருவதற்கும், ��ம் தமிழருக்கும் இந்தத் தளம் ஒரு பாலமாக இயங்கவேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்\n(வீடு திரைப்படம் வெளியாகி இந்த ஆண்டோடு 25 ஆண்டுகள்)\n\"மனிதனின் கண்டுபிடிப்புக்களிலேயே மிகச்சிறந்தது சினிமா தான். ஆனால் அதை வர்த்தக சூதாடிகளிடமிருந்து காப்பாற்ற வேண்டும்\" -\nசொன்னவர் பிரபல எடிட்டர், இயக்குனர் லெனின்\nமுள்ளை முள்ளால் எடுப்பது போலத் தரங்கெட்ட சினிமாப் படைப்பை மறக்க வைக்கவும், நல்ல சினிமா எடுப்பதிலும், அதைப் பார்ப்பதிலும் நிவர்த்தி செய்யலாம் என்பது என் எண்ணம்.\nதொலைநோக்குப் பார்வையுடன் கவியரசர் இலங்கைத் தமிழர் பிரச்சினையைப் பற்றிச் சிந்தித்துப் பார்த்திருக்கிறார் என்பதை இப்பொழுது நினைத்துப் பார்த்தாலும் வியப்பாக இருக்கிறது. தென்றல் இதழில் இது குறித்து பின்வருமாறு எழுதினார்:\nஎன் தமிழ்த் தோழர் தாமும்\nஈழத்தின்' உயிரில் நனைந்த கதை; எழுத்தில் கசியும் கண்ணீரின் வதை.. (வித்யாசாகர்) கவிதை\nநாங்கள் அன்றும் இப்படித் தான்\nஉயிர் பலி கொடுத்துக் கொண்டிருந்த\nஅவர்களின் செவிட்டில் அரையத் தான்\nதமிழனின் அதிகாரம் பாய்ச்சிய ரத்தமின்னும்\nஅருள்மிகு சிட்னி முருகன் கோயில் வருடாந்தத் திருவிழா - 24/03/2013 - வேட்டைத்(7ம்) திருவிழா\nதமிழ் வளர்த்த சான்றோர் விழா\nதமிழ் வளர்த்த சான்றோர் விழா – 2013 நல்லைநகர் தந்த ஆறுமுக நாவலர் பெருமானையும் நவாலியூர் தந்த “தங்கத் தாத்தா” சோமசுந்தரப்புலவர் அவர்களையும் நினைவுகூரும் முகமாக ஏற்படுத்தப்பட்ட ‘தமிழ் வளர்த்த சான்றோர் விழா–2013 சென்ற 9–3—2013 சனிக்கிழமை அருள்மிகு சிறீ துர்க்கை அம்மன் கோயில் கலாசார மண்டபத்தில் ----- துர்க்கை அம்மன் கோயில் கல்வி மற்றும் கராசாரப் பிரிவுடன் இணைந்து மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. மாலை 5.30 மணிக்கு ஆரம்பிக்கும் என அறிவித்திருந்தபடி விழா நாதஸ்வரக் கலைஞர்கள் ராகவன் -- ரூபதாஸ்; குழுவினரின் மங்கல இன்னிசையுடன் ஆரம்பித்தது\nஉலகையே இசையால் அதிர்ச்சியூட்டிய இளம் பாடகர்கள் Aajeeth, Yazhini, Gowtham & Sukanya சிட்னி துர்க்கை அம்மன் கலாச்சார மண்டபத்தில் மார்ச் மாதம் 23ம் திகதி மாலை சிட்னி தமிழர்களின் உள்ளங்களை உருக்கினார்கள்.\nஅறவழியில் அறம் செய்தவர்… அமரர்.ஜீவகதாஸ்\nயாழ் குடாநாட்டில் இயங்கிவரும் அரச சாற்பற்ற பொது தொண்டர் தாபனமான அறவழிப் போராட்ட அமைப்பின் தாபகச் செயலாளர் ஜீவா என்றும் ஜீவன் என்றும் எல்லோராலும் அன்பாய் அழைக்கப்பட்டவரான மட்டுவில் ஊரைப் பிறப்பிடமாகக்கொண்ட ஜீவகதாஸ் அவர்கள் தனது 67வது வயதில் கடந்த\n2-2-2013 அன்று தனது இல்லத்தில் காலமானார்.\n1974ம் ஆணடு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத்தமிழாராய்சி மகாநாட்டுத் தொண்டர் சேவையுடன் இவரின் பொதுப்பணி வேர்விட்டது. அப்போது ஐக்கிய நாடுகள் சபையில் பணிபுரிந்த மறவன்புலவு சச்சிதானந்தம் ஐயா அவர்களின் முயற்சியால் சாவகச்சேரித் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் வி.என்.நவரத்தினம், கலாநிதி நேசையா ஆகியோரின் ஒத்துழைப்புடன் 1979 மாசி மாதம் 25ம் திகதி இந்த அறவழி போராட்ட அமைப்பு சாவகச்சேரியில் உதயமாகியது. இதில் தலைவராக திரு.துரைராசா அவர்களும் செயலாளராக திரு. ஜீவகதாசும் தெரிவு செய்யப்பட்டார்கள். திரு ஜீவா அவர்கள் அன்று தொட்டு தான் இறக்கும்வரை சுமார் 34 ஆண்டுகள் செயலாளராகப் பதவி வகித்திருப்பது ஒரு சரித்திரமாகவே கருதலாம்.\nமத்தல சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் ஜனாதிபதி\nபிக்குகள் தாக்கப்பட்டமையை கண்டித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nஅமெரிக்காவுக்கு எதிராக யாழில் ஆர்ப்பாட்டம்: நவநீதம்பிள்ளையின் உருவப் பொம்மை எரிப்பு\nஇந்தியத் தூதரகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்\nபௌத்த ஆதிக்கத்திற்கு எதிராக பொத்துவிலில் ஹர்த்தால்\nஅனைத்து பல்கலைக்கழக பௌத்த மாணவர்களின் ஒன்றியம் ஆர்ப்பாட்டம்\nஜெனீவாத் தீர்மானம் மாற்றத்தை ஏற்படுத்தாது\nமத்தல சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் ஜனாதிபதி\nஇலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமான மத்தல ராஜபக்ஷ விமான நிலையத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன் திறந்து வைத்துள்ளார்.\nசுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யும் நோக்கில் 27 கோடி அமெரிக்க டொலர்கள் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த விமான நிலையத்தின் ஊடாக வருடாந்தம், 10 இலட்சம் பயணிகளை கையாள முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது.\nதுர்க்கை அம்மன் ஆலயத்தில் சொல்வேந்தர் சுகி சிவம் 30 03 13\nசிட்னி தமிழ் அறிவகம் வழங்கும் வசந்தமாலை 2013\nஇஸ்ரேலின் உண்மையான பாதுகாப்புக்கு பாலஸ்தீன தனிநாடே சிறந்த வழி\nலெபனான் மீது சிரியா தாக்குதல்\nமியன்மாரில் மதக் கலவரம் 20 பேர் உயிரிழப்பு; பலர் காயம்\nபாப்பரசர் பிரான்சிஸ் உத்தியோகபூர்வமாக பத��ியேற்பு\nஇஸ்ரேலின் உண்மையான பாதுகாப்புக்கு பாலஸ்தீன தனிநாடே சிறந்த வழி\nமேற்குக்கரை: அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றபின் முதற்தடவையாக இஸ்ரேலுக்கும் மேற்கு கரைக்கும் விஜயம் மேற்கொண்டுள்ள ஒபாமா இஸ்ரேலியர்களும் பாலஸ்தீனர்களும்\nபேச்சு மேடைக்குத் திரும்ப வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். இஸ்ரேலின் உண்மையான பாதுகாப்புக்கு இறையாண்மையுள்ள பாலஸ்தீன தனிநாடே சிறந்த வழியாகுமென ஜெருசலேமில் இஸ்ரேல் மாணவர்கள் மத்தியில் உரை நிகழ்த்திய ஒபாமா கூறியுள்ளார். |\nஆஸியை துவம்சம் செய்த இந்திய அணி தொடரை 4-0 என சுவீகரித்தது\nஇந்தியா - அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான 4ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்று தொடரை 4-0 என சுவீகரித்தது.\nஇந்தியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி நான்கு போட்டிகளை கொண்ட டெஸ்ட் தெடரில் பங்கேற்றது. இந்நிலையில் ஏற்கெனவே நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் தேல்வியடைந்து தொடரை இந்தியாவிடம் தாரைவார்த்த நிலையில் நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி டில்லியில் கடந்த 22ஆம் திகதி ஆரம்பமானது.\nவித்தியாசமான கதையும், நல்ல கவிதை வரிகளுடன் பாடல்களும், சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் இருந்தாலும் நானே நாயகன் என்கிற கருணாஸின் பிடிவாதத்தால் சந்தமாமா சாறு வீணாகிப் போன \"சக்கை மாமா\" வாக மாறிவிட்டது.\nகருணாஸ் ஒரு எழுத்தாளனாக பலராலும் அறியப்படவேண்டும் என்ற பெரும் ஆசையுடன் கிராமத்திலிருந்து சென்னைக்கு வருகிறார்.\nசந்தமாமா என்ற பெயரில் எழுதி, அதனை அவரே அச்சிட்டு, வெளியிட்டு, தனது செலவிலேயே விளம்பரம் செய்து விற்பனை செய்து வருகிறார்.\nஆனால், இவரது எழுத்துக்களை படிக்க யாரும் முன்வரவில்லை. ஒரு சந்தர்ப்பத்தில் நாயகி ஸ்வேதாபாசுவை சந்திக்கும் கருணாஸ் அவர் மூலமாக தன்னுடைய புத்தகங்களை விற்க முயற்சி செய்கிறார். ஆனால் அதுவும் கைகொடுக்கவில்லை.\nஇந்நிலையில், தனக்கு உதவியாக இருந்த ஸ்வேதாபாசுவுக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெறுகிறது. மணமகன் திருமணத்திற்கு முன்பே ஓடிவிட திருமணம் நடைபெறாமல் பாதியிலேயே நின்றுவிடுகிறது.\nஇதனால் மனமுடைந்த ஸ்வேதா பாசுவுக்கு வாழ்க்கை கொடுக்க கருணாஸ் முன்வருகிறார். அதன்படி திருமணமும் செய்து கொள்கிறார்.\nகருணாஸ் சந்தமாமா என்ற பெயரில் எழுதிய கதைகளை எல்லாம் இவர் பெரிதும் மதிக்கும் ஜெ.காந்தன் என்னும் எழுத்தாளர் குப்பை என ஒதுக்கித் தள்ளுகிறார்.\nஒரு சிறந்த எழுத்தாளராக வரவேண்டும் என்றால் அனுபவித்து எழுத வேண்டும், அது படிப்பவர்களின் மனசை தொட வேண்டும் என்ற அறிவுரையின் பேரில் அனுபவ ரீதியாக ஒரு காதல் கதையை எழுதி பெயரெடுக்க நினைக்கிறார்.\nஆனால் காதலித்த அனுபவம் தனக்கு இல்லை என தவித்துக் கொண்டிருக்கிற நிலையில், தனது மனைவியை அவள் திருமணம் ஆனவள் என்பது கூடத் தெரியாமலேயே காதலிக்கும் இளைஞனான ஹரீஸ் கல்யாண் வருகிறார்.\nஅவனை காதலிப்பது போல தனது மனைவியை நடிக்கச் சொல்கிறார் கருணாஸ். ஆனால் ஸ்வேதாபாசு இதற்கு மறுக்கிறார்.\nஉடனே, கருணாஸ் எனக்கு காதலில் முன் அனுபவமில்லை. அதனால் நீ அவனை காதலிப்பது போல நடித்தால் அந்த அனுபவத்தை நேரில் பார்த்து நான் ஒரு கதையை வார இதழில் தொடராக எழுதி நல்ல பெயரும், புகழும் அடைவேன் என்கிறார்.\nதனது கணவனின் ஆசைக்காகவும்,நீண்ட நாள் லட்சியத்துக்காகவும் ஹரீஸ் கல்யாணை காதலிப்பது போல நடிக்க ஆரம்பிக்கிறார் ஸ்வேதா பாசு.\nஆனால், ஸ்வேதாபாசுவை உண்மையாக காதலிக்கும் ஹரீஸ் கல்யாண் அவரை திருமணம் செய்துகொள்ள தயாராக, அதன் பின் பிரச்சினைகள் தொடங்குகிறது.\nஇந்த பிரச்சினைகளிலிருந்து ஸ்வேதா பாசு மீண்டு வந்தாரா கருணாஸின் எழுத்தாளனாக பேரெடுக்கவேண்டும் என்ற ஆசை நிறைவேறியதா என்பதே மீதிக்கதை.\nபடம் தொடங்கியது முதல், ஜெ.காந்தன் பொலிஸ் நிலையத்தில் கருணாஸின் புத்தகத்தை படித்துவிட்டு கோபப்படும் காட்சி வரை நகைச்சுவையாக கொண்டு சென்றிருக்கிறார்கள்.\nஅதன்பின், வரும் காட்சிகளால் கதையை எப்படி முடிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.\nசந்தமாமாவாக கருணாஸ். வழக்கம்போலவே அப்பாவியான எழுத்தாளர், கணவர், நண்பன் என கதாபாத்திரத்திற்கு தகுந்த நடிப்பை நேர்த்தியாக வெளிப்படுத்தியுள்ளார்.\nஃபேன் விற்க வந்த ஸ்வேதாபாசுவை தன்னுடைய ரசிகை என்று எண்ணி, அதன்பின்னர் அவர் சேல்ஸ் கேர்ள் என்று தெரிந்தபின் அவர்மீது கோபப்படுவதும், தான் ஒரு எழுத்தாளானாக ஆகவேண்டும் என்பதற்காக ஹரீஸ் கல்யாணை காதலிக்க மனைவியிடம் கெஞ்சுவதும் என ஒரு மொக்கை எழுத்தாளனை நம் கண்ம���ன்னே நிறுத்துகிறார்.\nகதாநாயகியாக ஸ்வேதா பாசு கொள்ளை அழகு. குழந்தைத்தனமான முகம். இவர் படத்தில் அவ்வப்போது காட்டும் முகபாவனைகள் நம்மை கவர்ந்திழுக்கிறது.\nதனது கணவன் கருப்பாக இருந்தாலும் அவனது நல்ல மனதை அறிந்து அவனுக்காகவே வாழ்வது, அவன் மீது அளவு கடந்த அன்பு வைத்திருப்பது என தனது கதாபாத்திரத்தில் அக்மார்க் மனைவியின் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கொலிவுட்டில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கலாம்.\nஸ்வேதாபாசுவை காதலிக்கும் இளைஞனாக ஹரீஷ் கல்யாண். படத்தின் துணை கதாபாத்திரத்திற்கு தூணாய் நின்றிருக்கிறார். மேலும், இந்த கதாபாத்திரத்துக்கு சரியாக பொருந்தியிருக்கிறார் என்று சொல்லலாம்.\nகருணாஸின் அப்பாவாக வருகிறார் இளவரசு. மகன் எவ்வளவு பணம் கேட்டாலும் காரணம் கேட்காமல் கொடுக்கிறார். அதற்கு இரண்டாம் பாதியில் தரும் பிளாஸ்பேக் மிகச் சாதாரணமாக இருக்கிறது.\nஎம்.எஸ்.பாஸ்கர், பாவா லட்சுமணன், கொட்டாச்சி என்று சக கொமெடி நடிகர்களும் படத்தில் உண்டு, ஆனால் கொமெடிதான் இல்லை.\nஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் ‘கோயம்பேடு சில்க்கக்கா’ என்ற குத்துப் பாடலும் ‘யாரோ நீ’ என்ற மெலோடி பாடல் மட்டும் மனதில் நிற்கிறது. மற்ற பாடல்கள் இது ஸ்ரீகாந்த் தேவாவின் இசை என்பதற்கு அடையாளமாக இருக்கிறதே தவிர புதிதாக வேறொன்றும் இல்லை.\nஆனந்தக்குட்டனின் ஒளிப்பதிவில் கேரளாவில் ‘யாரோ நீ’ பாடல் காட்சியை படமாக்கியிருக்கும் விதம் அருமை. நடுத்தர பட்ஜெட்டுக்கு ஏற்றாற்போல காட்சியமைப்புகளை எளிமையாக கையாண்டிருக்கிறார்.\nகுழந்தைகளை கவரக்கூடிய எந்த சமாச்சாரங்களும் இல்லாத இந்தப்படத்தை ஏன் குழந்தைகளுக்கான படம்போல காட்ட முயற்சி செய்கிறார்கள் என்ற கேள்வியை இயக்குனர் ராதாகிருஷ்ணனிடம் கேட்கத் தோன்றுகிறது.\nஇப்படியெல்லாம் செஞ்சுதான் ஒரு மனுஷன் எழுத்தாளன்னு பேரெடுக்கணுமா என்ற கேள்விக்கு படத்தின் இடையிடையே பலமுறை கருணாஸ் பற்றிய வசனத்தில் பதில் சொல்லிவிடுவதால் படத்தின் ஓட்டத்தில் அது தவறாகவே தெரியவில்லை. அதற்காக இயக்குனருக்கு பாராட்டுக்கள்.\nமொத்தத்தில் ‘சந்தமாமா’ கொமெடி மாமா.\nஅருள்மிகு சிட்னி முருகன் கோயில் வருடாந்தத் திருவிழா - 23/03/2013 - மாம்பழத் (6ம்) திருவிழா\nஅருள்மிகு சிட்னி முருகன் கோயில் வருடாந்தத் திர���விழ...\nஅருள்மிகு சிட்னி முருகன் கோயில் வருடாந்தத் திருவிழ...\nஅருள்மிகு சிட்னி முருகன் கோயில் வருடாந்தத் திருவிழ...\nஅருள்மிகு சிட்னி முருகன் கோயில் வருடாந்தத் திருவிழ...\nஅருள்மிகு சிட்னி முருகன் கோயில் வருடாந்தத் திருவிழ...\nஅருள்மிகு சிட்னி முருகன் கோயில் வருடாந்தத் திருவிழ...\nநான்கு ஆண்டுகளை நிறைவுசெய்யும் தமிழ்முரசு\nபுன்னகை -- கலா ஜீவகுமார்\nநான்காவது ஆண்டில் தமிழ்முரசு.............சௌந்தரி க...\nதொடரட்டும் தமிழ்முரசு ஒலிக்கட்டும் அதன் ஒலி உலகெங்...\nபுரிந்துணர்வையும் தேடலையும் உருவாக்கும் இணைய இதழ் ...\nவீடும் வீடுகளும் (வீடு திரைப்படம் வெளியாகி இந்த ஆண...\nஈழத்தின்' உயிரில் நனைந்த கதை; எழுத்தில் கசியும் கண...\nஅருள்மிகு சிட்னி முருகன் கோயில் வருடாந்தத் திருவிழ...\nதமிழ் வளர்த்த சான்றோர் விழா\nஅறவழியில் அறம் செய்தவர்… அமரர...\nதுர்க்கை அம்மன் ஆலயத்தில் சொல்வேந்தர் சுகி சிவம் ...\nசிட்னி தமிழ் அறிவகம் வழங்கும் வசந்தமாலை 2013\nஆஸியை துவம்சம் செய்த இந்திய அணி தொடரை 4-0 என சுவீக...\nஅருள்மிகு சிட்னி முருகன் கோயில் வருடாந்தத் திருவிழ...\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2014_03_23_archive.html", "date_download": "2020-01-28T20:53:05Z", "digest": "sha1:KVE2NYC6KWN6Y3GK3ZU4YMFYCCQUUBDX", "length": 70318, "nlines": 846, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: 2014/03/23", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை20/01/2020 - 26/01/ 2020 தமிழ் 10 முரசு 40 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nஓரடிமேலிருந்த ஆங்கில எழுத்துகள் சொல்லியத���\nஇருபக்கமும் வரையப்பட்ட வால்கள் மூலம் புரிந்தது\nசுவரின் ஒரு மூலையிலிருந்து மறுமூலை வரை\nசீராய் இழுக்கப்பட்ட சிவப்பு கிரேயான் பார்த்தபோது\nவாங்கிய அடி நினைவுக்கு வந்தது.\nதமிழ் இலக்கிய கலை மன்ற வள்ளுவர் விழா நிகழ்வு\nதமிழ் இலக்கிய கலை மன்ற வள்ளுவர் விழா நிகழ்வின் ஒரு பகுதியை காணலாம். மிகுதி அடுத்தவாரம்\nசிட்னி முருகன் கோவில் பூங்காவனம் 18 .03 .2014\nஇப்படியும் ஒருத்(தீ) - அருணா செல்வம்.\n(காதலுக்காக ஏங்கிய ஒரு பெண்ணின் உண்மைக்கதை)\nஅன்றொரு நாள் மாலை சேன் நதிக்கரை ஓரத்தில் இருந்த பெஞ்சியில் அமர்ந்து கொண்டு வெயிலில் மினுமினுக்கும் நதியின் அழகை ரசித்துக்கொண்டிருந்தேன்.\nஅப்பொழுது ஐம்பது வயதுதிற்கு மேல் மதிக்கத்தக்க வெள்ளைக்கார பெண்மணி ஒருவர் என்னைப் பார்த்து சினேகிதமாக முறுவலித்தார். நானும் லைட்டாக சிரித்துவைத்தேன்.\nஎன்ன நினைத்தாரோ... என் அருகில் வந்து அமர்ந்தார். பின்பு திரும்பவும் என்னைப் பார்த்து சிரித்தார். வேறுவழியில்லாமல் நானும் கொஞ்சம் சங்கடமாக முறுவலித்தேன். உடனே அவர் சட்டென்று என்மிக அருகில் நெருங்கி உட்கார்ந்து ”உனக்கு அவரைத் தெரியும் தானே...”என்றார்.\nஎனக்கு ஒன்றும் புரியவில்லை. நான் திரும்பி அவரைப்பார்த்தேன். உண்மையில் அவரின் அதிகப்படியான மேக்கப் அவரின் வயதைக்கூட்டித் தான் காட்டியது. இவர்கள் யாரைக் கேட்கிறார்.... அவரின் மகனாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் ”யார்... உங்கள் மகனைக் கேட்கிறீர்களா...\nதிரும்பிப்பார்க்கின்றேன் --- 29 - முருகபூபதி\nஅளவெட்டி ஆசிரமக்குடிலில் சந்தித்த அ.செ.முருகானந்தன்\nதமது மரணச்செய்தியை பத்திரிகையில் பார்த்த பாக்கியவான்\nஅளவெட்டியில் அந்த இனிய மாலைப்பொழுதில் அவரைப்பார்ப்பதற்காக புறப்பட்டபொழுது மகாகவியின் மூன்றாவது புதல்வர் கவிஞர் சேரன் தம்பி சோழன் - அண்ணா - நீங்கள் கற்பனை செய்துவைத்துள்ள தோற்றத்திலோ நிலைமையிலோ அவர் இருக்கமாட்டார். - என்றார்.\nதம்பி - அவரது எழுத்துக்களைப்படித்திருக்கிறேன். சக இலக்கியவாதிகளிடமிருந்து அவரைப்பற்றி அறிந்திருக்கின்றேன். ஆனால் அவரை இன்று வரையில் நான் நேரில் பார்த்தது கிடையாது. ஒரு மூத்ததலைமுறை இலக்கியவாதியை பார்க்கப்போகிறோம் என்ற உணர்வைத்தவிர வேறு எந்தக்கற்பனையும் என்னிடம் இல்லை. என்றேன்.\nஇன்றைய தலைமுறை வ��சகர்கள் கேட்கலாம் ---அது என்ன சேரன் - சோழன்\nசங்ககாலத்தில் வாழ்ந்த மூவேந்தர்கள் பாண்டியன் - சேரன் - சோழன்.\nஆனால் நவீன உலகத்தில் ஈழத்தில் அளவெட்டியில் வாழ்ந்த கவிஞர் மகாகவி உருத்திரமூர்த்திக்கு ஐந்து பிள்ளைகள். மூன்று ஆண்கள். அவர்களின் பெயர் சேரன் - சோழன் - பாண்டியன். இரண்டு பெண்பிள்ளைகள். அவர்கள் அவ்வை - இனியாள். மகாகவியின் ஆண்பிள்ளைகள் மூவரும் (மூவேந்தர்களும்) தற்பொழுது கனடாவில். அவ்வை இலங்கையில். இனியாள் மருத்துவராக அவுஸ்திரேலியாவில்.\nஉயர்திணையின் இலக்கியச் சந்திப்பு - 30 .03 .2014\n - (சிறுகதை) -ஸிட்னி இரா. சத்யநாதன்\nதிரு. சத்தியநாதன் அவர்களின் இச் சிறுகதைக்கு “அவுஸ்திரேலியா பலகதைகள்” என்ற தலைப்பில் பிறிஸ்பேர்ன் தாய் தமிழ் பள்ளி நடாத்திய சிறுகதைப் போட்டியில் மூன்றாம் பரிசு கிட்டியுள்ளது .\nடேவிட் தனது இருக்கையில் இருந்தவாரே கண்ணாடி ஜன்னல் வழியாக வெளியே பார் த்தான். காலை பத்து மணிதான் என்ற போதும் மார்ச் மாத வெய்யில் அந்த நேரத்திலும் சற்று உக்கிரமாகவே இருந்தது.\n'டிம் இன்னும் வரவில்லை; நேரத்திற்கு வந்துவிடுவானே; ட்ரபிக் ஜாமில் மாட்டிக் கொண்டிருக்க வேண்டும்' என்று தனக்குத்தானே சமாதானம் செய்துகொண்டான். 'டிம் நல்லவன். அவனைப்போல, தொழிலில் அக்கறையும் திறமையும் உள்ளவனைத் தேடிப்பிடிப்பது இலேசல்ல' என்பது டேவிட்டுக்குத் தெரியும்.\nவிவசாயிகளுக்கு மாரி பொய்த்துப்போவது போல, டேவிட்டுக்கு இந்த கோடையும் பொய்த்துப்போனது.' டிசம்பர் தொடக்கம் மார்ச் வரை நீடிக்கும் இந்த வெய்யில் காலத்தில் பிஸினஸ் நன்றாகவே நடக்கும்; எப்படியாவது ஒரு புதிய ஹெலிகாப்டர் வாங்கிவிடலாம்' என்று நினைத்திருந்தான். இருநூறு கில்லோ மீட்டர் வேகத்தில் பதினாலு பேரை ஏற்றிக்கொண்டு பறக்கக்கூடிய, 'ஸிக்கோஸ்கி - எஸ் 76(Sikorsky -s76) வகை ஹெலிகாப்டரை, சில மாதங்களுக்கு முன்புதான், பாரிஸில் நடைபெற்ற ஹெலிகாப்டர் ஷோ ஒன்றில் பார்த்திருந்தான். வேகம் மட்டுமல்ல, பாதுகாப்பும் அதிகம் உள்ள 'ட்வின் எஞ்சின்' ஹெலிகாப்டர் அது.\nபெல்மோரல் தமிழ் வித்தியாலய அதிபர் சடலமாக மீட்பு\nபிள்ளைகளை படையினரே கொண்டுசென்றனர் : ஜனாதிபதி ஆணைக்குழு முன் உறவினர்கள்\nகச்சதீவு, நெடுந்தீவு கடற்பரப்பினுள் மீன்பிடித்த 75 இந்திய மீனவர்கள் கைது\nதிருமலை நகர் ஹர்த்தாலால் ஸ்தம்பித்தது\nஇலங்கையை உலகம் அவதானித்துக் கொண்டிருக்கின்றது : பிரிட்டன் எச்சரிக்கை\nவெள்ளவத்தை பகுதியில் புதிதாக குடியிருப்போருக்கு பொலிஸ் பதிவு\nபொன் அணிகளின் போர் விவகாரம்: சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்\nஅச்சுறுத்தலால் பொய் சொன்னேன்: வைத்தியர் டி.வரதராஜா\nபெல்மோரல் தமிழ் வித்தியாலய அதிபர் சடலமாக மீட்பு\n20/03/2014 அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குற்பட்ட மன்றாசி தோட்டத்தின் தேயிலை மலைப்பகுதியில் இருந்து பெல்மோரல் தமிழ் வித்தியாலய அதிபர் சடலமொன்றை அக்கரப்பத்தனை பொலிஸார் மீட்டுள்ளனர்.\nஇவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் பெரிய நாகவத்தை தோட்டத்தை சேர்ந்த 40 வயது மதிக்கதக்க 3 பிள்ளைகளின் தந்தையான சந்திரசேகரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nஇவர் இன்றுக்காலை தனது வீட்டில் இருந்து பாடசாலைக்கு கடமைக்காக சென்றுள்ளதாக தெரிய வருவதுடன் இவர் நச்சருந்தி இறந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.\nசடலம் நுவரெலியா ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரப்பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். நன்றி வீரகேசரி\n - எம்.ஜெயராமசர்மா ... மெல்பேண்\nஊரூராய் அலைந்தாரே உ வே சா\nஏட்டிலே இருந்தவற்றை எல்லோரும் படிப்பதற்கு\nகாட்டியேவிட்ட எங்கள் கற்பகத்தருவே ஐயா\nபூட்டியே வைத்தஏட்டை புத்தகமாக்கி வைத்த\nபாட்டனே எங்களையா பணிந்துனை நிற்கிறோமே\nஏடெலாம் இடஞ்சலென்று எரித்திட முயன்றவேளை\nகேடது என்றுநீயும் கிளர்த்தெழுந்தாயே ஐயா\nபுதைகுழி வெட்டியேட்டை புதைத்தது கண்டபோது\nபுயலெனப் புகுந்துஅங்கு புதுவழி சமைத்தாயையா\nமெய்வருத்தம் பாராது விடியுமுன்னே நீஎழுந்து\nகைநிறைய ஏடுகளை கண்ணாக மதித்துநிதம்\nஅய்யமறக் கற்றிட்டு அச்சுதனில் ஏற்றிநிதம்\nசெய்துநின்ற திறல்மெச்சி சிரம்தாழ்த்தி வணங்குகிறோம்\nஇந்து சமுத்திரத்தில் தீவிர தேடுதல், விமானத்தை கண்டுபிடிக்க மந்திரவாதியின் உதவியை நாடிய மலேசியா: இன்னமும் பறந்துகொண்டிருப்பதாக மந்திரவாதியும் அமெரிக்காவும் தகவல்\nஓரினச் சேர்க்கைக்கு இடையூறாக இருந்த மனைவியை கொலை செய்து எரித்த கணவன்\nரஷியாவுடன் முறைப்படி இணைந்தது கிரீமியா\nஇந்து சமுத்திரத்தில் தீவிர தேடுதல், விமானத்தை கண்டுபிடிக்க மந்திரவாதியின் உதவியை நாடிய மலேசியா: இன்னமும் பறந்துகொண்டிருப்பதாக மந்திரவாதியும் அமெரிக்காவும் தகவல்\nஉலகின் சிறந்த 25 இசையமைப்பாளர்கள் பட்டி யலில் 9-வது இடத்தை இளையராஜா பிடித்து ள்ளார்.உலகளவில் பிரசித்திப் பெற்ற சினிமா இணையத்தளமான 'டேஸ்ட் ஆஃப் சினிமா' என்ற இணையதளம் உலகின் தலைச்சிறந்த 25 இசையமைப்பாளர்கள் பட்டியலை வெளியிட் டுள்ளது.\nஇப்பட்டியலில் இந்தியாவில் இருந்து இளையராஜாவின் பெயர் மட்டுமே இடம்பெற்றுள்ளது. 25 பேர்களில் இளையராஜா 9வது இடத்தினை பிடித்திருக்கிறார்.\nஇதில் இத்தாலியன் கம்போஸர் மொர்ரிகோன் முதல் இடத்தையும், ஆஸ்திரேலியாவில் பிறந்த அமெரிக்க இசையமைப்பாளர் மேக்ஸ் ஸ்டைனர் 2-வது இடத்தையும், அமெரிக்க கம்போஸர் ஜான் வில்லியம்ஸ் 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.\nடேஸ்ட் ஆப் சினிமா பக்கம் படிக்க..\nதமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆங்கில மொழிகளில் 4500-க்கும் மேற்பட்ட பாடல்கள் கொடுத்து, 950-க்கும் மேற்பட்ட படங்களில் இசைப்பணியாற்றியுள்ள இசைஞானி இளையராஜா இந்தப் பட்டியலில் 9-வது இடத்தைப் பிடித்துள்ளார்.\nசிறந்த இசைக்கோர்ப்பு, இன்ஸ்ட்ருமென்டலிஸ்ட், இசை ஒருங்கிணைப்பு, பாடகர், பாடல் ஆசிரியர் ஆகிய பிரிவில் இளையராஜா சிறப்பான பணியை வழங்கியிருப்பதாக ‘டேஸ்ட் ஆஃப் சினிமா’ இணைய தளம் பாராட்டியுள்ளது.-\nதகவல் தி இந்து தமிழ்\nஇலைகள் பழுக்காத உலகம்..... வெங்கட். புது தில்லி.\nசமீபத்திய தமிழகப் பயணத்தின் போது வாங்கிய பல புத்தகங்களில் ஒன்று தான் “இலைகள் பழுக்காத உலகம்”. இந்த கவிதைத் தொகுப்பினை வெளியிட்டவர் பதிவுலகில் முத்துச்சரம் எனும் வலைப்பூவில் தனது பதிவுகளை எழுதிவரும் திருமதி ராமலக்ஷ்மி. கவிதைகள்இ கட்டுரைகள்இ மொழிபெயர்ப்புஇ மிகச் சிறந்த புகைப்படங்கள் எடுப்பதுஇ என பல திறமைகளை தன்னகத்தே கொண்டுள்ளவர். இப்புத்தகம் இவரது முதல் கவிதைத் தொகுப்பு.\nஇத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிதைகள் மொத்தம் 61 – கல்கிஇ ஆனந்த விகடன்இ வடக்கு வாசல்இ அகநாழிகை போன்ற பல இதழ்களில் வெளிவந்த அவரது சிறப்பான கவிதைகளை தொகுத்து புத்தகமாக வெளியிட்டு இருக்கிறார். 61 கவிதைகளும் எனக்குப் பிடித்திருந்தாலும் எல்லா கவிதைகளையும் இங்கே சொல்லி விடக் கூடாது எனும் உணர்வினால் ஒரு சில கவிதைகளைப் பற்றி மட்டும் இங்கே பார்க்கப் போகிறோம்.\n���ளிப்பதிவாளர் எம். ஏ. கபூர் காலமானார்\nஇலங்கையின் பழம்பெரும் சினிமா ஒளிப்பதி வாளரும், பிரபல புகைப்பட கலைஞ ருமான எம். ஏ. கபூர் நேற்று கால மானார். மரணிக்கும் போது அவருக்கு வயது 78 ஆகும். மன்னார் மூர்வீதியை பிறப்பிடமாகக் கொண்ட அவர் 300க்கும் மேற்பட்ட சிங்கள மற்றும் தமிழ் திரைப்படங்களின் ஒளிப்பதி வாளராக கடமையாற்றியுள்ளார். தேசிய திரைப்படக் கூட்டுத்தாப னத்தினால் 2000ம் ஆண்டு சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது வழங்கி இவர் கெளரவிக்கப்பட்டுள்ளார். அன்னாரின் ஜனாஸா அவர் வசித்து வந்த திஹாரியில் வைக்கப் பட்டிருந்ததுடன் நேற்று அஸர் தொழுகைக்கு பின்னர் திஹாரிய பெரிய பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இலங்கையின் பழம்பெரும் சினிமா ஒளிப்பதிவாளரும் பிரபல புகைப்படக் கலைஞருமான எம். ஏ. கபூரின் மறைவு கலை உல கிற்கு ஏற்பட்ட பெரும் இழப்பாகும் என தகவல், ஊடகத்துறை அமைச்சின் மேற்பார்வை எம். பி. ஏ. எச். எம். அஸ்வர் தெரிவித்துள்ளார்.\nஆர்வி ஆஸ்பினாலின் கடிகாரம் (ஆஸ்திரேலிய காடுறை கதை - 4)\nசில வருடங்களுக்கு முன்பு நாளேடு ஒன்றில் வெளியான பத்திச்செய்தி:\nஒரு மழைநாளில் அதிகாலை நான்கு மணிக்கு கிரைண்டர் பிரதர்ஸ் நிறுவனத்தின் படிக்கட்டுகளில் சிறுவனொருவன் படுத்துறங்கிக் கொண்டிருப்பதைக் காவலர் ஒருவர் பார்த்தார். அவனை எழுப்பி யாரென்று விசாரித்தபோது, அவன் அந்த நிறுவனத்தில் வேலைபார்ப்பதாகவும் வழக்கமாக ஆறு மணிக்கு அவனுடைய பணிநேரம் துவங்கும் என்றும் அன்று தாமதமாகிவிட்டதென்று பயந்து ஓடி வந்ததாகவும் சொன்னான். காவலர், சிறுவனின் கையிலிருந்த பொட்டலத்தை வாங்கி ஆராய்ந்தார். சுத்தமான ஏப்ரான் துணியொன்றும் மூன்று ரொட்டித் துண்டுகளும் கொஞ்சம் சர்க்கரைப் பாகும் அதிலிருந்தன.\nஅந்தச் சின்னப் பையன் கண்விழித்தபோது பணிக்குச் செல்லத் தாமதமாகிவிட்டதென்று நினைத்துவிட்டானாம். \"நீ ஏன் உன் அம்மாவை எழுப்பி நேரம் கேட்கவில்லை\" என்ற கேள்விக்கு, அவள் வேலைக்குச் சென்றிருப்பாள் என்று நினைத்ததாகச் சொன்னான். \"நீயே ஏன் நேரம் பார்த்தறியவில்லை\" என்ற கேள்விக்கு, அவள் வேலைக்குச் சென்றிருப்பாள் என்று நினைத்ததாகச் சொன்னான். \"நீயே ஏன் நேரம் பார்த்தறியவில்லை\" என்ற கேள்விக்கு, அவர்கள் வீட்டில் கடிகாரம் இல்லையென்றான். \"கடிகாரம் இல்லையென்றால் உன் அம்மாவுக்கு மட்டும் எப்படி நேரம் தெரியும்\" என்ற கேள்விக்கு அவனால் பதில் சொல்ல இயலவில்லை. தாயைச் சார்ந்து வாழும் சிறார்களுக்கெல்லாம் தங்கள் தாயின் மதிநுட்பத்தின்பால் அளவிடற்கரிய நம்பிக்கை இருப்பதுபோல் அவனுக்கும் இருந்திருக்கலாம். அவனுடைய பெயர் ஆர்வி ஆஸ்பினால். அவன் ஜோன்ஸ் ஆலியில் வசித்து வந்தான். அவனுக்கு அப்பா இல்லை.\nபத்தாம் நூற்றாண்டின் நாலாம் காற்பகுதி தொடக்கம் சுமார் 70 ஆண்டு காலம் இலங்கையில் சோழர் ஆட்சி நிலவியது. இலங்கை அரசன் ஐந்தாம் மகிந்தன் என்பவன், சோழர்களுக்கும் அவர்களின் பகைவர்களான பாண்டியர், சேரர் ஆகியோருக்கும் இடையிலான போட்டியில் சோழரின் பகைவர்களுக்கு ஆதரவு கொடுத்ததாகத் தெரிகிறது. இதனால் சோழ மன்னனான முதலாம் இராஜராஜன் கி.பி 993 இல் இலங்கையின் மீது படையெடுத்து தலை நகரமான அனுராதபுரத்துடன் சேர்த்து நாட்டின் வட பகுதியைக் கைப்பற்றிக் கொண்டான். அனுராதபுரத்தைக் கைவிட்டுப் பொலன்னறுவை என்னும் இடத்தைத் தலைநகரம் ஆக்கினான். சோழர் ஆட்சிக்குட்பட்ட இலங்கையின் பகுதி மும்முடிச் சோழ மண்டலம் எனப் பெயரிடப்பட்டு, தலைநகரான பொலன்னறுவையும் ஜனநாதமங்கலம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஆயினும் இலங்கையின் தென்பகுதியான ருகுணு இராச்சியம் 24 வருடங்கள் ஜந்தாம் மகிந்த மன்னன் தலைமையில் சோழர் இடையூறு இன்றி ஆட்சி நடத்தி வந்தது.\nகி.பி 1017 ஆம் ஆண்டில், பாண்டியன் இலங்கையில் மறைத்து வைத்திருந்த மணிமுடியையும், செங்கோலையும் கைப்பற்றுவதற்காக முதலாம் இராஜராஜன் எஞ்சியிருந்த ருகுணு இராச்சியத்தையும் படைகளை அனுப்பிக் கைப்பற்றினான். இதன் மூலம் முழு இலங்கையையும் சோழர் ஆட்சியின் கீழ்க் கொண்டுவந்தான். இந்த தாக்குதலின் போது ருகுணு இராச்சியத்தின் மன்னனான ஐந்தாம் மகிந்தன், இராணிகள் மற்றும் அரச ஆபரணங்களை சோழர்படை கைப்பற்றியது. சோழரினால் கைது செய்யப்பட்ட ஐந்தாம் மகிந்தன் 1029 இல் சோழர் சிறையில் மரணமானான்.\nசார்லஸ் டார்வின் பீகிள் கப்பலில்\n1831 -- பிரிட்டனின் பிளைமவுத் துறைமுகத்திலிருந்து பீகிள் கப்பலில் புறப்பட்டு 5 ஆண்டுகள் காடு, மலை, கடலென பயணம் செய்த சார்லஸ் டார்வின் 1859இல் வெளியிட்ட இயற்கைத் தேர்வு வழிப்பட்ட உயிரினங்களின் தோற்றம் (The Origin of Species of Natural Selection) என்ற நூலின் மூலமாக பர���ணாம வளர்ச்சி என்ற மகத்தான கோட்பாட்டை உலகுக்கு அர்ப்பணித்தார்.\n1809 பிப்ரவரி 9ஆம் தேதி பிரிட்டனின் ஷரெவ்ஸ்பரி நகரில் பிறந்த சார்லஸ் டார்வின் தன்னுடைய 16ஆவது வயதில் மருத்துவம் படிக்கப் போனார். அது பிடிக்கவில்லை என்பதால், அவரது தந்தை ராபர்ட் டார்வின் மகனை கிறித்தவப் பாதிரியாராக்க முயற்சித்தார். அதற்கு ஏதுவாக கேம்பிரிட்ஜில் 1828இல் பட்டப் படிப்பில் சேர்க்கப்பட்டார்.\nபாதிரியாராகப் போயிருக்க வேண்டிய சார்லஸ் டார்வின் இயற்கை, உயிரியல் ஆராய்ச்சியாளராக பீகிள் கப்பலில் பயணமானது, அவருக்கு மட்டுமல்ல, உயிரியல் துறைக்கே ஒரு திருப்புமுனையாக அமைந்துவிட்டது.\nபீகிள் கப்பலில் பயணம் செய்த தூரம் 40 ஆயிரம் மைல்கள் _ நிலவழிப் பயணம் 2000 மைல்கள். நில அமைப்பு, தாவரவியல் குறித்து அவர் எழுதிய குறிப்புகள் 1700 பக்கங்கள் _ நாட்குறிப்புகள் 800 பக்கங்கள் _ சேகரித்த எலும்புகள், உயிரின மாதிரிகள் எண்ணிக்கை 5000.\nபீகிள் பயணத்தின் முடிவில், அதாவது தனது 27 வயதில் டார்வின் சாதித்துக் காட்டியதுதான் இவையெல்லாம்\nசிட்னி தமிழ் அறிவகம் முகவரி மாற்றம்\nசிலர் சுயநலத்துக்காக படம் எடுப்பார்கள் இன்னும் சில பேர் வாய்ப்பு கிடைத்துவிட்டதே என்று தன்னை தக்கவைத்து கொல்வதற்காக படம் எடுப்பார்கள்.\nஆனால் ஒரு சிலர் மட்டுமே பொதுநலத்துக்காகவும், எதோ விதத்தில் இந்த படைப்பு உலகில் ஒரு மாற்றத்தை தர வேண்டும் என்பதற்காக எடுப்பார்கள்.\nஅந்த வரிசையில், சமூகத்தில் உள்ள சில சுயநலக்காரர்களின் பண போதையில், விளையாட்டு எவ்வாறு வணிக ரீதியாக மாறுகிறது என்பதையும் சமூகத்தின் பார்வையில் இன்று வரை விளையாட்டு வீரர்கள் ஒரு பணம் கொட்டும் வியாபாரமாக தான் கருதப்படுகிறார்கள் என்ற கதைக்கருவினை மையமாக கொண்டு ‘வல்லினம்’ என்ற படைப்போடு களமிறங்கியிருக்கிறார் இயக்குனர் அறிவழகன்.\nஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிப்பில் ஈரம் என்ற திகில் வெற்றி படத்தை கொடுத்து ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்த அறிவழகன் எண்ணத்தில் உருவான படம் ‘வல்லினம்’.\nபடத்தோடு மைய புள்ளியாக இதுவரை தமிழ்நாட்டுக்கு அவ்ளோ பரிச்சியம் இல்லாத பாஸ்கட் பால் தீம்மை கையாண்டு இருக்கிறார்.\nஎந்த வித புயல்டுப் அறிமுகம் இல்லாமல் ஒரு ரயில்வே ஸ்டேஷனில் தன் ரயிலுக்காக கார்த்து கொண்டு இருக்கிறார் நகுல்.\nஅப்பொழுது ஒரு சிறிய ப்ளாஷ்பேக் கதையோடு நகர்கிறது படம், நகுலும் – கிருஷ்ணாவும் (சிறப்பு தோற்றத்தில்) நெருங்கிய நண்பர்கள். அதுமட்டுமல்லாமல் இருவரும் சிறந்த பாஸ்கெட்பால் வீர்கள்.\nஇந்நிலையில், ஒரு நாள் நடைபெற்ற பாஸ்கெட்பால் விளையாட்டில் எதிர்பாரத விதமாக நகுலின் வேகத்தால் தன் நண்பனை இழந்துவிடுகிறார். இதனால் சோகம் கொண்ட நகுல், ஊரும் வேண்டாம் இந்த கல்லூரியும் வேண்டாம் என்று பாஸ்கெட்பாலை எரிந்து விட்டு சென்னைக்கு தனது படிப்பை தொடர புறப்படுகிறார்.\nசென்னை நேஷனல் கல்லூரியில் படிக்க வந்த இடத்தில் குணா, ஜெகன் போன்றவர்களின் நட்பு கிடைக்கிறது.\nபிறகு எப்பொழுதும் போல கூத்து, கும்மாளம், நட்பு, காதல் என்று கல்லூரிக்கே உண்டான பாணியில் கதை நகர ஒரு கட்டத்தில் தன்னுடைய நண்பர்களும் பாஸ்கெட்பால் விளையாட்டு வீரர்கள் என்பது தெரிய வந்தும் தனக்கு அவ்விளையாட்டை பற்றி தெரியாது எனும் தோனியிலேயே நடந்து கொள்கிறார் நகுல்.\nகிரிக்கெட்டுக்கே முக்கியத்துவம் தரும் அக்கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் சேர்மேன் மற்றும் கிரிக்கெட் வீரரான சித்தார்த்துடன் இவர்கள் நன்பர்களுக்கு ஏற்படும் மோதல் கிரிக்கெட் பெரியதா, பாஸ்கெட்பால் பெரியதா எனும் போட்டியில் வந்து நிற்கிறது.\nதனது இறந்த நண்பனுக்காக பாஸ்கெட்பால் விளையாட்டை கைவிடும் நகுல், தனது புதிய நண்பர்களுக்காக திரும்புவும் களமிறங்குகிறார்.\nஇந்த போட்டியில் யார் வென்றார்கள் மற்றும் விளையாட்டு எவ்வாறு வியாபாரம் ஆகிறது என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.\nநகுல் நடித்த படத்திலே மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் வல்லினம் தான் , இப்படத்திற்காக நடிப்பில் நிறைய மாறுதல்களைச் செய்திருக்கிறார் நகுல்.\nஒரு பாஸ்கெட்பால் விளையாட்டு வீரராக மிகவும் சிரத்தையுடன் பயிற்சி எடுத்து நடித்துள்ளார். விளையாட்டை நேரில் பார்த்த உணர்வை தருகிறார்கள் அவரும், அவரது நண்பர்களாக வரும் அம்ஜத், சீனியர் வீரர் மற்றும் எதிரணியில் வரும் மதிவாணன் ஆகியோர். இருப்பினும் பாஸ்கெட்பால் விளையாட்டு பற்றி தெரிந்தவர்களுக்கு ஏமாற்றமே.\nகதாநாயகியாக அறிமுகமாகியிருக்கும் மிருதுளாவிற்கு வழக்கமாக (பணக்கார பெண்) கதாநாயகனை காரணமே இல்லாமல் காதலிக்கும் வேலை மட்டுமே கொடுத்திருப்பதால் நடிப்பிற்கு பெ��ிய வாய்ப்பில்லாமல் இருக்கிறது.\nவில்லனாக வரும் சித்தார்த் நடிக்க முயற்சி செய்திருக்கிறார். மேலும் ஆதி, அது குல்கரனி, ஜே.பி, கிருஷ்னா, அனுபமா என நடிகர் பட்டாளம் ஒரு சில காட்சிகளில் வந்து செல்கின்றனர்.\nபடத்தின் தொழில்நுட்பம் பற்றி சொல்ல வேண்டும் என்றால் எஸ்.எஸ். தமன் இசையில் பாடல்கள் சலித்து போனது, ஆனால் பின்னணி இசையில் பின்னி பெடல் எடுத்து இருக்கிறார் தமன்.\nஅறிமுக ஒளிப்பதிவாளர் பாஸ்கரன், தன் முதல் படத்திலேயே யார் இந்த பாஸ்கரன் என்ற கேட்க வைத்துள்ளார். ஒவ்வொரு காட்சியையும் சிறப்பாகவும் மற்றும் நேர்த்தியாகவும் காட்சிபடுத்தியிருக்கிறார்.\nஒரு உன்னதமான படைப்புக்கு கண்டிப்பாக தோள் கொடுத்து தூக்க வேண்டும், அந்த வகையில் இது போன்ற படைப்பினை கொடுத்த அறிவழகனின் முயற்சியை பாராட்டலாம்.\nமொத்தத்தில் வல்லினம் ஒரு உணர்ச்சி மிகையான உண்மையான படம் ஆனால் கமர்ஷியல் கலவை சேர்க்காமல் இருந்திருந்தால்\nமொத்தத்தில் விளையாட்டிற்கு கொஞ்சம் சுறுசுறுப்பு தேவை.\nதமிழ் இலக்கிய கலை மன்ற வள்ளுவர் விழா நிகழ்வு\nசிட்னி முருகன் கோவில் பூங்காவனம் 18 .03 .2014\nஇப்படியும் ஒருத்(தீ) - அருணா செல்வம்.\nதிரும்பிப்பார்க்கின்றேன் --- 29 - முருகபூபதி\nஉயர்திணையின் இலக்கியச் சந்திப்பு - 30 .03 .2014\n - (சிறுகதை) -ஸிட்னி இரா. ...\nஇலைகள் பழுக்காத உலகம்..... வெங்கட். புது தில்லி....\nஒளிப்பதிவாளர் எம். ஏ. கபூர் காலமானார்\nஆர்வி ஆஸ்பினாலின் கடிகாரம் (ஆஸ்திரேலிய காடுறை கதை ...\nசார்லஸ் டார்வின் பீகிள் கப்பலில்\nசிட்னி தமிழ் அறிவகம் முகவரி மாற்றம்\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/7123/amp", "date_download": "2020-01-28T18:54:16Z", "digest": "sha1:LSX5SROB3R4KMP27IKJQ6IKI5I6HW4TQ", "length": 14111, "nlines": 104, "source_domain": "m.dinakaran.com", "title": "நியூஸ் பைட்ஸ் | Dinakaran", "raw_content": "\nரயிலை துரத்தும் சின்னப் பொண்ணு\nசென்னை பார்க் ஸ்டேஷனில், சரியாக ரயில் கிளம்பும் நேரத்தில், சின்னப் பொண்ணு உறுமிக்கொண்டே நான்கு கால்களில் வேகமாக ஓடி வந்து குரைக்கிறது. சின்னப் பொண்ணு வேறு யாரும் இல்லை, அந்த ரயில் நிலையத்தில் வசித்து வரும் ஒரு நாய்க் குட்டி. ஒவ்வொரு முறை ரயில் கிளம்பும் போதும் இந்த நாய்க்குட்டி குரைத்துக் கொண்டே ரயிலைத் துரத்திக் கொண்டு வரும்.\nரயில் போன பிறகு அது தன் இருப்பிடம் சென்றுவிடும். ரயில் போகும் போது மட்டும் ஏன் குரைக்கிறது என்று பொதுமக்களும் போலீசாரும் ஆரம்பத்தில் பயந்தாலும், பிறகு அதை கவனிக்க ஆரம்பித்தனர். அப்போது, ரயில் படியில் தொங்கிக்கொண்டு நிற்கும் பயணிகளை உள்ளே போகச் சொல்லித்தான் அந்த நாய் குரைத்துக் கொண்டே ரயிலை துரத்துகிறது என்று தெரிந்த போது, ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். போலீசார் படியில் நிற்கும் பயணிகளை உள்ளே போகச் சொல்லுவதை பார்த்து பழகிய இந்த நாய், இப்போது தன் பாணியில் அவர்களை அதட்டி வருகிறது.\nகர்நாடகாவில் வசிக்கும் குஷி, ரெமினிக்கா இருவரும் ஒன்பதாவது வகுப்பு மாணவிகள். இவர்கள் மனிதனின் தலைமுடியிலிருந்து உரம் தயாரித்து, அதில் காய்கறிகள் வளர்த்துள்ளனர். பல ஆய்வுக்குப் பின், தலைமுடியில் தாவர வளர்ச்சியை மேம்படுத்தும் ஊட்டச்சத்துக்கள் இருப்பதை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். பாரம்பரிய உரத்தைவிட, இந்த புது உரத்தை பயன்படுத்தும் போது, நல்ல விளைச்சல் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.\nவெளிநாட்டு மாப்பிள்ளையை மறுக்கும் பெண்கள்\n5 ஆண்டுகளில் 6,000 பெண்கள், வெளிநாட்டு மாப்பிள்ளைகளால் கைவிடப்பட்டுள்ளனர். வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் (2015 ஜனவரி முதல் - 2019 அக்டோபர் வரை), வெளிநாட்டு கணவர்களால் கைவிடப்பட்ட பெண்களின் புகார் எண்ணிக்கை 6000ஐ எட்டியுள்ளது. இது குறித்துப் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் வி.முரளிதரன், இந்த ஆண்டு மட்டும் அக்டோபர் மாதம் 31 வரை, 991 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.\nஆங்கில கால்வாயை கடந்த அமெரிக்க நீச்சல் வீராங்கனை\nசாரா தாமஸ் அமெ��ிக்க நாட்டைச் சேர்ந்தவர். இவர் இந்தாண்டு ஆங்கில கால்வாயை இடைவேளை இல்லாமல் நான்கு முறை கடந்து சாதனை படைத்துள்ளார். வலுவான அலைகள் காரணமாக 209 கி.மீ தூரத்தை, 54 மணி நேரத்தில் வெறும் நீராகாரம் கொண்டு முடித்துள்ளார் 37 வயது நிரம்பிய சாரா.\nஇவர் நீந்தும் போது இவரின் குழு உடன் படகில் சென்று அரை மணி நேரத்திற்கு ஒரு முறை இவர் சோர்வடையாமல் இருக்க ஆப்பிள் பழரசம், எலக்ட்ரோலைட், கார்போஹைட்ரேட் மற்றும் கேஃபைன் கலந்த ஹெல்த்தி பானத்தை கொடுத்துள்ளனர். இதுவரை நான்கு பேர் இந்த கால்வாயை மூன்று முறை கடந்துள்ளனர். அந்த சாதனையை முறியடித்து இருக்கும் சாரா மார்பக புற்றுநோய்க்காக சிகிச்சை எடுத்து ஒரு வருடம் கழித்து இதனை நிகழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியா முழுக்க பிங்க் சாரதி என பெண்களுக்கான டாக்சிகள் வலம் வந்துகொண்டு இருக்க, சூரத்தில் சத்தமில்லாமல் பிங்க் ஆட்டோவை அறிமுகம் செய்துள்ளது சூரத் நகராட்சி நிறுவனம். பெண்களுக்காக இயக்கப்படும் இந்த ஆட்ேடா சேவையில் ஓட்டுனராக பதிவு செய்துள்ள முதல் பெண்மணி என்ற பெருமையை தட்டிச் சென்றுள்ளார் முனிரா பானு.\n43 வயதாகும் இவரின் பெயரில் இரண்டு பிங்க் ஆட்டோக்கள் சூரத் நகரத்தை வலம் வந்து கொண்டு இருக்கிறது. ஆட்டோ ஓட்டுவதற்கான பயிற்சி முதல் லைசென்ஸ் மற்றும் அதற்கான யுனிஃபார்ம், நகராட்சி நிறுவனம் வழங்கியது மட்டுமில்லாமல் ஆட்டோ வாங்குவதற்காக வங்கி கடனும் பெற்றுத்தந்துள்ளது. தனக்கு ஒரு வாழ்வாதாரமாக அமைந்து இருப்பது போல் மற்ற பெண்களுக்கும் அமைய வேண்டும் என்று விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி வருகிறார் முனிரா பானு.\nபாலியல் துன்புறுத்தலுக்காக ரயிலை நிறுத்தக்கூடாது\n28 வயதான பெண் ஒருவர், கொச்சுவேலி- மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்துள்ளார். அவருடைய நண்பர்கள் இருவரும் அதே ரயிலில் இருந்துள்ளனர். அப்போது அதிகாலை 4 மணியளவில் தூங்கிக்கொண்டிருந்த அப்பெண்ணிடம் ஒருவன் அத்துமீறி நடந்துகொண்டு தப்பி ஓட முயன்றுள்ளான். உடனே நண்பர்கள் சேர்ந்து அவனை பிடித்துள்ளனர்.\nகுற்றவாளியை அதிகாரிகளிடம் ஒப்படைக்க சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தியிருக்கிறார் அவர் நண்பர். அப்போது, ரயிலை நிறுத்த இதெல்லாம் ஒரு காரணமா என்று கூறி, சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்திய நண்பரு���்கு காவல்துறை அபராதம் விதித்துள்ளனர். பின் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்ததில், அத்துமீறி நடந்துகொண்ட சுனிஷ் (32 வயது) என்பவன் மீது வழக்கு பதித்து, விசாரணை செய்யப்படுகிறது.\nகேரளப் பெண்களின் ‘நைட் வாக்’\nதேர்தலில் கவனம் ஈர்த்த பெண்கள்\nஅழியாத கோலங்கள்-கலை வடிவில் போராட்டத்தை வைரலாக்கிய பெண்கள்\nடைம் இதழின் அட்டையை அலங்கரித்த கிரேட்டா தன்பெர்க்\nபெண்களின் உடல்பருமனுக்கு: என்ன காரணம்\nசமையல் தொழில்தான் எங்களின் வாழ்க்கையை உயர்த்தியது\nஇலக்கை குறிவைத்து தாக்கும் சகோதரர்கள்\nடாஸ்மாக் கடைகளை அழிக்கத் துடிக்கிறேன்\nஅழகிப்போட்டியில் அழகு இரண்டாம் பட்சம் தான்\nதேர்தல் களத்தில் 3 மாத குழந்தை\nவீட்டில் இருந்துக் கொண்டே வேலை செய்யலாம்\nகுளிர் காலமும் முக தசை வாதமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2015/apr/14/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1-1097762.html", "date_download": "2020-01-28T19:44:23Z", "digest": "sha1:XKKFDGAHCOOSFEXCICNFUAQ7CNLJXLCD", "length": 8637, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சத்துணவு ஊழியர்கள் வேலை நிறுத்தம்: பாதிப்பை சமாளிக்க முன்னேற்பாடு- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி\nசத்துணவு ஊழியர்கள் வேலை நிறுத்தம்: பாதிப்பை சமாளிக்க முன்னேற்பாடு\nBy தேனி | Published on : 14th April 2015 01:13 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதேனி மாவட்டத்தில் சத்துணவு ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னிட்டு, பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்குவதில் ஏற்படும் பாதிப்பை தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nசத்துணவு ஊழியர்களை பணி நிரந்தரம் செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்.15-ம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.\nஇந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை சத்துணவு ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால், பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்குவதில் பாதிப்பு ஏற்படாமல் சமாளிப்பதற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் ந.வெங்கடாச்சலம் தலைமையில் நடைபெற்றது.\nஇதில், சத்துணவு திட்டம் செயல்படுத்தப்படும் பள்ளிகளில் பள்ளித் தலைமை ஆசிரியர் தலைமையில், உள்ளாட்சி அமைப்பு பிரநிதிகள், சுய உதவிக் குழுக்கள் உதவியுடன் தினக் கூலி அடைப்படையில் தாற்காலிகமாக சமையலர் மற்றும் உதவியாளரை நியமித்துக் கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.\nமேலும், உள்ளாட்சி அமைப்பு அலுவலர்களின் முன்னிலையில் சத்துணவு மையங்களின் சாவி மற்றும் உணவுப் பொருள்களை வழங்கவும், இருப்பை சரிபார்க்கவும், அட்டவணைப்படி கலவை சாதம் வழங்கவும், சத்துணவு மையங்களின் செயல்பாடு குறித்து உள்ளாட்சி அமைப்பு அலுவலர்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு அன்றாடம் அறிக்கை அளிக்கவும் ஆட்சியர் உத்தரவிட்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n11-ஆம் ஆண்டு ஹிந்து ஆன்மிக கண்காட்சி\nநாட்டின் 71வது குடியரசு தினம் கொண்டாட்டம்\nநாடோடிகள் 2 படத்தின் டிரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/employment/2018/dec/14/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-3057962.html", "date_download": "2020-01-28T20:19:26Z", "digest": "sha1:EKPAIE5OHBQX2IOGSPLUQ2GK53YHV2AV", "length": 8898, "nlines": 128, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வேலை- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வேலை\nBy ஆர்.வெங்கடேசன் | Published on : 14th December 2018 03:33 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபதவி மற்றும் காலியிடங்கள் விவரம்:\nபதவி: துப்புரவாளர் - 04\nபதவி: சுகாதார பணியாளர் - 06\nபதவி: தோட்டம் பராமரிப்பாளர் - 06\nபதவி: காவலர் :- 17\nபதவி: மசால்ஜி மற்றும் இரவுக் காவலர் - 01\nபதவி: மசால்ஜி - 28\nபதவி: அலுவலக உதவியாளர் - 67\nபதவி: ஜெராக்ஸ் ஆப்ரேட்டர் - 17\nபதவி: ஓட்டுநர் - 01\nபதவி: முதுநிலைக் கட்டளை நிறைவேற்றுனர் - 07\nபதவி: கணினி இயக்குபவர் - 07\nதகுதி: துப்புரவாளர், சுகாதார பணியாளர், தோட்டம் பராமரிப்பாளர், காவலர், மசால்ஜி மற்றும் இரவுக் காவலர், மசால்ஜி போன்ற பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் எழுதப்படிக்கத் தெரிய வேண்டும்.\nஅலுவலக உதவியாளர், ஓட்டுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி, ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.\nஜெராக்ஸ் ஆப்ரேட்டர், முதுநிலைக் கட்டளை நிறைவேற்றுனர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nகணினி இயக்குபவர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் கணினி அறிவியல் துறையில் பி.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.\nவயது வரம்பு: 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nசம்பளம்: மாதம் ரூ. 15,700 - ரூ.65,500\nவிண்ணப்பிக்கும் முறை: http://ecourts.gov.in/tn/madurai என்னும் லிங்கில் உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nமேலும் முழுமையான விபரங்கள் மற்றும் விண்ணப்பப் படிவங்களை பதிவிறக்கம் செய்ய https://drive.google.com/file/d/1VfDlORXzWo1WdNk1Pfm7Br_rHzo6aae1/view என்ற லிங்கில் சென்று தெர்ந்துகொள்ளவும்.\nவிண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.12.2018\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n11-ஆம் ஆண்டு ஹிந்து ஆன்மிக கண்காட்சி\nநாட்டின் 71வது குடியரசு தினம் கொண்டாட்டம்\nநாடோடிகள் 2 படத்தின் டிரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthupet.in/3782", "date_download": "2020-01-28T20:42:58Z", "digest": "sha1:2PFHMIGAMWA6YERUCMDRJQQ3I473SIKY", "length": 2705, "nlines": 34, "source_domain": "www.muthupet.in", "title": "முத்துப்பே���்டை அருகே விபத்து ; நாச்சிகுளத்தை சேர்ந்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.! - Muthupet.in", "raw_content": "\nமுத்துப்பேட்டை அருகே விபத்து ; நாச்சிகுளத்தை சேர்ந்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.\nமுத்துப்பேட்டை ஆலங்காடு அருகே சாலை விபத்தில் நாச்சிகுளத்தை சேர்ந்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.\nநாச்சிகுளம் மார்கெட் தெருவை சேர்ந்த அலி அவர்களின் பேரன் சதாம் உசேன் மற்றும் DR. அப்துல் காதர் அவர்களின் தம்பி அன்சாரி அவர்களின் மகன் சாகுல் ஹமீது ஆகிய இருவரும் முத்துப்பேட்டை அருகே ECR சாலையில் சென்று கொண்டிருந்த போது சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.\nவிபத்து குறித்த முழு தகவல் விரைவில் பதியப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/srilanka/28581-missing-protest-continuous-in-mullaitivu.html", "date_download": "2020-01-28T19:57:30Z", "digest": "sha1:MDOPL67QBVMABH6X3WEMRJP5Q5J2RWFW", "length": 10532, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "முல்லைத்தீவில் 308 நாட்களைக் கடந்தும் தொடரும் போராட்டம்! | Missing Protest continuous in mullaitivu", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nமுல்லைத்தீவில் 308 நாட்களைக் கடந்தும் தொடரும் போராட்டம்\nஇலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால், கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட போராட்டம், இன்றும் தொடர்ந்து வருகிறது.\nஇறுதிப் போர் நடைபெற்ற 2009ம் ஆண்டு, சரணடைந்த அல்லது ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பின் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்து எந்த தகவலையும் இலங்கை அரசாங்கம் அவர்களின் உறவினர்களுக்கு கூறவில்லை.\nஇந்நிலையில், தமது பிள்ளைகள் மற்றும் உறவினர்களை மீட்டு தருமாறு வலியுறுத்தி வடக்கு மற்றும் கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடுப்பங்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதில் முல்லைத்தீவு மாவட்டத்தில் நடந்து வரும் போராட்டம் 308 நாட்களை எட்டியுள்ளது.\nஐ.நா பிரதிநிதிகள் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள், போராட்டம் நடைபெறும் இடங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்து வருகின்றனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவும் இரு முறை சந்தித்துள்ளார். ஆனாலும் எந்த நடவடிக்கையும் இன்று வரையில் எடுக்கப்படவில்லை.\nஇந்த நிலையில், \"தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடோம்\" என போராட்டம் நடத்தி வரும் உறவுகள் அறிவித்துள்ளனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n தோளில் சுமந்து சென்ற தந்தை\n2. முகினைத் தொடர்ந்து பிக்பாஸ் சாண்டி வீட்டிலும் சோகம்\n3. தாலி கட்டியதும், அடம்பிடித்த மணப்பெண் மாப்பிள்ளை செஞ்ச வேலையப் பாருங்க \n4. பிக்பாஸ் பிரபலம் முகென்ராவ் தந்தை திடீர் மரணம்\n5. ஹெலிகாப்டர் விபத்தில் கூடைப்பந்து வீரர் மகளுடன் பலி\n6. “ஆயுள் அதிகமாகும்னு பண்ணிட்டேன்”.. 16 வயது மகளை பலாத்காரம் செய்த சித்தர்.\n7. வீட்டில் அதிரடியாக புகுந்த போலீசார்.. விசாரணைக்காக சென்ற சகோதரிகள் பாலியல் பலாத்காரம்..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசென்னையில் ஒரே நேரத்தில் ஒரே பள்ளி மாணவிகள் 4 பேர் கடத்தல்..\nகாணும் பொங்கலை பாதுகாப்பாக கொண்டாடுங்க அவசர உதவிக்கு இதை ஞாபகத்துல வெச்சுக்கோங்க\nபிச்சை எடுத்து நிதி திரட்டிய முன்னாள் முதலமைச்சர்..\nஇலங்கை அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா\n தோளில் சுமந்து சென்ற தந்தை\n2. முகினைத் தொடர்ந்து பிக்பாஸ் சாண்டி வீட்டிலும் சோகம்\n3. தாலி கட்டியதும், அடம்பிடித்த மணப்பெண் மாப்பிள்ளை செஞ்ச வேலையப் பாருங்க \n4. பிக்பாஸ் பிரபலம் முகென்ராவ் தந்தை திடீர் மரணம்\n5. ஹெலிகாப்டர் விபத்தில் கூடைப்பந்து வீரர் மகளுடன் பலி\n6. “ஆயுள் அதிகமாகும்னு பண்ணிட்டேன்”.. 16 வயது மகளை பலாத்காரம் செய்த சித்தர்.\n7. வீட்டில் அதிரடியாக புகுந்த போலீசார்.. விசாரணைக்காக சென்ற சகோதரிகள் பாலியல் பலாத்காரம்..\n92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\nரூ.532 கோடி ஏமாற்றிய வேலம்மாள் பள்ளி, கல்லூரிகள் சோதனையில் சிக்கிய சொத்து பத்திரங்கள்\nரஜினி வந்துட்டா.. அதிமுகவுக்கு பாதிப்பு\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2019/12/blog-post_499.html", "date_download": "2020-01-28T19:40:33Z", "digest": "sha1:XTEIGFHNIFDDP54VVHS2PXNI2KHEEKRW", "length": 16781, "nlines": 102, "source_domain": "www.thattungal.com", "title": "புதிய பாதுகாப்பு செயலாளருக்கு எதிராக புதிய யுத்தக் குற்றச்சாட்டு – முக்��ிய ஆவணங்களை வெளியிட்டது சர்வதேச அமைப்பு - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபுதிய பாதுகாப்பு செயலாளருக்கு எதிராக புதிய யுத்தக் குற்றச்சாட்டு – முக்கிய ஆவணங்களை வெளியிட்டது சர்வதேச அமைப்பு\nஇலங்கையின் புதிய பாதுகாப்பு செயலாளர் மேஜர்\nஜெனரல் கமல் குணரட்ணவிற்கு எதிராக புதிய யுத்தக் குற்றச்சாட்டுகளை சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் என்ற அமைப்பு சுமத்தியுள்ளது.\nஅத்தோடு குறித்த குற்றச்சாட்டுடன் கூடிய பல விபரங்கள் அடங்கிய ஆவணமொன்றையும் அந்த அமைப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ளது.\nஇலங்கையின் இராணுவ தளபதி சவேந்திர சில்வாவிற்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்கான வலுவான ஆதாரங்கள் உள்ளதை போன்று கமல் குணரட்ணவிற்கு எதிராகவும் ஆதாரங்கள் உள்ளன என குறித்த அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.\nஇலங்கை யுத்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டவர்களை உயர் பதவிகளிற்கு நியமிப்பதன் மூலம் வேண்டுமென்றே தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுதலை ஊக்குவிக்கின்றது எனவும் ஜஸ்மின் சூக்கா குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கையின் பாதுகாப்பு செயலாளராக கமல் குணரட்ண நியமிக்கப்பட்டுள்ளமை, சர்வதேச சட்டங்கள் மற்றும் மனித உரிமை தராதரங்களை பின்பற்றுவதாக தெரிவிக்கும் நாடுகளிற்கு நீதிநெறி தொடர்பான இக்கட்டான நிலையை ஏற்படுத்தியுள்ளது என ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.\nசர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் வெளியிட்டுள்ள புதிய ஆவணம் ஜோசப் முகாமிற்கு பொறுப்பாக காணப்பட்டவேளை கமல் குணரட்ணவின் நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்துள்ளது.\nகுறிப்பிட்ட முகாமில் பாதிக்கப்பட்ட பத்து பேரின் வாக்குமூலங்களையும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தனது ஆவணத்தில் பதிவு செய்துள்ளது.\nஇலங்கையின் புதிய பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ணவின் நூலில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தனது ஆவணத்தில் பதிவு செய்துள்ளது.\nஅமெரிக்காவின் அழுத்தங்களிற்கு அடிபணிந்து யுத்தத்தை நிறுத்தவேண்டிய நிலையேற்படுவதை தவிர்ப்பதற்காக தாக்குதல்களை தீவிரப்படுத்துமாறு மே 14 ம் திகதி அப்போதைய பாதுகாப்பு செயலாளரான கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டார்.\nகுறிப்பாக தனக்கும் சவேந்திர சில்வாவிற்கும் உத்தரவிட்டார் என கமல் குணரட்ண தனது நூலில் குறிப்பிட்டுள்ளதை சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தனது ஆவணத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.\nதிருமலை மாவட்ட முதல் மாணவனுக்கு தட்டுங்கள் கௌரவம்\n2019ம் வருடம் நடைபெற்ற க.பொ.த உயர்தரப்பரீட்சையில் முதல்தரம் கணித பிரிவில் தோற்றி முதல் நிலை பெற்ற மாணவனை தட்டுங்கள் இணைய செய்தித்தளம் பாராட...\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\n'போதைவஸ்து பாவனையாக கையடக்கத் தொலைபேசி'-வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித் தெரிவித்தார்.-\n(எஸ்.எம்.எம்.முர்ஷித்) இன்றைய உலகில் போதைவஸ்து பாவனையாக கையடக்கத் தொலைபேசியே முதன்மையாக திகழ்ந்து கொண்டிருக்கின்றது என கோறளைப்பற்று வாழ...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.tnpscshouters.com/2019/10/", "date_download": "2020-01-28T20:11:55Z", "digest": "sha1:UP5MGOTXP2VC5HQI2KTX6LLYXNIOVW42", "length": 25317, "nlines": 618, "source_domain": "www.tnpscshouters.com", "title": "October 2019 | TNPSC SHOUTERS", "raw_content": "\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\n6 லட்சம் டன் யூரியாதமிழகத்திற்கு ஒதுக்கீடு\nவேளாண் துறையின் கோரிக்கையை ஏற்று, தமிழகத்திற்கு, 6 லட்சம் டன் யூரியா உரத்தை, மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. தமிழகத்தில் சாகுபடிக்கு தேவையான யூரியா உள்ளிட்ட உர வகைகளை, மத்திய அரசு மானியத்தில் வழங்கி வருகிறது.\nஇவை, கூட்டுறவு மற்றும் தனியார் கடைகளில், விவசாயிகளுக்கு விற்கப்படுகின்றன. ஏப்ரல் முதல், செப்., வரை, 6.46 லட்சம் டன் உர வகைகள் விற்கப்பட்டுள்ளன.\nநடப்பு அக்டோபர் முதல், 2020 மார்ச் வரை, விவசாயிகள் பலவகை பயிர்களை சாகுபடி செய்வர். இதற்கு, 6 லட்சம் டன் யூரியா தேவைப்படும் என, வே��ாண் துறை மதிப்பிட்டுள்ளது.\nசமீபத்தில், டில்லியில் தேசிய அளவிலான, ராபி பருவ இடுபொருள் மாநாடு நடந்தது. இதில், தமிழகத்திற்கு, 6 லட்சம் டன் யூரியா வழங்க வேண்டும் என, வேளாண் துறை செயலர் ககன்தீப்சிங் பேடி மற்றும் இயக்குனர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.\nஇந்த கோரிக்கையை ஏற்று, 6 லட்சம் டன்கள் யூரியாவை, மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. தற்போது, கூட்டுறவு மற்றும் தனியார் விற்பனை நிலையங்களில், 1.74 லட்சம் டன் யூரியா இருப்பில் உள்ளது.\nகழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்\nசென்னை கொடுங்கையூரில் ரூ.348 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மூன்றாம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்.\nகழிவுநீரை சுத்திகரித்து, குடிநீராக மாற்றும் திட்டத்தை சென்னை குடிநீர் வாரியம் தொடங்கியுள்ளது. கோயம்பேடு, கொடுங்கையூர், நெசப்பாக்கம், பெருங்குடி ஆகிய நான்கு இடங்களில் இந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுகிறது.\nகொடுங்கையூரில் அமைக்கப்பட்டுள்ள மூன்றாம் கட்ட கழிவுநீர் சுத்திகரிக்கும் நிலையம் மூலம் நாள் ஒன்றுக்கு 45 மில்லியன் லிட்டர் தண்ணீர் உற்பத்தி செய்யப்படவுள்ளது.\nஇங்கு உற்பத்தியாகும் தண்ணீர் மணலில் உள்ள பெட்ரோலிய பொருட்கள் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அனுப்ப ஏதுவாக குழாய்கள் பதிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன.\nஜிஎஸ்டி வசூல்: செப்டம்பர் மாதத்தில் ரூ. 91,916 கோடியாக சரிவு\nநாட்டில் பொருளாதார சுணக்கம் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், செப்டம்பர் மாத சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ரூ. 91,916 கோடியாக சரிந்துள்ளது.\nஇதில், மத்திய ஜிஎஸ்டியாக ரூ. 16,630 கோடியும், மாநில ஜிஎஸ்டியாக ரூ. 22,598 கோடியும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியாக ரூ. 45,069 கோடியும் வசூலாகியிருக்கிறது. அதே நேரத்தில் 'செஸ்' எனப்படும் கூடுதல் வரி ரூ. 7,620 கோடியாக இருந்தது.\nமாலத்தீவு படையினருக்கு இந்திய கடலோரக் காவல் படை பயிற்சி\nமாலத்தீவு நாட்டின் தேசிய பாதுகாப்பு படையினருக்கு இந்திய கடலோரக் காவல் படையினா் அளிக்கும் பயிற்சி முகாம் சென்னையில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.\nஇப்பயிற்சி முகாம் தொடா்ந்து பன்னிரண்டு நாள்கள் நடைபெற உள்ளது.\nஇந்தியப் பெர���ங்கடல் பகுதியில் இந்தியாவுக்கு அருகாமையில் அமைந்துள்ள நாடு மாலத்தீவு. மேலும் இப்பிராந்தியத்தில் கடல்சாா் பாதுகாப்பில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டு வருகின்றன.\nவிரிவடைந்து வரும் கடல்சாா் பொருளாதார முக்கியத்துவத்தின் அடிப்படையில் மாலத்தீவு தேசிய பாதுகாப்பு படையினருக்கு இந்திய கடலோரக் காவல் படை பயிற்சி அளிக்கும் திட்டம் கடந்த சில ஆண்டுகளாக தொடா்ந்து நடத்தப்பட்டு வருகிறது.\nமேலும் இந்தியா சாா்பில் அதிநவீன இடைமறிக்கும் படகு ஒன்று மாலத்தீவு நாட்டிற்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படகில் அமைக்கப்பட்டுள்ள அதி நவீன உபகரணங்களை இயக்குவதற்கான பயிற்சி மற்றும் தேடுதல் , நுண்ணறியும் திறன், பாதுகாப்பு செயல்பாடுகள் உள்ளிட்டவைகள் குறித்து பயிற்சி முகாமில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அடங்கிய முகாம் சென்னையில் செவ்வாய்க்கிழமை தொடங்கியுள்ளது.\nஎஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் புகார் செய்தாலே இனி கைது செய்யலாம்: உச்சநீதிமன்றம்\nஎஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் புகார் செய்தாலே இனி கைது செய்யலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nகைது செய்ய 2 நீதிபதிகள் அமர்வு விதித்த தடையை உச்சநீதிமன்றத்தின் 3 நீதிபதி நீக்கி உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு தொடர்ந்த சீராய்வு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.\nஐஎம்எப்.,பின் இந்திய செயல் இயக்குனராக சுர்ஜித்பல்லா நியமனம்\nஐஎம்எப் எனப்படும் சர்வதேச நிதியத்தின், இந்திய செயல் இயக்குனர் பதவியில், பிரபல பொருளாதார நிபுணர் சுர்ஜித் பல்லா நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇவரது நியமனத்திற்கு பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை குழு ஒப்புதல் தெரிவித்துள்ளது.\nஇவரது பதவிக்காலம் 3 ஆண்டுகள் ஆகும். பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசகர்கள் குழுவில் பல்லா இடம்பெற்றிருந்தார். கடந்த 2019 டிச.,ல் தனது பதவியை பல்லா ராஜினாமா செய்தார்.\nமகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை சிறப்பிக்கும் விதமாக அஞ்சல் தலை வெளியிட்டது பாலஸ்தீன அரசு\nமகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை சிறப்பிக்கும் விதமாக பாலஸ்தீன அரசு அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது. ரஷ்யாவிலும் காந்தியின் 150-வது பிறந்தநாளை இந்திய தூதரகத்துடன் இணைந்து ரஷ்ய நாடாளுமன்றம் கொண்டாடுகிறது.\nGENERAL KNOWLEDGE 2017 முதல் 2019 வரையிலான NOTES-ல் உள்ள இந்தியாவிலுள்ள சட்டங்கள், மத்திய - மாநில அரசு திட்டங்கள், வாழ்க்கை வரலாறு, Budget, Committee, Conference & Summit போன்றவற்றை இலவசமாக DOWNLOAD செய்ய CLICK செய்யவும்\nCLICK TO DOWNLOAD - வாழ்க்கை வரலாறு\nCLICK TO DOWNLOAD - இந்தியாவிலுள்ள சட்டங்கள்\nCLICK TO DOWNLOAD - மத்திய - மாநில அரசு திட்டங்கள்\nஎங்களுடைய WHATAPP GROUP-ல் இணைய புதிய உறுப்பினர்கள் இந்த LINK CLICK செய்து TNPSCSHOUTER என்ற புதிய WHATSAPP GROUP-ல் JOIN பண்ணிகொள்ளவும்\nதெலுங்கானா மாநிலத்தை பசுமை மயமாக்கும் யுனெஸ்கோ விர...\nஒப்பந்த சாகுபடி செய்யும் விவசாயிகள் நலன் காக்க புத...\nதமிழ்நாடு மாநிலம் பெயர் மாற்றம் வரலாறு / HISTORY O...\nகுரூப் - 2 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு / G...\n87-வது ஆண்டு நிறைவை கொண்டாடும் இந்திய விமானப்படை /...\n2019-ம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு (NOBE...\n2018 மற்றும் 2019ம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோ...\n2019ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு (NOBEL PRIZE F...\n2019 ம் ஆண்டு வேதியலில் நோபல் பரிசு / NOBEL PRIZE ...\n2019-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு (NOBEL PR...\n2019ம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு (NOBEL ...\nமுதுநிலை ஆசிரியா் தோவு: உத்தேச விடைக்குறிப்பு ஆன்ல...\nசாதிய தீண்டாமை ஒழிப்புக்காக கேரள கோவில்களில் போராட...\nதருமபுரி நதியை மீட்கும் உத்தரப்பிரதேசப் பெண் புவித...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/narayanasamy", "date_download": "2020-01-28T19:55:17Z", "digest": "sha1:L5HOM5A5VP4CQPEK6XV7ISMKV3KCVMJS", "length": 5155, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "narayanasamy", "raw_content": "\n`அமைச்சரவைக்கே தெரியாமல் அறிவிப்பு; குடியரசுத் தலைவர் ஆட்சி' - கொதிக்கும் புதுச்சேரி மக்கள்\n“இன்று சூதாட்டம்... நாளை பாலியல் தொழிலா\n`முதலில் நீங்கள் ஃபாலோ செய்யுங்கள்’- வைத்திலிங்கத்தை விளாசிய காங்கிரஸ் மகளிர் அணி\nவிஸ்வரூபம் எடுக்கும் சூதாட்ட விடுதி விவகாரம் - முட்டிக்கொள்ளும் கிரண் பேடி, நாராயணசாமி\n`சூதாட்டக் கூடாரங்களை திறப்பதுதான் வளர்ச்சியா'- நாராயணசாமி புகாருக்கு கிரண் பேடி கேள்வி\n`அரசியலுக்குள் செல்ல விரும்பவில்லை... ஜெய் ஹிந்த்' - ஹிஜாப் சர்ச்சைக்கு விளக்கமளித்த துணைவேந்தர்\n`55 சதவிகித மக்களைப் பற்றி பா.ஜ.க கவலைப்படவில்லை' - கொதிக்கும் நாராயணசாமி #CAA\n`ரேஷன் அரிசிக்கு டாட்டா...' புதுச்சேரியில் முடிவுக்கு வந்தது அரிசி அரசியல்\n`பலகோடி ரூபாய் வீட்டுமனை; போலி பிரமாண பத்திரம்' - சி��்கலில் புதுச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ\nதிவால் ஆகிறதா புதுச்சேரி அரசு\n`ஆட்சியே போனாலும் கவலையில்லை; குடியுரிமைச் சட்டத்தை அனுமதிக்க மாட்டோம்\n100 பெண்களுக்கு 50 கிலோ வெங்காயம்- இது நாராயணசாமியின் `சோனியாகாந்தி பிறந்தநாள்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/235455-%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/?tab=comments", "date_download": "2020-01-28T18:57:29Z", "digest": "sha1:2XOWBCCHK44EIKWJKFLBLMWXX3HIUKKZ", "length": 28501, "nlines": 351, "source_domain": "yarl.com", "title": "உன்னத நத்தார் காலம்... - நிகழ்தல் அறிதல் - கருத்துக்களம்", "raw_content": "\nBy குமாரசாமி, December 10, 2019 in நிகழ்தல் அறிதல்\nஇயேசு கிறிஸ்து பூமியில் மனிதனாக அவதரித்த தினத்தை உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடி மகிழ்கின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகை டிசம்பர் 25 கொண்டாடப்படுகிறது.\nகிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு யேசுவின் பிறப்பை முன்னறிவிக்கும் வகையில் கிறிஸ்தவர்கள் தங்கள் இல்லங்களில் நட்சத்திரங்களை தொங்க விடுவது வழக்கம். அதேபோல், இயேசு பாலன் மாட்டுத்தொழுவத்தில் பிறந்த நிகழ்வை நினைவுகூரும் வண்ணம் வீடுகளில் குடில்களும் அமைப்பார்கள். இந்த குடிலில் இயேசு பாலன், அவரது பெற்றோர் சூசையப்பர்-மாதா, சம்மனசுகள், ராஜாக்கள் ஆகியோரின் சொரூபங்கள் வைக்கப்பட்டு இருக்கும். மேலும், ஆடு, மாடுகளின் சிறிய உருவங்களும் அங்கு இடம் பெற்றிருக்கும்.\nவீடுகளில் ஆங்காங்கே கிறிஸ்துமஸ் நட்சத்திரங்கள் மின்னிய வண்ணம் உள்ளன. இந்நிலையில் கிறிஸ்துமஸ் நள்ளிரவு சுமார் 11.30 மணியளவில் கிறிஸ்தவ தேவாலயங்களில் கிறிஸ்து பிறப்பு சிறப்பு வழிபாடுகளும், கொண்டாட்டமும் நடைபெறும்.\nஇன்று அருகில் உள்ள தேவாலயத்தில் எடுத்தது. எளிமையில் அழகு.....\nகிறிஸ்துமஸ் என்றவுடன் எல்லோருக்கும் முதலில் நினைவுக்கு வருவது கிறிஸ்துவ நண்பர்கள் வீட்டிற்கு சென்றால் கேக், தடபுடல் விருந்துதான். ஆனால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் துவங்கிய பின்னணியும், அதில் ஏற்பட்ட பல மாறுதல்கள் குறித்தும் பலருக்கும் தெரியாது.\nஇயேசு கிறிஸ்துவின் பிறந்த தினம்தான் கிறிஸ்துமஸ் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால் இயேசுநாதர் எப்போது பிறந்தார், கிறிஸ்துமஸ் என்ற வார்த்தையின் பின்னணி ஆகியவை சுவாரஸ்யமானது. கிறிஸ்துமஸ் என்ற வார்த்தை \"கிறிஸ்ட் மாஸ்\" என்ற 2 வார்த்தைகளின் இணைப்பு மூலம் உருவானது. இயேசு கிறிஸ்து பிறந்த ஆண்டு சரியாக தெரியவில்லை என்பதால், கிமு 7க்கும் கிமு 2க்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் பிறந்திருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். அதேபோலவே யூதர்களின் பருவகாலம், நாள் காட்டிகள் மூலம் கணக்கிட்டு, ஒரு யூக அடிப்படையில் தான் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுவதாக சில வரலாற்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.\nகிறிஸ்துமஸ் பண்டிகையை முதன் முதலில் 4வது நூற்றாண்டை சேர்ந்த மேற்கத்திய கிறிஸ்தவர்கள் கொண்டாடியதாக சில வரலாற்று குறிப்புகள் உள்ளன. ஆனால் வேறு சில பிரிவுகளை சேர்ந்த கிறிஸ்தவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்து, ஜனவரி 6ம் தேதி இயேசு பிறந்ததாகவும் கொண்டாடினர். எப்படி இருப்பினும் கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதை உலகம் முழுவதும் கிறிஸ்தவ மக்கள் மிகச் சிறப்பான நாளாக கொண்டாடி மகிழ்கின்றனர்.\nஇந்தத் தினத்தை கிறிஸ்துவர்கள் விசேஷமாக கருதுவதால் அன்றைய தினம் பல புதிய பணிகளைத் தொடங்குவதையும் அவர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். கிபி 800ம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று, சார்லிமேனி என்ற பேரரசன் மன்னராக பதவியேற்றான். அதன்பிறகு கிபி 855ம் ஆண்டு இட்முண்ட் என்ற தியாகி மன்னராக மூடி சூட்டப்பட்டான். கடந்த 1066ம் ஆண்டு இங்கிலாந்து மன்னன் வில்லியம் 1 மன்னராக முடிசூட்டப்பட்டார். மேலும் 1377ம் ஆண்டு இங்கிலாந்து மன்னன் ரிச்சார்ட் 2 கிறிஸ்துமஸ் பண்டிக்கையை மிக விமர்சியாக கொண்டாடினார். கடந்த 1643ம் ஆண்டு இந்தோனேஷியாவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய தீவுக்கு \"கிறிஸ்துமஸ் தீவு\" என்று பெயரிடப்பட்டது.\nஇப்படி கிறிஸ்துமஸ் பண்டிகை நாட்டு மக்களிடையே பிரபலமடைந்து, பின்னர் உலகமெங்கும் விமரிசையாக கொண்டாடும் வழக்கம் உருவானது. கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள பரிசுப் பொருட்களை பரிமாறி கொள்வதும், போட்டிகளை நடத்துவது என்று பல கோணங்களில் கொண்டாட்டம் விரிவடைந்தது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக முதன்முதலில் கிறிஸ்துமஸ் மரம் வைக்கும் வழக்கம், 1510ம் ஆண்டும் ரிகா என்ற இடத்தில் துவங்கியது.\nகடந்த 1836ம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அலபாமா என்ற பகுதியில் அரசு விடுமுறையாக அ��ிவிக்கப்பட்டது. 1840ம் ஆண்டு இங்கிலாந்தில் முதன் முதலாக கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகள் அனுப்பும் வழக்கம் துவங்கியது. கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது கிறிஸ்துவர்கள் குழுக்களாக சேர்ந்து கேரல் சர்வீஸ் என்ற நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.\nஇந்த கேரல் நிகழ்ச்சியில் குழந்தை இயேசுவை வாழ்த்தியும், அவரது பிறப்பு, அவர் உலகில் வந்த நோக்கம் உள்ளிட்ட கருத்துகளை கொண்ட பாடல்கள் பாடப்படுவது வழக்கம். கடந்த 1847ம் ஆண்டு பிரான்சில் தான் முதல் முதலாக கிறிஸ்துமஸ் கேரல் சர்வீஸ் நடத்தப்பட்டதாக தெரிகிறது. இந்த கேரலில் \"ஓ ஹோலி நைட்\" என்ற பிரபல கிறிஸ்துமஸ் பாடல் பாடப்பட்டதாக கூறப்படுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையை ஓட்டி வரலாற்றில் சில ருசிகரமான சம்பவங்கள் நடைபெற்று உள்ளன.\nபண்டைய காலத்தில் வாழ்ந்த பாரசீகர்களும், பாபிலோனியர்களும் கிறிஸ்துமஸ் பண்டிகையை வருடத்தின் நல்ல நாளாக கொண்டாடி வந்தனர். கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று, பாரசீக நாட்டில் உள்ள எல்லா அடிமைகளுக்கும் ஒருநாள் விடுதலை அளிக்கப்படும். மேலும் சிலர் தங்கள் அடிமைகளை பரிசாக பரிமாறி கொண்டனர். சில எஜமான்கள் கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று மட்டும், அடிமைகளுக்கு வீ்ட்டில் முழு சுதந்திரம் கொடுத்ததாகவும் வரலாற்றில் குறிப்புகள் உள்ளது. பண்டைய காலத்தில் வாழ்ந்த ஐரோப்பியர்களுக்கு பேய், பிசாசு, அசுத்த ஆவிகள் உள்ளிட்டவைகளுக்கு அதிகமாக பயந்தனர்.\nவருடத்தில் நீண்ட இரவு கொண்ட நாட்களில் அவை மக்களுக்கு தீமை விளைவிக்கும் என்று நம்பினர். இதனால் நீண்ட இரவுகளுக்கு பிறகு சூரியன் உதிக்க வேண்டும் என்பதற்காக கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி வந்துள்ளனர். மொத்தத்தில் நல்லது ஓங்கவும், அல்லது அழியவும் இந்த நன்னாளை உலக மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து இயேசு பெருமானை இறைஞ்சி, துதி பாடி மகிழ்கின்றனர் என்பது சந்தோஷமான விஷயம்தான்.\nஎமக்காகப் பிறந்தவர் எம்மில் பிறப்பாரா\nவானத்து எல்லையெங்கும் வண்ணப் பூச்சொரியும்\nகார் காலத்து ஓர் இரவு களிப்பான மார்கழியில்\nஞாலத்து இருளகற்ற நம் பாவம்தனை மீட்க\nகாலத்தின் தேவைக்காய் கன்னி மகன் அவதரித்தார்\nஓளியாக வந்த இந்த உத்தமனாம் இறை மைந்தன்\nவழியாக எம் வாழ்வில் வந்து பிறப்பாரா\nதுளிகூட அமைதியின்றி துன்புறும் சோதரரின்\nதுயரைத் துடைக்க மனத் துணிவைத் தருவாரா\nஆயுதமே வேதமென்றும் அடக்குமுறை கொள்கையென்றும்\nஅன்பை வெறுப்பவர்க்கு நற் பண்பைத் தருவாரா\nஆணவத்தின் பிடியினிலே அல்லலுறும் இப்பூமி\nகாண்பதற்கு புது உலகக் கதவு திறப்பாரா\nமனிதத்தைத் தொலைத்து விட்ட மகத்தான பூமியிலே\nதனிமனித நேயத்தை தரணியெங்கும் விதைப்பாரா\nவன்முறைகள் சூழ்ந்த இந்த வக்கிர பூமியிலே\nதுன்பநிலை மாற்றி அன்புப் பூப்பூக்க வைப்பாரா\nகண்டதே காட்சி என்ற கசப்பான நிலை மாற்றி\nகொண்டதே உயர்வு என்ற குடும்ப நிலை அமைப்பாரா\nஉதயத்து விடிவெள்ளி உலகுக்கு ஒளியூட்ட\nஎம் இதயத்தைப் புதுப்பிக்க எம்மில் பிறப்பாரா\nஇயேசு கிறீஸ்துவுக்கும் நிறுவனமயப்பட்ட கிறீஸ்தவதுகுக்கும் வெகுதூரம்.\nஉண்மையிலே இப்போ நாம் கிறிஸ்டியானிட்டி என்று அழைப்பது கிறிஸ்டியானிடியே அல்ல - போலின்னிசம்.\nஅதாவது இயேசுவின் சீடர்களின் ஒருவரான போல் என்பவரின் கோட்பாடுகளை, கட்டுப்பாடுகளையே நாம் இப்போ கிறிஸ்டியானிட்டி என்கிறோம்.\nதவிரவும் பல கிறீஸ்தவ கற்பிதங்கள் ரோமர்களால் ஆக்கப்பட்டது.\nஒரு நல்ல மனிசன் - எப்படி எல்லாம் கயவர்களால் சுவீகரிக்கப் படுவார் என்பதற்கு யேசுவும், புத்தரும் நல்ல உதாரணங்கள்.\nநத்தார் கவிதை பகிர்வுக்ககு நன்றிகள் குமாரசாமி. அனைவருக்கும் நத்தார் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nதமிழனின் மறைக்கப்பட்ட உலக அதிசயம்\nஈழ அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\nஇலங்கையின் முதலாவது மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் நாளை திறக்கப்படுகின்றது\nகலைந்த கனவு - கம்போடியா - அங்கோர் வாட்\nதமிழனின் மறைக்கப்பட்ட உலக அதிசயம்\nஅருமையான கத்தரி முட்டை வறுவல். செய்து சாப்பிட்டு பாருங்கள் ........\nஈழ அரசியல்..... \"மீம்ஸ்\" (பகிடிகள்)\nஅவர் எமன் மறந்த கிழவர்.\nஇலங்கையின் முதலாவது மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் நாளை திறக்கப்படுகின்றது\nநல்லதொரு ஆக்கபூர்வமான விடயம் வாழ்த்துக்கள் .\nதமிழனின் மறைக்கப்பட்ட உலக அதிசயம்\nஇதில் வியப்பேதும் இல்லை. மனித குழுமத்தில், ஹோமோ சேப்பியன் சேப்பியன், ஹோமோ சேப்பியன் நியந்ததாலிஸ், இன்னும் இரெண்டு வகை இனங்கள் வாழ்ந்து, இப்போ நாம் (ஹோமோ சேப்பியன் சேப்பியன்) மட்டுமே எஞ்சியுள்ளோம். நமக்கு இது மாபெரும் யுகமாக தெரிந்தாலும், பூவுலகில் வாழ்ந்த மனித குழுமங்களோடு, பூவுலகின் வயதோடு ஒப்பிடுகையில் நமது மனித இனத்தின் தோற்றமும், அது சிந்திக்கும் மிருகமாக, கலாசார மிருகமாக மாறிய கால இடைவெளியும் கண்ணிமைக்கும் நொடிப்பொழுகள். இந்த மிக குறுகியகால இடவெளியில் உருவாகி, சுமார் 70 ஆயிரம் -50 ஆயிரம் வருடங்களுக்கு முன் ஆபிரிக்காவின் ரிப்ட் பள்ளத்தாக்கில் இருந்து புறப்பட்ட மூதாதைகளின் வாரிசுகளே இன்று உலகில் எந்த மூலையில் வாழும் மனிதனும். ஆகவே எம் எல்லோரினதும் மொழிகளின் ஆரம்பம் ஒன்றே. இப்படி இருக்கும் போது ஒரு சத்தம் இன்ன சொல்லை குறிக்கிறது என்றால் - அது எம் மொழியில் இருந்து இன்னொரு மொழிக்கு போனதாக மட்டுமே அர்த்தமில்லை. அந்த மொழியில் இருந்து எம் மொழிக்கு வந்து இருக்கலாம் இல்லாவிடின், எல்லோருக்கும் பொதுவான ஒரு மொழியில் இருந்து நம்மிரு மொழிகளுக் அந்த சொல்லை பெற்றும் இருக்கலாம். ஆனால் உலகின் அத்தனையையும் “நாம் தமிழர், மூத்த குடி” என்ற கண்ணாடியை போட்டபடி பார்த்தால் - நமக்கு நாம் காண விரும்புவது மட்டுமே புலப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=83:%E0%AE%B8%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B3%25", "date_download": "2020-01-28T19:51:52Z", "digest": "sha1:YSLDUZVOAWSEFXLST7RRWWBVV6XXGFJQ", "length": 43119, "nlines": 128, "source_domain": "nidur.info", "title": "ஸஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு (1)", "raw_content": "\nஸஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு (1)\nஸஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு (1)\n[ வில் வித்தையில் மிகவும் நிபுணத்துவம் பெற்ற மாவீரர் ]\nநெடிதுயர்ந்த உடல், சுருள் முடி மற்றும் பரந்த புஜங்களைக் கொண்ட அந்த வாலிபரைப் பார்க்கும் யாரும், இவர் அல்லாஹ்வின் பாதையில் தன்னை அர்ப்பணிக்க வந்தவர் என்பதை எளிதாகப் புரிந்து கொள்வார்கள். இவரது இரவுகள் வணக்க வழிபாடுகளில் கழிந்தன, வீரம் மற்றும் நேர்மையான வாழ்வுக்குச் சொந்தக்காரராகவும், இறைச் சட்டங்களைக் கண்டிப்புடன் பேணி வாழக் கூடியவராகவும் அவரது வாழ்வு திகழ்ந்தது.\nஇறையச்சத்துடன் கழிந்த அவரது வாழ்வில், கொடைத்தன்மையும், ஏழைகளுக்கு இரங்கும் தன்மையும், பணிவும் இன்னும் தியாகமும் நிறைந்திருந்தன. இத்தகைய நற்குணங்களுக்குச் சொந்தக்காரரான ஸஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள், இறைத்தூதர் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்களின் திருவதனங்களினால் சொர��க்கத்திற்கு நன்மாராயங் கூறப்பட்ட 10 ஸஹபாப் பெருமக்களில் ஒருவராகவும் திகழக் கூடிய நற்பேற்றைப் பெற்றவராகத் திகழ்ந்தார்.\nஇன்னும் \"ஸஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களது பிரார்த்தனைகளை யா அல்லாஹ் நீ ஏற்றுக் கொள்வாயாக இன்னும் அவரது வில்லிலிருந்து புறப்படுகின்ற அம்பு, எதிரியின் இலக்கைத் துல்லியமாகத் துளைக்க கிருபை செய்வாயாக\" என்றும் இறைத்தூதர் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களுக்காகத் துஆச் செய்யும் பேறு பெற்றவர்களாகத் திகழ்ந்தார்கள்.\nஇன்னும் அல்லாஹ்வுக்கும் அவனது தூதர் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் வாய்மையாக நடந்து கொள்வோம், எந்த நிலையிலும் அதிலிருந்து மாற மாட்டோம் என்று வாய்மையாக உறுதி மொழி அளித்த, அதாவது பைஅத்துர் ரிழ்வான் என்னும் ஒப்பந்தத்தில் கலந்து கொண்ட பெருமக்களில் இவரும் ஒருவராவார்.\nதிருமறைக்குர்ஆனில் புகழ்ந்து கூறப்பட்டிருக்கும் பல நபித்தோழர்களில் ஸஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களும் ஒருவராவார். இன்னும் உஹத் போரிலே அஞ்சாமல் எதிரிகளைத் துளைத்துக் கொண்டு சென்று போரிட்ட மாவீரர்களில் இவரும் ஒருவராவார்.\nவில் வித்தையில் மிகவும் நிபுணத்துவம் பெற்றவரான இந்த நபித்தோழர் உஹதுப் போர்க்களத்தில் தனது வில்லிலிருந்து அம்புகளை மழை என எதிரிகளின் மீது பொழிந்து எதிரிகளை நிலைகுலையச் செய்தவரும் ஆவார். அந்தப் போர்க்களத்தில் ஸஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களின் வில் வித்தையைக் குறித்து இறைத்தூதர் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு புகழ்ந்து கூறுபவர்களாக இருந்தார்கள்.\n எனது தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும், உங்களது அம்புகளை வீசுங்கள்\" என்று கூறக் கூடியவர்களாக இருந்தார்கள்.\nஸஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள் தனது பதினேழாவது வயதில் இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார்கள். தாருல் அர்க்கம் என்ற பயிற்சிப் பாசறையில் வைத்து இறைத்தூதர் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்களிடம் நேரடியாகப் பயிற்சி பெற்றவரும், கல்வி பெற்றவருமாவார்.\nஇன்னும் ஷிஅப் அபீதாலிப் கணவாயில் சமூக பகிஷ்காரம் செய்யப்பட்டு சொல்லொண்ணா துன்பங்களுக்கிடையில் இரண்டு வருடங்��ளைப் பொறுமையுடன் கழித்த பெருந்தகையுமாவார். வாழ்வின் அநேக தருணங்களைப் போர்க்களத்தில் கழித்த இவர், அங்கு தனது பிரமிக்கத்தக்க வீரத்தை நிரூபித்துக் காட்டினார். அவரது ஒவ்வொரு நிமிடமும் இன்றைக்கிருக்கின்ற முஸ்லிம் உம்மத் ஏற்றுப் பின்பற்றத் தக்கதாகவும், இன்னும் போர்க்களத்தில் இருந்து கொண்டிருப்பவர்களுக்குப் படிப்பினையாகவும் இருந்து கொண்டிருக்கின்றது.\nஇன்றைய ஈராக்கின் அன்றைய பிரபலமான நகராகத் திகழ்ந்த ஜஸ்ர் என்ற இடத்தில் வைத்து முஸ்லிம் படையணியினர் எதிரிகளைச் சந்தித்தனர். போர்க்குணத்துடன் மார்தட்டிக் கொண்டு வெற்றி எங்கள் பக்கமே என்று ஆர்ப்பரித்து வந்தனர் எதிரிகள். போர் துவங்கிய முதல் நாளிலேயே நான்காயிரம் முஸ்லிம் படைவீரர்கள் இறைவழியில் தங்களது உயிர்களைத் தத்தம் செய்திருந்தனர்.\nஅப்பொழுது, முஸ்லிம் உம்மத்தின் இரண்டாவது கலீபாவாக ஆட்சித்தலைவராக இருந்த உமர் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களுக்கு இந்தச் செய்தி மிகவும் கவலையை அளித்தது மட்டுமல்லாமல், இனி தான் செல்வதன் மூலம் மட்டுமே எதிரிகளைச் சமாளிக்க முடியும் என்ற முடிவையும் அவர்கள் அப்பொழுது எடுத்து, தானே படைக்குத் தலைமையேற்பதற்காக மதீனாவை விட்டு ஈராக்கிற்கு புறப்படவும் தயாரானார்கள். இன்னும் அலி ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களை மதீனாவிற்குத் தற்காலிகத் தலைவராக நியமித்து விட்டு, சிறுபடையினருடன் ஈராக் நோக்கிப் புறப்பட்டும் விட்டார்கள்.\nஉமர் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள் ஈராக் நோக்கி பயணமாகிக் கொண்டிருக்கின்றார்கள் என்ற செய்தியைக் கேள்விப்பட்ட அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள் மிகவும் கவலையடைந்தவர்களாக, அவரைத் தடுத்து நிறுத்தும் நோக்கத்துடன் உமர் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களை இடைமறிப்பதற்காகப் புறப்பட்டார்கள். மதீனாவின் புறநகர்ப் பகுதியிலேயே உமர் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களைப் பிடித்து விட்ட அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள், கலீபா அவர்களே இப்பொழுது முஸ்லிம் உம்மத் எப்பொழுதும் இல்லாத அளவு பிரச்னைகளில் உழன்று கொண்டிருக்கின்றது.\nநிலைமைகளும் மிகவும் மோசமாகப் போய்க் கொண்டிருக்கின்றது. நீங்கள் மதீனாவில் இருந்து நிலைமைகளைச் சமாளிப்பதற்கு அவசியமான இந்த நிலையில் நீங்கள் ஈராக் நோக்கிச் செ��்வது சரியான முடிவல்ல. இன்னும் ஈராக்கின் நிலைமையைச் சமாளிப்பதற்கு மிகவும் அனுபவமிக்க, தீரமிக்க எத்தனையோ தளபதிகள் மதீனாவில் இருந்து கொண்டிருக்கின்றார்கள். உங்களுக்குப் பதிலாக அவர்களை நாம் அனுப்புவோம் வாருங்கள் என்று மதீனாவிற்கே திருப்பி அழைத்துக் கொண்டு வந்து விடுகின்றார்கள்.\nஅப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களின் இந்த ஆலோசனையை ஏற்றுக் கொண்ட உமர் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள், அலி ரளியல்லாஹ¤ அன்ஹ¤ மற்றும் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ ஆகியோர்கள் கலந்து கொண்ட அந்த ஆலோசனைக் கூட்டத்தில், நான் போவதை நீங்கள் விரும்பவில்லை எனில், மிகவும் மோசமான நிலையில் ஈராக்கில் உள்ள முஸ்லிம்களின் படைக்குத் தலைமையேற்கக் கூடிய அளவுக்குத் திறமைவாய்ந்த படைத்தளபதி ஒருவரைத் தேர்வு செய்யுங்கள் என்று உத்தரவிடுகின்றார்கள்.\nஉமர் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களின் இந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள், நமது படைக்கு மிகவும் தகுதி வாய்ந்த தளபதி ஒருவரை நான் தேர்வு செய்து விட்டேன். அவர் தான் மோசமான இந்த சூழ்நிலையை சமாளிக்கக் கூடிய தகுதி வாய்ந்த நபராகவும் இருப்பார் என்று கூறியவுடன், அவரது பெயரைக் கூறுங்கள், யார் அவர் என்று உமர் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள் வினவ, அவர் தான் சிங்கம் போன்ற இதயம் கொண்ட, எத்தகைய சூழ்நிலையையும் சமாளிக்கக் கூடிய அளவுக்கு திறமையும் கொண்ட நமது மாவீரர் சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ என்று கூறி முடித்தவுடன், அவையில் இருந்த அனைவரும் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களது தேர்வு மிகச் சரியான தேர்வு என்று, அவரைத் தளபதியாக அனுப்ப சம்மதம் தெரிவித்தனர். இன்னும் அவரைத் தளபதியாக அனுப்புவதில் அனைவரும் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.\nசஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள் இறைத்தூதர் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்களின் தாயாரான ஆமீனா அவர்களின் ஒன்று விட்ட சகோதரரும் ஆவார். ஒருமுறை இறைத்தூதர் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்கள் தனது தோழர்களுடன் அமர்ந்திருக்கின்றார்கள், அப்பொழுது சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள் அங்கே நுழைந்த பொழுது, இறைத்தூதர் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்கள் சஅத் பின் ��பீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களைக் குறித்து, இவர் தான் எனது தாய் மாமா, உங்களில் எவராவது இவரை விடச் சிறந்த தாய்மாமா ஒருவரை எனக்கு நீங்கள் காட்டுங்கள் பார்க்கலாம் என்று பெருமைபடக் கூறினார்கள்.\nஇஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட அந்த ஆரம்ப நாட்களில் இஸ்லாமிய பயிற்சியை தாருல் அர்கமில் பெற்றுக் கொள்ளும் வாய்ப்புப் பெற்ற ஆரம்ப கால முஸ்லிம்களில் ஒருவராகத் திகழ்ந்தார். அவ்வாறு இவருடன் அந்தப் பயிற்சியைப் பெற்றுக் கொண்டவர்களில் பெருமை மிகு தோழர்களான அபுபக்கர் ரளியல்லாஹ¤ அன்ஹ¤, உத்மான் பின் அஃப்பான் ரளியல்லாஹ¤ அன்ஹ¤, அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் ரளியல்லாஹ¤ அன்ஹ¤, தல்ஹா பின் அப்துல்லா ரளியல்லாஹ¤ அன்ஹ¤, சுபைர் பின் அவ்வாம் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ ஆகியோர்களும் அடங்குவர்.\nமக்கத்துக் குறைஷிகளின் கொடுமைகள் தாங்கவியலாத அளவுக்கு இருந்த பொழுது, தங்களது தொழுகைகளை - இறைவணக்கத்தை நிறைவேற்ற இவர்கள் மக்காவின் ஒதுக்குப் புறமான பகுதிகளுக்குச் சென்று விடக் கூடியவர்களாக இருந்தார்கள்.\nஒருமுறை இவர்கள் ஒதுக்குப் புறமான இடத்தில் அமர்ந்து, இறைவணக்கத்தில் தங்களது கவனத்தைச் செலுத்திக் கொண்டிருந்த பொழுது, மக்கத்து ரவுடிக் கும்பலொன்று இவர்களது இருப்பிடத்தை அடையாளம் கண்டு கொண்டு, அங்கே சிறியதொரு கலவரத்தை உண்டு பண்ணிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது அங்கே கீழே கிடந்த ஒட்டகத்தின் எலும்பை எடுத்து அவர்களை நோக்கி படுவேகமாக வீசியெறிந்தார்கள் சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள். இவர்களுக்குத் தொந்திரவு கொடுத்துக் கொண்டிருந்த ஒரு சிறுவனின் தலையில் அந்த எலும்பு பட்டு, படுகாயத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாது, இரத்தம் வழிந்தோட ஆரம்பித்தது.\nஒரு சிறுவன் அடிபட்டதும் மற்ற அனைவரும் அந்த இடத்தை விட்டு வெருண்டோடி விட்டார்கள். இது தான் சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள் மிகவும் சாதுர்யமாக தீரமாக இஸ்லாத்தின் எதிரிகளை எதிர்த்து தொடுத்த முதல் தாக்குதலாகும்.இன்னும் சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள் மிகச் சிறந்த பல குண நலன்களைக் கொண்டிருந்தார்கள். எனினும் இங்கே அவற்றில் சில குணங்கள் மற்றவர்களிடமிருந்து இவரை தனித்துவமாக்கிக் காட்டியது.\nஇவரது மிகச் சிறந்த நிபுணத்துவத்தை உஹதுப் போரில் வை��்து இறைத்தூதர் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்கள் கண்டு கொண்டார்கள், அதுமட்டுமல்ல அதனை சரியான வகையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆர்வப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், சஅதே.. உமக்கு என் தாயும் தந்தையும் அர்ப்பணமாகட்டும் என்றும் கூறி, சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களை இறைத்தூதர் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் ஆசிர்வதித்தார்கள்.\nஇன்னும் இவரது பிரார்த்தனையை இறைவன் ஏற்றுக் கொண்டு, அதற்குப் பதிலும் அளித்தான். இன்னும் சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களின் பிரார்த்தனைக்கு இறைவா நீ பதில் அளிப்பாயாக என்றும் இறைத்தூதர் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்கள் பிரார்த்தித்தார்கள். அதன் காரணமாக இவரது பிரார்த்னைகள் இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதாக இருந்தது. இன்னும் இறைத்தோழர்கள் யாவரும் சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களை மிகவும் கண்ணியத்துடன் மதிப்பிட்டு, மரியாதை அளித்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇன்னும் முழு அரபுலகமும் சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களின் போர்த்திறனைப் பற்றி அறிந்திருந்தது. எந்த எதிரியையும் இவர் தன்னை மிகைத்து விட அனுமதித்ததில்லை. பிறர் கண்ணுக்கு எளிதில் புலப்படாத இரண்டு ஆயுதங்களை அவர் வைத்திருந்தார், அவை இரண்டையும் எதிரிகளின் கண்கள் பார்த்ததுமில்லை, ஒன்று அவரது அம்பு, மற்றது இறைவனை நோக்கி ஏந்தக் கூடிய அவரது கரங்கள், பிரார்த்தனைகள். உஹதுப் போரில் முஸ்லிம்களின் இதயங்களை ஆட்டிப் படைத்து கலங்கடித்த எதிரிகளை நேருக்கு நேராக எதிர்த்துப் போர் புரிந்தவர்.\nஉஹதுப் போர் நடந்து கொண்டிருக்கின்றது, சஅதே உமது அம்பை இன்னார் மீது எறியுங்கள் என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்கள் கட்டளையிட்டார்கள். அப்பொழுது தான் அம்பு தீர்ந்து விட்டதை சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ உணர்கின்றார்கள். இருப்பினும், கட்டளை இட்டது இறைத்தூதர் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்களாயிற்றே\nஇறைத்தூதரவர்களின் கட்டளைக்கு அடிபணிவது என்பது இஸ்லாத்தின் அடிப்படை அம்சமாயிற்றே உடனே அங்குமிங்கும் தேடுகின்றார்கள், ஒரு அம்பும் கிடைக்கவில்லை, பின் இறுதியில் ஒரு உடைந்த அம்பு ஒன்று தான் கிடைத்தது. அதனைத் தனது வில்லில் பூட்டி இறைத்தூதர் ஸ���்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்ட அந்த நபரை நோக்கி, அம்பெய்துகின்றார்கள். அந்த அம்பானது அந்த எதிரியின் முன் நெற்றியில் பட்டு, அந்த இடத்திலேயே அந்த நபர் தரையில் சாய்ந்து, தனது உயிரை விடுகின்றார்.\nஅதுபோல அடுத்த ஒரு வில்லைக் கண்டெடுக்கின்றார்கள். அந்த வில்லை எதிரியின் கழுத்துக்குக் குறி வைக்கின்றார்கள். அந்த வில்லும் சரியான இலக்கைத் தாக்க, தொண்டையில் குத்திய அம்பு அவனது நாக்கை வெளிக் கொண்டு வந்து விட்டது, அந்த எதிரியும் வீழ்ந்து தனது உயிரை மாய்த்துக் கொண்டான்.\nஒரு நபித்தோழர் அறிவிக்கின்றார்: இறைத்தூதர் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்கள் சஅத் பின் அபீவக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களுக்காக இவ்வாறு பிரார்த்தித்தார்கள், ''யா அல்லாஹ் அவரது குறியை மிகச் சரியாக ஆக்கி வைப்பாயாக அவரது குறியை மிகச் சரியாக ஆக்கி வைப்பாயாக அவரது பிரார்த்தனைகளையும் ஏற்றுக் கொள்வாயாக அவரது பிரார்த்தனைகளையும் ஏற்றுக் கொள்வாயாக\nசஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களின் பிரார்த்தனைகள் யாவும் நன்கு தீட்டப்பட்ட கூர்மையான வாளைப் போன்றது, இறைவன் அவரது பிரார்த்தனைகளை உடனே ஏற்றுக் கொள்ளவும் செய்தான். சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களது மகன் தனது தந்தைகயின் பிரார்த்தனைகளை இறைவன் எவ்வாறு உடன் அங்கீகரித்தான் என்பதற்கு தனது நினைவலைகளில் இருந்து ஒரு சம்பவத்தை நமக்கு எடுத்துக் காட்டுகின்றார்.\nஒருமுறை ஒரு மனிதன் அலி ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள் பற்றியும் இன்னும் சுபைர் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ , தல்ஹா ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள் பற்றியும் கெட்ட வார்த்தைகளைக் கொண்டு அர்ச்சித்துக் கொண்டிருப்பதை சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள் கேட்டு விட்டு, இந்த மாதிரி கெட்ட வார்த்தைகளைக் கொண்டு பேசுவதை நிறுத்துங்கள் என்று கோபத்துடன் கூறினார்கள். ஆனால் அந்த மனிதர் சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்களின் கோபத்தைக் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து கொண்டே இருந்தார். மிகவும் கோபத்தின் உச்சிக்கே சென்று விட்ட சஅத் பின் அபீ வக்காஸ்ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள், இனிமேலும் நீங்கள் நிறுத்தவில்லை என்றால், உங்கள் மீது சாபம் இறங்கட்டுமாக என்று நான் பிரார்த்தனை செய்து விடுவேன் என்று கூறினார்கள்.\nஉடனே அந்த மனிதர், நீங்கள் என்ன அனைத்து வல்லமையும் படைத்தவரா அல்லது இறைத்தூதரா நீங்கள் கேட்ட துஆவுக்கு இறைவன் உடனே பதில் அளிப்பதற்கு என்று கேட்டு விட்டார். அந்த மனிதரது கேடு கெட்ட இந்த வார்த்தைகளைக் கேட்ட சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள் அந்த இடத்தை விட்டு அகன்றார்கள். பின் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு (ஒளுச் செய்து கொண்டு) இரண்டு ரக்அத் துக்களைத் தொழுதார்கள். பின் இறைவனிடம் இவ்வாறு முறையிட்டார்கள் :\n நீ யாரைப் பொருந்திக் கொண்டாயோ, இன்னும் அவர்களது நற்செயல்கள் குறித்து திருப்தி கொண்டாயோ அத்தகைய நல்ல ஆத்மாக்களைப் பற்றி இந்த மனிதர் குறை கூறிக் கொண்டிருக்கின்றார். நிச்சயமாக இத்தகைய கெட்ட வார்த்தைகளுக்கு அவர்கள் உரித்தவர்களல்ல என்பதை நீ அறிவாய், இந்த மனிதருடைய வார்த்தைகளை நீ நிச்சயமாக ஏற்றுக் கொள்ள மாட்டாய். அவர் வெளிப்படுத்திய இந்த வார்த்தைகளுக்காக பிற மனிதர்களுக்கு இவரை ஒரு படிப்பினையாக ஆக்கி வைப்பாயாக\nசஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள் பிரார்த்தனை செய்து விட்டு திரும்பிய சற்று நேரத்திற்குள்ளாக, எங்கிருந்தோ கட்டப்பட்ட கயிறை அறுத்துக் கொண்டு, மதம் பிடித்தது போல ஒரு ஒட்டகம் மனிதர்கள் கூடி நின்று கொண்டிருந்த அந்த இடத்தை நோக்கி வந்தது. அந்த ஒட்டகம் அந்த கூட்டத்தின் நடுவே அலை மோதித் திரிவதைக் கண்ட நாங்கள், அந்த ஒட்டகம் ஏதோ ஒரு குறிப்பிட்ட மனிதரைத் தேடுவது போல இருந்தது.\nஅப்பொழுது, எந்த மனிதரைக் குறித்து சஅத் பின் அபீ வக்காஸ் ரளியல்லாஹ¤ அன்ஹ¤ அவர்கள் இறைவனிடம் முறையிட்டார்களோ அந்த மனிதரின் தலையை இரத்த வெறி கொண்ட அந்த ஒட்டகம் கொத்தாகப் பிடித்து, அங்குமிங்கு பலம் கொண்ட மட்டும் ஆட்டியது. ஒட்டகத்தின் பிடியில் அகப்பட்ட அவனது கழுத்து முறிந்து, அவன் மரணத்தைத் தழுவினான். கூடியிருந்த மக்கள் அனைவரும் கண் மூடி விழிப்பதற்குள் நடந்து விட்ட அந்தக் கோரக் காட்சியைப் பார்த்து பிரமித்து நின்றார்கள்.\nஇறைவனால் பொருந்திக் கொள்ளப்பட்ட, அந்த நல்லடியார்களைப் பற்றி சற்று முன் வாய்த் துடுக்காகப் பேசிய அந்த மனிதர் இப்பொழுது செத்து மடிந்த நிலையில் தரையில் வீழ்ந்து கிடந்தார். இவ்வாறு பேசத் துடிக்கும் மனிதர்களுக்கு ஒரு பாடமாகவும் அந்த நிகழ்வு இருந்தது.\nநிச்சயமாக இற���த்தூதர் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்களின் திருப்தியையும், இறைவனது திருப்பொருத்தத்தையும் தங்களது அர்ப்பணங்களால் பெற்றுக் கொண்ட அந்த நல்லடியார்களைப் பற்றி இப்பொழுதும் சரி.., எப்பொழுதும் சரி.., குறை கூறிப் பேசித் திரிபவர்களுக்கு இந்தச் சம்பவம் சிறந்ததொரு படிப்பினையாகத் திகழும்.\nநிச்சயமாக இறைத்தோழர்களை நேசிப்பது இறைத் தூதரை நேசிப்பதற்கு முந்தையது, இறைத்தூதர் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்கள் மீது அன்பு கொள்வது என்பது இறைவன் மீது அன்பு கொள்வதற்கு முந்தையது. இதில் எவரொருவர் இவ்வாறு அன்பு கொள்வதில் மறுதலிக்கின்றாரோ அவர் இஸ்லாமிய மார்கத்தையே புறக்கணித்தவராவார். எவரொருவர் இறைத்தோழர்களையும், இறைத்தூதர்களையும், இறைவனையும் அன்பு கொண்டு, அவர்கள் காட்டிய வாழ்வை மேற்கொள்கின்றாரோ, அத்தகையவர்கள் இம்மையிலும், மறுமையிலும் அளப்பரிய அருட்கொடைகளைப் பெற்றுக் கொள்வார்கள். இல்லை என்றால், அவர்கள் பாவ மன்னிப்புக் கோராத வரையிலும், அவர்களது மறுமை வாழ்வு நஷ்டமடைந்ததாகவே இருக்கும்.\nஇறைவன் நம் அனைவரையும் இந்த உத்தம ஆத்மாக்களை அதிகமதிகம் நேசிக்கக் கூடிய மக்களாக ஆக்கி அருள்வானாக இன்னும் நம் அனைவரையும் அந்த உத்தம ஆத்மாக்களோடு மறுமையில் ஒன்றிணைத்து வைப்பானாக இன்னும் நம் அனைவரையும் அந்த உத்தம ஆத்மாக்களோடு மறுமையில் ஒன்றிணைத்து வைப்பானாக\nகட்டுரையின் தொடர்ச்சிக்கு கீழுள்ள \"Next\" ஐ \"கிளிக்\" செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2019/jul/13/%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-3191664.html", "date_download": "2020-01-28T19:16:55Z", "digest": "sha1:6RMHICBWDDQGW2MHNRSXSZBCLEV7Q3T4", "length": 7875, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வறட்சி நிவாரணம் கோரி சாலைக் கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரசாரம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை\nவறட்சி நிவாரணம் கோரி சாலைக் கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரசாரம்\nBy DIN | Published on : 13th July 2019 11:50 AM | அ+அ அ- | எங்களது த���னமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சாலைக் கிராமத்தில் வறட்சி நிவாரணம் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெள்ளிக்கிழமை பிரசார இயக்கம் நடைபெற்றது.\nசிவகங்கை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து ஒரு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் எனக் கோரி நடந்த இந்த பிரசார இயக்கத்துக்கு ராஜாராம் தலைமை வகித்தார். பூபேஷ், மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கோரிக்கைகளை விளக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் வீரபாண்டி, தாலுகா செயலர் அழகர்சாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கருப்புச்சாமி, ஜனநாயக மாதர் சங்க ஒன்றிய நிர்வாகிகள் ஜெயந்தி, மரியசெல்வம் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சந்தியாகு, ராஜூ, பரிசுத்தமங்களசாமி, முருகன், நாகசாமி உள்ளிட்டோர் பேசினர். மாவட்டச் செயலர் வீரபாண்டி கூறுகையில், ஜூலை 10 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை சிவகங்கை மாவட்டம் முழுவதும் இந்த கோரிக்கைகளை முன்வைத்து பிரசார இயக்கம் நடத்தப்படுகிறது. அதன்பின் ஜூலை 22 ஆம் தேதி சிவகங்கையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n11-ஆம் ஆண்டு ஹிந்து ஆன்மிக கண்காட்சி\nநாட்டின் 71வது குடியரசு தினம் கொண்டாட்டம்\nநாடோடிகள் 2 படத்தின் டிரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/marriage-to-relatives-or-non-relatives-preferred-2/", "date_download": "2020-01-28T19:12:50Z", "digest": "sha1:BQEIOKA2LOC6BM5TC3FVNHGR7RMG563D", "length": 11290, "nlines": 121, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "உறவினர்கள் அல்லது அல்லாத உறவினர்கள் திருமணம் விருப்பமான? - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » நீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' » உறவினர்கள் அல்லது அல்லாத உறவினர்கள் திருமணம் விருப்பமான\nஉறவினர்கள் அல்லது அல்லாத உறவினர்கள் திருமணம் விருப்பமான\nமேக்கர் மற்றும் ஆப் ஹார்ட்ஸ் பிரேக்கர்\n6 ரமலான் ஆயத்தமாதல் எளிதாக படிகள்\nஉங்கள் மனைவியை மகிழ்விக்க எப்படி\nவீக் குறிப்பு – கொடிய காப்பாற்றுகிறீர்கள் 7\nமூலம் தூய ஜாதி - மார்ச், 9ஆம் 2011\nகுழந்தைகள் உயர்த்துவதில் முஸ்லீம் பெற்றோர்களுக்கு ஒரு விரைவு வழிகாட்டி\nஇஸ்லாமிய பாரம்பரியம் விரட்டுகிறீர்கள் அன்பு\nஎன்ன இரண்டாவது திருமணம் விட்டும் உங்களைத் இழுத்து உள்ளது\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nகுழந்தைகள் உயர்த்துவதில் முஸ்லீம் பெற்றோர்களுக்கு ஒரு விரைவு வழிகாட்டி\nபொது நவம்பர், 24ஆம் 2019\nஇஸ்லாமிய பாரம்பரியம் விரட்டுகிறீர்கள் அன்பு\nகுடும்ப வாழ்க்கை நவம்பர், 24ஆம் 2019\nஎன்ன இரண்டாவது திருமணம் விட்டும் உங்களைத் இழுத்து உள்ளது\nதிருமண நவம்பர், 23Rd 2019\nநன்றி கெட்டவனாக பெண்களுக்கு ஒரு வழிகாட்டி\nகுடும்ப வாழ்க்கை நவம்பர், 23Rd 2019\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 154\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/9788184935042.html", "date_download": "2020-01-28T21:00:31Z", "digest": "sha1:FOIUXCCI2OW6J7CMXO3CMOSNCV6F4LLS", "length": 9257, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "மாற்றம் என்றொரு மந்திரம்", "raw_content": "Home :: அரசியல் :: மாற்றம் என்றொரு மந்திரம்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nஇந்த நூல் இரண்டு பாகங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. முதல் பாகத்தில் பராக் ஒபாமா அமெரிக்க அதிபரானதும் என்னென்ன திட்டங்களையெல்லாம் அமல்படுத்துவார் என்பது விவரிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது பாகத்தில் பராக் ஒபாமா அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட போது ஆற்றிய பேருரைகள் இடம்பெற்றுள்ளன. இந்த நூலில் எட்டு ஆண்டுகள் அதிகாரத்தில் இருந்த ஜார்ஜ் புஷ்ஷின் அரசு செய்த தவறுகளை விரிவாகப் பட்டியலிட்டிருக்-கிறார். அந்தத் தவறுகளையெல்லாம் களைவது எப்படி அமெரிக்காவை உலகின் தலைமைப்பீடத்தில் மீண்டும் அமர்த்துவது எப்படி அமெரிக்காவை உலகின் தலைமைப்பீடத்தில் மீண்டும் அமர்த்துவது எப்படி என்பது தொடர்பான தன்னுடைய நடைமுறை சாத்தியமான திட்டங்களையும் தெளிவாக முன்வைத்-திருக்கிறார்.\nஒபாமா பயன்படுத்தும் நுட்பமான, ஆழமான வார்த்தைகள் அவருடைய மொழி ஆளுமையையும் தேச பக்தியையும் மிக அழகாக இந்த நூலில் எடுத்துக்காட்டுகின்றன. அமெரிக்காவின் தவறுகளைச் சொல்லும்போது பிழையான அமெரிக்க அரசியல் தலைவர்களின் தவறாகவே அதை முன்வைக்கிறார். அது மக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்துகிறது. மாற்றத்தைச் சாதிக்கும் வலிமையை அவர்களுக்குத் தருகிறது. அதோடு நம்மைப் பிரிக்கும் அம்சங்களை விட ஒன்று சேர்க்கும் அம்சங்களுக்கே அதிக முக்கியத்துவம் தரவேண்டும். வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் ஒன்றாக, ஒரு தேசமாகவே இருக்க வேண்டும் என்ற விஷயத்தை அழுத்தமாக முன்வைக்கிறார்.\nபல அம்சங்களில் அமெரிக்காவோடு ஒற்றுமை கொண்ட நாடு நம் இந்தியா. அமெரிக்கா போல் உலகில் தலை சிறந்த நாடாக ஆக வேண்டும் என்ற கனவும் நமக்கு இருக்கிறது. இந்த நூலில் ஒபாமா சொல்லியிருப்பவை அமெரிக்காவின் வெற்றிக்கான காரணத்தை நமக்குப் புரியவைக்கும். அதோடு நமக்கும் வெற்றிக்கான ஒரு வழியைக் காட்டும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஇராமாநுசக் கவிராயர் வாழ்வும் வாக்கும் நான் தேர்ந்தெடுக்கபட்டவளா எங்கட கதைத்தான்\nமாநகராட்சி நகராட்சி சட்டங்கள் என்றும் இளமையோடிருக்க எளிய யோகாசனங்கள் மும்மூர்த்திகள்: ஜெயமோகன் - யுவன் சந்திரசேகர் - பெருமாள்முருகன்\nமீராவின் வாழ்வும் இலக்கியமும் நுகர்வோர் விழிப்புணர்வும், பாதுகாப்பும் ஆண்டாள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruvarmalar.com/tag/baseness/", "date_download": "2020-01-28T19:37:36Z", "digest": "sha1:OL6IG7WKGPFFA2PAIGMAKPDUSNGDBVDC", "length": 14093, "nlines": 310, "source_domain": "www.siruvarmalar.com", "title": "Baseness Archives - சிறுவர் மலர்", "raw_content": "\nஷிர்டி சாய் பாபா கதைகள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை\n1080. எற்றிற் குரியர் கயவரொன்று\n1080. எற்றிற் குரியர் கயவரொன்று\nஎற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால்\nகீழ்மக்கள் தமக்கு ஒரு துன்பம் வந்தபோது, விரைவில் தம்மை விற்றற்குரியவராவர்; வேறு எதற்குப் பயன் படுவர்\n1079. உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின்\n1079. உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின்\nஉடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்\nகீழ்மகன் பிறர் நன்றாக உடுப்பதையும், உண்பதையும் கண்டால், பொறாமையால் அவர்மீது குற்றம் காணவல்லவனாவன்.\n1078. சொல்லப் பயன்படுவர் சான்றோர்\n1078. சொல்லப் பயன்படுவர் சான்றோர்\nசொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்\nஒருவர் தம்மிடம் குறைகளைச் சொன்ன அளவில் மனம் இறங்கி மேன்மக்கள் பயன்படுவர்; கீழ்மக்கள் கரும்பைப் போல நெருக்கி வருந்தினால் தான் பயன்படுவர்.\n1077. ஈர்ங்கை விதிரார் கயவர்\n1077. ஈர்ங்கை விதிரார் கயவர்\nஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்\nகீழ்மக்கள் தம் கன்னத்தை அடித்து உடைக்கக் கையைக் ஓங்கியவர்க்கல்லது, தாம் உண்டு கழுவிய கையையும் உதறமாட்டார்.\n1076. அறைபறை அன்னர் கயவர்தாம்\n1076. அறைபறை அன்னர் கயவர்தாம்\nஅறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட\nதாம் கேட்ட இரகசியங்களைக் கொண்டு சென்று பிறர்க்கு அறிவித்தலால், கயவர்கள் அடிக்கப்படும் பறையைப் போன்றவராவர்.\n1075. அச்சமே கீழ்களது ஆசாரம்\n1075. அச்சமே கீழ்களது ஆசாரம்\nஅச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்\nகீழ்மக்களின் ஒழுக்கத்திற்குக் காரணம் அவர்களது அச்சமே; அதுவன்றி அவர்களால் விரும்பப்படும் பொருள் ஒழுக்கத்தினால் கிடைப்பதாயின் அதனாலும் சிறிது ஒழுக்கம் உண்டாகும்.\n1074. அகப்பட்டி ஆவாரைக் காணின்\n1074. அகப்பட்டி ஆவாரைக் காணின்\nஅகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்\nகீழ்மகன் ஒருவன், தனக்குக் கீழ்பட்டு நடப்பவனைக் கண்டால், தான் அவனை விட உயர்ந்தவன் என்று கருதி இறுமாப்பான்.\n1073. தேவர் அனையர் கயவர்\n1073. தேவர் அனையர் கயவர்\nதேவர் அனையர் கயவர் அவருந்தாம்\nதேவர்கள் தாம் விரும்பிய வண்ணம் நடப்பார்கள்; கீழ்மக்களும் தாம் விரும்பியவாறே செய்தொழுகுவர���. ஆகையால், தேவர்களும் கீழ்மக்களும் ஒப்பாவர்.\n1072. நன்றறி வாரிற் கயவர்\n1072. நன்றறி வாரிற் கயவர்\nநன்றறி வாரிற் கயவர் திருவுடையர்\nகீழ்மக்கள், நன்மையை அறிபவர்களை விட மகிழ்ச்சியுடையவர்கள்; ஏனென்றால், அவர்கள் நெஞ்சில் கவலை இல்லாதவர்களாவர்.\n1071. மக்களே போல்வர் கயவர்\n1071. மக்களே போல்வர் கயவர்\nமக்களே போல்வர் கயவர் அவரன்ன\nகீழ்மக்கள் தோற்றத்தினால் மனிதரைப் போலவே இருப்பார்கள்; குணங்களால் மனிதராகார்; இவ்வகையான ஒற்றுமையை நாம் வேறு எங்கும் கண்டதில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/KutraSarithiram/2020/01/07224615/1064275/Kutra-Sarithiram.vpf", "date_download": "2020-01-28T20:26:28Z", "digest": "sha1:WHKV3ODYKBJXAJOUSTFLKWMAPQWFN5OH", "length": 11016, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "குற்ற சரித்திரம் - 07.01.2020 : 6 மாத காத்திருப்பு... திட்டம் தீட்டிய 5 பேர்... முன்விரோதத்தால் நடந்த வெறிச்செயல்...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகுற்ற சரித்திரம் - 07.01.2020 : 6 மாத காத்திருப்பு... திட்டம் தீட்டிய 5 பேர்... முன்விரோதத்தால் நடந்த வெறிச்செயல்...\nகுற்ற சரித்திரம் - 07.01.2020 : 6 மாத காத்திருப்பு... திட்டம் தீட்டிய 5 பேர்... முன்விரோதத்தால் நடந்த வெறிச்செயல்...\nகுற்ற சரித்திரம் - 07.01.2020 : 6 மாத காத்திருப்பு... திட்டம் தீட்டிய 5 பேர்... முன்விரோதத்தால் நடந்த வெறிச்செயல்...\nகுருமூர்த்தி வீட்டின் மீது குண்டு வீச முயற்சி - 4 பேர் கைது\nஆடிட்டர் குருமூர்த்தியின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சித்த சம்பவம் தொடர்பாக 4 ரேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n\"நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் சரியாக செயல்படவில்லை\" - இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்\nதயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் தற்போது சரியாக செயல்பட வில்லை என்று இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nபணியாளர் தேர்வாணைய முறைகேடு விவகாரம் - தலைமறைவாக இருந்த மேலும் ஒருவர் கைது\nபணியாளர் தேர்வாணைய முறைகேடு விவகாரம் தொடர்பாக தலைமறைவாக இருந்த மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்\nஉதவி காவல் ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கு - கைது செய்யப்பட்ட 2 பேரை அவரவர் வீடுகளுக்கு அழைத்துச் சென்று விசாரணை\nசிறப்பு உதவி காவல் ஆய்வ���ளர் வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரையும் அவரவர் வீடுகளுக்கு தனிப்படை போலீசார் நேரில் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.\nரூ.1983 கோடி பொங்கல் பரிசு வழங்கப்பட்டது - அமைச்சர் காமராஜ்\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1 கோடியே 98 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.\n\"ரூ.7,449 கோடி பயிர் காப்பீடு தொகை வழங்கி முதலமைச்சர் சாதனை\" - அமைச்சர் துரைக்கண்ணு பெருமிதம்\nகும்பகோணத்தில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 103 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.\nகுற்ற சரித்திரம் - 28.01.2020 : மார்க்கெட்டில் ஓட ஓட விரட்டி பாஜக பிரமுகர் வெட்டி கொலை...மிட்டாய் பாபு கேங் அட்டகாசம்...\nகுற்ற சரித்திரம் - 28.01.2020 : மார்க்கெட்டில் ஓட ஓட விரட்டி பாஜக பிரமுகர் வெட்டி கொலை... மிட்டாய் பாபு கேங் அட்டகாசம்...\nகுற்ற சரித்திரம் - 27.01.2020 : மார்க்குகளைக் குவித்த மேஜிக் பேனா, பதவிக்கு 12 லட்சம் கட்டணம்\nகுற்ற சரித்திரம் - 27.01.2020 : மார்க்குகளைக் குவித்த மேஜிக் பேனா, பதவிக்கு 12 லட்சம் கட்டணம்\nகுற்ற சரித்திரம் - 24.01.2020 : கிணற்றில் மிதந்த பெட்ரோல்... புதிதாக தோண்டப்பட்ட குழி... காணாமல் போனவர் சடலமான மர்மம்...\nகுற்ற சரித்திரம் - 24.01.2020 : கிணற்றில் மிதந்த பெட்ரோல்... புதிதாக தோண்டப்பட்ட குழி... காணாமல் போனவர் சடலமான மர்மம்...\nகுற்ற சரித்திரம் - 23.01.2020 : 11 மாதம் காத்திருந்த பகை ... வெட்டிக்கொள்ளப்பட்ட அதிமுக முன்னாள் பிரமுகர்...\nகுற்ற சரித்திரம் - 23.01.2020 : 11 மாதம் காத்திருந்த பகை ... வெட்டிக்கொள்ளப்பட்ட அதிமுக முன்னாள் பிரமுகர்...\nகுற்ற சரித்திரம் - 20.01.2020\nகுற்ற சரித்திரம் - 20.01.2020 : சவால்விட்ட நண்பன் புதரில் சடலமான சோகம்... உயிர் பறித்த ஒருதலை காதல்...\nகுற்ற சரித்திரம் - 14.01.2020 : திருவனந்தபுரத்தில் ஸ்கெட்ச்... மும்பையிலிருந்து கொண்டுவரப்பட்ட துப்பாக்கி... கர்நாடகாவில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள்... சிறப்பு எஸ்.ஐ மரணத்தில் அடுத்தடுத்து வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்...\nகுற்ற சரித்திரம் - 14.01.2020 : திருவனந்தபுரத்தில் ஸ்கெட்ச்... மும்பையிலிருந்து கொண்டுவரப்பட்ட துப்பாக்கி... கர்நாடகாவில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள்... சிறப்பு எஸ்.ஐ மரணத்தில் அடுத்தடுத்து வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்...\nஒ��ு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/yogibabu-person", "date_download": "2020-01-28T19:45:41Z", "digest": "sha1:TGY76S3EKH7P36SDWCJMEQV3OJ3NZCKG", "length": 4312, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "yogibabu", "raw_content": "\n``அமெரிக்காவுல பண்றதை தமிழ்ல ஏன் பண்ண மாட்டேங்கிறாங்கனு ஏக்கமா இருக்கு\n“இதில் விஜய் சேதுபதி ஹீரோ இல்லை\nசினிமா விமர்சனம் - தர்மபிரபு\n``ஜெயம் ரவியின் 9 கெட்டப், ரவிக்குமார் சொன்ன `படையப்பா 2' அப்டேட்'' - `கோமாளி' பிரதீப் ரங்கநாதன்\nவாசகர் மேடை - இப்போ நா எதையாவது வாங்கணுமே...\n“வியர்வையும் ரத்தமும் உரமான விவசாய சினிமா\nஅதர்வா, ஹன்சிகா மோத்வானி நடிக்கும் '100' பட ஸ்டில்ஸ்\n'கஜினி' விஷால்; 'கண்ணாடி' சந்தீப்\n```இயக்குநர்' யோகி பாபு, நல்ல நடிகர் ஆகிட்டார்'' - `தர்மபிரபு' முத்துக்குமரன்\nசிவகார்த்திகேயன் படத்தில் நடிக்கும் இரண்டு இயக்குநர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.balabharathi.net/?tag=%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2020-01-28T19:27:29Z", "digest": "sha1:NLE53UEL5D3327JY2FMWIPJM2B6MOTOI", "length": 14388, "nlines": 171, "source_domain": "blog.balabharathi.net", "title": "கவிதை | யெஸ்.பாலபாரதி", "raw_content": "\n— உறக்கத்தில் கடிகார முட்கள் போல கட்டிலில் சுற்றி வந்தாலும் பசியெடுக்கும் நடுசாமத்தில் சரியாக அவன் அம்மாவை அடையாளம் கண்டு எழுப்பி விடுகிறான் பசியை உணர்ந்தவள் தாய் தான் என எப்படித்தான் உணர்ந்துகொள்கின்றனவோ குழந்தைகள் — இன்னுமா உன் மகன் பேசவில்லை என்ற சுற்றத்தாரின் கேள்விக்கு பயந்து உயிரற்றவைகளையும், உயிருள்ளவைகளின் பெயர்களையும் சொல்லிக்கொடுக்கிறேன் தினம் அவனுக்கு. … Continue reading →\nPosted in கவிதை\t| Tagged அனுபவம், அப்பா, கவிதை, குழந்தை வளர்ப்பு\t| 7 Comments\nவருங்கால அமெரிக்க ஜனாதிபதி அண்ணன் வண்ணதாசன் வாழ்க\nநாங்கள் கலந்துகொள்ளும் கேணியின் இரண்டாவது க���ட்டம் இது. இதற்கு முன் ச.தமிழ்ச்செல்வன் கலந்து கொண்ட கூட்டத்துக்கு போனோம். அப்புறம் இன்று. கடந்த முறை போல இல்லாமல் கூட்டம் தொடங்குவதற்கு முன்பே போய்ச்சேர்ந்துவிட்டோம். நாங்கள் போன போதே வாசலில் நிறைய இளைஞர்களைப் பார்க்க முடிந்தது. மழையின் காரணமாக கிணற்றடியில் உட்கார முடியாத நிலை ஏற்பட்டிருந்ததால் வீட்டின் உள்ளேயே … Continue reading →\nPosted in அனுபவம், மனிதர்கள்\t| Tagged அனுபவம், உண்மைத்தமிழன், எழுத்தாளர்கள், கல்யாண்ஜி, கவிதை, கேணி, ஞாநி, வண்ணதாசன்\t| 5 Comments\nஎழுத்துக்கு கிடைக்கும் மரியாதை எழுதியவரின் பெயருக்கானது\nகவிதையின் அறிமுகம் எனக்கு ஏற்பட்டது நண்பர்களால் தான். சிறுவயதிலேயே காமிக்ஸ், அம்புலிமாமா போன்ற கதை புத்தகங்கள் படிக்க தொடங்கி விட்டாலும்,எட்டாவது படிக்கும் போதே நூலகத்தில் உறுப்பினர் ஆனேன். அங்கும் வாண்டுமாமா, அழ.வள்ளியப்பா, போன்ற எழுத்தாளர்களின் கதைத்தான் படித்து வந்தேன். அப்புறம், மாத நாவல்களின் அறிமுகம் ஏற்பட்டது. கவிதையின் அறிமுகம் மட்டும் கொஞ்சம் தாமதமாகத்தான் தொடங்கியது. எட்டுக்கும் … Continue reading →\nPosted in அனுபவம், வாசிப்பனுபவம், புத்தகங்கள், விளம்பரம்\t| Tagged அனுபவம், கவிதை, சிறுகதை, தமிழ், புத்தக வாசிப்பு, மும்பை, விளம்பரம்\t| 10 Comments\nஇலக்கியவாதியாக காட்டிக் கொள்ள சில வழிகள்…\nஆள்பாதி ஆடை மீதி க்ளோஸ் அப்ல ஒரு போட்டோ. அல்லது பேனா கொண்டு மூக்கை குத்துவது போலவோ, கண்ணத்தில் கை வைத்து மோட்டு வளையை பார்த்த மேனிக்கோ, ஒருவாரமோ, ஒரு மாசமோ மழிக்காத தாடி மீசையுடன் இருந்தால் சிறப்பு. பிரதி மட்டுமே மிச்சம். ஆசிரியன் செத்துவிட்டான்னு சொல்லிகிட்டாலும் நாளைக்கு நீங்க புத்தகம் போடும் போது கடைசி … Continue reading →\nPosted in நகைச்சுவை, புனைவு\t| Tagged இலக்கியவாதி, உலக சினிமா, எழுத்தாளர்கள், கபடி, கவிதை, சிறுகதை, நகைச்சுவை, பகடி\t| 51 Comments\nபார்வைகள் கத்தியின் பிடிகளை ஆராய்கிறாய் நீ அது பட்டுப்போய் வந்திருக்குமா பச்சையாய் வந்திருக்குமாவென யோசிக்கிறதென் மனம். ~~~~ இருப்பு மடக்கிய குடையுடன் பேசியபடியடைந்தோம் மரத்தடியை மழை இப்போது தூறலாய். ~~~ அடையாளம் தூசுகளால் நிறைந்த கண்ணாடி கதவில் பெயரெழுதிச் செல்கிறது கோடைச்சாரல். ~~~ இலக்கு உனக்கும் எனக்குமான பாதை ஒன்றுதான் ஆனால் எதிரெதிர் திசைகளில் போய்க்கொண்டிருக்கிறோம் … Continue reading →\nமேலும் அறிய படத��தினைச் சொடுக்குக\nஎழுதாப் பயணம் நூலினை வாங்க\nயானை ஏன் முட்டை இடுவதில்லை\nசின்னச் சின்ன ஆசை :2 (கனியின் தோழன்)\nஅஞ்சலி : பிரபஞ்சன் எனும் ஆசான்\nகுழந்தைக் கவிஞர் பிறந்தநாள் இன்று\nகுழந்தைகள் படிக்க ஏற்ற கதைகள்\nஹேப்பி பேரண்டிங்- தந்தையர் ஒன்று கூடல்\nதன் முனைப்புக் குறைபாடு (30)\nபதிவர் சதுரம் ;-)) (16)\nசெயல்வழி கற்றல் – அர்விந்த் குப்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panguvarthagaulagam.blogspot.com/2015/06/", "date_download": "2020-01-28T20:33:23Z", "digest": "sha1:IWHM67VRMIFJYCBBT6KABHMG2ALWQNAO", "length": 132753, "nlines": 2395, "source_domain": "panguvarthagaulagam.blogspot.com", "title": "ShareMarket: June 2015", "raw_content": "\nபங்குசந்தையில் வெற்றிபெற எங்களது வாட்ஸ் அப் நம்பர் 9842799622.\nஇன்றைய வர்த்தக பரிந்துரை. .\nபங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .\nநண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.\nஅஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை\nஒரு செயலுக்குரிய வழி முறைகளைக் குறையின்றிச் சிந்தித்துச் செய்யுமிடத்து, அஞ்சாமை ஒன்றைத் தவிர, வேறு துணை தேவையில்லை.\nபங்குசந்தையில் வெற்றிபெற எங்களது வாட்ஸ் அப் நம்பர் 9842799622.\nஇன்றைய வர்த்தக பரிந்துரை. .\nபங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .\n29/06/2015... திங்கள்...... நிப்டி நிலைகள்....\nபங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.\nவாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.\nசரிவுடன் துவங்கிய பங்குவர்த்தகம், வர்த்தகநேர இறுதியிலும், சரிவுடனேயே முடிவடைந்தது.நேற்றைய நமது நிப்டி 17 புள்ளிகள் சரிந்து 8381 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 56 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 555 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 50 புள்ளிகள் சரிவுடன் 8331 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..\n1930-களில் ஏற்பட்ட மாபெரும் பொருளாதார நெருக்கடி போன்ற நிலை மீண்டும் ஏற்படலாம் என்று ரிசர்வ் வங்கி அளுநர் ரகுராம் ராஜன் எச்சரித்துள்ளார்.\nலண்டன் பிசினஸ் ஸ்கூலின் சர்வதேச பொருளாதார மாநாடு நடந்து வருகிறது. இதில் பேசிய ரகுராம் ராஜன், மத்திய வங்கிகள் போட்டிரீதியாக நிதிக்கொள்கைகளை எளிமையாக்கிக் கொள்வது பற்றி அவர் எச்சரித்தார். ஆனால் இந்தியாவின் சூழ்நிலை வேறு, இங்கு முதலீடுகளை அதிகப்படுத்த வட்டி விகிதங்களை ஓரளவுக்குக் குறைக்க வேண்டியு��்ளது என்றார் ரகுராம் ராஜன்.\nஇந்நிலையில் உலகப் பொருளாதாரம் 1930-ம் ஆண்டு சந்தித்த நெருக்கடி நிலையை மீண்டும் சந்திக்க வேண்டி வரலாம் என்று எச்சரித்துக் கூறும்போது\n\"இதற்கு தீர்வு காண சர்வதேச பொருளாதார கலந்துரையாடல் அமைய வேண்டும் என்பது எனது விருப்பம். பொருளாதாரத்தை கணிக்க வேண்டிய உத்தியை மேலும் தேர்ந்த அளவில், புதுப்பித்த நிலைப்பாட்டில் எடுத்து செல்ல வேண்டியுள்ளது. அதாவது மத்திய வங்கி செய்ய வேண்டியவை பற்றி விவாதங்கள் தேவை.\nஅத்தகைய புதுப்பித்தல், பலகட்ட ஆராய்ச்சிகளுக்கு பிறகே எட்டப்படும். காலப்போக்கில் சர்வதேச அளவில் மேற்கொள்ளப்பட வேண்டிய ஒருமித்த செயல்பாடு இது. தொழில்துறையை சார்ந்த நாடுகள் அல்லது வளர்ந்து வரும் சந்தைகளுக்கு மட்டுமே ஆன நெருக்கடி அல்லாமல் இது சர்வதேச அளவிலான பிரச்சினை.\n1930-களில் உலகெங்கிலும் மாபெரும் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டது. தற்போதும் அதே போன்ற சூழல் மீண்டும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அப்படியொரு நெருக்கடியான சூழலை எதிர்கொள்ள மத்திய வங்கிகள் அனைத்தும் தயாராக வேண்டும்.\nசர்வதேச நாடுகள் அனைத்தும் ஒருமித்த கருத்தோடு வருங்கால பொருளாதார சூழலை கட்டமைக்க எண்ண வேண்டும்.\nபுதுப்பிக்கப்பட முயற்சி துணிவானதாக இருக்க வேண்டியது அவசியம்\" என்றார்.\nவட்டி விகிதக் குறைப்பை இந்தியப் பார்வையில் எப்படி அணுகுகிறார் என்ற கேள்விக்குப் பதில் அளித்த ரகுராம் ராஜன், “சந்தைகளின் எதிர்வினையை ஒருவாறு கட்டுப்படுத்த முயற்சிக்கிறேன். நாங்கள் (இந்தியா) முதலீடுகளை துரிதப்படுத்தும் நிலையில் இருக்கிறோம், அதனைப்பற்றியே நான் அதிகம் கவலையடைகிறேன்.” என்றார்.\nபங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .\n1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.\n2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.\n7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.\nநண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.\nகடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்\nஒரு செயலுக்குரிய இடத்தைத் தேர்ந்தெடுப்பவர் தேர் கடலிலே ஓடாது கப்பல் நிலத்தில் போகாது என்பதையாவது தெரிந்தவராக இருக்க வேண்டும்.\nமண்ணில் விழுந்த சில மழை\nபங்குசந்தையில் வெற்றிபெற எங்களது வாட்ஸ் அப் நம்பர் 9842799622.\nபங்குசந்தை & பொருள்சந்தையில் தினவர்த்தகம் செய்ய ஆமிபுரோக்கர் சார்ட் மற்றும் பயிற்சிவகுப்பு அளிக்கிறோம்.மற்றும் ஆப்சன் வர்த்தகம் செய்பவர்களுக்கு உகந்த வகையில் சார்ட் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nபங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\n1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.\n2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.\n7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.\nநீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாரிக்க அழையுங்கள் 9842746626,9842799622.\nநண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.\nநெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்\nதண்ணீரில் இருக்கும் வரையில்தான் முதலைக்குப் பலம்; தண்ணீரைவிட்டு வெளியே வந்து விட்டால் ஒரு சாதாரண உயிர்கூட அதனை விரட்டி விடும்.\nதொழில்நுட்ப வளர்ச்சியைத் தவறாகப் பயன்படுத்தும் இளைஞர்கள் குறித்துதான், இன்றைய பெற்றோர்கள் அதிகம் கவலைகொள்ள வேண்டியிருக்கிறது.\nகுறிப்பாக, கல்லூரி மாணவர்கள், தங்களின் படிப்பைப் பற்றியோ எதிர்காலத்தைப் பற்றியோ கவலை கொள்ளாது, எப்போதும் செல்போனும் கையுமாக, மற்ற நண்பர்களோடு ஒப்பிட்டு, அதற்காக அதிக செலவுகள் செய்து, தங்களின் பொன்னான நேரத்தை வீணடிக்கிறார்கள்.\nஅலை பேசி இல்லாமல் ஒரு நிமிட நேரம்கூட இருக்க முடியாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்ட இன்றைய இளைஞர்கள், அதைக் கட்டுப்படுத்த வழி தெரியாமல் அதனூடே தங்களின் நாட்களை வீணே கழிக்கிறார்கள்.\nஇதனால், மற்றவர்களிடம் பழகுவது, கலந்து பேசி உரையாடுவது, எதிர்காலத்தைத் திட்டமிடுவது, மனம்விட்டுப் பேசுவது போன்றவையும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவிட்டது.\nபிள்ளைகளின் எதிர்காலம் கருதி, பெற்றோர்கள், ஒரு நண்பனைப் போல, பிள்ளைகளின் அன்றாடச் செயல்களை அருகில் இருந்து, உன்னிப்பாகக் கவனித்து, தேவைக்கேற்பத் தக்க அன்பான அறிவுரை வழங்குவது, இரு தரப்பினருக்குமே மிகவும் நல்லது.\nஎந்த ஒரு தொழில் நுட்பமும் புரிந்து தெரிந்து தேவைக்கு மட்டுமே (நல்ல)உபயோக படுத்தினால் நல்லது..ஆனா கிட்டத்தட்ட போதைக்கு அடிமை ஆனவர்களை நினைவூட்டும் அளவுக்கு (addiction )இப்போதைய சமூகம் இன்டர்நெட் ,டிவி ,சினிமா,செல் போன் ,வித விதமான உணவுகளை கண்ட கடைகளில் தின்பது என்று இருப்பது மிகவும் யோசிக்க வைக்கிறது..மனிதனுக்கு உண்மையிலேயே 6 வ���ு அறிவு என்று ஒன்று உள்ளதா\nநண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.\nஎண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து\nஏற்ற இடமறிந்து தொடர்ந்து தாக்கினால் பகைவர்கள், வெற்றி என்பதை நினைத்துக்கூடப் பார்க்க மாட்டார்கள்.\nபங்குசந்தையில் வெற்றிபெற எங்களது வாட்ஸ் அப் நம்பர் 9842799622.\nஇன்றைய வர்த்தக பரிந்துரை. .\nபங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .\n26/06/2015... வெள்ளி...... நிப்டி நிலைகள்....\nபங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.\nவாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.\nசரிவுடன் துவங்கிய இன்றைய பங்குவர்த்தகம் உயர்வுடன் முடிந்தது. உலகளவில் பங்குசந்தைகளில் காணப்பட்ட சுணக்கத்தாலும், ஜூன் மாதத்திற்கான டிரவேட்டிவ் சென்ட்டிமென்ட்டாலும் வர்த்தகம் சரிவுடன் துவங்கின. ஆனால் அதன்பின்னர் முக்கிய நிறுவன பங்குகள் விலை உயர்ந்ததாலும், முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை வாங்க தொடங்கியதாலும் இறுதியில் வர்த்தகம் உயர்வுடன் முடிந்தன.\nலார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனத் தின் துணை நிறுவனமான எல் அண்ட் டி ஹைட்ரோகார்பன் என்ஜினீயரிங் லிமிடெட் நிறுவனம், பொதுத்துறை நிறுவனமான ஓஎன்ஜிசி-யிடமிருந்து ரூ. 2,715 கோடி மதிப்பிலான பணிகளை நிறைவேற்றுவதற்கான ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது.\nநிலப் பகுதியில் எண்ணெய் அகழ்வுப் பணியை இந்நிறுவனம் மேற்கொள்ளும். இந்தப் பணியை 2017-ம் ஆண்டு டிசம்பருக்குள் இந்நிறுவனம் நிறைவேற்றித் தர ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.\nசர்வதேச அளவில் இப் பணியை நிறைவேற்றுவதற்கான டெண்டர் விடப்பட்டது. அதில் எல்டிஹெச்இ நிறுவனம் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற் கான அனுமதியை கடும் போட்டிக் கிடையே பெற்றுள்ளது. மும்பை யின் மேற்கு கடலோரப் பகுதி களில் எண்ணெய் கண்டுபிடிக்கும் பணியை இந்நிறுவனம் மேற் கொள்ளும்.\nநேற்றைய நமது நிப்டி 37 புள்ளிகள் உயர்ந்து 8398 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 75 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 310 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் சரிவுடன் 8378 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.\nபங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .\n1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.\n2.புதியவர்களுக்கு பங்குச���்தையை பற்றிய அறிமுகம்.\n7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.\nநண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.\nஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து\nதாக்குதல் நடத்துவதற்குரிய இடத்தையும் தேர்ந்து, தம்மையும் காத்துக்கொண்டு பகைவருடன் மோதினால் வலிமையில்லாதவர்க்கும் வலிமை ஏற்பட்டு வெற்றி கிட்டும்.\nபங்குசந்தையில் வெற்றிபெற எங்களது வாட்ஸ் அப் நம்பர் 9842799622.\nபங்குசந்தை & பொருள்சந்தையில் தினவர்த்தகம் செய்ய ஆமிபுரோக்கர் சார்ட் மற்றும் பயிற்சிவகுப்பு அளிக்கிறோம்.மற்றும் ஆப்சன் வர்த்தகம் செய்பவர்களுக்கு உகந்த வகையில் சார்ட் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nபங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\n1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.\n2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.\n7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.\nநீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாரிக்க அழையுங்கள் 9842746626,9842799622.\nபங்குசந்தையில் வெற்றிபெற எங்களது வாட்ஸ் அப் நம்பர் 9842799622.\nஇன்றைய வர்த்தக பரிந்துரை. .\nஇன்றைய OPTIN வர்த்தக பரிந்துரை.\nபங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .\n25/06/2015... வியாழன்...... நிப்டி நிலைகள்....\nபங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.\nவாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.\n8 நாட்களாக உயர்வுடனேயே முடிந்து வந்த பங்குவர்த்தகம், நேற்று சரிவுடன் முடிவடைந்துள்ளது.\nநேற்றைய நமது நிப்டி 20 புள்ளிகள் சரிந்து 8360 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 178 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 175 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் சரிவுடன் 8350 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..\nஇன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை பொறுப்புக்கு நாராயண மூர்த்தி திரும்ப வரவேண்டும் என நிறுவனப் பங்குதாரர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் பங்குதாரர்களின் விருப் பத்தை மூர்த்தி நிராகரித்துள்ளார்.\nஇன்போசிஸ் நிறுவனத்தின் 34 வது ஆண்டு பங்குதாரர்கள் கூட்டம் திங்கள்கிழமை பெங்களூருவில் நடைபெற்றது. இதில் நிறுவ னத்தின் பங்குதாரர்களாக நாரா யணமூர்த்தி தனது மனைவி சுதா மூர்த்தி மற்றும் தனது மகன் ரோஹன் ம���ர்த்தியுடன் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டார்.\nநாராயணமூர்த்தி திரும்பவும் நிறுவனத்தின் தன்னிச்சையான இயக்குநராக பொறுப்பேற்க வேண்டும் என நிறுவனம் விரும்பு வதாக கோபாலகிருஷ்ண ராவ் என்கிற பங்குதாரர் கூறினார்.\nமூர்த்தி 2014 ஆண்டு ஜூன் மாதம் நிறுவன தலைமை பொறுப்பிலிருந்து விலகினார். அதற்கு பிறகு பொறுப்புகள் அற்ற தலைவராக அக்டோபர் வரை பணியாற்றினார்.\nமுதலீட்டாளர்களின் இந்த கருத்து குறித்து பேசிய நாராயண மூர்த்தி அவர்கள் என் மீது கொண்டுள்ள பிடிப்பின் காரணமாக அவ்வாறு கூறுகின் றனர் என்று தெரிவித்தார்.\nமேலும் தற்போது நிறுவனம் மிகச் சிறந்த தலைமையின் கீழ் இயங்கி வருகிறது. அவர்கள் நிறுவனத்தை வழிநடத்தி வருகின்றனர். நாம் அனைவரும் அவர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று செய்தியா ளர்களிடம் குறிப்பிட்டார்.\nதிரும்பவும் நிறுவனத்துக்கு உள்ளே வந்துதான் ஊக்கப்படுத்த வேண்டும் என்பதில்லை. வெளி யில் இருந்தும் வளர்ச்சிக்கு உதவலாம்\nதொடர்ந்து மூன்றாவது நாளாக தங்கம் விலை குறைந்து விற்பனையாகிறது. 10 கிராம் தங்கம் 27,000 ரூபாய்க்கு கீழே விற்பனையாகிறது. நேற்றைய வர்த்தகத்தில் 50 ரூபாய் விலை குறைந்து 10 கிராம் தங்கம் 26,950 ரூபாக்கு விற்பனையானது. கடந்த இரண்டு நாட்களாக வெள்ளி விலையில் சரிவு இருந்தாலும் நேற்று சிறிதளவு உயர்ந்தது.\nபங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .\n1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.\n2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.\n7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.\nநண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.\nமுரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்\nவரும்பகையை எதிர்க்கும் வலிமை இருப்பினும், அத்துடன் அரணைச் சார்ந்து போரிடும் வாய்ப்பும் இணையுமானால் பெரும்பயன் கிட்டும்.\nபங்குசந்தையில் வெற்றிபெற எங்களது வாட்ஸ் அப் நம்பர் 9842799622.\nஇன்றைய வர்த்தக பரிந்துரை. .\nபங்குசந்தையில் வெற்றிபெற எங்களது வாட்ஸ் அப் நம்பர் 9842799622.\nஇன்றைய வர்த்தக பரிந்துரை. .\nபங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .\n24/06/2015... புதன்...... நிப்டி நிலைகள்....\nபங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.\nவாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.\nஉயர்வுடன் துவங்கிய பங்குவர்த்தகம், வர்த்தகநேர இறுதியிலும், ஏற்றத்துடனேயே முடிவடைந்துள்ளது..\nநேற்றைய நமது நிப்டி 28 புள்ளிகள் உயர்ந்து 8381 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 24 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 10 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 15 புள்ளிகள் உயர்வுடன் 8396 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..\nகடந்த 7 செசன்களில் மட்டும் 1,359.23 புள்ளிகள் அளவிற்கு அதிகரித்துள்ளது..வட்டிக் குறைப்பு நடவடிக்கைக்கு பிறகு வங்கித்துறை பங்குகள் நல்ல லாபம் கண்டு வருகின்றன. மேலும் பணவீக்க விகிதம் கட்டுக்குள் இருப்பதும், பருவ மழை குறித்த எதிர்பார்ப்புகளும் சந்தை ஏற்றத்துக்கு காரணமாக அமைந்துள்ளது.\nபஞ்சாப் நேஷனல் வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, யெஸ் பேங்க், பேங்க் ஆப் பரோடா, பேங்க் ஆப் இந்தியா, பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட வங்கிகளின் பங்குகள் லாபமாக வர்த்தகம் ஆனது.\nஇன்டியாபுல்ஸ் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் பங்குகள் 30 சதவீத ஏற்றம் கண்டது.\nஇந்த நிறுவனத்தின் நிறுவனர் ரூ.538 கோடியை முதலீடு செய்யவுள்ளதாக நேற்று அதன் நிறுவனர் அறிவித்தார்.\nதென் மேற்கு பருவமழையின் தொடக்கம் எப்எம்சிஜி நிறுவனப் பங்குகளின் ஏற்றத்துக்கு காரணமாக அமைந்துள்ளது. ஐடிசி மற்றும் ஹிந்துஸ்தான் யுனிலீ இன்போசிஸ் சிஇஓ விஷால் சிக்கா நேற்று நிறுவனத்தின் ஆண்டுக்கூட்டத்தில் பேசியபோது வரும் காலங்களில், நிறுவனத்தின் இலக்கு 10 முதல் 12 சதவீத வளர்ச்சியை எட்டுவது என்று குறிப்பிட்டது\nகடந்த ஏழு நாட்களில் சந்தை 1359 புள்ளிகள் உயர்ந்துள்ளது. பிப்ரவரி மாதத்துக்கு பிறகு சந்தை கண்டுள்ள ஏற்றம் இது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மதிப்பு 100 லட்சம் கோடி என்று பிஎஸ்இ கூறியுள்ளது.\nபங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .\n1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.\n2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.\n7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.\nநண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.\nதொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்\nஈடுபடும் செயல் ஒன்றும் பெரிதல்ல என இகழ்ச்சியாகக் கரு��ாமல், முற்றிலும் சரியான இடத்தைத் தேர்ந்தெடுத்து அச்செயலில் இறங்க வேண்டும்.\nபங்குசந்தையில் வெற்றிபெற எங்களது வாட்ஸ் அப் நம்பர் 9842799622.\nஇன்றைய வர்த்தக பரிந்துரை. .\nபங்குசந்தையில் வெற்றிபெற எங்களது வாட்ஸ் அப் நம்பர் 9842799622.\nஇன்றைய வர்த்தக பரிந்துரை. .\nபங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .\nபங்குசந்தையில் வெற்றிபெற எங்களது வாட்ஸ் அப் நம்பர் 9842799622.\nபங்குசந்தை & பொருள்சந்தையில் தினவர்த்தகம் செய்ய ஆமிபுரோக்கர் சார்ட் மற்றும் பயிற்சிவகுப்பு அளிக்கிறோம்.மற்றும் ஆப்சன் வர்த்தகம் செய்பவர்களுக்கு உகந்த வகையில் சார்ட் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nபங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\n1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.\n2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.\n7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.\nநீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாரிக்க அழையுங்கள் 9842746626,9842799622.\n23/06/2015... செவ்வாய்...... நிப்டி நிலைகள்....\nபங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.\nவாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.\nஉயர்வுடன் துவங்கிய பங்குவர்‌த்தகம், வர்த்தகநேர இறுதியிலும், உயர்வுடனேயே முடிவடைந்துள்ளது பங்குமுதலீட்டாளர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.\nநேற்றைய நமது நிப்டி 128 புள்ளிகள் உயர்ந்து 8353 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 103 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 150 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 8373 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..\nஜூன் இரண்டாவது வாரத்தில் எட்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு சென்செக்ஸ் சரிந்தது. ஆனால் கடந்த வாரத்தில் மட்டும் 890 புள்ளிகள் அளவுக்கு சென்செக்ஸ் உயர்ந்து முடிந்தது.\nபருவ மழை சராசரியை விட அதிகமாக இருந்தது, அமெரிக்கா வட்டி விகிதத்தை உயர்த்தும் திட்டத்தை தள்ளிவைத்தது ஆகிய காரணங்களால் முதலீட்டாளர் களிடையே நம்பிக்கை அதிகரித் தது. கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகமாக இருக்கும் என்று சவுதி அரேபியா தெரிவித்தது ஆகிய காரணங்களால் சென்செக்ஸ் உயர்ந்தது. இதனால் தொடர்ந்து ஆறு வர்த்தக தினங்களாக பங்குச்சந்தைகள் உயர்ந்��ு முடிந்தன.\nஜூன் 1 மற்றும் 2வது வாரங் களில் முதலீட்டாளர்களின் நம்பிக் கையை குறைக்கும் விதமாக பல செய்திகள் இருந்தன. பருவமழை குறித்த சந்தேகம் இருந்தது. தொழில் உற்பத்தி குறியீடு 1 முதல் 1.5 சதவீதம் வரை இருக்கும் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் 4.1 சதவீதமாக இருந்தது. நுகர்வோர் பணவீக்கமும் 5 சதவீத அளவில் இருந்ததால் முதலீட்டாளர்களின் நம்பிக்கை உயர்ந்தது.\nகடந்த வாரத்தில் மட்டும் ரிலையன்ஸ் பங்கு சுமார் 12 சதவீதம் உயர்ந்து முடிந்தது. 2008-ம் ஆண்டு பொருளாதார மந்த நிலைக்கு பிறகு ரிலை யன்ஸ் பங்கில் பெரிய ஏற்றம் இல்லை. கடந்த 2014-ம் ஆண்டு பங்குச்சந்தையில் பெரிய ஏற்றம் இருந்தாலும் அந்த ஏற்றத்திலும் ரிலையன்ஸ் பங்கு உயரவில்லை. கடந்த பல வருடங்களில் இல்லாத அளவுக்கு ரிலையன்ஸ் பங்கு குறைவான விலையில் வர்த்தகமானது.\nரிலையன்ஸ் ஆண்டு பொதுக் குழு கூட்டத்தில் பேசிய முகேஷ் அம்பானியின் பேச்சு முதலீட் டாளர்களுக்கு நம்பிக்கை அளிப் பதாக இருந்ததால் பங்கின் விலை உயர்ந்தது. இந்த நிறுவனம் 1966-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.\nதற்போதைய மதிப்பை விட இன்னும் இரண்டு ஆண்டுகளில் இரு மடங்கு அளவுக்கு உயர்த்த திட்டமிட்டிருப்பதாக முகேஷ் அம்பானி தெரிவித்தார். அதாவது 50 வருட வளர்ச்சியை இரு வருடங்களில் அடைய திட்டமிட்டிருப்பதாக தெரிவித் ததால் முதலீட்டாளர்களின் நம்பிக் கை உயர்ந்தது.\nரிலையன்ஸ் ஜியோ வெளியீடு, மூடிய பெட்ரோல் பங்குகளை திறந்தது உள்ளிட்ட நடவடிக் கையால் சர்வதேச தரகு நிறுவ னங்கள் ரிலையன்ஸ் பங்குக்கான இலக்கு விலையை உயர்த்தின. இதனால் கடந்த ஆறு மாதங்களாக 850 முதல் 870 ரூபாயில் வர்த்தகமான இந்த பங்கு கடந்த வெள்ளி அன்று 1000 ரூபாயை தொட்டது. வர்த்தகத்தின் முடிவில் 996 ரூபாயில் முடிவடைந்தது.\nஇதனால் கடந்த வாரத்தில் மட்டும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ34,743 அளவுக்கு உயர்ந்தது.\nவரும் வாரத்தில் டெரிவேட்டிவ் கான்ட்ராக்ட் முடிய இருப்பதால் பங்குச்சந்தையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம் என்று சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.\nதவிர, சந்தை போக்கினை தீர்மானிக்கும் எந்த முக்கியமான தகவல்களும் உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவில் இந்த வாரத்தில் இல்லை என்பதால் குறுகிய கால சந்தையின் போக்கினை பருவமழை தீர்மா னிக்கும் என்று அவர்கள் தெரி வித்தார்கள்.\nசென்செக்ஸ் குறியீட்டில் இணைகிறது லுபின்\nசென்செக்ஸ் குறியீட்டில் இன்று மாற்றம் நடக்க இருக்கிறது. மின் துறையில் செயல்பட்டு வரும் நிறுவனமான டாடா பவர் இந்த குறியீட்டில் இருந்து வெளியேறுகிறது. அதற்கு பதிலாக மருந்து நிறுவனமான லுபின் இந்த குறியீட்டில் இணைகிறது. இதற்கான அறிவிப்பு மே மாதம் 22-ம் தேதி வெளியானது.\nஇன்று முதல் இது நடைமுறைக்கு வருகிறது. மே மாதம் அறிவிப்பு வெளியான தினத்தில் டாடா பவர் பங்கு ஐந்து சதவீதம் சரிந்தது. மாறாக, லுபின் பங்கு 4.6 சதவீதம் வரை உயர்ந்து முடிந்தது. சென்செக்ஸ் குறியீட்டில் மட்டுமல்லாமல் பி.எஸ்.இ. 100, பி.எஸ்.இ 200 ஆகிய குறியீடுகளிலும் இன்று சில மாற்றங்கள் நடக்க இருக்கிறது. பி.எஸ்.இ 100 குறியீட்டில் இருந்து அதானி பவர் வெளியேறுகிறது.\nபங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .\n1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.\n2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.\n7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.\nநண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.\nகொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்\nகாலம் கைகூடும் வரையில் கொக்குபோல் பொறுமையாகக் காத்திருக்கவேண்டும். காலம் வாய்ப்பாகக் கிடைத்ததும் அது குறி தவறாமல் குத்துவது போல் செய்து முடிக்க வேண்டும்.\nபங்குசந்தையில் வெற்றிபெற எங்களது வாட்ஸ் அப் நம்பர் 9842799622.\nவாட்ஷ் அப் நம்பர் 9842799622.\nஇன்றைய வர்த்தக பரிந்துரை. .\nபங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .\n22/06/2015... திங்கள்...... நிப்டி நிலைகள்....\nபங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.\nவாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.\nஉயர்வுடன் துவங்கியிருந்த பங்குவர்த்தகம், வர்த்தகநேர இறுதியிலும் ஏற்றத்துடனேயே முடிவடைந்துள்ளது.இந்தியப் பங்குச் சந்தைகள் தொடர்ந்து 6 வது நாளாக ஏற்றமான வர்த்தகத்தை கண்டுள்ளது. ஐந்து மாதங்களுக்கு பிறகு, பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு லாப கரமான வாரமாக இந்த வாரம் அமைந்துள்ளது.நேற்றைய நமது நிப்டி 50 புள்ளிகள் உயர்ந்து 8224 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 101 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 80 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்த�� 30 புள்ளிகள் உயர்வுடன் 8254 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..\nவங்கி மற்றும் எண்ணெய் நிறு வனப் பங்குகள் இந்த ஏற்றத்தில் ஆதாயம் அடைந்துள்ளன ஆட்டோ மொபைல் துறையில் சில பங்கு களும் ஏற்றத்தைக் கண்டது. தென் மேற்கு பருவமழை தொடங்கி யுள்ளதும், சர்வதேச அளவில் சந்தைகளின் ஏற்றமான வர்த்தகச் சூழலும் முதலீட்டாளர்களை சாதகமான வர்த்தக மனநிலைக்கு மாற்றியுள்ளது என சந்தை நிபுணர்கள் கூறியுள்ளனர்.\nஆசிய சந்தைகளில் ஏற்றமான வர்த்தகப் போக்கு நிலவுகிறது. அமெரிக்காவின் நாஸ்டாக் சந்தை இதுவரை இல்லாத அளவுக்கு ஏற்றத்தைக் கண்டுள்ளது. மேலும் கிரீஸ் நாட்டின் இக்கட்டான பொருளாதார நிலைமையும் வர்த்தக சூழ்நிலையை சாதகமாக மாற்றியுள்ளது.\nபருவமழை குறித்த கணிப்பு களும் சந்தை ஏற்றத்துக்கு காரண மாக அமைந்துள்ளது. மும்பை மாநகரத்தில் 30 மணி நேரத்தில் 283 மிமீ மழை பெய்துள்ளது. ஜூன் மாதத்தில் இதுவரை 537 மிமீ மழை பெய்துள்ளது. இதனால் மாத மழை அளவின் சராசரி 523 மிமீ-யாக இருக்கும் என்பதால் முதலீட்டாளர்கள் நம்பிக்கை அடைந்துள்ளனர்.\nமுக்கிய நிறுவனப் பங்குகள் ஏற்றம் கண்டுவந்ததும் சந்தை உயர்வுக்கு காரணமாகும். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்த வாரத்தில் மட்டும் 12 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது.நேற்றைய வர்த்த முடிவில் இதன் பங்குகள் 1.8 சதவீத ஏற்றம் கண்டது.\nசன் டிவி நெட்வொர்க் பங்குகள் 7.88 சதவீதம் ஏற்றத்தைக் கண்டது. சன் நெட்வொர்க் நிறுவனங்களின் லைசன்ஸ் குறித்த விவகாரத்தில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கூறிய கருத்தால் வர்த்தகத்தின் இடையில் இதன் பங்குகள் விலை ஏறத் தொடங்கி யது. நேற்றைய வர்த்தகத்தில் மட்டும் ரூ.24.40 என்கிற அளவுக்கு ஏற்றம் கண்டது.\nபங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .\n1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.\n2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.\n7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.\nநண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.\nஎய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே\nகிடைப்பதற்கு அரிய காலம் வாயக்கும்போது அதைப் பயன்படுத்திக் கொண்டு அப்போதே செயற்கரிய செய்து முடிக்க வேண்டும்.\nநண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.\nசெறுநரைக் காணின் சுமக்க இறுவரை\nபகைவர்க்கு முடிவு ஏற்பட்டு அவர்கள் தாமாகவே தலைகீழாகக் கவிழ்ந்திடும் உரிய நேரம் வரும் வரையில் தங்களின் பகையுணர்வைப் பொறுமையுடன் தாங்கிக் கொள்ள வேண்டும்.\nபங்குசந்தை & பொருள்சந்தையில் தினவர்த்தகம் செய்ய ஆமிபுரோக்கர் சார்ட் மற்றும் பயிற்சிவகுப்பு அளிக்கிறோம்.மற்றும் ஆப்சன் வர்த்தகம் செய்பவர்களுக்கு உகந்த வகையில் சார்ட் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nபங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\n1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.\n2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.\n7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.\nநீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாரிக்க அழையுங்கள் 9842746626,9842799622.\nநண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.\nபொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து\nபகையை வீழ்த்திட அகத்தில் சினங்கொண்டாலும் அதனை வெளிப்படுத்தாமல் இடம் காலம் இரண்டுக்கும் காத்திருப்பதே அறிவுடையார் செயல்.\nபங்குசந்தையில் வெற்றிபெற எங்களது வாட்ஸ் அப் நம்பர் 9842799622.\nவாட்ஷ் அப் நம்பர் 9842799622.\nஇன்றைய வர்த்தக பரிந்துரை. .\nபங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .\n19/06/2015... வெள்ளி...... நிப்டி நிலைகள்....\nபங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.\nவாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.\nஇந்திய பங்குசந்தைகள் நல்ல ஏற்றத்துடன் முடிந்தன. வர்த்தகநேர துவக்கத்திலேயே நல்ல ஏற்றத்துடன் துவங்கிய பங்குசந்தைகள் நாள் முழுக்க அதே ஏற்றத்துடன் முடிந்தன. குறிப்பாக சென்செக்ஸ் மீண்டும் 27 ஆயிரம் புள்ளிகளையும், நிப்டி 8,150 புள்ளிகளையும் தாண்டின.\nஅமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யாதது, இந்திய பங்குகளுக்கு பெடரல் வங்கி அளித்துள்ள ஒத்துழைப்பு, உலகளவில் பங்குசந்தைகளில் காணப்பட்ட ஏற்றம், முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை வாங்கியது மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பு நன்கு ஏற்றம் கண்டது போன்ற காரணங்களால் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் காணப்பட்டன.தனியார் வங்கியான லஷ்மி விலாஸ் வங்கி சேமிப்பு கணக்குக் கான வட்டி வீதத்தை 1 சதவீதம் உயர்த்தி 6 சதவீதமாக்கியுள்ளது.\nநேற்றைய நமது நிப்டி 83 புள்ளிகள் உயர்ந்து 8174 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 180 புள்ளிகள் உயர்வ���டன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 250 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 40 புள்ளிகள் உயர்வுடன் 8214 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.\nகார் விற்பனை தொடர்ந்து 7-வது மாதமாக மே மாதத்தில் 7.73 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேசமயம் இரு சக்கர வாகன விற்பனை மே மாதத்தில் 3 சதவீதம் சரிந்துள்ளது.\nபங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .\n1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.\n2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.\n7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.\nநண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.\nஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்\nகொடுமைகளைக் கண்டும்கூட உறுதி படைத்தவர்கள் அமைதியாக இருப்பது அச்சத்தினால் அல்ல; அது ஆட்டுக்கடா ஒன்று தனது பகையைத் தாக்குவதற்குத் தன் கால்களைப் பின்னுக்கு வாங்குவதைப் போன்றதாகும்.\nபங்குசந்தையில் வெற்றிபெற எங்களது வாட்ஸ் அப் நம்பர் 9842799622.\nவாட்ஷ் அப் நம்பர் 9842799622.\nஇன்றைய வர்த்தக பரிந்துரை. .\nஇன்றைய OPTION வர்த்தக பரிந்துரை.\nநான் பரிந்துரைத்த பங்கில் நானும் வர்த்தகம் செய்து லாபம் 24000 ஈட்டினேன்.\nபங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .\n18/06/2015... வியாழன்...... நிப்டி நிலைகள்....\nபங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.\nவாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.\nவார வர்த்தகத்தின் மூன்றாம் நாளான நேற்று, உயர்வுடன் துவங்கிய பங்குவர்த்தகம், வர்த்தகநேர இறுதியிலும், உயர்வுடனேயே முடிந்துள்ளது பங்குமுதலீட்டாளர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.\nநேற்றைய நமது நிப்டி 44 புள்ளிகள் உயர்ந்து 8091 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 31 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 40 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 8101 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..\nமல்டிபிளெக்ஸ் துறையில் இருக்கும் பிவிஆர் சினிமாஸ் நிறுவனம் டிஎல்எப் நிறுவனத்தின் டிடி சினிமா நிறுவனத்தை 500 கோடி ரூபாய்க்கு வாங்கியது.\nடிஎல்எப் நிறுவனத்தின் துணை நிறுவனமான டிடி சினிமாஸ் நிறுவனத்துக்கு 6000 நபர்கள் அமரக்கூடிய 29 திரையரங்குகள் உள்ளன. பிவிஆர் சினிமாஸ் நிறுவனத்துக்��ு 43 நகரங்களில் 469 திரையரங்குகள் உள்ளன.\nகடந்த 2009-ம் ஆண்டு நவம்பர் மாதமே இந்த இரு நிறுவனங்களுக்கு இடையே இதுகுறித்த ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் 2010-ம் ஆண்டு பிப்ரவரியில் இரு நிறுவனங்களுக்கு இடையே முறிவு ஏற்பட்டது. கடந்த ஒரு வருடங்களாக மல்டிபிளெக்ஸ் துறையில் நிறுவனங்கள் இணைவது அதிகமாக நடந்து வருகிறது.\nடிஎல்எப் நிறுவனத்துக்கு 20,000 கோடி ரூபாய்க்கு மேல் கடன் இருப்பதால், ரியல் எஸ்டேட் தவிர்த்து இதர வியாபாரங்களை விற்க முடிவெடுத்தது.\nஅனில் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் பவர் நிறுவனம் 3 பில்லியன் டாலர் முதலீட்டில் மின் உற்பத்தி நிலையைத்தை அமைக்கத் திட்டமிட்டுள்ளது.மோடியின் நெருங்கிய நன்பரான கெளதம் அதானி தலைமை வகிக்கும் அதானி குழமம் இங்கு 2 பில்லியன் டாலர் செலவில் மற்றொரு மின்சார உற்பத்தி தளைத்தையும் நிறுவ உள்ளது.\nமே மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதி 20.19 சதவீதம் சரிந்து 2,234 கோடி டாலராக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலத்தில் இந்தியாவின் ஏற்றுமதி 2,799 கோடி டாலராக இருந்தது.\nசர்வதேச அளவில் நிலவும் மந்த நிலை மற்றும் கச்சா எண்ணெய் விலை குறைவினால் பெட்ரோலிய பொருட்களின் ஏற்றுமதி குறைந்ததால் மே மாத ஏற்றுமதி சரிந்தது. கடந்த வருடம் இதே காலத்தில் ஏற்றுமதி 2,799 கோடி டாலராக இருந்தது. கடந்த நவம்பர் மாதம் மட்டுமே ஏற்றுமதி உயர்ந்திருந்தது. அதன்பிறகு ஒவ்வொரு மாதமும் ஏற்றுமதி குறைந்துகொண்டே வருகிறது.\nமுக்கிய ஏற்றுமதி துறைகளாக பெட்ரோலியப் பொருட்கள், ஜெம்ஸ் மற்றும் ஜூவல்லரி, இன்ஜினீயரிங் மற்றும் கெமிக்கல் பொருட்களின் ஏற்றுமதி மே மாதம் குறைந்தது\nபங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .\n1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.\n2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.\n7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.\nநண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.\nகாலம் கருதி இருப்பர் கலங்காது\nகலக்கத்துக்கு இடம் தராமல் உரிய காலத்தை எதிர்பார்த்துப் பொறுமையாக இருப்பவர்கள் இந்த உலகத்தையேகூட வென்று காட்டுவார்கள்.\nபங்குசந்தையில் வெற்றிபெற எங்களது வாட்ஸ் அப் நம்பர் 9842799622.\nவாட்ஷ் அப் நம்பர் 9842799622.\nஇன்றைய வர்த்தக பரிந்துரை. .\nஇன்றைய OPTION வர்த்தக பரிந்துரை.\nநான் பரிந்துரைத���த பங்கில் நானும் வர்த்தகம் செய்து லாபம் 6400 ஈட்டினேன்.\nபங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .\n17/06/2015... புதன்...... நிப்டி நிலைகள்....\nபங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.\nவாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.\nசரிவுடன் துவங்கிய பங்குவர்த்தகம், வர்த்தகநேர இறுதியில், உயர்வுடன் முடிவடைந்துள்ளது..நாட்டின் நிலவும் பருவநிலை மாற்றத்தால் இந்தியாவில் உணவு பொருட்கள் உற்பத்தி அதிகளவில் பாதித்துள்ளது. மேலும் 2015-16ஆம் வருடத்திற்கான பருவ மழை அளவை மத்திய அரசு 88 சதவீதமாகக் கணித்துள்ளது.\n90 சதவீதத்திற்குக் குறைவாக இருந்தால் நாட்டின் உணவு பற்றாக்குறை அதிகரித்து நாட்டில் பஞ்சம் நிலவும் எனப் பொருள் என்பதை இன்று நாணயக் கொள்கை வெளியீட்டில் ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்தார்.\nகிரீஸ் நாட்டில் நிலவும் பொருளாதாரப் பிரச்சனைகளால், ஐரோப்பிய சந்தைகளில் இருந்து இந்திய சந்தைக்குக் கிடைக்கப்பெறும் அதிகளவிலான முதலீடு குறைந்துள்ளது.\nநேற்றைய நமது நிப்டி 33 புள்ளிகள் உயர்ந்து 8047 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 113 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 10 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 30 புள்ளிகள் உயர்வுடன் 8077 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..\nமேகி நூடுல்ஸை நாடு முழுவதும் திரும்ப பெற்று அவற்றை அழிக்க திட்டமிட்டுள்ளது நெஸ்லே நிறுவனம். அப்படி திரும்ப பெற்றப்பட்ட நூடுல்ஸ்ஸின் மதிப்பு ரூ. 210 கோடியாகும். மேலும் நூடுல்ஸுடன் அதன் துணைப் பொருட்களையும் அழிக்கத் திட்டமிட்டுள்ளது. அவற்றின் மதிப்பு ரூ.110 கோடி. பங்குச் சந்தைக்கு அனுப்பியுள்ள விவரத்தில் நெஸ்லே நிறுவனம் இதைக் குறிப்பிட்டுள்ளது.\nமேலும் இது நிறுவனத்தின் தோராயமான மதிப்பு என்றும் அனைத்து இடங்களிலிலிருந்து திரும்ப பெற்று வருவதால் இறுதி மதிப்பைக் கணக்கிடுவது சாத்திய மில்லை என்றும் கூறியுள்ளது.\nதிரும்பப் பெறுவதற்கு ஆகும் செலவுகளையும் இந்த கணக்கில் சேர்க்க வேண்டும். குறிப்பாக சந்தையிலிருந்து திரும்ப பெற்று அழிப்பதற்காக பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதற்கு ஆகும் போக்கு வரத்து செலவுகள் மற்றும் அழிப் பதற்கான செலவு களும் உள்ளன. இதனால�� இறுதியான தொகையை பின்னர் அறிவிக்கிறோம் என்று அறிவித்துள்ளது.\nதிரும்ப பெறுவதற்கான இந்த செலவுகள் மற்றும் திட்டமிடாத செலவுகளையும் சேர்த்து நிதிநிலை முடிவுகள் அறிவிக்கும் நேரத்தில் வெளியிட உள்ளது.\nபங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .\n1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.\n2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.\n7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.\nநண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.\nஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்\nஉரிய காலத்தையும் இடத்தையும் ஆய்ந்தறிந்து செயல்பட்டால் உலகமேகூடக் கைக்குள் வந்துவிடும்.\nபங்குசந்தையில் வெற்றிபெற எங்களது வாட்ஸ் அப் நம்பர் 9842799622.\nவாட்ஷ் அப் நம்பர் 9842799622.\nஇன்றைய வர்த்தக பரிந்துரை. .\nஇன்றைய OPTION வர்த்தக பரிந்துரை.\nநான் பரிந்துரைத்த பங்கில் நானும் வர்த்தகம் செய்து லாபம் 4600 ஈட்டினேன்.\nபங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .\n16/06/2015... செவ்வாய்...... நிப்டி நிலைகள்....\nபங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.\nவாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.\nசரிவுடன் துவங்கிய பங்குவர்த்தகம், வர்த்தகநேர இறுதியில், ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளது.\nநேற்றைய நமது நிப்டி 31 புள்ளிகள் உயர்ந்து 8013 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 107 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 184 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 15 புள்ளிகள் உயர்வுடன் 8028 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..\nஇந்திய பங்குச்சந்தைகள் இன்னும் சில மாதங்களுக்கு ஏற்ற இறக்கத்தில் இருக்கும் என்றும், பொருளாதார புள்ளி விவரங்கள் சிறப்பாக மாறுவதற் காக முதலீட்டாளர்கள் காத்திருக் கிறார்கள் என்றும் டாய்ஷ் வங்கியின் அறிக்கை தெரிவிக்கிறது.\nபணவீக்கம் தொடர்ந்து ஏழாவது மாதமாக மைனஸில் சரிந்துள்ளது. மொத்த விலை குறியீட்டின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் மத்திய அரசு பணவீக்கத்தை வௌியிட்டு வருகிறது. அதன்படி மே மாதத்திற்கான பணவீக்கம் வெளியாகியுள்ளது. இதில் மே மாதத்தில் பணவீக்கம் –2.36 சதவீதமாக உள்ளது. முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் பணவீக்கம் –2.65 சதவீதமாக இருந்தது. காய்கறி, பால், மாமிசம் உள்ளிட���ட உணவுப்பொருட்களின் பணவீக்கம் வெகுவாக குறைந்ததால் பணவீக்கம் சரிந்துள்ளது. தொடர்ந்து 7வது மாதமாக பணவீக்கம் மைனஸில் சென்று கொண்டிருக்கிறது. முன்னதாக கடந்தாண்டு மே மாதம் பணவீக்கம் 6.18 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.\nவேதாந்தா இந்தியா மற்றும் கெய்ர்ன் இந்தியா ஆகிய நிறுவனங்கள் இணைகின்றன. இந்த இணைப்புக்கு இரு நிறுவ னங்களின் இயக்குநர் குழுவும் ஒப்புதல் வழங்கி உள்ளன. இந்த இரு நிறுவனங்களும் இங்கிலாந்து பங்குச்சந்தையில் பட்டியலிட்டுள்ள வேதாந்தா பிஎல்சி நிறுவனத்தின் இந்திய துணை நிறுவனங்கள் ஆகும்.\nவேதாந்தா இந்தியா நிறுவ னத்தைவிட கெய்ர்ன் இந்தியா நிறுவனம் இரு மடங்கு பெரியது. இரு நிறுவனங்கள் இணைவதன் மூலம் வேதாந்தா நிறுவனத்துக்கு உள்ள கடன்கள் குறையும். வேதாந்தா நிறுவனத்துக்கு ரூ.39,636 கோடி அளவுக்கு கடன் இருக்கிறது. அதே சமயம் கெய்ர்ன் இந்தியா நிறுவனம் கடன் இல்லாத நிறுவனம். ரூ16,800 கோடியை ரொக்கமாக வைத்திருக்கிறது\nஇந்த இணைப்புக்கு பிறகு வேதாந்தா நிறுவனம் மட்டுமே பங்குச்சந்தையில் வர்த்தகமாகும். கெய்ர்ன் இந்தியா பங்குச்சந்தை வர்த்தகத்தில் இருந்து விலக்கிக்கொள்ளப்படும்.\nகெய்ர்ன் இந்தியாவின் ஒவ்வொரு பங்குக்கும் ஒரு வேதாந்தா பங்கு வழங்கப்படும். கூடவே 10 ரூபாய் மதிப்புள்ள மாற்றத்தக்க முன்னுரிமை பங்கு ஒன்றும் வழங்கப்படும்.\nஇந்த இணைப்பினை வரும் 2016-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முடிப்பதற்கு நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.\nபங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .\n1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.\n2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.\n7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.\nநண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.\nஅருவினை யென்ப உளவோ கருவியான்\nதேவையான சாதனங்களுடன் உரிய நேரத்தையும் அறிந்து செயல்பட்டால் முடியாதவை என்று எவையுமே இல்லை.\nபங்குசந்தையில் வெற்றிபெற எங்களது வாட்ஸ் அப் நம்பர் 9842799622.\nவாட்ஷ் அப் நம்பர் 9842799622.\nபங்குசந்தை & பொருள்சந்தையில் தினவர்த்தகம் செய்ய ஆமிபுரோக்கர் சார்ட் மற்றும் பயிற்சிவகுப்பு அளிக்கிறோம்.மற்றும் ஆப்சன் வர்த்தகம் செய்பவர்களுக்கு உகந்த வகையில் சார்ட் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nபங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\n1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.\n2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.\n7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.\nநீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாரிக்க அழையுங்கள் 9842746626,9842799622.7845046626\n15/06/2015... திங்கள்...... நிப்டி நிலைகள்....\nபங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.\nவாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.\nகடும் சரிவிற்கு பிறகு, சென்செக்ஸ் த‌ற்போது ஏற்றத்துடன் முடிந்துள்ளது பங்குமுதலீட்டாளர்களை சற்று நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது நேற்றைய நமது நிப்டி 17 புள்ளிகள் உயர்ந்து 7982 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 140 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 225 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 7992 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..\nஏப்ரல் மாத தொழில் உற்பத்தி குறியீடு (ஐஐபி) 4.1 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. சந்தை எதிர் பார்த்ததை விடவும் தொழில் உற்பத்திக் குறியீடு உயர்ந்தி ருக்கிறது. இதற்கு முந்தைய மாதத்தில் 2.5 சதவீதமாக இருந் தது. கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 3.7 சதவீதமாக ஐஐபி இருந்தது.\nஇந்த குறியீட்டில் 75 சதவீத பங்கு வகிக்கும் உற்பத்தி துறை யின் வளர்ச்சி 5.1 சதவீதமாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலத்தில் 3 சதவீத வளர்ச்சி மட்டுமே இருந்தது. கேபிடல் குட்ஸ் வளர்ச்சியும் 11.1 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. ஒட்டு மொத்த 2014-15 நிதி ஆண்டில் 2.1 சதவீத மாக இருந்தது. அதற்கு முந்தைய நிதி ஆண்டில் மைனஸ் 0.1 சதவீத மாக இருந்தது.\nஐஐபி குறியீடு சிறப்பாக இருந் தாலும் பணவீக்கம் சந்தை எதிர் பார்த்த நிலையிலே இருக்கிறது. மே மாத சில்லரை பணவீக்கம் 5.1 சதவீதமாக இருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் 4.87 சதவீத மாக இருந்தது. அதேசமயம் உணவுப்பணவீக்கம் 4.8 சதவீத மாக இருக்கிறது. இதற்கு முந்தைய மாதத்தில் 5.11 சதவீத மாக இருந்தது.\nபங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .\n1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.\n2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.\n7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.\nContact Us Immediately WITH PHONE NO..பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகளுக்கு அணுகவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2012/11/rags-to-pads.html", "date_download": "2020-01-28T20:56:37Z", "digest": "sha1:I3UZOOJEM6FKI22METCPAB6DCLOJWQMS", "length": 12873, "nlines": 242, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: Rags to Pads - குறும்படம் - ஒரு பார்வை", "raw_content": "\nRags to Pads - குறும்படம் - ஒரு பார்வை\nநம்ம ஊரைச் சேர்ந்த திரு அருணாச்சலம் முருகானந்தம் என்பவர் கண்டுபிடித்துள்ள சானிடரி நாப்கின் பறறிய குறும்படம் இது.கிராமப்புற பெண்களுக்கு தரமான அதே சமயம் ஆரோக்கியமான, விலை குறைவான சானிடரி நாப்கின் தயாரித்து இருக்கிறார்.இவரும் இவரது கண்டுபிடிப்புமே இந்த குறும்படத்தின் நாயகர்கள்.அமெரிக்காவில் வசிக்கும் திருமதி சித்ரா ஜெயராம் என்பவர் இந்த குறும்படத்தை தயாரித்துள்ளார்.இக்குறும்படம் தற்போது மிகப்பெரிய போட்டியில் கலந்து கொண்டு அரை இறுதியை எட்டியுள்ளது.\nஇது குறித்து சித்ரா ஜெயராம் அளித்துள்ள தகவல்கள் :\nகண்டிப்பாக இந்த குறும்படத்தை அனைவரும் ஆதரிப்போம்.விழிப்புணர்வை உண்டாக்குவோம்.கிராமப்புற பெண்களின் சுயதொழில் கனவை இதன் மூலம் நிறைவேற்றுவோம்.\nகோயம்புத்தூரைச் சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் என்கிற தனி மனிதனின் சாதனையை பாராட்டுவோம்\nLabels: Rags to Pads, அருணாச்சலம் முருகானந்தம், குறும்படம், கோவை\nஅருமையான குறும்படம் நண்பரே... இந்த விஷயம் எவ்வளவு சீரியஸானது என்பதை உணர்த்தும் படம்... இது பல இடங்களில் பகிரக்கூடிய ஒரு பதிவு... நன்றி...\nஅருமையான பதிவு ஜீவா. என் முக நூலில் பகிர்கிறேன். வாழ்த்துக்கள்\nமுன்பு என்விகடனில் இவரின் பேட்டி வெளியாகி இருந்தது.\nசாதனை மனிதருக்கு பாராட்டுகளும், தங்கள் பதிவிற்கு வாழ்த்துகளும்...\nஅருணாச்சலம் முருகானந்தம் போன்றவர்கள் பலருக்கும் அறிமுகமாக வேண்டும்.இவர் குறித்து பதிவு செய்துள்ளேன்.\nTED தளத்தில் முருகானந்தம் அவர்களின் உரையாடலைக் கேட்கலாம்.\nFun republic - ஃபன் சினிமாஸ், ஃபன் மால் - பீளமேடு,...\nRags to Pads - குறும்படம் - ஒரு பார்வை\nதுப்பாக்கி - ஒரு பார்வை\nபேஸ்புக் கவிதைகள் - 4\nஇந்த வாரம் பல் வலி வாரம் - அனுபவம் 2\nகோவை மெஸ் - ஹனிபா ஹோட்டல், திருப்பூர்\nவெளிநாட்டு அனுபவம் - கோலாலம்பூர், மலேசியா - 4\nவெளிநாட்டு அனுபவம் - ஜெண்டிங் (கெந்திங்) ஹைலேண்ட்ஸ...\nகோவை மெஸ் - ON THE GO, ரேஸ்கோர்ஸ், கோயம்புத்தூர்.\nவெளிநாட்டு அனுபவம் - ஜெண்டிங் ஹைலேண்ட்ஸ், மலேசியா ...\nவெளிநாட்டு அனுபவம் - ஜெண்டிங் ஹைலேண்ட்ஸ்,மலேசியா -...\nசந்தித்த நாள் - 29.10.1999 - மலரும் நினைவுகள்\nபேஸ் புக் கவிதைகள் - 3\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - குற்றாலம் பார்டர் ரஹமத் கடை, ரேஸ்கோர்ஸ், கோவை; COURTALLAM BORDER RAHMATH KADAI, RACE COURSE, COIMBATORE\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=176292", "date_download": "2020-01-28T19:56:22Z", "digest": "sha1:B4MHQYIBVSWIW5IOYZGVS6OGM64LJFBH", "length": 7095, "nlines": 80, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபாராளுமன்ற தேர்தல் 2019 பள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி நீங்களும் தொழிலதி���ராகலாம் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nஇரைப்பையில் இருந்து சிறுநீரக குழாய்: அரசு மருத்துவர்கள் சாதனை\nஇந்தியாவிலேயே முதல் முறையாக, நோயாளியின் சிறுநீரக பாதையில் குழாய் அமைத்து, அறுவை சிகிச்சை செய்து, திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் ...\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nவாழ்க்கை முறை வரவழைக்கும் நோய்கள்\nஅப்பாக்களுக்கு ஏற்படும் மன அழுத்தம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-28T19:59:33Z", "digest": "sha1:PXJ5X5FWBGWCUPUUDI26US43ZCUSFBEX", "length": 6285, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "கேசாதிபாதம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகேசாதிபாதம் என்பது, பிரபந்தம் என வடமொழியில் வழங்கும் தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. கேசாதிபாதம் என்பது கேசம் முதல் பாதம் வரை என்னும் பொருள்தரும் வடமொழிச் சொல்லாகும். இங்கே கேசம் என்பது தலைமுடியைக் குறிக்கும். இதற்கு அமையக் கலிவெண்பாவால் தலைமுடி தொடங்கி பாதம் வரையான உறுப்புக்களைக் கூறிப் பாடுதல் கேசாதிபாதம் எனப்படும். [1].\nஇறைவனையும், இறைவனைப் போல் கருதப்படுபவர்களையும் தவிர ஏனையோரைக் கேசாதிபாதமாகப் பாடுவது மரபு.\n↑ இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 871\nநவநீத நடனார், எஸ். கலியாண சுந்தரையரும் எஸ், ஜி. கணபதி ஐயரும் (பதிப்பாசிரியர்கள்), கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல்\nகோபாலையர், தி. வே. (பதிப்பாசிரியர்), வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், திருவையாறு.\nசுந்தரமூர்த்தி, கு. (பதிப்பாசிரியர்), முத்துவீரியம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 திசம்பர் 2013, 09:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/1-timothy-5/", "date_download": "2020-01-28T19:45:31Z", "digest": "sha1:2OVLCQOOVE2FPI56BVD2T6H5U6CPVWXR", "length": 10375, "nlines": 111, "source_domain": "tamilchristiansongs.in", "title": "1 Timothy 5 in Tamil - Tamil Christian Songs .IN", "raw_content": "\n1 முதிர்வயதுள்ளவனைக் கடிந்துகொள்ளாமல், அவனைத் தகப்பனைப்போலவும், பாலிய புருஷரைச் சகோதரரைப்போலவும்,\n2 முதிர்வயதுள்ள ஸ்திரீகளைத் தாய்களைப்போலவும், பாலிய ஸ்திரீகளை எல்லாக் கற்புடன் சகோதரிகளைப்போலவும், பாவித்து, புத்திசொல்லு.\n3 உத்தம விதவைகளாகிய விதவைகளைக் கனம்பண்ணு.\n4 விதவையானவளுக்குப் பிள்ளைகளாவது, பேரன் பேர்த்திகளாவது இருந்தால், இவர்கள் முதலாவது தங்கள் சொந்தக் குடும்பத்தைத் தேவபக்தியாய் விசாரித்து, பெற்றார் செய்த நன்மைகளுக்குப் பதில் நன்மைகளைச் செய்யக் கற்றுக்கொள்ளக்கடவர்கள்; அது நன்மையும் தேவனுக்கு முன்பாகப் பிரியமுமாயிருக்கிறது.\n5 உத்தம விதவையாயிருந்து தனிமையாயிருக்கிறவள் தேவனிடத்தில் நம்பிக்கையுள்ளவளாய், இரவும் பகலும் வேண்டுதல்களிலும் ஜெபங்களிலும் நிலைத்திருப்பாள்.\n6 சுகபோகமாய் வாழ்கிறவள் உயிரோடே செத்தவள்.\n7 அவர்கள் குற்றஞ்சாட்டப்படாதவர்களாயிருக்கும்படி இவைகளைக் கட்டளையிடு.\n8 ஒருவன் தன் சொந்த ஜனங்களையும், விசேஷமாகத் தன் வீட்டாரையும் விசாரியாமற்போனால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியிலும் கெட்டவனுமாயிருப்பான்.\n9 அறுபது வயதுக்குக் குறையாதவளும், ஒரே புருஷனுக்கு மனைவியாயிருந்தவளுமாகி,\n10 பிள்ளைகளை வளர்த்து, அந்நியரை உபசரித்து, பரிசுத்தவான்களுடைய கால்களைக் கழுவி, உபத்திரவப்படுகிறவர்களுக்கு உதவிசெய்து, சகலவித நற்கிரியைகளையும் ஜாக்கிரதையாய் நடப்பித்து, இவ்விதமாய் நற்கிரியைகளைக்குறித்து நற்���ாட்சி பெற்றவளுமாயிருந்தால், அப்படிப்பட்ட விதவையையே விதவைகள் கூட்டத்தில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.\n11 இளவயதுள்ள விதவைகளை அதிலே சேர்த்துக்கொள்ளாதே; ஏனெனில், அவர்கள் கிறிஸ்துவுக்கு விரோதமாய்க் காமவிகாரங்கொள்ளும்போது விவாகம்பண்ண மனதாகி,\n12 முதலில் கொண்டிருந்த விசுவாசத்தை விடுவதினாலே, ஆக்கினைக்குட்படுவார்கள்.\n13 அதுவுமல்லாமல், அவர்கள் சோம்பலுள்ளவர்களாய், வீடுவீடாய்த் திரியப்பழகுவார்கள்; சோம்பலுள்ளவர்களாய் மாத்திரமல்ல, அலப்புகிறவர்களாயும் வீணலுவற்காரிகளாயும் தகாத காரியங்களைப் பேசுகிறவர்களாயுமிருப்பார்கள்.\n14 ஆகையால் இளவயதுள்ள விதவைகள் விவாகம்பண்ணவும், பிள்ளைகளைப் பெறவும், வீட்டை நடத்தவும், விரோதியானவன் நிந்திக்கிறதற்கு இடமுண்டாக்காமலிருக்கவும் வேண்டுமென்றிருக்கிறேன்.\n15 ஏனெனில் இதற்குமுன்னே சிலர் சாத்தானைப் பின்பற்றி விலகிப்போனார்கள்.\n16 விசுவாசியாகிய ஒருவனிடத்திலாவது ஒருத்தியிடத்திலாவது விதவைகளிருந்தால், அவர்கள் இவர்களுக்கு உதவி செய்யக்கடவர்கள்; சபையானது உத்தம விதவைகளானவர்களுக்கு உதவிசெய்யவேண்டியதாகையால் அந்தப் பாரத்தை அதின்மேல் வைக்கக்கூடாது.\n17 நன்றாய் விசாரணைசெய்கிற மூப்பர்களை, விசேஷமாக திருவசனத்திலும் உபதேசத்திலும் பிரயாசப்படுகிறவர்களை, இரட்டிப்பான கனத்திற்குப் பாத்திரராக எண்ணவேண்டும்.\n18 போரடிக்கிற மாட்டை வாய் கட்டாயாக என்றும், வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான் என்றும், வேதவாக்கியம் சொல்லுகிறதே.\n19 மூப்பனானவனுக்கு விரோதமாக ஒருவன் செய்யும் பிராதை இரண்டு மூன்று சாட்சிகள் இல்லாமல் நீ ஏற்றுக்கொள்ளக்கூடாது.\n20 மற்றவர்களுக்குப் பயமுண்டாகும்படி, பாவஞ்செய்தவர்களை எல்லாருக்கும் முன்பாகக் கடிந்துகொள்.\n21 நீ பட்சபாதத்தோடே ஒன்றும் செய்யாமலும், விசாரிக்குமுன் நிருணயம்பண்ணாமலும், இவைகளைக் காத்து நடக்கும்படி, தேவனுக்கும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கும், தெரிந்துகொள்ளப்பட்ட தூதருக்கும் முன்பாக, உறுதியாய்க் கட்டளையிடுகிறேன்.\n22 ஒருவன்மேலும் சீக்கிரமாய்க் கைகளை வையாதே; மற்றவர்கள் செய்யும் பாவங்களுக்கும் உடன்படாதே; உன்னைச் சுத்தவானாகக் காத்துக்கொள்.\n23 நீ இனிமேல் தண்ணீர் மாத்திரம்குடியாமல், உன் வயிற்றிற்காகவும், உனக்கு அடிக்கடி நேரிடுகிற பலவீனங்களுக்காகவும், கொஞ்சம் திராட்சரசமும் கூட்டிக்கொள்.\n24 சிலருடைய பாவங்கள் வெளியரங்கமாயிருந்து, நியாயத்தீர்ப்புக்கு முந்திக்கொள்ளும்; சிலருடைய பாவங்கள் அவர்களைப் பின்தொடரும்.\n25 அப்படியே சிலருடைய நற்கிரியைகளும் வெளியரங்கமாயிருக்கும்; அப்படி இராதவைகளும் மறைந்திருக்கமாட்டாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Maharashtra/Mumbai/2020/01/14012242/Sharath-Pawar-meets-with-Union-Minister-Anurag-Singh.vpf", "date_download": "2020-01-28T19:00:54Z", "digest": "sha1:CLGEKFGHAHY7F7BWTKEI3RNN4EJ7X7EY", "length": 13864, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sharath Pawar meets with Union Minister Anurag Singh; Advice on BMC Banking issue || மத்திய மந்திரி அனுராக் சிங்குடன் சரத்பவார் சந்திப்பு; பி.எம்.சி. வங்கி பிரச்சினை குறித்து ஆலோசனை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமத்திய மந்திரி அனுராக் சிங்குடன் சரத்பவார் சந்திப்பு; பி.எம்.சி. வங்கி பிரச்சினை குறித்து ஆலோசனை + \"||\" + Sharath Pawar meets with Union Minister Anurag Singh; Advice on BMC Banking issue\nமத்திய மந்திரி அனுராக் சிங்குடன் சரத்பவார் சந்திப்பு; பி.எம்.சி. வங்கி பிரச்சினை குறித்து ஆலோசனை\nமுறைகேடு புகாரில் சிக்கிய பி.எம்.சி. வங்கி பிரச்சினை குறித்து டெல்லியில் மத்திய நிதித்துறை இணை மந்திரி அனுராக் சிங் தாக்குருடன் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆலோசனை நடத்தினார்.\nமும்பையை தலைமையிடமாக கொண்டு சுமார் 16 லட்சம் வாடிக்கையாளர்களுடன் செயல்பட்டு வந்த பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு (பி.எம்.சி.) வங்கியில் ரூ.4,355 கோடி அளவுக்கு முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, ரிசர்வ் வங்கி கடந்த செப்டம்பர் மாதம் அந்த வங்கியின் செயல்பாடுகளை 6 மாதத்திற்கு முடக்கியது.\nபி.எம்.சி. வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்காக கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளதால் அவர்கள் அத்தியாவசிய தேவைக்கு கூட பணம் எடுக்க முடியாமல் பரிதவித்து வருகின்றனர்.\nவாடிக்கையாளர்களை பாதுகாக்கும் பொருட்டு அந்த வங்கியை மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியுடன் இணைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.\nஇந்த நிலையில், முறைகேடு புகாரில் சிக்கி உள்ள பி.எம்.சி. வங்கிக்கு புத்துயிர் ஊட்டுவது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் டெல்லியில் மத்திய ��ிதித்துறை இணை மந்திரி அனுராக் சிங் தாக்குரை சந்தித்து ஆலோசனை செய்தார்.\nபின்னர், பி.எம்.சி. வங்கி பிரச்சினை தொடர்பாக மத்திய நிதித்துறை இணை மந்திரி உடனான இந்த சந்திப்பு ஆக்கப்பூர்வமானதாக இருந்ததாக சரத்பவார் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.\n1. சரத்பவாரை ஜனாதிபதி பதவிக்கு பரிசீலிக்க வேண்டும் -சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்\nசரத்பவாரை ஜனாதிபதி பதவிக்கு பரிசீலிக்க வேண்டும் என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறி உள்ளார்.\n2. குடியுரிமை திருத்த சட்டத்தில் இலங்கை தமிழர்களை புறக்கணித்தது ஏன் மத்திய அரசுக்கு, சரத்பவார் கேள்வி\nகுடியுரிமை திருத்த சட்டத்தில் இலங்கை தமிழர்களை புறக்கணித்தது ஏன் என்று மத்திய அரசுக்கு சரத்பவார் கேள்வி எழுப்பி உள்ளார்.\n3. சரத்பவார் என்னை அடிக்கடி சாதி ரீதியாக விமர்சிக்கிறார் - தேவேந்திர பட்னாவிஸ் பேட்டி\nசிவசேனா அரசின் முடிவுகள் முதலீட்டாளர்களை யோசிக்க வைக்கும் என்றும், சரத்பவார் தன்னை அடிக்கடி சாதி ரீதியாக விமர்சிக்கிறார் என்றும் தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.\n4. பா.ஜனதா ஆட்சி அமைத்த விவகாரத்தில் அஜித்பவாருக்கு பின்னால் நான் இருப்பதாக கூறுவது தவறு - சரத்பவார் பேட்டி\nமராட்டியத்தில் பாரதீய ஜனதா ஆட்சி அமைத்த விவகாரத்தில் அஜித்பவார் பின்னால் நான் இருப்பதாக கூறுவது தவறு என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறினார்.\n5. அயோத்தி தீர்ப்புக்கு சரத்பவார் வரவேற்பு ‘மராட்டிய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தாது' என பேட்டி\nஅயோத்தி தீர்ப்பை வரவேற்று உள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் இந்த தீர்ப்பு மராட்டிய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்று கூறினார்.\n1. பரனூர் சுங்கச்சாவடியில் நடந்த மோதல் : ரூ.18 லட்சம் மாயம் ; துப்பாக்கி சூடு நடந்ததாகவும் தகவல்\n மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த்... \n3. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n4. தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் தமிழிலும், சமஸ்கிருதத்திலும் நடைபெறும் -இந்து சமய அறநிலையத்துறை\n5. 17 நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு : கணிக்க தவறி விட்டோம், மன்னிக்கவும் -உலக சுகாதார அமைப்பு\n1. துறையூர் அருகே, புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் போலீஸ் ��ட்டு கள்ளக்காதல் - வீட்டில் ஒன்றாக இருந்தபோது கிராம மக்கள் பூட்டியதால் பரபரப்பு\n2. பெற்றோர் இல்லாத ஏக்கத்தில் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை - உருக்கமான கடிதம் சிக்கியது\n3. திருச்சி காந்திமார்க்கெட் அருகே பயங்கரம்: பா.ஜ.க. நிர்வாகி வெட்டிக்கொலை\n4. செங்கல்பட்டு அருகே பரபரப்பு: சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய பயணிகள்\n5. கள்ளக்காதலை கண்டித்ததால் ஆத்திரம் மனைவியை கொன்று தற்கொலை நாடகம் ஆடிய கணவர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2019/jul/13/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3191559.html", "date_download": "2020-01-28T18:51:20Z", "digest": "sha1:UDBPX34S2EZUV6T4QYXHAJXON3RHHTKJ", "length": 12824, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஆட்சியர் அலுவலகம் முன் பழங்குடியினர் ஆர்ப்பாட்டம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்\nஆட்சியர் அலுவலகம் முன் பழங்குடியினர் ஆர்ப்பாட்டம்\nBy DIN | Published on : 13th July 2019 10:35 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 30,000 பழங்குடியினக் குடும்பங்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி தரக் கோரி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர்அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஇந்த மாவட்டத்தின் 14 ஒன்றியங்களில் பழங்குடி இனத்தை சேர்ந்த 30,000 குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் பெரும்பாலும் ஏரி, குளம், ஆறு ஆகியவற்றின் கரையோரங்களில் வாழ்ந்து வருகின்றனர். வாய்ப்புள்ள இடங்களில் தாங்கள் வசிப்பதற்கு வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும் அல்லது மாற்று இடங்களில் பட்டா வழங்க வேண்டும் என்று கடந்த பழங்குடியினர் இரண்டு ஆண்டுகளாக போராடி வருகின்றனர். பள்ளிப்பட்டு, திருத்தணி, ஆர்.கே.பேட்டை, திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, பூந்தமல்லி ஆகிய வட்டாட்சி��ர் அலுவலகங்கள் முன்பு இப்பிரிவினர் பல ஆண்டுகளாகப் போராட்டம் நடத்தியும் பலனில்லை என்று கூறப்படுகிறது.\nபழங்குடியினத்தைச் சேர்ந்த 1800 குடும்பங்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் மனு அளித்து ஓராண்டாகியும் வட்டாட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவர்கள் குறைகூறுகின்றனர். மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான பழங்குடியின நபர்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.\nஇந்நிலையில், தாழவேடு, புலிகுண்டா, காஞ்சிப்பாடி, பாரிவாக்கம், நெமிலிச்சேரி, ஏகாட்டூர், விளாப்பாக்கம், திருக்கண்டலம், எஸ்.வி.ஜி.புரம் உட்பட மாவட்டம் முழுவதிலும் இருந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட பழங்குடியின கிராமங்களில் இருந்து 500 பேர் திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை திரண்டனர். வீட்டு மனைப் பட்டா, இனச் சான்றிதழ், மத்திய மைய நிதியிலிருந்து தொகுப்பு வீடுகள், கறவை மாடு, மானியத்துடன் தொழில் கடன்கள் போன்றவற்றை வழங்க வேண்டும் என்று கோரி அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.தமிழ் அரசு தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு, ஆதிவாசிகள் தேசிய மேடை அமைப்பின் மத்தியக் குழு உறுப்பினர் ஏ.வி.சண்முகம், மாவட்டத் தலைவர் ஜி.சின்னதுரை, மாவட்ட துணை நிர்வாகிகள் கருணாமூர்த்தி, வஜ்ஜிரவேலு, கணேசன், மணிகண்டன், விவசாய சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜி.சம்பத், முன்னாள் தலைவர் கே.செல்வராஜ், மாவட்டச் செயலாளர் அ.து.கோதண்டன், மாதர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.ரமா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ். கோபால் ஆகியோர் பேசினர்.\nஅதைத் தொடர்ந்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் அவர்கள் வழங்கினர்.\nமனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் கூறுகையில் \"பழங்குடியினர் தொடர்பாக கணக்கெடுத்து அடுத்த ஒரு மாதத்துக்குள் குடிமனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். முகாம் நடத்தி இனச் சான்றிதழ்களை வழங்க ஏற்பாடு செய்யப்படும்' என்றார்.\n\"கொண்டாரெட்டி பிரிவினருக்கான எஸ்.டி. சான்றிதழ் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்தால், அதை மையப்படுத்தி குடும்பத்தி���ருக்கு சான்றிதழ் அளிக்க வேண்டும்' என மலைவாழ் சங்கத்தினர் கோரிக்கை வைத்தபோது, \"அது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்று ஆட்சியர் கூறினார்.\nமேலும் பூந்தமல்லி பகுதியில் உள்ளவர்களுக்கு திருவள்ளூரில் மாற்று இடம் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n11-ஆம் ஆண்டு ஹிந்து ஆன்மிக கண்காட்சி\nநாட்டின் 71வது குடியரசு தினம் கொண்டாட்டம்\nநாடோடிகள் 2 படத்தின் டிரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/31282", "date_download": "2020-01-28T20:12:53Z", "digest": "sha1:26WCYTISDKASZ7MMTLJI2DNGIOAOVFRU", "length": 28552, "nlines": 116, "source_domain": "www.jeyamohan.in", "title": "தமிழ்த்திரையும் இசையும்", "raw_content": "\n« அன்னிய முதலீடு- கடிதங்கள்\nஇயற்கை வேளாண்மை – நிதி உதவி »\nஉங்கள் இளையராஜா கட்டுரையில் தமிழ் சினிமாவில் இசையில் மட்டுமே உயர்தரமான திறமை வெளிப்பட்டது என்று எழுதியிருக்கிறீர்கள். அதை விளக்க முடியுமா\nசினிமா நமக்கு ஒரு புதிய கலை. மானுடத்துக்கும் அது ஒரு புதிய கலைதான். அது ஒரு கூட்டுக்கலை. ஓவியம் புகைப்படம் நாடகம் இசை என பலகலைகளின் கலவை அது. உலகில் வெவ்வேறு பண்பாடுகளில் சினிமா உருவானபோது அப்பண்பாடுகளில் ஏற்கனவே இருந்த கலைகளை எடுத்துக் கலந்துகொண்டு தன் கலைவடிவத்தை, தனித்தன்மைகளை உருவாக்கிக்கொண்டது.\nதமிழில் சினிமா உருவானபோது எழுத்து, அரங்க அமைப்பு, நடிப்பு ஆகிய மூன்றையும் நாம் மேடைநாடகத்தில் இருந்து பெற்றுக்கொண்டோம். நமது மேடைநாடகமே அதிகம் வளர்ச்சியடையாத ஒன்றுதான். நமக்கு நெடுங்காலமாக இருந்து வந்தது கூத்துமரபுதான். உயர்தளத்திலான கூத்துக்கலை பதின்மூன்றாம் நூற்றாண்டில் தமிழக மன்னர்களின் அழிவுடன் தேக்கமடைந்து படிப்படியாக அழிந்திருக்கலாம். அவற்றின் நாட்டார் வடிவங்கள் மட்டுமே நம்மிடம் மிஞ்சியிருந்தன – தெருக்கூத்து போல.\nநீண்ட காலம் கழித்து பதினெட்டாம் நூற்றாண்டில் ��ார்ஸிநாடகக் குழுக்கள் தென்னிந்தியாவில் பயணம் செய்து ஊர் ஊராக நாடகம் நடத்தியபோதுதான் நமக்கு நாடகம் என்ற கலை அறிமுகமாயிற்று. அவற்றை முன்மாதிரியாகக் கொண்டு நாம் நம்முடைய மேடைநாடகங்களை உருவாக்கிக் கொண்டோம். தொழில்முறை நாடகக் குழுக்கள் உருவாயின. சென்னையில் பயில்முறை நாடகக்குழுக்கள் பிறந்தன. பாய்ஸ் கம்பெனிகள் என்ற பேரில் அறியப்பட்ட இரண்டும் கலந்த குழுக்களும் வந்தன. இவையே நம்முடைய நாடகத்தை கொஞ்சம் கொஞ்சமாக உருவாக்கின.. ஆனால் அவை உருவாகி ஓரளவேனும் முழுமைபெறுவதற்குள்ளாகவே இங்கே சினிமா வந்துவிட்டது. நம்முடைய மேடைநாடகம் என்ற வணிகக்கலைவடிவத்தின் தோற்றத்துக்கும் முடிவுக்குமான கால இடைவெளி ஒரு தலைமுறைக்காலம் மட்டும்தான்.\nஇந்தச் சிறிய கால அளவில் நாம் நம்முடைய நாடக ஆக்கத்தையும் நாடக ரசனையையும் பெரிதாக வளர்த்தெடுக்கவில்லை. நம் மேடைநாடகம் வணிகநோக்கம் கொண்டதாகையால் மக்களின் ரசனையுடன் சமரசம் செய்துகொள்வதில் கவனமாக இருந்தது. மக்களின் ரசனையோ தெருக்கூத்துக்குப் பழகியதாக இருந்தது. ஆகவே நம் நாடகங்கள் தெருக்கூத்துக்கும் நாடகத்துக்கும் நடுவே இருந்த வடிவங்களாக இருந்தன. சமீபத்தில் சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகங்களை வாசித்துப் பார்க்கையில் அவற்றில் தெருக்கூத்தின் அம்சங்களே அதிகம் என்ற எண்ணம் ஏற்பட்டது. இன்றுகூட தென்தமிழகத்தில் அவற்றை கூத்து என்றே சொல்கிறார்கள். ஸ்ரீவள்ளி கூத்து, அல்லிஅர்ஜுனா கூத்து என்றெல்லாம்.\nஐரோப்பாவின் நாடகமேடை இருநூறாண்டுக்கால வளர்ச்சி உடையது. பல்வேறு இயக்கமுறைகள் நடிப்புமுறைகள் அரங்க அமைப்புமுறைகள் அவற்றில் சோதித்துப் பார்க்கப்பட்டிருந்தன. பல்வேறு கலைப்பாணிகள் இருந்தன. இங்கே நாடகத்தில் நாற்பது பாடல்களை கத்திப்பாடுவதும் வசனங்களை ஒரு குறிப்பிட்ட வகையில் கூவுவதும் மட்டுமே நடிப்பு என கருதப்பட்ட 1920-களில் ஸ்டனிஸ்லாவ்ஸ்கியின் [Constantin Stanislavski] யதார்த்தபாணி நடிப்புமுறையும் இயக்கமுறையும் ஐரோப்பாவில் வேரூன்றிவிட்டன என்பதை நினைவில் கொள்ளவேண்டும். அந்த முழுவளர்ச்சியடைந்த மேடைநாடக மரபிலிருந்து ஐரோப்பிய சினிமா உதயமானது.\nநேர்மாறாக நம்முடைய சினிமா நம்முடைய வளராத நாடகத்தில் இருந்து உருவானதாக இருந்தது. அந்த நாடகமேடை தெருக்கூத்துக்கு பக்கமாக இருந்தமையால் நம்முடைய சினிமாவும் தெருக்கூத்துக்கு நெருக்கமானதாகவே இருந்தது. சமீபத்தில் டி.ஆர்.மகாலிங்கம் நடித்த ஸ்ரீவள்ளி சினிமாவைப் பார்த்தேன். அப்படியே செல்லுலாய்டில் தெருக்கூத்து பார்ப்பது போலிருந்தது. வேலன் விருத்தன் கூத்து என்ற பேரில் ஆடப்பட்ட கூத்து சங்கரதாஸ் சுவாமிகளால் ஸ்ரீவள்ளி அல்லது வள்ளிதிருமணம் என்ற பேரில் நாடகமாக ஆக்கப்பட்டு பின்னர் சினிமாவாக மாறியிருந்தது. ஆம், இரண்டு முறை வெவ்வேறு கலைவடிவங்களுக்குள் அது புகுந்து வந்திருந்தது. ஆனால் பெரிதாக உருமாற்றம் அடையவேயில்லை.\nஆகவே நம்முடைய சினிமாவில் எல்லாமே தெருக்கூத்துக்கு நெருக்கமாக இருந்தன. திரைக்கதை அமைப்பு, காட்சிகளை அமைக்கும் முறை, நடிப்பு , ஒப்பனை எல்லாமே. சிவாஜிகணேசன் வரை நடிப்பில் தெருக்கூத்தின் பாணியையே அதிகம் நாம் காண்கிறோம். அரங்க அமைப்பு பார்சி நாடகத்தில் இருந்து வந்த படுதா வரையும்முறை. அதிலிருந்து விடுபட்டு நாம் சினிமா என்ற கலைவடிவை புரிந்துகொள்ள அரைநூற்றாண்டாகியது. ஆகவே இந்தத் தளங்களில் பெரிதான திறமைகள் ஏதும் வெளிப்படவில்லை என்றே நான் நினைக்கிறேன். ஏற்கனவே கூத்து முதல் நமக்குப் பழக்கமாகி இருந்தவற்றை மீண்டும் நிகழ்த்தும் கலைஞர்களையே நாம் காண நேர்ந்தது.\nஐரோப்பிய சினிமாவில் இருந்துதான் நாம் சினிமாக்கலையை தொடர்ந்து கற்றுவருகிறோம். திரைத்தொழில்நுட்பத்தை வேகமாக உடனுக்குடன் கொண்டுவந்தோம். அது வணிகரீதியாக பலனளிப்பது. ஆனால் மிகமிகக் குறைவாக, மிகுந்த தயக்கத்துடன் மட்டுமே நாம் அங்கிருந்து கலைநுட்பங்களைக் கொண்டுவந்திருக்கிறோம். காரணம் நம் ரசிகர்களை அதற்குப் பழக்கப்படுத்துவது கடினம். ஆகவே வணிகரீதியாக அது அபாயமான முயற்சி. எது ரசிகர்களுக்கு பழக்கமோ, எது அவர்களுக்குப் பிடிக்குமென ஏற்கனவே உறுதிசெய்யப்பட்டிருக்கிறதோ அதைமட்டுமே கொண்டு வந்தோம். சினிமாவின் எல்லா கலைத்துறைகளிலும் இதுவே யதார்த்தம். இசை மட்டுமே விதிவிலக்கு.\nதமிழ் சினிமா ஆரம்பமான காலம் முதலே சினிமாவின் நகர்வுக்கு சம்பந்தமில்லாத வேகத்தில் இசை நவீனமாகிக் கொண்டிருப்பதைக் காணலாம். தமிழில் சினிமா வந்த சிலவருடங்களிலேயே முற்றிலும் நவீனமான ஐரோப்பியப் பின்னணி இசை வர ஆரம்பித்துவிட்டது. பாடல்கள் தென்னிந்திய மரபிசைப்பாணியில் இருக்கை���ில் பின்னணி இசை ஐரோப்பிய பாணியில் இருந்தது. பின்பு பாடல்களிலேயே அந்தக் கலப்பு வெற்றிகரமாகச் சாத்தியமானது.\nவிளைவாக மிகவிரைவில் திரையிசை என்ற தனித்துவம் மிக்க ஒரு இசைமரபு தமிழில் ஆழமாக வேரூன்றியது. தமிழ்ப்பண்பாட்டில் இவ்வளவு வேகமாக உருவாகி நிலைபெற்ற ஒரு தனிக்கலைவடிவம் வேறு உண்டா என்றே ஆச்சரியமாக இருக்கிறது. தமிழ்சினிமாவில் இசையில் இருந்த தரம் படங்களின் பிற அம்சங்களில் பெரும்பாலும் இல்லாமலிருப்பதன் காரணம் இதுவே.\nஇதற்குக் காரணம் நடிப்பு, ஓவியம் போன்ற கலைகளைப்போல அல்லாமல் நமக்கு இசை நெடுங்காலமாகவே தொடர்பு அறுபடாமல் இருந்து வந்தது. பல்வேறு புறப்பாதிப்புகளை உள்வாங்கி தன்னை புதுப்பித்துக்கொண்டே அது நீடித்தது. கர்நாடக சங்கீதம் என்ற பேரில் பதினேழாம் நூற்றாண்டில் மறுபிறப்படைந்து கோயில்விழாக்கள் போன்ற வெகுஜன நிகழ்ச்சிகள் மூலம் மக்களிடையே ஆழமாக வேர்விட்டிருந்தது. நுட்பமான செவ்வியல் இசைக்கு இங்கே பொதுமக்களிடையே அறிமுகம் இருந்தது.\nஅதாவது நமக்கு தரமான நடிப்பை, தரமான நாடக இலக்கியத்தை, தரமான காட்சியமைப்பை ரசிக்கும் பயிற்சி நம் மரபில் இருந்து கிடைக்கவில்லை. ஆனால் தரமான இசையை ரசிக்கும் நுண்ணுணர்வு நம் சூழலில் இருந்து நம்மையறியாமலேயே கிடைத்தது. இசையில் மட்டுமே நமக்கு செயலூக்கம் கொண்ட ஒரு செவ்வியல்மரபு இருந்தது.\nசமீபத்தில் பழைய நாடக இசை சம்பந்தமான சில இசைத்தட்டுக்களை கேட்டபோது கர்நாடக இசையானது இங்கிலீஷ் நோட்டு எனப்படும் மேலை இசையுடனும் இந்துஸ்தானி இசையுடனும் எப்படி படைப்பூக்கத்துடன் முயங்கியிருக்கிறது என்று கண்டு ஆச்சரியப்பட்டேன். அந்தப் பரிணாமப்போக்கில் இயல்பாக அது திரையிசையாக மலர்ந்தது. அதன் அடித்தளம் கர்நாடக இசையாக இருக்க மேலே பல்வேறு புறப்பாதிப்புகளை ஏற்றுக்கொண்டு தன்னை உருவாக்கிக் கொண்டது. பார்ஸி நாடகங்கள் வந்தபோது இந்துஸ்தானி இசைக்கூறுகளை உள்வாங்கி அது புதுவடிவம் பெற்றது. பின் ஆங்கில இசைக்கூறுகளை உள்வாங்கி மேலும் வளர்ந்தது.\nஇந்தத் தொடர்ச்சி காரணமாக திரையிசையில் தொடர்ந்து அசலான படைப்பூக்கம் வெளிப்பட்டது. அதைக் கேட்கும் ருசியும் நம் சாதாரண மக்களிடம் இருந்தது. இந்த வகையான படைப்பூக்கமும் சரி, இந்த வகையான ரசனையும் சரி, திரைப்படத்தின் பிற கலையம்��ங்களில் சாத்தியமாகவில்லை.\nநான் கேட்டவரை இந்தியத் திரையிசை பற்றியும் இதைத்தான் சொல்வேன். சமீபகாலமாக அதிகமாக பழைய தெலுங்கு சினிமாப்பாடல்களை அதிகம் கேட்கிறேன். அவற்றில் தெரியும் படைப்பூக்கம் பிரமிப்பூட்டுவது. உண்மையில் தெலுங்கு திரையிசை என்பது கடல் அலை. அதன் மேலேறி மிதந்தெழுந்த இரு நெற்றுகள்தான் என்.டி.ராமாராவும் நாகேஸ்வர ராவும். தெலுங்குப்பாடல்களைக் கேட்டுக்கேட்டு இவர்களை நானும் விரும்ப ஆரம்பித்துவிட்டேன்.\nசினிமாவில் நாம் எடுத்தாண்ட நடிப்பு, நாடக இலக்கியம் அரங்க அமைப்பு போன்ற பிற கலைமரபுகள் வளர்ச்சியடையாமல் தேங்கி நின்றிருந்தவை. நம் ரசிகர்களும் அவற்றுக்குப் பழகி அவற்றையே எதிர்பார்த்திருந்தார்கள். ஆகவே அந்த சராசரிக்கோட்டில் இருந்து மேலெழுவது நமக்கு மிகக் கடினமானதாக நெடுங்கால வளர்ச்சி தேவைப்படக்கூடியதாக இருந்தது. இசையில் அப்படி அல்ல. நாம் செவ்வியலின் உச்சியில் இருந்து புதியவானங்களை நோக்கிப் பறக்க முடிந்தது.\nவடக்குமுகம் [நாடகம்] – 6\nவடக்குமுகம் [நாடகம்] – 5\nவடக்குமுகம் [நாடகம்] – 4\nவடக்குமுகம் [நாடகம்] – 3\nவடக்குமுகம் ( நாடகம் ) 2\nவடக்குமுகம் ( நாடகம் ) – 1\nதமிழ் சினிமா: தொழில்நோக்கு தேவை\nTags: சங்கரதாஸ் சுவாமிகள், தமிழ் சினிமா, திரையிசை, தெருக்கூத்து, நாடகம்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 33\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–66\nகுகைகளின் வழியே - 17\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 60\nதன்னொளி துலக்கும் காந்தி- சுனீல் கிருஷ்ணன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 59\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் ���ூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbrahmins.com/threads/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D.41482/", "date_download": "2020-01-28T19:44:53Z", "digest": "sha1:AHYYCKCADA3DB2HM5VL6ZWJNVN2KX24E", "length": 25563, "nlines": 298, "source_domain": "www.tamilbrahmins.com", "title": "கனகதாரா ஸ்தோத்திரம் - Tamil Brahmins Community", "raw_content": "\nஅங்கம் புளகமுற ஹரிமேனி தன்னை\nசுடரும்பெண் வண்டுகள் தாம் சூழ்ந்திருப்ப தொக்கும்\nமங்களம்சேர் மகாலட்சுமி அனைத்து நல மெல்லாம்\nவழங்கு திறல் நின் கண்படைத்து விளங்கு கின்றதம்மா\nபொங்கு நலன் அத்தனையும் பொழிவது வேயாகப்\nபொருந்துக நின் பார்வையது என்மீது தாயே\nமாலா த்ருஸோர் மதுகரீவ மஹோத்பலே யா\nஸா மே ஸ்ரியம் திஸது ஸாகரஸம்பவாயா:\nநீலோத்பல மலருள் போய்வந்து மீண்டும்\nநிறைகாணா தவிக்கின்ற பெண் வண்டைப் போல\nமாலின்முக மண்டலத்தே நோக்கும் நின் விழிகள்\nமயங்குவதும் ரசிப்பதுவும் ஆசை வெட்கம் துள்ள\nபாலித்துத் தியங்குவதாய் பார்வையது கொண்டாய்\nபாற்கடலின் திருமகளே நினது கடைப் பார்வை\nசால்புடைய என்மீது தவழவிட வேண்டும்\nசகல நலன் அப்பார்வை தந்துவிடும் தாயே\nபூத்யை பவேந் மம புஜங்க ஸயாங்கநாயா:\nஅரிதுயிலும் முகுந்தனையே இமையால் நோக்கி\nஆனந்தப் பெருமிதப்பில் ஆழ்த்துகின்றாய் தாயே\nவரிகாமன் வசம்பட்டு நின்கரு வ��ழிகள் இரண்டும்\nவட்டாடி நிலை புரண்டு இமையோடு சேர்ந்து\nபுரிசெவியின் அருகுவரை போய்வந்து மீண்டு\nபூரித்து நீண்டு விட்டதென விளங்கும்\nவிரிவிழியின் கருணை நிறை ஒளி நிறைந்த பார்வை\nவீழ்ந்தென்மேல் இன்பத்தில் ஆழ்த்துக என்னாளும்\nபாஹ்வந்தரே மதுஜித: ஸ்ரிதகௌஸ்துபே யா\nதிருமாலின் திருமார்பில் திகழ் துளபமாலை\nதேவி நீ நோக்க இந்திர நீலமதாய் மாறும்\nபெருமானின் விருப்பமதை நிறைவேற்றும் வலிமை\nபெற்றுத் திகழ்கின்றது நின் ஒளி நிறைந்த பார்வை\nதிருமகளே கடைக் கண்ணால் எனை நோக்கு வாயேல்\nதிருவுடனே மங்கலங்கள் எனைச் சரணம் செய்யும்\nபெருமனது கொண்டு கடைக்கண் அதனால் நோக்காய்\nபேரின்பச் சுகமெல்லாம் எனைச் சாரட்டும் தாயே\nதாராதரே ஸ்புரதி யா தடிதங்கநேவ\nபத்ராணி மே திஸது பார்க்கவ நந்தநாயா:\nநீருண்ட மேகமெனத் திகழும் திருமாலின்\nநெடிய திருமார்பதனில் கொடி மின்னலென்ன\nசீருடனே விளங்கும் நின் திருவுருவம் தாயே\nசெய்தவத்தால் பிருகுமுனி நினைமகளாய்ப் பெற்றான்\nபாருலக மெலாம் நின்னைத் தாயெனவே வாழ்த்தி\nபக்தியுடன் தொழுகின்றார் நினது திருவுருவை\nசார்ந்திட்டேன் நின்னடியைச் சகல நலமருள்\nதாயே என்மீது கடைக் கண் வைப்பாய் நீயே\nப்ராப்தம் பதம் ப்ரதமத: கலு யத்ப்ரபாவாத்\nமந்தாலஸம் ஸ மகராலய கந்யகாயா:\nமங்களங்கள் அத்தனையும் தங்குமிடம் எதுவோ\nமாலுக்கே வலிமைதரும் பார்வையது எதுவோ\nசிங்கநிகர் மதுவென்னும் தீயவனைச் செருக்கத்\nதிறம்படைத்த திருமாலின் சௌலப்யம் எதுவோ\nபொங்குமதன் மாலிடமே புகுந்ததுறை எதுவோ\nபேரலை கொட்டும் சாகரத்தின் தவமகளே நின்றன்\nதங்குமுக மண்டலத்தில் தவழும் திருப்பார்வை\nதமியேன் என்மீது சிறுதுளி படட்டு மம்மா\nவிளையாட்டாய் நின்பார்வை எவர்மீது படினும்\nவியனுலக இன்ப நுகர் அமரேந்திரனு மாவான்\nமுளைமுரன் தனைசெகுத்த முகுந்தனும் நின்பார்வை\nமுழுவிழியின் திருஷ்டியினால் ஆனந்தத் துயிலாழ்ந்தான்\nதுளக்கமுறு நீலோத்பல மலர் மகுடம் போன்று\nதூயநின் திருமுகத்தில் தோன்றும் கடைப் பார்வை\nவிளக்கமதாய் அரைப் பார்வை க்ஷண நேரமேனும்\nவீழட்டும் என்மீது கருணை நிறை தாயே\nஸ்ருஷ்ட்யா த்ரிவிஷ்டபபதம் சுலபம் லபந்தே\nதிருஷ்டி: ப்ரஹ்ருஷ்ட கமலோதர தீப்திரிஷ்டாம்\nபுஷ்டிம் க்ருஷீஷ்ட மம புஷ்கர விஷ்டராயா:\nஅஸ்வமேத யாகம் செய்தும் அகலாத பாபம்\nஅத்��னையும் அழிய மனச் சுத்திசெய்வ தெதுவோ\nஇச்சகத்தில் எவர் தயவால் இந்திரனார் பதமும்\nஇனை சுகமும் சுலபத்தில் பெறுவதெவர் அருளோ\nஉச்சிட்ட தாமரையின் நடுப்பாகம் ஒப்ப\nஒளிர்கின்ற திருமகளே நின் கருணை நிறை பார்வை\nவிச்சையுள்ள யெளியேனின் விருப்பமெலாம் நல்க\nவியன் கருணையென என்மேல் பொழிந்திடுவாய் தாயே\nதத்யாத் தயாநுவபநோ த்ரவிணாம்பு தாரா\nதுஷ்கர்ம கர்ம மபநீய சிராய தூரம்\nசாதகப் புள்ளென நாளெல்லாம் தவித்தேன்\nதரித்திரம் விஞ்சவே வாடினேன் பலநாள்\nபாதகம் தாபம் தரித்திரம் துக்கமெல்லாமும்\nபற்றிய எனைவிட்டு வெகுதூரமே ஓட\nஆதரவாம் கருணைக் காற்றினால் அசைய\nஅருள்பொழி மேகமாய் நின்கண்களெ விளங்கி\nபோதனை போல் பொன்மலை என்மீது நீ\nபொழிந்திடு தாயே நின் கருணையாம் விழியால்\nஸ்ருஷ்டிஸ்திதி ப்ரளயகேளிஷு ஸம்ஸ்திதா யா\nசிருஷ்டியிலே கலைமகளாய்த் திகழ்கின்றாய் தாயே\nசீவர்களைக் காப்பதற்குத் திருமகளே யாவாய்\nமருட்டுகின்ற அரக்கர்களை அழிக்கின்ற போது\nமகா துர்க்காயென விளங்கும் வல்லபையும் நீயே\nபெருகு பிறைச் சந்திரனைச் சூடுகின்ற பெம்மான்\nபிரியபத்தினி பார்வதியாய் விளங்குபவள் நீயே\nகுரு விஷ்ணு பத்தினியே மூவுலக மெல்லாம்\nகொண்டாடும் மகாலட்சுமி திருவடிக்கே சரணம்\nரத்யை நமோஸ்து ரமணீய குணார்ணவாயை\nபுஷ்ட்யை நமோஸ்து புரு÷ஷாத்தம வல்லபாயை\nவேதப்பிரம சொரூபமாக விளங்கும் தாயே சரணம்\nவிணையின் பயனை பகிர்ந்தளிக்கும் ஆதித்தாயே சரணம்\nசோதி அழகுவடிவாம் ரதியே சுடரே தாயே சரணம்\nதூயமங்கள குணங்கள் அமைந்த கருணைத் தாயே சரணம்\nஇதயத் தாமரை இருப்பிடமாக ஏற்கும் தாயே சரணம்\nஇதயசுத்தி வடிவாய்த் திகழும் சக்தித்தாயே சரணம்\nஉத்தமோ உத்தமன் பத்னியான லட்சுமித்தாயே சரணம்\nஉயர்ந்த பூரண சொரூபியான புஷ்டித் தாயே சரணம்\nநமோஸ்து துக்தோததி ஜந்ம பூம்யை\nபங்கயத்தை யொத்த திருமுக முடையாய் சரணம்\nபாற்கடலில் உதித்த திரு லட்சுமியே சரணம்\nமங்களம் சேர்மதி அமுதம் உடன்பிறப்பாய் பெற்றாய்\nமகிமை மிக்க நாராயணன் மனையரசி லட்சுமி சரணம்\nதங்கத் தாமரை தன்னில் அமர்ந்த தாயே லட்சுமி சரணம்\nதரணிக் கெல்லாம் தலைவியான தாயே திருவே சரணம்\nமங்கள தயவே தேவர்க்கருளும் மகாலட்சுமி சரணம்\nமகிமை மிக்க சாரங்கபாணி மனையரசி லட்சுமி சரணம்\nமகரிஷி ப்ருகு முனியின் திருமகளே சரணம் சரணம்\nமகாவிஷ்ணு மார்பில் திகழும் மகாலட்சுமி சரணம்\nதங்க ஆசனம் தாமரை மீதில் தங்கும் தாயே சரணம்\nதாமோதரனின் தர்மபத்னி லட்சுமித் தாயே சரணம்\nசோதிவடிவே கமல நயனம் துலங்கும் தாயே சரணம்\nசெல்வம் சிருஷ்டி தலைவியான திருவே தாயே சரணம்\nஆதிதேவர் அனையர் போற்றும் அன்னை லட்சுமி சரணம்\nஆயர்நந்த குமரன் துணைவி அருளும் லட்சுமி சரணம்\nமாமேவ மாதரநிஸம் கலயந்து மாந்யே\nதாமரைக் கண்கள் படைத்த தாயே சௌபாக்ய நல்கும் தேவி\nசகல மாந்தர் போற்றும் தாயே சாம்ராஜ்யம் நல்கும் தேவி\nநேம புலன்கள் ஆனந்தம் பெறவே நெடிய பாபம் தீர்ப்பாய்\nநிந்தன் திருவடி துதிக்கும் பாக்யம் நீயே எனக்குத் தருவாய்\nகடைக்கண் பார்வை வேண்டியே நாளும் கைதொழுது பூசனை\nபுரிவோர்க்கு தமக்கு தடையிலாச் செல்வம் தருபவள் எவளோ\nதயையே மிக்க தயாபரி எவளோ மடை திறந்தென்ன நல்வரங்கள்\nநல்கும் மாயன் முராரியின் இதயத் தலைவி அடைந் திடற்கரிய\nஅன்னைநின் திருவடி அடைக்கலம் அம்மா அடக்கலம் போற்றி\nகமல வாசினி கரக் கமலம் உடையாய் களப சந்தன மாலையும்\nதரித்து நிமலவெண் துகில் மேனியில் தவள நிர்மல ஜோதியாய்\nதிகழ்பவள் நீயே அமல முகுந்தன் இன்னுயிர்த் தலைவி அலகில்\nகீர்த்திகொள் மனங்கவர் செல்வி விமலையே நலன்கள்\nஎங்களுக் கருள்வாய் வேண்டினேன் தாயே அருள்புரி நீயே\nப்ராதர்நமாமி ஜகதாம் ஜநநீ மஸேஷ\nதெய்வக் கங்கை நன்னீர் எடுத்து திசையானைகள் தங்கக்\nகுடத்தில் ஏந்திஉய்ய நீராட்டும் உடலே உடையாய் உலகத்\nதாயே உலகைப் புரக்கும் தெய்வத் திருமால் மார்பில் திகழும்\nதிருவே பாற்கடல் தோன்றிய செல்வி மெய்யாம் நின்றன்\nதிருவடிச் சார்ந்தே வைகறை தொழுதேன் வாழ்வளிப் பாயே\nகமலிநீயே கமலக் கண்ணன் காதலீ கருணை வெள்ளமே\nபொழிந்திடும் திருவே கமலக் கண் பார்வைக் கேங்கி\nஇளைத்துக் கதறும் என்றன் துதியினைக் கேட்டு தமியேன்\nநின்றன் தயையினுக் கேங்கும் தரித்திரன் தக்கான்\nஎனநீ கனிந்து சமயமறிந்து என்றனுக் கருள நின் தவளும்\nபவந்தி தே புவி புதபாவிதாஸயா:\nமறைகள் மூன்றின் வடிவாய்த் திகழும் வையகம் மூன்றுமே தொழுதிட\nநின்றாய் முறையாய் இந்தத் தோத்திரம் தன்னைநின் முன்றில்\nதுதித்துப் போற்றுவோர் தமக்கு நிறைசெல்வம் கீர்த்தி, கல்வி\nஆரோக்யம் நிறைஆயுள் புத்தி சக்தியும் தந்து துறையெனப்\nபுலவோர் போற்றிடச் செய்யும் துணிவும் சக்தியும் தரு���ாய் தாயே\n(ஆதிசங்கரர் அருளிய இந்த ஸ்லோகத்தை தினமும் அல்லது செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் படித்து மகாலட்சுமியை வழிபட்டால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devan.forumta.net/t4128-topic", "date_download": "2020-01-28T19:05:59Z", "digest": "sha1:RUV3KBTT6CV3KNHNURLZRNMU7KD2NG27", "length": 15128, "nlines": 120, "source_domain": "devan.forumta.net", "title": "போட்டோ கிராஃபர் - ன் சிரமங்கள்", "raw_content": "\nபுதிய தனி மடல் இல்லை\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலம்\nஅன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார் Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படிSat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளாSat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா \nபுதிய தத்துவங்கள் - 3\nஎங்கடா இருக்கீங்க நீ���்க எல்லாம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் - முகநூல்\nபோட்டோ கிராஃபர் - ன் சிரமங்கள்\nதேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் :: இன்றைய செய்திகள் :: வீடியோ மற்றும் புகைப் படங்கள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nபோட்டோ கிராஃபர் - ன் சிரமங்கள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: போட்டோ கிராஃபர் - ன் சிரமங்கள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: போட்டோ கிராஃபர் - ன் சிரமங்கள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: போட்டோ கிராஃபர் - ன் சிரமங்கள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: போட்டோ கிராஃபர் - ன் சிரமங்கள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: போட்டோ கிராஃபர் - ன் சிரமங்கள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: போட்டோ கிராஃபர் - ன் சிரமங்கள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: போட்டோ கிராஃபர் - ன் சிரமங்கள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: போட்டோ கிராஃபர் - ன் சிரமங்கள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: போட்டோ கிராஃபர் - ன் சிரமங்கள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nRe: போட்டோ கிராஃபர் - ன் சிரமங்கள்\nRe: போட்டோ கிராஃபர் - ன் சிரமங்கள்\nJump to: Select a forum||--புது உறுப்பினர்களுக்கான உதவி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்| |--புதிய உறுப்பினராவது எப்படி| |--பதிவிடுவது எப்படி| |--அவதார் இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--தமிழில் டைப் செய்ய மென் பொருள்|--வரவேற்பறை| |--அறிவிப்புகள்| |--கேள்வி - பதில் பகுதி| |--உறுப்பினர் அறிமுகம்| |--கிறிஸ்தவ அரங்கம்| |--நட்பு| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--பிரார்த்தனை கூடம்| | |--அனுபவங்கள்| | |--விவாத மேடை| | |--நண்பர்களின் அரட்டை பகுதி| | | |--தேவன் தளத்தின் சிறந்த பதிவுகள்| |--தெரிந்து கொள்ளுங்கள்| |--கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள்| |--கிறிஸ்தவச் சூழல்| |--பாடல் பிறந்த கதை, சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்| |--கிறிஸ்தவ கட்டுரைகள்| |--கிறிஸ்தவ தத்துவம்| | |--கிறிஸ்தவ நகைச்சுவை| | | |--கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள்| | |--கிறிஸ்தவ காணொளி| | |--கிறிஸ்தவ காணொளி பாடல்கள்| | |--கிறிஸ்தவ பாவனைக் காட்சிகள்| | |--கிறிஸ்தவ வேத வசனம் - வாக்குத்தத்த வசனங்கள்| | | |--வேதத்தின் மறைவான புதையல்| |--சுவைமிக்க பொது கட்டுரைகள்| |--சுவையான தத்துவ மொழிகள்| |--சுற்றுலா| |--நாடும் ஊரும் பேரும்| |--தன்னம்பிக்கை| |--விழிப்புணர்வு கட்டுரைகள்| |--பரலோக மன்னா| |--பிரசங்கக் குறிப்புகள்| |--பிரசங்க கதைகள்| |--தேவ செய்திகள்| |--தொழ���ல் நுட்பம்| |--கணிணி தகவல்கள்| | |--முகநூல் தகவல்கள்| | |--டுவிட்டர்| | | |--தரவிறக்கம் - Download| |--மென்நூல், மின்னூல் புத்தகங்கள் தரவிறக்கப் பகுதி| |--கைப்பேசி தகவல்கள்| |--தாலந்து திறன்| |--கவிதை திறன்| |--படித்த, பிடித்த, இரசித்த கவிதை| |--உலக மதங்கள்| |--இந்து மதம்| |--முஸ்லீம்| | |--இஸ்லாமிய காணொளி| | | |--புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம்| |--நாத்திகம்| |--நகைச்சுவை பகுதி| |--சிரிப்பு...ஹா...ஹா...ஹா...| |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| |--நகைச்சுவை காட்சி படங்கள்| |--பெண்கள் பகுதி| |--சமையலோ சமையல்| | |--சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...| | |--சமையல் காணொளி| | | |--பெண்கள் நலப் பகுதி| | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு| | |--குழந்தை வளர்ப்பு| | |--வளர் இளம் பெண்களுக்கு| | | |--அழகு குறிப்புகள்| |--தையற்கலை| |--கைவினைப்பொருட்கள்| |--பொருளாதார பகுதி| |--சேமிப்பும் முதலீடும்| |--காப்பீடுகள்| |--வணிகமும் வருமான வரியும்| |--பங்குச்சந்தை, பரஸ்பர நிதி| |--நிலம், பட்டா, வீடு, கட்டுமானம், கடன்| |--வாலிபர் பகுதி| |--கிறிஸ்துவுக்கு மாணவர்கள்| |--மாணவர் கல்விச்சோலை| |--வேலை வாய்ப்புகள்| |--TNPSC , TET தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்கள்| |--சிறுவர் பகுதி| |--சண்டே ஸ்கூல் கதைகள்| |--கிறிஸ்தவ சிறுவர் காணொளி| |--கதைகள்| |--பஞ்ச தந்திரக் கதைகள்| |--பீர்பால் கதைகள்| |--தெனாலி ராமன் கதைகள்| |--முல்லாவின் கதைகள்| |--ஜென் கதைகள்| |--தென்கச்சி சுவாமிநாதன் கதைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--மிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு| |--உலக பிரகாரமான தலைவர்கள்| |--இன்றைய செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப் படங்கள்| |--பொதுவான பகுதி| |--பொது அறிவு பகுதி| |--உடல் நலம்| |--மருத்துவம்| | |--தலை| | |--கண்| | |--வாய் மற்றும் பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--இரத்த அழுத்தம் - இதயம்| | |--சர்க்கரை நோய்| | | |--உணவும் பயனும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகளும் இலைகளும்| | |--தானியங்கள் - பயறு வகைகள்| | | |--மூலிகைகள் - மூலிகை வைத்தியம்| |--உடற்பயிற்சி| |--திரட்டிகள்| |--கிறிஸ்தவ திரட்டிகள் , வலை ஓடைகள்| |--கிறிஸ்தவ வானொலிகள் - FM Radios\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.msvtimes.com/forum/viewtopic.php?t=2762&view=previous", "date_download": "2020-01-28T18:52:40Z", "digest": "sha1:COJVUZL5CMAG6H2KZGEY72T5ACOC5RAS", "length": 20368, "nlines": 90, "source_domain": "www.msvtimes.com", "title": "\"MSV CLUB\" - The Discussion Forum of MSVTimes.com :: View topic - The Factors that inspires MSV - 6", "raw_content": "\n'சித்திரை மாதம் பௌர்ணமி நேரம் '\nஎன்ற பாடலை பற்றி பல பதிவுகள் இந்த தளத்தில் வந்துள்ளன. இந்த பாடலை பற்றி குறிப்புகளை எடுத்து அதை 'நாதமெனும் கோவிலிலே' நிகழ்ச்சியில் வழங்க திட்டமிருந்தும் நேரமின்மை மற்றும் சில காரணங்களால் சொல்ல முடியாமல் போய்விட்டது.\nநண்பர் பார்த்தவி அவர்கள் அந்த நிகழ்ச்சி பற்றி நம் இணைய தளத்தில் பதிவு செய்த போது தன்னுடைய ஏமாற்றத்தை வெளிப்படுத்தியதும் நினவு வருகிறது. எனவே இந்த பதிவை திரு பார்தாவி அவர்களுக்கே சமர்ப்பிக்கிறேன்.\nMSV இன் TRAIN பாடல்கள் ஒவ்வொன்றும் வித விதமாக இருப்பதை எல்லோரும் அறிவோம். TRAIN செல்லும் EFFECT க்கு EMERY PAPER கொண்டு தேய்க்கும் விதமும் அது முதல் முதலாக போர்ட்டர் கந்தன்(1954) படத்தில் 'வருந்தாதே மனமே' பாடலில் உபயோகித்தும் நண்பர்கள் சிலர் அறிந்து இருக்க மாட்டார்கள் என்ற எண்ணத்திலேய அந்த தகவலை கூறினேன்.\nMSV அவர்கள் பொதுவாக ஒரு ராகத்தை மனதில் கொண்டு இசை அமைப்பதில்லை. அவ்வாறு ராகம் அடிப்படை கொண்டு அவர் இசை அமைத்தால் அதன் நோக்கம் தெளிவாக இருக்கும். சில நடன பாடல்கள் அல்லது கச்சேரி செய்வது போல இருக்கும் பாடலில் செய்வது இருக்கட்டும்.\n'கௌரி மனோஹரியை கண்டேன்' என்ற வார்த்தை ஆரம்பிக்கும் பாடலுக்கு 'கௌரி மனோஹரி ராகத்திலும்\n'மோகன புன்னகை ஏனோ\" என்ற வரி கொண்டு ஆரம்பிக்கும் பாடலுக்கு மோகன ராகத்திலும்\n'சரஸ்வதி லக்ஷ்மி பார்வதி' என்ற முப்பெரும் தேவியரில் 'சரஸ்வதி' பற்றி வரும் வார்த்தைகளுக்கு சரஸ்வதி ராகத்திலும் அவர் இசை அமைக்கும் நோக்கம் அந்த வார்த்தைகள் தான் ஊன்று கோலாக இருந்தது என்று துணியலாம்.\nஆனால் 'காஞ்சி பட்டுடுத்தி கஸ்துரி போட்டு வைத்து' என்ற பாடலுக்கு ஏன் 'கல்யாண வசந்தம்' ராகத்தில் பாடல் அமைத்தார்\nநாயகன் அந்த பெண்ணை திருமண கோலத்தில் காண்கிறான் என்ற கருத்தில் அதை அமைத்தார் என்று எண்ணுகிறேன். இது தொடர்பாக அந்த DIRECTOR இந்த TUNE இல்லாமல் வேறு மெல்லிசை வடிவாக இசை அமைக்க கோரினார். ஆனால் MSV அவர்கள் இந்த TUNE, POPULAR ஆகும் என்று உறுதியாக நம்பியதும் அதை DIRECTOR ஏற்றுக்கொண்டார். MSV கூறியது போலவே அந்த பாடல் மிக பிரபலமானது. இந்த விபரத்தை கவிஞர் முத்துலிங்கம் ஒரு முறை கூறினார்.\nசரி.. இந்த பாடலில் அவர் செய்த மாயா ஜாலங்கள் என்ன என்ன\nஇந்த பாடலிலும் அவர் கல்யாணி ராகத்தை அடிப்படையாக கொண்டு இசை அமைத்தார். ஆனாலும் இந்த பாடலை அவர் அமைத்த விதம் மற்ற கல்யாணி ரக பாடலான 'முகத்தில் முகம் பார்க்கலாம்', '���சை கேட்டல் புவி அசைந்தாடும்' 'வெட்கமாய் இருக்கதடி' 'வருவான் வடிவேலன்' போன்ற பாடல்களுன் ஒப்பிட்டு பார்த்தால் இந்த பாடல் 'கல்யாணி' ராகமா என்ற சந்தேகம் வருவது திண்ணம். அந்த அளவிற்கு மாறுபட்ட வடிவம் கொண்டது இந்த பாடலின் சிறப்பு.\nஇந்த பாடலில் அவர் 'கல்யாணி' ராகத்தை அடிப்படையாக கொண்டது ஏன் நாயகி தன்னை நாயகன் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில் ஏற்பட்டது என்று எண்ணுகிறேன். அதுவும் ஒரு கனவுப்பாடல் அவ்வாறு கதாநாயகன் கனவு காண்கிறான்.\nசரி. வழக்கமான TRAIN EFFECTக்கு உப்பு காகிதம் தேய்ப்பதை தவிர வேறு விஷயம் என்ன\nகுறிப்பாக TRAIN ஒரு பாலத்தை கடப்பது போல உணர்வினை தருவதற்கு DRUMS உபயோகிப்பதை சொல்லலாம். அந்த இசை வரும் போது காட்சியிலும் TRAIN பாலத்தை கடப்பது போலவே படமாக்கி இருப்பது இது ஒரு கூட்டு முயற்சி என்பதை காட்டுகிறது.\nஅதை விட முக்கியமான விஷயம் என்னவென்றால் ஒரு TRAIN சில சமயம் தன TRACK மாறி செல்லும். குறிப்பாக ஒரு ஸ்டேஷன் அருகில் வரும் போது TRACK மாறி சென்று பிறகு மீண்டும் தன வழக்கமான TRACK கிற்கு வந்து செல்வது எல்லோரும் அறிந்ததே.\nஅவ்வாறு செல்வது போன்ற ஒரு உணர்வினை இந்த பாடலில் அவர் தருவது மிக சிறப்பு.\n'அந்நாளிலே நீ கண்ட கனவு காயாகி இப்போது கனியானதோ' என்ற வரி வந்தவுடன் வரும் ஒரு GUITAR STRUMMING யை கூர்ந்து கவனியுங்கள்.\nஅது கல்யாணி ராகத்திலிருந்து வேறுபட்ட ஸ்வரங்கள் கொண்டது. ஒரு ராகம் விட்டு விட்டு வேறு ஸ்வரம் போனால் TRACK மாறுகிறது என்று தானே அர்த்தம்.\nமீண்டும் 'என் நெஞ்சிலே நீ தந்த உறவு கனவாகி இப்போது நனவானதோ' என்று வரும் போது வரும் GUITAR STRUMMING யையும் கூர்ந்து கவனியுங்கள். இப்போது மீண்டும் கல்யாணி ராகத்தின் ஸ்வரங்களில் வரும். எனவே TRAIN இப்போது மீண்டும் பழைய TRACKக்கு வந்து விட்டது. இது போன்ற உணர்வை அவர் கொண்டு வந்தது தான் என்னை பொறுத்த வரையில் அதி அற்புதமான கற்பனை.\nமேலும் பாடலின் முதல் சரணத்திற்கு முன் வரும் இடை இசையிலேயே வரும் வயலின் இசை கல்யாணி ராகத்திலிருந்து மாறுபட்டதுதான். அந்த வயலின் இசையே TRAIN போகும் EFFECT போலவே இருப்பதும் சிறப்பு. அதை அடுத்து வரும் புல்லாங்குழல் இசை மீண்டும் கல்யாணி ராகத்தில் அமைவதும் மேலே குறிப்பிட்ட விஷயத்தை பாடலில் மட்டும் அல்லாது இடை இசையிலும் இந்த உணர்வுடன் அமைத்திருப்பது ஒரு COMPLETENESS இருப்பதை உணர்த்துகிறது.\nமுடிவாக 'அவள் தன கலயானத்தை பற்றி பாடுகிறாள்' என்ற உணர்விற்காக கல்யாணி ராகத்தை தேர்ந்தெடுத்தாலும் அங்கும் சில இடத்தில ராகம் மாற்றுவது, அந்த நாயகன் கண்ட கனவுப்படி கதை அமையாது என்பதை முன் கூட்டியே உணர்த்துவது போல இருக்கிறது.\nநான் இன்னும் இந்த படம் பார்க்கவில்ல. எனவே கதை என்ன என்று தெரியாது. அவ்வாறு அமைந்தால் இது தன அவர் இசையின் ULTIMATE EXPRESSION என்று சொல்வேன்.\nநண்பர்கள் இதை உறுதிப்படுத்த வேண்டுகிறேன்\nஎன் 'குறையை' நினைவு கூர்ந்து அதை நிறை செய்ததற்கு நன்றி. இப்போது எனக்குக் 'குறையொன்றுமில்லை\nஎன்னை வியப்பூட்டிய ஓரிரு பாடல்களைக் குறிப்பிட விழைகிறேன்.\n'கால்கள் நின்றது நின்றதுதான்' (பூஜைக்கு வந்த மலர்) பாடலில் 'காற்றடித்தால் இங்கு ஓசை வரும்' என்ற வர்களுக்கு முன்பு 'டட் டட்' என்ற தாளத்தின் மூலம் அந்த ஓசையைக் காட்டியிருப்பார். அடுத்த சரணத்தில் இதே இடத்தில் இந்தத் தாளம் இடம் பெற வில்லை என்பதைக் கவனித்தால் காற்றடித்தால் வரும் ஓசையைக் காட்டத்தான் இந்தத் தாளத்தைப் பயன்படுத்தியிருக்கிறார் என்று உறுதி செய்து கொள்ளலாம்.\nஇதே படத்தில் வந்த 'வெண்பளிங்கு மேடை கட்டி' பாடல் நம் ஆண்டு விழா நிகழ்ச்சியில் பாடப் பட்டது. பளிங்கின்மென்மையும் பளபளப்பும் இப்பாடல் முழுவதிலும் வியாபித்திருப்பதாக எனக்குத் தோன்றும். இந்தப் பாடல் பட்டியலில் இருப்பதைப் பார்த்ததும் இது பற்றிய என் உணர்வுகளை மின்னஞ்சல் மூலம் உங்களுக்கு அனுப்பியிருந்தேன். அதைக் கீழே கொடுத்திருக்கிறேன்.\nவெண்பளிங்கு மேடை கட்டி - இந்தப்பாடலின் துவக்கத்தில் பளிங்கு என்ற வார்த்தை வருவதால், இதன் இசையை மிக மென்மையாக அமைத்திருக்கிறார் மெல்லிசை மன்னர் - அழுத்தம் கொடுத்தால் பளிங்கு உடைந்து விடுமோ என்ற உணர்வுடன் பாடல் முழுவதுமே மிக மிக மென்மையாக அமைந்திருக்கிறது. சீர்காழியின் குரலிலேயே அவரது வேறு பாடல்களில் இல்லாத ஒரு அலாதிக் குழைவு இருப்பதைக் கவனிக்கலாம். பல்லவி, சரணம், வாத்தியங்கள் எல்லாமே பளிங்கின் மிருதுத் தன்மையை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றன. வழக்கமாக மெல்லிசை மன்னரின் பாடல்களில் ஒரு இடத்திலாவது உச்ச ஸ்தாயி (high pitch) இருக்கும். இந்தப் பாடலில் அது இல்லை. எல்லாம் பளிங்கு செய்யும் வேலைதான் பல்லவியின் முடிவில் வரும் வயலின் இசை வழுக���கிக்கொண்டு போவது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்துவது ஒரு அற்புதமான விஷயம்.\n நான் அறியாப் பருவத்தில் இருந்தபோதே 'இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலைக் கேட்கின்றேன்' (போலிஸ்காரன் மகள்) பாடலின் பல்லவியைத் தொடர்ந்து வரும் இடையிசையை கேட்டபோது வானொலிப்பெட்டியிலிருந்து தென்றல் வெளியே வந்து என்னைத் தீண்டியதை உணர்ந்திருக்கிறேன். (தென்றல் 'ஓடி' வருவதைக் கூடத் துல்லியமாகப் 'படம் பிடித்திருக்கிறார்' பாருங்கள் - அதாவது கேளுங்கள் அல்லது கேட்டுக்கொண்டே பாருங்கள் - அதாவது கேளுங்கள் அல்லது கேட்டுக்கொண்டே பாருங்கள்\n'மெல்ல வரும் காற்று' (கலாட்டா கல்யாணம்) பாடலிலும் பல்லவிக்கு முன் வரும் முகப்பிசையில் மெல்ல வரும் காற்று\nதென்றலுக்கும் காற்றுக்கும் உள்ள வேறுபாட்டைக் கூட இவ்விரு பாடல்களையும் ஒப்பிட்டு உணரலாம்\nவாத்தியங்களைக் கூட வார்த்தைகள் பேச வைக்கும் கலையை அறிந்தவர் மெல்லிசை மன்னர் (மட்டும்தான்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/1000000019679.html", "date_download": "2020-01-28T20:45:53Z", "digest": "sha1:VFCAFUF3K7ISWXO4BYDE3R4ZDCRZEGD7", "length": 5477, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "சிகரத்தை நோக்கி", "raw_content": "Home :: தன்வரலாறு :: சிகரத்தை நோக்கி\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஎனது சிறிய யுத்தம் வெந்து தணிந்த காடுகள் மார்க்ஸ் எப்படி இருப்பார்\nசெலவை குறைப்பது எப்படி குர்து தேசிய இன வரலாறு ஜோதிட கணிதாமிர்தம்\nபெண் - வார்ப்பும் வளர்ப்பும் அண்ணாவின் கட்டுரைகள் அன்பிற் சிறந்த தவமில்லை\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/547336/amp", "date_download": "2020-01-28T20:28:23Z", "digest": "sha1:X4EKPIYV3S5F3U4JHJTK7HRZJRVCYVMR", "length": 11217, "nlines": 93, "source_domain": "m.dinakaran.com", "title": "Saudi Arabian restaurants no longer have a separate male and female gateway: The Saudi government | சவூதி அரேபியா உணவகங்களில் இனி ஆண் - பெண் தனித்தனி நுழைவாயில் கட்டாயமில்லை: சவூதி அரசு | Dinakaran", "raw_content": "\nசவூதி அரேபியா உணவகங்களில் இனி ஆண் - பெண் தனித்தனி நுழைவாயில் கட்டாயமில்லை: சவூதி அரசு\nஆண் மற்றும் பெண் தனி நுழைவாயில்\nரியாத்: சவூதி அரேபியா உணவகங்களில் இனி ஆண் - பெண் தனித்தனி நுழைவாயில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. சவூதி அரேபியாவில் உள்ள உணவகங்களில் நீடித்து வந்த ஆண்கள், பெண்களுக்கான தனித்தனி நுழைவாயில் முறை முடிவுக்கு வந்துள்ளது. இளவரசர் முகமது பின் சல்மான் பதவியேற்றதில் இருந்து அங்கு பெண்களுக்கான கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் உணவகங்களில் தனித்தனி நுழைவாயில் முறை கட்டாயமில்லை என அந்நாட்டு நகராட்சிகள் மற்றும் ஊரக விவகாரங்கள் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதுவரை, அந்நாட்டில் உள்ள உணவகங்களில் குடும்பத்துடன் வரும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என்று ஒரு நுழைவாயிலும், தனியாக வரும் ஆண்களுக்கு மட்டும் தனியாக ஒரு நுழைவாயிலும் வைத்திருக்க வேண்டியது கட்டாயம் என்று இருந்தது.\nஅதே போல உணவகங்களின் உள்ளேயும், ஆண்கள் மட்டுமே இருக்கும் பகுதியும் பெண்கள் மற்றும் குடும்பமாக வந்த வாடிக்கையாளர்கள் இருக்கும் பகுதியும் திரைச்சீலை கொண்டு பிரிக்கப்பட்டு இருக்கும். எனினும், ஏற்கெனவே இந்த கட்டுப்பாடு கொஞ்சம் கொஞ்சமாக நடைமுறையில் தளர்ந்து வந்தது. தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பால் இந்த முறை முழுமையாக முடிவுக்கு வருகிறது. இந்நிலையில், உணவகங்கள் ஆண் பெண் அடிப்படையில் நுழைவாயில் வைத்திருப்பது கட்டாயம் அல்ல என்றும், அப்படி தனித்தனி நுழைவாயில் வேண்டுமா என்பதை அந்தந்த உணவகங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் அந்நாடு தெரிவித்துள்ளது. அதே சமயம் உணவகத்திற்குள் பிரிக்கப்பட்டுள்ள இருக்கை பகுதிகளும் அகற்றப்படுமா என்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.\nபாகிஸ்தானில் மீண்டும் அத்துமீறல் இந்து பெண்ணை கடத்தி கட்டாய மதமாற்றம்: முஸ்லிம் இளைஞனுடன் திருமணம்\nசீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் பலி 106 ஆனது இந்திய மாணவர்களை அழைத்து வர சிறப்பு விமானம்: வெளியுறவுத் துறை அமைச்சகம் தகவல்\nபார்வையாளர்களை கலங்கடித்த பாட்டு நிகழ்ச்சி நேரலையில் ஒளி��ரப்பான இறுதிப்போட்டி மகள் பாடி முடித்தபோது தாய் மரணம்\nகால் சென்டர் மோசடி: 3 இந்தியர்களுக்கு சிறை\nபாக். தொழிற்சாலை விபத்தில் 11 பேர் பலி\nகொரானா வைரஸ் விவகாரத்தில் சர்வதேச நாடுகள் அமைதி காக்க வேண்டும்; மிகைப்படுத்தக்கூடாது: சீன தூதர்\nகாலிஸ்தான் தலைவர் ஹர்மீத் சிங் சுட்டுக்கொலை: 20 ஆண்டுகளாக இந்தியாவுக்கு சிம்மசொப்பனமாக விளங்கியவர்\nசீனாவில் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள தமிழக மாணவர்கள் பாதுகாப்பாக உள்ளனர்: தமிழக அரசுக்கு இந்திய தூதரகம் கடிதம்\nவங்கிக் கடன் ரூ.40 கோடிக்கு ஈடாக விஜய் மல்லையாவின் சொகுசு படகை விற்க லண்டன் நீதிமன்றம் உத்தரவு\nசீனாவை புரட்டிய கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 106ஆக உயர்வு; புதிதாக 1300 பேர் பாதிப்பு...சீன அரசு தகவல்\nகொரோனா வைரஸ் காரணமாக சீனாவில் 106 பேர் பலி; 1300 பேருக்கு பாதிப்பு\nஅமெரிக்காவில் பரபரப்பு குடியரசு தின விழாவில் சிஏஏ.க்கு எதிராக கோஷம்\nஆப்கனில் பயணிகள் விமானம் விபத்து : 83 பயணிகள் கதி என்ன\nசிஏஏ.வுக்கு எதிரான தீர்மானம் பற்றி விவாதம் ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு\nஈராக் அமெரிக்க தூதரகம் அருகே 3 ராக்கெட்களை ஏவி தாக்குதல் : ஈரான் மீது குற்றச்சாட்டு\nடெல்லி போராட்டத்துக்கு போங்க பிரியாணியும், 1000மும் தருவாங்க : வேலை கேட்டு விண்ணப்பித்தவருக்கு வந்த பதிலால் அதிர்ச்சி\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் அதிக அகதிகள் உள்ள நாடாக இந்தியா மாறும்: ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம்\nஆப்கானிஸ்தானில் பயணிகள் விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்து: விமானத்தில் பயணித்த 83 பேரின் நிலை\nஆப்கானிஸ்தானில் காஸ்னி மாகாணத்தில் பயணிகள் விமானம் விழுந்து விபத்து\nஸ்பெயினில் இளம் நடிகைகளை பின்னுக்கு தள்ளி சிறந்த நடிகைக்கான விருது பெற்று 84 வயது மூதாட்டி அசத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/972557", "date_download": "2020-01-28T19:07:17Z", "digest": "sha1:T2E5L5BKZQOHIMZPLA4I62MTWYI4GRE5", "length": 8262, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "கோவில்பட்டி நேஷனல் கல்லூரியில் பேராசிரியர்களுக்கு மேம்பாட்டு பயிற்சி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகோவில்பட்டி நேஷனல் கல்லூரியில் பேராசிரியர்களுக்கு மேம்பாட்டு பயிற்சி\nகோவில்பட்டி, டிச. 5: கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் தொழில்முனைவோர் பேராசிரியர்களுக்கான மேம்பாட்டு பயிற்சி முகாம் துவங்கியது. கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் தொழில்முனைவோர் ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி முகாம் நேற்று துவங்கியது. துவக்க விழாவிற்கு கல்லூரி முதல்வர் காளிதாச முருகவேல் தலைமை வகித்தார். மனிதவள உதவிப் பேராசிரியர் சக்தி வரவேற்றார். இடிசெல் ஒருங்கிணைப்பாளர் சங்கர் ஆசிரியர்களுக்கான மேம்பாட்டு பயிற்சிகள் குறித்துப் பேசினார்.\nசிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மதுரை தொழில்முனைவோர் மேம்பாட்டு மைய பயிற்சி அதிகாரி மோகன்ராம், சிறப்புரையாற்றினார். தொடர்ந்து இரு வாரம் நடைபெறும் இம்முகாமில் பங்கேற்றுள்ள 20க்கும் மேற்பட்ட பேராசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. ஏற்பாடுகளை கல்லூரித் தாளாளர் அருணாசலம், கல்லூரி இயக்குநர் சண்முகவேல், முதல்வர் காளிதாசமுருகவேல், தொழில் முனைவோர் மேம்பாட்டு அமைப்பு ஒருங்கிணைப்பாளர் மற்றும் உறுப்பினர்க���் செய்திருந்தனர்.\nமீளவிட்டான் ரயில்வே மேம்பால பணியை விரைந்து முடிக்க மனு\nதூத்துக்குடி மாவட்டத்தில் குடியரசு தின விழா\nபயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை இழுத்தடிப்பு தூத்துக்குடியில் இன்சூரன்ஸ் நிறுவனம் முற்றுகை\nவீடு புகுந்து செல்போன்கள் திருட்டு\nஇளம்பெண் பலாத்காரம் மகன், தாய் மீது வழக்கு\nஆலந்தலையில் மீன்வலை கூடம் கனிமொழி எம்பி திறந்து வைத்தார்\nநாகலாபுரம் கிராம சபை கூட்டத்தில் புதிய தமிழகம் கட்சியினர் மனு\nதூத்துக்குடி மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்கள் எந்த ரேஷன் கடையிலும் பொருட்கள் பெறலாம்\nமீளவிட்டான் ரயில்வே மேம்பால பணியை விரைந்து முடிக்க மனு\nதூத்துக்குடி மாவட்டத்தில் குடியரசு தின விழா\n× RELATED தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2019/jul/13/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-3191422.html", "date_download": "2020-01-28T20:29:24Z", "digest": "sha1:FWPV2N2VL2CP4H3HFSNRRMRQT2PH37BF", "length": 11132, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பயிர்க் காப்பீடு செய்ய கிராமம், பயிர் விவரம் அறிவிப்பு: கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு\nபயிர்க் காப்பீடு செய்ய கிராமம், பயிர் விவரம் அறிவிப்பு: கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை\nBy DIN | Published on : 13th July 2019 08:42 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் நடப்பு காரீப் 2019 பருவத்துக்கு ஈரோடு மாவட்டத்தில் கிராமம் வாரியாக வேளாண் மற்றும் தோட்டக் கலை பயிர் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇத்திட்டத்தில் விதைப்பு செய்ய இயலாமை, விதைப்பு பொய்த்து போதல், விதைப்பு முதல் அறுவடை வரை உள்ள காலத்திலும், அறுவடைக்கு பின் ஏற்படும் இழப்பு, புயல், மழை, ஆலங்கட்டி மழை, மண் சரிவு, வெள்ளம் போன்ற இடர்பாடுகளால் ஏற்படும் இழப்புக்கு காப்பீடு செய்யலாம்.\nஇதுகுறித்து வேளாண்மைத் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது: இந்த ஆண்டு முதல் ஈரோடு மாவட்டம் தொகுப்பு-6இன் கீழ் (குறைந்த பாதிப்புக்குரிய மாவட்டம்) என அறிவித்து ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் பயிர்க் காப்பீடு செய்யப்படவுள்ளது. நடப்பு காரீப் பருவத்துக்கு வேளாண் பயிர்களான மக்காசோளம், துவரை, உளுந்து, நிலக்கடலை ஆகியவை வருவாய் கிராம அளவிலும், ராகி, எள் ஆகிய பயிர்கள் பிர்கா அளவிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.தோட்டக்கலை பயிர்களில் வாழை, மரவள்ளி, வெங்காயம், மஞ்சள், வெண்டைக்காய், முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு, மா, கொய்யா ஆகிய பயிர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பிர்கா மற்றும் கிராம விவரங்களை அந்தந்த பகுதியில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்தில் அறியலாம்.\nவணிக வங்கி, தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி மூலம் பயிர்க் கடன் வாங்கும் விவசாயிகள் பதிவு செய்யப்படுவர். பயிர்க் கடன் பெறாத விவசாயிகள் மாவட்டத்தில் உள்ள இ-சேவை மையம் மூலம் வணிக வங்கி, தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி மூலம் பதிவு செய்யலாம்.\nவேளாண் பயிர்கள், ஏக்கருக்கு, மக்காசோளம் ரூ.528, துவரை, உளுந்து பயிர் ரூ.311, நிலக்கடலை, ரூ.555, ராகி, எள் பயிர் ரூ.246 கட்டணம் ஆகும். தோட்டக்கலை பயிர்கள் ஏக்கருக்கு வாழை ரூ.4,021, மரவள்ளி ரூ.1,655, வெங்காயம் ரூ.1,885, மஞ்சள் ரூ.3,641, வெண்டைக்காய் ரூ.491, முட்டை கோஸ் ரூ.911, உருளை கிழங்கு ரூ.2,129, கொய்யா ரூ.1,087, மா ரூ.1,003 கட்டணம் ஆகும்.\nநில ஆவணமான சிட்டா, அடங்கல், வங்கிக் கணக்கு புத்தக நகல், ஆதார் நகல், கிராம நிர்வாக அலுவலரிடம் பெறப்பட்ட விதைப்பு செய்ய இருக்கிறார் என்ற விதைப்புச் சான்று (விதைப்பு செய்ய இயலாமை, விதைப்பு பொய்த்து போதல்) ஆகியவற்றுடன் காப்பீடு செய்ய வேண்டும்.\nஇ-சேவை மையங்களில் ஆவணங்களை ஸ்கேன் செய்ய கூடுதல் தொகை வசூலிப்பதாக புகார் வருகிறது. அவ்வாறு வசூலித்தால் அந்த இ-சேவை மைய உரிமம் ரத்து செய்யப்பட்டு குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.\nவெண்டை பயிருக்கு வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள்ளும் மற்ற அனைத்துப் பயிர்களுக்கும் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள்ளும் காப்பீடு செய்ய வேண்டும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்த��� தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n11-ஆம் ஆண்டு ஹிந்து ஆன்மிக கண்காட்சி\nநாட்டின் 71வது குடியரசு தினம் கொண்டாட்டம்\nநாடோடிகள் 2 படத்தின் டிரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/world/2019/apr/23/sl-carnage-response-to-christchurch-massacre-minister-3138562.html", "date_download": "2020-01-28T18:53:22Z", "digest": "sha1:HA7FFSJ3MX5D4WFTGZJGVNV5DJXTSRYV", "length": 9306, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நியூசிலாந்து தாக்குதலுக்கு பதிலடியாகவே இலங்கை தாக்குதல்: பாதுகாப்புத்துறை அமைச்சர் தகவல்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nநியூசிலாந்து தாக்குதலுக்கு பதிலடியாகவே இலங்கை தாக்குதல்: பாதுகாப்புத்துறை அமைச்சர் தகவல்\nBy IANS | Published on : 23rd April 2019 03:33 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகொழும்பு: கடந்த மாதம் நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாகவே, இலங்கை தேவாலயங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை தலைநகர் கொழும்புவில் ஈஸ்டர் தினமான ஞாயிறன்று தேவாலயங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களில் 310 பேர் மரணமடைந்தனர். 300-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இலங்கை போலீசார் இதுவரை 24 பேரைக் கைது செய்துள்ளனர்.\nஇந்நிலையில் கடந்த மாதம் நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாகவே, இலங்கை தேவாலயங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.\nகடந்த மாதம் நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் மசூதி ஒன்றில் தொழுகை நடத்திக் கொண்டிருந்தவர்கள் மீது, அடிப்படைவாத சிந்தனை கொண்ட ஒருவன் நடத்திய கொடூரமான துப்பாக்கிச் சூட்டி��் 50 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சிலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கொழும்புவில் அந்நாட்டின் பாரா மன்றத்தின் சிறப்புக் கூட்டம் செவ்வாயன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ருவான் விஜேவர்தன, 'இதுவரை நடத்தப்பட்டுள்ள விசாரணைகளின் முடிவில் கடந்த மாதம் நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாகவே, இலங்கையில் தேவாலயங்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது' என்று தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n11-ஆம் ஆண்டு ஹிந்து ஆன்மிக கண்காட்சி\nநாட்டின் 71வது குடியரசு தினம் கொண்டாட்டம்\nநாடோடிகள் 2 படத்தின் டிரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/south-asia/44568-attacks-kill-19-afghan-forces-after-twin-bombings-in-kabul.html", "date_download": "2020-01-28T20:52:00Z", "digest": "sha1:XUZ64TZL6IVBWKDRDEPBQRIPESBS5KQI", "length": 12188, "nlines": 134, "source_domain": "www.newstm.in", "title": "ஆப்கானில் இரட்டை குண்டுவெடிப்பு: பத்திரிகையாளர்கள் உட்பட 20 பேர் பலி | Attacks kill 19 Afghan forces after twin bombings in Kabul", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஆப்கானில் இரட்டை குண்டுவெடிப்பு: பத்திரிகையாளர்கள் உட்பட 20 பேர் பலி\nஆப்கானிஸ்தான் தலைநகரில் அடுத்தடுத்த நடந்தப்பட்ட இரட்டை குண்டுவெடிப்பில் 2 பத்திரிகையாளர்கள் உள்பட 20 பேர் உயிரிழந்தனர்.\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் மல்யுத்த பயிற்சி மையத்தினுள் நுழைந்த பயங்கரவாதி ஒருவர் தன் உடலில் கட்டியிருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்தார். பயிற்சி மையத்தில் இருந்தோர் செய்வதரியாது தங்களது உயிரை காப்பாற்றிக்கொள்ள ஓடினர். இருப்பினும் குண்டுவெடிப்பில் பலரும் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.\nஉடனடியாக சம்பவ இடத்துக்கு பாதுகாப்புப் படை வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணியை தொடங்கினர். குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்துக்கு பத்திரிகையாளர்களும் செய்தி சேகரிக்க குவிந்தனர்.\nபரபரப்பாக மீட்பு பணிகளும் ஆய்வும் நடந்து வந்த சூழலில் பயிற்சி மையத்தின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று அதில் பொருத்தப்பட்டிருந்த குண்டுகள் வெடித்ததில் பயங்கர சத்தத்துடன் சிதறியது. அடுத்தடுத்து நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களால் அந்த இடமே போர்க்களமாக காட்சியளித்தது. இந்த மோசமான தாக்குதல் சம்பவத்தில் 2 பத்திரிகையாளர்கள் உள்பட 20 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். 4 பத்திரிகையாளர்கள் உள்பட 70 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என முதற்கட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த மோசமான இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசிரியா அதிபர் ஆசாத்தை கொல்ல ட்ரம்ப் சதி- வெள்ளை மாளிகை மறுப்பு\nஜப்பானில் பெரும் புயலை அடுத்து பயங்கர நிலநடுக்கம்: நூற்றுக்கணக்கானோர் காயம்\n100 பயணிகளுக்கு உடல்நலம் பாதிப்பு; கண்காணிப்பில் எமிரேட்ஸ் விமானம்\nசீன சிறையில் 10 லட்சம் அப்பாவி முஸ்லிம்கள்: ஐ.நா. அதிர்ச்சி அறிக்கை\n தோளில் சுமந்து சென்ற தந்தை\n2. முகினைத் தொடர்ந்து பிக்பாஸ் சாண்டி வீட்டிலும் சோகம்\n3. பிக்பாஸ் பிரபலம் முகென்ராவ் தந்தை திடீர் மரணம்\n4. ஹெலிகாப்டர் விபத்தில் கூடைப்பந்து வீரர் மகளுடன் பலி\n5. வீட்டில் அதிரடியாக புகுந்த போலீசார்.. விசாரணைக்காக சென்ற சகோதரிகள் பாலியல் பலாத்காரம்..\n6. “ஆயுள் அதிகமாகும்னு பண்ணிட்டேன்”.. 16 வயது மகளை பலாத்காரம் செய்த சித்தர்.\n7. தாலி கட்டியதும், அடம்பிடித்த மணப்பெண் மாப்பிள்ளை செஞ்ச வேலையப் பாருங்க \nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅசாமில் பிடிபட்ட 3 ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள்\nநாடாளுமன்ற பாதுகாப்புத் குழுவில் உறுப்பினராகும் பிரக்யா தாக்கூர்\nஅபு பக்கர் அல் பக்தாதியின் மரணத்தை தொடர்ந்து உல��ம் பாதுகாப்பாக இருக்கும் - ட்ரம்ப் அறிவிப்பு\nஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு - 62 பேர் உயிரிழப்பு\n தோளில் சுமந்து சென்ற தந்தை\n2. முகினைத் தொடர்ந்து பிக்பாஸ் சாண்டி வீட்டிலும் சோகம்\n3. பிக்பாஸ் பிரபலம் முகென்ராவ் தந்தை திடீர் மரணம்\n4. ஹெலிகாப்டர் விபத்தில் கூடைப்பந்து வீரர் மகளுடன் பலி\n5. வீட்டில் அதிரடியாக புகுந்த போலீசார்.. விசாரணைக்காக சென்ற சகோதரிகள் பாலியல் பலாத்காரம்..\n6. “ஆயுள் அதிகமாகும்னு பண்ணிட்டேன்”.. 16 வயது மகளை பலாத்காரம் செய்த சித்தர்.\n7. தாலி கட்டியதும், அடம்பிடித்த மணப்பெண் மாப்பிள்ளை செஞ்ச வேலையப் பாருங்க \n92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\nரூ.532 கோடி ஏமாற்றிய வேலம்மாள் பள்ளி, கல்லூரிகள் சோதனையில் சிக்கிய சொத்து பத்திரங்கள்\nரஜினி வந்துட்டா.. அதிமுகவுக்கு பாதிப்பு\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-19-02-%E0%AE%9A%E0%AF%86/", "date_download": "2020-01-28T20:56:32Z", "digest": "sha1:V3IO4QF6A42UNSF4UKIKCOBY53NYNECX", "length": 11897, "nlines": 319, "source_domain": "www.tntj.net", "title": "உணர்வு ஆன்லைன் எடிஷன்: 19-02 செப் 05 – செப் 11 Unarvu Tamil weekly – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஉணர்வு2014செப்டம்பர் - 14உணர்வு ஆன்லைன் எடிஷன்: 19-02 செப் 05 – செப் 11 Unarvu Tamil weekly\nஉணர்வு ஆன்லைன் எடிஷன்: 19-02 செப் 05 – செப் 11 Unarvu Tamil weekly\nஇடைத் தேர்தலில் மண்ணைக் கவ்விய பாஜக\nகேடுகெட்டவர்களால் எதிர்க்கப்படும் புர்னை சுல்தான்\nஆற்றில் நீந்திச் சென்று கல்வி கற்கும் குஜராத் மாணவர்கள்.\nமுழுவதும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்\nஷிர்க்கிற்கு எதிரான பிரச்சாரம் -கணேசபுரம் கிளை\nஉணர்வு ஆன்லைன் எடிஷன்: 19-05 செப் 26 – அக் 02 Unarvu Tamil weekly\nஉணர்வு ஆன்லைன் எடிஷன்: 19-04 செப் 19 – செப் 25 Unarvu Tamil weekly\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/page/3/", "date_download": "2020-01-28T21:18:25Z", "digest": "sha1:WX7N5CHN27E2UULGBEWP5ZUAZW7AE2UV", "length": 16112, "nlines": 343, "source_domain": "www.tntj.net", "title": "பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி – Page 3 – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்Archive by Category \"பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி\" (Page 3)\nபெண்கள் பயான் – அண்ணாநகர் கிளை\nமதுரை மாவட்டம் அண்ணாநகர் கிளை சார்பாக 26-10-2015 அன்று பெண்களுக்கான பயான் நடைபெற்றது.\nபனைக்குளம் தெற்குக் கிளை – பெண்கள் பயான்\nஇராமநாதபுரம் வடக்கு மாவட்டம் பனைக்குளம் தெற்குக் கிளை சார்பாக 25.10.2015 அன்று சகோ. அப்துர் ரஹீம் வீட்டி்ல் நடைபெற்ற பெண்கள் பயானில் சகோதரி ஷர்மிலா அவர்கள்...\nகொரநாட்டு கருப்பூர் கிளை – பெண்கள் பயான்\nதஞ்சை வடக்கு கொரநாட்டு கருப்பூர் கிளை சார்பாக 21-10-2015 அன்று ரஹ்மானியத் தெருவில் சகோ. சாஜஹான் வீட்டில் பெண்கள் பயான் நடைப் பெற்றது. இதில்...\nபெண்கள் பயான் – மேலப்பாளையம் 37 வது வார்டு கிளை\nநெல்லை கிழக்கு மாவட்டம் மேலப்பாளையம் 37 வது வார்டு கிளை சார்பாக 25/10/2015 அன்று அஸர் தொழுகையை தொடர்ந்து மேத்தமார்பாளையம் முதலாவது தெருவில் நடைபெற்ற பெண்களுக்கான சொற்பொழிவில்...\nபெண்கள் பயான் – டவுண் கிளை\nநெல்லை கிழக்கு மாவட்டம் டவுண் கிளை சார்பாக 25-10-2015 அன்று அஸருக்கு பின்பு பெண்கள் பயான் நடைபெற்றது.\nபெண்கள் பயான் – விகேபுரம் கிளை\nநெல்லை கிழக்கு மாவட்டம் விகேபுரம் கிளை சார்பாக 25/10/2015 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.\nதென்காசி மேற்கு கிளை – பெண்கள் பயான்\nநெல்லை (மேற்கு) மாவட்டம் தென்காசி மேற்கு கிளை சார்பாக (26/10/2015) இன்று மாலை தைக்கா தெருவில் பெண்கள் பயான் நடைபெற்றது. உரை: சகோதரி.ருகையா பர்வீன்\nபெண்கள் பயான் – வடலூர் கிளை\nகடலூர் மாவட்டம் வடலூர் கிளை சார்பாக 25-10-2015 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரர் ஷாபி ஆலிம் அவர்கள \"சுயபரிசோதனை\"என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.\nபெண்கள் பயான் – பட்டுக்கோட்டை கிளை\nதஞ்சை தெற்கு மாவட்டம் பட்டுக்கோட்டை கிளை சார்பாக 25/10/2015 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரி ஷகூரா ஆலிமா அவர்கள் உரை...\nபெண்கள் பயான் – மயிலாடுதுறை கிளை 1\nநாகை வடக்கு மாவட்டம் மயிலாடுதுறை கிளை 1 சார்பாக 25.10.2015 அன்று மாலை 5 மணிக்கு சகோதரர் ஷாஜகான் இல்லத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது....\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F/", "date_download": "2020-01-28T21:20:59Z", "digest": "sha1:QPFFX5MF2ZA355ITOD22KASAJKR74NR4", "length": 2987, "nlines": 77, "source_domain": "jesusinvites.com", "title": "புனித பைபிளும் புத்திகெட்ட சட்டங்களும் (பாகம் – 1)!!! – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nபுனித பைபிளும் புத்திகெட்ட சட்டங்களும் (பாகம் – 1)\nபைபிளை பொய்யாக்கும் கிறித்தவர்கள் – பாகம் – 1\n– பெங்களுரு. முஹம்மது கனி\nகிறித்தவ தாவா பயிற்சி வகுப்பு:\nபைபிள் உண்மையாக இறைவேதம் என நம்பும் கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு புரியவைப்பது\nவிருத்தசேதனம் பண்ண சொல்லும் வேதம்\nவேலைக்காரன் காதை வெட்டியக் கதை\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://varudal.com/2018/12/04/", "date_download": "2020-01-28T20:17:31Z", "digest": "sha1:AEZORCJTZD2RKKBTZ3LQCQ5JWLPUF3H4", "length": 8052, "nlines": 109, "source_domain": "varudal.com", "title": "04 | December | 2018 | வருடல்", "raw_content": "\nரணிலின் ஆட்சி நீடித்தால் பிரபாகரனின் கோரிக்கைகள் நிறைவேறுமாம்: பிதற்றும் கமால் குணரத்ன\nஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான ஆட்சி தொடர்ந்து..\nபயங்கரவாத்தத்துக்கு எதிரான இளையோர் அமைப்பினால் முல்லைத்தீவில் ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டிகள்\nமுல்லைத்தீவு மாவட்ட பயங்கரவாத்தத்துக்கு எதிரான..\nஜனாதிபதி சர்வாதிகாரியாக செயற்படாமல் நாட்டின் அரசியலமைப்பை பின்பற்ற வேண்டும்: ரணில்\n“ஜனாதிபதி நினைத்தபடி தான் தோன்றித்தனமாக பிரதமரை..\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக ஜனாதிபதி சாதகமான பதிலை அளித்துள்ளதாக இரா.சம்பந்தன் தெரிவிப்பு:\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக சிறிலங்கா..\nவடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை\n சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016\nஎமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.\n- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்\nதேடப்பட்டோர் பட்டியலில் மூவர் சிக்கினர்\nநாவாந்துறையில் பாரிய தேடுதல் – நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு:April 28, 2019\nகிழக்கில் தீவிரவாதிகள், படையினர் மோதல் – 15 பேர் பலி பிரதான தளம் முற்றுகைக்குள்\nமுகத்துவாரம் பகுதியில் 21 கைக்குண்டுகள் மற்றும் வாள்களுடன் மூவர் கைது \nஇஸ்லாத்திற்கு முரணாக தற்கொலைத் தாக்குதல் நாடாத்தியவர்களின் உடல்களை ஏற்க முடியாது: அ.இ.ஜ.உApril 25, 2019\nஅவசரமாக கூடிய சர்வகட்சி மாநாடு\nஇஸ்லாத்திற்கு எதிரான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு – முஸ்லீம் அமைப்புக்கள் கூட்டறிக்கை:April 25, 2019\nயாழில் வெளி நாட்டிலிருந்து வருகை தந்த முஸ்லீம் நபர் கைது\nதீவிரவாதிகளை பூண்டோடு அழிக்க தேடுதல் வேட்டையில் இராணூவம்: இராணுவத் தளபதிApril 25, 2019\nவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம்:April 15, 2019\nதளபதி சூசை அவர்களின் சகோதரன் “சிவலிங்கம்” காலமானார்\nலண்டனில் இருந்து தாயகம் சென்ற இரு பிள்ளைகளின் இளம் தாய் விபத்தில் மரணம்\n‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புக்கூடுகள்\nதமிழர் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் உடனுக்குடன் பதிவு செய்து உங்களுக்கு தரும் இணையத்தளம் வருடல்.கொம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=27279", "date_download": "2020-01-28T21:17:20Z", "digest": "sha1:N7XQAFJQGHELZIGDO4PBTDWCGQIDP4XH", "length": 6225, "nlines": 97, "source_domain": "www.noolulagam.com", "title": "Muthaluthavi - முதலுதவி » Buy tamil book Muthaluthavi online", "raw_content": "\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nபதிப்பகம் : கல்கி பதிப்பகம் (Kalki Pathipagam)\nமந்திரச் சாவி-சீக்ரெட் ஆப் த மைண்ட் மை டியர் மைண்ட் பவர்\nஇந்த நூல் முதலுதவி, Dr.Ku.Ganesan அவர்களால் எழுதி கல்கி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (Dr.Ku.Ganesan) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nநோய்க்கு நோ சொல்வோம் - Noikku No Solvom\nமற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :\nநலம் நலமறிய ( பல துறை மருத்துவர்களின் கருத்து )\nபிள்ளைகள் பிறக்காமலிருக்க சில வழிகள்\nஆரோக்ய வாழ்வுக்கு உணவே மருந்து - Aarogya Vaazhvukku Unave Marundhu\nஉயிர் காக்கும் சித்த மருத்துவம் - Uyire Kaakkum Siddha Maruththuvam\nநோயற்ற வாழ்வுக்கு - Noyatra Valvukku\nஉடல் ந���த்தைப் பேணுங்கள் உன்னத வாழ்வு பெறுங்கள் - Udal Nalaththai Penungal Unnadha Vaazhvu Perungal\nஇல்லறத்தை இனிமையாக்க இயற்கை வைத்திய முறைகள் - Illarathai Inimaiakka Iyarkai Vaithia Muraigal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஇளமைப்பாலம் - Ilamai Palam\nகண்ணனைத் தேடி - Kannanai Thedi\nஎங்கள் எம்.எஸ் - Engal M.S\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/france/03/193309?ref=archive-feed", "date_download": "2020-01-28T19:17:52Z", "digest": "sha1:TLJTMUDLMQC3427WX4UJM2PRKTW3FBXQ", "length": 8994, "nlines": 143, "source_domain": "lankasrinews.com", "title": "இனி பிரான்சில் பெற்றோர் பிள்ளைகளை அடிக்க முடியாது: வருகிறது புதிய சட்டம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇனி பிரான்சில் பெற்றோர் பிள்ளைகளை அடிக்க முடியாது: வருகிறது புதிய சட்டம்\nபிரான்ஸ் அரசியல்வாதிகள், பெற்றோர் பிள்ளைகளை அடிப்பதை தடை செய்யும் சட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளதையடுத்து, பிரான்சில் இனி பிள்ளைகளை பெற்றோர் அடிக்க முடியாது.\nபெற்றோர் தங்கள் அதிகாரத்தை மீறிச் செல்ல இயலாததை உறுதி செய்யும் நோக்கில் பிரான்ஸ் நாடாளுமன்றம் நேற்று வாக்களித்துள்ளது.\nபெற்றோர் பிள்ளைகளை ஒழுங்குபடுத்தும்போது உடல் ரீதியான, வார்த்தை ரீதியான மற்றும் மனோ ரீதியான வன்முறைகளின்றி தங்கள் கடமையை செய்யவேண்டும் என்பதை இந்த சட்டம் வலியுறுத்துகிறது.\nபிரான்சில் 85 சதவிகிதம்பேர், தங்கள் பிள்ளைகளை ஒழுங்கு படுத்துவதற்காகத்தான் அவர்களை அடிப்பதாக தெரிவித்துள்ளதையும் மீறி, நாடாளுமன்றம் இந்த மசோதாவை நிறைவேற்றியுள்ளது.\nநேற்று காலையில் 51 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மசோதாவுக்கு ஆதரவாகவும், ஒருவர் எதிர்த்தும் வாக்களித்த நிலையில், அது செனேட்டுக்கு அனுப்பப்பட உள்ளது.\nஇந்த கருத்தை முன் வைத்தவர் Maud Petit என்னும் நாடாளுமன்ற உறுப்பினராவார்.\nபள்ளிகளில் பிள்ளைகளை அடிப்பதற்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளதேயொழிய பெற்றோருக்கு இல்லை.\nமற்ற ஐரோப்பிய நாடுகளைப்போல பிரான்சும் பிள்ள���களை அடிப்பதை தடை செய்ய வேண்டும் என்று Council of Europe மற்றும் குழந்தைகள் உரிமைக்கான ஐக்கிய நாடுகள் கமிட்டி இரண்டுமே பிரான்சுக்கு கண்டனம் தெரிவித்திருந்தன.\nஅதேபோல் தடையை ஆதரிப்போர், பிள்ளைகளை அடிப்பது உடல் ரீதியாகவும் மனோ ரீதியாகவும் அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார்கள்.\nஇந்த சட்டம் நிறைவேற்றப்படும் பட்சத்தில், பிரான்ஸ் குழந்தைகளை அடிப்பதை தடை செய்யும் 55ஆவது நாடாக ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-50899736", "date_download": "2020-01-28T19:00:53Z", "digest": "sha1:DXLY2T6BQF5FQVZMEA7QLBUDU2MQHBLB", "length": 17566, "nlines": 140, "source_domain": "www.bbc.com", "title": "விமான நிலையத்தில் 'சட்டை திருடிய' மெக்சிகோ தூதர் பதவி விலகல் மற்றும் பிற செய்திகள் - BBC News தமிழ்", "raw_content": "\nவிமான நிலையத்தில் 'சட்டை திருடிய' மெக்சிகோ தூதர் பதவி விலகல் மற்றும் பிற செய்திகள்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nImage caption கோப்புப் படம்\nவிமான நிலையத்தில் உள்ள கடையில் சட்டையை திருடியதாக குற்றம்சாட்டப்பட்ட அர்ஜென்டினாவுக்கான மெக்சிகோ தூதர் பதவி விலகியுள்ளார்.\n77 வயதாகவும் பிக்கார்டோ வலெரோ உடல் நலப் பிரச்சனைகளுக்காக பதவி விலகியுள்ளதாக மெக்சிகோவின் வெளியுறவு துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.\nஏற்கனவே பியூனஸ் ஏர்ஸ் விமான நிலையத்தில் உள்ள கடையில், செய்தித்தாளுக்கு நடுவே மறைத்து வைத்து புத்தகம் ஒன்றை அவர் திருடுவது போன்ற சிசிடிவி காட்சிகள் வெளியானது.\nதற்போது ஒரு விமான நிலைய கடை ஒன்றில் சட்டை ஒன்றை திருடியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மெக்சிகோவுக்கு செல்ல விமானம் ஏறுவதற்கு முன்பு விமான நிலையத்தில் உள்ள கடை ஒன்றில் கட்டணம் எதுவும் செலுத்தாமல் சட்டையை திருடி செல்ல முயற்சித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.\n2013ம் ஆண்டு அவருக்கு மூளையில் கட்டி வந்து பாதிப்பு ஏற்பட்ட பிறகு அவரது நடவடிக்கைகளை மருத்துவர்கள் கண்காணித்து வந்தது குறிப்பிடத்தக்கது.\nஜமால் கஷோக்ஜி கொலை வழக்கு: 5 பேருக்கு மரண தண்டனை - விரிவான தகவல்கள்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nகடந்த ஆண்டில் சௌதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலை செய்யப்பட்டது தொடர்பாக 5 பேருக்கு சௌதி அரேபிய நீதிமன்றம் ஒன்று மரண தண்டனை வழங்கியுள்ளதாக அந்நாட்டின் அரசு வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nசௌதிக்கு கஷோக்ஜியை திருப்பி வர வைப்பதற்காக அனுப்பப்பட்ட ஊழியர்கள் மேற்கொண்ட ஒரு முரட்டுத்தனமான நடவடிக்கையில் கஷோக்ஜி கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.\nஜமால் கஷோக்ஜி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சௌதி தலைநகரான ரியாத்தில் 11 பேர் மீது வழக்கு விசாரணை நடந்தது.\nஇந்த தீர்ப்பு குறித்து கருத்து வெளியிட்ட ஐ .நா. அமைப்பைச் சேர்ந்த சட்ட நிபுணர் ஒருவர், ''இது ஒரு சட்டவிரோத மரணதண்டனை'' என்று தெரிவித்துள்ளார்.\nமேலும் படிக்க : ஜமால் கஷோக்ஜி கொலை வழக்கு: 5 பேருக்கு மரண தண்டனை\nராம்நாத் கோவிந்த்: புதுவை பல்கலை. பட்டமளிப்பு விழாவில் பதக்கம் வாங்க மறுத்த மாணவி - காரணம் என்ன\nகுடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கு பெற்ற பட்டமளிப்பு விழாவில் திடீரென வெளியேற்றப்பட்ட இஸ்லாமிய மாணவி, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தனது தங்கப்பதக்கத்தை வாங்க மறுத்தார்.\nபுதுச்சேரி பல்கலைக்கழகத்தின் 27வது பட்டமளிப்பு விழா இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. இதில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டம் மற்றும் பதக்கங்களை வழங்கினார். இவ்விழாவில் மொத்தம் 19,289 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது, இதில் 205 பேருக்கு முனைவர் பட்டமும், 17 பேருக்கு தங்கப் பதக்கமும் குடியரசு தலைவர் வழங்குவதாக இருந்தது.\nஇந்நிலையில் புதுவை பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் மூவர் இந்த பட்டமளிப்பு விழாவை புறக்கணித்தனர்.\nமேலும் படிக்க : புதுவை பட்டமளிப்பு விழாவில் பதக்கம் வாங்க மறுத்த மாணவி - காரணம் என்ன\nஜார்கண்ட்: பாரதிய ஜனதா கட்சி தோல்வி அடைய இவைதான் காரணம்\nஜார்கண்டில் பாரதிய ஜனதா கட்சி தோல்வியைத் தழுவி இருக்கிறது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மகாராஷ்டிராவை தொடர்ந்து ஜார்கண்டிலும் ஆட்சியை இழக்கிறது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஇதுவரை 80 தொகுதிகளின் முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில், இதில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா 30 தொகுதிகளில் வென்றுள்ளது. அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 16 தொகுதிகளில் வென்றுள்ளது. ராஷ்டிரிய ஜனதா தளம் 1 தொகுதியில் வென்றுள்ளது. இதனால் 47 தொகுதிகளை ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் கூட்டணி பெற்றுள்ளது.\nஅதேவேளையில் மாநில ஆளுங்கட்சியான பாஜக 25 தொகுதிகளில் வென்றுள்ளது.\nஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த ஐந்து ஆண்டு பா.ஜ.க ஆட்சி பரவலாக அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. குறிப்பாக மாநில முதல்வர் ரகுபர் தாஸ் மோசமாகப் பெயரெடுத்திருந்தார். இதுதான் பா.ஜ.க தோல்விக்கு முதன்மையான காரணம். கட்சிக்கு உள்ளேயே அவர் மீது அதிருப்தி நிலவியது. ஈகோ பார்க்கிறார், நியாயமான ஆலோசனைகளுக்கு செவிமடுக்க மறுக்கிறார் என கட்சிக்காரர்களே அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தனர்.\nமேலும் படிக்க : ஜார்கண்டில் பாரதிய ஜனதா கட்சி தோல்வி அடைய என்ன காரணம்\nஇலங்கை கனமழை: ஐந்து பேர் உயிரிழப்பு; பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட கோட்டாபய ராஜபக்ஷ\nஇலங்கையில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கடும் மழையுடனான வானிலையினால் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தங்கள் காரணமாக ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.\n13 மாவட்டங்கள் மழையுடனான வானிலையினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.\n19,095 குடும்பங்களைச் சேர்ந்த 65,294 பேர் மழையுடனான வானிலையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளரும், ஊடகப் பேச்சாளருமான பிரதீப் கொடிபிலி தெரிவித்துள்ளார்.\nபாதிக்கப்பட்டவர்கள் 125 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nவெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிகளை வழங்கும் போது, சுற்று நிரூபங்கள் மற்றும் ஒழுங்கு விதிகளை தடையாகக் கொள்ள வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.\nஅநுராதபுரத்தில் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களை கோட்டாபய ராஜபக்ஷ இன்று நேரில் சந்தித்து விடயங்களை ஆராய்ந்திருந்தார்.\nமக்களின் சுகாதார வசதிகள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகா���ிகளுக்கு உத்தரவிடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.\nமேலும் படிக்க : இலங்கை கனமழை: ஐந்து பேர் உயிரிழப்பு; மீட்பு பணிகள் தீவிரம்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nபிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2020 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/177245?ref=view-thiraimix", "date_download": "2020-01-28T19:49:23Z", "digest": "sha1:PLBE2QABINU6V3XPC3DYEZS7ESXUOLJU", "length": 7908, "nlines": 75, "source_domain": "www.cineulagam.com", "title": "ஜெயஸ்ரீக்கும், தனது கணவருக்கும் இருக்கும் ரகசிய தொடர்பு- முதன்முறையாக கூறிய மகாலட்சுமி - Cineulagam", "raw_content": "\nஉச்சக்கட்ட மகிழ்ச்சியில் நடிகர் ரோபோ ஷங்கர் குடும்பம் மனைவி கொடுத்த இன்ப அதிர்ச்சி.... இணையத்தில் வெளியான புகைப்படம்\nசூர்யா-ஹரியின் அடுத்தப்படத்தில் இவர் தான் ஹீரோயின், முதன் முறையாக இணைவதால் ரசிகர்கள் கொண்டாட்டம், யார் தெரியுமா\nகடவுளை பற்றி விஜய் கூறிய கருத்து, சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ\nஇந்த 5 ராசிக்காரர்கள் தீயாய் வேலை செய்தாலும் வேலைய விட்டு சீக்கிரம் தூக்கிருவாங்களாம் ஆமா... இதுல உங்க ராசி இருக்கா\nகர்ணன் படத்தில் இருந்து வெளிவந்த புதிய லுக், தனுஷ் வெளியிட்ட புகைப்படம்\nவிஜய்யின் மாஸ்டர் படப்பிடிப்பில் சண்டை- இதுதான் விஷயம்\nமாஸ்டர் போஸ்டர்களை பார்த்துவிட்டு டிசைனரிடம் விஜய் கேட்ட கேள்வி\nபிக் பாஸ் முகன் ராவ் வீட்டில் ஏற்பட்ட மரணம், கண்களை கலங்க வைக்கும் சோக செய்தி\nதர்பார் நஷ்டம் வர இவை தான் முக்கிய காரணமாம், இனியாவது மாறுவார்களா\nபிக்பாஸ் புகழ் முகென் அப்பாவின் இறுதி சடங்கு வீடியோ வெளிவந்தது, கண்ணீருடன் வழியனுப்பிய முகென், இதோ\nநடிகை அதுல்யா லேட்டஸ்ட் க்யூட் புகைப்படங்கள்\nபட்டாஸ் பட நடிகை Mehreen Pirzada - லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் புகைப்படங்கள்\nபிங்க் நிற புடவையில் மயக்கும் நடிகை நிவேதா பெத்துராஜின் புகைப்படங்கள்\nநடிகை கேத்ரின் தெரசாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nதனியார் நிகழ்ச்சிக்கு கியூட்டாக வந்த நடிகை ஸ்ரேயா சரணின் புகைப்படங்கள்\nஜெயஸ்ரீக்கும், தனது கணவருக்கும் இருக்கும் ரகசிய தொடர்பு- முதன்முறையாக கூறிய மகாலட்சுமி\nசீரியல் நடிகர் ஈஸ்வர் அவர்களின் மனைவி ஜெயஸ்ரீ தனது கணவர் மீது கள்ளத் தொடர்பு புகார் அளித்தார்.\nஅவரின் புகாரின் பேரில் ஈஸ்வரை போலீசார் கைது செய்து விசாரனை நடத்தினர். பின் வெளியே வந்த ஈஸ்வர் தனது மனைவி சொல்லும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என்று அவர் கூறியிருந்தார்.\nஇந்த பிரச்சனையில் சிக்கியிருக்கும் மகாலக்ஷ்மி இதுகுறித்து முதன்முறையாக பேசியுள்ளார். அதில் அவர், என் மீது போடும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய். ஈஸ்வர் எனக்கு நல்ல நண்பர் மட்டும் தான், அவரை திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் எல்லாம் எனக்கு இல்லை.\nநான் எனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெறும் பிரச்சனையில் உள்ளேன், அது எனது சொந்த பிரச்சனை. இப்படி ஈஸ்வர் என்னை தொடர்பு வைத்து பேசும் ஜெயஸ்ரீ, எனது கணவருக்கு நீண்டநாள் தோழியாம்.\nஆனால் நான் 7 வருடம் வாழ்ந்த இந்த வாழ்க்கையில் இந்த விஷயம் இதுவரை எனக்கு தெரியாது. எனது சொந்த வாழ்க்கையில் நடந்தது எல்லாம் அவர் கூறுகிறார். எனக்கு தெரியாமல் எனது கணவரின் தோழியாக அவர் இருந்துள்ளார், அதை என்ன கூறுவது.\nஆனால் அவரது சொந்த வாழ்க்கையில் நடப்பது எதுவும் எனக்கு தெரியாது என அவர் பேசியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2015/jan/01/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4-1041234.html", "date_download": "2020-01-28T20:25:40Z", "digest": "sha1:LYLDH23LX2D5MCQCBHDDHK6JF3IBM4F6", "length": 9872, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கிராம சுகாதார செவிலியர் மீது திராவகம் வீசிய இருவர் கைது - Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nகிராம சுகாதார செவிலியர் மீது திராவகம் வீசிய இருவர் கைது\nBy நாமக்கல், | Published on : 01st January 2015 03:59 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகிராம சுகாதார செவிலியர் மீது திராவகம் வீசியது தொடர்பாக கட்டட தொழிலாளிகள் இருவர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.\nநாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே மாணிக்கம்பாளையத்தைச் சேர்ந்தவர் சம்பத்குமார். இவரது மனைவி விஜயகுமாரி (46), இலுப்புலி துணை சுகாதார நிலையத்தில் கிராம சுகாதார செவிலியராகப் பணியாற்றி வருகிறார்.\nசெவ்வாய்க்கிழமை மாலை பணிமுடிந்து, மாணிக்கம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள குடியிருப்புக்கு, அப்பகுதியைச் சேர்ந்த நாராயணன் என்பவரின் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.\nமாணிக்கம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே வந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் விஜயகுமாரி மீது திராவகம் வீசி விட்டுத் தப்பிவிட்டனர். இதில் படுகாயமடைந்த விஜயகுமாரி, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nகுழந்தை இறப்புக்கு பழி தீர்க்க: இதுதொடர்பாக வேலகவுண்டம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.\nசந்தேகத்தின்பேரில் எலச்சிபாளையம் அருகே கொண்ணையார் கிராமத்தைத் சேர்ந்த கட்டடத் தொழிலாளி பிரபு என்ற மணிகண்டன்(25), நண்பர் விக்கி என்ற விஜயகுமார்(20), இருவரையும் தனிப்படை போலீஸார் புதன்கிழமை இரவு கைது செய்தனர்.\nவிசாரணையில் மணிகண்டன், தன் மனைவி மீனாவை பிரசவத்துக்காக எலச்சிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சேர்த்துள்ளார். அப்போது விஜயகுமாரி அங்கு பணியாற்றி வந்துள்ளார்.\nஅங்கு மீனாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது, அந்த குழந்தை சற்று நேரத்தில் இறந்து விட்டது. அப்போது பணியில் இருந்த விஜயகுமாரி, சரியாகக் கவனிக்காததால்தான் குழந்தை இறந்துவிட்டதாகக் கருதிய மணிகண்டன், விஜயகுமாரியிடம் பிரச்னை செய்ததாகக் கூறப்படுகிறது.\nஇதன்பிறகு விஜயகுமாரியைப் பழிவாங்க எண்ணிய மணிகண்டன், தன் நண்பர் விஜயகுமாரோடு சேர்ந்து, மாணிக்கம்பாளையத்தில் மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்கார்ந்து சென்ற விஜயகுமாரி மீது திராவகம் வீசியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n11-ஆம் ஆண்டு ஹிந்து ஆன்மிக கண்காட்சி\nநாட்டின் 71வது குடியரசு தினம் கொண்டாட்டம்\nநாடோடிகள் 2 படத்தின் டிரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2019/jul/14/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3191984.html", "date_download": "2020-01-28T21:08:34Z", "digest": "sha1:32NHY6OSNUB4CCQVUB2TQ3VZJZJ4UV3K", "length": 9085, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வாசுதேவநல்லூர் சிந்தாமணிநாத சுவாமி கோயிலில் இன்று தேரோட்டம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nவாசுதேவநல்லூர் சிந்தாமணிநாத சுவாமி கோயிலில் இன்று தேரோட்டம்\nBy DIN | Published on : 14th July 2019 01:52 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவாசுதேவநல்லூர் அருள்மிகு சிந்தாமணிநாத சுவாமி(அர்த்தநாரீஸ்வரர்)கோயில் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை(ஜூலை 14) பிற்பகலில் நடைபெறுகிறது.\nஇந்து சமய அறநிலையத்துறைக்குப் பாத்தியப்பட்ட இத்திருக்கோயிலில், ஆனிப் பெருந்திருவிழா ஆண்டுதோறும் 10 நாள்கள் வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு, இத்திருவிழா ஜூலை 6 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 8 ஆம் திருநாளான ஜூலை 13 ஆம் தேதி வரை தினமும் ஒவ்வொரு மண்டகப்படிதாரர் சார்பில் சுவாமி வீதி உலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.\nவிழாவின், சிகர நிகழ்ச்சியான தேரோட்டம், 9 ஆம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 14) பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறுகிறது. இதையொட்டி, அதிகாலையில் சுவாமி, பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறுகிறது. தொடர்ந்து, சுவாமி அலங்கரிக்கப்பட்ட திருத்தேருக்கு எழுந்தருளி தேரோட்டம் நடைபெறுகிறது.\nபின்னர், தேர் நிலையம் வந்தவுடன், திருவாவடுதுறை ஆதினம் சார்பில் சிறப்புப் பூஜையும், இரவு 10 மணிக்கு தேர்த்தடம் பார்க்க வெட்டும் குதிரையில் எழுந்தருளி திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறும்.\n10 ஆம் திருநாளான திங்கள்கிழமை(ஜூல�� 15) காலை 10.30 மணிக்கு, தீர்த்தவாரி கனக பல்லக்கில் அம்மையப்பன் திருவீதி உலாவும், மாலை 6 மணிக்கு இல்லத்துப் பிள்ளைமார் சமுதாயம் சார்பில் சப்தாவரணம் மற்றும் ரிஷப வாகனத்தில் அம்மையப்பன் திருவீதி உலாவும், அதைத் தொடர்ந்து, இரவு 9 மணிக்கு நாடார் உறவின்முறை சார்பில் நடைபெறவுள்ள தெப்ப உற்சவத்துடன் ஆனிப் பெருந்திருவிழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை, கோயில் தக்கார் ந. யக்ஞநாராயணன், ஆய்வாளர் ந. கண்ணன், செயல் அலுவலர் சு. சதீஷ் ஆகியோர் செய்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n11-ஆம் ஆண்டு ஹிந்து ஆன்மிக கண்காட்சி\nநாட்டின் 71வது குடியரசு தினம் கொண்டாட்டம்\nநாடோடிகள் 2 படத்தின் டிரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthupet.in/4479", "date_download": "2020-01-28T20:21:34Z", "digest": "sha1:5PEGPVDUAX3X2KCUNI53VZMXP2REP3N4", "length": 3083, "nlines": 38, "source_domain": "www.muthupet.in", "title": "முத்துப்பேட்டையில் களைகட்டும் பொங்கல் விற்பனை..! - Muthupet.in", "raw_content": "\nமுத்துப்பேட்டையில் களைகட்டும் பொங்கல் விற்பனை..\nமுத்துப்பேட்டையில் பகுதியில் பொங்கல் விழாவையொட்டி, கரும்பு மற்றும் மஞ்சள் கொத்துகள் விற்பனை சூடுபிடித்துள்ளது.\nதமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாடு முழுவதும் நாளை மறுநாள் கொண்டாடப்பட இருக்கிறது.\nமுத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கும் மஞ்சள் கொத்துகள்.\nமுத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கும் கரும்புகள்.\nபொங்கல் பண்டிகையையொட்டி, முத்துப்பேட்டை பகுதியில் பல்வேறு கடைகளில் உள்ளுர் மற்றும் வெளியூர் மக்கள் வந்து வீட்டிற்கு தேவையான பொருள்கள், புதிய ஆடைகள், உணவுப் பொருள்கள் உள்ளிட்டவை வாங்க மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/market/55039-petrol-diesel-price-decresed-in-chennai.html", "date_download": "2020-01-28T20:04:37Z", "digest": "sha1:XTAQ7D5WTQLQ3FDUWJJJWGN6MEX4G6OR", "length": 9973, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "வாகன ஓட்டிகளுக்கு ஓர் நற்செய்தி! | Petrol, Diesel Price Decresed in Chennai!", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nவாகன ஓட்டிகளுக்கு ஓர் நற்செய்தி\nசென்னையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று பெட்ரோல், டீசல் விலை முறையே 16 காசுகள், 11 காசுகள் குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.\nநேற்றைய நிலவரப்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.73.80-க்கும், டீசல் ரூ.69.52-க்கும் விற்கப்பட்டு வந்தன.\nஇந்த நிலையில், இன்று இவற்றின் விலையில் முறையே 16 காசுகள், 11 காசுகள் குறைக்கப்பட்டு ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.73.64-க்கும், ரூ.69.41-க்கும் விற்கப்படுகின்றன.\nபொதுத் துறையில் பெரிய நிறுவனமான ஐஓசியின் சில்லரை விற்பனை நிலையங்களுக்கு இந்த விலை நிலவரம் பொருந்தும்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராஜினாமாவை ஏற்றுக்கொள்ள முடியாது: அலோக் வர்மாவுக்கு மத்திய அரசு பதிலடி\nசவூதி ஊழல் ஒழிப்பு நடவடிக்கையில் ரூ.7,100 கோடி பறிமுதல்\nகிரிக்கெட்: இந்திய மகளிர் அணி கேப்டன் புதிய சாதனை\nமக்களே ஓர் நற்செய்தி: கேஸ் சிலிண்டர் விலை ரூ. 30 குறைந்தது\n தோளில் சுமந்து சென்ற தந்தை\n2. முகினைத் தொடர்ந்து பிக்பாஸ் சாண்டி வீட்டிலும் சோகம்\n3. தாலி கட்டியதும், அடம்பிடித்த மணப்பெண் மாப்பிள்ளை செஞ்ச வேலையப் பாருங்க \n4. பிக்பாஸ் பிரபலம் முகென்ராவ் தந்தை திடீர் மரணம்\n5. ஹெலிகாப்டர் விபத்தில் கூடைப்பந்து வீரர் மகளுடன் பலி\n6. “ஆயுள் அதிகமாகும்னு பண்ணிட்டேன்”.. 16 வயது மகளை பலாத்காரம் செய்த சித்தர்.\n7. வீட்டில் அதிரடியாக புகுந்த போலீசார்.. விசாரணைக்காக சென்ற சகோதரிகள் பாலியல் பலாத்காரம்..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி\nதிமுக ஆதரவு கவுன்சிலர்கள் கடத்த முயற்சி.. பெட்ரோல் குண்டு வீச்சு.. அரிவாள் வெட்டு.. பதற்றம்\nபெண்களை துரத்தும் கொடூரர்கள்.. பெட்ரோல் பங்கில் ஆபாச வீடியோ எடுத்��� கொடுமை\nஅமெரிக்காவின் ஏவுகணை தாக்குதலால் பெட்ரோல் விலை கிடுகிடு உயர்வு\n தோளில் சுமந்து சென்ற தந்தை\n2. முகினைத் தொடர்ந்து பிக்பாஸ் சாண்டி வீட்டிலும் சோகம்\n3. தாலி கட்டியதும், அடம்பிடித்த மணப்பெண் மாப்பிள்ளை செஞ்ச வேலையப் பாருங்க \n4. பிக்பாஸ் பிரபலம் முகென்ராவ் தந்தை திடீர் மரணம்\n5. ஹெலிகாப்டர் விபத்தில் கூடைப்பந்து வீரர் மகளுடன் பலி\n6. “ஆயுள் அதிகமாகும்னு பண்ணிட்டேன்”.. 16 வயது மகளை பலாத்காரம் செய்த சித்தர்.\n7. வீட்டில் அதிரடியாக புகுந்த போலீசார்.. விசாரணைக்காக சென்ற சகோதரிகள் பாலியல் பலாத்காரம்..\n92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\nரூ.532 கோடி ஏமாற்றிய வேலம்மாள் பள்ளி, கல்லூரிகள் சோதனையில் சிக்கிய சொத்து பத்திரங்கள்\nரஜினி வந்துட்டா.. அதிமுகவுக்கு பாதிப்பு\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/juicer-mixer-grinder/warmex-juicer-mixer-1-ltr-jm-09-price-pdDjn3.html", "date_download": "2020-01-28T20:41:08Z", "digest": "sha1:TCOKSX6LHZIPZZNJHVW6OHRFLKCFSN5M", "length": 12182, "nlines": 264, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளவாரமேஸ் ஜூலிஸ்ற் மிஸ்ர் 1 லெட்டர் ஜிம் 09 விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஜூலிஸ்ற் மிஸ்ர் & கிரைண்டர்\nவாரமேஸ் ஜூலிஸ்ற் மிஸ்ர் & கிரைண்டர்\nவாரமேஸ் ஜூலிஸ்ற் மிஸ்ர் 1 லெட்டர் ஜிம் 09\nவாரமேஸ் ஜூலிஸ்ற் மிஸ்ர் 1 லெட்டர் ஜிம் 09\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவாரமேஸ் ஜூலிஸ்ற் மிஸ்ர் 1 லெட்டர் ஜிம் 09\nவாரமேஸ் ஜூலிஸ்ற் மிஸ்ர் 1 லெட்டர் ஜிம் 09 விலைIndiaஇல் பட்டியல்\nவாரமேஸ் ஜூலிஸ்ற் மிஸ்ர் 1 லெட்டர் ஜிம் 09 மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nவாரமேஸ் ஜூலிஸ்ற் மிஸ்ர் 1 லெட்டர் ஜிம் 09 சமீபத்திய விலை Oct 13, 2019அன்று பெற்று வந்தது\nவாரமேஸ் ஜூலிஸ்ற் மிஸ்ர் 1 லெட்டர் ஜிம் 09ஷோபிளஸ் கிடைக்கிறது.\nவாரமேஸ் ஜூலிஸ்ற் மிஸ்ர் 1 லெட்டர் ஜிம் 09 குறைந்த விலையாகும் உடன் இது ஷோபிளஸ் ( 6,876))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nவாரமேஸ் ஜூலிஸ்ற் மிஸ்ர் 1 லெட்டர் ஜிம் 09 விலை தொடர்ந்து மாறுபடுகிறது. வாரமேஸ் ஜூலிஸ்ற் மிஸ்ர் 1 லெட்டர் ஜிம் 09 சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nவாரமேஸ் ஜூலிஸ்ற் மிஸ்ர் 1 லெட்டர் ஜிம் 09 - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nவாரமேஸ் ஜூலிஸ்ற் மிஸ்ர் 1 லெட்டர் ஜிம் 09 விவரக்குறிப்புகள்\nமாடல் நமே JM 09\nஇதே ஜூலிஸ்ற் மிஸ்ர் & கிரைண்டர்\n( 5 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 6 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 12 மதிப்புரைகள் )\nவாரமேஸ் ஜூலிஸ்ற் மிஸ்ர் 1 லெட்டர் ஜிம் 09\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2020 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/drinking-water", "date_download": "2020-01-28T19:01:41Z", "digest": "sha1:CFOCJXG5PSIT3PLUDXF6LCDFP2UXXGK4", "length": 11919, "nlines": 149, "source_domain": "www.toptamilnews.com", "title": "drinking water | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nதொடர்ந்து 2வது நாளாக பங்குச் சந்தையில் நஷ்டத்தை சந்தித்த முதலீட்டாளர்கள்.....சென்செக்ஸ் 188 புள்ளிகள் வீழ்ச்சி.....\nமுரசொலி மூலப்பத்திரத்தால் மு.க.ஸ்டாலின் கவலை... இப்படியொரு வில்லங்கமா..\nஆளாளுக்கு பேசாதீங்க... அடக்கிவாசிங்க... அமைச்சர்களிடம் கத்திக்குமுறிய எடப்பாடி..\nரஜினியால் பலன் அடைந்தவர் கருணாநிதி... பீதி அடைபவர் மு.க.ஸ்டாலின்..\nஆட்சியை பிடிக்க முடியாததால் அடிக்கப்பாயும் ஸ்டாலின்... ஆத்திரத்தில் தி.மு.க..\nநாங்க ஆட்சிக்கு வந்ததே நாட்டை காவிமயமாக்கத்தான்... யாருக்காவது பிரச்சனை இருந்தா அப்படியே இருங்க... பா.ஜ.க. அமைச்சர் சர்ச்சை பேச்சு....\nபத்ம ஸ்ரீ விருது வென்ற பழ விற்பனையாளர் சொற்ப சேமிப்பில் பள்ளிக் கூடம் கட்டி ஏழை மாணவர்களுக்கு கல்வி வழங்கும் ஹரேகலா ஹஜாபா\nமகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க சிவ சேனாவுக்கு சோனியா காந்தி விதித்த நிபந்தனை போட்டு உடைத்த காங்கிரஸ் அமைச்சர்....\nகுடியுரிமை சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் மாநிலங்கள் மம்தாவும் நிறைவேற்றினார��.. நெருக்கடியில் பா.ஜ.க. அரசு\nஏர் இந்தியாவை முழுசா விற்கிறோம்... கொஞ்சம் கடனையும் அடைச்சுருங்க... விருப்பம் உள்ளவங்க மார்ச் 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்... மத்திய அரசு அறிவிப்பு\n7 லிட்டர் தண்ணீரை குடித்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை\nஒரு நாளைக்கு ஒருவர் குறைந்த பட்சம் ஒரு லிட்டர் தண்ணீரை குடிக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். ஆனால் அதிக தண்ணீர் குடித்ததே ஆபத்தில் கொண்டுபோய் விட்ட சம்பவம் சுவிட்ச...\nஎன்னது சென்னையில குடிநீர் தட்டுப்பாடா யாரோ வதந்திய கெளப்பிவிட்டுருக்காங்க; அதிமுக அமைச்சர் பேட்டி\nசென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று வதந்தி கிளப்பியுள்ளதாக அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.\nதண்ணீர் பஞ்சத்தை அரசியலாக்க வேண்டாம்: எங்களுடன் சமாளியுங்கள்; அதிமுக அமைச்சர் வேண்டுகோள்\nதண்ணீர் பஞ்சத்தை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யவேண்டாம் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.\nசாம்பியன்ஸ் ஆஃப் தி எர்த் விருது பெற்ற பிரதமர் மோடி இப்படி ஒரு செயலை செய்யலாமா\nவிழாவில் பேசிய அன்டோனியோ குட்டரஸ், பருவநிலை மாற்ற அபாயத்தை உணர்ந்து, அதற்கான நடவடிக்கைகளையும் எடுத்து வரும் தலைவர் பிரதமர் மோடி என புகழாரம் சூடினார்\n அதிர்ச்சி கொடுக்க காத்திருக்குக்கிறது மத்திய அரசின் ஆய்வு \nவங்கியில் இருப்பது உங்கள் பணம்தான்,ஆனால்,மாதம் ஐந்து முறைக்கு மேல் எடுத்தால் ஃபைன் போட்டது போல நீங்க பாத் ரூம் போக அரசாங்க அனுமதி கேட்க வேண்டிய நேரம் நெருங்குகிறது\nபேராபத்தில் கோவை மக்கள்...குடிதண்ணீருக்கு ஆபத்து\nகாஞ்சிமாநதியில் உலகிலேயே சுவையான சிறுவாணி நீரை அள்ளி குடித்து வளர்ந்து மக்களே தற்போது உங்களுக்கு குடிதண்ணீரை பிரஞ்சு நாட்டு Suez (சுயஸ்) என்னும் தனியார் கம்பனி வழங்க உள்ளதை அறிவீர்...\nகருணை மனு நிராகரிப்பு...... நிர்பயா குற்றவாளி முகேஷ் சிங் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை\nஓரினசேர்க்கை ஜோடி ..அங்கீகாரம் தேடி ..கோர்ட்டுக்கு ஓடி - ஆண்களுக்குள்ளே நடந்த திருமணத்தால் அவஸ்தை...\nMan Vs Wild நிகழ்ச்சியில் ரஜினிகாந்த்...மோடியை தொடர்ந்து களத்தில் குதித்த சூப்பர் ஸ்டார்\nதுப்புரவு வேலை இஸ்லாமியர் அல்லாதோருக்கு மட்டும்... அதிர்வை ஏற்படுத்���ிய பாகிஸ்தான் விளம்பரம்\nதுருக்கி நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 38-ஆக அதிகரிப்பு, 1600 பேர் காயம்\nதொண்டையில் கேக் சிக்கி பலியான பெண்...போட்டியால் நடந்த விபரீதம்\n இனி வீட்டிலேயே தயார் செய்து கொள்ள வந்து விட்டது இயந்திரம்..\nமாஸ்க் அணிவதன் மூலம் உண்மையில் வைரஸ் தொற்றுகளை தடுக்க முடியுமா\n'க்ரீன் ஜூஸ்' குடிச்சா கிளுகிளுப்பா இருக்கலாம் -'இன்று தேசிய பச்சை சாறு நாள்' ...\nகடல் நத்தை : கருவாட்டுக் குழம்பு\nசுவையான பிரட் பக்கோடா- பெர்ஃபெக்ட் ஈவினிங் ஸ்னாக்ஸ்\nகாந்திகணக்கில் சாப்பாடு போட்ட, 96 வருட நாயுடு மெஸ்\nநாளை 3-வது டி20 கிரிக்கெட் போட்டி – நியூசிலாந்தை வென்று தொடரைக் கைப்பற்றுமா இந்திய அணி\n2-வது டெஸ்ட் போட்டி: கேப்டன் சீன் வில்லியம்ஸ் சதம் – வலுவான நிலையில் ஜிம்பாப்வே\n13-வது ஐபிஎல் தொடர்: மும்பையில் இறுதிப்போட்டி, இரண்டு விதமான டைமிங் – பிசிசிஐ தலைவர் கங்குலி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2019/01/10_35.html", "date_download": "2020-01-28T20:35:14Z", "digest": "sha1:3TFTEG3KCTQ3TQI4HVZ5L73M74YKVZTV", "length": 10767, "nlines": 51, "source_domain": "www.vannimedia.com", "title": "அன்று உலக அழகி. 10 வருடங்களுக்கு பின் எப்படி இருக்கிறார்? - VanniMedia.com", "raw_content": "\nHome BREAKING NEWS LATEST NEWS அன்று உலக அழகி. 10 வருடங்களுக்கு பின் எப்படி இருக்கிறார்\nஅன்று உலக அழகி. 10 வருடங்களுக்கு பின் எப்படி இருக்கிறார்\nபத்து வருடங்களுக்குமுன் உலகின் அழகிய பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெண், பத்து வருடங்கள் கழித்து வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் வைரலாகியுள்ளது.\nஇணையத்தில் டிரெண்டாகிவரும் பத்து வருட சவால் என்னும் ஒரு சவாலில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த Thylane Blondeau (17) தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nஅதில் தான் ஆறு வயதாக இருக்கும்போது எடுக்கப்பட்ட ஒரு படத்தையும், தற்போது 17 வயதில் எடுக்கப்பட்ட ஒரு படத்தையும் அருகருகே பதிவிட்டுள்ளார் அவர்.\n2006ஆம் ஆண்டு ஆறு வயதாக இருக்கும்போதே உலகின் அழகான பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் Thylane .\nகடந்த ஆண்டு முதல், ஃபாஷன் உலகில் படிப்படியாக வெகு வேகமாக முன்னேறி வருகிறார் அவர்.\nதற்போது பிரபலங்கள் பங்கேற்கும் பத்தாண்டு சவால் என்னும் ஆன்லைன் டிரெண்டிங் சவாலில் லேட்டஸ்டாக பங்கேற்றுள்ளார் Thylane.\nநான்கே வயதாக இருக்கும்போது பிரபல ஃபாஷன் டிசைனர் ஒருவரின் ஷோவில் பங்கேற்ற Thylane, பி���ான்சின் புகழ்பெற்ற ஃபாஷன் பத்திரிகையான French Vogue பத்திரிகையின் அட்டைப்படத்தை அலங்கரித்த மிக இளம் வயதுடையவர் என்னும் புகழையும் பெற்றிருந்தார்.\nஒரு பக்கம் புகழ் வந்து சேர்ந்தாலும், இன்னொரு பக்கம், அவரது படங்கள் விமர்சனங்களுக்கு தப்பவில்லை.\nபத்து வயதே ஆன Thylane, Vogue பத்திரிகைக்காக கொடுத்திருந்த ஒரு போஸ், மிக அதிகமாக பாலியல் ரீதியில் அமைந்திருந்ததாக விமர்சிக்கப்பட்டது.\nஎத்தனை எதிர்மறையான விமர்சனனக்கள் வந்தாலும், தற்போது Thylane வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்துள்ள இணையவாசிகள், உண்மையாகவே அன்றும் இன்றும் அவர் அழகிதான் என்கின்றனர்.\nஅன்று உலக அழகி. 10 வருடங்களுக்கு பின் எப்படி இருக்கிறார்\nஇலங்கை தமிழ் பெண்ணை மணந்த பிரபல கிரிக்கெட் வீரர் இலங்கை முறைப்படி செய்த செயல்\nபிரபல மேற்கு கிரிக்கெட் வீரரான கெய்ரான் பொல்லார்ட் இலங்கை பெண்னை திருமணம் செய்துள்ளார்.இவர்களுக்குன் இப்போது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந...\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை பெண்கள் தொடர்பில் வெளியான அதி முக்கிய அதிர்ச்சி தகவல்\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து பெண்களும் வேற்றுமதத்திலிருந்து வலுக்கட்டாயமாக இஸ்லாமைத் தழுவியவர்கள் என்று சமூக வலைதளங்களில் குறித்த ...\nயாழ் போதனா வைத்தியசாலையில் தகாத உறவில் ஈடுபட்ட இரு தாதிய உத்தியோகத்தர்கள்\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் இருவர், கடமையின் போது தகாத உறவில் ...\nஒரே பயணச்சீட்டில் கொழும்பில் இருந்து சென்னைக்கு தொடருந்துப் பயணம்\nஇந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இணைப்பு தொடருந்து சேவையை மீண்டும் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, பிரதமர் செயலகம் தெரிவித்துள்ள...\nஇன்று இப்படி நடக்குமென்று அன்றே சொன்னார் தலைவர் பிரபாகரன்; இப்ப விளங்குதா தென்னிலங்கை மக்களே\nஇலங்கையில் கடந்த 21-ம் திகதி தேவாலயங்களில் இடம்பெற்ற தாக்குதல்களால் 350-க்கும் மேற்பட்டோர் பலியானதுடன் 500-க்கும் காயமடைந்தனர். இந்த பய...\nயாழில் மகளின் திருமண பந்தல் கழட்டும் முன்னரே உயிரைவிட்ட தாய்\nமகளின் திருமணத்துக்காகப் போடப்பட்ட பந்தல் கழற்ற முன்னர் தாயார் சாவடைந்த துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி வடக்கு மடத்தடியில��� இன்று இட...\nவிடுதலைப்புலிகளிடமிருந்து தப்பியோடிய கருணா முக்கிய தகவல்\nவிடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாண தளபதி கருணாவைப் பிரித்து, அவர்களை இரண்டு துண்டுகளாக்கிய அலிசாஹிர் மௌலானாவின் தியாகம் போற்றப்படும் என்று ...\nமுல்லைத்தீவிற்கு வெளிநாட்டில் இருந்து சென்றவர் எடுத்துச் சென்ற சொகுசு மெத்தையில் பொலிசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nவெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சொகுசு மெத்தையில் மறைக்கபட்டு சட்டவிரோதமாக உள்நாட்டிற்கு கொண்டுவரப்படும் மதுபான போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளன. ...\nமனித நேயத்தோடு முஸ்லீம்களை புலிகள் வெளியேற்றினார்கள்: 1990ல் இருந்த உத்தமன் மாஸ்டர் தகவல். இதோ..\nயாழில் இருந்து சுமார் 29 வருடங்களுக்கு முன்னர்(1990) முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டார்கள். இந்த விடையம் இன்று வரை சர்சையாக இருந்து வந்தது...\nஇலங்கை தமிழர்களுடன் ஏலியன்கள் உறவு அதிர வைக்கும் ஆச்சரியம் இரவு நேரங்களில் பாரிய குகைக்குள் நடப்பது என்ன\nபுராண காலங்கள் முதல் இன்று வரை இலங்கை பல்வேறு மர்மங்களை கொண்டுள்ளது. இன்று வரை இலங்கையில் சிகிரியா மலைத் தொடர்களும் மர்மம் நிறைந்ததாகவே க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-01-28T19:15:59Z", "digest": "sha1:CVTNU622QJVSL44XJZ6ULGLG2RY2B2EV", "length": 9195, "nlines": 196, "source_domain": "ippodhu.com", "title": "ஆட்டோமொபைல் Archives - Ippodhu", "raw_content": "\nMG மோட்டார்ஸின் முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவி வெளியானது : விலை, விபரங்கள் உள்ளே\nரோல்ஸ் ராய்ஸ் : 116 ஆண்டுகளாக எட்ட முடியாத வளர்ச்சியை கடந்த வருடம் எட்டியது எப்படி\nஅறிமுகமாகும் பஜாஜ் சேதக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்\nஇந்தியாவிற்கு வரும் மலிவு விலை எலெக்ட்ரிக் கார்\nஇந்தியாவைக் குறிவைக்கும் சீனக் கார்கள்\nநான்கு புதிய வேரியன்ட்களில் ஹோண்டா சிட்டி\nசூப்பர் இரட்டை சிலிண்டர் இன்ஜினோடு வெளிவந்தது கேடிஎம் டியூக் 790\nபஜாஜ் பல்சர் 150 நியான் : புதிய அப்டேட்டுடன் வெளிவந்துள்ளது\nபுதிய இந்தியன் சேலஞ்சர் க்ரூஸர் பைக் மாடல் அறிமுகம்\nவாகன விற்பனை : 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவு\nஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் கார்\nகடுமையாகும் வாகன பாதுகாப்புச் சட்டம் : பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தும் ஹூண்டாய்\nபுதிய ZX MT ஹோண்டா சிட்டி அறிமுகம்\nஜாகுவார் எஃப் டைப�� ஸ்போர்ட்ஸ் கார்\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nமோட்டோரோலா எட்ஜ் பிளஸ் விவரங்கள் கசிந்தன\nவாட்ஸ் ஆப் செயலியில் விரைவில் அறிமுகமாகும் புதிய வசதி\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2017/06/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F/", "date_download": "2020-01-28T20:32:59Z", "digest": "sha1:RX6YGRKKH63NE5HHBHPNIQ4TVXHFYN6V", "length": 9149, "nlines": 69, "source_domain": "thetamiltalkies.net", "title": "ரஜினிக்கு தர்ம சங்கடம் ஏற்படுத்த விரும்பவில்லை: இல. கணேசன் எம்.பி. பேட்டி | Tamil Talkies", "raw_content": "\nரஜினிக்கு தர்ம சங்கடம் ஏற்படுத்த விரும்பவில்லை: இல. கணேசன் எம்.பி. பேட்டி\nநாகர்கோவில்:ரஜினிகாந்த் அரசியலில் கூறும் கருத்துக்களை பெரிதாக்கி அவருக்கு தர்மசசங்கடம் ஏற்படுத்த விரும்பவில்லை என்று இல. கணேசசன் எம்.பி. கூறினார்.\nநாகர்கோவிலில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பா.ஜ., ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் மிகச்சிறந்த வேட்பாளர். பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு 60 சதவீத ஒட்டுகள் உள்ளதால் அவர் வெற்றி பெறுவார். எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்காத பட்சத்தில் அவர் ஏகமனதாக தேர்வாவதற்கு வாய்ப்பு உள்ளது. தாழ்த்தப்பட்டவர்கள் மதம் மாறாமல் இருப்பதற்காக அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதாக திருமாவளவன் கூறியுள்ளார். அப்படி என்றால் அவரது இயக்கம் மதமாற்றத்துக்கு ஆதரவான இயக்கமா என்பதை தெளிவு படுத்த வேண்டும்.\nபகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில் சிவசேனா எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றே கருதுகிறேன். ஜனாதிபதி வேட்பாளர் தேர்வை விவாதத்துக்கு கொண்ட�� வருவது நல்லதல்ல. ஜனாதிபதி தேர்தலில் தமிழக முதல்வரிடம் ஆதரவு கேட்டுள்ளோம். முடிவு செசய்ய வேண்டியது அவர்கள்தான்.\nஉலக யோகா தினத்தில் பீகார் அரசு பங்கேற்காது என்று நிதிஷ்குமார் கூறியிருப்பது துரதிஷ்டவசசமானது. இது மக்கள் இயக்கம். யோகாவுக்கு மொழி கிடையாது. உடலையும், மனதையும் இணைக்கும் பயிற்சியாகும். தமிழக எம்.எல்.ஏ.க்களுக்கு பணம் அளிக்கப்பட்டது தொடர்பாக வழக்கு கோர்ட்டில் உள்ளது. இந்த குற்றச்சசாட்டு நிரூபிக்கப்பட்டால் தமிழகத்துக்கு தலைக்குனிவு. தமிழகத்தில் நடைபெறுவது பா.ஜ., கட்டுப்பாட்டில் உள்ள ஆட்சி என்று கூறுவதை ஏற்க முடியாது.\nநிரந்தர கவர்னர் இல்லாததால் தமிழ்நாட்டுக்கு பாதிப்பு எதுவும் இல்லை. தனியார் பால் மட்டுமல்ல ஆவின் பால் தரத்தையும் மக்கள் தெரிந்து கொள்ள வழிவகை செசய்ய வேண்டும். டாஸ்மாக் கடையை மூடினாலும் வருமானம் குறையவில்லை என்று கூறும் தமிழக அரசு மேலும் கடைகளை திறக்க முயற்சிப்பது ஏன் இதை அரசு சிந்திக்க வேண்டும். ரஜினிகாந்த் நல்ல மனிதர். அவர் அரசியலில் கருத்து கூறுகிறார். அதை பெரிதாக்கி அவருக்கு தர்மசங்கடம் ஏற்படுத்த விரும்பவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.\nமெர்சல் – ஒரு வழியாக வாயை திறந்த ரஜினிகாந்த் – என்ன சொல்லி இருக்கார் தெரியுமா\nமுதன்முதலில் 2.0 படத்தில் ரஜினிகாந்த் வேடத்தில் நடிக்க ஷங்கர் என்னைத்தான் கூப்பிட்டார் – பிரபல நடிகர் பகீர் தகவல்\nநீண்ட நாட்களாக இருந்த கபாலி சாதனை தமிழகத்தில் தகர்க்கப்பட்டது, மெர்சல் நம்பர் 1 வசூல்\n«Next Post மீண்டும் ஆரம்பமான விஜய், அஜித் ரசிகர்கள் மோதல்\nபாகுபலியை பதற விட்ட மரகத நாணயம் பேய் சீசன் மீண்டும் ஸ்டார்ட் பேய் சீசன் மீண்டும் ஸ்டார்ட்\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nதிரைக்கதை சூத்திரங்கள் -புதிய தொடர் (முன்னுரை)\nமக்களிடம் எடுபடாத மருது படம்… காரணம் என்ன\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/boy-rescued-from-borewell-in-rajasthan-tamilfont-news-249004", "date_download": "2020-01-28T21:02:15Z", "digest": "sha1:Q5F2WGPJQUAHTPEHTPSXG7P2MUDBWFRJ", "length": 11128, "nlines": 138, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "boy rescued from borewell in rajasthan - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Headline News » 15 அடி ஆளம்...ஆழ்துளை கிணற்றில் சிக்கிய 4 வயது குழந்தை மீட்பு.\n15 அடி ஆளம்...ஆழ்துளை கிணற்றில் சிக்கிய 4 வயது குழந்தை மீட்பு.\nராஜஸ்தான் மாநிலம் சிரோஹி மாவட்டத்தில் உள்ள சிபா கிராமத்தில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது பீமாராம் தவறுதலாக ஆழ்துளை கிணற்றில் இன்று காலை விழுந்துள்ள்ளான்.\nதகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சிறுவனை மீட்கும் முயற்சியில் இறங்கினர். இன்று காலை மீட்பு பனி தொடங்கும் போது சிறுவன் ஆழ்துளைக் கிணற்றில் 15 அடி ஆழத்தில் சிக்கி இருந்தான். மீட்பு படையினர் பொக்லைன் இயந்திரத்தைக்கொண்டு சிறுவன் சிக்கியிருக்கும் ஆழ்துளைக் கிணற்றின் பக்கவாட்டில் குழிதோண்டினர்.\nமருத்துவக்குழு அங்கே வரவழைக்கப்பட்டது. குழந்தையின் உடல்நிலை குறித்து தொடர்ந்து கண்காணித்து வந்தனர். குழந்தையின் அழுகை சத்தம் தொடர்ந்து கேட்டு வந்த நிலையில் சிறுவனுக்கு ஆக்ஸிஜன் மற்றும் தண்ணீர் தொடர்ந்து கொடுத்து வந்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட ஆறுமணி நேரத்திற்கும் அதிகமாக மீட்பு பபணி நடைபெற்று வந்த நிலையில் குழந்தையை உயிரோடு மீட்டிருக்கின்றனர். இப்போது பீமாராமை மருத்துவமனைக்கு கொடு சென்றிருப்பதாக சிரோஹி வட்டாச்சியர் ஓம் குமார் கூறினார்.\nகொரோனா வைரஸ் இலங்கை வரை பரவியது – சுற்றுலா பெண் பயணி ஒருவர் பாதிப்பு\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டிய புதுமாப்பிள்ளை கைது: சென்னையில் பரபரப்பு\nபண்டைய தமிழ் மன்னர்களின் படையெடுப்புக்கு கடல் ஆமைகள் வழிகாட்டியாக இருந்தனவா\nரயில் பாலத்தில் செல்பி எடுத்த இரண்டு மாணவிகள் பரிதாப பலி\nநீர்வீழ்ச்சி அருகே பாறையில் உட்கார்ந்து செல்பி: இரு இளைஞர்கள் பரிதாப பலி\nவிலங்குகளில் இருந்து பரவும் வைரஸ் தொற்றுகள் – அதன் வகைகள் குறித்த ஒரு தொகுப்பு\n39 வயது பெண்ணுக்கு டிக்டாக்கால் நேர்ந்த விபரீதம்\nகுளித்து கொண்டே டூவீலர் ஓட்டிய வாலிபர்கள்: வைரலாகும் வீடியோ\nசீனா; கொரோனா வைரஸால் 80 பேர் உயிரிழப்பு – பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஒரு தொகுப்பு\nகேரளாவில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக 620 கி.மீ. மனித சங்கிலி போராட்டம்\nஉ���கப்புகழ் பெற்ற வீரரின் மறைவிற்கு அனிருத், தனுஷ் இரங்கல்\n3,000 ஆண்டு பழமை வாய்ந்த எகிப்து மம்மியின் குரல் செயற்கையாக உருவாக்கம் – விஞ்ஞானிகள் மகிழ்ச்சி\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியிட்ட புதிய லோகோ; நெட்டிசன்கள் கிண்டல்\nடிக்டாக் வீடியோவுக்காக பைக்கில் பயணம்: விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு\nகாண்டம் அணிய சொன்ன பாலியல் தொழிலாளி: ஆத்திரத்தில் கஸ்டமர் செய்த கொலை\n2021 இல் இந்தியாவின் பெண் ரேபோ விண்வெளிக்கு பயணம்\nபைக்கில் சென்று பெண்களின் பின்புறம் தட்டிய கம்ப்யூட்டர் எஞ்சினியர் கைது\nஇந்தியாவில் 11 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பா\nதஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு தமிழில் நடத்த படுமா \nகொரோனா வைரஸ் இலங்கை வரை பரவியது – சுற்றுலா பெண் பயணி ஒருவர் பாதிப்பு\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டிய புதுமாப்பிள்ளை கைது: சென்னையில் பரபரப்பு\nபண்டைய தமிழ் மன்னர்களின் படையெடுப்புக்கு கடல் ஆமைகள் வழிகாட்டியாக இருந்தனவா\nரயில் பாலத்தில் செல்பி எடுத்த இரண்டு மாணவிகள் பரிதாப பலி\nநீர்வீழ்ச்சி அருகே பாறையில் உட்கார்ந்து செல்பி: இரு இளைஞர்கள் பரிதாப பலி\nவிலங்குகளில் இருந்து பரவும் வைரஸ் தொற்றுகள் – அதன் வகைகள் குறித்த ஒரு தொகுப்பு\n39 வயது பெண்ணுக்கு டிக்டாக்கால் நேர்ந்த விபரீதம்\nகுளித்து கொண்டே டூவீலர் ஓட்டிய வாலிபர்கள்: வைரலாகும் வீடியோ\nசீனா; கொரோனா வைரஸால் 80 பேர் உயிரிழப்பு – பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஒரு தொகுப்பு\nகேரளாவில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக 620 கி.மீ. மனித சங்கிலி போராட்டம்\nஉலகப்புகழ் பெற்ற வீரரின் மறைவிற்கு அனிருத், தனுஷ் இரங்கல்\n3,000 ஆண்டு பழமை வாய்ந்த எகிப்து மம்மியின் குரல் செயற்கையாக உருவாக்கம் – விஞ்ஞானிகள் மகிழ்ச்சி\nகாதலிக்க மறுத்த இளம்பெண்ணை கத்தியால் குத்திய மளிகைக்கடை ஊழியர்\nசட்டத்தின் மூலமே குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்: கமல் கட்சி அறிக்கை\nகாதலிக்க மறுத்த இளம்பெண்ணை கத்தியால் குத்திய மளிகைக்கடை ஊழியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pettagum.blogspot.com/2013/12/blog-post_5464.html", "date_download": "2020-01-28T19:23:49Z", "digest": "sha1:BDEOGBXPTV3XPG47JYVBCHS2HOY5EMSU", "length": 91443, "nlines": 690, "source_domain": "pettagum.blogspot.com", "title": "ஜில்லுனு ஒரு பனிக்காலம் பராமரிப்பும் பாதுகாப்பும்! ஹெல்த் ஸ்பெஷல், !! | பெட்டகம்", "raw_content": "\n��ங்கியில் பல வகை கடன்கள்\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள்\n30 நாள் 30 வகை சமையல்\nஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்...\nஉடலுக்கு வலிவு தரும் சூப்கள்\nபெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும்\nஜில்லுனு ஒரு பனிக்காலம் பராமரிப்பும் பாதுகாப்பும்\nந ம் ஊரைப் பொருத்தவரை, எப்போதுமே வெயில், வெயில், வெயில்தான். மழைக் காலம், குளிர் காலம் என்று இருந்தாலும் கா...\nநம் ஊரைப் பொருத்தவரை, எப்போதுமே வெயில், வெயில், வெயில்தான். மழைக் காலம், குளிர் காலம் என்று இருந்தாலும் காலநிலை மாறி, வருடத்தின் முக்கால்வாசி நாட்கள் வெப்பத்திலும், புழுக்கத்திலும் கழிகின்றன. அதனால், குளிரும் பனியும் நமக்கு ஒரு சுகமான காலம். பனிக் காலம் தொடங்கிவிட்டது. காலையில் சில்லிடும் பனிக் காற்றால், இரவு வரை வீடே ஒருவித ஈரப்பதத்துடன் இருக்கும். குளிர்காலம் என்பது நமக்கு மட்டுமல்ல, கிருமிகளுக்கும் கொண்டாட்டமான காலம்தான். இந்த இதமான தட்ப வெப்பநிலை, கிருமிகள் செழித்து வளர உதவும். விளைவு, சாதாரண ஜலதோஷம் தும்மலில் தொடங்கி, காய்ச்சல், சுவாசப் பிரச்னை என ஆரோக்கியம் கெடுவதுடன், நம்மை ஒரேயடியாக முடக்கிப்போட்டுவிடும். அதிலும், ஆஸ்துமா போன்ற சுவாசப் பிரச்னை உள்ளவர்களுக்கு, 'பனிக் காலம்’ என்பதே பரிதாபத்துக்குரிய காலம்தான் உடலின் நீர்ச் சத்தும் சருமத்தின் எண்ணெய்ப்பசையும் குறைவதால், சருமமும் வறண்டு, தோல் சுருங்கி, பொலிவிழந்துபோகும்.\nதனிக் கவனமும் முன்னெச்சரிக்கையும் இருந்தால், இந்தப் பனிக் காலத்தையும், பிணியின்றிக் கடந்துவிடலாம். உடலைக் கதகதப்பாக வைத்துக்கொள்வதும், உடலுக்கு உஷ்ணம் தரும் உணவுகளை எடுத்துக்கொள்வதும், சருமத்தை வறண்டுபோகாமல் பார்த்துக்கொள்வதும்தான் குளிர் காலத்தில் கவனிக்க வேண்டிய முக்கியமான மூன்று விஷயங்கள். உடலைப் பாதுகாக்கும் குறிப்புகளை, மூத்த பொதுமருத்துவர் எஸ். சேதுராமனும், குளிர்காலத்துக்கு ஏற்ற உணவுக் குறிப்புகளை, சித்த மருத்துவர் டாக்டர் பத்மபிரியாவும், சருமத்துக்கான இயற்கை அழகுக் குறிப்புகளை அழகுக்கலை நிபுணர் ராஜம் முரளியும் வழங்கியிருக்கிறார்கள்.\nஇனி, பனிக் காலம் புத்துணர்ச்சி, பொலிவுடன் அமைய வாழ்த்துக்கள்\n''குளிர் காலத்தில் அதிகம் பாதிக்கப்படுவது, பச்சிளம் குழந்தைகளும் முதியோர்களும்தான். அவர்களைத்தான், முதலில் கவனத்துடன் பாதுகாக்க வேண்டும்'' என்கிறார் திருச்சியைச் சேர்ந்த மூத்த பொதுநல மருத்துவர் எஸ்.சேதுராமன்.\nபனிக் காலப் பிரச்னைகளும் தீர்வும்...\nசளி, இருமல், தொண்டைக்கட்டு, தும்மல், தலைவலி, ஆஸ்துமா, உடல்வலி, காது அடைப்பு, சோர்வு, சரும வறட்சி, நுரையீரல் பாதிப்பு, மூட்டுவலி, சூட்டினால் ஏற்படும் கண் எரிச்சல், அலர்ஜி போன்ற சகல பிரச்னைகளும் வரிசைகட்டி வரத்தொடங்கிவிடும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு, இந்தப் பாதிப்புகள் உடனடியாகத் தொற்றிக் கொள்ளும்.\nடெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல் தொற்றலாம்.\nநோய் எதிர்ப்பு சக்தி இல்லாத குழந்தைகளுக்கு, ஃப்ளூ காய்ச்சல் மிக எளிதாகத் தாக்கலாம். இதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 'ஃப்ளூ’ தடுப்பூசி போட வேண்டும். டைஃபாய்டு காய்ச்சல் வர வாய்ப்பு இருப்பதால், முன்னரே அதற்கான தடுப்பூசிகள் போட்டுக்கொண்டால் வரும் முன் காக்கலாம்.\nஏதாவது ஒரு பொருளால் ஏற்கெனவே அலர்ஜி ஏற்படுகிறது என்பது தெரிந்தால், அதைத் தவிர்த்துவிடுவது நல்லது. 'சிந்தடிக்’, ஃபர் பொம்மைகள் விளையாடக் கொடுக்கக் கூடாது. இது குழந்தைகளின் அலர்ஜியை அதிகமாக்கும்.\nமுடிந்தவரை, வீசிங் வரும் குழந்தைகள் இருக்கும் இடத்தை, தூசி இல்லாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். கார்ப்பெட், பெட்ஷீட், தலையணை உறை போன்றவற்றைச் சுத்தமாகப் பராமரிப்பது நல்லது. மிக பலமான வாசனைகொண்ட 'பெர்ஃப்யூம்’களைத் தவிர்ப்பதும் அலர்ஜியிலிருந்து காக்கும்.\nபள்ளி செல்லும் குழந்தைகளுக்கு, உடைக்கு வெளியே தெரியும் கை, கால் போன்ற பகுதிகளில் கொசு விரட்டும் க்ரீம் தடவி அனுப்பலாம். இதனால் சருமத்துக்கு எந்தத் தீங்கும் இல்லை.\nவயது முதிர்ந்தவர்களுக்கு பனிக் காலம் வந்தாலே, 'எப்போது இந்த சீஸன் முடியும்’ என்றுதான் நினைக்கத் தோன்றும். அந்தளவுக்கு பாதிப்பின் வீரியம் மிக அதிகம். அதிலும், ஒல்லியான உடல்வாகு கொண்டவர்கள் மேலும், மிகுந்த சிரமத்துக்கு ஆளாகிவிடுவார்கள். தோல் மிக மெல்லியதாக இருப்பதால், அவர்களால் குளிரைத் தாங்கிக்கொள்ள முடியாமல் போகலாம். எனவே, மெலிந்த தேகத்தினர், குளிர் காலத்தில் அதிகமான அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும்.\nகடும் குளிரில் வெளியே போகும்போது, குளிர்ச்��ியால் உடல் தாக்குப்பிடிக்க முடியாமல், மயக்கநிலைக்குப் போகக்கூடும். இதற்கு, 'ஹைப்போதெர்மியா’ என்று பெயர். இது, உடனடி மருத்துவக் கவனிப்பு அளிக்க வேண்டிய அவசரநிலை ஆகும். சிலருக்கு தலைசுற்றல் ஏற்படும்.\nசிலருக்கு காலில் வெடிப்பு (Frost bite) ஏற்படும். தோல் மருத்துவரின் அறிவுரையுடன் வெடிப்புக்கான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.\nஆஸ்துமா பிரச்னை இருப்பவர்கள், இந்தப் பருவத்தில் கூடுமானவரை வெளியே அதிகம் போகக் கூடாது. தூசி இருக்கும் இடங்களில் ஒட்டடை அடிப்பது, சுத்தம் செய்யும் வேலைகளைத் தவிர்க்கலாம்.\nஇதய நோய் உள்ளவர்கள், மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதிகமான குளிரால், இதயத்திலிருந்து 'பம்ப்’ செய்யப்படும் ரத்தத்தின் அளவு (cardiac output) குறையலாம். இதயத்துடிப்பும் சீராக இருக்காது.\nஇதயப் பிரச்னை உள்ளவர்கள், குளிர் காலத்தில் மலை வாசஸ்தலங்களுக்குப் போகக் கூடாது. அதிகாலையில் வெளியே வருவதால், மாரடைப்பு ஏற்படலாம். பனிக் காலத்தில் அதிகாலை நடைப்பயிற்சியைத் தவிர்ப்பது நல்லது.\n'ஹைப்போதைராய்டு’ பிரச்னை உள்ளவர்களால் அதிகமான குளிரையோ, வாடைக்காற்றையோ தாங்கிக்கொள்ள முடியாது. முடிந்தவரை, அதிகாலை மற்றும் இரவு நேரத்தில் வெளியே பனியில் வராமலிருப்பது நல்லது. உடலை எப்போதும் கம்பளி ஆடையால் மூடி கதகதப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.\nகாதுகளுக்குள் புகும் குளிர்ந்த காற்றால், காதிலிருந்து முகத்துக்குச் செல்லும் ஏழாவது நரம்பு (Seventh nerve) பாதிக்கப்படலாம். இந்த நரம்பு பாதிக்கப்பட்டால், 'பெல்ஸ் பால்ஸி’ (Bell’s palsy) எனப்படும் 'முக வாதம்’ வரும் அபாயம் உள்ளது. எனவே, கண்டிப்பாக, குளிர் காலத்தில் காதுகளை மறைத்துக்கொள்ள வேண்டும்.\nபனிக் காலத்தில் எல்லோருக்குமான பிரச்னை வறண்டுபோகும் சருமம்தான். கை, கால்களில் சருமம் வறண்டுபோய், வெள்ளை வெள்ளையாக இருக்கும். உதடுகள், பாதங்கள்கூட வெடிக்கும். கைக்குழந்தைக்கும் கூட பாதிப்பு இருக்கும். எனவே, குழந்தை முதல் பெரியோர் வரை, பனிக் காலத்தில் சருமத்தை எப்படிப் பராமரிக்க வேண்டும் என்று விவரிக்கிறார் இயற்கை அழகுக்கலை நிபுணர் ராஜம் முரளி.\nஒரு வயது வரையுள்ள குழந்தைகளுக்கு, தலையில் (ஸ்கால்ப்) உள்பகுதியில் அடை அடையாக இருக்கும். பனிக் காலத்தில் இது மேலும் அதிகரிக்கலாம். இதனால் அரிப்பு, நமை���்சல் தாங்காமல் குழந்தை அழுதுகொண்டே இருக்கும். சில குழந்தைகளுக்கு, புருவம், முதுகு மற்றும் முடியிலும் வெள்ளைநிறப் பொடி போல் ஒட்டியிருக்கும். இதைப் போக்க...\nவீட்டிலேயே குளியல் பொடி தயாரித்து வைத்துக்கொண்டு, குழந்தையைக் குளிப்பாட்ட பயன்படுத்தலாம்.\nபயத்தம்பருப்பு, வெந்தயம், கடலைப்பருப்பு மூன்றையும் சமஅளவு எடுத்து, சுத்தம் செய்து கொள்ளுங்கள். பிறகு வெயிலில் நன்கு காயவைத்து, மிஷினில் பட்டுப்போல அரைத்துக்கொள்ள வேண்டும். இதை சலித்து, காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும்.\nகுழந்தைகளுக்கு, ஒருநாள் விட்டு ஒருநாள், உச்சி முதல் பாதம் வரை இந்தப் பொடியைக் குழைத்து, நன்றாகத் தேய்த்துக் குளிப்பாட்டி, மிருதுவான துவாலையால் துடைக்க வேண்டும். இதனால், குழந்தை, எந்தச் சருமப் பாதிப்பும் இன்றி புத்துணர்ச்சியாக இருக்கும்.\nவிளையாடும் வயதில் உள்ள குழந்தைகளுக்கு, முழங்காலில் இருந்து பாதம் வரை வறண்டு போய், அரிப்பெடுக்கும். சொறியும்போது, திட்டுத்திட்டாகக் கறுத்துவிடும். இதைப் போக்க...\nஆலிவ் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயைக் கால்களில், முட்டி முதல் பாதம் வரை நன்றாகத் தடவி 10 நிமிடங்கள் ஊறவிடவும். பிறகு, சோப் போட்டுக் குளிப்பாட்டி, மெல்லிய துணியால் துடைக்க வேண்டும். அரிப்பு, சொறி போவதுடன், கறுமையும் மறைந்து சருமத்தின் இயற்கை நிறத்தைத் தரும்.\nபாதத்தின் அடிப்பகுதியும் சில குழந்தைகளுக்கு வறண்டு இருக்கும். சூடான பாலில் கடலை மாவைக் குழைத்து, வெதுவெதுப்பான சூட்டில் முழங்கால் முதல் பாதம் வரை தடவி, வெதுவெதுப்பான நீரில் கழுவிட வேண்டும். இதை வாரம் ஒரு முறை செய்யலாம். கால்களில் வறட்சி மறைந்து, மென்மையாகும்.\nசாதாரண காலத்திலேயே பொடுகு பெரும் பிரச்னைதான். அதிலும், குளிர் காலத்தில் கேட்கவே வேண்டாம். இதற்கு, மிக முக்கியமான காரணமே, இன்றைய பெண்கள் தலையில் எண்ணெயே வைக்காமல் விடுவதுதான். இதனால் தலைக்குள் இருக்கும் சருமம் வறண்டுவிடும்.\nஇரண்டு டீஸ்பூன் நல்லெண்ணெயில் அரை டீஸ்பூன் மிளகு போட்டுக் காய்ச்சி இறக்கவும். எண்ணெய் இளஞ்சூடாக இருக்கும்போதே, தலையில் தடவி, நன்றாக வாரிக்கொள்ள வேண்டும். 10 நிமிடங்கள் கழித்து, ஒரு டீஸ்பூன் கடலை மாவு, ஒரு டீஸ்பூன் வெந்தயத்தூள் போட்டுக் கரைத்து, தலையில் லேசாகத் தேய்த்���ு நன்றாக அலசிக் குளிக்க வேண்டும்.\nகை, கால்களில் தோல் வறண்டு, லேசாக நகம் பட்டுக் கீறினால்கூட, வெள்ளை வெள்ளைக் கோடுகளாகத் தெரியும்.\nஇதைப்போக்க... ஏடுடன் இருக்கும் பாலில், ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெயை விட்டு, கரண்டி அல்லது 'விப்பர்’ கொண்டு நன்றாக அடித்துக்கொள்ள வேண்டும். இந்தக் கலவையைக் கை, கால்கள், கழுத்து என எல்லா இடங்களிலும் தடவி வைத்திருந்து, சாதாரண சோப் போட்டுக் குளிக்க வேண்டும்.\nநடுத்தர வயதினர் (30 முதல் 60)\nதோலில் சுருக்கம் அதிகமாகத் தெரியும். பால் சம்பந்தப்பட்ட பொருட்களைக்கொண்டு, இந்தச் சுருக்கத்தைப் போக்கலாம். பால், தயிர், வெண்ணெய் என ஏதாவது ஒன்றைச் சிறிதளவு எடுத்து, நன்றாக அடித்துக்கொள்ள வேண்டும். அதை அப்படியே சுருக்கம் உள்ள கை, கழுத்து, முகம் போன்ற இடங்களில் தேய்த்து, 10 நிமிடம் கழித்துக் குளிக்கலாம். அல்லது ஒரு ஸ்பூன் நல்லெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, இரண்டு உள்ளங்கைகளையும் பரபரவெனத் தேய்த்து, முகம், கழுத்து, கை, கால்களில் தடவி வைத்திருந்து, வெறும் தண்ணீர் ஊற்றிக் கழுவலாம். இதனால், பனியால் சருமம் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்படும்.\nஇந்த வயதினருக்கு, தேஙகாய்ப்பால் மிகச் சிறந்தது. தலையில் தேய்த்துக் குளித்தால், கேசம் மிருதுவாக இருக்கும். தலையில் அரிப்பு, பொடுகு மறையும். உடம்பில் தேய்த்துக் குளிக்கும்போது, சருமத்தில் சுருக்கம் மறைந்து, பொன்போல மினுமினுக்கும்.\nசோப் உபயோகிப்பதைத் தவிர்க்கலாம். அதற்குப் பதிலாக, தேநீர் தயாரித்த பின் எஞ்சும் தேயிலைத்தூளை, சிறிது தண்ணீர்விட்டு ஊறவைத்து, அதை மிக்ஸியில் போட்டு அரைத்து, உடலிலும் தலையிலும் தேய்த்துக் குளிக்கலாம். ரசாயனம் கலக்காத, பேபி ஷாம்பூ அல்லது மைல்டு ஷாம்பூ உபயோகிக்கலாம்.\nஆலிவ் எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் மூன்றையும் கலந்து வைத்துக்கொள்ளவும். குளிக்கும்போது, முதலில் உடலில் தண்ணீரை விட்டுக்கொண்டு, பிறகு இந்த எண்ணெய்க் கலவையைத் தேய்க்க வேண்டும். முதியவர்களின் சருமம் மிகவும் வறண்டு இருப்பதால், எண்ணெயை முதலில் தடவக் கூடாது. தண்ணீரை உடலில் ஊற்றிய பின் தடவினால், எண்ணெய் சமமாகப் பரவும். பிறகு, டீத்தூள் தேய்த்துக் குளிக்கலாம்.\nகசகசாவை அரைத்துப் பால் எடுத்து, அதை உடலில் தடவிக் குளித்தால் வறட்சியைப் போக்கி மினுமினுக்கு���்.\nகுளிர் காலத்தில் நம் உணவு எப்படி இருக்க வேண்டும், நம் ஆரோக்கியம் தொடர்பாக நாம் மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து விவரிக்கிறார் சென்னை 'பாரம்பரிய மருத்துவ மற்றும் ஆராய்ச்சி மையம்’ சித்த மருத்துவர் பத்மபிரியா.\nபனிக் கால உணவும்... ஆரோக்கியமும்\n''குளிர் காலம், நோய்த்தடுப்பு சக்தியை அதிகரிக்கும் காலம். ஆடி மாதத்துக்குப் பிறகு வருவது தட்சிணாயன காலம். அதாவது, வளர்ச்சிக்கான காலம். அதுபோல நம் உடலிலும் நோய்த்தடுப்பு சக்தி கூடியிருக்கும். சித்த மருத்துவத்தில், 'ஜீரண நெருப்பு’ என்று அழைக்கப்படும் செரிமான சக்தியும் குளிர் காலத்தில் அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தியும் செரிமான சக்தியும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. நல்ல செரிமான சக்தி இருப்பவர்களுக்கு, நோய் எதிர்ப்பு சக்தி நன்றாக இருக்கும்.\nநமது தமிழ் மரபுப்படி, நல்ல விருந்து அல்லது பலமான உணவுகளுடன் தொடர்புடைய பண்டிகைகள் எல்லாமே, குளிர் காலத்தில்தான் வரும். நவராத்திரியில் தொடங்கி, தீபாவளி, கார்த்திகை, பொங்கல் என, குளிர் காலத்தில் வரும் எல்லாப் பண்டிகைகளிலுமே வயிற்றுக்கு பலமான விருந்து இருக்கும். மார்கழியில் பார்த்தால், அதிகாலையிலேயே கோயில்களில் பொங்கல், சுண்டல் என பிரசாதங்கள் விநியோகம் இருக்கும். இப்படி எல்லாமே நம் உடலில் அந்த நேரத்தில் ஜீரண சக்தி அதிகம் இருப்பதால் அதற்கேற்ப நம் மரபில் வழிவழியாக வந்த வழக்கங்கள்தான். இந்தப் பருவ காலத்தில், சுற்றுப்புறம் மிகவும் குளிராக இருப்பதால், நம் உடல் தானாகவே ஒரு கதகதப்பை உருவாக்கிக்கொள்ளும். முதியவர்களுக்கு மட்டும் இது கொஞ்சம் சிரமம் தரும் பருவமாக இருக்கும்.\nஉடலில் உள்ள வறட்சி போக, நல்லெண்ணெய் தேய்த்தும் குளிக்கலாம். மிதமான வெயில் அடிக்கும்போது, நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்யலாம். உடல் நன்கு புத்துணர்ச்சி அடைந்து, சுறுசுறுப்பாகும். சிலருக்குப் பாதங்களில் வெடிப்பு ஏற்படும். இவர்கள், விளக்கெண்ணெயில் மஞ்சள்தூள் கலந்து பாதத்தில் வெடிப்பு உள்ள இடத்தில் தடவி வந்தால், குணம் தெரியும். நாட்டு மருந்துக் கடையில் குங்கிலிய வெண்ணெய் என்ற மருந்து கிடைக்கும். அதை வாங்கித் தடவினாலும் நல்ல பலன் தெரியும்.\nகுளிர் கால உணவுக் குறிப்புகள்:\nகிச்சடி, பொ���்கல் போன்றவை, குளிர் காலத்துக்கான முழுமையான காலை உணவுகள். இவற்றில் சேர்க்கப்படும் பருப்பு, மஞ்சள் தூள், கறிவேப்பிலை, பெருங்காயம், மிளகு என எல்லாப் பொருள்களுமே இந்தத் தருணத்தில் உடலுக்கு நன்மை பயக்கும் மருத்துவப் பொருட்கள். சீக்கிரத்திலேயே செரிக்கும்.\nசாதாரணமாக நாம் குடிக்கும் சுக்கு, மல்லிக் காப்பி இந்தக் காலத்துக்கு மிகச் சிறந்த பானம். சுக்கு, மல்லியுடன் இரண்டு மிளகையும் பொடித்துச் சேர்த்துக்கொண்டால் இன்னும் நல்லது. சளி முதல் சகலத்தையும் விரட்டிவிடும்.\nகால்வலி, வாதத்தால் ஏற்படுகிறது. வலியால் பாதிக்கப்பட்டவர்கள், சிறிது பெருஞ்சீரகம், மிளகு, ஓமம், சீரகம் ஆகியவற்றை எடுத்துப் பொடித்து, அதில் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைத்து, வடிகட்டிக் குடிக்கலாம். கால்வலி குறையும்.\nஇஞ்சிக்கு வீக்கத்தைக் குறைக்கும் மருத்துவக் குணம் உண்டு. ரத்த ஓட்டத்தில் பிரச்னை இருந்தாலும், இஞ்சி சரிசெய்யும். மூட்டுவலி, உடல்வலி இருப்பவர்கள் டீயில் இஞ்சியைத் தட்டிப்போட்டுக் கொதிக்கவைத்துக் குடிக்கலாம். சமையலில் நிறைய இஞ்சி சேர்க்கலாம். இதனால் கால் வீக்கம் குறைவதுடன், வலியும் நீங்கும்.\nஉணவில் இஞ்சி, கொத்துமல்லி இலை, புதினா இலை, கறிவேப்பிலை போன்றவற்றை அதிகம் சேர்க்கவேண்டும். இவையெல்லாமே சிறந்த வலிநிவாரணிகள்தான்.\nபனிக் காலத்தில் பால் அதிகம் சேர்க்காமல் இருப்பது நல்லது. அப்படிக் குடித்தாலும், மிளகு, மஞ்சள்தூள் சேர்த்துக் குடிக்கவேண்டும். இதனால் கபத்தின் குணம் குறையும்.\nஅரிசி, கோதுமைக்குப் பதிலாக, கம்பு, ராகி, பார்லி போன்ற தானியங்களில் கஞ்சி தயாரித்துச் சாப்பிடலாம். ஓட்ஸை விட பார்லி மிகவும் நல்லது.\nசில குழந்தைகளுக்கு 'வீசிங்’ எனப்படும் இளைப்பு ஏற்படும். சளித் தொந்தரவும் இருக்கும். துளசியைத் தண்ணீரில் போட்டு, கொதிக்கவைத்து, வடிகட்டிக் கொடுத்தால் சளி பிடிக்காது.\nபேக்கரி உணவுகளான கேக், பஃப்ஸ், பன் போன்றவை மற்றும் பாக்கெட்டுகளில் அடைத்த ஸ்நாக்ஸ் கொடுப்பதைத் தவிர்த்து, கொட்டைப் பருப்பு வகைகள் (நட்ஸ்), உலர் திராட்சை, அத்திப்பழம் போன்றவற்றைக் கொடுக்கலாம்.\nமுளைகட்டிய பயறு சுண்டல், பாசிப்பருப்பில் செய்த லட்டு, வேர்க்கடலை உருண்டை, எள்ளுருண்டை போன்றவை சிறந்த ஸ்நாக்ஸ்.\nகுழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு��், மற்ற செயல்பாடுகளுக்கும் கொழுப்பு மிக அவசியம். எனவே எண்ணெய், நெய் சேர்த்துக்கொள்ளலாம். நெய் போட்டுச் செய்த முறுக்கு, சீடை சாப்பிடத் தரலாம். சிறு வயதிலிருந்தே ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் சாப்பிடப் பழகிய குழந்தை, 'ஜங்க் ஃபுட்’-ஐ நாடிப் போகாது.\nஇந்தப் பருவத்தில் கிடைக்கும் சர்க்கரைவள்ளிக்கிழங்கு போன்ற காய்களை உணவில் கட்டாயம் சேர்க்க வேண்டும். ஆனால், பூசணி, வெள்ளரி போன்ற நீர்க்காய்களைத் தவிர்க்க வேண்டும்.\nவாழைப்பழத்தைத் தவிர்க்கலாம். அதற்குப் பதிலாக குளிர் காலத்தில் கிடைக்கும் பழங்களை எடுத்துக்கொள்ளலாம். ஆரஞ்சுப் பழத்துக்கு இதுதான் சீஸன். ஆனால், சளி, ஜலதோஷம் இருப்பவர்கள், ஆரஞ்சைத் தவிர்த்துவிட்டு, நெல்லிக்காய் சாப்பிடலாம்.\nபச்சிளம் குழந்தைகளை, காலையிலோ மாலையிலோ குளிப்பாட்டாமல், வெயில் வந்த பிறகு வெதுவெதுப்பான நீரில் மட்டுமே குளிப்பாட்ட வேண்டும்.\nபச்சிளங் குழந்தைகளின் சருமம் மிக மிருதுவாக இருப்பதால், வறண்டுபோவதுடன், வியர்க்குரு போன்ற சிவந்த தடிப்புகள் (ராஷஸ்) உடலில் தோன்றும். குழந்தைக்கு அரிப்பும் எடுக்கும். இதில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க, தரமான மாய்ஸ்சரைஸிங் லோஷன் உபயோகிக்கலாம்.\nவீரியமிக்க வேதிப்பொருட்கள் கலக்காத, குழந்தைகளுக்கென்றே பிரத்யேகமாகத் தயாரிக்கப்படும் மென்மையான சோப் உபயோகிக்க வேண்டும்.\nகனத்த கம்பளியும், காதுகளை மூடிக்கொள்ளும் மஃப்ளரும் எப்போதும் உடலை மூடியிருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.\nஇரண்டு சக்கர வாகனங்களில் செல்பவர்கள், காதுகளை மூடிக்கொள்ளவேண்டியது மிக முக்கியம். ஏனெனில், உடலைக் கதகதப்பாக வைத்திருக்க, கிளவுஸ், ஷூஸ், காதுகளை மறைக்கும் தொப்பி அல்லது மஃப்ளர் போன்ற தற்காப்பு உடைகள் அணிவது அவசியம்.\nஇந்தக் காலத்தில் நாம் தண்ணீர் அதிகம் குடிப்பது இல்லை. இதனால், உடலில் நீர்ச் சத்து குறைந்து, வறட்சி ஏற்படுகிறது. எனவே, வழக்கம்போல தண்ணீர் அருந்த வேண்டும். தண்ணீருக்குப் பதிலாக வெந்நீர் குடிக்கலாம்.\nதலைக்குக் கண்டிப்பாக தேங்காய் எண்ணெய் வைக்க வேண்டும். குளிப்பதற்கு முன்னர், தேங்காய் எண்ணெய் வைத்துக்கொண்டு, குளிக்கலாம். இதனால் தலையில் உள்ள சருமம் வறண்டு முடி உதிர்வது தடுக்கப்படும். எண்ணெய் வைத்து நன்கு வார வேண்டும்.\nஉதடுகளில் வெடிப்பு ஏற்படுவது சகஜம். இதைப்போக்க, காய்ந்த திராட்சை உதவும். நான்கு, ஐந்து காய்ந்த திராட்சைகளை எடுத்துக்கொண்டு கைகளால் நசுக்கி, அதில் வரும் சாறை உதடுகளில் அழுத்தித் தேய்த்துக்கொண்டால் போதும். பீட்ரூட் சாறு தேய்க்கலாம்.\nகாலையில் வெளியே கிளம்பும் முன், சிறிது நல்லெண்ணெய் அல்லது நெய்யை எடுத்து விரல்களால் உதடுகளில் அழுத்தித் தடவிக்கொள்ளலாம். உதடுகள் வெடிக்காமல் இருப்பதுடன், கருக்காமலும் இருக்கும். நாக்கால் அடிக்கடி உதடுகளை ஈரப்படுத்திக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அப்படிச் செய்வதால் உதடுகள் இன்னும் அதிகமாகக் காய்ந்துவிடும். வெளியே செல்லும்போது, பனிக் காற்றால் உதடுகள் பாதிக்கப்படாமலிருக்க, தரமான 'லிப் கிளாஸ்’ உபயோகிக்கலாம்.\nவீட்டுக்குள்ளேயும் வெளியிலும் காலணி அணிந்து நடப்பது நல்லது. இதனால் அலர்ஜி தடுக்கப்படும்.\nமூட்டு பிரச்னைக்கு இஞ்சி கஷாயம்\nஒரு துண்டு இஞ்சியைக் கழுவி, தோல் சீவி, தண்ணீர் சேர்த்து அரைத்துச் சாறு எடுத்து, தெளியவிடவும். பிறகு, வடிகட்டி, லேசாகச் சுடவைத்து, தேன் சேர்த்து அருந்தினால், குளிரில் வரும் மூட்டுப் பிடிப்புகள், மூட்டு வலி ஆகியவை குணமாகும்.\nஅதிமதுரம் 10 கிராம், சித்திரத்தை 10 கிராம், சுக்கு 5 கிராம், கிராம்பு 2, ஏலக்காய் 2 இவற்றை நன்றாகப் பொடித்துக்கொள்ளவும். இதில் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து, 3 நிமிடங்கள் கொதிக்க வைத்து, வடிகட்டி, சிறிது பனங்கல்கண்டு, ஒரு ஸ்பூன் தேன் சேர்த்துக் கலந்து அருந்தலாம். குளிர் காலத்தில் இருமல், ஜலதோஷம் எதுவும் வராது. செரிமானத்துக்கும் நல்லது.\nசிறு குழந்தைகளுக்கு டான்சில்ஸ் இருந்தால், தொண்டை வலி இருக்கும். 'பூண்டுத் தேன்’ சிறந்த கைமருந்து. பூண்டில் 'கந்தகம்’ உள்ளது. மேலும் இது சிறந்த 'ஆன்டிபாக்டீரியல்’ மற்றும் 'ஆன்டி மைக்ரோபியல்’ பொருளும் கூட.\nநாலைந்து பூண்டுப் பல்லை அரைத்து, துணியில் போட்டு, தீயில் காட்டினால் 2, 3 சொட்டு சாறு இறங்கும். இதனுடன் 2, 3 சொட்டுகள் தேன் கலந்து குழைத்து, குழந்தையின் தொண்டையில் தொடர்ந்து தடவி வரவேண்டும். தொண்டைக்கட்டு, தொண்டைவலி எல்லாமே சரியாகும். பெரிய குழந்தைகளுக்கு, பூண்டுப்பற்களை வதக்கி, தேன் சேர்த்துச் சாப்பிடக் கொடுக்கலாம்.\nசுலபமாகச் செரிக்கும் உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். இரவு உணவை சீக்க���ரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.\nதிப்பிலிப்பொடியை வாங்கிவைத்துக்கொண்டு, அதில் அரை டீஸ்பூன் எடுத்து, தேனில் குழைத்து, தினமும் 2 வேளை சாப்பிட்டால், ஆஸ்துமா தொந்தரவிலிருந்து தப்பிக்கலாம்.\nபனிக் காலத்தில் நம் உணவையும் கொஞ்சம் மாற்றி, உடலை உஷ்ணப்படுத்தும் உணவுகளாக எடுத்துக்கொள்ள வேண்டும்.\nகுளிர் கால 'சூடான’ விருந்து இதோ...\nபச்சரிசி ஒரு கப் என்றால் கால் கப் கொள்ளு எடுத்து வறுத்துக்கொள்ள வேண்டும். அரிசி, கொள்ளு, உப்பு, சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து தேவையான தண்ணீர்விட்டு, குக்கரில் வைத்து, குழைய வேகவிட்டு எடுக்கவும். ஒரு ஸ்பூன் நெய்யில் சிறிது மிளகு, சீரகம், பொடியாக நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை தாளித்து பொங்கலில் சேர்த்துச் சுடச்சுட சாப்பிட வேண்டும். விருப்பப்பட்டால், முந்திரியை நெய்யில் வறுத்துக் கொட்டிக் கலந்துகொள்ளலாம்.\nஒரு கைப்பிடி கொள்ளை நான்கைந்து மணி நேரம் அல்லது இரவு முழுவதும் ஊறவைத்து, குக்கரில் தண்ணீர் சேர்த்து, குழைய வேகவைக்கவும். அரை ஸ்பூன் மிளகு, ஒரு ஸ்பூன் சீரகம் இவற்றைப் பொடிக்கவும். வெங்காயம், சிறிய தக்காளி தலா ஒன்று எடுத்து நறுக்கிக்கொள்ளவும். இவற்றுடன் நசுக்கிய நாலைந்து பூண்டை, உப்பு எல்லாவற்றையும் ஒன்றாகச்சேர்த்து நன்கு மசித்துவிட வேண்டும். இதில் தேவையான தண்ணீர் சேர்த்து, மீண்டும் கொதிக்கவைத்து இறக்கி, பச்சைக் கொத்துமல்லி, கறிவேப்பிலை கிள்ளிப்போட்டு, மேலாக ஒரு ஸ்பூன் நெய்விட்டு, அருந்த வேண்டும்.\nகொள்ளு உடலுக்கு உஷ்ணம் தரும். கொழுப்பைக் கரைக்கும் குணம்கொண்டது. ஆஸ்துமா, சளி, இருமல், காய்ச்சல் இருப்பவர்களுக்கு நல்லது.\nமிளகு, வெந்தயம் தலா ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு தலா ஒரு டேபிள்ஸ்பூன், ஒரு கைப்பிடி கறிவேப்பிலை இவை எல்லாவற்றையும் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெயில் வறுத்து, கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். நெல்லிக்காய் அளவு புளியைக் கரைத்துவைக்கவும். நல்லெண்ணெயில் கடுகு, சீரகம் போட்டுத் தாளித்து, தேவைப்பட்டால் சிறிது பூண்டு போட்டு வதக்கி, புளித்தண்ணீரை ஊற்றிக் கொதிக்கவிடவும். கொதிக்கும்போது அரைத்துவைத்திருக்கும் பொடியைப்போட்டு, குழம்பு வற்றி வந்ததும், ஒரு துண்டு வெல்லம் சேர்த்து இறக்கவும்.\nசூடான சாதத்தில் போட்டுப்பிசைந்து சாப்பிட்டால், சளி, காய்ச்சல் சட்டென மறையும்.\n100 கிராம் தனியா, 25 கிராம் சிவப்பு மிளகாய், கிராம்பு 4 அல்லது 5, பட்டை ஒரு துண்டு, தேவைக்கேற்ப உப்பு, சீரகம் ஒரு டீஸ்பூன், மஞ்சள் ஒரு சிறிய துண்டு இவை எல்லாவற்றையும் சிறிது நல்லெண்ணெய் விட்டு, தனித்தனியாக வறுத்து, ஆறியதும் உப்பு சேர்த்து அரைத்துவைத்துக்கொள்ளவும். சூடான சாதத்தில் நெய் அல்லது எண்ணெய் விட்டு, இந்தப் பொடியைப்போட்டுப் பிசைந்து சாப்பிடலாம்.\nசெரிமானக் கோளாறுகள் சரியாகும். உடம்புக்கு சூடு தரக்கூடியது. சளி, காய்ச்சல், ஜலதோஷம் இருப்பவர்களுக்கு, வாய்க்கும் வயிற்றுக்கும் நல்ல உணவு.\n10 முதல் 20 கிராம் கண்டதிப்பிலி (நாட்டுமருந்துக் கடையில் கிடைக்கும்), மிளகு, துவரம்பருப்பு, தலா அரை டீஸ்பூன், ஒரு டீஸ்பூன் சீரகம், 2 காய்ந்த மிளகாய், புளி பெரிய நெல்லிக்காய் அளவு.\nபுளியைக் கரைத்துவைக்கவும். கண்டதிப்பிலி, துவரம்பருப்பு, சீரகம், மிளகு, துவரம்பருப்பு, மிளகாய் ஆகியவற்றை வறுத்து, ஆறவைத்து கொரகொரப்பாக அரைத்து, புளித்தண்ணீரில் போட்டுக் கரைத்துக் கொதிக்கவைக்கவும். நன்கு கொதித்ததும் அடுப்பை சிம்மில் வைத்து, உப்பு, கொத்துமல்லி, கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.\nசூடாகக் குடிக்கலாம். சாதத்தில் ஊற்றியும் சாப்பிடலாம்.\nஉடம்புவலி, காய்ச்சல், மூட்டுவலி, ஜலதோஷம் எல்லாவற்றுக்கும் சிறந்த நிவாரணி.\nஒரு கப் முடக்கத்தான் கீரையைக் கழுவி, நன்கு மைய அரைத்துக்கொள்ளவும். 2 கப் அரிசியை ஊறவைத்து உப்பு, ஒரு ஸ்பூன் வெந்தயம்சேர்த்து அரைக்கவும். காரம் தேவைப்பட்டால் அரைக்கும்போது 10 மிளகு சேர்த்து அரைக்கலாம். அரிசி மாவுடன், அரைத்த கீரை விழுதைச் சேர்த்துக் கலந்து, அரை மணி நேரம் வைத்திருந்து தோசையாக ஊற்றி, சட்னியுடன் சாப்பிடலாம்.\nமூட்டுவலி, முழங்கால்வலி, உடம்புவலி என எல்லா வலிகளையும் போக்கும் அற்புதமான உணவு இது.\n20 கிராம் இஞ்சியைத் தோல் சீவி, துருவி, துளி எண்ணெய்விட்டு வதக்கி அரைத்துக்கொள்ளவும். 2 டீஸ்பூன் மல்லி (தனியா), 4 மிளகாய் சேர்த்து வதக்கவும். ஒரு டீஸ்பூன் தேங்காயையும் வறுத்துக்கொள்ளவும். தனியா, மிளகாய், தேங்காய் மூன்றையும் அரைத்துக்கொள்ளவும். சிறிது எண்ணெய்விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, புளியைக் கெட்டியாகக் கரைத்து ஊற்றிக் கொதிக்கவிடவும். கொதிக்கும்போது, தேங்காய், மல்லி, மிளகாய் அரைத்த விழுது, இஞ்சி விழுது, உப்பு, பெருங்காயம் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். எண்ணெய் பொங்கிவரும்போது, துண்டு வெல்லம் சேர்த்து இறக்கவும்.\nசாதம், இட்லி, தோசை, சப்பாத்தி என எல்லாவற்றுக்கும் தொட்டுக்கொள்ளலாம்.\nஇந்தக் குளிருக்கு இதமான உணவு இஞ்சி. அஜீரணம், வலிகளைப் போக்கக்கூடியது. ரத்த ஓட்டத்தைச் சீராக்கும். சளி, இருமல், ஜலதோஷம் இருப்பவர்களுக்கு கைகண்ட மருந்து.\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும்---- காய்கறிகளின் மருத்துவ குணங்கள்,\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும் கத்தரிக்காய் என்ன இருக்கு : விட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து யாருக்கு நல்லது : ஆஸ...\n30 வகை குழம்பு--30 நாள் 30 வகை சமையல்\nமணக்குதே... ருசிக்குதே... 30 வகை குழம்பு தக்காளி குழம்பு தேவையானவை: நாட்டுத் தக்காளி, பெங்களூர் தக்காளி - தலா 2 (மிக்...\nமரம் ,கவிபேரரசு வைரமுத்துவின் கவிதை.---கவிதைத்துளிகள்\nவணக்கம் மரங்களைப் பாடுவேன். வாரும் வள்ளுவரே மக்கட் பண்பில்லாதவரை என்ன சொன்னீர் மரம் என்றீர் மரம் என்றால் அவ்வளவு மட்...\nகாய்கறிகள் :- பயன்களும், பக்கவிளைவுகளும் 2 --பழங்களின் பயன்கள்,\nஆல்ரவுண்டர் திராட்சை: திராட்சை கருங்கடலுக்கும் காஸ்பியன் கடலுக்கும் இடையில் தோன்றியதாக வரலாறு கூறுகிறது. உலக விளைச்சலில் பாதி மதுவுக்கு...\n“பப்பாளி இருக்கும் வீட்டில் நோயாளி இல்லை” பப்பாளி பழத்தின் மருத்துவ குணங்கள்\nபாப்பாளி பாப்பாளி தற்போது எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் பழம். மலிவானது. இனிப்பானது. எல்லோரும் அறிந்தது. சத்துக்கள் மிகுந்தது. மஞ்சள்...\nகூகுள் அட்சென்ஸ் அக்கொண்ட் தங்களுக்கு கிடைக்கவில்லையா\nகூகுள் அட்சென்ஸ் அக்கொண்ட் தங்களுக்கு கிடைக்கவில்லையா கவலை வேண்டாம். அனைத்து பிளாக்கர் வாசகர்களும் அறிய வேண்டிய செய்தி.... தங்களின...\nவாழ்க்கை – 2 --- கவிதைத்துளிகள்\nவாழ்க்கை – 2 வாழ்க்கையின் வசந்தங்களை வருங்கால கனவுகள் ஆக்காதே.. நிகழ்காலத்தில் நிலைநாட்டு. ‘எனக்காக’ என்ற படியைவிட்டு ‘நமக்காக’ ...\nநில அளவை கணக்கீடுகள் வேளாண்மை செய்திகள். ஏக்கர் 1 ஏக்கர் – 100 சென்ட் 1 ஏக்கர் – 0.404694 ஹெக்டேர் 1 ஏக்கர் – 40.5 ஏர்ஸ் 1 ஏக்க...\nசுக்கு மருத்துவப் பயன்கள்:கை மருந்துகள்,\nஇப்போதைய நாகரீக உலகில் பலர் சுக்கு என்றால் என்ன என்று கேட்கும் நிலையே உள்ளது. தமிழகத்தைப��� பொருத்தவரை நகர்ப்புறங்களிலும், கிராமங்களிலும்...\n 30 வகை சூப்பர் டிபன்\n30 வகை சூப்பர் டிபன் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே, மிகச் சுலபமாகவும் விரைவாகவும் செய்யக்கூடிய 30 டிபன் வகைகளை வழங்கியிருக்கிறார், ச...\nஉடல் எடையைக் குறைக்க 12 வழிகள்.\nகம்பு ராகி 'மேதி’ சப்பாத்தி--சிறுதானிய சமையல்\nகேழ்வரகு புதினா குணுக்கு--சிறுதானிய சமையல்\nமொபைல் போன் மூலம் நடப்பு மற்றும் சேமிப்பு கணக்கு ச...\nகுதிரைவாலி வெஜிடபிள் அடை --வாசகிகள் கைமணம்\nபேரீச்சம்பழ பூரி -- வாசகிகள் கைமணம்\nஆச்சி கிச்சன் ராணி பாப்கார்ன் சிக்கன்\n30 வகை கொங்கு நாட்டு சமையல்--30 நாள் 30 வகை சமையல...\nஉப்பு, ரொம்ப தப்பு... அயோடின் உப்பு, ரொம்ப ரொம்ப த...\nஇணையத்திலேயே படிக்கலாம்... வேலைக்கும் போகலாம்\nஇயற்கை பொருட்களைக் கொண்டு சரும முடிகளை நீக்க வழிகள...\nஉடல் எடை குறையச் செய்யும் உடற்பயிற்சி\nயோகாசனம் செய்வதற்கு முன்பும்.. பின்பும்..\nபருவுக்கும் பொடுகுக்கும் என்ன சம்பந்தம்\nமூளையை சுறுசுறுப்பாக்கும் வல்லாரை... வைத்திய அம்மண...\n மூட்டு வலியை நீக்கும் முடக்கத்தான் க...\nகிட்னியைக் காக்க சூப்பர் ரெசிபி\nகுளிர் கால 'சூடான’ விருந்து இதோ...\nஜில்லுனு ஒரு பனிக்காலம் பராமரிப்பும் பாதுகாப்பும்\nஎடை குறைப்புக்கு எளிய பயிற்சி\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள். சிந்தனை துளிகள். இந்த நாள் இனிய நாள் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம�� வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்\n30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம் தேசத்தின் நேசம் காப்போம் இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம் சமையல் குறிப்புகள்-சைவம் சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள். சிந்தனை துளிகள். இந்த நாள் இனிய நாள் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வ���ைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா.. ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/cinema/movie-review/14725-ngk-review", "date_download": "2020-01-28T21:12:30Z", "digest": "sha1:3IYTJ3DXO2XHJBFJLNDNUC7BGZCTHO57", "length": 14714, "nlines": 154, "source_domain": "4tamilmedia.com", "title": "என்.ஜி.கே / விமர்சனம்", "raw_content": "\nPrevious Article தர்பார் - விமர்சனம்\nNext Article மெஹந்தி சர்க்கஸ் / விமர்சனம்\nகதவே இல்லாத எலிப்பொறியில், பல்லே இல்லாத எலி சிக்கிய மாதிரி செல்வராகவனின் ஃபேட் அவுட் காலத்தில் அவரிடம் சிக்கியிருக்கிறார் சூர்யா.\nபடம் முழுக்க தெரிகிறது பவுசு நமக்குத் தெரிந்து இப்படியொரு அரசியல் படம் இதற்கு முன்னும் சரி... பின்னும் சரி... வந்ததும் இல்லை. வரப்போவதுமில்லை. என்.ஜி.கே என்றால், நந்த கோபால கஷ்டம்\nகாதலை பற்றி நன்கு புரிந்து வைத்திருக்கும் செல்வராகவன், அரசியலை பற்றி அரிசியின் எடையளவுக்குக் கூட புரிந்து வைத்திருக்கவில்லை என்று முதல் சில காட்சிகளிலேயே புரிந்துவிடுகிறது. மணிவண்ணனின் அமைதிப்படையை ஐம்பது தடவையும், அண்மையில் வந்த எல்.கே.ஜி படத்தை ஆறேழு தடவையும் பார்ப்பதுதான் அவருக்கு உலகம் தரப்போகும் இம்போசிஷன்\nஇயற்கை விவசாயத்தில் பிரியமுள்ள சூர்யா, தன் எம்.டெக் படிப்பையும் அதற்குண்டான வேலையையும் உதறித் தள்ளிவிட்டு வில்லேஜுக்கு வந்து மண்வெட்டி பிடிக்கிறார். இவருடன் மேலும் 500 இளைஞர்களும் சேர்ந்து கொள்ள, அந்த ஊர் கந்துவெட்டி கும்பலுக்கும், உரக்கடை ஆட்களுக்கும் எரிச்சல் வருகிறது. ‘தம்பி... நல்ல மாதிரியா சொல்றோம். எல்லாத்தையும் விட்டுடு’ என்கிறார்கள். அவர்களால் வரும் தொல்லையை சமாளிக்க அரசியல்வாதி தயவை நாடுகிறார் சூர்யா. அட.. என்னவொரு மேஜிக் எல்லாரும் கப்சிப். நாமளே பதவியை குறி வைத்தாலென்ன என்ற முடிவோடு அரசியலுக்கு வரும் சூர்யா, அவரே சி.எம் ஆவதுதான் முழுக் படமும்\nநாலு வரியில் கேட்கும்போது நன்றாக இருக்கும் கதை, செல்வராகவனின் கை பட்டு எந்தளவுக்கு விகாரம் ஆகியிருக்கிறது என்பதுதான் இரண்டரை மணி நேரத்தையும் தாண்டிய சோதனை போதும் போதாத கொடுமைக்கு, பட்டனை தட்டுவதற்கு முன்பே பளிச்சென்று ‘பல்ப்’ எரிகிறார் சூர்யா. நடிப்பு என்றால் நடிப்பு. அப்படியொரு ஓவர் டைம் நடிப்பு. அவர் விரலை குளோஸ் அப்பில் காட்டினால் கூட, அதிலும் சூர்யா முகம் தெரியுமோ என்று ரசிகர்கள் நடுநடுங்குகிற அளவுக்கு ஒரு நடிப்பு. சூர்யாவுக்குள் ஒரு வேகத்தடை கருவியை பொருத்தினாலொழிய இந்த கொடுமைக்கு ஒரு விடிவே வரப்போவதில்லை.\nஒரு கட்டத்தில் பராசக்தி, மனோகரா படங்களை கலரில் பார்க்குறோமோ என்கிற அளவுக்கு தோற்றப் பிழையை ஏற்படுத்துகிற சூர்யாவைக் கூட சில காட்சிகளில் ரசித்துவிட முடிகிறது. அவருக்கு ஜோடியாக வரும் சாய் பல்லவி அண் சகிக்கபுள். அதிலும் இவருக்கும் ரகுல் ப்ரீத் சிங்குக்குமான சக்களத்தி சண்டை அறுவை நம்பர் ஒன்.\nபிஆர் நிறுவனம் நடத்திவரும் ரகுல், ஆறேழு மாநிலங்களில் ஆட்சியே கவிழ்கிற அளவுக்கு திட்டம் போட்டுத் தருவாராம். ஜெ.வுக்கு சசிகலா போல, படத்தில் வரும் சி.எம். முக்கு இவர் என்கிற அளவுக்கு பில்டப். ஆனால், பூனை முடியை கூட பிடுங்கவில்லை அந்த கேரக்டர். நல்லவேளை... இவருக்கும் சூர்யாவுக்குமான ரொமான்ஸ் ஏரியாவுக்குள் போகவில்லை செல்வராகவன். புரிஞ்சா புரிஞ்சுக்கோங்க என்ற மேலோட்டமாக மேய விடுகிறார் ரசிகர்களை.\nநடிகர் இளவரசுதான் சூர்யாவின் பாஸ் அவ்வளவு டெரர் ஃபேஸ்கட்டை அவரிடமிருந்து ஏற்க மறுக்கிறது மனசு. இந்த கேரக்டரில் நமக்கு பரிச்சயப்படாத வேறு எவரேனும் நடித்திருந்தால் நமக்கு அச்சம் வந்திருக்குமோ என்னவோ\nகன்னட தேவராஜ், தலைவாசல் விஜய், பொன்வண்ணன் என்று கல்யாண வீட்டில் மீந்து போன பாயாசம் போலாகியிருக்கிறார்கள் திறமையான நடிகர்கள். நல்லவேளை... பாலாசிங்குக்கு பிரமாதமான ரோல். கரை வேட்டின்னா சும்மாவா என்று செய்முறை விளக்கம் தருகிற காட்சியில் அசத்தியிருக்கிறார் மனுஷன்.\nயாருக்கும் யாருக்கும் நேரடி சண்டை ஏன் படக்படக்கென அழுகிறார் சூர்யா ஏன் படக்ப��க்கென அழுகிறார் சூர்யா இயற்கை விவசாயம் செய்வதற்குதானே இவ்வளவு காம்ப்ரமைஸ். அப்புறம் ஏன் அதை செய்யவே இல்லை அவர் இயற்கை விவசாயம் செய்வதற்குதானே இவ்வளவு காம்ப்ரமைஸ். அப்புறம் ஏன் அதை செய்யவே இல்லை அவர் கொழுந்தியா மதுரையில இருக்கா என்று அவளுக்கு போன் போட்டு மதுரையை வளைத்தது எப்படி கொழுந்தியா மதுரையில இருக்கா என்று அவளுக்கு போன் போட்டு மதுரையை வளைத்தது எப்படி சித்தப்பன் சென்னையில இருக்கான் என்று அவனுக்கு போன் போட்டு சென்னையை வளைத்தது எப்படி சித்தப்பன் சென்னையில இருக்கான் என்று அவனுக்கு போன் போட்டு சென்னையை வளைத்தது எப்படி இப்படி எல்லா மாவட்டத்தையும் சிங்கிள் போனில் வளைத்துவிட முடியுமா இப்படி எல்லா மாவட்டத்தையும் சிங்கிள் போனில் வளைத்துவிட முடியுமா இப்படி காட்சிக்கு காட்சி கேள்விகளாக தோணுவது நமக்கு மட்டும்தானா\nநல்லவேளை... யுவனின் ட்யூனும், பின்னணி இசையும் பிரமாதப்படுத்தி ரிலாக்ஸ் பண்ணுகிறது. கோடிட்ட இடங்களை விடுபட்ட காட்சிகளால் நிரப்பினால் மட்டுமே இது படக் கணக்கில் வரும். இதை சரியாக புரிந்து கொண்டு கிழிந்த ஒட்டுத்துணியை சட்டையாக்கிக் கொடுத்திருக்கிறார் எடிட்டர் பிரவின் கே.எல்.\nபடத்தில் ஒரு டயலாக். “அரசியலுக்கு போவாதடா... அது சுடுகாடு. உள்ள போனவன் பிணமாதான் வெளியில் வருவான்” என்று பிணமா இருந்தால்தானே சுடுகாட்டுக்கே போக முடியும் பிணமா இருந்தால்தானே சுடுகாட்டுக்கே போக முடியும் சுடுகாட்டுக்கு போனபின் அவன் பிணமா எப்படி வெளியே வருவான், சாம்பலாகதானே வருவான் சுடுகாட்டுக்கு போனபின் அவன் பிணமா எப்படி வெளியே வருவான், சாம்பலாகதானே வருவான் இந்த சிங்கிள் வசனமே இப்படி தலைய சுற்ற வைக்குதே... படம் எப்படியிருக்கும்\nகட்டெரும்பு கடிச்ச இடத்திலேயே வெட்டிரும்பு விழுந்தா எப்படியிருக்கும்\nPrevious Article தர்பார் - விமர்சனம்\nNext Article மெஹந்தி சர்க்கஸ் / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/cinemanews/2019/10/10083008/1265330/Amala-paul-again-acting-in-controversial-story.vpf", "date_download": "2020-01-28T19:06:48Z", "digest": "sha1:TBIVTOUSSP3TYH5CN3PV73ZKVV2S5VVF", "length": 7351, "nlines": 84, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Amala paul again acting in controversial story", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமீண்டும் சர்ச்சை கதையில் நடிக்கும் அமலா பால்\nபதிவு: அக்டோபர் 10, 2019 08:30\nஆடை படத்தை தொடர்ந���து மீண்டும் அது போன்ற ஒரு சர்ச்சைக் கதையில் நடிகை அமலா பால் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஆடை படம் வெளியான பிறகு நிர்வாணமாக நடித்திருந்த அமலா பால் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த நிலையில் அமலா பால் மீண்டும் ஒரு ஆபாச படத்தைத் தேர்ந்தெடுத்து நடிக்க உள்ளார். நெட்பிலிக்ஸ் இணையத்தில் ’லஸ்ட் ஸ்டோரீஸ்’ எனும் வெப்சீரிஸ் பெண்களுக்குக் காமத்தின் மீது இருக்கும் ஈடுபாட்டைச் சொல்லும் விதமாகக் கடந்த ஆண்டு வெளியானது.\nஇந்தியில் வெளியான இதில் கியாரா அத்வானி, ராதிகா ஆப்தே, மனிஷா கொய்ராலா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அதில் கியாரா அத்வானி தனது கணவர் மற்றும் மாமியார் முன்பு சுய இன்பத்தில் ஈடுபட்டு சிக்கிக் கொள்வது போன்ற காட்சியில் நடித்திருந்தது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. ஆனால் விமர்சனங்களை எல்லாம் தாண்டி இந்திய அளவில் அதிக பேரால் பார்க்கப்பட்ட வெப்சீரிஸ் எனும் பெருமையை லஸ்ட் ஸ்டோரிஸ் பெற்றது.\nஇந்நிலையில் இந்த வெப்சீரீஸை தெலுங்கில் திரைப்படமாக எடுக்க முடிவு செய்துள்ளனர். நான்கு கதைகள் கொண்ட இந்த படத்தை நான்கு வெவ்வேறு இயக்குநர்கள் இயக்கவுள்ளனர். இந்த படத்தில் அமலா பால், கியாரா அத்வானியின் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் சமந்தா நடிப்பில் வெளியான ஓ பேபி படத்தின் இயக்குனர் நந்தினி இப்படத்தை இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஅமலாபால் பற்றிய செய்திகள் இதுவரை...\nவிஜய் ஒரு புத்தகம் போன்றவர் - அமலாபால்\nநடிகை அமலாபாலின் தந்தை காலமானார்\nவைரலாகும் அமலாபாலின் குளியலறை படம்\nஆடம்பர வாழ்க்கையை வெறுக்கும் அமலாபால்\nமேலும் அமலாபால் பற்றிய செய்திகள்\nநிஜ வாழ்க்கையில் அவருக்கு நடிக்க தெரியாது - பாரதிராஜா\nமேன் வெர்சஸ் வைல்ட் படப்பிடிப்பில் ரஜினிக்கு காயம்\nசர்வர் சுந்தரம் ரிலீஸ் தேதியில் மாற்றம்\nஅட்வான்ஸ் வாங்கி மாயமான நடிகை அதிதி மேனன்\nவிஜய்யின் அடுத்த படம் பற்றிய தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othersports/03/176623?ref=archive-feed", "date_download": "2020-01-28T19:55:42Z", "digest": "sha1:3DSZO5HIEJASPGHRN5DLCZSPXGEONLUR", "length": 6412, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "தென்னாப்பிரிக்க அணியின் ஜாம்பவான் மரணம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதென்னாப்பிரிக்க அணியின் ஜாம்பவான் மரணம்\nReport Print Deepthi — in ஏனைய விளையாட்டுக்கள்\nதென்னாப்பிரிக்க அணியின் ஆல் ரவுண்டர் கோலின் ப்ளாண்ட் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.\nஅவருக்கு வயது 80. கோலின் ப்ளான்ட் தென்னாப்பிரிக்கா அணிக்காக 1961 முதல் 1966 வரை மொத்தம் 21 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.\nஅவர் 49.08 என்ற சராரியுடன் 1669 ரன்களை எடுத்துள்ளார். கோலின் ப்ளான்ட் தனது கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றபிறகு, இங்கிலாந்தில் பயிற்சியாளர் பணி கிடைத்து.\nஇவர் கடைசியாக 2004இல் MCCக்கு பீல்டிங் பயிற்சியாளராக செயல்பட்டார்.\nஇவர், பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.\nமேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/547812/amp", "date_download": "2020-01-28T18:57:00Z", "digest": "sha1:YPOZFAE3LUL2B4TVDG3QFUSVRTRX72ZU", "length": 7559, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "There is a need to create another Bharati in India: BJP senior leader L Ganesh | இந்தியாவில் இன்னொரு பாரதி உருவாவதற்கு தேவை ஏற்பட்டுள்ளது: பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் | Dinakaran", "raw_content": "\nஇந்தியாவில் இன்னொரு பாரதி உருவாவதற்கு தேவை ஏற்பட்டுள்ளது: பாஜக மூத்த தலைவர் இல.கணேசன்\nசென்னை: இந்தியாவில் இன்னொரு பாரதி உருவாவதற்கு தேவை ஏற்பட்டுள்ளது என பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார். பாரதியாக மாறுவதற்கு ஆணாக பிறந்து தலைப்பாகை, மீசை வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅரியலூர், கள்ளக்குறிச்சியில் புதிய மருத்துவ கல்லூரிகள் : மத்திய அரசு அனுமதி\nஅரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் 29.5 கோடியில் புற்றுநோய் குணப்படுத்தும் நவீன கருவி : மு���ல்வர் எடப்பாடி திறந்து வைத்தார்\nஅண்ணா பல்கலைக்கழகம் பெயர் மாறாது : அமைச்சர் உறுதி\nதெற்கு ரயில்வேக்கு புதிய தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி\n5ம் தேதி நடக்கும் தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்க முதல்வர் எடப்பாடிக்கு அழைப்பு\nசீனா பல்கலைக் கழகங்களில் படிக்கும் தமிழக மாணவர்களுக்கு பாதிப்பில்லை : தூதரக அதிகாரி கடிதம்\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேட்டை தொடர்ந்து இன்னொரு தேர்வு பட்டியல் ரத்து\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தலைமை அலுவலக முற்றுகை போராட்டம்\nஅறநிலையத்துறை கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்களுக்கு பிப்.3 முதல் புத்தொளி பயிற்சி\nபுதுக்கல்லூரி அருகே மயக்க நிலையில் ஆடையின்றி சென்ற இளம்பெண் : ராயப்பேட்டையில் பரபரப்பு\nதேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது எடுத்த வீடியோ பத்திரமாக உள்ளது : ஐகோர்ட்டில் ஆணையம் உத்தரவாதம்\n143 துறை தேர்வுகளுக்கான கீ ஆன்சர் வெளியீடு : டிஎன்பிஎஸ்சி தகவல்\nபுதிதாக விண்ணப்பித்த 1,79,139 மனுக்களில் 90,388 பேருக்கு குடும்ப அட்டை : அமைச்சர் அறிவிப்பு\nஅண்ணா நினைவுநாள் இபிஎஸ், ஓபிஎஸ் தலைமையில் பிப்.3ல் அஞ்சலி\nஒரே நாடு ஒரே ரேஷன்’ திட்டம் 1ம் தேதி முதல் தமிழகத்தில் அமல் : அமைச்சர் காமராஜ் அறிவிப்பு\nவரும் பிப்ரவரி 12ம் தேதி வரை சென்னையில் பேரணி, போராட்டம், பொதுக்கூட்டங்கள் நடத்த தடை\nவிதிமுறை மீறிய அதிகாரிகளை கான்ட்ராக்டர்கள் முற்றுகை ரத்து செய்த டெண்டரை மீண்டும் திறந்ததால் ஒப்பந்ததாரர்கள் கொந்தளிப்பு\nநகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 27 மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை\nஅம்மா உணவகம் தொடர்பாக முதல்வருடன் ஆலோசனை ஒருங்கிணைந்த உணவு கூடம் அமைக்க அனுமதி: நிதி திரட்டுவது தொடர்பாக விரைவில் முடிவு\nகுடிநீர் வாரிய அலுவலகம் இடமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/hardik-pandya-fails-in-fitness-test-for-newzealand-tour-018245.html", "date_download": "2020-01-28T20:51:09Z", "digest": "sha1:HNQ544SHL6AGOLPGSK5CO2KQRMFTHXAI", "length": 15493, "nlines": 174, "source_domain": "tamil.mykhel.com", "title": "இன்னும் தேறனும் தம்பி... பிட்னஸ் டெஸ்டில் தோல்வியுற்ற ஹர்திக் பாண்டியா | Hardik Pandya fails in Fitness test for Newzealand tour - myKhel Tamil", "raw_content": "\nNZL VS IND - வரவிருக்கும்\n» இன்னும் தேறனும் தம்பி... பிட்னஸ் டெஸ்டில் தோல்வியுற்ற ஹர்திக் பாண்டி���ா\nஇன்னும் தேறனும் தம்பி... பிட்னஸ் டெஸ்டில் தோல்வியுற்ற ஹர்திக் பாண்டியா\nமும்பை : முதுகுவலி காரணமாக சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ள ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அவர் பிட்னஸ் டெஸ்டில் தோல்வியடைந்துள்ளார்.\nவரும் 24ம் தேதி துவங்கவுள்ள நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இந்தியா 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவுள்ளது.\nஇந்த அணியில் 4 மாதங்களுக்கு பிறகு ஹர்திக் பாண்டியா இடம் பெற்றிருந்த நிலையில், தற்போது அவர் பிட்னஸ் டெஸ்டில் தோல்வியுற்றுள்ளதால், அணியில் மாற்றங்கள் ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டராக விளங்கும் ஹர்திக் பாண்டியா, முதுகுவலி காரணமாக கடந்த 4 மாதங்களாக சர்வதேச போட்டிகளில் பங்கேற்காமல் உள்ளார்.\nஇந்நிலையில் வரும் 24ம் தேதி முதல் துவங்கவுள்ள நியூசிலாந்திற்கு எதிரான சுற்றுப்பயணத்தில் இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா இடம்பெற்றிருந்தார்.\nஇந்தியா -நியூசிலாந்து மோதும் இந்த சுற்றுப்பயணத்தில் 3 டி20 போட்டிகள், 3 சர்வதேச ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் மோதவுள்ளன.\nசமீபத்தில் தனது முதுகுவலிக்காக ஹர்திக் பாண்டியா அறுவை சிகிச்சை மேற்கொண்ட நிலையில், அதிலிருந்து அவர் தேறிவருகிறார். இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இணைய அவர் தேற வேண்டிய பிட்னஸ் டெஸ்ட்டில் அவர் தோல்வி கண்டுள்ளார்.\nநியூசிலாந்திற்கு எதிரான இந்த அணியில் 15 வீரர்களுக்கு பதிலாக இந்திய வீரர்கள் 16 அல்லது 17 பேரை தேர்ந்தெடுக்க தேர்வாளர்கள் முடிவு செய்துள்ளனர்.\nஇந்த அணியில் பல மாற்றங்களை செய்துள்ள இந்திய தேர்வாளர்கள் சூர்யகுமார், சஞ்சு சாம்சன், சுப்மன் கில் போன்றவர்களுக்கு வாய்ப்பளித்துள்ளனர். அவர்களும் பிட்னஸ் டெஸ்டிலும் தேர்வாகியுள்ளனர்.\nரஞ்சிக் கோப்பை தொடர் : கவனத்தை ஈர்த்த வீரர்... முதல் போட்டியில் முதல் ஓவரில் ஹாட்ரிக்\nதென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இந்திய அணி... புதிய தேர்வுக்குழு தேர்ந்தெடுக்கும் -கங்குலி\nஜடேஜா அதற்கு சரிபட்டு வரமாட்டார் என்று கூறிய சஞ்சய் மஞ்ச்ரேகர் -ரசிகர்கள் க��பம்\nஇளம் வீரர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டு -விராட், ரோகித் குறித்து ஸ்ரேயாஸ் ஐயர்\nஐபிஎல் நேரம் மாற்றம் செய்யப்படுமா -பிசிசிஐ கூட்டத்தில் ஆலோசனை\nதிட்டம் போட்டு தூக்கிய ஜடேஜா - கோலி.. 2 முறையும் வசமாக சிக்கிய நியூசி. வீரர்\n நம்பவே முடியலையே.. அதிர்ச்சியில் வாயடைத்துப் போன பும்ரா\nமத்தவங்க சொல்றது தப்புன்னு அவர்தான் நிரூபிக்கனும் - கபில் தேவ்\nநியூசி. சோலியை முடித்து அனுப்பிய 2 வீரர்கள்.. 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவேடிக்கை பதிவால் இன்ஸ்டாகிராமை தெறிக்கவிட்ட விராட் கோலி -டேவிட் வார்னர்\nஅதெல்லாம் அவர் இஷ்டம்.. டீமில் முக்கிய ஆளை மாற்றிய கேப்டன் கோலி.. நைஸாக எஸ்கேப் ஆன கங்குலி\nஇந்தியாவின் 71வது குடியரசு தினக் கொண்டாட்டம் -சச்சின், சாய்னா வாழ்த்து\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\n6 hrs ago ஆஸ்திரேலிய ஓபன் தொடர் :நோவக் ஜோகோவிச்சை தோற்கடிக்கறது கஷ்டம் -போரிஸ் பெக்கர் ஆரூடம்\n8 hrs ago ரஞ்சிக் கோப்பை தொடர் : கவனத்தை ஈர்த்த வீரர்... முதல் போட்டியில் முதல் ஓவரில் ஹாட்ரிக்\n10 hrs ago காலில் காயமடைந்த ஆஸ்திரேலிய சிறுமி.... உலக சாம்பியன்களின் மனிதாபிமானம்\n12 hrs ago தோனியை மிஸ் செய்யும் இந்திய வீரர்கள் -தோனிக்காக காத்திருக்கும் இருக்கை\nNews Rajinikanth: Man vs Wild சூட்டிங்கில் காயமா.. நடுக்காட்டில் நடந்தது என்ன.. ரஜினிகாந்த் பரபர விளக்கம்\nFinance யார் இந்த ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.. இவரை எதற்காக செபி கண்கானிக்க வேண்டும்..\nMovies அதை அப்படிப் பண்ணனும்.. இதை இப்படிப் பண்ணனும்.. தெரியாதா.. கடுப்பான ஹீரோயின்\nTechnology அடுத்த மாதம் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன்.\nAutomobiles இணையத்தள வசதியுடன் பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம்...\nLifestyle உங்க ராசிப்படி உங்களோட சந்தோஷத்துக்கு முட்டுக்கட்டையா இருக்கும் 'அந்த' ஒரு விஷயம் என்ன தெரியுமா\nEducation CTET July 2020: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nRead more about: india cricket hardik pandya இந்தியா கிரிக்கெட் ஹர்திக் பாண்டியா தோல்வி\nபும்ராவின் பந்துவீச்சு பற்றி புகழும் நியூசிலாந்து வீரர்\nதோனியை மிஸ் பண்ணுறோம்... சாஹல் வெளியிட்ட வீடியோ\nஜடேஜாவை சீண்டிய மஞ்ச்ரேகர்.. கொந்தளித்த ரசிகர்கள்\nவிராட், ரோகித், இள��் வீரர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டு - ஸ்ரேயாஸ் ஐயர்\nஇந்திய ரசிகர்கள் என்னை இன்னமும் மன்னிக்கவில்லை - மெக்ராத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81._%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2020-01-28T20:51:25Z", "digest": "sha1:7PSCES3CFFSJFZRVEJ4XWDHSOKFXDLVS", "length": 6833, "nlines": 109, "source_domain": "ta.wikipedia.org", "title": "மு. கணபதிப்பிள்ளை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதென்புலோலியூர் மு. கணபதிப்பிள்ளை இலங்கைத் தமிழ்ப் பண்டிதரும், தமிழறிஞரும் எழுத்தாளரும் ஆவார்.\nமு. கணபதிப்பிள்ளை பருத்தித்துறை புலோலி என்ற கிராமத்தில் தமிழ் வித்துவப் பரம்பரையில் பிறந்தவர். இலங்கை அரச மொழித் திணைக்களத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றியவர்.[1] இலங்கை வானொலியிலும், இலக்கிய மேடைகளிலும் மற்றும் இலக்கிய நூலுருவாக்கத்திலும் பெரும் பங்களிப்பை வழங்கியிருந்தவர். இவரது மனைவி தனபாக்கியம் ஒரு வயலின் இசைக்கலைஞர். இலங்கை வானொலிக் கலைஞர் கமலினி செல்வராஜன் இவர்களது மூத்த மகள் ஆவார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஆகத்து 2019, 19:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/mar/26/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2672940.html", "date_download": "2020-01-28T19:46:00Z", "digest": "sha1:AEG24S5YIKUPCLOT75I42KGAIEDBT37E", "length": 9048, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு பிரதமர் விருந்து: உத்தவ் தாக்கரேவுக்கு அழைப்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nகூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு பிரதமர் விருந்து: உத்தவ் தாக்கரேவுக்கு அழைப்பு\nBy DIN | Published on : 26th March 2017 02:55 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகுடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வியூகங்கள் குறித்து விவாதிப்பதற்காக கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு பிரதமர் மோடி ஏற்பாடு செய்துள்ள விருந்தில் பங்கேற்குமாறு சிவசேனைத் தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு\nபாஜக தலைமையிலான மத்திய அரசிலும், மகாராஷ்டிர அரசிலும் அங்கம் வகித்து வரும் சிவசேனை, சமீப காலமாக கூட்டணிக்குள் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது. இந்நிலையில், உத்தவ் தாக்கரேவுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருப்பதன் மூலம் மீண்டும் கூட்டணிக்குள் சுமுக உறவு ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.\nகுடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் வரும் ஜூலை மாதத்துடன் நிறைவடைகிறது. இந்நிலையில், பாஜக சார்பில் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரில் எவரேனும் ஒருவர் குடியரசுத் தலைவர் வேட்பாளராக இம்முறை முன்னிறுத்தப்படலாம் எனத் தெரிகிறது.\nஇந்தச் சூழலில், கூட்டணிக் கட்சிகளுடன் இதுதொடர்பாக விவாதிக்க இம்மாத இறுதியில் விருந்து நிகழ்ச்சியொன்றுக்கு பிரதமர் மோடி ஏற்பாடு செய்துள்ளார். அந்த விருந்துக்கு உத்தவ் தாக்கரேவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்நிகழ்ச்சியில் அவர் நிச்சயம் பங்கேற்பார் என்று சிவசேனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nகுடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெறுவதற்குத் தேவையான பலம் மக்களவையிலும், மாநில சட்டப் பேரவை அளவிலும் பாஜவுக்கு இருந்தாலும், கூட்டணிக் கட்சிகளின் அதிருப்திக்கு ஆளாக வேண்டாமென நினைத்து இந்த விருந்துக்கு பிரதமர் ஏற்பாடு செய்துள்ளார் என்று சிவசேனை தெரிவித்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n11-ஆம் ஆண்டு ஹிந்து ஆன்மிக கண்காட்சி\nநாட்டின் 71வது குடியரசு தினம் கொண்டாட்டம்\nநாடோடிகள் 2 படத்தின் டிரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/did-you-know/interesting-facts/41910-man-eats-leaves-fresh-wood-for-25-years-has-never-fallen-ill.html", "date_download": "2020-01-28T21:02:40Z", "digest": "sha1:TW33WCUJFQSJQZLNB27N2WCWRNRQBK5D", "length": 10569, "nlines": 124, "source_domain": "www.newstm.in", "title": "25 ஆண்டுகளாக இலை தழைகளை சாப்பிட்டு உயிர்வாழும் மனிதர்!! எங்கே தெரியுமா? | Man eats leaves, fresh wood for 25 years, has never fallen ill", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\n25 ஆண்டுகளாக இலை தழைகளை சாப்பிட்டு உயிர்வாழும் மனிதர்\n25 வருடங்களாக பச்சை இலைகளையும், மர கிளைகளையும் உண்பதை பழக்கமாக கொண்ட அபூர்வ மனிதர் ஒருவரை பாகிஸ்தானில் இனம்கண்டுள்ளனர்.\nபாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் குஜ்ரன்வாலா மாவட்டத்தில் வசித்துவரும் 50 வயதான மெக்மூத் பட் என்பவர் கடந்த 25 வருடங்களாக உணவு வகைகளை சாப்பிடுவதில் ஆர்வமின்றி, மரங்கள் மற்றும் இலை தழைகளை சாப்பிட்டு உயிர்வாழ்ந்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும் தனது சிறுவயதில் ஏற்பட்ட குடும்ப வறுமை காரணமாக, தனது பசியை தணிப்பதற்காக பச்சிலைகள் மற்றும் மரக்கிளைகளை உண்டு வந்த நிலையில், நாளடைவில் அவையே அடிப்படை உணவாக பழகிவிட்டதனால் தனக்கு வேறு உணவுகள் மீது நாட்டமில்லை என மெகமூத் பட் தெரிவித்துள்ளார்.\nஅத்தோடு தற்போது தினமும் 1200 ரூபாய் வரை சம்பாதிக்கும் இவர் சமைத்த உணவுகள் மீது நாட்டமின்றி பனியன், தலி மற்றும் சக் சங்கிலி போன்ற மரங்களை உண்டு வாழ்வதும், எந்தவொரு நோய் காரணமாக டாக்டரிடம் போனதில்லை என்று அவரை தெரிந்தவர்கள் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n தோளில் சுமந்து சென்ற தந்தை\n2. முகினைத் தொடர்ந்து பிக்பாஸ் சாண்டி வீட்டிலும் சோகம்\n3. பிக்பாஸ் பிரபலம் முகென்ராவ் தந்தை திடீர் மரணம்\n4. ஹெலிகாப்டர் விபத்தில் கூடைப்பந்து வீரர் மகளுடன் பலி\n5. வீட்டில் அதிரடியாக புகுந்த போலீசார்.. விசாரணைக்காக சென்ற சகோதரிகள் பாலியல் பலாத்காரம்..\n6. “ஆயுள் அதிகமாகும்னு பண்ணிட்டேன்”.. 16 வயது மகளை பலாத்காரம் செய்த சித்தர்.\n7. தாலி கட்டிய��ும், அடம்பிடித்த மணப்பெண் மாப்பிள்ளை செஞ்ச வேலையப் பாருங்க \nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\nபாகிஸ்தான் வான் வழியை பயன்படுத்த வேண்டாம்\nகடத்தப்பட்ட சீக்கிய அதிகாரி மகள் மதமாற்றம்\nஇந்து என்பதால பாகிஸ்தான்ல ஒதுக்கினாங்க ஷோயப் அக்தர் ஓபன் டாக்\n தோளில் சுமந்து சென்ற தந்தை\n2. முகினைத் தொடர்ந்து பிக்பாஸ் சாண்டி வீட்டிலும் சோகம்\n3. பிக்பாஸ் பிரபலம் முகென்ராவ் தந்தை திடீர் மரணம்\n4. ஹெலிகாப்டர் விபத்தில் கூடைப்பந்து வீரர் மகளுடன் பலி\n5. வீட்டில் அதிரடியாக புகுந்த போலீசார்.. விசாரணைக்காக சென்ற சகோதரிகள் பாலியல் பலாத்காரம்..\n6. “ஆயுள் அதிகமாகும்னு பண்ணிட்டேன்”.. 16 வயது மகளை பலாத்காரம் செய்த சித்தர்.\n7. தாலி கட்டியதும், அடம்பிடித்த மணப்பெண் மாப்பிள்ளை செஞ்ச வேலையப் பாருங்க \n92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\nரூ.532 கோடி ஏமாற்றிய வேலம்மாள் பள்ளி, கல்லூரிகள் சோதனையில் சிக்கிய சொத்து பத்திரங்கள்\nரஜினி வந்துட்டா.. அதிமுகவுக்கு பாதிப்பு\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2019/12/blog-post_839.html", "date_download": "2020-01-28T20:06:33Z", "digest": "sha1:W34YSBVUFL4DASZYB6CK5UWVZZN2ZYTH", "length": 13441, "nlines": 97, "source_domain": "www.thattungal.com", "title": "வடக்கு, கிழக்கில் இருந்து உங்கள் பாசிச கையை எடுங்கள் – தனியாக போராடும் சிறுமி! - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nவடக்கு, கிழக்கில் இருந்து உங்கள் பாசிச கையை எடுங்கள் – தனியாக போராடும் சிறுமி\nகுடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக,\nஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட இடத்தில் சிறுமி ஒருவர் தனி ஆளாக போராடியுள்ளார்.\nகுடியுரிமை திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும் நீண்ட விவாததிற்கு பிறகு நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதலுடன் அமுலுக்கு வந்துள்ளது.\nஇதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருவதுடன், குறித்த கலவரத்தினால் இதுவரை மூவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nஇந்நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட இடத்தில் சிறுமி ஒருவர் தனி ஆளாக பதாகை ஏந்தி, போராடியுள்ளார்.\nகுறித்த சிறுமி ஏந்தியிருந்த பதாகையில், ‘அரசியலமைப்புச் சட்டம் தற்போது தேவைக்கு அதிகமானதாகி விட்டது. என்னுடய வடகிழக்கு மாநிலங்களிலிருந்து உங்களின் பாசிச கைகளை எடுங்கள்’ என எழுதியுள்ளார்\nதிருமலை மாவட்ட முதல் மாணவனுக்கு தட்டுங்கள் கௌரவம்\n2019ம் வருடம் நடைபெற்ற க.பொ.த உயர்தரப்பரீட்சையில் முதல்தரம் கணித பிரிவில் தோற்றி முதல் நிலை பெற்ற மாணவனை தட்டுங்கள் இணைய செய்தித்தளம் பாராட...\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\n'போதைவஸ்து பாவனையாக கையடக்கத் தொலைபேசி'-வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித் தெரிவித்தார்.-\n(எஸ்.எம்.எம்.முர்ஷித்) இன்றைய உலகில் போதைவஸ்து பாவனையாக கையடக்கத் தொலைபேசியே முதன்மையாக திகழ்ந்து கொண்டிருக்கின்றது என கோறளைப்பற்று வாழ...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.manisenthil.com/?p=181", "date_download": "2020-01-28T19:48:10Z", "digest": "sha1:E2H7XONYEPEPXCDSBPYCZF4DPIEBA5XY", "length": 10964, "nlines": 258, "source_domain": "www.manisenthil.com", "title": "என் கவிதைகள்… – மணி செந்தில்", "raw_content": "\nபேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.\nவரையப் படாத என் ஓவியங்கள்…\nசரிக்கும் உளியாக கூட இது\n*இன்னும் ஈரம் குலையாதவண்ணத் தூரிகையில்இருந்துசொட்டிக்கொண்டே இருக்கின்றன...வரையப் படாத என் ஓவியங்கள்...*அறியப் படாத பின்னிரவுகஆளில்வெளிர் நீலமாய் கசியும்என் கனவுகளை மிரட்டிதுரத்துகின்றன தெருநாய்களின்…\nபிரிவின் குருதியினால் வண்ணம் மாறுகிற முடிவற்ற துயரத்தின் மூர்க்க ஓவியத்தை.. ...... எல்லையற்ற ஆற்றாமைத் துளிகளால்.. வேறொரு கவிதையாய்..…\nஇப்படி ஒரு பயணம். தேநீர் கடைகள். இரவு ரசித்தல்.. இளையராஜா. காலை விடியல் வான் கண்டல்.. பல நினைவுப்புள்ளிகளோடு…\nஇதழ்களின் இடுக்கில் புகையும் சுருட்டின்உதிரும் சாம்பல்களுக்கு மத்தியில்….தேடிப்பார்க்கலாம்…தப்பித் தவறி உதிர்ந்து விட்டஉயிரோட்டம் உடைய காயம் ஒன்றை.தனிமையில் கசியும் என் கோப்பைமுழுக்க…\nநாய்வால் திரைப்பட இயக்கம்-சாத்தியப் பட்ட கனவு.\nநாம் தமிழர் கட்சி- இளைஞர் பாசறை.\nமணி செந்தில் எழுதிய நூல்கள்\nஅழித்தொழிக்கப்பட வேண்டிய சுயசாதி பெருமிதம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulikal.net/2010_12_19_archive.html", "date_download": "2020-01-28T20:49:01Z", "digest": "sha1:W7NCGEIRPX562K2UPEHGRADFG4ESZ64R", "length": 11775, "nlines": 334, "source_domain": "www.pulikal.net", "title": "2010-12-19 - Pulikal.Net", "raw_content": "\nசுனாமி நினைவுப்பாடல்: அழுவதற்க்கென்று எவரும் வந்து பூமியில்\nv=oLBZ5C9k33Qendofvid [starttext] அழுவதற்க்கென்று எவரும் வந்து பூமியில் பிறக்கவில்லை. சுனாமி நினைவுப்பாடல் [e...\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 8:00 PM 0 கருத்துக்கள்\nஎல்லோரும் பார்க்கவேண்டிய காணொளி - சுவிஸ் மாவீரர் நாள்\nv=ebhJtQsJfQkendofvid [starttext] எல்லோரும் பார்க்கவேண்டிய காணொளி - சுவிஸ் மாவீரர் நாள் [endtext]\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 10:58 PM 0 கருத்துக்கள்\nசிறப்புரை கவிஞர் தாமரை - சுவிஸ் மாவீரர் நாள் 2010\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 10:56 PM 0 கருத்துக்கள்\nசிறப்புரை தோழர் தியாகு - சுவிஸ் மாவீரர் நாள் 2010\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 10:54 PM 0 கருத்துக்கள்\nஅசின் படத்தை புறக்கணிப்போம். கவிஞர் தாமரை\nv=8c0VKPM3IRwendofvid [starttext] அசின் படத்தை புறக்கணிப்போம். கவிஞர் தாமரை [endtext]\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 9:41 PM 0 கருத்துக்கள்\nசுனாமி பாடல்: தாய் மடியே சுடுகாட\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 8:43 PM 0 கருத்துக்கள்\nநெஞ்சம் உருகுதே பாலா அண்ணா\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 8:41 AM 0 கருத்துக்கள்\nஎங்க அண்ணை, எங்க அண்ணை எங்க உசுறு\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 8:37 AM 0 கருத்துக்கள்\nதளபதி சூசை முள்ளிவாய்களில் இருந்து\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 3:41 PM 0 கருத்துக்கள்\nசுனாமி நினைவுப்பாடல்: அழுவதற்க்கென்று எவரும் வந்து...\nஎல்லோரும் பார்க்கவேண்டிய காணொளி - சுவிஸ் மாவீரர் ந...\nசிறப்புரை கவிஞர் தாமரை - சுவிஸ் மாவீரர் நாள் 2010\nசிறப்புரை தோழர் தியாகு - சுவிஸ் மாவீரர் நாள் 2010\nஅசின் படத்தை புறக்கணிப்போம். கவிஞர் தாமரை\nசுனாமி பாடல்: தாய் மடியே சுடுகாட\nநெஞ்சம் உருகுதே பாலா அண்ணா\nஎங்க அண்ணை, எங்க அண்ணை எங்க உசுறு\nதளபதி சூசை முள்ளிவாய்களில் இருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/cinemanews/2019/09/09155447/1260439/Revathi-says-Married-wrong-decision.vpf", "date_download": "2020-01-28T20:27:34Z", "digest": "sha1:CTCJST5XBHCKXY7SRXTCMVBZBCYFM34R", "length": 6931, "nlines": 78, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Revathi says Married wrong decision", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதிருமணம் செய்தது தவறான முடிவு - ரேவதி\nபதிவு: செப்டம்பர் 09, 2019 15:54\nமண்வாசனை படம் மூலம் அறிமுகமான நடிகை ரேவதி, திருமணம் செய்தது தவறான முடிவு என்று சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் கூறியிருக்கிறார்.\n30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் நடிகை ரேவதி. மண் வாசனை படம் மூலம் அறிமுகமான இவர், நடிப்பில் உச்சத்தில் இருக்கும்போதே திருமணம் செய்துகொண்டார். விவகாரத்துக்கு பின் மீண்டும் நடிக்க வந்த ரேவதி தொடர்ந்து நடித்து வருகிறார்.\nதனது திருமணம் குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- ’நான் பிளஸ் டூ முடிச்சிருந்த நேரம். என்னை பற்றி தெரிஞ்சுக்கிட்ட பாரதிராஜா அங்கிள், 'மண்வாசனை' படத்தில் என்னை நடிக்கக் கேட்டார். அந்த 16 வயசுல, 'நான் நடிகையா'ன்னு மிரண்டுபோய் 'அதெல்லாம் வேண்டாம்'னு சொன்னேன். என் மாமாதான் என்னை கன்வின்ஸ் பண்ணினார்.\n'எனக்கு நடிக்கவெல்லாம் தெரியாது'ன்னு பாரதிராஜா அங்கிள்கிட்ட சொல்ல, 'ரொம்ப நல்லதா போச்சு. உன்னை நடிக்க வைக்கிறது என் பொறுப்பு'ன்னு சொன்னார். பாரதி அங்கிள் சொல்லிக்கொடுக்கிறதை உன்னிப்பா கவனிச்சு, அப்படியே நடிச்சேன்...\nஎன் வாழ்க்கையில நான் எடுத்த தவறான சில முடிவுகளில் முக்கியமானது, என் திருமணம். அப்போ கொஞ்சம் நிதானமாக முடிவு எடுத்திருந்தால், என் சினிமா பாதை வேறு மாதிரி மாறியிருக்கும். இன்னும்கூட நிறைய நல்ல படங்கள்ல நடிச்சிருப்பேன். தியேட்டர் நாடகங்கள்ல கொஞ்சம் காலம் நடிச்சேன். இப்போ சில ஆண்டுகளாகத்தான் மீண்டும் நல்ல ரோல்கள் வர ஆரம்பிச்சிருக்கு. ஆக்டிவ்வா நடிக்கிறேன். காலம் நம்மை எப்படி எல்லாம் இயக்குதுன்னு பார்ப்போம்’. இவ்வாறு ரேவதி கூறியுள்ளார்.\nநிஜ வாழ்க்கையில் அவருக்கு நடிக்க தெரியாது - பாரதிராஜா\nமேன் வெர்சஸ் வைல்ட் படப்பிடிப்பில் ரஜினிக்கு காயம்\nசர்வர் சுந்தரம் ரிலீஸ் தேதியில் மாற்றம்\nஅட்வான்ஸ் வாங்கி மாயமான நடிகை அதிதி மேனன்\nவிஜய்யின் அடுத்த படம் பற்றிய தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://harikrishnamurthy.wordpress.com/2016/02/11/miraculous-health-benefits-of-aloe-vera/", "date_download": "2020-01-28T21:14:05Z", "digest": "sha1:CS7IW3SGAZCYRC7UL26VAXKK7KNXKK2F", "length": 84482, "nlines": 3667, "source_domain": "harikrishnamurthy.wordpress.com", "title": "Miraculous Health Benefits of Aloe Vera – My blog- K. Hariharan", "raw_content": "\nமஹா பெரியவா அருளிய அதிசய மந்திரம்\nஈபெல் கோபுரம் வரலாறு- Eiffel Tower\nமஞ்சள் காமாலை- A(HEPATITIS-A) அவசியம் அறிய வேண்டிய வை\nஜீரணம் ஆக எளிய மருத்துவம் - இய‌ற்கை வைத்த ியம்:\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nnparamasivam1951 on காசி கயா போன்ற புன்னிய ஷேத்திர…\nமஹா பெரியவா அருளிய அதிசய மந்திரம்\nஈபெல் கோபுரம் வரலாறு- Eiffel Tower\nமஞ்சள் காமாலை- A(HEPATITIS-A) அவசியம் அறிய வேண்டிய வை\nஜீரணம் ஆக எளிய மருத்துவம் - இய‌ற்கை வைத்த ியம்:\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்\n\"நடந்தாய் ; வாழி காவேரி'\n\"நம்ம ஆட்டோ – தமிழர்களின் கெளரவம்\"\n\"பாம்பு கடி\" பற்றிய சில தகவல்கள்.\n\"போட்டிக்குரிய கேள்விகளை தனக்கும் பரிட்சையாக வை\" மகா பெரியவா\n* குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை…\n“இனிமே பெரியவா சொன்னபடி பண்ணறேன்”\nஅதிசயம் அநேகம் உற்ற மனித உடல்\nஅன்னதானம் பரோபகாரத்தில் ஓர் அம்சமே. பரோபகாரம்\nஅன்ரர்டம் உபாசிக்க வேண்டிய அரிய மந்திரங்கள்\nஅன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள்:\nஅபர கர்மா -அளவிட முடியாத பலனைத் தரும்\nஅருணகிரிநாதர் அருளிய ‘கந்தர் அநுபூதி\nஅவரவர் கடமையை பண்ணிக் கொண்டிருந்தாலே\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கை\nஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: இரவும் பகலும் சளி\nஇன்று சனி ப்ரதோஷம் 108 சிவ அஸ்டோத்திர நாமாவளி\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி\nஉணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் த���ரியுமா \nஉணவைக் குறைத்து உடலை அழகாக்க…\nஎன்னைக்கு இந்த நிலைமை எல்லாம் மாறுதோ அன்னைக்கு தான் இது சுதந்திர நாடு.\nஎன்று தனியும் இந்த சுதந்திர தாகம்\nஏன் இந்த பெயர் வந்தது\nஒளவையார் அருளிய விநாயகர் அகவல் (மூலமும் உரையும்)\nகணினி பற்றிய பொது அறிவு:-\nகண் பார்வை குறைவை தீக்கும் வெந்தயக்கீரை\nகல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள்\nகீழாநெல்லி செடியின் மருத்துவகுணங்கள் :-\nகுல தெய்வத்தின் சக்தியை நாம் எல்லோரும் அறியவேண்டும்\nகுழந்தை வளர்ப்பு ஒரு கலை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோய்\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் வெங்காய பிரியாணி\nகொப்பூழ்க் கொடி எவ்வாறு உதவுகிறது\nக்ரீன் டீ (green tea) குடிப்பதால் ஏற்படும் அழகு நன்மைகள்\nசப்போட்டா பழம் பற்றிய தகவல்\nசமையல் எரிவாயுவும் கையில காசு – வாயில தோசை\nசர்க்கரை நோயாளிகளின் உயிருக்கு உலை வைக்கும் காய்கறிகள்\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்\nசிம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக\nசிராத்தம் என்பதற்கே சிரத்தையோடு பண்ணுவது என்பது அர்த்தம்\nடெலிவிஷனில் வந்த \"சோ\" வின் ஒரு நிகழ்ச்சி.\n) சில பயனுள்ள இணையத்தளங்கள்\nதியானம் செய்வதால் என்ன நன்மை\nதிருச்சியில் நர ேந்திர மோதி உரை: ஒரு பார்வை\nதிருப்பாவை — திருவெம்பாவை மகாநாடு\nதிருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம்;\nதொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nநம் உடம்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் \nநம் மதத்துக்கு எந்த ஹானியும் வராது\nநாவல் பழத்தின் மருத்துவ குணம்.\nநீ என்ன பெரிய \"மேதையா\" \nநூறு தடவை தானம் செய்த பலன் வேண்டுமா\nபக்தனுக்காக இயற்கையை கட்டுப்படுத்திய பெரியவா\nபல் போனால் சொல் போகுமா \nபாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்\nபுத்தியை கூர்மையாக்கும் சில எளிய வழிகள்\nபென் ட்ரைவை(Pen drive) பாதுகாக்க மென்பொருட்கள்\nபொன்மாளிகை வேண்டுமா – ஏன் \nப்ரேத ஸம்ஸ்காரம்: சரீரத்தின் சிறப்பு – மஹா பெரியவா\nமகா பெரியவாவின் கடாட்சத்திற்க்கு உள்ள சக்தி\nமற்றுமொரு ஜி.டி நாயுடு :திரி இன் ஒன் கார்\nமல்லிகை பூக்களின் மருத்துவக் குணங்கள்:-\nமஹான்களிடையே எந்த வித்தியாசமும் கிடையாது.\nமின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய���ய அரச இலை போதுமாம்\nமுருகன் – 60 ருசிகரத் தகவல்கள்.\nமூட நம்பிக்கைக்கு எதிரான விஞ்ஞானமே மெய்ஞானம்\nயக்ஞம் மற்றும் ஹோமம் இவற்றின் பொருள் என்ன\nயஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம்.\nயோசனைகள் … யோசனைகள் … யோசனைகள் …\nவாழ்வில் உடனடி முன்னேற்றம் பெற பரிகாரம்.\nவேதமே இறங்கிவந்து அர்த்தம் சொன்ன மாதிரி இருந்தது.”\nஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.\nஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்.\nஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்\n\"நடந்தாய் ; வாழி காவேரி'\n\"நம்ம ஆட்டோ – தமிழர்களின் கெளரவம்\"\n\"பாம்பு கடி\" பற்றிய சில தகவல்கள்.\n\"போட்டிக்குரிய கேள்விகளை தனக்கும் பரிட்சையாக வை\" மகா பெரியவா\n* குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை…\n“இனிமே பெரியவா சொன்னபடி பண்ணறேன்”\nஅதிசயம் அநேகம் உற்ற மனித உடல்\nஅன்னதானம் பரோபகாரத்தில் ஓர் அம்சமே. பரோபகாரம்\nஅன்ரர்டம் உபாசிக்க வேண்டிய அரிய மந்திரங்கள்\nஅன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள்:\nஅபர கர்மா -அளவிட முடியாத பலனைத் தரும்\nஅருணகிரிநாதர் அருளிய ‘கந்தர் அநுபூதி\nஅவரவர் கடமையை பண்ணிக் கொண்டிருந்தாலே\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கை\nஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: இரவும் பகலும் சளி\nஇன்று சனி ப்ரதோஷம் 108 சிவ அஸ்டோத்திர நாமாவளி\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி\nஉணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா \nஉணவைக் குறைத்து உடலை அழகாக்க…\nஎன்னைக்கு இந்த நிலைமை எல்லாம் மாறுதோ அன்னைக்கு தான் இது சுதந்திர நாடு.\nஎன்று தனியும் இந்த சுதந்திர தாகம்\nஏன் இந்த பெயர் வந்தது\nஒளவையார் அருளிய விநாயகர் அகவல் (மூலமும் உரையும்)\nகணினி பற்றிய பொது அறிவு:-\nகண் பார்வை குறைவை தீக்கும் வெந்தயக்கீரை\nகல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள்\nகீழாநெல்லி செடியின் மருத்துவகுணங்கள் :-\nகுல தெய்வத்தின் சக்தியை நாம் எல்லோரும் அறியவேண்டும்\nகுழந்தை வளர்ப்பு ஒரு கலை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோய்\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் வெங்காய பிரியாணி\nகொப்பூழ்க் கொடி எவ்வாறு உதவுகிறது\nக்ரீன் டீ (green tea) குடிப்பதால் ஏற்படும் அழகு நன்மைகள்\nசப்போட்��ா பழம் பற்றிய தகவல்\nசமையல் எரிவாயுவும் கையில காசு – வாயில தோசை\nசர்க்கரை நோயாளிகளின் உயிருக்கு உலை வைக்கும் காய்கறிகள்\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்\nசிம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக\nசிராத்தம் என்பதற்கே சிரத்தையோடு பண்ணுவது என்பது அர்த்தம்\nடெலிவிஷனில் வந்த \"சோ\" வின் ஒரு நிகழ்ச்சி.\n) சில பயனுள்ள இணையத்தளங்கள்\nதியானம் செய்வதால் என்ன நன்மை\nதிருச்சியில் நர ேந்திர மோதி உரை: ஒரு பார்வை\nதிருப்பாவை — திருவெம்பாவை மகாநாடு\nதிருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம்;\nதொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nநம் உடம்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் \nநம் மதத்துக்கு எந்த ஹானியும் வராது\nநாவல் பழத்தின் மருத்துவ குணம்.\nநீ என்ன பெரிய \"மேதையா\" \nநூறு தடவை தானம் செய்த பலன் வேண்டுமா\nபக்தனுக்காக இயற்கையை கட்டுப்படுத்திய பெரியவா\nபல் போனால் சொல் போகுமா \nபாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்\nபுத்தியை கூர்மையாக்கும் சில எளிய வழிகள்\nபென் ட்ரைவை(Pen drive) பாதுகாக்க மென்பொருட்கள்\nபொன்மாளிகை வேண்டுமா – ஏன் \nப்ரேத ஸம்ஸ்காரம்: சரீரத்தின் சிறப்பு – மஹா பெரியவா\nமகா பெரியவாவின் கடாட்சத்திற்க்கு உள்ள சக்தி\nமற்றுமொரு ஜி.டி நாயுடு :திரி இன் ஒன் கார்\nமல்லிகை பூக்களின் மருத்துவக் குணங்கள்:-\nமஹான்களிடையே எந்த வித்தியாசமும் கிடையாது.\nமின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதுமாம்\nமுருகன் – 60 ருசிகரத் தகவல்கள்.\nமூட நம்பிக்கைக்கு எதிரான விஞ்ஞானமே மெய்ஞானம்\nயக்ஞம் மற்றும் ஹோமம் இவற்றின் பொருள் என்ன\nயஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம்.\nயோசனைகள் … யோசனைகள் … யோசனைகள் …\nவாழ்வில் உடனடி முன்னேற்றம் பெற பரிகாரம்.\nவேதமே இறங்கிவந்து அர்த்தம் சொன்ன மாதிரி இருந்தது.”\nஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.\nஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்.\nஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்\nமஹா பெரியவா அருளிய அதிசய மந்திரம்\nஈபெல் கோபுரம் வரலாறு- Eiffel Tower\nமஞ்சள் காமாலை- A(HEPATITIS-A) அவசியம் அறிய வேண்டிய வை\nஜீரணம் ஆக எளிய மருத்துவம் - இய‌ற்கை வைத்த ியம்:\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nயாம் பெற்ற இன்பம் பெருக வையகம்\nபெற்றதாய்தனை மகமறந்தாலும் பிள்ளையைப் பெறுந்தாய் மறந்தாலும்\nஉற்ற தேகத்தை உயிர்ம றந்தாலும் உயிரை மேவிய உடல் மறந்தாலும்\nகற்றநெஞ்சம் கலைமறந்தாலும் கண்கள்நின் றிமைப்பது மறந்தாலும்\nநற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும் நமச்சிவாயத்தை நான்மற வேனே.\nயென்மனத்தே வழுவா திருக்க வரந்தர வேண்டும்\nNext Next post: மஹா பெரியவா அருளிய அதிசய மந்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/210777?ref=archive-feed", "date_download": "2020-01-28T21:10:53Z", "digest": "sha1:DXSAQIIWKBT3KQAIEKVKIUGRVF5PR4VT", "length": 7534, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "நடக்க முடியாத முதியவருக்காக காவல் ஆய்வாளர் செய்த நெகிழ்ச்சி காரியம்.. குவியும் பாராட்டு! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநடக்க முடியாத முதியவருக்காக காவல் ஆய்வாளர் செய்த நெகிழ்ச்சி காரியம்.. குவியும் பாராட்டு\nஇந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில் நடக்க முடியாத முதியவரை தனது முதுகில் சுமந்து சென்ற காவல் ஆய்வாளருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.\nதெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் கடும் மழை வெள்ளம் காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றது.\nமுழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி நின்றதால், காலில் முறிவுக்கு கட்டுப் போட்டிருந்த முதியவர் ஒருவர் நடக்க முடியாமல் சிரமப்பட்டார்.\nஇதனைக் கண்ட போக்குவரத்து காவல் ஆய்வாளர் நாகமல்லு அவருக்கு உதவ நினைத்துள்ளார். சற்றும் யோசிக்காத அவர், முதியவரை தனது முதுகில் சுமந்து தண்ணீரில் நடந்து சென்றார். மறுமுனையில் தரையில் அவரை இறக்கிவிட்ட நாகமல்லுவை அங்கிருந்தவர்கள் பாராட்டினர்.\nஇந்த காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கமெராவில் பதிவானது. இந்நிலையில், இந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து காவல் ஆய்வாள���் நாகமல்லுவுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/football/footballer-sala-body-found-in-underwater-wreckage", "date_download": "2020-01-28T21:01:54Z", "digest": "sha1:P2OCNW5NRB2UKD54WIMCKWPN4ICXTWA7", "length": 9950, "nlines": 74, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "கால்பந்து வீரருடன் கடலில் விழுந்த விமானம் கண்டெடுப்பு!", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nசாலாவிற்காக வருந்தும் கால்பந்து ரசிகர்கள்\nஇரண்டு வாரங்களுக்கு முன் காணாமல் போன அர்ஜெண்டினிய கால்பந்து வீர்ர் எமிலியானோ சாலா பயணம் செய்த விமானம் கடலுக்கடியில் கண்டுபிடிக்கப் பட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\n28 வயதான சாலா, 2015-ம் ஆண்டிலிருந்து பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நாண்டெஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இவரது திறமையை பார்த்த இங்கிலாந்தைச் சேர்ந்த கார்டிஃப் சிட்டி கிளப், இந்த வருடம் ஜனவரி 19-ம் தேதி 18 மில்லியன் யூரோ கொடுத்து தங்கள் அணிக்காக சாலாவை ஒப்பந்தம் செய்தது. இவ்வுளவு தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்படுவதற்கு அந்த வீரரிடம் அப்படியென்ன சிறப்பு இருக்கிறது என கால்பந்து ரசிகர்கள் மத்தியில் விவாதம் நடைபெற்றது.\nஇந்நிலையில், தனது புதிய அணியான கார்டிஃப் சிட்டியில் சேர்வதற்காக ஜனவரி 21-ம் தேதி பிரான்ஸிலிருந்து இலகு ரக விமானத்தில் பயணம் செய்தார் சாலா. கிளம்பிய சற்று நேரத்திலேயே குயர்ன்சேய் தீவிற்கு அருகே காணாமல் போனது அவரது விமானம். விமானத்தில் சாலாவும் இங்கிலாந்தைச் சேர்ந்த விமான ஓட்டியும் மட்டுமே இருந்தனர்.\nவிமானத்தை தேடும் பணியில் ஈடுபட்ட உள்ளூர் காவல்துறையினர், விமானம் இங்கு விழுந்திருந்தால் நிச்சியம் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என கூறி சில நாட்களிலேயே தங்கள் தேடுதல் முயற்சியை கைவிட்டனர். ஆனால் சாலாவின் குடும்பத்தார் நம்பிக்கை இழக்காமல் தனிப்பட்ட முறையில் தேடுதல் முயற்சியை மேற்கொண்டனர். இதற்காக கிரௌடுஃபண்டிங் மூலம் மக்களிடம் நிதி திரட்டியதில் கிடைத்த மூன்று லட்ச யூரோ தொகையைக் கொண்டு டேவிட் மீயார்ன்ஸ் என்பவ���ை நியமித்து தேடுதல் பணியை தொடங்கினர்.\nடேவிட்டின் கப்பலின் மூலம் ஒலி அலைகளை வைத்து கடலுக்கடியில் சோதித்ததில் கடந்த ஞாயிறன்று விமானத்தின் உடைந்த பாகமும் இடிபாடுகளுக்கு இடையே ஒரு நபரும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. \"நாங்கள் கண்டுபிடித்த வரையில் இடிபாடுகளுக்கு இடையே ஒரு பயணி இருப்பது நன்றாக தெரிகிறது. இது வருத்தத்துகுரிய விஷயம். அடுத்தக்கட்ட முயற்சியை பற்றி விமான ஓட்டி மற்றும் பயணியின் குடும்பத்தாரிடம் ஆலோசித்து வருகிறோம்\" என இங்கிலாந்து அரசாங்கத்தின் விமான விபத்துக்கான விசாரணை ஆணையம் (AAIB) அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் தாங்கள் கண்டுபிடித்த விமான பாகத்தின் புகைப்படங்களையும் AAIB வெளியிட்டுள்ளது.\nதொலைந்த விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக செய்தி பரவியதை தொடர்ந்து, “இதை என்னால் நம்ப முடியவில்லை. இது ஒரு கெட்ட கனவு. நான் அவர்களிடம் (விமானத்தை தேடும் குழுவிடம்) தினமும் பேசிக் கொண்டிருக்கிறேன். நாட்கள் நகர்கிறதே தவிர சாலா குறித்தோ தொலைந்த விமானம் குறித்தோ இதுவரை தங்களுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று தான் அவர்கள் தொடர்ந்து கூறி வருகிறார்கள்” என அதிர்ச்சியுடம் கூறியுள்ளார் சாலாவின் தந்தை ஹோரசியோ. தற்போது இவர் மட்டுமே அர்ஜெண்டினாவில் உள்ளார். சாலாவின் மற்ற உறவினர்கள் அனைவரும் தேடுதல் பணிக்கு உதவ சென்றுள்ளனர்.\nகார்டிஃப் சிட்டி விளையாடிய போட்டியில் சாலாவிற்கு மரியாதை செலுத்தப்பட்டது\nசனிக்கிழமை அன்று கார்டிஃப் சிட்டி விளையாடிய போட்டியில், சாலாவிற்கு மரியாதை செலுத்தும் விதமாக இரு அணி கேப்டன்களும் மலர் தூவி மரியதை செலுத்தினர். போட்டியை பார்க்க வந்த பல ரசிகர்கள் சாலாவின் பெயரை தாங்கிய பதாகைகளையும் புகைப்படத்தையும் ஏந்திய படி முழக்கமிட்டதையும் பார்க்க முடிந்தது. அந்தப் போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் கார்டிஃப் அணி வெற்றி பெற்றது. போட்டி முடிந்ததும் கார்டிஃப் சிட்டி பயிற்சியாளர் நீல் வெர்மனாக் கூறுகையில், \"நிச்சியம் இந்த வெற்றியை நினைத்து சாலா பெருமிதப்படுவார். நடந்த சம்பவங்கள் கார்டிஃப் சிட்டியை மிகவும் ஆழமாக பாதித்துள்ளது\" என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE_(%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2020-01-28T20:56:58Z", "digest": "sha1:66HBM3HTQMPTD5JRMUQ4XZVNA42J3EET", "length": 6240, "nlines": 97, "source_domain": "ta.wikipedia.org", "title": "கல்பனா சாவ்லா (நூல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nகல்பனா சாவ்லா நூலானது விண்வெளி வீரங்கனையான கல்பனா சாவ்லாவின் வாழ்க்கை வரலாற்று நூலாகும். இதனை ஏற்காடு இளங்கோ என்பவர் எழுதியுள்ளார்.\nஇந்நூலில் விண்வெளிக்குச் சென்ற முதல் விண்களப் பயணம் பற்றியும், யூரி ககாரின், ஆலன் செப்பர்டு, ராகேஷ் சர்மா ஆகியோர் பற்றியும் சிறு குறிப்பு இடம்பெற்றுள்ளது.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 11:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/12/08124917/Cinema-Question-Answer-Guruvayar-The-films-starring.vpf", "date_download": "2020-01-28T19:49:12Z", "digest": "sha1:ZX6N3P473HYYMJBI7BR3XNABHB2OZ5JE", "length": 17586, "nlines": 163, "source_domain": "www.dailythanthi.com", "title": "Cinema Question Answer! Guruvayar: The films starring Guruvayare, Vijay and Ajit Kumar are grossing over Rs 100 crores ... is that true? || சினிமா கேள்வி பதில்! குருவியார்: குருவியாரே, விஜய், அஜித்குமார் ஆகிய இருவரும் நடித்த படங்கள் ரூ.100 கோடி வசூல் செய்கிறதாமே...உண்மையா?", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n குருவியார்: குருவியாரே, விஜய், அஜித்குமார் ஆகிய இருவரும் நடித்த படங்கள் ரூ.100 கோடி வசூல் செய்கிறதாமே...உண்மையா + \"||\" + Cinema Question Answer\n குருவியார்: குருவியாரே, விஜய், அஜித்குமார் ஆகிய இருவரும் நடித்த படங்கள் ரூ.100 கோடி வசூல் செய்கிறதாமே...உண்மையா\nஉங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி குருவியார், தினத்தந்தி, சென்னை-600007\n‘காளிதாஸ்’ படத்தில், பரத்-அனீ ஷீத்தல்\nகுருவியாரே, ரஜினிகாந்த் நடித்து வரும் ‘தர்பார்’ படத்தின் இசையமைப்பாளர் யார்\n‘தர்பார்’ படத்தின் இசையமைப்பாளர், அனிருத் அவர் இசையில் உருவான பாடலை கேட்டு, ரஜினிகாந்த் பாராட்டியிருக்கிறார்\nகுருவியாரே, இப்போதைய கதாநாயகர்களில், ‘டூப்’ போடாமல் சண்டை காட்சிகளில் அசலாக நடிப்பது யார்-யார்\nவிஜய், அஜித், விக்ரம், சூர்யா, கார்த்தி, தனுஷ் ஆகிய 6 பேரும் ‘டூப்’ போடாமல், அவர்களே அசலாக நடித்து வரு கிறார்கள்\nகுருவியாரே, விஜய், அஜித்குமார் ஆகிய இருவரும் நடித்த படங்கள் ரூ.100 கோடி வசூல் செய்கிறதாமே...உண்மையா\nரூ.100 கோடியை தாண்டியது, உண்மை\nதிரையுலகில் கதை திருட்டு என்பது இப்போது மட்டும்தானா அல்லது அந்த காலத்தில் இருந்து நடக்கிறதா\nஅந்த காலத்தில், எப்போதாவது ஒருமுறை நடந்த கதை திருட்டு, இப்போது அடிக்கடி நடக்கிறது. பழைய படங்களை அப்படியே ‘உல்ட்டா’ செய்வதை சில பெரிய டைரக்டர்களே செய்து வருகிறார்கள்\n‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன், ஜெயலலிதா, கே.பாலாஜி ஆகியோர் நடித்த ‘ராஜா,’ எந்த இந்தி படத்தின் தழுவல் இந்தி படத்தில் கதாநாயகனாக நடித்தவர் யார் இந்தி படத்தில் கதாநாயகனாக நடித்தவர் யார்\n‘ஜானி மேரா நாம்’ என்ற இந்தி படத்தின் தழுவல், ‘ராஜா.’ இந்தி படத்தின் கதாநாயகன், தேவ் ஆனந்த்\nகுருவியாரே, பெரிய திரையில் இருந்து சின்னத்திரைக்கு சென்றுள்ள ரேவதி, அம்பிகா ஆகிய இருவரில் அதிக சம்பளம் வாங்குகிறவர் யார் சின்னத்திரையில் எந்த அடிப்படையில் சம்பளம் வழங்கப்படுகிறது சின்னத்திரையில் எந்த அடிப்படையில் சம்பளம் வழங்கப்படுகிறது\nரேவதி அதிக சம்பளம் வாங்குவதாக கேள்வி. ‘சின்னத்திரை’யில் தினசரி சம்பளம் வழங்கப் படுகிறது\nசிவாஜியும், விஜயகாந்தும் சேர்ந்து நடித்த படம் எது\nசிவாஜியும், விஜயகாந்தும் சேர்ந்து நடித்த படத்தின் பெயர், ‘வீரபாண்டியன்.’\nகுருவியாரே, பாரதிராஜாவும், இளையராஜாவும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து பணிபுரிவார்களா\nஇருவரும் மீண்டும் இணைந்து பணிபுரியும் படத்தை பற்றிய தகவல் விரைவில் வெளிவரும்\nலோகேஷ் கனகராஜ் டைரக்‌ஷனில் விஜய் நடிக்கும் படத்தின் பெயர் என்ன\nஅந்த படத்துக்கு, ‘சம்பவம்’ என்று பெயர் சூட்ட இருந்தார்கள். அந்த ‘டைட்டில்’ இன்னொரு பட நிறுவனத்திடம் இருப்பதால், வேறு ஒரு டைட்டிலை யோசித்து வருகிறார்கள்\nகுருவியாரே, நயன்தாராவுக்கு பொருத்தமான ஜோடி (கதாநாயகன்) ��ார்\nநிச்சயமாக சிம்பு, பிரபுதேவா ஆகிய இருவரும் அல்ல. விக்னேஷ் சிவன்தான் பொருத்தமான ஜோடி என்று நயன்தாரா சொல்கிறாராம்\nதிரிஷாவுடன் இணைத்து பேசப்பட்ட தெலுங்கு நடிகர் ராணா, இப்போது ரகுல் பிரீத்சிங்கை காதலிக்கிறாராமே, அது உண்மையா\nஅப்படி ஒரு தகவல் சமீபத்தில் வெளியாகி, கண்ணும் காதும் வைத்து பேசப்பட்டது\nநடிகை ராதாவின் 2 மகள் களும் இப்போது திரைப்படங்களில் நடிக்கிறார்களா, இல்லையா\nராதா மகள்கள் இரண்டு பேருமே இப்போது நடிக்கவில்லை. இரண்டு பேரும் மும்பையில், அவர்களுக்கு சொந்தமான ஓட்டல் தொழிலில், அப்பா-அம்மாவுக்கு உதவியாக இருக்கிறார்கள்\nகுருவியாரே, நகைச்சுவை நடிகர் சார்லி இதுவரை எத்தனை படங்களில் நடித்து இருக்கிறார் இப்போது எத்தனை படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் இப்போது எத்தனை படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்\nசார்லி, 700-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். இப்போது அவர் 6 புதிய படங்களில் நடித்துக் கொண்டிருக் கிறார்\nகவிஞர் வைரமுத்து திரைப்படங்களுக்கு பாடல்கள் மட்டுமே எழுதியிருக்கிறாரா அல்லது கதை-வசனமும் எழுதியுள்ளாரா\nகவிஞர் வைரமுத்து பாடல்களுடன், சில படங்களுக்கு வசனமும் எழுதியிருக்கிறார்\n1. சினிமா கேள்வி பதில் குருவியாரே, கமல்ஹாசன் நடிக்க இருக்கும் ‘தலைவன் இருக்கின்றான்’ என்ன மாதிரியான படம்\nஉங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி.குருவியார், தினத்தந்தி, சென்னை-600007\n2. சினிமா கேள்வி பதில்: குருவியாரே, அஜித்குமார் நடித்து திரைக்கு வரும் அடுத்த படம் எது\nஉங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டியமுகவரி.குருவியார், தினத்தந்தி, சென்னை-600007\n1. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n2. இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%-மாக குறையும்-சர்வதேச நாணய நிதியம்\n3. பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n4. பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம்\n5. 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்\n1. ரஜினி படத்தில் சிவகார்த்திகேயன்\n2. அடுத்த மாதம் 25 படங்கள் ரிலீஸ்\n3. நான் சராசரி நடிகை.. இனி நடிக்கும் ஆசை இ்ல்லை.. - ரேணுகா மேனன்\n4. சிம்புவுடன் இன்ஸ்டாகிராமில் இருக்கும் பெண் யார்\n5. ‘மாஸ்டர்’ படத்தில் நடிக்கும் விஜய்-விஜய்சேதுபதி தோற்றங்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthupet.in/4328", "date_download": "2020-01-28T20:11:39Z", "digest": "sha1:LLHAKNT3XPPGE3LU637UY3DF4QKUWVZH", "length": 3782, "nlines": 38, "source_domain": "www.muthupet.in", "title": "முத்துப்பேட்டையில் CAB மசோதாவை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..! - Muthupet.in", "raw_content": "\nமுத்துப்பேட்டையில் CAB மசோதாவை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..\nகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா கடந்த திங்கட்கிழமை நள்ளிரவு மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத் திருத்த மசோதாவை மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். இரு அவைகளிலும் நிறைவேறிய இந்த மசோதாவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கியுள்ளார்.\nஆனால், இந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதா இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்றும் இந்த சட்டத்தால் இந்தியாவில் இஸ்லாமியர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் பல்வேறு அமைப்பினர், கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nஇந்த சட்டத் திருத்த மசோதாவிற்கு தமிழகம் மட்டுமல்லாது வடகிழக்கு மாநிலங்களில் பெரும் போராட்டம் வெடித்துள்ளது.\nஇந்நிலையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் சார்பில் நாளை\nமுத்துப்பேட்டையில் தேசிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கண்டித்து பேரூராட்சி அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%81/", "date_download": "2020-01-28T20:05:24Z", "digest": "sha1:5VMHN4UNGK3LPKF4P726LG7EYXXAIHTH", "length": 17648, "nlines": 131, "source_domain": "www.pannaiyar.com", "title": "தூக்கம் வரவழைக்கும் ஏழு வழிகளை இப்போது பார்க்கலாமா? | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nதூக்கம் வரவழைக்கும் ஏழு வழிகளை இப்போது பார்க்கலாமா\nதூக்கம் வரவழைக்கும் ஏழு வழிகளை இப்போது பார்க்கலாமா\n1) மது, சிகரெட், காஃபின் போன்ற போதை பொருட்களை தவிர்ப்பது நல்லது. INSOMNIA நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டிப்பாக மேற்கண்ட போதை பொருட்களை தவிர்க்க வேண்டும். மேலும் இரவில் அதிக உணவு கூடாது. மசாலா அதிகம் உள்ள உணவு இரவில் உண்ணக்கூடாது. ஏனெனில் அதிகப்படியான உணவு மற்றும் மசாலா உணவு வகைகள் நமது உடலின் ஜீரண வேலையை அதிகமாக்குகிறது. இதனால் உடல் ஓய்வு பெறுவது தடுக்கப்படுகிறது.\n2) வேலைப்பளு காரணமான மன அழுத்தம் தூக்கமின்மைக்கு காரணமாகிறது. மிக பெரிய வெற்றியாளர்கள் கூட மன அழுத்தத்தால் தூக்கமின்மை பிரச்சினையால் பாதிக்கப்படுகின்றனர். நாளை என்ன வேலைகளை செய்ய வேண்டும் என்ற சிந்தனை அவர்களுக்கு மன அழுத்தத்தை தருகிறது. மன அழுத்தம் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. அதனால் உடலில் அமிலத்தன்மை அதிகரிக்கிறது. அதுவே தூக்கமின்மை பிரச்சினைக்கு வழிவகுக்கிறது. எனவே அலுவலக வேலை முடிந்த பின், படுக்கைக்கு செல்லும் முன் இடைப்பட்ட நேரத்தை இளைப்பாறுதலாக பயன்படுத்தலாம். உதாரணமாக புத்தகங்கள் படித்தல், நண்பர்களுடன் உரையாடுதல் போன்றவற்றை செய்யலாம். உங்கள் மனதில் உள்ள கவலை தரும் பிரச்சினைகளை டைரியில் வரிசையாக எழுதுவது கூட உங்களை அமைதிப்படுத்தலாம். பிரணாயாமம், தியானம் மற்றும் எளிய யோகப் பயிற்சிகளை செய்யலாம்.\n3) வாரத்தில் மூன்று நாட்கள் அரை மணி நேரம் ஜாக்கிங், சைக்கிள் ஓட்டுவது அல்லது நீச்சல் பயிற்சி செய்வது நல்லது. அவ்வாறு செய்தால் உடலுக்கு அதிக தூக்கம் தேவைப்படும். எனவே தூக்கம் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். அதே சமயத்தில் இரவில் செய்யப்படும் உடற்பயிற்சிகள் உடலை உற்சாகப்படுத்தி இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துகிறது. எனவே தூக்கம் வருவதில்லை. ஆனால் உடலுறவு இதில் அடங்காது.\n4) படுக்கை அறையில் கவனிக்கவேண்டியவை:\nபடுக்கை அறை மிக அமைதியாக இருக்க வேண்டும். காற்றோட்டமாக இருக்க படுக்கைக்கு செல்வதற்கு முன் அனைத்து ஜன்னல்களையும், கதவுகளையும் திறந்து வைக்கலாம் அல்லது படுத்த பின் இரவில் ஜன்னலை லேசாக திறந்து வைக்கலாம்.\nAir Conditioned அறை எனில், அறையின் வெப்பநிலையை உடலுக்கு பொருத்தமான, இதமான வகையில் வைத்து கொள்ளவும்.\nபடுக்கும் போது படுக்கை அறையினை முடிந்த அளவு\nஸ்க்ரீ��் துணிகளை பயன்படுத்தி இருட்டாக்கிக் கொள்ளவும். வெளிச்சமான அறையிலும், சத்தம் உள்ள அறையிலும் தூங்குவதை தவிர்க்கவும்.\nஅறையினை கொசு தொல்லை இல்லாதவாறு அமைத்து கொள்ளவும்.\nமிக கடினமான, அல்லது மிக மென்மையான mattress- ஐ தவிர்க்கவும். நடுத்தரமான mattress-ஐ பயன்படுத்தவும். படுக்கும் போது உடலின் வளைவுகளுக்கும் mattress க்கும் இடையே இடைவெளி இல்லாதவாறு இருக்கவேண்டும். Mattress, உடலின் வளைவுக்கு ஏற்றவாறு உடம்போடு தழுவுமாறு இருக்கவேண்டும்.\n(5) ஒவ்வொரு நாளும் சரியான நேரத்தில் தூங்கி, சரியான நேரத்தில் எழுந்திருங்கள். ஒவ்வொரு நாளும் குறுப்பிட்ட நேரத்தில் தூங்கி எழும் பழக்கம் நமது உடல் கடிகாரத்தை குழப்பாது. அது நமது உடலின் சமச்சீர் தன்மையை பாதுகாக்கும். ஒரு நாளின் அதிகப்படியான தூக்கம் அடுத்த நாளின் குறைவான தூக்கத்தை நிவர்த்தி செய்யாது. தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டவர்கள் பகல் தூக்கத்தை தவிர்ப்பது நல்லது. பகல் தூக்கம் குறைவான நேரமாக இருந்தாலும் அது இரவு தூக்கத்தை முழுமையாக கெடுத்துவிட வாய்ப்புண்டு.\n6) படுக்கைக்கு செல்லும் முன் 34C முதல் 38C வெப்ப நிலை உள்ள வெந்நீரில் குளிப்பது நல்லது. குளிக்கும் நீரில் லாவேண்டர் ஆயில் சேர்க்கலாம். அல்லது தலையணையில் லாவண்டர் ஆயில் ஸ்ப்ரே செய்யலாம். வாழைப்பழம் அல்லது தேன் கலந்த பால் சாப்பிடலாம். இவற்றில் உள்ள L-tryptophan தூக்கத்தை வரவழைக்க மூளையை ஊக்கப்படுத்துகிறது.\n7) கடிகாரத்தின் பிரதிபலிக்கும் வெளிச்சமும், டிக் டிக் சத்தமும் உங்களை தொந்திரவு செய்யாதவாறு கடிகாரத்தை அறையில் அமையுங்கள். தூக்கம் வராவிட்டால் படுக்கையில் வீணாக உருண்டு, புரண்டு கொண்டிருக்க வேண்டாம். படுக்கையிலிருந்து எழுந்து உங்களுக்கு விருப்பமான செயலைச் செய்யுங்கள். உதாரணமாக டிவி பாருங்கள், வீடியோ கேம்ஸ் விளையாடுங்கள். பின் தூக்கம் வரும்போது மறுபடி படுக்கைக்கு செல்லுங்கள்.\nஇந்த ஆலோசனைகள் பலருக்கு உதவியுள்ளது. ஆனால் பொறுமை மிக அவசியம். இந்த ஆலோசனைகளை பல வாரங்கள் பின்பற்றிய பின்னும் பிரச்சினை தொடர்ந்தால் நீங்களாகவே மருந்துகளை குறிப்பாக தூக்க மாத்திரைகளை பயன்படுத்த ஆரம்பிக்க வேண்டாம். மருத்துவரை அணுகுங்கள். மருத்துவரின் ஆலோசனைப்படி நடந்து தூக்கத்தை வசப்படுத்துங்கள். நிச்சயம் வெற்றி கிடைக்கும்.\nகாதில் ந���ழைந்த பூச்சி எடுப்பது எப்படி\nகர்ப்பப்பை பலமாக…. சில உணவுகள்\nகோழிகளையும் குஞ்சுகளையும் மற்ற பிராணிகளிடமிருந்து பாது காத்தல்.\nமர மனிதன் – மரம் தங்கசாமி\nகறவை மாடு வளர்ப்பு பயிற்சி 2019\nவீடு கட்ட கடன்: கவனத்தில் கொள்ளவேண்டியவை\nஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.\nஇயற்கை வேளாண்மை பற்றிய கட்டுரைகள் (7)\nவிவசாயம் காப்போம் கட்டுரை (9)\nவிவசாயம் பற்றிய தகவல் (10)\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil palamozhi in tamil pasumai vivasayam tamil palamoli vivasayam vivasayam tamil ஆடு வளர்ப்பு ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை பூச்சி விரட்டிகள் இயற்கை மருந்து இயற்கை விவசாயம் காடுகள் காடுகள் பாதுகாப்பு காடுகள் பெருக்கம் கால்நடை தீவனம் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை சாகுபடி தண்ணீர் நாட்டு கோழி நோய் பயிர்கள் பயிற்சி பயிற்சி வகுப்புகள் புத்தகம் பூச்சி தாக்குதல் பூண்டு பொது பொது அறிவு மரங்கள் மழைநீர் மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வளர்ப்பு வழிகாட்டிகள் வான்கோழி விதைகள் விவசாயம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/beauty/133587-maintain-skin-care-in-natural-method", "date_download": "2020-01-28T20:16:40Z", "digest": "sha1:PS2XWLJZU527CLKUTQLBQCNKTIYIGPCB", "length": 6623, "nlines": 162, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 01 September 2017 - சகலகலா சருமம் - 16 | Maintain a skin care in Natural Method - Doctor Vikatan", "raw_content": "\nடாட்டூ - அழகு முதல் அடிக்‌ஷன் வரை\n - மருத்துவ அறிவியலின் ஆச்சர்யம்\n``இழப்புகளைக் கடக்கும் வைராக்கியம் வேண்டும்\nபணியிடத்தில் பின்பற்ற வேண்டிய கட்டளைகள்\nடாக்டர் டவுட் - இயல்பை மீறிய ரோம வளர்ச்சி (Hirsutism)\nநல்லன எல்லாம் தரும் நெல்லி\nஎன்ன சாப்பிட்டால் எவ்வளவு பயிற்சி\nஹோட்டலில் கவனிக்க வேண்டியது உணவுகளை மட்டும் அல்ல\nமன அழுத்தத்தை மனதாலே வெல்லலாம்\nசட்டென்று மாறுது மனநிலை... - பைபோலார்\nதாலசீமியால் தவிப்பு... தங்கமான மனிதர்களின் உதவி\nஸ்டார் ஃபிட்னெஸ்: நாட்டு வைத்தியமும் நாள் தவறாத பயிற்சிகளும்\nதொப்பை முதல் தசைப்பிடிப்பு வரை சரிசெய்யும் ஸ்கிப்பிங்\nமாடர்ன் மெடிசின்.காம் - 11 - டெங்கு காய்ச்சலுக்குப் புதிய பரிசோதனை\nசகலகலா சருமம் - 16\nசகலகலா சருமம் - 16\nசகலகலா சருமம் - 16\nசகலகலா சருமம் - 30\nசகலகலா சருமம் - 29\nசகலகலா சருமம் - 28\nசகலகலா சருமம் - 18\nசகலகலா சருமம் - 17\nசகலகலா சருமம் - 16\nசகலகலா சருமம் - 15\nசகலகலா சருமம் - 14\nஅழகுசெல்வி ராஜேந்திரன், சரும மருத்த��வர்\nசகலகலா சருமம் - 16\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/atlee-person-2", "date_download": "2020-01-28T18:59:13Z", "digest": "sha1:QLSFFFIE37GRFXJ3DGLQXLJ3FAZVGG6K", "length": 16594, "nlines": 127, "source_domain": "www.vikatan.com", "title": "அட்லீ | Latest tamil news about atlee | VikatanPedia", "raw_content": "\nஎல்லா இயக்குனருக்கும் தனிப்பட்ட Making Style உண்டு. தன்னுடைய ஸ்டைலை தன் முதல் படமான “ராஜா ராணி”யிலே முத்திரை பதித்தார்.முதல் படமான ராஜா ராணி 100 நாட்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது.இரண்டாவது படமான தெறி 100 கோடி ரூபாய் வசூல் செய்தது.மூன்றாவது படமான மெர்சல் 100 கோடி ரூபாய் பட்ஜெட்,என அட்லீயின் அசுர வளர்ச்சி வியப்புக்குரியது.\nமதுரையில் செப்டம்பர் 21ஆம் 1986 ஆண்டு பிறந்தார். இவரின் இயற்பெயர் அருண் குமார். பிரிட்டிஷ் நாட்டின் தொழிலாளர் கட்சியின் முன்னாள் தலைவரும்,அந்நாட்டின் முன்னாள் பிரதமருமான “கிளமென்ட் அட்லீ”யின் ஞாபக அர்த்தமாக அவரது பெரியப்பா வைத்த செல்லப் பெயர் அட்லீ.இவர் சத்தியபாமா பல்கலைகழகத்தில் இளங்கலை விஸ்காம் படித்து முடித்தார் .அருண் குமார் என்ற பெயரில் நிறைய பேர் இருப்பார்கள் உன்னை அட்லீ என்றே அறிமுகப்படுத்திக்கொள் என்ற தன் தாயின் அறிவுறுத்தலின்படி, தன் முதல் குறும்படத்திலிருந்து தன்னை அட்லீ என்றே அறிமுகம் செய்து கொண்டார்.\nஅட்லீயின் முதல் குறும்படமான “என் மேல் விழுந்த மழைத் துளி” தேசிய அளவில் இரண்டு விருதுகள் வாங்கிட அட்லீ என்ற பெயர் நிலைத்துவிட்டது. இதன் பின்னர் சிவகார்த்திகேயன், சதீஷ் ஆகியோரை வைத்து முகபுத்தகம் என்ற குறும்படத்தை இயக்கினார். இந்த படம் பெரிய வரவேற்பைக் கொடுத்தது. இவருடைய குடும்பம் மிடில் கிளாஸ் குடும்பம் என்றாலும் இவரது குடும்பம் இவர் கனவுக்கு மிகவும் துணையாக இருந்ததாம்.அட்லீயின் அம்மா அவர் குறும்படம் எடுப்பதற்காக தன்னுடைய தங்க சங்கிலியைக் கூட அடகு வைத்து பணம் கொடுத்துள்ளாராம்.\nஇயக்குனர் ஷங்கரிடம் நேர்காணலுக்காக தன்னுடைய சுயவிவரம் மற்றும் தன்னுடைய இரண்டு குறும்படங்களை அவருக்கு அனுப்பி வைக்க,அதை பார்த்து பிடித்து போன இயக்குனர் பிரமாண்டம் உடனடியாக அட்லீக்கு உதவி இயக்குனராக சேர்ந்துகொள்ளுமாறு தொலைபேசியில் அழைத்தாராம்.இது தான் அவர் வாழ்க்கையின் திருப்புமுனை என அட்லீ கூறியிருக்கிறார்.\nசூப்பர்ஸ்டாரின் எந்திரன் படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார் அட்லீ. அப்போது ஷங்கர் சொல்ல சொல்ல அட்லீ தான் ஷூட்டிங் ஸ்பாட்டில் எழுதுவாராம், அது தான் தனக்கு வசனம் எழுதவும், திரைக்கதை எழுதவும் இன்று வரை உதவிகரமாக உள்ளது என்று கூறியிருக்கிறார். பிறகு இளையதளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த நண்பன் படத்தில் இணை இயக்குனர் ஆனார்.\n2013ஆம் ஆண்டு ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராய் திரை உலகுக்கு அறிமுகமானார். “Love after love failure” என்பதை மிக அழகாகவும் உருக்கமாகவும் திரையில் காட்டியிருப்பார். ஆர்யா,ஜெய்,நயன்தாரா,நஸ்ரியா,சத்யராஜ்,சந்தானம்,சத்யன் என்று முதல் படத்திலேயே பெரிய நட்சத்திர பட்டாளத்தை நேர்த்தியாக கையாண்டிருப்பார். விமர்சகர்களிடமும் மக்களிடையேயும் பெரும் வரவேற்பை இப்படம் பெற்றது. திரையரங்குகளில் நூறு நாட்கள் ஓடியது.\nஅடுத்த படமே கலைப்புலி தாணு தயாரிப்பில் , இளையதளபதி விஜயை வைத்து “தெறி” போலிஸ் படத்தை இயக்கினார்.இது 2016ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டுக்கு வெளிவந்தது.இந்தப் படத்தில் விஜயின் மகளாக, நடிகை மீனாவின் மகள் நைனிகா குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார். முள்ளும் மலரும்,உதிரிப் பூக்கள் போன்ற கிளாசிக் படங்களை இயக்கிய மகேந்திரன் இதில் வில்லனாக நடித்து,நடிகர் அவதாரம் எடுத்தார். விஜய்,சமந்தா,ஏமி ஜாக்சன், மகேந்திரன், பிரபு,மொட்டை ராஜேந்திரன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தை கொண்டது இப்படம். வெளியான ஆறே நாட்களில் படம் நூறு கோடி ரூபாய் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது. பிள்ளைகளை அப்பாக்கள் ஒழுங்காக வளர்த்தால் நல்ல சமுதாயம் அமையும் என்பதை படத்தின் கருவாக வைத்து, பெண்கள் பாதுகாப்பு,குழந்தை தொழிலாளர், ஒப்பந்தத் தொழிலாளர் ஆகிய பிரச்சனைகளையும் கையாண்டிருப்பார்.\nஇவர் தற்போது மீண்டும் தளபதி விஜயுடன் இணைந்து தேனாண்டாள் ஸ்டுடியோ தயாரிப்பில்,நூறு கோடி பட்ஜெட்டில் (தேனாண்டாள் தயாரிப்பில் மெர்சல் நூறாவது படம்), தனது மூன்றாவது படத்தை இயக்கி வருகிறார். இப்படத்துக்கு மெர்சல் என்ற தலைப்பு வைக்கபட்டிருக்கிறது .விஜய்,சமந்தா,காஜல் அகர்வால்,நித்யா மேனன், சத்யராஜ், வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா,கோவை சரளா,யோகி பாபு என வாயை பிளக்கும் அளவு நட்சத்திர பட்டாளம் மெர்சலிலும் உண்டு. தன் முதல் இரண்டு படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்தார், ஆனால் மெர்சலில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இளையதளபதியின் பிறந்த நாளான ஜூன் 21ஆம் தேதி,2017 மெர்சல் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளிவந்தது. இது பெரும் வரவேற்பை பெற்றது.இதையடுத்து அட்லீயின் பிறந்த நாளான செப்டம்பர் 21ஆம் தேதி,2017 அன்று மெர்சல் படத்தின் டீசர் வெளிவந்தது. ஒரே நாளில் 11 கோடி பேர் இணையத்தில் பார்த்து ரசித்தார்கள். இது மட்டுமின்றி வெளியான நான்கு மணி நேரத்திலேயே 6இலட்சம் லைக்குகள் பெற்று உலகின் மிகஅதிக லைக்குகள் பெற்ற டீசராக உருவெடுத்தது.மெர்சல் படம் இந்த ஆண்டு (2017) தீபாவளி விருந்தாக திரைக்கு வரவிருக்கிறது.\nஇவர் இயக்குனர் மட்டுமன்று A For Apple என்ற தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்து, ஜீவா நடிப்பில் வெளிவந்த “சங்கிலி புகிலி கதவ தொற” படத்தின் மூலம் தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n``பிகில் எனக்கு ரொம்ப வலியை கொடுத்துச்சு\n'' - இந்த வாரம் வரவிருக்கும் தமிழ்ப் படங்கள்\n`` `பிகில்' படம்தான் என் வாழ்க்கையும்'' - சஸ்பென்ஸ் சொல்லும் அனுசித்தாரா\n“மாஸ் ஹீரோன்னு சொல்றது செம சந்தோஷமா இருக்கு\nஎனக்கு ஏகப்பட்ட கடன் இருக்கு\nவிகடன் பிரஸ்மீட்: “சிவாஜியின் சாதனைகளை நான் முறியடிக்கவில்லை\n`` `பிகில்'ல நீங்க போட்ட டி-ஷர்ட் வேணும்னு விஜய்ணாகிட்ட கேட்டப்போ...'' - செளந்தர் ராஜா\n``போட்ட பணத்தை `பிகில்' கொடுத்ததா.. லாபமா நஷ்டமா'' - திருப்பூர் சுப்பிரமணியம் பதில்\n`வசூல்ராஜா' டு `ஆதித்ய வர்மா'... தமிழ் சினிமா டாக்டர்கள் எப்படி\nஹீரோயின் இல்லாத படங்கள்... வெற்றியா, தோல்வியா\n`வக்கீல்’ அஜித்தும், `கோச்’ விஜய்யும்தான் `பெண்ணிய’ சினிமாவின் காட்ஃபாதர்களா\n``என்னால நல்லவனா மட்டுமே இருக்க முடியாது’’ - டேனியல் பாலாஜி லாஜிக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/nov-2019-marxist/", "date_download": "2020-01-28T21:02:48Z", "digest": "sha1:PAUCWETUGZ2MCBEOUHFLWMUGIIJXW676", "length": 14817, "nlines": 84, "source_domain": "marxist.tncpim.org", "title": "நவம்பர் 2019 மார்க்சிஸ்ட் இதழில் ... » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nநவம்பர் 2019 மார்க்சிஸ்ட் இதழில் …\nஎழுதியது ஆசிரியர் குழு -\n“நவீன தாராளமய முதலாளித்துவமும், மூன்றாம் உலக நாடுகளின் வறுமையும்” என்ற பேரா. பிரபாத் பட்நாயக�� அவர்களின் கட்டுரை முதலாளித்துவத்தின் வளர்ச்சிப்போக்கு எந்த வகையிலும் மூன்றாம் உலக நாடுகளின் வறுமையை ஒழித்துவிடாது என்பதையும், உண்மையில், இந்நாடுகளின் வறுமை மேலும் அதிகரிக்கவே செய்கிறது என்பதையும் நிறுவுகிறது. அதேபோல் இந்நாடுகளில் உண்மையான ஒரு புரட்சிகர மாற்றை உருவாக்க தொழிலாளி – விவசாயிகளின் கூட்டணியின் அவசியத்தையும் வலியுறுத்துகிறது. இக்கட்டுரையை ஆர்.எஸ்.செண்பகம் சுருக்கமாகத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.\nகடந்த இதழில் குறிப்பிட்டிருந்தது போல் இந்திய கம்யூனிஸ்ட இயக்கத்தின் நூற்றாண்டை சிறப்பிக்கும் வகையில் இவ்விதழில் இரண்டு கட்டுரைகள் வெளியாகின்றன. ஒன்று, உ. வாசுகி எழுதியுள்ள “வெகுஜனப் பாதையும் மார்க்சிஸ்ட் கட்சிக் கிளைகளும்” என்பதாகும். வெகுஜன மக்கள் மத்தியில் கட்சியின் கருத்துக்களை எடுத்துச் சென்று மக்கள் மத்தியில் கட்சியின் செல்வாக்கை உயர்த்துவதிலும், மக்களிடமிருந்து கற்றுக்கொண்டு மக்களுக்கு செயலாற்றுவதிலும் கட்சிக் கிளைகளின் முக்கிய பங்கினை இக்கட்டுரை விளக்குகிறது.\nஇரண்டு, என்.குணசேகரன் எழுதியுள்ள “முழு விடுதலை-லட்சியத்தின் வீர வரலாறு என்ற கட்டுரையாகும். முழு விடுதலை என்கிற முழக்கத்தை இந்திய விடுதலை போராட்ட களத்தில் முதன் முதலில் ஒலித்தவர்கள் கம்யூனிஸ்டுகளே. அதுவும் கம்யூனிஸ்ட் இயக்கம் துவங்கப்பட்ட அடுத்த ஆண்டே அந்த முழக்கம் எழுப்பப்பட்டது. அதற்கான காரணம் கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்கு இருந்த தத்துவார்த்த தெளிவே ஆகும். முழு விடுதலை என்கிற இம்முழக்கத்தின் வளர்ச்சி மற்றும் நீட்சிகளை இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.\nமார்க்சிய மூலவர்களில் ஒருவரான தோழர் எங்கெல்ஸ் (28 நவம்பர் 1820 – 5 ஆகஸ்ட்1895) அவர்கள் பிறந்த 200வது ஆண்டை சிறப்பிக்கும் வகையில் பாலசுப்பிரமணியன் – ரகுராம் நாராயணன் எழுதியுள்ள “எங்கெல்ஸ் என்ற புரட்சியாளன்” என்ற கட்டுரை வெளியாகிறது. எங்கெல்ஸ் அவர்களின் தத்துவார்த்த பங்களிப்போடு, அவரின் களச் செயல்பாடும், மார்க்ஸ்-எங்கெல்ஸ் காலத்தில் நடந்த போராட்டங்களில் அவர்களின் பங்கேற்பும் இதில் விவரிக்கப்பட்டுள்ளது.\nபொருளியல் துறைக்கான 2019-ம் ஆண்டு நோபல் பரிசு அபிஜித் பானெர்ஜீ, எஸ்தர் டுஃப்ஃப்ளோ, மற்றும் மைக்கேல் க்ரேமெர் ஆகிய மூன்று பொருளாதார நிபுணர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. “வறுமைக்கான காரணங்கள் உற்பத்திக் கருவிகளின் உடைமையில் உள்ள மாபெரும் ஏற்றத்தாழ்வுகள், வேலை வாய்ப்பு, கூலி, அரசுகளின் ஒட்டுமொத்த பொருளாதார சமூக கொள்கைகள் என்று பலவற்றாலும் நிர்ணயிக்கப்படுகின்றன. இவற்றை எல்லாம் புறந்தள்ளிவிட்டு ஒரு பெரும் சமூக பிரச்சினையை ஒரு குறிப்பிட்ட இடத்தில் வறுமை எதிர்ப்பு நடவடிக்கையின் தன்மையில் சிறு மாற்றத்தை மட்டுமே கொணர்ந்து தீர்க்க முயலும் அணுகுமுறை எந்த வகையிலும் பயன் தராது” என்பதை “நோபல் பரிசு 2019 – ஒரு விமர்சனப் பார்வை” என்கிற பேராசிரியர் வெங்கடேஷ் ஆத்ரேயாவின் கட்டுரை முன்வைக்கிறது.\nசொல்லகராதி பகுதியில் உற்பத்தி முறை பற்றிய மார்க்சின் மேற்கோள் இடம் பெற்றிருக்கிறது.\nநவம்பர் 9 ஆம் தேதி தூத்துக்குடியில் நடைபெற்ற நவம்பர் புரட்சி தின நிகழ்வில் தென் மாவட்டங்களில் இருந்து பங்குபெற்ற தோழர்கள் மார்க்சிஸ்ட் சந்தாக்களை ஒப்படைத்துள்ளனர். மேலும் மார்க்சிஸ்ட் இதழில் சாதி, இடஒதுக்கீடு, அடையாள அரசியல் குறித்து வெளியான கட்டுரைகளை தொகுத்து பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள “சாதி, இடஒதுக்கீடு, அடையாள அரசியல் பற்றி…” என்ற நூலும் இந்த நிகழ்வில் வெளியிடப்பட்டது.\nமுந்தைய கட்டுரைமுழு விடுதலை - இலட்சியத்தின் வீர வரலாறு\nஅடுத்த கட்டுரைமனிதக் குரங்கு மனிதனாக மாறிய இடைநிலைப்படியில் உழைப்பின் பாத்திரம்*\nபெரியார் – சுயமரியாதை இயக்கமும் சோசலிசமும்\nஇந்தியாவுக்கு எதிரான ‘குடியுரிமை’ கூராயுதம்\nகவலைக்கிடமான இந்திய பொருளாதாரம்: விபரங்களை மறைக்க முயலும் மோடி அரசாங்கம்\nபெரியார் – சுயமரியாதை இயக்கமும் சோசலிசமும்\nஇந்தியாவுக்கு எதிரான ‘குடியுரிமை’ கூராயுதம்\nகவலைக்கிடமான இந்திய பொருளாதாரம்: விபரங்களை மறைக்க முயலும் மோடி அரசாங்கம்\nமனிதக் குரங்கு மனிதனாக மாறிய இடைநிலைப்படியில் உழைப்பின் பாத்திரம்*\nநவம்பர் 2019 மார்க்சிஸ்ட் இதழில் …\nமுழு விடுதலை – இலட்சியத்தின் வீர வரலாறு – gunatn on முழு விடுதலை – இலட்சியத்தின் வீர வரலாறு\nதாரைப்பிதா on அதிகாரக் குவிப்பும் அத்துமீறல்களும்\n“தத்துவார்த்த பிரச்சினைகள்” பற்றிய விவாதம் ஒரு வரலாற்றியல் கண்ணோட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=10&search=vadivelu%20in%20black%20color", "date_download": "2020-01-28T19:28:10Z", "digest": "sha1:6XPVR2CQEQMDJW37R4TCBFKZJPD4TWF3", "length": 8363, "nlines": 172, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | vadivelu in black color Comedy Images with Dialogue | Images for vadivelu in black color comedy dialogues | List of vadivelu in black color Funny Reactions | List of vadivelu in black color Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஅம்மா இவன் சொல்றத நம்பாதிங்க மா இவன் பக்கத்து வீட்டு கூர்க்கா\nஎல்லா வேலைக்கும் நானே போயிட்டு இருக்க முடியுமா\nமுப்பதாயிரம் ரூபாய் வாங்கினதுக்கு அந்த நேபால்கார கூர்க்கா கரெக்ட்டா வேலை பார்த்தான்\nநெக்ஸ்ட் வீக் தும் பதவி கோவிந்தாவா \nஒரு எம்பது தொண்ணூறு வயசுல வர குழப்பமெல்லாம் இப்பவே வந்துருச்சி\nரீல் அந்து போச்சிடா சாமி\nயோவ் சேட்டு ஒரு ரூம்க்கு ஒரு போட்டோ பத்தாதாய்யா கண்ட இடத்துல தொங்குறியே\nஆள பார்த்தா ரொம்ப பெரிய இடமா தெரியுது தனிதனியா வாங்கிக்கணும்\nஆமா நான் பிச்சை எடுக்கறேன்\nஅதென்னடா எவன கேட்டாலும் சிங்கப்பூர்ல இருந்து பணம் வருது ஜெர்மன்ல இருந்து பணம் வருதுன்னு சொல்றிங்க\nடேய் அண்ணன் சிகப்புடா சட்டைய பார்த்தியா\nஅண்ணே அண்ணே சொல்ல வருதுண்ணே அடி வாங்கினது சொல்ல வரலைண்ணே\nஅறிவுகெட்டவனே எளனி அஞ்சி ரூவாக்கு வித்தா குஷ்டம் பிடிக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=65087", "date_download": "2020-01-28T20:55:35Z", "digest": "sha1:3JWFFNTDOCM4YD6CDMFV7VB4UJ64PD7J", "length": 7919, "nlines": 74, "source_domain": "www.supeedsam.com", "title": "இந்துக்கள் முகத்தில் கரியை பூசியுள்ளது நல்லாட்சி அரசாங்கம் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nஇந்துக்கள் முகத்தில் கரியை பூசியுள்ளது நல்லாட்சி அரசாங்கம்\nபழம்பெரும் இந்து சமயத்தினை இழிவுபடுத்தம் விதமாக சகோதர இனத்தைச் சேர்ந்த ஒருவரை இந்து மத விவகார பிரதியமைச்சராக நியமித்து ஒட்டுமொத்த இந்து மக்களின் மனதை நல்லாட்சி அரசாங்கம் புண்படுத்திவிட்டது. என கலைமாமணி இந்துப்பிரச்சாரசகர் அகரம் செ.துஜியந்தன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளதுடன் இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.\nஅவர் ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது…\nஇந்த நல்லாட்சி அரசாங்கத்தை அமைப்பதில் தமிழ் மக்கள் வழங்கிய பங்களிப்பு அளப்பரியதாகும். அம் மக்களின் பிரதிநிதிகள் பலர் பாராளுமன்றத்திலும், தங்களது கட்சியிலும் இருக்க அதனை மறந்து இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகைய���ல் மாற்று மதத்தினைச் சேர்ந்த ஒருவரை இந்துமத விவகார பிரதியமைச்சராக நியமித்துள்ளமையை இந்துக்கள் அனைவரும் வன்மையாக கண்டிக்கின்றோம்.\nஆதியும் அந்தமும் இல்லாத அரும்பெரும் சமயமாகவும் தத்துவங்களின் கருமூலமாகவும் திகழ்கின்ற இந்துசமயத்தின் பண்பாட்டு விழுமியங்களைப் பற்றிய அடிப்படைக்கருத்தினைக்கூட அறிந்திராத மாற்று மத சகோரதரை இந்து மத பிரதியமைச்சராக நியமித்து இந்துக்கள் முகத்தில் கரியை பூசிவிட்டது. இச் செயற்பாட்டை எக்காரணம் கொண்டும் ஏற்கமுடியாது. இனங்களுக்கு இடையிலும் சமயங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்காக அமைக்கப்பட்ட நல்லாட்சி இன்று மதங்களுக்கு இடையில் விரிசலையும், முரண்பாட்டையும் தோற்றுவிக்கும் வகையில் நடந்து கொள்கின்றது. இதன் வெளிப்பாடாகவே இவ் பிரதியமைச்சர் விவகாரத்தை நோக்குகின்றோம்.\nஇலங்கை வாழ் இந்துக்களின் மனதை புண்படுத்தியுள்ள இவ்விடயத்தினை கருத்தில் எடுத்து உடன் இந்து மதத்தைச்சேர்ந்த ஒருவரை இந்துப் பிரதியமைச்சராக நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகின்றேன் என கேட்கப்பட்டுள்ளது.\nPrevious articleநாங்கள் ஜனாதிபதியோடு சேர்ந்து வேலை செய்ய முடியாத ஒரு சூழ்நிலையை உருவாக்குவதற்கு ஜனாதிபதி முயற்சிக்கின்றாரா\nNext articleதிருமலையில் ஆரம்பமாகியது காணாமல் போனோருக்கான மக்கள் கருத்தறியும் முதல் அமர்வு\nமண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் மரநடுகை\nபுளியந்தீவு ரிதத்தின் வருட இறுதி கலை நிகழ்வு…\nஐக்கிய தேசிய கட்சி பிரபலங்கள் 10 பேர் தங்கள் அணியுடன் .மகிந்த ராஜபக்‌ஷ தகவல்\nஇலங்கை கணக்காளர் சேவையில் தரம் மூன்றிற்கான பரீட்சைகள்\nகொக்கிளாயில் தமிழ் மீனவர்களின் வாழ்வுடைமையை தட்டிப்பறித்து தாரைவார்க்க கடற்றொழில் நீரியல்வளத்திணைக்களம் துணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/astrology/03/210375?ref=category-feed", "date_download": "2020-01-28T21:06:18Z", "digest": "sha1:5AL4CY4NBRDKRV7YOBTRECYW7UGKFBI5", "length": 5802, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "இன்றைய ராசிப்பலன் (26-08-2019 ) : இந்த ராசிக்காரர்கள் பொறுமையை கடைபிடிக்க வேண்டுமாம்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்த��னியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇன்றைய ராசிப்பலன் (26-08-2019 ) : இந்த ராசிக்காரர்கள் பொறுமையை கடைபிடிக்க வேண்டுமாம்\nமக்களின் மனதில் ஆழப்பதிந்த ஒரு விஷயம்தான் ஜோதிடம்.\nஇன்று ஆவணி 09 ஆகஸ்ட் 26 திகதி .\nஇந்நாளில் தன்நம்பிக்கையுடன் துவங்கும் ராசிகாரர்கள் யார் என்பதையும். கவலை பெறபோகும் ராசிகார்கள் யார் என்பதையும் இந்த வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளலாம்\nமேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivantv.com/videogallery/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF-55/", "date_download": "2020-01-28T20:07:41Z", "digest": "sha1:FSE3EGX7O747DJWBOVAAXBFNOPTRCHZI", "length": 11781, "nlines": 180, "source_domain": "sivantv.com", "title": "இணுவில் கந்தசுவாமி கோவில் கந்தசட்டி நோன்பு சூரன்போர் 02.11.2019 | Sivan TV", "raw_content": "\nHome இணுவில் கந்தசுவாமி கோவில் கந்தசட்டி நோன்பு சூரன்போர் 02.11.2019\nஇணுவில் கந்தசுவாமி கோவில் கந்தசட்டி நோன்பு சூரன்போர் 02.11.2019\nஇணுவில் கந்தசுவாமி கோவில் கந்தசட..\nயாழ்ப்பாணம் சிவபூமி அரும் பொருட்..\nயாழ்ப்பாணம் சிவபூமி அரும் பொருட்..\nஇணுவில் காரைக்கால் சிவன் கோவில் �..\nயாழ்ப்பாணம் சிவபூமி அரும் பொருட்..\nஇணுவில் காரைக்கால் சிவன் கோவில் �..\nஇணுவில் காரைக்கால் சிவன் கோவில் �..\nகாரைநகர்- ஈழத்துச் சிதம்பரம் சிவ�..\nகாரைநகர்- ஈழத்துச் சிதம்பரம் சிவ�..\nகீரிமலை நகுலேஸ்வரம் சிவன் கோவில்..\nஇணுவில் காரைக்கால் சிவன் கோவில் �..\nஆவரங்கால் சிவன் கோவில் திருவெம்ப..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nபுத்தூர் மேற்கு ஸ்ரீ விசாலாட்சி �..\nசுன்னாகம் கதிரமலை சிவன் கோவில் த�..\nஇணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் க..\nநல்லூர் சிவன் கோவில் திருவெம்பாவ..\nபுத்தூர் கிழக்கு அருள்மிகு தேரம�..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nமருதனார்மடம் ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேய..\nகோண்டாவில் – ஈழத்துச் சபரிமலை சப�..\nகவியரங்கம் - 'இப்பிறவி தப்பினால்...'\nநடன அரங்கு - 'பொன்ன��லை சந்திரபரத க�..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் குமாரா..\nகோண்டாவில் - ஈழத்துச் சபரிமலை சபர�..\nசுழிபுரம் - தொல்புரம் சிவபூமி முத�..\nகோண்டாவில் - ஈழத்துச் சபரிமலை சபர�..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nகந்தரோடை அருளானந்தப் பிள்ளையார் ..\nநல்லை நகர் நாவலர் பெருமான் நினைவ�..\nஅன்பே சிவத்தின் வரப்புயர மரம் நட�..\nமாதகல் - நுணசை சாந்தநாயகி சமேத சந�..\nபுலோலி - காந்தியூர் ஞான வைரவர் கோவ..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் ச�..\nயாழ்ப்பாணம் - வண் வடமேற்கு - அண்ணம�..\nசுன்னாகம் மயிலணி கந்தசுவாமி கோவி..\nமாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் க..\nகொக்குவில் மஞ்சவனப்பதி முருகன் க..\nதிருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திர..\nசைவத் தமிழ்ச் சங்கம் சூரிச் - அருள..\nவடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வ..\nவடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வ..\nதிருநெல்வேலி அருள்மிகு ஸ்ரீ பத்த..\nதிருநெல்வேலி முத்துமாரி அம்மன் த..\nகொக்குவில் - நந்தாவில் கற்புலத்த�..\nயாழ்ப்பாணம் - வண்ணை ஸ்ரீ காமாட்சி ..\nயாழ்ப்பாணம் - வண்ணார்பண்ணை ஸ்ரீ வ�..\nசுதுமலை புவனேஸ்வரி அம்மன் திருக்..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nவடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வ..\nகொக்குவில் மஞ்சவனப்பதி இந்து இளை..\nகொக்குவில் மஞ்சவனப்பதி இந்து இள�..\nஎழுதுமட்டுவாழ் - மருதங்குளம் ஸ்ர�..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nகொக்குவில் மஞ்சவனப்பதி முருகன் க..\nஅராலி - ஆவரம்பிட்டி ஸ்ரீ முத்துமா�..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் த�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் த�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் ச�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 22ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 22ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 21ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 21ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 20ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 19ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 19ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 18ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 17ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 16ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 15ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 14ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 13ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 12ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 11ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 10ம..\nபண்டத்தரிப்பு - சாந்தை சித்தி விந�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 9ம�..\nஏழாலை - களபாவோடை வசந்தநாகபூசணி அம�..\nஏழாலை - களபாவோடை வசந்தநாகபூசணி அம�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 8ம�..\nஏழாலை - களபாவோடை வசந்தநாகபூசணி அம�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 7ம�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் சூரன் போர் 02.11.2019\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மிகு சிவன் கோவில் கந்தசட்டி நோன்பு சண்முகார்ச்சனை 02.11.2019\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/dont-sledge-kohli-warns-duplessis", "date_download": "2020-01-28T19:47:29Z", "digest": "sha1:WYZ3ZSWC7AO2FUT4NJAZZGZKROCZKXVZ", "length": 9810, "nlines": 97, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "விராட் கோலியிடம் வார்த்தைகளை விடாதீர்கள் ஆஸ்திரேலியா அணிக்கு டூப்பிளெஸ்ஸிஸ் அறிவுரை", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஇந்திய அணி எந்த அணியுடன் ஆடினாலும் அவ்வணிகளின் முதல் குறிக்கோள் இந்திய கேப்டனான விராட் கோலியை எவ்வளவு சீக்கிரமாக முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக அவுட் ஆக்குவது தான். ஏனெனில் கோலி எளிதில் தன் ஆட்டத்திறனை வெளிப்படுத்தி எதிரணியிடமிருந்து வெற்றியே பறித்துச் செல்வார்.\nஆஸ்திரேலியா அணி ஸ்லெட்ஜிங் எனப்படும் எதிரணி வீரர்களைக் கிண்டலடிக்கும் முறையைத் தொன்றுதொட்டு கடைப்பிடித்து வருகின்றனர். பெரும்பாலும் இங்கிலாந்து வீரர்கள் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது ஆஸ்திரேலியா வீரர்களாலும் ரசிகர்களாலும் ஸ்லெட்ஜ் செய்யப்படுவது வாடிக்கையாகும். வேற்று அணி வீரர்களையும் இந்த ஸ்லேட்ஜிங் விட்டுவைப்பதில்லை, இருந்தபோதும் இங்கிலாந்து வீரர்களுக்கு ஆஸ்திரேலிய மண்ணில் இது அதிகமாக நடந்தேறும்.\nபல வீரர்கள் ஸ்லேட்ஜிங்கினால் மன அளவில் பாதிக்கப்பட்டு தனது ஆட்டத்தை இழந்திருக்கின்றனர்.பல சமயங்களில் வார்த்தைகள் முட்டிமோதிப் பெரும் சண்டைக்கு வித்திடுகிறது. ஆகவே ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு பிளேயர் நன்கு விளையாட வேண்டும் என்றால் அவரின் ஆட்டத்திறன் மட்டும் போதாது அவர் ஒரு நல்ல மன நிலையிலும் இருப்பது அவசியம், அதன் மூலமாகவே தகாத வார்த்தைகளைப் புறந்தள்ளி ஆட்டத்தில் அதிக கவனம் செலுத்தி வெற்றியைக் கண்டறிய முடியும்.\nதற்போது இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் கால் பதித்துள்ள நிலையில் அடுத்தகட்ட போட்டிகளுக்காகத் தயாராகி வருகிறது. இந்நிலையில் தென்னாபிரிக்க கேப்டனான டூப்பிளெஸ்ஸிஸ் ஆஸ்திரேலியா வீரர்களுக்கு விராட் கோலியை சீண்டாமல் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.\nமேலும் அவர் கூறியதாவது இந்திய அணி பல மாதங்களுக்கு முன்பு தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றபோது நாங்கள் கோலியிடம் சீண்டவில்லை மாறாக அவரிடம் அமைதியாக இருந்தோம்.ஆதலாலேயே எங்களால் அவரை (ஒரு மேட்ச் தவிர) பெரிதும் ரன் எடுக்கவிடாமல் கட்டுக்குள் வைக்க முடிந்தது. உலக கிரிக்கெட்டில் சில வீரர்கள் இது போன்ற உள்ளார்கள் அவர்களைச் சீண்டினால் இரண்டு மடங்கு பர்ஃபார்மன்ஸை வெளிப்படுத்துவர். அதில் கோலியும் ஒருவர் என டூப்பிளெஸ்ஸிஸ் தெரிவித்திருக்கிறார்.\nபோன இங்கிலாந்து சீரிசில் அவ்வணி வீரர்கள் மோதல் போக்கு கட்டியதனாலேயே விராட் கோலியால் தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடிந்தது. அவர் களமிறங்கிய ஒவ்வொரு போட்டியிலும் ரன் பசியோடு இருந்ததை நம்மால் காண முடிந்தது, அதன் விளைவாகவே இந்தத் தொடரில் 500-கும் மேற்பட்ட ரன்களை அவரால் அடிக்க முடிந்தது.\nவரப்போகும் ஆஸ்திரேலிய தொடரில் மோதல் போக்கு சற்று குறைந்தே காணப்படும் ஏனெனில் ஸ்மித் வார்னரின் இல்லாமை. தொடர் தோல்விகளால் பல இன்னல்களுக்கு ஆளாகிக் கொண்டிருக்கும் ஆஸ்திரேலிய அணி சற்று அடக்கியே வாசிக்கும் எனத் தெரிகிறது.\nஆஸ்திரேலியா அணி பந்துவீச்சில் கம்பீர நடை போட்டாலும் பேட்டிங்கில் சற்று மந்தமாகவே காணப்படுகிறது. அதேபோல் இந்திய அணியும் சமீபகாலமாகப் பந்துவீச்சில் கலக்கி வருகிறது, பேட்டிங்கில் சிறிது கவனம் செலுத்தினால் அசைக்க முடியாத அணியாக இந்தியா இத்தொடரில் பலம் பெறும். கடந்த ஆஸ்திரேலியா தொடரில் முரளி விஜய் நன்றாக ஆடிருந்த நிலையில் இந்தத் தொடரில் சிறந்து விளங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமேற்கூறியது போல் ஆஸ்திரேலிய அணியின் தொய்வை பயன்படுத்தி இந்திய அணி நன்றாக ஆடினால் ஆஸ்திரேலிய மண்ணில் தொடரைக் கைப்பற்றும் கனவு வெகுதூரமில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/25898", "date_download": "2020-01-28T19:27:50Z", "digest": "sha1:ETNSIJNR7TYAQUXASV5OLHQ4OZP52FCZ", "length": 17694, "nlines": 116, "source_domain": "www.jeyamohan.in", "title": "செத்தவரை, ஆவூர், உடையார் புரம்", "raw_content": "\nடாக்டர் தெபெல் தேவ் »\nசெத்தவரை, ஆவூர், உடையார் புரம��\nசமீபத்தில் சென்று வந்த செத்தவரை, தொட்டி, கஞ்சியூர், ஆவூர், உடையாநத்தம் போன்ற ஊர்களைப் பற்றிக் குறிப்பிட விரும்புகிறேன்.\nசெத்தவரை தமிழ்நாட்டில் உள்ள பழமையான பாறை ஓவியப் பகுதி ஆகும். இந்த கிராமம் செஞ்சியில் இருந்து வேட்டவலம் போகும் வழியில் இருக்கிறது. இங்குள்ள அய்யனார்மலை என்ற பாறைக்குன்றில் சிவப்பு வண்ணத்தில் வரையப்பட்ட பல ஓவியங்கள் காணப்படுகின்றன. பெரும்பாலும் விலங்கின ஓவியங்களே காணப்படுகின்றன. தமிழ்நாட்டிலேயே மீன் உருவம் உள்ள பாறை ஓவியம் இங்குதான் இருக்கிறது. விரல்களுடன் கூடிய மனித உள்ளங்கை ஓவியங்களும் நிறைய இருக்கிறது. இங்குள்ள மான் வடிவம் மிகவும் அழகானது. இதன் காலம் கி மு 1500.\nதொட்டி கிராமம் திருக்கோயிலூருக்கு அருகில் சங்கராபுரம் செல்லும் சாலையில் உள்ளது. இங்குள்ள சிறிய குன்றில் உள்ள பஞ்ச பாண்டவர் படுக்கை சற்று வித்தியாசமானது. இந்தப் படுக்கைகள் மிகவும் சிறியவை. சிறுவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். இதைக் கொண்டு சமணத்துறவிகளில் சிறுவர்களும் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் இதற்கு வலுவான ஆதாரங்கள் இல்லை. இந்தப் படுக்கைகளுக்குப் பின்புறம் உள்ள இரண்டு படுக்கைகள் பெரியவை. இதன் காலம் கி பி பத்தாம் நூற்றாண்டு என்று கருதப்படுகிறது.\nகஞ்சியூர் குன்றில் உள்ள குகையில் இரண்டு இடங்களில் ஐந்து படுக்கைகளாக மொத்தம் பத்து கற்படுக்கைகள் காணப்படுகின்றன. படுக்கைகளுக்கு அருகில் ஒரு கல் இருக்கையும் இருக்கிறது. குகைகளின் மேலே வெள்ளை வண்ணத்தில் பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன. பெரும்பாலும் சிந்து சமவெளி குறியீடுகள். பல அழிந்து போயுள்ளன. இந்தக் குன்றின் அருகில் உள்ள கிராமத்தில் சமணர்கள் சிலர் வாழ்ந்து வருகிறார்கள்.\nஆவூர் திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரம் போகும் வழியில் உள்ள ஒரு கிராமம். பாண்டியர்கள், சோழர்கள், நவாப்கள் ஆண்ட நெடிய வரலாறை உடைய ஊர். இங்கு உள்ள முக்கிய தொழில் கோரைப்பாய் பின்னுவது. ஏறக்குறைய 400 குடும்பங்கள் 200 வருடங்களாக இந்த குடிசைத் தொழிலில் இருக்கின்றனர். பெரும்பாலும் இசுலாமியக் குடும்பங்கள். 1971 இல் இருந்து இயந்திரங்களுக்கு மாறியுள்ளனர். திருப்பூர் போன்று, மையப்படுத்தப்படாத, இந்தியத்தொழில் கூறை உடையது இந்த குடிசைத்தொழில். ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சில இளைஞர்களும் வேலை செய்கின்றனர். தற்போது கடுமையான மின்வெட்டால் இந்தத் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.\nஉடையானத்தம், கீழ்வாலை பாறை ஓவிய இடத்திற்கு அருகில் உள்ள ஊர் . இங்கிருந்து வடக்கே 3 கி மீ தூரத்தில் உள்ள ஆதிலியம்மன் கோவிலுக்கு சற்று முன்னே ‘விசிறிப்பாறை’ என்றழைக்கப்படும் பழங்காலத் தாய் தெய்வ வடிவம் ஒன்று உள்ளது. அருகில் உள்ள கீழ்வாலை, செத்தவரை, புறாக்கல் (அரை நாள் அலைந்தும் இந்த இடத்தைக் கண்டறிய முடியவில்லை) போன்ற பாறை ஓவியக் குன்றுகளும், இந்தத் தாய் தெய்வ வடிவத்தையும் வைத்துப் பார்க்கும் போது இந்தப் பகுதியில் வரலாற்றுக்கு முற்பட்ட மனிதர்கள் பெருமளவில் வாழ்ந்து இருக்கிறார்கள் என்று கூறலாம். இந்தப் பயணத்திற்கு உதவியவர்கள் யுவராஜ், பாலசுப்ரமணியன் என்ற இரண்டு சிறுவர்கள். கிட்டத்தட்ட 2 கி மீ என்னோடு வெயிலில் நடந்து வந்து உதவினார்கள். அதிலும் ஒருவன் செருப்பில்லாமல் வந்தான். இருவரும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். ஏன் இதைக் குறிப்பிடுகிறேன் என்றால், என்னுடன் பேசிக்கொண்டிருக்கும்போது அடிக்கடி தயங்கியபடி தங்களை எஸ் சி என்று கூறிக் கொண்டனர். பின்னர் புகைப்படம் அனுப்புவதற்காக முகவரி கேட்ட போது, எஸ் சி மாரியம்மன் கோவில் தெரு என்று சொன்னார்கள். (இன்னொரு மாரியம்மன் கோவிலை எம் பி சி மாரியம்மன் கோவில் என்றனர்). சங்கடமாகப் போய்விட்டது.\nதொட்டியைத் தவிர அனைத்து இடங்களும் விழுப்புரம்-திருவண்ணாமலை சாலையில் உள்ளன.\nஇவை குறித்து இணையத்தில் பதிவு செய்தவற்றை இணைத்துள்ளேன்.\nTags: ஆவூர், உடையார் புரம், ஓவியங்கள், கற்படுக்கைகள், செத்தவரை\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-41\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 20\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 60\nதன்னொளி துலக்கும் காந்தி- சுனீல் கிருஷ்ணன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 59\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம��� கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/sellur-raju-still-keeps-sasikalas-image-pocket-says-ttv-group", "date_download": "2020-01-28T20:33:03Z", "digest": "sha1:YUKJZUXDYEWSH6RE373CDBRO2PKKGR3N", "length": 9725, "nlines": 101, "source_domain": "www.toptamilnews.com", "title": "’செல்லூர் ராஜூ இன்னும் சசிகலாவின் படத்தைத்தான் சட்டைப்பையில் வைத்திருக்க்கிறாராம்’-வெடிகுண்டு வீசும் டிடிவி குரூப்... | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\n’செல்லூர் ராஜூ இன்னும் சசிகலாவின் படத்தைத்தான் சட்டைப்பையில் வைத்திருக்க்கிறாராம்’-வெடிகுண்டு வீசும் டிடிவி குரூப்...\n”அதிமுக தலைவர்களில் பெரும்பாலானோர் இன்னும் சசிகலா மீது விசுவாசத்துடன் தான் இருகின்றனர். ஒரே தலைமயின் கீழ் செயல்பட வேண்டும் என்ற ராஜன் செல்லப்பாவின் கருத்தை வரவேற்கிறோம்” என அமமுக செய்தித்தொடர்பாளர் புகழேந்தி கூறியுள்ளார்.\nசசிகலா குடும்பத்தினரை ஒதுக்கிவிட்டு ஓபிஎஸ் - எடப்பாடி இணைந்த பிறகு ஓபிஎஸ்க்கு துணை முதல்வர் பதவியும், கட்சியில் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பும் கொடுக்கப்பட்டது. இருந்தபோதிலும் இரண்டு தரப்பினரும் தனித்தனியாகவே செயல்பட்டு வருகின்றனர். அரசு நிகழ்ச்சிகளில் கூட முதல்வர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே திட்டங்களை தொடங்கிவைக்கிறார். இந்தநிலையில், அதிமுகவில் நீண்டகாலமாக உள்ள உட்கட்சி பூசலை வெளிப்படுத்தும் வகையில் நேற்று மதுரை புறநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், வடக்கு தொகுதி எம்.எல்.ஏவுமான ராஜன் செல்லப்பா இரட்டை தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்.\nஅப்போது அவர், ‘அதிமுகவில் ஜெயலலிதாவின் ஆளுமை யாருக்கும் இல்லை. ஆளுமை மிக்க ஒருவரது தலைமையின் கீழ் அதிமுக வரவேண்டும். இரட்டை தலைமை கூடவே கூடாது. இடைத்தேர்தல் தோல்விக்கு இந்த இரட்டை தலைமையே காரணம். அதிமுகவிற்கு பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும். ஓபிஎஸ், எடப்பாடி அணி முழுமையாக இணையவில்லை. அதிமுகவிற்கு ஒரே தலைமை என்ற கருத்தில் உறுதியாக உள்ளேன். இதற்காக என்னை அதிமுகவில் இருந்து நீக்கினாலும் பரவாயில்லை’ என்று திடீர் போர்க்கொடி தூக்கியுள்ளார். இதனால் அதிமுகவில் உள்கட்சி பூசல் இருப்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது.\nஇது குறித்து பேட்டி அளித்த அமமுகவின் செய்தித்தொடர்பாளர் புகழேந்தி,’அதிமுக ஒரே தலைமையின் கீழ் தான் செயல்பட வேண்டும் என்பதையே நாங்களும் வலியுறுத்துகிறோம். ராஜன் செல்லப்பா சொல்வது நிச்சயமாக நடக்கும். ராஜன் செல்லப்பா என்ன சொல்கிறார் என்பது எனக்கு புரிகிறது. அவர் சொல்வதை தான் நாங்கள் வெளியில் இருந்து சொல்கிறோம். செல்லூர் ராஜூ இன்னும் கூட சசிகலாவின் படத்தை தனது சட்டை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு தான் இருக்கிறார். அவர் கூறியபடி அதிமுகவிற்கு ஒரே தலைவர் என்ற கருத்து வரவேற்கத்தக்கது. அது ஒருநாள் நடக்கும். அதிமுகவினர் இன்னும் நன்றி விசுவாசமாக பேசுவது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. கூடிய விரைவில் சசிகலா தலைமையின் கீழ் செயல்பட அனைவரும் வருவார்கள்’என்று எரிகிற நெருப்புக்கு எண்ணெய் வார்த்துவைத்திருக்கிறார்.\nPrev Article மத்திய அரசு அலுவலகங்களின் பலகைகளிலிருந்த இந்தி எழுத்துக்கள் அழிப்பு\nNext Articleதிமுக கஷ்டடியில் 7 அதிமுக எம்.எல்.ஏ.,க்கள்... விரைவில் எடப்பாடி ஆட்சி கவிழ்ப்பு... அதிர வைக்க��ம் மு.க.ஸ்டாலின்..\n'டோக்கன் செல்வன்' தினகரனுக்கு 'அந்த' ஐடியாவை…\n - ஜெயக்குமார் அடடே பதில்\nசசிகலா மீது காவிகளின் கோபம்... உறுதி செய்த ரஜினியின் தர்பார்\nகாட்டுக்குள் சென்ற கபாலிக்கு காயம்\nதுப்புரவு வேலை இஸ்லாமியர் அல்லாதோருக்கு மட்டும்... அதிர்வை ஏற்படுத்திய பாகிஸ்தான் விளம்பரம்\nதேர்தல் தகராறு: அ.தி.மு.க நிர்வாகியை கார் ஏற்றி கொலை செய்ய முயன்ற தி.மு.க பிரமுகர் கைது\nமு.க.ஸ்டாலின் மீது இரண்டு அவதூறு வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/terrorism", "date_download": "2020-01-28T19:45:55Z", "digest": "sha1:OJOXGXXSHYJOEF4UKD3DTCZF5TX72U2J", "length": 5201, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "terrorism", "raw_content": "\n`ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளர்கள்; வில்சன் கொலையாளிக்கு உதவி’- தேவிபட்டினத்தில் சிக்கிய மூவரால் பரபரப்பு\nஐ.எஸ்.ஐ.எஸ் இயக்க ஏஜென்ட்டுகள் பதுங்குவதற்குத் தமிழகத்தைத் தேர்ந்தெடுத்தது ஏன்\n” - என்.சி.சி முகாமில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்\n - மகாராஷ்டிரத்தில் அலுவலகம், 20 சிம் கார்டுகள், புதிய இயக்கம்...\nகாஷ்மீரில் சிக்கிய கறுப்பு ஆடு\n`தமிழகம் தீவிரவாதிகளின் பயிற்சிக் கூடாரம்' - அரசு மீது பொன்.ராதாகிருஷ்ணன் திடீர் சாடல்\nபஸ்தூன்கள் மீதான அடக்குமுறைகள்... மாட்டிக்கொண்ட பாகிஸ்தான்... மிரளவைக்கும் இந்தியா\n`எங்கள் கலீஃப் மரணத்துக்கு இது பதிலடி'- மேற்கு ஆப்பிரிக்கா, கிறிஸ்தவர்களை மிரட்டும் `ISWAP' யார்\nஇரும்புத்திரை காஷ்மீர் - 12 - அமைதிக்குள் புதைந்திருக்கும் ஆபத்து\n - 11 - உள்ளாட்சித் தேர்தல் என்னும் நாடகமேடை\n`அல்கொய்தா அமைப்பும்.. ஃபேஸ்புக் `லைக்’கும்’- என்.ஐ.ஏ ரேடாரில் திருச்சி இளைஞர்\n - 10 - “மனித உயிரைவிட மேலான மனித உரிமை எதுவுமில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=66474", "date_download": "2020-01-28T19:36:04Z", "digest": "sha1:IRJUDBLM3QGSVSAVISQA5YKGU7WVYON3", "length": 14844, "nlines": 88, "source_domain": "www.supeedsam.com", "title": "சவால்களுக்கு முகங்கொடுத்து நம் நாட்டை சிறந்த, பெருமைமிக்க நாடாக மாற்றுவோம்.மட்டக்களப்பில் கட்டளைத்தளபதி. – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nசவால்களுக்கு முகங்கொடுத்து நம் நாட்டை சிறந்த, பெருமைமிக்க நாடாக மாற்றுவோம்.மட்டக்களப்பில் கட்டளைத்தளபதி.\nசவால்களுக்கு முகங்கொடுத்து நம் நாட்டை சிறந்த, பெருமைமிக்க நாடாக மாற்றுவோம். -கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சன்த��சித்த பனன்வல தெரிவித்தார்.\nஅறிவியல் மூலமே நம் எதிர்காலத்தை மாற்ற முடியும். எங்கள் சமுதாயத்தின் எதிர்காலம் உங்களைப் போன்ற புதுமையான மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கைகளில் உள்ளது. சவால்களுக்கு முகங்கொடுத்து நம் நாட்டை ஒரு சிறந்த இடமாகவும், பெருமைமிக்க நாடாகவும் மாற்றுவோம். என இராணுவத்தின் கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சன்துசித்த பனன்வல தெரிவித்தார்.\nமட்டக்களப்பு ஆரையம்பதி கோவில்குளம் உயர்தொழில் நுட்ப நிறுவகத்தில் புதன்கிழமை ஆரம்பமான கிழக்கு மாகாண இளம் கண்டுபிடிப்பபாளர்களின் புதிய படைப்புக்களை உள்ளடக்கிய மாபெரும் தொழில்நுட்பக் கண்காட்சியை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.\nகிழக்கில் இவ்வகையான புதுவகையான கண்காட்சியை நடத்துவது இதுவே முதலாவது முறையாகும். இக்கண்காட்சியானது கிழக்கில் புதிய கண்காட்சியாளர்களை உருவாக்குவதாக அமைகிறது.\nமட்டக்களப்பு உயர்தொழில் நுட்பக்கல்லூரியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டச் செயலகம், மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாரை மாவட்ட உயர்தொழில் நுட்டக் கல்வி நிறுவகங்கள், இலங்கை இராணுவத்தினரும் இணைந்து இந்த கண்காட்சியினை இடத்துகின்றன.\nஇந்தக்கண்காட்சியானது நம் இளைய தலைமுறையினரை ஊக்குவிப்பதுடன் அவர்களுடைய சாதனைகளை வெளி உலகுக்கு எடுத்துக்காட்டுகின்ற, வினைத்திறனான கண்டுபிடிப்பாளர்களாக அவர்களை நிலைநாட்டுவதாகவும் அமைகிறது.\nதற்போதைய இராணுவத் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க எப்போதும் படைப்பாற்றலில் உள்ளார்ந்த படைப்பாற்றல் திறன் மற்றும் புதுமையான திறமைகளை ஊக்குவிக்கிறார். இவை மேலும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். இது இலங்கையின் புதிய கண்டுபிடிப்புகளின் அரங்கில் திறமைகளை அடையாளம் காணவும், அதிகரிக்கவும் இந்த நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய ஊக்குவிக்கிறார். அதே நேரத்தில் நிலையான அபிவிருத்தியை நோக்கிய எதிர்காலத்திற்கு இவ்வாறான விடயங்கள் தேiவானவையும் கூட.\nஅறிவியல் மூலமே நம் எதிர்காலத்தை மாற்ற முடியும். எங்கள் சமுதாயத்தின் எதிர்காலம் உங்களைப் போன்ற புதுமையான மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கைகளில் உள்ளது. சவால்களுக்கு முகங்கொடுத்து நம் நாட்டை ஒரு சிறந்த இடமாகவும், பெருமைமிக்க நாடாகவு��் மாற்றுவோம். இவ்வாறான நிகழ்வுகள் இலங்கையின் புதிய சாதனையாளர்களைக் கண்டுபிடித்து ஊக்குவிக்கின்ற தளங்களாக அமைகின்றன.\nஅறிவியல் நம் எதிர்காலத்தை மாற்றும் நம் எதிர்கால சமுதாயமானது புதிய கண்டுபிடிப்பாளர்களான உங்களது கைகளில் உள்ளது. மக்களுடன் இணைந்து செயற்படக் கூடியவர்களாலேயே நாட்டை சிறந்த நாடாகவும் பெருமை கொள்ளக்கூடியதாகவும் மாற்றமுடியும்.\nவெற்றிக்கு முதலில் திறன்களை வளர்த்துக் கொள்ளவேண்டும். இரண்டாவதாக வாய்ப்புக்களை அங்கீகரித்து திட்டங்கள் மற்றும் உத்திகள் மூலம் அந்த வாய்க்களை சரியாகப்பயன்படுத்தி வெற்றி கொள்ளவேண்டும். எதுவாக இருந்தாலும் சவால்களுக்கு முகம் கொடுக்கத்தயாராக இருப்பதன் மூலமே எதிர்காலத்தை வெற்றிகொள்ளமுடியும்.\nஇலங்கையின் சிறந்த குடிமக்களாக எமது நாட்டை கட்டியெழுப்புவதற்கு முன்வருபவர்களாக நாம் எப்பொழுதும் ஒரு தேசமாக கட்டிக்கொள்ளும் கனவுகளைக் காணவேண்டும்.\nதிட்டமிடுவது மட்டுமன்றி நாம் அவைகளில் நம்பிக்கை வைக்க வேண்டும். குறிக்கோள் வெற்றியடையும் வரையில் தொடர்ந்து செயற்படுங்கள்.\nவாழ்க்கை சிறியது. வெற்றியாளர்கள் எப்போதும் உயர் கல்வியைப் பெற்றவர்களல்ல, உயர் கல்வியைப் பெற்றிருந்தாலும், பலர் தோற்றுப் போகிறார்கள். நீங்கள் சூழலைப் படிக்காவிட்டால் தோற்றுப்போகிறவர்களாக மாறுகிறார்கள்.\nநீங்கள் பெற்றுக் கொண்ட அறிவானது சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கான ஆயுதமாக அமைய வேண்டும். நீங்கள் கடினமாக உழைக்காதுவிட்டாலும் வெற்றியை அடைய முடியாது என்பதை மறந்துவிடாதீர்கள்.\nநீங்கள் உங்கள் அதிர்ஷ்டத்தை சார்ந்து இருக்கக்கூடாது. எல்லாமும் உங்கள் மடியில் விழும் என்று எதிர்பார்க்காது கடினமாக உழைக்க வேண்டும். இந்த உலகில் எதுவுமே இலவசமாகக்கிடைப்பதில்லை. எனவே, ஒரு முடிவற்ற வெற்றிக்கு உங்கள் வழியைக் கனவு காணுங்கள்.\nபுதிய சவால்கள் புதிய நடவடிக்கைகள் உங்களை வலுவான நபராக மாற்றிவிடும். வாழ்க்கை ஒரு பயணம் மற்றும் இந்த இயற்கையின் புதிய வாய்ப்புகள் ஒரு புதிய சகாப்தத்திற்கு நமது நாட்டை புதிய மாற்றத்துக்குள் கொண்டுவந்து சேர்க்கும்.\nபுதுமைகளின் உலகில் உங்கள் சாகசத்தில் சிறந்தது. உங்கள் அறிவை அதிகரிக்க வாய்ப்புகளை தேட மற்றும் சிறந்த கண்டுபிடிப்பாளர்கள் மற்ற���ம் நாட்டின் வளர்ச்சிக்குப் பங்களிக்க அனைத்து இளம் கண்டுபிடிப்பாளர்களையும் ஊக்குவிக்க வேண்டும் என்றார்.\nமேஜர் ஜெனரல் சன்துசித்த பனன்வல\nPrevious articleகோயிலுக்கு போய்வந்த பெண்ணின் 11 பவுண் தாலிக்கொடி அபகரிப்பு. பெரியநீலாவணையில் சம்பவம்.\nNext articleபொத்துவில் தமிழ்மக்களின் காணி விரைவில் கையளிக்கப்படும்\nகொல்லநுலை விவேகானந்த வித்தியாலயத்தில் இல்ல விளையாட்டுப் போட்டி\nயாழ் கிழக்குப்பல்கலைக்கழகம் தவிர்ந்த ஏனைய பல்கலைக்கழகங்களின்கட்டிட வசதிகள் மற்றும் பிற வசதிகள் அதிகரிக்கப்படவுள்ளன.\n35வருட அரசசேவையில் இருந்து கோட்டக்கல்விப் பணிப்பாளர் ஓய்வு.\nதமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கியவர்கள் நாமே கூட்டமைப்பை கலைத்துவிடுங்கள்.\nஅரச சேவை ஆட்சேர்ப்புக்கான வயதெல்லை 45ஆக அதிகரிக்க மறுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/09/26/98180.html", "date_download": "2020-01-28T20:59:46Z", "digest": "sha1:PQXX4A6GQUKZCTJ5Z4XFWRW4NR5RFQRE", "length": 18927, "nlines": 188, "source_domain": "www.thinaboomi.com", "title": "இலங்கைக்கு தனுஸ்கோடி கடல் வழியாக தப்ப முயன்ற பெண் அகதி உள்பட மூவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை.", "raw_content": "\nபுதன்கிழமை, 29 ஜனவரி 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகட்டணமின்றி ஏழைகள் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற சென்னை பன்னோக்கு மருத்துவமனையில் ரூ. 29 கோடியில் கதிரியக்க கருவி சேவை - முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்\nமுதல்வரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதா மு.க. ஸ்டாலினுக்கு எதிராக அவதூறு வழக்குகள் தாக்கல் - தமிழக அரசு சார்பில் தொடரப்பட்டது\nஅரியலூர் - கள்ளக்குறிச்சியில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் அனுமதி அளித்த பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி நன்றி\nஇலங்கைக்கு தனுஸ்கோடி கடல் வழியாக தப்ப முயன்ற பெண் அகதி உள்பட மூவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை.\nபுதன்கிழமை, 26 செப்டம்பர் 2018 ராமநாதபுரம்\nராமேசுவரம், - ராமேசுவரம் தனுஸ்கோடி கடல்வழியாக நாட்டு படகு மூலம் சட்டவிரோதமாக இலங்கைக்கு தப்ப முயன்ற பெண் அகதி மற்றும் உடந்தையாக இருந்த கார் டிரைவர்,ஏஜெண்டு ஆகிய மூவரை சுங்கத்ததுறை அதிகாரிகள் நேற்று கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nராமேசுவரம் அருகே தங்கச்சிமடம் கடற்பகுதியில் இருந்து தனுஸ்கோடி கடல் வழியாக சட்ட���ிரோதமாக இலங்கைக்கு அகதிகள் செல்லவுள்ளதாகவும்,இவர்கள் ராமேசுவரம் பகுதியிலுள்ள தனியார் தங்கு விடுதியில் தங்கியிருப்பதாகவும் இராமநாதபுரம் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளது. அதன் பேரில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 1 மணியளவில் ராமேசுவரம் பகுதியிலுள்ள தனியார் தங்கும் விடுதிகளில் சுங்கத்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்திற்குரிய முறையில் ஒரு விடுதியில் தங்கியிருந்த இலங்கை பெண் ஒருவரை பிடித்து விசாரணை செய்தனர்.விசாரனையில் இலங்கை தலைநகர் கொழும்புவை சேர்ந்தவர் ரமணி (42) அகதி என்பது தெரிய வந்தது. இவர் திருச்சியிலிருந்து கார் மூலம் ராமேசுவரம் வந்ததாகவும், தங்கச்சிமடத்தை சேர்ந்த ஆல்வின் என்பவர் படகு மூலம் இலங்கைக்கு சட்டவிரோதமாக படகில் இலங்கைக்கு தப்பி செல்ல இங்கு இருப்பதாகவும் விசாரணையில் தெரியவந்தது. அதன் பின்னர் வாகன ஓட்டுநர் உள்பட மூவரையும் ராமநாதபுரம் சுங்கத்துறை கைது செய்து பின்னர் வழக்கு பதிந்தனர். மேலும் கைது செய்யப்பட்ட ரமணியிடம் சுங்க துறை உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட போது தான் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் திருச்சி கல்லூரியில் படிக்கும் தனது மகளை பார்பதற்க்காக விமானம் மூலம் திருச்சி வந்ததாகவும் விசா காலம் முடிந்த காரணத்தால் சட்டவிரோதமாக கள்ள தோணில் யாழ்பாணம் செல்வதற்க்காக தங்கச்சிமடத்தை சேர்ந்த ஆல்வின் என்பவரிடம் ரூபாய் முப்பது ஆயிரம் கொடுத்தாகவும் தெரிவித்துள்ளார்.மேலும் அவர் ப்ளாஸ்டிக்கு படகிற்க்கு பதிலாக நாட்டுபடகில் செல்ல சொன்னதால் எனக்கு பயம் ஏற்பட்டது எனவே இரண்டு நாட்கள் ராமேசுவரத்தில் தங்கி பின்னர் ப்ளாஸ்டிக் படகு கிடைத்த உடன் இலங்கைக்கு செல்ல இருந்ததாக தெரிவித்துள்ளார்.\nகடல் வழியாக தப்ப முயன்ற பெண் அகதி\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமத்திய அரசு தனது வேலையை மட்டும் பார்க்க வேண்டும்: அஜித்பவார் ஆவேசம்\nநான் அரசியலில் இருந்து ஓய்வுபெற மக்கள் அனுமதிக்கவில்லை: சரத்பவார்\nஉத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழா செலவு ரூ. 2.79 கோடி\nகரோனா வைரஸ் எதிரொலி; சீனாவில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு துரித நடவடிக்கை அழைத்து வர தயார் நிலையில் ஏர் இந்தியா விமானம்\nஒவ்வொரு துளி நீருக்கும் அதிக அறுவடை என்ற குறிக்கோளுடன் சாகுபடி செய்யுங்கள் - உருளைக்கிழங்கு மாநாட்டில் பிரதமர் பேச்சு\nஇந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்க மத ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும்: மத்திய அரசு அறிவிப்பு\nவீடியோ : அகரம் அறக்கட்டளை விழாவில் நடிகர் கார்த்தி பேச்சு\nவீடியோ : அகரம் அறக்கட்டளை விழாவில் நடிகர் சிவக்குமார் பேச்சு\nவீடியோ : அகரம் அறக்கட்டளை விழாவில் \"சிறுவனின் கையை பிடித்து கதறி அழுத நடிகர் சூர்யா\"\nகன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவிலில் லட்டு பிரசாதம் விரைவில் வழங்கப்படும்\nதஞ்சை பெரிய கோயிலில் அஸ்திர ஹோமம் தொடக்கம் - 50 சிவாச்சாரியர்கள் பங்கேற்பு\nதைப்பூச நன்னாளில் விரதமிருந்து முருகனின் அருளைப் பெறுவோம்:\nஅரியலூர் - கள்ளக்குறிச்சியில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் அனுமதி அளித்த பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி நன்றி\nதஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் தமிழ், சமஸ்கிருத மொழிகளில் நடைபெறும் - ஐகோர்ட் கிளையில் தமிழக அரசு தகவல்\nவரும் 1-ம் தேதி முதல் 120 நாட்களுக்கு பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\n5 கிராமி விருதுகளை வாங்கி குவித்த அமெரிக்க இளம் பாடகி\nகரோனா வைரஸை சமாளிக்க எல்லா வளங்களும் எங்களிடம் உள்ளன: சீனா\n17 நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு: கணிக்க தவறி விட்டதாக உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்\nஐ.எஸ்.எல். கால்பந்து: 8-வது வெற்றியை பதிவு செய்தது கொல்கத்தா அணி - புவனேசுவரத்தில் இன்று ஒடிசா - கோவா அணிகள் மோதல்\nடு பிளிஸ்சிஸூடன் வாக்குவாதம் ஸ்டூவர்ட் பிராட்டுக்கு அபராதம்\nஆஸி. ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறினார் பெடரர்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 104 குறைந்தது\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு\nஆன்லைன் பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்படாத டெபிட், கிரெடிட் கார்டுகளை ரத்து செய்ய ரிசர்வ் வங்கி உத்தரவு\nநிர்பயா பாலியல் வழக்கு குற்றவாளி முகேஷ் சிங் மனு மீது இன்று தீர்ப்பு\nநிர்பயா வழக்கில் மரண தண்டனையை எதிர்நோக்கி உள்ள குற்றவாளி முகேஷ் சிங்கின் மனு மீது உச்ச நீதிமன்றத்தில் விசாரணை ...\nகுரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரம்: தலைமறைவாக இருந்த மேலும் ஒருவர் கைது\nசென்னை : குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரத்தில் தலைமறைவாக இருந்த சிவராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.தமிழ்நாடு ...\nகஞ்சா போதை மயக்கத்தில் தண்டவாளத்தில் தூங்கிய 2 பேர் ரெயிலில் அடிபட்டு பரிதாப சாவு\nமும்பை : கஞ்சா போதை மயக்கத்தில் தண்டவாளத்தில் தூங்கிய 2 வாலிபர்கள் ரெயிலில் அடிபட்டு இறந்தனர். மேற்கு ரெயில்வே ...\nநிர்மலாதேவிக்கு 2-வது முறையாக பிடிவாரண்டு\nஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜராகாத நிர்மலாதேவிக்கு 2-வது முறையாக பிடிவாரண்டு ...\nகன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவிலில் லட்டு பிரசாதம் விரைவில் வழங்கப்படும்\nகன்னியாகுமரி : கன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவிலில் லட்டு பிரசாதம் விரைவில் வழங்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தான ...\nபுதன்கிழமை, 29 ஜனவரி 2020\n1ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்: தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் பிப்....\n2இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்க மத ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும்: மத்திய...\n3வீடியோ : அற்புதங்கள் செய்யும் பெண் சித்தர் மாயம்மா\n4கரோனா வைரஸை சமாளிக்க எல்லா வளங்களும் எங்களிடம் உள்ளன: சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/comments.php?id=2413927&dmn=1", "date_download": "2020-01-28T20:16:19Z", "digest": "sha1:BHFAHHRT57SSMIJDUSUQVPZVCYJEEXU4", "length": 5588, "nlines": 63, "source_domain": "m.dinamalar.com", "title": "பக்க வாத்தியம் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட��டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nகட்சியைக் குடும்பம் தான் ஆளவேண்டும், தொண்டன் போஸ்டர் ஒட்டி, கூட்டத்தில் கோஷமிட்டால் போதும் என்றிருந்தால் சமயம் பார்த்து காலை வாராமல் என்ன செய்வார்கள் கழகமும், தொண்டர்களும் கைவிட்டுப்போக ‘கிச்சன்’ ஆலோசனையை ஏற்று மகனைத் தூக்கிப் பிடித்ததுதான் காரணம் என்று உணருமுன் நிலைமை கைமீறிப் போய்விடும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n» தினமலர் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/17800-state-governments-should-take-the-strictest-action-on-violent-elements.html", "date_download": "2020-01-28T20:22:08Z", "digest": "sha1:AGLNH5HC3EWLTWVEH5S3GXQRUX2FAZIJ", "length": 7914, "nlines": 62, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "குடியுரிமை திருத்தச் சட்டம்: வன்முறையாளர்கள் மீது கடும் நடவடிக்கை.. ஸ்மிரிதி இரானி வலியுறுத்தல்", "raw_content": "\nகுடியுரிமை திருத்தச் சட்டம்: வன்முறையாளர்கள் மீது கடும் நடவடிக்கை.. ஸ்மிரிதி இரானி வலியுறுத்தல்\nகுடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடத்தும் போராட்டங்களில் வன்முறையை தூண்டுவோர் மீது மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி கூறியுள்ளார்.\nகுடியுரிமை திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறி, ஜனாதிபதி ஒப்புதல் பெற்று அமலுக்கு வந்துள்ளது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கனிஸ்தான் நாடுகளில் இருந்து 2014ம் ஆண்டுக்கு முன்பு வந்து குடியேறிய முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்குவதுதான் அந்த சட்டம்.\nஇந்த சட்டம், மதரீதியாக முஸ்லிம்களை பாகுபாடு காட்டுவதால், அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று கூறி, காங்கிரஸ், திமுக, திரிணாமுல், சமாஜ்வாடி, கம்யூனிஸ்ட்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றன.\nடெல்லியில் ஜம���யா பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர்கள் போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. போலீசார் அத்துமீறி பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து மாணவர்களை தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து, நாடு முழுவதும் மாணவர்களும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டங்களை நடத்தினர்.\nஇந்நிலையில், டெல்லியில் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி இன்று(டிச.20) நிருபர்களிடம் கூறியதாவது:\nகுடியுரிமை திருத்தச் சட்டத்தால் யாருக்கும் பாதிப்பில்லை. யாருடைய உரிமையையும் பறிக்கப் போவதில்லை. இந்த சட்டத்திற்கு எதிராக வேண்டுமென்றே போராட்டங்களை தூண்டி விடுகின்றனர். வன்முறைகளை தூண்டி விடுவோர் மீதும், வன்முறைகளை ஆதரிப்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென மாநில அரசுக்கு கோரிக்கை விடுக்கிறேன்.\nஇவ்வாறு ஸ்மிரிதி இரானி கூறினார்.\nஅசாமில் 10 நாளுக்கு பின் மொபைல் இன்டர்நெட் வசதி...\nமாணவர்களை கொச்சைப்படுத்திய ரஜினி மன்னிப்பு கோர முஸ்லிம் லீக் வலியுறுத்தல்..\nஒழுக்கமான இளைஞர்களால் நாடு பலமானதாக மாறும்.. பிரதமர் மோடி பேச்சு..\nஉங்கள் சகோதரிகளை பலாத்காரம் செய்வார்கள்.. பாஜக எம்.பி. சர்ச்சை பேச்சு\nகுரூப் 4 தேர்வு முறைகேடு பற்றி சி.பி.ஐ. விசாரிக்க கோரிக்கை.. ஐகோர்ட் கிளையில் மனுதாக்கல்\nகுடியுரிமை திருத்த சட்டம் என் குடும்பத்தை பிரிக்கிறது.. நடிகை பூஜாபட் பேச்சு\nஜனவரியில் ஜி.எஸ்.டி வசூல் ரூ.1.15 லட்சம் கோடி..\nஇந்திய குடியுரிமை சட்டம் குறித்து ஐரோப்பிய யூனியனில் நாளை விவாதம்..\nஆந்திர மேலவையை கலைக்க ஜெகன் அமைச்சரவை ஒப்புதல்.. சட்டசபையில் தீர்மானம்..\nநீண்ட தாடியுடன் உமர்.. கவலையடைந்த ஸ்டாலின்..\nபீகார் பெண்ணுக்கு கொரோனா வைரஸ்..\nடெல்லியில் 30ம் தேதி அனைத்து கட்சி கூட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/3947-manam-pona-pokkil-tamil-songs-lyrics", "date_download": "2020-01-28T20:04:58Z", "digest": "sha1:WBQ7QHHH7COKG6CZJCGQARGTBPYMTGIH", "length": 6319, "nlines": 120, "source_domain": "www.tamilpaa.com", "title": "Manam Pona Pokkil songs lyrics from Kadhal Rojave tamil movie", "raw_content": "\nமனம் போன போக்கில் போனேன் என் பாதையில்\nவிடிவெள்ளி ஒன்று கண்டேன் அதிகாலையில்\nயார் நம்மை சேர்த்து வைத்தது\nநம் கையில் என்ன உள்ளது\nபுது அன்பு ஒன்று தானே விளையாடுது\nஅது நெஞ்சில் நின்று தானே புதிர் போடுது\nநீர் இல்லாத பாலையில் நிலவு போல நீயடி\nநின்ற�� காண இயலா வழிப் போக்கன் நானடி\nநீ மறுத்த போதிலும் உன்னைத் தொடரும் வெண்ணிலா\nவந்து ஒளியை வீசும் தினம் உந்தன் காலடி\nகடல் நீரில் தாகம் தீருமா\nகதைகள் இங்கே வாழ்கை ஆகுமா...(மனம்)\nகாதல் வரிகள் பாடினால் கானல் வரிகள் ஆகுமா\nஉனது கைகள் மீட்டும் புதுப் பொன்னின் வீணை நான்\nவசந்தக் காலம் போன பின் குயில்கள் கூவக் கூடுமோ\nவந்து போகும் வந்தம் வாழ்வில் என்று தோன்றுமோ\nமனம் போன போக்கில் போனேன் என் பாதையில்\nவிடிவெள்ளி ஒன்று கண்டேன் அதிகாலையில்\nயார் நம்மை சேர்த்து வைத்தது\nநம் கையில் என்ன உள்ளது\nஅது தெரிந்து போகும் நேரம் வழியனுப்பவா\nஉன்னை அறிந்து கொண்ட நேரம் நீ சென்று வா......\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nKalyana Jodi Kacheri Melam (கல்யாண ஜோடி கச்சேரி மேளம்)\nChinna Vennila Sainthathe (சின்ன வெண்ணிலா சாய்ந்ததே தோளில்)\nSirithale Chinna Minmini (சிரித்தாளே சின்ன மின்மினி)\nThottu Thottu Pallakku (தொட்டுத் தொட்டு பல்லாக்கு ஆடுது)\nNinaitha Varm Kettu (நினைத்த வரம் கேட்டு)\nPudhu Ponnu Mappilla (புதுப் பொண்ணு மாப்பிள்ள)\nManam Pona Pokkil (மனம் போன போக்கில்)\nMidnight Mama Naam (மிட்டு நைட்டு மாமா நாம்)\nTags: Kadhal Rojave Songs Lyrics காதல் ரோஜாவே பாடல் வரிகள் Manam Pona Pokkil Songs Lyrics மனம் போன போக்கில் பாடல் வரிகள்\nகல்யாண ஜோடி கச்சேரி மேளம்\nசின்ன வெண்ணிலா சாய்ந்ததே தோளில்\nதொட்டுத் தொட்டு பல்லாக்கு ஆடுது\nமிட்டு நைட்டு மாமா நாம்\nNamma Veettu Pillai (நம்ம வீட்டுப் பிள்ளை)\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2014/11/anjanam-tamil-short-film-with-english.html", "date_download": "2020-01-28T20:19:23Z", "digest": "sha1:I5ROGCILFW37RCN7MJ6V6XJU3UB3IX6L", "length": 14345, "nlines": 246, "source_domain": "www.ttamil.com", "title": "''அஞ்சனம்'' குறும்படக் காணொளி ~ Theebam.com", "raw_content": "\nஅதுவும் மனிதப் பிறப்பானது கடவுள் தந்த நற்கொடை என்பார்கள்\nஅந்த நற்கொடையின் ஓர் பகுதியாக நற்சுகம் என்பதாகும்\nமனிதனையும் படைத்து, மனங்களையும் படைத்து\nமரணத்தையும் கொடுக்கும் கடவுள், வாழ்வின் இடையில்\nஇன்பங்களோடு வருத்தம் துன்பங்களையும் வாழ்வில் அளித்து\nமனதை வேதனைக்குள் ஆழ்த்தி நிற்பதோ விந்தையானது.\nஅந்த விந்தை வாழ்வின் சோகத்தை எடுத்துச்சொல்லும்\nஇந்தக் குறும்படம் அனைவரும் கண்டுகொள்ள வேண்டிய காணொளி[நன்றி:sts]\nஐயையே ஊமைப்படம் போய் பேசும்படம் வந்து 90 ஆண்டுகளாகிவிட்டன.இன்���ும் நாம் அந்தக்காலத்திலேயே நிற்கிறோம்.கூற வந்த விடையம் என்ன,பாத்திரங்கள் என்ன எனப் புரிந்துகொள்ள பல நிமிடங்கள் சென்றது.இவ்வவசர உலகில் இக்காலத்திற்கு இம்முறை ஒத்து வராது.முயற்சிக்குப் பாராட்டுக்கள்.\n(தேவையான) கருணைக் கொலையை ஆதரித்து வருங்கால வைத்தியர்கள் நடித்துக் காட்டியுள்ளனர். கொஞ்சம் slow என்றாலும், அவகளின் படிப்புப் பளுவினுள்ளும் இப்படி ஒரு முயற்சி பாராட்டப் படவேண்டியதே\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களைக் கடந்து வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு:49 -தமிழ் இணைய இதழ் :கார்த்திகை,2014-எமது ...\nஆண்கள் இளமையுடன் இருப்பதற்கான ரகசியம்\nபட்டைய கிளப்பணும் பாண்டியா- விமர்சனம்\nவி.என்.மதியழகனின் நூல் ''வாழ்வும் வரலாறும்'' வெளி...\nகுறும்படம் :நெடுந்தீவு முகிலனின் ''பாற்காரன்'' :Vi...\nஅழகான கன்னங்கள் ஜொலிப்பதற்கு செய்ய வேண்டியவை\nஎந்த ஊர் போனாலும்….….. நம்ம ஊர் [வல்வெட்டித்துறை]ப...\nஇராமர் பாலம்- உண்மையும் கற்பனையும்\nஇப்பொழுது கணினி போல டிஜிட்டல் வீட்டையும் Hack செய்...\nசித்தார்த்தின் ''எனக்குள் ஒருவன்'' டிசம்பரில் வெளி...\nஎழுவதும், வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே\nயாழ்ப்பாணம் – தொண்டமனாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயக் கேணியில் இருந்து 28 வயதுடைய இளைஞனின சடலம் மீட்கப்ப...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்\nவாசகர்கள் அனைவருக்கும் எமது புத்தாண்டு வாழ்த்துக்கள் . இன்றய உலகில் தொழிநுட்பம் வளரும் அசுர மாற்றத்திற்குச் சமமாக மனிதனும�� மாறிக்கொண்ட...\n''முந்தானை முடிச்சு'' இல் பாக்கியராஜ் தூக்கிய குழந்தை.....இப்போது\nதமிழ் திரை உலகில் , நடிகைகள் கதையின் நாயகிகளாக வந்து , அக்காலத்து இளையோர் நெஞ்சில் பதிந்தாலும் , வந்த வேகத்தில் காணாமல் போனவர்கள் பலர். ...\n\"ஏழடி நடந்தாய் ஏழாயிரம் கனவு கண்டாய்\"\n💔 [ மனைவியை இழந்து துடிக்கும் ஒரு கணவனின் சோகம்] 💔 \" ஏழடி நடந்தாய், ஏழாயிரம் கனவு கண்டாய் , தாளடி தொழுதாய், பல...\nஎனக்கும் ஒரு ரெயில் சிநேகிதர் இருக்கிறார்.. அவர் என்றும் இன்றய காலத்தின் பெரும்பாலானோர் போன்று மறுத்துப் பேசும் பழக்கம் கொண்டிருந...\nஎந்த கடவுள் மிகவும் உயர்ந்தவர் எல்லா மதக் கடவுள்மார்களும் , அம்மதங்களை பின்பற்றுவோரினால் அதிசயமானவர்களாக புதிது புதிதாக விவரிக்...\n [சீரழியும் சமுதாயம்] பகுதி: 07B\nஇணைய கலாச்சாரம் செய்யும் பெரிய தீங்கு , எதுவெனில் பெருமளவில் உடல் உழைப்பு தேவைப்படாத ஒரு வாழ்க்கை பணிக்கு [ sedentary lifestyle] ஒ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://youturn.in/factcheck/srm-students-death.html", "date_download": "2020-01-28T20:32:42Z", "digest": "sha1:IMAI7LPQEJ6ZCYUUB4DDMO67Z4VOBDQJ", "length": 19026, "nlines": 147, "source_domain": "youturn.in", "title": "SRM கல்லூரியில் மூன்று மாணவிகள் வன்புணர்வு செய்து கொலை என வதந்தி ! - You Turn", "raw_content": "ஐஸ்லாந்தில் அனைத்து மதங்களும் “Mental disorders” எனச் சட்டமா \nபெங்களூரில் பர்தா உடையில் சிக்கிய ஆர்எஸ்எஸ் நபர் என வைரலாகும் வீடியோ உண்மையா \nஆஸ்திரேலியாவில் தாயை இழந்த கோலா குட்டிகளுக்கு நரி பால் கொடுத்ததா \nஇன்கம்மிங் அழைப்பில் ஸ்மார்ட்போன் கதிர்வீச்சால் ஸ்டீல் வூல் எரிகிறதா \nபாஜகவில் இருந்து வெளியேறுவேன் என பொன்.ராதாகிருஷ்ணன் கூறினாரா \nபெரியார் படம் வெளியாக நடிகர் ரஜினிகாந்த் உதவினாரா \nசீன அதிபர் தன் மனைவியின் கைப்பையை தூக்கி வந்தாரா \nபெரியார் மணியம்மைக்கு தாலிக் கட்டிய புகைப்படமா \nநடிகர் ரஜினிக்கு ரோபோ சங்கர் ஆதரவு என போலி ட்விட்டர் பதிவு \nமங்களூர் விமான நிலையத்தில் குண்டு வைத்த ஆர்எஸ்எஸ் உறுப்பினர் கைதா \nSRM கல்லூரியில் மூன்று மாணவிகள் வன்புணர்வு செய்து கொலை என வதந்தி \nஎஸ்.ஆர்.எம் கல்லூரியில் மூன்று மாணவிகள் கற்பழித்து கொலை. இதை மூடி மறைக்கவே நேசமணி விவகாரம் பெரிய அளவில் ட்ரெண்ட் செய்யப்பட்டது.\nஎஸ்.ஆர்.எம் கல்லூரியில் ஒரு மாணவரும், ஒரு மாணவியும் அடுத்தடுத்த நாட்களில் விடுதியின் மா���ியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டனர். மாணவிகள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாக தவறான படங்கள் பகிரப்படுகின்றன.\nசென்னையில் உள்ள தனியார் பல்கலைக்கழகமான எஸ்.ஆர்.எம் கல்லூரியில் அடுத்தடுத்த நாட்களில் ஒரு மாணவரும், ஒரு மாணவியும் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் கேள்விகள் எழுந்துள்ளன.\nஅதற்கு காரணம், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த சம்பவத்தை மூடி மறைக்கவே நேற்றைய தினத்தில் நேசமணி கதாப்பாத்திரம் உலக அளவில் ட்ரெண்ட் ஆகியது என ஃபேஸ்புக் வட்டாரத்தில் மீம் பதிவுகள் வெளியாகி வருகிறது. இதற்கிடையில், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் மூன்று மாணவிகள் பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்டு உள்ளதாக வதந்திகளை பரப்பி வருகின்றனர்.\nமீம் பதிவில் இருக்கும் பெண்களின் படமானது, 2018-ல் நெல்லை மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் தற்கொலை செய்து கொண்டவர்கள் ஆவர்.\nஎஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் இறந்தது ஒரு மாணவியும், ஒரு மாணவரும் ஆவர். மே 26-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை, காலை 8.40 மணிக்கு) அன்று 21 வயதான அனுப்ரியா எனும் பயோமெடிக்கல் துறை மாணவி விடுதியின் பத்தாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். தேர்வுகள் முடிந்தும் அனுப்ரியா விடுதியை விட்டு செல்லவில்லை எனக் கூறப்படுகிறது.\nபோலீஸ் விசாரணையில் அனுப்ரியாவின் அறையில் தற்கொலை குறித்து கடிதம் கிடைத்துள்ளது. அதில், வீட்டில் சுதந்திரம் இல்லாத சூழ்நிலை இருப்பதாகவும், மேலும் தன் தற்கொலைக்கு யாரும் காரணமில்லை என்றும் எழுதியுள்ளார். மன உளைச்சலுக்கு ஆளாகி இந்த முடிவை எடுத்ததாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்ததாக செய்திகளில் வெளியாகி உள்ளது.\nஅனுப்ரியா தற்கொலைக்கு பிறகு அடுத்த நாள் திங்கட்கிழமை அன்று ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 19 வயதான அனீஸ் செளத்திரி எனும் முதலாம் ஆண்டு மாணவர் விடுதியின் 5-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.\nராக்கிங் கொடுமையால் மாணவர் தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டவர். ஆனால், இறந்த மாணவர் படிப்பில் பின்தங்கி இருந்தத���கவும், பொறியியல் படிப்பு அவருக்கு கடுமையானதாக இருந்த காரணத்தினால் இந்த முடிவை எடுத்து இருக்கலாம் என கல்லூரியின் பிஆர் கூறியதாக செய்தியில் வெளியாகி உள்ளது.\nஇரு தற்கொலை சம்பவம் தொடர்பாகவும் மறைமலை நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எஸ்.ஆர்.எம் கல்லூரியில் ஒரு மாணவரும், ஒரு மாணவியுமே மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டு உள்ளனர். இது தொடர்பான புகார்கள் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இறந்தவர்களின் அடையாளங்கள் வெளியிடாத நிலையில் தவறான படங்களும் பரவி வருகிறது.\nஎஸ்.ஆர்.எம் கல்லூரியில் ஒரு மாணவரும், ஒரு மாணவியும் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சி அளிக்கக்கூடிய சம்பவம். இது தொடர்பாக மேற்கொண்டு விசாரணை நடத்தவும், கல்லூரி நிர்வாகம் மீது தவறு இருப்பின் அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் எள்ளளவும் மாற்றமும் இல்லை. இரண்டு தற்கொலைகளும் அடுத்தடுத்த நாட்களில் நடந்ததால், இதில் கல்லூரியின் பங்கு என்ன என்ற கேள்வி எழுப்பப்படுவது நியாயமானது. அதற்கு கல்லூரி தரப்பில் சரியான விளக்கம் தர வேண்டும். காவல் துறையும் முறையாக விசாரிக்க வேண்டும் என்பதிலும் மாற்றமில்லை. அது நிச்சயமாக நடந்தே தீர வேண்டும். மாணவர்களின் உயிர்க்கு உத்திரவாதம் போன்ற விஷயங்கள் முக்கியமானது.\nஅது ஒருபுறம் இருக்க மூன்று மாணவிகள் என்றும், பாலியல் வன்புணர்வு என்றும் வதந்திகளை பரப்பி வருகின்றனர். இது இறந்தவர்களை கொச்சைப்படுத்தும் விதமாகவும், தேவையில்லாத மன அழுத்தத்தை ஏற்படுத்தும் விதமாகவும் அமைந்து விடும். யாரையோ எதிர்ப்பதற்காக பதிவிடும் பதிவில் இறந்த மாணவியை கொச்சைப்படுத்த வேண்டாம்.\n இனி நீங்கள் நிதிப் பங்களிப்பு செய்யலாம். எங்கள் உழைப்பும் , நேரமும், இலவசமாக தருகிறோம் , உங்களால் முடிந்த கட்டணத்தை தரலாம் . உண்மையின் குரலாய் , (உங்களின்) மக்களின் பத்திரிகையாக www.youturn.in இயங்க மாதா மாதம் விரும்பியதை சந்தா கட்டுங்கள் .\nபதிவில் தவறான தகவல் உள்ளது. பதிவில் ஸ்பேம் உள்ளது. பதிவில் வேலை செய்யாத லிங்க் உள்ளது. பதிப்புரிமை. வேறு காரணங்கள்.\nமேற்கு வங்கத்தில் கர்ப்பிணி பெண் குடும்பத்துடன் கொடூரமாக கொலை .\nமுகநூலில் ஆபாச பதிவால் பறிபோன இரு உயிர்கள் | நெய்வேலி அருகே பதற்றம���.\nஉத்தரபிரதேசத்தில் இரண்டரை வயது சிறுமி கொலை | பரவும் செய்திகள் உண்மையா \nபொள்ளாச்சி விவகாரத்தை விசாரித்த பெண் ஆய்வாளர் தற்கொலையா \n பரவும் புரளிகள் உண்மை என்ன \nமரபணு மாற்றப்பட்ட கடுகுக்கு இந்திய அரசாங்கம் அனுமதி.\nமகிழ்ச்சியை அளிக்க நடைபயணம் செய்யும் நாடோடி சிங்கம்.\nRJவிக்னேஷ் மிரட்டப்பட்டதாக வைரலாகும் வீடியோ \nஆடிட்டர் குருமூர்த்தி ஆர்வமாய் பதிவிட்ட புரளிகளின் தொகுப்பு \nநாம் செலுத்தும் வாக்கு பிற சின்னத்திற்கு மாறி விழுந்தால் செய்ய வேண்டியது என்ன \nட்ரோல் செய்யப்படும் ப்ரியங்கா சோப்ரா | ஏன் அப்படியொரு காஸ்ட்யூம் \nசவூதியில் 6 பள்ளி மாணவிகளின் தலை வெட்டப்பட்டதா \nஐஸ்லாந்தில் அனைத்து மதங்களும் “Mental disorders” எனச் சட்டமா \nபெங்களூரில் பர்தா உடையில் சிக்கிய ஆர்எஸ்எஸ் நபர் என வைரலாகும் வீடியோ உண்மையா \nஆஸ்திரேலியாவில் தாயை இழந்த கோலா குட்டிகளுக்கு நரி பால் கொடுத்ததா \nஅச்சுறுத்தலை உண்டாக்கிய சீனாவின் கொரோனா வைரஸ் \nஇன்கம்மிங் அழைப்பில் ஸ்மார்ட்போன் கதிர்வீச்சால் ஸ்டீல் வூல் எரிகிறதா \nநீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் 300 ரூபாய் உணவின் GST, Pac...\n7 பேர்க்கும் ராஜிவ்காந்தி படுகொலைக்கும் என்ன சம்மந்தம் அதை ப...\nஇரண்டும் கண்டிக்கத்தக்க செயல் என்றாலும் இரண்டையும் தயவு செய்...\nஇங்கு உண்மையில் புதியதை கண்டுபிடித்தது ஏழை கட்டிட தொழிலாளியா...\nபெங்களூரில் பர்தா உடையில் சிக்கிய ஆர்எஸ்எஸ் நபர் என வைரலாகும் வீடியோ உண்மையா \nஆஸ்திரேலியாவில் தாயை இழந்த கோலா குட்டிகளுக்கு நரி பால் கொடுத்ததா \nஅச்சுறுத்தலை உண்டாக்கிய சீனாவின் கொரோனா வைரஸ் \nஇன்கம்மிங் அழைப்பில் ஸ்மார்ட்போன் கதிர்வீச்சால் ஸ்டீல் வூல் எரிகிறதா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devaekkalam.com/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/2-3-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-01-28T19:18:04Z", "digest": "sha1:PUFOHX6KL4Y25R4BJS325G4LCUK2V6CL", "length": 19641, "nlines": 111, "source_domain": "devaekkalam.com", "title": "DevaEkkalam » 2.3.அந்தரங்கன் அவளைச் சந்தித்தது", "raw_content": "உன் தேவனைச் சந்திக்கும்படி ஆயத்தப்படு\n— Main Menu —முகப்பு மோட்ச பிரயாணம் அன்பரின் நேசம் தேவ எக்காள இதழ்கள் வாழ்க்கை வரலாறுகள் தேவச்செய்திகள் தொடர்புக்கு\nமறுநாள் உதய காலத்தில் அவள் விழித்தெ���ும்பி ஜெப தியானங்கள் செய்த பின்பு தன் மக்களுடன் கொஞ்ச நேரம் கொஞ்சிப் பேசிக் கொண்டிருந்தாள். அந்தச் சமயத்தில் யாரோ வந்து கதவைப் பலமாய்த் தட்டினார். தட்டின சத்தம் கேட்டவுடனே அவள் “நீர் கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவரானால் உள்ளே வாரும்” என்று சொன்னாள். அதற்கு அவர் “ஆமென்” என்று சொல்லிக் கொண்டு கதவைத்திறந்து உள்ளே சென்று “இந்த வீட்டுக்குச் சமாதானம்” என்று சொல்லி வாழ்த்தினார். இந்த வாழ்த்து முடிந்தபின்பு அவர், கிறிஸ்தீனாளே நான் வந்த விசேஷம் இன்ன தென்று அறிவாயா நான் வந்த விசேஷம் இன்ன தென்று அறிவாயா என்று கேட்டார். அதைக் கேட்டவுடன் அவள் முகம் சிவந்து குலை கலங்கிப் போயிற்று. இவர் எங்கிருந்து வந்தாரோ என்று கேட்டார். அதைக் கேட்டவுடன் அவள் முகம் சிவந்து குலை கலங்கிப் போயிற்று. இவர் எங்கிருந்து வந்தாரோ ஏது காரியமாய் வந்தாரோ என்று அறியும்படி அவளுக்கு இருந்த ஆசையால் உள்ளம் கொதித்தது. அவர் சொல்லுகிறார்: எனக்கு அந்தரங்கன்1 என்று பேர். அந்தரவாசிகளோடே நான் வாசஞ் செய்கிறேன். நீயும் அங்கே வர ஆசைப்படுகிறாய் என்ற செய்தி அந்த அந்தரங்க லோகத்தில் பேசிக் கொள்ளப்படுகிறது. முன்னே நீ உன் கணவனுடைய வார்த்தைகளுக்கு உன்இருதயத்தை கடினப்படுத்தி, இந்தப் பாலகரை அவர்கள் அறிவீனத்தோடே வளர்த்து விட்டு, இப்படியாக உன் கணவனுக்கு செய்த அநியாயங்களை எல்லாம் இப்போது உணர்ந்து கொள்ளுகிறாய் என்றும் எங்கள் தேசத்தில் பேச்சு நடக்கிறது. ஆ, கிறிஸ்தீனாளே கிருபை பொருந்தினவர் என்னை அனுப்பி, தாம் மன்னிப்பை அருளும் தேவனாய் இருக்கிறார் என்றும் பாவமன்னிப்பின் தொகையைப் பெருக்கும்படி அவர் பிரியப்படுகிறார் என்றும் உனக்கு அறிவிக்கும்படி சொன்னார். நீ அவருடைய திருமுக தரிசனம் பெறவும் அவரோடு விருந்துண்ணவும் உன்னை அழைக்கிறார் என்பதை நீ அறிந்து கொள்ள வேண்டியதாம். அவர் தமது வீட்டின் ஆசீர்வாதங்களாலும் உன் தகப்பனாகிய யாக்கோபுடைய சுதந்தரங்களாலும் உன்னை போஷிப்பாராம்.\n“உன் கணவனாய் இருந்த கிறிஸ்தியான் எண்ணிறந்த தனது தோழரோடு அங்கே இருக்கிறான்; பார்ப்போர் எல்லாருக்கும் ஜீவனை அளிக்கும் திருமுகத்தைஅவர்கள் ஓயாமல் நோக்கிக்கொண்டு மனமகிழுகிறார்கள். உன்னுடைய பிதாவின் தங்க அரண்மனையின் தளவரிசையில் உன் காலடிகளின் சத்தம் கேட்கிறபொழுது அவர்கள் எல்லாரும் ஆனந்தம் கொள்ளுவார்கள்” என்று சொன்னார்.\nஇவைகளைக் கேட்டவுடனே கிறிஸ்தீனாள் மனங்கலங்கி தரைமட்டும் தலை குனிந்தாள். பின்பு அவர் கிறிஸ்தீனாளே உன் புருஷனுடைய அரசரிடத்தில் இருந்து உனக்கு ஒரு கடிதமும்2 இதோ இருக்கிறது என்று சொல்லி கடிதத்தை நீட்டினார். அவள் அதை வாங்கித் திறக்கவே அதினுள் இருந்து பரிமள தைலத்தின் வாசனை வீசிற்று. (உன்னத 1 : 3) அதின் அட்சரங்கள் எல்லாம் பொன்னால் எழுதப் பட்டிருந்தன. அக்கடிதத்தின் பொருள் என்னவென்றால், கிறிஸ்தியான் எப்படி நடந்து கொண்டானோ அப்படியே கிறிஸ்தினாளும் நடந்துகொள்ள வேண்டும் என்பதே அரசருடைய விருப்பம். ராஜ நகரத்துக்குள் சேர்ந்து ராஜ தரிசனை பெற்று நித்தியானந்தம் அடைய அந்த வழி அல்லாமல் வேறு வழி இல்லை என்பதுபோல கண்டிருந்தது. காகிதத்தைப் படித்துப் பார்க்கவே கிறிஸ்தீனாள் பரவசப்பட்டாள். அவள் உடனே அலறி, ஓய் புண்ணிய புருஷா உன் புருஷனுடைய அரசரிடத்தில் இருந்து உனக்கு ஒரு கடிதமும்2 இதோ இருக்கிறது என்று சொல்லி கடிதத்தை நீட்டினார். அவள் அதை வாங்கித் திறக்கவே அதினுள் இருந்து பரிமள தைலத்தின் வாசனை வீசிற்று. (உன்னத 1 : 3) அதின் அட்சரங்கள் எல்லாம் பொன்னால் எழுதப் பட்டிருந்தன. அக்கடிதத்தின் பொருள் என்னவென்றால், கிறிஸ்தியான் எப்படி நடந்து கொண்டானோ அப்படியே கிறிஸ்தினாளும் நடந்துகொள்ள வேண்டும் என்பதே அரசருடைய விருப்பம். ராஜ நகரத்துக்குள் சேர்ந்து ராஜ தரிசனை பெற்று நித்தியானந்தம் அடைய அந்த வழி அல்லாமல் வேறு வழி இல்லை என்பதுபோல கண்டிருந்தது. காகிதத்தைப் படித்துப் பார்க்கவே கிறிஸ்தீனாள் பரவசப்பட்டாள். அவள் உடனே அலறி, ஓய் புண்ணிய புருஷா உங்கள் அரசரின் அடிபணிந்து வணங்கும்படி இந்த ஏழையையும் என் பிள்ளைகளையும் உம்மோடு கூடத் தூக்கிக்கொண்டு போய் விடமாட்டீரா உங்கள் அரசரின் அடிபணிந்து வணங்கும்படி இந்த ஏழையையும் என் பிள்ளைகளையும் உம்மோடு கூடத் தூக்கிக்கொண்டு போய் விடமாட்டீரா\nஅதற்கு அந்தரங்கன்: கிறிஸ்தீனாளே கேள், தித்திப்புக்கு முன் கசப்பு இருக்கிறது. உனக்கு முந்தினவன் செய்ததுபோலவே நீயும் அநேக உபத்திரவங்களின் வழியாகவே அந்த உன்னத லோகத்தில் சேரவேண்டியதாய் இருக்கிறது. ஆதலால் உன் புருஷனாகிய கிறிஸ்தியான் செய்தபடியே நீயும் செய்யும்படி உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன்: வனத்துக்கு அப்பால் இருக்கிற திட்டிவாசலுக்குப் போ. அதுவே நீ பிரயாணப்படும் பாதையின் ஆரம்பமாய் இருக்கிறது. உன் பிரயாணம் எல்லாம் க்ஷேமமாய் நிறைவேறும் படியாகவே நான் விரும்புகிறேன். இந்தக் கடிதத்தை நீ மடியில் வைத்துக் கொண்டு அடிக்கடி நீயும் வாசித்து, உன் பிள்ளைகளுக்கும் படித்துக்கொடு. நீங்கள் இதை மனப்பாடமாய் கற்றுக்கொள்ளும் மட்டும் இது உனது மடியில் இருப்பது அவசியம். ஏனெனில் இது நீ பரதேசியாய் தங்கும் வீட்டிலே பாடவேண்டிய கீதங்களில் ஒன்றாய் இருக்கிறது. (சங்கீதம் 1, 19, 54) இதை நீ அப்பால் இருக்கிற வாசலில் காட்ட வேண்டும் என்று சொன்னாராம்.\n1. அந்தரங்கன்: இது பரிசுத்த ஆவியானவர் இருதயத்திற்குள் இரகசியமாய் நடப்பிக்கிற வேலையை விளக்குகிறது. இந்த இரகசியமான கிரியையினாலே இருதயமானது தன் வேலைகளைச் செய்ய அதிகம் அதிகமாய் ஆயத்தப்படுகிறது. வேத வாக்கியங்களும் அதற்கு ஒத்தாசை செய்கின்றது.\n2. கடிதம்: ஆத்துமாக்களைக் கூப்பிடும்படி வேதத்தில் எழுதப்பட்டு இருக்கிற பரம அழைப்பு, மனிதரை அழைத்து தைரியப்படுத்துகிற கடிதமாக தேவன் வேதத்தைக் கொடுத்திருக்கிறார். நாம் அதை கவனிக்கும்படி பரிசுத்த ஆவியானவர் நம்மை ஏவி எழுப்புகிறார்.\nமுகவுரை: சாமுவேல் பவுல் ஐயர்\n1.13.பிரயாணி சிங்கார மாளிகை சேருதல்\n1.14.அப்பொல்லியோன் சந்திப்பு (தாழ்மைப் பள்ளம்)\n1.15.பிரயாணி மரண நிழலின் பள்ளத்தாக்கைக் கடத்தல்\n1.24.பிரயாணிகள் தேவ நதி சேருதல்\n1.25.பிரயாணிகள் பக்கத்து வழி மைதானம் திரும்புதல்\n1.26.அகோர பயங்கர ராட்சதன் பிரயாணிகளைப் பிடித்தல்\n1.27.பிரயாணிகள் ஆனந்த மலை சேருதல்\n1.31.மயக்க பூமியில் பிரயாணிகள் நடத்தல்\n1.33.சொற்பகாலம் என்பவரை பற்றிய சம்பாஷணை\n2.6.பிரயாணிகள் நம்பிக்கையிழவு உளை சேர்ந்தது\n2.9.பிரயாணிகள் வியாக்கியானி வீடு சேர்தல்\n2.11.பிரயாணிகள் கஷ்டகிரி வந்து சேர்ந்தது\n2.12.அலங்கார மாளிகை வந்து சேர்ந்தது\n2.13.அலங்கார மாளிகையை விட்டு புறப்படுதல்\n2.20.பரோபகார காயுவின் சத்திரம் சேருதல்\n2.21.பிரயாணிகள் பரோபகார காயு மடம் விட்டது\n2.22.பூர்வ பிரயாணிகளைப் பற்றிய சம்பாஷணை\n2.23.பிரயாணிகள் மாயாபுரி மினாசோன் வீடு வந்து சேர்ந்தது\n2.26.பிரயாணிகள் தேவ நதியண்டை வந்தது\n2.27.அகோர பயங்கர ராட்சதனை சங்காரம் செய்தல்\n2.30.பிரயாணிகள் மயக்க பூமி சேர்தல்\n2.31.பிரயாணிகள் வாழ்க்கை நாடு சேருதல்\n3.1.மரணத்தின் நிச்சயமான பிடிகளிலிருந்து பாதுகாத்த தேவ கரம்\n3.2.தேவனிடமிருந்து வந்த கிருபையின் எச்சரிப்புகள்\n3.3.ஜாண் பன்னியன் இரட்சிப்பைக் கண்டடைந்தது\n3.4.ஜூவாலித்து எரிந்த அக்கினி பிரசங்கியார்\n3.5.ஜாண் பன்னியனின் சிறைக்கூட வாழ்க்கை\n3.6.தேவன் பயன்படுத்தின பரிசுத்த பாத்திரம்\n3.7.”என்னை இழுத்துக்கொள்ளும், இதோ நான் உம்மண்டை வருகின்றேன்”\n3.8.ஜெபத்தைக் குறித்து ஜாண் பன்னியன் கொடுத்த தேவச் செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/news/southasia/519/20191107/377803.html", "date_download": "2020-01-28T18:54:01Z", "digest": "sha1:O3AZY2INBMUZLVO5LJH7KCAR2Q2OGKDA", "length": 3830, "nlines": 15, "source_domain": "tamil.cri.cn", "title": "இந்திய செய்தித்தாளில் திபெத் பற்றி சீனத் தூதரின் கட்டுரை - தமிழ்", "raw_content": "இந்திய செய்தித்தாளில் திபெத் பற்றி சீனத் தூதரின் கட்டுரை\nஇந்தியாவுக்கான சீனத் தூதர் சுன் வேய் டுங் 6ஆம் நாள் “இந்துஸ்தான் டைம்ஸ்” என்ற செய்தித்தாளில், “சீனத் திபெத்தின் வளர்ச்சியும் மத நம்பிக்கை சுதந்திரமும்” என்ற தலைப்பிலான கட்டுரையை வெளியிட்டார். இக்கட்டுரையின் வழி திபெத் பிரச்சினையில் சீனாவின் கோட்பாட்டு நிலைப்பாடு மற்றும் வாழும் புத்தர்களின் மறுபிறவி முறைமை வரலாற்றை அவர் விளக்கிக் கூறியுள்ளார்.\nஅவர் கூறுகையில், சீனாவின் ட்சிங் வம்சம் முதல் மத்திய அரசிடமிருந்து தலாய் லாமா, பான்சென் லாமா ஆகியோர் முக்கிய அரசியல் மற்றும் மதத் தகுநிலையைப் பெற்று வருகின்றனர். வாழும் புத்தர்களின் மறுபிறவி பரம்பரை அமைப்பு சீனாவின் சட்ட விதிகள், மதச் சடங்குகள், வரலாற்று வழக்கம் முதலியவற்றுக்கு ஏற்ப செயல்பட வேண்டும். திபெத் பிரச்சினை குறித்து இந்திய அரசு நிலைப்பாட்டைக் கவனத்தில் கொண்டு, வாக்குறுதியை நிறைவேற்றுவதன் வழி தடங்கலை நீக்கி, சீன-இந்திய உறவின் சீரான வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.\nசீன மக்கள் குடியரசு உருவாக்கப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்டம்\nசீன-ஜப்பான்-தென்கொரிய வெளியுறவு அமைச்சர்களின் 9ஆவது கூட்டம்\nஅதிக ரசிகர்களைக் கவர்ந்துள்ள தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பு\nஆப்கானிஸ்தானில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ.நாவின் கண்டனம்\nஷிச்சின்பிங் நூலின் பிரெஞ்சு மொழிப் பதிப்பு வெளியீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/tamil/97551", "date_download": "2020-01-28T20:03:22Z", "digest": "sha1:B4WSDFZVNSVQVXE4EILDELRRBX363CGU", "length": 6034, "nlines": 114, "source_domain": "tamilnews.cc", "title": "மட்டக்களப்பு மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணி", "raw_content": "\nமட்டக்களப்பு மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணி\nமட்டக்களப்பு மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணி\nமட்டக்களப்பில், படுவான்கரை பெருநிலம் மண்முனை தென்மேற்கு பிரதேசம் மாவடி முன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.\nஇந்த சிரமதானப் பணிகள் இன்று (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டன.\nமட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பா.அரியநேத்திரன், மண்முனை தென்மேற்கு பிரதேச சபை தவிசாளர் சி.புஷ்பலிங்கம் உட்பட பல பொதுமக்கள் கலந்து கொண்டனர்.\nவழமை போன்று இவ்வருடமும் கார்த்திகை 27ஆம் திகதி விளக்கேற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெறுவதற்கான முன்னேற்பாடுகள் பல மாவீரர் துயிலும் இல்லங்களிலும் இடம்பெற்று வருகின்றன.\nஇந்நிலையில் மாவடிமுன்மாரி துயிலும் இல்லத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு தொடக்கம் தொடர்ச்சியாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தலைமையில் அஞ்சலி செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள்\nயாழில் வீட்டு வளாகத்தில் ஆயுதக் கிடங்கு உள்ளமை தொடர்பில் அகழ்வுப் பணிகள்VIDEO\nமாவீரர், போராளி குடும்பங்களுக்கு உதவக் கூடாது – ‘இலங்கையன்’ பெயரில் வெளியான கடிதம்\nகொரோனா வைரஸ் கொழும்பில்: மன்னாருக்கும் பரவச் செய்ய திட்டம் தீட்டம் \nகொரோனா வைரஸ் கொழும்பில்: மன்னாருக்கும் பரவச் செய்ய திட்டம் தீட்டம் \nநந்திக்கடல் விடயத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தீவிரம்\nகொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலி - சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் சீனாவில் தவிக்கும் தமிழர்கள்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manisenthil.com/?m=201401", "date_download": "2020-01-28T20:11:05Z", "digest": "sha1:RXQLIGGICCQEDX7KQLYX7S4PUC5DCI3W", "length": 7552, "nlines": 132, "source_domain": "www.manisenthil.com", "title": "January 2014 – மணி செந்தில்", "raw_content": "\nபேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.\nசென்னை புத்தக கண்காட்சி – சில அனுபவங்களும்..நினைவுகளும்,,\nஇந்த முறையும் சென்னை புத்தகக் கண்காட்சி மிகுந்த வரவேற்போடும், உற்சாகத்துடனும், புதிய நம்பிக்கைகளோடும் முடிந்திருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக சென்னை புத்தக கண்காட்சிக்கு தவறாமல் செல்கிறவனாய் இருக்கிறேன். புத்தகங்கள் வாங்குவது ஒரு புறம் இருந்தாலும், நமது பழைய-புது நண்பர்களை, எழுத்தாளர்களை,அறிவுலக ஆளுமைகளை ஒரு சேர சந்திப்பதும் ,உரையாடவதும் அடுத்த ஒரு வருட காலத்தில் நாம் இயங்குவதற்கான,வாசிப்பதற்கான, எழுதுவதற்கான உந்துதல். ஒரு இயல்பான வாசகனுக்கு கொட்டிக்கிடக்கும் புத்தகங்களை ஒரு சேர காணுவது உற்சாகம் என்றாலும் 700 …\nContinue reading “சென்னை புத்தக கண்காட்சி – சில அனுபவங்களும்..நினைவுகளும்,,”\nவழக்கம் போல பொங்கல் என்றாலே இனிப்பு பூசிக் கொள்கிறது மனசு. தெருவில் அதிகரித்து இருக்கும் நடமாட்டமும், வீட்டு வாசல்களில் பூத்திருக்கும் கோல மலர்களும்.. சட்டென இனிப்பினை நம் மனதிற்குள் நிறைப்பி விடுகின்றன.. வீட்டுக்கு திடீரென பக்கத்தில் முளைத்திருக்கும் கரும்புக் கடையில் (என் கடை அல்ல..) கூட்டம் இருக்க வேண்டும் என மனசு சிறிதாக பதட்டம் கொள்கிறது. கால்நடைகளின் எண்ணிக்கை குறைந்து விட்டதோ என சட்டென தொற்றுகிறது சிறு ஏக்கம் . என் பால்யத்தில் பொங்கல் என்றால் எங்களுக்கு …\nContinue reading “தமிழர் திருநாள் சிந்தனைகள்..”\nலசந்தா விக்கிரதுங்க. – சக மனிதனை நேசித்த இதழலாளன்.\n“நம் இருவருக்கும் தெரியும், என் மரணத்துக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்று. ஆனால், துணிந்து அவர் பெயரைச் சொல்ல முடியாது உன்னால். என் வாழ்க்கையில் மட்டுமல்ல, உன்னைப் பொறுத்து இதுதான் உனக்கும். உன் காலத்தில்தான் என் மரணம் நடந்தது என்பதை எந்த நேரத்திலும் உன்னால் மறக்க முடியாது” “என் மறைவு, சுதந்திரத்தை வீழ்த்தாது. இதற்காகப் போராடுபவர்கள் தொடர்ந்து பணியாற்ற ஊக்கமாக அமையும். நமது தாய்நாட்டின் மனித சுதந்திரத்துக்கு ஒரு தொடக்கமாக அமையும்.” – சிங்கள பத்திரிக்கையாளர் லசந்தா விக்கிரதுங்க. …\nContinue reading “லசந்தா விக்கிரதுங்க. – சக மனிதனை நேசித்த இதழலாளன்.”\nநாம் தமிழர் கட்சி- இளைஞர் பாசறை.\nமணி செந்தில் எழுதிய நூல்கள்\nஅழித்தொழிக்கப்பட வேண்டிய சுயசாதி பெருமிதம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2013/12/blog-post_27.html", "date_download": "2020-01-28T19:58:00Z", "digest": "sha1:VL7FZDWFMSNVZD4F4LDFTV6PRXJV54QV", "length": 21022, "nlines": 233, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: மகிழ்ச்சி, ஓய்வு பற்றி தன்னம்பிக்கை நூல்களிலிருந்து சில..", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nமகிழ்ச்சி, ஓய்வு பற்றி தன்னம்பிக்கை நூல்களிலிருந்து சில..\nமகிழ்ச்சி, ஓய்வு பற்றி தன்னம்பிக்கை நூல்களிலிருந்து சில..\nமகிழ்ச்சி, ஓய்வு பற்றி தன்னம்பிக்கை நூல்களில் இருந்து தொகுக்கப்பட்டவை…\n01. வெற்றி வேண்டுமா எப்போதும் மகிழ்ச்சியான முகத்துடன் இருங்கள், மன இறுக்கம் நோய்களை ஏற்படுத்தி ஆரோக்கியத்தை கெடுத்து வாழ்க்கையை வீணாக்கி விடுகிறது.\n02. ஒருவர் வீடு செல்லும்போது அவர்கள் உங்களை மகிழ்ச்சியாக வரவேற்க வேண்டுமானால் நீங்கள் அங்கு மகிழ்வோடு போக வேண்டும்.\n03. முள்ளும் ரோஜாவும் ஒரே செடியில் இருப்பதைப் போல வாழ்க்கையிலும் நன்மையும், தீமையும், ஒழுக்கமும் ஒழுக்கமின்மையும் கலந்துதான் இருக்கும், ஆகவே வாழ்வை குறையாக நினைத்து மகிழ்ச்சியான முகத்தை இழந்துவிடாதீர்கள்.\n04. வாழ்க்கை முழுவதும் வெற்றியே கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவன் குழந்தைப் பருவத்தைத் தாண்டாதவன், தோல்விகளை மட்டுமே எதிர்பார்ப்பவன் வளர்ச்சியடையாதவன்.\n05. வாழ்க்கை என்கின்ற கட்டடத்தில் ஏற்படுகின்ற விரிசல்களை இணைக்கின்ற சீமென்டு போன்றதுதான் நகைச்சுவை உணர்வாகும்.\n06. எவன் ஒருவன் வாழ்வின் கஷ்டங்களையும் துன்பங்களையும் சந்தித்துக் கொண்டு நகைச்சுவை உணர்வுடன் வாழ்கிறானோ அவனே மகிழ்ச்சியான மனிதன்.\n07. பிறவியால் உங்களுக்கு அமைந்த தோற்றத்தில் நீங்கள் மாற்றம் செய்ய முடியாது, நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அப்படியே புகைப்படத்திலும் காட்சி தருவீர்கள். ஆனால் உள்ளத்தை மலர்ச்சியாக்கி நீங்கள் தரும் முக மலர்ச்சி உங்கள் தோற்றத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அழகாக இருந்தாலும் மலராத தாமரைக்கு ஏது மதிப்பு..\n08. நகைச்சுவை உணர்வு வாழ்வில் ஏற்படும் கஷ்டங்களை தாங்கிக் கொள்ளும் வல்லமையை உங்களுக்கு தந்துவிடுகிறது.\n09. அழிவிலும் பெரிய இலாபம் இருக்கிறது. நன்மைகளோடு நம்முடைய தவறுகளும் எரிந்து சாம்பலாகிவிட்டன. இனி எல்லாவற்றையுமே புதிதாகத் தொடங்கப் போகிறோம் என்பதற்காக கடவுளுக்கு நன்றி க���றுவோம். – தாமஸ் அல்வா எடிசன்\n10. நீங்கள் நினைத்தால் வாழ்வின் பிரகாசமான பகுதியை பார்க்க முடியும். எப்போதும் கவலையும், தோல்வி மனப்பான்மையுமாக சுற்றிக் கொண்டிருக்காதீர்கள். உங்களை சுற்றியுள்ளவர்களை மகிழ்விப்பது உங்கள் கடமை.\n11. மகிழ்ச்சி வெளியில் இருந்து வருவதில்லை மகிழ்ச்சியாக இருப்பதாக எண்ணிக் கொண்டாலே மகிழ்ச்சி உங்களிடம் தோன்றிவிடும். கடவுளிடம் நம்பிக்கை வைப்பது மகிழ்ச்சியை பெற காரணமாகிறது.\n12. நம்முடைய வாழ்க்கைக்கு காரணமாக இருக்கின்ற கடவுள்தான் நமது பிரச்சனைகளின் தீர்வுக்கும் காரணமாக இருக்கிறார். ஆகவே அவரிடம் நம்பிக்கை வைக்கின்றபோது கவலைகள் தாமாகவே நீங்கி மகிழ்ச்சி தோன்றுகிறது.\n13. உலகம் எனக்கு எத்தனை சிரமங்களை தந்தாலும், அதற்குப் பதிலாக எனது படுக்கையை இழக்கமாட்டேன் என்றான் நெப்போலியன்.\n14. மகிழ்ச்சியைப் பற்றியே பேசுங்கள் ஏற்கெனவே உலகத்தில் நிரம்பியுள்ள கவலைகள் போதும், உங்களுடைய கவலைகளையும் அதில் கொட்டாதீர்கள்.\n15. நல்லதையே செய்யுங்கள் இதன் மூலம் நீங்களும் மகிழ்ந்து மற்றவரையும் மகிழ்விக்கலாம்.\n16. குடும்பத்தில் உற்சாகத்தைப் பரப்புங்கள் உங்கள் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர உங்கள் குடும்பத்தில் உற்சாகம் இருக்க வேண்டியது அவசியம்.\n17. பூக்காத மரங்கள் காய்ப்பதில்லை கடவுள் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்திக் கொண்டால் நீங்களும் பூக்கும் மரமாவீர்கள்.\n18. நீங்கள் சிரித்தால் உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும், அழுதால் நீங்கள் மட்டும்தான் தனியாக அழவேண்டி வரும். உங்கள் மகிழ்ச்சியில் அக்கறை காட்டும் உலகம் ஒருபோதும் துன்பத்தில் அக்கறை காட்டாது.\n19. நாள் பூராவும் பணியாற்றிய உடம்புக்கு ஓய்வு கொடுப்பது அவசியம், ஓய்வைப்போல மறுபடியும் சக்தி அளிக்கக் கூடியது எதுவும் இல்லை. ஓய்வு நரம்புகளை முறுக்கேற்றி மன அமைதியை ஏற்படுத்த மிகச் சிறந்த டானிக்காகும்.\n20. ஓய்வு என்பது நமக்குக் கிடைத்துள்ள தனியான சலுகையாகும், நன்றி பாராட்டி அதை அனுபவிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.\n21. ஓய்வெடுக்கத் தெரிந்தவன் நரகங்களை வென்றவனைவிட பெரியவனாகும் என்றார் பென்ஜமின் பிராங்கிளின்.\n22. உலகம் முழுவதும் ஐம்பது வீதமான மக்கள் தூக்கம் இல்லாமல் அலைகிறார்கள் தொன் கணக்கில் தூக்க மாத்திரைகளை உற்பத்தி செய்ய வேண்டியிருக்கிறது. இவை எதுவுமே வேண்டியதில்லை உங்கள் இதயத்தை தூய்மையாக வைத்திருங்கள் தூக்கம் தானே வந்துவிடும்.\n23. நேரம் கழித்து எழுந்திருப்பது கூட தூக்கமின்மைக்கு காரணமாகிவிடும். காலை ஆறு மணிக்கு மேல் தூங்குகின்ற பழக்கத்தை விடுங்கள், தூக்கமின்மையை தவிர்க்க அது நல்ல வழி.\n24. இயற்கையாக ஒரு மனிதனுக்கு ஐந்து மணி நேரம் தூக்கம் போதும், பழக்கம் அதை ஏழு மணி நேரமாக்கியுள்ளது, சோம்பல் ஒன்பது மணியாக்கி, தீய பழக்கங்கள் அதை பதினொரு மணியாக உயர்த்திவிட்டது. எவ்வளவு நேரம் தூங்குகிறோம் என்பதல்ல எவ்வளவு ஆழமாக தூங்குகிறோம் என்பதே முக்கியம். பகலில் அரை மணி நேரம் தூங்குவது இரவில் மூன்று மணி நேரம் தூங்குவதற்கு சமம்.\nபாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா\nமகிழ்ச்சி, ஓய்வு பற்றி தன்னம்பிக்கை நூல்களிலிருந்த...\nநன்னாரி ( மூலிகை ) வேர்\nரெடி... ரெடி... படி... படி\nநெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nநான் - ஸ்டிக்- முக்கிய குறிப்புகள்\nஉடலை எப்போதும் உற்சாகமாக வைத்திருக்க சில எளிய வழிக...\nமுகத்திற்கு ஆவி புடிச்சா, முகம் பளிச்சுன்னு இருக்க...\nவாய் துர்நாற்றத்தை போக்க 10 வழிகள்\nசமையலில் சில செய்யக் கூடாதவையும், செய்ய வேண்டியவைய...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nதங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி\nநாற்பது கிராம் தங்கத்துடன் பத்து கிராம் கண்ணாடிக் கற்கள் பதித்த நகை என்றால் அதன் விலையை எப்படி நிர்ணயிக்க வேண்டும் \nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nமனித மூளை - சிறிய அளவிலான இந்த உடல் தொடர்ச்சியான ஆச்சர்யங்களை தர தவறியதில்லை.\nமனித மூளை குறித்த சில வியப்பான விசயங்களை கற்றுக்கொள்வோம் வாங்க. 1. மனித உடல் இடையில் இரண்டு சதவிதமே மூளை ( ~1.4 kg) என்றாலும் , நாம...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஉணவில் அதிகம் இனிப்பு சேர்த்துக்கொள்கிறீர்களா\nஉணவில் அதிகம் சர்க்கரை சேர்த்துக்கொள்பவர்களுக்கு புற்றுநோய் , எலும்பு முறிவுநோய் , மூட்டு வியாதிகள் , உடல் பருமன் , இதய நோய்கள் , இரத்த அ...\nஎந்தெந்த பழங்களில் என்னென்ன சிறப்புகள் உள்ளன\nபழங்கள் - இயற்கை நமக்கு அளித்த கொடை. நாவுக்கு ருசியை தரும் பழங்களில் , நோய்க்கு மருந்தும் இருக்கிறது என்பதால் , அன்றாட உணவில் , ஏதாவது ஒ...\nநம் அன்றாட தேவைக்காக பாயன்படும் சான்றிதழ்\nநம் அன்றாட தேவைக்காக பாயன்படும் சான்றிதழ் Online-ல் Apply செய்து பெறும் வழிமுறைகள் Video பதிவுகள் link கிழே....\nஉங்கள் பாப்பா பாதுகாப்பாக இருக்கிறதா\nநு ங்கம்பாக்கத்தில் வசிக்கும் ப்ரீத்தி - சூரி தம்பதி இருவரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கின்றனர...\nநலம் வாழ எந்நாளும் நட்ஸ்-டிரைஃப்ரூட்ஸ்\nஆபீஸ் இடைவேளை நேரத்தில் பசிக்கும்போதெல்லாம் பஜ்ஜி , சாட்டிங் டைமில் சமோசா என ஏதேனும் நொறுக்குத்தீனியுடன் , டீ காபி சாப்பிடுவது வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/category/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-01-28T20:20:25Z", "digest": "sha1:N6XPB6353BYABIJS7VMW4BAJBQTMH7J5", "length": 80735, "nlines": 1255, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "ஜாக்கெட் | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\nஆபாசம் மற்றும் செக்ஸைத் தூண்டிவிடுகின்ற உடலசைவுகள் என்றால் என்ன – கேட்பது சட்டப்பண்டிதர்கள், நீதிபதிகள் மற்றும் நீதிமன்றங்கள் – பார் நடன பெண்கள் என்ன விளக்கம் கொடுப்பார்கள்\nஆபாசம் மற்றும் செக்ஸைத் தூண்டிவிடுகின்ற உடலசைவுகள் என்றால் என்ன – கேட்பது சட்டப்பண்டிதர்கள், நீதிபதிகள் மற்றும் நீதிமன்றங்கள் – பார் நடன பெண்கள் என்ன விளக்கம் கொடுப்பார்கள்\nஆபாசம் மற்றும் செக்ஸைத் தூண்டிவிடுகின்ற உடலசைவுகள் என்றால் என்ன: “ஆபாசம்” என்றால் என்ன என்பது விளக்கப்படவில்லை, விவரிக்கப்படவில்லை மற்றும் விவரணம் கொடுக்கப்படவில்லை என்றெல்லாம் “தி இந்து” போன்ற ஊடகங்கள் நக்கல் அடிக்கின்றன[1]. ஆபாசம் மற்றும் செக்ஸைத் தூண்டிவிடுகின்ற உடலசைவுகள் [obscene, lascivious movements[2]] முதலியவை விவரிக்கப்படவில்லை என்று சட்டப்பண்டிதர்கள் கேட்கிறார்களாம்[3].\nஉடலுறவு கொள்ளத் தூண்டுகின்ற முறையில்.\nகண்களை சிமிட்ட��வது; இடுப்பைக் காட்டுவது; வளைப்பது;\nஉடலை ஆட்டுவது, நெளிவது, வலைவது, குனிவது, குனிந்து மிருகம் போன்று நடப்பது-ஊர்வது……\nஅதற்கேற்றமுறையில் அரைகுறை ஆடைகளை அணிந்து கொள்வது.\nஅந்தரங்க பாகங்கள் வெளியே தெரியும் வகையில் ஆடுவது.\nஆபாச உடல் அசைவுகளுடன் நடனமாடுவது.\nஉடனே ஆங்கிலத்தில் உள்ள அர்த்தங்களை எல்லாம் வைத்துக் கொண்டு விளக்கம் கொடுக்க ஆரம்பிக்கின்றனர். முந்தைய ஹெலன் மற்றும் இப்பொழுதைய சன்னி லியோன் முதலிய நடிகைகளின் நடனம், நடிப்பு முதலியவற்றைப் பார்த்தாலே போதுமே, அவற்றையெல்லாம் வார்த்தைகளால் விவரிக்க வேண்டிய அவசியமே இல்லையே பிறாகு, தெரிந்தும் தெரியாதது போல நீதிமன்றங்கள், நீதிபதிகள் முதலியோர்கள் கேட்பது வேடிக்கையாக இருக்கிறது.\nசன்னி லியோன் பற்றிய நிர்வாண நடனம் புகார் முதலியன (2014): தமிழ் ஊடகங்களிலும் இதௌப்பறிய செய்தி வெளியாகின[4]: “சமீபத்தில் புனே வைர வியாபாரி ஒருவர் நடத்திய விருந்தில் கவர்ச்சிப்புயல் சன்னி லியோன் தனது மேலாடையை கழற்றி ஆபாசமாக நடனம் ஆடியுள்ளார் என்று இணையத்தளத்தில் புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து சன்னி லியோனிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது காவல்துறை. ஆபாசப் பட நடிகையும், பாலிவுட்டின் கவர்ச்சி நடிகையுமான ’சன்னி லியோன்’ கடந்த 18ஆம் தேதி வைர வியாபாரி ஒருவர் நடத்திய மது விருந்தில் கலந்துகொண்டு நிர்வாணமாக ஆட்டம் போட்டதாகச் செய்திகள் வெளியாகின. அவருடைய நிர்வாணப் புகைப் படங்களும் இணையத்தளங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தின. இந்த நிர்வாண ஆட்டத்திற்காக அவருக்கு ரூ 40 லட்சம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.\nஆனால் இதனைக் கடுமையாக மறுத்திருந்தார் சன்னி லியோன். அந்த நாளில் நான் எந்தவொரு பார்ட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. நான் ஆபாசமாக நடனம் ஆடியது போல் யாரோ சில விஷமிகள் தான் எனது படத்தைப் மார்ப்பிங் செய்து வெளியிட்டுள்ளனர். கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி நான் ’டீனா அன்ட் லோலோ’ படப்பிடிப்பில் இருந்தேன். அன்று இரவு ஒரு கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டேன் என்று கூறி இதை மறுத்துள்ளார். ஆனால் இந்த மதுவிருந்து, நிர்வாண நடனம் நடந்திருப்பது உண்மை என்பதை காவல்துறை கண்டறிந்துள்ளனர். இது தொடர்பாக சன்னி லியோனிடம் விசாரணை நடத்தவும் புனே போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும் நிர்வாண நடன வீடியோவில் இருக்கும் பெண் சன்னி லியோன்தானா என்பதைக் கண்டறிய வீடியோ பரிசோதனை செய்யவும் அனுப்பியுள்ளனர். ஒருவேளை அது சன்னி லியோன் எனக் கண்டறியப்பட்டால் அவர் கைது செய்யப்படுவார் எனத் தெரிகிறது”. ஆனால், ஒன்றும் நடக்கவில்லை. எந்த சட்டப்பண்டிதனும், பெண்ணிய வீராங்கனையும் இதைப்பற்றி கவலைப்படவில்லை. ஆக இப்பொழுது, வெள்ளச்சிகள் இந்தியாவை நம்பி வந்து விட்டார்கள் போலும்\nஐயோ, என்னை யாரும் பார்க்காதீர்கள், தொடாதீர்கள்……..\nதெவிடியாவாக இருந்தால் கூட வெள்ளச்சித் தெவிடியா கருப்பு இந்தியனுடன் படுக்கக்கூடாது[5]: இப்படி சொன்னது ஒரு நிறவெறி பிடித்த ஆங்கிலேய பெண்மணித்தான். அதாவது, வெள்ளைக்காரர்களுக்கு, இந்தியர்களின் மீது அந்த அளவிற்கு வெறுப்பும், காழ்ப்பும், துவேஷமும் இருந்தன. அக்காலத்திலேயே கோவா, கோழிக்கோடு, கல்கத்தா, பம்பாய், சென்னை முதலிய நகரங்களில் ஐரொப்பியர்களுக்கு / ஆங்கிலேயர்களுக்கு என்று விபச்சார விடுதிகள் இருந்தன[6]. அதற்கென ஏஜென்டுகளும் இருந்தனர். அவர்கள் அழகான பெண்களை பிடித்துக் கொண்டு வந்து, அவர்களுக்கு அடிமைகளாக விற்றுவந்தன[7]. விபச்சாரத்தொழிலும் ஈடுபடுத்தி வந்தனர். உண்மையான கருப்பர்களை ஆப்பிரிக்க நாடுகளில் அடிமைகளாக்கி, விலங்குகளைப் போல நடத்தி, வேலையை உறிஞ்சி கொன்று குவித்தனர். இந்தியர்களையும் அவ்வாறே கருப்பர்கள் என்றுதான் நினைத்து, அவ்வாறே நடத்தி வந்தனர். ஆனால், போகப் போகத்தான் தெரிந்தது இந்தியர்கள் அப்படியொன்றும் தாங்கள் நினைத்த மாதிரி அறிவில்லாதவர்கள், இளிச்சவாயர்கள், மடையர்கள், ஏமாந்த சோணகிரிகள், அப்பாவிகள் இல்லை எனத் தெரிந்தது. உண்மையில், இந்தியர்கள் தாம், அவர்களை கேவலமாக கருதி, நினைத்து வந்ததனர்.\nஉயர்மட்ட விடுதிகளில் நடனங்கள் அனுமதிக்கப்படும்போது, கீழ் நிலையில் உள்ள இடங்களில் அனுமதி மறுக்கப்படுவது பாரபட்சமான அணுகுமுறை: அங்குள்ள நடன விடுதிகளில் சுமார் 70,000 பெண்கள் பணியாற்றுகிறார்கள் என்றும், அவர்களில் 72 சதவீதமானவர்கள் திருமணமானவர்கள் என்றும் நடனமாடுபவர்கள் சார்பில் நீதிமன்றத்தில் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் வேலையின்மை பெருகி வரும் காலகட்டத்தில், இப்பெண்களில் 68 சதவீதமானவர்கள் தமது குடும்பத்தில�� வருவாய் ஈட்டும் முக்கிய நபர்களாக இருக்கிறார்கள் என்றும் வாதிடப்பட்டது. மாநிலத்திலுள்ள உயர்மட்ட விடுதிகளில் நடனங்கள் அனுமதிக்கப்படும்போது, கீழ் நிலையில் உள்ள இடங்களில் அனுமதி மறுக்கப்படுவது பாரபட்சமான அணுகுமுறை எனும் வாதத்தை மும்பை உயர்நீதிமன்றம் முன்னர் ஏற்றுக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. [விபச்சாரத்திலும் சமத்துவம் வேண்டும் போலிருக்கிறது]. உச்சநீதிமன்றத்தின் முக்கிய 26 நிபந்தனைகளை நடைமுறைப்படுத்த நடன விடுதிகளுக்கு கால அவகாசம் தேவைப்படும் என்பதால், விரைவில் புதிய நடன விடுதிகள் செயல்பட துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் கிட்டத்தட்ட 10 ஆண்டு காலத்திற்குப் பிறகு, மீண்டும் நடன விடுதிகள் நடைபெறுவதற்கான நிலை ஏற்பட்டுள்ளது.\nகிளப்–பப் டான்ஸ் சட்டத்திருத்தத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்[8]: 26 நிபந்தனைகளில் சில கீழ் வருமாறு- சட்ட நிபுணர்கள் இப்படி இத்தகைய நிகழ்வுகளுக்கு எல்லாம் மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டியுள்ளது.\nபள்ளி, கல்லுாரிகளுக்கு ஒரு கி.மீ., சுற்றளவு துாரத்தில், நடனப் பெண்களுடன் இயங்கும், ‘பார்’களுக்கு அனுமதி கிடையாது.\nஅந்தரங்க பாகங்கள் வெளியே தெரியும் வகையில் ஆடக் கூடாது\nஆபாச உடல் அசைவுகளுடன் நடனமாடக் கூடாது.\n‘பார்’ நுழைவாயிலிலும், நடனம் நடக்கும் பகுதியிலும், கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.\n‘பார்’ உரிமையாளர், நடன நிகழ்ச்சியை வீடியோ பதிவு செய்து, 30 நாட்களுக்கு வைத்திருக்க வேண்டும்.\nநடன பெண்களை தவறான வகையில் நடத்தினால், ‘பார்’ உரிமையாளருக்கு, மூன்று ஆண்டு சிறை, 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படலாம்.\nகுறிச்சொற்கள்:அல்குல், ஆபாசம், இடுப்பு, உடலுறவு, உடல், கற்பு, கவர்ச்சி, கவர்ச்சிகர அரசியல், காமம், குடி, குத்தாட்டம், சமூக குற்றங்கள், சினிமா, சினிமா கலக்கம், நடிகை, நடிகைகளை சீண்டுதல், நிர்வாணம், மார்பகம், முலை\nஅங்கம், அசிங்கம், அடல்டு, அந்தப்புரம், அரை நிர்வாணம், அரை-நிர்வாண நடிகைகள், அல்குலை, அல்குல், ஆணுறுப்பு, ஆணுறை, ஆபாசமாக நடிக்கும் நடிகைகள், ஆபாசம், இடுப்பு, இடை, உடலின்பம், உடலுறவு, உடல், உடல் இன்பம், உடல் விற்றல், உணர்ச்சி, ஊக்கி, ஊக்குவித்தல், கவர்ச்சி, காட்டுதல், காட்டுவது, காண்பித்தல், சன்னி லியோன், சபலங்களை நியாயப்படுத்துவது, ச��லம், சூடான காட்சி, சூடு, செக்ஸ், செக்ஸ் ஊக்கி, செக்ஸ் கொடு, ஜாக்கெட், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஉடம்பை செக்ஸியாகக் காட்டிவிட்டு, குட்டை பாவாடையில் மரத்தை சுற்றி டூயட் ஆட முடியுமா என்று கேட்கும் ரம்யா\nஉடம்பை செக்ஸியாகக் காட்டிவிட்டு, குட்டை பாவாடையில் மரத்தை சுற்றி டூயட் ஆட முடியுமா என்று கேட்கும் ரம்யா\nஇதைப் பார்த்துதானே ஓட்டைப் போட்டிருப்பார்கள்\nரம்யாவின் ரம்யமான புகைப் படங்கள்: பாராளுமன்ற எம்.பி.யான பிறகு குட்டை பாவாடையில் மரத்தை சுற்றி டூயட் ஆட முடியுமா என ரம்யா ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்சென்று மொட்டையாக செய்திகள் தமிழில் வந்துள்ளன. ரம்யா தமிழில் ‘குத்து’, வாரணம் ஆயிரம், கிரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் கர்நாடகாவில் மண்டியா தொகுதி பாராளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்வானார். அப்பொழுது ஊடகங்கள் கவர்ச்சி நடிகை ரம்யா எம்.பியாக தேர்ந்தெடுக்கப் பட்டார் என்று குறிப்பிட்ட அவரது கவர்ச்சியான படங்களை வெளியிட்டன[1]. இந்தியா-டிவி-செனல் செய்திதளமோ ஏகபட்ட புகைப்படங்களை வெளியிட்டது[2]. “குத்து ரம்யா” தேர்தலில் வென்றார் என்றே இன்னொரு இணைதள செய்தி குறிப்பிட்டது[3]. இப்புகைப்படங்கள் எல்லாமே காமத்தைத் தூண்டும் வகையில்தான் உள்ளன. அவ்வாறு நடிப்பதற்கு ஒப்புக் கொண்டுதான் அவர் அவ்வாறு உடம்பைக் காட்டியுள்ளார். இதைப் பார்ப்பவர்கள் ரம்யாவைப் பற்றி காமத்துடன் தான் பார்ப்பார்களே தவிர, எந்த மரியாதையுடன் பார்க்க மாட்டார்கள். உண்மையிலேயே, மக்கள் என்ன நினைப்பார்கள் என்று நினைத்திருந்தால், அப்படங்கள் அனைத்தையும் போடக்கூடாது என்று சொல்லிருக்க வேண்டும். ஆனால், முடியாது.\nஇதைப் பார்க்கும் மக்கள், தொடத்தானே துடிப்பார்கள், மரியாதை எங்கு வரும்\nதேர்தலில் வென்றால், நடிப்பதை நிறுத்தி விடுவேன்: இவ்வாறு சொன்னது கூட பணம் வரும் அதனால், தாராளமாக அவ்வாறு இருந்து விடலாம் என்று நினைத்திருக்கலாம். இருப்பினும், சினிமாத் தொழில், குறிப்பாக கவர்ச்சி நடிகை என்பதால் தான், மக்கள் ஓட்டளித்துள்ளனர். தேர்தலில் அதன்படியே வென்றதையடுத்து சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டார் என்றால், சம்பந்தப் பட்டவர்கள், தொட்டுப் பார்த்தவர்கள் அவ்வாறு நினைக்க மாட்டார்களே. முன்னமே தான் தேர்தலில் வென்றால், நடிப்பதை நிறுத்தி விடுவேன் என்று குறிப்பிட்டுள்ளார்[4]. அவர் கடைசியாக நடித்த ‘நீர்டோஸ்’, ஆர்யன், தில் கி ராஜா போன்ற கன்னட மற்றும் இதர மொழி படங்கள் பாதியில் நிற்கின்றன.\nஇதைப் பார்க்கும் மக்கள், தொடவா நினைப்பார்கள், அதற்கும் மேலாகத்தானே நினைப்பார்கள்\nபடங்கள் பாதியில் நிற்பதனால் நஷ்டமாம்: தொழில் என்றாலே லாபம் – நஷ்டம் பார்ப்பது வழக்கமாகி விட்டது. சஞ்சய் தத் கூட இதே பாட்டுதான் பாடுகிறார். இதனால் சுமார் ரூ.18 முதல் 20 கோடி இழப்பு ஏற்படுமாம்[5]. இந்த படத்தின் தயாரிப்பாளரும், கதாநாயகனுமான ஜெகதீஷ் தனக்கு நஷ்டம் ஏற்படுத்தி விட்டதாக ரம்யாவை கண்டித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, எம்.பி.யாகி விட்டதால் ரம்யா நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. “அவர் என் படத்தில் நடிக்க மறுப்பது தவறு. அவர் விலகுவதாக இருந்தால் படத்துக்கு இதுவரை செலவிட்ட ரூ.4 கோடியை திருப்பி தர வேண்டும்”, என்றார் தயாரிப்பாளர். இவரும் நடிகர் என்பதால், “பாம்பின் கால் பாம்பறியும்” என்று சொல்லியிருப்பார். இதற்கு ரம்யா பதில் அளித்துள்ளார்.\nஇப்படி பார்த்தவுடன் நம்பிக்கையுடன் ஓட்டைப் போட்டார்களா\nமக்கள் என் மீது நம்பிக்கை வைத்து எம்.பி.யாக தேர்வு செய்து பாராளுமன்றத்துக்கு அனுப்பியுள்ளனர்: அவர் கூறியதாவது: “மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து எம்.பி.யாக தேர்வு செய்து பாராளுமன்றத்துக்கு அனுப்பியுள்ளனர். எனவே சினிமாவில் என்னால் இனிமேல் நடிக்க முடியாது. அது முடிந்து விட்டது. மீண்டும் நடிக்க வேண்டும் என்று சிந்திக்கவில்லை. அரசியலுக்கு சென்ற வேறு பல நடிகைகள் மீண்டும் நடிக்கவில்லை. எம்.பி.யான பிறகு குட்டை பாவாடையும், கையில்லாத ரவிக்கையும் அணிந்து கொண்டு மரத்தை சுற்றி டூயட் பாடி ஆட முடியுமா என்னால் அப்படி செய்ய முடியாது”, என்றாராம்[6]. உண்மையில் கவர்ச்சியாக, செக்ஸியாக நடித்ததால் தான் பிரபலம் ஆகியுள்ளார், அதனால், தேர்தலில் வெல்லவும் செய்துள்ளார். காங்கிரஸ் கட்சிற்கு இப்பொழுது, இத்தகைய கவர்ச்சி நடிகைகள் தேவவைப்படுகிறார்கள். அதனா, இவருக்கு “மௌசு” அதிகமாகவே இருக்கும். ஜெயசுதா, தீபா போன்ற கவர்ச்சி நடிகைகள் காங்கிரஸில் ஐக்கியம் ஆகி மறைந்து விட்டதை கவனிக்க வேண்டும்.\nஅடாடா, பாவம் ஜனங்கள், இப்படி பார்த்தவுடன் நம்பிக்கையுடன் ஓட்டைப் போடாமலா இருப்பார்கள்\nசினிமாவும், அரசியலும், ஒழுக்கமும்: இன்றைய நிலையில் சினிமாக்காரர்கள் பற்றியும், அரசியல்வாதிகளைப் பற்றியும் மக்கள் நன்றாகவே தெரிந்து வைத்துள்ளனர். சினிமாக்காரர்கள் தொடர்ந்து அரசியலில் ஈடுபட்டு வருவதால், அந்த தொடர்பு, இணைப்பு, சேர்ப்பு, சம்பந்தங்கள் நெருக்கமாக இருந்து வருகின்றன. ஒவ்வொரு தேசிய கட்சியும், நடிகைகளை சேர்த்துக் கொள்வதில் ஆர்வமாகத்தான் இருக்கின்றன. நடிகைகள் என்றால் கூட்டம் கூடத்தான் செய்யும், ஏனெனில், மக்கள் அவர்களை அவர்கள் முன்னர் எப்படி திரையில் தோன்றினார்கள், மகிழ்வித்தார்கள் என்று நினைத்துதான், பார்க்க வருவார்களே தவிர, இப்பொழுது, அடக்கமாகி விட்டார்கள், உடலைக் காண்பிக்க மாட்டார்கள் என்றெல்லாம் நினைப்பதில்லை. இக்கதைதான், ரம்யா விசயத்தில் நடக்கிறது. முன்னர், ஆஸம்கான் ஜெயபிரதா விசயத்தில் அளவிற்கு அதிகமாக, வரம்புகளை மீறியதை கவனிக்கலாம். அமர்சிங் இல்லையென்றால், அவர் கதி அதோகதியாகி இருந்திருக்கும்.\nசினிமா செக்யூலரிஸம் என்று யாதாவது சித்தாந்தத்தை உருவாகுவார்களா: அரசியலில் மதத்தைச் சேர்க்கக் கூடாது, மதத்தில் அரசியலை சேர்க்க கூடாது என்றெல்லாம் போதனை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதில் போலித்தனம் தான் வெளிப்பட்டுள்ளது. இங்கு, யாரும் அரசியலோடு சினிமா சேர்க்கக் கூடாது, சினிமாவுடன் அரசியல் சம்பந்தப் படக்கூடாது என்று யாரும் அறிவுரை வழங்குவதில்லை. மேலும், சினிமா என்பது கோடிகளை அள்ளும் வியாபாரமாக இருப்பதால், அரசியல்வாதிகள் நேரிடையாகவும், மறைமுகமாகவும் சினிமாத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். தாசரி நாராயண ராவ் என்ற சோனியாவிக்கு நெருக்கமானவர்[7], சமீபத்தைய நிலக்கரி ஊழலில் சம்பந்தப் பட்டுள்ளார்[8]. நவீன் ஜின்டால் கம்பெனிகள் இவருக்கு ரூ 2.5 கோடிகள் லஞ்சம் கொடுத்ததாக சிபிஐ குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்துள்ளது[9]. ஆனால், சோனியாவுக்கு வேண்டியவர் என்பதால் அமுக்கி வாசிக்கப் படுகிறது.\nகுறிச்சொற்கள்:இடுப்பு, இடை, இயற்கை, ஈரம், உணர்ச்சி, உறவு, கட்டிப் பிடித்தல், காட்டுதல், கிரக்கம், கிளர்ச்சி, செழிப்பு, தூண்டுதல், தொடு, தொடுதல், தொடை, நடிப்பு, நனைந்த, மயக்கம், முலை, ரம்யம், ரம்யா, வனப்பு, ��ளைவு, வாழ்க்கை\nஅமர்சிங், அமைப்பு, ஆஸம் கான், இடை, காட்டு, காட்டுதல், ஜட்டி, ஜாக்கெட், ஜெயசுதா, ஜெயபிரதா, ஜெயலலிதா, தீபா, தூண்டு, தூண்டுதல், தொடு, தொடுதல், தொடை, தொப்புள், நனைந்த, பாடி, பாவாடை, முலை, ரசம், ரசி, ரசித்தல், ரம்யா, லட்சுமி, ஸ்கர்ட், ஸ்மிருதி இரானி இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\nபன்முகத் திறமை கொண்ட ஆண்டிரியா பாலியல் சதாய்ப்பில் மாட்டிக் கொண்டது முதலியன – சமூகப் பொறுப்பில் நம்முடைய அணுகுமுறை, கடமை மற்றும் பொறுப்பு என்ன\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் – விபச்சாரம் பெருகுவது ஏன்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் [1]\nசங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது – வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\nஅரசியல் அல்குல் ஆபாசம் இடுப்பு உடலுறவு உடல் ஐஸ்கிரீம் காதல் ஒழுக்கம் கமலகாசன் கமலஹாசன் கமல் கமல்ஹசன் கமல் ஹஸன் கமல்ஹஸன் கமல்ஹாசன் கமல் ஹாஸன் கருணாநிதி கற்பு கல்யாணம் கவர்ச்சி கவர்ச்சிகர அரசியல் கஷ்புவின் கண்டுபிடிப்புகள் காதல் காமம் குடி குத்தாட்டம் குஷ்பு குஷ்பு வளரும் விதம் கொக்கோகம் கௌதமி சமூக குற்றங்கள் சமூக குற்றம் சினிமா சினிமா கலகம் சினிமா கலக்கம் சினிமா காதல் சினிமா காரணம் சினிமாக்காரர்கள் செக்ஸ் செக்ஸ் ஊக்கி செக்ஸ் தூண்டி தமிழச்சி தமிழ் கலாச்சாரம் தமிழ் பண்பாடு தமிழ் பெண்ணியம் திரைப்படம் நக்மா நடிகர் நடிகர் சங்கம் நடிகை நடிகைகளை சீண்டுதல் நமீதா நித்யானந்தா நிர்வாண காட்சி நிர்வாணம் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் ரீதியான குற்றங்கள் பெண் பெண்ணியம் மனைவி மானாட மயிலாட மார்பாட மார்பகம் முத்தம் மும்பை முலை ரஞ்சிதா ராதிகா வாழ்க்கை விபச்சாரம் விழா விவாகம் விவாக ரத்து விவாகரத்து ஸ்ருதி\n“காம சூத்ரா” கான்டோம் / ஆணுறை\nஆண்-பெண் உறவுகளை கொச்சைப் படுத்துதல்\nஆளும் கட்சி நிலம் அபகரிப்பு விளையாடல்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து.\nஉடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா\nஊட்டி உல்லாச பாதிரி ஜெயபால்\nஊழலும் ஆபாசத் தூண்டுதலும் ஒன்றே\nஒரு நாள் இரவு கம்பெனி கொடு\nஒரு பெண் காதலிக்காமலேயே காதலிப்பேன் என்பது\nஒரு பெண்ணை பலர் காதலிப்பது\nஒருவன் பல பெண்களைக் காதலிப்பது\nகதர் விற்பனை விளம்பர தூதர்\nகருணாநிதி – மானாட மயிலாட\nகற்பென்றால் துடிக்கும் நடிகைகளின் நிலை\nகல்யாணமான ஆண் அடுத்த பெண்ணை விவர்சித்தல்\nகுஷ்பு மீதான வழக்கு தள்ளி வைப்பு\nகேபிள் டிவி உரிமையாளர் சங்கம்\nசரக்கு மற்றும் சேவை வரி\nசினேகா குடும்பமே கதறி அழுதது\nதமிழனுக்கு வேண்டிய முக்கியமான செய்தி\nதமிழ்நாடு திரைப்பட திரையிடுவோர் சங்கம்\nதிருவைப் பார்த்தால் பயமாக இருக்கிறது\nதேசிய ஜனநாயக வாலிபர் சங்கம்\nநடிகர்கள் நிலம் அபகரிப்பு அரசியல்\nநயனதாராவின் மீது ஆபாச வழக்கு\nநிர்வாணமாகவே போஸ் கொடுத்த நடிகை\nபார்ப்பதை தொட வைக்கும் நிலை\nபெண் மற்றவற்கு உடலைக் காட்டும் திறன்\nமகளை நடிகையாக்க விரும்பிய தாயார்\nமதுரை மன்மத பாதிரி டேவிட்\nயார் யாரோ தொடும் பொழுது\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார்\nஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா\nகாமசூத்ரா விளம்பர படம் ஆபாச படமா – கேட்பது பட-அதிபர் - முதலிரவுக்கு படுக்கை அறையில் அந்த நிறுவன காமசூத்ரா மாத்திரைகளை எடுத்து செல்வது போன்று காட்சியை எடுத்தோம்\nசெக்யூலரிஸ காதல்-ஊடல்-விவாகரத்து - பச்சையான விவகாரங்களும், பச்சைக் குத்திக்கொண்ட விளைவுகளும் – பிரபுதேவா-ரம்லத்-நயன்தாரா விவகாரங்கள்.\nசரண்யா நாக் லட்சுமி ராய், பத்மபிரியா முதலியோரை நிர்வாணத்தில் முந்திவிட்டார்\nநிர்வாணமாக கண்ணாடியில் பார்த்து கற்றுக்கொள், பிறகு, அடுத்தவர் நிர்வாணத்தைப் பற்றி பேசலாம் – தங்களுடைய உடலை அவமானமாக உணர்பவர்கள் தான், அடுத்தவர்கள் உடலைப் பார்ப்பதற்கு ஆர்வமாக இருப்பார்கள் என்று நிர்வாணத்தைப் பற்றி விளக்கம் கொடுத்த ராதிகா ஆப்தே\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் - திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் – விபச்சாரம் பெருகுவது ஏன்\nநயனதாரா, தமன்னா, சுராஜ் அறிக்கைகள்: சினிமா நடனங்களும், உடைகளும், உடலைக் காட்டும் விகிதாசாரங்களும்\nஐந்து வயதில் புளூ பிளிம் பார்த்தேன், பதினேழு வயதில் கவர்ச்சி காட்டினேன், பதினெட்டு வயதில் கற்பு தேவையில்லை என���றேன் – இதையெல்லாம் அதைக் காட்டுகிறது\nசினிமா ஆசை: இளம் பெண்கள் சீரழியும் விதம், விபச்சாரத்தில் தள்ளிய தாய், கைது – மாட்டிக் கொண்ட்வர்கள் சிலர், மாட்டிக்கொள்ளாதவர் பலர்\nபாடல் காட்சி முழுவதும் நான் நடிக்கவில்லை என்று சொல்ல முடியுமா – அதாவது தொப்புளைக் காட்டியது நானல்ல என்று சொல்லமுடியுமா – அதாவது தொப்புளைக் காட்டியது நானல்ல என்று சொல்லமுடியுமா – தமிழர்களுக்கு வேண்டிய பட்டிமன்றம் ஆரம்பித்து விட்டது\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2017/dec/22/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-2830919.html", "date_download": "2020-01-28T19:40:48Z", "digest": "sha1:VEG5DOUSYV3QODILLD55NUGJA6MPL6OP", "length": 10331, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஆருத்ரா விழாவில் அன்னதானம் வழங்க அனுமதி பெற வேண்டும்: மாவட்ட ஆட்சியர்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nஆருத்ரா விழாவில் அன்னதானம் வழங்க அனுமதி பெற வேண்டும்: மாவட்ட ஆட்சியர்\nBy கடலூர், | Published on : 22nd December 2017 08:32 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசன விழாவில் அன்னதானம் வழங்க, மாவட்ட நிர்வாகத்திடம் முன் அனுமதி பெற வேண்டுமென மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தெரிவித்தார்.\nசிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் மார்கழி ஆருத்ரா தேர்த் திருவிழா வருகிற 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.\nஇதில், ஜனவரி 1-ஆம் தேதி தேரோட்டமும், 2-ஆம் தேதி ஆருத்ரா தரிசன விழாவும் நடைபெறுகிறது. இந்த நாள்களில் விழாவில் பங்கேற்பவர்களுக்கு பல்வேறு அமைப்பினர், தனிநபர்கள் அன்னதானம் வழங்குவது வழக்கம். அவ்வாறு வழங்கப்படும் அன்னதானம் தரமானதாக இருக்க வேண்டும் என்பதற்காக அரசின் அனுமதி பெற்ற பின்னரே வ��ங்க வேண்டுமென மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தி உள்ளது.\nஇதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆருத்ரா திருவிழா நாள்களில் அன்னதானம் செய்ய விரும்புவோர் கோயில் நிர்வாகம், காவல் துறையில் அனுமதி பெற்ற பின்னர் சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள நகராட்சி பகுதிக்கான உணவு பாதுகாப்பு அலுவலரிடம் தாற்காலிக அனுமதி பெற்று அன்னதானம் வழங்க வேண்டும். மேலும், அன்னதானம் செய்வோர் உணவு தயாரிப்பு, விநியோகம் செய்யும் இடங்களின் சுற்றுப்புறத்தை தூய்மையாகப் பராமரிக்க வேண்டும். உணவு தயாரிப்புக்கு தரமுள்ள மளிகைப் பொருள்கள், காய்கறிகள் மற்றும் பாதுகாக்கப்பட்ட குடிநீரையே பயன்படுத்த வேண்டும்.\nபாதுகாக்கப்பட்ட குடிநீர் மட்டுமே வழங்கப்பட வேண்டும். அன்னதானம் உணவை சூடான நிலையில் மட்டுமே வழங்க வேண்டும். உணவுப் பண்டங்களை ஈ மொய்க்காமலும், தூசு படியாமலும் தகுந்த மூடியிட்டும் பாதுகாப்பாக வைக்க வேண்டும். தயாரிக்கப்பட்ட உணவு மாதிரிகளை உணவுப் பாதுகாப்பு துறையின் ஆய்வுக்கு உள்படுத்தப்பட வேண்டும். பிளாஸ்டிக், பாலிதீன் பொருள்கள்ளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்று ஆட்சியர் அதில் வலியுறுத்தி உள்ளார்.\nஜன. 2-ஆம் தேதி விடுமுறை: ஆருத்ரா விழாவின் முக்கிய நிகழ்வான தரிசனம் நிகழ்வு ஜன.2-ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஜன.20-ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n11-ஆம் ஆண்டு ஹிந்து ஆன்மிக கண்காட்சி\nநாட்டின் 71வது குடியரசு தினம் கொண்டாட்டம்\nநாடோடிகள் 2 படத்தின் டிரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.scientificjudgment.com/2019/07/countries-and-currency-part-9-tamil.html?showComment=1563778235992", "date_download": "2020-01-28T19:25:20Z", "digest": "sha1:WTPRCSOOKJPARGXTLXXT6VNDH4B6FF2W", "length": 9713, "nlines": 174, "source_domain": "www.scientificjudgment.com", "title": "நாடுகளும் நாணயங்களும் - Countries and Currency - part 9. | ScientificJudgment. ScientificJudgment.: நாடுகளும் நாணயங்களும் - Countries and Currency - part 9.", "raw_content": "\nஒவ்வொரு நாடுகளும் தங்களுக்கென்று தனி அடையாளங்களுடன் கூடிய நாணயங்களை உருவாக்கி வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றன.\nசில நாடுகளைப்பற்றியும் அவைகள் வர்த்தகத்திற்கு பயன்படுத்தி வரும் நாணயங்களைப் பற்றியும் தொடர்ந்து பார்த்து வருகிறோம். இன்றைய பதிவில் ஹெயிட்டி, லெபனான், லைபீரியா, ஜெர்மனி, ஜப்பான், ஜமைக்கா மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளின் நாணயங்களைப் பற்றி காண்போம்.....\nதலைநகரம் [Capital ] :-பெய்ரூட் - Beirut.\nதலைநகரம் [Capital ] :-மொன்ரோவியா - Monrovia.\nதலைநகரம் [Capital ] :-பெர்லின் - Berlin.\nCentral bank :- ஐரோப்பிய மத்திய வங்கி.\nதலைநகரம் [Capital ] :-டோக்கியோ - Takyo.\nPosted by ஜட்ஜ்மென்ட் சிவா.\nஅபுதாபியில் ஜமேக்கா நாட்டு மேடம் ஒருவர் எனக்கு பழக்கமாக இருந்தார்.\nKILLERGEE Devakottai ... சீக்ரெட் விசயங்களையெல்லாம் இப்படி பப்பிளிக்கா வெளியில சொல்லாதீங்க சார் .... அப்புறம் எதாவது பிரச்சினை ஆகிட போகுது ... \nஅந்த மேடம் வயது 60 இருக்கும் அலுவலகத்தில் மேலாளராக இருந்தார்.\nஉங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.\nஅனைத்து பதிவுகளும் உங்கள் பார்வைக்கு \nஇந்த வார டாப் 10 பதிவுகள் \nகண்ணாடி விரியன் பாம்பு - Russell's Viper.\nகொடி (அ ) சாட்டை பாம்பு [பச்சைப்பாம்பு - கொம்பேறி மூக்கன்]. Vine or Whip snake.\nகட்டு விரியன் பாம்பு - Krait snake.\nமுகமது அலி ஜின்னா - Muhammad Ali Jinnah - பகுதி 7.\nசுத்தி இல்லையேல் சித்தி இல்லை - மூலிகைகள்-சுத்தி-moolikaikal-suthi-herbal purification-part-1\nமண்ணுளி பாம்பு (அ) இருதலை மணியன் பாம்பு - manuli pambu [Sand boa].\nசமையல் மந்திரம் - நளபாகம்\nவிண்வெளி அறிவியல் - Space Science\nவேதியியல் தனிமங்கள் (Chemical Elements)\nவரலாற்று நாயகன் ஆண்ட்ரூ வைல்ஸ் - Andrew john wiles...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/01/13164910/1064964/Satelite-Launched-January-17.vpf", "date_download": "2020-01-28T21:06:32Z", "digest": "sha1:HSZHDO3G46HSRPJXSOUOV5AOQ4UC3S62", "length": 9125, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "ஜிசாட் 30 செயற்கைக்கோள் வரும் 17ஆம் தேதி விண்ணில் பாய உள்ளது...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம���\nஜிசாட் 30 செயற்கைக்கோள் வரும் 17ஆம் தேதி விண்ணில் பாய உள்ளது...\nஇந்தியாவின் ஜிசாட்30 செயற்கைக்கோள், வரும் 17ஆம் தேதி அதிகாலை 2.35 மணிக்கு விண்ணில் பாய உள்ளது.\nஇந்தியாவின் ஜிசாட்30 செயற்கைக்கோள், வரும் 17ஆம் தேதி அதிகாலை 2.35 மணிக்கு விண்ணில் பாய உள்ளது. பிரெஞ்சு கயானாவின், கவ்ரவ் (Kourou) விண்வெளி மையத்தில் இருந்து, ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் அரியேன் - 5 ராக்கெட் மூலம் இந்த கனரக தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்த செயற்கைக்கோள மூலம், தகவல் தொடர்பு இணைப்பு திறன் அதிகரிக்கும் என்று இஸ்ரோ குறிப்பிட்டுள்ளது.\nபாகிஸ்தானில் சீக்கிய இளைஞர் கொலை\nபாகிஸ்தானின் பெஷாவரில் சீக்கிய இளைஞர் ஒருவர் மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபொங்கல் விழா - கல்லூரி மற்றும் பள்ளியில் மாணவர்கள் உற்சாக கொண்டாட்டம்\nமாணவ -மாணவிகள் பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடினர்.\nபென்னிகுயிக்கின் 179வது பிறந்தநாள் - 179 பானை பொங்கல் வைத்து கொண்டாட்டம்\nபென்னிகுயிக்கின் 179ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தேனி மாவட்டம் பாலார்பட்டியில் பொதுமக்கள் 179 பொங்கல் வைத்து கொண்டாடினர்.\nகிரிக்கெட் ஆடிய தலைமை நீதிபதி போப்டே\nமகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சரத் அரவிந்த் போப்டே, வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகளுடன் கிரிக்கெட் விளையாடினார்.\nசெயல் தலைவர் ஜே.பி. நட்டா பா.ஜ.க. தலைவராகிறார் : இன்று பா.ஜ.க. தேசியத் தலைவர் தேர்தல்\nபா.ஜ.க.-வின் புதிய தேசியத் தலைவர் இன்று அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nநிர்பயா வழக்கு குற்றவாளி மனு : உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை\nநிர்பயா வழக்கில் தண்டனை பெற்றுள்ள பவன் குமார் குப்தா தாக்கல் செய்த சீராய்வு மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.\nதேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரம்: \"பிரதமர் நொண்டிச் சாக்கு சொல்கிறார்\" - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்\nதேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி நொண்டிச்சாக்கு சொல்லி வருவதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார்.\nசாய்பாபா பிறந்த இடம் தொடர்பான சர்ச்சை : சீரடியில் ஒரு நாள் முழு அடைப்பு\nசாய்பாபா பிறந்த இடம் தொடர்பான சர்ச்சை கருத்தை கண்டித்து, மகாராஷ்டிரா மாநிலம் சீரடியில் 20ஆம் தேதியும் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nகுடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து நடைபெற்ற பேரணியில் உதவி ஆட்சியர் கூந்தலை இழுத்து தாக்கிய பாஜக தொண்டர்\nமத்திய பிரதேச மாநிலத்தில், துணை ஆட்சியரின் முடியை பிடித்து இழுத்து பாஜகவினர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/investment/137657-share-market-abc", "date_download": "2020-01-28T20:11:33Z", "digest": "sha1:EB6TIF2BPSLZF5B6PHTSIQJHPJDS7LBD", "length": 14109, "nlines": 172, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 14 January 2018 - ஷேர் மார்க்கெட் ஏபிசி - 30 - பாதுகாப்பான முதலீட்டுக்கு மார்ஜின் ஆஃப் சேஃப்டி! | Share Market ABC - Nanayam Vikatan", "raw_content": "\nவளர்ச்சிக்கான நடவடிக்கைகளை இனியாவது எடுங்கள்\nபணத்தின் முக்கியத்துவத்தைக் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுங்கள்\nபி.ஏ.சி.எல் மோசடி... பணத்தைத் திரும்பக் கொடுக்க செபி அதிரடி\nநாணயம் ஸ்பெஷல் ஸ்டோரி: தரமான கல்வியை உருவாக்க என்ன செய்ய வேண்டும்\nமிரே அஸெட் இந்தியா ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட்... அனைத்து வயதினருக்கும் ஏற்ற ஃபண்ட்\nநாணயம் விகடன் கான்க்ளேவ்... இனி உங்கள் முதலீடு எப்படி இருக்க வேண்டும்\nநிதி ஆலோசகர்கள் ஃபண்டுகளை விற்க தடை... யாருக்கு என்ன பாதிப்பு\nபிசினஸ் ஜர்னலிசத்துக்கு பளிச் எதிர்காலம்\nஅவசரகால நிதியைச் சேர்த்து வைத்திருக்கிறீர்களா\nடார்கெட் 2018 - முதலீட்டுக்கு ஏற்ற பங்குகள்\nஷேர்லக்: உடனே பணமாக்க முடியாத பங்குகள்... உஷார்\nநிஃப்டியின் போக்கு: செய்திகளே சந்தையின் போக்கைத் தீர்மானிக்கும்\nநிம்மதி தரும் நிதித் திட்டம் - 24 - கடன் வாங்குவது தவறில்லை\nஇனி உன் காலம் - 6 - புதிய ஆண்டு... புதிய பயணம்... புதிய கேள்விகள்\n - #LetStartup - சுற்றுலாவை இன்பமாக்கும் பிக் யுவர் ட்ரெயில்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 30 - பாதுகாப்பான முதலீட்டுக்கு மார்ஜின் ஆஃப் சேஃப்டி\n - 6 - மனம் கவரும் மலைக்கோட்டை\nகொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம் - நிலையான வருமானம் தரும் நெல்லிச்சாறு\n - மெட்டல் & ஆயில்\nமகள் திருமணத்துக்கு பி.எஃப் பணத்தை எடுக்க என்ன செய்ய வேண்டும்\nபிசினஸ் A to Z - சென்னையில்...\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 30 - பாதுகாப்பான முதலீட்டுக்கு மார்ஜின் ஆஃப் சேஃப்டி\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 30 - பாதுகாப்பான முதலீட்டுக்கு மார்ஜின் ஆஃப் சேஃப்டி\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 40 - நம் முதலீடு நம் கையில்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 39 - டிப்ஸ் போதை, உஷார்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 38 - சென்செக்ஸைவிட கூடுதல் லாபம் சாத்தியமா\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 37 - டிரேடிங் வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 36 - அஸெட் அலோகேஷன்படி நீங்கள் முதலீடு செய்கிறீர்களா\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 35 - பங்கு முதலீட்டில் எண்ணிக்கை முக்கியமல்ல\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 34 - நிர்வாகம் சரியில்லையா..\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 33 - அதிர்ஷ்டம்... துரதிர்ஷ்டம்... வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளுங்கள்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 32 - நஷ்டத்தை ஏற்கும் மனப்பக்குவம்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 31 - சந்தை சரிந்தால் சந்தோஷமா, கவலையா\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 30 - பாதுகாப்பான முதலீட்டுக்கு மார்ஜின் ஆஃப் சேஃப்டி\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 30 - எந்த நேரத்திலும் விற்று வெளியேறலாம்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 29 - ஐ.பி.ஓ-வில் பங்கு வாங்கினால்தான் லாபம் கிடைக்குமா\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 28 - உங்கள் சாய்ஸ் எதுவாக இருக்க வேண்டும்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 27 - பங்கு முதலீட்டில் கவனிக்க வேண்டிய ‘USP'\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 26 - வெறுங்கையில் முழம் போடும் கம்பெனிகள்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 25 - கையிருப்பு எவ்வளவு... லாபம் எவ்வளவு\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 24 - லாபத்தைக் கணக்கிடுவது எப்படி\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 23 - பங்குகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது சரியா\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 21 - பைபேக் சூட்சுமம்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 21 - டிவிடெண்ட், எதிர்கால வளர்ச்சி... உங்களுக்கு எது வேண்டும்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 20 - நிறுவனங்களின் காலச் சுழற்சியைக் கவனியுங்கள்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 19 - லாபத்தைக் கணக்கிடும் ஃபார்முலா\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 18 - நேரம் அறிந்து வெளியேறுவது புத்திசாலித்தனம்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 17 - மாற்றம்... வேகம்... வளர்ச்சி\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 16 - சூழலை உணராத தவளையா நீங்கள்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 15 - எஸ்.பி.ஐ. VS ஐ.சி.ஐ.சி.ஐ... எது பெஸ்ட்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 14 - புக் வேல்யூவை மட்டும் பார்த்து பங்கு வாங்கலாமா\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 13 - நல்ல முதலீட்டாளருக்கு அவசியமான பிசினஸ் சென்ஸ்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 12 - சொத்து மதிப்பைக் காட்டும் புக் வேல்யூ\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 11 - PE விகிதம்... - எப்படிக் கணக்கிடுவது\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 10 - லாபத்தை நிர்ணயிக்கும் பிஇ விகிதம்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 9 - ரியல் எஸ்டேட்டும், பங்குச் சந்தையும்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 8 - வாங்கியும் விற்கலாம்; விற்றும் வாங்கலாம்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 7 - பங்குகள் வாங்கும் விலையும், விற்கும் விலையும்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 6 - பங்குகளை எப்படி வாங்கலாம், விற்கலாம்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 5 - பங்கு வியாபாரத்தின் ஃபர்ஸ்ட் ஸ்டெப்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 4 - ஷேர் மார்க்கெட் என்றால்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 3 - பங்குச் சந்தை... முதலீடுகளின் சிம்ம சொப்பனம்\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 2: காய்கறி மார்க்கெட்டும் ஷேர் மார்க்கெட்டும் ஒண்ணா\nஷேர் மார்க்கெட் ABC - ஷேர் மார்க்கெட் சூதாட்டமா\nஷேர் மார்க்கெட் ஏபிசி - 30 - பாதுகாப்பான முதலீட்டுக்கு மார்ஜின் ஆஃப் சேஃப்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemapokkisham.com/aghori-trailer-released-in-theatres-along-with-superstar-rajinikanths-darbar/", "date_download": "2020-01-28T19:40:28Z", "digest": "sha1:CFGPGOQFSGNPAIPX7PCXDL25XUTCCGKE", "length": 10975, "nlines": 63, "source_domain": "cinemapokkisham.com", "title": "‘தர்பார்’ திரைப்படத்துடன் ‘அகோரி’ ட்ரெய்லர்! – Cinemapokkisham", "raw_content": "\n‘தர்பார்’ திரைப்படத்துடன் ‘அகோரி’ ட்ரெய்லர்\n‘தர்பார்’ திரைப்படத்துடன் ‘அகோரி’ ட்ரெய்லர்\n*’அகோரி ‘ படத்தைப் பார்த்துப் பாராட்டிய சென்சார் ஆபீஸர்\nசாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் ‘அகோரி ‘என்கிற படம் உருவாகியிருக்கிறது. மோஷன் பிலிம் பிக்சர் சுரேஷ் கே. மேனன் தயாரித்திருக்கிறார். படத்தை இயக்கியிருப்பவர் அறிமுக இயக்குநர் D.S. ராஜ்குமார் .\nசிவனடியாராக உள்ள ஓர் அகோரிக்கும் தீய சக்திகளுக்கும் நடக்கும் போராட்டமே கதை.\nஇது ஒரு முழுமையான பொழுதுபோக்குப் படம் . ஆறிலிருந்து அறுபது வரை அனைத்து வயதினருக்குமான வணிக அம்சங்கள் படத்தில் இருக்கும் படி உருவாகியிருக்கிறது.\nஇப்படத்தில் ஹரித்துவார் செட் அமைத்து அகோரிகளுடன் சாயாஜி ஷிண்டே நடித்த காட்சி, மற்றும் கேரளாவின் காட்டுப் பகுதியில் பெரிய செட் போடப்பட்டு அகோரிகள் நடித்த காட்சிகளும்\nபடமாக்கப்பட்டது.படத்தில் இடம்பெறும் ஒரு மணி நேர கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் கண்களை மிரளவைக்கும்படி இருக்கும்.தெலுங்கில் ‘சஹா ‘படத்தின் மூலம் புகழ் பெற்ற சகுல்லா மதுபாபு தமிழில் வில்லனாக இப்படத்தில் வருகிறார். இவரது உயரம் 6.5 ” ஆகும். நாயகியாக ஸ்ருதி ராமகிருஷ்ணன் நடித்திருக்கிறார். இவர் கர்நாடக மாநில அரசின் விருது பெற்றவர்.இவர் 144 பட நாயகியும் கூட. இவர்களுடன் மைம் கோபி , சித்து, டார்லிங் மதனகோபால், ரியாமிகா, மாதவி, வெற்றி,\nகார்த்தி, ‘கலக்கப்போவது யாரு’ சரத், டிசைனர் பவன் ஆகியோரும் நடித்துள்ளனர். கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்ற புதிய கலைஞர்களும் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.அகோரி படத்துக்கு ஒளிப்பதிவு வசந்த். இவர் ஈகோ , கள்ளத்துப்பாக்கி படங்களின் ஒளிப்பதிவாளர். இசை ஃபோர் மியூசிக். இவர்கள் அண்மையில் கேரளாவில் புகழ் பெற்று வருகிறார்கள். நான்கு இசையமைப்பாளர்களின் கூட்டணி இது. கிராபிக்ஸ் காட்சிகள் மிரட்டலாக வந்திருப்பதாக படக்குழு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார், ராட்சசன் படத்தின் CG டீம் அக்ஷயா ஸ்டுடியோஸ் அசோக் குமார்இப்படத்தில் பணிபுரிந்துள்ளனர்.\nஆர்ட் டைரக்டர் ஜெயச்சந்திரன். ‘அகோரி’ படத்தின் ட்ரெய்லர் ‘தர்பார்’ படம் வெளியாகும் அனைத்து திரைகளிலும் வெளியாகிறது.இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்ததற்காக படக்குழு மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.’ அகோரி’ படம் பார்த்த சென்சார் அதிகாரிகள் நல்ல பொழுதுபோக்குடன் அமைந்த திகில் கதையாக இருக்கிறது என்று பாராட்டி உள்ளனர்.\nகுழந்தைகள் பெரியவர்களுடன் பார்க்கும்படியாக இருப்பதால் யூ / ஏ சான்றிதழ் கொடுத்துள்ளார்கள்.\nTAGS 'கலக்கப்போவது யாரு' சரத்*'தர்பார்' திரைப்படத்துடன் 'அகோரி' ட்ரெய்லர்\nபட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் நடிகர்கள்- விசாரணையில் அம்பலம்\nபட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு ��ழைக்கும் நடிகர்கள்- விசாரணையில் அம்பலம்.. கேரள மாநிலம் கொச்சியில், 2017-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 17-ந் தேதி மலையாள நடிகை ஒருவரை காரில் கடத்தி பாலியல் தொல்லை செய்த ... Read More\n சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் அனிருத் இசையில் லைக்கா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள ’தர்பார்’ திரைப்படம் வரும் ஜனவரி 9ஆம் தேதி உலகம் ... Read More\n நடிகை ஆண்ட்ரியா ஒரு புத்தகம் எழுதியிருப்பதாகவும் அதில் அவர் காதலில் சிக்கிய ஒரு நபர் குறித்து குறிப்பிட்டுள்ளதாகவும் செய்திகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. ... Read More\nNEWER POSTபெரிய நடிகர்களின் திரைப்படங்கள் பண்டிகைக் காலங்களில் வருவது தவிர்க்கப்பட வேண்டும்- இயக்குனர் இமயம் பாரதிராஜா பேச்சு..\nOLDER POSTதர்பார்= சினிமா விமர்சனம்..\nராஜாவுக்கு செக்=சினிமா விமர்சனம் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/972131", "date_download": "2020-01-28T20:12:53Z", "digest": "sha1:ISFNSIUKFVTCYJU7C4FAL2VROKT3U7B5", "length": 11402, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "பஞ்சாயத்து தலைவர் உட்பட 7 பேர் படுகொலை வழக்கு விடுதலையான 13 ஆயுள் தண்டனை கைதிகள் ஐகோர்ட் உத்தரவுபடி வேலூரில் தங்கினர் 8ம் தேதி எஸ்பி முன் ஆஜர் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிர��� ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபஞ்சாயத்து தலைவர் உட்பட 7 பேர் படுகொலை வழக்கு விடுதலையான 13 ஆயுள் தண்டனை கைதிகள் ஐகோர்ட் உத்தரவுபடி வேலூரில் தங்கினர் 8ம் தேதி எஸ்பி முன் ஆஜர்\nவேலூர், டிச.4: பஞ்சாயத்து தலைவர் உட்பட 7 பேர் படுகொலையில் விடுதலையான 13 பேரும், ஐகோர்ட் கிளை உத்தரவின்பேரில் வேலூரில் தங்கி உள்ளனர். இவர்கள் வரும் 8ம் தேதி எஸ்பி முன்னிலையில் ஆஜராக உள்ளனர்.மதுரை மாவட்டம் மேலவளவு ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர் முருகேசன். இவர் உள்பட 7 பேர் கடந்த 1996ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக 17 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு அண்ணா பிறந்த நாளையொட்டி அவர்களில் 3 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.பின்னர் ஒருவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். மீதமுள்ள 13 பேரும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி விடுதலை செய்யப்பட்டனர். இவர்களின் விடுதலையை எதிரத்து வக்கீல் ரத்தினம், ஐகோர்ட் கிளையில் மனு செய்தார்.வழக்கை விசாரித்த நீதிபதிகள் வழங்கிய உத்தரவில், விடுதலையான 13 பேரும் மேலவளவு கிராமத்திற்குள் நுழையக்கூடாது. வேலூரில் தங்கி இருக்க வேண்டும். 1வது மற்றும் 3வது ஞாயிற்றுக்கிழமைகளில் வேலூர் எஸ்பி முன்னிலையில் ஆஜராக வேண்டும். 2வது மற்றும் 4வது ஞாயிற்றுக்கிழமைகளில் அந்த மாவட்டத்தின் நன்னடத்தை அலுவலர் முன்பு ஆஜராக வேண்டும்.\nஇந்த 13 பேரும் செல்போன் எண்களை மாற்றக்கூடாது. வேறெங்கும் அவசரமாக வெளியில் செல்லும் நிலை இருந்தால் உரிய அனுமதியை நீதிமன்றத்தில் பெற வேண்டும். வேலூரை விட்டு வெளியே செல்லக்கூடாது என்று உத்தரவு வழங்கினர்.இதையடுத்து, ராமன், சேகர், மணிகண்டன் ஆகிய 3 பேரும் காட்பாடியிலும், செல்வம், சின்னஒடுங்கன், மனோகரன், அழகு, சொக்கநாதன், பொன்னையா, ராஜேந்திரன், ரங்கநாதன், சக்கரமூர்த்தி, ஆண்டியப்ப சாமி ஆகிய 10 பேரும் பாகாயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியிலும் நேற்று முன்தினம் முதல் வேலூரில் தங்கியுள்ளனர்.ஐகோர்ட் உத்தரவுபடி வரும் 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வேலூர் எஸ்பி பிரவேஷ்குமார் முன்பு 13 பேரும் ஆஜராக உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.\nவேலூர் அடுத்த கம்மவான்பேட்டையில் ராணுவ வீரர்களுக்கான போர் நினைவுச்சின்னம் அமைக்க இடம் தேர்வு டிஆர்ஓ, தாசில்தார் ஆய்வு\nதூங்கி வழியும் பொதுப்பணித்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆற்காடு நகரை சுற்றி பாலாற்றில் கொட்டி எரிக்கப்படும் குப்பைகள்\nவேலூர் தோட்டப்பாளையம் அரசு நிதியுதவி பள்ளியில் மாணவர் பரிமாற்றம் நிகழ்ச்சியில் 40 பேர் பங்கேற்பு\nவேலூர் பழைய பைபாஸ் சாலை தீ வைத்து எரிக்கப்படும் குப்பைகளால் மாசுபடும் சுற்றுச்சூழல்\nராணிப்பேட்டை பாலாற்று பாலம் அருகில் இருநகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலை சந்திப்பில் நீரூற்றுடன் கூடிய பூங்கா\nகுடியரசு தினவிழாவில் காமராஜர் விருது பெற்ற தலைமையாசிரியருக்கு கலெக்டர் பாராட்டு\nவேலூர் சிட்டிங் பஜார் பகுதியில் ஆக்கிரமிப்பு கட்டிடம் இடித்து அகற்றம் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை\nபேரணாம்பட்டில் கிராம ஊராட்சி செயலருக்கான நேர்முகத்தேர்வு\nஅணைக்கட்டு ஒன்றியத்துக்கு உட்பட்ட அகரம் பஞ்சாயத்தை இரண்டாக பிரிக்க வேண்டும்\nவேலூர் மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதி\n× RELATED தொழிலாளி கொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE_(%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-01-28T19:37:03Z", "digest": "sha1:JGJFJFNVVXWTJYHLE3KPWAB4BR3PUWB7", "length": 12992, "nlines": 84, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஆன்மா (இந்து சமயம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்துத் தத்துவத்தில் தன்னைத்தவிர தனதெல்லாவற்றையும் நீக்கிய பிறகு மிஞ்சுவதெதுவோ அதுவே ஆன்மா அல்லது ஆத்மா எனப்படுகிறது. ஆன்மா என்ற சமசுகிருத மொழி சொல்லின் வேர்ச்சொல்லான ‘ஆத்மன்’ ‘அன்’ (மூச்சுவிடு) என்ற வினைச்சொல்லிலிருந்து உருவானது. அத்வைத நூல்களோ ஆதி சங்கரர் வழித்தோன்றல்களோ ஆன்மாவைப் பற்றித் தரும் விளக்கங்கள் இங்கே கொடுக்கப் படுகின்றன.\n5 ஆன்மாவை விளக்கும் சில பொன்மொழிகள்\nஇக்கேள்விக்கு விடை கூற முயலும் யாரும் முடிவில் ஆத்ம விசாரனையில் இறங்கித்தான் ஆகவேண்டும். இந்த உடம்பு ‘நான்’ ஆக முடியாது. முதல் காரணம் இது ‘என்’ உடம்பு என்கிறோம். ‘என்’ உடம்பு, ‘என்’ கண், ‘எ��்’ காது, ‘என்’ ருசி, ‘என்’ வாசனை – என்றெல்லாம் சொல்லப்படுவதின் உட்பொருளே, நம் உடம்போ, கண், காது, கை, கால் முதலிய புலனுறுப்புகளோ, ஓசை, பார்வை முதலிய உட்புலன்களோ, ஏன், எண்ணங்கள் தோன்றி மறைவதற்கு இருப்பிடமான மனதோ ‘நாம்’ இல்லை என்பதுதான். மனது தூங்கும்போதும் ‘நாம்’ இருக்கிறோம். அதனால் மனதோ புத்தியோ ‘நாம்’ இல்லை. ‘நான், நான்’ என்று மனது உள்ளபோதுதான் நாம் இருப்பதை நம்மால் தெரிந்து சொல்லிக் கொள்ள முடிகின்றதென்றாலும், மனது இல்லாத போதுங்கூட நாம் இருந்துகொண்டு தானிருக்கிறோம். மனதை வைத்துத்தான் எல்லா எண்ணங்களும் உணர்வும் உண்டாகின்றன. மனது இல்லாதபோது நாம் செயலியலற்ற ஜடமாகக் கருதப்படுகிறோம். அதனால்தான் மனதையே ‘நாம்’ என்று நினைக்கத் தோன்றுகிறது. ஆனால் மனது இல்லாமலும் நம்மை ஜடமாகவோ எப்படியோ உயிரோடு இருக்கச்செய்யும் உயிர்த்தத்துவம் தான் அந்த ஆன்மா. மனது இல்லாமலும் அது இருக்கும். ஆனால் அது இல்லாமல் மனது இருக்காது. அது தான் உண்மையான ‘நான்’\nதத் த்வம் அஸி என்னும் உபநிடத மகாவாக்கியம் ‘அது நீ’ என்று பொருள் தருகிறது. உள்முகமாக மனம் திரும்பி இதயத்தில் ஆழ்ந்து அகந்தை முதலிய எல்லாம் ஒழிந்தபின் எந்த சொரூபம் ஆன்மாவாக மிஞ்சுமோ, அது பிரம்மம் என்பதே. மனப்பக்குவம் அடையாத மானிடர்களைக் குறித்து சொல்லப்படும் ‘அது நீ’ என்ற உபதேசம், என்றும் அதுவே தானாய் அமர்ந்திருக்கும் பிரம்மநிலையை நோக்கி மனிதன் முன்னேறவேண்டும் என்ற நோக்குடன் சொல்லப்பட்டது. இம்மகாவாக்கியம் சாந்தோக்கிய உபநிடதத்தில் 6.8.7 இல் சுவேதகேது என்ற வாலிபனுக்கும் அவன் தந்தை உத்தாலக ஆருணிக்கும் நடக்கும் உரையாடலில் மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறது.\nஇருத்தலே ஆன்மாவின் உண்மை. ‘நான் ஆன்மாவை அறியேன்’ என்றோ ‘நான் ஆன்மாவை அறிந்தேன்’ என்றோ சொல்வது பொருந்தாது. ஏனென்றால் தன்னைத் தனக்கு அறிபடு பொருளாக்குவதனால் இரண்டு பொருள் இருப்பதாக ஆகிவிடும். இது அத்வைதத்திற்கு ஒவ்வாது.\nஆன்மாவைப்பற்றிய விசிஷ்டாத்வைத வேதாந்தக் கூற்று அத்வைதத்தில் சொல்லப் படுவதிலிருந்து சிறிது வித்தியாசப் படுகிறது. ஆன்மா என்பது பிரும்மத்தினுடைய ஒரு அம்சம்தான். எப்படி ஆன்மாவுக்கும் அது குடியிருக்கும் இந்த உடம்பிற்கும் ஒரு தனிப்பட்ட உறவு உள்ளதோ அதே மாதிரி உறவு பிரம்மத்தி���்கும் ஆன்மாவுக்கும் உள்ளது என்பது விசிஷ்டாத்வைத சித்தாந்தம்.\nஆன்மாவை விளக்கும் சில பொன்மொழிகள்தொகு\nஅத்ருஷ்டோ த்ரஷ்டா அச்ருத: ச்ரோதா அமதோ மந்தா அவிஞ்ஞாதோ விஞ்ஞாதா நான்ய: அதோ’ஸ்தி த்ரஷ்டா நான்ய: அதோ’ஸ்தி ச்ரோதா நான்ய: அதோ’ஸ்தி மந்தா நான்ய: அதோ’ஸ்தி விஞ்ஞாதா ஏஷ தே ஆன்மா அந்தர்யாமி அம்ருத: அத: அன்யத் ஆர்த்தம். பிரகதாரண்யக உபநிடதம் 3 – 7 – 23. பார்க்கப்படாமல் பார்க்கும்; கேட்கப்படாமல் கேட்கும்; நினைக்கப்படாமல் நினைக்கும்; அறியப்படாமல் அறியும். அதைத்தவிர வேறு பார்ப்பவரில்லை; வேறு கேட்பவரில்லை; வேறு நினைப்பவரில்லை; வேறு அறிபவரில்லை. அது தான் உனது ஆன்மா, உள்ளுறைபவன், அழியாதவன். மற்றதெல்லாம் கேடு.\nஆத்மா வா அரே த்ரஷ்டவ்ய: ச்ரோதவ்யோ மந்தவ்யோ நிதித்யாஸிதவ்ய: பிரகதாரண்யக உபநிடதம் 2 – 4- 5. ஆன்மா தான் (அகக் கண்ணால்) பார்க்கப்பட வேண்டியது, (அகக் காதால்) கேட்கப்பட வேண்டியது, (உள்)மனதால் நினைக்கப்பட வேண்டியது, (இதய ஐக்கியத்துடன்) தியானிக்கப்பட வேண்டியது.\nஸர்வேந்த்ரிய குணாபாஸம் ஸர்வேந்த்ரிய-விவர்ஜிதம் அஸக்தம் ஸர்வபிருச்சைவ நிர்க்குணம் குணபோக்த்ரு ச. பகவத் கீதை 13-14. எல்லாப் புலன்களுடைய செய்கையினால் விளங்குவது. (ஆனால்) ஒரு புலனும் இல்லாதது. (ஒன்றையும்) பற்றாதது. ஆனால் எல்லாவற்றையும் தாங்குவது. குணங்களில்லாதது ஆனால் குணங்களை அனுபவிப்பது.\nஉள்ளது நாற்பது. ஸ்ரீ ரமண மகரிஷி. ஸ்ரீ ரமணாசிரமம், திருவண்ணாமலை. 1950.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1481883", "date_download": "2020-01-28T19:47:48Z", "digest": "sha1:J237NATYOPYRFAGJNKKXHO5Y3FHSGSNL", "length": 2857, "nlines": 34, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஆகத்து 17\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஆகத்து 17\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n22:22, 17 ஆகத்து 2013 இல் நிலவும் திருத்தம்\n10 பைட்டுகள் நீக்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n22:20, 17 ஆகத்து 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\n22:22, 17 ஆகத்து 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\n* [[1975]] - [[பிள்ளையான்]], [[இலங்கை]], [[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்கு மாகாண]] முன்னாள் முதலமைச்சர்\n* [[1986]] - [[ரூடி கே]], [[ஐக்கிய அமெரிக்கா|அமெரி���்க]]க் [[கூடைப்பந்து]] ஆட்டக்காரர்\n* [[19621961]] - [[திருமாவளவன்]], [[விடுதலைச்சிறுத்தைகள் கட்சி]] [[தமிழகதலைவர் தலித்- தலைவர்]]தமிழ்நாடு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-28T20:47:44Z", "digest": "sha1:QC3I3O4UGKS42PFEVPQHR7AY2EQF47XB", "length": 6778, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "கொறகர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகொறகர் என்போர் கேரளத்தைச் சேர்ந்த பழங்குடியினர் ஆவர். இவர்கள் காசர்கோடு மாவட்டத்தில் வாழ்கின்றனர். பட்டியலிடப்பட்ட இனங்களில் இந்த இனமும் ஒன்று.[1] மஞ்சேஸ்வரம் பிரிவிலும் காசர்கோடு நகராட்சியிலும் சேர்த்து மொத்தமாக 506 குடும்பங்கள் வாழ்கின்றனர். முன்னர் இந்துக்களாய் இருந்த பலர் கிறிஸ்தவர்களாக மாறியுள்ளனர்.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\n• அடியர் • அரணாடர் • ஆளார் • எரவள்ளர் • இருளர் • காடர் • கனலாடி • காணிக்காரர் • கரவழி • கரிம்பாலன் • காட்டுநாயக்கர் • கொச்சுவேலன் • கொறகர் • குண்டுவடியர் • குறிச்யர் • குறுமர் • சிங்கத்தான் • செறவர்‌ • மலையரயன் • மலைக்காரன் • மலைகுறவன் • மலைமலசர் • மலைப்பண்டாரம் • மலைபணிக்கர் • மலைசர் • மலைவேடர் • மலைவேட்டுவர் • மலையடியர் • மலையாளர் • மலையர் • மண்ணான் • மறாட்டி • மாவிலர் • முடுகர் • முள்ளுவக்குறுமன் • முதுவான் • நாயாடி • பளியர் • பணியர் • பதியர் • உரிடவர் • ஊராளிக்குறுமர் • உள்ளாடர் • தச்சனாடன் மூப்பன் • விழவர் • சோலநாயக்கர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 பெப்ரவரி 2019, 12:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-28T19:04:27Z", "digest": "sha1:FX3ABDH677MH7WDLF4NQR3H4W2VC7YQE", "length": 11449, "nlines": 183, "source_domain": "ta.wikipedia.org", "title": "பீனிக்சு இசுக்கை ஆர்பர் பன்னாட்டு வானூர்தி நிலையம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பீனிக்சு இசுக்கை ஆர்பர் பன்னாட்டு வானூர்தி நிலையம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபீனிக்சு இசுக்கை ஆர்பர் பன்னாட்டு வானூர்தி நிலையம்\nஐஏடிஏ: PHX – ஐசிஏஓ: KPHX – எஃப்ஏஏ அ.அ: PHX\nஎப்ஏஏ வானூர்தி நிலைய வரைபடம்\n7L/25R 10 3 பைஞ்சுதை\n7R/25L 7 2 பைஞ்சுதை\nH1 60 18 பைஞ்சுதை\nH2 60 18 பைஞ்சுதை\nமூலம்: கூட்டரசு வான்போக்குவரத்து நிர்வாகம்[1]\nபீனிக்சில் கட்டார் எயர்வேய்ஸ் ஏர்பஸ் ஏ340\nபீனிக்சு இசுக்கை ஆர்பர் பன்னாட்டு வானூர்தி நிலையம் (Phoenix Sky Harbor International Airport, மாற்று ஒலிபெயர்ப்பு: ஃபீனிக்ஸ் ஹார்பர் பன்னாட்டு வானூர்தி நிலையம், (ஐஏடிஏ: PHX, ஐசிஏஓ: KPHX, எப்ஏஏ LID: PHX) ஐக்கிய அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் மரிகொப்பா கவுன்ட்டியில் பீனிக்சு நகரத்தின் மைய வணிகப் பகுதியிலிருந்து தென்கிழக்கே 3 மைல்கள் (4.8 km) தொலைவில் அமைந்துள்ள பொதுத்துறை குடிசார்-படைத்துறை கூட்டு வானூர்தி நிலையம் ஆகும். இது அரிசோனாவிலுள்ள மிகப்பெரியதும் போக்குவரத்து மிக்கதுமான வானூர்தி நிலையமாகும்.\n2011இல் இந்த நிலையத்தை 40,591,948 பயணிகள் பயன்படுத்தி உள்ளனர்; ஐக்கிய அமெரிக்காவில் ஒன்பதாவது போக்குவரத்து மிக்க வானூர்தி நிலையமாக விளங்குகிறது. வானூர்தி இயக்கங்களில் உலகளவில் 15வது இடத்தில் உள்ளது.நாளும் 90 மில்லியன் பெறுமான பொருளியல் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு நாளிலும் 1,266 வானூர்திகள் வந்து செல்கின்றன; 111,210 பயணிகளையும் 828 டன்கள் சரக்குகளையும் கையாள்கிறது. கூட்டரசு வான்போக்குவரத்து நிர்வாகம் (FAA) பதிவுகளின்படி 2010இல் 19,225,050 வணிகப் பயணிகளும் 2011இல் 20,213,897 பயணிகளும் வானேற்றம் செய்துள்ளனர்.\nஇந்த வானூர்தி நிலையம் மெக்சிகன் மற்றும் அவாய் வானூர்தி நிலையங்களுக்கு மண்டல நடுவமாக விளங்குகிறது. யுஎஸ் ஏர்வேஸ் இந்த நிலையத்தின் பெரும் பயனாளர் ஆகும்.\nபீனிக்சு இசுக்கை ஆர்பர் பன்னாட்டு வானூர்தி நிலையம்\nபீனிக்சு இசுக்கை ஆர்பர் பன்னாட்டு வானூர்தி நிலையம், அலுவல் வலைத்தளம்\nபீனிக்சு இசுக்கை ஆர்பர் பன்னாட்டு வானூர்தி நிலையம் (PHX)\nபீனிக்ஸ் படைத்துறை & ஓய்வுற்ற வீரர்கள் கவனிப்பு அறை\nஇசுக்கை ஆர்பர் பன்னாட்டு வானூர்தி நிலையம் தானுந்து நிறுத்தம்\nஐக்கிய அமெரிக்க வானூர்தி நிலையங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 செப்டம்பர் 2013, 02:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2017/may/17/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2703663.html", "date_download": "2020-01-28T20:24:54Z", "digest": "sha1:K2XPGOWEBC5JTDNISZVWPCYLE7MOCSXY", "length": 7149, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nBy DIN | Published on : 17th May 2017 07:41 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சேத்துப்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nசேத்துப்பட்டு மருத்துவமனையை தாலுகா மருத்துவமனையாக செயல்படுத்த வேண்டும். சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகளுக்கு தர வேண்டிய நெல் கொள்முதல் பணம் ரூ.1.5 கோடியை உடனே வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை தாமதமின்றி அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஆர்ப்பாட்டத்தின்போது, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பிரகலாதன், தாலுகா குழுச் செயலர் வெங்கிடேசன், சேகர் ஆகியோர் பேசினர். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் தங்கமணி நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n11-ஆம் ஆண்டு ஹிந்து ஆன்மிக கண்காட்சி\nநாட்டின் 71வது குடியரசு தினம் கொண்டாட்டம்\nநாடோடிகள் 2 படத்தின் டிரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்பு���ள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/13966", "date_download": "2020-01-28T19:27:14Z", "digest": "sha1:E5IJDHI77EKIGELUIVYH5CB2MVGST4KY", "length": 10847, "nlines": 119, "source_domain": "www.jeyamohan.in", "title": "பத்துநூல்கள்", "raw_content": "\n« இரவு நாவல் -கடிதம்\nஇணையத்தில் சுலபமாக வாசிக்க »\nவிகடன் இந்த இதழில் தமிழருவி மனியனின் பேட்டியில் இந்தக்கேள்வியும் பதிலும் இடம்பெற்றுள்ளது. அதைக்கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்\n”அரசியல் தெளிவு பெற நான் படிக்க வேண்டிய 10 நூல்களின் (தமிழில்) பட்டியல்கூறுங்களேன்\n1. ”பிளேட்டோவின் ‘குடியரசு’ (ராமானுஜாசாரி)\n2. அரிஸ்டாட்டிலின் ‘அரசியல்’ (சி.எஸ்.சுப்பிரமணியம்)\n3. மார்க்ஸின் ‘மூலதனம்’ (க.ரா.ஜமதக்னி)\n4. லூயி பிஷரின் ‘காந்தி வாழ்க்கை’ (தி.ஜ.ர)\n5. ‘காந்திஜியின் இறுதி 200 நாட்கள்’ (வி.ராமமூர்த்தி)\n6. ‘இந்திய அரசமைப்பு’ (ஆ.சந்திரசேகரன்)\n7. ‘பண்டைய இந்தியா’ (டி.டி.கோசாம்பி – தமிழில் ஆர்.எஸ்.நாராயணன்)\n8. ரஜனி பாமிதத் எழுதிய ‘இன்றைய இந்தியா’ (எஸ்.ராமகிருஷ்ணன்)\n9. ‘பெரியார் ஆகஸ்ட் 15’ (எஸ்.வி.ராஜதுரை)\n10. ‘இன்றைய காந்தி’ (ஜெயமோகன்)\nவாசித்த வரை எல்லாமே முக்கியமான நூல்கள். ராஜதுரையின் நூலைத்தவிர.\nஎம்.சி.ராஜா: வரலாற்றில் மறைந்த தலைவர்\nஅம்மா வந்தாள்: மூன்றாவது முறை…\nமணல்மேடுகள் நடுவே ஒரு பெண்\nவெளியே செல்லும் வழி – 1\nவெளியே செல்லும் வழி– 2\nTags: அரசியல், தமிழருவி மணியன், வாசிப்பு, விமரிசகனின் பரிந்து\n'வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 69\nஎதிர்மறை வருமான வரி- பாலா\nதமிழ் நாவல்கள் விமர்சகனின் சிபாரிசு\nகேள்வி பதில் - 50\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 92\nநீல பத்மநாபன் பாராட்டு விழா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 60\nதன்னொளி துலக்கும் காந்தி- சுனீல் கிருஷ்ணன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 59\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/52545", "date_download": "2020-01-28T19:26:45Z", "digest": "sha1:MCLDUEB2IRICGZP5E74443RML6PQH7X2", "length": 41524, "nlines": 198, "source_domain": "tamilnews.cc", "title": "வெளிநாட்டு தலைவர்களை ‘மேலே அனுப்பும்’ சி.ஐ.ஏ.வின் ரகசிய ஆபரேஷன்கள் 10-11-12(முற்றும்)", "raw_content": "\nவெளிநாட்டு தலைவர்களை ‘மேலே அனுப்பும்’ சி.ஐ.ஏ.வின் ரகசிய ஆபரேஷன்கள் 10-11-12(முற்றும்)\nவெளிநாட்டு தலைவர்களை ‘மேலே அனுப்பும்’ சி.ஐ.ஏ.வின் ரகசிய ஆபரேஷன்கள் 10-11-12(முற்றும்)\nசாம் கோல்ட் என்றபெயரில் வாடகை கொலையாளியாக சி.ஐ.ஏ.வின் திட்டத்துக்குள் வலிய வந்து புகுந்தவர் உண்மையில் சிக்காகோ நகர இத்தாலிய மாஃபியா குழுக்களின் தலைவர் சாம் ‘மோமோ’ கியன்கானா என்று கடந்த பாகத்தை முடித்திருந்தோம்.\nஇப்படியான ஒரு பெரிய மாஃபியா தாதா, எதற்காக ஒரு அடியாள் போல இந்த ஆபரேஷனுக்குள் வருகிறார்\nசிக்காகோவில் ‘42-கேங்க்’ என்ற கிரிமினல் குழுவின் கைதேர���ந்த டிரைவராக இருந்த கியன்கானா, படிப்படியாக வளர்ந்து, மற்ற கிரிமினல் குழு தலைவர்கள் சிலரை போட்டுத் தள்ளி, மாஃபியா தலைவரானவர். பொது இடங்களில் பலரை போட்டுத் தள்ளியதால், ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த FBI, இவரை என்கவுன்டர் செய்ய முடிவு எடுத்தது.\nஅந்த தகவல் இவருக்கும் தெரியவந்து விட்டது.\nஅப்படியான நிலையில்தான் ரொசீலி, கியூபா தலைவர் காஸ்ட்ரோவை கொல்ல உதவிக்கு ஆள் தேடிக்கொண்டு சிக்காகோ நகரத்தில் சுற்றிக்கொண்டு இருக்கிறார் என்ற தகவல் இவருக்கு கிடைத்தது. காஸ்ட்ரோவை கொல்லும் திட்டம் என்பதால், இதில் ‘பெரிய கை’ ஒன்று இருக்க வேண்டும் என ஊகித்துக் கொண்டார் கியன்கானா.\nஅதையடுத்து, தனது ஆட்களை அனுப்பி, ரொசீலியை தருவித்து விபரம் கேட்டார்.\nகோடீஸ்வரர் வேஷமிட்ட ராபர்ட் மஹியூ (சி.ஐ.ஏ.வுக்காக இந்தோனேசியாவில் நீலப்படம் எடுத்து கொடுத்தவர் இவர்தான்)\nகோடீஸ்வரர் வேஷமிட்ட ராபர்ட் மஹியூ (சி.ஐ.ஏ.வுக்காக இந்தோனேசியாவில் நீலப்படம் எடுத்து கொடுத்தவர் இவர்தான்)\nரொசீலி தாம் தயாராக வைத்திருந்த, ‘கோடீஸ்வரர் ராபர்ட் மஹியூவின் கொலை விருப்பம்’ (கடந்த பாகத்தை பார்க்கவும்) என்ற கதையை சொன்னார்.\nஉடனே அந்தக் கதை, ‘கப்சா’ என்பதை சுலபமாக புரிந்துகொண்ட கியன்கானா, ரொசீலியை பிடித்து நாலு தட்டு தட்டஸ\nஅவரோ, இது சி.ஐ.ஏ. ஆபரேஷன் என்பதை இவரிடம் உளறி விட்டார்.\nகியன்கானாவுக்கு இது ஒரு அருமையான சான்ஸ்.\nசி.ஐ.ஏ. ஆபரேஷன் ஒன்றுக்குள் புகுந்து கொண்டால், FBI அருகிலும் வர மாட்டார்கள். என்கவுன்டரில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.\nஇதையடுத்து, சாம் கோல்ட் என்ற பெயரில் ரொசீலியுடன் கிளம்பி நியூயோர்க் பிளாசா ஹோட்டலில் போய் இறங்கி விட்டார். போகும்போதே, தாம் யார் என்பதை, ‘கோடீஸ்வரர்’ ராபர்ட் மஹியூவிடம் சொல்ல கூடாது என ரொசீலியை மிரட்டித்தான் அழைத்து சென்றார்.\nஇதுதான், இந்த சி.ஐ.ஏ.வின் திட்டத்துக்குள் சாம் கோல்ட் என்ற பெயரில் கியன்கானா புகுந்த கதை\nராபர்ட் மஹியூவிடிடம் பேசிய சாம் கோல்ட், “எனக்கு கியூபாவில் சூதாட்ட சின்டிகேட்டில் தொடர்புகள் இருக்கின்றன. அவற்றை உபயோகித்து காஸ்ட்ரோவைக் கொலை செய்வது மிக சுலபம்” என்றார்.\nஇந்த தகவல் சி.ஐ.ஏ.வின் பிஸ்ஸலுக்கு ராபர்ட்டினால் தெரிவிக்கப்பட்டது. “கியூபாவிலேயே சூதாட்ட சின்டிகேட் தொடர்பு உடைய ஆளே நமக்கு கிடைத்திருக்கிறார். திட்டம் கிட்டத்தட்ட வெற்றியில் முடிந்த மாதிரிதான்\nஇவ்வளவு ‘வெற்றிகரமாக’ ஏற்பாடுகள் முடிந்து விட்டதால், பிஸ்னர், இந்த ஆபரேஷனை சி.ஐ.ஏ.வின் தலைவர் அலன் டுல்லஸ்ஸிடம் கூறி ஒப்புதல் வாங்கச் சென்றார்.\nசி.ஐ.ஏ.வின் அப்போதைய தலைவர் அலன் டுல்லஸ்\nசி.ஐ.ஏ. தலைமை அலுவலகத்தில் அலன் டுல்லஸ்ஸின் பிரத்தியேக ரூமில் வைத்து இந்த விஷயம் பற்றி இருவரும் பேசியபோது, சம்மந்தப்பட்ட நபர்களின் பெயர்களைக் கூட பிஸ்ஸல் வெளியிடவில்லை. A,B,C, என்று (ரொசீலி, ராபர்ட், சாம்) சங்கேதப் பெயர்களில் குறிப்பிட்டார்.\nஇது ஒரு கொலைத்திட்டம் என்றோ, கியூபாவின் அதிபரை ஆட்சியிலிருந்து (அத்துடன் உலகிலிருந்தும்) அகற்றுவது என்றோ குறிப்பிடாமல் ‘கியூபா உளவு ஆபரேஷன்’ என்று மாத்திரம் குறிப்பிட்டார்.\nசி.ஐ.ஏ.வின் தலைவர் அலன் டுல்லஸ், சும்மா எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டாரே தவிர, மறுப்பு எதையும் தெரிவிக்கவில்லை.\nபின்னாட்களில் (1967-ல்) நடைபெற்ற இன்ஸ்பெக்டர் ஜெனரலின் விசாரணையின் போது பிஸ்ஸல், “காஸ்ட்ரோவின் கொலை முயற்சிக்கு சி.ஐ.ஏ.வின் தலைவர் அலன் டுல்லஸ்ஸிடம் அனுமதி வாங்கியிருந்தேன்” என்று கூறியபோது, அதற்கு எழுத்து பூர்வமான ஆதாரம் எதுவும் இருக்கவில்லை.\n“நான் கூறிய அனைத்தையும் அவர் (அலன்) புரிந்து கொண்டார். கியூபாவின் தலைவரைக் கொல்வதற்கான முயற்சிக்கு ஒப்புதல் கொடுக்கிறேன் என்பதைத் தெரிந்து கொண்டே அவர் மறுப்பு எதுவும் கூறாமல் இருந்தார். அவரது மௌனத்தை சம்மதமாக எடுத்துக்கொண்டு நான் மேற்கொண்டு காரியங்களைச் செய்தேன்” என்று பிஸ்ஸல் அந்த விசாரணையில் கூறினார்.\n“அத்துடன் நான் அலன் டுல்லஸிடம் கூறியதை அவர் ஜனாதிபதிக்கு (எய்சன்ஹோவர்) தெரிவித்து அவருடைய ஒப்புதலையும் பெற்றிருப்பார் என்று நான் ஊகித்துக் கொண்டேன்” என்றும் கூறியதால், பிஸ்ஸலுக்கு பின்னாட்களில் சிக்கல் ஏதும் ஏற்படவில்லை.\nஇதன் பிறகுதான் தொடங்கியது, நாம் முன்னர் குறிப்பிட்ட, ‘அதி சோகமாக முடிந்த நகைச்சுவையின் உச்சம்’\nசி.ஐ.ஏ.வில் பிஸ்ஸலும், அலன் டுல்லஸும் பெயர் குறிப்பிடாமல் A,B,C, என்று பேசிக் கொண்டிருக்கஸ வாடகைக் கொலையாளிகளுக்கு இதில் சி.ஐ.ஏ.வின் சம்பந்தம் இருப்பது தெரியாதிருக்க ராபர்ட்டை கோடீஸ்வர பிசினெஸ்மேனாக நடிக்க விட்டிருக்கஸ\nஇது சி.ஐ.ஏ. என்பதை தெரிந்து வைத்திருந்த கியான்கானா புகுந்து விளையாட தொடங்கினார்.\nதனக்குத் தெரிந்தவர்கள் எல்லோருக்கும், “சி.ஐ.ஏ.வின் காஸ்ட்ரோ கொலை ஆபரேஷனில் நான்தான் பிரதான பாத்திரம் வகிக்கிறேன்” என்று பறைசாற்றி விட்டார்.\nஇந்த தகவல், தன்னை என்கவுன்டர் செய்ய முடிவு எடுத்துள்ள FBI-க்கு போய் சேர வேண்டும். அதன்பின்னரே அவர்கள் தம்மை விட்டு ஒதுங்கிக் கொள்வார்கள் என்ற நினைப்பில்தான், அவ்வாறு செய்தார் அவர்.\n1960-ம் ஆண்டு அக்டோபர் 18-ம் தேதி, FBIயின் டைரக்டர் எட்கர் கோவரிடம் இருந்து சி.ஐ.ஏ.வின் தலைமையகத்துக்கு ஒரு மெமோ வந்து சேர்ந்தது\n“கியூபாவின் தலைவர் காஸ்ட்ரோவை கொலை செய்வதற்காக திட்டம் போடப்பட்டிருப்பதாகவும் அதற்கான ரகசிய வேலைகளில் தான் ஈடுபட்டிருப்பதாகவும் சாம் ‘மோமோ’கியான்கானா ஏராளமான ஆட்களுக்குச் சொல்லிக் கொண்டு திரிகிறார். சிக்காகோ நகரம் முழுவதும் இதுவே பேச்சாக இருக்கின்றது.\nவிஷயம் இப்படி வெளிப்படையாகப் பேசப்படுவதால் கியூபாவின் உளவுத்துறைக்கும் விஷயம் இதற்கிடையில் தெரிய வந்திருக்கும். காஸ்ட்ரோவுக்கும் தெரியவந்திருக்கும்” என்றது FBI-யின் மெமோ.\nFBI அனுப்பிய மெமோவில் சி.ஐ.ஏ.வுக்கு இதில் சம்மந்தம் இருப்பதுபற்றி நேரடியாக குறிப்பிடாவிட்டாலும், FBIயின் தலைவர் எட்கர் ஹோவர், தங்களைப் பார்த்து நகைக்கிறார் என்பதைப் புரிந்து கொண்டார் சி.ஐ.ஏ.வின் தலைவர் அலன் டுல்லஸ்.\nஇது நடந்த அதே நேரத்தில் இந்த நகைச்சுவைக் காட்சிகளுக்கெல்லாம் உச்சமான காட்சி ஒன்று, மயாமி நகரிலுள்ள ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றதுஸ அமெரிக்க புலனாய்வுத்துறை FBI, உளவுத்துறை சி.ஐ.ஏ.வுக்கு அனுப்பிய மெமோவில் இருந்து, FBIயின் தலைவர் எட்கர் ஹோவர், தங்களைப் பார்த்து நகைக்கிறார் என்பதைப் புரிந்து கொண்டார் சி.ஐ.ஏ.வின் தலைவர் அலன் டுல்லஸ் என்று கடந்த பாகத்தை முடித்திருந்தோம்.\nஇது நடந்த அதே நேரத்தில் இந்த நகைச்சுவைக் காட்சிகளுக்கெல்லாம் உச்சமான காட்சி ஒன்று, மயாமி நகரிலுள்ள ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது என்றும் எழுதியிருந்தோம்.\nஉலக வல்லரசு அமெரிக்காவின் வானளாவிய அதிகாரம் பெற்றிருந்த உளவுத்துறை சி.ஐ.ஏ., கியூபாவின் தலைவர் காஸ்ட்ரோவைக் கொல்வதற்காக போட்ட திட்டத்தில், இப்போது நாம் எழுதப்போகும் கேலிக்கூத்தை நம்புவது உங்களுக்குக் கடினமாக இருக்கலாம்.\nசி.ஐ.ஏ. போன்ற மிகப்பெரிய உளவுத்துறை, இப்படியான காரியத்தைச் செய்திருக்குமா என்று வியப்பாக இருக்கலாம்.\nவியப்படையாதீர்கள் – இது உண்மையிலேயே நடைபெற்றது. இது பற்றிய விசாரணை 1967-ல் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆணைக்குழுவின் முன் நடைபெற்றபோது, சி.ஐ.ஏ. அதிகாரிகளால் ஒப்புக்கொள்ளப்பட்ட விஷயம் இது.\nகாஸ்ட்ரோ கொலை முயற்சி ஆபரேஷனில் கோடீஸ்வரராக நடத்தவர் ராபர்ட் மஹியூ என்று கடந்த பாகத்தில் குறிப்பிட்டோம் அல்லவா இந்த ஆபரேஷனில், மாகியோவின் சி.ஐ.ஏ. தொடர்பாளராக பணிபுரிந்த அதிகாரி (Agent handler) ஓகானல் என்பவர், 1967-ல் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆணைக்குழுவின் முன் நடந்த விசாரணையின் போது நாம் குறிப்பிடப்போகும் சம்பவத்தை “A keystone comedy act” என்று கூறியதாகப் பதிவாகியுள்ளதை, இப்போதுகூட இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆணைக்குழு அறிக்கையில் பார்க்கலாம்.\nஅப்படி என்னதான் செய்தது சி.ஐ.ஏ.\nசிக்காகோ நகரைச் சேர்ந்த பாதாள உலகத்தலைவரான ஜியான்கானா “காஸ்ட்ரோவைக் கொலை செய்வதற்காக சி.ஐ.ஏ. என்னை அமர்த்தியிருக்கின்றது” என்று ஊரெல்லாம் சொல்லித்திரிவதாக FBI-யின் தலைவர் சி.ஐ.ஏ.வுக்கு ஒரு மெமோ மூலம் அறிவித்ததும், சி.ஐ.ஏ. தலைவர் அலன் டுல்லஸ் போட்ட உடனடி உத்தரவு என்ன தெரியுமா\n“(காஸ்ட்ரோவை கொல்லும்) காரியம் முடியும் வரை, இந்த ஆள் ஜியான்கானா சிக்காகோ நகரில் விட்டு வைத்திருக்கக்கூடாது. சிக்காகோவில் இருந்தால், இவர் உளறியே காரியத்தை கெடுத்து விடுவார். உடனடியாக இவரை மற்றொரு நகரத்துக்கு கொண்டுபோய், சி.ஐ.ஏ.வின் பார்வையில் எப்போதும் இருக்கும்படி வைத்துக் கொள்ளுங்கள்” என்பதே, சி.ஐ.ஏ.வின் தலைவரது உத்தரவு.\nஇதில் பெரிய தமாஷ் என்னவென்றால், ஜியான்கானா இந்த ரகசிய ஆபரேஷன் பற்றி வெளிப்படையாக உளறிய போதிலும், அவரால் காஸ்ட்ரோவை கொல்ல முடியும் என நம்பியது சி.ஐ.ஏ.\nஅந்த நம்பிக்கை இல்லாவிட்டால், ஜியான்கானாவை கடத்திச் சென்று, சி.ஐ.ஏ.வின் ரகசிய சிறை ஒன்றில் அடைத்திருக்கலாம்.\nஆனால், இந்த கொலை ஆபரேஷனில் அவர்தான் நட்சத்திர கொலையாளி என்பதால், காஸ்ட்ரோ கொல்லப்படும்வரை, மயாமி நகர கடற்கரையிலுள்ள ஆடம்பர ஹோட்டல் ஒன்றில் ஜியான்கானா சி.ஐ.ஏ.வின் செலவிலேயே தங்கியிருக்கலாம் என்று அழைத்துச் சென்றார்கள்\nமயாமி சென்று இறங்கிய முதல் நாளே ஜியான்கானா, தாம் மாலை வேளைகளில் மதுவுடன் சைட்-டிஷ்ஷாக சாப்பிட விசேடமாக தயாரிக்கப்பட்ட கவியா (Caviar – மீன் முட்டையில் தயாரிக்கப்படுவது) வேண்டுமென்றார்.\nகடற்கரை நகரமான மயாமியில் உள்ள ஆடம்பர ஹோட்டலில் தயாரிக்கப்படும் கவியா ருசியாக இல்லை என புகார் செய்த அவர், சிக்காகோ நகரிலுள்ள குறிப்பிட்ட ரெஸ்ட்டாரென்ட் ஒன்றிலிருந்துதான் அது கொண்டுவரப்பட வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தார்.\nஜியான்கானாவும், பாடகி பிலிஸ் மக்கூரியும்\nஜியான்கானாவும், பாடகி பிலிஸ் மக்கூரியும்\nஅந்த சைட்-டிஷ் உணவு வந்துசேராவிட்டால் தான் திரும்பவும் சிக்காகோ நகருக்கே போகப்போவதாகவும் கூறிவிட்டார்.\nவேறு வழியில்லாமல் இந்த பாதாள உலக மாஃபியா தலைவரின் மீன் முட்டை சைட்-டிஷ்ஷை தினமும் மாலை சிக்காவோ நகரிலிருந்து மயாமி நகருக்கு விமான மூலம் கொண்டுவர ஏற்பாடு செய்தது சி.ஐ.ஏ.\nஇதற்கு பிரத்தியேகமாக ஒரு சி.ஐ.ஏ. ஏஜென்ட் நியமிக்கப்பட்டார். அவரது தினசரி பணி, சிக்காகோ ரெஸ்ட்டாரென்ட்டுக்கு போய், இந்த உணவை வாங்கி, மாலை விமானத்தில் மயாமி வந்து, ஜியான்கானாவிடம் கொடுத்துவிட்டு செல்வது\nஅதற்கு அடுத்ததாக மற்றுமோர் பிரச்னையைக் கிளம்பினார் ஜியான்கானா.\nஇந்த ஜியன்கானாவுக்கு ஒரு பெண் சினேகிதி இருந்தார். அவரது பெயர் பிலிஸ் மக்கூரி. இவர் சிக்காகோ நகர நைட்கிளப்களில் பாடும் பாடகி. லாஸ்வேகஸ் நகரிலுள்ள நைட்கிளப் ஒன்றுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, பாடல் பாடுவதற்காக ஒரு வார கான்ட்ராக்ட்டில் அவர் லாஸ்வேகஸ் நகருக்குச் சென்றிருந்தார்.\nஇந்த நைட்கிளப் பாடகிமீது நகைச்சுவை நடிகரான டான் ரோவன் என்பவருக்கு ஒரு கண். அது, ஜியன்கானாவுக்கும் தெரியும்.\nசிக்காகோவிலிருந்து பாடகி பிலிஸ் மக்கூரி வெவ்வேறு நகரங்களுக்கு போனால், அவருடன் ஜியன்கானா போவது வழக்கம்.\nஇம்முறை லாஸ்வேகஸ் நகருக்கு பாடகி போனபோது அவருடன் ஜியன்கானா போகாத நிலையில், இந்த நகைச்சுவை நடிகரும் லாஸ்வேகஸ் நகரில் உள்ள நைட்கிளப் ஒன்றில் ஒரு வாரத்துக்கு ஷோ நடத்த கான்ட்ராக்ட் அடிப்படையில் போய் தங்கியுள்ள விஷயம், ஜியன்கானாவுக்குத் தெரியவந்தது.\nஉடனே தாமும் லாஸ்வேகஸ் நகருக்குப் போக வேண்டும் என்று தொடங்கிவிட்டார் ஜியன்கானா.\nசி.ஐ.ஏ.வின் ரகசிய ஆபரேஷனுக்காக கியூபாவின் தலைவர் காஸ்ட்ரோவை கொல்லும் வேலையை பாதியில் விட்டுவிட்டு ஜியான்கானா, ஒரு பாடகியைப் பார்க்க ஒர��� வாரம் லாஸ்வேகஸ் வரை சென்றால், காரியம் எல்லாம் கெட்டுவிடும் அல்லவா\nஎனவே சி.ஐ.ஏ. வேறு ஒரு ஏற்பாடு செய்துகொடுக்க முன்வந்தது. அடுத்த பாகத்துடன் நிறைவுபெறும்சி.ஐ.ஏ.வின் ரகசிய ஆபரேஷனுக்காக கியூபாவின் தலைவர் காஸ்ட்ரோவை கொல்லும் வேலையை பாதியில் விட்டுவிட்டு ஜியான்கானா, ஒரு பாடகியைப் பார்க்க ஒரு வாரம் லாஸ்வேகஸ் வரை சென்றால், காரியம் எல்லாம் கெட்டுவிடும் அல்லவா எனவே சி.ஐ.ஏ. வேறு ஒரு ஏற்பாடு செய்துகொடுக்க முன்வந்தது என கடந்த பாகத்தை முடித்திருந்தோம்.\nலாஸ்வேகஸ் நகரில் நகைச்சுவை நடிகர் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் பக் (Bug) ஒன்றை ஏற்படுத்திவிடுவதாக சி.ஐ.ஏ. கூறியது. Bug என்றால் ஒட்டுக்கேட்கும் சாதனங்களை பொருத்தி அவரை உளவு பார்ப்பது.\nஅந்த ஒட்டுக் கேட்கும் சாதனம் மூலம், நடிகர் பாடகியை சந்திக்க போகும் விஷயம் தெரியவந்தால், போகும் வழியில் நடிகரை ‘தட்டி வீழ்த்த’ இரு ஆட்களையும் ஏற்பாடு செய்வதாக கூறியது, சி.ஐ.ஏ.\nBug ஏற்பாடு செய்வதற்காக லாஸ்வேகஸ் நகருக்கு சென்ற சி.ஐ.ஏ.வின் ஏஜன்ட் ஒருவர் (இவரது பெயர் பிராங் லிப்பா), நடிகர் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் உளவு சாதனத்தைப் பொறுத்தும் போது, ஹோட்டலின் துப்புரவு பணியாளர் ஒருவரிடம் கையும் களவுமாக அகப்பட்டுக் கொண்டார்.\nரூமில் தங்கி இருந்தவரும் ஓரளவு பிரபலமான நடிகர் என்பதால், ஹோட்டல் நிர்வாகம் இதை சீரியசாக எடுத்துக் கொண்டது. அகப்பட்ட நபர் சி.ஐ.ஏ.வின் ஏஜன்ட் என்பதைத் தெரிந்து கொள்ளாத ஹோட்டல் நிர்வாகம், அகப்பட்டு கொண்டவரை லாஸ்வேகஸ் நகர போலீசிடம் ஒப்படைக்கஸ\nவிவகாரம் ஒரு நடிகருடன் சம்மந்தப்பட்டது என்பதால், போட்டோக்களுடன் மயாமி நகர மீடியாக்களில் வெளிவந்துவிட்டது.\nஹோட்டலில் அகப்பட்டவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய அழைத்துச் சென்றபோது, ஏகப்பட்ட போட்டோகிராபர்களும் செய்தியாளர்களும் கூடிவிட்டனர்.\nவேறு வழியில்லாமல், சி.ஐ.ஏ. தலைமைச் செயலக அதிகாரி ஒருவர் லாஸ்வேகஸ் சென்று, மாஜிஸ்ட்ரேட்டுக்கு முன்னால், “இது ஒரு சி.ஐ.ஏ. ஆபரேஷன்” என்று கூற வேண்டியதாகி விட்டது.\nஇதையடுத்து சங்கிலித் தொடர்போல, இதில் சம்மந்தப்பட்ட ஜியன்கானா, சிக்காகோவில் அவர் உளறிய ‘காஸ்ட்ரோவை கொல்லும் திட்டம்’ எல்லாவற்றையும் மீடியாக்கள் இணைத்து செய்தி வெளியிட தொடங்கஸ\nசி.ஐ.ஏ.வின் ரகசியம் திறந்த வெளி��ில், லவுட் ஸ்பீக்கரில் கூறப்பட்ட விஷயமாகிப் போனது.\nஅத்துடன் ஜியன்கானாவை விட்டுவிட்டு, வேறு ஒரு நபரை காஸ்ட்ரோவைக் கொல்வதற்காகப் பிடித்தது சி.ஐ.ஏ.\nஅவரது பெயர் டோனி வரோனாமுதலில் போடப்பட்டிருந்த திட்டத்தின்படி காஸ்ட்ரோ புகைக்கும் சுருட்டுக்களில் விஷம் தடவப்பட்டு தயாராக சி.ஐ.ஏ.விடம் இருந்தது அல்லவா\nஆனால் இந்த புதிய நபர், விஷம் தடவப்பட்ட சுருட்டுக்களை கொடுத்து காஸ்ட்ரோவைக் கொல்ல முடியாது என்று கூறி விட்டார்.\nஅவர் கேட்டது, விஷ மாத்திரைகள்.\nஎந்தவொரு பானத்தில் போட்டாலும் இலகுவில் கரையக்கூடிய விதத்திலுள்ள விஷ மாத்திரைகளைத் தயாரித்து தருமாறு கேட்டார் டோனி வரோனா.\nஇவரால் இந்த காரியம் முடியும் என எப்படி நம்பியது சி.ஐ.ஏ.\nஎப்படியென்றால், இந்த டோனி வரோனா, கியூபாவின் தலைநகர் ஹவானாவிலுள்ள மிக பிரபல நட்சத்திர ஹோட்டல் ரெஸ்ட்டாரென்ட்டில் பணிபுரிபவர். இந்த நட்சத்திர ஹோட்டல் ரெஸ்ட்டாரென்ட்டுக்கு வாரத்தில் இரண்டு தடவையாவது உணவு அருந்த காஸ்ட்ரோ செல்வது வழக்கம்.\nசி.ஐ.ஏ.வின் அபிமான விஞ்ஞானி கொட்லிப்பின் (விஷம் தடவிய சுருட்டுக்களை தயாரித்து கொடுத்த அதே விஞ்ஞானிதான்) ஆய்வுக் கூடத்தில் இந்த விஷ மாத்திரை தயாரிக்கப்பட்டது.\nஆய்வுக்கூடத்தில் பரிசோதனை செய்து பார்த்தபோது, தண்ணீரிலும், பழரசத்திலும் மற்ற பானங்களிலும் மிகச் சுலபமாக 4 விநாடிகளில் கரைந்து போனது இந்த விஷமாத்திரை.\nஅதன்பிறகு விஷமாத்திரையை ஒரு டியூப்பில் வைத்து ஹாவானா சென்ற கனேடிய நாட்டு பிரஜை ஒருவர் மூலம் (அமெரிக்க பிரஜைகள் அமெரிக்காவிலிருந்து கியூபா செல்ல முடியாது) அனுப்பி வைத்தது சி.ஐ.ஏ.\nஇந்தத் திட்டம் கிட்டத்தட்ட நிறைவேறும் அளவுக்குச் சென்றது உண்மைதான். ஆனால் அதுவும் கடைசி நேரத்தில் கவிழ்ந்து போனது.\nநடந்தது என்னவென்றால், அந்த உணவு விடுதிக்கு காஸ்ட்ரோ சென்றபோது, அவர் வழமையாக அருந்தும் ஒரு வகை புல்லில் இருந்து தயாரிக்கப்பட்ட பானத்தில் இந்த மாத்திரையை போட்டிருக்கிறார் டோனி. ஆனால் மாத்திரை ஆய்வுக்கூடத்தில் 4 விநாடிகளில் கரைந்தது போல கரையவில்லை.\nகிளாஸின் அடியில் போய் நின்று கொண்டது.\nஉடனே சமயோசிதமாக அந்தப் பானத்தை காஸ்ட்ரோவுக்கு அனுப்பாமல் வேறு பானத்தை அனுப்பிவிட்டார் டோனி.\nஇருந்தபோதிலும், காஸ்ட்ரோ உணவை முடித்துக்கொண்ட�� உணவகத்தைவிட்டு சென்றபின், கியூபாவின் உளவுத்துறையினர் உணவகத்தில் நடத்திய வழமையான சோதனையில், மாத்திரையுடன் கூடிய கிளாஸ் அகப்பட்டுவிட்டது.\nஅன்றிலிருந்து அந்த உணவகத்துக்குப் போவதையே காஸ்ட்ரோ நிறுத்திவிட்டார். (முற்றும்)\nடாஸ்மன் கடலில் உள்ள லார்ட் ஹோவ் (Lord Howe) என்னும் தீவானது 80 ஆண்டுகள் ரகசியத்தை புதைத்து வைத்திருந்த\nலிப்ட் தருவதாக கூறி கடத்தி சென்று வெளிநாட்டு இளம்பெண் பாலியல் பலாத்காரம்\nவிமானத்துக்குள் இரகசியமாக புகுந்து, விமானத்தை செலுத்தி வேலியில் மோதிய 17 வயதான\nயாழில் வெளிநாட்டு மாப்பிளைக்கு ஆசைப்பட்ட மணமகளிற்கு இப்படியொரு நிலை\nஉயிரைக் குடிக்கும் கொரோனா வைரஸ் ஜெர்மனி, கனடாவிலும் பரவியது\n28.01. 2020 உங்களுக்கான நாள் எப்படி\nசீனாவிலிருந்து பரவும் கரோனா வைரஸ் தாக்கினால் என்ன நடக்கும்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/kalki_krishnamurthy_books/alai_osai/alai_osai1_31.html", "date_download": "2020-01-28T19:30:37Z", "digest": "sha1:LJ6UUNGUXK7BP475EQA2HVCWDOFZ3MVI", "length": 34337, "nlines": 56, "source_domain": "www.diamondtamil.com", "title": "அலை ஒசை - 1.31. மதகடிச் சண்டை - \", சூரியா, பாலகிருஷ்ணன், நான், என்றான், சண்டை, என்ன, ஸார், இரண்டு, இடியட், என்றால், பார்த்து, கடிதங்களை, உனக்கு, சீதா, கொண்டு, நல்ல, அப்படி, மதகடிச், வேண்டும், உடனே, வெகு, ராஜம்மாள், என்றாள், இந்தக், லலிதா, வண்டி, பம்பாய், அத்தை, என்னடா, அம்மா, அந்தப், பங்காரு, தபால், பாலகிருஷ்ணா, தம்பி, கலியாணம், முத்திரை, வீட்டுக், பின்னே, சாலையில், அதில், கோபம், கடிதம், உதித்தது, உட்கார்ந்து, தலையைக், எதிரே, இருக்கிறது, அந்த, சொல்லவில்லை, அப்போது, அவனுடைய, அவன், மேலே, செய்து, என்னை, ரொம்பச், மட்டும், ஆமாம், உன்மேல், வைத்தது, தெரியும், அமரர், மிக்க, கல்கியின், உங்க, இல்லை, ஒன்றும், சூரியாவின், தபால்கார, கூவினாள், நாயுடு, அப்பாவுக்கு, எங்கள், அடிச்சு, கிட்டாவய்யர், இருக்கும், சாப்பாடு, அல்லவா, தானே, காலத்தில், இந்தப், முக்கிய, ஏதாவது, டெலிவரி, கடுதாசி, சந்தேகம், நீங்கள், கலியாணமும், அப்பா, போய், கிடையாது, வந்தது, இவ்விதம், சிநேகம், டியூடி, எடுத்துக்கொண்டு, வெளியே, வீட்டுக்கு, நடக்கிறது, வந்தான், எனக்கு, எட்டு, இருக்கிறதே, பம்பாய்ப், பட்டாமணியம், வீட்டுக்குப், தான், வைத்துக்கொள், காணவில்லை, கேட்டான்", "raw_content": "\nபுதன், ஜனவரி 29, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஅலை ஒசை - 1.31. மதகடிச் சண்டை\nராஜம்பேட்டைத் தபால் சாவடியின் சுவரில் மாட்டியிருந்த காலெண்டர் ஏப்ரல் மாதம் 1தேதி என்று காட்டியது. ஸ்ரீ பங்காரு நாயுடு பி.பி.எம். தமது சிங்காதனத்தில் அமர்ந்து ஸ்டாம்புக்கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தார். தபால்கார பாலகிருஷ்ணன் தபால்களுக்கு முத்திரை குத்திக் கொண்டிருந்தான். \"பாலகிருஷ்ணா 1தேதி என்று காட்டியது. ஸ்ரீ பங்காரு நாயுடு பி.பி.எம். தமது சிங்காதனத்தில் அமர்ந்து ஸ்டாம்புக்கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தார். தபால்கார பாலகிருஷ்ணன் தபால்களுக்கு முத்திரை குத்திக் கொண்டிருந்தான். \"பாலகிருஷ்ணா இது என்ன தொல்லை\" என்றார் பங்காரு நாயுடு. \"அதுதான் இருக்கே, ஸார்\" என்றான் பாலகிருஷ்ணன்.\"இருக்கா எங்கே இருக்கு\" \"கழுத்துக்கு மேலே தொட்டுப் பாருங்க ஸார்\" \"இந்தத்தலையைச் சொல்லவில்லை, தம்பி\" \"இந்தத்தலையைச் சொல்லவில்லை, தம்பி இது போனாலும் பரவாயில்லையே\" \"எத்தனை தலை, என்னென்ன தலை காணவில்லை\"\"இரண்டு முக்காலணாத் தலையைக் காணோம்\"\"இரண்டு முக்காலணாத் தலையைக் காணோம்\" \"இவ்வளவுதானே\" \"உன் யோசனையைக் கேட்டால் உருப்பட்டால் போலத் தான். இருக்கட்டும் இன்னுமா நீ தபாலுக்கு முத்திரை போடுகிறாய் இன்னுமா நீ தபாலுக்கு முத்திரை போடுகிறாய்\" \"பட்டாமணியம் வீட்டுக் கலியாணம் வந்தாலும் வந்தது; முத்திரை அடிச்சு அடிச்சு என் கையெல்லாம் வலி கண்டுடுத்து, ஸார்\" \"பட்டாமணியம் வீட்டுக் கலியாணம் வந்தாலும் வந்தது; முத்திரை அடிச்சு அடிச்சு என் கையெல்லாம் வலி கண்டுடுத்து, ஸார்\" \"ஒருகலியாணத்துக்கு இரண்டு கலியாணமாக நடக்கப் ��ோகிறதல்லவா\" \"ஒருகலியாணத்துக்கு இரண்டு கலியாணமாக நடக்கப் போகிறதல்லவா மொத்தம் ஆயிரம்கலியாணக் கடிதாசு அச்சடிச்சாங்களாம்; அப்படியும் போதவில்லையாம் மொத்தம் ஆயிரம்கலியாணக் கடிதாசு அச்சடிச்சாங்களாம்; அப்படியும் போதவில்லையாம்\" \"இரண்டு கலியாணமும் நடக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா, ஸார்\" \"இரண்டு கலியாணமும் நடக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா, ஸார்\" \"பின்னே நடக்காமல் எல்லாம்நிச்சயம் ஆகிக் கடுதாசி கூட அச்சிட்டு அனுப்பிவிட்டார்களே\n\"கடுதாசி அச்சிட்டால் சரியாப் போச்சா நான் ஒரு ஜோசியனைக் கேட்டேன். இரண்டு கலியாணத்தில் ஒன்று நடக்கிறது சந்தேகம் என்று சொன்னான்.\" \"நீ எதுக்காக இந்த விஷயமாய் ஜோசியம் கேட்டாய் நான் ஒரு ஜோசியனைக் கேட்டேன். இரண்டு கலியாணத்தில் ஒன்று நடக்கிறது சந்தேகம் என்று சொன்னான்.\" \"நீ எதுக்காக இந்த விஷயமாய் ஜோசியம் கேட்டாய்\" \"சும்மாதான் கேட்டுவச்சேன்\" \"இதுதான் உனக்கு ஜோலிபோலிருக்கிறது. அதனாலே தான் மூன்றுநாள் கடிதங்களை டெலிவரி செய்யாமல்வைத்திருக்கிறாய். பட்டாமணியம் வீட்டுக் கடிதங்களை உடனே கொண்டு போய் அவரிடம்கொடுத்துவிடு, அப்பா ஏதாவது முக்கிய விஷயமாக இருக்கும்.\" \"பிரமாத முக்கிய விஷயம் ஏதாவது முக்கிய விஷயமாக இருக்கும்.\" \"பிரமாத முக்கிய விஷயம் அதுகிடக்கட்டும், ஸார் இரண்டு நாள் முன்னே பின்னே கொண்டு போய்க் கொடுத்தால் தலையாபோய்விடும்\" \"தலை போகிறதற்காகச் சொல்லவில்லை, தம்பி\" \"தலை போகிறதற்காகச் சொல்லவில்லை, தம்பி கிட்டாவய்யர் நல்ல மனுஷர்நமக்குக்கூடக் கலியாணத்துக்குக் கடிதாசி வைத்திருக்கிறார். ஒருவேளை கலியாணச் சாப்பாடு பலமாகக் கிடைக்கும் நீ வரப்போகிறாய் அல்லவா\" \"நான் வரமாட்டேன். நம்மைத் தனியாகவைத்தல்லவா சாப்பாடு போடுவார்கள்\" \"நான் வரமாட்டேன். நம்மைத் தனியாகவைத்தல்லவா சாப்பாடு போடுவார்கள் இந்தப் பாப்பராச் சாதியே இப்படித்தான்.\"\n\"பிராமணத் துவேஷம் பேசாதே தம்பி சாஸ்திரத்திலே என்னசொல்லியிருக்கிறதென்றால், ஆதி காலத்தில் கடவுள் பிராமணர்களை முகத்திலிருந்தும்க்ஷத்திரியர்களைத் தோளிலிருந்தும்...\" \"நிறுத்துங்கள், ஸார் சாஸ்திரத்திலே என்னசொல்லியிருக்கிறதென்றால், ஆதி காலத்தில் கடவுள் பிராமணர்களை முகத்திலிருந்தும்க்ஷத்திரியர்களைத் தோளிலிருந்தும்...\" \"ந���றுத்துங்கள், ஸார் இந்தப் பழங்கதையெல்லாம்யாருக்கு வேணும் எல்லாம் பிராமணர்களே எழுதி வச்ச கட்டுக்கதை தானே இந்தக்காலத்திலே பிராமணனும் கிடையாது; சூத்திரனும் கிடையாது எல்லோரும் மனிதர்கள் இந்தக்காலத்திலே பிராமணனும் கிடையாது; சூத்திரனும் கிடையாது எல்லோரும் மனிதர்கள்\"\"அப்படியானால் சாஸ்திரமெல்லாம் பொய்யா சாஸ்திரம் பொய்யென்றால் கிரகணத்தைப் பார்-என்று வசனம் சொல்கிறதே\" \"வெள்ளைக்காரன் கூடத்தான் கிரகணத்தைக் கண்டுபிடித்துச்சொல்கிறான். மனிதனுக்கு மனிதன் வித்தியாசப்படுத்தும் சாஸ்திரங்களைத் தீயிலே போட்டுக்கொளுத்த வேண்டும்\" \"நீ இந்தச் சுயமரியாதைக்காரர்களின் கூட்டங்களுக்குப்போகிறாயோ\" \"நீ இந்தச் சுயமரியாதைக்காரர்களின் கூட்டங்களுக்குப்போகிறாயோ\" \"சுயமரியாதைக் கூட்டங்களுக்கும் போகிறேன்; காங்கிரஸ் கூட்டங்களுக்கும்போகிறேன்.\" \"அப்படி என்றால் நீ உருப்பட்டாற்போலத்தான், போனால் போகட்டும். பட்டாமணியார் வீட்டுக் கடிதங்களை உடனே கொண்டுபோய்க் கொடுத்துவிடு. அந்தப் பம்பாய்அம்மாவுக்கும் பெண்ணுக்கும் கூடக் கடிதங்கள் இருக்கின்றன.\"\n\"அந்தப் பம்பாய்ப் பெண் இருக்கிறதே அது சுத்த அரட்டைக்கல்லி நான் முந்தாநாள்அவர்கள் வீட்டுக்குப் போயிருந்தேன். என்னைப் பார்த்து, டா, டூ போட்டுப் பேசிற்று. 'இந்தா,அம்மா டா, டூ எல்லாவற்றையும் பம்பாயிலே வைத்துக்கொள், இங்கே வேண்டாம் டா, டூ எல்லாவற்றையும் பம்பாயிலே வைத்துக்கொள், இங்கே வேண்டாம்' என்றுசொல்லி விட்டேன்.\" \"கிட்டாவய்யர் குழந்தையின் குணம் வராதுதான். ஆனால், வந்தபோது பம்பாய்ப் பெண்ணும் நல்ல குணமாய்த் தானிருந்தது. எட்டு நூறு ரூபாய் சம்பளக்காரன்கலியாணம் பண்ணிக்கிறேன் என்றதும் கொஞ்சம் கர்வம் வந்திருக்கலாம்' என்றுசொல்லி விட்டேன்.\" \"கிட்டாவய்யர் குழந்தையின் குணம் வராதுதான். ஆனால், வந்தபோது பம்பாய்ப் பெண்ணும் நல்ல குணமாய்த் தானிருந்தது. எட்டு நூறு ரூபாய் சம்பளக்காரன்கலியாணம் பண்ணிக்கிறேன் என்றதும் கொஞ்சம் கர்வம் வந்திருக்கலாம்\" \"எட்டு நூறுசம்பளக்காரனாயிருந்தால் என்ன\" \"எட்டு நூறுசம்பளக்காரனாயிருந்தால் என்ன எட்டாயிரம் சம்பளக்காரனாயிருந்தால் என்னஅப்படி அந்தப் பம்பாய் பெண்ணுக்குக் கலியாணம் நடக்கிறது என்பதும் நிச்சயமில்லை; நின்னுபோனாலும் போ���்விடும்.\" \"அப்படி உன் வாயாலே நீ எதற்காகச் சொல்கிறாய்\" \"பின்னே வாயால் சொல்லாமல் கையாலேயா சொல்லுவாங்க\" \"பின்னே வாயால் சொல்லாமல் கையாலேயா சொல்லுவாங்க\" இவ்விதம் சொல்லிக்கொண்டே பாலகிருஷ்ணன் தபால் பையை எடுத்துக்கொண்டு வெளியே புறப்பட்டான்.\nபாலகிருஷ்ணன் வெளியே போய்ச் சிறிது நேரத்திற்கெல்லாம் சூரியநாராயணன் தபால்சாவடிக்கு வந்தான். போஸ்டு மாஸ்டர் பங்காரு நாயுடுவைப் பார்த்து, \"எங்கள் வீட்டுக்கு ஏதாவதுகடிதம் இருக்கிறதா, ஸார்\" என்று கேட்டான். \"ஓ\" என்று கேட்டான். \"ஓ இருக்கிறதே உனக்கு, அப்பாவுக்கு, பம்பாயிலிருந்து வந்திருக்கிற அம்மாவுக்கு, அந்த அம்மாளின் பெண்ணுக்கு - எல்லாருக்கும் இருக்கிறது. பாலகிருஷ்ணன் எடுத்துக்கொண்டு போயிருக்கிறான். எதிரே அவனைப் பார்க்கவில்லையா\" \"பார்க்கவில்லையே\" என்றுசொல்லிக்கொண்டே சூரியா வெளியேறினான். அப்போது சூர்யா வெகு உற்சாகமான மனோநிலையில் இருந்தான். அவன் இஷ்டப்படியே எல்லா ஏற்பாடுகளும் ஆகியிருந்தன. அவனுடைய முயற்சியினால் லலிதாவுக்கும் பட்டாபிராமனுக்கும் கலியாணம் நிச்சயமாகிவிட்டது. இதில் இரு தரப்பாருக்கும் வெகு சந்தோஷம். சீதாவின் கலியாணத்தைத் தனியாகஎங்கேயாவது ஒரு கோயிலில் நடத்தி விடலாமென்று பம்பாய் அத்தை சொன்னாள். மற்றவர்களும் அதற்குச் சம்மதிப்பார்கள் போலிருந்தது. சூரியா அது கூடாது என்று வற்புறுத்தி இரண்டு கலியாணமும் ஒரே பந்தலில் நடத்தவேண்டுமென்று திட்டம் செய்தான்.\nஇதனாலெல்லாம் உற்சாகம் கொண்ட சூரியா கலியாண ஏற்பாடுகளில் மிகவும்சிரத்தை கொண்டு அப்பாவுக்கு ஒத்தாசையாகத் தானே பல காரியங்களைச் செய்து வந்தான்.நல்ல வேளையாக எஸ்.எஸ்.எல்.சி பரீட்சையும் முடிந்து விட்டது. முகூர்த்தத் தேதிக்குப் பத்துநாள் முன்னதாகவே சூரியா கிராமத்துக்கு வருவது சாத்தியமாயிற்று. மாப்பிள்ளை அழைப்புக்கு'டிரஸ்' வாங்குவது சம்பந்தமாகச் சூரியா பட்டாபிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தான். அதற்குப்பட்டாபியின் பதிலை எதிர்பார்த்து இன்று தபால் சாவடிக்கு வந்தவன் ஏமாற்றமடைந்தான்.திரும்பிப் போகும் போது சாலையில் இருபுறமும் பார்த்துக்கொண்டு போனான். பாலகிருஷ்ணன்எங்கேயாவது சாலை ஓரத்தில் மரத்தின் மறைவில் உட்கார்ந்து சுருட்டுக் குடித்து க்கொண்டிருக்கலாம் அல்லவா அவன் எதிர்���ார்த்தது சரியாயிற்று. சாலைத் திருப்பம் ஒன்றில் வாய்க்கால் மதகடியில் பாலகிருஷ்ணன் உட்கார்ந்து ஒரு கடிதத்தைக் கவனமாகப் படித்துக்காண்டிருந்தான். எவ்வளவு கவனமாக என்றால், சூரியா அவனுக்குப் பின்னால் வெகு அருகில்வந்து நின்றதுகூட அவனுக்குத் தெரியவில்லை. சூரியாவுக்கு அப்போது ஒரு விசித்திரமானசந்தேகம் உதித்தது. ஆகையால் 'பாலகிருஷ்ணா' என்று கூப்பிடப் போனவன்அடக்கிக்கொண்டு கீழே பாலகிருஷ்ணன் பக்கத்தில் கிடந்த கடிதத்தின் உறையை உற்றுப்பார்த்தான். அதில் பம்பாய் அத்தையின் விலாசம் எழுதியிருந்தது.\nசூரியாவுக்குக் கோபம் வந்துவிட்டது. \"அடே இடியட் என்னடா செய்கிறாய்\" என்றுகர்ஜித்தான். பாலகிருஷ்ணன் திடுக்கிட்டுத் திரும்பி, \"என்னடா என்னை 'இடியட்' என்கிறாய்நான் ஒன்றும் இடியட் இல்லை, நீ இடியட்; உங்க அப்பா இடியட்; உங்க தாத்தா இடியட்நான் ஒன்றும் இடியட் இல்லை, நீ இடியட்; உங்க அப்பா இடியட்; உங்க தாத்தா இடியட்\"என்றான். சூரியாவின் கோபம் எல்லை மீறிவிட்டது. \"என்னடா குற்றமும் செய்துவிட்டுச் சக்கர வட்டமாகப் பேசுகிறாய்\"என்றான். சூரியாவின் கோபம் எல்லை மீறிவிட்டது. \"என்னடா குற்றமும் செய்துவிட்டுச் சக்கர வட்டமாகப் பேசுகிறாய்\" என்று கர்ஜித்துக்கொண்டு பாலகிருஷ்ணன் கழுத்தில் கையைவைத்தான். உடனே பாலகிருஷ்ணன் சூரியாவின் பேரில் ஒரு குத்து விட்டான். இருவரும்குஸ்திச் சண்டை செய்யத் தொடங்கினார்கள். மதகடியிலே சண்டை நடந்து கொண்டிருந்தஅதே சமயத்தில் சாலையில் ஒரு பெட்டி வண்டி வந்து கொண்டிருந்தது. அதில் சீதா, லலிதா, ராஜம்மாள் மூவரும் இருந்தார்கள். அவர்களுடைய கண்ணும் கவனமும் சண்டை போட்டவர்களின் மீது ஏக காலத்தில் சென்றன. \"ஐயோ\" என்று கர்ஜித்துக்கொண்டு பாலகிருஷ்ணன் கழுத்தில் கையைவைத்தான். உடனே பாலகிருஷ்ணன் சூரியாவின் பேரில் ஒரு குத்து விட்டான். இருவரும்குஸ்திச் சண்டை செய்யத் தொடங்கினார்கள். மதகடியிலே சண்டை நடந்து கொண்டிருந்தஅதே சமயத்தில் சாலையில் ஒரு பெட்டி வண்டி வந்து கொண்டிருந்தது. அதில் சீதா, லலிதா, ராஜம்மாள் மூவரும் இருந்தார்கள். அவர்களுடைய கண்ணும் கவனமும் சண்டை போட்டவர்களின் மீது ஏக காலத்தில் சென்றன. \"ஐயோ இது என்ன சூரியாவும் தபால்கார பாலகிருஷ்ணனும்சண்டை போடுகிறார்களே\" என்று லலிதா கூவினாள். \"ஆமாண்ட���\" என்று லலிதா கூவினாள். \"ஆமாண்டி இது என்ன வெட்கக்கேடு\"என்றாள் சீதா. ராஜம்மாள் மிக்க வருத்தத்துடன், \"சூரியா சூரியா இது என்ன நடுரோட்டில்நின்று சண்டை நிறுத்து\" என்று கூவினாள். ராஜம்மாளின் குரல் கேட்டதும் இருவரும்சண்டையை நிறுத்தி வெட்கிப் போய் நின்றார்கள்.\n\" என்றான் பாலகிருஷ்ணன். \"அத்தை இது விளையாட்டுச் சண்டை நான் இதோ பின்னோடு வருகிறேன்\" என்றான். \"நிச்சயந்தானா- பாலகிருஷ்ணா\" என்று அத்தை கேட்டாள். \"ஆமாம், அம்மா நாங்கள் சும்மாத்தான் சண்டைபோட்டோம்\" என்றான் பாலகிருஷ்ணன். வண்டி மேலே நகர்ந்தது, சீதா லலிதாவைப் பார்த்து,\"நீ இவ்வளவு சமர்த்தாயிருக்கிறாயே, லலிதா உன் அண்ணா சூரியா மட்டும் ஏன் இத்தனைஅசடாயிருக்கிறான் உன் அண்ணா சூரியா மட்டும் ஏன் இத்தனைஅசடாயிருக்கிறான்\" என்றாள். \"அப்படிச் சொல்லாதே, சீதா\" என்றாள். \"அப்படிச் சொல்லாதே, சீதா சூரியா ஒன்றும் அசடு இல்லை.ரொம்பச் சமர்த்து; மிக்க நல்லபிள்ளை. சண்டை போட்டதற்கு ஏதாவது காரணம் இருக்கும்;அப்புறம் தனியாக விசாரித்தால் தெரியும்\" என்றாள் ராஜம்மாள். வண்டிக்காரனும் சேர்ந்து,\"ஆமாம், அம்மா சூரியா ஒன்றும் அசடு இல்லை.ரொம்பச் சமர்த்து; மிக்க நல்லபிள்ளை. சண்டை போட்டதற்கு ஏதாவது காரணம் இருக்கும்;அப்புறம் தனியாக விசாரித்தால் தெரியும்\" என்றாள் ராஜம்மாள். வண்டிக்காரனும் சேர்ந்து,\"ஆமாம், அம்மா நம்ம சின்ன ஐயா ரொம்பச் சமத்துப்பிள்ளை; இப்போது கொஞ்சநாளாய்த்தான் ஒரு மாதிரியாய் இருக்கிறார் நம்ம சின்ன ஐயா ரொம்பச் சமத்துப்பிள்ளை; இப்போது கொஞ்சநாளாய்த்தான் ஒரு மாதிரியாய் இருக்கிறார்\" என்றான். வண்டி கொஞ்ச தூரம் போன பிறகு சூரியா, \"பாலகிருஷ்ணா\" என்றான். வண்டி கொஞ்ச தூரம் போன பிறகு சூரியா, \"பாலகிருஷ்ணா உன்மேல் நான் கை வைத்தது பிசகுதான்; அதற்காக வருத்தப்படுகிறேன். ஆனால் நீ செய்த காரியமும் பிசகுதானே உன்மேல் நான் கை வைத்தது பிசகுதான்; அதற்காக வருத்தப்படுகிறேன். ஆனால் நீ செய்த காரியமும் பிசகுதானே பிறருக்கு வந்த கடிதத்தை நீ பிரித்துப் பார்க்கலாமா பிறருக்கு வந்த கடிதத்தை நீ பிரித்துப் பார்க்கலாமா அதுவும் நீ தபால்காரனாயிருந்து கொண்டு இவ்விதம் செய்யலாமா அதுவும் நீ தபால்காரனாயிருந்து கொண்டு இவ்விதம் செய்யலாமா\"என்றான். \"தப்புத்தான்; ஒப்புக் கொள்கிறேன் ஆனால் நல்ல எண்ணத்துடனேதான் செய்தேன்.\nஇந்தக் கடிதத்தைப் படித்துப் பார்த்தால் உனக்கும் அது தெரியும்\" என்று சொல்லிப்பாலகிருஷ்ணன் கடிதத்தைச் சூரியா கையில் கொடுத்தான். சூரியா அந்தக் கடிதத்தில் முதல்நாலைந்து வரிகள் படித்தவுடனேயே அவனுடைய முகம் சிவந்தது. \"இந்த மாதிரிக் கடிதம் இதுஎன்பது உனக்கு எப்படித் தெரியும்\" என்று சொல்லிப்பாலகிருஷ்ணன் கடிதத்தைச் சூரியா கையில் கொடுத்தான். சூரியா அந்தக் கடிதத்தில் முதல்நாலைந்து வரிகள் படித்தவுடனேயே அவனுடைய முகம் சிவந்தது. \"இந்த மாதிரிக் கடிதம் இதுஎன்பது உனக்கு எப்படித் தெரியும்\" என்று பாலகிருஷ்ணனைப் பார்த்துச் சூரியா கேட்டான்.\"நேற்று ஒரு கார்டு வந்தது, அதைத் தற்செயலாகப் பார்த்தேன். கன்னா பின்னா என்றுஎழுதியிருந்தது. இந்தக் கவரைப் பார்த்ததும் ஒரு மாதிரி சந்தேகம் உதித்தது. பிரித்துப்பார்ப்பது நல்லது என்று எண்ணினேன். நான் சந்தேகப்பட்ட படியே இருக்கிறது. அதற்கென்ன\" என்று பாலகிருஷ்ணனைப் பார்த்துச் சூரியா கேட்டான்.\"நேற்று ஒரு கார்டு வந்தது, அதைத் தற்செயலாகப் பார்த்தேன். கன்னா பின்னா என்றுஎழுதியிருந்தது. இந்தக் கவரைப் பார்த்ததும் ஒரு மாதிரி சந்தேகம் உதித்தது. பிரித்துப்பார்ப்பது நல்லது என்று எண்ணினேன். நான் சந்தேகப்பட்ட படியே இருக்கிறது. அதற்கென்னஉனக்கு ஆட்சேபம் இல்லையானால் இதை ஒட்டி அந்த அம்மாளிடம் டெலிவரி செய்து விடுகிறேன். ஆனால் என்மேலே சுலபமாகக் கையை வைக்கலாம், என்னை மிரட்டி விடலாம்என்று மட்டும் நினைக்காதேஉனக்கு ஆட்சேபம் இல்லையானால் இதை ஒட்டி அந்த அம்மாளிடம் டெலிவரி செய்து விடுகிறேன். ஆனால் என்மேலே சுலபமாகக் கையை வைக்கலாம், என்னை மிரட்டி விடலாம்என்று மட்டும் நினைக்காதே நான் நல்லவனுக்கு நல்லவன்; கில்லாடிக்குக் கில்லாடி நான் நல்லவனுக்கு நல்லவன்; கில்லாடிக்குக் கில்லாடிதெரியுமா\n\"நான் உன்மேல் கை வைத்தது தப்பு என்றுதான் முன்னேயே சொன்னேனே இப்போதும் சொல்கிறேன் அதை மறந்து விடு, எனக்கு நீ ஒரு உதவி செய்ய வேண்டும். இந்தக் கலியாணம்நடந்து முடிகிற வரையில் எங்கள் வீட்டுக்கு வருகிற கடிதங்களையெல்லாம் என்னிடமே கொடு.நான் பார்த்து உசிதபடி அவரவர்களிடம் சேர்ப்பித்துவிடுகிறேன் இப்போதும் சொல்கிறேன் அதை மறந்து விடு, எனக்கு நீ ஒரு உதவி செய்ய வேண்டும். இந்தக் கலியாணம்நடந்து முடிகிற வரையில் எங்கள் வீட்டுக்கு வருகிற கடிதங்களையெல்லாம் என்னிடமே கொடு.நான் பார்த்து உசிதபடி அவரவர்களிடம் சேர்ப்பித்துவிடுகிறேன்\" என்றான் சூரியா. \"அது ரூலுக்கு விரோதம், கடிதங்களை அந்தந்த விலாசத்தாரிடந்தான் சேர்ப்பிக்க வேண்டும். இருந்தாலும் நீ கேட்கிறதற்காக அப்படியே உன்னிடம் கொடுக்கிறேன். ஆனால் ஒரு விஷயம்ஞாபகம் வைத்துக்கொள். நான் பெரிய ரவுடி; யாருக்கும் கொஞ்சம்கூடப் பயப்பட மாட்டேன்\" என்றான் சூரியா. \"அது ரூலுக்கு விரோதம், கடிதங்களை அந்தந்த விலாசத்தாரிடந்தான் சேர்ப்பிக்க வேண்டும். இருந்தாலும் நீ கேட்கிறதற்காக அப்படியே உன்னிடம் கொடுக்கிறேன். ஆனால் ஒரு விஷயம்ஞாபகம் வைத்துக்கொள். நான் பெரிய ரவுடி; யாருக்கும் கொஞ்சம்கூடப் பயப்பட மாட்டேன்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஅலை ஒசை - 1.31. மதகடிச் சண்டை , \", சூரியா, பாலகிருஷ்ணன், நான், என்றான், சண்டை, என்ன, ஸார், இரண்டு, இடியட், என்றால், பார்த்து, கடிதங்களை, உனக்கு, சீதா, கொண்டு, நல்ல, அப்படி, மதகடிச், வேண்டும், உடனே, வெகு, ராஜம்மாள், என்றாள், இந்தக், லலிதா, வண்டி, பம்பாய், அத்தை, என்னடா, அம்மா, அந்தப், பங்காரு, தபால், பாலகிருஷ்ணா, தம்பி, கலியாணம், முத்திரை, வீட்டுக், பின்னே, சாலையில், அதில், கோபம், கடிதம், உதித்தது, உட்கார்ந்து, தலையைக், எதிரே, இருக்கிறது, அந்த, சொல்லவில்லை, அப்போது, அவனுடைய, அவன், மேலே, செய்து, என்னை, ரொம்பச், மட்டும், ஆமாம், உன்மேல், வைத்தது, தெரியும், அமரர், மிக்க, கல்கியின், உங்க, இல்லை, ஒன்றும், சூரியாவின், தபால்கார, கூவினாள், நாயுடு, அப்பாவுக்கு, எங்கள், அடிச்சு, கிட்டாவய்யர், இருக்கும், சாப்பாடு, அல்லவா, தானே, காலத்தில், இந்தப், முக்கிய, ஏதாவது, டெலிவரி, கடுதாசி, சந்தேகம், நீங்கள், கலியாணமும், அப்பா, போய், கிடையாது, வந்தது, இவ்விதம், சிநேகம், டியூடி, எடுத்துக்கொண்டு, வெளியே, வீட்டுக்கு, நடக்கிறது, வந்தான், எனக்கு, எட்டு, இருக்கிறதே, பம்பாய்ப், பட்டாமணியம், வீட்டுக்குப், தான், வைத்துக்கொள், காணவில்லை, கேட்டான்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் ��மிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manisenthil.com/?m=200710", "date_download": "2020-01-28T20:40:31Z", "digest": "sha1:CLOJWILAFSJ6G5CBVBNO3SGOJ6HA6PYE", "length": 5839, "nlines": 126, "source_domain": "www.manisenthil.com", "title": "October 2007 – மணி செந்தில்", "raw_content": "\nபேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.\nதோழர்.சேகுவேரா மீதான என் பற்று தொடர்கிறது..\nதோழர்.சேகுவேரா மீதான என் பற்று தொடர்கிறது.. நான் பார்த்த அனைத்து மானுட வடிவங்களுக்கு அப்பாற்ப் பட்டவர் தோழர் சே..ஈடு இணையற்ற தியாகமும் , கவர்ச்சி மிகுந்த சாகசங்களும் நிறைந்த அவரது வாழ்வு மற்ற புரட்சியாளர்களுக்கு வாய்ப்பது கடினம்…நமது இந்திய அரசியல் வரலாற்றில் பார்த்தோமானால் தோழர் மாவீரன் பகத்சிங்,சுபாஷ் சந்திர போஸ்,உத்தம் சிங், என்று சிலர் முகம் தெரிந்தாலும் சேகுவேரா மற்ற ஆளுமைகளோடு ஒப்பிடுகையில் ஏன் சிறந்து நிற்கிறார் என்றால் அவரது உலகம் தழுவிய பாசம்… அர்ஜென்டினாவில் பிறந்து, …\nContinue reading “தோழர்.சேகுவேரா மீதான என் பற்று தொடர்கிறது..”\nதோழர்.சேகுவேரா மீதான என் பற்று தொடர்கிறது..\nதோழர்.சேகுவேரா மீதான என் பற்று தொடர்கிறது.. நான் பார்த்த அனைத்து மானுட வடிவங்களுக்கு அப்பாற்ப் பட்டவர் தோழர் சே..ஈடு இணையற்ற தியாகமும் , கவர்ச்சி மிகுந்த சாகசங்களும் நிறைந்த அவரது வாழ்வு மற்ற புரட்சியாளர்களுக்கு வாய்ப்பது கடினம்…நமது இந்திய அரசியல் வரலாற்றில் பார்த்தோமானால் தோழர் மாவீரன் பகத்சிங்,சுபாஷ் சந்திர போஸ்,உத்தம் சிங், என்று சிலர் முகம் தெரிந்தாலும் சேகுவேரா மற்ற ஆளுமைகளோடு ஒப்பிடுகையில் ஏன் சிறந்து நிற்கிறார் என்றால் அவரது உலகம் தழுவிய பாசம்… அர்ஜென்டினாவில் பிறந்து, …\nContinue reading “தோழர்.சேகுவேரா மீதான என் பற்று தொடர்கிறது..”\nநாம் தமிழர் கட்சி- இளைஞர் பாசறை.\nமணி செந்தில் எழுதிய நூல்கள்\nஅழித்தொழிக்கப்பட வேண்டிய சுயசாதி பெருமிதம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/20838", "date_download": "2020-01-28T20:49:23Z", "digest": "sha1:Q6YFDJ5ZTFSFHYGIHUXVTQBFY62IKVBH", "length": 16854, "nlines": 127, "source_domain": "www.tamizhvalai.com", "title": "மனுதர்மத்தை எரிக்க என்ன காரணம்? – கி.வீரமணி விளக்கம் – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideமனுதர்மத்தை எரிக்க என்ன காரணம்\nமனுதர்மத்தை எரிக்க என்ன காரணம்\nதிராவிடர் கழகம் சார்பில் மனு தர்ம நகல் எரிப்புப் போராட்டம் சென்னை எ���ும்பூரில் உள்ள மணியம்மையார் சிலை அருகே நேற்று (பிப்ரவரி 7,2019) நடைபெற்றது. திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி தலைமையில் அக்கட்சியினர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.\nஅனுமதியின்றி இந்த போராட்டம் நடைபெற்றதால் கி.வீரமணி உள்பட திராவிடர் கழகத்தினரை காவல்துறையினர் கைது செய்தனர்.\nமனுதர்ம எரிப்புப் போராட்டத்திற்குத் தலைமையேற்ற திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது…..\nமனுதர்மம்தான் ஜாதியைப் பாதுகாத்துக் கொண்டிருக்கின்றது.உலகில் எங்கும் இல்லாத கொடுமையான சாதிய அமைப்பு, வருணாசிரம தர்மத்தைக் காப்பாற்றுகின்ற இந்து மதம், அதனுடைய மிக முக்கியமாக சாஸ்திரமாக இருக்கக்கூடிய மனுதர்மம்தான் சாதியைப் பாதுகாத்துக் கொண்டிருக்கின்றது.\nமனுதர்ம அடிப்படையில்தான், இந்து சட்டங்கள் இருக்கின்றன. அந்த மனுதர்மத்தைப் பொருத்தவரையில், உயர்ந்த சாதி – தாழ்ந்த சாதி, தொடக்கூடிய சாதி – தொடக்கூடாத சாதி, பார்க்கக்கூடாத சாதி – பார்க்கக்கூடிய சாதி என்று பிரித்திருப்பதோடு மட்டுமல்லாமல், பெண்களை மிகக் கேவலமாக சித்தரித்துள்ளது.\nபிறவியில் ஆண்கள் எஜமானர்கள் பெண்கள் அடிமைகள் எந்தக் காலத்திலும் பெண்கள் சுதந்திரமாக இருக்கத் தகுதியற்றவர்கள் கல்வி அறிவு பெறக்கூடாதவர்கள் என்பதை வலியுறுத்துவதோடு, சூத்திரர்கள் என்று மிக பெரும்பாலான உழைக்கின்ற மக்களை, காலங்காலமாக, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆக்கி வைத்துள்ளது மனுதர்மமே\nஅதனுடைய அடிப்படையில்தான் சட்டம் கொண்டு வரவேண்டும் என்று சொல்கிறார்கள்.8 ஆவது அத்தியாயம்; 415 ஆம் சுலோகத்தில் மனுதர்மத்தில் உள்ள செய்தியை உங்களுக்குச் சொல்கிறோம்.\nயுத்தத்தில் ஜெயித்துக் கொண்டு வரப்பட் டவன்\nகுலவழியாகத் தொன்றுதொட்டு வேலை செய்கிறவன்\nகுற்றத்திற்காக வேலை செய்கிறவன் என்று சூத்திரர்களுக்குப் பொருள் சொல்லியிருக் கிறார்கள்.\nஇதைவிட மானக்கேடு, இதைவிட அவமானம் வேறு இருக்க முடியுமா\nஆகவேதான், மனுதர்மம் சாதியைப் பாதுகாப்பது, நம்முடைய பெரும்பாலான உழைக்கின்ற மக்களான தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சூத்திரர்கள், பஞ்சமர்கள் என்று பெயர் சொல்லி, அவர்களைக் காலங்காலமாக அடக்கி வைத்ததினுடைய விளைவுதான் – நம்முடைய மக்கள் இந்த மண்ணுக்க���ரியவர்களாக, பெரும்பான்மை மக்களாக இருந்தும்கூட, அவர்கள் மேலே வர இயலாத ஒரு சூழல் அடக்குமுறை ஏற்பட்டு இருக்கிறது.\nஅதுமட்டுமல்ல நண்பர்களே, இன்னொரு மிக முக்கியமான ஒரு செய்தி; மனுதர்மத்தை எரிப்பதற்குக் காரணம் என்னவென்று உங் களுக்குச் சொல்கிறேன்.\nமனுதர்மத்தைத்தான் அரசியல் சட்டமாகக் கொண்டு வரவேண்டுமாம்\nநாளைக்கு மீண்டும் பெரும்பான்மையோடு மத்தியில் மோடி அரசு – பா.ஜ.க. அரசு – ஆர்.எஸ்.எஸ். அரசு ஆட்சிக்கு வருமேயானால், அவர்கள் ஏற்கெனவே சொன்னபடி, அரசியல் சட்டத்தை எடுத்துவிட்டு, மதச்சார்பின்மை, ஜனநாயகம், சோசலிசம் ஆகியவற்றை சொல் லுகின்ற இன்றைய அரசியல் சட்டத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, இந்த மனுதர்மத்தைத்தான் அரசியல் சட்டமாக வைக்கவேண்டும் என்று தீர்மானம் போட்டிருக்கிறார்கள்; ஏற்கெனவே எழுதி வைத்திருக்கிறார்கள். அவர்களின் குரு நாதர் கோல்வால்கரும் அதைத்தான் சொல்லியிருக்கிறார்.\nஎனவேதான், இந்த ஆபத்தை உணர்த்துவதற்காக, மனு அநீதி, மனுதர்மம் மனித தர்மத்திற்கு விரோதமானது என்பதை எடுத்துக் காட்டுவதற்காகத்தான் தமிழ்நாடு முழுவதும் இந்த மனுதர்ம எரிப்பு நடைபெறுகிறது.\nஅண்மையில் டில்லிக்குச் சென்றபொழுது, அங்கே இருக்கின்ற மாணவர்கள், இளைஞர்கள் எல்லாம் இதுபற்றி கேட்டார்கள்; நாங்களும் பின்பற்றவிருக்கிறோம் என்று அவர்கள் தெளிவாகச் சொன்னார்கள்.\nஇங்கு வைத்தது சாதிக்கு வைத்த தீ\nவருணாசிரம தர்மத்திற்கு வைத்த தீ\nஎனவேதான், நாங்கள் பொதுச்சொத்துக்கு நாசமில்லாமல், பொது அமைதிக்குப் பங்கமில்லாமல், மிகத் தெளிவாக இங்கே ஒரு பக்கெட்டில் தண்ணீரைக் கொண்டு வந்து வைத்திருக்கிறோம்; இன்னொரு பக்கெட்டில் மணலைக் கொண்டு வந்து வைத்திருக்கிறோம்.\nஎங்களுக்கு ஜாதி அழியவேண்டும். தீண்டாமை ஒழியவேண்டும்\nஇந்த மனுதர்ம எரிப்பினால், அரசு உடைமைகளுக்கோ, பொதுமக்களுக்கோ எந்த விதமான இடையூறும் இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் நாங்கள் முன்னேற்பாடோடு தந்தை பெரியார் அவர்கள் எப்படி அமைதியாக எரிப்புப் போராட்டத்தினை நடத்துவார் களோ, அதேபோன்று இந்த எரிப்புப் போராட்டத்தினை நடத்தியிருக்கின்றோம்.\nகாவல்துறையை எதிர்ப்பது எங்கள் நோக்கமல்ல. தமிழக அரசின்மீதோ, மத்திய அரசின்மீதோ உள்ள வெறுப்பினாலும் அல்ல – எங்களுக்கு ஜாதி அழியவேண்டு��். தீண்டாமை ஒழியவேண்டும்; பெண்கள் உரிமைப் பாதுகாக்கப்படவேண்டும்.\nஅதுமட்டுமல்ல, இந்திய அரசியல் சட்டத்திற்குப் பதிலாக, மீண்டும் மனுதர்மத்தைக் கொண்டு வருவோம் என்று சொல்லுகின்ற எண்ணம் வேரடி மண்ணோடு அகற்றப்படவேண்டும் என்பதற்காகத்தான் இன்றைய இந்தப் போராட்டம்.\nஇந்தப் போராட்டம் ஒரு தொடக்கம் சாதியை ஒழிக்க, கடைசி அடையாளம் சாதிக்கு இருக்கின்ற வரையில், போராடுவோம், போராடுவோம், போராடுவோம் சாதியை ஒழிக்க, கடைசி அடையாளம் சாதிக்கு இருக்கின்ற வரையில், போராடுவோம், போராடுவோம், போராடுவோம்\nஇவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறினார்.\nஎஸ்.ராமகிருஷ்ணனை அவமானப்படுத்திய ரஜினி – ஈழத்து எழுத்தாளர் மாத்தளை சோமு கோபம்\nஇராமலிங்கம் கொலை வழக்கை திசை திருப்பாதீர் – மதவாதிகளுக்கு சீமான் கண்டனம்\nஅண்ணன் திருமாவுக்கு நாங்கள் உறுதுணை – சீமான் அறிவிப்பு\nதமிழ்த் தேசியர்களுக்கு கி.வீரமணி விடுக்கும் கருத்தியல் எச்சரிக்கை\nலயோலா கல்லூரியைக் காக்க நாம் தமிழர் களம் இறங்கும் – சீமான் அதிரடி\nகாலா யாரென்பது புரிந்தது – ஓர் எழுத்தாளரின் பார்வை\nகொரோனா வைரஸ் 51 பேர் குணமடைந்தனர் சீனா மீண்டுவர உலகெங்கும் பிரார்த்தனை\n2020 ஐபிஎல் போட்டிகளில் என்னென்ன மாற்றங்கள்\nபிழைக்க வந்தோர் தமிழரைத் தாக்குவதா\nநம்மவர் மோடி இருசக்கர வாகன ஊர்வல முன்னோட்டம்\nபிரபல விளையாட்டு வீரர் திடீர் மரணம் – ரசிகர்கள் அதிர்ச்சி\nகல்விக்கு சூர்யா உழவுக்கு கார்த்தி – நடிகர் சிவகுமார் பெருமிதம்\n620 கி.மீ 70 இலட்சம் பேர் – மோடியை அதிர வைத்த கேரளா\nசுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய மக்கள் – செங்கல்பட்டில் பரபரப்பு\nகுடியரசு நாளில் மோடி செய்த செயல் – இந்தியாவின் மதிப்பைக் குறைக்கிறது\nமொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் – சீமான் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/547719/amp", "date_download": "2020-01-28T19:48:24Z", "digest": "sha1:UH5ACKYKME5QFHWZUTVJZ5GZV257TLB2", "length": 9669, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "May not reduce school funding: Ramadas urges central government | பள்ளிக்கல்விக்கான நிதியை குறைக்கக்கூடாது : மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல் | Dinakaran", "raw_content": "\nபள்ளிக்கல்விக்கான நிதியை குறைக்கக்கூடாது : மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்\nசென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: பள்��ிக்கல்வித்துறைக்கு நடப்பாண்டில் 56,536 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. ஒப்பீட்டளவில் இது தாராளஒதுக்கீடு அல்ல. 2014-15ம் ஆண்டிலிருந்து பள்ளிக்கல்விக்கான ஒதுக்கீடு ஆண்டுக்கு 10 சதவீதம் என்ற அளவில் அதிகரிக்கப்பட்டு வருகிறது. அதேபோல்தான் கடந்த ஆண்டுக்கான ஒதுக்கீடான 50,113 கோடியிலிருந்து 10 சதவீதம் அதிகரித்துநிர்ணயிக்கப்பட்டது.\nஇதை குறைக்க வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறைக்கு நிதியமைச்சகம் அழுத்தம் கொடுத்து சாதிக்க நினைப்பது கல்வித்துறையில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.மத்திய அரசு ஒதுக்கிய தொகையிலும் 3,000 கோடியை குறைப்பது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத செயலாகும். கல்வித்துறைக்கு ஒதுக்கப்படும் நிதி செலவு அல்ல. முதலீடு என்பதை மத்திய நிதி அமைச்சகம் உணர வேண்டும். நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக பள்ளிக்கல்வியில் கை வைக்கக்கூடாது.\nகுடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து கொளத்தூரில் 2ம் தேதி மு.க.ஸ்டாலின் கையெழுத்து இயக்கம் தொடக்கம்: ஆவடி- கே.எஸ்.அழகிரி, துறைமுகம்-வைகோ, கடலூர்- திருமாவளவன் பங்கேற்பு\nஹைட்ரோ கார்பன் திட்டம் எதிர்த்து டெல்டாவில் திமுக ஆர்ப்பாட்டம்: பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர்\nடெண்டர் முறைகேடுகளுக்கு ஒத்துழைக்க மறுத்ததற்காக ஐஏஎஸ் அதிகாரியை மாற்றுவதா முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்\n5, 8ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு: ஏழை, அடித்தட்டு, நடுத்தர மக்களை பள்ளிக்கு நுழைய விடாமல் வெளியேற்றும் சதிச்செயல்: திமுக கடும் கண்டனம்\nசமக புதிய மாவட்ட செயலாளர் நியமனம்: சரத்குமார் அறிவிப்பு\nவருமானவரித்துறை தொடர்ந்த நடிகர் ரஜினிகாந்த் மீதான மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி : ஐகோர்ட் உத்தரவு\nகுடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு 3 நாள் டிராபிக் ஒழுங்குபடுத்தும் பணி : காவல் துறைக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை\nஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துக்கு 1,000 கோடி கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் : ராமதாஸ் அறிக்கை\nமுதல்வரை விமர்சனம் செய்ததாக ஸ்டாலின் மீது மேலும் 2 அவதூறு வழக்கு : தமிழக அரசு தொடர்ந்தது\nமத்திய அரசின் கட்டுப்பாட்டில் தமிழகம் : திருமாவளவன் குற்றச்சாட்டு\nடெல்லியில் தமிழர் பகுதியில் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் பிரசாரம்\nதலைமை அலுவலகத்தில் 10 ஆண்டாக தங���கியிருந்தார் பாஜவில் கட்சி அளித்த அறையை காலி செய்தார் பொன்.ராதாகிருஷ்ணன்\nகுடியுரிமை காக்க ஒரு கோடி கையொப்பம் : தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\nநாட்டின் மதிப்பை மோடி கெடுத்து விட்டார் பலாத்காரத்தின் தலைநகரமானது இந்தியா: ராகுல் காந்தி ஆவேசம்'\nகபில் மிஸ்ரா, அனுராக் தாகூர் அப்போ... பர்வேஷ் வர்மா இப்போ... உங்கள் வீடுகளில் புகுந்து பெண்களை பலாத்காரம், கொலை செய்வார்கள்: பாஜ எம்பியின் பீதியை கிளப்பும் சர்ச்சை பேச்சு\nசிஏஏவுக்கு எதிராக ஓவிய போராட்டம் சட்டத்தை வாபஸ் பெற்றால் பிரதமர் மோடியுடன் பேச தயார்: மம்தா பேச்சு\nடெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நாளை காலை மத்திய அமைச்சரவை கூட்டம்\nஅதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஐஏஎஸ் அதிகாரியை பழிவாங்குகிறார் முதல்வர் பழனிசாமி: மு.க.ஸ்டாலின் கண்டனம்\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு விவகாரம் ஜீபூம்பா கதையாக தெரிகிறது..: ஸ்டாலின் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/972132", "date_download": "2020-01-28T20:04:07Z", "digest": "sha1:KBEKEWJ5TZLCSRM5FBNIDTA2ILSKVBVX", "length": 14257, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "தீபத்திருவிழாவையொட்டி திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம் திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி க��ருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதீபத்திருவிழாவையொட்டி திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம் திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை\nதிருவண்ணாமலை, டிச.4: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகைத் தீபத்திருவிழாவையொட்டி திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் சார்பில் விழுப்புரம், வேலூர் மற்றும் கடலூரில் இருந்து 9, 10, 11 மற்றும் 12ம் தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்க உள்ளது. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து வருகிற 10 மற்றும் 11ம் தேதி காலை 9.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சநல்லூர், அண்டம்பள்ளம் மற்றும் தண்டரை ரயில் நிலையங்கள் வழியாக திருவண்ணாமலை ரயில் நிலையத்தை முற்பகல் 11 மணிக்கு வந்தடையும்.பின்னர், திருவண்ணாமலையிலிருந்து மதியம் 1.40 மணிக்கு புறப்படும் ரயில், இதே வழித்தடம் வழியாகவே மீண்டும் விழுப்புரம் ரயில் நிலையத்தை மதியம் 3 மணிக்கு சென்றடையும்.கடலூர் திருப்பாதிரி புலியூர் ரயில் நிலையத்தில் இருந்து 9 மற்றும் 10ம் தேதி இரவு 8.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் நெல்லிக்குப்பம், பண்ருட்டி, விழுப்புரம், வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, திருக்கோவிலூர் ரயில் நிலையங்கள் வழியாக திருவண்ணாமலை ரயில் நிலையத்தை இரவு 11.08 மணிக்கு வந்தடைகிறது.\nபின்னர், திருவண்ணாமலையிலிருந்து இரவு 11.10 மணிக்கு புறப்பட்டு போளூர் ரயில் நிலையம், ஆரணி சாலை வழியாக வேலூர் கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தை நள்ளிரவு 1 மணிக்கு சென்றடைகிறது. வேலூர் கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் 10 மற்றும் 11ம் தேதி அதிகாலை 1.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் ஆரணி சாலை, போளூர் ரயில் நிலையம் வழியாக திருவண்ணாமலை ரயில் நிலையத்தை அதிகாலை 3.02 மணிக்கு வந்தடைகிறது.ன்னர் அங்கிருந்து அதிகாலை 3.04 மணிக்கு புறப்பட்டு, வந்த வழித்தடம் வழியாகவே சென்று கடலூர் திருப்பாதி���ிபுலியூர் ரயில் நிலையத்தை காலை 5.55 மணிக்கு சென்றடைகிறது.வேலூர் கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் இருந்து 9, 10 மற்றும் 11ம் தேதி இரவு 9.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் கணியம்பாடி, கண்ணமங்கலம், ஆரணி சாலை, போளூர், அகரம் சிப்பந்தி, துரிஞ்சாபுரம் ரயில் நிலையங்கள் வழியாக திருவண்ணாமலை ரயில் நிலையத்தை இரவு 11.25 மணிக்கு வந்தடைகிறது.பின்னர் திருவண்ணாமலையிலிருந்து 10, 11 மற்றும் 12ம் தேதி அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு, வந்த வழித்தடம் வழியாகவே மீண்டும் வேலூர் கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தை காலை 5.55 மணிக்கு சென்றடைகிறது.\nவிழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து 9, 10 மற்றும் 11ம் தேதி இரவு 9.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சநல்லூர், அண்டம்பள்ளம், தண்டரை ரயில் நிலையம் வழியாக திருவண்ணாமலை ரயில் நிலையத்தை இரவு 11.30 மணிக்கு வந்தடைகிறது.பின்னர் திருவண்ணாமலையில் இருந்து 10, 11 மற்றும் 12ம் தேதி அதிகாலை 3.15 மணிக்கு புறப்பட்டு, வந்த வழித்தடம் வழியாகவே மீண்டும் விழுப்புரம் ரயில் நிலையத்தை அதிகாலை 5 மணிக்கு சென்றடைகிறது. ஹவுராவில் இருந்து புதுச்சேரி செல்லும் விரைவு ரயில் திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் 10ம் தேதி அதிகாலை 5.22 மணிக்கு நிறுத்தப்பட்டு, 5.23 மணிக்கு புறப்பட்டுச் செல்லும்.இதேபோல் புதுச்சேரியில் இருந்து ஹவுரா செல்லும் விரைவு ரயில் திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் 11ம் தேதி மதியம் 2.48 மணிக்கு நிறுத்தப்பட்டு, 2.49 மணிக்கு புறப்பட்டு செல்லும் இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.\nதிருவண்ணாமலையில் சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை\nகீழ்பென்னாத்தூரில் நுகர்வோர் சங்க சார்பில் கருவேல மரங்கள் அகற்றும் பணி தொடக்கம்\nதிருவண்ணாமலையில் கோயில் மீது லாரி ேமாதி முன்பகுதி சேதம்\nபள்ளி மாணவர்கள் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு வட்டார கல்வி அலுவலர் பாராட்டு\nதிருவண்ணாமலை கலெக்டர் அலுவலம் முன் சுகாதார செவிலியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nசாலை பாதுகாப்பு வார விழா முன்னிட்டு ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம்\nசெய்யாறு அடுத்த சித்தாத்தூர் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடை அகற்ற வேண்டும்\n2 பெண் குழந்தைகளுடன் கருத்தடை செய்து கொண்ட தம்பதிக்கு பர��சு\nதிருவண்ணாமலையில் மக்கள் குறைதீர்வு கூட்டம் என்னை பராமரிக்காத மகன்களிடமிருந்து சொத்தை மீட்டுக்கொடுங்கள்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட 2 ஒன்றியக்குழு தலைவர் உட்பட 24 பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் வரும் 30ம் தேதி நடத்த ஏற்பாடு\n× RELATED தைப்பூசத்தை முன்னிட்டு பழநிக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2020/01/15040300/France-forces-in-addition-to-Africa-to-fight-terrorists.vpf", "date_download": "2020-01-28T19:59:10Z", "digest": "sha1:RPD66EJCUKDGDRANYYZ3AXAKDK3I3MBV", "length": 13630, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "France forces in addition to Africa to fight terrorists: President Macron Information || பயங்கரவாதிகளை எதிர்த்து போரிட ஆப்பிரிக்காவுக்கு கூடுதலாக பிரான்ஸ் படைகள்: அதிபர் மேக்ரான் தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபயங்கரவாதிகளை எதிர்த்து போரிட ஆப்பிரிக்காவுக்கு கூடுதலாக பிரான்ஸ் படைகள்: அதிபர் மேக்ரான் தகவல் + \"||\" + France forces in addition to Africa to fight terrorists: President Macron Information\nபயங்கரவாதிகளை எதிர்த்து போரிட ஆப்பிரிக்காவுக்கு கூடுதலாக பிரான்ஸ் படைகள்: அதிபர் மேக்ரான் தகவல்\nபயங்கரவாதிகளை எதிர்த்து போரிட ஆப்பிரிக்காவுக்கு கூடுதலாக பிரான்ஸ் படைகளை அனுப்ப உள்ளதாக அதிபர் மேக்ரான் தகவல் தெரிவித்துள்ளார்.\nஆப்பிரிக்க நாடுகளில் மத அடிப்படையிலான பயங்கரவாத குழுக்கள் இயங்கி வருகின்றன. குறிப்பாக ஆப்பிரிக்காவின் சாஹல் பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிற பயங்கரவாத குழுக்களை வீழ்த்துவதற்காக 2014-ம் ஆண்டு ‘ஆபரேஷன் பார்கனே’ என்ற தாக்குதல் நடவடிக்கையை பிரான்ஸ், மாலி, புர்கினா பாசோ நாடுகள் தொடங்கின.\nஅங்கு 4,500 பிரான்ஸ் படை வீரர்கள் உள்ளனர்.\nஇந்த நிலையில் மேலும் 220 படை வீரர்களை சாஹல் பிராந்தியத்துக்கு அனுப்பி வைக்கப்போவதாக பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் கூறினார்.\nஇதுபற்றி அவர் கூறுகையில், “ எங்களுக்கு வேறு வழியில்லை. பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டு விட்டனர் என்ற முடிவு எங்களுக்கு தேவைப்படுகிறது. சாஹல் பிராந்தியத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் அமெரிக்காவின் பங்களிப்பு தொடரும் என நம்புகிறேன்” என்று குறிப்பிட்டார்.\nநைஜர், மாலி, புர்கினா பாசோ, மவுரிடானியா, சாத் நாடுகளின் தலைவர்களை தென்மேற்கு பிரான்ஸ் நகரமான பாவ்வில் சந்தித்து பேசிய பின்னர் இந்த அறிவிப்பை பிரான்ஸ் அதிபர் மேக்ரான் வெளியிட்டார்.\n1. பயங்கரவாதிகளுக்கு உதவியதாக கைது: காஷ்மீர் துணை போலீஸ் சூப்பிரண்டிடம் தேசிய புலனாய்வு குழு விசாரணை\nபயங்கரவாதிகளுக்கு உதவியதாக கைது செய்யப்பட்ட, காஷ்மீர் துணை போலீஸ் சூப்பிரண்டிடம் தேசிய புலனாய்வு குழு விசாரணை தொடங்கியது.\n2. ஜம்மு காஷ்மீர்; பாதுகாப்பு படையினரை குறிவைத்து பயங்கரவாதிகள் கையெறி குண்டுவீச்சு\nஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினரை குறிவைத்து பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.\n3. “பயங்கரவாதிகள் பாகிஸ்தானுக்கு எதிராக திரும்ப நீங்கள்தான் காரணம்” - அமெரிக்கா மீது இம்ரான்கான் பகிரங்க குற்றச்சாட்டு\nபயங்கரவாதிகள் பாகிஸ்தானுக்கு எதிராக திரும்ப அமெரிக்காவே காரணம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் குற்றம் சாட்டியுள்ளார்.\n4. தமிழகத்தில், பயங்கரவாதிகள் ஊடுருவல் எதிரொலி: வேளாங்கண்ணி பேராலயத்தில் பலத்த பாதுகாப்பு\nதமிழகத்தில், பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து வேளாங்கண்ணி பேராலயத்தில் பலத்த பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கடல் பகுதியில் அதிவிரைவு ரோந்து படகுகள் மூலம் கண் காணிப்பு பணியும் நடந்து வருகிறது.\n5. தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியதாக தகவல் எதிரொலி திருவள்ளுவர் சிலை-விவேகானந்தர் மண்டபத்துக்கு பலத்த பாதுகாப்பு\nதமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததன் எதிரொலியாக கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை-விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.\n1. பரனூர் சுங்கச்சாவடியில் நடந்த மோதல் : ரூ.18 லட்சம் மாயம் ; துப்பாக்கி சூடு நடந்ததாகவும் தகவல்\n மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த்... \n3. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n4. தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் தமிழிலும், சமஸ்கிருதத்திலும் நடைபெறும் -இந்து சமய அறநிலையத்துறை\n5. 17 நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு : கணிக்க தவறி விட்டோம், மன்னிக்கவும் -உலக சுகாதார அமைப்பு\n1. ‘கொரோனா வைரஸ்’ தாக்குதலை முன்கூட்டியே கணித்தாரா பில்கேட்ஸ்..\n2. அமெரிக்காவில் பிரபல கூடைப���பந்து வீரர் ஹெலிகாப்டர் விபத்தில் மகளுடன் பலி\n3. இரட்டை என்ஜின் கொண்டது: உலகின் மிகப்பெரிய விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றி\n4. பலி எண்ணிக்கை 80 ஆக அதிகரிப்பு: அதிவேகமாக பரவும் கொரோனா வைரஸ்\n5. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக ஐரோப்பிய யூனியன் எம்.பி.க்கள் தீர்மானம்: நாடாளுமன்றத்தில் தாக்கல் ஆகிறது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/jobs/47352-tamil-nadu-legislative-assembly-recruitment-2018-sweeper-and-sanitary-worker-14-posts.html", "date_download": "2020-01-28T20:28:08Z", "digest": "sha1:HJVNIFVAACZIX7NEZSUNQM5X4PAVBVQF", "length": 10596, "nlines": 134, "source_domain": "www.newstm.in", "title": "தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகத்தில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்! | Tamil Nadu Legislative Assembly Recruitment 2018 Sweeper and Sanitary Worker 14 Posts", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nதமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகத்தில் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்\nசென்னையில் உள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையிலும் இந்த பணிகளுக்கு ஊதியம் வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளோர் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nகாலிப் பணியிடம் : 14\nசுத்தம் பராமரிப்பவர் : 10\nதுப்புரவுப் பணியாளர் : 04\nஊதியம் : ரூ.15,700 முதல் ரூ. 50,000 வரையில்\nவயது வரம்பு: 01.07.2018 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்கும் முறை : http://www.assembly.tn.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை சுயசான்றொப்பம் செய்து அஞ்சல் வழியாக அனுப்ப வேண்டும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய முகவரி : செயலாளர், சட்டப் பேரவைச் செயலகம், தலைமைச் செயலகம், சென்னை - 600 009.\nவிண்ணப்பிக்க கடைசி தேதி : 2018 அக்டோபர் 25\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nரூ 60,000 சம்பளத்தில் தமிழக அரசில் வேலை\n2 லட்சம் சம்பளத்தில் தமிழக அரசில் வேலை வாய்ப்பு\n தோளில் சுமந்து சென்ற தந்தை\n2. முகினைத் தொடர்ந்து பிக்பாஸ் சாண்டி வீட்டிலும் சோகம்\n3. பிக்பாஸ் பிரபலம் முகென்ராவ் தந்தை திடீர் மரணம்\n4. ஹெலிகாப்டர் விபத்தில் கூடைப்பந்து வீரர் மகளுடன் பலி\n5. “ஆயுள் அதிகமாகும்னு பண்ணிட்டேன்”.. 16 வயது மகளை பலாத்காரம் செய்த சித்தர்.\n6. வீட்டில் அதிரடியாக புகுந்த போலீசார்.. விசாரணைக்காக சென்ற சகோதரிகள் பாலியல் பலாத்காரம்..\n7. தாலி கட்டியதும், அடம்பிடித்த மணப்பெண் மாப்பிள்ளை செஞ்ச வேலையப் பாருங்க \nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதுப்புரவு பணிக்கு விண்ணப்பித்த பி.இ., எம்.பி.ஏ. பட்டதாரிகள்..\nபாஜக ஆட்சியில் கோடிக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு: மோடி பெருமிதம்\n தமிழக அரசில் உங்களுக்கு வேலை இருக்கு\nசென்ட்ரல் கவர்மெண்ட் வேலை வேண்டுமா\n தோளில் சுமந்து சென்ற தந்தை\n2. முகினைத் தொடர்ந்து பிக்பாஸ் சாண்டி வீட்டிலும் சோகம்\n3. பிக்பாஸ் பிரபலம் முகென்ராவ் தந்தை திடீர் மரணம்\n4. ஹெலிகாப்டர் விபத்தில் கூடைப்பந்து வீரர் மகளுடன் பலி\n5. “ஆயுள் அதிகமாகும்னு பண்ணிட்டேன்”.. 16 வயது மகளை பலாத்காரம் செய்த சித்தர்.\n6. வீட்டில் அதிரடியாக புகுந்த போலீசார்.. விசாரணைக்காக சென்ற சகோதரிகள் பாலியல் பலாத்காரம்..\n7. தாலி கட்டியதும், அடம்பிடித்த மணப்பெண் மாப்பிள்ளை செஞ்ச வேலையப் பாருங்க \n92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\nரூ.532 கோடி ஏமாற்றிய வேலம்மாள் பள்ளி, கல்லூரிகள் சோதனையில் சிக்கிய சொத்து பத்திரங்கள்\nரஜினி வந்துட்டா.. அதிமுகவுக்கு பாதிப்பு\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/61687-met-announcement-regarding-rain-and-storm.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-01-28T20:11:43Z", "digest": "sha1:PP45BKYQ7BTGBG7ZT6AEBLSIJCP5GKSW", "length": 11368, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "தமிழகத்தில் புயல், பலத்த மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை ! | MET announcement regarding Rain and storm", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருட��ை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nதமிழகத்தில் புயல், பலத்த மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை \nதமிழகத்தில் வரும் ஏப்ரல் 30 மற்றும் மே 1ஆம் தேதி பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.\nவங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு தற்போது வலுவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறி, இது மேலும் வலுவடைந்து, புயலாக மாறி, வடதமிழக கடற்கரை நோக்கி நகரக் கூடும் எனவும்ட, இதன் காரணமாக தமிழகத்தில் வரும் ஏப்ரல் 30 மற்றும் மே 1 இரு தினங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகிழக்கு இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் கடந்த வியாழக்கிழமை உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி, இன்று (வெள்ளிக்கிழமை) மேலும் வலுவடைந்து, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது எனவும், இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து, நாளை (சனிக்கிழமை) புயலாக மாறி , தென் மேற்கு வங்கக்கடல் மற்றும், அதனையொட்டிய இந்திய கடலில் மையம் கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழக கடலோரத்தில் வரும் ஏப்ரல் 30ஆம் தேதியும், மே 1ஆம் தேதியும் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் ஏப்ரல் 30, மே 1 ஆகிய இரு நாட்களிலும் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரங்களில் மிக பலத்த முதல் மிகமிக பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n தோளில் சுமந்து சென்ற தந்தை\n2. முகினைத் தொடர்ந்து பிக்பாஸ் சாண்டி வீட்டிலும் சோகம்\n3. பிக்பாஸ் பிரபலம் முகென்ராவ் தந்தை திடீர் மரணம்\n4. ஹெலிகாப்டர் விபத்தில் கூடைப்பந்து வீரர் மகளுடன் பலி\n5. “ஆயுள் அதிகமாகும்னு பண்ணிட்டேன்”.. 16 வயது மகளை பலாத்காரம் செய்த சித்தர்.\n6. தாலி கட்டியதும், அடம்பிடித்த மணப்பெண் மாப்பிள்ளை செஞ்ச வேலையப் பாருங்க \n7. வீட்டில் அதிரடியாக புகுந்த போலீசார்.. விசாரணைக்காக சென்ற சகோதரிகள் பாலியல் பலாத்காரம்..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n போலீசை மிரட்டிய வாலிபரின் வைரல் வீடியோ\nநாளை முதல் சென்னை – கோவை இடையே சிறப்பு ரயில்\n ஓடும் ரயிலில் கற்பழித்த இளைஞர்கள்\nதமிழகத்தில் தனியார் ரயில்... பல மடங்கு பயணக் கட்டணம் உயரும் அபாயம்\n தோளில் சுமந்து சென்ற தந்தை\n2. முகினைத் தொடர்ந்து பிக்பாஸ் சாண்டி வீட்டிலும் சோகம்\n3. பிக்பாஸ் பிரபலம் முகென்ராவ் தந்தை திடீர் மரணம்\n4. ஹெலிகாப்டர் விபத்தில் கூடைப்பந்து வீரர் மகளுடன் பலி\n5. “ஆயுள் அதிகமாகும்னு பண்ணிட்டேன்”.. 16 வயது மகளை பலாத்காரம் செய்த சித்தர்.\n6. தாலி கட்டியதும், அடம்பிடித்த மணப்பெண் மாப்பிள்ளை செஞ்ச வேலையப் பாருங்க \n7. வீட்டில் அதிரடியாக புகுந்த போலீசார்.. விசாரணைக்காக சென்ற சகோதரிகள் பாலியல் பலாத்காரம்..\n92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\nரூ.532 கோடி ஏமாற்றிய வேலம்மாள் பள்ளி, கல்லூரிகள் சோதனையில் சிக்கிய சொத்து பத்திரங்கள்\nரஜினி வந்துட்டா.. அதிமுகவுக்கு பாதிப்பு\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2020/01/blog-post_20.html", "date_download": "2020-01-28T21:19:59Z", "digest": "sha1:Y7FY7XAWXBW2PBT6OZQS4ATDYEEKH35O", "length": 12609, "nlines": 97, "source_domain": "www.thattungal.com", "title": "முக்கிய பதவிக்கு தமிழரை நியமித்தார் மஹிந்த! - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுக்கிய பதவிக்கு தமிழரை நியமித்தார் மஹிந்த\nஇன்று(வெள்ளிக்கிழமை) அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.\nவேலுப்பிள்ளை கணநாதன் உகாண்டாவில் இலங்கையின் கௌரவ தூதுவராகக் கடமையாற்றும் அதேவேளை அவர் உகண்டாவுக்கான இலங்கையின் முன்னாள் உயர் ஸ்தானிகராவார்.\nபிரபல தொழிலதிபரான கணநாதன், உகாண்டாவை வதிவிடமாகக் கொண்டுள்ளார்.\nஇவர் பண்டாரவளை புனித தோமஸ் கல்லூரி மற்றும் புனித ஜோசப்ஸ் கல்லூரியின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதிருமலை மாவட்ட முதல் மாணவனுக்கு தட்டுங்கள் கௌரவம்\n2019ம் வருடம் நடைபெற்ற க.பொ.த உயர்தரப்பரீட்சையில் முதல்தரம் கணித பிரிவில் தோற்றி முதல் நிலை பெற்ற மாணவனை தட்டுங்கள் இணைய செய்தித்தளம் பாராட...\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\n'போதைவஸ்து பாவனையாக கையடக்கத் தொலைபேசி'-வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித் தெரிவித்தார்.-\n(எஸ்.எம்.எம்.முர்ஷித்) இன்றைய உலகில் போதைவஸ்து பாவனையாக கையடக்கத் தொலைபேசியே முதன்மையாக திகழ்ந்து கொண்டிருக்கின்றது என கோறளைப்பற்று வாழ...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/156888-ramzan-is-a-time-of-spiritual-reflection-and-increased-devotion", "date_download": "2020-01-28T18:58:09Z", "digest": "sha1:AQQWD7QQQQXY6CUIQ2DXK6TL3A7NTJ6I", "length": 24731, "nlines": 130, "source_domain": "www.vikatan.com", "title": "ரமலான் நோன்பு... உடலில் நிகழும் வளர்சிதை மாற்றங்கள் என்னென்ன? - ஒரு மருத்துவ அலசல்! | Ramzan, is a time of spiritual reflection and increased devotion", "raw_content": "\nரமலான் நோன்பு... உடலில் நிகழும் வளர்சிதை மாற்றங்கள் என்னென்ன - ஒரு மருத்துவ அலசல்\nபணம் படைத்தவனுக்கும் பசியை உணர்த்தக்கூடியது இந்த ரமலான் நோன்பு.\nரமலான் நோன்பு... உடலில் நிகழும் வளர்சிதை மாற்றங்கள் என்னென்ன - ஒரு மருத்துவ அலசல்\nரமலான் என்றதும் நம் ஞாபகத்துக்கு வருவது, கோடை மாதம் முழுவதும், நீர் கூட அருந்தாமல் இஸ்லாமியர்கள் கடைப்பிடிக்கும், உண்ணா நோன்புதான்.. பிறை தெரிந்தவுடன் தொடங்கப்பட்டு, மாதம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுவது இந்த ரமலான் நோன்பு.\nதினமும் அதிகாலையிலேயே, ஒரு நாளுக்கான உணவை உட்கொண்டு, பகல் முழுவதும் தண்ணீர் கூடப் பருகாமல் நோன்பிருந்து, மாலையில் இறைவனைத் தொழுது, பிறகு புசித்து, உறங்கி, மறுநாள் மீண்டும் தொடரும் உபவாசம் என... இந்த ரமலான் நோன்பு வெறும் இறை நம்பிக்கைதானா.. இல்லை, இதில் அறிவியலும் ஆரோக்கியமும் இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ளும் முன்னர், முதலில் ரமலான் என்றால் என்ன என்பதை அறிந்துகொள்வோம்.\nசந்திரனை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும் அரபி மாதங்களில், ஒன்பதாவது மாதமான ரமலான், பல நன்மைகள் நிறைந்த புனிதமான மாதமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த மாதத்தில்தான், திருக்குரான் என்ற திரு��றை இறைவனால் மனிதருக்கு அருளப்பட்டது.\nமனிதன் தனது தேவைகளை மறந்து, இறைவனைத் துதித்திருப்பதற்கான மாதம்தான் ரமலான். 'ரமல்' என்றால், சுட்டெரிக்கும் சூரிய ஒளியால் தகிக்கும் கற்கள் என்ற பொருளாகும். மனிதர்கள் தாங்கள் செய்த பாவங்கள் அனைத்தையும் சுட்டுப் பொசுக்கி, இறைவனிடம் தங்களை அர்ப்பணித்து, சூரிய ஒளியைப்போல பிரகாசித்து நிற்கும் மாதம் ரமலான். அதனால்தான், இந்த மாதத்தைக் குறிப்பிடும்போது நபிகள் நாயகம் 'ஷஹ்ரே அஜீம்' என்றும் 'ஷஹ்ரே முபாரக்' அதாவது, 'கண்ணியம் நிறைந்த அல்லது அருள்வளம் நிறைந்த மாதம்' என்றும் குறிப்பிட்டுள்ளார். தானும் மக்களும் நோன்பிருக்க இந்த மாதத்தைத் தேர்ந்தெடுத்தார்.\nரமலான் நோன்பு என்பது உண்மையில் பசித்திருப்பதும் தகித்திருப்பதும், கட்டுப்பாட்டுடன் இருப்பதும் மட்டுமல்ல. இறைவன் ஒருவனுக்காகவே பசி மறந்து, தாகம் மறந்து உபவாசம் இருப்பதன் மூலம், `நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்..' என்றும் `நீங்கள் நோன்புநோற்பது உங்களுக்கு நன்மைகளையே விளைவிக்கும்' என்றும் கூறும் திருமறை, மெய்ஞ்ஞானத்தை மட்டுமல்லாமல் உலக வாழ்க்கையையும் ஒவ்வொருவருக்கும் புரிய வைக்கிறது.\nபணம் வர வரப் பசி என்ற ஒன்றே தெரியாமல் போய்விடும். பசியின் கொடுமையை ஒருவன், தானே உணர்ந்தால்தான், பிறரது பசியைத் தீர்க்க முனைவான் என்பதால், பணம் படைத்தவனுக்கும் பசியை உணர்த்தக்கூடியது இந்த ரமலான் நோன்பு. மேலும், இந்த நாள்களில் இஸ்லாம் மார்க்கத்தின் ஐந்து முக்கியமான கடமைகளில் நான்காவது கடமையான தானம் மிக முக்கியமாக வலியுறுத்தப்படுகிறது.\nமண்ணிலிடும் ஒரு தானிய மணியிலிருந்து, நான்கு கதிர்கள் வெடித்து, ஒவ்வொரு கதிரிலும் பல நூறு தானிய மணிகள் விளைவதைப்போல, தம்மிடமுள்ள பொருளைச் செலவிடும் நல்லவர்களின் செல்வம் பல்கிப் பெருகும் என்று கூறுகிறது திருக்குரான்.\nதான் உழைத்துத் தேடிய செல்வத்தில், நாற்பதில் ஒரு பங்கை, தனக்கு எந்த வகையிலும் அறிமுகமற்ற ஏழை எளியவர்களுக்குத் தானம் செய்பவரும், பெறுபவனின் தேவையறிந்து அவன் வாய் திறந்து கேட்பதற்கு முன்பே தருபவன் உதவ வேண்டும் என உதவுபவரும்தான் உண்மையான இஸ்லாமியராக இருக்க முடியும் என்று, தானத்தின் முக்கியத்துவம் வலியுறுத்தப்படுகிறது.\nதானம் அளிப்பது மட்டுமன்றி, கூட்டுத் தொழுகை��ின் மூலம், அனைவரையும் ஒன்றிணைக்கிறது இந்த ரமலான் நோன்பு. பறவைகள் கூட்டமாகப் பறந்தாலும், ஒவ்வொரு பறவையும் தனது சிறகுகளை அசைத்தால் மட்டுமே, தான் பறக்க முடியும் என்பதுபோல, கூட்டுத் தொழுகையிலும், தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்பவன், மெய்ஞ்ஞானத்தை அடைவான் என்கிறது திருமறை. அன்பையே சிந்தித்து, அன்பையே சுவாசித்து, அன்பே கடவுள் என்பதை அன்பாக, அழகாக உணர்த்துகிறது ரமலான். நோன்பில் பசித்திருப்பது மெய்ஞ்ஞானத்தை அளிப்பதோடு, மிகச்சிறந்த மருந்தாகவும், பல்வேறு நோய்களுக்குத் தீர்வாகவும் திகழ்கிறது என்கிறது மருத்துவ விஞ்ஞானம்.\n`Most effective Biological method of treatment' என்றும், `Operation without Surgery' என்று பொதுவாகவே நோன்பைக் கொண்டாடுகின்றனர் மருத்துவ விஞ்ஞானிகள். அதிலும் `இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங்' (Intermittent Fasting) எனப்படும், இந்தப் பதினைந்து மணிநேர இடைவெளியுடன் உணவை உட்கொள்வது, பெரும்பலன்களை அளிக்கிறது என்பது அறிவியல் ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் பல்வேறு ஆய்வுகளின் மூலம் ஏற்கெனவே நிரூபிக்கப்பட்டுள்ளது.\nநோன்பு தொடங்கிய நாள் முதலாக, புதியதொரு மாற்றத்துக்குத் தன்னைத்தானே சரி செய்துகொள்ளத் தொடங்குகிறது உடல். நோன்பின்போது, இன்சுலினின் தேவை மிகவும் குறைந்து, இன்சுலின் குறைவாகச் சுரப்பதுடன், கணையத்தின் மற்றுமொரு ஹார்மோனான `குளூக்கான்' (Glucagon) சற்று அதிகமாகச் சுரந்து நம் உடலுக்குத் தேவையான சக்தியை உடலிலுள்ள கொழுப்புகளிலிருந்து எடுக்கத்தொடங்குகிறது. இதனால், உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைவதுடன், கல்லீரலின் `கிளைக்கோஜென்' (Glycogen) எனப்படும் சர்க்கரையும் எரிசக்தியாக (Glycogenolysis & Neoglucogenesis) மாறும். இதனால், முதலில் உடலின் கொழுப்பின் அளவும், சர்க்கரையின் அளவும் குறைவதுடன், உடல் பருமன் போன்ற பிரச்னைகளுக்கும் தீர்வுதரும்.\nமேலும், உணவு உட்கொள்ள கொடுக்கும் இந்த இடைவெளியில், நம் உடலில் இடைவிடாமல் உழைக்கும் கல்லீரல், கணையம் ஆகியவற்றின் நொதி சுரப்பிகள் மற்றும் இரைப்பை, சிறுகுடல், பெருங்குடலுக்கு நல்ல ஓய்வையும் அளிக்கிறது. நமது உணவில் இருக்கும் சில உணவுச் சேர்க்கைகள், அவற்றை வெளியேற்ற முடியாதபடி, உடலின் கொழுப்புத் திசுக்களுடன் கலந்து உடலிலேயே தங்கிவிடும். இப்படிச் சேமிப்பில் இருக்கும் `அட்வான்ஸ்டு கிளைக்காசென் புராடக்ட்ஸ்' (Advanced Glycation Products) என்ற நச்சுகளை நோன்பின்போது கல்லீரல், நுரையீரல், தோல் மற்றும் சிறுநீரகங்கள் மூலம் வெளியேற்றும். இதன்மூலம் உடல் தன்னைத்தானே சுத்திகரிக்கிறது.\nஏறத்தாழ ஒரு வாரத்துக்குப் பிறகு, ரசாயன சமநிலையை அடையும் நோன்பின் வளர்சிதை மாற்றங்கள் மேலும் பல நற்பலன்களைத் தருகின்றன. செல்களின் வீக்கத்தைக் குறைப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இந்த உண்ணாநோன்பு, உடல்பருமன் மற்றும் வாழ்க்கைமுறை நோய்களான சர்க்கரைநோய், ரத்தஅழுத்தம், மாரடைப்பு, மனஅழுத்தம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும். அத்துடன் மூட்டு நோய், சரவாங்கி, பெருங்குடல் அழற்சி, சொரியாசிஸ் ஆகியவற்றிலிருந்தும் பாதுகாப்பளிக்கும்.\nநோன்புக்குப் பிறகு, இயற்கை உணவுகளான கனிகள், காய்கள் மற்றும் தண்ணீரை மட்டுமே மனம் தேடுவது ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. பதப்படுத்தப்பட்ட உணவுகளால் ஏற்படும் பக்கவிளைவுகளைத் தடுத்து, ஆரோக்கியத்தைக் காக்கும் உண்ணாநோன்பு மது, புகையிலை, கபைன் ஆகியவற்றின் மீதான போதையைக் குறைக்கவும் பெரிதும் உதவும்.\nஉடல் வளர்ச்சிக்கான `குரோத் ஹார்மோன்' (Growth Hormone) அளவைச் சீராக சுரக்க வைப்பதுடன் எண்டார்பின் (Endorphins) எனப்படும் சுரப்பிகளையும் அதிகரிக்கும் இந்த `இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங்' (Intermittent Fasting) மனிதனை இளமையுடன் வாழச்செய்யும். அத்துடன், ஆழ்ந்த உறக்கத்தைத் தந்து, கவனிக்கும் திறன் மற்றும் ஞாபகத்திறனை அதிகரித்து மனிதனின் ஆரோக்கியமான ஆயுட்காலத்தை அதிகப்படுத்தும். மேலும், நோன்புக் காலங்களில் ஏற்படும் புது நியூரான்களின் உற்பத்தி அல்சைமர், பார்க்கின்சன், நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றிலிருந்தும் பாதுகாப்பு அளிக்கிறது என்பதையும் நிரூபித்துள்ளனர் மருத்துவ விஞ்ஞானிகள்.\nஇஸ்லாமைப் போலவே எல்லா மதங்களும் வலியுறுத்தும் உண்ணா நோன்பு, மனிதனை இறைவனுடன் இணைப்பதுடன், உடலையும் அதன் இயக்கத்தையும், ஒட்டுமொத்த வாழ்வையும் வலிமைப்படுத்துகிறது என்பதே நிதர்சனம்..\nஇவை அனைத்துக்கும் மேலாக, 2016-ம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசை வென்ற ஜப்பானிய மருத்துவர் `யோஷினோரி ஓசுமி' (Yoshinori Ohsumi) கூறும் `ஆட்டோஃபாகி' (Autophagy) எனும் 'தன்னைத் தானுண்ணல்' தியரி, ஏன் எல்லா மதங்களும் உண்ணா நோன்பை வலியுறுத்துகின்றன என்பதற்கான ஒரு புதுப் பார்வையைத் ��ருகிறது.\n`ஆட்டோஃபாகி' என்ற தன்னைத் தானுண்ணல் நிகழ்வுகளால் நோயெதிர்ப்பு, வயோதிகத்தை எதிர்க்கும் ஆற்றல் கூடுவதுடன், புற்றுநோய்க்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவும் உதவுகிறது என்று கூறும் இவரது ஆய்வுகள், ஒரு ஹாலிவுட் திரைப்படம்போல விளக்குகிறது.\nஆம், 'தன்னைத் தானுண்ணல்' முறையில் சேதமடைந்த உட்திசுக்கள், மாறுதலடைந்த புரதங்கள், அதீதமாக வளரும் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்கள் ஆகியவற்றை, ஒரு கார்கோ வண்டிபோலத் திகழும் லைசோசோம்களில் ஏற்றி, ரீசைக்கிளிங் என்ற மிகப்பெரும் திசுக்களின் சீரமைப்பை உடலுக்குள் நிகழ்த்துகிறது. மலைப்பாம்புபோல, பல்வேறு நச்சுகளை விழுங்கும் இந்த ஆட்டோலைசோசோம்கள், தன்னிடம் சுரக்கும் நொதிகளின் மூலம் அவற்றை அழித்துவிடுகின்றன அல்லது முற்றிலும் மாற்றியமைத்து விடுகின்றன.\nஇவற்றுள் புற்றுநோய்க் காரணிகளான டி.என்.ஏ கோடான்கள், ஆன்க்கோஜீன்ஸ் எனப்படும் புற்றுநோய் மரபணுக்கள், சிதைந்த புரதங்கள் ஆகியவற்றையும் இந்த 'தன்னைத் தானுண்ணல்' செல்கள் அறவே அழித்துவிடுவதால், புற்றுநோய் வருமுன் காக்கவும், நோய் வந்தபின், அதன் வளர்ச்சி மற்றும் பரவும் தன்மையை மட்டுப்படுத்தவும் என, பல நீண்டகால நன்மைகளுக்கு வழிவகுக்கிறது உண்ணா நோன்பு.\n`நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு துறக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சி. மற்றொன்று தனது இறைவனைச் சந்திக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சி' என்பது நபிகளின் (ஸல்) மறைவாக்கு. அதில் ஆரோக்கியமும் அடங்கியிருப்பது மூன்றாவது மகிழ்ச்சி\nமரணம்கூட மண்டியிடலாம்... அதிகாரமும் அகம்பாவமும் சரணடையுமா என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/sexual-abuse", "date_download": "2020-01-28T19:24:11Z", "digest": "sha1:O33WN2F56AF747LJKRWGNZYTLNX5VOY4", "length": 5587, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "sexual abuse", "raw_content": "\n`மாணவியை ஏமாற்றிய காதலன்; வீடியோவை வைத்து மிரட்டிய நண்பன்'- நாகையில் போக்ஸோ சட்டத்தில் இருவர் கைது\n`உன் சகோதரி என் வீட்டுக்கு வந்தாள்'- கழிவறைக்குச் சென்ற புதுக்கோட்டைப் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்\nஅடிப்படை விஷயங்களை அறிந்து கொள்ளட்டும்\n`கேஸை வாபஸ் வாங்க மாட்டியா..' வீடு புகுந்து தாக்கிய கும்பல் - உ.பி-யில் மீண்டும் ஒரு கொடூரம்\nபெண்களை ரகசியமாக வீடியோ எடுத்த விவகாரம்.. மூன்று பேர் மீது கு��்டர் சட்டம் பாய்ந்தது\nபாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட 16 வயது சிறுமி... சஸ்பெண்ட் செய்யப்பட்ட டி.ஐ.ஜி\n‘‘சத்தம் போடாமல் பின்னால் வந்து கட்டிப் பிடித்தார்\n`உடல்தான் சிறையிலிருந்து வெளியே வர வேண்டும்'- பாலியல் வழக்கில் தஞ்சை நீதிமன்றம் தீர்ப்பு\nசமூக வலைதளங்களில் சிறார் வதை வீடியோ பதிவு - கோவை, திருப்பூர் பகுதிகளில் ஒரே நாளில் இருவர் கைது\n`திஷா' சட்டத்தைச் செயல்படுத்த இரண்டு சிறப்புப் பெண் அதிகாரிகள் நியமனம் - ஆந்திர அரசு உத்தரவு\n`நான் பூஜை செய்தால் வருமானம் பெருகும்' -சேலம் மந்திரவாதியால் நாமக்கல் குடும்பத்துக்கு நேர்ந்த சோகம்\n`டூ வீலரில் பின்தொடர்ந்து இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை’ - ராமநாதபுரத்தில் போலீஸில் சிக்கிய இருவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varudal.com/2018/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-01-28T19:14:55Z", "digest": "sha1:HOMOEUN2WDYJC2Y47E6BTLMUCEI4BVL5", "length": 9622, "nlines": 103, "source_domain": "varudal.com", "title": "பெரும்பாண்மையை நிரூபிக்கும் வரை ரணிலின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும்: சபானாயகர்! | வருடல்", "raw_content": "\nபெரும்பாண்மையை நிரூபிக்கும் வரை ரணிலின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும்: சபானாயகர்\nOctober 28, 2018 by தமிழ்மாறன் in செய்திகள்\nபாராளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவு பெற்ற ஒருவர் தெரிவு செய்யும் வரை ரணில் விக்ரமசிங்கவின் வரப்பிரசாதங்கள் மற்றும் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சபாநாயகர் கரு ஜயசூரிய கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇது குறித்து ஜனாதிபதிக்கு அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nபாராளுமன்றத்தின் ஜனநாயக சம்பிரதாயங்களை பாதுகாக்க வேண்டியது நல்லாட்சிக்கு மக்கள் ஆணைப்பெற்ற அரசாங்கத்தின் கடமையாகும்.\nதற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் பாராளுமன்றத்தை நீண்ட நாட்களுக்கு ஒத்தி வைக்கின்றமை மேலும் நெருக்கடிகளுக்கு காரணமாகி விடும்.\nஎனவே பாராளுமன்றத்தை ஒத்தி வைப்பதாயின் சபாநாயரின் அறிவுறுத்தல்களும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஜனநாயக சம்பிரதாயமாகும். இதனை அறிவிக்க வேண்டியது எனது கடமை என்பதால் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன் என தெரிவித்துள்ள சபாநாயகர், இந்த கடிதத்தின் பிரதிநிகளை ரணில் விக்ரமசிங்க பாதுகாப்பு செயலாளர் மற்றும் பொலிஸ் மாதிபருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவடமாகாணசபை பிரச்சனை தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை\n சீமானின் முக்கிய நேர்காணல்: 23-044-2016\nஎமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.\n- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன்\nதேடப்பட்டோர் பட்டியலில் மூவர் சிக்கினர்\nநாவாந்துறையில் பாரிய தேடுதல் – நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு:April 28, 2019\nகிழக்கில் தீவிரவாதிகள், படையினர் மோதல் – 15 பேர் பலி பிரதான தளம் முற்றுகைக்குள்\nமுகத்துவாரம் பகுதியில் 21 கைக்குண்டுகள் மற்றும் வாள்களுடன் மூவர் கைது \nஇஸ்லாத்திற்கு முரணாக தற்கொலைத் தாக்குதல் நாடாத்தியவர்களின் உடல்களை ஏற்க முடியாது: அ.இ.ஜ.உApril 25, 2019\nஅவசரமாக கூடிய சர்வகட்சி மாநாடு\nஇஸ்லாத்திற்கு எதிரான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு – முஸ்லீம் அமைப்புக்கள் கூட்டறிக்கை:April 25, 2019\nயாழில் வெளி நாட்டிலிருந்து வருகை தந்த முஸ்லீம் நபர் கைது\nதீவிரவாதிகளை பூண்டோடு அழிக்க தேடுதல் வேட்டையில் இராணூவம்: இராணுவத் தளபதிApril 25, 2019\nவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம்:April 15, 2019\nதளபதி சூசை அவர்களின் சகோதரன் “சிவலிங்கம்” காலமானார்\nலண்டனில் இருந்து தாயகம் சென்ற இரு பிள்ளைகளின் இளம் தாய் விபத்தில் மரணம்\n‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புக்கூடுகள்\nதமிழர் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் உடனுக்குடன் பதிவு செய்து உங்களுக்கு தரும் இணையத்தளம் வருடல்.கொம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/grip", "date_download": "2020-01-28T21:12:13Z", "digest": "sha1:BJNB32C7VAQKK4KBDB46FZQQFBV5KKPL", "length": 5251, "nlines": 133, "source_domain": "ta.wiktionary.org", "title": "grip - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஏதோ இளம் குளிர்காற்று மாதேஸ்வரனை எங்கும் தூக்கிச் சுழற்றிக்கொண்டிருந்தது. சிறிய பிடிமானத்தால்தான் அவர் மண்ணில் தங்கியிருந்தார். (சங்கச் சித்திரஙகள், ஜெயமோகன்)\nஅவன் பயத்தில் என் கையை இறுகப் பற்றிக் கொண்டான் (He gripped my hand in fear)\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 07:27 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/69408", "date_download": "2020-01-28T18:52:32Z", "digest": "sha1:QWUAWQUKSPK543BIGPHH6GO2PF25CS6R", "length": 18993, "nlines": 125, "source_domain": "www.jeyamohan.in", "title": "காந்தி கோட்ஸே- ஐயங்கள்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 80\nநவீன அடிமை முறை- கடிதம் 4 »\nஅரசியல், உரையாடல், காந்தி, சமூகம்\nஇந்தக் கட்டுரை எனக்குப் பல சந்தேககங்களையே கொடுத்தது.\n1.பிஜேபியில் காந்தியவாதிகள் இருக்கிறார்கள் எனில், இதுவரை அந்தக் கட்சியின் ஆட்சியில் காந்திய வாதத் திட்டங்கள் (மக்களின் நன்மைக்காக) என்ன செயல் படுத்தப் பட்டுள்ளன\n2. ஒருவரைப் பற்றிய அவதூறும், அவரைக் கொலை செய்வதும் ஒரே அளவிலான குற்றம் தானா\n3. பல பத்தாண்டுகளாக, காந்தியைத் தனது தினசரி பிரார்த்தனையில் வழிபடும் ஆர்.எஸ்.எஸ் தலைமை ஏன் இந்தக் கோட்ஸே திட்டத்தைப் பற்றிப் பேசாமல் மௌனமாக இருக்கிறது.\n4. காந்தியைத் தேசப் பிதாவாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று அத்வானி சொன்ன போது, ஆர்.எஸ்.எஸ் என்ன செய்தது\n5. “இந்தியாவின் ஜனநாயக அரசியலுக்கு காந்தியே அடிப்படை. இங்குள்ள தலித்துக்களுக்கும் சிறுபான்மையினருக்கும் அவரது இலட்சியவாதமே காவல்.” – ஜெ யின் இந்தக் கூற்றுப் படி, கொஞ்சமேனும் அதைக் கடைபிடிக்கும் கருத்தியல் தரப்பு / அரசியல் தரப்பு எது\n6. இந்தப் பாயிண்ட் – சிவராமனின் கடிதத்தில் இருந்து – தமிழகத்தில் முற்போக்கு / முஸ்லீம் அடிப்படைவாதம் இடையேயான உறவை நாமறிவோம் – அது உ.பியிலும் அவ்வாறேதான் என்ச் சித்திரிக்கிறது – ஆஸம்கான் போன்றோர், முற்போக்கு மேடைகளில் பேசுவ்தாக – அது பற்றிய தரவுகள் இருந்தால், புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். உ.பி / ஹரியானா மாநிலங்களில் முற்போக்கு எனக் கிண்டலடிக்கப்படும் அரசியல் தரப்புகள் எவை\nபாலாவின் கேள்விகள் முக்கியமானவைதான். என் பதில்கள் கீ��ே.\n1.1980ல் ஜனதாகட்சி துண்டு துண்டாகச் சிதறியதில் வெளிவந்த பழைய ஜனசங்ககட்சியினர், வாஜ்பாயி தலைமையில்,gandhian socialism என்ற கொள்கைப் பிரகடனம் செய்து 1984ல் அக்கொள்கையின் அடிப்படையில் தேர்தலைச் சந்தித்து 2 இடங்களையே பெற்றனர். அதைத்தான் ஜெ குறிப்பிடுகிறார்.ஆனால் அந்தத் தோல்விக்குப் பின் பா.ஜ.க.மீண்டும் தனது ஜனசங்கப் பாதைக்கு அத்வானி தலைமையில் திரும்பி,அயோத்தி பிரச்னையை அடிப்படையாகக் கொண்டு வளர்ந்தது வரலாறு. 1989 தேர்தலில் 88 இடங்கள் பிடித்தது.காந்திய சோஷலிசத்தை பரீட்சித்துப் பார்க்க அதற்கு வாய்ப்பு அமையவில்லை. அதில் அவர்கள் எவ்வளவு தூரம் தீவிரமாக இருந்தார்கள் என்பதும் அறிய முடியவில்லை. அந்தக் கொள்கைக்கு இன்னொரு ஆதரவாளர் நானாஜி தேஷ்முக்.மற்றவர்களின் ஈடுபாடு குறித்து எதுவும் தெரியவில்லை. அநேகமாக அவ்வளவாக யாரும் அக்கறை காட்டவில்லை என்றே நினைக்கிறேன்.\n2.அவதூறும் கொலையும் நிச்சயமாக ஒன்றல்லதான்.கோட்சேவின் செயலை யாராலும் நியாயப் படுத்த முடியாது.Physical elimination என்பதை தவிர்த்துப் பார்த்தால் அன்றைய சூழ்நிலையில் காந்தி இந்திய அரசியலில் நேரு படேல் உள்பட பலருக்கும் ஒரு உறுத்தலாகவே மாறிக்கொண்டிருந்தார் என்பதை கவனிக்கலாம். குறிப்பாக அகதிகள் பிரச்னை,மற்றும் பாகிஸ்தானுக்குக் கொடுக்க வேண்டிய 55 கோடி ரூபாய் பிரச்னை. இந்த 55 கொடியை கொடுக்க படேலும் நேருவும் விரும்பவில்லை.அது காஷ்மீரில் இந்தியாவுக்கு எதிராக பயன்படும் என்பதே அவர்களின் தரப்பு.ஆனாலும் காந்தியின் தார்மீக நிலைப்பாடு அவர்களுக்கு வேறு வழியை கொடுக்கவில்லை.அன்றிருந்த மிக (மிகை) உணர்ச்சி வயப்பட்ட நிலையில் நடந்ததே காந்தியின் கொலை. என் தாயைக் காப்பாற்றத் தந்தையை கொன்றேன் என்று கோட்சே சொன்னதாக ஒரு குறிப்புண்டு. அது எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை. ஆனால் கோட்சே வழக்கை விசாரித்த நீதிபதி தீர்ப்பு வழங்குவதற்கு முன் சொன்னதை படித்திருக்கிறேன், “நல்ல வேளையாக இந்த வழக்கு பொது ஜன தீர்ப்புக்கு விடப்படவில்லை. அப்படி விடப் பட்டிருந்தால் ஒரு வேளை கோட்சேவை மக்கள் நிரபராதி என்று விட்டிருப்பார்கள்” என்று சொல்கிறார்,\n3.கேள்வி அவ்வளவாகப் புரியவில்லை.பாலா இன்னமும் கொஞ்சம் விளக்கலாம்.மேலும் எனக்கு ஆர்.எஸ்.எஸ் தரப்பு அதிகம் தெரியாது..\n4.அத்வானி அப்படி ச���ல்லியிருக்கிறாரா என்ன நான் கேட்டதோ படித்ததோ இல்லை.\n5.எவ்வளவு நீர்த்துப் போயிருந்தாலும் ஓரளவு காங்கிரஸ் கட்சிதான்.\n6.சமாஜ்வாதிக் கட்சிதான். இந்திய அரசியலில் யார்யார் எவ்வெப்போது முற்போக்கு என்று தீர்மானிக்கும் முற்றதிகாரம் கம்யுனிஸ்ட் கட்சிகளுக்குதானே. உ.பியில் அவர்கள் எப்போதுமே முலாயம் ஆதரவாளர்கள் தானே.முலாயம் முஸ்லிம் அ டிப்படைவாத குழுக்கள் இடையே உள்ள உறவு எல்லோருக்கும் தெரிந்ததுதான்.\nகாந்தி , கோட்ஸே- கடிதம்\nகாந்தி, இந்துத்துவம் – ஒரு கதை\nகாந்தி [அல்லது வெற்றிகரமாகச் சுடப்படுவது எப்படி\nமாட்டிறைச்சி – அரசியலும் பண்பாடும்\nTags: காந்தி, காந்தி கோட்ஸே- ஐயங்கள், கோட்ஸே\n[…] காந்தி கோட்ஸே ஐயங்கள் […]\nசர்வதேச தமிழ் எழுத்தாளர் விழா\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 82\nசென்னை வெண்முரசு விவாதக்கூட்டம்- நவம்பர்\nலண்டன் தமிழ் இலக்கிய குழுமம் சந்திப்பு -கடிதம்\nபுதுவை வெண்முரசு கூடுகை- டிசம்பர் 2019\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 60\nதன்னொளி துலக்கும் காந்தி- சுனீல் கிருஷ்ணன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 59\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்த���ரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/2019/11/04/kerala-latest-incident-2/", "date_download": "2020-01-28T19:40:07Z", "digest": "sha1:O7UDTQTWIJC3OVWCPQWUS2XSXGQUEGWS", "length": 15339, "nlines": 125, "source_domain": "www.newstig.net", "title": "அந்த இடத்தில் வலி ஏற்பட்டதால் மருத்துவரை நாடிய இளைஞர் பின்பு நடந்த விபரீதம் - NewsTiG", "raw_content": "\nபேஸ்புக்கால் கணவன் தன் மனைவிக்கு செய்த கொடூர செயல் அதிர்ந்த பெற்றோர்கள்\nநித்தியானந்தா ஒளிந்து கொண்டிருக்கும் இடத்தை உறுதி செய்த இண்டர்போல் எப்படி பிடிக்கபோகிறார்கள் தெரியுமா\nகோடீஸ்வரியான கெளசல்யா முதலில் இந்த பிரபலத்திடம் தான் வாழ்த்து வாங்கியுள்ளார் தெரியுமா…\n2020-யில் இந்த ராசிகளுக்கு தான் சொத்து சுகம், வீடு மனை,அந்தஸ்து அதிஷ்டம் அடிக்கும்\nடாயானா என்ற பெயரை நயன்தாரா என்று மாற்றியது இவர் தான்-அவரே வெளியிட்ட தகவல்.\nதன் உடம்பில் 18 ஆபரேஷன்களுக்குப் பிறகும் யாருக்கும் அடங்காமல் இறங்கி அடிக்கும் அஜித் \nநடிகை பிரியா பவானி சங்கரின் உண்மையான காதலர் இவர் தானா-புகைப்படத்துடன் பதிவு.\nரசிகரின் அந்த மாதிரி கேள்விக்கு சரியான பதிலடி கொடுத்த பிரபல தொகுப்பாளினி\nஅஜித்தை விமர்சனம் செய்த இயக்குனருக்கு வாய்ப்பு கொடுத்த விஜய்-கடும் கோபத்தில் ரசிகர்கள்\nராஜா வாய்ப்பு இல்ல ராஜா ரஜினிக்கு நெத்தியடி கேள்வி கேட்ட…\nவள்ளுவரை பெரியார் ஆக்கிய ஸ்டாலின்: மீண்டும் உளறல்\nநாம் தமிழர் கட்சி பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை என்ன தெரியுமா\nஓஹோ இது தான் விஷயமா சீன ஜனாதிபதி மாமல்லபுரத்தை நோட்டம் மிட வெளிவரும் பின்னணி\nஇந்த 12 நாடுகளில் சொத்துக்களை வாரி குவித்த சிதம்பரம் :அமலாக்கத்துறை எடுத்த அதிரடி\nஈரானில் சுக்குநூறாகி கிடக்கும் 176 சடலங்கள் பதபதைக்க வைக்கும் க��ட்சி\nபிரிட்டிஷ் மகாராணி கிறிஸ்துமஸ் பரிசாக அரண்மனை ஊழியர்களுக்கு கொடுக்கும் பரிசு என்ன தெரியுமா\nடிக் டாக்கில் அசத்திய சிறுமி தீப்திக்கு தன் தாயால் நடந்த கொடுமைய பாருங்க…\nதன் 2 வயது குழந்தையை கொன்ற பெற்றோர் கேவலம் இந்த காரணத்திற்காகவா குழந்தையை…\n20 ஆண்டுகள் சிறை தண்டனையா சுந்தர் பிச்சைக்கு புதிய சட்டத்தால் ஏற்பட்ட விபரீதம்\nஅயன்பாக்ஸ் வைத்து மைதானத்தை உலர வைத்த சம்பவம்-ரசிகர்கள் கிண்டல்.\nவென்ற கோப்பையை தான் வாங்காமல் வேறொரு வீரரிடம் கொடுத்து அழகு பார்த்த…\nசென்னை அணியில் எடுக்கப்பட்ட தமிழக வீரர்: யார் அவர்\nபெருத்த தொகைக்கு சென்னை அணி வாங்கிய இந்திய வீரர் அளித்த பேட்டி: கடும் கோபத்தில்…\nபிரம்மாண்ட தொடங்கிய ஐபிஎல் வீரர்கள் ஏலம் முதல் வீரராக வாங்கப்பட்டவர் இவர் தான்\nசர்க்கரை நோயாளிகள் இந்த கிழங்கிழங்குகளை சாப்பிட்டால் நிச்சயம் பரலோகம்தான்\nஉச்சி முதல் பாதம் வரை அனைத்தும் இதயம் உட்பட காக்கும் விலை இல்லா அருமருந்து…\nஏன் கல்யாணம் ஆன ஆண்கள் தர்பூசணி பழத்தை அதிகம் சாப்பிடனும் சொல்லுறாங்க தெரியுமா .\nஉங்க உடலில் உள்ள மருக்களை அகற்ற இத இப்படி யூஸ் பண்ணுங்க\nதேமல் மற்றும் படர்தாமரையை விரைவில் குணப்படுத்த\nசனிப்பெயர்ச்சியால் 2020 ல் கடக ராசிக்காரர்களே உங்களுக்கு வரப்போகும் பேராபத்து இதுதான் எச்சரிக்கை\nவரும் 2020 ஆண்டில் ராஜயோகம் கிடைக்க உடனே இத செய்யுங்க\nஇந்த இரு கிரகச் சேர்க்கை உங்களுக்கு நடந்தால் போதும் நீங்கள் உச்சத்தில் இருப்பீர்கள்\n இந்த 3 ராசிக்காரர்களுக்கு செம யோகம்\nசனிப்பெயர்ச்சி 2020-2023 ல் மீனம் லக்னத்திற்கு சனியால் இம்புட்டு பேரதிர்ஷ்டமா தெரிஞ்சிக்க இத படிங்க\nஓரினச்சேர்கையை தூண்டும் வகையில் Shubh Mangal Zyada Saavdhan படத்தின் ட்ரைலர் இதோ\nபோலீஸ் வேடத்தில் சிபிராஜ் நடித்துள்ள வால்டர் படத்தின் டீசர் இதோ\nபோலீஸ் சாரா அவன் கொலைகாரன் ரஜினி போலீசாக மிரட்டும் தர்பார்…\nசந்தானம், யோகி பாபு சரவெடி நகைசுவையில் டகால்டி டீஸர்.\nதர்பார் படத்தின் சும்மா கிழி பாடல் இதோ\nஅந்த இடத்தில் வலி ஏற்பட்டதால் மருத்துவரை நாடிய இளைஞர் பின்பு நடந்த விபரீதம்\nஇந்தியாவின் கேரள மாநிலத்தில் இளைஞர் ஒருவரின் பிறப்புறுப்பில் இருந்து அட்டைப் புழு ஒன்றை மருத்துவர்கள் அப்புறப்படுத்திய சம்பவம் வெளிச்சத்���ுக்கு வந்துள்ளது.\nகேரளாவின் ஆலப்புழா பகுதியில் இளைஞர் ஒருவருக்கு கடந்த சில நாட்களாக பிறப்புறுப்பில் வலி ஏற்பட்டு வந்துள்ளது.\nவலியால் அந்த இளைஞர் துடித்துப் போயுள்ளார். ஒரு கட்டத்தில் தம்மால் இனி பொறுக்க முடியாது என கருதிய அவர் மருத்துவரை நாடியுள்ளார்.\nமருத்துவர் மேற்கொண்ட பரிசோதனையில் அந்த இளைஞருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.\nஅவரது பிறப்புறுப்பில் மலைப் பிரதேசங்களில் மட்டும் காணப்படும் ஒருவகை அட்டைப் புழு நுழைந்துள்ளது மருத்துவர்களால் கண்டறிந்துள்ளனர்.\nசமீபத்தில் அவர் குடியிருப்புக்கு அருகாமையில் உள்ள குளம் ஒன்றில் குளிக்க சென்றுள்ளார். அந்த குளத்தில் வைத்து நூலிழை அளவுக்கு மட்டுமே இருந்த அந்த அட்டை அந்த இளைஞரின் பிறப்புறுப்பில் புகுந்துள்ளது.\nஅது தற்போது ரத்தம் குடித்து 7 செ.மீ அளவுக்கு வளர்ந்துள்ளது. இதனையடுத்து மருத்துவர்கள் உரிய கருவிகளை பயன்படுத்தி அந்த அட்டையை வெளியே எடுத்துள்ளனர்.\nதற்போது தீவிர சிகிச்சை அளித்து இளைஞரை குணப்படுத்தியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nPrevious article2019 பாக்ஸ் ஆபிஸில் கலக்கிய தமிழ் திரைப்படங்கள்\nNext articleஓஹோ இது தான் விஷயமா அஜித் பேட்டி கொடுக்காமல் இருப்பதற்கு கோபிநாத் கூறிய உண்மை\nபேஸ்புக்கால் கணவன் தன் மனைவிக்கு செய்த கொடூர செயல் அதிர்ந்த பெற்றோர்கள்\nநித்தியானந்தா ஒளிந்து கொண்டிருக்கும் இடத்தை உறுதி செய்த இண்டர்போல் எப்படி பிடிக்கபோகிறார்கள் தெரியுமா\nஇந்த 4-இயக்குனர்களிடம் கதை கேட்க்கும் தளபதி விஜய் ..\nதமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய் இவர் நடிப்பில் இறுதியாக வெளியான பிகில் திரைப்படம் 345 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது.பிகில் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ்...\nஅஜித்தை விடுங்க, விஜய் ஆண்டணியை கூட முந்த முடியாமல் தோற்றுப் போன விஜயின் பிகில்\nஅஞ்சான் மிஸ்ஸானது அசுரன் ஹிட்டானது -கலாதிலகம் மஞ்சு வாரியர்\nநடிகை பிரியாமணியின் மறுப்பக்கம் பாலிவுட்டிலிருந்து கீர்த்தியை வெளியேறினார் அதிர்ச்சி தகவல்\nராஜ்கிரணை நினைத்து மிகவும் வருத்தப்பட வைத்த மீனா\nவலிமை படத்தில் நடிகை இவரா நாயகியே கூறிய உண்மை ஷாக்கான விஜய் ரசிகர்கள்\nசென்னை அணி தோல்விக்கு முக்கிய காரணமே தோனியா வெளிவந்த அதிர��ச்சி தகவல்\nபேய் மாமா, 2-ம் புலிகேசி-யில் வடிவேலுவை ஓரம் கட்டும் புது சிரிப்பு நடிகர் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/did-you-know/interesting-facts/45804-bhagat-singh-birthday.html", "date_download": "2020-01-28T20:00:45Z", "digest": "sha1:LWG6AE3XQ2Q5O77NSDKJJ6JXPKR4BZRQ", "length": 15602, "nlines": 140, "source_domain": "www.newstm.in", "title": "புத்தகப் புழுவான பகத் சிங்! | Bhagat Singh Birthday!", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nபுத்தகப் புழுவான பகத் சிங்\nபுத்தகப்பிரியரியரான பகத்சிங், தன்னுடைய பள்ளித்தோழர் ஜெய்தேவ் கபூருக்கு எழுதிய கடிதத்தில், கார்ல் லிப்னேக்கின் \"மிலிட்ரியிஸம்\", லெனினின் \"இடதுசாரி கம்யூனிசம்\", அப்டன் சின்க்லேயரின் \"தி ஸ்பை\" (உளவாளி) ஆகிய புத்தகங்களை குல்வீரிடம் கொடுத்து அனுப்புமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.\nபகத்சிங்கின் சிறை தண்டனை பாதி முடிந்துவிட்டது. அவருடைய அறை எண் 14 - ன் தரை, புல் முளைத்த கட்டாந்தரை. ஐந்து அடி, பத்து அங்குல உயரம் கொண்ட பகத்சிங், படுக்கும் அளவிலான அறை அது.\nபகத்சிங்கை தூக்கில் இடுவதற்கு இரண்டு மணி நேரம் முன்பு, அவருடைய வழக்கறிஞர் பிராண்நாத் மெஹ்தா சிறைக்கு வந்தார். அப்போது, கூண்டில் அடைக்கப்பட்ட சிங்கம் போன்று பகத்சிங் காணப்பட்டதாக பின்னர் அவர் எழுதிய ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.\nபகத்சிங் புன்னகையுடன் மெஹ்தாவை வரவேற்று, \"ரெவல்யூஷனரி லெனின்\" புத்தகத்தை கொண்டு வரவில்லையா\" என்று கேட்டாராம் அந்த புத்தகத்தை மெஹ்தா பகத்சிங்கிடம் கொடுத்ததும் அதை உடனே ஆர்வமாக படிக்கத் தொடங்கிவிட்டாராம் பகத்சிங் இரண்டு மணி நேரத்தில் உயிர் போய் விடுமே என்ற கலக்கம் கடுகளவு கூட இல்லாமல் அந்த நிலையிலும் புத்தகப் புழுவாகவே இருந்திருக்கிறார் பகத்சிங்.\nதொடர்ந்து பேசிய மெஹ்தா, நாட்டிற்காக எதாவது செய்தி சொல்லுங்கள் என்று கேட்டதற்கு, புத்தகத்தில் இருந்து கண்ணை விலக்காமல் பகத்சிங் சொன்ன இரண்டு விஷயம், \"ஏகாதிபத்தியம் ஒழிக.... இன்குலாப் ஜிந்தாபாத் (புரட்சி ஓங்குக)\".\nதூக்கிலிடுவதற்கு முன்பு வரை பகத்சிங் படித்துக் கொண்டிருந்த புத்��கம் லெனின் எழுதிய 'அரசும் புரட்சியும்'. லெனினை பகத்சிங் உயிரினும் மேலாக நேசித்தார்.\nநாத்திகனாக இருந்த பகத்சிங், \"என் வாழ்க்கை முழுவதும் நான் கடவுளை நினைக்கவில்லை. உண்மையில், ஏழைகளின் துயரங்களை பார்த்து, கடவுளை நான் திட்டியிருக்கிறேன். அவர்களிடம் இப்போது நான் மன்னிப்பு கேட்க நினைத்தால், என்னை விட பெரிய கோழை வேறு யாரும் இருக்கமுடியாது. இவனுடைய இறுதி காலம் வந்துவிட்டதால், மன்னிப்பு கேட்கிறான் என்று நினைப்பார்கள்\" என்றார்.\nசிறைச்சாலையின் கடிகாரம் ஆறு மணியை காட்டியதும், கைதிகளின் ஓலக்குரல் தொலைவில் இருந்து கேட்டது. அன்றைக்கு பகத் சிங் கொஞ்சம் தாமதாக தான் தூக்கு மேடைக்கு வந்தார்.\n\"இன்குலாப் ஜிந்தாபாத்\" என்றும், \"இந்துஸ்தான் ஆஜாத் ஹோ\" (\"புரட்சி ஓங்குக, இந்தியா விடுதலை வேண்டும்\") என்ற முழக்கங்கள் எழுந்தன.\nநாட்டிற்காகப் போராடியவர் தனது 24 வது வயதில் 1931 ஆம் ஆண்டு, மார்ச் 23 ஆம் தேதி தூக்கிலிடப்பட்டார்.\nஒரு போராளியின் வாழ்க்கை என்பது வெறும் சரித்திரம் மட்டுமல்ல, அது மற்றவர்களுக்கான பாடமும் கூட. இன்றைய இளைஞர்களுக்கு முன்மாதிரியாக பகத்சிங் வாழ்க்கை விளங்குகிறது. விடுதலைப் போராட்ட உணர்வுகளை இளைஞர்கள் மனதில் விதைத்திட, தன் உயிரையே தியாகம் செய்த மிகப் பெரிய போராளி அவர். அவர் வாழ்ந்த காலம் வேண்டுமானால் குறைவாக இருக்கலாம், ஆனால் அத்தனை குறுகிய காலத்திற்குள் மிகப் பெரிய வரலாறை உருவாக்கி விட்டுத்தான் அவர் சென்றிருக்கிறார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசிலைகள் அனைத்தும் திருடப்பட்டவை தான்: அடித்துக்கூறும் பொன் மாணிக்கவேல்\n இஸ்ரோவில் 205 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு\nஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அணியை தேர்வு செய்தது யார்: கங்குலி கேள்வி\nஇந்து கோவில்கள் சாத்தான்களின் இருப்பிடங்கள்: கிறிஸ்தவ மத போதகரின் சர்ச்சை பேச்சு\n தோளில் சுமந்து சென்ற தந்தை\n2. முகினைத் தொடர்ந்து பிக்பாஸ் சாண்டி வீட்டிலும் சோகம்\n3. தாலி கட்டியதும், அடம்பிடித்த மணப்பெண் மாப்பிள்ளை செஞ்ச வேலையப் பாருங்க \n4. பிக்பாஸ் பிரபலம் முகென்ராவ் தந்தை திடீர் மரணம்\n5. ஹெலிகாப்டர் விபத்தில் கூடைப்பந்து வீரர் மகளுடன் பலி\n6. “ஆயுள் அதிகமாகும்னு பண்ணிட்டேன்”.. 16 வயது மக���ை பலாத்காரம் செய்த சித்தர்.\n7. வீட்டில் அதிரடியாக புகுந்த போலீசார்.. விசாரணைக்காக சென்ற சகோதரிகள் பாலியல் பலாத்காரம்..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nநேதாஜி கையில் பாஜக கொடி\nநேதாஜி பிறந்தநாள்... 50 வருடங்களாக கொண்டாடி வரும் கட்டிட தொழிலாளி\nபட்டாக் கத்தி.. பணமாலை... - ரவுடி பாணியில் பிறந்தநாள் கொண்டாடிய மாணவருக்கு சிக்கல்\nவிஜய் சேதுபதி பிறந்தநாளுக்கு வைரலாகும் வீடியோ வாழ்த்து\n தோளில் சுமந்து சென்ற தந்தை\n2. முகினைத் தொடர்ந்து பிக்பாஸ் சாண்டி வீட்டிலும் சோகம்\n3. தாலி கட்டியதும், அடம்பிடித்த மணப்பெண் மாப்பிள்ளை செஞ்ச வேலையப் பாருங்க \n4. பிக்பாஸ் பிரபலம் முகென்ராவ் தந்தை திடீர் மரணம்\n5. ஹெலிகாப்டர் விபத்தில் கூடைப்பந்து வீரர் மகளுடன் பலி\n6. “ஆயுள் அதிகமாகும்னு பண்ணிட்டேன்”.. 16 வயது மகளை பலாத்காரம் செய்த சித்தர்.\n7. வீட்டில் அதிரடியாக புகுந்த போலீசார்.. விசாரணைக்காக சென்ற சகோதரிகள் பாலியல் பலாத்காரம்..\n92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\nரூ.532 கோடி ஏமாற்றிய வேலம்மாள் பள்ளி, கல்லூரிகள் சோதனையில் சிக்கிய சொத்து பத்திரங்கள்\nரஜினி வந்துட்டா.. அதிமுகவுக்கு பாதிப்பு\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/30230--2", "date_download": "2020-01-28T18:58:36Z", "digest": "sha1:SWPZU6LJK37I67LYV3BL6WAPPAATKRXP", "length": 7760, "nlines": 176, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 19 March 2013 - சித்தம்... சிவம்... சாகசம்! - 13 | pogar sithargar", "raw_content": "\nகயிலையான் நடத்தி வைத்த கல்யாணம்\nதிருமாங்கல்யம் அருளும் திருக்கல்யாண உத்ஸவம்\nதாலி பாக்கியம் பெற சேலை காணிக்கை\nபிருந்தாவனம் முதல் பிரயாகை வரை\nவீரவநல்லூர் பெருமாள் கோயிலில் கும்பாபிஷேக விழா கோலாகலம்\nராசிபலன் - மார்ச் 5 முதல் 18 வரை\nகுருவே சரணம்... திருவே சரணம்\nஞானப் பொக்கிஷம் - 25\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nகதை கேளு... கதை கேளு\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nபுனலூர் தாத்தா - 8\nபாவம் போக்கும் காயத்ரீ யக்ஞம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zerodegreepublishing.com/books/authors/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2020-01-28T19:28:11Z", "digest": "sha1:ZI4XFPJP2NVZBJ3A4K7E3U2YXFBHGRNQ", "length": 17672, "nlines": 434, "source_domain": "zerodegreepublishing.com", "title": "மூடுபனிச் சாலை-சாரு நிவேதிதா - ZERODEGREEPUBLISHING", "raw_content": "\nHome/Books/Authors/Charu Nivedita/மூடுபனிச் சாலை-சாரு நிவேதிதா\nகடவுளும் சைத்தானும்- சாரு நிவேதிதா\nகடந்த முப்பது நாற்பது ஆண்டுகளாக இந்தியாவில் – குறிப்பாக தமிழகத்தில் – நடந்து வரும் சமூக மாற்றங்கள் நுண்ணுணர்வு கொண்ட ஒரு மனிதனை எவ்வாறெல்லாம் பாதிக்கும், எவ்வாறெல்லாம் கவலையுறச் செய்யும் என்பதன் பதிவுகளே இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள். தமிழர்களின் உணவு, பாலியல் வறுமை, தமிழ் மொழிக்கு நேர்ந்துள்ள அவல நிலை, ஈழத் தமிழர் பிரச்சினை, திபெத், சீனா, ஹாங்காங், ஹவாய், வில்லுப் பாட்டு, இந்தோனேஷிய இயக்குனர் கரீன் நுக்ரஹோ, வி.எஸ்.நைப்பால்,\nசல்மான் கான், அவர் வேட்டையாடிய மான் மற்றும் ஐஸ்வர்யா ராய், பெர்லின் நிர்வாண சங்கத்தில் பெரியார் எடுத்துக் கொண்ட புகைப்படம், மினரல் வாட்டரில் குளிக்கும் சினிமா நடிகர்கள், ஆவியுலக அனுபவங்கள், கூவாகம், குஜராத் படுகொலைகள் என்று பல்வேறு இடங்களில் பயணம் செய்கின்றன இக்கட்டுரைகள். இவை எந்த கருத்தியலுக்கும் விசுவாசமாக நின்று சமூக நிகழ்வுகளை சித்தரிப்பவை அல்ல. மாறாக ஒரு சுயேச்சையான எழுத்தாளனின் பார்வையிலிருந்து இந்த சமூகச் சித்திரங்கள் உருவாகின்றன.\nகடந்த முப்பது நாற்பது ஆண்டுகளாக இந்தியாவில் – குறிப்பாக தமிழகத்தில் – நடந்து வரும் சமூக மாற்றங்கள் நுண்ணுணர்வு கொண்ட ஒரு மனிதனை எவ்வாறெல்லாம் பாதிக்கும், எவ்வாறெல்லாம் கவலையுறச் செய்யும் என்பதன் பதிவுகளே இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள். தமிழர்களின் உணவு, பாலியல் வறுமை, தமிழ் மொழிக்கு நேர்ந்துள்ள அவல நிலை, ஈழத் தமிழர் பிரச்சினை, திபெத், சீனா, ஹாங்காங், ஹவாய், வில்லுப் பாட்டு, இந்தோனேஷிய இயக்குனர் கரீன் நுக்ரஹோ, வி.எஸ்.நைப்பால்,\nசல்மான் கான், அவர் வேட்டையாடிய மான் மற்றும் ஐஸ்வர்யா ராய், பெர்லின் நிர்வாண சங்கத்தில் பெரியார் எடுத்துக் கொண்ட புகைப்படம், மினரல் வாட்டரில் குளிக்கும் சினிமா நடிகர்கள், ஆவியுலக அனுபவங்கள், கூவாகம், குஜராத் படுகொலைகள் என்று பல்வேறு இடங்களில் பயணம் செய்கின்றன இக்கட்டுரைகள். இவை எந்த கருத்தியலுக்கும் விசுவாசமாக நின்று சமூக நிகழ்வுகளை சித்தரிப்பவை அல்ல. மாறாக ஒரு சுயேச்சையான எழுத்தாளனின் பார்வையிலிருந்து இந்த சமூகச் சித்திரங்கள் உருவாகின்றன.\nதமிழ் சினிமா முன்னோடிகளான எம். கே. தியாகராஜ பாகவதர், பி.யூ. சின்னப்பா, எஸ். ஜி. கிட்டப்பா, கே. பி. சுந்தராம்பாள், எம். ஜி. ஆர், எம். ஆர். ராதா ஆகியோரைப் பற்றிய விரிவான அறிமுகங்களை முன்வைக்கிறது இந்நூல். இக்கலைஞர்களின் எழுச்சியும், வீழ்ச்சியும் புனைவுகளையும் மிஞ்சக் கூடியவை. இவர்களின் கதைகளுக்குப் பின்னே இருக்கும் காப்பியத் துயரத்தை சாரு வாசகர்களின் இதயத்தில் பரவச் செய்கிறார். இக்கட்டுரைகள் உயிர்மையில் தொடராக வெளிவந்த காலத்தில் வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றன.\nதமிழ் இலக்கியமும் தமிழ் சினிமாவும் கண்டு கொள்ளாமல் விட்ட அல்லது தவற விட்ட பொண்டாட்டிகளின் கதைகள். நாவலில் பல பொண்டாட்டிகள் நடமாடினாலும் அவர்களுக்குள் இருக்கும் ஒரே ஒற்றுமை அவர்கள் பெண்கள் என்பது மட்டுமே.\nஅராத்துவின் , புதிதான கதை சொல்லல் முறையில் நீங்களே உங்களையறியாமல் இந்த நாவலில் ஒரு கதாபாத்திரமாக நுழைந்து விடக் கூடிய சாத்தியங்கள் அதிகம்.\nஆதிவாசிகள் நிலத்தில் போன்ஸாய்- கயல்\nஆதிவாசிகள் நிலத்தில் போன்ஸாய்- கயல்\nபிரியத்தின் நிமித்தம் நிகழும் வாதைகள், தான் வாழும் நிலத்தின் மீது சமூகத்தின் மீது உயர்ந்திருக்கும் பிரக்ஞை அதனால் விளையும் தார்மீகக் கோபம் மற்றும் கையறு நிலை இவற்றைச் சொற்களாய் உருமாற்றம் செய்யும் போது விளைந்தவை இந்தக் கவிதைகள் எனத் தோன்றுகிறது. மிகச் செறிவும் ஆழமும் கொண்ட சொற்தேர்வுகள். இயல் வாழ்விலிருந்து எடுத்த படிமத் தருணங்கள் தொழிற்பட்டிருக்கும் விதம் இத் தொகுப்பை மேலும் செழுமையாக்குகின்றன.\nமொழிதலின் சாத்தியங்கள் வெவ்வேறு தொனியில் ஒலிக்கும் விதமாக கவிஞர் தன் கவிதைகளைத் தொகுத்திருக்கிறார் என்று தோன்றுகிறது. தனது முந்தைய தொகுப்புகளில் இருந்து புதிய சொல்லாட்சிகளைப் பயின்று பார்த்திருக்கும் இக் கவிதைகள் வாழ்வின் அந்தரங்கமான வலிகளை,உளவியல் நடத்தைகளை, பாசாங்குகளை அணுக்கமான மொழியில் பேச விழைகின்றன .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.manisenthil.com/?m=201405", "date_download": "2020-01-28T19:37:52Z", "digest": "sha1:2AUJ26JZ4BZAA3W3IXWRNIAZEBFXNAGL", "length": 4164, "nlines": 120, "source_domain": "www.manisenthil.com", "title": "May 2014 – மணி செந்தில்", "raw_content": "\nபேரன்பின் கடும் பசுமையேறிய பெருவனம்.\nஆம்.. நாங்கள் தமிழ்நாஜிக்களே… மணி செந்தில்\nகடந்த சில நாட்களாக முகநூல் பதிவுகளில் ஒரு குறிப்பிட்ட அமைப்பின் ஆதரவாளர்கள் எம்மை கடுமையாக தாக்கிக் கொண்டிருப்பதும்…வசவாளர்களாக மாறி ஏசி,பேசிக் கொண்டிருப்பதும் தொடர்கின்றன… மண்ணின் பூர்வக்குடி மக்களான தமிழர்கள் தங்களுக்கான அரசியல் வெளியை அமைக்க முயல்வதை தாங்கிக் கொள்ள முடியாமல்.. தமிழ்த்தேசிய இனம் என்ற சொல்லைக் கூட அரசியல் அரங்கில் பயன்படுத்தாமல் திட்டமிட்டு புறக்கணித்து ..கடந்த 2009 -ல் எமது தாய்நிலம் ஈழம் அழிக்கப்பட்டப் போது திட்டமிட்டு நீளத்துடித்த எம் கரங்களை அரசியல் அதிகாரத்தால் கட்டி, ஏய்க்கின்ற …\nContinue reading “ஆம்.. நாங்கள் தமிழ்நாஜிக்களே… மணி செந்தில்”\nநாம் தமிழர் கட்சி- இளைஞர் பாசறை.\nமணி செந்தில் எழுதிய நூல்கள்\nஅழித்தொழிக்கப்பட வேண்டிய சுயசாதி பெருமிதம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://40domikov.ru/maniacture/vasargargal-stories/tamil-sex-story-bodhai-2/", "date_download": "2020-01-28T19:01:02Z", "digest": "sha1:F5TYTAV3UGUZRKZFBVLCWMU72IJ3RL5G", "length": 11176, "nlines": 76, "source_domain": "40domikov.ru", "title": "Bodhai - 2 - Tamil Kamaveri | 40domikov.ru", "raw_content": "\n(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]\nஇந்த கதையை எழுதியவர் : villaraj\nஒரு டெண்டரும் ஒரு டீலிங்கும் 5\nஒரு இனிய கல்லூரி பயணம் – 1\nஒரு டெண்டரும் ஒரு டீலிங்கும் 4\nகடந்து வந்த செக்ஸ் அனுபவம் – 97\nசித்தியுடன் முதல் முறை 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/547793/amp", "date_download": "2020-01-28T20:37:41Z", "digest": "sha1:ZJRHT5HAVQGRS4UKF2ALR47WR6Z3W5NW", "length": 9559, "nlines": 93, "source_domain": "m.dinakaran.com", "title": "Robbery | சூலூர் அருகே துணிகரம்: திருமண வீட்டில் 20 பவுன் நகைகள், ரூ. 1 லட்சம் மொய்ப்பணம் கொள்ளை | Dinakaran", "raw_content": "\nசூலூர் அருகே துணிகரம்: திருமண வீட்டில் 20 பவுன் நகைகள், ரூ. 1 லட்சம் மொய்ப்பணம் கொள்ளை\nசூலூர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த முருகேசன் தொழிலதிபர். இவர் சூலூர் அருகே பாப்பம்பட்டி அயோத்தியாபுரம் அனுமந்த நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகன் பாண்டியனுக்கு கடந்த மாதம் 11ம் தேதி சிவகாசியில் திருமணமும் அதைத்தொடர்ந்து 17ம் தேதி கோவையில் திருமண வரவேற்பும் நடந்தது.\nதிருமணத்தில் 20 பவுன் நகை, வெள்ளி, பித்தளை பரிசு பொருட்களை நண்பர்கள், உறவினர்கள் வழங்கியிருந்தனர். மேலும் 1 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக மொய்ப்பணமும் வசூலானதாக தெரிகிறது. இவை அனைத்தையும் வீட்டின் பீரோவில் வைத்திருந்தனர். திருமண வரவேற்பு முடிந்ததும் 18ம் தேதி முருகேசன் மற்றும் புதுமண தம்பதி உள்ளிட்ட அனைவரும் சொந்த ஊரான சிவகாசிக்கு சென்றுவிட்டனர்.\nநேற்று காலை சிவகாசியில் இருந்து முருகேசன் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ மற்றும் லாக்கரும் உடைக்கப்பட்டு கிடந்தன.\nஅதில் இருந்த 20 நகை பவுன் மற்றும் வெள்ளி குத்துவிளக்கு, பித்தளை சாமான்கள், திருமண பரிசுப் பொருட்கள், மொய்ப்பணம் ரூ. 1 லட்சம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.\nஇது குறித்து முருகேசன் சூலூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர்.தொடர்ந்து இந்த கொள்ளை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇளம்பெண்ணை பலாத்காரம் செய்து இரும்பு கம்பியை சொருகிய கொடூரம்: உடன் தங்கியிருந்த குற்றவாளி கைது\n8 ஆயிரம் லஞ்சம் கேட்டு விஏஓ மிரட்டும் ஆடியோ: சமூக வலைதளங்களில் வைரல்\nமார்த்தாண்டத்தில் உரிமையாளர் வீட்டில் சாவியை திருடி துணிகரம் நகைக்கடையில் 2 கிலோ தங்கம் கொள்ளை\nஅயனாவரம் சிறுமி பலாத்கார வழக்கு 16 பேர் மீது பிப்.1ல் தீர்ப்பு\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டிய மணமகன் மாமியார் வீட்டில் கைது\nவங்கதேச பெண்ணை 5 நாள் சிறை வைத்து கூட்டு பலாத்காரம்: 5 பேர் கும்பலுக்கு போலீஸ் வலை\nஇலங்கை, மலேசியாவில் இருந்து கடத்திய ரூ.62 லட்சம் தங்கம் பறிமுதல்: பெண்கள் உள்பட 4 பேர் கைது\nசெல்போனில் ஆபாசமாக பேசி மாணவிக்கு பாலியல் தொல்லை: வாலிபருக்கு வலை\n12 ஆடுகளை திருடிய ஆசாமி பிடிபட்டார்\nதிருவான்மியூர் கலாஷேத்ரா காலனியில் 100 சவரன் கொள்ளையில் வேலைக்காரி சிக்கினார்: 30 சவரன் பறிமுதல்\nபள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கூலி தொழிலாளி போக்சோவில் கைது\nவேலைக்கு வெளிநாடு அனுப்பாததால் கடத்தப்பட்ட தரகர் புதுச்சேரியில் மீட்பு: 3 பேரிடம் போலீஸ் விசாரணை\nநன்னடத்தை விதி மீறிய ரவுடிக்கு 256 நாள் சிறை\nவீட்டின் பூட்டை உட���த்து 20 சவரன், ரொக்கம் கொள்ளை: ஆசாமிகளுக்கு வலை\nதிருமண விழாவில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய புதுமாப்பிள்ளை..: மாமியார் வீட்டுக்கே சென்று கைது செய்த போலீசார்\nபுதுக்கோட்டையில் கள்ள நோட்டை மாற்ற முயன்றவர் கைது\n2 ஆண்டுகளாக தொடர் கைவரிசை 100 பைக்குகளை பார்ட் பார்ட்டாக கழற்றி விற்று லட்சக்கணக்கில் பணம் குவிப்பு\nபுதுக்கோட்டை அருகே பெரியகல்லுவயலில் 6 மாத ஆண் குழந்தை விற்பனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2020/01/14001940/4-youths-sentenced-to-life-imprisonment-for-rape-case.vpf", "date_download": "2020-01-28T20:31:15Z", "digest": "sha1:AEIFHN6RB2GHL4IXOSKPPWTGBPMSBOU4", "length": 18742, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "4 youths sentenced to life imprisonment for rape case; Thanjai court judgement || டெல்லி பெண் பாலியல் பலாத்கார வழக்கில் 4 வாலிபர்களுக்கு வாழ்நாள் சிறை; தஞ்சை கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகியூபாவில் வாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவு\nடெல்லி பெண் பாலியல் பலாத்கார வழக்கில் 4 வாலிபர்களுக்கு வாழ்நாள் சிறை; தஞ்சை கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு + \"||\" + 4 youths sentenced to life imprisonment for rape case; Thanjai court judgement\nடெல்லி பெண் பாலியல் பலாத்கார வழக்கில் 4 வாலிபர்களுக்கு வாழ்நாள் சிறை; தஞ்சை கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு\nடெல்லி பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கும்பகோணத்தை சேர்ந்த வாலிபர்கள் 4 பேருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து தஞ்சை கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.\nடெல்லியை சேர்ந்த 27 வயதான இளம்பெண்ணுக்கு கும்பகோணத்தில் உள்ள ஒரு வங்கியில் வேலை கிடைத்தது. இதற்காக அவர் டெல்லியில் இருந்து சென்னை வந்தார். பின்னர் சென்னையில் இருந்து தஞ்சை மாவட்டம் கும்பகோணத்துக்கு கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் 1-ந் தேதி ரெயில் மூலம் சென்றார்.\nகும்பகோணம் ரெயில் நிலையத்திற்கு இரவு 11 மணிக்கு வந்த அந்த இளம்பெண், ஒரு ஆட்டோவில் ஏறினார். ஆட்டோ டிரைவர் அவரை குறிப்பிட்ட விடுதிக்கு அழைத்துச்செல்லாமல் புறவழிச்சாலை பகுதிக்கு அழைத்துச்சென்றார். இதனால் பயந்து போன அந்த பெண் ஆட்டோவில் இருந்து தனது உடைமைகளுடன் கீழே குதித்தார். ஆட்டோ டிரைவர் அங்கிருந்து வேகமாக சென்று விட்டார்.\nஅப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த கும்பகோணத்தை சேர்��்த தினேஷ்குமார்(வயது 26), வசந்தகுமார்(23), புருஷோத்தமன்(21), அன்பரசன்(21) ஆகியோர் டெல்லி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தனர். பின்னர் அவரை அடித்து உதைத்ததோடு கொலை செய்வதாக மிரட்டினர். பின்னர் ஒரு ஆட்டோவில் ஏற்றி அந்த பெண்ணை விடுதிக்கு அனுப்பி விட்டனர்.\nஇதுகுறித்து கும்பகோணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேஷ்குமார் உள்ளிட்ட 4 பேரையும், அந்த பெண்ணை முதலில் ஆட்டோவில் அழைத்துச்சென்ற கும்பகோணம் திருப்பணிப்பேட்டையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் குருமூர்த்தி (26) என்பவரையும் கைது செய்தனர்.\nஇந்த வழக்கு விசாரணை தஞ்சை மகளிர் விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது. சம்பவம் நடந்து 1 ஆண்டு நிறைவடைந்த நிலையில் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. குற்றவாளிகளான தினேஷ்குமார், வசந்தகுமார், புருஷோத்தமன், அன்பரசன் ஆகிய 4 பேருக்கும் வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதித்து நீதிபதி எழிலரசி உத்தரவிட்டார். அவர்கள் இறந்த பின்பு அவர்களின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், மேலும் 4 பேருக்கும் தலா ரூ.65 ஆயிரம் அபராதமும் விதித்தார். இந்த குற்ற சம்பவத்தில் தொடர்புடைய ஆட்டோ டிரைவருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.\nஅபராத தொகையில் இருந்து பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட பெண் இழப்பீடு போதவில்லை என கூறினால், அரசிடம் இருந்து இழப்பீடு பெறுவதற்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு உதவ வேண்டும் எனவும் நீதிபதி கூறினார்.\nஇதையடுத்து 5 பேருக்கும் தண்டனையின் நகல் வழங்கப்பட்டது. பின்னர் அவர்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டனர்.\nஇந்த வழக்கில் 84-வது நாளிலேயே 700 பக்க குற்றப்பத்திரிகையை கோர்ட்டில் இன்ஸ்பெக்டர் தாக்கல் செய்தார். தினேஷ்குமாரின் செல்போனில், பாலியல் பலாத்காரம் செய்ததை வீடியோ எடுத்துள்ளனர். இதனை போலீசார் கோர்ட்டில் ஆதாரமாக தாக்கல் செய்தனர். அந்த வீடியோவில் அந்த பெண்ணை அடித்து உதைத்து, கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.\nமேலும் டி.என்.ஏ. பரிசோதனையிலும் அந்த பெண்ணை 4 பேரும் பாலியல் பலாத்காரம் செய்தது உறுதி செய்யப்பட்டது. வீடியோ ஆத��ரமும், டி.என்.ஏ. பரிசோதனையும் தண்டனை கிடைக்க காரணமாக அமைந்தது. திறமையாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்ததுடன், உரிய ஆதாரங்களையும் தாக்கல் செய்த போலீசாருக்கு நீதிபதி பாராட்டு தெரிவித்தார்.\n1. கும்பகோணத்தில் டெல்லி பெண் பாலியல் வன்கொடுமை : 4 பேருக்கு ஆயுள் தண்டனை\nடெல்லியை சேர்ந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தினேஷ், புருசோத்தமன், வசந்த், அன்பரசன் ஆகிய 4 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தஞ்சை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\n2. பாலியல் பலாத்கார குற்றவாளி ஜாமீனில் வந்ததால் பாதிக்கப்பட்ட பெண் தீக்குளித்து தற்கொலை முயற்சி\nபாலியல் பலாத்கார குற்றவாளி ஜாமீனில் வந்ததால் பாதிக்கப்பட்ட பெண் தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார்.\n3. பாலியல் பலாத்காரம்: ஜாமீனில் வந்த குற்றவாளி புகார் கொடுத்த பெண்ணை தீவைத்து எரித்தார்\nபாலியல் பலாத்கார வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த குற்றவாளி புகார் கொடுத்த பெண்ணை தீவைத்து எரித்தார். இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.\n4. கோவையில் 11ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் பலாத்காரம்; 4 பேர் கைது\nகோவையில் 11ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.\n5. 2 மனைவிகள் இருந்த நிலையில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பால் வண்டி டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது\n2 மனைவிகள் இருந்தநிலையில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பால் வண்டி டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.\n1. பரனூர் சுங்கச்சாவடியில் நடந்த மோதல் : ரூ.18 லட்சம் மாயம் ; துப்பாக்கி சூடு நடந்ததாகவும் தகவல்\n மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த்... \n3. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n4. தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் தமிழிலும், சமஸ்கிருதத்திலும் நடைபெறும் -இந்து சமய அறநிலையத்துறை\n5. 17 நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு : கணிக்க தவறி விட்டோம், மன்னிக்கவும் -உலக சுகாதார அமைப்பு\n1. உமர் அப்துல்லாவின் சமீபத்திய புகைப்படம் வேதனையளிக்கிறது -திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\n2. சினிமாவை மிஞ்சிய சம்பவம்: “ரூ.15 லட்சம் பேசி முறைகேட்டில் ஈடுபட்டேன்” விடைத்தாள்களை மாற்றியது பற்றி கை��ான டி.என்.பி.எஸ்.சி. ஊழியர் பகீர் வாக்குமூலம்\n3. குரூப்-4 தேர்வு முறைகேடு: டி.என்.பி.எஸ்.சி. ஊழியர் உள்பட மேலும் 2 பேர் கைது-50 பேருக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் வலைவீச்சு\n4. செங்கல்பட்டு அருகே சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய பயணிகள் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்த போலீசார்\n5. தேவையற்ற கருத்துகளை பொதுவெளியில் பேசக்கூடாது அமைச்சர்களை தனித்தனியாக அழைத்து எடப்பாடி பழனிசாமி கண்டிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2019/jul/13/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-3191562.html", "date_download": "2020-01-28T20:52:32Z", "digest": "sha1:6WPYYK5AWEDAOHYUECCPQUBACQKILLAJ", "length": 7996, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பொன்னேரியில் வழக்குரைஞர்கள் சாலை மறியல்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்\nபொன்னேரியில் வழக்குரைஞர்கள் சாலை மறியல்\nBy DIN | Published on : 13th July 2019 10:36 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமீஞ்சூரில் வழக்குரைஞரைத் தாக்கியவரை கைது செய்ய வலியுறுத்தி பொன்னேரியில் வழக்குரைஞர்கள் மறியல் போராட்டம் நடத்தினர்.\nமீஞ்சூர் பகுதியைச் சேர்ந்த வழக்குரைஞர் ஒருவரை, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து மீஞ்சூர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர் சார்பில் புகார் அளித்தும் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து வழக்குரைஞரைத் தாக்கிய முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரைக் கைது செய்ய வலியுறுத்தி பொன்னேரி-திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் வழக்குரைஞர்கள் வெள்ளிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nதகவல் அறிந்த பொன்னேரி காவல் சரக, உதவி கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி நேரில் சென்று, மறியலில் ஈடுபட்ட வழக்குரைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். வழக்குரைஞரைத் தாக்கிய முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அவரிடம் வழக்குரைஞர்கள் வலியுறுத்தினர். இப்புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உதவி கண்காணிப்பாளர் உறுதியளித்ததைத் தொடர்ந்து அவர்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.\nமறியல் காரணமாக, பொன்னேரி - திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n11-ஆம் ஆண்டு ஹிந்து ஆன்மிக கண்காட்சி\nநாட்டின் 71வது குடியரசு தினம் கொண்டாட்டம்\nநாடோடிகள் 2 படத்தின் டிரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/104115", "date_download": "2020-01-28T20:58:38Z", "digest": "sha1:56CYHR7SLMV3A55CUQQY3XXYQM3CCANW", "length": 19192, "nlines": 98, "source_domain": "www.jeyamohan.in", "title": "கடைசிமுகம் -கடிதம்", "raw_content": "\nகடைசி முகம் – சிறுகதை\nநலம். மிக்க நலமுடன் இருப்பீர்கள் என நம்புகிறேன்.\nஉங்கள் யட்சி கதைகளையும் தேவதை கதைகளையும் ஒரு வித தயக்கத்துடன்தான் வாசிக்க துவங்குவேன் வாசிக்கும் போது தொற்றிக் கொள்ளும் பதட்டம், கதையின் போக்கில் மேலும் மேலும் பெருகும், முடித்த பின் வரும் பதைபதைப்பு அடங்க நேரமாகும். இந்த வகை புனைகதைகளின் உச்ச தருணங்களை, வாழ்வின் நிகழ்வுகளுக்கு நிகராக பொருத்தி பார்த்து சிந்திக்கும் நேரங்களில், என் நேசத்துக்குறிய பெண்களிடமும், நான் அணுக்கத்துடன் பழகும் பெண்களிடமும், என் ஆழ்மன போர்வைக்குள் மறைத்து என்றுமே நான் அறிந்துணர விரும்பாதவைகளை, வெளியிழுத்து அப்பட்டமாக அழுத்தமாக கோடிட்டு காட்டி விடுகின்றன. என் மனதின் இருண்மை தந்த மருட்சி விலக நாளாகும். அந்த நினைவிலேயே காலமில்லாமல உழலும் போது ஏதோ ஒருகணத்தில், கிணறிலிருந்து நீர் மொண்டு, ததும்பியபடி வரும் வாளி போல இதுநாள் வரை உணர்ந்திடாத எண்ணங்களால் நிரம்பி மேலெழுவது போல பலமுறை தோன்றியிருக்கிறது.\nகடைசி முகம் கதையின் தலைப்பிலிருந்து யட்சி கதை என்று முன்னறிய முடியாததால் வாசிக்க த���வங்கியவுடன், பொருட்காட்சியில், கட்டணம் கொடுத்து, என் தோற்றத்தை விசித்திரமாக்கி காட்டும் மாயக்கண்ணாடி, நுண்ணோக்கி, தொலைநோக்கி, அதீத அகம் புறம் கொண்ட மனிதர்கள் நிறைந்த விநோத அறைக்குள் செல்கிறேன் என எண்ணி, உள் நுழைந்தபின், பேய்கள் நிறைந்த அறை என அறிந்து கொள்ளும் நொடிக்கு முன், கதவு அடைக்கபட்டது போல இருந்தது. நீடித்த இருளும் அணைந்து அணைந்து ஒளிர்ந்த ஒளியும் மாறி மாறி தந்த திகில் அறையை கடந்து வெளியே வர, இருந்த ஒரே வழியை நோக்கி எத்தனித்து நடந்தேன்.\nகதையினுள்தான் எத்தனை அடுக்குகளாக, மேல்படியில் நின்று கீழ் படியில் இருப்பவர்கள் மீது அதிகாரத்தை செலுத்தி ஒடுக்குகிறார்கள் , தன் மீது ஏவல் புரிய முயன்று தோற்ற துளசிமங்கலத்து நம்பூதிரிகள் அதிகாரத்தை பறித்து ஒடுக்குகிறார் திவான் தளவாய் கேசவநாதன். நாட்டில் தெய்வ பயமும் ஒழுக்கமும் நிலவ யட்சியும் பூதங்களும் அவசியம் என்ற எண்ணம் கொண்ட, பிரம்மதத்தன், தன் மகன் விஷ்ணுசர்மனை கொன்ற வன்மத்தால். சுனைக்காவில் யட்சியை அடக்குகிறார். இரவில் குறுக்கு வழியில், கோவில் எல்லை வழி கடந்து செல்லும் மனத்திண்மை குறைந்த மனிதர்களை கவர்ந்திழுத்து, உதிரம் குடித்து உதிர்த்து பலியாக்குகிறாள் சுனைக்காவில் யட்சி.\nகதைக்கு வெளியே, திவான் தளவாய் கேசவநாதன் தனக்கு மேலுள்ள திருவிதாங்கூர் மன்னனின் முற்றதிகாரத்திற்கு கட்டுப்பட்டவராக இருக்கலாம். பந்தசுடரின் புகைபோன்ற கூந்தல் கொண்ட, யட்சியின் மாபெரும் பாறை தரும் அழுத்தத்திற்கு எதிராக, அவரவர்களுக்கென கூழாங்கற்கள் அவர்கள் இருப்பில் இருக்கிறது. இதனை உணராத சாமானியர்கள், யட்சியின் முதல் இரண்டு ஆசை வார்த்தையிலேயே, அவளை திரும்பி நேரில் கண்டு பலியாகிறார்கள். அந்த முகமிலா மனிதர்கள் ஒவ்வொருவரும் தங்கள் அதிகாரத்தின் கீழிருக்கும், பெண்கள் மீதும், எளியோர்கள் மீதும் ஆதிக்கம் செலுத்துபவர்களாக இருக்கலாம். இந்த அடுக்கின் சரி நடுவில் இருக்கும் விஷ்ணு நம்பூதிரியும், யட்சியும்தான் எண்ண எண்ண விரிந்து கொண்டே செல்லும் இந்த மாமேன்மையான கதைக்கான உற்ற முதன்மை பாத்திரங்களாகின்றனர்.\nயட்சியின் அணுகுமுறையிலும், எத்தனை அடுக்குகள் மென்மையான சிரிப்பொலி, மோனமும் , கருணையும் கொண்ட காதல் பேச்சு, காம முனகல்கள், நான் தேடும் ஆண்மகன் நீதா���் என்கிற சீண்டல் பேச்சு. இவற்றிற்கெல்லாம் மயங்காததால், புலனடக்கம் கொண்டவன் என புகழ்ந்து தான் அந்த கணத்தில் தோற்றுவிட்டதாக பாவனை காட்டுதல், உலகிலேயே முதன்மை பேரழகியை காட்டுகிறேன் என்கிற ஆசை வார்த்தை., கவரப்பட்ட மிகப்பெரும்பாலானவர்கள் இந்த கட்டத்தை தாண்டியிருக்கமாட்டார்கள். கல்லூரி நாட்களில் சிம்ரனை ஒரே ஒரு முறை அணைத்து முத்தமிட்டால் போதும், உடனே இறந்து விடலாம் என எண்ணிய நாட்களுண்டு. இந்த நிலையில் மயங்கி பின் கூழாங்கல்லால் தப்பித்து விலகுகிறான் விஷ்ணுசர்மன். அடுத்த பலவீனமான அன்னை மீதான அன்பு என்னும் வசிய அன்பில் மீண்டும் வீழ்த்தப்பட்டு மீள்கிறான்.. விஷ்ணு நம்பூதிரி என்கிற ஆணை நிறைவு செய்யும் சரிபாதி பெண் எவளென காட்டுகிறேன் என்பது அடுத்த கட்ட வசிய வார்த்தை.\nஎன் நோக்கில், அவன் கண்டது, அவன் ஆற்றலை முழுமையாக அளித்து வாழ்வு முழுவதும் இன்பத்தை பெற எண்ணிய துறையில் வெல்ல நினைக்கும் ஆளுமையாக இருக்கலாம், இந்த கதையின்படி அதர்வண வேதத்தில் சிறந்த நிபுணரான அவன் தந்தை பிரம்மதத்தனின் முகமாக இருக்கலாம், இறுதித் துளியை சுவைக்க எண்ணிய அவன் பலவீனத்தை முழுமையாக அறிந்து கொண்ட யட்சி, குறும்புன்னகையுடன் அந்த கடைசி முகத்தை காட்ட மீண்டும் அதே ஆசைவார்த்தைகளை கூறுகிறாள். ஆம் கடைசி முகமாக அவன் கண்டது தன்னுடைய முகத்தைதான். காலம் முழுவதும் வெல்ல முடியாமல் மானுட புழு போல தன்னை சுமந்து செல்லவேண்டுமா என்ற கேளவியுடன், தான் உணர்ந்து கடந்த அந்த விடையறிந்த யட்சியின் வசிய கேள்விக்கு கட்டுப்பட்டு, யட்சியின் மார்புக்காம்புகளின் கூரிய பார்வை கண்டு பாறைக்கடியில் சிதறி இறக்கிறான் விஷ்ணு நம்பூதரி.\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 15\nபொன்னுத்தாய் அம்மாவுக்கு 'முகம்' விருது:\nகோவை புத்தகக் கண்காட்சி- கடிதங்கள்\nகுமரகுருபரன்- விஷ்ணுபுரம் விருதுவிழா கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 60\nதன்னொளி துலக்கும் காந்தி- சுனீல் கிருஷ்ணன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 59\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம��� எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/223664?ref=archive-feed", "date_download": "2020-01-28T19:09:35Z", "digest": "sha1:WG5LUS4YMRR6UP5G7DWY673GRO6MRQN3", "length": 7927, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "அரசியலில் பாரிய புரட்சியொன்று செய்யப்படும் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஅரசியலில் பாரிய புரட்சியொன்று செய்யப்படும்\nஅரசியலில் பாரிய புரட்சியொன்���ு செய்யப்பட உள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு இன்னமும் 44 நாட்கள் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\nகினிகத்தேன பகுதிக்கு இன்று விஜயம் செய்திருந்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரையில் திகதி கூட அறிவிக்கப்படவில்லை. இலங்கையில் தற்பொழுது அதிகளவில் இருப்பது ஜனாதிபதி வேட்பாளர்கள்.\nமாகாணசபை தேர்தல்கள் முதலில் நடத்தப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. மத்திய மாகாணசபை உரிய மக்கள் பிரதிநிதித்துவம் இன்றி ஓராண்டுக்கு மேல் நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் இரண்டு மாகாணசபைகளிலும் இரண்டாண்டு காலமாக மக்கள் பிரதிநிதித்துவம் கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/lifestyle/social-media", "date_download": "2020-01-28T21:10:56Z", "digest": "sha1:2BDM2CAQU27KVQ3ADUJ5MHW46TVXSOOH", "length": 11641, "nlines": 204, "source_domain": "4tamilmedia.com", "title": "சமூக ஊடகம்", "raw_content": "\nஇன்ஸ்டாகிராமின் அதிரடித் திட்டம் - ஆட்டம் காணுமா இணைய சினிமா உலகம் \nதிரையரங்குகளுக்கு மாற்றாக இன்று இணைய சினிமாவும் இணையத் தொடர்களும் மிகப்பெரிய சந்தையை உருவாக்கி விட்டன. தற்போது முழு நீளத் திரைப்படங்கள் இணைய சினிமாவாக எடுக்கப்பட்டு நேரடியாக இணையத்தில் வெளியாகத் தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறையப்போகிறது.\nRead more: இன்ஸ்டாகிராமின் அதிரடித் திட்டம் - ஆட்டம் காணுமா இணைய சினிமா உலகம் \nடாவோஸில் சுற்றுச் சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் இன் உரையும், சர்ச்சைக்குரிய டிரம்பின் பதிலளிப்பும்\nசுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் தாவோஸ் 2020 உலகப் பொருளாதார மன்ற���்தின் 50 ஆவது கூட்டத் தொடரில், 'புவி வெப்பமயமாதல்' தொடர்பில் நடைபெற்று வரும் விவாதங்களுக்கு மத்தியில் சுற்றுச் சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் இன் உரை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.\nRead more: டாவோஸில் சுற்றுச் சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் இன் உரையும், சர்ச்சைக்குரிய டிரம்பின் பதிலளிப்பும்\nமலர்ப் படுக்கையாய் இருந்த பூமியை உலைக் கலனாக மாற்றிய பெருமை மனித இனமாகிய நமக்கே உண்டு. இன்று உலகம் எதிர்கொள்ளும் தீவிரப் பிரச்சினை ‘பருவநிலை மாற்றம்’(Climate change). இதற்கு நாம் என்ன செய்யமுடியும் எனும் ஒரு நடிகனின் சிந்தனையையும், செயலையும், தனக்கே உரித்தான அழகு தமிழில், தனது பேஸ்புக் சமூகவலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார் ஜெயந்தன் ஜேசுதாஸ் . அவருக்கான நன்றிகளுடன் இங்கே 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக மீள்பதிவு செய்கின்றோம்.\nRead more: இப்படியும் ஒரு நடிகன்\nகிராமத்து மரத்தடியில், தேநீர்கடையில், கோவில் படிக்கட்டில், நாலுபேர் இருந்து பேசிக் கொள்ளும் காலம் ஒன்று இருந்தது. அவர்கள் பேச்சினை வெட்டிப் பேச்சு என்றும் சொல்வார்கள். ஆனால் அது ஒரு மறு கருத்துருவாக்கத்தின் துவக்கப்புள்ளி. இயக்குனர் கரு.பழனியப்பனும் தன்னுரையொன்றில் இப் பொருள்படப் பேசியிருப்பார். சமூகத்திற்கான கருத்துருவாக்கத்தில் பெரும் பொறுப்புடையவர்கள் ஊடகத்துறை சார்ந்தோர்.\nRead more: வலைப்பேச்சுக்கு வாழ்த்துக்கள் \nஒரு தந்தை தனது இறுதிக் காலத்தில் மகனை அழைத்து சொன்னார், *மகனே இது உனது பூட்டனின் கைக்கடிகாரம், 200 வருடங்கள் பழைமை வாய்ந்தது, நான் இதனை உனக்கு தருவதற்கு முன்னால், நீ கடைவீதிக்கு சென்று கைக்கடிகார கடையில், நான் இதனை விற்கப் போகிறேன்,எவ்வளவு விலை மதிப்பீர்கள் என்று கேட்டுப்பார்\" என்றார்.\nஉலகை வென்ற இசை இளவல் லிடியன் நாதஸ்வரம் \n13 வயதே நிரம்பிய தமிழ்ப் பையன் லிடியன் நாதஸ்வரம் இன்று உலகில் பரவலான கவனத்தை ஈர்த்திருக்கும் ஒரு மிகப் பெரிய வெற்றியைச் சம்பாதித்தித்துக் கொடுத்திருக்கிறார்.\nRead more: உலகை வென்ற இசை இளவல் லிடியன் நாதஸ்வரம் \nஜூலை 18 முதல் காணாமற் போயுள்ள சீனாவின் முன்னணி நடிகை ஃபேன் பிங்பிங்\nசீனாவின் முன்னணி நடிகையும் ஹாலிவுட் பிரபலமுமான ஃபேன் பிங்பேங் ஊடகங்களின் கண்ணுக்கும் பொது மக்கள் மத்தியிலும் திடீரென ஜூலை 23 முதல் த��ன்படாது போயுள்ளார்.\nRead more: ஜூலை 18 முதல் காணாமற் போயுள்ள சீனாவின் முன்னணி நடிகை ஃபேன் பிங்பிங்\nசிறுவர் பாதுகாப்பின்மை - காவிரி போராட்டம் பற்றி - பா.விஜய் #JusticeforAsifa\nஐபிஎல் ஐ புறக்கணிப்போம் தீவிரமாகும் இணையப் போராட்டாம் #noiplintamilnadu\n, மாரடைப்பு ஏன் ஏற்படுகிறது : 3டி அனிமேஷனின் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uk.tamilnews.com/2018/05/23/living-fossil-giant-salamander-heading-extinction/", "date_download": "2020-01-28T20:16:22Z", "digest": "sha1:TRL3LUFGZP2WFEN7ATXKUPEQJK7DVSUQ", "length": 32478, "nlines": 418, "source_domain": "uk.tamilnews.com", "title": "living fossil giant salamander heading extinction, tamil tech news", "raw_content": "\nசீனர்களின் உணவால் ஒரு இனமே அழியுமாம்..\nசீனர்களின் உணவால் ஒரு இனமே அழியுமாம்..\nநீரிலும் நிலத்திலும் வாழும் தன்மைக்கொண்ட ‘சாலமன்டர்’ எனப்படும் மிகப்பெரிய (Salamander) மீன்களை உணவில் சேர்ப்பது அதன் அழிவிற்கு வழிவகுக்கும் என சீன விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nபூமியில் சுமார் 175 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய இருவாழ்வியான சாலமன்டர் மீன்கள் கால்கள் கொண்டு நடக்கும் மீன்களாகும். அழிவின் விளிம்பில் இருக்கும் இத்தகைய மீன்களைப் பிடித்து சீன மக்கள் உணவாக்கி வருகின்றனர். உலகின் மிக முக்கிய உயிரினமாகப் பார்க்கப்படும் சாலமன்டர்களை உணவாக்கினால் அதன் விரைவான அழிவிற்கு வழிவகுக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nஸ்டண்ட் மாஸ்டர் சில்வாவின் உறவினர் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலி\nமஹிந்த தலைமையில் பிற்பகல் முக்கிய சந்திப்பு; சூடுபிடிக்கும் தெற்கு அரசியல்\nமாலைத்தீவில் கடலுக்கு அடியில் செல்லும் சுற்றுலாப் பயணிகள்\nசீனா நள்ளிரவில் விமான தாங்கி கப்பலில் ரகசிய போர் பயிற்சி\nஇரண்டாவது முறையாக வெளியேறும் நீலநிற மீத்தேன் வாயு..\nநிலவின் மறுபக்கத்தை பார்க்க நினைக்கும் சீனா\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nஇளவரசர் ஹரி தம்பதியினர் சென்ற விமானம் தரையிறக்கத்தில��� ஏற்பட்ட சிக்கல்\nடோங்கா பிரதமரைச் சந்தித்த இளவரசர் ஹரி தம்பதியினர்\nவயிற்றை இரு கைகளாலும் மறைத்தபடி வலம் வரும் பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nலண்டன் ஹாரோவில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்பில் பெண்ணொருவர் பலி\nபிரிட்டன் இராணுவ வீரர்கள் 5 பேர் ஒரே வாரத்தில் தற்கொலை\nமுக்கிய செய்திகள் உடனுக்குடன் E-mail இல் பெற்றுக்கொள்ளலாம்.\nவங்காள மொழியில் தயாராகும் வேதாளம் பட டிரெய்லர் ரிலீஸ்..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n “ : அதிருப்தியடைந்த ஜனாதிபதி\nகிழக்கு கடலில் எண்ணெய் வள ஆய்வு – அமெரிக்க நிறுவனத்துடன் இலங்கை ஒப்பந்தம்\n20 ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களிக்க மஹிந்த அணி முடிவு\nபொது பல சேனா சிங்கள பௌத்த இனத்துவ மேலாதிக்கத்தை ஊக்குவித்து வருகின்றது : அமெரிக்கா குற்றச்சாட்டு\nபம்பரகந்த நீர்வீழ்ச்சிக்கு அடியில் இளைஞனின் சடலம் மீட்பு\nஇலங்கையின் கல்வித்துறைக்கு தனியார் கல்வி உயர் கல்வி நிறுவங்கள் பெரிதும் பங்களிக்கின்றன – ரிஷாட்\nகேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது\nநாட்டில் உள்ள இராணுவ வீரர்களுக்கு அதிரடி உத்தரவு\nஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்ற தேர்தல்\nதெற்கில் அனைத்து ��ாடசாலைகளும் இன்று முதல் ஆரம்பம்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nஇளவரசர் ஹரி தம்பதியினர் சென்ற விமானம் தரையிறக்கத்தில் ஏற்பட்ட சிக்கல்\nடோங்கா பிரதமரைச் சந்தித்த இளவரசர் ஹரி தம்பதியினர்\nவயிற்றை இரு கைகளாலும் மறைத்தபடி வலம் வரும் பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nலண்டன் ஹாரோவில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்பில் பெண்ணொருவர் பலி\nபிரிட்டன் இராணுவ வீரர்கள் 5 பேர் ஒரே வாரத்தில் தற்கொலை\nதந்தையின் சாத்தான் வழிபாட்டிலிருந்து சித்திரவதை அனுபவிக்கும் தாயாரை காப்பாற்றிய சிறுமி\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\n “ : அதிருப்தியடைந்த ஜனாதிபதி\nகிழக்கு கடலில் எண்ணெய் வள ஆய்வு – அமெரிக்க நிறுவனத்துடன் இலங்கை ஒப்பந்தம்\n20 ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களிக்க மஹிந்த அணி முடிவு\nபொது பல சேனா சிங்கள பௌத்த இனத்துவ மேலாதிக்கத்தை ஊக்குவித்து வருகின்றது : அமெரிக்கா குற்றச்சாட்டு\nபம்பரகந்த நீர்வீழ்ச்சிக்கு அடியில் இளைஞனின் சடலம் மீட்பு\nஇலங்கையின் கல்வித்துறைக்கு தனியார் கல்வி உயர் கல்வி நிறுவங்கள் பெரிதும் பங்களிக்கின்றன – ரிஷாட்\nகேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது\nநாட்டில் உள்ள இராணுவ வீரர்களுக்கு அதிரடி உத்தரவு\nஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்ற தேர்தல்\nதெற்கில் அனைத்து பாடசாலைகளும் இன்று முதல் ஆரம்பம்\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஇன்றும் நாளையும் கடும் காற்று வீசும் : சில மாகாணங்களில் மழை தொடரும்\nமன்னாரில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்\nமங்கள சமரவீர தெரிவித்தமை முற்றிலும் உண்மைக்கு புறம்பானது\nபயங்கரவாத புலனாய்வு பிரிவு விசாரணை அதிகாரிகளிடம் தாம் எதனையும் மறைக்கவில்லை\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nஇளவரசர் ஹரி தம்பதியினர் சென்ற விமானம் தரையிறக்கத்தில் ஏற்பட்ட சிக்கல்\nவங்காள மொழியில் தயாராகும் வேதாளம் பட டிரெய்லர் ரிலீஸ்..\nஅர்ஜுன் ராம்பல் – மனைவி பிரிவுக்கு காரணம் ரித்திக் ரோஷனின் மனைவியா..\n‘நான் இன்னும் சின்னப்பொண்ணு இல்ல.’ அஜித் மகளின் பகீர் தகவல்.\nஅருவி பட இயக்குனரின் அடுத்த படைப்பு : பூஜையுடன் ஆரம்பம்..\nகாலா படத்தை கர்நாடகாவில் வெளியிடத் தடை : அப்போ தனுஷ் நிலை..\nஅண்ணன் மகனின் பெயரை காப்பியடித்த கார்த்தி..\n“எனது ஆறு வயதிலே நான் அதனை அனுபவித்துள்ளேன் “:பிரபல டிவி நடிகை பகீர் தகவல்\nஇரவில் கிடைத்த பெண்களுடன் உல்லாசம் உறவில் திருப்தி இல்லையென்றால் கொலை உறவில் திருப்தி இல்லையென்றால் கொலை\nதொடக்க நாள் அன்றே பிக் பாஸ் வீட்டில் கலக்கும் இடையழகி\nசமூக வலைத்தளத்தில் பச்சையாக பாலியல் தொல்லை கண்ணீர் வடிக்கும் கவர்ச்சி நடிகை கண்ணீர் வடிக்கும் கவர்ச்சி நடிகை\nஇந்தோனேசியாவில் பட்டம் விட்டு விளையாடிய மோடி\nகம்பியூட்டர் வகுப்புகளுக்கு முண்டியடித்து ஓடும் நேபாள அமைச்சர்கள்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nவங்காள மொழியில் தயாராகும் வேதாளம் பட டிரெய்லர் ரிலீஸ்..\nபொலிவூட் நடிகையுடன் சுற்றித் திரியும் பிரபல இந்திய வீரர்\n(niddhi agerwal KL Rahul dating photos) இந்திய அணியின் கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் கே.எல்.ராஹுல், ...\nபயிற்சி போட்டியில் சதம் விளாசிய தினேஷ் சந்திமால்\nகிரிக்கெட் சபையின் தேர்தலுக்கு நீதிமன்றம் தடை\n : அபுல் ஹாசனை அழைத்தது பங்களாதேஷ்\nபெர்முடா முக்கோணம் அழகும் ஆபத்தும் என்ன தெ��ியுமா \nசற்று முன்பு பிள்ளைகளால் கைவிடப்பட்டு அனாதையாக இறந்து போன பிரபல தமிழ் நடிகை\nவித்தியாசமான 5 பிரமாண்ட கட்டிடங்கள் எவை தெரியுமா\nநடிகை சினேகாவின் குரலுக்கு சொந்தக்காரி யார் தெரியுமா\nநெருப்புக் குழம்பை கக்கியது கிளேயா எரிமலை..\npH அட்டவணை தந்தைக்கு தலைவணங்கிய கூகுள்\nமணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல தயாராகும் Swift Sport மாடல்\nஇணையத்தை விட்டு வெளியில் வந்தது HTC U12 ஸ்மார்ட்போன்\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\nடக் ஃபோர்ட்டுக்கு மிகப்பெரும் சவாலாக ஆன்ரியா ஹோர்வத்\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nமாலைத்தீவில் கடலுக்கு அடியில் செல்லும் சுற்றுலாப் பயணிகள்\nசீனா நள்ளிரவில் விமான தாங்கி கப்பலில் ரகசிய போர் பயிற்சி\nஇரண்டாவது முறையாக வெளியேறும் நீலநிற மீத்தேன் வாயு..\nநிலவின் மறுபக்கத்தை பார்க்க நினைக்கும் சீனா\nமஹிந்த தலைமையில் பிற்பகல் முக்கிய சந்திப்பு; சூடுபிடிக்கும் தெற்கு அரசியல்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2019/09/blog-post_80.html", "date_download": "2020-01-28T21:15:07Z", "digest": "sha1:PIIQUQRCDA3KSMD6KXKFMBJA4RC6BZ7M", "length": 41881, "nlines": 63, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "Tamil Article.Kalvisolai.Com | கல்விச்சோலை : ‘ரியல் எஸ்டேட்’ மந்த நிலையும், பதிவுத்துறையின் தடுமாற்றமும்...!", "raw_content": "\n‘ரியல் எஸ்டேட்’ மந்த நிலையும், பதிவுத்துறையின் தடுமாற்றமும்...\n‘ரியல் எஸ்டேட்’ மந்த நிலையும், பதிவுத்துறையின் தடுமாற்றமும்...\nமுன்னாள் கூடுதல் பதிவுத்துறை தலைவர்.\nத ற்போது நாட்டில் அதிகம் உச்சரிக்கப்படும் வார்த்தைகள் “பொருளாதார மந்த நிலை”. இதனால் இந்தியாவே அதல பாதாளத்துக்குள் விழுந்து விட்டது போல ஒரு பிரிவு மத்திய அரசை குற்றம் சாட்டுகிறது. இதற்கு மாறாக மற்றொரு தரப்பினர் இதனால் நாட்டுக்கு எந்த கெடுதியும் இல்லை. இது காலப்போக்கில் இந்திய பொருளாதாரத்துக்கு நன்மையே தரும் என்றும் வாதிடுகிறார்கள். இந்த பொருளாதார மந்த நிலை ரியல் எஸ்டேட் மார்க்கெட்டையும், பதிவு துறையின் வருமானத்தையும் எவ்வாறெல்லாம் பாதித்தது அது சீராக வழியுண்டா\nஇந்த மந்தநிலை உலகளாவிய ஒரு அதீத சூழ்நிலை. சீனாவிலும் வாகனங்கள் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அறிகிறோம். இதற்கு ஐரோப்பாவில் ‘பிரக்சிட்’ எனப்படும் பொருளாதார அழுத்தமும், சீனா, அமெரிக்கா மத்தியிலான வர்த்தக போரும், ஈரான், சவூதி அரேபியா பனிப��போரும், இந்தியா, பாகிஸ்தான் காஷ்மீர் மோதலும் போன்ற பிரச்சினைகள் உலக மக்கள் மத்தியில் ஏற்படுத்திய உளவியல் பாதிப்பு பெரிய காரணம் என்று கூறலாம். எலெக்ட்ரிக் கார் அறிமுகம் பற்றிய ஆர்வமும் பரபரப்பும் எதிர்பார்ப்பும் கூட ஒரு காரணம்.\nரியல் எஸ்டேட் மற்றும் பதிவுத்துறைக்கு வருவோம். பதிவுத்துறையில் கடந்த நிதி ஆண்டு 11 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டது. இதன் அடிப்படையில் பார்த்தால் 25 சதவீதம் வரை குறைவாகவே வருவாயும் ஆவணங்களின் எண்ணிக்கையும் எட்டப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. சொல்லப் போனால் கடந்த நிதியாண்டு வருவாயை இவ்வாண்டு ஈட்டினாலே அது பெரிய சாதனை என்கிறார்கள் சம்பந்தப்பட்டவர்கள்.\nஇதற்கு காரணங்கள் வலுவானவை. முதலாவது காரணம் அரசின் வரி வசூல் கிடுக்குப்பிடி. முன்பெல்லாம் கருப்புப் பணம் ரியல் எஸ்டேட்டில் தாராளமாக முதலீடு செய்யப்பட்டது. இதனை சல்லடை போட்டு பார்க்க பதிவுத்துறையில் ‘பில்ட்டர்’ இல்லை. ஆனால் ஆன்லைன் பதிவுமுறை அமலுக்கு வந்த பின் ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் சொத்து வாங்கினால் ‘பான் நம்பர்’ கொடுத்தால் மட்டுமே கணினி திறந்து பதிவுக்கு பச்சைக் கொடி காட்டும். இதனால் அளவுக்கு மேல் முதலீடு செய்பவர்களின் குடுமி வருமானவரித்துறை கையில் சிக்கி விடும். மேலும் தற்போது வருமான வரித்துறையின் நோட்டீஸ் அனுப்பும் முறை தானியங்கி முறையாக ஆக்கப்பட்டு விட்டதால், ஆள் பார்த்து நோட்டீஸ் அனுப்பும் காலமெல்லாம் மலையேறி விட்டது. இதனால் கணக்கில் வராத பணத்தை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது கிட்டத்தட்ட நின்று விட்டது என்றே கூறலாம். ஐம்பது கோடி நூறு கோடி என்று பதிவாகும் பெரிய ஆவணங்களும் பெரிய ரியல் எஸ்டேட் புராஜெக்ட்டுகளும் மாயமாகி விட்டன. ஸ்டார்ட் அப் எனப்படும் புதிய முதலீட்டாளர்களையும் காணவில்லை. இது ஒரு முக்கிய காரணம்.\nஅடுத்ததாக பதிவுத்துறை பெரிதும் நம்பி இருப்பது ஐ.டி. துறையில் சேருபவர்களின் முதல் பெரிய முதலீடான அடுக்குமாடி, வீடு வாங்கும் முதலீடுதான். இந்த முதலீடுகள் 100 சதவீதம் வங்கிக் கடன்களின் மேல்தான் செய்யப்பட்டன. ஆனால் மோட்டார் வாகனத்துறை, ஐ.டி. துறையில் ஆட்குறைப்பு, லே ஆப் போன்ற பிரச்சினைகளின் எதிரொலியாக கடன் வாங்கியவர்கள் திருப்பிச் செலுத்த முடியாமலும், க��ன் வாங்கி வீடு வாங்கினால் நமக்கு வேலை நிலைக்குமா மாத தவணையை ஒழுங்காக செலுத்த முடியுமா மாத தவணையை ஒழுங்காக செலுத்த முடியுமா வங்கி நமது விட்டை ஏலம் விட்டு விடுமா வங்கி நமது விட்டை ஏலம் விட்டு விடுமா என்ற பேரச்சம் காரணமாக கடன் வாங்கி வீடு வாங்குவதை தவிர்த்து வருகின்றனர். வீட்டுக்கடன் வட்டி கந்து வட்டிக்கு அடுத்தபடியாக உள்ளதும் ஒரு காரணம். அதாவது நீங்கள் கட்டும் தவணையில் முதலில் பல ஆண்டுகள் முக்கால்வாசியை வட்டிக்கு கழித்துக் கொள்வார்கள். அசல் அப்படியே இருக்கும் இதனால் வட்டி கட்ட முடியாமல் தவணை தவறி வாங்கிய வீட்டை இழந்து நிற்பவர்கள் லட்சக்கணக்கானவர்கள்.\nமுன்பு அப்ரூவல் இல்லாத மனைப்பிரிவு மனைகளை விற்க “தடை இருந்திச்சு ஆனால் இல்லை” என்ற நிலைதான் நிலவியது. இதனால் அங்கீகாரமற்ற மனைகள் மிகவும் குறைவான விலைக்கு சந்தைப்படுத்தப்பட்டதால் ரியல் எஸ்டேட் துறையும் பதிவுத்துறையும் சக்கைப்போடு போட்டன. ஆனால் உயர்நீதிமன்றம் தலையிட்டு பலசட்டம் திருத்தப்பட்டு அங்கீகாரம் பெற்ற மனைகளைத் தான் விற்க முடியும் என்ற நிலை உருவானது. இதில் அங்கீகாரம் பெற அங்கே, இங்கே கவனிப்பது என ஏகப்பட்ட செலவுகள் வாங்குபவர்கள் தலையிலேயே விழுவதால் அங்கீகாரம் பெற்ற மனைகளின் விலை இரட்டிப்பானது. இதனால் இதுவரை இவ்வகை மனைகளில் முதலீடு செய்தவர்கள் மக்கள் பின்வாங்கி விட்டதால் இவ்வகை வியாபாரமும் ஆவணப் பதிவுகளும் கடுமையான வீழ்ச்சியை சந்தித்தன. இப்போது ரியல் எஸ்டேட் துறை சரிவை தூக்கி நிறுத்த என்ன உபாயங்கள் என்று பார்க்கலாம்.\nதமிழ்நாடு அரசு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நிலங்களின் அரசாங்க மதிப்பை மூன்றில் ஒரு பங்கு குறைத்தது. இதன் பயனாக பதிவாகும் ஆவணங்களும் வருமானமும் 4 மடங்கு உயர்த்தியது. இதனால் 8 சதவீதமாக இருந்த மொத்த பதிவுச் செலவு 11 சதவீதம் ஆக உயர்ந்தது. எனவே அரசு மீண்டும் மொத்த பதிவு செலவை 8 சதவீதமாக குறைத்தால் பொதுமக்களுக்கு வரவேற்கத்தக்க சலுகையாக இருக்கும்.\nமத்தளத்தைப் போல ரியல் எஸ்டேட் துறைக்கு இரண்டு பக்கமும் வரி இடி முதலில் கட்டப்படும் கட்டிடம் பிளாட் வாங்கினால் கட்டிடத்தின் மதிப்புக்கு முதலில் ஜி.எஸ்.டி. கட்ட வேண்டும். அடுத்ததாக இதே கட்டிடம், பிளாட் அடிமனையோடு பதிவுக்கு வரும்போது மீண்டும் முத்தி���ை தீர்வை பதிவுக்கட்டணம் செலுத்த வேண்டும்.\nஇந்த இரட்டை வரிவிதிப்பு முறை ரியல் எஸ்டேட் மற்றும் பதிவுத்துறையை கடுமையாக பாதிக்கிறது. எனவே முத்திரை வரியை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர வேண்டும் அல்லது ஜி.எஸ்.டி-யை ரத்து செய்ய வேண்டும். இது மிகமிக அவசியமான நடவடிக்கையாகும்.\nஅடுத்ததாக வங்கிகள் வீட்டுக்கடன் என்ற பெயரில் பொதுமக்கள் அடிவயிற்றில் அடிப்பதை நிறுத்த வேண்டும். மாதத்தவணை செலுத்தும்போது அசலும் வட்டியும் சமமாக குறைத்துக் கொண்டே வரப்பட வேண்டும். கடன் வாங்கியவன் வீட்டை எப்போது ஜப்தி செய்யலாம் என்று பழைய கால பண்ணையார் மனப்பாங்கிலேயே இன்னமும் இருப்பதை வங்கிகளின் நிர்வாகங்கள் நிறுத்த வேண்டும். இறுதியாக ஒரு கோரிக்கை; சொத்து விலையெல்லாம் கன்னாபின்னா என்று எகிறி விட்ட இந்த சூழ்நிலையில் ரூ.5 லட்சம், 10 லட்சம் என்பதெல்லாம் சாதாரணம். இதற்கெல்லாம் நோட்டீஸ் அனுப்பி பொதுமக்கள் வயிற்றில் புளியைக் கரைத்து என்ன சாதிக்கப் போகிறீர்கள் எனவே சுறாக்களையும், திமிங்கலங்களையும் தப்ப விட்டு விட்டு சின்ன மீன்களை சித்ரவதை செய்யும் கொள்கையை கைவிட வேண்டும்.\nநிதித்துறை செயல்பாடுகள் ஒட்டுமொத்த பொதுமக்களுக்கு விடப்படும் அச்சுறுத்தல் மிரட்டல்போல உள்ளது. வருமான வரி நோட்டீசுக்கு அடிப்படை வரம்பாக ரூ.25 லட்சம் நிர்ணயித்தால் கீழ்மட்ட, நடுத்தர, உயர் நடுத்தர வர்க்கத்தினருக்கு ரியல் எஸ்டேட் முதலீட்டில் ஏற்படும் மன உளைச்சலை பெருமளவு தடுக்கலாம். நெருக்கடியை குறைக்கலாம். இதனால் அரசுக்கும் தலைவலி பெரிதளவு நீங்கும். ரியல் எஸ்டேட் துறை மந்த நிலைக்கு மிகப்பெரிய மருந்தாக நிவாரணியாக இது அமையும்.\nLabels: பதிவுத்துறை, ரியல் எஸ்டேட்\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...\n‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...\nசெங்கொடிக் கவிஞன்| பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்| கவிஞர் வைரமுத்த நாளை(அக்டோபர் 8-ந்தேதி)பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு நாள்| பள...\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...\nகுழந்தைகளுக்கு தேவை கல்வி சுதந்திரம்\nகுழந்தைகளுக்கு தேவை கல்வி சுதந்திரம் பெ.ஆரோக்கியசாமி, பள்ளி தலைமை ஆசிரியர் இன்றைய பெற்றோர் அனைவருக்கும் தங்கள் குழந்தைகளை எப்படியாவது ...\n த மிழர்களின் பாரம்பரிய பொழுதுபோக்கு விளையாட்டுகளில் ஒன்று சேவல் சண்டை. சாவக்கட்டு, சேவச்ச...\n​ வறுமையில் வாடும் இந்தியா | முனைவர் பிரகாஷ் | சர்வதேச வறுமைக் குறியீடு குறித்த ஆய்வில், உலகில் உள்ள வளர்ந்து வரும் 118 நாடுகளில் இந்திய...\nவீரமங்கை வேலு நாச்சியார் வீரமங்கை வேலு நாச்சியார் எம்.குமார், வரலாற்று ஆய்வாளர். இ ன்று (டிசம்பர் 25-ந் தேதி) வீரமங்கை வேலு நாச்ச...\nகவிதை வானில் கருத்துச் சூரியன்\nகவிதை வானில் கருத்துச் சூரியன் கண்ணதாசன் கவிஞர் ரவிபாரதி தாலாட்டு பருவத்தில் இருந்து தள்ளாடும் வயது வரை தமிழர்களின் செவிகளில் ஒலித்து...\nசாதனை படைக்க ஊனம் தடையல்ல...\nசாதனை படைக்க ஊனம் தடையல்ல... கி.கோபிநாத், பொதுச்செயலாளர், தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்கம் இ ன்று (டிசம்பர் 3-ந...\nகல்வி (28) இளமையில் கல் (18) குழந்தை (15) தமிழ் (11) மருத்துவம் (11) இணையதளம் (10) பெண் (10) வெற்றி (10) காந்தி (9) தன்னம்பிக்கை (8) தேர்தல் (8) மாணவர்கள் (8) இயற்கை (7) இளைஞர் (7) பிளாஸ்டிக் (7) வாழ்க்கை (7) வீடு (7) இந்தியா (6) கலைஞர் (6) படிப்புகள் பல (6) விவேகானந்தர் (6) புத்தாண்டு (5) பெரியார் (5) முதுமை (5) வாஸ்து (5) விவசாயிகள் (5) அரசியல் (4) அறிஞர்கள் (4) எம்.ஜி.ஆர் (4) காவிரி (4) சட்டம் (4) சந்திரயான் (4) செல்போன் (4) டி.என்.பி.எஸ்.சி (4) தினம் (4) தேர்வு (4) நீட் (4) பல்கலைக்கழகங்கள் (4) பாலியல் (4) பொருளாதாரம் (4) மனிதநேயம் (4) வங்கி (4) விளையாட்டு (4) விவசாயம் (4) அண்ணா (3) அப்துல் கலாம் (3) அமைதி (3) அம்பேத்கர் (3) ஆசிரியர் (3) இசை (3) ஐ.ஏ.எஸ் (3) கணிதம் (3) காமராஜர் (3) கிரிக்கெட் (3) கிரெடிட் கார்டு (3) குடியுரிமை (3) சர்தார் வல்லபாய் படேல் (3) சினிமா (3) செயலி (3) ஜி.எஸ்.டி (3) தண்ணீர் (3) தமிழர்கள் (3) தற்கொலை (3) தோ்தல் (3) நம்மாழ்வார் (3) நேதாஜி (3) பயணங்கள் (3) பழைய ஓய்வூதிய திட்டம் (3) பாரதியார் (3) பிரெய்லி (3) புத்தகம் (3) பொங்கல் (3) மனித உரிமை (3) மாமனிதர் கக்கன் (3) மீனவர் (3) மொழி (3) மோடி (3) வணிகம் (3) வரி (3) வள்ளலார் (3) வீட்டு கடன் (3) ஸ்மார்ட்போன் (3) ஆசிரியர் தேர்வு வாரியம் (2) ஆதார் (2) ஆன்லைன் (2) இதயம் (2) இந்திராகாந்தி (2) உடல் பருமன் (2) உணவு (2) உறவு (2) ஊட்டச்சத்து (2) ஊழல் (2) எண்ணங்கள் (2) எஸ்.எஸ்.ராஜேந்திரன் (2) கட்டபொம்மன் (2) கண்ணகி (2) கண்ணதாசன் (2) கற்றல் (2) கலைவாணர் (2) கீழடி (2) குடும்பம் (2) கூகுள் (2) சர்க்கரை (2) சார்லி சாப்ளின் (2) சிபில் ஸ்கோர் (2) சிவாஜி கணேசன் (2) சுதந்திரம் (2) சுற்றுலா (2) சூதாட்டம் (2) செவ்வாய் கிரகம் (2) ஜனநாயகம் (2) ஜல்லிக்கட்டு (2) தமிழ் வளர்ச்சி (2) தமிழ்நாடு (2) திட்டங்கள் (2) திருநங்கை (2) திருப்பூர் குமரன் (2) நட்பு (2) நியூட்டன் (2) நீதி (2) நோய் (2) பசுமை வழிச்சாலை (2) பாண்டியன் (2) பான் கார்டு (2) புற்றுநோய் (2) பெண்கள் (2) போலீஸ் (2) மகிழ்ச்சி (2) மனம் (2) மனிதர் (2) மரபணு (2) மரம் (2) மார்கழி (2) மின்னல் (2) மூளை (2) மைக்கேல் பாரடே (2) லஞ்சம் (2) லால்பகதூர் சாஸ்திரி (2) லோக் ஆயுக்தா (2) வங்காள தேசம் (2) வங்கி கடன் (2) வறுமை (2) வாசிப்பு (2) வாட்ஸ் அப் (2) வாழ்வு (2) விண்வெளி (2) விளம்பரங்கள் (2) வீட்டுக்கடன் (2) வேலைவாய்ப்பு (2) 5G (1) CLASS 12 ENGLISH (1) அகதிகள் (1) அக்பர் (1) அங்கோர் வாட் (1) அசாம் (1) அச்சம் (1) அடிமை (1) அணு ஆயுதம் (1) அண்ணல்தங்கோ (1) அன்னை தெரசா (1) அப்பா (1) அப்ளிகேசன்கள் (1) அமெரிக்கா (1) அரேபியக் குதிரை (1) அறிவியல் (1) அறிவு வளர்ச்சி (1) அல்போன்சா (1) அழகியல் (1) அழகு டிப்ஸ் (1) ஆக்கி (1) ஆசிரியர் தினம் (1) ஆசிரியர்கள் (1) ஆஞ்சநேயர் (1) ஆரூர் தாஸ் (1) ஆரோக்கியம் (1) ஆர்கனாய்டு (1) ஆறுமுக நாவலர் (1) ஆலமரம் (1) ஆல்பிரட் நோபல் (1) ஆளுநர் (1) ஆஸ்பிரின் (1) இட ஒதுக்கீடு (1) இடஒதுக்கீடு (1) இடக்கை பழக்கம் (1) இடி (1) இந்தியர்கள் (1) இன்சுலின் (1) இரட்டைமலை சீனிவாசன் (1) இலக்கணம் (1) இலக்கியம் (1) இலக்கு (1) இலக்குவனார் (1) இலங்கை (1) இலவச பஸ் (1) இளநரை (1) இளமை (1) இஸ்ரோ (1) ஈஸ்ட்மேன் (1) உ.வே.சா (1) உங்களுக்குள் ஒரு தலைவர் (6) விவேகானந்தர் (6) புத்தாண்டு (5) பெரியார் (5) முதுமை (5) வாஸ்து (5) விவசாயிகள் (5) அரசியல் (4) அறிஞர்கள் (4) எம்.ஜி.ஆர் (4) காவிரி (4) சட்டம் (4) சந்திரயான் (4) செல்போன் (4) டி.என்.பி.எஸ்.சி (4) தினம் (4) தேர்வு (4) நீட் (4) பல்கலைக்கழகங்கள் (4) பாலியல் (4) பொருளாதாரம் (4) மனிதநேயம் (4) வங்கி (4) விளையாட்டு (4) விவசாயம் (4) அண்ணா (3) அப்துல் கலாம் (3) அமைதி (3) அம்பேத்கர் (3) ஆசிரியர் (3) இசை (3) ஐ.ஏ.எஸ் (3) கணிதம் (3) காமராஜர் (3) கிரிக்கெட் (3) கிரெடிட் கார்டு (3) குடியுரிமை (3) சர்தார் வல்லபாய் படேல் (3) சினிமா (3) செயலி (3) ஜி.எஸ்.டி (3) தண்ணீர் (3) தமிழர்கள் (3) தற்கொலை (3) தோ்தல் (3) நம்மாழ்வார் (3) நேதாஜி (3) பயணங்கள் (3) பழைய ஓய்வூதிய திட்டம் (3) பாரதியார் (3) பிரெய்லி (3) புத்தகம் (3) பொங்கல் (3) மனித உரிமை (3) மாமனிதர் கக்கன் (3) மீனவர் (3) மொழி (3) மோடி (3) வணிகம் (3) வரி (3) வள்ளலார் (3) வீட்டு கடன் (3) ஸ்மார்ட்போன் (3) ஆசிரியர் தேர்வு வாரியம் (2) ஆதார் (2) ஆன்லைன் (2) இதயம் (2) இந்திராகாந்தி (2) உடல் பருமன் (2) உணவு (2) உறவு (2) ஊட்டச்சத்து (2) ஊழல் (2) எண்ணங்கள் (2) எஸ்.எஸ்.ராஜேந்திரன் (2) கட்டபொம்மன் (2) கண்ணகி (2) கண்ணதாசன் (2) கற்றல் (2) கலைவாணர் (2) கீழடி (2) குடும்பம் (2) கூகுள் (2) சர்க்கரை (2) சார்லி சாப்ளின் (2) சிபில் ஸ்கோர் (2) சிவாஜி கணேசன் (2) சுதந்திரம் (2) சுற்றுலா (2) சூதாட்டம் (2) செவ்வாய் கிரகம் (2) ஜனநாயகம் (2) ஜல்லிக்கட்டு (2) தமிழ் வளர்ச்சி (2) தமிழ்நாடு (2) திட்டங்கள் (2) திருநங்கை (2) திருப்பூர் குமரன் (2) நட்பு (2) நியூட்டன் (2) நீதி (2) நோய் (2) பசுமை வழிச்சாலை (2) பாண்டியன் (2) பான் கார்டு (2) புற்றுநோய் (2) பெண்கள் (2) போலீஸ் (2) மகிழ்ச்சி (2) மனம் (2) மனிதர் (2) மரபணு (2) மரம் (2) மார்கழி (2) மின்னல் (2) மூளை (2) மைக்கேல் பாரடே (2) லஞ்சம் (2) லால்பகதூர் சாஸ்திரி (2) லோக் ஆயுக்தா (2) வங்காள தேசம் (2) வங்கி கடன் (2) வறுமை (2) வாசிப்பு (2) வாட்ஸ் அப் (2) வாழ்வு (2) விண்வெளி (2) விளம்பரங்கள் (2) வீட்டுக்கடன் (2) வேலைவாய்ப்பு (2) 5G (1) CLASS 12 ENGLISH (1) அகதிகள் (1) அக்பர் (1) அங்கோர் வாட் (1) அசாம் (1) அச்சம் (1) அடிமை (1) அணு ஆயுதம் (1) அண்ணல்தங்கோ (1) அன்னை தெரசா (1) அப்பா (1) அப்ளிகேசன்கள் (1) அமெரிக்கா (1) அரேபியக் குதிரை (1) அறிவியல் (1) அறிவு வளர்ச்சி (1) அல்போன்சா (1) அழகியல் (1) அழகு டிப்ஸ் (1) ஆக்கி (1) ஆசிரியர் தினம் (1) ஆசிரியர்கள் (1) ஆஞ்சநேயர் (1) ஆரூர் தாஸ் (1) ஆரோக்கியம் (1) ஆர்கனாய்டு (1) ஆறுமுக நாவலர் (1) ஆலமரம் (1) ஆல்பிரட் நோபல் (1) ஆளுநர் (1) ஆஸ்பிரின் (1) இட ஒதுக்கீடு (1) இடஒதுக்கீடு (1) இடக்கை பழக்கம் (1) இடி (1) இந்தியர்கள் (1) இன்சுலின் (1) இரட்டைமலை சீனிவாசன் (1) இலக்கணம் (1) இலக்கியம் (1) இலக்கு (1) இலக்குவனார் (1) இலங்கை (1) இலவச பஸ் (1) இளநரை (1) இளமை (1) இஸ்ரோ (1) ஈஸ்ட்மேன் (1) உ.வே.சா (1) உங்களுக்குள் ஒரு தலைவர் (1) உடற்பயிற்சி (1) உடல் எடை (1) உடுமலை நாராயணகவி (1) உண்மைத்தன்மை (1) உதவித்தொகை (1) உயர்கல்வி (1) உயிர் (1) உயில் (1) உலகம் (1) உலர் சலவை (1) உள்ளாட்சி (1) ஊதியம் (1) ஊனம் (1) ஊழல் எதிர்ப்பு தினம் (1) எச்.ஐ.வி (1) எடிசன் (1) என்கவுண்ட்டர் (1) என்கவுன்ட்டா் (1) என்ஜினீயரிங் கவுன்சிலிங் (1) என்ரிக்கோ பெர்மி (1) எமபுராணம் (1) எமிலி (1) எம்-சாண்ட் (1) எம்.எஸ்.ச��ப்புலட்சுமி (1) எம்.எஸ்.விஸ்வநாதன் (1) எய்ட்ஸ் (1) எய்ம்ஸ் (1) எரிசக்தி (1) எலிசபெத் ப்ளாக்வெல் (1) எழுத்தாளர்கள் (1) எழுத்து (1) எஸ்.ஜி.முருகையன் (1) ஏ.டி.எம் (1) ஏவுகணை (1) ஐ.ஐ.டி (1) ஐ.டி. பணி (1) ஐபோன் (1) ஒட்டகம் (1) ஒற்றுமை (1) ஒழுக்கம் (1) ஓசோன் (1) ஓபிஎஸ் (1) ஓய்வூதியம் (1) ஓரினசேர்க்கை (1) ஓரினச்சேர்க்கை (1) ஓவர்டிராப்ட் (1) ஓவியம் (1) கடற்கரை (1) கடல் (1) கடிதங்கள் (1) கணினி (1) கண் (1) கண்டக்டர் (1) கண்டுபிடிப்பு (1) கண்ணீர் (1) கதாகாலட்சேபம் (1) கதைகள் (1) கனவு (1) கபடி (1) கரியப்பா (1) கருணாநிதி (1) கருண் நாயர் (1) கலப்படம் (1) கலிலியோ (1) கலைகள் (1) கல்கி கிருஷ்ணமூர்த்தி (1) கல்லூரி (1) கல்விக்கடன் (1) கள்ள நோட்டு (1) கழிவுகள் (1) கழுகு (1) கவனச்சிதறல் (1) கவிமணி (1) கஸ்தூரிரங்க ஐயங்கார் (1) காது (1) கானகம் (1) காரல் மார்க்ஸ் (1) கார்பெட் (1) காற்று (1) கால்டுவெல் (1) காவலன் (1) காவல் துறை (1) கிரயப் பத்திரம் (1) கிருபானந்த வாரியார் (1) கீழ்வெண்மணி (1) குடல் (1) குப்பைமேடு (1) குரு (1) குறிஞ்சி (1) குற்றம் (1) குல்தீப் யாதவ் (1) குளிர்காலம் (1) கூகுள் கிளாஸ்ரூம் (1) கூகுள் ஹோம் (1) கேபிள் டிவி கட்டணம் (1) கேமரா (1) கைகழுவும் தினம் (1) கையெழுத்து (1) கோபம் (1) கோயில் (1) சகுந்தலாதேவி (1) சசிகலா (1) சதாவதானி (1) சபரிமலை (1) சமூக வலைத்தளங்கள் (1) சரோஜாதேவி (1) சரோஜினி நாயுடு (1) சாதனை (1) சாலை (1) சாலைகள் (1) சித்த மருத்தும் (1) சித்தர் (1) சிப்பாய் புரட்சி (1) சிரிப்பு (1) சிறுநீரக கல் (1) சிறைச்சாலை (1) சில்லறை (1) சிவாஜி (1) சீர்காழி கோவிந்தராஜன் (1) சீர்காழி சிவசிதம்பரம் (1) சுகாதாரம் (1) சுடோகு (1) சுபாஷ் சந்திர போஸ் (1) சுப்பிரமணிய சிவா (1) சுயராஜ்யம் (1) சுற்றுச்சூழல் (1) சூப்பர் கிங்ஸ் (1) சூரிய கிரகணம் (1) சூரிய குடும்பம் (1) செந்தமிழ் பெயர்கள் (1) செயற்கை நிலா (1) செயற்கைக்கோள் (1) செயல் (1) செலவு (1) செல்பி (1) சேகுவேரா (1) சேமிப்பு (1) சேலை (1) சேவல் சண்டை (1) சைக்காலஜி (1) சைக்கிள் (1) சொத்து வரி ரசீது (1) சோசியல் மீடியா (1) சோழ மன்னன் (1) ஜக்கிவாசுதேவ் (1) ஜி ஜின்பிங் (1) ஜி.டி. நாயுடு (1) ஜி.நாகராஜன் (1) ஜீவா (1) ஜெகதீஷ் சந்திர போஸ் (1) ஜெமினி கணேசன் (1) ஜோசப் லிஸ்டர் (1) ஞாபகம் (1) டயானா (1) டார்வின் (1) டால்பின்கள் (1) டி.என்.சேஷன் (1) டிஎன்பிஎஸ்சி (1) டிஜிட்டல் (1) டிராக்டர் (1) டிரோன் (1) டிவி (1) டெல்டா (1) டைரி (1) தங்கம் (1) தஞ்சை பெரிய கோவில் (1) தடுப்பணை (1) தட்டான் (1) தனிமம் (1) தனியார் பள்ளி (1) தமிழகம் (1) தர்மம் (1) தலைக்கவசம் (1) தலைநகரங்கள் (1) தலையங்கம் (1) தாகூர் (1) தானம் (1) தாமோதரம் பிள்ளை (1) தாய்ப்பால் (1) தாய்மொழி (1) தாலாட்டு (1) திட்டம் (1) திபெத் (1) திரவ காந்தம் (1) திரு.வி.க. (1) திருச்செந்தூர் (1) திருமணம் (1) திருவள்ளுவர் (1) தீ (1) தீவுக்கோட்டை (1) துணைவேந்தர் (1) துப்பாக்கி (1) துறவறம் (1) துளசி (1) தெய்வங்கள் (1) தேர்வாணையம் (1) தைரியம் (1) தொலைக்காட்சி (1) தொலைநிலைக் கல்வி (1) தொல்காப்பியம் (1) தொல்காப்பியர் (1) தொழில் நுட்பம் (1) தொழில்நுட்பம் (1) தோல்வி (1) நகரங்கள் (1) நடிகர் (1) நடுகற்கள் (1) நதிநீர் (1) நதிநீா் (1) நம்பிக்கை (1) நாடகம் (1) நாடாளுமன்ற உறுப்பினர் (1) நானோ எந்திரங்கள் (1) நாமக்கல் கவிஞர் (1) நாள் (1) நிதி (1) நினைவு நாள் (1) நிர்மலா சீதாராமன் (1) நிலத்தடி நீர் (1) நிலா (1) நீராகாரம் (1) நீர் (1) நுகர்வோர் (1) நுழைவுத் தேர்வு (1) நூர்ஜகான் (1) நூலகங்கள் (1) நூலகம் (1) நூல் (1) நெகிழியின் தீமைகள் (1) நெருப்பு (1) நெஸ்ஸி (1) நேர்காணல் (1) நேர்முகத்தேர்வு (1) பகத்சிங் (1) படிப்பறை (1) பட்ஜெட் (1) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (1) பணமா (1) உடற்பயிற்சி (1) உடல் எடை (1) உடுமலை நாராயணகவி (1) உண்மைத்தன்மை (1) உதவித்தொகை (1) உயர்கல்வி (1) உயிர் (1) உயில் (1) உலகம் (1) உலர் சலவை (1) உள்ளாட்சி (1) ஊதியம் (1) ஊனம் (1) ஊழல் எதிர்ப்பு தினம் (1) எச்.ஐ.வி (1) எடிசன் (1) என்கவுண்ட்டர் (1) என்கவுன்ட்டா் (1) என்ஜினீயரிங் கவுன்சிலிங் (1) என்ரிக்கோ பெர்மி (1) எமபுராணம் (1) எமிலி (1) எம்-சாண்ட் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எம்.எஸ்.விஸ்வநாதன் (1) எய்ட்ஸ் (1) எய்ம்ஸ் (1) எரிசக்தி (1) எலிசபெத் ப்ளாக்வெல் (1) எழுத்தாளர்கள் (1) எழுத்து (1) எஸ்.ஜி.முருகையன் (1) ஏ.டி.எம் (1) ஏவுகணை (1) ஐ.ஐ.டி (1) ஐ.டி. பணி (1) ஐபோன் (1) ஒட்டகம் (1) ஒற்றுமை (1) ஒழுக்கம் (1) ஓசோன் (1) ஓபிஎஸ் (1) ஓய்வூதியம் (1) ஓரினசேர்க்கை (1) ஓரினச்சேர்க்கை (1) ஓவர்டிராப்ட் (1) ஓவியம் (1) கடற்கரை (1) கடல் (1) கடிதங்கள் (1) கணினி (1) கண் (1) கண்டக்டர் (1) கண்டுபிடிப்பு (1) கண்ணீர் (1) கதாகாலட்சேபம் (1) கதைகள் (1) கனவு (1) கபடி (1) கரியப்பா (1) கருணாநிதி (1) கருண் நாயர் (1) கலப்படம் (1) கலிலியோ (1) கலைகள் (1) கல்கி கிருஷ்ணமூர்த்தி (1) கல்லூரி (1) கல்விக்கடன் (1) கள்ள நோட்டு (1) கழிவுகள் (1) கழுகு (1) கவனச்சிதறல் (1) கவிமணி (1) கஸ்தூரிரங்க ஐயங்கார் (1) காது (1) கானகம் (1) காரல் மார்க்ஸ் (1) கார்பெட் (1) காற்று (1) கால்டுவெல் (1) காவலன் (1) காவல் துறை (1) கிரயப் பத்திரம் (1) கிருபானந்த வாரியார் (1) கீழ்வெண்மணி (1) குடல் (1) குப்பைமேடு (1) குரு (1) குறிஞ்சி (1) குற்றம் (1) குல்தீப் யாதவ் (1) குளிர்காலம் (1) கூகுள் க��ளாஸ்ரூம் (1) கூகுள் ஹோம் (1) கேபிள் டிவி கட்டணம் (1) கேமரா (1) கைகழுவும் தினம் (1) கையெழுத்து (1) கோபம் (1) கோயில் (1) சகுந்தலாதேவி (1) சசிகலா (1) சதாவதானி (1) சபரிமலை (1) சமூக வலைத்தளங்கள் (1) சரோஜாதேவி (1) சரோஜினி நாயுடு (1) சாதனை (1) சாலை (1) சாலைகள் (1) சித்த மருத்தும் (1) சித்தர் (1) சிப்பாய் புரட்சி (1) சிரிப்பு (1) சிறுநீரக கல் (1) சிறைச்சாலை (1) சில்லறை (1) சிவாஜி (1) சீர்காழி கோவிந்தராஜன் (1) சீர்காழி சிவசிதம்பரம் (1) சுகாதாரம் (1) சுடோகு (1) சுபாஷ் சந்திர போஸ் (1) சுப்பிரமணிய சிவா (1) சுயராஜ்யம் (1) சுற்றுச்சூழல் (1) சூப்பர் கிங்ஸ் (1) சூரிய கிரகணம் (1) சூரிய குடும்பம் (1) செந்தமிழ் பெயர்கள் (1) செயற்கை நிலா (1) செயற்கைக்கோள் (1) செயல் (1) செலவு (1) செல்பி (1) சேகுவேரா (1) சேமிப்பு (1) சேலை (1) சேவல் சண்டை (1) சைக்காலஜி (1) சைக்கிள் (1) சொத்து வரி ரசீது (1) சோசியல் மீடியா (1) சோழ மன்னன் (1) ஜக்கிவாசுதேவ் (1) ஜி ஜின்பிங் (1) ஜி.டி. நாயுடு (1) ஜி.நாகராஜன் (1) ஜீவா (1) ஜெகதீஷ் சந்திர போஸ் (1) ஜெமினி கணேசன் (1) ஜோசப் லிஸ்டர் (1) ஞாபகம் (1) டயானா (1) டார்வின் (1) டால்பின்கள் (1) டி.என்.சேஷன் (1) டிஎன்பிஎஸ்சி (1) டிஜிட்டல் (1) டிராக்டர் (1) டிரோன் (1) டிவி (1) டெல்டா (1) டைரி (1) தங்கம் (1) தஞ்சை பெரிய கோவில் (1) தடுப்பணை (1) தட்டான் (1) தனிமம் (1) தனியார் பள்ளி (1) தமிழகம் (1) தர்மம் (1) தலைக்கவசம் (1) தலைநகரங்கள் (1) தலையங்கம் (1) தாகூர் (1) தானம் (1) தாமோதரம் பிள்ளை (1) தாய்ப்பால் (1) தாய்மொழி (1) தாலாட்டு (1) திட்டம் (1) திபெத் (1) திரவ காந்தம் (1) திரு.வி.க. (1) திருச்செந்தூர் (1) திருமணம் (1) திருவள்ளுவர் (1) தீ (1) தீவுக்கோட்டை (1) துணைவேந்தர் (1) துப்பாக்கி (1) துறவறம் (1) துளசி (1) தெய்வங்கள் (1) தேர்வாணையம் (1) தைரியம் (1) தொலைக்காட்சி (1) தொலைநிலைக் கல்வி (1) தொல்காப்பியம் (1) தொல்காப்பியர் (1) தொழில் நுட்பம் (1) தொழில்நுட்பம் (1) தோல்வி (1) நகரங்கள் (1) நடிகர் (1) நடுகற்கள் (1) நதிநீர் (1) நதிநீா் (1) நம்பிக்கை (1) நாடகம் (1) நாடாளுமன்ற உறுப்பினர் (1) நானோ எந்திரங்கள் (1) நாமக்கல் கவிஞர் (1) நாள் (1) நிதி (1) நினைவு நாள் (1) நிர்மலா சீதாராமன் (1) நிலத்தடி நீர் (1) நிலா (1) நீராகாரம் (1) நீர் (1) நுகர்வோர் (1) நுழைவுத் தேர்வு (1) நூர்ஜகான் (1) நூலகங்கள் (1) நூலகம் (1) நூல் (1) நெகிழியின் தீமைகள் (1) நெருப்பு (1) நெஸ்ஸி (1) நேர்காணல் (1) நேர்முகத்தேர்வு (1) பகத்சிங் (1) படிப்பறை (1) பட்ஜெட் (1) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (1) பணமா குணமா (1) பணம் (1) பண்பாடு (1) பதிவுத்துறை (1) பனைத்தொழ��ல் (1) பயணம் (1) பயிற்சி (1) பருவநிலை (1) பறவை (1) பழமொழி (1) பா.ஜ.க (1) பாகிஸ்தான் (1) பாரதிதாசன் (1) பார்த்தசாரதி (1) பாலித்தீன் (1) பாலையா (1) பாளையக்காரர்கள் (1) பாஸ்வேர்டு (1) பிரக்யா (1) பிரிவுகள் சில (1) பில்கேட்ஸ் (1) பிளாஸ்மா (1) புகை (1) புதன் கிரகம் (1) புதுவை (1) புத்த மதம் (1) புத்தகங்கள் (1) புரட்சி (1) புறா (1) பெண்களின் பாதுகாப்பு (1) பெண்ணுரிமை (1) பெண்மை (1) பென்னிகுயிக் (1) பெற்றோர் (1) பேனர் (1) பொது ஒழுங்குமுறை (1) பொதுச் சொத்து (1) பொருளியல் (1) பொறாமை (1) போதை (1) ம.பொ.சி (1) மகளிர் (1) மக்கள் (1) மக்கள் தொகை (1) மக்கள் மனநலம் (1) மக்கள்தொகை (1) மசோதா (1) மண் பாண்டத்தொழில் (1) மதிப்பெண் (1) மது (1) மத்திய பணியாளர் தேர்வாணையம் (1) மன அமைதி (1) மன அழுத்தம் (1) மனப்பாடம் (1) மனித நேயம் (1) மனித வளம் (1) மரண தண்டனை (1) மர்லின் மன்றோ (1) மறுமலர்ச்சி (1) மலாலா (1) மலை (1) மாசுபாடு (1) மாடு (1) மாதவிடாய் (1) மானுடவியல் (1) மார்ட்டின் (1) மார்ட்டின் லூதர்கிங் (1) மாற்றுத்திறனாளி (1) மாவட்டம் (1) முட்டை (1) முதலீடு (1) முதியோர் (1) முத்து (1) முன்னேற்றம் (1) முயற்சி (1) முல்லைப் பெரியாறு (1) முஷரப் (1) மூடுபனி (1) மேட்டூர் அணை (1) மேரி கியூரி (1) யானை (1) யுடியூப் (1) யுரேகா (1) யூ.ஜி.சி (1) யூ.பி.எஸ்.சி (1) யோகா (1) ரக்ஞானந்தா (1) ரபேல் தீர்ப்பு (1) ரமண மகரிஷி (1) ராகேஷ் ஷர்மா (1) ராஜாஜி (1) ராணுவம் (1) ராமகிருஷ்ணர் (1) ராமலிங்கம் பிள்ளை (1) ராமானுஜன் (1) ரிசர்வ் வங்கி (1) ரியல் எஸ்டேட் (1) ரூபாய் (1) ரோபோ (1) லட்சுமி சந்த் ஜெயின் (1) லாலா லஜபதிராய் (1) லோக்பால் (1) வ.உ.சி (1) வக்கீல் (1) வடகொரியா (1) வணிகவியல் துறை (1) வன்முறை (1) வரிச்சலுகை (1) வருமானவரி (1) வழிப்பறி (1) வாக்காளர் தினம் (1) வாசிக்கும் பழக்கம் (1) வாஜ்பாய் (1) வாணிபம் (1) வானொலி (1) வால்ட் டிஸ்னி (1) வால்பேப்பர் (1) வாழை (1) வாழ்த்து அட்டை (1) விசுவநாததாஸ் (1) விஞ்ஞான உலகம் (1) விஞ்ஞானி (1) விடுமுறை (1) விண்கலன் (1) விண்கலம் (1) விதி (1) விபத்துகள் (1) விமானப்படை (1) விமானம் (1) விராட் கோலி (1) விளாதிமிர் புதின் (1) விழுப்புரம் (1) விஸ்வேசுவரய்யா (1) வீடு விற்பனை (1) வீர வணக்கநாள் (1) வீரமாமுனிவர் (1) வெங்காயம் (1) வெடிகுண்டு (1) வெளியுறவு (1) வேர்ட் (1) வேலு நாச்சியார் (1) வேலை (1) வேலை நிறுத்தம் (1) வேலை வாய்ப்பு (1) வைஃபை (1) வைகை (1) ஷியாம் பெனகல் (1) ஷோபனாரவி (1) ஸ்டீபன் ஹாக்கிங் (1) ஸ்டெம் செல் (1) ஹெல்மெட் (1) ஹைட்ரஜன் (1) ஹோமி ஜெஹாங்கீர் பாபா (1)\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/547651/amp", "date_download": "2020-01-28T20:21:14Z", "digest": "sha1:MM67HS4IHFDH3YAF4JJFXWXZ3RZNNWGA", "length": 8250, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "DMK should strive to strengthen youth ... MK Stalin's speech | திமுக இளைஞரணியை வலுப்படுத்த பாடுபட வேண்டும்...மு.க.ஸ்டாலின் பேச்சு | Dinakaran", "raw_content": "\nதிமுக இளைஞரணியை வலுப்படுத்த பாடுபட வேண்டும்...மு.க.ஸ்டாலின் பேச்சு\nசென்னை: திமுக இளைஞரணியை வலுப்படுத்த பாடுபட வேண்டும் என்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக இளைஞரணி நிர்வாகிகள் முன்னிலையில் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 1980-ம் ஆண்டு மதுரையில் கலைஞரால் இளைஞரணி தொடங்கப்பட்டது. மேலும் திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை 50 லட்சத்தை தாண்டும் என ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nகுடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து கொளத்தூரில் 2ம் தேதி மு.க.ஸ்டாலின் கையெழுத்து இயக்கம் தொடக்கம்: ஆவடி- கே.எஸ்.அழகிரி, துறைமுகம்-வைகோ, கடலூர்- திருமாவளவன் பங்கேற்பு\nஹைட்ரோ கார்பன் திட்டம் எதிர்த்து டெல்டாவில் திமுக ஆர்ப்பாட்டம்: பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர்\nடெண்டர் முறைகேடுகளுக்கு ஒத்துழைக்க மறுத்ததற்காக ஐஏஎஸ் அதிகாரியை மாற்றுவதா முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்\n5, 8ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு: ஏழை, அடித்தட்டு, நடுத்தர மக்களை பள்ளிக்கு நுழைய விடாமல் வெளியேற்றும் சதிச்செயல்: திமுக கடும் கண்டனம்\nசமக புதிய மாவட்ட செயலாளர் நியமனம்: சரத்குமார் அறிவிப்பு\nவருமானவரித்துறை தொடர்ந்த நடிகர் ரஜினிகாந்த் மீதான மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி : ஐகோர்ட் உத்தரவு\nகுடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு 3 நாள் டிராபிக் ஒழுங்குபடுத்தும் பணி : காவல் துறைக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை\nஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துக்கு 1,000 கோடி கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் : ராமதாஸ் அறிக்கை\nமுதல்வரை விமர்சனம் செய்ததாக ஸ்டாலின் மீது மேலும் 2 அவதூறு வழக்கு : தமிழக அரசு தொடர்ந்தது\nமத்திய அரசின் கட்டுப்பாட்டில் தமிழகம் : திருமாவளவன் குற்றச்சாட்டு\nடெல்லியில் தமிழர் பகுதியில் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் பிரசாரம்\nதலைமை அலுவலகத்தில் 10 ஆண்டாக தங்கியிருந்தார் பாஜவில் கட்சி அளித்த அறையை காலி செய்தார் பொன்.ராதாகிருஷ்ணன்\nகுடியுரிமை காக்க ஒரு கோட�� கையொப்பம் : தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\nநாட்டின் மதிப்பை மோடி கெடுத்து விட்டார் பலாத்காரத்தின் தலைநகரமானது இந்தியா: ராகுல் காந்தி ஆவேசம்'\nகபில் மிஸ்ரா, அனுராக் தாகூர் அப்போ... பர்வேஷ் வர்மா இப்போ... உங்கள் வீடுகளில் புகுந்து பெண்களை பலாத்காரம், கொலை செய்வார்கள்: பாஜ எம்பியின் பீதியை கிளப்பும் சர்ச்சை பேச்சு\nசிஏஏவுக்கு எதிராக ஓவிய போராட்டம் சட்டத்தை வாபஸ் பெற்றால் பிரதமர் மோடியுடன் பேச தயார்: மம்தா பேச்சு\nடெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நாளை காலை மத்திய அமைச்சரவை கூட்டம்\nஅதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஐஏஎஸ் அதிகாரியை பழிவாங்குகிறார் முதல்வர் பழனிசாமி: மு.க.ஸ்டாலின் கண்டனம்\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு விவகாரம் ஜீபூம்பா கதையாக தெரிகிறது..: ஸ்டாலின் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/972135", "date_download": "2020-01-28T19:38:53Z", "digest": "sha1:5LAXHIGH5YBBG6JFE2TVXIFHEQHEKSPK", "length": 13324, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "திருவண்ணாமலையில் தொடர் கருக்கலைப்பில் ஈடுபட்ட போலி பெண் டாக்டர் மீண்டும் குண்டர் சட்டத்தில் கைது கலெக்டர் உத்தரவு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்க���ட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிருவண்ணாமலையில் தொடர் கருக்கலைப்பில் ஈடுபட்ட போலி பெண் டாக்டர் மீண்டும் குண்டர் சட்டத்தில் கைது கலெக்டர் உத்தரவு\nதிருவண்ணாமலை, டிச.4: திருவண்ணாமலையில் கருக்கலைப்பில் ஈடுபட்டு 4 முறை கைதான, போலி பெண் டாக்டர், 2வது முறையாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.தேசிய அளவில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்த மாவட்டங்களில் திருவண்ணாமலை மாவட்டமும் இடம் பெற்றது. இதையடுத்து, அதிரடி சோதனை நடத்தி பெண் குழந்தைகள் கண்டறிந்து தெரிவித்து வந்த ஸ்கேன் சென்டர்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.மேலும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருவண்ணாமலை வேங்கிக்கால் பொன்னுசாமி நகரில் பிரமாண்ட சொகுசு பங்களாவில், கருவில் இருக்கும் குழந்தை பாலினத்தை கண்டறிந்து, கருக்கலைப்பு செய்து வந்த போலி பெண் டாக்டர் ஆனந்தி என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும், உடந்தையாக இருந்த அவரது கணவர் தமிழ்செல்வன்(52), ஆட்டோ டிரைவர் சிவக்குமார்(48) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.விசாரணையில், பிளஸ் 2 தேர்ச்சி பெறாத ஆனந்தி, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு கருக்கலைப்பு செய்ததும், ஏற்கனவே 3 முறை கைதாகி, ஜாமினில் வெளியே வந்து, ெதாடர்ந்து இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது.\nஎனவே கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, ஆனந்தி சொத்துக்களை முடக்கி, சொகுசு பங்களாவிற்கு சீல் வைக்க நடவடிக்கை எடுத்தார். பின்னர், ஆனந்தி குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.இந்நிலையில், சிறையில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜாமினில் வெளியே வந்த ஆனந்தி, மீண்டும் கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என கண்டறிந்து தெரிவிப்பது, வெளி மாவட்டங்களுக்கு சென்று கருக்கலைப்பில் ஈடுபட்டு வருவதாக இணை இயக்குநர் (நலப்பணிகள்) சுகந்திக்கு தகவல் கிடைத்தது.அதன்பேரில், கடந்த மாதம் இணை இயக்குநர் தலைமையில் சுகாதாரத்துறை அதிகாரிகள், திருவண்ணாமலை செங்குட்டுவன் தெருவில் ஆனந்தி தங்கியிருந்த வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது, ஆனந்தி மற்றும் அவரது உதவியாளர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த நவீன்குமார்(20) ஆகிய இருவரும், சட்ட விரோதமாக கையடக்கமான நவீன தொழில் நுட்பம் கொண்ட ஸ்கேன் கருவி மூலம் கர்ப்பிணிகளுக்கு கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என கண்டறிந்து தெரிவித்து வந்ததும், பெண் சிசுக்களை கருவில் அழிக்க ₹10 ஆயிரம் முதல் பணம் வசூலித்து வந்ததும் தெரியவந்தது.\nஇதையடுத்து திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆனந்தி(51), உதவியாளர் நவீன்குமார்(20) ஆகிய இருவரையும் கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.தொடர்ந்து, எஸ்பி சிபிசக்கரவர்த்தி, தொடர்ந்து சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் ஆனந்தி, அவருக்கு உடந்தையாக இருந்த உதவியாளர் நவீன்குமார் ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் கே.எஸ்.கந்தசாமிக்கு பரிந்துரை செய்தார்.அதன்பேரில், போலி பெண் டாக்டர் ஆனந்தி, உதவியாளர் நவீன்குமார் ஆகிய இருவரும் 2வது முறையாக குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நேற்று உத்தரவிட்டார்.\nதிருவண்ணாமலையில் சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை\nகீழ்பென்னாத்தூரில் நுகர்வோர் சங்க சார்பில் கருவேல மரங்கள் அகற்றும் பணி தொடக்கம்\nதிருவண்ணாமலையில் கோயில் மீது லாரி ேமாதி முன்பகுதி சேதம்\nபள்ளி மாணவர்கள் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு வட்டார கல்வி அலுவலர் பாராட்டு\nதிருவண்ணாமலை கலெக்டர் அலுவலம் முன் சுகாதார செவிலியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nசாலை பாதுகாப்பு வார விழா முன்னிட்டு ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம்\nசெய்யாறு அடுத்த சித்தாத்தூர் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடை அகற்ற வேண்டும்\n2 பெண் குழந்தைகளுடன் கருத்தடை செய்து கொண்ட தம்பதிக்கு பரிசு\nதிருவண்ணாமலையில் மக்கள் குறைதீர்வு கூட்டம் என்னை பராமரிக்காத மகன்களிடமிருந்து சொத்தை மீட்டுக்கொடுங்கள்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட 2 ஒன்றியக்குழு தலைவர் உட்பட 24 பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் வரும் 30ம் தேதி நடத்த ஏற்பாடு\n× RELATED திருவண்ணாமலை கலெக்டர் அலுவலம் முன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/182002", "date_download": "2020-01-28T19:00:16Z", "digest": "sha1:TMBXDIBLOSHJIYNPXUQMFHRT3RUQR4FL", "length": 8228, "nlines": 97, "source_domain": "selliyal.com", "title": "தேர்தல் ஆணையம்: நம்பிக்���ைக் கூட்டணி அதிகமான தேர்தல் குற்றங்களைப் புரிந்துள்ளது! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு தேர்தல் ஆணையம்: நம்பிக்கைக் கூட்டணி அதிகமான தேர்தல் குற்றங்களைப் புரிந்துள்ளது\nதேர்தல் ஆணையம்: நம்பிக்கைக் கூட்டணி அதிகமான தேர்தல் குற்றங்களைப் புரிந்துள்ளது\nகோலாலம்பூர்: சமீபத்தில் நடைபெற்று முடிந்த செமினி சட்டமன்ற இடைத்தேர்தலில், அதிகமான தேர்தல் குற்றங்கள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையத் தலைவர் அசார் அசிசான் தெரிவித்தார். முன்னதாக, இந்த விவகாரம் குறித்து பெர்செ அமைப்பு குறிப்பிட்டிருந்தது.\nநடப்பு அரசாங்கம் நம்பிக்கைக் கூட்டணி வசம் இருப்பதால், அதிகமான தேர்தல் குற்றங்களை அவர்கள் செய்திருப்பதாக அசார் கூறினார். கடந்த 14-வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் நடைபெற்ற ஐந்து தேர்தல்களைக் காட்டிலும், செமினியில் அதிகமான தேர்தல் குற்றங்கள் பதிவாகி உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.\nஅரசாங்க சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தது, அமைச்சர் பதவி மற்றும் அரசாங்கத் திட்டங்களை வைத்து வாக்கு கேட்டது போன்ற குற்றங்களை நம்பிக்கைக் கூட்டணி செய்திருப்பதாக அவர் தெரிவித்தார்.\nஒருவேளை இவ்வாறான வழக்க முறை அரசியல்வாதிகளுக்கு பழகிப் போன நடவடிக்கைகளாக இருக்கலாம் என அவர் கூறினார். சுமார் 21 தேர்தல் குற்றங்களை நம்பிக்கைக் கூட்டணி செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து தேசிய முன்னணி 13 தேர்தல் குற்றங்களைப் பதிவுச் செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nPrevious articleஇலங்கை: இராஜசிங்க மன்னன் நிர்மாணித்த இந்து ஆலயம், புத்த வளாகமாக மாறுகிறது\nNext articleவைய விரிவலை (வோர்ல்ட் வைடு வெப்) தொடங்கப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவு\nபிரதமர் பதவி மாற்றம் குறித்து பகிரங்கமாக பேச வேண்டாம்\n“சைட் சாதிக் ஜனநாயகத்தை நம்பினால், வேறுபடுவதற்கான உரிமையை மதிக்க வேண்டும்\nநம்பிக்கைக் கூட்டணிக்கு பாஸ் தேவையில்லை\nவிடுதலைப் புலிகள் விவகாரம் : பூமுகனுக்காக களம் இறங்கிய மஇகா வழக்கறிஞர்கள்\nசிங்கை அமைச்சர் சண்முகத்திற்கு எதிராக கோலாலம்பூர் வழக்கறிஞர்கள் வழக்கு தொடுக்கின்றனர்\nமசீச சீனப் புத்தாண்டு உபசரிப்பில் மஇகா தலைவர்கள்\n“பதவி பரிமாற்றத்திற்கு மகாதீர் கால நிர்ணயம் செய்துள்ளார்-உரிய நேரத்தில் வெளியிடுவோம்” – லிம் குவான் எங்\n“அன்வார் ஆதர���ாளர்கள் தினமும் சாடிக் கொண்டிருக்கும்போது பிரதமர் எப்படி நாட்டை ஆள முடியும்” சைட் சாதிக் கேள்வி\nஎதிர்பார்த்ததைவிட அதிக இலாபம் ஈட்டிய நெட்பிலிக்ஸ்\nசீனாவிலிருந்து வந்த 8 தமிழர்கள் 28 நாட்களுக்கு வெளியே போகத் தடை\nபேர் கிரில்சுடன் காட்டு வளம் குறித்த செய்திப் படத்தில் ரஜினிகாந்த்\nஉலக அளவில் விளையாட்டுத் துறை இரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய கோபே பிரியாண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscshouters.com/2019/04/5th-april-current-affairs-2019-tnpsc.html", "date_download": "2020-01-28T21:31:26Z", "digest": "sha1:TMJG5YUOD7753BYHQP6MGZBHI2MGJEB5", "length": 31537, "nlines": 554, "source_domain": "www.tnpscshouters.com", "title": "5th APRIL CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF | TNPSC SHOUTERS", "raw_content": "\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nகாவேரிப்பாக்கத்தில் சோழர் காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு\nசோழர் காலத்தைச் சேர்ந்த முதல் ராஜாதிராஜன் கல்வெட்டு காவேரிப்பாக்கத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டு கி.பி.11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nமுதல் ராஜாதிராஜன், முதல் ராஜேந்திர சோழனின் மகனும், முதல் ராஜராஜனின் பேரனும் ஆவார். அவர் கி.பி. 1018 முதல் கி.பி. 1054 வரை கங்கைகொண்ட சோழபுரத்தை தலைநகரமாகக் கொண்டு தமிழகத்தை ஆண்டதுடன் இந்தியாவின் பல பகுதிகளையும் ஆட்சி புரிந்துள்ளார். இவர் பாண்டியர், சேரர், சிங்களர், மேலை சாளுக்கியர் ஆகியோருடன் போர் புரிந்து வெற்றி பெற்றுள்ளார்.\nஇந்த அரசருக்கு ஜெயங்கொண்ட சோழன், ஆகவமல்ல குலாந்தகன், கல்யாணபுரங்கொண்ட சோழன், வீரராஜேந்திரவர்மன் ஆகிய சிறப்புப் பெயர்களும் உண்டு. அவரது காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று ஆசிரியர்கள் ஆ.குருநாதன், தி.கோவிந்தராஜ் ஆகியோர் அளித்த தகவலின்பேரில் வேலூர் மாவட்டம், காவேரிப்பாக்கம் மாரியம்மன் எனும் மூலத்துவாழியம்மன் கோயிலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கல்வெட்டு ஆராய்ச்சியாளர் ப.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.\nமூலத்துவாழியம்மன் கோயிலை அண்மையில் புதுப்பித்தபோது கருவறையின் வெளியில் கிழக்குப்புறச் சுவரிலும், மேற்குப்புறச் சுவரிலும் இரண்டு கற்பலகை துண்டுக் கல்வெட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇந்தக் கல்வெட்டில் முதல் ராஜாதிராஜனின் 29-ஆவது ஆட்சியாண்டில் கி.பி. 1047-இல் ஜயசிங்க குலகால பிரம்ம மாராய���் என்பவரது மகன் தலைக்குலகால பிரம்ம மாராயன் என்பவர் பன்றீசுவரமுடைய மகாதேவர்க்கு நந்தா விளக்கு எரிக்கவும், பிடாரி கோயிலில் நாள்தோறும் வழிபாடு செய்யவும், இரண்டு வேலி நிலம் தானமாக அளித்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்தக் கல்வெட்டு 4 கற்பலகைத் துண்டுகளில் வெட்டப்பட்ட நீண்ட கல்வெட்டாகும். ஆனால், இரண்டு துண்டுகள் மட்டுமே கிடைத்துள்ளன. மற்ற இரண்டு துண்டுகள் கிடைக்கவில்லை. இந்தக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள பன்றீசுவரர் கோயிலும், பிடாரி கோயிலும் அக்காலத்தில் காவேரிப்பாக்கம் பகுதியில் இருந்திருப்பதையும் அறிய முடிகிறது என்றார் அவர்.\n\"லோக் ஆயுக்தா உறுப்பினர் நியமனத்திற்கு இடைக்காலத் தடை\" - உயர்நீதிமன்றம்\nகரூரைச் சேர்ந்த ராஜேந்திரன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,\" ஊழல் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியாவின் பெயரும் இடம் பெற்றுள்ளது. ஊழலை அறவே நீக்கும் நோக்கத்தில் லோக் ஆயுக்தா சட்டம் 2013 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.\nஇந்தச் சட்டத்தின்படி அரசு மற்றும் பொது விவகாரங்களில் ஊழல் குற்றச்சாட்டுகள் எழும்போதும், முதலமைச்சர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அரசு ஊழியர்கள் என யாராக இருந்தாலும் அவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு முன்வைக்கப்படும் போதும் அவற்றை முறையாக விசாரிப்பது லோக் ஆயுக்தாவின் கடமை.\nதமிழகத்தில் 2018 ஆம் ஆண்டிலேயே லோக் ஆயுக்தா சட்டம் நடைமுறைக்கு வந்தது.லோக் ஆயுக்தா சட்டம் பிரிவு 3ன் படி லோக் ஆயுக்தாவின் தலைவராக நியமிக்கப்படுபவர் உயர்நீதிமன்ற நீதிபதியாகவோ அல்லது ஊழல் தடுப்பு, லஞ்ச ஒழிப்பு துறை ஆகிய ஏதேனும் ஒன்றில் 25 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் மிக்கவராகவோ இருக்க வேண்டும்.\nஅவர் தலைமையில் அமைக்கப்படும் குழுவில் இரண்டு உறுப்பினர்கள் சட்டத்துறையை சேர்ந்தவர்களாகவும், இருவர் சட்டத்துறையில் சாராதவர்களாக இருக்க வேண்டும். லோக் ஆயுக்தாவின் உறுப்பினர்கள் எவ்விதமான அரசியல் கட்சி தொடர்பு உள்ளவராக இருக்க கூடாது.\nஇந்நிலையில் பணியாளர்கள் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலர், கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி லோக் ஆயுக்தா குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தேவதாசையும் அதன் உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற மாவட்டம் நீதிபதிகள் ஜெயபாலன் மற்றும் கிருஷ்ணமூர்த்தியையும் நியமித்து அரசாணை வெளியிட்டுள்ளனர்.\nஅதேபோல டிஎன்பிஎஸ்சி முன்னாள் தலைவராக இருந்து உயர்நீதிமன்றத்தால் தகுதி இழப்பு செய்யப்பட்ட ராஜாராம் மற்றும் அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவு செயலர் ஆறுமுகம் ஆகியோரையும் உறுப்பினர்களாக தேர்வு செய்துள்ளனர். இது லோக் ஆயுக்தாவின் சட்டத்திற்கு எதிரானது அரசியல் தொடர்புடைய ஒருவரும், நீதிமன்றத்தால் தகுதி இழப்பு செய்யப்பட்ட ஒருவரும், லோக் ஆயுக்தாவில் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளதை ஏற்க இயலாது, இது விதிகளுக்கு எதிரானது.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன்,எஸ்.எஸ் சுந்தர் அமர்வு ஓய்வுபெற்ற டி.என்.பி.எஸ்.சி தலைவர் ராஜாராம் மற்றும் அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலர் ஆறுமுகம் ஆகிய இருவரின் நியமனத்திலும் உரிய விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை எனத் தெரிகிறது. எனவே இருவரின் நியமனத்திற்கும் இடைக்காலத் தடை விதிப்பதாக உத்தரவிட்டனர்.\nசென்ட்ரல் ரயில் நிலைய பெயர் மாற்றம்: அரசாணை வெளியீடு\nசென்னையின் மிகப்பழமையான ரயில் நிலையமாக கருதப்படும், சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு, எம்.ஜி.ஆர் பெயர் சூட்டப்படும் என்று பிரதமர் மோடி முன்னரே அறிவித்திருந்தார். அதன்படி, மத்திய உள்ளாட்சித்துறையின் பரிந்துரைக்கு இணங்க, இதற்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.\nஅதில் ஆங்கிலத்தில்,'Puratchi Thalaivar Dr. MGR Central Railway station' என்றும், தமிழில், 'புரட்சித்தலைவர் டாக்டர்.எம்.ஜி.ஆர் மத்திய ரயில் நிலையம்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஷாருக்கானுக்கு லண்டன் யுனிவர்சிட்டி டாக்டர் பட்டம் வழங்கல்\nஇந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் ஷாருக்கான். தனது சொந்த முயற்சியில் இந்தி சினிமாவில் நுழைந்த அவருக்கு பில்லியன் கணக்கில் ரசிகர் பட்டாளம் கொண்டிருக்கும் ஒரே நடிகராக இருக்கிறார்.\nஇத்தனை சிறப்புகள் கொண்ட ஷாருக்கானுக்கு லண்டனில் உள்ள யுனிவர்சிட்டி ஆப் லா என்ற கல்வி நிறுவனம் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.\nஆந்திர அரசுக்கு ரூ.100 கோடி அபராதம்\nஆந்திராவில் சந்திரபாபு தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. விஜயவாடாவில் உள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வீட்டின் அருகே மணல் கொள்ளை நடப்பதாகவ��ம், இதனால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதாகவும் புகார்கள் எழுந்தன.\nஇந்நிலையில் ராஜேந்திர சிங் மற்றும் அனுமோலு காந்தி ஆகியோர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து, ஆந்திர மாநில அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nகூகுள் இந்தியா நிறுவனத்திற்கு தலைமை நிர்வாகியாக தேர்வாகியுள்ளார் மயூரி காங்கோ\n1995 முதல் 2000 வரை சினிமா வாழ்க்கையில் பிசியாக இருந்த மயூரி 2000 சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு அமெரிக்கா புறப்பட்டார். நியூயார்க்கில் மேலாண்மை கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பை முடித்தார்.\nபல கார்பரேட் நிறுவனங்களில் பணியாற்றி வந்த மயூரி பிரான்ஸின் விளம்பர நிறுவனத்தில் நிர்வாக இயக்குனராக இருந்தார்.\nஇந்நிலையில் கூகுள் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பிலிருந்து ராஜன் அனந்தன் பதவியை ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து அவரது இடத்திற்கு மயூரி காங்கோ தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பிற்கு பணி அமர்த்தப்பட்டுள்ளார்.\nGENERAL KNOWLEDGE 2017 முதல் 2019 வரையிலான NOTES-ல் உள்ள இந்தியாவிலுள்ள சட்டங்கள், மத்திய - மாநில அரசு திட்டங்கள், வாழ்க்கை வரலாறு, Budget, Committee, Conference & Summit போன்றவற்றை இலவசமாக DOWNLOAD செய்ய CLICK செய்யவும்\nCLICK TO DOWNLOAD - வாழ்க்கை வரலாறு\nCLICK TO DOWNLOAD - இந்தியாவிலுள்ள சட்டங்கள்\nCLICK TO DOWNLOAD - மத்திய - மாநில அரசு திட்டங்கள்\nஎங்களுடைய WHATAPP GROUP-ல் இணைய புதிய உறுப்பினர்கள் இந்த LINK CLICK செய்து TNPSCSHOUTER என்ற புதிய WHATSAPP GROUP-ல் JOIN பண்ணிகொள்ளவும்\nவிவசாயம் தொடர்பான உலக வணிக அமைப்பு உடன்படிக்கை / W...\nவான் ஃபாணா மற்றும் ஃப்ளோராவின் அழிந்து வரும் இனங்க...\nTNTET QUESTION & ANSWER - குழந்தை மேம்பாடு மற்றும்...\nசரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா) / GOOD AND SERVI...\nஇந்தியாவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு / Research ...\nவெளிநாட்டுப் பரிமாற்றச் சந்தை / FOREX MARKET or fo...\nTNPSC TAMIL NOTES நாடகத்தந்தை பம்மல் சம்பந்த முதலி...\nஇந்தியாவில் பணவீக்கம் / INFLATION IN INDIA\nநிதிக்கொள்கை / FISCAL POLICY\nஇந்தியாவில் வெளிநாட்டு நேரடி முதலீடு / Foreign dir...\nதென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு / Association...\nமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம...\nநிதி ஸ்திரத்தன்மை மற்றும் மேம்பாட்டு கவுன்சில் / F...\nஇந்திய ரிசர்வ் வங்கி / Reserve Bank of India\nவிக்ரம் சாராபாய் விண்வெளி மையம்\nபாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (Def...\nபன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (Internatio...\nமூன்றாம் பாலினத்தவர் நலத் திட்டங்கள்\nஅம்மா உடற்பயிற்சி மையம் & சென்னை சிற்றுந்து\nஅம்மா கைபேசிகள் & அம்மா மடிக் கணினிகள்\nஅம்மா காய்கறிக் கடைகள் & அம்மா சிறு கடன்கள் திட்டம...\nகுரூப் 1 முதல்நிலைத் தேர்வு: சான்றிதழ்களை பதிவேற்ற...\nகுரூப் - 1 தேர்வு 'ரிசல்ட்' வெளியீடு TNPSC GROUP 1...\nகிராமப்புற மற்றும் நகர்ப்புற துப்புரவு - Rural and...\nஅம்மா விதைகள் திட்டம் & அம்மா மருந்தகம்\nஅம்மா அமுதம் பல்பொருள் அங்காடிகள் & அம்மா சிமெண்ட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ttamil.com/2014/11/48-2014.html", "date_download": "2020-01-28T19:49:34Z", "digest": "sha1:GYXJZFVE3LX36YF5RUT7X5CKRHP3ZY6T", "length": 14081, "nlines": 232, "source_domain": "www.ttamil.com", "title": "ஒளிர்வு:48 -தமிழ் இணைய இதழ் : ஐப்பசி,2014-எமது கருத்து ~ Theebam.com", "raw_content": "\nஒளிர்வு:48 -தமிழ் இணைய இதழ் : ஐப்பசி,2014-எமது கருத்து\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்,\nநாளாந்தம் அதிகரித்து வரும் வாசகர்கள் மத்தியில் பயனுள்ள கருத்துக்களுடன் தொடரும் எமது கலைப்பயணத்தில் எம்மை அரவணைத்துச் செல்லும் அனுபவங்கள் இன்னும் பல நற்கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆவன செய்துள்ளதை அறியப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறோம்.\nநாம் எழுதும் கருத்துக்கள் தவறெனில் அழித்துவிடலாம்.ஆனால் நம் நாவினால் உதிரும் சொற்கள் தவறெனில் அவற்றினைப் பொறுக்கி மீள எடுத்துவிட முடியாது. எனவே நம் நாவினை எவ்வளவு கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறோமோ அவ்வளவு பல நன்மைகள் கிடைக்க வழிவகுக்கும்.இல்லாது நாவினை சுதந்திரமாக ஆடவிட்டால் உங்கள் சொற்களால் பிறர் துன்பப்படலாம்,உறவுகள்-நண்பர்கள் பிரியலாம்.வர இருந்த உதவிகள் இல்லாமல் போகலாம்.மொத்தமாக உங்கள் பெயருக்கு இழுக்கு ஏற்படலாம்.இதனைத்தான் வள்ளுவனும்\nசோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு '' என்றான்.\nஎனவே பிறரைகாயப்படுத்தாத துய்மையான வார்த்தைகளோடு வசந்தமான வாழ்வினை நோக்கிப் பயணிப்போம்.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களைக் கடந்து வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு:48 -தமிழ் இணைய இதழ் : ஐப்பசி,2014-எமது ...\nமாட்டிறைச்சி உண்டால் இளவயது மரணமா\nஒளி ஊடுபுகவிடும் கார்கள் விரைவில் அறிமுகம்(வீடியோ)...\nமூன்றில் எந்தப் படம் முதலில்\nநோய் அறியும் கருவியாகும் போன்\nமனைவியை மீட்க மன்றாடிய கடவுள்\nவாழை இலையில் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் உண்டா...\nசென்னையில் உள்ள ஏரியாக்களின் பெயர் காரணத்தை தெரிந்...\nபசுவை பற்றிய வியக்கத்தக்க செய்திகள்\nபெண் குழந்தைகளுக்கு அப்பா சொல்லித்தர வேண்டிய 12 வி...\nபணம் செய்யாததைப் பாராட்டு செய்யும்\nநன்றி கெட்ட ....:பறுவதம் பாட்டி\nயாழ்ப்பாணம் – தொண்டமனாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயக் கேணியில் இருந்து 28 வயதுடைய இளைஞனின சடலம் மீட்கப்ப...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nதீபம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்\nவாசகர்கள் அனைவருக்கும் எமது புத்தாண்டு வாழ்த்துக்கள் . இன்றய உலகில் தொழிநுட்பம் வளரும் அசுர மாற்றத்திற்குச் சமமாக மனிதனும் மாறிக்கொண்ட...\n''முந்தானை முடிச்சு'' இல் பாக்கியராஜ் தூக்கிய குழந்தை.....இப்போது\nதமிழ் திரை உலகில் , நடிகைகள் கதையின் நாயகிகளாக வந்து , அக்காலத்து இளையோர் நெஞ்சில் பதிந்தாலும் , வந்த வேகத்தில் காணாமல் போனவர்கள் பலர். ...\n\"ஏழடி நடந்தாய் ஏழாயிரம் கனவு கண்டாய்\"\n💔 [ மனைவியை இழந்து துடிக்கும் ஒரு கணவனின் சோகம்] 💔 \" ஏழடி நடந்தாய், ஏழாயிரம் கனவு கண்டாய் , தாளடி தொழுதாய், பல...\nஎனக்கும் ஒரு ரெயில் சிநேகிதர் இருக்கிறார்.. அவர் என்றும் இன்றய காலத்தின் பெரும்பாலானோர் போன்று மறுத்துப் பேசும் பழக்கம் கொண்டிருந...\nஎந்த கடவுள் மிகவும் உயர்ந்தவர் எல்லா மதக் கடவுள்மார்களும் , அம்மதங்களை பின்பற்றுவோரினால் அதிசயமானவர்களாக புதிது புதிதாக விவரிக்...\n [சீரழியும் சமுதாயம்] பகுதி: 07B\n���ணைய கலாச்சாரம் செய்யும் பெரிய தீங்கு , எதுவெனில் பெருமளவில் உடல் உழைப்பு தேவைப்படாத ஒரு வாழ்க்கை பணிக்கு [ sedentary lifestyle] ஒ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/terrorist", "date_download": "2020-01-28T20:46:11Z", "digest": "sha1:JVOZZSN4LQFEULVZGWYC6LD6JAXXJ33F", "length": 5487, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "terrorist", "raw_content": "\n`எஸ்.எஸ்.ஐ கொலையாளிகளின் பயங்கரவாத தொடர்பு' - மருத்துவச் சோதனைக்குப் பிறகு தொடரும் விசாரணை\n`போதைப்பொருள் டு ஹிஸ்புல் முஜாகிதீன் தொடர்பு வரை' - தாவீந்தர் சிங் விவகாரத்தில் மிரண்ட என்.ஐ.ஏ\n`போலீஸ் விசாரணையின்போது வக்கீலை சந்திக்க வேண்டும்' - அப்துல் சமீம் கோரிக்கையை நிராகரித்த கோர்ட்\n250 கிலோ எடை; ஐ.எஸ் அமைப்பின் `ஜம்போ' சரக்கு லாரியில் கொண்டுசெல்லப்பட்ட தீவிரவாதி\nமருத்துவர் டு தீவிரவாதி... டாக்டர் பாம் தப்பியதும் மீண்டும் பிடிபட்டதும் எப்படி\n’ - அதிர்ச்சி தகவலை வெளியிட்ட தெளஃபீக், அப்துல் சமீம்\nபயங்கரவாதிகளை டெல்லிக்கு அழைத்து செல்ல திட்டம்... காஷ்மீரில் கைதான டிஎஸ்பி தாவீந்தர் சிங் யார்\n`அப்சல் குருவின் கடிதங்கள் காட்டும் உண்மை முகம்'- டிஎஸ்பி தாவீந்தரின் அதிர்ச்சிப் பின்னணி\n`தீவிரவாதியை ட்ரேஸ் செய்த போலீஸ்... சிக்கிய டி.எஸ்.பி' - காஷ்மீர் காவல்துறை அதிர்ச்சி\n`எங்கள் கலீஃப் மரணத்துக்கு இது பதிலடி'- மேற்கு ஆப்பிரிக்கா, கிறிஸ்தவர்களை மிரட்டும் `ISWAP' யார்\n`4 தீவிரவாதிகள் ஊடுருவல்; உதவிய நாகர்கோயில் நபர்' -லேப்டாப், செல்போனைப் பறிமுதல் செய்த போலீஸ்\nஇனி இந்திய ராணுவத்திலும் ரோபோக்கள்- மத்திய பாதுகாப்புத்துறை பிளான் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2019/09/blog-post_90.html", "date_download": "2020-01-28T21:17:36Z", "digest": "sha1:4BSHLN72PSQAURFLMX4B6ZNWM626FV6D", "length": 41832, "nlines": 72, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "Tamil Article.Kalvisolai.Com | கல்விச்சோலை : வில்லன் ஆகிறதா வெங்காயம்?", "raw_content": "\nத ங்கத்தின் விலை அல்ல. உணவுப்பொருட்களின் விலை உயர்வுகளே, ஆளும்கட்சிகளை தேர்தல்களில் தோற்கடித்திருக்கின்றன என்றால் நம்ப முடிகிறதா\n1980-ல் நாடாளுமன்றத் தேர்தல் முடிவை தீர்மானித்ததில் வெங்காயத்தின் விலை உயர்வுக்கு பெரிய பங்கு உண்டு. 1998-ம் ஆண்டு டெல்லி மற்றும் ராஜஸ்தான் தேர்தல்களில் வெங்காயத்தின் விலை உயர்வு, ஆளும் கட்சியினர் தோற்றதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.\nவெங்��ாயம். உலகின் பெரும்பாலான நாடுகளில் ஏழை, பணக்காரர் என்ற வேறுபாடு இன்றி, தினசரி பயன்படுத்தும் இந்தப்பொருள் உபயோகத்துக்கு வந்து ஏழாயிரம் ஆண்டுகள் ஆகின்றன.\nசமையலறைகளில் இருந்து குறிப்பாக, இந்திய அடுப்படிகளில் இருந்து வெங்காயத்தை விலக்கவே முடியாது. இத்தனைக்கும் அதில் இருப்பது, 89 சதவீதம் நீர். 9 சதவீதம் கார்போஹைடிரேட் மற்றும் வெறும் 1 சதவீதம் புரதச் சத்துதான். ஆனாலும், அதன் வாசனை, சுவை மற்றும் சில மருத்துவ குணங்களுக்காக அது காலங்காலமாக விரும்பப்படுகிறது.\nஅப்படிப்பட்ட வெங்காயத்தின் விலை கடந்த மே மாதத்தில் இருந்தே தொடர்ந்து உயர்ந்து வருகிறது. முன்பு குவிண்டால் ரூ.3 ஆயிரத்துக்கு விற்ற வெங்காயத்தின் விலை இப்போது ரூ.2 ஆயிரம் உயர்ந்து குவிண்டாலுக்கு ரூ.5 ஆயிரமாக உள்ளது. இதன் காரணமாக பல்வேறு நகரங்களில் வெங்காயத்தின் விலை கிலோ ரூ.75 முதல் 80 வரை விற்பனை ஆகிறது. சென்னையில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 77-ஆக உள்ளது. இது நான்கு ஆண்டுகளில் இல்லாத உயர்வு.\nஇந்த விலை உயர்வுக்கு காரணம், போதிய அளவு வெங்காயம் சந்தைகளில் கிடைக்காதது தான்.\nஇத்தனைக்கும் இந்தியாதான் சீனாவிற்கு அடுத்தபடி உலகில் அதிக வெங்காயம் உற்பத்தி செய்யும் நாடு. ஆண்டுக்கு சுமார் 2.36 கோடி டன்கள் வெங்காயம் உற்பத்தியாகிறது. இது நம் தேவைக்கு சற்று அதிகமான உற்பத்திதான். அதனால், ஆண்டுக்கு 15 முதல் 20 லட்சம் டன்கள் வரை வங்காளதேஷம், மலேசியா, இலங்கை மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம்.\n மராட்டியம், கர்நாடகா, குஜராத், மத்தியபிரதேசம், ஆந்திரா, ராஜஸ்தான், பீகார், உத்தரபிரதேசம், மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில்தான், நாட்டில் கிடைக்கும் வெங்காயத்தில் 90 சதவீதம் விளைகிறது. அதிலும் குறிப்பாக மராட்டியம் மற்றும் கர்நாடக மாநிலத்தில் மட்டுமே மொத்த உற்பத்தியில் சரிபாதி விளைகிறது. தமிழகத்தில் அதிகம் விளைவது, சின்ன வெங்காயம் தான்.\nமராட்டியம், கர்நாடகா உள்பட சில இடங்களில் கடந்த வருட வறட்சி, இந்த ஆண்டு பருவ மழை தாமதமாக வந்தது மற்றும் காரிப் பருவ அறுவடையின் போது மிகப்பெரிய அளவு மழை எனும் காரணங்களால் உற்பத்தி கணிசமாக குறைந்துபோனது.\nவெங்காயம் ஆண்டுக்கு மூன்று போகம். அதனால் ஆண்டு முழுவதும் ஒரே போல சீராக வெங்காயம் கிடைக்கும். அதில் ஈரத்தன்மை நிற்க வேண்டும். அழுகிவிடக் கூடாது. அதனால், கேண்டா சவுள் எனும் ஈரப்பதம் மற்றும் தூசு இல்லாத இடத்தில் தான் சேமித்து வைக்க முடியும். இல்லாவிட்டால் முளைவிட்டுவிடும்.\nஅப்படிப்பட்ட பெரும்பாலான வெங்காய சேமிப்புக் கிடங்குகள் மராட்டியத்தில்தான் இருக்கின்றன. அங்கே கொட்டித் தீர்த்த மழையால் கையிருப்புகளை பல்வேறு சந்தைகளுக்கு கொண்டு சேர்ப்பதில் தாமதம் ஏற்பட்டிருப்பது பற்றாக் குறைக்கான மற்றொரு காரணம்.\nகடுமையாக உயரும் விலையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர, மத்திய அரசு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாவதைக் குறைக்க, டன் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 850 அமெரிக்க டாலர் விலை இருந்தால் தான் ஏற்றுமதி செய்யலாம் என்ற கட்டுப்பாடு; நடப்பில் இருந்த ஏற்றுமதிக்கான 10 சதவீத ஊக்கத்தொகை நிறுத்தம்; எகிப்து, சீனா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து 2 ஆயிரம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய டெண்டர்; பதுக்குபவர்கள் மற்றும் கள்ளச் சந்தைகளில் விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு; வியாபாரிகள் அதிகபட்சம் எவ்வளவு ஸ்டாக் வைத்துக்கொள்ளலாம் என்கிற கட்டுப்பாட்டைக் கொண்டுவரும் யோசனை போன்ற சில நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. ஆனால், இந்த நடவடிக்கைகள் மட்டுமே தொடர்ந்து விலை உயர்வைக் கட்டுப்படுத்தப் போதுமா என்று தெரியவில்லை.\n2010 மற்றும் 2015-ம் ஆண்டுகளிலும் இப்படி வெங்காய விலை ஏற்றம் வந்திருக்கிறது. அப்போதும் கிலோ ரூ.80-ஐ தொட்டிருக் கிறது. இரண்டு முறை பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்து சமாளித்திருக்கிறார்கள். இப்போது பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்துகொள்ள எதிர்ப்பு கிளம்பியதால் அதைத் தவிர்த்திருக்கிறார்கள்.\nகர்நாடகா மற்றும் மராட்டியத்தில் இருந்து சில மாதங்களுக்கு முன்பு விளைந்தது தான் சந்தைக்கு வந்துகொண்டிருக்கிறது. அது போதவில்லை. அடுத்த காரிப் பருவ அறுவடை சந்தைக்கு வர அக்டோபர் இறுதியாகிவிடும். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி சரக்கு வந்து சேர, நவம்பர் ஆகிவிடும். அதுவும் 2 ஆயிரம் டன்கள்தான். ஆக, இப்போதைக்கு பற்றாக்குறை தொடரும் நிலை.\nஇதுதவிர, எதிர்வரும் பண்டிகைகள் காலத்தில் உணவுப்பொருட்களின் நுகர்வுடன் வெங்காயத்தின் தேவையும் அதிகமாகலாம். நிலைமை காரணமாக நுகர்வோரும், வியா��ாரிகளும் கூடுதலாக வாங்கி ஸ்டாக் வைத்துக்கொள்வார்கள். அதனால் பற்றாக்குறையும், விலையும் மேலும் அதிகரிக்கும் ஆபத்திருக்கிறது.\nவிலை உயர்வு குறித்து பேசிய, உணவுத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான், ‘இது தற்காலிகம் தான். அரசிடம் போதிய அளவு ஸ்டாக் இருக்கிறது. அரசு 56 ஆயிரம் டன் கொள்முதல் செய்து வைத்திருக்கிறோம். பிரச்சினை இல்லை என்கிறார். இப்படிப்பட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைச் சமாளிக்க, மத்திய அரசு, மேற்கு வங்காளம், ஒடிசா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில அரசுகளைப் போல, பிற மாநில அரசுகளும் ‘பிரைஸ் ஸ்டபிளைசேஷன் பண்ட்’ என்று ஒரு நிதி உருவாக்கி வைத்துக்கொண்டு, குறைந்த விலைக்கு மக்களுக்கு வழங்கவேண்டும்’ என்கிறார்.\nடெல்லியில் நேபெட், என்.சி.சி.எப். மற்றும் மதர் டைரி போன்ற அரசின் கடைகள் மூலம், அரசு அதன் கிடங்குகளில் இருந்து கிலோ ரூ.23 /24 விலைகளில் விற்பனை செய்கிறது. எல்லா விலை ஏற்றங்களிலும் இரு சாரார் தாக்கம் பெறுவர். ஒன்று உற்பத்தியாளர், இரண்டாவது வாங்குபவர்.\nஒன்பது மாதங்களுக்கு முன்பு டிசம்பர் 2018-ல் இதே வெங்காயத்தின் மொத்த விலை கிலோ, வெறும் ரூ.1 மட்டுமே. அப்போது வெங்காயம் உற்பத்தி செய்தவர்கள் நஷ்டத்துக்கு உள்ளானார்கள். அதனால், ஏற்றுமதியை ஊக்குவிக்கும் பொருட்டு அரசு 10 சதவீத ஊக்கத்தொகையை அறிவித்தது. அதைத்தான் இப்போது ஜூன் மாதத்துக்கு பின் நிறுத்தியிருக்கிறது.\nஉற்பத்தி குறைந்திருக்கும் காலத்தில் விலை உயர்வுதானே விளைவித்தவருக்கு கிடைக்கும் இழப்பீடு. இப்படி ஏற்றுமதியை தடை செய்வது மற்றும், இறக்குமதி செய்து விலையைக் குறைப்பது ஆகியவற்றால் எங்களுக்கு நஷ்டம் என்கிறார்கள் உற்பத்தியாளர்கள்.\nஇன்னும் ஒரு மாதகாலத்தில் தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் நடைபெறும் சட்டசபை இடைத்தேர்தல்களில் வெங்காய விலை பெரிய பிரச்சினையாக உருவாகாமல் போகலாம். ஆனால், அரியானாவிலும் மராட்டியத்திலும் நடக்கவிருக்கும் சட்டசபை பொதுத்தேர்தலை அப்படி சுலபமாக புறந்தள்ளிவிட முடியாது. காரணம் அங்கு உற்பத்தியாளர்களும் இருக்கிறார்கள், நுகர்வோரும் இருக்கி றார்கள்.\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிம��யாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...\n‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...\nசெங்கொடிக் கவிஞன்| பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்| கவிஞர் வைரமுத்த நாளை(அக்டோபர் 8-ந்தேதி)பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு நாள்| பள...\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...\nகுழந்தைகளுக்கு தேவை கல்வி சுதந்திரம்\nகுழந்தைகளுக்கு தேவை கல்வி சுதந்திரம் பெ.ஆரோக்கியசாமி, பள்ளி தலைமை ஆசிரியர் இன்றைய பெற்றோர் அனைவருக்கும் தங்கள் குழந்தைகளை எப்படியாவது ...\n த மிழர்களின் பாரம்பரிய பொழுதுபோக்கு விளையாட்டுகளில் ஒன்று சேவல் சண்டை. சாவக்கட்டு, சேவச்ச...\n​ வறுமையில் வாடும் இந்தியா | முனைவர் பிரகாஷ் | சர்வதேச வறுமைக் குறியீடு குறித்த ஆய்வில், உலகில் உள்ள வளர்ந்து வரும் 118 நாடுகளில் இந்திய...\nவீரமங்கை வேலு நாச்சியார் வீரமங்கை வேலு நாச்சியார் எம்.குமார், வரலாற்று ஆய்வாளர். இ ன்று (டிசம்பர் 25-ந் தேதி) வீரமங்கை வேலு நாச்ச...\nகவிதை வானில் கருத்துச் சூரியன்\nகவிதை வானில் கருத்துச் சூரியன் கண்ணதாசன் கவிஞர் ரவிபாரதி தாலாட்டு பருவத்தில் இருந்து தள்ளாடும் வயது வரை தமிழர்களின் செவிகளில் ஒலித்து...\nசாதனை படைக்க ஊனம் தடையல்ல...\nசாதனை படைக்க ஊனம் தடையல்ல... கி.கோபிநாத், பொதுச்செயலாளர், தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்கம் இ ன்று (டிசம்பர் 3-ந...\nகல்வி (28) இளமையில் கல் (18) குழந்தை (15) தமிழ் (11) மருத்துவம் (11) இணையதளம் (10) பெண் (10) வெற்றி (10) காந்தி (9) தன்னம்பிக்கை (8) தேர்தல் (8) மாணவர்கள் (8) இயற்கை (7) இளைஞர் (7) பிளாஸ்டிக் (7) வாழ்க்கை (7) வீடு (7) இந்தியா (6) கலைஞர் (6) படிப்புகள் பல (6) விவேகானந்தர் (6) புத்தாண்டு (5) பெரியார் (5) முதுமை (5) வாஸ்து (5) விவசாயிகள் (5) அரசியல் (4) அறிஞர்கள் (4) எம்.ஜி.ஆர் (4) காவிரி (4) சட்டம் (4) சந்திரயான் (4) செல்போன் (4) டி.என்.பி.எஸ்.சி (4) தினம் (4) தேர்வு (4) நீட் (4) பல்கலைக்கழகங்கள் (4) பாலியல் (4) பொருளாதாரம் (4) மனிதநேயம் (4) வங்கி (4) விளையாட்டு (4) விவசாயம் (4) அண்ணா (3) அப்துல் கலாம் (3) அமைதி (3) அம்பேத்கர் (3) ஆசிரியர் (3) இசை (3) ஐ.ஏ.எஸ் (3) கணிதம் (3) காமராஜர் (3) கிரிக்கெட் (3) கிரெடிட் கார்டு (3) குடியுரிமை (3) சர்தார் வல்லபாய் படேல் (3) சினிமா (3) செயலி (3) ஜி.எஸ்.டி (3) தண்ணீர் (3) தமிழர்கள் (3) தற்கொலை (3) தோ்தல் (3) நம்மாழ்வார் (3) நேதாஜி (3) பயணங்கள் (3) பழைய ஓய்வூதிய திட்டம் (3) பாரதியார் (3) பிரெய்லி (3) புத்தகம் (3) பொங்கல் (3) மனித உரிமை (3) மாமனிதர் கக்கன் (3) மீனவர் (3) மொழி (3) மோடி (3) வணிகம் (3) வரி (3) வள்ளலார் (3) வீட்டு கடன் (3) ஸ்மார்ட்போன் (3) ஆசிரியர் தேர்வு வாரியம் (2) ஆதார் (2) ஆன்லைன் (2) இதயம் (2) இந்திராகாந்தி (2) உடல் பருமன் (2) உணவு (2) உறவு (2) ஊட்டச்சத்து (2) ஊழல் (2) எண்ணங்கள் (2) எஸ்.எஸ்.ராஜேந்திரன் (2) கட்டபொம்மன் (2) கண்ணகி (2) கண்ணதாசன் (2) கற்றல் (2) கலைவாணர் (2) கீழடி (2) குடும்பம் (2) கூகுள் (2) சர்க்கரை (2) சார்லி சாப்ளின் (2) சிபில் ஸ்கோர் (2) சிவாஜி கணேசன் (2) சுதந்திரம் (2) சுற்றுலா (2) சூதாட்டம் (2) செவ்வாய் கிரகம் (2) ஜனநாயகம் (2) ஜல்லிக்கட்டு (2) தமிழ் வளர்ச்சி (2) தமிழ்நாடு (2) திட்டங்கள் (2) திருநங்கை (2) திருப்பூர் குமரன் (2) நட்பு (2) நியூட்டன் (2) நீதி (2) நோய் (2) பசுமை வழிச்சாலை (2) பாண்டியன் (2) பான் கார்டு (2) புற்றுநோய் (2) பெண்கள் (2) போலீஸ் (2) மகிழ்ச்சி (2) மனம் (2) மனிதர் (2) மரபணு (2) மரம் (2) மார்கழி (2) மின்னல் (2) மூளை (2) மைக்கேல் பாரடே (2) லஞ்சம் (2) லால்பகதூர் சாஸ்திரி (2) லோக் ஆயுக்தா (2) வங்காள தேசம் (2) வங்கி கடன் (2) வறுமை (2) வாசிப்பு (2) வாட்ஸ் அப் (2) வாழ்வு (2) விண்வெளி (2) விளம்பரங்கள் (2) வீட்டுக்கடன் (2) வேலைவாய்ப்பு (2) 5G (1) CLASS 12 ENGLISH (1) அகதிகள் (1) அக்பர் (1) அங்கோர் வாட் (1) அசாம் (1) அச்சம் (1) அடிமை (1) அணு ஆயுதம் (1) அண்ணல்தங்கோ (1) அன்னை தெரசா (1) அப்பா (1) அப்ளிகேசன்கள் (1) அமெரிக்கா (1) அரேபியக் குதிரை (1) அறிவியல் (1) அறிவு வளர்ச்சி (1) அல்போன்சா (1) அழகியல் (1) அழகு டிப்ஸ் (1) ஆக்கி (1) ஆசிரியர் தினம் (1) ஆசிரியர்கள் (1) ஆஞ்சநேயர் (1) ஆரூர் தாஸ் (1) ஆரோக்கியம் (1) ஆர்கனாய்டு (1) ஆறுமுக நாவலர் (1) ஆலமரம் (1) ஆல்பிரட் நோபல் (1) ஆளுநர் (1) ஆஸ்பிரின் (1) இட ஒதுக்கீடு (1) இடஒதுக்கீடு (1) இடக்கை பழக்கம் (1) இடி (1) இந்தியர்கள் (1) இன்சுலின் (1) இரட்டைமலை சீனிவாசன் (1) இலக்கணம் (1) இலக்கியம் (1) இலக்கு (1) இலக்குவனார் (1) இலங்கை (1) இலவச பஸ் (1) இளநரை (1) இளமை (1) இஸ்ரோ (1) ஈஸ்ட்மேன் (1) உ.வே.சா (1) உங்களுக்குள் ஒரு தலைவர் (6) விவேகானந்தர் (6) புத்தாண்டு (5) பெரியார் (5) முதுமை (5) வாஸ்து (5) விவசாயிகள் (5) அரசியல் (4) அறிஞர்கள் (4) எம்.ஜி.ஆர் (4) காவிரி (4) சட்டம் (4) சந்திரயான் (4) செல்போன் (4) டி.என்.பி.எஸ்.சி (4) தினம் (4) தேர்வு (4) நீட் (4) பல்கலைக்கழகங்கள் (4) பாலியல் (4) பொருளாதாரம் (4) மனிதநேயம் (4) வங்கி (4) விளையாட்டு (4) விவசாயம் (4) அண்ணா (3) அப்துல் கலாம் (3) அமைதி (3) அம்பேத்கர் (3) ஆசிரியர் (3) இசை (3) ஐ.ஏ.எஸ் (3) கணிதம் (3) காமராஜர் (3) கிரிக்கெட் (3) கிரெடிட் கார்டு (3) குடியுரிமை (3) சர்தார் வல்லபாய் படேல் (3) சினிமா (3) செயலி (3) ஜி.எஸ்.டி (3) தண்ணீர் (3) தமிழர்கள் (3) தற்கொலை (3) தோ்தல் (3) நம்மாழ்வார் (3) நேதாஜி (3) பயணங்கள் (3) பழைய ஓய்வூதிய திட்டம் (3) பாரதியார் (3) பிரெய்லி (3) புத்தகம் (3) பொங்கல் (3) மனித உரிமை (3) மாமனிதர் கக்கன் (3) மீனவர் (3) மொழி (3) மோடி (3) வணிகம் (3) வரி (3) வள்ளலார் (3) வீட்டு கடன் (3) ஸ்மார்ட்போன் (3) ஆசிரியர் தேர்வு வாரியம் (2) ஆதார் (2) ஆன்லைன் (2) இதயம் (2) இந்திராகாந்தி (2) உடல் பருமன் (2) உணவு (2) உறவு (2) ஊட்டச்சத்து (2) ஊழல் (2) எண்ணங்கள் (2) எஸ்.எஸ்.ராஜேந்திரன் (2) கட்டபொம்மன் (2) கண்ணகி (2) கண்ணதாசன் (2) கற்றல் (2) கலைவாணர் (2) கீழடி (2) குடும்பம் (2) கூகுள் (2) சர்க்கரை (2) சார்லி சாப்ளின் (2) சிபில் ஸ்கோர் (2) சிவாஜி கணேசன் (2) சுதந்திரம் (2) சுற்றுலா (2) சூதாட்டம் (2) செவ்வாய் கிரகம் (2) ஜனநாயகம் (2) ஜல்லிக்கட்டு (2) தமிழ் வளர்ச்சி (2) தமிழ்நாடு (2) திட்டங்கள் (2) திருநங்கை (2) திருப்பூர் குமரன் (2) நட்பு (2) நியூட்டன் (2) நீதி (2) நோய் (2) பசுமை வழிச்சாலை (2) பாண்டியன் (2) பான் கார்டு (2) புற்றுநோய் (2) பெண்கள் (2) போலீஸ் (2) மகிழ்ச்சி (2) மனம் (2) மனிதர் (2) மரபணு (2) மரம் (2) மார்கழி (2) மின்னல் (2) மூளை (2) மைக்கேல் பாரடே (2) லஞ்சம் (2) லால்பகதூர் சாஸ்திரி (2) லோக் ஆயுக்தா (2) வங்காள தேசம் (2) வங்கி கடன் (2) வறுமை (2) வாசிப்பு (2) வாட்ஸ் அப் (2) வாழ்வு (2) விண்வெளி (2) விளம்பரங்கள் (2) வீட்டுக்கடன் (2) வேலைவாய்ப்பு (2) 5G (1) CLASS 12 ENGLISH (1) அகதிகள் (1) அக்பர் (1) அங்கோர் வாட் (1) அசாம் (1) அச்சம் (1) அடிமை (1) அணு ஆயுதம் (1) அண்ணல்தங்கோ (1) அன்னை தெரசா (1) அப்பா (1) அப்ளிகேசன்கள் (1) அமெரிக்கா (1) அரேபியக் குதிரை (1) அறிவியல் (1) அறிவு வளர்ச்சி (1) அல்போன்சா (1) அழகியல் (1) அழகு டிப்ஸ் (1) ஆக்கி (1) ஆசிரியர் தினம் (1) ஆசிரியர்கள் (1) ஆஞ்சநேயர் (1) ஆரூர் தாஸ் (1) ஆரோக்கியம் (1) ஆர்கனாய்டு (1) ஆறுமுக நாவலர் (1) ஆலமரம் (1) ஆல்பிரட் நோபல் (1) ஆளுநர் (1) ஆஸ்பிரின் (1) இட ஒதுக்கீடு (1) இடஒதுக்கீடு (1) இடக்கை பழக்கம் (1) இடி (1) இந்தியர்கள் (1) இன்சுலின் (1) இரட்டைமலை சீனிவாசன் (1) இலக்கணம் (1) இலக்கியம் (1) இலக்கு (1) இலக்குவனார் (1) இலங்கை (1) இலவச பஸ் (1) இளநரை (1) இளமை (1) இஸ்ரோ (1) ஈஸ்ட்மேன் (1) உ.வே.சா (1) உங்களுக்குள் ஒரு தலைவர் (1) உடற்பயிற்சி (1) உடல் எடை (1) உடுமலை நாராயணகவி (1) உண்மைத்தன்மை (1) உதவித்தொகை (1) உயர்கல்வி (1) உயிர் (1) உயில் (1) உலகம் (1) உலர் சலவை (1) உள்ளாட்சி (1) ஊதியம் (1) ஊனம் (1) ஊழல் எதிர்ப்பு தினம் (1) எச்.ஐ.வி (1) எடிசன் (1) என்கவுண்ட்டர் (1) என்கவுன்ட்டா் (1) என்ஜினீயரிங் கவுன்சிலிங் (1) என்ரிக்கோ பெர்மி (1) எமபுராணம் (1) எமிலி (1) எம்-சாண்ட் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எம்.எஸ்.விஸ்வநாதன் (1) எய்ட்ஸ் (1) எய்ம்ஸ் (1) எரிசக்தி (1) எலிசபெத் ப்ளாக்வெல் (1) எழுத்தாளர்கள் (1) எழுத்து (1) எஸ்.ஜி.முருகையன் (1) ஏ.டி.எம் (1) ஏவுகணை (1) ஐ.ஐ.டி (1) ஐ.டி. பணி (1) ஐபோன் (1) ஒட்டகம் (1) ஒற்றுமை (1) ஒழுக்கம் (1) ஓசோன் (1) ஓபிஎஸ் (1) ஓய்வூதியம் (1) ஓரினசேர்க்கை (1) ஓரினச்சேர்க்கை (1) ஓவர்டிராப்ட் (1) ஓவியம் (1) கடற்கரை (1) கடல் (1) கடிதங்கள் (1) கணினி (1) கண் (1) கண்டக்டர் (1) கண்டுபிடிப்பு (1) கண்ணீர் (1) கதாகாலட்சேபம் (1) கதைகள் (1) கனவு (1) கபடி (1) கரியப்பா (1) கருணாநிதி (1) கருண் நாயர் (1) கலப்படம் (1) கலிலியோ (1) கலைகள் (1) கல்கி கிருஷ்ணமூர்த்தி (1) கல்லூரி (1) கல்விக்கடன் (1) கள்ள நோட்டு (1) கழிவுகள் (1) கழுகு (1) கவனச்சிதறல் (1) கவிமணி (1) கஸ்தூரிரங்க ஐயங்கார் (1) காது (1) கானகம் (1) காரல் மார்க்ஸ் (1) கார்பெட் (1) காற்று (1) கால்டுவெல் (1) காவலன் (1) காவல் துறை (1) கிரயப் பத்திரம் (1) கிருபானந்த வாரியார் (1) கீழ்வெண்மணி (1) குடல் (1) குப்பைமேடு (1) குரு (1) குறிஞ்சி (1) குற்றம் (1) குல்தீப் யாதவ் (1) குளிர்காலம் (1) கூகுள் கிளாஸ்ரூம் (1) கூகுள் ஹோம் (1) கேபிள் டிவி கட்டணம் (1) கேமரா (1) கைகழுவும் தினம் (1) கையெழுத்து (1) கோபம் (1) கோயில் (1) சகுந்தலாதேவி (1) சசிகலா (1) சதாவதானி (1) சபரிமலை (1) சமூக வலைத்தளங்கள் (1) சரோஜாதேவி (1) சரோஜினி நாயுடு (1) சாதனை (1) சாலை (1) சாலைகள் (1) சித்த மருத்தும் (1) சித்தர் (1) சிப்பாய் புரட்சி (1) சிரிப்பு (1) சிறுநீரக கல் (1) சிறைச்சாலை (1) சில்லறை (1) சிவாஜி (1) சீர்காழி கோவிந்தராஜன் (1) சீர்காழி சிவசிதம்பரம் (1) சுகாதாரம் (1) சுடோகு (1) சுபாஷ் சந்திர போஸ் (1) சுப்பிரமணிய சிவா (1) சுயராஜ்யம் (1) சுற்றுச்சூழல் (1) சூப்பர் கிங்ஸ் (1) சூரிய கிரகணம் (1) சூரிய குடும்பம் (1) செந்தமிழ் பெயர்கள் (1) செயற்கை நிலா (1) செயற்கைக்கோள் (1) செயல் (1) செலவு (1) செல்பி (1) சேகுவேரா (1) சேமிப்பு (1) சேலை (1) சேவல் சண்டை (1) சைக்காலஜி (1) சைக்கிள் (1) சொத்து வரி ரசீது (1) சோசியல் மீடியா (1) சோழ மன்னன் (1) ஜக்கிவாசுதேவ் (1) ஜி ஜின்பிங் (1) ஜி.டி. நாயுடு (1) ஜி.நாகராஜன் (1) ஜீவா (1) ஜெகதீஷ் சந்திர போஸ் (1) ஜெமினி கணேசன் (1) ஜோசப் லிஸ்டர் (1) ஞாபகம் (1) டயானா (1) டார்வின் (1) டால்பின்கள் (1) டி.என்.சேஷன் (1) டிஎன்பிஎஸ்சி (1) டிஜிட்டல் (1) டிராக்டர் (1) டிரோன் (1) டிவி (1) டெல்டா (1) டைரி (1) தங்கம் (1) தஞ்சை பெரிய கோவில் (1) தடுப்பணை (1) தட்டான் (1) தனிமம் (1) தனியார் பள்ளி (1) தமிழகம் (1) தர்மம் (1) தலைக்கவசம் (1) தலைநகரங்கள் (1) தலையங்கம் (1) தாகூர் (1) தானம் (1) தாமோதரம் பிள்ளை (1) தாய்ப்பால் (1) தாய்மொழி (1) தாலாட்டு (1) திட்டம் (1) திபெத் (1) திரவ காந்தம் (1) திரு.வி.க. (1) திருச்செந்தூர் (1) திருமணம் (1) திருவள்ளுவர் (1) தீ (1) தீவுக்கோட்டை (1) துணைவேந்தர் (1) துப்பாக்கி (1) துறவறம் (1) துளசி (1) தெய்வங்கள் (1) தேர்வாணையம் (1) தைரியம் (1) தொலைக்காட்சி (1) தொலைநிலைக் கல்வி (1) தொல்காப்பியம் (1) தொல்காப்பியர் (1) தொழில் நுட்பம் (1) தொழில்நுட்பம் (1) தோல்வி (1) நகரங்கள் (1) நடிகர் (1) நடுகற்கள் (1) நதிநீர் (1) நதிநீா் (1) நம்பிக்கை (1) நாடகம் (1) நாடாளுமன்ற உறுப்பினர் (1) நானோ எந்திரங்கள் (1) நாமக்கல் கவிஞர் (1) நாள் (1) நிதி (1) நினைவு நாள் (1) நிர்மலா சீதாராமன் (1) நிலத்தடி நீர் (1) நிலா (1) நீராகாரம் (1) நீர் (1) நுகர்வோர் (1) நுழைவுத் தேர்வு (1) நூர்ஜகான் (1) நூலகங்கள் (1) நூலகம் (1) நூல் (1) நெகிழியின் தீமைகள் (1) நெருப்பு (1) நெஸ்ஸி (1) நேர்காணல் (1) நேர்முகத்தேர்வு (1) பகத்சிங் (1) படிப்பறை (1) பட்ஜெட் (1) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (1) பணமா (1) உடற்பயிற்சி (1) உடல் எடை (1) உடுமலை நாராயணகவி (1) உண்மைத்தன்மை (1) உதவித்தொகை (1) உயர்கல்வி (1) உயிர் (1) உயில் (1) உலகம் (1) உலர் சலவை (1) உள்ளாட்சி (1) ஊதியம் (1) ஊனம் (1) ஊழல் எதிர்ப்பு தினம் (1) எச்.ஐ.வி (1) எடிசன் (1) என்கவுண்ட்டர் (1) என்கவுன்ட்டா் (1) என்ஜினீயரிங் கவுன்சிலிங் (1) என்ரிக்கோ பெர்மி (1) எமபுராணம் (1) எமிலி (1) எம்-சாண்ட் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எம்.எஸ்.விஸ்வநாதன் (1) எய்ட்ஸ் (1) எய்ம்ஸ் (1) எரிசக்தி (1) எலிசபெத் ப்ளாக்வெல் (1) எழுத்தாளர்கள் (1) எழுத்து (1) எஸ்.ஜி.முருகையன் (1) ஏ.டி.எம் (1) ஏவுகணை (1) ஐ.ஐ.டி (1) ஐ.டி. பணி (1) ஐபோன் (1) ஒட்டகம் (1) ஒற்றுமை (1) ஒழுக்கம் (1) ஓசோன் (1) ஓபிஎஸ் (1) ஓய்வூதியம் (1) ஓரினசேர்க்கை (1) ஓரினச்சேர்க்கை (1) ஓவர்டிராப்ட் (1) ஓவியம் (1) கடற்கரை (1) கடல் (1) கடிதங்கள் (1) கணினி (1) கண் (1) கண்டக்டர் (1) கண்டுபிடிப்பு (1) கண்ணீர் (1) கதாகாலட்சேபம் (1) கதைகள் (1) கனவு (1) கபடி (1) கரியப்பா (1) கருணாநிதி (1) கருண் நாயர் (1) கலப்படம் (1) கலிலியோ (1) கலை���ள் (1) கல்கி கிருஷ்ணமூர்த்தி (1) கல்லூரி (1) கல்விக்கடன் (1) கள்ள நோட்டு (1) கழிவுகள் (1) கழுகு (1) கவனச்சிதறல் (1) கவிமணி (1) கஸ்தூரிரங்க ஐயங்கார் (1) காது (1) கானகம் (1) காரல் மார்க்ஸ் (1) கார்பெட் (1) காற்று (1) கால்டுவெல் (1) காவலன் (1) காவல் துறை (1) கிரயப் பத்திரம் (1) கிருபானந்த வாரியார் (1) கீழ்வெண்மணி (1) குடல் (1) குப்பைமேடு (1) குரு (1) குறிஞ்சி (1) குற்றம் (1) குல்தீப் யாதவ் (1) குளிர்காலம் (1) கூகுள் கிளாஸ்ரூம் (1) கூகுள் ஹோம் (1) கேபிள் டிவி கட்டணம் (1) கேமரா (1) கைகழுவும் தினம் (1) கையெழுத்து (1) கோபம் (1) கோயில் (1) சகுந்தலாதேவி (1) சசிகலா (1) சதாவதானி (1) சபரிமலை (1) சமூக வலைத்தளங்கள் (1) சரோஜாதேவி (1) சரோஜினி நாயுடு (1) சாதனை (1) சாலை (1) சாலைகள் (1) சித்த மருத்தும் (1) சித்தர் (1) சிப்பாய் புரட்சி (1) சிரிப்பு (1) சிறுநீரக கல் (1) சிறைச்சாலை (1) சில்லறை (1) சிவாஜி (1) சீர்காழி கோவிந்தராஜன் (1) சீர்காழி சிவசிதம்பரம் (1) சுகாதாரம் (1) சுடோகு (1) சுபாஷ் சந்திர போஸ் (1) சுப்பிரமணிய சிவா (1) சுயராஜ்யம் (1) சுற்றுச்சூழல் (1) சூப்பர் கிங்ஸ் (1) சூரிய கிரகணம் (1) சூரிய குடும்பம் (1) செந்தமிழ் பெயர்கள் (1) செயற்கை நிலா (1) செயற்கைக்கோள் (1) செயல் (1) செலவு (1) செல்பி (1) சேகுவேரா (1) சேமிப்பு (1) சேலை (1) சேவல் சண்டை (1) சைக்காலஜி (1) சைக்கிள் (1) சொத்து வரி ரசீது (1) சோசியல் மீடியா (1) சோழ மன்னன் (1) ஜக்கிவாசுதேவ் (1) ஜி ஜின்பிங் (1) ஜி.டி. நாயுடு (1) ஜி.நாகராஜன் (1) ஜீவா (1) ஜெகதீஷ் சந்திர போஸ் (1) ஜெமினி கணேசன் (1) ஜோசப் லிஸ்டர் (1) ஞாபகம் (1) டயானா (1) டார்வின் (1) டால்பின்கள் (1) டி.என்.சேஷன் (1) டிஎன்பிஎஸ்சி (1) டிஜிட்டல் (1) டிராக்டர் (1) டிரோன் (1) டிவி (1) டெல்டா (1) டைரி (1) தங்கம் (1) தஞ்சை பெரிய கோவில் (1) தடுப்பணை (1) தட்டான் (1) தனிமம் (1) தனியார் பள்ளி (1) தமிழகம் (1) தர்மம் (1) தலைக்கவசம் (1) தலைநகரங்கள் (1) தலையங்கம் (1) தாகூர் (1) தானம் (1) தாமோதரம் பிள்ளை (1) தாய்ப்பால் (1) தாய்மொழி (1) தாலாட்டு (1) திட்டம் (1) திபெத் (1) திரவ காந்தம் (1) திரு.வி.க. (1) திருச்செந்தூர் (1) திருமணம் (1) திருவள்ளுவர் (1) தீ (1) தீவுக்கோட்டை (1) துணைவேந்தர் (1) துப்பாக்கி (1) துறவறம் (1) துளசி (1) தெய்வங்கள் (1) தேர்வாணையம் (1) தைரியம் (1) தொலைக்காட்சி (1) தொலைநிலைக் கல்வி (1) தொல்காப்பியம் (1) தொல்காப்பியர் (1) தொழில் நுட்பம் (1) தொழில்நுட்பம் (1) தோல்வி (1) நகரங்கள் (1) நடிகர் (1) நடுகற்கள் (1) நதிநீர் (1) நதிநீா் (1) நம்பிக்கை (1) நாடகம் (1) நாடாளுமன்ற உறுப்பினர் (1) நானோ எந்திரங்கள் (1) நாமக்கல் கவிஞர் (1) நாள் (1) நிதி (1) நினைவு நாள் (1) நிர்மலா சீதாராமன் (1) நிலத்தடி நீர் (1) நிலா (1) நீராகாரம் (1) நீர் (1) நுகர்வோர் (1) நுழைவுத் தேர்வு (1) நூர்ஜகான் (1) நூலகங்கள் (1) நூலகம் (1) நூல் (1) நெகிழியின் தீமைகள் (1) நெருப்பு (1) நெஸ்ஸி (1) நேர்காணல் (1) நேர்முகத்தேர்வு (1) பகத்சிங் (1) படிப்பறை (1) பட்ஜெட் (1) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (1) பணமா குணமா (1) பணம் (1) பண்பாடு (1) பதிவுத்துறை (1) பனைத்தொழில் (1) பயணம் (1) பயிற்சி (1) பருவநிலை (1) பறவை (1) பழமொழி (1) பா.ஜ.க (1) பாகிஸ்தான் (1) பாரதிதாசன் (1) பார்த்தசாரதி (1) பாலித்தீன் (1) பாலையா (1) பாளையக்காரர்கள் (1) பாஸ்வேர்டு (1) பிரக்யா (1) பிரிவுகள் சில (1) பில்கேட்ஸ் (1) பிளாஸ்மா (1) புகை (1) புதன் கிரகம் (1) புதுவை (1) புத்த மதம் (1) புத்தகங்கள் (1) புரட்சி (1) புறா (1) பெண்களின் பாதுகாப்பு (1) பெண்ணுரிமை (1) பெண்மை (1) பென்னிகுயிக் (1) பெற்றோர் (1) பேனர் (1) பொது ஒழுங்குமுறை (1) பொதுச் சொத்து (1) பொருளியல் (1) பொறாமை (1) போதை (1) ம.பொ.சி (1) மகளிர் (1) மக்கள் (1) மக்கள் தொகை (1) மக்கள் மனநலம் (1) மக்கள்தொகை (1) மசோதா (1) மண் பாண்டத்தொழில் (1) மதிப்பெண் (1) மது (1) மத்திய பணியாளர் தேர்வாணையம் (1) மன அமைதி (1) மன அழுத்தம் (1) மனப்பாடம் (1) மனித நேயம் (1) மனித வளம் (1) மரண தண்டனை (1) மர்லின் மன்றோ (1) மறுமலர்ச்சி (1) மலாலா (1) மலை (1) மாசுபாடு (1) மாடு (1) மாதவிடாய் (1) மானுடவியல் (1) மார்ட்டின் (1) மார்ட்டின் லூதர்கிங் (1) மாற்றுத்திறனாளி (1) மாவட்டம் (1) முட்டை (1) முதலீடு (1) முதியோர் (1) முத்து (1) முன்னேற்றம் (1) முயற்சி (1) முல்லைப் பெரியாறு (1) முஷரப் (1) மூடுபனி (1) மேட்டூர் அணை (1) மேரி கியூரி (1) யானை (1) யுடியூப் (1) யுரேகா (1) யூ.ஜி.சி (1) யூ.பி.எஸ்.சி (1) யோகா (1) ரக்ஞானந்தா (1) ரபேல் தீர்ப்பு (1) ரமண மகரிஷி (1) ராகேஷ் ஷர்மா (1) ராஜாஜி (1) ராணுவம் (1) ராமகிருஷ்ணர் (1) ராமலிங்கம் பிள்ளை (1) ராமானுஜன் (1) ரிசர்வ் வங்கி (1) ரியல் எஸ்டேட் (1) ரூபாய் (1) ரோபோ (1) லட்சுமி சந்த் ஜெயின் (1) லாலா லஜபதிராய் (1) லோக்பால் (1) வ.உ.சி (1) வக்கீல் (1) வடகொரியா (1) வணிகவியல் துறை (1) வன்முறை (1) வரிச்சலுகை (1) வருமானவரி (1) வழிப்பறி (1) வாக்காளர் தினம் (1) வாசிக்கும் பழக்கம் (1) வாஜ்பாய் (1) வாணிபம் (1) வானொலி (1) வால்ட் டிஸ்னி (1) வால்பேப்பர் (1) வாழை (1) வாழ்த்து அட்டை (1) விசுவநாததாஸ் (1) விஞ்ஞான உலகம் (1) விஞ்ஞானி (1) விடுமுறை (1) விண்கலன் (1) விண்கலம் (1) விதி (1) விபத்துகள் (1) விமானப்படை (1) விமானம் (1) விராட் கோலி (1) விளாதிமிர் புதின் (1) விழுப்புரம் (1) விஸ்வேசுவரய்யா (1) வீடு விற்பனை (1) வீர வணக்கநாள் (1) வீரமாமுனிவர் (1) வெங்காயம் (1) வெடிகுண்டு (1) வெளியுறவு (1) வேர்ட் (1) வேலு நாச்சியார் (1) வேலை (1) வேலை நிறுத்தம் (1) வேலை வாய்ப்பு (1) வைஃபை (1) வைகை (1) ஷியாம் பெனகல் (1) ஷோபனாரவி (1) ஸ்டீபன் ஹாக்கிங் (1) ஸ்டெம் செல் (1) ஹெல்மெட் (1) ஹைட்ரஜன் (1) ஹோமி ஜெஹாங்கீர் பாபா (1)\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-01-28T20:38:46Z", "digest": "sha1:7OUFG7WFRWJBTLPQIVWK3ULC7XTNZWSX", "length": 20614, "nlines": 161, "source_domain": "ta.wikipedia.org", "title": "அதியமான்கோட்டை ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nஅதியமான்கோட்டை ஊராட்சி (Adhiyamankottai Gram Panchayat), தமிழ்நாட்டின் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நல்லம்பள்ளி வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, தர்மபுரி சட்டமன்றத் தொகுதிக்கும் தர்மபுரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.[6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 9221 ஆகும். இவர்களில் பெண்கள் 4475 பேரும் ஆண்கள் 4746 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 14\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 21\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 9\nஊரணிகள் அல்லது குளங்கள் 4\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 11\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 21\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"நல்லம்பள்ளி வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவேப்பம்பட்டி · வீரப்பநாய்க்கன்பட்டி · வேடகட்டமடுவு · வடுகப்பட்டி · தீர்த்தமலை · சிட்லிங் · செட்ரப்பட்டி · செல்லம்பட்டி · பொன்னேரி · பே. தாதம்பட்டி · பெரியபட்டி · பறையப்பட்டிபுதூர் · நரிப்பள்ளி · மோபிரிபட்டி · மத்தியம்பட்டி · மருதிப்பட்டி · மாம்பட்டி · எம். வெளாம்பட்டி · கோட்டப்பட்டி · கொங்கவேம்பு · கொளகம்பட்டி · கொக்கராப்பட்டி · கீரைப்பட்டி · கீழ்மொரப்பூர் · கே. வேட்ரப்பட்டி · ஜம்மனஅள்ளி · கோபிநாதம்பட்டி · கோபாலபுரம் · எல்லபுடையாம்பட்டி · தொட்டம்பட்டி · சின்னாங்குப்பம் · பையர்நாயக்கன்பட்டி · அக்ரஹாரம் · அச்சல்வாடி\nதும்பலஅள்ளி · திண்டல் · புலிக்கல் · பெரியாம்பட்டி · நாகனம்பட்டி · முருக்கம்பட்டி · முக்குளம் · மொட்டலூர் · மல்லிகுட்டை · மஹேந்திரமங்கலம் · கும்பாரஹள்ளி · கோவிலூர் · கெரகோடஅள்ளி · கெண்டிகானஅள்ளி · கேத்தனஅள்ளி · காலப்பனஹள்ளி · ஜிட்டான்டஹள்ளி · ஜக்கசமுத்திரம் · இண்டமங்கலம் · ஹனுமந்தபுரம் · எர்ரசீகலஅள்ளி · எலுமிச்சனஅள்ளி · பூமாண்டஹள்ளி · பொம்மஹள்ளி · பிக்கனஅள்ளி · பேகாரஅள்ளி · பந்தாரஅள்ளி · பைசுஅள்ளி · அண்ணாமலைஹள்ளி · அடிலம்\nவெள்ளோலை · வெள்ளாளப்பட்டி · வே. முத்தம்பட்டி · உங்குரானஅள்ளி · திப்பிரெட்டிஅள்ளி · சோகத்தூர் · செட்டிக்கரை · செம்மாண்டகுப்பம் · புழுதிக்கரை · நூலஅள்ளி · நல்லசேனஅள்ளி · நாய்க்கனஅள்ளி · முக்கல்நாய்கன்பட்டி · மூக்கனூர் · இலக்கியம்பட்டி · குப்பூர் · கிருஷ்ணாபுரம் · கொண்டம்பட்டி · கொண்டகரஅள்ளி · கோணங்கிநாய்க்கனஅள்ளி · கோடுஅள்ளி · கடகத்தூர் · கே. நடுஅள்ளி · அளேதருமபுரி · ஆண்டிஅள்ளி · அக்கமனஅள்ளி · அதகபாடி · அ. கொல்லஅள்ளி\nதொப்பூர் · தடங்கம் · சோமேனஅள்ளி · சிவாடி · சாமிசெட்டிப்பட்டி · பங்குநத்தம் · பாளையம்புதூர் · பாலவாடி · பாகலஅள்ளி · நார்த்தம்பட்டி · நல்லம்பள்ளி · நாகர்கூடல் · மிட்டாரெட்டிஅள்ளி · மானியதஅள்ளி · மாதேமங்கலம் · இலளிகம் · கோணங்கிஅள்ளி · கம்மம்பட்டி · இண்டூர் · எர்ரபையனஅள்ளி · ஏலகிரி · எச்சனஅள்ளி · டொக்குபோதனஅள்ளி · தின்னஅள்ளி · தளவாய்அள்ளி · பூதனஅள்ளி · பொம்மசமுத்திரம் · பேடறஅள்ளி · பண்டஅள்ளி · பாலஜங்கமனஅள்ளி · அதியமான்கோட்டை · ஏ. ஜெட்டிஅள்ளி\nவெங்கடசமுத்திரம் · சித்தேரி · புதுப்பட்டி · பட்டுகோணாம்பட்டி · பாப்பம்பாடி · மூக்காரெட்டிபட்டி · மோளையானூர் · மெணசி · மஞ்சவாடி · இருளப்பட்டி · கவுண்டம்பட்டி · போதக்காடு · பூதநத்தம் · பொம்மிடி · பையர்நத்தம் · பி. பள்ளிப்பட்டி · அதிகாரபட்டி · ஆலாபுரம் · ஏ. பள்ளிப்பட்டி\nசெல்லியம்பட்டி · செக்கோடி · சாமனூர் · புலிகாரை · பஞ்சபள்ளி · பாடி · பி. கொல்லஅள்ளி · பி. செட்டிஹள்ளி · நல்லூர் · மோதுகுலஅள்ளி · எம். செட்டிஹள்ளி · கொரவண்டஅள்ளி · காட்டம்பட்டி · கார்காடஹள்ளி · காம்மாலபட்டி · ஜெர்தாவ் · கும்மானூர் · குட்டாணஅள்ளி · கொலசனஅள்ளி · கெண்டேனஅள்ளி · கணபதி · ஏர்ரனஅள்ளி · தண்டுகாரனஅள்ளி · சுடானூர் · சிக்காதோரணம்பேட்டம் · சிக்காமாரண்டஹள்ளி · பூகானஹள்ளி · பேவுஹள்ளி · பேளாரஅள்ளி · பெலமாரனஅள்ளி · அத்திமுட்லு · அ. மல்லபுரம்\nவேப்பிலைஹள்ளி · வேலம்பட்டி · வட்டுவனஅள்ளி · திட்டியோப்பனஹள்ளி · சுஞ்சல்நத்தம் · செங்கனூர் · சத்தியநாதபுரம் · இராமகொண்டஹள்ளி · பிக்கிலி · பெரும்பாலை · பருவதனஹள்ளி · பனைகுளம் · பள்ளிப்பட்டி · ஒன்னப்பகவுண்டனஅள்ளி · நாகமரை · மஞ்சநாயக்கனஅள்ளி · மஞ்சாரஹள்ளி · மாங்கரை · மாதேஅள்ளி · கூத்தப்பாடி · கூக்கூட்ட மருதஹள்ளி · கோடிஅள்ளி · கலப்பம்பாடி · கிட்டனஅள்ளி · கெண்டயனஹள்ளி · தொன்னகுட்டஅள்ளி · சின்னம்பள்ளி · பிளியனூர் · பத்ரஹள்ளி · அரகாசனஹள்ளி · அஞ்சேஹள்ளி · அஜ்ஜனஅள்ளி · ஆச்சாரஅள்ளி\nவெங்கடதாரஅள்ளி · வகுத்துபட்டி · வகுரப்பம்பட்டி · தொப்பம்பட்டி · தென்கரைகோட்டை · தாதனூர் · தாளநத்தம் · சுங்கரஅள்ளி · சில்லாரஅள்ளி · சந்தப்பட்டி · சாமாண்டஅள்ளி · ரேகடஅள்ளி · இராணிமூக்கனூர் · இராமியனஅள்ளி · புலியம்பட்டி · போளையம்பள்ளி · ஒசஅள்ளி · ஒபிலிநாய்க்கனஅள்ளி · நவலை · நல்லகுட்லஅள்ளி · மோட்டாங்குறிச்சி · மொரப்பூர் · மணியம்பாடி · மடதஅள்ளி · லிங்கநாய்க்கனஅள்ளி · கொசப்பட்டி · கொங்கரப்பட்டி · கேத்துரெட்டிபட்டி · கெரகோடஅள்ளி · கெலவள்ளி · கதிர்நாய்க்கனஅள்ளி · கர்த்தானுர் · ஜக்குபட்டி · இருமத்தூர் · ஈச்சம்பாடி · குருபரஅள்ளி · கோபிநாதம்பட்டி · கோபிச்செட்டிப்பாளையம் · தாசிரஅள்ளி · சிந்தல்பாடி · புட்டிரெட்டிபட்டி · பசுவாபுரம் · பன்னிகுளம்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2017, 03:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D_1", "date_download": "2020-01-28T20:57:07Z", "digest": "sha1:N2L5CDBC522YST35MDXS3ZU4UCJQPAFM", "length": 11131, "nlines": 79, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:கூகுள் பங்களிப்பாளர் வேண்டுகோள் 1 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "வார்ப்புரு:கூகுள் பங்களிப்பாளர் வேண்டுகோள் 1\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉங்கள் கட்டுரைகளை மேம்படுத்த வேண்டுகிறோம் (1/3)[தொகு]\nவணக்கம் கூகுள் பங்களிப்பாளர் வேண்டுகோள் 1. தாங்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருவது குறித்து முதற்கண் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். தங்கள் பங்களிப்பு குறித்து சில கருத்துகள், வேண்டுகோள்களை முன்வைக்க விரும்புகிறோம்:\nதமிழ் விக்கிப்பீடியா என்பது பள்ளி மாணவர்களும் கூட அன்றாடம் பயன்படுத்தும் ஒரு கலைக்களஞ்சியம். எனவே, இங்குள்ள கட்டுரைகள் சீரான, நல்ல தமிழ் நடையில் இருப்பதும் பக்கங்கள் பிழையின்றி முழுமையாக இருப்பதும் முக்கியம் ஆகும். விக்கிப்பீடியா ஒரு கூட்டு முயற்சி என்பதால் அனைத்துப் பங்களிப்பாளர்களும் கூடி உரையாடிச் செயல்பட்டால் தான் கட்டுரைகளின் தரத்தை மேம்படுத்த இயலும்.\nகூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் எழுதப்படும் சில கட்டுரைகளில் ஒரு வகையான வறண்ட, எந்திரத்தனமான மொழிபெயர்ப்பு உள்ளதாக உணரப்படுகிறது. ஒருவேளை, இது கருவியின் பிழையாகவோ கருவி உங்களின் செயல்திறனை மட்டுப்படுத்துவதாகவோ உணர்ந்தால், தயவு செய்து உங்கள் கருத்தை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி உருவாக்கக் குழுவுக்குத் தெரிவியுங்கள். அல்லது, இக்கருவியை விடுத்து நேரடியாக கைப்பட மொழிபெயர்க்கலாம்.\nகூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் அளிக்கப்பட்ட கட்டுரைகளில் தேவைப்படும் மேம்பாடுகளைக் காணுங்கள். புதிய கட்டுரைகளை உருவாக்கும் முன் தாங்கள் ஏற்கனவே மொழிபெயர்த்த கட்டுரைகளில் இக்குறைகள் இருந்தால், தயவு செய்து திருத்தத் தொடங்குங்கள். இவை பொதுவான குறைகள் என்பதால் இவற்றைத் திரும்பத் திரும்ப ஒவ்வொரு கட்டுரையின் பேச்சுப் பக்கத்திலும் குறிப்பிடுவது நடைமுறைச் சாத்தியமற்றது. நீங்கள் விக்கிப்பீடியாவில் புகுபதிந்த பிறகு விக்கிப்பீடியாவின் வல மேற்புறத்தில் \"என் பங்களிப்புகள்\" என்று ஒரு இணைப்பு இருக்கும். இந்தப் பக்கத்தில் இருந்து உங்கள் பழைய கட்டுரைகளை இனங்கண்டு திருத்தத் தொடங்கலாம்.\nதங்கள் பயனர் பேச்சுப் பக்கத்திலும் கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்திலும் நிகழும் உரையாடல்களில் கலந்து கொள்ளுங்கள். விக்கிப்பீடியர்களிடையே கூடிய புரிந்துணர்வு ஏற்படவும், கட்டுரைகளின் தரத்தை மேம்படுத்தவும் இது மிகவும் முக்கியம்.\nதங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் தயங்காமல் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். உதவக் காத்திருக்கிறோம்.\nஇது கூகுள் கருவி மூலம் பங்களிக்கும் அனைத்துப் பங்களிப்பாளர்களுக்கும் விடுக்கப்படும் பொதுவான வேண்டுகோள். இந்த வேண்டுகோளில் உள்ள சில விசயங்களை நீங்கள் ஏற்கனவே கவனத்தில் எடுத்திருக்கலாம். சில விசயங்கள் பொருந்தாமல் இருக்கலாம். எனினும், இப்பொதுவான வேண்டுகோளை ஏற்று, தங்கள் பழைய கட்டுரைகளில் தேவையான மாற்றங்களைச் செயற்படுத்துவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்.\nஇந்த வேண்டுகோள் குறித்த அடுத்தடுத்த நினைவூட்டல்கள் மே 3, 2010 அன்றும் மே 10, 2010 அன்றும் இடப்படும். அதற்குப் பிறகும் இவ்வேண்டுகோளுக்கு ஏற்ப தங்கள் பழைய கட்டுரைகளில் தேவையான மாற்றங்களைக் காண இயலாவிட்டால், மே 15, 2010 முதல் தாங்கள் புதிய கட்டுரைகள் எழுதுவதை நிறுத்தி வைக்க வேண்டி வரும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 மே 2010, 09:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1979_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-28T19:32:33Z", "digest": "sha1:4ZI7H3AVSF4BQNXMQCLXSFUMAGNP7PFL", "length": 19875, "nlines": 229, "source_domain": "ta.wikipedia.org", "title": "1979 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமேற்கிந்தியத் தீவுகள் (2-ஆம் title)\n1979 துடுப்பாட்ட உலகக் கிண்ணம் (1979 Cricket World Cup, கிரிக்கெட் உலகக்கோப்பை 1979) என்பது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளின் இரண்டாவது உலகக் கிண்ணத்துக்கான போட்டியாகும். இக்கிண்ணம் புருடன்சியல் கிண்ணம் என அழைக்கப்படுகின்றது. இப்போட்டிகள் 1979 சூன் 9 முதல் சூன் 23 வரை இங்கிலாந்தில் இடம்பெற்றது. இதில் மொத்தம் 8 நாடுகள் பங்கேற்றன. இதில் தேர்வு அணிகளான இங்கிலாந்து, ஆத்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள், இந்தியா, பாக்கித்தான், நியூசிலாந்து ஆகிய அணிகளுடன் இலங்கையும் பங்கு பற்றின. ஆப்பிரிக்க நாடுகள் எதுவும் பங்கேற்கவில்லை. பதிலாக கனடாவுக்கு உலகக் கிண்ணத்தில் விளையாட வாய்ப்புக் கிடைத்தது. இனவொதுக்கல் கொள்கை காரணமாக தென்னாப்பிரிக்க அணிக்கு போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இப்போட்டிகளில் ஓர் அணிக்கு 60 ஓவர்கள் விளையாடக் கொடுக்கப்பட்டது. லோட்ஸ் அரங்கில் நடந்த இறுதிப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி இங்கிலாந்து அணியை 92 ஓட்டங்களால் வெற்றியீட்டி இரண்டாவது தடவையும் உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியது.\n4 புதிய அணிகளின் நிலை\nஇங்கிலாந்து, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தியா, பாக்கிஸ்தான், மேற்கிந்தியா ஆகிய டெஸ்ட் அந்தஸ்து பெற்ற நாடுகளும் இலங்கை, கனடா ஆகிய டெஸ்ட் அந்தஸ்துப் பெறாத நாடுகளும் பங்கேற்றன.[1]\nஇங்கிலாந்து 12 3 3 0 0 3.07\nபாக்கித்தான் 8 3 2 1 0 3.60\nஆத்திரேலியா 4 3 1 2 0 3.16\nஆத்திரேலியா 159/9 - 160/4 இங்கிலாந்து லோர்ட்ஸ், லண்டன்\nகனடா 139/9 - 140/2 பாக்கித்தான் ஹெடிங்க்லி அரங்கம், லீட்ஸ்\nபாக்கித்தான் 286/7 - 197 ஆத்திரேலியா ட்ரெண்ட் பாலம், நொட்டிங்கம்\nகனடா 45 - 46/2 இங்கிலாந்து பழைய டிரஃபோர்ட் அரங்கம், மான்செஸ்டர்\nகனடா 105 - 106/3 ஆத்திரேலியா எட்க்பாஸ்டன், பர்மிங்கம்\nஇங்கிலாந்து 165/9 - 151 பாக்கித்தான் ஹெடிங்க்லி அரங்கம், லீட்ஸ்\nமேற்கிந்தியத் தீவுகள் 10 3 2 0 1 4.35\nநியூசிலாந்து 8 3 2 1 0 4.43\nஇந்தியா 190 - 194/1 மேற்கிந்தியத் தீவுகள் எட்க்பாஸ்டன், பர்மிங்கம்\nஇலங்கை 189 - 190/1 நியூசிலாந்து ட்ரெண்ட் பாலம், நொட்டிங்���ம்\nஇலங்கை முடிவில்லை மேற்கிந்தியத் தீவுகள் ஓவல், லண்டன்\nஇந்தியா 182 - 183/2 நியூசிலாந்து ஹெடிங்க்லி அரங்கம், லீட்ஸ்\nஇலங்கை 238/5 - 191 இந்தியா பழைய டிரஃபோர்ட் அரங்கம், மான்செஸ்டர்\nமேற்கிந்தியத் தீவுகள் 244/7 - 212/9 நியூசிலாந்து ட்ரெண்ட் பாலம், நொட்டிங்கம்\n20 சூன் - பழைய டிரஃபோர்ட் அரங்கம், மான்செஸ்டர்\n23 சூன் - லோர்ட்ஸ், லண்டன்\n20 சூன் - ஓவல், லண்டன்\nபி1 மேற்கிந்தியத் தீவுகள் 293/6\nமுதன்மைக் கட்டுரை: துடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப் போட்டி 1979\nஇரண்டாவது துடுப்பாட்ட உலகக் கிண்ண போட்டியின் இறுதிப்போட்டிற்கு இங்கிலாந்து, மேற்கிந்திய அணிகள் தெரிவாகின. இங்கிலாந்தின் லோட்ஸ் மைதானத்தில் இப்போட்டி நடைபெற்றது.\n60 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய அணியினர் 9 விக்கட்டுக்களை இழந்து 286 ஓட்டங்களைப் பெற்றனர். இப்போட்டியிலும் 99 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுக்களை இழந்திருந்த மேற்கிந்திய அணியினருக்கு 5ம் விக்கட்டுக்கான இணைப்போட்டமாக விவ் ரிச்சர்ட்சும் கோலிங்கிங்கேயும் இணைந்துபெற்ற 139 ஓட்டங்கள் போட்டிக்குப் புத்தூக்கத்தை வழங்கியது.\nபதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான தலைவர் மைக் பெயார்லி, ஜெப் போய்கொட் இருவர் ஆரம்பவிக்கட்டுக்காக 129 ஓட்டங்களைப் பெற்றனர். (இந்த ஓட்டங்கள் 38 ஓவர்களில் பெறப்பட்டன.) மீதான 22 பந்து ஓவர்களில் வெற்றிக்காக 158 ஓட்டங்களைப் பெறவேண்டிய நிலையில் மேற்கிந்திய அணியின் வேகப்பந்துவீச்சின் முன்னிலையில் இங்கிலாந்து வீரர்களால் முகங்கொடுக்க முடியவில்லை. இங்கிலாந்தின் இறுதி 8 விக்கட்டுக்களும் 11 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். ஈற்றில் இங்கிலாந்து அணியினரால் சகலவிக்கட்டுக்களையும் இழந்து 194 ஓட்டங்களை மாத்திரமே பெறமுடிந்தது. பந்துவீச்சில் மேற்கிந்திய அணியின் ஜோயேல் கார்னர் 38 ஓட்டங்களைக் கொடுத்து 5 விக்கட்டுக்களைக் கைப்பற்றிக் கொண்டனர்.\nஇப்போட்டியில் 92 ஓட்டங்களினால் மேற்கிந்திய. அணியினர் வெற்றியீட்டினர். அடுத்தடுத்து இடம்பெற்ற இரண்டு உலகக்கிண்ண போட்டியிலும் வெற்றியீட்டிய மேற்கிந்திய அணிக்கு கிளைவ் லொயிட்டே தலைமை தாங்கினார்.\n1975/ 1979ம் ஆண்டுகளில் நடைபெற்ற உலகக்கிண்ணப் போட்டி��ில் இவரின் தலைமையின் கீழ் மேற்கிந்திய அணி எதிர்கொண்ட அனைத்துப் போட்டிகளுமே வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும். இப்போட்டியில் விவியன் ரிச்சர்ட்ஸ் சிறப்பாட்டக்காரராகத் தெரிவானார்.\nஉலகக்கிண்ண போட்டித் தொடரில் முதன்முறையாகப் பங்கேற்றவை இலங்கை மற்றும் கனடா அணிகள். இலங்கை அணி இந்தியாவுக்கெதிரான ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றது. 'ஓல்டட் டிரபல்ட்' மைதானத்தில் 47 ஓட்டங்களினால் இலங்கை அணி இவ்வெற்றியைப் பெற்றது. துலிப் மென்டிஸ் சிறப்பாட்டக்காரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கனடா அணி எந்த ஆட்டத்திலும் வெற்றியடையவில்லை.\nWills World Cup நினைவுகள்- 1996 - புன்னியாமீன்\nவிருதுகள் · வடிவம் · வரலாறு · ஏற்றுநடத்தியவர் · ஊடகம் · தகுதி · சாதனைகள் · அணிகள் · கோப்பை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சூன் 2019, 11:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/1216-ladies-special-tamil-songs-lyrics", "date_download": "2020-01-28T19:32:21Z", "digest": "sha1:LZKNJ235VQA3FOGEZMEGSOG55NGZDBYM", "length": 6892, "nlines": 128, "source_domain": "www.tamilpaa.com", "title": "Ladies Special songs lyrics from Desiya Geetham tamil movie", "raw_content": "\nலேடிஸ் ஸ்பெஷல் இது லேடிஸ் ஸ்பெஷல்\nபூமியெல்லாம் இனி லேடிஸ் ஸ்பெஷல்\nஎஞ்சாய் வாழும் வரை எஞ்சாய்\nசீதைபோல் கிளியோபேட்ரா வாழ்ந்ததே கிடையாது\nபாதைகள் ஒன்றுக்கொன்று தாழ்ந்ததே கிடையாது\nலேடிஸ் ஸ்பெஷல் இது லேடிஸ் ஸ்பெஷல்\nபூமியெல்லாம் இனி லேடிஸ் ஸ்பெஷல்\nஎஞ்சாய் வாழும் வரை எஞ்சாய்\nசீதைபோல் கிளியோபேட்ரா வாழ்ந்ததே கிடையாது\nபாதைகள் ஒன்றுக்கொன்று தாழ்ந்ததே கிடையாது\nசீதைபோல் கிளியோபேட்ரா வாழ்ந்ததே கிடையாது\nபாதைகள் ஒன்றுக்கொன்று தாழ்ந்ததே கிடையாது ஹே..\nவானவில்லில் வண்ணம் ஏழு போதாதே\nவாழ்ந்து பார்க்க ஜன்னல் வானம் போதாதே\nபாப் மியூசிக் கலந்தாச்சே அது மட்டும் போதாதே\nமண் பார்த்து வாழ்வுக்குள் சிறகின்றி வாழாதே\nTrainee போல் தேவை கேட்க Boy Friends தேவையடி\nBoy Friends கோல்கள் அடித்தால் New Friends தேடி பிடி\nலேடிஸ் ஸ்பெஷல் இது லேடிஸ் ஸ்பெஷல்\nபூமியெல்லாம் இனி லேடிஸ் ஸ்பெஷல்\nசெல்லுலாரில் கிஸ் அடித்து பேசுவோம்\nஆணுக்கும் பெண்ணுக்கும் பவுண்டரி லைன் போடாதே\nடிஸ்கோதே ஆட்டத்தில் பரதத்தை தேடாதே\nடிஷர்ட் ஜீன்ஸில் நாளும் பேஷன் ஷோ நடக்கட்டும்\nபோகும் பாதையில் எங்கும் க்ளேவர் ஷோ ஆகட்டும்\nலேடிஸ் ஸ்பெஷல் இது லேடிஸ் ஸ்பெஷல்\nபூமியெல்லாம் இனி லேடிஸ் ஸ்பெஷல்\nஎஞ்சாய் வாழும் வரை எஞ்சாய்\nசீதைபோல் கிளியோபேட்ரா வாழ்ந்ததே கிடையாது\nபாதைகள் ஒன்றுக்கொன்று தாழ்ந்ததே கிடையாது\nசீதைபோல் கிளியோபேட்ரா வாழ்ந்ததே கிடையாது\nபாதைகள் ஒன்றுக்கொன்று தாழ்ந்ததே கிடையாது ஹே..\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nLadies Special (லேடிஸ் ஸ்பெஷல்)\nNaan Vaakkapattu (நான் வாக்கப்பட்டு)\nAppan Veettu (அப்பன் வீட்டு)\nNanba Nanba (நண்பா நண்பா)\nAnnal Gandhi (அண்ணல் காந்தி)\nNamma Veettu Pillai (நம்ம வீட்டுப் பிள்ளை)\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tnpscshouters.com/2019/04/6th-april-current-affairs-2019-tnpsc.html", "date_download": "2020-01-28T20:49:25Z", "digest": "sha1:AEQLIUFRQUQ3465OL444NMKFORON54CR", "length": 26495, "nlines": 548, "source_domain": "www.tnpscshouters.com", "title": "6th APRIL CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF | TNPSC SHOUTERS", "raw_content": "\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nஐஏஎஸ் ஐபிஎஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு : தமிழக்த்தில் 35 பேர் தேர்ச்சி\nமத்திய அரசு தேர்வாணையம் குடிமைப்பணிகளுக்கான காலி இடங்களை நிரப்ப ஓவ்வொரு அண்டும் தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த தேர்வு முதல் நிலை மற்றும் நேர்முக தேர்வு என இரு பிரிவுகளாக உள்ளன. முதல் நிலையில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்முகத் தேர்வு மூலம் இறுதியாக தேர்ச்சி பெறுகின்றனர். இந்த தேர்வு இந்தியா முழுமைக்குமான தேர்வாகும்.\nகடந்த ஆண்டு மத்திய அரசு தேர்வாணையம் நடத்திய தேர்வில் லட்சக்கணக்கான மாணவர்கள் கலந்துக் கொண்டனர். இறுதியாக தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 755 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் முழு விவரம் வெளியாக வில்லை.\nஐஏஎஸ் பணிக்கு 180 பேர் தேர்வாகி உள்ளனர். இவர்களில் பொதுப்பிரிவினர் 91 பேர், பிற்படுத்தப்பட்டோர் 48 பேர் தாழ்த்தப்பட்டோர் 27 பேர் மற்றும் பழங்குடியினர் 14 பேர் அடங்குவார்கள்\nஇந்திய வெளியுறவு துறை பணியான ஐ எஃப் எஸ் பணிக்கு 30 (பொதுப்பிரிவு 15, பிற்படுத்தப்பட்டோர் 9 மற்றும் தாழ்த்தப்பட்டோர் 5 பேர் மற்றும் பழங்குடியினர் ஒருவர்) பேர் தேர்வாகி உள்ளனர். ���தை போல் ஐபிஎஸ் தேர்வில் 150 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nமொத்தத்தில் தமிழகத்தில் இருந்துமட்டும் 35 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது சென்ற ஆண்டை விட குறைவாகும். அதே நேரத்தில் இந்தியா முழுவதும் வழக்கமாக 750 முதல் 900 வரை தேர்ச்சி பெறுவார்கள. ஆகவே அகில இந்திய அளவில் தேர்ச்சி குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nகால்நடை மருத்துவர் சங்கம் இருதின தொடர் கல்வி கருத்தரங்கு\nபெரிய விலங்கின கால்நடை மருத்துவர் சங்கம் சார்பில் 4வது தொடர் கல்வி கருத்தரங்கம் ' நடைமுறையில் வெப்ப நாடுகளில் கால்நடை நலம் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை கள அளவில் செயல்படுத்துதல் ' தலைப்பில் நடந்தது.\nபுதுச்சேரி இ.சி.ஆரில் உள்ள ஓஷன்ஸ் ஸ்பிரே ஓட்டலில் நடந்த கருத்தரங்கிற்கு, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணை வேந்தர் பாலச்சந்திரன் தலைமை தாங்கினார்.\nஇந்தியாபுல்ஸ் ஹவுசிங் பைனான்ஸுடன் இணைவதாக லக்ஷ்மி விலாஸ் வங்கி அறிவிப்பு\nலக்ஷ்மி விலாஸ் வங்கியை இந்தியா புல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் உடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வங்கியின் இயக்குநர் குழுவில் ரிசர்வ் வங்கியின் சார்பில் இரண்டு நியமன உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் இந்த இணைப்பு நடவடிக்கைக்கு ஒரு மனதாக ஒப்புதலை தெரிவித்துள்ளனர்.\nஇணைப்பு நடவடிக்கைக்கான முறைப்படியான பேச்சுவார்த்தையை ரிசர்வ் வங்கியுடன் லக்ஷ்மி விலாஸ் வங்கி ஏற்கெனவே தொடங்கியுள்ளது. இந்த திட்டத்துக்கு அனுமதி மறுக்கும் வகையில் இதுவரையில் ரிசர்வ் வங்கி கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.\nஒப்பந்த விதிகளின்படி, லக்ஷ்மி விலாஸ் வங்கியின் 100 பங்குகளுக்கு, ஐபிஹெச்-இன் 14 பங்குகள் என்ற வீதத்தில் இந்த இணைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.\nஇந்தியாபுல்ஸ் ஹவுசிங் உடனான இணைப்புக்குப் பிறகு வங்கியின் பெயர் \"இந்தியாபுல்ஸ் லக்ஷ்மி விலாஸ் வங்கி' என மாற்றம் செய்யப்படும்.\n1000 கி.மீ. ஓடும் புதிய மின் மகிழுந்து தயார் : சுவிட்சர்லாந்து நிறுவனம் அறிவிப்பு\nடெஸ்லா நிறுவனத்தின் மின் மகிழுந்து 250 வாட்/கி.கி. ( வாட்/மணி நேரம் ஒரு கிலோவிற்கு) அளவு பயணிக்கும். அதே சமயம்அமெரிக்கா எரிசக்தித் துறை 500 கிமீட்டர் ஓடும் மின்கலங்களை உருவாக்க நிதி உதவியும் அளித்துள்ளது.\nஇந்நிலையில் இன்னோலித் எனப்படும் இந்த பு���ிய மின்கலம் சந்தைக்கு வந்தால் மின்மகிழுந்து மட்டுமல்ல எல்லாத்துறைகளிலும் ஒரு புதிய மாற்றம் உருவாகும்.\nதற்போது டெஸ்லா நிறுவனம் பயன்படுத்தும் மின்கலம் பேனாசோனிக் நிறுவனத்தில் உருவாக்கப் பட்டது. அதே சமயம் அதிகமன விலையும் கொண்டது, அதிக பட்சம் 320 மைல்/514 கி.மீட்டர் பயணிக்கலாம், இதுதான் இப்போதைய அதிக பட்ச வேகமாக இருக்கிறது.\nஇந்த வேகத்தை அடிப்படையாகக் கொண்டே மற்ற மின் மகிழுந்து நிறுவனங்களும் தங்கள் மகிழுந்துகளை உற்பத்தி செய்ய நினைக்கின்றன. ஆனால் ஸ்விட்சார்ந்தில் உள்ள இன்னொலித் எனும் புதிய தொழில்முனைவு நிறுவனம் ஒரே முறை மின்னேற்றம் செய்தால் அதிகப்பட்சம் 1000 கி.மீ ஓடும் அளவில் மின்கலத்தினை உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கின்றன.\nரூ. 1லட்சம் கோடியில் ராணுவ தளவாட பொருட்கள் வாங்க கப்பற்படை திட்டம்\nஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ராணுவ தளவாட பொருட்களை வாங்க, தென் பிராந்திய கப்பற்படை திட்டமிட்டுள்ளது. தளவாட பொருட்களை சப்ளை செய்ய, கோவைக்கு வாய்ப்பு வழங்கப்படுவதால், இங்குள்ள தொழில் முனைவோர் மகிழ்ச்சியில் உள்ளனர்.\nகோவை புறநகர் பகுதியில் அமைந்து வரும், கொடிசியா தொழிற்பூங்காவில், 'பாதுகாப்பு துறைக்கு தேவையான உபகரணங்களை தயார் செய்வோர், தங்கள் கண்டுபிடிப்புகளை மேம்படுத்திக்கொள்ள வசதியாக, 'இன்னோவேஷன் மற்றும் இன்குபேஷன் சென்டர்' அமைக்கப்படும்' என்ற அறிவிப்பு வெளியானது. அத்துடன், 'டிபென்ஸ் காரிடார்' ஆகவும், கோவை அறிவிக்கப்பட்டது.\nGENERAL KNOWLEDGE 2017 முதல் 2019 வரையிலான NOTES-ல் உள்ள இந்தியாவிலுள்ள சட்டங்கள், மத்திய - மாநில அரசு திட்டங்கள், வாழ்க்கை வரலாறு, Budget, Committee, Conference & Summit போன்றவற்றை இலவசமாக DOWNLOAD செய்ய CLICK செய்யவும்\nCLICK TO DOWNLOAD - வாழ்க்கை வரலாறு\nCLICK TO DOWNLOAD - இந்தியாவிலுள்ள சட்டங்கள்\nCLICK TO DOWNLOAD - மத்திய - மாநில அரசு திட்டங்கள்\nஎங்களுடைய WHATAPP GROUP-ல் இணைய புதிய உறுப்பினர்கள் இந்த LINK CLICK செய்து TNPSCSHOUTER என்ற புதிய WHATSAPP GROUP-ல் JOIN பண்ணிகொள்ளவும்\nவிவசாயம் தொடர்பான உலக வணிக அமைப்பு உடன்படிக்கை / W...\nவான் ஃபாணா மற்றும் ஃப்ளோராவின் அழிந்து வரும் இனங்க...\nTNTET QUESTION & ANSWER - குழந்தை மேம்பாடு மற்றும்...\nசரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா) / GOOD AND SERVI...\nஇந்தியாவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு / Research ...\nவெளிநாட்டுப் பரிமாற்றச் சந்தை / FOREX MARKET or fo...\nTNPSC TAMIL NOTES நாடகத்தந்தை பம்மல் சம்பந��த முதலி...\nஇந்தியாவில் பணவீக்கம் / INFLATION IN INDIA\nநிதிக்கொள்கை / FISCAL POLICY\nஇந்தியாவில் வெளிநாட்டு நேரடி முதலீடு / Foreign dir...\nதென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு / Association...\nமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம...\nநிதி ஸ்திரத்தன்மை மற்றும் மேம்பாட்டு கவுன்சில் / F...\nஇந்திய ரிசர்வ் வங்கி / Reserve Bank of India\nவிக்ரம் சாராபாய் விண்வெளி மையம்\nபாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (Def...\nபன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (Internatio...\nமூன்றாம் பாலினத்தவர் நலத் திட்டங்கள்\nஅம்மா உடற்பயிற்சி மையம் & சென்னை சிற்றுந்து\nஅம்மா கைபேசிகள் & அம்மா மடிக் கணினிகள்\nஅம்மா காய்கறிக் கடைகள் & அம்மா சிறு கடன்கள் திட்டம...\nகுரூப் 1 முதல்நிலைத் தேர்வு: சான்றிதழ்களை பதிவேற்ற...\nகுரூப் - 1 தேர்வு 'ரிசல்ட்' வெளியீடு TNPSC GROUP 1...\nகிராமப்புற மற்றும் நகர்ப்புற துப்புரவு - Rural and...\nஅம்மா விதைகள் திட்டம் & அம்மா மருந்தகம்\nஅம்மா அமுதம் பல்பொருள் அங்காடிகள் & அம்மா சிமெண்ட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.vannimedia.com/2017/05/blog-post_99.html", "date_download": "2020-01-28T20:28:09Z", "digest": "sha1:FGAT6EWYDG3AASM2VCGQPOYMEAO2H5PS", "length": 11164, "nlines": 46, "source_domain": "www.vannimedia.com", "title": "கப்பம் கோரி வைபரிலும் மிரட்டல்: பின்னர் வாள் கொண்டு வந்து அவரை வெட்டிய கும்பல் யார் ? - VanniMedia.com", "raw_content": "\nHome LATEST NEWS Sri Lanka News இலங்கை கப்பம் கோரி வைபரிலும் மிரட்டல்: பின்னர் வாள் கொண்டு வந்து அவரை வெட்டிய கும்பல் யார் \nகப்பம் கோரி வைபரிலும் மிரட்டல்: பின்னர் வாள் கொண்டு வந்து அவரை வெட்டிய கும்பல் யார் \nயாழ்.நவாலிப் பகுதியில் உள்ள கடையொன்றினுள் வாள்களுடன் வந்த இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டதில் கடையில் பொருட்கள் வாங்கிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் வாள் வெட்டுக்கு இலக்காகியுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,\nநேற்று முன்தினம் மே தினத்தன்று இரவு 10 மணியளவில் நவாலி சிந்தாமணி பிள்ளையார் கோவிலுக்கு அருகில் உள்ள பலசரக்கு கடை ஒன்றுக்கு, இரு மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் கொண்ட குழுவினர் வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் துணிகளால் தமது முகத்தை மறைத்த வண்ணமே இருந்துள்ளனர்.\nகடைக்கு வந்த குழுவினர் அடாவடியில் ஈடுபட்டவேளை கடை உரிமையாளர் கடையின் பின் பக்கத்தால் தப்பித்து ஓடியுள்ளார். அவ்வேளையில் கடையில் பொரு��்கள் வாங்கிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் அகப் பட அவரை வாள்களால் வெட்டிவிட்டு அந்த கும்பல் தப்பிச்சென்றுள்ளது.\nமேற்படி தாக்குதல் சம்பவத்தில் சத்தியதாசன் ராஜநேசன் (வயது24) என்ற இளைஞரே படுகாயமடைந்தவராவார்.படுகாயமடைந்த பிரஸ்தாப இளைஞன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nமேற்படி சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்துக்கு உடனடியாக வருகை தந்த பொலிஸார் விசாரணைகளை மேற் கொண்டுள்ளனர். இதேவேளை குறித்த சம்பவ தினத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் கடை உரிமையாளரின் தொலைபேசிக்கு வைபர் செயலி மூலம், அழைப்பு ஒன்று விடுத்து கப்பம் கேட்டு மிரட்டியுள்ளார்கள் என்றும் விசாரணையின் போது கடை உரிமையாளர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்\nகப்பம் கோரி வைபரிலும் மிரட்டல்: பின்னர் வாள் கொண்டு வந்து அவரை வெட்டிய கும்பல் யார் \nஇலங்கை தமிழ் பெண்ணை மணந்த பிரபல கிரிக்கெட் வீரர் இலங்கை முறைப்படி செய்த செயல்\nபிரபல மேற்கு கிரிக்கெட் வீரரான கெய்ரான் பொல்லார்ட் இலங்கை பெண்னை திருமணம் செய்துள்ளார்.இவர்களுக்குன் இப்போது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந...\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை பெண்கள் தொடர்பில் வெளியான அதி முக்கிய அதிர்ச்சி தகவல்\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து பெண்களும் வேற்றுமதத்திலிருந்து வலுக்கட்டாயமாக இஸ்லாமைத் தழுவியவர்கள் என்று சமூக வலைதளங்களில் குறித்த ...\nயாழ் போதனா வைத்தியசாலையில் தகாத உறவில் ஈடுபட்ட இரு தாதிய உத்தியோகத்தர்கள்\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் இருவர், கடமையின் போது தகாத உறவில் ...\nஒரே பயணச்சீட்டில் கொழும்பில் இருந்து சென்னைக்கு தொடருந்துப் பயணம்\nஇந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இணைப்பு தொடருந்து சேவையை மீண்டும் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, பிரதமர் செயலகம் தெரிவித்துள்ள...\nஇன்று இப்படி நடக்குமென்று அன்றே சொன்னார் தலைவர் பிரபாகரன்; இப்ப விளங்குதா தென்னிலங்கை மக்களே\nஇலங்கையில் கடந்த 21-ம் திகதி தேவாலயங்களில் இடம்பெற்ற தாக்குதல்களால் 350-க்கும் மேற்பட்டோர் பலியானதுடன் 500-க்கும் காயமடைந்தனர். இந்த பய...\nயாழில் மகளின் திருமண பந்தல் கழட்டும் முன்னரே உயிரைவிட்ட தாய்\nமகளின் திருமணத்துக்காகப் போடப்பட்ட பந்தல் கழற்ற முன்னர் தாயார் சாவடைந்த துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி வடக்கு மடத்தடியில் இன்று இட...\nவிடுதலைப்புலிகளிடமிருந்து தப்பியோடிய கருணா முக்கிய தகவல்\nவிடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாண தளபதி கருணாவைப் பிரித்து, அவர்களை இரண்டு துண்டுகளாக்கிய அலிசாஹிர் மௌலானாவின் தியாகம் போற்றப்படும் என்று ...\nமுல்லைத்தீவிற்கு வெளிநாட்டில் இருந்து சென்றவர் எடுத்துச் சென்ற சொகுசு மெத்தையில் பொலிசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nவெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சொகுசு மெத்தையில் மறைக்கபட்டு சட்டவிரோதமாக உள்நாட்டிற்கு கொண்டுவரப்படும் மதுபான போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளன. ...\nமனித நேயத்தோடு முஸ்லீம்களை புலிகள் வெளியேற்றினார்கள்: 1990ல் இருந்த உத்தமன் மாஸ்டர் தகவல். இதோ..\nயாழில் இருந்து சுமார் 29 வருடங்களுக்கு முன்னர்(1990) முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டார்கள். இந்த விடையம் இன்று வரை சர்சையாக இருந்து வந்தது...\nஇலங்கை தமிழர்களுடன் ஏலியன்கள் உறவு அதிர வைக்கும் ஆச்சரியம் இரவு நேரங்களில் பாரிய குகைக்குள் நடப்பது என்ன\nபுராண காலங்கள் முதல் இன்று வரை இலங்கை பல்வேறு மர்மங்களை கொண்டுள்ளது. இன்று வரை இலங்கையில் சிகிரியா மலைத் தொடர்களும் மர்மம் நிறைந்ததாகவே க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/kidnap", "date_download": "2020-01-28T20:24:26Z", "digest": "sha1:5FSMAW6DEAVC6EWVSTMWNJEHA4AYR742", "length": 5622, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "kidnap", "raw_content": "\n``பிரியாணி, ஐஸ் கிரீம் வாங்கிக் கொடுத்து மாணவன் கடத்தல்\" - போதையில் தூங்கியதால் சிக்கிய டிரைவர்\n`என் அன்பைப் புரியவைக்க இப்படிச் செய்துவிட்டேன்’- கடத்தல் வழக்கில் சிக்கிய சென்னை மாணவர்\n``மாஸ்டர் பிளான்; கணவரை ஏமாற்ற டெலிவரி சார்ட்\" - குழந்தையைக் கடத்தி மருத்துவமனையிலே தங்கிய ரேவதி\n`இந்தி பேசியதும் எட்டிப்பார்த்த குழந்தை' - துப்புக்கொடுத்த சென்னை அரசு நர்ஸ்\n`ஆண் குழந்தை ஆசை; கர்ப்பிணி நாடகம்' -மெரினாவில் பலூன் வியாபாரி குடும்பத்தைப் பதறவைத்த இளம்பெண்\n'- போலீஸாரிடம் கூறிய திருத்தணி அ.தி.மு.க பெண் கவுன்சிலர் எங்கே\n`குழந்தை யாருடையது; எதற்காகப் பிச்சையெடுக்கிறீங்க’ -அதிரடி கா��்டிய வேலூர் கலெக்டர்\nநாளொன்றுக்கு 91; ஒரு வருடத்தில் 33,356 வழக்குகள் -அதிர்ச்சி கொடுத்த பாலியல் வன்கொடுமை புள்ளிவிவரம்\n'- சட்டமன்றத்தில் ரூ.10 லட்சம் நிதி அறிவித்து பாராட்டிய முதல்வர்\n’ - கரூரில் தாய், தந்தை கண்முன்னரே கடத்தப்பட்ட 2 வயதுக் குழந்தை\n`அவனோட உதவி செய்யும் குணமே, உயிரையும் பறிச்சிடுச்சு' - கலங்கும் 'திருவள்ளூர்' ஏகேஷின் பெற்றோர்\n`சிரித்துப் பேசியதை தவறாக எடுத்துக்கிட்டார்’ -லாரி டிரைவரின் மனைவியைக் கடத்திய காட்பாடி பைனான்ஸியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zerodegreepublishing.com/books/authors/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2020-01-28T19:10:18Z", "digest": "sha1:76PP4VOBMYT3JZJXHDZLXMW66Z3VV5BD", "length": 15964, "nlines": 450, "source_domain": "zerodegreepublishing.com", "title": "கனவுகளின் மொழிபெயர்ப்பாளன்-சாரு நிவேதிதா - ZERODEGREEPUBLISHING", "raw_content": "\nHome/Books/Authors/Charu Nivedita/கனவுகளின் மொழிபெயர்ப்பாளன்-சாரு நிவேதிதா\nசாரு நிவேதிதாவின் இலக்கிய-தத்துவ கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. சார்த்தரிலிருந்து அசோகமித்திரன் வரை வெவ்வேறு தளங்களில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைகள் சாருவின் பரந்து பட்ட இலக்கிய அக்கறைகளை வெளிப்படுத்துவது மட்டுமல்ல, அவை ஒரு காலகட்டத்தின் கலை இலக்கிய மதிப்பீடுகள் தொடர்பான தீவிரமான விவாதங்களையும் தோற்றுவிக்கின்றன.\nசாரு நிவேதிதாவின் இலக்கிய-தத்துவ கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. சார்த்தரிலிருந்து அசோகமித்திரன் வரை வெவ்வேறு தளங்களில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைகள் சாருவின் பரந்து பட்ட இலக்கிய அக்கறைகளை வெளிப்படுத்துவது மட்டுமல்ல, அவை ஒரு காலகட்டத்தின் கலை இலக்கிய மதிப்பீடுகள் தொடர்பான தீவிரமான விவாதங்களையும் தோற்றுவிக்கின்றன.\nஆதிவாசிகள் நிலத்தில் போன்ஸாய்- கயல்\nஆதிவாசிகள் நிலத்தில் போன்ஸாய்- கயல்\nபிரியத்தின் நிமித்தம் நிகழும் வாதைகள், தான் வாழும் நிலத்தின் மீது சமூகத்தின் மீது உயர்ந்திருக்கும் பிரக்ஞை அதனால் விளையும் தார்மீகக் கோபம் மற்றும் கையறு நிலை இவற்றைச் சொற்களாய் உருமாற்றம் செய்யும் போது விளைந்தவை இந்தக் கவிதைகள் எனத் தோன்றுகிறது. மிகச் செறிவும் ஆழமும் கொண்ட சொற்தேர்வுகள். இயல் வாழ்விலிருந்து எடுத்த படிமத் தருணங்கள் தொழிற்பட்டிருக்கும் விதம் இத் தொகுப்பை மேலும் செழுமையாக்குகின்றன.\nமொழிதலின் சாத்தியங்கள் வெவ்வேறு தொனியில் ஒலிக்கும் விதமாக கவிஞர் தன் கவிதைகளைத் தொகுத்திருக்கிறார் என்று தோன்றுகிறது. தனது முந்தைய தொகுப்புகளில் இருந்து புதிய சொல்லாட்சிகளைப் பயின்று பார்த்திருக்கும் இக் கவிதைகள் வாழ்வின் அந்தரங்கமான வலிகளை,உளவியல் நடத்தைகளை, பாசாங்குகளை அணுக்கமான மொழியில் பேச விழைகின்றன .\n2019 உலகக் கோப்பையை இந்தியா வெல்லுமா\nகோலியால் டெண்டுல்கரின் சாதனைகளை மிஞ்ச முடியுமா\nகங்கூலி பிசிசியின் தலைவர் ஆவாரா\nவிளையாட்டுப் போட்டிகளின் முடிவுகளை முன்கூட்டியே கணிக்க முடியுமா\nஉலகக் கோப்பை கிரிக்கெட், உலகக் கோப்பை கால்பந்து, டென்னிஸ் கிராண்ட்\nஸ்லாம் போட்டிகள், அடுத்த ஐபிஎல் போட்டிகள் இவற்றின் முடிவுகளை நம்மால்\nமுன்கூட்டியே தெரிந்து கொள்ள முடியுமா\nஎதிர் காலப் போட்டிகளில் நம் வெற்றி வாய்ப்புகளை மேம்படுத்திக் கொள்ள\nஅறிவியல் கண்ணோட்டத்துடன் ஜோதிட சாஸ்திரத்தை அணுகும் நவீன\nஜோதிட நிபுணரான கிரீன் ஸ்டோன் லோபோ, இவை சாத்தியமே என்று\nஉறுதியாகச் சொல்கிறார். இந்தத் துறையில் 25 வருடங்களாக மிக விரிவாகவும்\nஆழமாகவும் ஆராய்ச்சி செய்து, லோபோ, 12 கிரகங்கள் கொண்ட ஒரு ஜோதிடக்\nகணிப்பு முறையை உருவாக்கியிருக்கிறார். இந்த முறையில் ஒருவரின் ஜோதிட\nபலன்களை மிகத் துல்லியமாக கணிக்க முடியும்.\nஆயிரக்கணக்கான பிரபலங்களின் ஜாதகங்களையும், கடந்த கால முக்கிய\nவிளையாட்டு நிகழ்வுகளையும் இவர் ஆராய்ச்சி செய்து, அதன் அடிப்படையில்,\nஉலககெங்கிலுமுள்ள கிரிக்கெட் இரசிகர்களின் மனங்களில் கொழுந்துவிட்டு\nஎரிந்து கொண்டிருக்கும் பல கேள்விகளுக்கு பதில் சொல்கிறார்.\nஇந்தியக் கிரிகெட்டின் சிக்கலான, சுவாரசியமான எதிர்காலத்தைப்\nபற்றி சொல்ல லோபோ ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-01-28T19:10:46Z", "digest": "sha1:4TZMMUZC6QO45323VROPNPGTMLAI6EJH", "length": 72223, "nlines": 185, "source_domain": "marxist.tncpim.org", "title": "சுற்றுச் சூழல் பாதுகாப்பில் பெண்களின் பங்கு! » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nசுற்றுச் சூழல் பாதுகாப்பில் பெண்களின் பங்கு\nஎழுதியது சந்திரா ஆர் -\nசுற்றுச் சூழல் பற்றிய ஞானம் இன்றையத் தேவையாகும். ஆண், பெண் சமத்துவத்திற்கு இந்த ஞானம் மிக அவசியமான ஒன்று. ஆணும், பெண்ணும் இணைந்து இந்த ஞானத்தோடு செயல்படும் பொழுதுதான் இயற்கை நமக்கு உதவுகிறது. இல்லையெனில் அதுவே நமக்கு எமனாகிறது. குறிப்பாக பெண்களை கடுமையாகத் தாக்குகிறது. இன்று சுற்றுப்புற சூழல் பற்றி இரண்டு விதமான பார்வைகள் மோதுகின்றன. ஒரு சாரார் கூறுகின்றனர். மனிதன் அறிவியல் தொழில் நுட்பத்தால் இயற்கையை கெடுக்கிறான். இயற்கையை மாற்றுகிற எந்த நடவடிக்கையிலும் மனித சமூகம் ஈடுபடக் கூடாது என்கின்றனர். இவர்களை சுற்றுப்புறச் சூழல்வாதிகள் என அழைப்பர். இன்னொரு சாரார் இது தவறு, மானுட அறிவியல் வளர்ச்சியால் தான் இயற்கையை பாதுகாக்க முடியும், புதிய புதிய தொழில்நுட்பங்களால் மட்டுமே மானுடமும், இயற்கையும் அழியாமல் பாதுகாத்திட முடியும்.\nகண் மூடித்தனமான தொழில் உற்பத்தி முறையும் லாபவெறியுமே இன்று இயற்கையை கெடுக்கிறது. மானுட வாழ்விற்கு எமனாகிறது என்கிறார்கள். சுற்றுப்புற சூழல் பற்றிய இரண்டு அம்சங்களை முதலில் மனதில் கொள்ள வேண்டும். இதில் ஏற்படும் மாற்றங்கள் இருவகைப்படும்.\nஇயற்கையின் உயிரியல், வேதியியல் விதிகளின்படி ஏற்படுகிற மாற்றங்கள்.\nமனித சமூகத்தின் செயலால் ஏற்படும் மாற்றங்கள்.\nஇயற்கை விதிப்படி ஏற்படுகிற மாற்றங்களைத் தவிர மற்றவைகளை ஒழுங்குப்படுத்தும் ஆற்றல் இயற்கைக்கு உண்டு. இந்த மாற்றங்கள் எவ்வாறு நமது வாழ்வை மாற்றுகிறது, எவை, எவை கெடுதலான மாற்றங்கள், அவைகளை சரி செய்ய நாம் என்ன செய்ய வேண்டும் அதிலும் குறிப்பாக பெண்களின் பங்கு என்ன என்பதை இங்கே விவாதிப்போம்.\nமனித குல வரலாற்றின் ஆரம்ப காலத்தில் இருந்தே, சுற்றுச்சூழலுக்கும், பெண்களுக்கும் நெருக்கமான தொடர்பு இருந்து வந்துள்ளது. விவசாயத்தைக் கண்டு பிடித்தவர்கள் பெண்கள். மூல வளங்களை பாதுகாத்து, பராமரிப்பவர்களாகவும், இருப்பவர்கள் பெண்கள். சமையல் செய்வது யார் பெண்கள் வீட்டைச் சுத்தப்படுத்துவது யார் பெண்கள் வீட்டைச் சுத்தப்படுத்துவது யார் பெண்கள் வயல்களில் நாற்று நடுவது, களைபறிப்பது என வேலைகள் செய்வது யார் பெண்கள் வயல்களில் நாற்று நடுவது, களைபறிப்பது என வேலைகள் செய்வது யார் பெண்கள், குடிநிர் கொண்டு வருவது யார் பெண்கள், குடிநிர் கொண்டு வருவது யார் பெண்கள், சுள்ளி, விறகு சேகரிப்பது யார் பெண்கள், சுள்ளி, விறகு சேகரிப்பது யார் பெண்கள், வேதங்களில் கூட இயற்கை பெண்ணாக, சக்தியாக, அதீதியாக, அள்ள, அள்ள குறையா செல்வமாக கருதப்படுகிறாள். இயற்கை வளங்கள் அழியும் போது, பெண் ஓரங்கட்டப்படுகிறாள். (வந்தனாசிவா) பெண்களின் வாழ்க்கை, நீர், காடுகள், நிலம், உயிரினங்களுடன் பின்னிப் பிணைந்தது. ஆனால், பல்வேறு வரலாற்று காரணங்களால், ஆண்களுக்கும், பெண்களுக்கும், சுற்றுச் சூழலுடன் உள்ள உறவுகள் சமமில்லாத வகையில் நிர்ணயிக்கப்பட்டு விட்டன. உற்பத்தி வளங்கள் மேலுள்ள உரிமை, வேலைகளில் தரப்படும் பங்கு, வேலைச் சுமைகள், பிழைப்புக்கான மூலங்கள், உணவு, சுகாதாரம் ஆகிய எல்லாமே பெண்களுக்கு சாதகமாக இல்லை.\nசுற்றுச் சூழல் பற்றி பெண்களுக்கு நல்ல அறிவும், திறனும், உழைப்பின் மூலம் பெற்ற அனுபவத்தால் கைவரப்பற்றவர்கள் என்பதை வலியுறுத்த பல சான்றுகள் உள்ளன. உணவுத் தாவரங்களை பயிரிடும் பெண்களுக்கு விதை தயாரிக்க, அவற்றை பாதுகாக்க, தட்ப வெப்ப நிலையின் தன்மையை அறிய முடியும். கிராமப்புற பெண், கால்நடை பராமரிப்பு குறித்த (பசு, எருமை, ஆடு, கோழி, வாத்து வளர்த்தல்) அனுபவமும் அறிவும் நிறைந்தவர்கள். பல்வேறு வகையான எரி பொருட்கள் தரம் குறித்த அறிவு படைத்தவர்கள் பெண்கள். சேகரித்த தாவரங்களின் உணவு மற்றும் மருத்துவத்தன்மை பற்றி அறிந்தவர்கள். இவ்வமையான அறிவும், அனுபவமும் பெண்களின் வாழ்வோடும், கலாச்சாரத்தோடும் இணைந்தவைகளாகவே உள்ளன. இத்தகைய சுற்றுச்சூழல் பராமரிப்பு குறித்த பெண்களின் ஞானம் விரிவுபடுமானால் சமுதாயத்தையும் பாதுகாக்கின்றது. இன்று கண்மூடித்தனமான உற்பத்தி முறைகள் இயற்கையை வெகுவாக பாதித்துள்ளது. இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு இல்லாதவர்களாக முதலாளிகளும், அரசுகளும் இருப்பதால் விஞ்ஞான தொழில்நுட்பம் வளர்ந்தும் நமக்கு உதவவில்லை. இதனால் பலவிதமான பாதிப்புகள் நமது வாழ்வை பாதிக்கின்றன.\nசுற்றுச் சூழல் பாதிப்பினால் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது யார் என்ற கேள்விக்கு, கோடிக்கணக்கான எழை கிராமப்பற பெண்களும் சேரிகளில் வசிக்கும் நகர்ப்புற பெண்களும் என எந்த தயக்கமுமின்றி பதிலளிக்க முடியும். அந��தப் பெண் இளவயதுடையவரா, முதியவரா கர்ப்பிணிப் பெண்ணா என்று எந்த வித்தியாசமும் இன்றி ஒவ்வொரு நாளும் காலை எழுந்தவுடன் எரி பொருளுக்கும், மாட்டு தீவனத்திற்கும், குடிநீருக்கும் என்ன செய்வதென நடையாய் நடக்க வேண்டியுள்ளது.\nபெட்ரோல், டீசல் போன்றவற்றை பயன்படுத்துவது அரசியல் பொருளாதார காரணங்களால் தவிர்க்க இயலாமல் போய்விட்டது. இதனால் காற்று மண்டலத்தின் சராசரி வெப்ப நிலை 1.47 செல்சியஸ் உயரும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதன் விளைவாக பனி உருகி கடல் மட்டம் 9.88 செ.மீ. உயருமென்று கணித்துள்ளன. இது பல நாடுகளின் நிலப்பரப்பை அழிக்கும் தொழில் வளர்ச்சி அடைந்த நாடுகள் இந்தியா போன்ற நாடுகளை தங்கள் கழிவுகளைக் கொட்டும் கொல்லைப் புறங்களாகவே பார்க்கின்றன. பசுமைக்குழல் வாயுக்களை அதிகமாக வெளிப்படுத்துகின்றன. 1997இல் ஜப்பானில் உள்ள கியோடோ நகரில் ஏற்பட்ட உடன்படிக்கையின்படி பசுமைக்குழல் வாயுவை வெளியிடுவதை குறைத்துக் கொள்வதாக ஏற்றுக் கொண்டும், அதை இன்னும் அமுலுக்கு கொண்டு வராமல் பல தடைகள் உள்ளன. இது போன்றே நீடித்த நிலைத்த காடுகள் பற்றி விவாதம் எழுந்தபோதிலும் முடிவுகள் எட்டப்படவில்லை. காற்றை கெடமால் பாதுகாக்கும் விஞ்ஞானம் தெரிந்தும் அரசியல் பொருளாதார காரணங்களால் நம்மால் எதுவும் செய்ய முடியவில்லை. என்பதையே இது காட்டுகிறது.\nசுற்றுச் சூழல் மாசுபட்டு கெட்டுப் போகும் போது, சுகாதார கேடுகள் விளைகின்றன. நிலங்கள்: நமது நிலங்களில் சுமார் 50 சதம் நிலங்கள் பயிர்விக்கும் சக்தியை இழந்து நிற்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான ஹெக்டேர் நிலங்கள் வளமிழந்த பூமிகளாகிக் கொண்டிருக்கின்றன.\nவிளைச்சலை அதிகரிக்க ரசாயன உரங்களையும் பூச்சிக் கொல்லி மருந்துகளையும் அதிக அளவில் பயன்படுத்துவதால், அதிலிருந்து பயிராகும் பொருட்களை நுகர்வதால் உடலில் நச்சுசேருகிறது. உடல் ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவிக்கிறது. இன்று உணவு உற்பத்தியை பெருக்க பூச்சி கொல்லி மருந்து இல்லாத தொழில்நுட்பம் வந்துள்ளது. நீரை சிக்கனமாக பயன்படுத்தும் முறையும் வந்துள்ளது. அதனை புகுத்திட அரசுகள் உதவிட வேண்டும்.\nகாடுகள் அழிக்கப்படும் போது போதிய அளவு எரிபொருள் கிடைப்பதில்லை. விறகடுப்பு எரிப்பதால் வருகின்ற புகை மூச்சுத் திணறல், ஆஸ்துமா, நுரையீரல் தொடர்பான பல நோய்களுக்கு காரணமாகிறது. ப்ராங்காய்ட்டீஸ் மற்றும் நிமோகோநோய்சிஸ் போன்றவை கிராமத்துப் பெண்களை தாக்குகிறது. நுரையீரல் புற்று நோய்க்கு இந்த புகை மிக முக்கிய காரணமாக கருதப்படுகிறது.\nஇண்டர்மீடியர் டெக்னாலஜி டெவலப்மென்ட் க்ரூப் என்ற அமைப்பு வளரும் நாடுகளில் சமைக்கப் பயன்படுத்தும் பொருட்களால் ஏற்படும் புகை 20 நிமிடங்களுக்கு ஒருவர் இறக்க காரணமாக உள்ளது. என தன் ஆய்வு மூலமாக தெரிவித்துள்ளது.\nமொத்தம் இறக்கின்றவர்களின் எண்ணிக்கையில் 25 சதம் வீட்டிற்குள் ஏற்படும் மாசு காரணமாக இறக்கின்றனர் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது. ஆண்டொண்றுக்கு ஏழை நாடுகளில் 1.6 மில்லின் மக்கள் சமையல் புகையால் அகால மரணமடைகின்றனர். இவர்களில் 1 மில்லியன் குழந்தைகள் என்றும், மலேரியா போன்ற நோய்களால் இறப்பவர்களைக் காட்டிலும் இந்த எண்ணிக்கை மிகவும் அதிகம் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நிலக்கரி அடுப்பு காரணமாக நுரையீரல் புற்றுநோய் பெண்களை அதிகம் தாக்குகிறது. ஆஸ்துமா, காசநோய்க்கு இது முக்கிய காரணம்.\nகிராமங்களிலும், நகர்ப்புறங்களிலும் வசிக்கும் ஏழைகளின் வீடுகளிலும், மாசு ஏற்படுத்தாத எரிபொருளை பயன்படுத்த இயலாமல் இருப்பது மட்டுமின்றி, காற்று வீசும்படியான நல்ல அறைகளும் இருப்பதில்லை. வயது வந்த பெண்களிடையே, நுரையீரல் தாக்கம் தவிர கார்பல்மோனேல் என்னும் இதய நோய் வருவதற்கு புகை காரணம்.\nநவீன எரிபொருட்களான காஸ் மற்றும் மண்ணெண்ணெயுடன் ஒப்பிடுகையில், ஒரு வேளை உணவு தயாரிப்பில் விறகு, சுற்றி போன்றவை கிட்டத்தட்ட 100 மடங்கு மூச்சை தாக்கும் துகள்களை பரப்புகின்றன. சுள்ளி, விறகுகளை பயன்படுத்துவதால், சல்பர்டையாக்சைடு, நைட்ரஜன் டையாக்சைடு, கார்பன் மோனாக்சைடு போன்றவை வெளிவந்து மாசுபடுத்துகின்றன. சிகரெட் பிடிப்பதனால் ஏற்படும் சுகாதார கேடுகள் இந்த புகையாலும் ஏற்படுகின்றன.\nநவீன எரிபொருளை பயன்படுத்தாத குடும்பங்களில் பெண்களுக்கு கர்ப்பகால சிக்கல்களும் ஏற்படுகின்றன. (குறைந்த எடையில் குழந்தைகள் பிறப்பது, இறந்தே குழந்தைகள் பிறப்பது, பிறந்த உடனேயே இறப்பது போன்றவை) கார்பன் மோனாக்சைடுதான் ரத்தக்குழாய்களை பாதித்து பின் தாய் குழந்தை இருவரையும் பாதிக்கிறது.\nஎரிபொருளை புகை, கண்களை பெரிதும் பாதிக்கிறது. ஊதுகுழலை பயன்���டுத்துவதால், கண்களில் நீர் வழிதல், கண்ணெரிச்சல் என ஆரம்பித்து நாட்கள் சென்று கண்பார்வை மங்கத் துவங்குகிறது.\nஎரிபொருள் பயன்பாடு எப்படி உள்ளது என நோக்கும் போது, கிரமப்புறங்களில் 70 சதம் விறகு மற்றும் சுள்ளியும் 18 சதம் சாணமும், 5 சதத்திற்கு குறைவான குடும்பங்கள் கரி மற்றும் கெரசின் பயன்படுத்துகின்றன. 2 சதம் குடும்பங்கள் காஸ் வைத்துள்ளன. நகர்ப்புறங்களை பொறுத்தவரை விறகு, சுள்ளி 30 சதம். சாணம், 5 சதம் மண்ணெண்ணெய் 26 சதம், காஸ் 30 சதம், மின்சார அடுப்புகளை 9 சதம் குடும்பங்களும் பயன்படுத்துகின்றன. (சௌபர்ண முகர்ஜி).\nஇன்று புகை மண்டா அடுப்புகள் வந்து விட்டன. ஆனால், அது ஏழைகள் வாங்கும் நிலையில் இல்லை. எரிபொருளில் எண்ணெய் நிலக்கரி போன்றவை விட, விறகு சிறந்த எரி பொருளே. அவைகள் மீண்டும், மீண்டும் உற்பத்தி செய்ய இயலும். காடுகளை பாதுகாப்பது என்பது மரங்களை வளர்ப்பதோடு மட்டுமல்ல அவைகளை மரங்களை பயன்படுத்தவும் வேண்டும். இன்று இலை, தழை மற்றும் காய்கறி கழிவு மீதமான உணவு கூட எரிபொருளாகும் தொழில்நுட்பம் வந்துவிட்டது. இவைகளை வைத்து மின்சார உற்பத்தி செய்ய முடியும்.\nவாகனங்களிலிருந்து வெளிவரும் புகை நம்மை அச்சுருத்தும் ஒரு மாசு என்றால் மிகையாகாது. ஆடம்பரம், பாட்டு, போட்டி, வியாபாரம் என மாறி வரும் காலகட்டத்தில் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இயந்திரத்தனமான வாழ்க்கையில் எதிர்கால சந்ததிக்கம் பொருள் சேர்த்து வைக்கும் மனிதர்கள் கொஞ்சம் சுத்தமான காற்றையும் விட்டுச் செல்ல எண்ண வேண்டும்.\nவேலைக்குச் செல்லும் நேரத்தில் வாகனங்கள், (இரண்டு, நான்கு சக்கர) சிற்றெரும்புகள் போல ஒன்றன் பின் ஒன்றாக ஊர்ந்து செல்வது மட்டுமின்றி அரக்கனைப் போல புகையையும் உமிழ்ந்து கொண்டு போவதால், சுகாதார கேடுகள் விளைகின்றன. இந்தியாவின் பெரிய நகரங்களில் தினமும் 800 – 1000 டன் மாசு காற்று வெளிக்குள் செல்கின்றன. சரக்கு வாகனங்கள் 64 சதவீதம் கார்பன் மோனாக்சைட் வெளியிட்டு மாசுபடுத்துதளில் முதலிடத்தை பெறுகின்றன. சாலை சந்திப்பில் சிகப்பு விளக்க எரியும் போது, என்ஜின்கள் மட்டும் ஓடிக் கொண்டிருக்கும். அவை வெளியிடும் நச்சுப்புகை சுற்றுப்புறத்தை மாசுபடுத்துவதுடன், பச்சை விளக்குக்காக காத்து நிற்போரின் ஆரோக்கியத்தை பாதிக்கிறது.\nவாகனப்புகை மனிதனுக்குப் பகை வாகனப் புகையால் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் தாக்குகின்றன. கண் எரிச்சல், தலைவலி, தொண்டை எரிச்சல் மற்றும் புற்றுநோய் ஏற்படுகின்றன. சுகாதாரமற்ற காற்றை சுவாசிப்பதால் நுரையீரல் செயலிழக்கிறது. அது மட்டுமல்ல. பெரும் நகரங்களில் வசிப்போருக்கு தலைமுடி உதிர்தல், தோலில் அரிப்பு போன்றவை எற்படவும் இந்த நச்சுப்புகை காரணமாக உள்ளது. சிலருக்கு வாந்தி, பித்தம் அதிகரிக்கிறது. பெரு நகரங்களில் முகமூடி பயன்படுத்துவது வாகன ஓட்டிகளிடையே அதிகரித்து வருவது என்பது தற்காப்புக்கான நடவடிக்கையே.\nதற்போது போக்குவரத்தை சரிசெய்யும் காவலர்களுக்குத் தூய காற்றை பெறுவதற்கு அக்சிஜன் உருளை வழங்க வேண்டும் என்ற ஆலோசனை உள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலும், வாகனப் புகையும், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் புத்தக பைகளை தோளில் சுமந்து செல்வது போல, ஆக்சிஜன் உருளையை நாம் அனைவரும் சுமக்க நேரிடும் மேலை நாடுகளில் களைப்பை போக்க, உற்சாகம் பெற ஆக்சிஜன் மையங்களுக்கு சென்று சிறிது நேரம் தூய காற்றை சுவாசித்து வருகின்றனர். இந்தியாவிலும், இது போன்ற மையங்கள் துவக்கப்பட்டள்ளன. ஆனால், சாதாரண மக்கள் அங்கு செல்வதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஒரு மணி நேரம் அந்த மையத்தில் இருக்க 500 ரூபாய்க்கும் மேல் வாங்கப்படுகிறது. ஏற்கனவே, சுத்தமான காற்றை சுவாசிக்கும் பகுதிகளில் ஏழை மக்கள் வசிக்க முடிவதில்லை. கையில் காசில்லையெனில் இன்று சுத்த காற்றை சுவாசிக்க இயலாது.\nவாகனப் புகையை கட்டுப்படுத்த வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். பெரும் திரள் மக்கள் போக்குவரத்தை புகுத்த வேண்டும். கார், இரண்டு சக்கர வாகனம் இன்று ஆடம்பரப் பொருளாக இருப்பதால், பல சங்கடங்கள் நேருகின்றன. இது பண்பாட்டு பிரச்சினை. சுற்றுப்புறச் சூழல் பிரச்சினையல்ல அதாவது கார் இருந்தால் தான் அந்தஸ்து உயரும் என்று கருதக் கூடாது.\nகமழி அடுக்கு (ஓசோன் படலம்)\nஉயிரைக் கொல்லும் சூரிய கதிர்வீச்சுகளில் ஒருவகையான புற ஊதாக் கதிர்கள் பூமியை நோக்கிப் பாய்வதை கமழி அடுக்கு தடுக்கிற்து. இந்த அடுக்கு மட்டும் இல்லையெனில் புறப்பரப்பை அடையும் புறஊதாக்கதிர்கள் வெப்பத்தை அதிகரிக்கும். இதனால் மனித இனமே அழிந்து போகும். ஓசோன் அடுக்���ு பூமிக்கு ஒரு குடை போன்று இருந்து நம்மை காக்கிறது. உயிர்களின் மரபுக்கூறான டி.என்.ஏ.யைப் பிளக்கும் வலிமை கதிர்வீச்சுக்கு உண்டு. மனிதர்களின் பேராசையால் சுற்றுச் சூழல் பாதிக்கப்பட்டு, கமழி அடுக்கில் ஓட்டைகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்னும் 50 ஆண்டுகளில் சுமார் 2 லட்சம் மக்கள் சரும புற்று நோய்க்கு ஆட்படுபவர் என அமெரிக்க சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைப்பு எச்சரித்துள்ளது. பனிமலைகள் உருகி கடற்கரை பகுதிகளில் வெள்ளம், மற்ற பகுதிகளில் வறட்சி, வெப்பம் அதிகரித்தல் ஆகியவை கூடுதலாகும். இதனால் பல்வேறு தொற்றுநோய்கள் ஏற்படுமென நாசா நிபுனர்கள் கூறுகின்றனர்.\nஓசோன் அடுக்கில் ஒரு சதம் இழப்பு ஏற்பட்டால் தோல் புற்று நோய் பல மடங்கு அதிகரிக்குமென உலக சுகாதார நிறுவனமும் எச்சரித்துள்ளது. கண்பார்வை இழப்பு வெப்ப நிலை அதிகரிப்பால் ஏற்படும் மற்றொரு அபாயகர விளைவாகும்.\nஓசோன் படலத்தை கெடுக்கும் குளோரா, புளோரா, கார்பன் வேதியல் பொருட்களை குறைவாக பயன்படுத்தும் தொழில்நுட்பம் உள்ளது. இதைப் புகுத்த அரசுகள் தயாராய் இல்லை. இந்து பொருளை தயாரிக்கும் பகாசூர நிறுவனங்களின் லாப வெறியே இன்று ஓசோன் படலத்தை கெடுக்கிறது. இரசாயனத் தொழிற்சாலைகள் அமில ஆவியை காற்று வெளிக்குள் செலுத்துகின்றன.\nகடந்த பத்தாண்டுகளில் டெல்லியை சுற்றி ஏற்படுத்தப்பட்ட 40,000 தொழிற்சாலைகளில் 30,00 ஆலைகள் மக்கள் வசிக்குமிடத்திலேயே அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 6000 டன் கரியமல வாயுவை இந்த ஆலைகள் வெளியேற்றி சுகாதார பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளன.\nநச்சுப் புகை மனித உடலில் மூச்செடுப்பின் மூலம் புகுந்து, நுரையீரலைக் கடந்து இரத்த ஓட்ட மண்டலத்தை அடைகிறது. இதனால் கருத்தரிப்பு கோளாறு, குறை பிரசவம், தானாக கரு சிதைதல், உருக்குலைந்த குழந்தை பிறப்பு ஆகிய பிரச்சினைகள் தோன்றுகின்றன. ஊடி என்ற வாயு கடுமையான எரிச்சலை தருகிறது. மனித உடலில் பெரும் பாதிப்பை உண்டாக்கும் வாயு இது என்றால் மிகையாகாது. இந்த வாயுவின் அடர்வு அதிகரிப்பதற்கேற்றார்போல் விளைவுகளும் அபாயகரமானவை. பார்வை கோளாறு, தலைவலி, கிறுகிறுப்பு, சுயநினைவு இழப்பு, பதைபதைப்பு, மனக்கோளாறு, வாந்தி, ஆகியவை அதிக அளவில் ஏற்படும்.\nபெட்ரோல், நிலக்கரியினால் ளுடி2 என்ற வாயு வெளிப்படுகிறது. அமில மழைக்கும் இந்த வாயு காரணம். இந்த வாயு கெட்ட நெடியுடன் கூறியது. ஆஸ்துமா, ஒவ்வாமை போன்ற சுவாச நோய்களும் இம்பஸிமா என்ற நுரையீரல் நோய் நெஞ்சு சளி, இருமல் ஆகியவை தவிர கண் எரிச்சல், மயக்கம் ஏற்பட காரணமாக உள்ளது.\nஉலோகம் பிரித்தெடுக்கும் தொழிற்சாலைகள், காகித ஆலைகள் அருகேயுள்ள சாகுபடியாகும். பயிர்களின் மகசூல் பாதிப்பிற்கு இந்த ஆலைகள் வெளியிடும் ளுடி2 வாயு காரணமாக இருப்பதை ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.\nபல தொழிற்சாலைகள் வெளிவிடும் ழ2ளு என்ற நிறமற்றவாயு நச்சு நிறைந்தது. அழுகிய முட்டை நாற்றம் உடையது. மூச்சிழுக்கும் போது, அதிக அளவில் சென்றால், கோமா நிலையும், வயதானவர்களுக்கு இறப்பையும் ஏற்படுத்துகிறது. விஷக்கழிவுகளை சுத்தப்படுத்தும் தொழில் நுட்பங்கள் வந்து விட்டன. லாப நோக்கத்தால் முதலாளிகள் புகுத்த மறுக்கின்றனர். அரசும் தலையிட தயாரில்லை.\nவளிமண்டல மாசுகளுடன் நீர்த்துளிகள் சேர்ந்து ரசாயன விளைவுகளை ஏற்படுத்துவதால் அமில மழை பொழிகிறது. இது தொழில் வளர்ச்சி பெற்ற நாடுகளின் பிரச்சினை என நம்மில் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். தாவர, விலங்கினங்கள். ஐரோப்பாவில் கடும் பேரழிவுக்கு ஆளானதற்கு காரணம் அமில மழை. இந்தியாவில் டெல்லி, கான்பூர், பூனா, மும்பை, கல்கத்தா, சென்னை ஆகிய பெருநகரங்களில் மேற்கொண்ட ஆய்வுகள் அமில மழை பதிவுகளை தெளிவுபடுத்துகின்றன. அமில மழையால் மண்ணில் உள்ள பல ஊட்டச் சத்துக்கள் (மு, ஊய, ஆப) போன்றவை இழக்கப்படுகின்றன. இதனால், மண் மலட்டுத்தன்மை பெறுகிறது. விவசாயம் பெரிதும் பாதிக்கப்படுகிறது.\nசுற்றுச் சூழல் பாதிப்பால் சுகாதாரம் பாதிக்கப்படுவதைப் பற்றி கூறும் போது, இந்திய நாட்டின் வரலாற்றில் கரைபடிந்த போபால் விஷவாயு சம்பவத்தை நினைவு கூறாமல் இருக்க முடியாது. இது விபத்தல்ல; ஒரு அமெரிக்க நிறுவனம் விஷவாயுவை போதுமான பாதுகாப்பு இல்லாமல் கூடுதலாக ஒரே இடத்தில் சேமித்து வைத்ததால் வந்த வினை. குளிர்பதனம் செய்யாமல் விடப்பட்டதால் வாயு வெளிக்கிளம்பி நகரையே நாசமாக்கியது.\nயூனியன் கார்பைட் பூச்சி மருந்து தொழிற்சாலையிலிருந்து 1984ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி மிதைல் ஐசோசயனைட் என்ற விஷவாயு கசிவு ஏற்பட்டது. இந்த விஷசாயுக் கசிவால் சுமார் 2 லட்சம் போபால் மக்க��் பாதிக்கப்பட்டனர். 5000 பேர் மரணமடைந்தனர். பல ஆயிரம் பேர் பார்வையிழந்தனர். அப்போது கர்ப்பிணிகளாக இருந்தவர்களுக்குப் பிறந்த குழந்தைகளில் மூன்றில் இரண்டு இறந்து விட்டன. இந்த விபத்திற்கு பின் பிறந்த 1350 குழந்தைகளில் 16 குழந்தைகளுக்கு உடல் உறுப்புக்கள் குறைந்தும், 60 குழந்தைகள் முழு வளர்ச்சி அடையாமலும் இருந்ததென மருத்துவர்கள் தெரிவித்தனர். போபாலைச் சுற்றி 3.5 சதுர கிலோ மீட்டர் பரப்பில் தாவரங்கள் மடிந்தன. பயிர்களில் விஷவாயு பாதிப்பு தெரிந்தது. பழ மரங்களிலிருந்து அறுவடை செய்த பழங்களை உண்ண முடியவில்லை. 1985இல் மொத்தம் 2584 நோயாளிகள் விஷவாயு தாக்கி மருத்துவமனைக்கு வந்தனர். 2002ல் இந்த எண்ணிக்கை 4230 என்று உயர்ந்தது.\n12 விதமான ரசாயன கலவைகள் பாதிப்புகளை நீண்ட கால அடிப்படையில் ஏற்படுத்தியுள்ளன. இந்த விஷத்தன்மை போக்க தொழில்நுட்பங்கள் இருந்தும் அரசு எதுவும் செய்யவில்லை.\n26 ஆய்வறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றின் மூலம், வலி, மரத்து போதல், வாந்தி, தலைவலி, வயிற்று வலி, வீங்குதல், பைத்தியமாதல் என போபால் மக்கள் மீதான தாக்கம் விளக்கப் பட்டுள்ளது. இதில் கொடுமை என்னவெனில் லாப வெறியால் பாதுகாப்பு ஏற்பாட்டை புகுத்த மறுத்த முதலாளியை இந்திய அரசால் கைது செய்ய முடியவில்லை. அமெரிக்க அரசு அவனை பாதுகாத்தது. இன்று அம்மக்களுக்கு நட்ட ஈடும் போய் சேரவில்லை.\n(ஆதாரம் : வரதராஜன் குழு அறிக்கை 1987)\nதண்ணீர் மிகச் சிறந்த உணவுதான். உணவின்றி மனிதன் 60 நாட்கள் வாழலாம். நீர் மட்டும் அருந்தினால் போதும். ஒருவருக்கு ஒரு நாளில் சராசரியாக 900 மில்லி லிட்டர் வியர்வை வெளியாகிறது. குளிர்காலத்தில், இது குறையலாம். உடல் எடையில் மூன்றில் இரு பங்கு தண்ணீர் வடிவம்தான்.\nமனித உடலின் ஆரோக்கியத்திற்கு அடிப்படை தண்ணீர், போதுமான தண்ணீர் அருந்தாவிட்டால் உடல் செல்கள் அனைத்தும் வாழ விடுகின்றன. டாக்டர் பார்டின் என்பவர் உங்கள் உடலுப்புகள் தண்ணீருக்காக அழுகின்றன என்று ஒரு நூலே எழுதியுள்ளார். நெஞ்செரிச்சல், தலைவலி, மூட்டுவலி, முதுகுவலி, உடல் சோர்பு முதலியன பல நேரங்களில் உடலில் நீர்கூறு அகன்றதன் விளைவான பிரச்சினைகளே என்கிறார்.\nதண்ணிர் மிகச் சிறந்த கரைப்பான். உடலின் கழிப்பு பொருட்களை வெளியேற்ற தண்ணீர் அவசியம். மருந்து – மாத்திரை போன்ற ரசாயன சிசுக்க���ையும், செத்துப்போன உடல் செல்களையும் வெளியேற்ற நீர் அவசியம்.\nஇரத்தத்தில் போதிய அளவு நீர் இருந்தால்தான் மூளைக்கும், உடலின் எல்லா உறுப்புகளுக்கும் போதுமான அளவு ஆக்சிஜனை எடுத்துச் செல்ல முடியும். நீர் வறட்சியால், உயர் ரத்த அழுத்தம், ஆஸ்த்துமா ஒற்றைத் தலைவலி, சிறுநீரக பிரச்சினைகள் ஏற்படும். முறையாக நீர் அருந்தி வந்தால் நமக்கு ஏற்படும் 75 சதவீத நோய்களை எளிதில் எதிர் கொள்ளலாம்.\nபெண்கள் மாதவிடாய் காலங்களில் நன்கு நீர் அருந்த வேண்டும். உடல் தசை நார்கள் நன்கு விரிய போதுமான நீர் வேண்டும். மாத விலக்கு சமயத்தில் கழிவுப் பொருட்களை வெளியேற்றும் உறுப்பாக கருப்பை செயல்படுகிறது.\nஇப்படி அனைத்து உயிரினங்களும் உயிர்வாழ அடிப்படையாக உள்ள நீர் இன்று மாசுபட்டு வணிகப் பொருளாகி விட்டது. நீர் மாசு காரணமாக ஏற்படும் நோய்கள் ஏராளம்.\n1947இல் 8 லட்சம் பேர் மலேரியாவால் இறந்தனர். 1965இல் மலேரியாவால் யாரும் இறக்கவில்லை. அது கட்டுப்படுத்தப்பட்டது. மீண்டும் 1985க்குப் பிறகு மலேரியா தாக்குதல் அதிகரித்துள்ளது. மலேரியா நகர்ப்புறங்களில் கூடுதலாக பாதிக்கத் துவங்கியுள்ளது. முன்பு மலேரியாவே இல்லாத இடங்களில் கூட மலேரியா கேசுக்கள் பதிவாகியுள்ளன. 50 சதம் மலேரியா கேசுகள் தமிழகத்தில்தான் என்பது கவலையளிக்கும் விஷயம்.\nமுன்பு உ.பி. போன்ற மாநிலங்களில் நீரில் ஆர்சனிக் அமிலர் பல மாநிலங்களிலும் இதே நிலை. தோல் புற்றுநோய் வெகுவாக பாதிப்பதற்கு இது காரணம். டெல்லியிலுள்ள அகில இந்திய மருத்துவ நிறுவனத்தின் டாக்டர் நீனா கன்னா இது தொடர்பாக நிறைய ஆய்வுகள் மேற்கொண்டிருக்கிறார். தன்னிடம் வருகின்ற நோயாளிகளை ரத்த பரிசோதனை செய்த அவர் அதிர்ச்சி அடைந்தார். மற்ற சில மாநிலங்களிலும் இதே நிலை. கைபம்பு தண்ணீரால் தனக்கு புற்றுநோய் வருமென யார் தான் நினைப்பார்கள்\nநீரிலுள்ள நச்சு உடலில் இறங்குவது உடனடியாகத் தெரியாது. கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் இந்த நீரை அருந்தினால் உடலில் மார்பின் மேல், பின்புறம், கைகளில் கருப்பு புள்ளிகள் தோன்றும், டாக்டர்கள் இதை மெலனோசிஸ் (Melanosie) என்கின்றனர். உள்ளங்கைகள், பாதங்கள் சொரசொரவென கடினமாகி, உணர்வற்று போகும். இதற்கு கெரடோசிஸ் (Keratosie) என்று பெயர். தவிர, நோயாளிகளுக்கு கண் சிவந்து போதல், ப்ராங்காயிடிஸ், நுரையீரல் பாதிப்பு, வய��ற்று போக்கு. வயிற்று வலி ஆகியவை இருக்கும்.\nஇரண்டாம் கட்டத்தில் கருப்பு புள்ளிகளுடன் வெள்ளை புள்ளிகள் தோன்ற ஆரம்பிக்கின்றன. கால்கள் வீங்க ஆரம்பித்து, பாதம் வெடித்து, ரத்தம் கூட வர ஆரம்பிக்கின்றன. இந்த புண்கள் அதிகரித்து, நடக்கவோ, வேலை செய்யவோ இயலாமல் செய்து விடுகின்றன. கைகள் மற்றும் கால்களில் நரம்பு தொடர்பான பிரச்சனைகள் வர ஆரம்பிக்கின்றன.\nமூன்றாவது கட்டத்தில் காலை வெட்டி எடுக்குமளவு புண்கள் மோசமாகி, சிறு நீரகம் கல்லீரல் ஆகியவற்றை பாதிக்கின்றன. இறுதியில் புற்று நோயாக மாறுகிறது. ஆர்சனிக் டாக்சிடிசி எனப்படும் நச்சினால் புற்றுநோய்க்கு மருந்து இல்லை. (நீனா கண்ணா AIIMS)\n2004ல் நடத்தப்பட்ட ஆய்வு மூலம், கங்கை, பிரம்மபுத்திரா நதிகளை ஒட்டிய பல கிராமங்கள் இப்படி பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. ப்ளோரைட் கலந்துள்ள நீரை தொடர்ந்து அருந்துவதால் ப்ளுரோசிஸ் என்ற நோய் தாக்குகிறது. முதல் முதலில் 1937ல் ஆந்திராவில் இந்நோய் தாக்கம் பற்றி தெரிய வந்தது. தற்போது தமிழகம் உட்பட 17 மாநிலங்களில் ப்ளுரோசிஸ் தாக்கம் உள்ளது. முட்டுகள் வீங்குதல், ஈறு வீங்குதல், தோல் தடித்தல் என பல பிரச்சனைகள் எழுகின்றன.\n2003ம் ஆண்டு, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 979 காலரா கேசுகள் பதிவாகின. இதே போல கடலூர் மாவட்டத்தில் 1981ல் சிப்காட் அமைக்கப் பட்டு, 1990லிருந்து கடலூர் கடுமையாக குடிநீர் பாதிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் நீர் வளம் அதிகம் கடந்த 10 ஆண்களில் நிலத்தடி நீர் விஷமாக மாறியுள்ளது. ஷாசன் கெமிக்கல்ஸ் என்ற நிறுவனம் தான் முக்கிய காரணம்.\nஇதுபோல காவிரி நீர் மிகவும் மோசமாக மாசுபட்டுள்ளது. க்ளோரினை மிக அதிக அளவில் கலந்து, குடிநீராக விநியோகம் செய்யப்படுகின்றது. க்ளோரின் நீரை தொடர்ந்து உட்கொள்வதால், முடி உதிர்தல், தோலில் வெடிப்பு ஏற்படுதல் போன்ற விளைவுகளை சந்திக்க வேண்டியுள்ளது. குளோரின் நீரிலிருந்து வெளியேறும் தன்மை கொண்டது குளோரின் கலந்த நீரை அகண்டபாத்திரம் சில மணி நேரம் விவாதித்திருக்கலாம். சமீபத்தில் நொய்யல், பவாணி ஆறுகளில் திருப்பூர் சாய ஆலைகளின் கழிவுகள் வெளியே விடப்பட்டு காவிரி நீர் குடிக்க லாயக்கற்றதாகி விட்டது. திண்டுக்கல், திருச்சி தோல் பதனிடும் ஆலைகள், கரூர் சாயப்பட்டறைகள் என ஒவ்வொரு மாவட்டத்திலும் நிலத்தடி நீர் மோசமாக பாதிக்கப் பட்டுள்ளது.\nஉணவும், சுகாதாரமும் பற்றிய நிபுணர்குழு, கடந்த இருபது ஆண்டுகளில் இந்தியாவில் மக்கள் நுகரும் உணவுப் பொருட்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் 57 இந்திய கம்பெனிகளும், 10 பன்னாட்டு கம்பெனிகளும் பூச்சிக் கொல்லி மருந்துகளை தயாரிக்கின்றன. இதற்கான மொத்த சந்தை மதிப்பு 3800 கோடி முதல் 4100 கோடி ரூபாய் வரையாகும். தவிர, 400 சிறு தொழில் யூனிட்டுகளும் பூச்சி மருந்து தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன.\nஅரிசியில் 56 சதம், கோதுமையில் 43 சதம் அன்று பூச்சிக்கொல்லி மருந்து தங்குவதை ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன. மாசுபட்ட நிலம், மாசுபட்ட நீர், மாசுபட்ட காற்று இப்படிப்பட்ட பின்னணியில் பயிராகும் தானியங்கள் உடலுக்கு கேடு விளை விக்காமல் என்ன செய்யும்\nஇந்தியாவில் மிக அதிகமாக பூச்சிக் கொல்லி இருப்பு தங்கும் பொருட்கள் பழங்கள், காய்கறிகள், மற்றும் பால் ஆகும். சுற்றுச் சூழல் பாதித்து, மாடுகள் நல்ல ஆரோக்கியமான தீவனத்தை உண்ண இயலாததால், பாலின் தரம் மோசமாக உள்ளது. உணவில் எந்த அளவுக்கு பூச்சிக் கொல்லி உள்ளன என்பதை கண்காணிக்க அமைப்புகள் இருந்த போதிலும், நிலமை மோசமாக உள்ளது.\nசுற்றுச் சூழல் – சுகாதாரம் – அரசு\nவளர்ந்துள்ள நாடுகளில் சுற்றுச் சூழலுக்கு அரசு கணிசமான தொகையை ஒதுக்கீடு செய்வதுடன், சுற்றுச் சூழலை மாசுபடுத்து வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கிறது. சுகாதாரத்தைப் பொறுத்தவரை, வளர்ந்துள்ள நாடுகளுக்கும், பின் தங்கிய நாடுகளுக்கும் இடையே நிறைய இடைவெளி உண்டு.\nஆதாரம்: மனித வள அறிக்கை 2000\nவளர்ந்துள்ள 25 நாடுகள் வளரும் நாடுகள் பின்தங்கியுள்ள 45 நாடுகள்\nஆயுட்காலம் 76 ஆண்டுகள் 62.2 51.2\nபிரசவ கால இறப்பு (1 லட்சத்திற்கு) 30 488 1100\n5 வயதுக்குட்பட்டோர் இறப்பு (1000க்கு) 16 65 171\nநாடுகளுக்கிடையே மட்டுமின்றி, இந்தியாவில் மாநிலங்களுக்கிடையேயும் ஏகப்பட்ட ஏற்றத் தாழ்வுகள் இருப்பதை காண முடியும்.\nசுற்றுச் சூழல் குறித்து ஏறத்தாழ 200 சட்டங்கள் இருப்பதாக திவாரி கமிட்டி குறிப்பிட்டுள்ளது.\nபுதிய சுற்றுச் சூழல் சட்டங்கள்\nதண்ணீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு சட்டம்) 1972\nகாற்று (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு சட்டம்) 1981\nசுற்றுச் சூழல் பாதுகாப்பு சட்டம் (1986)\nபொது பொறுப்புரிமை காப்பீடு சட்டம் (1991)\nதேசிய சுற்றுச் சூழல் தீர்ப்பாய சட்டம் (1995)\nதேசிய சுற்றுச் சுழல் மேன்முறையீட்டு அதிகாரக் குழுச் சட்டம் (1997)\nதண்ணீர் தொடர்பான சட்டம் கழிவு நீரை ஆறு ஓடைகளில் விழுவதை தடுக்க வேண்டும். மீறினால் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அந்த நிறுவனங்களின் உற்பத்தியை முடக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதிகாரம் உண்டு நடைமுறையில்\nகாற்று மாசை தடுக்கும் உரிமை வாரியத்துக்கு உண்டு. 5 ஆண்டுகள் தண்டனை கூட தரலாம். ஆனால், இவற்றை பரிசோரிக்க வேண்டிய ஆய்வாளர்கள் அதிகாரிகள் கண்டுகொள்ளவதில்லை.\nஇந்த சட்டங்கள் இருந்தும், ஊழல் நிர்வாக அமைப்பால் எதுவும் அமுலாவதில்லை. முதலாளிகளின் லாப வெறியும், ஆடம்பர பொருள் உற்பத்தி பண்பாடும் மாற வேண்டுமானால் மக்கள் இயக்கம் வலுப்பட வேண்டும். மக்கள் இயக்கம் அரசியல் சக்தியாக உயரும் பொழுது தான் மாற்றங்கள் ஏற்படும். இயற்கையும், மனித சமூகமும் இணைந்து வாழ முடியும். அதில் பெண்களின் பங்கு முக்கியம் என்பதை ஆண்கள் உணர வேண்டும். பெண்கள் அமைப்பு எதை உணர்த்த வேண்டும்.\nசுற்றுச் சூழலுக்கு கேடுவிளைவிக்காத விவசாய முறைகளை மீட்டெடுக்க வேண்டும். அதற்கான அறிவாற்றலை பெண்களுக்கு அளிக்க வேண்டும். நீர், நில, வன வளங்களை பாதுகாப்பதற்கான சட்டங்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கறாராக அவற்றை அமுலாக்க வேண்டும்.\nசுகாதார கேடுகளை விளைவிக்கும் ஆலைகள், கழிவுகளை அப்புறப்படுத்த முறையான நடவடிக்கைகள் எடுக்காவிடில் அவற்றின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும்.\nஆரம்ப சுகாதார நிலையங்களின் செயல்பாட்டை மேம்படுத்த,\n24 மணி நேர சேவை\nபோன்றவற்றை உறுதிப்படுத்த வேண்டும். அரசு மருத்துவமனைகள் சுற்றுச் சூழல் பாதிப்பினால் ஏற்படும் சுகாதார பிரச்சனைகளுக்கு முன்னுரிமை கொடுத்து உதவி அளிக்க வேண்டும். குடியிருப்பு பகுதிகளை தூய்மையாக வைத்துக் கொள்ள ஏற்ற சூழல் உருவாக்கப்பட வேண்டும்.\nமுந்தைய கட்டுரைகம்யூனிஸ்ட்டுகளும், தொழிலாளி வர்க்கமும்\nஅடுத்த கட்டுரைபெண்கள் மீதான ஒடுக்குமுறை வர்க்க ஒடுக்கு முறையா\nநில உடமையின் இன்றைய பிரச்சினைகள்\nபெரியார் – சுயமரியாதை இயக்கமும் சோசலிசமும்\nஇந்தியாவுக்கு எதிரான ‘குடியுரிமை’ கூராயுதம்\nகவலைக்கிடமான இந்திய பொருளாதாரம்: விபரங்களை மறைக்க முயலும் மோடி அரசாங்கம்\nமனிதக் குரங்கு மனிதனாக மாறிய இடைநிலைப்படியில் உழைப்பின் பாத்திரம்*\nநவம்பர் 2019 மார்க்சிஸ்ட் இதழில் …\nமுழு விடுதலை – இலட்சியத்தின் வீர வரலாறு – gunatn on முழு விடுதலை – இலட்சியத்தின் வீர வரலாறு\nதாரைப்பிதா on அதிகாரக் குவிப்பும் அத்துமீறல்களும்\nமக்கள் பேராற்றலின் அடையாளமாக சோவியத்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2017/08/%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2020-01-28T20:55:15Z", "digest": "sha1:TCX42RTAUAF55PEA277Y6YW4VBDVVIOE", "length": 5373, "nlines": 67, "source_domain": "thetamiltalkies.net", "title": "கபாலிக்கு கூட கிடைக்காத பெருமை விவேகத்திற்கு கிடைத்தது- தமிழ் சினிமாவின் முதன் முறை | Tamil Talkies", "raw_content": "\nகபாலிக்கு கூட கிடைக்காத பெருமை விவேகத்திற்கு கிடைத்தது- தமிழ் சினிமாவின் முதன் முறை\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த வருடம் பிரமாண்டமாக வெளிவந்த படம் கபாலி. இப்படம் உலகம் முழுவதும் பல நாடுகளில் ரிலிஸானது.\nஓவர்சீஸில் முதன் முறையாக ரூ 100 கோடி வசூல் செய்த படம் கபாலி தான். இந்நிலையில் விவேகம் இந்த வாரம் திரைக்கு வரவுள்ளது.\nஇப்படம் இதுவரை தமிழ் சினிமா ரிலிஸே ஆகாதா நாடான, Hungary, Malta ஆகிய நாடுகளில் ரிலிஸ் ஆகின்றதாம், கபாலி கூட இந்த பகுதிகளில் ரிலிஸ் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமெர்சல் – ஒரு வழியாக வாயை திறந்த ரஜினிகாந்த் – என்ன சொல்லி இருக்கார் தெரியுமா\nவசூலை சொல்லாதீங்க… தயாரிப்பாளரை கேட்டுக்கொண்ட ஹெட்\nவிவேகத்தின் முதல் மூன்று நாள் வசூலை முறியடிக்க தவறிய மெர்சல்\n«Next Post அன்பா இருங்க, அன்பை தேர்ந்தெடுங்க.. – கோடம்பாக்கத்தில் அவதரித்த புதிய புத்தர்கள்…\nவிவேகம் படப்பிடிப்பில் அஜித் இதை செய்திருக்கிறார் தெரியுமா விவேக் ஓபராயின் வினோத அனுபவம் Previous Post»\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nதிரைக்கதை சூத்திரங்கள் -புதிய தொடர் (முன்னுரை)\nமக்களிடம் எடுபடாத மருது படம்… காரணம் என்ன\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2017/08/7-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3/", "date_download": "2020-01-28T20:31:48Z", "digest": "sha1:WCM3AYFPJYK22VK75XLQV4WPK4SLCQUR", "length": 8791, "nlines": 69, "source_domain": "thetamiltalkies.net", "title": "7 நாட்கள் இடைவெளியில் இரண்டு படங்களை ரிலீஸ் செய்யும் விஜய்சேதுபதி – ரசிகர்கள் மகிழ்ச்சி | Tamil Talkies", "raw_content": "\n7 நாட்கள் இடைவெளியில் இரண்டு படங்களை ரிலீஸ் செய்யும் விஜய்சேதுபதி – ரசிகர்கள் மகிழ்ச்சி\nதமிழ் சினிமாவிலேயே ரொம்பவும் பிசியான நடிகர்களுள் ஒருவர் விஜய் சேதுபதி. அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான `விக்ரம் வேதா’ நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இதையடுத்து விஜய் சேதுபதி தற்போது `அநீதிக்கதைகள்’, `96′, `ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’, உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.\nமேலும் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் `சீதக்காதி’, சீனுராமசாமி இயக்கத்தில் `மாமனிதன்’ படத்திலும், `இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ பட இயக்குநர் கோகுல் உடன் `கஞ்சன் ஜங்கா’ உள்ளிட்ட படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.\nஇதற்கிடையே விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் `புரியாத புதிர்’, `இடம் பொருள் ஏவல்’ ஆகிய இருபடங்களும் சில காரணங்களால் வெளியாகவில்லை. இதில் `புரியாத புதிர்’ வருகிற செப்டம்பர் 1-ஆம் தேதி வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனமான ரெபல் ஸ்டூடியோ அறிவித்துள்ளது. விஜய் சேதுபதி ஜோடியாக காயத்ரி நடித்திருக்கும் இப்படத்தை ரெஞ்சித் ஜெயக்கொடி என்பவர் இயக்கியிருக்கிறார். சாம்.சி.எஸ்.இசையில் படம் கடந்த பொங்கலுக்கு ரிலீசாக இருந்தது. சில காரணங்களால் படம் தள்ளிப்போன நிலையில், படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.\nஇதுஒருபுறம் இருக்க, விஜய் சேதுபதி `ரேனிகுண்டா’ பன்னீர் செல்வம் இயக்கத்தில் `கருப்பன்’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அந்த படத்திற்கான போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு வில்லனாக பாபி சிம்ஹா நடித்திருக்கிறார். தன்யா நாயகியாக நடித்திருக்கிறார். டி.இமான் இசையில் கிராமத்து பின்னணியில் உருவாகியிருக்கும் இப்படத்தை செப்டம்பர் 8-ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறதாம்.\nஅந்த நாளில் `கருப்பன்’ வெளியானால், விஜய் சேதுபதியின் இருபடங்களும் அடுத்தடுத்த வாரங்களில் வெளியாகும் நிலை ஏற்படும். இதற்கு முன்னதாக கடந்த ஆண்டு `தர்மதுரை’, `ஆண்டவன் கட்டளை’, `ரெக்க’ உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்த மாதங்களில் ரிலீசாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nஜோதிகா மேல் வருத்தத்தில் சூர்யா குடும்பம்… காரணம் விஜய் சேதுபதியா\nதேசிய விருதை ஏற்க மாட்டேன்; விஜய் சேதுபதி காட்டம்\n – பால் நடிகையை பார்த்து சூடு போட்டுக்கொண்ட கேத் நடிகை..\nஅப்போ இந்த வாரம் சனிக்கிழமை 18+ பிக் பாஸ் ஷோ தான் போல இருக்கு…\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nதிரைக்கதை சூத்திரங்கள் -புதிய தொடர் (முன்னுரை)\nமக்களிடம் எடுபடாத மருது படம்… காரணம் என்ன\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2018/03/blog-post_7.html", "date_download": "2020-01-28T21:16:28Z", "digest": "sha1:XSI7WNCMU35P7LKKO7PWE4XT5I7WTOEL", "length": 21756, "nlines": 228, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: குழந்தையுடன் வெளிநாடு போறீங்களா..? - இதையெல்லாம் கவனிங்க...", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nகுட்டிக் குழந்தையுடன் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும்போது, குழந்தையின் உணவு, உடை, ஆரோக்கியம் மற்றும் அலுவல் நடைமுறைகள் சார்ந்து கவனம் கொடுக்க வேண்டிய விஷயங்கள் பற்றிச் சொல்கிறார், சிங்கப்பூரில் வசிக்கும் நம் வாசகி பிருந்தா. பலமுறை வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்ட தன் அனுபவத்தில் இருந்து அவர் தரும் குறிப்புகள் இவை...\nமுதலில் நீங்கள் பயணம் மேற்கொள்ளவிருக்கும் நாட்டைப் பற்றிய தகவல்களை இணையத்தில் படித்துப்பாருங்கள். அப்போதுதான் உங்கள் குழந்தைக்கு அங்கு நிலவும் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப என்னென்ன பொருட்களை எடுத்துச் செல்லலாம், எவையெல்லாம் தேவையில்லை என்பதை கணிக்க முடியும்.\nகுழந்தை பிறந்தவுடன் பாஸ்போர்ட் எடுத்திருந்தால், ஐந்து வயது பிறப்பதற்கு முன்னர் அதைப் புதுப்பிக்க வேண்டும். விசா அப்ளை செய்ய��ம் முன் குறைந்தது ஒரு வாரத்துக்கு முன்னர் வெளிநாடு செல்லும் அனைவரின் பாஸ்போர்ட்டையும், அதன் புதுப்பிக்கும் தேதியையும் சரிபார்த்துவிடுவது நல்லது.\nஇரண்டு வயதுக்கு உட் பட்ட குழந்தைகளுக்கு விமானப் பயணச்சீட்டின் விலையில் 10% செலுத்தி னால் போதும். இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு முழுக் கட்டணம் செலுத்த வேண்டும். பயணச்சீட்டு பெறும்போது பயணக் காப்பீடு (இன்ஷூரன்ஸ்) எடுத்துக்கொள்வது நல்லது. டிக்கெட் புக்கிங் கின் போது குழந்தையைப் படுக்கவைக்கும் வசதி கொண்ட இருக்கையாகப் பார்த்து புக் செய்யவும். பொதுவாக ஒரு விமானத்தில் இதுபோன்ற இருக்கைகள் 2 அல்லது 3 மட்டுமே இருக்கும் என்பதால், முந்துபவர் களுக்கே முன்னுரிமை.\nகுழந்தை வழக்கமாகச் சாப்பிடும் உணவு சென்றிருக்கும் நாட்டில் கிடைக்காத சூழலில், பிஸ்கட், பிரெட் என வயிற்றுக்குத் தொல்லை தராத உணவுகளாகக் கொடுங்கள்.\nகுழந்தைக்கான ஷூ, சாக்ஸ், நீச்சல் உடைகள், ஸ்விம்மிங் டயப்பர், சோப்பு, ஷாம்பு, குளிர் பிரதேசங்களுக்குச் செல்லும் போது ஜெர்கின், ஓவர்கோட் என்று தேவைப்படும் அனைத் தையும் எடுத்துக்கொள்ளவும். குழந்தைகளுக்கான ஆடைகள் பளிச் நிறத்தில் இருந்தால், கூட்டத்தில் உங்கள் குழந்தையை அடையாளம் காண வசதியாக இருக்கும். கனமான ஆடை களைத் தவிர்க்கவும்.\nகுழந்தை பிறந்து 15 நாட்களுக்குப் பிறகு, மருத்துவரின் அனுமதிச் சீட்டோடு விமானத் தில் பயணிக்கலாம். சில நாடு களில் இது செல்லாது. பிறந்து 3 மாதங்கள் பூர்த்தியான குழந்தை மட்டுமே விமானப் பயணத்துக்கு அனுமதிக்கப்படும். எந்த நாட்டுக்குச் செல்கிறீர்களோ, அந்நாட்டில் போடப்படுகிற தடுப்பூசியை உங்கள் மருத்துவரிடம் கேட்டறிந்து, 5 வாரங்களுக்கு முன்பே உங்களுக்கும் குழந்தைக்கும் போட்டுக்கொள்ளுங்கள். இல்லையென்றால், நீங்கள் சென்று இறங்கியதும் மருத்துவப் பாதுகாப்புக் காரணங்களுக்காக உங்களைத் தனிமைப்படுத்தி கேள்விக்கு உட்படுத்தலாம். தடுப்பூசி போட்டதற்கான நகல் நிச்சயமாக உங்களிடம் இருக்க வேண்டும். குழந்தையின் மருத்துவ ரெக்கார்டுகள், தடுப்பூசி அட்டை, உங்கள் குழந்தை மருத்துவர் குழந்தைக்குத் தேவைப்படக்கூடிய மருந்துகளைப் பரிந்துரைத்து எழுதித் தந்த ப்ரிஸ்கிரிப்ஷன் போன்றவற்றை எடுத்துச் செல்லவும்.\nபல அறைகளை��் கொண்ட தோள்பையில், டயப்பர், வெட் டிஷ்யூ பேப்பர், குழந்தைக்குப் பிடித்த பொம்மை, சின்ன போர்வை, குடை, பால் பவுடர், பால் பாட்டில், தண்ணீர், பிஸ்கட் போன்ற பொருட்களை எடுத்துக்கொள்ளவும். சற்று வளர்ந்த குழந்தைகளாக இருந்தால் வாழைப்பழம், பிஸ்கட், ஆப்பிள், உலர்ந்த பழங்கள் என்று குழந்தையின் பசியை சமாளிக்கக்கூடிய உணவுப் பொருட்களை எடுத்துக்கொள்ளவும்.\nநீங்கள் சுற்றிப் பார்க்கும் இடத்துக்கும் தங்கியிருக் கும் விடுதிக்கும் அதிக தூரம் வேண்டாம். குழந்தை அழுது கொண்டே இருந்தால் விடுதிக்குத் திரும்ப அதிக நேரம் எடுத்துக்கொள்ளாத அளவுக்கு அதைத் தேர்ந் தெடுங்கள். விடுதி அதிக தூரத்தில் இருந்தால் அதுவே குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் அசதியைத் தரும்.\nசுற்றுலா செல்லும் பட்சத்தில், ஓய்வில்லாமல் பல இடங்களையும் சுற்றிப்பார்க்கிற ஆர் வத்தில் குழந்தைகளை சோர்வாக்கிவிடாமல், அவர்களுக்கு சௌகரிய மான இடத்துக்கு அழைத்துச் செல்லுங்கள். அதற்கு முன் அந்நாட்டின் கைடு புத்தகம், மேப், இன்ஃபர்மேஷன் சென்டர் பற்றிய விவரம் போன்ற வற்றை மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள்.\nவிமானத்தில் குழந்தைக்கு வெந்நீர் தருவது, அழும் குழந்தையை தோளில் கிடத்தி நடந்துகொண்டே தட்டிக்கொடுக்க அனுமதிப்பது, வாந்தி எடுத்தால் சுத்தம் செய் வது என்று தேவைப்படும் அடிப்படை உதவிகள் கிடைக்கும். எனவே, கவலை வேண்டாம். எந்த விமானத்தில் பயணிக்கிறீர்களோ அந்த விமானத்தின் சேவை கையேட்டை ஒன்றுக்கு இரண்டு முறை தெளிவுறப் படித்து விடுவது நல்லது. பயணச் செலவினங்களை ஓரளவுக்கு கணித்து, அதற்கேற்ப செல்ல விருக்கும் நாட்டுப் பணத்தை மாற்றி வைத்துக்கொள்வதும் சிறப்பு.\nமருத்துவரின் ஆலோசனையின் பேரில் காய்ச்சல், ஜலதோஷம், சைனஸ் பிரச்னைகளுக்கான மருந்துகள் அடங்கிய முதல் உதவிப் பெட்டி, கையோடு இருக்கட்டும்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nதினசரி இந்த 10 விஷயங்களை செய்ய தவறாதீர்கள்\nபொறாமையை ஒழித்தால்… இருதயத்தை காக்கலாம்\n[அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-01] முஹ்கம் முத...\n[அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-02] தஃவீல் என்ற...\n[அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-03] அல்லாஹ் மட்...\nகணவன் மனைவி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அற...\nகசக்கும் கணக்கு... கற்கண்டாய் இனிக்க..\nபானைத் தண்ணீர் டாப்... கேன் வாட்டர் உஷார்\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nதங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி\nநாற்பது கிராம் தங்கத்துடன் பத்து கிராம் கண்ணாடிக் கற்கள் பதித்த நகை என்றால் அதன் விலையை எப்படி நிர்ணயிக்க வேண்டும் \nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nமனித மூளை - சிறிய அளவிலான இந்த உடல் தொடர்ச்சியான ஆச்சர்யங்களை தர தவறியதில்லை.\nமனித மூளை குறித்த சில வியப்பான விசயங்களை கற்றுக்கொள்வோம் வாங்க. 1. மனித உடல் இடையில் இரண்டு சதவிதமே மூளை ( ~1.4 kg) என்றாலும் , நாம...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nஉணவில் அதிகம் இனிப்பு சேர்த்துக்கொள்கிறீர்களா\nஉணவில் அதிகம் சர்க்கரை சேர்த்துக்கொள்பவர்களுக்கு புற்றுநோய் , எலும்பு முறிவுநோய் , மூட்டு வியாதிகள் , உடல் பருமன் , இதய நோய்கள் , இரத்த அ...\nஎந்தெந்த பழங்களில் என்னென்ன சிறப்புகள் உள்ளன\nபழங்கள் - இயற்கை நமக்கு அளித்த கொடை. நாவுக்கு ருசியை தரும் பழங்களில் , நோய்க்கு மருந்தும் இருக்கிறது என்பதால் , அன்றாட உணவில் , ஏதாவது ஒ...\nநம் அன்றாட தேவைக்காக பாயன்படும் சான்றிதழ்\nநம் அன்றாட தேவைக்காக பாயன்படும் சான்றிதழ் Online-ல் Apply செய்து பெறும் வழிமுறைகள் Video பதிவுகள் link கிழே....\nஉங்கள் பாப்பா பாதுகாப்பாக இருக்கிறதா\nநு ங்கம்பாக்கத்தில் வசிக்கும் ப்ரீத்தி - சூரி தம்பதி இருவரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கின்றனர...\nநலம் வாழ எந்நாளும் நட்ஸ்-டிரைஃப்ரூட்ஸ்\nஆபீஸ் இடைவேளை நேரத்தில் பசிக்கும்போதெல்லாம் பஜ்ஜி , சாட்டிங் டைமில் சமோசா என ஏதேனும் நொறுக்குத்தீனியுடன் , டீ காபி சாப்பிடுவது வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/380968.html", "date_download": "2020-01-28T20:32:25Z", "digest": "sha1:QUORSMNXZYJ4BBMJ2PYYMLCKOPGRTBLL", "length": 20762, "nlines": 135, "source_domain": "eluthu.com", "title": "துன்பத்தில் கிடைத்த இன்பம் - சிறுகதை", "raw_content": "\n“ஏய்” மூதேவி எங்கே போய் தொலைஞ்சே கர்ண கடுர குரல் அங்கு வரிசையாய் அமைக்கப்பட்டுள்ள அனைத்து வீடுகளுக்குள்ளும் கேட்டது. பக்கத்து வீட்டு ஜெயா தன் கணவனிடம் போச்சு கர்ண கடுர குரல் அங்கு வரிசையாய் அமைக்கப்பட்டுள்ள அனைத்து வீடுகளுக்குள்ளும் கேட்டது. பக்கத்து வீட்டு ஜெயா தன் கணவனிடம் போச்சு காலையிலே ஆரம்பிச்சாச்சு, இவரோட அட்டகாசத்தை பாவம் அந்தக்கா எப்படித்தான் சமாளிக்குதோ காலையிலே ஆரம்பிச்சாச்சு, இவரோட அட்டகாசத்தை பாவம் அந்தக்கா எப்படித்தான் சமாளிக்குதோ அந்தக்கா என்னதான் பண்ணும் இவர் பண்ணற தொல்லையை எப்படித்தான் சகிச்சுட்டு இருக்கோ இதற்கு ஜெயாவின் கணவன் பாலாஜி ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் பெருமூச்சு விட்டான், அவர்கள் வாழ்ந்த வாழ்வு என்ன இதற்கு ஜெயாவின் கணவன் பாலாஜி ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் பெருமூச்சு விட்டான், அவர்கள் வாழ்ந்த வாழ்வு என்ன இன்றைய நிலைமை எப்படி மனித வாழ்க்கையை தலைகீழாக புரட்டி போட்டு விடுகிறது.\nஅந்த காலனியில் வரிசையாய் வீடுகள் அமைந்திருந்தன. அனைத்தும் சிறு சிறு வீடுகளாய் இருக்கும். அனைத்து வீடுகளிலும் வசிப்பவர்கள் அனைவருக்கும் அது சொந்தமானதாய் இருக்கும். ஏதோ அந்த காலத்தில் ஒரு பெரிய மனிதன் தன் தோட்டத்தில் வேலை செய்த அனைவருக்கும் இப்படி ஏற்பாடு செய்து தனித்தனியாக பதிவு பண்ணி கொடுத்துள்ளான். அதன் பயனாக இரு தலை முறைகளாக தொடர்ந்து அந்த வீடுகளில் வாழ்ந்து கொண்டுள்ளனர்.\nஇன்று ‘மூதேவி’ என்றழைக்கப்பட்ட செல்வி, அப்படி அழைத்தவன் கணவன் ராமசாமி மூன்று மாத்த்திற்கு முன்பு “அம்மா செல்வி” என்றுதான் அழைப்பான். அப்படி அழைப்பதில்தான் அவனுக்கு ஆனந்தம். இவர்கள் திருமணம் முடிந்து இங்கு வந்த பொழுது பாலாஜிக்கு பதினான்கு வயதிருக்கும். அந்த தெருவே அவர்களை கண் கொட்டாமல் பார்த்தது. அவர்கள் இருவரும் குடித்தனம் நடத்தியது கூட அந்த காலனிவாசிகள் குறை சொல்லாதவாறுதான் இருந்தது. பாலாஜியின் அப்பா அம்மா கூட அப்பொழுது இருந்தார்கள். இவனை தன் தம்பியைப்போல பார்த்தாள் செல்வி. பாலாஜி எப்பொழுதும் செல்வியை ‘அக்கா அக்கா’ என்று சுற்றி சுற்றி வருவான். ராமசாமி எப்பொழுதும் புன்சிரிப்புடனே இருப்பான். அவன் வேலை முடிந்து வரும்போது அவன் கையில் கட்டாயம் மனைவிக்கு பூவும் பாலாஜிக்கு திண்பண்டங்களும் இருக்கும்.\nஅந்த காலனியில் வசிப்பவர்கள் மிக சாதாரண வேலைக்கு செல்பவர்களாக இருந்தனர். ஒரு சிலர் சிறு சிறு கடைகள் கூட வைத்திருந்தனர். வரிசை வரிசை வீடுகளாய் இருந்ததால் ஒருவருக்கொருவர் அணுசரணையாகவே இருந்தனர். ஒரு சில வீடுகளில் சண்டை சச்சரவுகள் வந்தாலும், சண்டை பெரிதாகாமல் அங்குள்ள பெரியவர்கள் சமாதானப்படுத்தி விடுவர். இந்த பதினைந்து வருடங்களில் பாலாஜியின் அப்பா அம்மா அவனை விட்டு தவறிய பொழுது அநாதையாக நிற்க விடாமல் ஒரு ஆளாக்கி அவர்களே ஜெயாவை பெண் பார்த்து ஒரு குடும்பத்தைய் உருவாக்கி கொடுத்தனர். அதில் முதல்லாவது நின்றவர்கள் இந்த ராமசாமியண்ணனும், செல்வி அக்காவும்தான்.\nசெல்வி அக்கா கருப்பாக இருந்தாலும் நல்ல களையாகவே இருப்பாள். அவள் கணவனை வைத்து பார்க்கும்பொழுது நான் ‘அழகு குறைவு” என்று சொல்லுவாள். ஆனால் அவள் கணவன் ராமசாமியோ “செல்விதான் அழகு” என்று அவளை விட்டு கொடுக்காமல் பேசுவான். அவர்கள் வருமானத்திற்கு தக்கவாறு வாழ்ந்ததால் நிம்மதிக்கு எந்த குறையுமில்லை. ஒன்றே ஒன்றைத்தவிர. அந்த பதினைந்து வருடங்களில் அவர்களுக்கு வாரிசு என்று ஒன்று உருவாகாததால் அந்த கவலையே அவர்கள் மனதை அரித்தது. ஆனால் வெளிக்\nகாட்டிக்கொள்ளமாட்டார்கள். இந்த இரு வருடங்களில் பாலாஜியின் குழந்தையை தூக்குவதற்கு கூட அவர்கள் அஞ்சினர். ஜெயா ஏதேனும் சொல்லிவிடுவாளோ\nராமசாமி ஒரு நாள் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்த பெழுது பின்னால் வந்த “மெட்டோடர் வேன்” ஒன்று அவனை இடியத்து தள்ளிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. பின்னால் வந்தவர்கள் இவனை அவசர அவசரமாக மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அதற்குப்பின் அவர்கள் படாத பாடுவிட்டனர். வீட்டில் வைத்திருந்த ஒவ்வொரு பொருளாய் காணாமல் போக ஆரம்பித்தது. “கூலி வேலை” என்பதால் வேலை செய்த முதலாளியும் கொஞ்சம் பணம்தான் கொடுத்தார். அதுவும் மருத்துவ செலவில் கரைந்து போய்விட்டது. உடைந்து போன கை கால் எலும்புகள் ஒன்று சேர்ந்து பயன்பாட்டுக்கு வர எப்படியும் ஆறு மாதம் பிடிக்கும் என்று டாக்டர் சொல்லிவிட்டார்.\nவேலைக்கு செல்வது தடைபட்டதால் வருமானம் நின்று போனது. செல்வி அக்கா பக்கத்து பங்களாக்களில் வீட்டு வேலை செய்யப்போனாள். அவர்கள் தரும் மிச்சம் எப்படியோ ஒரு வேளை பசிக்கு உதவியது. தொடர் கவலைகளால் ராமசாமியின் முகம் இறுக ஆரம்பித்தது. செல்வியின் முகம் களை இழந்தது.\n“இயலாமை” “இல்லாமை” இவை இரண்டும் ராமசாமியின் குணத்தை மாற்றின. அதில் இந்த பதினைந்து வருடங்களில் குழந்தை இல்லாதது அவனை மேலும் உசுப்பேற்றியது. இதன் வடிகாலாக செல்வியை வசை பாட ஆரம்பித்தான். ஒரு ஆறு மாதம்தாம் கொஞ்சம் கஷ்டப்பட்டாலும் சரி செய்து விடலாம் என்று வைராக்கியமாக நம்பினாள் செல்வி. ஆனால் இவன் கேட்டால்தானே. தினமும் இவள் வேலைக்கு சென்று வரும்வரை காத்திருந்து அவளை வசை பாட ஆரம்பிப்பான். வேலைக்கு போய் வந்த களைப்பை விட இவனின் வசை பாடல் செல்வியை சோர்வடைய வைத்தது. வெளியே காட்டிக்கொள்ளாமல் மற்றவர்களிடம் புன்னகைப்பாள். பாலாஜி கூட ஒரு நாள் கேட்டான். அக்கா உனக்கு கோபமே வரலியா இன்னும் மூணு மாசம் அது முடிஞ்சு அவர் வேலைக்கு வந்துட்டார்னா அப்ப அவர் மனசு மாறிடும், நம்பிக்கை அவள் குரலில் ஒலித்தது.\nசெல்வி வேலை செய்த களைப்புடன் வீட்டுக்குள் நுழைந்தாள். காத்திருந்த ராமசாமி வழக்கமான வசை பாடலை ஆரம்பித்தான். நின்று கொண்டே இருந்த செல்வி திடீரென அப்படியே மயங்கி சரிந்து விழப்போனாள். எங்கிருந்துதான் அந்த பலம் வந்ததோ ராமசாமிக்கு. சட்டென பாய்ந்து அவளை தாங்கிக்கொண்டு மெதுவாக கட்டிலில் உட்காரவைத்து “ஜெயா”ஜெயா” சத்தம் போட்டான். அப்பொழுதுதான் வெளியே கிளம்பிக்கொண்டிருந்த பாலாஜியும், ஜெயாவும் ராமசாமியின் சத்தம் கேட்டு உள்ளே வந்தனர். செல்வியின் நிலையை பார்த்தவர்கள் உடனே அவளை கைத்தாங்கலாக பிடித்துக்கொண்டு அவசர அவசரமாக பக்கத்திலுள்ள மருத்துவமனைக்கு கூட்டி சென்றனர்.\n“மருத்துவமனையில்” இருந்து வீட்டுக்கு வந்த பாலாஜியின் முகத்திலும், ஜெயாவின் முகத்திலும் சந்தோசம் தாண்டவமாடியது. செல்வியின் முகத்திலோ வெட்கம். இவர்களை எதிர்பார்த்து பதைபதைப்புடன் காத்திருந்த ராமசாமி இவர்கள் முகத்தை வியப்புடன் பார்த்தான். பாலாஜி ராமசாமியின் கைகளை பிடித்துக்கொண்டு அண்ணே நீங்க அப்பாவாகப்போறீங்க. ராமசாமி மகிழ்ச்சியுடன் செல்வியை பார்க்க அவள் வெட்கத்துடன் தலை குனிந்தாள். இவர்கள் இருவரும் சந்தோசத்தை அனுபவிக்கட்டும் என்று பாலாஜியும் ஜெயாவும் மெதுவாக நழுவினர்.\n“அம்மா செல்வி” நீண்ட நாட்களாய் காணாமல் போயிருந்த அவனின் குரலைக்கேட்ட செல்விக்கு டாக்டர் சொன்ன ஆறு மாத்ததில் மிச்சம் இருக்கும் “மூன்று மாதங்கள்” மூன்றே நிமிடத்தில் கரைந்து விடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (20-Jul-19, 12:26 pm)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/category/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-01-28T18:52:21Z", "digest": "sha1:IXO67TASWQE3YVOEKZAJH42WSB46RHSP", "length": 118578, "nlines": 1286, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "மகிழ்வித்தல் | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\nபன்முகத் திறமை கொண்ட ஆண்டிரியா பாலியல் சதாய்ப்பில் மாட்டிக் கொண்டது முதலியன – சமூகப் பொறுப்பில் நம்முடைய அணுகுமுறை, கடமை மற்றும் பொறுப்பு என்ன\nபன்முகத் திறமை கொண்ட ஆண்டிரியா பாலியல் சதாய்ப்பில் மாட்டிக் கொண்டது முதலியன – சமூகப் பொறுப்பில் நம்முடைய அணுகுமுறை, கடமை மற்றும் பொறுப்பு என்ன\nமனோதத்துவ நிபுணராக விரும்பிய ஆண்டிரியா மாரியா ஜெரமையா: ஆண்ட்ரியா, சென்னையிலுள்ள, அரக்கோணத்தில், ஆங்கில-இந்தியக் குடும்பத்தில் பிறந்தவர். இவர், நுங்கம்பாக்கத்திலுள்ள பெண்கள் கிறித்தவக் கல்லூரியில் கல்வி பயின்றார்.[ இவருடைய தந்தை, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். இவருடைய இளைய தங்கை, பெல்சியத்திலுள்ள லெவுவன் நகரத்தில் துணை ஆராய்ச்சியாளராக உள்ளார். நேஷனல் பப்ளிக் ஸ்கூலில் ப���ித்து, விமன் கிருத்துவ மகளிர் கல்லூரியில் பயின்றார். ஆண்ட்ரியா தன்னுடைய பத்து வயது முதல், யங் இசுடார்சு என்னும் குழுவில் பாடி வருகிறார். இவர் கல்லூரியில் மேடை நாடகத்திலும் நடித்துள்ளார். இவர், வாழும் கலை மற்றும் கலைஞர்களுக்காகத் த சோ மஸ்ட் கோ ஆன் (The Show Must Go On-TSMGO Productions) என்ற அமைப்பையும் தொடங்கி நடத்தி வருகிறார். மனோதத்துவ நிபுணராக வேண்டும் என்று விரும்பினார்[1]. கத்தோலிக்கக் குடும்பங்களில் அவ்வாறான நாட்டம் சகஜமானது தான், ஏனெனில், அவர்கள் பாவங்களை செய்வதை ஒப்புக் கொள்ளுதல் மற்றும் பாவ மன்னிப்பு போன்ற சடங்குகளை செய்து வருகிறார்கள். பாஸ்டர்களாக விரும்பும் ஆண்களுக்கு அது போதிக்கப் படுகிறது.\nபாட்டு, நடிப்பு என்று சிறு வயதிலேயே சிறந்தது: எட்டு வயதாக இருக்கும் போதே, பியானோ கற்றுக் கொண்டார். பத்து வயதில் யங் ஸ்டார்ஸ் போன்ற இசைக் குழுவை அமைத்தார்[2]. பின்னர், திரைப்படங்களில் பாடல்கள் பாடுவதைத் தொழிலாகச் செய்தார். கல்லூரிகளில் நாடகங்களில் நடித்து, மெட்ராஸ் பிளேயர்ஸ் மற்றும் ஐவம் முதலிய நாடகக் குழுக்களை [The Madras Players and EVAM] வைத்திருந்தார். விமன் கிருத்துவ கல்லூரி செனேட்டின் தலைவராகவும் இருந்தார். நாடகக் கலைஞர்களை ஊக்குவிக்க ஒரு கம்பெனியையும் [The Show Must Go On (TSMGO Productions)] ஆரம்பித்தார். திரைப்பட அழைப்புகள் வந்தாலும், நடிகை ஆக வேண்டும் என்ற விருப்பம் இல்லை என்றார். ஆனால், நடிகையாகி, இப்பொழுது அவஸ்தைப் படுவது, விதியா,சதியா என்னவென்று அவர் தான் தீர்மானித்தாக வேண்டும்.\nநடிகையானது, படங்களில் நடித்தது: கௌதம் மேனனின் வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் பாடிய பிறகு, அவருடைய அடுத்த படமான பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் சரத்குமாருடன் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படம் சேம்சு சீகலின் ஆங்கில நாவலான தீரெயில்டுவின் கதையைக் கொண்டது. ஆண்ட்ரியா கல்யாணி வெங்கடேசாகவும் தன்னுடைய கணவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் உள்ளதால், பிணையக் கைதியாக நடித்தார். சிம்ரன், சோபனா, தபு உள்ளிட்ட நடிகைகளின் நிராகரிப்புக்குப் பின் இக்கதாபாத்திரத்திற்கு ஆண்ட்ரியா தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு, செல்வராகவன் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் நடித்தார். 2011-ம் ஆண்��ு, இவர், வெங்கட் பிரபு இயக்கத்தில் ஆகத்து 2011இல் வெளியான மங்காத்தா திரைப்படத்திலும் நடித்தார். பிறகு, கமல்ஹாசனுடன், விஸ்வரூபம் திரைப்படத்திலும், வெற்றிமாறனின், வட சென்னை திரைப்படத்திலும் நடித்தார்.\n20 ஆண்டுகளில் உச்சத்தை எட்டிய ஆண்டிரியா: டிசம்பர் 1985 21ஆம் தேதி பிறந்த ஆண்டிரியா, நடிகை, சிறந்த பாடகி, இசை, நடிப்பு, நடனம் என்று பல துறைகளில் குறுகிய காலத்தில் சிறந்து விளங்கினார். எல்லாமே, சிறிய வயதில் இருந்து ஆரம்பித்த திறமைகள் தான். நன்றாக பயன்படுத்திக் கொண்டார். தமிழ், மலையாளம், தெலுங்கு மொழி படங்களில் நடித்துள்ளார். பின்னணி பாடகியாக தனது வேலையை திரைத்துறையில் ஆரம்பித்தார். முதன் முதலில் “நாகமண்டல” என்ற கிரீஸ் கர்னார்டின் நாடகத்தில் அறிமுகமாகி பிறகலழைப்புகள் அதிகரித்ததால் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். குறுகிய காலத்தில் தமிழ் திரை உலகில் இருந்து பாடல்கள் சிறப்பாக இருந்ததால், இவருக்கு அதிகமான கிராக்கி இருந்தது. ஏ. ஆர். ரகுமான் குழுவிலும் பாடி வருகிறார்.\nஒரு நடிகர் / அரசியல்வாதியின் மீது ஆண்டிரியாவின் புகார்: அதுகுறித்து ஆண்ட்ரியா கூறியது, திருமணமான சமயத்திலேயே நான் அரசியல்வாதி நபருடன் உடல்ரீதியாக தொடர்பு வைத்திருந்தேன். அவரால் நான் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பெரும் மன ரீதியாகவும், ஆளானேன். அதனால் சிறிது காலம் நான் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டு இருந்தேன் என பகிரங்கமான பேட்டியில் கூறியிருந்தார். எந்த நடிகையும் இப்படி ஒரு விஷயங்களை பகிரங்கமாக மேடையிலோ அல்லது ஊடகங்களிலும் கூட கூற மாட்டார்கள். ஆனால், ஆண்ட்ரியா எந்த துணிச்சலுடன் கூறினார் என்று ரசிகர்கள் கூறுகின்றனர். இதனை தொடர்ந்து ரசிகர்கள் அவர் யார் யார் என்ற பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அதற்கான பதிலை நான் எழுதிய “ப்ரோக்கன் விங்ஸ்” புத்தகத்தில் அந்த நபரின் பெயரை குறிப்பிட்டு உள்ளேன் என்று வெளிப்படையாக அறிவித்து இருந்தார். இதனை அந்த அரசியல்வாதியும் கேட்டிருப்பார்.\nமனோதத்துவ நிபுணராக விரும்பிய அவரே மனத்தளவில் பாதிக்கப் பட்ட நிலை: வட சென்னை படத்தில் நடித்ததற்கு பாராட்டுதல்களை பெற்றார்[3]. ஆனால்,பிறகு, படங்களில் நடிப்பதை விட்டு விட்டார். சமீபத்தில் அவர் மருத்துவரிடத்தில் சென்ற போது, தீவிர மன-அ��ுத்தத்தினால் பாதிக்கப் பட்டது தெரிய வந்தது[4]. பிறகு அவர் அதற்கான காரணத்தையும் சொல்ல முற்பட்டார்[5]. அப்போது அந்த புத்தகத்தில் சோகமாக பல வரிகள் உள்ளது என்று நிகழ்வுக்கு வந்தவர்கள் ஆண்ட்ரியாவிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு திருமணம் ஆன ஒரு நபருடன் நான் உறவில் இருந்தேன்[6]. அதனால் நான் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மிகுந்த துன்புறுத்தலுக்கு அவரால் பாதிக்கப்பட்டேன் என்று தெரிவித்து இருந்தார்[7]. மேலும் இதிலிருந்து விடுபட சில நாட்கள் ஓய்வு எடுத்துக் கொண்டு ஆயுர்வேத சிகிச்சை பெற்று கொண்டேன்[8]. எனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து இந்தப் புத்தகத்தில் தைரியமாக குறிப்பிட்டு இருக்கிறேன்” என்று தெரிவித்து இருந்தார்[9]. அதோடு, அந்த நபர் யார் என்று ரசிகர்கள் தொடர்ந்து கேட்க அதுகுறித்த முழுமையான தகவலை தான் “broken wings” புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பதாகவும், தங்களுக்குள் நடந்த அனைத்தும் தகவல்களும் அதில் இடம்பெறும் என்று குறிப்பிட்டிருந்தார்[10]. இந்த நிலையில் தற்போது ஆண்ட்ரியா தனது ‘broken wings’ புத்தகத்தை வருகிற 17ஆம் தேதியன்று தன்னுடைய சமூக வலைத்தளம் பக்கத்தில் மீண்டும் வெளியிட இருப்பதாக சொல்லப்படுகிறது.\nஊடகங்களின் வெளிப்பாடு[11]: அதோடு அதிர்ச்சியில் உறைந்து இருப்பார் என்று கூறுகின்றனர். சரியாக கடந்த ஒரு மாதமாகவே நான் அவர் யார் என்று சொல்கிறேன், சொல்கிறேன் என்று புதிர் மேல் சொல்கிறேன், போட்டு கொண்டு அனைவரையும் ஏமாற்றி இருந்தார். அதனால், ரசிகர்கள் கோபம் அடைந்து எப்பதான் சொல்லப்போறீங்க என்று சொல்கிறேன், சொல்கிறேன் என்று புதிர் மேல் சொல்கிறேன், போட்டு கொண்டு அனைவரையும் ஏமாற்றி இருந்தார். அதனால், ரசிகர்கள் கோபம் அடைந்து எப்பதான் சொல்லப்போறீங்க என கேட்டு வந்தார்கள். இதனால் கோடம்பாக்கத்து ஏரியாவே காத்துக்கொண்டிருக்கிறது எனவும் நெட்டிசன்கள் கூறியுள்ளனர். ஆக மொத்தம் ஆண்ட்ரியாவின் மூலம் ஒரு முக்கிய புள்ளி சிக்க போகிறார். ஆண்ட்ரியாவின் மூலம் ஒரு சிறப்பான சம்பவம் நிகழ போகிறது என கூறிவருகின்றனர் நெட்டிசன்கள்.\nநடிக-நடிகையரின் பொறுப்பற்ற பேச்சுகள், நடத்தைகள்: திருமணத்திற்கு முன்பாக பெண்கள் கற்புடன் இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது என்று குஷ்பு சொன்னது, ஒரு நடிகை விபச்சார வழக்கில் மாட��டிக் கொண்டபோது விபச்சாரத்தை ஆதரித்து நடிகைகள் பேசியது, பல பெண்களை மணந்துகொண்ட அல்லது சேர்ந்து வாழ்ந்த கமலஹாசன் போன்றவர் மக்களுக்கு அறிவுரை கூறுவது போன்றவற்றை பொதுமக்கள் நடிகர் நடிகைகள் மீதான வெறுப்பு அதிகமாகிக் கொண்டே இருக்கின்றனது என்பது தெரிய வருகிறது. தொடர்ந்து நடந்துவரும் பாலியல் குற்றங்கள், செக்ஸ்-கொலைகள், தாம்பத்திய அசிங்கமான கற்பனைக்கும் எட்டாத கொடூர நிகழ்ச்சிகள் முதலியவை திரைப்பட தாக்கம்தான் என்று நீதிமன்றங்கள் வெளிப்படையாக சொல்லியிருக்கின்றன. அதுமட்டுமில்லாது தினந்தோறும் அத்தகைய அருவருப்பான செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றனர். இதனால், நடிகர் நடிகைகள் பற்றிய மக்களுக்கு நல்ல எண்ணமே இல்லை என்று தாராளமாகச் சொல்லலாம்.\nசமூகத்தில் நாம் செய்ய வேண்டியது என்ன: இந்த பிரச்சனையானது மனோதத்துவ சமூக கலை தொழில்ரீதியாக வேண்டுமா அல்லது வேறு வகையில் தீர்மானிக்கப்பட வேண்டுமா என்பது விவாதங்களுக்கு உட்படுத்தலாம். இருந்தாலும் இப்பொழுது நடிகர்கள் அரசியல்வாதிகளாக மாறுவதும் அவ்வாறு மாறி ஆட்சிக்கு வரவேண்டுமென்ற ஊடகங்களுக்கு, ஏதோ சமூகமே தம்மால் தான் நடந்து வருகிறது சமூக மக்கள் கட்டுப்பட்டு நடக்கிறார்கள் ஒழுக்கத்தை எல்லாம் போதிப்பது, அதற்கு தனக்குத்தான் தகுதியுள்ளது என்பது போல நடந்து கொள்கிறார்கள். அவர்கள் சமூகத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். இதனை இளைஞர்களது சினிமா மோகத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம். அவர்கள் கல்லூரி மாணவர்கள் மற்ற எல்லாம் செயல்கள் இந்த சினிமா மோகம் வெறி அல்லது ஒரு மனோதத்துவ ரீதியில் ஒழுங்கீனமான ஒரு சிக்கல் குழப்பம் அல்லது நோயிலிருந்து விடுபட மற்ற சமூக அங்கத்தினர்களுக்கு பொறுப்பு உள்ளது. இன்று கார்ப்பரேட் சோசியல் ரெஸ்பான்சிபிலிட்டி என்ற கம்பெனிகளுக்கு பொறுப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்த சினிமாகாரர்களுக்கும் பொறுப்பு உள்ளது. இருப்பினும் அவர்களிடம் இருந்து எதிர்பார்க்க முடியாது என்ற நிலை இருக்கும் போது, சமூக அங்கத்தினர்கள் தான் பொறுப்பேறக வேண்டியுள்ளது. குறிப்பாக பெற்றோர் மற்றோர் சமூகத்தில் உள்ள சிறந்த அறிஞர்கள் ஆசிரியர்கள் முதல்வர்கள் தான் அவர்கள் சீரழியாமல் இருக்க பாடுபடவேண்டும். அவர்கள் நல்ல நிலைக்கு செல்ல வேண்டும் வாழ்க்கையில் சிறந்து விளங்கவேண்டும் என்ற முறையில் பொறுப்போடு செயல்பட வேண்டியுள்ளது.\nகுறிச்சொற்கள்:ஆண்டிரியா, ஆண்டிரியா ஜெரமையா, ஆண்டிரியா மாரியா ஜெரமையா\nஆண்டியா ஜெரமையா, ஆண்டியா மாரியா ஜெரமையா, ஆண்டிரியா, ஆண்டிரியா ஜெரமையா, ஆண்டிரியா மாரியா ஜெரமையா, சினிமா கலகம், சினிமா கலக்கம், சினிமா காதல், சிற்றின்பம், செக்ஸ், செக்ஸ் ஊக்கி, செக்ஸ் டார்ச்சர், செக்ஸ் தூண்டி, நடத்தை, நடனம், நடவடிக்கை, நடிகை, நடிகை கற்பு, நடிகை பெட்ரூம், நடிகைகளும் அரசியலும், நடிகைகளும் பெண்கள் பிரச்சினைகளும், நடிகைகள் பெண்களுக்கு அறிவுரை, படுக்க கூப்பிடும், படுக்க வா, படுக்கவா, படுக்கை, படுக்கை அறை, பாலியல், மகிழ்வித்தல், மன உளைச்சல், மனைவி, மயக்கம், மானபங்கம், மோகம், விமர்சனம், விஸ்வரூபம், வெட்கம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nநடிக்க சான்ஸ் வேண்டுமானால் படுக்க வேண்டும் – கஸ்தூரிக்குப் பிறகு லக்ஷ்மி ராய் சொல்வது – முன்னேற துடிக்கும் நடிகைகளை இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைக்கிறார்கள்\nநடிக்க சான்ஸ் வேண்டுமானால் படுக்க வேண்டும் – கஸ்தூeping-around-ரிக்குப் பிறகு லக்ஷ்மி ராய் சொல்வது – முன்னேற துடிக்கும் நடிகைகளை இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைக்கிறார்கள்\nநடிப்பிற்காக நடிகைகளும் ஒல்லியாகுவது, எடை போடுவது முதலியன: தொழிலுக்காக நிரம்பவும் கஷ்டப்படுகிறார்கள், உழைக்கிறார்கள் என்பது போல நடிக-நடிகையர்களின் நடிப்பு சித்தரித்துக் காட்டப்படுகிறது. சமீபகாலத்தில் நடிகர்கள் தான், தாம் நடிக்கும் படத்தின் கதாபாத்திரத்திற்கு ஏற்றப் படி, உடம்பை குறைத்துக் கொள்வது- அதிகமாக்கிக் கொள்வது போன்ற வேலைகளை செய்து வந்தார்கள். இப்பொழுது நடிகைகளும் செய்து வருகிறார்கள் போலும். பாகுபலிக்கு, அனுஷ்கா செய்ததாக செய்திகள் வந்தன. இப்பொழுது, ராய் லட்சுமி ராய் முறை போலும். இவருக்கு கோலிவுட்டில் மார்க்கெட் டல்லடித்துள்ளது. இந்நிலையில் அவர் நடித்துள்ள ஜூலி 2 பாலிவுட் படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்துள்ளார்[1]. “நடிக்க வேண்டும் என்பதற்காக படங்களை ஒப்புக் கொள்ள விரும்பவில்லை. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஜூலி 2 இந்தி படத்தில் பிசியாக இருந்துவிட்டேன். ஜூலி 2 படத்தில் நடிக்கும்போது உடல் நலம��, மனநலம் பாதிக்கப்பட்டேன். படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். நான் நிறைய தியாகம் செய்துவிட்டேன். நிறைய பிரச்சனைகளை சந்தித்துவிட்டேன். ஜூலி 2 படத்தால் கோலிவுட் மற்றும் டோலிவுட் பட வாய்ப்புகளை ஏற்க முடியாமல் போனது”.\nநான் புதிதாக ஏதாவது கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புகிறேன். வழக்கமான கதாபாத்திரங்கள் வேண்டாம்: லக்ஷ்மி ராய் சொல்கிறார், “நான் புதிதாக ஏதாவது கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புகிறேன். வழக்கமான கதாபாத்திரங்கள் வேண்டாம். மலையாளத்தில் இரண்டு படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதில் ஒன்று மம்மூட்டி சாரின் படம். நான் ஒல்லியாக இருப்பதால் அந்த வாய்ப்புகள் கை நழுவிப் போனது. ஜூலி 2 படத்திற்காக இரண்டு மாதத்திற்கு ஒரு முறை நான் உடல் எடையை ஏற்றி, குறைக்க வேண்டியிருந்தது. முதலில் எடையை 11 கிலோ குறைத்தேன், அதன் பிறகு 7 கிலோ வெயிட் போட்டேன். உடல் எடையை ஏற்றி, ஏற்றி குறைத்ததில் மன அழுத்தம் ஏற்பட்டது. இதனால் உடலாலும், மனதாலும் ரொம்ப கஷ்டப்பட்டுவிட்டேன். இந்த காரணத்தால் படப்பிடிப்பு கூட தாமதமானது. என் பெற்றோர் மற்றும் நண்பர்களின் உதவியால் மன அழுத்தத்தில் இருந்து மீண்டேன்”, என்கிறார் ராய் லட்சுமி[2]. பாவம், கஷ்டப் பட்டும், பலன் கிடைக்கவில்லை போலும். முன்னர், ராகவா லாரன்ஸ் படங்களில் நடித்துக் கொண்டிருந்தார், இப்பொழுது, சான்ஸ் கிடைப்பதில்லை போலும்\nமுன்னேற துடிக்கும் நடிகைகளை இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைக்கிறார்கள்: கடந்த சில மாதங்களாக நடிகைகளை பட வாய்ப்புகளுக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் சினிமா துறையில் உள்ளது என பல நடிகைகள் தெரிவித்து வருகின்றனர்[3]. கஸ்தூரிக்கு அடுத்து இவர் இம்மாதிரி கூறியிருப்பது கவனிக்கத் தக்கது[4]. எல்லா துறைகளிலும் என்ற போது, பெண்கள் எங்கு, ஆண்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டிய சூழ்நிலைகள் கொண்ட வேலைகளில் அத்தகைய நிலை ஏற்படுகிறது என்று தெரிகிறது. அந்த வரிசையில் நடிகை ராய்லட்சுமி தற்போது இதுகுறித்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது[5]: “அனைத்து துறைகளிலும் பெண்களை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது. ஆனால் எனக்கு இந்த பிரச்சனை ஏற்படவில்லை. சினிமாவுக்கு வரும் புதுமுகங்கள் மற்றும் முன்னேற துடிக்கும் நடிகைகளை இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைக்கிறார்கள். பிரபல நடிகைகளையும் படுக்கைக்கு அழைக்கிறார்கள். ஆனால் அதை அவர்கள் சமூக வலைதளங்களில் வெளிப்படையாக கூறிவிடுகிறார்கள். படுக்கையை பகிர மறுத்தால் படத்தில் இருந்து நடிகையை நீக்கி விடுகிறார்கள். வாய்ப்பு தருகிறேன் என்ற பெயரில் நடிகைகளை தங்கள் தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்திக்கொள்வதால் படைப்பில் ஏதாவது தாக்கம் ஏற்படுமா\nவெளிப்படையாக கருத்தைச் சொன்ன லக்ஷ்மி ராய்: ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் என்பதற்காக, லக்ஷ்மி ராய் தனது உடலைக் காட்டி நடிப்பதில் தயங்கியதில்லை[7]. அதே போல, விசயங்களை சொல்லும் போது, மனம் திறந்து பேசி விடுகிறார். விளைவுகளைப் பற்றிக் கவலைப் படாமல், தைரியமாக அவ்வாறான கருத்துகளை சொல்லி விடுகிறார். இரு உடைகள், அதாவாது, “டூ-பீஸ்” தோரணையில் எல்லாம் நடித்த ராய், திரையுலகில் இருக்கும் தயாரிப்பாளர்களில் பெரும்பாலோனோர், நடிகைகளுடன் படுக்க ஆசைப்படுகின்றனர் என்று கூறினார். அவர்களில் சிலர் தம்முடைய விருப்பங்களை-தேவைகளை தெரிவித்து விடுகின்றனர். நிச்சயமாக, “படுத்தால் சினிமவில் நடிக்க சான்ஸ்” என்ற, “காஸ்டிக் கௌச்” பழக்கம் திரையுலத்தில் உள்ளது என்றார். “கிரேடர் ஆந்திரா டாட் காம்” என்ற இணைதளத்தில் வந்த இந்த விசயத்தை வழக்கம் போல, செய்தியாகப் போட்டுள்ளன மற்ற ஊடகங்கள்[8]. பெரிய நடிகைகள் கூட இதிலிருந்து தப்பவில்லை, விலக்கு அளிக்கப்படவில்லை[9]. அவ்வாறு ஒப்புக்கொள்ளவில்லை என்றால், தமது பெரிய பட்ஜெட், பிரபலமான புராஜெக்ட் என்று எடுக்கும் படங்களில் சான்ஸ் கிடைக்காது[10]. அவ்வாறு வெளியேற்றப்பட்டால், அவர்களது, கதி அதோகதிதான்.\nநடிகை பெண்களைப் பற்றி கருத்துகளைத் தெரிவிப்பது: ஒரு பெண் நடிகையாக நடிக்கும் பொழுது கூட, இத்தகைய பாலியல் தொந்தரவுகளுக்கு உட்படுகிறார்கள், உட்படுத்தப் படுகிறார்கள், நேரிடையாகவோ, மறைமுகமாகவோ வற்புருத்தப் படுகிறார்கள் என்று தெரிகிறது. நவீனகாலத்தில் ஏற்கெனவே குஷ்பு போன்ற நடிகைகள், திருமணத்திற்கு முன்பாக, பெண்களிடம் கற்பெல்லாம் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது பேசியிருப்பதும் நோக்கத் தக்கது. அதேபோல, ஒரு தெலுங்கு நடிகை விபச்சாரத்தில் சிக்கி கைதான போது, தீபிகா பட்கோனே போன்ற நடிகை���ள், அவளுக்கு வக்காலத்து வாங்கி பேசியுள்ளனர். திருமணம் இல்லாமல் சேர்ந்து வாழும் வாழ்க்கை, குழந்தைகள் பெற்றுக் கொள்வது பற்றி கூட விவஸ்தையில்லாத முறைகள் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளன. கமல் தன் மகள் மகள் குழந்தை பெற்றுக் கொள்ளவேண்டும், ஆனால், அதை அவள் எவ்வாறு செய்வாள் என்று எனக்கு கவலையில்லை என்று சொன்னதும் நோக்கத் தக்கது. கமல் ஹஸனைப் பொறுத்த வரையிலும், இல்லறத்தைப் பற்றி ஒன்றும் நெறிமுறைகளைப் பின்பற்றாதலால், எதையும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நடிகைகள் இத்தகைய பாலியல் தொல்லைகளை அனுபவிக்கிறார்கள் என்றால், அவர்களது சங்கம் மூலமும் பிரச்சினையை எழுப்பலாம்\n[1] தமிழ்.பிளிமி.பீட், உடலாலும், மனதாலும் ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன்: ஃபீல் பண்ணும் ராய் லட்சுமி, Posted by: Siva,,Updated: Friday, May 19, 2017, 16:09 [IST]\n[3] தமிழ்.பிளிமி.பீட், படுக்கைக்கு வராவிட்டால் படத்தில் இருந்து நீக்குகிறார்கள்: ராய் லட்சுமி பகீர் தகவல், Posted by: Siva, Updated: Thursday, May 18, 2017, 10:43 [IST]\n[5] வெப்துனியா, படுக்கையை பகிர மறுத்தால் பட வாய்ப்பு கிடைக்காது; ராய் லட்சுமி, Last Modified: வெள்ளி, 19 மே 2017 (10:47 IST).\nகுறிச்சொற்கள்:அம்மடு, காஸ்டிங் கவுச், கும்மடு, சமரசம், ஜூலி, ஜூலி-2, நடித்தல், படுக்க வா, படுக்கை, படுக்கை அறை, படுத்தல், படுத்தால் சான்ஸ், ராய், லக்ஷ்மி ராய், லட்சுமி ராய், வா, வாவா\nஅங்கம், அனுஷ்கா, ஆபாசம், உடலின்பம், உடல், உடல் இன்பம், கட்டுப்பாடு, கமலஹாசன், கமல் ஹசன், கற்பழிப்பு, கற்பு, கழட்டுதல், கவர்ச்சி, கஸ்தூரி, காட்டுவது, குஷ்பு, கொக்கோகம், சான்ஸ், சினிமா, சிற்றின்பம், செக்ஸ், நெருக்கம், படு, படுக்க கூப்பிடும், படுக்க வா, படுக்கவா, படுக்கை, படுக்கை அறை, படுத்தல், படுத்தால், படுத்தால் சான்ஸ், பெட்ரூம், மகிழ்வி, மகிழ்வித்தல், ராய், லக்ஷ்மி, லக்ஷ்மி ராய், லட்சுமி, லட்சுமி ராய், விபச்சாரம், விபச்சாரி, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nநடிகைகள் விபச்சாரத்தைப் பற்றி பேசும் போது குஷ்பு கொதிப்பது, குதிப்பது, வசைப் பாடுவது ஏன்\nநடிகைகள் விபச்சாரத்தைப் பற்றி பேசும் போது குஷ்பு கொதிப்பது, குதிப்பது, வசைப் பாடுவது ஏன்\nகுஷ்பு சுந்தர் – தாய், மனைவி, கம்பனி தலைவி, தயாரிப்பாளர், பெருமைக் கொண்ட திமுக அரசியல்வாதி: டுவிட்டரில் தன்னை மேற்குறிப்பிட்டுள்ளபடி அறிவித்துக் கொள்கிறார். குஷ்பு அரசிய பின்னணியை வைத்துக் கொண்டு வ��யாபாரத்தில் அதிகமாகவே ஈடுபட்டுள்ளார்[1]. திமுகவில் அவரது நிலை சர்ச்சைக்குரியதாகத் தான் இருந்து வருகிறது. சகநடிகைகளுடனான போட்டி முன்பு அதிகமாக இருந்தது[2]. தனது கணவர் சுந்தர் எடுக்கும் படங்களிலிருந்தே அதனை தெரிந்து கொள்ளலாம்.\nபிறகு மற்றவர்களின் பாணியும் பின்பற்றப்படுகிறது[3]. பெண்களின் கற்பைப் பற்றி அசிங்கமாக பேசியதே குச்பு தான்[4]. அவர் மீதான வழக்குகள் தள்ளுபடி ஆனபோது, பச்சைத் தமிழர்கள் அமைதியாகத்தான் இருந்தார்கள்[5]. கூட்டணி தர்மம் அவர்களைக் கட்டுப்படுத்தியது போலும் ஆனால், மற்ற விஷயங்களில் கற்பு காற்றில் பரந்து கொண்டிருக்கும் போது – சென்னை பீடோபைல், முதலிய விவகாரங்கள் -துளிக்கூட கவலைப் படாமல் இருந்து வந்தார்[6]. சமீபத்தில் கூட, இம்மாதிரியான கருத்து குச்பு மூலமாக வெளியிடப்பட்டுள்ளது.\nகுஷ்பு தான்-தான் கற்பு பற்றி பேச முழு அதிகாரம் கொண்டவர்[7]: குஷ்பு தான்-தான் கற்பு பற்றி பேச முழு அதிகாரம் கொண்டவர் என்ற முறையில் பேசி, நடந்து கொண்டு வருகிறார். அத்தகைய அதிகாரத்தை இந்திய பெண்கள் நடிகைகளுக்கு, அதிலும் குஷ்பு போன்றவர்களுக்கு கொட்டுக்கவில்லை. தானாகவே, ஊடகங்களில் அவ்வாறு பேசி பிரபலத்தை ஏற்படுத்திக் கொண்ட நிலையில், உண்மை அறிந்தவர்கள் தட்டிக் கேட்கத்தான் செய்வார்கள், விமர்சிப்பார்கள். அதனால், ஒரு நடிகை தனது நிலையை, கடந்துவந்த வாழ்க்கையை மறந்து, ஏதோ பெண்மையின் சிகரம், இக்கால கண்ணகி என்பது போல பேசுவதால் ஒன்றும் மாறிவிடாது. தரக்குறைவான வார்த்தைக்கள் பிரயோகித்தால், பதிலுக்கு அவ்வாறானவை திரும்பி வரும். எனவே, “பிரபலங்களாக” இருந்தாலும், கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டியது அவசியம். இவர் ஏற்கெனவே பல சர்ச்சைகளில் தேவையில்லாமல் நுழைந்திருக்கிறார். குறிப்பாக திமுகவில் சேர்ந்த பிறகு, ஏதோ தனக்கு அளவில்லாத அதிகாரம் வந்து விட்டது போல நடந்துகொள்ள ஆரம்பித்துள்ளார்[8].\nவயது வரம்பை குறைப்பதால் கற்பழிப்பு குறையாது குஷ்பூ பாய்ச்சல்[9]: டில்லியில் மருத்துவ மாணவி ஓடும் பஸ்சில் கற்பழிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதையடுத்து பாலியல் குற்றவாளிகளை தண்டிக்க புதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அதற்கான மசோதாக்களும் தயார் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் பாலுறவுக���கான வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்க முடிவு செய்தனர். ஆனால் இதற்கு அரசியல் கட்சிகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்தன. அதனால் 18 வயதே பாலுறவுக்கான வயதாக நீடிக்கப்பட்டுள்ளது. இந்த வயது சர்ச்சை குறித்து நடிகை குஷ்பூ வெளியிட்டுள்ள அறிக்கையில், செக்ஸ்க்கான வயதை 16 ஆக குறைப்பதன் மூலம் கற்பழிப்பு குற்றம் குறையும் என்பதை எப்படி எதிர்பார்க்க முடியும். கற்பழிப்பு சம்பவமானது வயதை கணக்கில் கொண்டு நடைபெறவில்லை. வயது வித்தியாசமின்று நடந்து வருகிறது. அதனால் அதற்கான வயது வரம்பை கூட்டுவதாலோ, குறைப்பதாலோ தவறுகள் குறையப்போவதில்லை. அதனால் கற்பழிப்பு சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க என்னென்ன சட்டதிருத்தம் கொண்டு வர வேண்டும் என்பதைப்பற்றி மட்டும்தான் யோசிக்க வேண்டும். அதில்தான் பலன் கிடைக்கும் என்று கருத்து கூறியிருக்கிறார்.\n[10]: தமிழ் அன்னை முன்பு செருப்பு அணிந்து அமர்ந்தது, பெண்களின் கற்பு பற்றி பேசியது என்று பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய நடிகை குஷ்பு, இப்போது புதிதாக இன்னொரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். இந்த முறை அவர் அணிந்த சேலையால் சர்ச்சை உருவாகி இருக்கிறது. அப்படி என்ன ‌சேலை என்று கேட்கிறீர்களா குஷ்பு அணிந்து வந்த சேலை முழுக்க ராமர், கிருஷ்ணர், ஆஞ்சநேயர் என்று கடவுள்களின் படங்களாக இருந்து உள்ளது. இதனால் அவர் இந்துக்கடவுள்களை அவமதித்துவிட்டதாக இந்து மக்கள் கட்சி அவருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து இருக்கிறது. இதுபற்றி குஷ்புவிடம் கேட்டால், இதைப்பற்றி நான் கண்டுகொள்ளவே இல்லை. வேலை இல்லாதவர்கள் தான் இதை பெரிதுபடுத்துவார்கள். இதுபோன்று ஏதாவது ஒரு பிரச்னையை கிளப்பி சிலர் அதன்மூலம் விளம்பரம் தேடிக்கொள்கின்றனர். அதற்கு நான் இடம்கொடுக்க மாட்டேன். இதுதொடர்பாக என்ன பிரச்னை ‌வந்தாலும் அதை கண்டுகொள்ளபோவது இல்லை. மேலும் இதுதொடர்பாக நான் யாரிடமும் மன்னிப்பு கேட்கபோவதில்லை என்றும் கூறியுள்ளார்.\nசேர்த்து வைக்க நான் தரகர் கிடையாது : குஷ்பு: நயன்தாரா உடனான காதலுக்காக முதல் மனைவியை விவாகரத்து செய்தார் பிரபுதேவா. நயன்தாராவும், பிரபுதேவா மீதுள்ள காதலால் மதம் எல்லாம் மாறினார். இவருக்காக அவரும், அவருக்காக இவரும் என்று ஈருடல் ஓருயிராக இருந்த பிரபுதேவா-நயன்தாரா ஜோடி, இப்போது அந��த காத‌லை உதறி தள்ளிவிட்டு தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். பிரபுதேவா தன்னுடைய இந்தி பட வேலைகளிலும், நயன்தாரா மீண்டும் சினிமாவிலும் நடிக்க தொடங்கிவிட்டனர். இந்நிலையில் நயன்தாரா-பிரபுதேவா இடையே சமரம் செய்து வைக்க நடிகை குஷ்பு முயற்சி செய்வதாக தவகல் வெளியானது. ஆனால் இதனை அவர் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, பிரபுதேவா-நயன்தாரா இருவருமே என்னுடைய நல்ல நண்பர்கள். அதிலும் பிரபுதேவா என்னுடைய நீண்டநாள் நண்பர். அவர் நடிக்க வருவதற்கு முன்பே அவரை எனக்கு தெரியும். என்னுடைய ஒரு படத்திற்கு அவர் தான் நடன அமைப்பாளர். எவ்வளவு நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கையில் மூக்கை நுழைக்க கூடாது. நயன்தாரா-பிரபுதேவா விஷயத்திலும் அப்படிதான். அவர்கள் இருவருக்குள்ளும் என்ன பிரச்னையோ தெரியவில்லை அது அவர்களுடைய சொந்த விவகாரம். இதில் நான் தலையிட விரும்பவில்லை. நான் ஒன்றும் தரகர் கிடையாது. இதுபோன்ற செய்திகள் எல்லாம் எப்படி கிளம்புகிறது என்றே தெரியவில்லை என்று கூறியுள்ளார்[11].\nவிபச்சாரதரகராக / புரோக்கராகத்தான இருப்பவரால் தான் இதுபோல் பேச முடியும்: நடிகைகள் பற்றி டுவிட்டரில் அவதூறாக விமர்சித்துள்ள ஒருவருக்கு, நடிகை குஷ்பு மற்றும் பாடகி சின்மயி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்[12]. சமீபத்தில் டுவிட்டரில் ஒருவர், நடிகைகள் பணத்திற்காக தவறான வழியில் செல்வதாக கருத்து வெளியிட்டிருந்தார். இது நடிகைகள் அவமானப்படுத்துவதாக உள்ளது என குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவித்துள்ள கருத்தில், நடிகைகள் பற்றி அந்த நபர் அவதூறாக கருத்து பதிவு செய்து இருப்பது வருத்தம் அளிக்கிறது. விபசார தரகராக இருப்பவரால் தான் இது போல் பேச முடியும். நடிகைகளை பணத்துக்காக தவறான வழியில் செல்பவர்கள் என்று சராசரி மனிதர்கள் யாரும் குறிப்பிட மாட்டார்கள். ஆனால், இப்படி ஒரு நபர் கூறியிருக்கிறார் என்றால் கண்டிப்பாக அவர் விபச்சார புரோக்கராகத்தான இருக்க வேண்டும். அவருக்கும், யாரேனும் ஒரு நடிகைக்கும் ஏற்பட்ட மோதலை அவர் இப்படி ஒட்டுமொத்த நடிகைகளைப்பற்றியும் கருத்து சொல்லியிருக்கிறார். இதுபோன்று நடிகைகள் பற்றி அவதூறு பரப்புபவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். ��து போன்ற பிள்ளையை பெற்றதற்காக பெற்றோர் நிச்சயம் வருத்தப்படுவார்கள்[13]. பெண்களை உயர்வாக மதித்து நிறைய ஆண்கள் ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள். இது எனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். இவரது கருத்துக்கு, பிண்ணனி பாடகியுமான சின்மயியும்[14] கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n- ட்வீட்டர் கருத்துக்கு குஷ்பு, சின்மயி கண்டனம்[15]: ட்வீட்டரில் நடிகைகள் பற்றி அவதூறாக விமர்சித்துள்ள ஒருவரின் கருத்துக்கு நடிகை குஷ்பு மற்றும் பாடகி சின்மயி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். சமீபத்தில், ட்வீட்டரில் ஒருவர், ‘நடிகைகள் பணத்திற்காக தவறான வழியில் செல்வதாக’ கருத்து வெளியிட்டிருந்தார். இது நடிகைகளை அவமானப்படுத்துவதாக உள்ளது என நடிகை குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து குஷ்பு தனது ட்வீட்டரில் அளித்துள்ள பதிலடி………….[16]. ஒரு நபர் தனது டுவிட்டரில் நடிகைகளை விலைமாதுக்களாக சித்தரித்து செய்தி வெளியிட்டிருந்தார். குறிப்பாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் தவறான வழியில் செல்வதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த செய்தி சினிமா வட்டாரங்களில் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. குறிப்பாக நடிகைகள் கொதித்தெழுந்துள்ளனர். அதிலும் நடிகை குஷ்பு ரொம்பவே டென்சனாகியிருக்கிறார். அந்த டுவிட்டர் செய்திக்கு அவர் பதிலளிக்கையில், இது தவறு. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்தமாதிரி தவறான செய்தி பரப்புபவர்களை கண்டும் காணாததும் போல் இருக்கக்கூடாது. கடுமையாக தண்டிக்க வேண்டும். இனிமேல் இதுபோன்ற செய்திகளை வெளியிட அவர்கள் அஞ்ச வேண்டும் என்றும் ஆவேசத்துடன் கூறியுள்ளார்.\n“பணத்திற்காக நடிக்கும் பெண்கள் விபச்சாரிகளுக்கு சமமாவார்கள்”: 2005ல் தங்கர் பச்சன் என்ற இயக்குனர்-தயாரிப்பாளர், “பணத்திற்காக நடிக்கும் பெண்கள் விபச்சாரிகளுக்கு சமமாவார்கள்”, என்று சொன்னபோது, குஷ்பு கோபித்து கண்டனம் தெரிவித்தார். தங்கர் பச்சன் மன்னிப்பு கேட்டுக் கொண்டாலும், குஷ்பு சமாதானம் ஆகவில்லையாம்[17].\nபத்திரிக்கை / ஊடக நிருபர்கள் விபச்சாரத் தரகர்கள்: பிப்ரவரி 2013ல், நிருபர்களை விபச்சாரத் தரகர்கள் என்று குறிப்பிட்டதாக செய்திகள் வந்தன[18]. “இன்னொரு மணியம்மை” என்று குமுதத்தில் வெளிவந்த கட்���ுரையை எதிர்த்து அவ்வாறு மோசமான வார்த்தைகளை ஊப்பயோகித்துள்ளார் என்று குறிப்பிடப்பட்டது[19].\nநடிகைகள் விபச்சாரத்தைப் பற்றி பேசும் போது குஷ்பு கொதிப்பது, குதிப்பது, வசைப் பாடுவது இவ்விதமாக இருக்கிறது. கடந்த வாரத்தில் விபச்சாரத்தில் ஈடுபட்ட மும்பை நடிகைகள் கைது செய்யப்பட்டபோது, என்ன செய்து கொண்டிருந்தார் என்று தெரியவில்லை.\nகுறிச்சொற்கள்:அம்மா - குஷ்பு, அல்குலை, அல்குல், இன்பம், உடல், உடல் விற்றல், உரிமை, எல்லை, ஒழுக்கம், ஒழுங்கீனம், கடமை, கட்டுப்பாடு, கற்பு, கவர்ச்சி, காட்டு, காண்பித்தல், குதிக்கும் குஷ்பு, குறையின்பம், குஷ்பு, குஷ்பூ, கொக்கோகம், சிற்றின்பம், சுதந்திரம், சூடு, சொரணை, சோரம், தரகர், தாய்மை, தூண்டு, தேமல், நிறையின்பம், பிம்ப், புரோக்கர், பேரின்பம், பொதுமகள், மரத்தல், மறத்தல், மானம், மீறல், வரம்பு, விபச்சாரம், விலைமாது, வெட்கம்\nஅநாகரிகம், அந்தப்புரம், அல்குலை, அல்குல், ஆபாசம், உடல், உடல் இன்பம், உடல் விற்றல், எல்லை, ஒழுக்கம், ஒழுங்கீனம், கட்டுப்பாடு, கற்பு, களவு, கவர்ச்சி, காசு, காட்டு, காண்பித்தல், குறையின்பம், குஷ்பு, கொக்கோகம், கொங்கை, சிற்றின்பம், சுதந்திரம், சுந்தர், சூடு, செக்ஸ், சொரணை, டுவிட்டர், தனம், திமுக, தேகம், தேமல், நாகரிகம், நிறையின்பம், பேரின்பம், பொதுமகள், மகிழ், மகிழ்வி, மகிழ்வித்தல், மணியம்மை, மரத்தல், மற, மறத்தல், மானம், மார்பகம், மீறல், முலை, முழு இன்பம், வயது, வரம்பு, வாடகை பெண், விபச்சாரம், விலைமாது, வெட்கம், ஹேரம் இல் பதிவிடப்பட்டது | 4 Comments »\nபன்முகத் திறமை கொண்ட ஆண்டிரியா பாலியல் சதாய்ப்பில் மாட்டிக் கொண்டது முதலியன – சமூகப் பொறுப்பில் நம்முடைய அணுகுமுறை, கடமை மற்றும் பொறுப்பு என்ன\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் – விபச்சாரம் பெருகுவது ஏன்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் [1]\nசங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது – வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\nஅரசியல் அல்குல் ஆபாசம் இடுப்பு உடலுறவு உடல் ஐஸ்கிரீம் காதல் ஒழுக்கம் கமலகாசன் கமலஹாசன் கமல் கமல்ஹசன் கமல் ஹஸன் கமல்ஹஸன் கமல்ஹாசன் கமல் ஹாஸன் கருணாநிதி கற்பு கல்யாணம் கவர்ச்சி கவர்ச்சிகர அரசியல் கஷ்புவின் கண்டுபிடிப்புகள் காதல் காமம் குடி குத்தாட்டம் குஷ்பு குஷ்பு வளரும் விதம் கொக்கோகம் கௌதமி சமூக குற்றங்கள் சமூக குற்றம் சினிமா சினிமா கலகம் சினிமா கலக்கம் சினிமா காதல் சினிமா காரணம் சினிமாக்காரர்கள் செக்ஸ் செக்ஸ் ஊக்கி செக்ஸ் தூண்டி தமிழச்சி தமிழ் கலாச்சாரம் தமிழ் பண்பாடு தமிழ் பெண்ணியம் திரைப்படம் நக்மா நடிகர் நடிகர் சங்கம் நடிகை நடிகைகளை சீண்டுதல் நமீதா நித்யானந்தா நிர்வாண காட்சி நிர்வாணம் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் ரீதியான குற்றங்கள் பெண் பெண்ணியம் மனைவி மானாட மயிலாட மார்பாட மார்பகம் முத்தம் மும்பை முலை ரஞ்சிதா ராதிகா வாழ்க்கை விபச்சாரம் விழா விவாகம் விவாக ரத்து விவாகரத்து ஸ்ருதி\n“காம சூத்ரா” கான்டோம் / ஆணுறை\nஆண்-பெண் உறவுகளை கொச்சைப் படுத்துதல்\nஆளும் கட்சி நிலம் அபகரிப்பு விளையாடல்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து.\nஉடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா\nஊட்டி உல்லாச பாதிரி ஜெயபால்\nஊழலும் ஆபாசத் தூண்டுதலும் ஒன்றே\nஒரு நாள் இரவு கம்பெனி கொடு\nஒரு பெண் காதலிக்காமலேயே காதலிப்பேன் என்பது\nஒரு பெண்ணை பலர் காதலிப்பது\nஒருவன் பல பெண்களைக் காதலிப்பது\nகதர் விற்பனை விளம்பர தூதர்\nகருணாநிதி – மானாட மயிலாட\nகற்பென்றால் துடிக்கும் நடிகைகளின் நிலை\nகல்யாணமான ஆண் அடுத்த பெண்ணை விவர்சித்தல்\nகுஷ்பு மீதான வழக்கு தள்ளி வைப்பு\nகேபிள் டிவி உரிமையாளர் சங்கம்\nசரக்கு மற்றும் சேவை வரி\nசினேகா குடும்பமே கதறி அழுதது\nதமிழனுக்கு வேண்டிய முக்கியமான செய்தி\nதமிழ்நாடு திரைப்பட திரையிடுவோர் சங்கம்\nதிருவைப் பார்த்தால் பயமாக இருக்கிறது\nதேசிய ஜனநாயக வாலிபர் சங்கம்\nநடிகர்கள் நிலம் அபகரிப்பு அரசியல்\nநயனதாராவின் மீது ஆபாச வழக்கு\nநிர்வாணமாகவே போஸ் கொடுத்த நடிகை\nபார்ப்பதை தொட வைக்கும் நிலை\nபெண் மற்றவற்கு உடலைக் காட்டும் திறன்\nமகளை நடிகையாக்க விரும்பிய தாயார்\nமதுரை மன்மத பாதிரி டேவிட்\nயார் யாரோ தொடும் பொழுது\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார்\nஸ்ரீ ராஜ்புத் கார்னி சே��ா\nகாமசூத்ரா விளம்பர படம் ஆபாச படமா – கேட்பது பட-அதிபர் - முதலிரவுக்கு படுக்கை அறையில் அந்த நிறுவன காமசூத்ரா மாத்திரைகளை எடுத்து செல்வது போன்று காட்சியை எடுத்தோம்\nசெக்யூலரிஸ காதல்-ஊடல்-விவாகரத்து - பச்சையான விவகாரங்களும், பச்சைக் குத்திக்கொண்ட விளைவுகளும் – பிரபுதேவா-ரம்லத்-நயன்தாரா விவகாரங்கள்.\nசரண்யா நாக் லட்சுமி ராய், பத்மபிரியா முதலியோரை நிர்வாணத்தில் முந்திவிட்டார்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் - திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் – விபச்சாரம் பெருகுவது ஏன்\nநிர்வாணமாக கண்ணாடியில் பார்த்து கற்றுக்கொள், பிறகு, அடுத்தவர் நிர்வாணத்தைப் பற்றி பேசலாம் – தங்களுடைய உடலை அவமானமாக உணர்பவர்கள் தான், அடுத்தவர்கள் உடலைப் பார்ப்பதற்கு ஆர்வமாக இருப்பார்கள் என்று நிர்வாணத்தைப் பற்றி விளக்கம் கொடுத்த ராதிகா ஆப்தே\nஐந்து வயதில் புளூ பிளிம் பார்த்தேன், பதினேழு வயதில் கவர்ச்சி காட்டினேன், பதினெட்டு வயதில் கற்பு தேவையில்லை என்றேன் – இதையெல்லாம் அதைக் காட்டுகிறது\nசினிமா ஆசை: இளம் பெண்கள் சீரழியும் விதம், விபச்சாரத்தில் தள்ளிய தாய், கைது – மாட்டிக் கொண்ட்வர்கள் சிலர், மாட்டிக்கொள்ளாதவர் பலர்\nபாடல் காட்சி முழுவதும் நான் நடிக்கவில்லை என்று சொல்ல முடியுமா – அதாவது தொப்புளைக் காட்டியது நானல்ல என்று சொல்லமுடியுமா – அதாவது தொப்புளைக் காட்டியது நானல்ல என்று சொல்லமுடியுமா – தமிழர்களுக்கு வேண்டிய பட்டிமன்றம் ஆரம்பித்து விட்டது\nநயனதாரா, தமன்னா, சுராஜ் அறிக்கைகள்: சினிமா நடனங்களும், உடைகளும், உடலைக் காட்டும் விகிதாசாரங்களும்\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2020/01/sri-lanka-minority-parties-in-grave.html", "date_download": "2020-01-28T21:29:00Z", "digest": "sha1:OHJBRFJONXNMBAJKN6WBCEOVHHHQUTQU", "length": 13120, "nlines": 190, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "‘Sri Lanka minority parties in grave danger’-ACMC", "raw_content": "\nமைத்திரிபால ஒரு புத்திஜீவியாகவோ, அறிஞராகவோ அவருடைய ஆட்சிக் காலத்தில் செயற்படவில்லை.\nபிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் \nசஜீத் − ரணில் பிரச்சினை\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவர் ரிஷாத் பதியுதீன் பி.பி.சிக்கு பரபரப்பு பேட்டி....\nஅப் பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது...;\nதற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் தலைவர்களை தமது அரசாங்கத்தில் சேர்த்துக் கொள்வதில்லை என்றுகூறி ஆளுந்தரப்பு நிராகரித்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nஆளுங்கட்சியில்தான் இருக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டுடன் நாம் அரசியல் செய்யவில்லை.\nகடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கிடைத்த 69 லட்சம் வாக்குகளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அணியினர் ஒட்டுமொத்தமாகப் பெற்றாலும், அவற்றினைக் கொண்டு நாடாளுமன்றத்திலுள்ள 225 ஆசனங்களில் 105 ஆசனங்களை மட்டுமே கைப்பற்ற முடியும். அதேவேளை, எதிர்த்தரப்பினருக்கு 119 ஆசனங்கள் கிடைக்கும். எனவே, எதிர்வரும் பொதுத் தேர்தல் சவால் மிகுந்ததாகவே அமையும்…\nசாய்ந்த‌ம‌ருதுக்கான‌ ச‌பையை பெறும் மிக‌ இல‌குவான‌ ச‌ந்த‌ர்ப்ப‌ம் இருந்தும் இப்போது ஒப்பாரி வைப்ப‌தில் ப‌ல‌னில்லை.\nசாய்ந்த‌ம‌ருதுக்கான‌ ச‌பையை பெறும் மிக‌ இல‌குவான‌ ச‌ந்த‌ர்ப்ப‌ம் இருந்தும் ர‌வூப் ஹ‌க்கீம் போல் செய‌ற்ப‌ட்டுவிட்டு இப்போது ஒப்பாரி வைப்ப‌தில் ப‌ல‌னில்லை.\n2001ம் ஆண்டு தேர்த‌லில் மு. கா 12 ஆச‌ங்க‌ளை பெற்ற‌து. இதுதான் அக்க‌ட்சி பெற்ற‌ உச்ச‌ ப‌ச்ச‌ வ‌ர‌லாற்று வெற்றியாகும். அப்போது ஒஸ்லோவில் புலி அர‌சு பேச்சுவார்த்தை ஆர‌ம்பித்த‌து. அது இரு த‌ர‌ப்பு பேச்சுவார்த்தையாக‌ இருந்தால் தீர்வும் இரு த‌ர‌ப்புக்குமே கிடைக்கும் என்றும் இது முஸ்லிம் காங்கிர‌ஸ் என்ற‌ த‌னிக்க‌ட்சி உருவாக்க‌த்தின் அர்த்த‌த்தையே இல்லாதொழிக்கும் என‌ ப‌கிர‌ங்க‌மாக‌ சொன்னேன்.\nஆனால் முஸ்லிம் த‌னி த‌ர‌ப்பைவிட‌ தானொரு ஐ தே க‌வின் விசுவாச‌மிக்க‌ அமைச்ச‌ராக‌ இருக்க‌ வேண்டும் என‌ க‌ருதிய‌ ஹ‌க்கீம் முஸ்லிம் த‌னித்த‌ர‌ப்பாக‌ க‌ல‌ந்து கொள்ளும் தருண‌ம் இதுவ‌ல்ல‌ என‌ கூறி ஹ‌க்கீம் அர‌ச‌ த‌ர‌ப்பாக‌ க‌ல‌ந்து கொண்டார்.\nஇவ்வாறு அருமையான‌ ச‌ந்த‌ர்ப்ப‌த்தை ஹ‌க்கீம் த‌வ‌று விட்டது போல் சாய்ந்த‌ம‌ருதுக்கான‌ ச‌பை கிடைப்ப‌த‌ற்குரிய‌ அருமையான‌ ச‌ந்த‌ர்ப்ப‌ம் கிடைத்தும் அத‌னை த‌வ‌ற‌ விட்டு விட்டு க‌ல்லால் கையால் ப‌றிக்க‌ முடிந்த‌தை கோடாரி கொண்டு …\nசஜித் தலைமையிலான அரசியல் கூட்டணி அமைக்கும் முயற்சி ஒத்திவைப்பு \nசஜித் தலைமையிலான அரசியல் கூட்டணி அமைக்கும் முயற்சி ஒத்திவைப்பு \nஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தலைமையிலான புதிய அரசியல் கூட்டணி ஒன்றை உடனடியாக ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டபோதும் இறுதி நேரத்தில் காலவரையின்றி அது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.\nஅதேபோல ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை கோரும் சஜித்தின் முயற்சிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறியமுடிந்தது.\nதனது அரசியல் எதிர்காலம் குறித்து சஜித் பிரேமதாஸ பெற்ற சோதிட ஆலோசனைகளின் பிரகாரம் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.\nஇதற்கிடையில் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் பதவியை ராஜினாமா செய்திருந்த சூழ்நிலையில் அதனை மீண்டும் சஜித்துக்கு வழங்க கட்சித் தலைவர் ரணில் தீர்மானித்துள்ளார் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.murugantemplelimburg.nl/?page_id=481", "date_download": "2020-01-28T19:33:34Z", "digest": "sha1:2V26JWHCWHE47K3ZQ5Q24ZNRDZ24ZEFH", "length": 2268, "nlines": 26, "source_domain": "www.murugantemplelimburg.nl", "title": "Vereniging Murugan Temple Limburg » 1.1 Special, Friday Pooja details/விசேட, வெள்ளிக்கிழமை பூஜை, உபய விபரங்கள் 2020", "raw_content": "\n1.1 Special, Friday Pooja details/விசேட, வெள்ளிக்கிழமை பூஜை, உபய விபரங்கள் 2020\nவிசேட பூஜைகள் இல்லாத செவ்வாய்க்கிழமைகளில் ஆலயம் 17:30 மணிக்கு திறக்கப்பட்டு 19:00 தொடக்கம் 20:00 வரை பூஜை நடைபெறும்.\n1.0 Contact – தொடர்பு கொள்ள\n1.0.1 Info – விபரங்கள்\n1.0.2 Hoofdpriester en Bestuursleden – ஆலய பிரதம குரு /நிர்வாகசபை அங்கத்தவர்கள்\n1.1 Special, Friday Pooja details/விசேட, வெள்ளிக்கிழமை பூஜை, உபய விபரங்கள் 2020\n1.2 SPECIAL EVENTS : Maha Shivaratri – மஹா சிவராத்திரி விரதம் – சிறப்பு இணைப்பு\n1.2.1. Thirupalliyezhuchi – சிவன் திருப்பள்ளியெழுச்சி\n1.2.4 Panguni Uthiram -பங்குனி உத்திரத் திருநாள் சிறப்பு\n1.3 Vaighaasi Visagam – வைகாசி விசாகம் – சிறப்பு இணைப்பு‏\n3.0 Images – நிழல் படங்கள்\n5. Videos – காணொளிகள்\n7. Links – இணைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://entertainment.chennaipatrika.com/post/Director-Susienthiran-Kennedy-Club-sold-at-a-Whooping-price-in-China", "date_download": "2020-01-28T19:29:41Z", "digest": "sha1:HO75WIJH44MOM5IQLPGGF4KTALYYNI6R", "length": 13484, "nlines": 276, "source_domain": "entertainment.chennaipatrika.com", "title": "சுசீந்திரன் இயக்கிய தமிழ் படம்​ \"கென்னடி கிளப்\" ​ சீனாவில் அபார விலைக்கு விற்பனை​ - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகருப்பு கண்ணாடி தலைப்பை வெளியிட்டார் தயாரிப்பாளர்...\n'வானம் கொட்டட்டும்' படத்தில் நடித்தது இருவருக்கும்...\nகருப்பு கண்ணாடி தலைப்பை வெளியிட்டார் தயாரிப்பாளர்...\n'வானம் கொட்டட்டும்' படத்தில் நடித்தது இருவருக்கும்...\nரஜினியின் தர்பார் படம் திரைவிமர்சனம்\nஇரண்டாம் உலக போரின் கடைசி குண்டு படத்தின் கடைசி...\nஅடுத்த சாட்டை பட திரைவிமர்சனம்\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\nவிஜய்சேதுபதி தற்போது நடந்து கொண்டு இருக்கும்...\n‘மீண்டும் ஒரு மரியாதை’ வரும் பிப்ரவரி மாதம் 21ம்...\nV4 எம்.ஜி.ஆர் - சிவாஜி அகாடமி 34வது திரைப்பட...\nகாமடி நடிகனாக நடித்துவந்த என்னை கேரக்டர் நடினாக்கி...\nகுடும்பத்தினர் பற்றிய விமர்சனத்துக்கு விளக்கமளிக்கும்...\nதனுஷ் பட ரீமேக்கில் நடிக்கும் நடிகை அனுஷ்கா\nஸ்டார் \"தர்பார்\" படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘டினி டாம்’\nமம்முட்டியின் குரலில் “மாமாங்கம்” விரைவில் தமிழில்...\nசுசீந்திரன் இயக்கிய தமிழ் படம்​ \"கென்னடி கிளப்\" ​ சீனாவில் அபார விலைக்கு விற்பனை​\nசுசீந்திரன் இயக்கிய தமிழ் படம்​ \"கென்னடி கிளப்\" ​ சீனாவில் அபார விலைக்கு விற்பனை​\nஒரு நல்ல திரைப்படத்திற்கு மொழிகள் கடந்து எல்லைக் கடந்து வரவேற்பு இருக்கும். அந்த வகையில் 'டங்கல்' மற்றும் 'பாகுபலி' போன்ற இந்திய படங்களுக்கு சீன சந்தையில் மிகுந்த வரவேற்பு இருந்தது. அதேபோன்று தமிழ் திரைப்படத்துறைக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பும், எப்போதும் முன்மாதிரியாக விளங்கும் என்ற உண்மை 'Content is King' மூலம் நிரூபணமாகியிருக்கிறது. சுசீந்திரன் இயக்கித்தில் வெளியாகவுள்ள படம் சீனமொழியில் டப்பிங் செய்யப்படுகிறது. இப்படத்தின் டப்பிங் உரிமம் 2 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளது.\nவிளையாட்டு, தடைகளை முறியடிப்பது, சாதனைகள் புரிவது, போன்ற படங்கள் அனைவரையும் ஈர்க்கும். அப்படி ஈர்க்கப்பட்டு தான் சீனாவில் இவ்வளவு பெரியத் தொகைக்கு விற்பனையாகியுள்ளது. இப்படம் நிஜ வாழ்க்கையில் பெண்களுக்கான கபடி போட்டியில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் மூத்த இயக்குநர் பாரதிராஜா மற்றும் சசிகு��ார் இருவரும் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.\nபாரதிராஜா-சசிகுமார்-சுசீந்திரன் கூட்டணியில் உருவாகும் இப்படத்திற்கு தமிழ் திரையுலகம் மட்டுமல்லாது சர்வதேச சந்தையிலும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.\nமிகப்பெரிய நடிகர் பட்டாளத்தைக் கொண்டு உருவாகியுள்ளது 'கென்னடி க்ளப்'. சமுத்திரக்கனி, சூரி, முனீஷ்காந்த், 'புதுவரவு' மீனாக்ஷி, காயத்ரி, நீது, சௌம்யா, ஸ்ம்ரிதி, சௌந்தர்யா மற்றும் பலர் நடிக்கின்றனர்.\nR.B.குருதேவ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தை D.இமான் இசையமைக்கிறார். கலை - B.சேகர்.\nநல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தாய் சரவணன் தயாரிக்கும் இப்படம் 2019-ம் ஆண்டு தமிழ் புத்தாண்டு அன்று உலகம் முழுவதும் வெளியாகும்.\nசிலம்பாட்ட குருவுடன் பிறந்தநாள் கொண்டாடிய தன்ஷிகா\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \nகருப்பு கண்ணாடி தலைப்பை வெளியிட்டார் தயாரிப்பாளர் திரு...\nகருப்பு கண்ணாடி தலைப்பை வெளியிட்டார் தயாரிப்பாளர் திரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2018_09_23_archive.html", "date_download": "2020-01-28T20:07:29Z", "digest": "sha1:VVYANT5E4GCCMOTPCF4TU7LTZOMQOM7D", "length": 47919, "nlines": 729, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: 2018/09/23", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை20/01/2020 - 26/01/ 2020 தமிழ் 10 முரசு 40 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nசிட்னியில் சிலப்பதிகார விழா 22 & 23/09/2018\nசிட்னி தமிழ் இலக்கிய கலைமன்றம் மற்றும் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் சேர்ந்து நடத்திய சிலப்பதிகாரம் விழா 1 வது நாள் Dr Sivarathy Ketheswaran அவர்களின் மாணக்கர்கள் இசையுடன் இனிதே ஆரம்பமாகி மண்டபம் நிறைந்த பார்வையாளர்களுடன் சிலப்பதிகார சிறப்புரை, எழில்உரை, தலைமைஉரை, இளையோரின் சிலப்பதிகாரத்தில் புகார் காண்டமா, மதுரை காண்டமா , வஞ்சிகாண்டமா சிறந்தது என்ற விவாதமேடையும் இனிதாக நடைபெற்றது.\nபடப்பிடிப் பு : ராஜா\n - ( எம்.ஜெயராமசர்மா ..மெல்பேண்.. அவுஸ்திரேலியா )\nகிழக்கிலங்கை எழுத்தூழியக்காரர் வரிசை: பிரதேச இலக்கியப்படைப்புலகில் மக்களையும் இயற்கையையும் ஆழ்ந்து நேசிக்கும் எஸ்.எல்.எம் ஹனீபா - முருகபூபதி\nசர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டினை 2011 ஜனவரி மாதம் கொழும்பில் நடத்துவதற்கு முன்பதாக 2010 டிசம்பரில் கிழக்கிலங்கையில் மாநாடு தொடர்பாக தகவல் அமர்வு நடத்துவதற்காக எமது குழுவிலிருந்த இலக்கிய நண்பர்கள் பூபாலசிங்கம் ஶ்ரீதரசிங் மற்றும் அஷ்ரப் சிகாப்தீன் ஆகியோருடன் மட்டக்களப்பிற்கு சென்றிருந்தேன்.\nஓட்டமாவடியில் அஷ்ரப் சிகாப்தீனின் சகோதரி வீட்டில் தங்கியிருந்தோம். அந்தக்குடும்பத்தின் தலைவர் பாடசாலை அதிபர். அத்துடன் கலை, இலக்கிய ஆர்வலர். அவரும் அவரது குடும்பத்தினரும் எம்மை நன்கு உபசரித்தனர்.\nநாம் வந்திருக்கும் செய்தியறிந்த ஒருவர் திடீரென்று வந்தார். அவரை நான் அதற்கு முன்னர் சந்தித்திருக்கவில்லை. அவரே அருகில் வந்து தன்னை \" எஸ்.எல்.எம். ஹனீபா\" என்று அறிமுகப்படுத்திக்கொண்டார்.\n\" யார்... மக்கத்துச்சால்வை ஹனீபாவா...\" எனக்கேட்டேன். \" ஓம்\" எனச்சொல்லி என்னை அணைத்துக்கொண்டார்.\n1946 ஆம் ஆண்டு மீராவோடையில் கடலை நம்பிய தந்தைக்கும் மண்ணை நம்பிய தாயாருக்கும் பிறந்திருக்கும் ஹனீபாவின் எழுத்துக்களும் அவரது நேரடி உரையாடல் போன்று சுவாரஸ்யமானது.\nகிட்டத்தட்ட கரிசல் இலக்கிய வேந்தர் கி. ராஜநாராயணனின் வாழ்க்கையைப்போன்றது. பந்தாக்கள், போலியான வார்த்தைப்பிரயோகங்கள் அற்ற வெகு இயல்பான மனிதர். அந்த முதல் சந்திப்பிலேயே என்னை மிகவும் கவர்ந்தார்.\nஅவரது உரையாடலிலிருந்து அவர் ஒரு சிறந்த கதை சொல்லி என்பதை புரிந்துகொள்ளமுடியும். 1992 இல் இவருடை மக்கத்துச்சால்வை கதைத்தொகுப்பு வெளியானது. குறிப்பிட்ட தலைப்பும் .இவரது பெயரை இலக்கிய உலகில் தக்கவைத்து, \" மக்கத்துச்சால்வை ஹனீபா\" என்று வாழவைத்துக்கொண்டிருக்கிறது.\nஅந்தத்தொகுப்பில் அவருடைய என்னுரை, கொடியேற்றம் என்ற தலைப்பில் இவ்வாறு ஆரம்பிக்கிறது:\nவாழ்வை எழுதுதல் - அங்கம் 03 மருந்துள்ள வாழ்வே குறைவற்ற செல்வம் ஊடகங்கள் உருவாக்கும் மருத்துவ நிபுணர்கள் ஊடகங்கள் உருவாக்கும் மருத்துவ நிபுணர்கள் \nஎனது முதல் சிறுகதை கனவுகள் ஆயிரம் (1972 ஜூலை) மல்லிகையில் வெளியானதும் அதனைப்படித்த சுலோ அய்யர் என்பவர், எனது பிரதேச மொழிவழக்கினையும் கதையின் போக்கினையும் பற்றி தனது நயப்புரையை அடுத்த மாதம் மல்லிகை ஆண்டுமலரில் எழுதியிருந்தார்.\n என்பதை பின்னர்தான் அறியமுடிந்தது. அவர் தபால் திணைக்களத்தில் பணியாற்றிய ரத்னசபாபதி அய்யர் எனவும் மல்லிகை ஜீவாவின் நண்பர் எ���வும் அவரது மனைவி சுலோசனா என்றும் அறிந்துகொண்டேன்.\nஅதன்பிறகு அவரும் எனது இலக்கிய நண்பர்கள் வட்டத்தில் இணைந்துவிட்டார். அந்த 1972 ஆம் ஆண்டு சிலமாதங்களேயான குழந்தையாக இருந்த அவரது மகள் பானுவுக்கும் மணமாகி அவரும் தற்பொழுது இரண்டு பெரிய ஆண்மகன்களுக்கு தாயாகிவிட்டார்.\nஎனக்கு பானுவும் (இன்றும்) ஒரு குழந்தைதான். மெல்பனில் பானுவின் கணவர் கலாநிதி ஶ்ரீ கௌரி சங்கர் டீக்கின் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர். மெல்பனில் எனது இலக்கிய நண்பர்கள் வட்டத்தில் அவரும் இணைந்துவிட்டார்.\nரத்னசபாபதி அவர்கள் சுவாரஸ்யமாகப்பேச வல்லவர். அவர் உதிர்த்த உண்மையும் இனிமையும் கலந்த பல கதைகளை இன்னமும் மறக்கத்தான் முடியவில்லை. அவர் தமது மனைவியுடன் தற்போது இங்கிலாந்தில் வசிக்கிறார். மெல்பன் வரும் சந்தர்ப்பங்களில் சந்திப்பேன். ஈழத்தில் திருகோணமலையில் பிறந்து தமிழகத்தில் வாழ்ந்து மறைந்த இலக்கிய ஆளுமை தருமு சிவராமின் நண்பரான ரத்னசபாபதி, அவரைப்பற்றியும் என்னிடம் பல கதைகளைச்சொல்லியிருக்கிறார்.\nகடந்த வாரம் ஶ்ரீகௌரி சங்கர் - பானு வீட்டில் நின்றபோது, ரத்னசபாபதி என்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டார்.\nஅவர் இலங்கையில சேகரித்துவைத்திருந்த இலக்கிய பொக்கிஷங்கள் பெட்டிகளில் பொதி செய்யப்பட்டு இங்கிலாந்துக்கு வந்துசேர்ந்துள்ள தகவலையும் சொன்னவர், அவற்றில் புதையுண்டிருக்கும் சில அரிய தகவல்கள் அடங்கிய பதிவுகளை ஸ்கேன் செய்தும் அனுப்பியிருந்தார்.\nஅதில் ஒன்று தமிழகப்படைப்பாளி எஸ். ராமகிருஷ்ணன் எழுதியிருந்த கட்டுரையும் இடம்பெற்றிருந்தது. வேலூருக்கு அருகாமையில் கரடிக்குடி என்ற கிராமத்திலிருக்கும் மயானத்தில் அமைந்துள்ள தருமு சிவராமின் கல்லறையில் ராமகிருஷ்ணன் ரோஜா மலர்களை வைத்து வணங்கியமைபற்றியும் அவரைச்சூழ்ந்துகொண்டு அவ்வூர் சிறுவர்களும் அஞ்சலி செலுத்தியமை பற்றியும் எழுதியிருந்த கட்டுரையை படித்தேன்.\nயாழ் மண்ணிற்குப் பெருமை சேர்த்த “தமிழ்த்தூது” தனிநாயகம் அடிகள் - திருமதி.வலன்ரீனா இளங்கோவன்,\nஈழத்தின் வடபால் யாழ்ப்பாணக் குடாநாட்டிலிலுள்ள தீவுக் கூட்டங்களில் தொலைவிலுள்ள யாழ் நெடுந்தீவைச் சேர்ந்தவர் ஆசிரியர் நாகநாதர் கணபதிப்பிள்ளை. இவர் சிறுவயதில் கத்தோலிக்க மதத்தைத் தழுவி யாழ் சம்பத்திரிசியர் கல்லூரியில் பயின்று, பின்னர் அக்கல்லூரியின் ஆசிரியராகவும் பணியாற்றினார். இவர் திருமணப்பருவத்தை அடைந்ததும் ஊர்காவற்றுறை கரம்பன் நல்லூர் என்னும் கிராமத்தைச் சேர்ந்த கத்தோலிக்க சமயத்தவரான செசி இராசம்மா என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களின் மூத்த மகனாக 1913ம் ஆண்டு ஆவணித்திங்கள் இரண்டாம்நாள் பிறந்தவரே தனிநாயகம் அடிகள் ஆவார். இவருக்கு ‘சேவியர்’ என்ற திருமறைப்பெயர் இடப்பட்டது. எனினும் தந்தையின் குலமுறையை நினைவுபடுத்துவதற்காக தனிநாயகம் என்ற பெயர் சொல்லப் பெயராகச் சூட்டப்பட்டது.\nபெண் அதிகாரி தாக்கப்பட்டமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nபுத்தரின் உருவம் பொறித்த சேலையை அணிந்திருந்த பெண் சட்டத்தரணிக்கு எதிராக வழக்குப் பதிவு\nவிஜயகலாவுக்கு எதிராக வழக்கு தொடர நடவடிக்கை : சபாநாயகர் சபையில் தகவல்\nஆஸியில் கைதுசெய்யப்பட்ட இலங்கை பிரஜையான கமர் நிசாம்தீனுக்கு நீதி கோரி தேரர்கள் உள்ளிட்டோர் போராட்டம்\nயாழ். பருத்தித்துறையில் பதற்றம் ; தென்னிலங்கை மீனவர்களை மீட்பதில் பொலிஸார் - மீனவர்களுக்கிடையில் இழுபறி\nதமிழமுதம் மாபெரும் தமிழ் விழா யாழில்\n19/09/2018 கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் உள்ள பொதுமக்களின் கொட்டகைகளை சிவில் பாதுகாப்பு திணைக்களத்தை சேர்ந்தவர்கள் அகற்ற முயன்றதால் அங்கு சற்று முன்னர் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.\nரஷ்ய போர் விமானத்தை தவறுதலாக சுட்டு வீழ்த்தியதாம் சிரிய இராணுவம்\n3ஆவது முறையாகவும் சந்திக்கும் இரு துருவங்கள்\nமாங்குட் சூறவளியால் 64 பேர் உயிரிழப்பு\nரஷ்ய போர் விமானத்தை தவறுதலாக சுட்டு வீழ்த்தியதாம் சிரிய இராணுவம்\n19/09/2018 காணாமல்போனதாக தெரிவிக்கப்பட்ட ரஷ்ய போர் விமானத்தை சிரிய இராணுவம் தவறுதலாக சுட்டுவீழ்த்தியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.\nசிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போரில் அந்நாட்டு அரச படைகளுக்கு ரஷ்யா ஆதரவு அளித்து வருகிறது.\nஇந்நிலையில், கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள பகுதிகளில் அவ்வப்போது ரஷ்ய விமானங்கள் தாக்குதலையும் நடத்தி வருகின்றன.\n2வது உலகத் தமிழ் நாடக விழா 6,7 October 2018\n2வது உலகத் தமிழ் நாடக விழா 6,7 October 2018 இல் இலண்டனில் நடைபெற இருக்கின்றது. உலக தமிழ் ஆர்வலர்கள் தொடர்பு கொண்டு உங்கள் நாடகங்களையும் இவ் விழாவில் அரங்கேற்றுங்கள் .\nதமிழ் சினிமா - வஞ்சகர் உலகம் திரை விமர்சனம்\nதமிழ் சினிமாவில் என்றாவது தான் வர்த்தகத்திற்கு அப்பாற்பட்ட படம் வரும். அப்படி தொடர்ந்து அறிமுக இயக்குனர்கள் சிலர் தரமான முயற்சிகளை சினிமாவில் எடுத்து வருகின்றனர், அந்த வகையில் அறிமுக இயக்குனர் மனோஜ் இயக்கத்தில் இன்று வெளிவந்துள்ள படம் வஞ்சகர் உலகம், இவை ரசிகர்களின் மனதில் இடம்பிடித்ததா\nபடத்தின் ஆரம்பத்திலேயே சாந்தனி கொலை செய்யப்படுகின்றார். இதை தொடர்ந்து அந்த கொலையை யார் செய்தார்கள் என்று போலிஸ் தேட ஆரம்பிக்கின்றது.\nஅதே நேரத்தில் பத்திரிகை துறையிலிருந்து இந்த கொலை குறித்து பெரிய விவாதம் நடந்து வருகின்றது, இந்த கொலையை யார் செய்தார்கள் என்று இரண்டு தரப்பும் மும்மரமாக தேட, அந்த கொலையை ஒருவர் செய்ததாக தெரிய வருகின்றது. அதோடு படத்தின் இடைவேளை.\nஇதற்கிடையில் ஒரு கேங்ஸ்டர் ஹெட் துரைராஜ் என்பவரை போலிஸ் தேட, அந்த குருப்பில் குருசோமசுந்தரம் இருக்க, இந்த இரண்டு கதைகளும் எப்படி ஒரு புள்ளியில் சந்திக்கின்றது என்பதே மீதிக்கதை.\nகுருசோமசுந்தரம் இவரை வாழ்த்த வார்த்தைகளே இல்லை என்று தான் சொல்ல வேண்டும், முதல் பாதியில் இவர் எதற்கு இந்த படத்தில் என்று நம்மை எண்ண வைத்து, இரண்டாம் பாதியில் மிரட்டி விடுகின்றார், அதிலும் திரையரங்கில் ஒரு காட்சி குரு எவ்வளவு பெரிய நடிகர் என்பதை நிரூபித்துவிடுகின்றார்.\nஅதை தொடர்ந்து சிபி கதாபாத்திரம் கவனிக்க வைக்கின்றது, முதல் படம் போலவே இல்லை, இப்படி ஒரு புதிய முயற்சி கொண்ட படத்தில் ஏன் அத்தனை செயற்கை தனமான பத்திரிகையாளர்கள், எந்த ஒரு இடத்திலும் டப்பிங் மேட்ச் ஆகவே இல்லை.\nபடத்தில் பலரும் பேசத்தயங்கும் சில விஷயங்களை இயக்குனர் மனோஜ் தைரியமாக பேசியுள்ளார், இவை கதைக்கு மிக முக்கியம் என்பதால் அதை சொல்ல முடியவில்லை, படத்தின் முதல் பாதி ஆரம்பித்த 10 நிமிடம் விறுவிறுப்பாக செல்ல அடுத்து இடைவேளை வரை நம் பொறுமையை மிகவும் சோதிக்கின்றது.\nஇரண்டாம் பாதி கொஞ்சம் நிமிர்ந்து உட்கார வைக்கின்றது, கேங்ஸ்டர் என்று ஒரு கதை தனியாக வர, அதில் குருசோமசுந்தரமே செம்ம ஸ்கோர் செய்கின்றார், அதிலும் அவர் கேங்ஸ்டராக மெல்ல வளர்ந்து வருவது போல் காட்டும் காட்சிகள் ரசிக்க வைக்கின்றது, தென்னிந்தியாவின் நவாஸுதின் சித்��ிக் என்றே இவரை சொல்லலாம்.\nடெக்னிக்கல் விஷயங்கள் படத்தின் மிகப்பெரிய பலம் அதிலும் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு ஏற்றவாறு கலர் தேர்ந்தெடுத்தது புதிய முயற்சி, இவர்கள் எல்லோரையும் விட படத்தின் மறைமுக ஹீரோ இசையமைப்பாளர் சாம் தான், இவரின் பெஸ்ட் என்றே இதை சொல்லலாம்.\nகுருசோமசுந்தரம் படத்தை ஒன் மேனாக தாங்கி செல்கின்றார்.\nடெக்னிக்கல் விஷயங்கள் ஒளிப்பதிவு, இசை என அனைத்தும் சூப்பர்.\nகிளைமேக்ஸ் டுவிஸ்ட் ஒவ்வொன்றாக தெரியும் காட்சி புதிய அனுபவத்தை தருகின்றது.\nபடத்தின் முதல் பாதி மிக மெதுவாக நகரும் திரைக்கதை.\nஒரு சிலர் குறிப்பாக அந்த பத்திரிகையாளரின் நடிப்பு மிக செயற்கைத்தனமாக உள்ளது.\nஜென்ரல் ஆடியன்ஸிற்கு படம் எளிதில் புரியுமா\nமொத்தத்தில் புதிய முயற்சியை விரும்புவோர்கள், கண்டிப்பாக வஞ்சகர் உலகத்திற்கு விசிட் அடிக்கலாம். மற்றவர்களுக்கு\nசிட்னியில் சிலப்பதிகார விழா 22 & 23/09/2018\n - ( எம்.ஜெயராமசர்மா ..மெல்ப...\nகிழக்கிலங்கை எழுத்தூழியக்காரர் வரிசை: பிரதேச இலக்...\nவாழ்வை எழுதுதல் - அங்கம் 03 மருந்துள்ள வாழ்வே குற...\nயாழ் மண்ணிற்குப் பெருமை சேர்த்த “தமிழ்த்தூது” தனிந...\n2வது உலகத் தமிழ் நாடக விழா 6,7 October 2018\nதமிழ் சினிமா - வஞ்சகர் உலகம் திரை விமர்சனம்\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/221358", "date_download": "2020-01-28T20:14:30Z", "digest": "sha1:REYE7QI6JGT2N4LNLA6BDB6TNUWZZNBV", "length": 16964, "nlines": 72, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "முதல் உலகப்போர் பற்றிய ஒரு சுருக்கமான வரலாறு | Thinappuyalnews", "raw_content": "\nமுதல் உலகப்போர் பற்றிய ஒரு சுருக்கமான வரலாறு\nமுதல் உலகப்போர் 1914ம் ஆண்டு மு��ல் 1918ம் ஆண்டு வரை நடைபெற்றது. விமானங்களும், போர்க்கப்பல்களும், நீர்மூழ்கிக்கப்பல்களும் முதன் முதலாக இந்தப் போரில்தான் பயன்படுத்தப்பட்டன. ஆஸ்திரியா நாட்டுப் பட்டத்து இளவரசரான பிரான்சிஸ் பெர்டினாத்தும், அவருடைய மனைவியும் காரில் சென்ற போது (1914 ஜுன் 28ந்தேதி) சுட்டுக் கொல்லப்பட்டனர்.\nசுட்டவன், செர்பியா நாட்டைச்சேர்ந்தவன். இதன் காரணமாக, செர்பியா மீது ஆஸ்திரியா படையெடுத்தது. நாடு பிடிக்கும் ஆசையில் இருந்த ஜெர்மனி, ஆஸ்திரியாவுக்கு ஆதரவாகப் போரில் குதித்தது. ஹங்கேரி, உதுமானிய கிலாபத் , பல்கேரியா ஆகிய நாடுகளும் ஜெர்மனியுடன் சேர்ந்து கொண்டன. செர்பியாவுக்கு ஆதரவாக பிரிட்டன், பிரான்ஸ், ரஷியா,அமெரிக்கா,இத்தாலி, ஜப்பான், சீனா, ஆகியவை போரில் ஈடுபட்டன.\n1914 ஆகஸ்ட் 4ந்தேதி முதலாம் உலகப்போர் மூண்டது. ஆரம்பத்தில் அமெரிக்கா நடுநிலை வகித்தது. ஆயினும் பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு உதவி செய்தது. அதனால் ஆத்திரம் அடைந்த ஜெர்மனி, அமெரிக்கக் கப்பல்கள் மீது குண்டு வீசியது. கப்பல்கள் கடலில் மூழ்கின. இதன் காரணமாக, ஜெர்மனிக்கு எதிராக அமெரிக்கா போரில் குதித்தது.\nஇரு தரப்பினருக்கும் இடையே தரையிலும், கடலிலும் பயங்கரப் போர்கள் நடந்தன. நீர் மூழ்கிக் கப்பல்களையும், போர் விமானங்களையும் ஜெர்மனி அதிக அளவில் பயன்படுத்தி, நேச நாடுகளுக்கு கடும் சேதத்தை உண்டாக்கியது. நேச நாடுகள் டாங்கிப் படைகளை அதிகமாகப் பயன்படுத்தின.\nபோர் நடந்து கொண்டிருந்த போதே, ரஷியாவில், புரட்சி மூண்டு, லெனின் தலைமையில் உலகின் முதலாவது கம்யூனிச அரசு உதயமாகியது. 1917ம் ஆண்டின் பிற்பகுதியில் ஜெர்மனியுடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டு போரில் இருந்து விலகிக் கொண்டது. இந்தப் போரில், ஜெர்மனி படைகள் விஷ வாயுவை பயன்படுத்தின.\nபோர்க்களத்திற்கு வரும் ஜெர்மனி வீரர்கள் முகமூடி அணிந்திருப்பார்கள். அவர்களுக்குப் பின்னால் குதிரை வண்டிகளில் விஷப் புகை நிரப்பப்பட்ட சிலிண்டர்கள் வரும்.\nஎதிரிப்படைகளை நெருங்கியதும், சிலிண்டர்களின் வாய் உடைக்கப்படும். அவற்றிலிருந்து விஷ வாயு வெளியேறும். அதைச் சுவாசிக்கும் எதிரிப்படையினர் மயங்கி விழுந்து மரணம் அடைவார்கள்.\nபோரில் விஷப்புகையைப் பயன்படுத்தக்கூடாது என்று எல்லா நாடுகளும் ஒப்புக் கொண்டிருந்தன. ஆனால் அதை மீறி ஜெர்மனி விஷப் புகையை பயன்படுத்தியது. ஆரம்பத்தில் ஜெர்மனிக்கு வெற்றிகள் கிடைத்தன. முடிவில், பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளின் படைகளும் ஜெர்மனியை நோக்கி விரைந்தன.\nஇதன் காரணமாக ஜெர்மனி மக்கள் பீதி அடைந்து மன்னர் கெய்சருக்கு எதிராக கலகத்தில் ஈடுபட்டனர். மக்களை அடக்க, ராணுவத்தை கெய்சர் ஏவினார். உலகப்போரில் ஈடுபட்டிருந்த ஜெர்மனி படைகள், சொந்த மக்களைச் சுட்டுக் கொல்லும் நிலை ஏற்பட்டது. நேச நாடுகளின் படைகள், ஜெர்மனி தலைநகரான பெர்லின் நகருக்குள் 1918 நவம்பர் 11-ந்தேதி நுழைந்தன.\nஇந்தப் பெரும் படைகளின் தாக்குதலை, ஜெர்மனி படைகளால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. சிறிது நேரத்தில் ஜெர்மனி சரண் அடைந்தது. ஜெர்மனி மன்னர் கெய்சர் முடிதுறந்தார். ஆட்சியை மக்கள் பிரதிநிதிகளிடம் ஒப்படைத்துவிட்டு, நாட்டை விட்டு வெளியேறினார். சேதம் 1,561 நாட்கள் நடைபெற்ற இந்தப் போரில் 2 கோடிப்பேர் மாண்டனர்.\nயுத்தம் முடிந்த பிறகு உலகம் முழுவதும் பரவிய விஷக் காய்ச்சலால் 2 கோடி மக்கள் உயிர் இழந்தார்கள். 40 லட்சம் கோடி டாலர் மதிப்புள்ள சொத்துக்கள் நாசம் அடைந்தன. போரில் ஈடுபட்ட நாடுகள் இடையே 1919 ஜுன் 28ந் தேதி ஒரு உடன்படிக்கை ஏற்பட்டது. அதன்படி படை திரட்டும் உரிமையை ஜெர்மனி இழந்தது.\nபோரில் பங்கு கொண்ட நேச நாடுகளுக்கு ஜெர்மனி நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என்றும் முடிவாயிற்று. ஜெர்மனியின் வளமான பகுதிகள் சிலவற்றை பிரான்ஸ் கைப்பற்றிக் கொண்டது. இப் போரினால், 20 ஆம் நூற்றாண்டின் எஞ்சிய காலம் முழுதும், அரசியலிலும், பண்ணுறவாண்மை தொடர்பிலும் பெரும் விளைவுகள் ஏற்பட்டன. போரின் விளைவு காரணமாக, ஆஸ்திரோ-ஹங்கேரியப் பேரரசு, ரஷ்யப் பேரரசு, உதுமானிய கிலாபத் என்பன சிதைவுற்றுத் துண்டுகள் ஆகின.சிதறியது ஆஸ்திரியா நாடு, பல்வேறு இன மக்களைக் கொண்ட நாடாகும். போருக்குப்பிறகு, ஆஸ்திரியா நாடு துண்டு துண்டாகச் சிதறியது.\nயூகோஸ்லேவியா, போலந்து, செக்கசு லோவக்கியா ஆகிய புதிய நாடுகள் உதயமாயின.\nமீண்டும் இதுபோன்ற உலக யுத்தம் மூளக்கூடாது என்று உலக நாடுகள் கருதின. அதற்காக “சர்வதேச சங்கம்” ஒன்று நிறுவப்பட்டது. இதில் பல நாடுகள் சேர்ந்தன.\nஆனால் சங்கத்தை அமைக்கப் பெரும் முயற்சி எடுத்துக் கொண்ட அமெரிக்கா அச்சங்கத்தில் கடைசிவரை ச��ரவில்லை.\nசெருமானியப் பேரரசு வீழ்த்தப்பட்டது. அது பெருமளவிலான நிலப்பகுதிகளை இழந்தது. இவ் விளைவுகள் காரணமாக ஐரோப்பாவிலும், மையக் கிழக்கிலும் நாடுகளின் எல்லைகள் மாற்றம் அடைந்தன. பழைய முடியாட்சிகளின் இடத்தில் பல பொதுவுடமை அரசுகளும், குடியரசுகளும் உருவாயின. போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்களும், புதிதாக உருவான நாடுகளின் உறுதியற்ற தன்மைகளும், 20 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஒரு உலகப் போர் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களாக அமைந்தன.\nமூன்றாம் உலகப்போர் தொடங்கும்.. நாஸ்ட்ரடமஸின் கணிப்பு\nஆம் உலகப்போர் மூளும் என்ற நாஸ்ட்ரடாமஸின் கணிப்பால் மக்கள் பீதி அடைந்துள்ளார்.அமெரிக்க தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ள நிலையில் அவரால் தான் மூன்றாம் உலகப்போர் மூளும் என்ற நாஸ்ட்ரடாமசின் கணிப்பு தற்போது தீயாக பரவி வருகிறது.உலக அளவில் புகழ்பெற்றவை நாஸ்ட்ரடமஸின் கணிப்புகள். காரணம் அவரது கணிப்புகள் அனைத்தும் நடந்துள்ளது.\n16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தத்தவஞானி நாஸ்ட்ரடாமஸ் கணிப்புகள் வரலாற்று நிகழ்வுகளுடன் தொடர்புடையவை.Nostradamus predicted ‘Audacious’ Trump’s victory – and now world could end அவரது கணிப்புகள் குழப்பமும் சர்ச்சையும் நிறைந்தவையாக இருந்தாலும் கூட இன்றலும் அவரது கணிப்புகள் குறித்து அறிய மக்கள் பேரார்வத்துடன் உள்ளனர்.\nகென்னடி சகோதரர்களின் படுகொலை, ஹிட்லரின் எழுச்சி, நெப்போலியன் வீழ்ச்சி, இரட்டை கோபுர தாக்குதல், சுனாமி, என பல சம்பவங்களை முன்கூட்டியே கணித்தவர் நாஸ்ட்ரடாமஸ்.மோடி இந்தியாவின் பிரதமர் ஆவார், என்பதை 450 ஆண்டுகளுக்கு முன்பே நாஸ்ட்ரடாமஸ் கணித்து கூறியதாக தகவல் வெளியானது.அது உண்மையாகவும் இருந்தது. இந்நிலையில் தற்போது அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெறுவார் என முன்கூட்டியே கணித்துள்ள நாஸ்ட்ரடாமஸ், அவரின் தலையிமையில் மூன்றாம் உலகப்போர் தொடங்கும் என கணித்திருப்பதாக தகவல் பரவி வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/972985", "date_download": "2020-01-28T19:08:45Z", "digest": "sha1:MOBL3ZKRS5EWEEKQSLR36LE2WSXYP3L4", "length": 14938, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "குலசேகரம் அருகே பரிதாபம் கால்வாயில் கார் பாய்ந்து கணவன், மனைவி, குழந்தை பலி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகுலசேகரம் அருகே பரிதாபம் கால்வாயில் கார் பாய்ந்து கணவன், மனைவி, குழந்தை பலி\nகுலசேகரம், டிச.9: குலசேகரம் அருகே கார் கால்வாயில் பாய்ந்து கணவன், மனைவி, குழந்தை ஆகியோர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக பலியாகினர்.குமரி மாவட்டம் குலசேகரம் அருகே அஞ்சுகண்டறை, முக்கம்பாலவிளை பகுதியை சேர்ந்தவர் அனிஷ்(30). கூலித்தொழிலாளி. இவர் தேன் பெட்டி தயாரிப்பு மற்றும் மார்பிள் வேலைக்கு செல்வது வழக்கம். இவருக்கு கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு களியல் பகுதியை சேர்ந்த மஞ்சு(26) என்பவருடன் திருமணம் நடந்தது. மஞ்சு, களியல் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் நர்சாக பணியாற்றி வந்துள்ளார். அனிஷ் அந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றபோது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதல் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு அமர்நாத் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை உண்டு.\nஅனிஷ் கடந்த சில வாரங்களாக கேரளாவில் தேன் பெட்டி தயாரிப்பு தொழில் செய்து வந்துள்ளார். கணவர் வீட்டில�� இல்லாததால் மஞ்சு குழந்தையுடன் தனது தாயார் வீட்டிற்கு சென்றிருந்தார். இந்தநிலையில் அனிஷ் இரண்டு நாட்களுக்கு முன்பு கேரளாவில் இருந்து சொந்த ஊர் திரும்பினார். இதனையடுத்து மனைவி, குழந்தையை தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். நேற்று மதியம் மனைவி, குழந்தையுடன் தனது காரில் அழைத்துக்கொண்டு குலசேகரம் சென்று கடைகளில் பொருட்கள் வாங்கியுள்ளனர். அப்போது குழந்தைக்கு புதிய உடை மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கினர்.\nபின்னர் காரில் அஞ்சுகண்டறை பகுதிக்கு திரும்பியுள்ளனர். கார் குலசேகரம்-திருநந்திக்கரை சாலையில் இருந்து அஞ்சுகண்டறை செல்வதற்கு கோதையாறு இடதுகரை கால்வாய் கரையில் வந்துகொண்டிருந்தபோது கயக்குண்டு என்ற இடத்தில் திடீரென்று கார் கட்டுப்பாட்டை இழந்து வலது பக்கத்தில் உள்ள கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கார் விழுந்தது கால்வாய் ஆழமான பகுதி என்பதுடன் தண்ணீரும் பெருமளவு சென்றுகொண்டிருந்தது. மேலும் கார் சரிந்து கவிழுந்ததால் காரின் உள்ளே இருந்த அனீஷால் உடனே தப்ப முடியவில்லை. மேலும் அந்த பகுதி மக்கள் நடமாட்டம் குறைந்த பகுதி என்பதால் மக்கள் கவனிக்கவில்லை. கார் விழுந்த சப்தம் கேட்டு சற்று தொலைவில் இருந்தவர்கள் ஓடிவந்தனர். கால்வாய் ஆபத்தான பகுதி என்பதாலும் காரை தண்ணீர் சிறிது சிறிதாக இழுத்து சென்றதாலும் அவர்களால் உடனடியாக மீட்க முடியவில்லை. பொதுமக்கள் சாலையில் வருவோர் போவார் மற்றும் அக்கம்பக்கத்தினரை வரவழைத்து காரை கயிறு கட்டி ஆழமான பகுதியில் இருந்து ஆழம் குறைந்த பகுதிக்கு இழுத்து வந்தனர். பின்னர் காரின் கண்ணாடியை உடைத்து காரில் இருந்த மூன்று பேரையும் ஒருவர் பின் ஒருவராக மீட்டனர். மீட்கும்போது அனிஷூக்கு மட்டும் நாடி துடிப்பு லேசாக இருந்தது. உடனே மூன்று பேரையும் அந்த பகுதியில் வந்த ஆட்டோவில் ஏற்றி குலசேகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். திருநந்திக்கரை பகுதியில் தகவல் அறிந்து வந்து கொண்டிருந்த 108 ஆம்புலன்சில் மூவரையும் அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் மூன்று பேரும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.\nதக்கலை டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையில் போலீசார் சம்பவம் இடம் வந்து விசாரணை மேற்கொண்டார். குலசேகரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர். கார், ஓட்டி செல்லும்போது பைக் அல்லது வேறு ஏதேனும் வானங்கள் வந்தபோது நிலைதடுமாறி விபத்து நிகழ்ந்ததா அல்லது விபத்திற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா அல்லது விபத்திற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேரும் கார் விபத்தில் கால்வாய் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் குலசேகரம், அஞ்சுகண்டறை பகுதிகளில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்குவதில் தாமதம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nகுழித்துறை நகராட்சியில் மட்கும் குப்பையில் இருந்து உரம் தயாரிப்பு கிலோ ஒரு ரூபாய்க்கு விற்பனை\nவிபத்துக்களில் உயிரிழந்தோரில் 56% பேர் இளைஞர்கள் டிஎஸ்பி ராமசந்திரன் வேதனை\nநெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசுரம் விநியோகம்\nகிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனிதப்பயணம் செல்ல பிப்.28 வரை விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்\nஅகஸ்தீஸ்வரம் ஒன்றிய பகுதியில் கிராமசபை கூட்டத்தில் காரசார விவாதம் மதுபாருக்கு எதிர்ப்பு\nகுமரி மாவட்டத்தில் ஒரு கி.மீட்டரில் சூழலியல் அதிர்வு தாங்கு மண்டலம் மரம் அறுவை ஆலை உரிமையாளர் சங்கம் மனு\nநாகர்கோவிலில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி எஸ்.பி துவக்கி வைத்தார்\nதாட்கோ திட்டங்களில் பயன்பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்\nநாகர்கோவில் தொழிலாளர் நல வாரியத்தில் 8 ஆயிரம் விண்ணப்பங்கள் தேக்கம் புதுப்பிப்பு, புதிய அட்டைகள் வழங்கும் பணிகள் பாதிப்பு\n× RELATED போதை மாத்திரை விற்ற கணவன், மனைவி கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nermai.net/news/7341/c17ceb2f4d6e289bfce34d86856e9a03", "date_download": "2020-01-28T20:08:16Z", "digest": "sha1:I4XTER2ILJZM52XTSG3OYC4D4GKE7GY4", "length": 13666, "nlines": 225, "source_domain": "nermai.net", "title": "பொங்கல் பண்டிகைக்காக 24,000 சிறப்பு பேருந்துகள் இயக்கம்... முன்பதிவு எப்போது? #pongal #india #news #bus #pongal || Nermai.net", "raw_content": "\nமுனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து\nபோர் முனையில் பகைவர் அழியும் படியாக (உள்ளிருந்தவர்செய்யும்) போர்ச் செயல்வகையால் பெருமைப் பெற்றுச் சிறப்புடையதாய் விளங்குவது அரண் ஆகும்.\nசீனாவிலிருந்து கொரோனா வைரஸ் ���ரவ வாய்ப்பு அதிகம்- எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்\n6 கோடி விவசாயிகளின் வங்கிக்கணக்கில் 12 ஆயிரம் கோடி ரூபாய் போட்டாச்சு- பிரதமர் மோடி\n“பொதுவெளியில் தேவையற்ற கருத்துகளை பேசக் கூடாது\" -முதல்வர்\nஆந்திரப்பிரதேசத்தில் சட்ட மேலவையை கலைப்பதற்கான தீர்மானம் நிறைவு\nவிரைவில் அரசு பள்ளிகளிலும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்படும்: கல்வித்துறை அமைச்சர்\nதமிழகத்தில் எட்டு ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்த தமிழக அரசு\nசுங்கச்சாவடிகள் மூலம் ஊழல்; மத்திய அரசின் தீர்வு தான் என்ன \nMan vs Wild - வேட்டையன் ராஜாவுக்கு வேலை வந்து விட்டது .ரஜினி சொன்ன போர் இது தானா \n2024ம் ஆண்டுக்குள் ரயில்வே முழுவதும் மின்மயமாக்கப்படும் - பியூஷ் கோயல்\nபொங்கல் பண்டிகைக்காக 24,000 சிறப்பு பேருந்துகள் இயக்கம்... முன்பதிவு எப்போது\nபொங்கல் பண்டிகைக்கான சிறப்பு பேருந்து முன்பதிவு 9-ம் தேதியில் இருந்து தொடங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஎப்போதும் பொங்கல் சிறப்பு பேருந்து ஜனவரி மாதம் 11ம் தேதியில் இருந்தே இயக்கப்படும். அதற்கான முன்பதிவை 9-ம் தேதியில் இருந்து தொடங்கி 14-ம் தேதி வரை இணையதளம் மற்றும் நேரில் சென்று முன்பதிவு செய்து கொள்ளலாம்.\nஎனவே 2020 பொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவுகள் வரும் 9-ம் தேதி காலை 9 மணி அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமொத்தம் 24,000-திற்கு மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் பொங்கலையொட்டி இயக்கப்படுகின்றன.\nசென்னையில் இருந்து மட்டும் 14,000 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.\nஇதற்காக கோயம்பேட்டில் 26 முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. தாம்பரம், பூவிருந்தவல்லியில் 4 கணினி முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளது.\nசீனாவிலிருந்து கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பு அதிகம்- எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்\n6 கோடி விவசாயிகளின் வங்கிக்கணக்கில் 12 ஆயிரம் கோடி ரூபாய் போட்டாச்சு- பிரதமர் மோடி\n“பொதுவெளியில் தேவையற்ற கருத்துகளை பேசக் கூடாது\" -முதல்வர்\nஆந்திரப்பிரதேசத்தில் சட்ட மேலவையை கலைப்பதற்கான தீர்மானம் நிறைவு\nவிரைவில் அரசு பள்ளிகளிலும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்படும்: கல்வித்துறை அமைச்சர்\nதமிழகத்தில் எட்டு ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்த தமிழக அரச���\nசுங்கச்சாவடிகள் மூலம் ஊழல்; மத்திய அரசின் தீர்வு தான் என்ன \nMan vs Wild - வேட்டையன் ராஜாவுக்கு வேலை வந்து விட்டது .ரஜினி சொன்ன போர் இது தானா \n2024ம் ஆண்டுக்குள் ரயில்வே முழுவதும் மின்மயமாக்கப்படும் - பியூஷ் கோயல்\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் பிப்ரவரி மாதம் இந்தியாவில் பயணம்\n​மாநிலங்களவை தேர்தலுக்கு நோட்டா பயன்படுத்த தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு\nஎங்களைப்பற்றி சேவை விதிமுறைகள் தனித்தன்மை பாதுகாப்பு விளம்பரம் செய்ய நேர்மையில் இணைய தொடர்புகொள்ளபின்னூட்டம்வலைத்தள தொகுப்புகுக்கீ கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B2%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%A8%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-01-28T19:53:08Z", "digest": "sha1:X74TMBW76XJQ6E3EWOL2UDE4V3AITG3S", "length": 10774, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"லூக்கா நற்செய்தி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"லூக்கா நற்செய்தி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nலூக்கா நற்செய்தி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇயேசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநத்தார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுனித வெள்ளி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிவிலியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிறித்து கற்பித்த செபம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமத்தேயு நற்செய்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாற்கு நற்செய்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநல்ல சமாரியன் உவமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயோவான் நற்செய்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:புதிய ஏற்பாடு நூல்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுதிய ஏற்பாடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருத்தூதர் பணிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஊதாரி மைந்தன் உவமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிதைப்பவனும் விதையும் உவமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமோசே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரவில் வந்த நண்பன் உவமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகனிகொடா அத்திமரம் உவமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉரோமையருக்கு எழுதிய திருமுகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாணாமல் போன ஆடு உவமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகடுகு விதையின் உவமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமூட செல்வந்தன் உவமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநேர்மையான பணியாள் உவமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரண்டு கடன்காரர் உவமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநேர்மையற்ற நடுவர் உவமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநீதியற்ற வீட்டுப் பொறுப்பாளர் உவமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரக்கமற்ற பணியாளன் உவமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொல்லாத குத்தகையாளர் உவமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுளித்த மா உவமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநற்செய்திகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎபிரேயருக்கு எழுதிய திருமுகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிழிந்த ஆடையும் பழந்துருத்தியும் உவமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1 கொரிந்தியர் (நூல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமரியாள் (இயேசுவின் தாய்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2 கொரிந்தியர் (நூல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமலைப்பொழிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/நவம்பர் 29, 2007 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉலக இளையோர் நாள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/2007 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅமைதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇயேசுவின் கன்னிப்பிறப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/டிசம்பர் 21, 2008 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/2008 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/மார்ச் 22, 2009 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/மார்ச் 29, 2010 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇயேசுவின் உயிர்த்தெழுதல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலூக்கா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ் விவிலியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகபிரியேல் தேவதூதர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுனித யோசேப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதோமா (திருத்தூதர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2020-01-28T21:13:40Z", "digest": "sha1:SKYTZLBVLJ3RYSH2I5M3VDWS4UO5RU6C", "length": 14028, "nlines": 239, "source_domain": "ta.wikipedia.org", "title": "வாத்தலகி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅச்சுறு நிலையை அண்மித்த இனம் (IUCN 3.1)[2]\nவாத்தலகி (Platypus) நீர் சார்ந்து நிலத்தில் வாழும் உயிரினமாகும். தலையின் முன்பகுதியின் வடிவம் காரணமாக இதற்கு வாத்தலகி என்ற பெயர் வந்தது. ஆர்நிதொரிங்கஸ் அனாடினஸ் (Ornithorhynchus anatinus) என்ற இருசொற்பெயர் கொண்ட இவை பாலூட்டிகளில் முட்டையிடும் ஒரே விலங்காகும். ஆர்நிதொரிங்கிடே (Ornithorhynchidae) குடும்பத்தின் தற்போது வாழும் ஒரே உயிரினமாகும். இதன் முன்தலை நுனி கொம்புப் பொருள் படிவு மூடிய அகன்ற அலகாக நீண்டு துருத்திருக்கும். ஆஸ்திரேலிய மற்றும் அதை சுற்றி உள்ள தீவுகளில் மட்டுமே இவை வாழ்கின்றன.\nஇவை சிற்றாறுகளின் கரையோரமாக வசிக்கும். வாத்தலகி கரையில் வளை தோண்டி வசிக்கும். வலையிலிருந்து நீருக்கு செல்லவும் ஒரு வாயில் இருக்கும். இந்த வளைக்கு உள்ளே அது கூடு கட்டி தனது மயிரை பரப்பி அதில் வசிக்கும். பெரும் பகுதி நேரத்தை நீரிலேயே கழிக்கும். இங்கே நீரின் அடித்தரையில் படிந்துள்ள மெல்லுடலிகள், புழுக்கள், பூச்சிகள் ஆகியவற்றை பிடித்து தின்னும். அடித்தளத்தில் இரை தேடுவதற்கு அதன் தனிவகைப்பட்ட அலகு அதற்கு உதவுகிறது.\nவாத்தலகி நடுத்தர அளவுள்ள பிராணி. வாலுடன் சேர்ந்து இதன் நீளம் சுமார் 43 செ.மீ முதல் 50 செ.மீ வரை இருக்கும். வாத்தலகியின் பாதங்களில் நீந்து சவ்வுகள் அமைந்துள்ளன. இவற்றைப் பயன்படுத்தி அது மிக நன்றாக நீந்தும். அகன்ற தட்டை வால் சுக்கானாக உதவுகிறது. வாத்தலகியின் கரும்பழுப்பு மயிர்கள் மிக அடர்த்தியானவை. ஆதலால் தண்ணீர் அதன் உடாக உட்புகுவதில்லை. அது கரையேறும் பொழுது அதன் உடல் உலர்ந்திருக்கும். செவி மடல்கள் இவற்றிற்கு கிடையாது. நீரில் மூழ்கும் போது அதன் செவித் துளைகள் அடைத்துக் கொள்கின்றன.\nபெண் மிருகம் கூட்டில் இரண்டு சிறு முட்டைகள் இட்டு அவற்றை அடைகாக்கும். முட்டைகளிலிருந்து வெளிவரும் குட்டிகள் ரோமம் அற்றவையாகவும், குருடாகவும் இருக்கும். தாய் பிராணி அவற்றுக்கு பால் ஊட்டும். வாத்தலகியின் பால் சுரப்பிகள் மற்றப் பாலூட்டிகளை விட எளிய கட்டமைப்பு ��ள்ளவை. இவற்றுக்கு முலைக்காம்புகள் கிடையாது. பாலூட்டும்போது தாய் பிராணி மல்லாந்து படுத்துக் கொள்ளும். குட்டிகள் அதன் வயிற்றின் மேல் ஏறி தங்கள் அலகுகளால் நசுக்கி பால் சுரக்கச் செய்து அதை நக்கி குடிக்கும்.\nவாத்தலகிகளின் கைகளின் மணிக்கட்டு பகுதியில் ஒரு சிறிய கொடுக்கு இருக்கும். பொதுவாக இரண்டு பாலினதிலும் இவை காணப்பட்டாலும் ஆண் வாத்தலகிகள் மட்டுமே விசத்தை சுரக்கின்றன. இந்த விசங்கள் பல புரதங்களின் கலவையாக இருக்கிறது. சிறிய உயிரினங்களை கொல்ல வல்ல இந்த நஞ்சு மனிதனை மரணிக்க செய்வதில்லை, ஆனால் அதிகமான வலியை இவை ஏற்படுத்தும். இந்த வலியானது சில நாள் தொடங்கி பல மாதங்கள் வரை நீடித்திருக்கும்.\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; IUCN என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nவிக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:\nபன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் - அச்சுறு நிலையை அண்மித்த இனம்\nபக்கங்கள் எங்கு விரிவு ஆழம் மீறிவிட்டது\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 06:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/ipl-2019-all-teams-complete-squad-list-in-tamil", "date_download": "2020-01-28T18:50:00Z", "digest": "sha1:7ZE6QPQTPLCQ2GTA6OJPSER4H6Y374IW", "length": 14335, "nlines": 150, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐபிஎல் 2019: அனைத்து அணிகளின் முழு வீரர்கள் பட்டியல்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n2019 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டி மார்ச் மாதம் துவங்கவுள்ளது. இதில் பங்கேற்கும் வீரர்களுக்கு ஆன ஏலம் நேற்று முன் தினம் நடந்தது ஏலத்தில் மொத்தம் 60 வீரர்கள் வாங்கப்பட்டனர்.\nஇந்திய வீரர்கள் ஜெய்தேவ் உனத்கட் மற்றும் வருண் சக்ரவர்தி ஆகியோரை 8.4 கோடிக்கு ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகள் வாங்கின. தென் ஆப்ரிக்கா வீரர் காலின் இங்ரம்-ஐ டெல்லி அணி 6.4 கோடிக்கு வாங்கியது. இந்திய வீரர்கள் முஹமது சமி பஞ்சாப் அணியால் 4.8 கோடிக்கு வாங்கப்பட்டார் .\nநட்சத்திர வீரர் யுவராஜ் சிங்கை அவரது அடிப்படை விலையான 1 கோடிக்கு மும்பை அணி வாங்கியது. அக்சார் படேலை 5 கோடிக்கு டெல்லி அணி வாங்கிய���ு. அதே தொகையில் கொல்கத்தா அணி விண்டீஸ் வீரர் கார்லோஸ் பரத்வெய்ட் ஐ வாங்கியது .இளம் வீரர்கள் ஹெட்மேயர், நிக்கோலஸ் பூரான் ஆகியோர் முறையே பெங்களூரு, பஞ்சாப் அணிகளால் 4.2 கோடிக்கு வாங்கப்பட்டனர்.\n2019 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான அனைத்து அணிகளின் வீரர்கள் பட்டியலை இந்த கட்டுரையில் காண்போம்\nசென்னை சூப்பர் கிங்ஸ் :\nமொத்த வீரர்கள் எண்ணிக்கை :25\nதோனி (கேப்டன்), சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு,முரளி விஜய், ரவீந்திர ஜடேஜா, ஹர்பஜன் சிங், தீபக் சாகர், கேதார் ஜாதவ், கே.எம் ஆசிப், கரண் ஷர்மா, ஜெகதீசன், ஷர்டுல் தாகூர், மோனு குமார், துருவ் ஷோரி, சையத்யா பிஷ்னோய், மொஹித் ஷர்மா, ருதுராஜ் கெய்க்வாட்\nஷேன் வாட்சன், டூ பிளஸிஸ், டுவைன் பிராவோ, இம்ரான் தாஹிர், லுங்கி நிகிடி, சாம் பில்லிங்ஸ், மிட்செல் சாண்ட்னர், டேவிட் வில்லி.\nமொத்த வீரர்கள் எண்ணிக்கை :24\nரோஹித் சர்மா(கேப்டன்), ஹார்டிக் பாண்டியா, ஜஸ்பிரிட் பம்ரா, க்ருனால் பாண்டியா, இஷான் கிஷான் , சூர்யகுமார் யாதவ், மாயன்க் மார்க்கண்டே, ராகுல் சாஹார், அனுகுல் ராய், சித்தெஷ் லேட், ஆதித்யா தாரே, அன்மோல்பிரீத் சிங் , பாரேண்டர் ஸ்ரான், பங்கஜ் ஜெய்ஸ்வால், ரசித் தர் , யுவராஜ் சிங்\nகிரான் பொல்லார்டு, பென் கட்டிங், மிட்செல் மெக்லெனகான் , ஆடம் மில்னே, ஜேசன் பெஹ்ரண்டோர்ஃப், எவின் லெவிஸ், க்வின்டன் டி காக் ,லலித் மலிங்கா ,\nமொத்த வீரர்கள் எண்ணிக்கை :24\nவிராட் கோலி (கேப்டன்), ஹிம்மட் சிங், மிலிட் குமார், தேவ்டுட் படிக்கல், பவான் நெகி, வாஷிங்டன் சுந்தர், சிவம் டுபே, குர்கீராட் சிங், அக்ஷ்தீப் நாத், பார்திவ் படேல், உமேஷ் யாதவ், முகமது சிராஜ், நவ்தீப் சைனி, யுசி சாகல், பர்மான், கெஜ்ரோலியா.\nடிவில்லியர்ஸ், ஹெட்மையர், மோயின் அலி, கோலின்டி கிராண்ட்ஹோம், கிளாஸ்ஸன், ஸ்டாய்னிஸ், சவுதி, நாதன் கூல்டர்நைல்\nமொத்த வீரர்கள் எண்ணிக்கை :21\nதினேஷ் கார்த்திக்(கேப்டன்), ஆண்ட்ரே ரசல், ராபின் உத்தப்பா, ஷுப்மான் கில், பிரசித் கிருஷ்ணா, ஷிவம் மாவி, நிதீஷ் ராணா, கமலேஷ் நாகர்கோட்டி , ரிங்க்கு சிங், குல்தீப் யாதவ், பியுஷ் சாவ்லா.நிகில் நாயக்,ஸ்ரீகாந்த் முன்தெ ,ப்ரித்வி ராஜ் யாரா\nகிறிஸ் லின், ஆண்ட்ரே ரசல், சுனில் நாரைன்,கார்லோஸ் பரத்வெய்ட்,லொக்கி பெர்குசன், அன்றிச் நோர்ட்ஜெ , ஹாரி குர்னே , ஜோ டென்லி\nமொத்த வீரர்கள் எண்ணிக்கை :25\nஷிகர் தவா���், மஞ்சோட் கல்ரா, பிருத்வி ஷா, ஷ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), ரிஷப் பண்ட்,அமித் மிஸ்ரா, ஹர்ஷல் படேல், அவேஷ் கான், ஜெயந்த் யாதவ், ஹனுமா விஹாரி, அக்சார் படேல், இஷாந்த் ஷர்மா, அங்குஷ் பைன்ஸ், நாத்து சிங், ஜலேஜ் சக்சேனா, பண்டாரூ ஐயப்பா.\nகிறிஸ் மோரிஸ், கங்கிசொ ரபாடா, ட்ரெண்ட் போல்ட், காலின் மூண்ரோ,சந்தீப் லமச்சின்னே, காலின் இங்ரம்,ஷெர்பான் ருதேர்போர்ட்,கீமோ பால் .\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் .\nமொத்த வீரர்கள் எண்ணிக்கை :23\nKL ராகுல், மயங்க் அகர்வால், அன்கிட் ராஜ்பூட், கருண் நாயர், ரவிச்சந்திரன் அஸ்வின்(கேப்டன்), வருண் சக்ரவர்தி, முகமது ஷமி, சர்ஃபராஸ் கான், அர்ஷ்ட் ஸ்பீட் சிங், தர்ஷன் நல்கான்டே, பிரப்சிம்ரன் சிங், அக்னிவ்ஷ் அய்ச்சி, ஹர்பிரட் பிரார், முருகன் அஸ்வின்\nகிறிஸ் கெய்ல், ஆண்ட்ரூ டை,முஜீப் உர் ரஹ்மான்,டேவிட் மில்லர் மொய்சஸ் ஹென்றிகுஸ், நிக்கோலஸ் பூரன், சாம் கரன்,ஹார்டஸ் விலோஜென்,\nமொத்த வீரர்கள் எண்ணிக்கை :23\nசந்தீப் ஷர்மா, ஸ்ரீவட்ஸ் கோஸ்வாமி, சித்தார்த் கவுல், சையத் கலீல் அஹ்மத், யூசுப் பதான், பாசில் தம்பி, புவனேஸ்வர் குமார், தீபக் ஹூடா, மனிஷ் பாண்டே, நடராஜன், ரிக்கி புய், விஜய் ஷங்கர், ஷாபாஸ் நதேம், அபிஷேக் ஷர்மா,வ்ரிதிமான் சஹா.\nபில்லி ஸ்டான்லேக், டேவிட் வார்னர்(கேப்டன்), கேன் வில்லியம்சன், முகமது நபி, ரஷீத் கான் , ஷகிப் அல் ஹசன், ஜானி பேர்ஸ்டோ ,மார்ட்டின் குப்டில்\nமொத்த வீரர்கள் எண்ணிக்கை :25\nஅஜிங்கியா ரஹானே, கிருஷ்ணப்பா கவுதம்,சஞ்சு சாம்சன், ஷ்ரேயாஸ் கோபால், ஆரியமன் பிர்லா, சுதேசன் மிதுன், பிரசாந்த் சோப்ரா, ஸ்டூவர்ட் பின்னி, ராகுல் திரிபாதி, தவால் குல்கர்னி, மஹிபல் லோம்ரோர், ஜெய்தேவ் உனத்கட் , வருண் ஆரோன் , ஷஷங்க் சிங் , ஷம்பு ராஞ்சன் மனன் வோரா ,ராயன் பாராக்\nஜோஸ், பட்லர், பென் ஸ்டோக்ஸ், ஸ்டீவ் ஸ்மித்(கேப்டன்), ஜோஃப்ரா ஆர்ச்சர், இஷ்சோதி,லியாம் லிவிங்ஸ்டன், ஓஷேன் தாமஸ், ஆஷ்டன் டர்னர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/43229-sonia-gandhi-rahul-gandhi-visits-aiims-hospital-delhi.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-01-28T21:02:44Z", "digest": "sha1:Q2RQJ3GJ4DRRWOKLHU4BQKW4LPIM4YLR", "length": 11862, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சோனியா, ராகுல் வருகை! | Sonia Gandhi, Rahul Gandhi visits AIIMS Hospital, Delhi", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூ���்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சோனியா, ராகுல் வருகை\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை குறித்து விசாரிக்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வந்துள்ளனர்.\nமுன்னாள் பிரதமரும், பா.ஜ.கவின் மூத்த தலைவருமான வாஜ்பாய் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், அவரது உடல்நிலை மோசமாக உள்ளது என நேற்று மருத்துவமனை தரப்பில் இருந்து ஒரு அறிக்கை வெளியானது. இதையடுத்து இன்று காலை 11 மணி அளவில் எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ள இரண்டாவது அறிக்கையில், \"வாஜ்பாயின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ளது. உயிர்காக்கும் கருவிகள் மூலமாக அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது\" என தெரிவிக்கப்பட்டது.\nஇதன் தொடர்ச்சியாக, பல்வேறு மாநில முதல்வர்களும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்த வண்ணம் உள்ளனர். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் உள்ளிட்டோர் எய்ம்ஸ் மருத்துவமனை வந்து வாஜ்பாயின் உடல்நிலை குறித்து விசாரித்துச் சென்றனர்.\nதொடர்ந்து பிரதமர் மோடி, பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஆகியோரும் இன்று எய்ம்ஸ் மருத்துவமனை வந்தனர்.\nஇன்று காலை ஒருமுறை ராகுல்காந்தி மருத்துவமனை வந்த நிலையில் தற்போது காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியுடன் மீண்டும் எய்ம்ஸ் மருத்துவமனை வந்துள்ளார். தலைவர்கள் வருகையையடுத்து, டெல்லியில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n தோளில் சுமந்து சென்ற தந்தை\n2. முகினைத் தொடர்ந்து பிக்பாஸ் சாண்டி வீட்டிலும் சோகம்\n3. பிக்பாஸ் பிரபலம் முகென்ராவ் தந்தை திடீர் மரணம்\n4. ஹெலிகாப்டர் விபத்தில் கூடைப்பந்து வீரர் மகளுடன் பலி\n5. வீட்டில் அதிரடியாக புகுந்த போலீசார்.. விசாரணைக்காக சென்ற சகோதரிகள் பாலியல் பலாத்காரம்..\n6. “ஆயுள் அதிகமாகும்னு பண்ணிட்டேன்”.. 16 வயது மகளை பலாத்காரம் செய்த சித்தர்.\n7. தாலி கட்டியதும், அடம்பிடித்த மணப்பெண் மாப்பிள்ளை செஞ்ச வேலையப் பாருங்க \nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகடைசி ஆசைக்கு முரண்டு பிடிக்கும் நிர்பயா குற்றவாளிகள்\nப.சிதம்பரத்திற்கு கல்தா கொடுத்த காங்கிரஸ் நடிகைகள் குஷ்பு, நக்மாவுக்கு முக்கியத்துவம்\nகற்பழித்து கொன்றவர்களின் கருணை மனுவை நிராகரிக்க வேண்டும்\n தோளில் சுமந்து சென்ற தந்தை\n2. முகினைத் தொடர்ந்து பிக்பாஸ் சாண்டி வீட்டிலும் சோகம்\n3. பிக்பாஸ் பிரபலம் முகென்ராவ் தந்தை திடீர் மரணம்\n4. ஹெலிகாப்டர் விபத்தில் கூடைப்பந்து வீரர் மகளுடன் பலி\n5. வீட்டில் அதிரடியாக புகுந்த போலீசார்.. விசாரணைக்காக சென்ற சகோதரிகள் பாலியல் பலாத்காரம்..\n6. “ஆயுள் அதிகமாகும்னு பண்ணிட்டேன்”.. 16 வயது மகளை பலாத்காரம் செய்த சித்தர்.\n7. தாலி கட்டியதும், அடம்பிடித்த மணப்பெண் மாப்பிள்ளை செஞ்ச வேலையப் பாருங்க \n92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\nரூ.532 கோடி ஏமாற்றிய வேலம்மாள் பள்ளி, கல்லூரிகள் சோதனையில் சிக்கிய சொத்து பத்திரங்கள்\nரஜினி வந்துட்டா.. அதிமுகவுக்கு பாதிப்பு\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/63471-2-killed-in-bus-collision-bike.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-01-28T20:08:38Z", "digest": "sha1:X6P5NPADLI55WC4SF5Z5BX7DYDKFDDTI", "length": 9442, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "கோவை: பைக் மீது பேருந்து மோதியதில் 2 பேர் பலி | 2 killed in bus collision bike", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nகோவை: பைக் மீது பேருந்து மோதியதில் 2 பேர் பலி\nகோவையில் இன்று இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதியதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nமேட்டுப்பாளையம் அருகே இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற பாலகிருஷ்ணன், ��வரது நண்பர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராஜஸ்தான்- இந்திய- பாக் எல்லையில் நடமாடிய 5 பேர் சந்தேகத்தின் பேரில் கைது\nஆந்திரப் பிரதேசம் : அரகு தொகுதியில் வெற்றி வாகை சூடும் ஆசிரியை\nமாநில ஃபிஸ்ட்பால் போட்டி: நாமக்கல், காஞ்சிபுரம் அணிகள் சாம்பியன் \nம.பியில் கவிழ்கிறது காங்கிரஸ் அரசு\n தோளில் சுமந்து சென்ற தந்தை\n2. முகினைத் தொடர்ந்து பிக்பாஸ் சாண்டி வீட்டிலும் சோகம்\n3. தாலி கட்டியதும், அடம்பிடித்த மணப்பெண் மாப்பிள்ளை செஞ்ச வேலையப் பாருங்க \n4. பிக்பாஸ் பிரபலம் முகென்ராவ் தந்தை திடீர் மரணம்\n5. ஹெலிகாப்டர் விபத்தில் கூடைப்பந்து வீரர் மகளுடன் பலி\n6. “ஆயுள் அதிகமாகும்னு பண்ணிட்டேன்”.. 16 வயது மகளை பலாத்காரம் செய்த சித்தர்.\n7. வீட்டில் அதிரடியாக புகுந்த போலீசார்.. விசாரணைக்காக சென்ற சகோதரிகள் பாலியல் பலாத்காரம்..\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமதுரையில் பள்ளி மாணவர்கள் பயணித்த வேன் விபத்து\nபள்ளி வாகனம் உருண்டு விழுந்து விபத்து.. பள்ளி குழந்தைகள் கதறல்..\nமதுரையில் தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து\nசென்டர் மீடியத்தை உடைத்து, எதிர்புறம் வந்த காரில் மோதி... 5 பேர் பலி\n தோளில் சுமந்து சென்ற தந்தை\n2. முகினைத் தொடர்ந்து பிக்பாஸ் சாண்டி வீட்டிலும் சோகம்\n3. தாலி கட்டியதும், அடம்பிடித்த மணப்பெண் மாப்பிள்ளை செஞ்ச வேலையப் பாருங்க \n4. பிக்பாஸ் பிரபலம் முகென்ராவ் தந்தை திடீர் மரணம்\n5. ஹெலிகாப்டர் விபத்தில் கூடைப்பந்து வீரர் மகளுடன் பலி\n6. “ஆயுள் அதிகமாகும்னு பண்ணிட்டேன்”.. 16 வயது மகளை பலாத்காரம் செய்த சித்தர்.\n7. வீட்டில் அதிரடியாக புகுந்த போலீசார்.. விசாரணைக்காக சென்ற சகோதரிகள் பாலியல் பலாத்காரம்..\n92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\nரூ.532 கோடி ஏமாற்றிய வேலம்மாள் பள்ளி, கல்லூரிகள் சோதனையில் சிக்கிய சொத்து பத்திரங்கள்\nரஜினி வந்துட்டா.. அதிமுகவுக்கு பாதிப்பு\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscshouters.com/2019/04/8th-april-current-affairs-2019-tnpsc.html", "date_download": "2020-01-28T20:13:38Z", "digest": "sha1:NHNU6NECFZNGC5C2OTYHYDIVOVI3ZRJ2", "length": 34097, "nlines": 561, "source_domain": "www.tnpscshouters.com", "title": "8th APRIL CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDFCURRENT | TNPSC SHOUTERS", "raw_content": "\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nசென்னை-சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\nசென்னை- சேலம் இடையிலான பசுமை (எட்டு) வழிச்சாலைத் திட்டம் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்து உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது. மேலும் இந்தத் திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை 8 வார காலத்துக்குள் உரியவர்களிடம் திரும்ப ஒப்படைக்கவும் உத்தரவிட்டுள்ளது.\nமத்திய அரசின் பாரத் மாலா திட்டத்தின் கீழ் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் சென்னை - சேலம் இடையே 8 வழிச்சாலைத் திட்டம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.\nகோவில் வளாகத்தில் கடைகள் தடை அரசாணை ரத்து\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் தீவிபத்து ஏற்பட்டதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள கோவில் வளாகத்தில் கடைகள் அமைக்க தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது.\nஇதனை எதிர்த்து வியாபாரிகள் தொடர்ந்த வழக்கில், அரசின் அரசாணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வியாபாரிகள் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம், அரசாணையை ரத்து செய்துள்ளது.\nஉள்நாட்டில் தயாரான தனுஷ் பீரங்கி\nஉள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, தனுஷ் பீரங்கிகள், முறைப்படி நேற்று, ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டன.நீண்ட துாரத்தில் உள்ள இலக்கை, துல்லியமாக தாக்கும் திறனுடைய, தனுஷ் பீரங்கி, மத்திய பிரதேச மாநிலம், ஜபல்பூரில் உள்ள, ராணுவ போர் தளவாட தொழிற்சாலையில் வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்டுள்ளது.\nஉள்நாட்டு தொழில்நுட்பத்திலேயே தயாராகியுள்ள, இந்த பீரங்கி, 38 கி.மீ., தொலைவில் உள்ள இலக்கை, துல்லியமாக தாக்கும் திறன் உடையது. மொத்தம், 114 பீரங்கிகள் தயாரிக்க திட்டமிடப்பட்டது. ஒரு பீரங்கியின் விலை, 14 கோடி ரூபாய்.இந்த பீரங்கியின் சோதனை, பல கட்டங்களாக நடந்தன. இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்ததை அடுத்து, முதல் கட்டமாக, ஆறு பீரங்கிகள், மத்திய பிரதேச மாநிலம், ஜபல்பூரில், நேற்று நடந்த விழாவில், முறைப்படி ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டன.\nகடன்பத்திரங்கள் மூலம் ரூ.50,000 கோடி திரட்ட ஹெச்டிஎஃப்சி வங்க��� திட்டம்\nவிரிவாக்கத் திட்டங்களுக்கு தேவையான நிதியை கடன்பத்திரங்கள் மூலம் திரட்ட ஹெச்டிஎஃப்சி வங்கி திட்டமிட்டுள்ளது. இதற்காக, அடுத்த 12 மாதங்களில் நீண்டகால கடன் பத்திரம் மற்றும் மூலதன கடன்பத்திரங்கள் தனிப்பட்ட முறையில் முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படவுள்ளன. இதன் மூலம் ரூ.50,000 கோடி வரையில் நிதி திரட்டிக் கொள்ளப்படும்.\nஏப்ரல் 20-ஆம் தேதி நடைபெறும் இயக்குநர் குழு கூட்டத்தில் இந்த திட்டம் குறித்து பரிசீலித்து இறுதி முடிவெடுக்கப்படும் என்று ஹெச்டிஎஃப்சி வங்கி தெரிவித்துள்ளது.\nதேசிய அளவிலான உயர் கல்வி நிறுவன தரவரிசை வெளியீடு\nதேசிய அளவிலான உயர் கல்வி நிறுவன தரவரிசைப் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த அண்ணா, சென்னைப் பல்கலைக் கழகங்கள் கடந்த ஆண்டைக் காட்டிலும் பின்னடைவைச் சந்தித்துள்ளன.\nஅதே நேரம், தேசிய அளவிலான கல்லூரிகள் தரவரிசைப் பட்டியலில் சென்னை மாநிலக் கல்லூரி மூன்றாம் இடம் பிடித்து அசத்தியிருக்கிறது. கடந்த முறை இந்தக் கல்லூரி 5-ஆவது இடத்தில் இருந்தது.\nஒட்டுமொத்த உயர் கல்வி நிறுவனங்கள் பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. இந்தியாவில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களை உலகத் தரத்துக்கு உயர்த்தும் நோக்கில், கல்வி நிறுவனங்களிடையே போட்டியை உருவாக்கும் வகையில் தேசிய அளவிலான தரவரிசைப் பட்டியல் வெளியிடும் நடைமுறையை, மத்திய அரசு 2016-ஆம் ஆண்டு முதல் பின்பற்றி வருகிறது.\nஇதில் ஒட்டுமொத்த உயர் கல்வி நிறுவனங்கள் பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் பெங்களூரு இந்திய அறிவியல் கழகம் இரண்டாம் இடத்தையும், தில்லி ஐஐடி மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.\nகடந்த முறை 10-ஆம் இடத்தில் இருந்த சென்னை அண்ணா பல்கலைக் கழகம் இம்முறை 14-ஆம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. கோவை பாரதியார் பல்கலைக் கழகம் 21- ஆம் இடத்தையும், திருச்சி என்ஐடி 24- ஆம் இடத்தையும், வேலூர் விஐடி 32- ஆம் இடத்தையும் பிடித்துள்ளன. கடந்த முறை 29-ஆம் இடத்தில் இருந்த சென்னைப் பல்கலைக் கழகம் இம்முறை 33- ஆம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.\nமேலும் அழகப்பா பல்கலைக்கழகம் (47), தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் (68), மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் (69), பாரதிதாசன் பல்கலைக் கழகம் (86), பெரியார் பல்கலைக் கழகம் (97), தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம் (99) என முதல் 100 பட்டியலில் 21 தமிழக பல்கலைக் கழகங்கள் இடம்பிடித்துள்ளன.\nதேசிய அளவிலான பல்கலைக் கழகங்கள் பட்டியலிலும் அண்ணா பல்கலைக் கழகம் பின்னடைவைச் சந்தித்துள்ளது. கடந்த முறை 4- ஆம் இடத்தில் இருந்த அண்ணா பல்கலைக் கழகம், இம்முறை 7- ஆம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. அதுபோல கடந்த முறை 18 -ஆவது இடத்தில் இருந்த சென்னைப் பல்கலைக் கழகம் இம்முறை 20- ஆம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.\nமாநிலக் கல்லூரி 3- ஆம் இடம்: தேசிய அளவில் கல்லூரிகளுக்கான தரவரிசைப் பட்டியிலில் சென்னை மாநிலக் கல்லூரி 3- ஆம் இடம் பிடித்து அசத்தியுள்ளது. இந்தக் கல்லூரி கடந்த ஆண்டு 5-ஆம் இடத்தில் இருந்தது.\nஅதேபோல லயோலா கல்லூரி (6), எம்.சி.சி. (13) என மொத்தம் 35 தமிழகக் கல்லூரிகள் முதல் 100 தரவரிசையில் இடம்பிடித்துள்ளன. இதில் கோவை அரசுக் கல்லூரி 33- ஆம் இடத்தையும், சென்னை ராணி மேரி கல்லூரி 40- ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.\nபொறியியல் கல்லூரிகள்: பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் கடந்த முறை 8- ஆவது இடத்தில் இருந்த அண்ணா பல்கலைக் கழகம் இம்முறை 9- ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.\nடில்லி மாசு : நகராட்சிகளுக்கு ரூ.25 கோடி அபராதம் விதித்த மாநில அரசு\nடில்லியில் நாளுக்கு நாள் சுற்றுச்சூழல் மிகவும் மாசடைந்து வருகிறது. உலக நகரங்களில் மிகவும் அதிகமாக மாசடைந்த நகரங்களில் டில்லியும் ஒன்றாக உள்ளது. இதனால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக பல புகார்கள் எழுந்தும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. டில்லி வாழ் மக்களான சதீஷ்குமார் மற்றும் மகாவீர் சிங் ஆகியோர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அரசுக்கு எதிராக மனு அளித்தனர்.\nஇந்த மனுவை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் தனது தீர்ப்பில் மாசு கட்டுப்பாடு நடவடிக்கைகள் எடுக்காத டில்லி அரசை கடுமையாக கண்டித்தது. அத்துடன் டில்லியின் வட கிழக்கு பகுதிகளில் குறிப்பாக முண்டிகா, திக்ரி கலன், ரன்ஹோலா வில் ஏராளமான தோல், பிளாஸ்டிக், ரப்பர் உள்ளிட்ட பொருட்கள் கொளுத்தப் படுவதால் கடும் மாசு ஏற்படுவதாக குற்றம் சாட்டிய தீர்ப்பாயம் டில்லி மாந்ல அரசுக்கு ரூ.25 கோடி அபராதம் விதித்தது.\nஇரான் பாதுகாப்புப் படையை பயங்கரவாத அமைப்பு என அறிவித்த அமெரிக்கா\nமற்றொரு நாட்டின் ராணுவத்தை அமெரிக்கா பயங்கரவாத இயக்கமாக அறிவிப்பது இதுவே முதல் முறை.\nஇரானின் சர்வதேச அணு ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவதாக டிரம்ப் அறிவித்தது முதல் இவ்விருநாடுகளுக்கிடையே பதற்றம் அதிகரித்துள்ளது.\nஇரானின் பாதுகாப்புப் படையையே பயங்கரவாத இயக்கமாக அறிவித்ததன் மூலம், அந்நாட்டின் மீது அமெரிக்காவால் மேலதிக தடைகளை விதிக்க முடியும். இதன் காரணமாக இரானின் தொழில்துறை பாதிப்புக்குள்ளாகும் சூழல் உருவாகியுள்ளது.\nமாலத்தீவில் நடந்த தேர்தலில் எம்.டி.பி., கட்சி அமோக வெற்றி\nமாலத்தீவு நாடாளுமன்ற தேர்தல் முன்னாள் அதிபர் முகமது நஷீத் மற்றும் தற்போதைய அதிபர் முகமது சோலி ஆகியோரின் எம்.டி.பி. கட்சி அமோக வெற்றிப்பெற்றது.\nஇந்திய பெருங்கடலில் உள்ள பல சிறிய தீவுகளால் ஆன நாடு மாலத்தீவு. அங்கு நீண்டகால ராணுவ ஆட்சிக்கு பிறகு கடந்த 2008-ம் ஜனநாயக முறைப்படி அதிபர் தேர்தல் நடந்தது. இதில் மாலத்தீவு ஜனநாயக கட்சியின் (எம்.டி.பி.) தலைவர் முகமது நஷீத் வெற்றிப்பெற்று அதிபரானார்.\nஅவரை எதிர்த்து எம்.டி.பி. கட்சியின் துணைத் தலைவர் முகமது சோலி களம் இறங்கினார். இதில் யாரும் எதிர்பாராதவிதமாக முகமது சோலி அமோக வெற்றிப்பெற்றார். அவர் அதிபராக பதவி ஏற்றுக்கொண்டதும், முகமது நஷீத் நாடு திரும்பினார். இந்த நிலையில், 87 இடங்களை கொண்ட மாலத்தீவு நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடந்தது.\nஆனால் எம்.டி.பி. கட்சி 3-ல் 2 பங்கு இடங்களை கைப்பற்றி அமோக வெற்றிப்பெற்றது. அதவாது முதற்கட்ட தேர்தல் முடிவுகளின்படி மொத்தம் உள்ள 87 இடங்களில் 50 இடங்களில் எம்.டி.பி. கட்சி வேட்பாளர்கள் வெற்றிவாகை சூடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nGENERAL KNOWLEDGE 2017 முதல் 2019 வரையிலான NOTES-ல் உள்ள இந்தியாவிலுள்ள சட்டங்கள், மத்திய - மாநில அரசு திட்டங்கள், வாழ்க்கை வரலாறு, Budget, Committee, Conference & Summit போன்றவற்றை இலவசமாக DOWNLOAD செய்ய CLICK செய்யவும்\nCLICK TO DOWNLOAD - வாழ்க்கை வரலாறு\nCLICK TO DOWNLOAD - இந்தியாவிலுள்ள சட்டங்கள்\nCLICK TO DOWNLOAD - மத்திய - மாநில அரசு திட்டங்கள்\nஎங்களுடைய WHATAPP GROUP-ல் இணைய புதிய உறுப்பினர்கள் இந்த LINK CLICK செய்து TNPSCSHOUTER என்ற புதிய WHATSAPP GROUP-ல் JOIN பண்ணிகொள்ளவும்\nவிவசாயம் தொடர்பான உலக வணிக அமைப்பு உடன்படிக்கை / W...\nவான் ஃபாணா மற்றும் ஃப்ளோராவின் அழிந்து வரும் இனங்க...\nTNTET QUESTION & ANSWER - குழந்தை மேம்பாடு மற்றும்...\nசரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா) / GOOD AND SERVI...\nஇந்தியாவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு / Research ...\nவெளிநாட்டுப் பரிமாற்றச் சந்தை / FOREX MARKET or fo...\nTNPSC TAMIL NOTES நாடகத்தந்தை பம்மல் சம்பந்த முதலி...\nஇந்தியாவில் பணவீக்கம் / INFLATION IN INDIA\nநிதிக்கொள்கை / FISCAL POLICY\nஇந்தியாவில் வெளிநாட்டு நேரடி முதலீடு / Foreign dir...\nதென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு / Association...\nமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம...\nநிதி ஸ்திரத்தன்மை மற்றும் மேம்பாட்டு கவுன்சில் / F...\nஇந்திய ரிசர்வ் வங்கி / Reserve Bank of India\nவிக்ரம் சாராபாய் விண்வெளி மையம்\nபாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (Def...\nபன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (Internatio...\nமூன்றாம் பாலினத்தவர் நலத் திட்டங்கள்\nஅம்மா உடற்பயிற்சி மையம் & சென்னை சிற்றுந்து\nஅம்மா கைபேசிகள் & அம்மா மடிக் கணினிகள்\nஅம்மா காய்கறிக் கடைகள் & அம்மா சிறு கடன்கள் திட்டம...\nகுரூப் 1 முதல்நிலைத் தேர்வு: சான்றிதழ்களை பதிவேற்ற...\nகுரூப் - 1 தேர்வு 'ரிசல்ட்' வெளியீடு TNPSC GROUP 1...\nகிராமப்புற மற்றும் நகர்ப்புற துப்புரவு - Rural and...\nஅம்மா விதைகள் திட்டம் & அம்மா மருந்தகம்\nஅம்மா அமுதம் பல்பொருள் அங்காடிகள் & அம்மா சிமெண்ட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/news/156831-happiness-anger-anxiety-women-are-more-emotional-than-men-survey-report", "date_download": "2020-01-28T19:47:20Z", "digest": "sha1:3Z6PMWRR5M75WUG7246PBEBAYNWOB7S2", "length": 12750, "nlines": 119, "source_domain": "www.vikatan.com", "title": "மகிழ்ச்சி, கோபம், கவலை... ஆண்களைவிட பெண்களே எமோஷனல்... உலக சர்வே! | Happiness, anger, anxiety... Women are more emotional than men. Survey Report!", "raw_content": "\nமகிழ்ச்சி, கோபம், கவலை... ஆண்களைவிட பெண்களே எமோஷனல்... உலக சர்வே\nஎளிதில் உணர்ச்சி வசப்படுவதிலும், அதிகமாக எமோஷனலை வெளிக்காட்டுவதிலும் பெண்கள்தான் முன்னிலையில் இருக்கிறார்கள். இந்த விஷயத்தில், ஆண்கள் பின்தங்கியே இருக்கிறார்கள்.\nமகிழ்ச்சி, கோபம், கவலை... ஆண்களைவிட பெண்களே எமோஷனல்... உலக சர்வே\nமகிழ்ச்சி, கவலை, கோபம், வெறுப்பு, மன அழுத்தம் எனப் பல்வேறு உணர்வுகளைக் கொண்டவர்கள்தான் மனிதர்கள். மனிதர்கள் தங்களின் உணர்வுகளைச் சமூக விழுமியங்களுக்கு ஏற்ப வெளிப்படுத்தவோ, கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளவோ வேண்டும். ஆனால், தற்போதைய காலகட்டத்தில் இருக்கும் பெரிய பிரச்னை, உணர்வுகளைக் கட்டுப்படுத்துவதுதான். இது, இளைஞர்களுக்கு மட்டுமல்லாமல், பெரிய ஆளுமைகளுக்கும் உள்ள சிக்கலாக உருவெடுத்துள்ளது. சமூக வலைதளங்களில் பல்வேறு அரசியல் தலைவர்கள், நடிகர்கள், பிரபலங்கள் எனப் பலர் குறித்த கேலி மீம்ஸ் மற்றும் விமர்சனங்கள் மிகுந்து வருவதற்குக் காரணம், இதுதான்.\nதாறுமாறாக எமோஷனலாகி, தேவையான இடத்தில் தேவையான அளவு உணர்வுகளை வெளிப்படுத்துவதும், தேவையற்ற இடத்தில் அளவுக்கு அதிகமாக உணர்வுகளைக் கொட்டித் தீர்ப்பதுமே இதன் காரணம்.\nஉணர்வுகளைப் புரிந்து கொண்டு, அதற்குத் தகுந்த மதிப்பினைக் கொடுக்கும்போது, நண்பர்கள் வட்டத்தில், குடும்பத்தில், அலுவலகத்தில் என்று பல இடங்களில் மதிப்பும், மரியாதையும் கூடுகிறது. பொதுவாக, ஆண், பெண் இருவருமே உணர்வுகளை வெளிப்படுத்துவதில் வித்தியாசமானவர்கள். எளிதில் உணர்ச்சி வசப்படுவதிலும், அதிகமாக எமோஷனலை வெளிக்காட்டுவதிலும் பெண்கள்தான் முன்னிலையில் இருக்கிறார்கள். இந்த விஷயத்தில், ஆண்கள் பின்தங்கியே இருக்கிறார்கள்.\nசமீபத்தில் வெளியான `காலாப் 2019 குளோபல் எமோஷன்ஸ்' (Gallup 2019 Global Emotions) அறிக்கையின்படி, 15 வயது முதல் 29 வயதினர்தான் அதிகளவில் கோபப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் 30 வயது முதல் 49 வயதுடையவர்கள் அதிகளவு மன அழுத்தத்துடன் வாழ்கின்றனர். பொருளாதார ரீதியாக, வசதியற்றவர்களில் 68 சதவிகிதத்தினர் மன அழுத்தத்துடனும், 56 சதவிகிதம் பேர் கவலையுடனும் இருக்கின்றனர். ஆனால் வசதி உள்ளவர்களிலும் 46 சதவிகிதம் பேர் மட்டுமே மன அழுத்தத்துடன் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.\nஅதேபோல், அதிக மன அழுத்தத்துடன் வாழும் மக்கள் உள்ள முதல் 10 நாடுகளில் கிரீஸ் நாடு முதலிடத்தில் உள்ளது. இங்கு 59 சதவிகிதம் பேர் அதிக மன அழுத்தத்துடன் வாழ்கின்றனர். அதிக கவலையுடன் வாழும் மக்கள் உள்ள முதல் 10 நாடுகளில் மொசாம்பிக் நாட்டில் 63 சதவிகிதம் பேர் அதிக கவலையுடன் வாழ்கின்றனர். அதிக கோபத்துடன் வாழும் மக்கள் உள்ள நாடுகளை எடுத்துக் கொண்டால் ஆர்மீனியா முதலிடத்தில் உள்ளது. இதைத் தொடர்ந்து இராக், இரான் உள்ளது. அதேபோல் பாகிஸ்தான் பத்தாவது இடத்தில் உள்ளது.\nஇந்தியாவைப் பொறுத்தவரை 22 சதவிகித மக்களே மன அழுத்தத்தில் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. வருங்காலங்களில் இது அதிகரிக்கவும் செய்யலாம். எனவே, பொதுவெளியில் உணர்வுகளை வெளிப்படுத்துவது அடுத்தவர்களின் உணர்வுகளைக் கையாள்வது குறித்த கவனம் மிகவும் அவசியம்.\nஉங்கள் மீது பிறர் வைத்திருக்கும் மதிப்பீடுகளைச் சிதறடிக்கும் வகையில், எந்த உணர்வையும் வெளிப்படுத்தக் கூடாது. எச்சரிக்கை உணர்வோடு நடக்கவேண்டியது அவசியம். உங்களுடைய மகிழ்ச்சிக்காகச் செய்கிற ஒரு செயல், பிறரைக் காயப்படுத்தாமல் இருக்க வேண்டும்.\nஉணர்வுகளை எப்போதும் கட்டுப்பாட்டோடுதான் வெளிப்படுத்த வேண்டும். மனதில் தோன்றிய எல்லாவற்றையும் முழுமையாக வெளிப்படுத்திவிடக் கூடாது. `நம் எமோஷன், மற்றவர்களிடம் என்ன மாதிரியான உணர்வை ஏற்படுத்தும்’ என்பதை யோசித்து, அதற்கேற்ப நடந்துகொள்ள வேண்டும். கூடுமானவரை, பிறரைக் காயப்படுத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.\nஉணர்வுகளைக் கட்டுக்குள் வைக்க, தினசரி மூச்சுப்பயிற்சி செய்வது, ஒன்றிலிருந்து நூறு வரை மெதுவாக எண்ணுவது, கோபம் வரும்போது அதைத் திசை திருப்பத் தண்ணீர் குடிப்பது, ஒருவரால் பிரச்னை ஏற்பட்டு நமக்குக் கோபம் வந்தால் உடனே அந்த இடத்தைவிட்டு நகர்ந்துவிடுவது, வேகமாக நடப்பது, பாட்டுக் கேட்பது போன்ற ஆலோசனைகளைக் கடைப்பிடித்து தேவையில்லாத எமோஷனலைக் குறைக்கலாம் என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.\n' இன்ஸ்டாகிராமின் டாப் 10 சூப்பர்ஸ்டார்ஸ் #VikatanInfographics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0652.aspx", "date_download": "2020-01-28T19:03:00Z", "digest": "sha1:2P34S6NPVGJHCOBBKEHSVUTHAE5VWV6D", "length": 13432, "nlines": 84, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 0652 - திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nஎன்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு\nபொழிப்பு (மு வரதராசன்): புகழையும் அறத்தையும் தாராத (தூய்மை அற்ற) செயல்களை எக்காலத்திலும் ஒருவன் செய்யாமல் விட்டொழிக்க வேண்டும்.\nமணக்குடவர் உரை: எல்லாக் காலமும் தவிர்தல் வேண்டும், புகழொடு நன்மை பயவாத வினையை.\nஎன்று மென்றது செயலற்ற காலமுமென்றது.\nபரிமேலழகர் உரை: புகழொடு நன்றி பயவா வினை - தம் அரசனுக்கு இம்மைக்கண் புகழும் மறுமைக்கண் அறமும் பயவாத வினைகளை; என்றும் ஒருவுதல் லேண்டும் - அமைச்சர்க்கு எக்காலத்தும் ஒழிதல் வேண்டும்.\n(பெருகல், சுருங்கல், இடைநிற்றல் என்னும் நிலைவேறுபாடு காலத்தான் வருதலின், 'என்றும்' என்றார். 'வேண்டும்' என்பது ஈண்டு இன்றியமையாது என்னும் பொருட்டு.)\nஇரா சாரங்கபாணி உரை: புகழும் நன்ம���யும் தாராத செயல்களை ஒருவன் எக்காலத்தும் நீக்குதல் வேண்டும்.\nபுகழொடு நன்றி பயவா வினை என்றும் ஒருவுதல் வேண்டும்.\nஎன்றும்-எப்போதும்; ஒருவுதல்-(ஏற்றுக்கொள்ளாது) நீக்குதல்; வேண்டும்-செய்ய வேண்டும்; புகழொடு-நற்பெயரோடு; நன்றி-நன்மை; பயவா-விளைக்காத; வினை-செயல்.\nமணக்குடவர்: எல்லாக் காலமும் தவிர்தல் வேண்டும்;\nமணக்குடவர் குறிப்புரை: என்று மென்றது செயலற்ற காலமுமென்றது.\nபரிப்பெருமாள்: எல்லாக் காலமும் தவிர்தல் வேண்டும்;\nபரிப்பெருமாள் குறிப்புரை: என்று மென்றது செயலற்ற காலமுமென்றது.\nகாலிங்கர்: எஞ்ஞான்றும் குறிக்கொண்டு தவிர்தல் வேண்டும்;\nபரிமேலழகர்: அமைச்சர்க்கு எக்காலத்தும் ஒழிதல் வேண்டும்.\nபரிமேலழகர் குறிப்புரை: பெருகல், சுருங்கல், இடைநிற்றல் என்னும் நிலைவேறுபாடு காலத்தான் வருதலின், 'என்றும்' என்றார். 'வேண்டும்' என்பது ஈண்டு இன்றியமையாது என்னும் பொருட்டு.\n'எல்லாக் காலமும் தவிர்தல் வேண்டும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'என்றும் ஒழித்துவிட வேண்டும்', 'எக்காலத்திலும் விலக்க வேண்டும்', 'எக்காலத்தும் நீக்குதல் வேண்டும்', 'எக்காலத்தும் ஒழிதல் வேண்டும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.\nஎன்றும் நீக்குதல் வேண்டும் என்பது இப்பகுதியின் பொருள்.\nபுகழொடு நன்றி பயவா வினை:\nமணக்குடவர்: புகழொடு நன்மை பயவாத வினையை.\nபரிப்பெருமாள்: புகழொடு கூட அறத்தைப் பயவாத வினையை.\nபரிப்பெருமாள் குறிப்புரை: இது முதலாகக் கடிய வேண்டுவன கூறுகின்றார். ஆதலின், முற்பட அறமும் புகழும் பயவாத வினையைத் தவிர்க்க என்றது.\nபரிதி: ஆக்கமும் புகழும் தாராத காரியத்தை.\nகாலிங்கர்: யாதினை எனின் புகழுடன் தனக்கு நன்மையைப் பயவாத கருமத்தை என்றவாறு.\nபரிமேலழகர்: தம் அரசனுக்கு இம்மைக்கண் புகழும் மறுமைக்கண் அறமும் பயவாத வினைகளை.\n'புகழொடு நன்மை பயவாத வினையை' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிமேலழகர் 'அரசனுக்கு இம்மைக்கண் புகழும் மறுமைக்கண் அறமும் பயவாத வினைகளை' எனப் பொருள் கூறினார்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'புகழும் நன்மையும் தராத காரியத்தை', '(செய்கிறவனுக்குப்) புகழையும் (எல்லாருக்கும்) நன்மைகளையும் உண்டாக்காத காரியங்களை', 'புகழும் நன்மையும் தராத காரியத்தை', 'புகழொடு நன்மை பயவாத வினைகள்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.\nநற்பெயரோடு நன்மையும் தராத செயல்களை என்பது இப்பகுதியின் பொருள்.\nநற்பெயரோடு நன்றியும் தராத செயல்களை என்றும் நீக்குதல் வேண்டும் என்பது பாடலின் பொருள்.\n'நன்றி' என்ற சொல்லின் பொருள் என்ன\nபுகழ்தராததும் நன்மை உண்டாக்காததுமான செயல்களை விலக்க வேண்டும்.\nஓர் அமைச்சர் தம் அரசனுக்குப் புகழையும் நாட்டிற்கு நன்மையையும் தாராத எந்தச் செயலையும் எக்காலத்தும் மேற்கொள்ளாது நீங்குதல் வேண்டும்.\nபுகழ், நன்மை இரண்டும் தராதது தூய்மையற்றதாகவும் இகழ்வானதாகவும் இருக்கும். நிலையான நன்மையும் புகழும் இல்லாத அறம் சாரா இத்தகைய வினையை அமைச்சர் புறக்கணிக்க வேண்டும் என்கிறார் வள்ளுவர். அமைச்சர் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் எல்லோருக்கும் நன்மையையும் அரசுக்குப் புகழும் தரும் வண்ணம் இருத்தல் வேண்டும். அதுவே தூயவினையாக இருக்கும்.\nபாடலில் உள்ள 'என்றும்' என்பதற்கு எக்காலத்தும் எனப் பொருள் கூறி அது செயலற்ற காலத்தையும் குறிக்கும் என்பர் மணக்குடவரும் பரிப்பெருமாளும். பரிமேலழகர் 'என்றும்' பற்றிக் கூறுவது: 'பெருகல் சுருங்கல் இடைநிற்றல் என்னும் நிலைவேறுபாடு காலத்தான் வருதலின், 'என்றும்' என்றார்'. அரசு சுருங்கிய காலத்தும் பெருகிய காலத்தும் இடைநிலை காலத்தும் ஒழிதல் வேண்டும் என்பது பொருள்.\n\"ஒருவுதல்\" என்ற சொல்லுக்கு 'விடுதல்' , 'விட்டொழித்தல்', 'விலக்கல்' என்று பொருள் கூறுவர். இதற்கு (ஏற்றுக்கொள்ளாது) நீக்குதல் என்பது பொருள்.\nவிலக்கலின் காட்டாயத்தினை வற்புறுத்துவதற்காக 'வேண்டும்' என்ற சொல் ஆளப்பட்டது.\n'நன்றி' என்ற சொல்லின் பொருள் என்ன\n'நன்றி' என்ற சொல்லுக்கு நன்மை, மறுமை அறம், ஆக்கம், நீடித்த நலம், பயன் என்றவாறு பொருள் கூறினர். பெரும்பான்மையர் நன்மை என்ற பொருளிலேயே உரை செய்தனர்.\n'நன்றி' என்ற சொல் நன்மை என்ற பொருள் தரும்.\nநற்பெயரோடு நன்மையும் தராத செயல்களை என்றும் நீக்குதல் வேண்டும் என்பது இக்குறட்கருத்து.\nநன்மையும் புகழும் தந்தால் வினைத்தூய்மையாம்.\nநற்பெயரும் நன்மையும் தராத செயல்களை என்றும் நீங்குதல் வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran1125.aspx", "date_download": "2020-01-28T19:10:46Z", "digest": "sha1:GVG264ZVQE673LYF5PCT7O3ETI4MITY4", "length": 21075, "nlines": 85, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 1125- திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nஉள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்\n(அதிகாரம்:காதற்சிறப்பு உரைத்தல் குறள் எண்:1125)\nபொழிப்பு (மு வரதராசன்): போர் செய்யும் கண்களை உடைய இவளுடைய பண்புகளை யான் மறந்தால் பிறகு நினைக்க முடியும்; ஆனால், ஒருபோதும் மறந்ததில்லையே\nமணக்குடவர் உரை: மறந்தேனாயின் நினைப்பேன் யான்: மறத்தலறியேன்: ஒள்ளமர்க் கண்ணாள் குணத்தினை.\nதோழியிற் கூடிநீங்குத் தலைமகனை நோக்கி எங்களை நினைக்கிலீரோ என்ற தோழிக்குத் தலைமகன் கூறியது. இவை ஐந்தும் தலைமகன் கூற்று. இனிக் கூறும் ஐந்துந் தலைமகள் கூற்று.\nபரிமேலழகர் உரை: (ஒருவழித் தணந்துவந்த தலைமகன், நீயிர் தணந்த ஞான்று எம்மை உள்ளியும் அறிதீரோ என்ற தோழிக்குச் சொல்லியது.) ஒள் அமர்க்கண்ணாள் குணம், யான் மறப்பின் உள்ளுவன் - ஒள்ளியவாய் அமரைச் செய்யும் கண்ணினையுடையாள் குணங்களை யான் மறந்தேனாயின், நினைப்பேன்; மறப்பு அறியேன் - ஒரு பொழுதும் மறத்தலையறியேன், ஆகலான் நினைத்தலையும் அறியேன்.\n(மன் : ஒழியிசைக்கண் வந்தது. குணங்கள்: நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு முதலாயின. இத்துணையும் தலைமகன் கூற்று, மேல் தலைமகள் கூற்று.)\nவ சுப மாணிக்கம் உரை: போராடும் கண்களை யுடையவள் குணங்களை மறந்தால் நினைப்பேன்; மறக்கவே இல்லை.\nஒள்ளமர்க் கண்ணாள் குணம் மன்யான் மறப்பின் உள்ளுவன்; மறப்பறியேன்.\nபதவுரை: உள்ளுவன்-நினைப்பேன்; மன்-(ஒழியிசை); யான்-நான்; மறப்பின்-நினைவொழிந்தால்; மறப்பு-நினைவு ஒழிதல்; அறியேன்-அறியமாட்டேன்; ஒள்-ஒளி பொருந்திய; அமர்-போர்; கண்ணாள்-கண்களையுடையவள்; குணம்-பண்பு.\nமணக்குடவர்: மறந்தேனாயின் நினைப்பேன் யான்;\nபரிப்பெருமாள்: மறந்தேனாயின் நினைப்பேன் யான்;\nகாலிங்கர்: இடைவிடாமல் நினைப்பேன் யான். மறக்கக் கூடுமாயின்;\nபரிமேலழகர்: (ஒருவழித் தணந்துவந்த தலைமகன், நீயிர் தணந்த ஞான்று எம்மை உள்ளியும் அறிதீரோ என்ற தோழிக்குச் சொல்லியது.) யான் மறந்தேனாயின், நினைப்பேன்; [தணந்த ஞான்று-பிரிந்த காலத்தில்; உள்ளியும் அறிதீரோ - நினைத்தும் அறிவீரோ]\nபரிமேலழகர் குறிப்புரை: மன்-ஒழியிசைக்கண் வந்தது.\n'யான் மறந்தேனாயின், நினைப்பேன்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'யான் மறந்தேனாயின் நினைப்பேன்', 'மறந்தாற்போல் கூட மற��்க முடியவில்லை', 'யான் மறந்தேனாயின், நினைப்பேன்', 'யான் மறந்தால் நினைப்பேன்' என்ற பொருளில் உரை தந்தனர்.\n நான் மறக்கமுடிந்தாலன்றோ என்பது இப்பகுதியின் பொருள்.\nமறப்பறியேன் ஒள்ளமர்க் கண்ணாள் குணம்:\nமணக்குடவர்: மறத்தலறியேன்: ஒள்ளமர்க் கண்ணாள் குணத்தினை.\nமணக்குடவர் குறிப்புரை: தோழியிற் கூடிநீங்குத் தலைமகனை நோக்கி எங்களை நினைக்கிலீரோ என்ற தோழிக்குத் தலைமகன் கூறியது. இவை ஐந்தும் தலைமகன் கூற்று. இனிக் கூறும் ஐந்துந் தலைமகள் கூற்று.\nபரிப்பெருமாள்: மறத்தலறியேன்: ஒள்ளமர்க் கண்ணாள் குணத்தினை.\nபரிப்பெருமாள் குறிப்புரை: தோழியிற் கூடிநீங்குத் தலைமகனை நோக்கி எங்களை நினைக்கிலீரோ என்ற தோழிக்குத் தலைமகன் கூறியது. இது நாணுத்துறவுரைத்தலிற் கூறற்பாலது. காதல் மிகுதி நோக்கிக் கூறுகின்றார் ஆதலின் ஈண்டுக் கூறப்பட்டது. இவை ஐந்தும் தலைமகன் கூற்று. இனிக் கூறும் ஐந்துந் தலைமகள் கூற்று. காதல் மிக்கார்க்குத் தான் காதலிக்கப்பட்டாரை ஒழிவின்றி நினைதலும் அவர் தம்மாட்டு இல்லாத காலத்தினும் கண் முன்னாய்க் காண்டலும் உண்ணாமையும் உறங்காமையும் கோலஞ்செய்யாமையும் உளவாம் அன்றே. அவை ஐந்தும் ஈண்டுக் கூறப்படுகின்றன.\nகாலிங்கர்: மறப்பு என்பதனை அறியேன்; ஒள்ளிய அமர் செய்யும் கண்ணினை உடையாள் குணத்தை என்றவாறு.\nபரிமேலழகர்: ஒள்ளியவாய் அமரைச் செய்யும் கண்ணினையுடையாள் குணங்களை ஒரு பொழுதும் மறத்தலையறியேன், ஆகலான் நினைத்தலையும் அறியேன்.\nபரிமேலழகர் குறிப்புரை: குணங்கள்: நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு முதலாயின. இத்துணையும் தலைமகன் கூற்று, மேல் தலைமகள் கூற்று.\n'ஒள்ளிய அமர் செய்யும் கண்களையுடையாளது குணத்தை ஒருபொழுதும் மறத்தல் அறியேன்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'ஒளி மிகுந்த அமர் செய்யும் கண்ணினையுடையவள் குணங்களை ஒரு பொழுதும் மறத்தலை அறியேன்; ஆதலால் நினைத்தலையும் அறியேன்', 'ஆசை மூட்டுகின்ற ஒளியோடு கூடிய கண்களையுடைய என் காதலியின் குணச் சிறப்பை எப்போதும் அதை எண்ணிக் கொண்டேயிருப்பேன்', 'ஒளிமிக்க போர்புரியுங் கண்ணை உடையாளது குணங்களை நான் அவற்றை மறத்தலை அறியேன்.', 'ஒளி பொருந்தியனவாய் ஒன்றோடொன்று பொருதலைச் செய்யும் கண்ணையுடையவளது குணத்தை ஒருபொழுதும் மறத்தலை அறியேன். (ஆதலால் நி���ைத்தலையும் அறியேன்.)' என்றபடி பொருள் உரைத்தனர்.\nஒளி மிகுந்த போராடும் கண்களை யுடையவள் குணத்தை மறத்தலை அறியேன் என்பது இப்பகுதியின் பொருள்.\n நான் மறக்கமுடிந்தாலன்றோ; ஒள்ளமர்க் கண்ணாள் குணத்தை மறத்தலை அறியேன் என்பது பாடலின் பொருள்.\n'ஒள்ளமர்க் கண்ணாள் குணம்' என்ற பகுதி குறிப்பது என்ன\nபோராடும் ஒளிமிகுந்த கண்களை உடையவளின் குணங்களை எப்பொழுது நினைப்பேனா அவளை மறப்பதற்கே அறியேன்; அவளை மறந்தால்தானே நினைக்க முடியும்\nஇப்பாடல் 'ஒருவழித் தணத்தல்' துறை சார்ந்தது என்பர் இலக்கணவியலார். ஒருவழித் தணத்தல் என்பது காதலரது களவுச் சந்திப்பைப் பலர் அறிந்து பழித்துப் பேசுதல் அடங்குமாறு சிலகாலம் தலைமகன் தன் ஊரின்கண் தங்கியிருந்து தலைவியைப் பிரிந்து வாழ்தலைக் குறிக்கும். அப்படிப் பிரிந்து தனியே யிருக்கும் தலைவன், காதல் மிகுதியால், தனக்குத் தானே பேசிக்கொண்டிருக்கிறான்.\nஅவன் தலைவியிடம் முன்பு பெற்ற இன்பங்களில் ஒன்றை நினைவு கூர்ந்து தன் காதலின் உயர்வு கூறத் தொடங்குகிறான்; அவளை விட்டு இனி வாழ்வு இல்லை என்னும் அளவிற்கு அவன் தன் உள்ளத்தில் காதல் வளர்ந்துள்ளதைச் சொல்கிறான்; 'உடம்பும் உயிரும் எப்படியோ யானும் இவளும் அப்படி' என்றும் 'உயிர்க்கு வாழ்வு எத்தன்மையானதோ, அத்தன்மையானவள் எனக்கு இவள்; உயிர்க்குச்சாவு எப்படியோ, அப்படிப்பட்டது இவளை விட்டுப்பிரிவது' என்று கூறுகிறான் அவன்; தன் கண்ணின் கருமணியில் காதலியின் உருவத்துக்கு மட்டுமே இடம் என்கிறான்\nஇங்கு அவளையும் அவளுடைய பண்புகளையும் என்றுமே தன் நெஞ்சிலேயே வைத்து மறவாமல் இருப்பதாகப் பெருமிதத்தோடு கூறுகிறான் தலைமகன். அவள் தன்னருகில் இல்லாத இந்நேரத்தில் அவளைக்கண் முன்னால் காண்பது போல கற்பனை செய்து பார்க்கிறான். காதலி தலைமகன் முன்தோன்றி 'பிரிந்த காலத்தில் (தணந்த காலத்து) என்னை நினைத்தாவது பார்த்தீர்களா' என்று சிணுங்கி வினவுவதுபோலவும், அதற்குப் 'போராடும் கண்களை யுடையவளின் குணத்தை மறந்தாலல்லவா நினைப்பேன்' என்று அவன் பதில் சொல்வதுபோலவும் புனைந்து எண்ணி மகிழ்ந்து கொள்கிறான் அவன்.\nபிரிவில் அவளும் அவளது குணநலங்களும் காதல் மிக்க அவன் நினைவில் எப்பொழுதும் இருந்துகொண்டே இருக்கின்றன; அவனுடன் பழகிய தலைவியின் குணங்களை அவனால் மறக்க இயலாது. அவள் கு��ங்களைத் தன் நெஞ்சிலேயே மறவாமல் வைத்து இருப்பதால் அவற்றை எப்படி மறப்பேன் என்கிறான்.\n'யான் மறப்பின் உள்ளுவன்' என்ற கூற்றில் உள்ள நயம் எண்ணி மகிழத்தக்கது. அவளை மறத்தல் இல்லாத நிலை இருப்பதால் அவளை நினையாமை என்கிற ஒன்று நிகழ்வதில்லை என்பது இதன் கருத்து.\n'ஒள்ளமர்க் கண்ணாள் குணம்' என்ற பகுதி குறிப்பது என்ன\nஓள் என்பதற்கு ஒளி மிகுந்த என்பது பொருள். அமர் என்பது போர் எனப் பொருள்படும். 'ஒள்ளமர்க் கண்ணாள் குணம்' என்ற தொடர் ஒளிமிக்க போர்புரியுங் கண்ணை உடையாளது குணம் என்ற பொருள் தரும்.\nபோர்க் குணம் கொண்ட ஒளிமிகுந்த கண்களைக் கொண்ட காதலி, அவனை நோக்கி, மிகுந்த உரிமை கொண்டு, 'பிரிந்திருந்த காலத்தில் எம்மை நினைத்தீரோ' என்று வினவுகிறாள். அவள் அவனைப் போராட்ட உணர்வோடு வினவும்போது அவளது கண்கள் ஒளிர்ந்தன. அதனால் ஒள்ளமர்க் கண்ணாள் எனச் சொல்லப்பட்டது. அவனிடம் செல்லமாகச் சண்டை போடும்போது அவனுக்கு அவளுடன் கூடியபோது அவள் காட்டிய காதல் பண்புகளும் நினைவிற்கு வருகின்றன. அக்காதல் பண்புகளே இங்கு குணம் எனச் சொல்லப்படுகிறது. அதுவே 'ஒள்ளமர்க் கண்ணாள் குணம்'.\nஉடலழகில் பற்றிய காதல் அவளது குணநலன்களில் போய்த் தங்கி அவர்களது காதலை வலுப்படுத்துகின்றது. 'அவளுடைய பண்புநலன்களுக்காகவும் அவளைக் காதலிக்கிறேன். அவளது காதல் பண்பை யான் மறந்ததே இல்லையே, பின் எப்படி நினைக்க முடியும்' என்று காதற் சிறப்பு உரைக்கிறான்.\n நான் மறக்கமுடிந்தாலன்றோ; ஒளி மிகுந்த போராடும் கண்களை யுடையவள் குணத்தை மறத்தலை அறியேன் என்பது இக்குறட்கருத்து.\nஎன் நினைவெல்லாம் காதலியே என்று தலைவன் பெருமையுடன் காதற்சிறப்பு உரைத்தலைச் சொல்வது.\nபோராடும் கண்களை யுடையவள் குணத்தை நான் மறந்தால்தானே நினைப்பதற்கு; அதை மறக்கவே இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=16311", "date_download": "2020-01-28T21:16:10Z", "digest": "sha1:GL3F44IVGBRPQFXB5ARSNAE7ZBBNSH6Y", "length": 7387, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "எம்.எஸ். சுப்புலட்சுமி. எங்கும் நிறைந்தாயே » Buy tamil book எம்.எஸ். சுப்புலட்சுமி. எங்கும் நிறைந்தாயே online", "raw_content": "\nஎம்.எஸ். சுப்புலட்சுமி. எங்கும் நிறைந்தாயே\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nபதிப்பகம் : மணிவாசகர் பதிப்பகம் (Manivasagar Pathippagam)\nதிரை இசையின் பொற்காலம் கல்கத்தா\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் வி���ைவில்...\nஇந்த நூல் எம்.எஸ். சுப்புலட்சுமி. எங்கும் நிறைந்தாயே, வாமனன் அவர்களால் எழுதி மணிவாசகர் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (வாமனன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nதிரை இசை அலைகள் 1\nதிரை இசை அலைகள்(நான்காம் பாகம்)\nஸ்ரீ அரவிந்தர் வாக்கில் ஸ்ரீ ராமகிருஷ்ணர் சுவாமி விவேகானந்தர்\nதிரை இசை அலைகள் 2\nசங்கீத சக்ரவர்த்தி ஜி. ராமநாதன்\nதிரை இசையின் பொற்காலம் - Thirai Isaiyin Porkaalam\nபாரதிதாசன் திரைப்பாடல்கள் - Bharathidhasan Thiraippaadalgal\nமற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :\nமார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும் - Marxiyamum Ilakiya Thiranaaivum\nசெவாலியே சிவாஜி கணேசன் வாழ்வில் சுவையான நிகழ்வுகள்\nவாழ்க்கையை வளமாக்கும் எண்ணங்கள் - Vaalkayai Valamaakkum Ennangal\nசங்க இலக்கியத்தில் தாய்-சேய் உறவு - Sanga Ilakiyathil Thai-Sei Uravu\nவெளி இதழ்த் தொகுப்பு - Veli Ithaz Thoguppu\nசுதந்திரப் போராட்ட வீரர்களின் வரிசையில் திருப்பூர் குமரன்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஉன் அன்பு அடர்ந்த ஆரண்யங்களில்\nமரணத்தின் பின் மனிதர் நிலை\nசங்க இலக்கியத்தில் மலர்கள் - Sanga Ilakkiyaththil Malargal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/news/2014/05/25/19339.html", "date_download": "2020-01-28T20:56:25Z", "digest": "sha1:WDR7WNY5L3D4KNXSXXER2QJ6HGOU7QDT", "length": 14898, "nlines": 172, "source_domain": "www.thinaboomi.com", "title": "நம் நாட்டை குழப்ப சதி நடக்கிறது: ராஜபக்சே", "raw_content": "\nபுதன்கிழமை, 29 ஜனவரி 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகட்டணமின்றி ஏழைகள் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற சென்னை பன்னோக்கு மருத்துவமனையில் ரூ. 29 கோடியில் கதிரியக்க கருவி சேவை - முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்\nமுதல்வரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதா மு.க. ஸ்டாலினுக்கு எதிராக அவதூறு வழக்குகள் தாக்கல் - தமிழக அரசு சார்பில் தொடரப்பட்டது\nஅரியலூர் - கள்ளக்குறிச்சியில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் அனுமதி அளித்த பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி நன்றி\nநம் நாட்டை குழப்ப சதி நடக்கிறது: ராஜபக்சே\nபுதன்கிழமை, 27 மார்ச் 2013 உலகம்\nகொழும்பு, மார்ச். 28 - இலங்கையில் ஏற்பட்டுள்ள சமாதான சூழலை குழப்ப உள்நாட்டிலும் சரி, வெளிநாடுகளிலும் சரி சூழ்ச்சிகள் நடப்பதாக அந்நாட்டு அதிபர் மகிந்தா ராஜபக்சே தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் இலங்கை சுதந்திர கட்சியின் பொது கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இலங்கை அதிபர் ராஜபக்சே கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது,\nபோரில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பிறகு வடக்கு மற்றும் தெற்கு மக்கள் ஒற்றுமையாக வாழ்கிறார்கள். போர் நடந்த போது அரசுக்கு எதிராக பல நாடுகள் அழுத்தம் கொடுத்தன. தற்போது நாட்டை குழப்ப சூழ்ச்சிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் ஆளும் சுதந்திர கட்சி எந்தவித தியாகத்தையும் செய்ய தயாராக உள்ளது என்றார்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nமத்திய அரசு தனது வேலையை மட்டும் பார்க்க வேண்டும்: அஜித்பவார் ஆவேசம்\nநான் அரசியலில் இருந்து ஓய்வுபெற மக்கள் அனுமதிக்கவில்லை: சரத்பவார்\nஉத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழா செலவு ரூ. 2.79 கோடி\nகரோனா வைரஸ் எதிரொலி; சீனாவில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு துரித நடவடிக்கை அழைத்து வர தயார் நிலையில் ஏர் இந்தியா விமானம்\nஒவ்வொரு துளி நீருக்கும் அதிக அறுவடை என்ற குறிக்கோளுடன் சாகுபடி செய்யுங்கள் - உருளைக்கிழங்கு மாநாட்டில் பிரதமர் பேச்சு\nஇந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்க மத ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும்: மத்திய அரசு அறிவிப்பு\nவீடியோ : அகரம் அறக்கட்டளை விழாவில் நடிகர் கார்த்தி பேச்சு\nவீடியோ : அகரம் அறக்கட்டளை விழாவில் நடிகர் சிவக்குமார் பேச்சு\nவீடியோ : அகரம் அறக்கட்டளை விழாவில் \"சிறுவனின் கையை பிடித்து கதறி அழுத நடிகர் சூர்யா\"\nகன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவிலில் லட்டு பிரசாதம் விரைவில் வழங்கப்படும்\nதஞ்சை பெரிய கோயிலில் அஸ்திர ஹோமம் தொடக்கம் - 50 சிவாச்சாரியர்கள் பங்கேற்பு\nதைப்பூச நன்னாளில் விரதமிருந்து முருகனின் அருளைப் பெறுவோம்:\nஅரியலூர் - கள்ளக்குறிச்சியில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் அனுமதி அளித்த பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி நன்றி\nதஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் தமிழ், சமஸ்கிருத மொழிகளில் நடைபெறும் - ஐகோர்ட் கிளையில் தமிழக அரசு தகவல்\nவரும் 1-ம் தேதி முதல் 120 நாட்களுக்கு பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு\n5 கிராமி விருதுகளை வாங்கி குவித்த ��மெரிக்க இளம் பாடகி\nகரோனா வைரஸை சமாளிக்க எல்லா வளங்களும் எங்களிடம் உள்ளன: சீனா\n17 நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு: கணிக்க தவறி விட்டதாக உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்\nஐ.எஸ்.எல். கால்பந்து: 8-வது வெற்றியை பதிவு செய்தது கொல்கத்தா அணி - புவனேசுவரத்தில் இன்று ஒடிசா - கோவா அணிகள் மோதல்\nடு பிளிஸ்சிஸூடன் வாக்குவாதம் ஸ்டூவர்ட் பிராட்டுக்கு அபராதம்\nஆஸி. ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறினார் பெடரர்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 104 குறைந்தது\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு\nஆன்லைன் பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்படாத டெபிட், கிரெடிட் கார்டுகளை ரத்து செய்ய ரிசர்வ் வங்கி உத்தரவு\nநிர்பயா பாலியல் வழக்கு குற்றவாளி முகேஷ் சிங் மனு மீது இன்று தீர்ப்பு\nநிர்பயா வழக்கில் மரண தண்டனையை எதிர்நோக்கி உள்ள குற்றவாளி முகேஷ் சிங்கின் மனு மீது உச்ச நீதிமன்றத்தில் விசாரணை ...\nகுரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரம்: தலைமறைவாக இருந்த மேலும் ஒருவர் கைது\nசென்னை : குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரத்தில் தலைமறைவாக இருந்த சிவராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.தமிழ்நாடு ...\nகஞ்சா போதை மயக்கத்தில் தண்டவாளத்தில் தூங்கிய 2 பேர் ரெயிலில் அடிபட்டு பரிதாப சாவு\nமும்பை : கஞ்சா போதை மயக்கத்தில் தண்டவாளத்தில் தூங்கிய 2 வாலிபர்கள் ரெயிலில் அடிபட்டு இறந்தனர். மேற்கு ரெயில்வே ...\nநிர்மலாதேவிக்கு 2-வது முறையாக பிடிவாரண்டு\nஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜராகாத நிர்மலாதேவிக்கு 2-வது முறையாக பிடிவாரண்டு ...\nகன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவிலில் லட்டு பிரசாதம் விரைவில் வழங்கப்படும்\nகன்னியாகுமரி : கன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவிலில் லட்டு பிரசாதம் விரைவில் வழங்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தான ...\nபுதன்கிழமை, 29 ஜனவரி 2020\n1ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்: தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் பிப்....\n2இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்க மத ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும்: மத்திய...\n3வீடியோ : அற்புதங்கள் செய்யும் பெண் சித்தர் மாயம்மா\n4கரோனா வைரஸை சமாளிக்க எல்லா வளங்களும் எங்களிடம் உள்ளன: சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/", "date_download": "2020-01-28T18:49:39Z", "digest": "sha1:IKESULPRIWOO4AOIZFQWAWVCPPYG7WJL", "length": 15335, "nlines": 184, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "Thinappuyalnews | தமிழ் பேசும் மக்களின் இதயத்துடிப்பு", "raw_content": "\nதப்பிஓடிய வரதராஜப்பெருமாள் இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் தலைமறைவு வாழ்க்கை நடத்திக்கொண்டு இருந்தார்.\nஇங்கு குப்பைமேடு மக்கள் வாழும் சூழல் இல்லை என்பதை முன்னாள் அமைச்சர் தெரிந்திருக்க வேண்டும்-பிரதேசசபை தவிசாளர் து.நடராஜசிங்கம்\nஎம். பி சுமந்திரன் ஒரு அரசியல் விளம்பர வியாபாரி இவரை விளம்பரப்படுத்த பல கட்சிகள் போட்டா போட்டி\n2020 தேர்தல் களமும், தமிழ்க் கட்சிகளின் குளறுபடிகளும் தமிழ்த் தேசியத்தை சிதைவடையச் செய்யும் – எச்சரிக்கை\nகொரோனா வைரஸ் தொடர்பாக வெளியிடப்படும் பொய்யான கருத்துக்கள் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்\nதப்பிஓடிய வரதராஜப்பெருமாள் இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் தலைமறைவு வாழ்க்கை நடத்திக்கொண்டு இருந்தார்.\nமக்களிற்கு எதிரான விடயங்களை அரசு மேற்கொண்டால் எதிர்ப்பதற்கு பின் நிற்கமாட்டோம் – பிரபா கணேசன்\nநாட்டை முன்னேற்ற வேண்டுமெனில் அரசமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால...\n2021 ஆம் ஆண்டில் புதிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்துமாறு மஹிந்த அறிவுறுத்தல்\nகொரோனா வைரஸ் இலங்கைக்குள் பரவாத வகையில் அரசாங்கம் துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் –...\nகுறைந்த வருமானத்தை பெறும் மக்களின் பிரச்சினைகள் ஆராயப்படவுள்ள செயலணி\nரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு இடையில் கடும்போட்டி\nஇலங்கைக்கு விஜயம் செய்யும் பாகிஸ்தானின் கடற்படைத் தளபதி\nதரமான நெல்லை 50 ரூபாய் என்ற உத்தரவாத விலையில் கொள்வனவு செய்யுமாறு ஜனாதிபதி பணிப்புரை\nஈராக் உடனான அனைத்துவித ஆயுத விநியோகங்களையும் நிறுத்திய அமெரிக்கா\nஈரானில் ஓடுபாதையில் நிற்காது நெடுஞ்சாலைக்கு சென்ற விமானம்\nஆஸ்திரேலியாவில் கேக் சாப்பிடும் போட்டியில் மூச்சு திணறி உயிரிழந்த பெண்\nஅமெரிக்காவில் துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலி\nதுருக்கியில் நிலநடுக்கத்தால் 18 பேர் பலி\n3000 ஆண்டுகளுக்கு முந்தைய மம்மியின் குரல் கண்டுபிடிப்பு; ஆய்வாளர்கள் சாதனை\nபாம்புகளில் இருந்து பரவிய புதிய வகை கொரோனா வைரஸ்\nஜெர்மனியில் துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலி\nபிரெக்சிட் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த இங்கிலாந்து ராணி\nஇந்தியாவில் நிலவும் பொருளாதார மந்தநிலை தற்காலிகமானது – கிறிஸ்டலினா ஜார்ஜிவா\nநாம் யாரை விடவும் உயர்ந்தவர்களோ தாழ்ந்தவர்களோ இல்லை – கார்த்தி\nநான் அதிகமாக புத்தகங்களை படிக்க மாட்டேன் – தமன்னா\nபொன்னியின் செல்வன் படத்தில் ஜோடி சேரும் திரிஷா கார்த்தி\nஇந்த படத்தில் நடித்தது இனிமையான அனுபவம் – சமந்தா\nசினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகைகளின் சம்பள விவரங்கள்\nலாஸ்லியாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்\nவிஜய் இத்தனை வருடங்கள் தொடர்ந்து ஓயாமல் உழைத்துக்கொண்டிருப்பது சாதனை தான் – அமலா பால்\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nவிமர்சனம் தவறல்ல, நாகரீக எல்லையை மீறாமல் நடந்துக்கொள்ள வேண்டும் – ஆத்மிகா\nநாயர் ஸான் படத்தில் ஜாக்கிஜானுடன் இணையும் மோகன்லால்\nகொழும்பு மருந்தகங்களில் முகமூடிகளுக்கு கடும் பற்றாக்குறை\nயாழ்- மட்டு.விமான நிலையங்களை தரமுயர்த்த நடவடிக்கை\nசெல்வச்சந்நிதி முருகன் ஆலயக் கேணியில் சிறுவனின் சடலம் மீட்பு\nசுதந்திர தினத்தை முன்னிட்டு மதுபான சாலைகளுக்கு பூட்டு\nபுதுப்பிக்கப்படும் வெள்ளிமலை பிள்ளையார் ஆலயம்\nமட்டக்களப்பு வைத்தியசாலை மாடியிலிருந்து குதித்து உயிரிழந்த குடும்பஸ்தர்\nபரிசோதனைகளுக்காக வெளிநாடு அனுப்பப்படும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட சீனப் பெண்\nஹட்டனில் எரிந்து நாசமாகிய பழமை வாய்ந்த விடுதி\nசீனப் பயணிகளுக்கு விசா வழங்க அரசு ரத்து – இலங்கை சுகாதாரத்துறை உத்தரவு\nயாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாதிருப்பதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் அரை இறுதிக்கு முன்னேறிய ரோஜர் பெடர\nஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இரவு ஆட்டங்கள் தொடங்கும் நேரத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை –...\nகோபே பிரையன்ட் மறைவுக்கு சமூக வலைத்தளங்கள் மூலம் இரங்கல் தெரிவித்த விளையாட்டு பிரபலங்கள்\nஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் முதலிடத்தை பிடித்த கொல்கத்தா அணி\nஹாக்கி போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்த இந்திய அணி\nடேபிள் டென்னிஸ் ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டியின் இரு ஆட்டங்களிலும் தோல்லி அடைந்த இந்தியா\nசிறப்பான ஆட்டத்தை வெளி���்படுத்தும் இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள்\nஇந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையில் 7 மணி நேர வித்தியாசம்\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் 3-வது சுற்றுக்கு தகுதி பெற்ற ஒசாகா – ஆஷ்லே...\nநியூசிலாந்து தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்களின் பெயர் பட்டியல்\nஅறிமுகம் செய்யப்பட்ட ஹானர் 9எக்ஸ்\nபுதிய வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்\nகடலாமை இறச்சியுடன் பூநகரியில் ஒருவர் கைது\nLighting Port வசதி இன்றி அறிமுகமாகவுள்ள ஐபோன்கள்\nவட்ஸ் அப்பில் Call Waiting எனும் புதிய வசதி அறிமுகம்\nதிடீரென அக்கவுண்ட்களை நீக்கும் ட்விட்டர்\nவாட்ஸ்அப் செயலியில் புதிய அம்சம்\nபூமிக்கு அருகில் வரும் நீளமான விண்கல் \n நாசா வெளியிட்டுள்ள புதிய ஆப்\nஜனவரியில் நிச்சயம் சந்திரயான்-2 பறக்கும்: இஸ்ரோ தெரிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/546203/amp", "date_download": "2020-01-28T19:11:25Z", "digest": "sha1:RKTZHO3BQNF3UNJCUI4U5T3DFUUWKBUA", "length": 9197, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "Decrease in revenue, GST, central government program | வருவாய் குறைவதால் முடிவு ஜிஎஸ்டியை உயர்த்த மத்திய அரசு திட்டம் | Dinakaran", "raw_content": "\nவருவாய் குறைவதால் முடிவு ஜிஎஸ்டியை உயர்த்த மத்திய அரசு திட்டம்\nபுதுடெல்லி: ஜிஎஸ்டியில், 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என நான்கு பிரிவுகளாக வரிகள் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் சேவை வரி 18 சதவீதத்தில் உள்ளது. ஆடம்பர மற்றும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் 28 சதவீத வரி பிரிவில் உள்ளன. மாதாந்திர ஜிஎஸ்டி வசூலை 1 லட்சம் கோடிக்கு மேல் ஈட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால், இதுவரை 8 மாதங்கள் மட்டுமே வரி வசூல் இலக்கை தாண்டியுள்ளது. வசூல் குறைந்ததால் ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கவில்லை. 38,000 கோடிக்கு மேல் பாக்கி உள்ளது. இந்த நிலுவை ஆண்டு இறுதியில் 90,000 கோடியாக உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜிஎஸ்டி வருவாய் 2017ல் 14.4 சதவீதமாக இருந்தது. இது தற்போது 11.6 சதவீதமாக குறைந்து விட்டது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.\nஅதாவது ஆண்டுக்கு 2 லட்சம் கோடி வருவாய் குறைந்துள்ளது. வரி வசூல் குறைந்ததற்கு, பல்வேறு பொருட்களின் வரியை குறைத்ததுதான் காரணம் என கூறப்படுகிறது. எனவே, சில பொருட்கள், சேவைகளின் வரியை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்ப��க மாநில நிதியமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தப்படுகிறது. வரி விதிப்பு தொடர்பாக இந்த மாத இறுதியில் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.56 குறைந்தது\n1ம் தேதி தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் நுகர்வோரை ஊக்குவிக்க சலுகை: பல பொருட்கள் விலை குறைய நடவடிக்கை\nடிசம்பர் காலாண்டில் மாருதி சுசூகியின் லாபம் ரூ.1,565 கோடியாக உயர்வு\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 188 புள்ளிகள் சரிந்து 40,966-ல் வர்த்தகம் நிறைவு\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 குறைவு\nவேகமாக உயர்ந்து மெதுவாக சரியும் தங்கத்தின் விலை..: சென்னையில் இன்று சவரனுக்கு ரூ.80 குறைவு\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ. 30,976-க்கு விற்பனை\nஜன-28: பெட்ரோல் விலை ரூ.76.44, டீசல் விலை ரூ.70.33\n100 சதவீத பங்குகளும் கைமாறுகின்றன ஏர் இந்தியா நிறுவனம் விற்பனை : ஏல அறிவிப்பை வெளியிட்டது மத்திய அரசு\nகொரோனா வைரஸ் பீதி, பட்ஜெட் எதிர்பார்ப்பு பங்குச்சந்தைகள் கடும் சரிவு 1 லட்சம் கோடி இழப்பு : முதலீட்டாளர்கள் கவலை\nசரக்கு ரயில் வசூல் அபாரம் பயணிகள் ரயில்கள் மூலம் டிக்கெட் வருவாய் சரிவு : ஆர்டிஐ மூலம் தகவல்\nபங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 458 புள்ளிகள் குறைந்து 41,155-ல் வர்த்தகம் நிறைவு\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.31,056க்கு விற்பனை\nகிடுகிடுவென உயரும் தங்கத்தின் விலை....மீண்டும் சவரனுக்கு 31 ஆயிரத்தை தாண்டியது: வாடிக்கையாளர்கள் அதிருப்தி\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.112 உயர்ந்து சவரன் ரூ.31,008க்கு விற்பனை\nஜன-27: பெட்ரோல் விலை ரூ.76.56, டீசல் விலை ரூ.70.47\nநிறுவன ஊழியர்கள் பான், ஆதார் தராவிட்டால் 20% டிடிஎஸ் பிடித்தம்: மத்திய நேரடி வரிகள் ஆணையம் அதிரடி\nரூ.2 லட்சம் கோடி துண்டு விழுது வருமான வரி உச்சவரம்பு உயர வாய்ப்பு மிகக்குறைவு\nஏப்ரல் - டிசம்பரில் தங்கம் இறக்குமதி 6.77 சதவீதம் சரிவு\nஜனவரி-26: பெட்ரோல் விலை ரூ.76.71, டீசல் விலை ரூ.70.73\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/football/5-best-goalkeepers-in-bundesliga", "date_download": "2020-01-28T19:33:49Z", "digest": "sha1:H2N32VW7BCRRQJXAROOVTXPIWEW7PXDX", "length": 9492, "nlines": 85, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "பண்டிஸ் லீகாவின் சிறந்த 5 கோல்கீ���்பர்கள்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nமுதல் 5 /முதல் 10\nஜெர்மனி உள்நாட்டு கால்பந்து லீக்கான பண்டிஸ் லீகாவின் 56-வது சீசன் தற்போது முழுமையாக நிறைவு பெற்றுள்ளது. வழக்கம் போல் பேயர்ன் முனிச் கோப்பையை கைப்பற்றியுள்ளது. இது அந்த அணிக்கு 28-வது பண்டிஸ் லீகா கோப்பையாகும். இந்த சீசனில் கோப்பையை கைப்பற்றுவதற்கு பேயர்ன் முனிச் மற்றும் போரிஸா டோர்ட்மண்ட் அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவியது.\nபோட்டியின் கடைசி வாரம் வரை புள்ளிப்பட்டியலில் போரிஸா டார்ட்மண்ட் அணியின் கையே ஓங்கியிருந்தது. ஆனால் கடைசியில் 5-0 என்ற கோல் கணக்கில் போரிஸா டோர்ட்மண்ட் அணியை தோற்கடித்து புள்ளிப்படியலில் முதல் இடத்திற்கு வந்தது பேயர்ன் முனிச்.\nதற்போது நாம் பண்டிஸ் லீகாவில் சிறப்பாக செயல்பட்ட ஐந்து கோல்கீப்பர்களை பார்க்க உள்ளோம்….\n5. லூகாஸ் ஹரடெக்கி – பேயர் லெவர்குசென் அணி\nஇந்த சீசனில் பேயர் லெவர்குசென் அணி புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களுக்குள் வந்ததற்கு முக்கிய காரணமாக இருந்தவர் லூகாஸ் ஹரடெக்கி. பின்லாந்து நாட்டைச் சேர்ந்த இவரது அருமையான கோல் கீப்பிங் திறமையால் கடைசி ஆறு போட்டிகளில் லெவர்குசென் அணி வெறும் 4 கோல்களை மட்டுமே விட்டுக் கொடுத்துள்ளது. 29 வயதான இவர், இந்த சீசனில் லெவர்குசென் அணிக்காக 32 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். அதிக கோல்களை தடுத்த கோல்கீப்பர்களின் பட்டியலில் 14-வது இடத்தில் உள்ளார் லூகாஸ் ஹரடெக்கி.\n4. ஜிரி பவ்லெங்கா – வெர்டர் ப்ரீமென் அணி\nசெக் நாட்டைச் சேர்ந்த பவ்லெங்காவிற்கு இந்த வருடமும் சிறப்பான சீசனாக அமைந்துள்ளது. கடந்த ஆண்டு வெர்டர் ப்ரீமென் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட இவர், இந்த ஒரு வருட காலத்திற்குள் பண்டிஸ் லீகாவின் சிறந்த கோல்கீப்பர்களில் ஒருவர் என்ற பெயரைப் பெற்றுள்ளார்.\nவெர்டர் ப்ரீமென் அணி விளையாடிய 34 போட்டிகளிலும் பங்கேற்ற பவ்லெங்கா, கோலை நோக்கி வந்த 109 ஷாட்களை தடுத்து அதிக கோல்களை தடுத்த பட்டியலில் எட்டாவது இடம் பிடித்துள்ளார். இது தவிர 49 கோல்களை விட்டுக் கொடுத்துள்ளார்.\n3. கெவின் ட்ராப் – எய்ன்ட்ராச்ட் ஃப்ராங்க்பர்ட் அணி\nபிஎஸ்ஜி அணியில் இருந்து லோன் மூலம் ஃப்ராங்க்பர்ட் அணிக்கு வந்த கெவின் ட்ராப், இந்த சீசனில் மறுமலர்ச்சி அடைந்துள்ளார். அல்போன்சா அரேலோ மற��றும் இத்தாலியன் லெஜண்ட் பஃபூன் வருகையால், பிஎஸ்ஜி அணியில் கோல்கீப்பர் பதவிக்கு இரண்டாவது தேர்வாகவே இவர் பார்க்கப்பட்டார். இதன் காரணமாக அந்த அணியிலிருந்து விலகி ஃப்ரங்க்பர்ட் அணியில் சேர்ந்தது முதல் தனது திறனை முழுவதுமாக வெளிப்படுத்தி வருகிறார். இந்த சீசனில் 33 போட்டிகளில் கலந்து கொண்டு அதிக கோல்களை தடுத்தோர் (120 ஷாட்கள்) பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார்.\n2. யான் சோமர் – போரிசியா மோன்சென்கிளாட்பச் அணி\nபண்டிஸ் லீகாவில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கோல்கீப்பர்களில் ஒருவராக திகழும் யான் சோமர், தான் ஏன் சிறந்த கோல் கீப்பராக கருதப்படுகிறேன் என்பதை மறுபடியும் இந்த சீசனில் நிரூபித்துள்ளார். இந்த சீசனில் அனைத்து போட்டிகளிலும் விளையாடிய சோமர், 115 ஷாட்களை தடுத்து அதிக கோல்களை தடுத்த கோல்கீப்பர் பட்டியலில் ஐந்தாவது இடம் பிடித்துள்ளார்.\n1. பீட்டர் குலாஸ்கி – ஆர்பி லெய்ப்ஸிக் அணி\nயார் குறைவான கோல்களை விட்டுக் கொடுத்துள்ளார்களோ அவர்களே இந்த சீசனின் சிறந்த கோல்கீப்பராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த சீசன் முழுவதும் அற்புதமான ஃபார்மில் இருந்த பீட்டர் குலாஸ்கி, வெறும் 27 கோல்களை மட்டுமே விட்டுக் கொடுத்துள்ளார். ஹங்கேரிய நாட்டைச் சேர்ந்த இவர், இந்த சீசனில் கோலை நோக்கி வந்த 93 ஷாட்களை தடுத்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstig.net/2019/05/07/will-the-abdomen-be-eaten-by-almonds/", "date_download": "2020-01-28T20:41:44Z", "digest": "sha1:YOJ4DAFECBTSKEPQR2SAHBAJIRBHJ3M2", "length": 21840, "nlines": 131, "source_domain": "www.newstig.net", "title": "பாதாம் சாப்பிட்டால் வயிறு உப்பிவிடுமா? எத்தனைக்கு மேல் சாப்பிடக் கூடாது? - NewsTiG", "raw_content": "\nபேஸ்புக்கால் கணவன் தன் மனைவிக்கு செய்த கொடூர செயல் அதிர்ந்த பெற்றோர்கள்\nநித்தியானந்தா ஒளிந்து கொண்டிருக்கும் இடத்தை உறுதி செய்த இண்டர்போல் எப்படி பிடிக்கபோகிறார்கள் தெரியுமா\nகோடீஸ்வரியான கெளசல்யா முதலில் இந்த பிரபலத்திடம் தான் வாழ்த்து வாங்கியுள்ளார் தெரியுமா…\n2020-யில் இந்த ராசிகளுக்கு தான் சொத்து சுகம், வீடு மனை,அந்தஸ்து அதிஷ்டம் அடிக்கும்\nடாயானா என்ற பெயரை நயன்தாரா என்று மாற்றியது இவர் தான்-அவரே வெளியிட்ட தகவல்.\nதன் உடம்பில் 18 ஆபரேஷன்களுக்குப் பிறகும் யாருக்கும் அடங்காமல் இறங்கி அடிக்கும் அஜித் \nநடிகை பிரியா பவான��� சங்கரின் உண்மையான காதலர் இவர் தானா-புகைப்படத்துடன் பதிவு.\nரசிகரின் அந்த மாதிரி கேள்விக்கு சரியான பதிலடி கொடுத்த பிரபல தொகுப்பாளினி\nஅஜித்தை விமர்சனம் செய்த இயக்குனருக்கு வாய்ப்பு கொடுத்த விஜய்-கடும் கோபத்தில் ரசிகர்கள்\nராஜா வாய்ப்பு இல்ல ராஜா ரஜினிக்கு நெத்தியடி கேள்வி கேட்ட…\nவள்ளுவரை பெரியார் ஆக்கிய ஸ்டாலின்: மீண்டும் உளறல்\nநாம் தமிழர் கட்சி பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை என்ன தெரியுமா\nஓஹோ இது தான் விஷயமா சீன ஜனாதிபதி மாமல்லபுரத்தை நோட்டம் மிட வெளிவரும் பின்னணி\nஇந்த 12 நாடுகளில் சொத்துக்களை வாரி குவித்த சிதம்பரம் :அமலாக்கத்துறை எடுத்த அதிரடி\nஈரானில் சுக்குநூறாகி கிடக்கும் 176 சடலங்கள் பதபதைக்க வைக்கும் காட்சி\nபிரிட்டிஷ் மகாராணி கிறிஸ்துமஸ் பரிசாக அரண்மனை ஊழியர்களுக்கு கொடுக்கும் பரிசு என்ன தெரியுமா\nடிக் டாக்கில் அசத்திய சிறுமி தீப்திக்கு தன் தாயால் நடந்த கொடுமைய பாருங்க…\nதன் 2 வயது குழந்தையை கொன்ற பெற்றோர் கேவலம் இந்த காரணத்திற்காகவா குழந்தையை…\n20 ஆண்டுகள் சிறை தண்டனையா சுந்தர் பிச்சைக்கு புதிய சட்டத்தால் ஏற்பட்ட விபரீதம்\nஅயன்பாக்ஸ் வைத்து மைதானத்தை உலர வைத்த சம்பவம்-ரசிகர்கள் கிண்டல்.\nவென்ற கோப்பையை தான் வாங்காமல் வேறொரு வீரரிடம் கொடுத்து அழகு பார்த்த…\nசென்னை அணியில் எடுக்கப்பட்ட தமிழக வீரர்: யார் அவர்\nபெருத்த தொகைக்கு சென்னை அணி வாங்கிய இந்திய வீரர் அளித்த பேட்டி: கடும் கோபத்தில்…\nபிரம்மாண்ட தொடங்கிய ஐபிஎல் வீரர்கள் ஏலம் முதல் வீரராக வாங்கப்பட்டவர் இவர் தான்\nசர்க்கரை நோயாளிகள் இந்த கிழங்கிழங்குகளை சாப்பிட்டால் நிச்சயம் பரலோகம்தான்\nஉச்சி முதல் பாதம் வரை அனைத்தும் இதயம் உட்பட காக்கும் விலை இல்லா அருமருந்து…\nஏன் கல்யாணம் ஆன ஆண்கள் தர்பூசணி பழத்தை அதிகம் சாப்பிடனும் சொல்லுறாங்க தெரியுமா .\nஉங்க உடலில் உள்ள மருக்களை அகற்ற இத இப்படி யூஸ் பண்ணுங்க\nதேமல் மற்றும் படர்தாமரையை விரைவில் குணப்படுத்த\nசனிப்பெயர்ச்சியால் 2020 ல் கடக ராசிக்காரர்களே உங்களுக்கு வரப்போகும் பேராபத்து இதுதான் எச்சரிக்கை\nவரும் 2020 ஆண்டில் ராஜயோகம் கிடைக்க உடனே இத செய்யுங்க\nஇந்த இரு கிரகச் சேர்க்கை உங்களுக்கு நடந்தால் போதும் நீங்கள் உச்சத்தில் இருப்பீர்கள்\n இந்த 3 ராசி���்காரர்களுக்கு செம யோகம்\nசனிப்பெயர்ச்சி 2020-2023 ல் மீனம் லக்னத்திற்கு சனியால் இம்புட்டு பேரதிர்ஷ்டமா தெரிஞ்சிக்க இத படிங்க\nஓரினச்சேர்கையை தூண்டும் வகையில் Shubh Mangal Zyada Saavdhan படத்தின் ட்ரைலர் இதோ\nபோலீஸ் வேடத்தில் சிபிராஜ் நடித்துள்ள வால்டர் படத்தின் டீசர் இதோ\nபோலீஸ் சாரா அவன் கொலைகாரன் ரஜினி போலீசாக மிரட்டும் தர்பார்…\nசந்தானம், யோகி பாபு சரவெடி நகைசுவையில் டகால்டி டீஸர்.\nதர்பார் படத்தின் சும்மா கிழி பாடல் இதோ\nபாதாம் சாப்பிட்டால் வயிறு உப்பிவிடுமா எத்தனைக்கு மேல் சாப்பிடக் கூடாது\nஊட்டச்சத்துகள் மற்றும் அன்டி ஆக்சிடென்ட் நிறைந்த ஒரு ஆரோக்கிய சிற்றுண்டி பாதாம். மேலும் வைட்டமின் ஈ சத்து, மெக்னீசியம் போன்றவை அதிகமாக இருக்கும் பாதாம், நார்ச்சத்தின் ஆதாரமாக விளங்குகிறது. இதனால் உங்கள் செரிமானமும் ஆரோக்கியமாக இருக்க முடிகிறது. இருப்பினும், சிலருக்கு பாதாம், இரைப்பைத் தொடர்பான பாதிப்புகளை உண்டாக்கி, வயிறு வீங்கிய உணர்வைத் தரலாம்.\nபாதாம், உயர் நார்ச்சத்து கொண்ட உணவாக இருப்பதால் இந்த பாதிப்பு உண்டாகலாம், ஆனால் பாதாம் ஒவ்வாமை காரணமாகவும் இந்த வயிறு வீக்கம் ஏற்படலாம். தீவிர வயிறு வீக்கம் அல்லது வீக்கத்துடன் கூடிய இரைப்பை கோளாறுகளுக்கான இதர அறிகுறிகள் ஆகியவை தென்பட்டால், அவை செரிமான கோளாறின் அடையாளமாக இருக்கலாம்.\nஹார்வர்ட் பள்ளியில் பொது சுகாதாரம் கூற்றுப்படி, மலச்சிக்கலைத் தடுத்து, ஆரோக்கியமான செரிமானத்தை நிர்வகிக்க குழந்தைகளும் பெரியவர்களும் ஒரு நாளில் 20 முதல் 30 கிராம் அளவு நார்ச்சத்து உட்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடுகிறது. ஒரு கப் பாதாமில் 18 கிராம் அளவு நார்ச்சத்து உள்ளது. இதன் காரணமாகவே இதனை ஒரு ஆரோக்கிய சிற்றுண்டியாக பரிந்துரைக்கின்றனர்.\nஇருப்பினும் இந்த நார்ச்சத்து சிலருக்கு குடலில் வாய்வை உண்டாக்கலாம். குறிப்பாக ஒரே நேரத்தில் மிக அதிக அளவு பாதாம் எடுத்துக் கொள்வதால், இதர அறிகுறிகளான வயிறு உப்புசம் அல்லது வீக்கம் மற்றும் அடிவயிறு வலி போன்றவை ஏற்படலாம். உங்கள் உணவு அட்டவணையில் அதிகமான அளவு நார்சத்து எடுத்துக் கொள்வதும் வயிற்றில் வாய்வு ஏற்பட ஒரு பொதுவான காரணம் ஆகும். எனவே, மிக அதிக அளவு நார்ச்சத்து மிக்க உணவை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்கலாம்.\nமரத்தில் இருந��து கிடைக்கும் கொட்டைகள் என்ற பிரிவில் பாதாமும் அடங்கும். வால்நட், பிரேசில் நட், முந்திரி, ஹஸல் நட், பிஸ்தா போன்றவை இந்த பிரிவில் அடங்கும் கொட்டை வகைகள் ஆகும். குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு உண்டாகும் பொதுவான உணவு ஒவ்வாமைகளில் இந்த மரக் கொட்டை ஒவ்வாமையும் ஒரு வகையாகும் என்று உணவு ஒவ்வாமை ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனம் குறிப்பிடுகிறது.\nஒவ்வாமை எதிர்வினை, நோயெதிர்ப்பு மண்டலத்தால் தூண்டப்பட்டாலும், வயிறு வலி, வீக்கம், குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு. போன்றவை இரைப்பையில் தோன்றும் அறிகுறிகளாகும். வாய் பகுதியைச் சுற்றி கூச்ச உணர்வு, அரிப்பு போன்றவையும் ஒவ்வாமை தொடர்பான இதர அறிகுறிகளாகும். இந்த வகைக் கொட்டைகள் தொடர்பான அறிகுறிகள் தீவிர அபாயத்தை ஏற்படுத்தும் என்பதால் இதற்கான சிகிச்சை மிகவும் அவசியம்.\nபாதாம் சாப்பிட்டவுடன் வயிறு வீக்கம் ஏற்படுவது செரிமானம் தொடர்பான கோளாறான எரிச்சல் ஏற்படுத்தும் குடல் நோய்க்குறி போன்றவற்றின் பாதிப்பால் ஏற்படலாம். அமெரிக்க மக்கள் தொகையில் 10 முதல் 20 சதவிகிதம் மக்கள் இந்த குடல் நோய்க்குறியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மேரிலன்ட் மெடிகல் சென்டர் பல்கலைக்கழகம் குறிப்பிடுகிறது.\nஎரிச்சலூட்டும் குடல் நோய்க்குறி என்பது ஒரு லேசான கோளாறாக இருந்தாலும், இதன் அறிகுறிகள் அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக வயிறு வீக்கம், அடிவயிறு வலி மற்றும் வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல் போன்ற பாதிப்பை ஏற்படுத்தலாம். இந்த குடல் நோய்க்குறியை ஊக்குவிப்பது நார்ச்சத்தாகும். சில அரிய வழக்குகளில், வயிறு வீக்கம் பல தீவிர நிலையை உண்டாக்கலாம்.\nநீங்கள் உட்கொள்ளும் பாதாம் அளவைக் குறைப்பதன் மூலம், லேசான வயிறு வீக்கத்தைத் தடுக்க முடியும். நீங்கள் நார்ச்சத்தை முழுமையாக எடுத்துக் கொள்வதில்லை என்றால், படிப்படியாக நீங்கள் உட்கொள்ளும் பாதாம் அளவை சில வாரங்களில் மெதுவாக உயர்த்துவதால், உங்கள் உடல் சரியாகும் நேரத்தைக் கொடுத்து , வாய்வால் ஏற்படும் வீக்கம் முற்றிலும் விலக வாய்ப்புள்ளது.\nசிமெதிகோன் என்னும் மாத்திரை எடுத்துக் கொள்வதால், உங்கள் குடல் பகுதியில் உள்ள வாய்வின் அளவு குறைந்து, வீக்கம் முற்றிலும் குறையலாம். ஒவ்வாமை அல்லது செரிமான கோளாறு போன்றவை உங்க���் உடலில் இருப்பதை நீங்கள் உணர்ந்தால், சரியான நோய்க்கண்டறிதல் மற்றும் சிகிச்சைக்கு மருத்துவரை அணுகுவது நலம்.\nPrevious articleஅலங்கரிக்கப்பட்ட சவப்பெட்டிகளுடன் 4500 ஆண்டுகள் பழமையான கல்லறைத் தோட்டம் கண்டுபிடிப்பு\nNext articleநடிகை பாவனா விஜயுடன் நடிக்க இருந்த ஒரே படம் வெளிவந்த உண்மை தகவல்\nசர்க்கரை நோயாளிகள் இந்த கிழங்கிழங்குகளை சாப்பிட்டால் நிச்சயம் பரலோகம்தான்\nஉச்சி முதல் பாதம் வரை அனைத்தும் இதயம் உட்பட காக்கும் விலை இல்லா அருமருந்து இது தான்\nஏன் கல்யாணம் ஆன ஆண்கள் தர்பூசணி பழத்தை அதிகம் சாப்பிடனும் சொல்லுறாங்க தெரியுமா .\nசின்ன தம்பி படத்தின் வில்லன் உதய பிரகாஷ் எப்படி இறந்தார் தெரியுமா மனதை ரணமாக்கும்...\nநடிகர் பிரபு நடிகை குஷ்பு நடிப்பில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்ற திரைப்படம் \"சின்னத்தம்பி\". இந்த படத்தில் குஷ்புவின் அண்ணனாக நடித்தவர் நடிகர் உதய பிரகாஷ். இதனை தொடர்ந்து பல தமிழ் படங்களில் வில்லன்...\nTRP RATING-ல் முதலிடத்தில் விஸ்வாசம் .. 5ம் இடத்துக்கு தள்ளப்பட்ட பிகில்\nபடத்துக்காக இப்படியா பண்ணுவாங்க பிரபல நடிகர் செய்த செயலை பாருங்க\nடிவிட்டரில் அதிக FOLLOWERS பெற்றிருக்கும் நடிகர்கள் ..\nபணத்திற்காக சினமாவில் நடித்த நடிகைகள் பட்டியல் – திரை உலகம்\nயுவனுக்கு வாழ்த்து கூறிய அஜித் புகைப்படம் வைரல் இதோ\nஉலக கோப்பை வரலாற்றில் இது தான் முதல் முறை :பாகிஸ்தானை ஓட விட்ட ...\nபோன் பேசிய படி இறந்த பிரபல இசையமைப்பாளர் கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/money/36141--2", "date_download": "2020-01-28T20:01:08Z", "digest": "sha1:SV67EUGSJPBHTQ56HOGVYK3VPARRRL6Z", "length": 8406, "nlines": 180, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 15 September 2013 - ஸ்ட்ராடஜி 14 | Business success stories", "raw_content": "\nமுதலீட்டு அகராதி - பெரிய வார்த்தைகள், எளிய அர்த்தங்கள் \nஷேர்லக் - செபிக்கே செக் \nவரி விலக்கு பத்திரங்கள்: உங்களுக்கு ஏற்றதா\nநுகர்வோர் கடன்... ஜீரோ பெர்சன்ட் வட்டி நிஜமா..\nஒருநபர் கம்பெனி: சிறு தொழிலுக்கு வரப்பிரசாதம் \nஎடக்கு மடக்கு - ரகுராம் ஒரு பாரசிட்டமால் டாக்டருங்க \nநிலம் கையகப்படுத்தல் சட்டம்: யாருக்கு லாபம் \nநிஃப்டி டெக்னிக்கல் பார்வை: டெக்னிக்கல்கள் உதவாமல்போகும் காலம்\nஎஃப் & அண்ட் ஓ கார்னர்\nதொழில் செய்ய விரும்பு, சேருவது பணம்\nபென்ஷன் திட்டத்துக்கு எது ப���ஸ்ட்\nகமாடிட்டி - மெட்டல் - ஆயில்\nமுக்கிய புத்தகம் - முடிவெடுக்கும் விதத்தை மாற்றுங்கள் \nவீட்டுக் கடன்... எளிதாக்கிய ஹெச்டிஎஃப்சி \nஸ்ட்ராடஜி- வாட்ஸ்அப் வளர்ந்த கதை\nபிசினஸ் தந்திரங்கள் - பெனிட்டோன் வளர்ந்தக் கதை\nஃபேஸ்புக்: புதுமைதான் வளர்ச்சியின் மந்திரம்\nஸ்ட்ராடஜி : வாரிசுகளும், புரொஃபஷனல்களும்\nகுடும்ப நிர்வாகம் VS வெளியாட்கள்\nஸ்ட்ராடஜி - புதிய பாதைபோடும் தொழில் முனைவோர்கள்\nஸ்ட்ராடஜி - நீலக் கடல் தந்திரங்கள் \nஇறுதி நிலையில் தொழில்: மூச்சடங்கிய மோஸர் பேயர்\nஸ்ட்ராடஜி - ஆரம்பநிலை சிக்கல்கள் \nபிசின்ச்ஸ் தந்திரங்கள் - தப்பு செய்தால் பதவி உயர்வு\nஸ்ட்ராடஜி - கோலா யுத்தம் \nஸ்ட்ராடஜி - பிசினஸ் தந்திரங்கள் \nசமாளிக்கும் உத்திகள் - ஆரம்பநிலை சிக்கல்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/travel", "date_download": "2020-01-28T20:59:00Z", "digest": "sha1:5J2OMQTZSRJJERBT3KOUVSVWSYF6KWFY", "length": 4894, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "travel", "raw_content": "\n'- லூயிஸ் பக்கின் உறையவைக்கும் 10 நிமிடங்கள்\nகொரோனா வைரஸ் தாக்குதலால் சர்வதேசப் பங்குச்சந்தைகளில் பாதிப்பு\nபயணத்தின் ருசி... தீரா உலா\n`தாத்தா இத சாப்பிடுங்க...' அன்பு கசிந்த நிமிடம்\n`டெஸ்ட் ரிசல்ட் வந்தால்தான் போர்டிங் பாஸ்'- விமானத்தில் பெண்ணுக்கு நடந்த கட்டாய கர்ப்ப பரிசோதனை\n`ராயல் என்ஃபீல்டு 500 இனி கிடையாது’- அதிக பவருடன் வரப்போகிறது 2020 கிளாசிக் மற்றும் தண்டர்பேர்டு\n`இலவசமாகச் சுற்றிக்காட்ட நாங்க ரெடி; டூருக்கு நீங்க ரெடியா' - ஜப்பான் ஏர்லைன்ஸின் அதிரடி அறிவிப்பு\n`தடையை மீறும் சுற்றுலாப் பயணிகள்..'- பாபநாசம் தலையணையில் குளியல் ஆபத்து\nகுறைந்த செலவில் `டெஸ்டினேஷன் வெட்டிங்'... ஒடிசா சுற்றுலாத்துறையின் ஸ்பெஷல் திட்டம்\nஎந்த ஊருக்குச் செல்ல, எங்கே சென்று பஸ் ஏற வேண்டும் பொங்கல் சிறப்புப் பேருந்துகள் #VikatanPhotoCards\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://youturn.in/articles/swiggy-uber-eats-business-tricks.html", "date_download": "2020-01-28T18:55:05Z", "digest": "sha1:455VYZ455MCNSYV3EYXE5SVAF47T4ZAK", "length": 18678, "nlines": 131, "source_domain": "youturn.in", "title": "Swiggy, Uber Eats உங்களை ஏமாற்றி சம்பாதிக்கிறதா ? - You Turn", "raw_content": "ஐஸ்லாந்தில் அனைத்து மதங்களும் “Mental disorders” எனச் சட்டமா \nபெங்களூரில் பர்தா உடையில் சிக்கிய ஆர்எஸ்எஸ் நபர் என வைரலாகும் வீடியோ உண்மையா \nஆஸ்திரேலியாவில் தாயை இழந்த கோலா கு���்டிகளுக்கு நரி பால் கொடுத்ததா \nஇன்கம்மிங் அழைப்பில் ஸ்மார்ட்போன் கதிர்வீச்சால் ஸ்டீல் வூல் எரிகிறதா \nபாஜகவில் இருந்து வெளியேறுவேன் என பொன்.ராதாகிருஷ்ணன் கூறினாரா \nபெரியார் படம் வெளியாக நடிகர் ரஜினிகாந்த் உதவினாரா \nசீன அதிபர் தன் மனைவியின் கைப்பையை தூக்கி வந்தாரா \nபெரியார் மணியம்மைக்கு தாலிக் கட்டிய புகைப்படமா \nநடிகர் ரஜினிக்கு ரோபோ சங்கர் ஆதரவு என போலி ட்விட்டர் பதிவு \nமங்களூர் விமான நிலையத்தில் குண்டு வைத்த ஆர்எஸ்எஸ் உறுப்பினர் கைதா \nSwiggy, Uber Eats உங்களை ஏமாற்றி சம்பாதிக்கிறதா \nswiggy, Uber Eats, Zomato ஆஃப்களில் நாம் விரும்பும் உணவுகளை, விரும்பும் கடைகளில் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்தால் நாம் இருக்கும் இடத்திற்கே வந்து டெலிவரி செய்கின்றனர். நீங்கள் சாலையில் செல்லும் பொழுது எதார்த்தமாக ரெஸ்டாரன்ட்களை கண்டால் இந்த ஆஃப்களை சேர்ந்த டெலிவரி பாய்ஸ்கள் 10 பேரை காணலாம். இது இன்றைய சென்னை வாழ்க்கையில் வீட்டில், அலுவலகத்தில் இருந்தபடியே இதுபோன்ற ஆஃப்களில் உணவுகளை ஆர்டர் செய்து உண்பது அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்பதை வெளிபடுத்துகிறது.\nசரி, இதில் என்ன தவறு உள்ளது. நேரம், பயணம் என ஒவ்வொருவருக்கும் நிச்சயம் காரணங்கள் நிறைய இருக்கும். அதேநேரத்தில் வேலை இல்லாமல் பல இளைஞர்கள் இருக்கும் நேரத்தில் இதுபோன்ற swiggy, Uber Eats, Zomato ஆஃப்களில் பல இளைஞர்களுக்கு வேலை கிடைக்கிறது என நினைக்க வைக்கிறது.\nஇருப்பினும், வெறும் டெலிவரி மட்டும் செய்யும் swiggy, Uber Eats, Zomato போன்ற ஆஃகள் எப்படி லாபம் பார்க்கிறார்கள், லாபம் அதிகம் இருப்பதால் தானே இத்தனை பேருக்கு வேலை அளிக்க முடியும் என்ற கேள்வியை YouTurn-யிடம் பல முறை கேட்டுள்ளனர். இதனைப் பற்றி சிறிய தேடுதலில் உணவு டெலிவரி செய்யும் ஆஃப்கள் எப்படி லாபம் பார்க்கின்றனர் என்பது தெரிய வந்துள்ளது.\nரெஸ்டாரன்ட்களில் ஓர் உணவு வகைக்கு நிர்ணயம் செய்யப்பட்ட விலையுடன் கூடுதல் விலையை வைத்தே டெலிவரி செய்யும் swiggy, Uber Eats, Zomato ஆஃப்கள் லாபம் பார்க்கின்றனர். உதாரணமாக, Swiggy ஆஃபில் சென்று திண்டுக்கல் தலப்பாக்கட்டி கடையில் கடாய் சிக்கன் கிரேவி ஆர்டர் செய்தோம்.\nஅதன் விலை ரூ.250 எனவும், கூடுதலாக GST ரூ.13 , packing charge 10, டெலிவரி சார்ஜ் ரூ.20 என மொத்தம் 293 ரூபாய் கொடுத்து வாங்கினோம். அதே திண்டுக்கல் தலப்பாக்கட்டி கடைக்கு நேரடியா�� போன் செய்து ஆர்டர் கொடுப்பதாக பேசிய போது, அதே கடாய் சிக்கன் விலை ரூ.217, GST மற்றும் Packing சார்ஜ், Free டெலிவரி உடன் சேர்த்து மொத்தம் 237 என கூறினர். இதே விலை அக்கடையின் விலைப்பட்டியலிலும் உள்ளது.\nஇரண்டிற்கும் உள்ள விலை வேறுபாடு 37ரூபாய். ஒவ்வொரு பொருளுக்கும் 10,20, 30, 40 என விலை கூடுதலாக வைத்தே விற்பனை செய்யப்படுகிறது. ஏன், swiggy, uber eats இல் விலை அதிகம் என திண்டுக்கல் தலப்பாக்கட்டி கடையில் கேட்ட பொழுது அவர்கள் கூடுதலாகவே விலை வைத்து விற்கின்றனர். நாங்கள் ஆஃபர்கள் ஏதும் அளிப்பதில்லை என்கின்றனர்.\nமேலும், சுக்கு பாய் பிரியாணி கடையில் விற்கும் பிரியாணி 120, Swiggy-ல் 140 ரூபாய் என விற்கப்படுகிறது. இவ்வாறே ஒவ்வொரு கடைக்கும், ஒவ்வொரு உணவுக்கும் கூடுதல் விலை வைத்து விற்கப்படுகிறது. Aasife பிரியாணி கடையின் விலைப் பட்டியலிலும் கூட 10,20,30 ரூபாய் என swiggy, Uber Eats அதிகம் வைத்து விற்கிறார்கள்.\nAasife மற்றும் தலப்பாக்கட்டி கடைகளின் விலை பட்டியலை வாங்கி பார்த்ததில் இரண்டில் உள்ள விலைக்கும், Swiggy, Uber eats இல் உள்ள விலைக்கும் வேறுபாடுகள் உள்ளன. அனைத்து உணவிற்கும் கூடுதல் விலை வைத்தே விற்கின்றனர்.\nSwiggy, Uber eats ஆஃபர்களை அதிகம் பயன்படுத்தி மொத்த விலையில் 20 %, 30% மற்றும் 50% விலை குறைத்து வாங்கி இருப்பீர்கள். இதிலும், ஆஃபர்கள் எவ்வாறு சாத்தியம் என அனைவருக்கும் கேள்வி இருக்கும். வாடிக்கையாளர்களை தக்க வைக்கும் யுக்தி என்றாலும், சில நேரங்களில் குறிப்பிட்ட அளவு விலைக்கு வாங்கினால் தான் ஆஃபர் கிடைக்கும். அந்த விலையும் 300 முதல் 500 என நிர்ணயிக்கப்பட்டு இருக்கும். அதில் நிச்சயம் கூடுதல் விலை இருக்கும் அல்லவா. சில சமயங்களில் ஆஃபர் கொடுக்கும் உணவின் விலையுடன், அதிக விலை விற்கும் உணவைக் கொண்டு ஆஃபர் சரி செய்யப்படுகிறது என்று கூறலாம்.\nஇதில் என்ன பாஸ் இருக்கு லாபம் இல்லாமல் எப்படி தொழில் பார்க்க முடியும் என சிலருக்கு தோன்றலாம். அந்த எண்ணம் தவறில்லை. ஆனால், உண்மையான விலை எதுவென்று தெரியாமல் கேட்கும் காசைக் கொடுத்து Swiggy, Uber eats, Zomato ஆஃப்களில் உணவுகளை வாங்குவது தவறு தானே. உனக்கே தெரியாமல் உன் பாக்கெட்டில் இருந்து ஒரு ரூபாய் எடுத்தாலும் திருட்டு தானே.\nடெலிவரி சார்ஜ் விலையை குறிப்பிடுவது மட்டுமே நமக்கு தெரியும் கூடுதல் விலை வைப்பது பெரும்பாலானோருக்கு தெரிய வாய்ப்பில்லை. தெருவோரப் பூக்கடையில், காய்கறி கடையில் என்ன இவ்வளவு விலை சொல்லுறீர்கள் என கேட்கும் பலரும் ஆன்லைன் ஆஃப்களில் மட்டும் இருக்கும் விலை சரிதானா என சிறிதும் யோசிக்காமல் ஆர்டர் செய்கின்றனர்.\nசென்னை போன்ற பரபரப்பான மாநகரில் அதிவேகமாக வளர்ந்து வரும் ஆன்லைன் உணவு டெலிவரி ஆஃப்கள் அதிக லாபம் இல்லாமல் எப்படி இயங்கும். அவர்களின் தொழில் யுக்தியை அறியாமல் இருப்பதும் அறியாமையே.\nநீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் 300 ரூபாய் உணவின் GST, Packing, Delivery charge தொகை ஒரு நபரின் ஒருவேளை உணவிற்கான விலையாக இருக்கலாம்.\n இனி நீங்கள் நிதிப் பங்களிப்பு செய்யலாம். எங்கள் உழைப்பும் , நேரமும், இலவசமாக தருகிறோம் , உங்களால் முடிந்த கட்டணத்தை தரலாம் . உண்மையின் குரலாய் , (உங்களின்) மக்களின் பத்திரிகையாக www.youturn.in இயங்க மாதா மாதம் விரும்பியதை சந்தா கட்டுங்கள் .\nபதிவில் தவறான தகவல் உள்ளது. பதிவில் ஸ்பேம் உள்ளது. பதிவில் வேலை செய்யாத லிங்க் உள்ளது. பதிப்புரிமை. வேறு காரணங்கள்.\nமாற்றுத்திறனாளிகளை பணியில் அமர்த்தும் ஸ்விக்கி, சோமேடோ| வைரல் புகைப்படங்கள்.\nநீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் 300 ரூபாய் உணவின் GST, Packing, Delivery charge தொகை ஒரு நபரின் ஒருவேளை உணவிற்கான விலையாக இருக்கலாம்.\nRJவிக்னேஷ் மிரட்டப்பட்டதாக வைரலாகும் வீடியோ \nஆடிட்டர் குருமூர்த்தி ஆர்வமாய் பதிவிட்ட புரளிகளின் தொகுப்பு \nநாம் செலுத்தும் வாக்கு பிற சின்னத்திற்கு மாறி விழுந்தால் செய்ய வேண்டியது என்ன \nட்ரோல் செய்யப்படும் ப்ரியங்கா சோப்ரா | ஏன் அப்படியொரு காஸ்ட்யூம் \nசவூதியில் 6 பள்ளி மாணவிகளின் தலை வெட்டப்பட்டதா \nஐஸ்லாந்தில் அனைத்து மதங்களும் “Mental disorders” எனச் சட்டமா \nபெங்களூரில் பர்தா உடையில் சிக்கிய ஆர்எஸ்எஸ் நபர் என வைரலாகும் வீடியோ உண்மையா \nஆஸ்திரேலியாவில் தாயை இழந்த கோலா குட்டிகளுக்கு நரி பால் கொடுத்ததா \nஅச்சுறுத்தலை உண்டாக்கிய சீனாவின் கொரோனா வைரஸ் \nஇன்கம்மிங் அழைப்பில் ஸ்மார்ட்போன் கதிர்வீச்சால் ஸ்டீல் வூல் எரிகிறதா \nநீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் 300 ரூபாய் உணவின் GST, Pac...\n7 பேர்க்கும் ராஜிவ்காந்தி படுகொலைக்கும் என்ன சம்மந்தம் அதை ப...\nஇரண்டும் கண்டிக்கத்தக்க செயல் என்றாலும் இரண்டையும் தயவு செய்...\nஇங்கு உண்மையில் புதியதை கண்டுபிடித்தது ஏழை கட்டிட தொழிலாளியா...\nபெங்களூரில் பர்தா உடையில் சிக்கிய ஆர்எஸ்எஸ் நபர் என வைரலாகும் வீடியோ உண்மையா \nஆஸ்திரேலியாவில் தாயை இழந்த கோலா குட்டிகளுக்கு நரி பால் கொடுத்ததா \nஅச்சுறுத்தலை உண்டாக்கிய சீனாவின் கொரோனா வைரஸ் \nஇன்கம்மிங் அழைப்பில் ஸ்மார்ட்போன் கதிர்வீச்சால் ஸ்டீல் வூல் எரிகிறதா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251783000.84/wet/CC-MAIN-20200128184745-20200128214745-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}