diff --git "a/data_multi/ta/2020-05_ta_all_1323.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-05_ta_all_1323.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-05_ta_all_1323.json.gz.jsonl" @@ -0,0 +1,426 @@ +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-01-27T17:01:00Z", "digest": "sha1:7CAC3WVQ2GUIXUKT3RKRQX5JR6G4X27E", "length": 18335, "nlines": 170, "source_domain": "athavannews.com", "title": "நாடாளுமன்ற தேர்தல் | Athavan News", "raw_content": "\nஹுவாவி மீதான தடை குறித்து நாளை முடிவு செய்யப்படும்\nஇலங்கையிலும் கொரொனா வைரஸ் உறுதியானது\nதௌஹீத் ஜமாத் அமைப்பில் உறுப்பினர்களாக நீதிபதிகள் – முக்கிய தகவலை வெளியிட்டார் ரோஹித\nஸ்கொட்லாந்துக்கு குடியேற்ற அதிகாரங்களை வழங்குமாறு ஸ்ரேர்ஜன் கோரிக்கை\nகுடியுரிமைச் சட்டத்தை ரத்து செய்ய பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற துணிச்சல் இல்லாதது ஏன்\nதமிழர்களின் வரலாற்றை எடுத்தியம்பும் அரும்பொருட் காட்சியகம் யாழில் திறக்கப்பட்டது\nஓய்வு பெற்றுச் செல்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளேன் - மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்\nபொதுத் தேர்தல் குறித்து மலையக மக்கள் முன்னணி எடுத்துள்ள முடிவு\nதமிழ், முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு\nஅரசமைப்பில் மாற்றம் தேவை - முன்னாள் ஜனாதிபதி\nசிவகாசியில் துஷ்பிரயோகத்தின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட சிறுமி: அமைச்சர் நேரடி விஜயம்\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு 1354 பேர் பாதிப்பு\nகிழக்கு ஆபிரிக்காவில் பில்லியன் கணக்கான வெட்டுக்கிளிகள் படையெடுப்பு\nஇந்தியா, நியூசிலாந்து தொடர் குறித்து முன்னாள் வீரர்கள் கருத்து\nஐ.சி.சி.யின் ஒருநாள் துடுப்பாட்ட மற்றும் பந்துவீச்சாளர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு\nதிருவெம்பாவை உற்சவத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு ஆலயங்களில் தீர்த்தோற்சவங்கள்\nபுகழின் உச்சிக்கு செல்லவுள்ள சிம்ம ராசியினர்\nயாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம் – எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\nபாற்குடபவனியும் 108 கலச சங்காபிசேகமும்\nகஜமுகா சூர சம்ஹார நிகழ்வுகள் ஆலயங்களில் சிறப்பாக நடைபெற்றன\nநாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் நோக்கம் இல்லை – சம்பந்தன்\nநாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் நோக்கம் இல்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற வாளகத்தில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இரா.சம்பந்தன் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அ... More\nபுதிய நாடாளுமன்ற தேர்���லுக்கு செல்ல கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு\nபுதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கிடைத்துள்ள மக்கள் ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ள ‘புதிய நாடாளுமன்ற தேர்தல்’ ஒன்றுக்கு செல்ல தயார் என கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக அமைச்சர் மனோ ... More\nமஹிந்தவுடன் மனோ இணைந்து கொள்வார் – பிரபா கணேசன் நம்பிக்கை\nஅடுத்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றததன் பின்னர் மனோ கணேசன், மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து கொள்வார் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பிரபா கணேசன் நம்பிக்கை வெளியிட்டார். கொழும்பில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்... More\nநாடாளுமன்ற தேர்தல் விவகாரம் : கனிமொழிக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு\nநடைபெற்று முடிந்த மக்களவைக்கான தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் வெற்றி செல்லாது என ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தொடர்ந்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. இந்த விசாரணையின்போது நாடாளுமன்ற உறுப்பினர் கனி... More\nநாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்களை திசை திருப்பும் முயற்சிகள் நடைபெற்றன: சோனியா குற்றச்சாட்டு\nநாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்களை திசை திருப்பும் முயற்சிகள் நடைபெற்றதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சோனியா காந்தி ரேபரேலி தொகுதிக்கு மூன்று நாள் சுற்று... More\nவாரணாசி தொகுதிக்கு பிரதமர் நரேந்திர மோடி விஜயம்\nஇந்திய நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் இந்தியாவின் பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடி இன்று (திங்கட்கிழமை) தனது வாரணாசி தொகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்கும் நரேந்திர மோடிக்கு வாரணாசி தொ... More\nபா.ஜ.கவின் அமைச்சரவை கூட்டம் – பிரதமராக மீண்டும் தெரிவுசெய்யப்படுகிறார் மோடி\nஇந்திய நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றியதை அடுத்து இன்று (சனிக்கிழமை) அக்கட்சியின் புதிய அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. இக் கூட்டத்தின் போது, தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் என நரேந்த... More\nபுதிய நாடாளுமன்றத்திற்கு செல்லும் 76 பெண்கள்\nமக்களவை தேர்தலில் போட்டியிட்ட 716 பெண் வேட்பாளர்களில் 76 பேர் வெற்றிபெற்று நாடாளுமன்றத்திற்கு செல்லும் வாய்ப்பினை பெற்றுள்ளனர். கடந்த மக்களவை தேர்தலில் 66 பெண்களே நாடாளமன்றம் சென்ற நிலையில், இந்த தேர்தலில் குறித்த தொகை கணிசமான அளவு வளர்ச்சி... More\nநரேந்திர மோடிக்கு மாநில தலைவர்கள் வாழ்த்து\nஇந்திய நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அழுத்தமான வெற்றியை பதிவுசெய்து வருகின்றது. இந்நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அத்துடன் ஜம்மு – காஷ்மீர் மாநில முன்னாள் மு... More\nசூடுபிடித்துள்ள நாடாளுமன்ற தேர்தல் களம் – தற்போதைய நிலைவரம்\nஇந்தியவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 542 பேரை தெரிவு செய்வதற்கான தேர்தல் நிறைவடைந்த நிலையில், தற்போது வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. இந்நிலையில், தற்போதைய நிலைவரப்படி 17 தொகுதிகளில் பா.ஜ.க 9 தொகுதிகளிலும், காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் ம... More\nகரன்னாகொடவிற்கு எதிரான வழக்கை இடைநிறுத்த ஆலோசனை\nஎதிர்க்கட்சித் தலைவரின் இல்லத்தை சம்பந்தனுக்கு ஒதுக்குவதில் புதிய பிரச்சினை\nபொதுத்தேர்தலில் மஹிந்தவையே களமிறக்குகிறோம்- பீரிஸ்\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானதாக சந்தேகிக்கப்படும் மேலும் இருவர் அங்கொடையில் அனுமதி\nகொரோனா வைரஸ் – தொலைபேசி இலக்கத்தை அறிமுகம் செய்தது இலங்கை தூதரகம்\n: இதற்குச் சிறையே பரவாயில்லை என முடிவெடுத்த இளைஞன்\nகுழந்தை பிரசவித்த ஆண் – மாத்தறையில் சம்பவம்\nமுகத்துக்கு பூசும் பவுடரை விரும்பி உண்ணும் வினோதப் பெண்\nஹுவாவி மீதான தடை குறித்து நாளை முடிவு செய்யப்படும்\nஸ்கொட்லாந்துக்கு குடியேற்ற அதிகாரங்களை வழங்குமாறு ஸ்ரேர்ஜன் கோரிக்கை\nவடக்கு இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்தில் இன்று இரவு உறைபனிக் குளிர்\nசட்டவிரோத மீன்பிடியால் தாம் பாதிக்கப்படுவதாக அமைச்சர் டக்ளஸிடம் முறைப்பாடு\nஇளவரசர் ஹரியின் இடத்துக்கு லேடி லூயிஸ் வின்ட்சர் நியமனம்\n27-01-2020 காலை நேரச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=206051219", "date_download": "2020-01-27T15:45:51Z", "digest": "sha1:BDJ7MRWOPZEGLKLMRCDBTRUJCSNNQHH7", "length": 43625, "nlines": 799, "source_domain": "old.thinnai.com", "title": "வாழ்த்துகிறேன் , வணங்குகிறேன் | திண்ணை", "raw_content": "\nஇது உங்கள் வெற்றி. சன் டிவி ஊடகங்களின் பெரும் உதவி மத்திய அரசின் உதவி என்றெல்லாம் காரணிகள் இருந்தாலும், தி மு க வைக்கட்டிக் காத்து, அதன் ஏற்ற இறக்கங்களைத் துல்லியமாய்க் கணித்து, கட்சி துவண்ட போதெல்லாம், உங்கள் நாவன்மையாலும், உறுப்பினர்களைக் கட்டிப்போடுகிற நினைவாற்றல் மற்றும் திறமையாலும் தான் தி மு கவைக் காப்பாற்றி வந்திருக்கிறீர்கள். கடந்த ஐம்பது வருடங்களாய்த் தொடர்ந்து கருக்குலையாமல் இருக்கும் ஒரே பிராந்தியக் கட்சி என்று தி மு கவை ஆக்கியிருக்கிறீர்கள் இதன் முழுப் பெருமையும் உங்களுக்கே. உங்களை அகற்றி தி முகவைக் கைப்பற்ற, தகாத செயல்களில் ஈடுபட்டுப் பிரிந்து சென்றவரின் அரசியலையும் ,எல்லை தாண்டிய விசுவாசத்தையும் மக்கள் நம்பவில்லை என்பதும் இந்த தேர்தலில் நிரூபணமாகியிருக்கிறது. வாழ்த்துகள்.\n1. உழவர் சந்தையை மீண்டும் கொண்டு வாருங்கள்.\n2. தாஸ்மாக் கடைகளை மீண்டும் தனியார் வசம் ஒப்படைக்க வேண்டாம். அ தி மு க செய்தது என்பதற்காகவே ஒரு நடவடிக்கையை முறிப்பது என்ற விவேகமற்ற, பக்குவமற்ற செயலை நீங்களும் செய்ய வேண்டாம். போக்குவரத்துக் கழகத்தை உருவாக்கி பஸ்களை அரசுடைமையாக்கியதால் தமிழ்நாட்டில் பெரும் மாற்றம் நிகழக் காரணமாய் இருந்தவர்கள் நீங்கள். அரசுடைமையைத் தொடருங்கள்.\n3. மீண்டும் சமத்துவபுரங்கள் உருவாகட்டும்.\n4. இலவச தொலைக்காட்சிப் பெட்டியும், அரிசி கிலோ இரண்டு ரூபாய்க்கும் கிடைக்க வழி செய்யுங்கள். மக்களை பிச்சைக் காரர்களாய் ஆக்குகிறார் என்று சொல்பவர்கள் சொல்லட்டும். மக்கள் ஏதோ முன்னால் கோடீஸ்வரர்களாய் இருப்பது போல், நீங்கள் தான் அவர்களைக் கையேந்த வைப்பதாகவும் அவர்கள் பேச்சு இருக்கிறது. தமிழ்நாடு போன்ற மானிலங்களில் ஓரளவு வறியவர்களுக்கு இப்படிப் பட்ட உதவிகள் நிச்சயம் தேவை.\n5. மும்மொழித் திட்டத்தைக் கொண்டுவந்து தமிழைக்கட்டாய பாடமாக்குங்கள். மும்மொழித் திட்டம் வந்தால் இந்தி நுழைந்துவிடும் என்ற அச்சம் வேண்டாம். இந்தி நுழைந்தால் பரவாயில்லை, ஆனால் தமிழே ஒழிந்து போகும் அபாயம் வந்துள்ளது. இந்தி தேவையில்லை என்றால், திராவிட மொழிகளான கன்னடமும் தெலுங்கும் மலையாளமும் பயிற்றுவிக்க ஏற்பாடு செய்யலாம் ஆனால் தமிழ் கட்டாய பாடம் ஆக்கப் படவேண்டும்.\n6. தொழில் வளர்ச்சியில் ஈடுபாடு கொண்டு வேலைவாய்ப்பைப் பெருக்கும் முயற்சியில் ஈடுபடுங்கள்.\n7. லாட்டரிச் சீட்டுகளை மீண்டும் கொண்டுவருவது பற்றிக் கனவிலும் நினைக்காதீர்கள்.\nதேர்தலுக்கு ஓரிரு மாதங்கள் முன்பு கட்சியை ஆரம்பித்து, மற்ற பழைய கட்சிகளுடன் கூட்டணி சேராமல் துணிந்து தனியாக தமிழ்நாட்டின் எல்லா தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்திய ஒரு செயலுக்காகவே உங்களை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். அதில்லாமல், தமிழ் சினிமாவை அர்த்தமில்லாமல் எதிர்த்து , திரையிடுவதில் தடைகளை ஏற்படுத்திய பா ம க வின் அராஜகச் செயலுக்கு அவர்களின் கோட்டையிலேயே முடிவு கட்டுமாறு விருத்தாசலத்தில் வேட்பாளராய் நிற்க முன்வந்ததற்கு உங்களுக்குத் தனிப் பாராட்டுகள். தமிழகத்தின் மக்கள் சாதியை மட்டுமே முன்னிறுத்திச் செயல்படுவதில்லை என்பதன் நிரூபணமாக உங்கள் வெற்றி அமைந்திருக்கிறது. தொடர்ந்து உங்கள் கட்சியைக் கட்டுங்கள். சமூக பொருளாதார நிபுணர்களையும், மற்ற தொழில்முறை கட்சியில் அதிருப்தி அடைந்துள்ள பேராசிரியர்கள், தொழில் முனைவர்கள் சிந்தனையாளர்களை ஒருங்கிணைத்து ஒரு செயல் திட்டம் வகுத்து மக்கள் முன்னால் தொடர்ந்து உங்கள் இருப்பைக் காண்பியுங்கள். ஒரு வித்தியாசமான கட்சி இது என்ற உணர்வைத் தொடர்ந்து மக்களுக்குத் தெரிவிக்கும் வகையில் செயல்படுங்கள். எதிர்காலம் உங்களுக்கே. மேலும் உங்களது வெற்றி உங்களது சினிமா கவர்ச்சிக்கான வெற்றி அல்ல என்பதையும் உணருங்கள். ஒரு மாற்று சக்திக்கான மக்களின் ஏக்கம் தான் உங்களுக்கு வாக்களிக்குமாறு மக்களைத் தூண்டியுள்ளது. எல்லாத் தொகுதிகளிலும் போட்டியிட்டதன் மூலம் உங்கள் அரசியல் ஈடுபாடு வெறும் கூட்டணி சேர்ந்து பலனை அனுபவிப்பது மட்டுமல்ல, தனித்து நின்று மக்களின் குரலை எதிரொலிப்பது என்ற நிலையை மக்கள் புரிந்து வரவேற்றதன் மூலமாக உங்களிடம் ஒரு எதிர்பார்ப்பை மக்கள் வெளியிட்டுள்ளார்கள். உங்களுக்கு விழுந்த ஓட்டு வெறும் எதிர்ப்பு ஒட்டுகள் மட்டுமல்ல. பா ஜ க போன்ற தேசியக் கட்சியின் மீது வைக்காத நம்பிக்கையை மக்கள் உங்கள் மீது வைத்திருக்கிறார்கள். அந்த நம்பிக்கைக்கு தகுதியானவராய்த் தொடர்ந்து செயல்படுங்கள்.\nகருணாநிதியின் ஒட்டுமொத்த வளர்ச்சியைத் தடுப்பதில் உங்களுக்க��� ஓரளவு வெற்றி தான். தி மு க தனித்து ஆட்சி அமைக்க இயலாதபடி, உங்கள் வியூகம் அமைந்தது. அ தி மு கவைச் சிதறுண்டுவிடாமல் கட்டிக் காக்க ஜனநாயக முறையை நம்பாமல் தன்முனைப்பு மட்டுமே போதும் என்று நீங்கள் எதேச்சாதிகாரம் செய்வது, அ தி மு கவைச் சிதறச் செய்யாமல் இருக்கலாம். ஆனால் இரண்டாம் நிலைத் தலைமை உருவாகாமல் இருப்பது நல்லதல்ல. பொறுப்பான எதிர்க்கட்சியாய்ச் செயல்படுங்கள்.\nதமிழக மக்களுக்கு வணக்கங்கள், வாழ்த்துகள்\n உங்களை நேசிக்கும் என்னைப் போன்றவர்கள் உங்கள் மீது வைத்திருந்த நம்பிக்கை வீண் போகவில்லை. ஜனநாயகத்தில் நம்பிக்கை இழக்க வைக்கும் வகையில் தான் எல்லா அரசியல்வாதிகளும், தமிழ்பேரினவாதிகளும், சாதிக்கட்சி தலைவர்களும், அரசு ஊழியர்களும் செயல்பட்டு வருகின்றார்கள். இருந்தும் நீங்கள் திட்டவட்டமாய் உங்கள் முடிவுகளை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். இம்முறை சதவீதமும் அதிகமாகியிருக்கிறது. மாறி மாறி நீங்கள் வாக்களிப்பதை அறிவுஜீவிகள் “எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்” என்ற முறையில், தமிழக மக்கள் செயலிழந்து நிற்பதாய்ச் சொல்வதுண்டு. நான் அப்படி நினைக்கவில்லை. ஒரு குறிப்பிட்ட கருத்து அல்லது கட்சி என்று நிலைத்த கருத்துக் கொண்டுள்ள குறிப்பிட்ட சதவீதத்தினரைத் தவிர்த்துப் பார்த்தால், தமிழ்நாட்டின் பெரும்பாலான மக்கள் திறந்த மனத்துடன் தலைவர்களையும், செயல் திட்டங்களையும் சீர்தூக்கித்தான் வாக்களிக்கிறார்கள் என்று தெரியும். ராஜிவ் காந்தி கொலையைத் தொடர்ந்து ஒரு உணர்வு பூர்வமான முடிவு எடுத்த தேர்தல் தவிர மற்ற தேர்தல்களில் அவர்கள் தமக்கு எது நல்லது என்று சிந்தித்துத் தான் வாக்களித்து வந்திருக்கிறார்கள்.\n25 வருடமாய் வறுமைக்கும், வளர்ச்சியின்மைக்கும் தொடர்ந்து ஓட்டுப் போடும் மேற்கு வங்க வாக்காளர்களைக் காட்டிலும், சாதியமும் மதவெறியும் இடதுசாரி வேடத்தில் கோலோச்சிக் கொண்டிருக்கும் கேரளாவின் வாக்காளர்களைக் காட்டிலும், தமிழ் நாட்டின் வாக்காளர்கள் தம்முடைய தேர்வை மிக அறிவு பூர்வமாகவும் தெளிவாகவும் முன்வைத்திருக்கிறார்கள். மாறி மாறி வாக்களிப்பதும் கூட ஜனநாயக சுழற்சி முறையில் புதிய கருத்துகளும், செயல் திட்டங்களும் வருவதற்கு வாய்ப்பளிப்பதால் தேக்கங்கள் தவிர்க்கப் படுகின்றன. என��ே என் வணக்கங்கள் தமிழ்நாட்டின் ஜனநாயகக் காவலர்களாய்ச் செயல்படும் மக்களுக்கு.\nகீதாஞ்சலி (72) ஐம்புலங்களுக்கு ஏது விடுவிப்பு ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nசெர்நோபில் அணுமின் உலை விபத்தில் உலகெங்கும் பரவிய கதிரியக்கம் -3\nத னி ம ர ம் நாளை தோப்பாகும் – 2\nதிண்ணை புதிய வடிவமைப்பு குறித்து\nமறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 20\nநரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-20 முடிவுக் காட்சி)\nபசுந்தளிர் – ஒரு புகைப்படத் தொகுப்பு\nநடப்பன , பறப்பன – ஒரு புகைப்படத் தொகுப்பு\nஅண்மைக் காலத் தொல்லியல் கண்டுபிடிப்புகள் பற்றி…\nஒரு தலை ராகமும் மீனா மிஸ்ஸ¤ம்\nகாலத்துள் புதைந்து கிடைக்கும் உறவுகளும் உண்மைகளும்\nஇங்கே இப்ப நல்ல நேரம்-முத்துலிங்கத்தின் வெளி\nசாயல் படிவது ‘காப்பி’யடித்தல் ஆகுமா\nதமிழ் தொழுகையில் குர்ஆனிய வசனங்கள்\nஎடின்பரோ குறிப்புகள் – 15\nழான் பிரான்சுவா லையோதர்த் – (1924 – 1998)\nகடித இலக்கியம்\t(‘சந்திரமௌலி’ என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்) – கடிதம் – 4\nகொண்டாடக் கூடிய ஒரே ஒரு வெற்றி\nஇந்து அறநிலையத் துறையும், சில மடங்களும், இந்துத்துவாவும்\nசுந்தர் காளியின் “திருமுகமும்,சுயமுகமும்” – பண்பாட்டாய்வுக் கட்டுரைகள் புத்தகம்\nமே 11 – 14 ஓண்டெரியோவில் தமிழ் ஆய்வாளர்கள் கருத்தரங்கு\nசிந்திக்கும் திறன் கொண்ட சிந்தனையாளர்களுக்கு\nஆத்மா, மஹாத்மா, பரமாத்மா என்றெல்லாம் யோசிக்கும் வேளையில்….. (3)\nபுலம் பெயர் வாழ்வு 10 – மதம் \nபுதுவை ஞானத்தின் நாட்குறிப்பிலிருந்து 3 : நிச்சலன நிருத்தியம்\nபுதுவை ஞானத்தின் நாட்குறிப்பிலிருந்து 2 : மன்னர் மிலிந்தாவின் கேள்விகள் – வாதிக்க வருகிறீர்களா- அரசராகவா \nNext: கொண்டாடக் கூடிய ஒரே ஒரு வெற்றி\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nகீதாஞ்சலி (72) ஐம்புலங்களுக்கு ஏது விடுவிப்பு ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nசெர்நோபில் அணுமின் உலை விபத்தில் உலகெங்கும�� பரவிய கதிரியக்கம் -3\nத னி ம ர ம் நாளை தோப்பாகும் – 2\nதிண்ணை புதிய வடிவமைப்பு குறித்து\nமறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 20\nநரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-20 முடிவுக் காட்சி)\nபசுந்தளிர் – ஒரு புகைப்படத் தொகுப்பு\nநடப்பன , பறப்பன – ஒரு புகைப்படத் தொகுப்பு\nஅண்மைக் காலத் தொல்லியல் கண்டுபிடிப்புகள் பற்றி…\nஒரு தலை ராகமும் மீனா மிஸ்ஸ¤ம்\nகாலத்துள் புதைந்து கிடைக்கும் உறவுகளும் உண்மைகளும்\nஇங்கே இப்ப நல்ல நேரம்-முத்துலிங்கத்தின் வெளி\nசாயல் படிவது ‘காப்பி’யடித்தல் ஆகுமா\nதமிழ் தொழுகையில் குர்ஆனிய வசனங்கள்\nஎடின்பரோ குறிப்புகள் – 15\nழான் பிரான்சுவா லையோதர்த் – (1924 – 1998)\nகடித இலக்கியம்\t(‘சந்திரமௌலி’ என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்) – கடிதம் – 4\nகொண்டாடக் கூடிய ஒரே ஒரு வெற்றி\nஇந்து அறநிலையத் துறையும், சில மடங்களும், இந்துத்துவாவும்\nசுந்தர் காளியின் “திருமுகமும்,சுயமுகமும்” – பண்பாட்டாய்வுக் கட்டுரைகள் புத்தகம்\nமே 11 – 14 ஓண்டெரியோவில் தமிழ் ஆய்வாளர்கள் கருத்தரங்கு\nசிந்திக்கும் திறன் கொண்ட சிந்தனையாளர்களுக்கு\nஆத்மா, மஹாத்மா, பரமாத்மா என்றெல்லாம் யோசிக்கும் வேளையில்….. (3)\nபுலம் பெயர் வாழ்வு 10 – மதம் \nபுதுவை ஞானத்தின் நாட்குறிப்பிலிருந்து 3 : நிச்சலன நிருத்தியம்\nபுதுவை ஞானத்தின் நாட்குறிப்பிலிருந்து 2 : மன்னர் மிலிந்தாவின் கேள்விகள் – வாதிக்க வருகிறீர்களா- அரசராகவா \nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/nmt-ak/", "date_download": "2020-01-27T17:01:33Z", "digest": "sha1:GZA34HUOTQOTDOLSGFBDV5QZ4ZUFO7UL", "length": 6111, "nlines": 96, "source_domain": "annasweetynovels.com", "title": "Anna Sweety Tamil Novelsநிலவு மட்டும் துணையாக – அருணா கதிர்", "raw_content": "\nபுதினம் 2020 – போட்டித் தொடர்கள்\nநிலவு மட்டும் துணையாக – அருணா கதிர்\nநிலவு மட்டும் துணையாக – 16 முதல் இறுதிப் பதிவு வரை\nநிலவு மட்டும் துணையாக 1\nநிலவு மட்டும் துணையாக 2\nநிலவு மட்டும் துணையாக 3\nநிலவு மட்டும் துணையாக 4\nநிலவு மட்டும் துணையாக 5\nநிலவ��� மட்டும் துணையாக 6\nநிலவு மட்டும் துணையாக 7\nநிலவு மட்டும் துணையாக – 8\nநிலவு மட்டும் துணையாக 9\nநிலவு மட்டும் துணையாக 10\nநிலவு மட்டும் துணையாக 11\nநிலவு மட்டும் துணையாக 12 & 13\nநிலவு மட்டும் துணையாக 14 & 15\nபுதினம் 2020 – The Contest – முடிவுகள்\nவாசகர் 2020 -வாக்குப் பதிவு\nநான் நீயாம் நெஞ்சம் சொன்னதே -12\nபுதினம் 2020 – முடிவுற்ற தொடர்கள்\nபுதினம் 2020 – The Contest முடிவுகள்\nவாசகருக்கான போட்டி – வாசகர் 20 20\nவாசகர் 20 20 – விபரங்கள் இங்கே\nதளத்திலிருக்கும் அனைத்து படைப்புகளும் சட்டப்படி அதன் ஆசிரியர்களுக்கு காப்புரிமை உள்ளவை. அவைகளை pdf ஆக பதிவதும் வெளியில் பகிர்வதும் சட்டப்படி தண்டிக்கத் தக்க குற்றமாகும். அத்துமீறுபவர்கள் மீது தளமும் ஆசிரியர்களும் சைபர் க்ரைம் மூலம் நிச்சயமாக நடவடிக்கை எடுப்போம் என இங்கு பதிவு செய்து கொள்கிறோம்.\nமுழு நாவல்கள் இதோ இங்கே\nஸ்வீட்டியோட சிறுகதைகள் படிக்க இங்க வாங்க\nமறவாதே இன்பக்கனவே - மித்ரா\nரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் - ஸ்வேதா சந்திரசேகரன்\nநிலவு மட்டும் துணையாக - அருணா கதிர்\nகர்வம் அழிந்ததடி - கௌரி\nஎன்ன சொல்லப் போகிறாய் -அன்னபூரணி தண்டபாணி\nவெளிச்சத்தின் மறுபக்கம் -மது அஞ்சலி\nதினம் உனைத்தேடி - நித்யா பத்மநாதன்\nசட்டென நனைந்தது நெஞ்சம்- மனோ ரமேஷ்\nபுத்தகமாய் வெளியாகியுள்ள அன்னா ஸ்வீட்டியின் எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nஅன்பெனும் ஊஞ்சலிலே எனக்கு மிகவும் பிடித்த கதை சிஸ். அன...\nமனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு ஹீரோ- விதார்த் ஹீரோய...\nதினம் உன்னை தேடி ஆரண்யா, சாஹித்யன் ஜோடியின் காதல், குழ...\nRE: ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் - Comments Thread\nரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் ஹீரோ - விஜய் ஹீரோயின் -...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/383203.html", "date_download": "2020-01-27T15:39:20Z", "digest": "sha1:KDFJGNGFLMSWNJZWDCLUFQSQMFOGXTFS", "length": 6985, "nlines": 138, "source_domain": "eluthu.com", "title": "வீழ்ந்தாயோ - காதல் கவிதை", "raw_content": "\nஉனக்கு தெரியாமலே எல்லா முயற்சிகளின்\nஎப்படி உன்னால் இவைகளூடாக எழுந்து வரமுடியும்\nபுதிய அதிகாலைகளும் பிறக்கும், புதிய வசந்த காலங்களும் நீண்ட பனிக்காலத்தை நிரப்பிச்செல்லும்\nஉன்னால் மீண்டும் சுவாசிக்க முடியும்\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nசேர்த்தது : யோகராணி கணேசன்\nநீங்கள் ���ார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/503266", "date_download": "2020-01-27T15:50:21Z", "digest": "sha1:VAOJ7UFQPXDPISVCGAWYGOHTYSL2FI7J", "length": 18498, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "NET selection, outstanding funding, etc. Edappadi: MK Stalin's condemnation of Tamil rights in Delhi | நீட் தேர்வு, நிலுவை நிதி, மேகதாது போன்ற தமிழக உரிமைகளை டெல்லியில் அடகு வைத்துள்ளார் எடப்பாடி: மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் ம���ுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநீட் தேர்வு, நிலுவை நிதி, மேகதாது போன்ற தமிழக உரிமைகளை டெல்லியில் அடகு வைத்துள்ளார் எடப்பாடி: மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்\nசென்னை: நீட்தேர்வு, நிலுவை நிதி போன்றவற்றை கேட்டு பெறாமல் தமிழக உரிமைகளை டெல்லியில் அடகு வைத்து விட்டுத் திரும்பியுள்ள முதல்வர் எடப்பாடியை தமிழக மக்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள் என்று மு.க.ஸ்டாலின் கண்டனம் ெதரிவித்துள்ளார். இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழகமெங்கும் மக்கள் தவிக்கும் வாய்க்குத் தண்ணீர் கிடைக்காமல் அலைபாய்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் தலைநகர் டெல்லி சென்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக மக்களுக்கு எந்த விதமான ஆக்கபூர்வமான திட்டங்களையும் கேட்டுப் பெற முடியாமல், தனது கட்சியின் “சொந்தப் பஞ்சாயத்து” மட்டும் பேசிவிட்டு திரும்பியிருப்பதற்கு திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் நரேந்திரமோடியிடம் முதலமைச்சர் கொடுத்த மனுவில் இடம்பெற்றுள்ள 29 கோரிக்கைகள் “புதிய மொந்தையில் பழைய கள்” அடைக்கப்பட்டுள்ளதைத்தான் நினைவூட்டுகிறது. ஆட்சி பொறுப்பேற்ற மூன்று வருடங்களாக பிரதமரை சந்திக்கும் போது கொடுக்கும் அதே மனுவைத்தான் இந்த முறையும் சற்று “வெட்டி, ஒட்டி” திரும்ப அளித்திருக்கிறார்.\nஉள்ளாட்சி நிதி, பட்டியலின மாணவர்களுக்கான மெட்ரிகுலேசன் ஸ்காலர்ஷிப், மாநிலத்தில் செயல்படுத்தியுள்ள மத்திய அரசு திட்டங்களுக்கான நிதி, ஜி.எஸ்.டியால் ஏற்பட்ட இழப்பீட்டுத் தொகை என சுமார் ₹17,350 கோடி நிதியை தமிழகத்திற்கு வழங்காமல் மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்து- தமிழக மக்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தி வருகிறது. சில தினங்களுக்கு முன்பு வெளிவந்துள்ள நீட் தேர்வு முடிவுகளால் தமிழ்நாட்டில் திருப்பூர் ரிது, பட்டுக்கோட்டை வைஸ்யா, விழுப்புரம் மோனிசா என அடுத்தடுத்து மூன்று மாணவிகள் தற்கொலை செய்துள்ளார்கள். இன்றைய தினம் முதலமைச்சரின் சொந்த மாவட்டத்தில் உள்ள எடப்பாடி அருகில் பாரதப்பிரியன் என்ற மாணவன் தற்கொலை செய்து கொண்டுள்ள அதிர்ச்சி செய்தி வந்துள்ளது. முதலமைச்சர் கொடுத���த மனு “அலட்சியங்களின்” ஒட்டு மொத்த “அலங்காரமாக” இருக்கிறது. “தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட இரு மசோதாக்களுக்கும் உடனடியாக குடியரசுத் தலைவரின் அனுமதியைப் பெற்றுத்தாருங்கள்” என பிரதமர் நரேந்திரமோடியை வலியுறுத்தும் வரிகளை மனுவில் சேர்க்காதது வேதனையளிக்கிறது.\nமேகதாது அணை கட்டுவது குறித்து கர்நாடக முதலமைச்சர் அரசியல் சட்டத்திற்கு விரோதமாக- கூட்டாட்சித் தத்துவத்திற்கு உலை வைக்கும் விதத்தில் பேசிய பிறகும், நிதி அயோக் கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் பழனிச்சாமி அதை ஒரு வார்த்தை கூட கண்டிக்கவில்லை. கேரள, புதுவை முதலமைச்சர்களுடன் கலந்து ஆலோசித்து - அக்கூட்டத்திலேயே இணைந்து ஒரு எதிர்ப்பைத் தெரிவிக்கவும் இல்லை. “தமிழகத்தின் கருத்தைக் கேட்காமல் மேகதாது அணை கட்ட அனுமதிக்கக்கூடாது” என்று ஆணித்தரமாக பிரதமர் பங்கேற்ற கூட்டத்தில் எதிர்த்து தமிழக விவசாயிகளின் நலனை எடப்பாடி பழனிச்சாமி காக்கத் தவறியது ஏன் மாநிலத்தில் நிதி பற்றாக்குறை தலைவிரித்தாடுகிற சூழலில் கூட, “17 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசு நிதி இருக்கிறது” என்பது குறித்து நிதி அயோக் கூட்டத்தில் வெளிப்படுத்தி- தமிழ்நாட்டை மத்திய பாஜ அரசு எப்படி வஞ்சிக்கிறது என்பதை அனைத்து மாநில முதல்வர்கள் மத்தியிலும் சுட்டிக்காட்டும் வாய்ப்பை தவற விட்டுள்ளார் பழனிச்சாமி.\nஆகவே தலைநகர் டெல்லியில் தமிழக உரிமைகளை தாரை வார்த்துக் கொடுத்து விட்டு - வெறுங்கையுடன் திரும்பியிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி - தமிழக மக்களின் உணர்வுகளை, தமிழ்நாடு சட்டமன்றத்தின் உணர்வுகளை நிதி அயோக் கூட்டத்தில் முறைப்படியும், முனைப்புடனும் எதிரொலிக்கவுமில்லை. நீட் தேர்வு, மேகதாது அணை, மத்திய அரசு நிலுவையில் வைத்துள்ள மாநில நிதி அத்தனைக்கும் தீர்வு காண வாய்ப்புக் கிடைத்தும் கோட்டை விட்டுள்ளார். தமிழக உரிமைகளை டெல்லியில் அடகு வைத்து, “என் பதவியை மட்டும் எப்படியாவது காப்பாற்றுங்கள்” என்று கெஞ்சி, மடிப்பிச்சை ஏந்தி -மன்றாடி விட்டுத் திரும்பியுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை தமிழக மக்கள் ஒரு போதும் மன்னிக்கவும் மாட்டார்கள். வரலாறும் மன்னி��்காது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nகலைஞரை நினைக்காமல் ஒருநாளும் கடப்பதில்லை\nகலைஞரை நினைக்காமல் ஒருநாளும் கடப்பதில்லை. தந்தைக்கு வாழ்த்துக்கள் என்று மு.க.ஸ்டாலின் தந்தையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இதுகுறித்து திமுக தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்று நான் வாழ்ந்ததாகச் சொல்லுவார் தலைவர் கலைஞர். அவர் எனக்கு தந்தையுமானவர். தாயுமானவர். தலைவருமானவர். உங்களை நினைக்காமல் ஒருநாளும் கடப்பதில்லை. தந்தைக்கு வாழ்த்துக்கள். அனைத்து தந்தையர்க்கும் தந்தையர் தின வாழ்த்துகள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nபத்ம விருதுகளுக்கு தேர்வானவர்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் வாழ்த்து\nஅமைச்சர் ஓ.எஸ்.மணியனே இந்திய குடிமகன் இல்லை என்ற நிலை ஏற்படலாம் ..: முத்தரசன் பேட்டி\nமத்திய அரசு ஒவ்வொரு துறையாக தன் வசம் எடுத்துக் கொண்டால் மாநில அரசு பஞ்சாயத்து போர்டாக மாறிவிடும்..:துரைமுருகன் பேட்டி\nதமிழகத்தில் திட்டமிட்டு இந்துக்கள் அழிக்கப்பட்டு வருகின்றனர்..: பொன்.ராதா பேட்டி\nவிளையாட்டுத்துறைக்கு பேரிழப்பு: கூடைப்பந்தாட்ட வீரர் கோப் மறைவுக்கு ச.ம.க.தலைவர் சரத்குமார் இரங்கல்\nஅண்ணாவின் 51-வது நினைவு நாளை முன்னிட்டு பிப் 3-ம் தேதி திமுக அமைதிப் பேரணி\nஉமர் அப்துல்லா புகைப்படம் வெளியீடு எதிரொலி: காஷ்மீரில் வீட்டுக்காவலில் உள்ள அரசியல் தலைவர்களை விடுவிக்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகாஷ்மீரில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை உடனே விடுவிக்க வேண்டும்...: மு.க.ஸ்டாலின் பேட்டி\nசுகாதாரத்துறையை பொதுப்பட்டியலுக்கு மாற்றுவது ஆபத்து: மத்திய அரசுக்கு ராமதாஸ் எச்சரிக்கை\nதிமுக வென்ற ஊராட்சிகளுக்கு குறைந்த நிதி வழங்கப்படும் என்று பேசிய கருப்பணனின் அமைச்சர் பதவியை பறிக்க வேண்டும்: கவர்னரிடம் திமுக மனு\n× RELATED பத்ம விருதுகளுக்கு தேர்வானவர்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/510999/amp", "date_download": "2020-01-27T15:47:04Z", "digest": "sha1:5DC4U32TLVKBB55ZMMOYE77OFKU5LG7U", "length": 10770, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "Boy's letter to President seeking permission to commit suicide: Frustrated by parental quarrel | தற்கொலைக்கு அனும���ி கோரி ஜனாதிபதிக்கு சிறுவன் கடிதம்: பெற்றோர் சண்டையால் விரக்தி | Dinakaran", "raw_content": "\nதற்கொலைக்கு அனுமதி கோரி ஜனாதிபதிக்கு சிறுவன் கடிதம்: பெற்றோர் சண்டையால் விரக்தி\nபாகல்பூர்: பீகார் மாநிலத்தை சேர்ந்தவன் 15 வயது சிறுவன். தற்போது, ஜார்கண்டில் வசித்து வருகிறான். இவனுடைய தந்தை ஒரு அரசு அதிகாரி. ஜார்கண்டில் உள்ள தியோகரில் பணியாற்றி வருகிறார். அவரது தாய், பாட்னாவில் உள்ள வங்கியில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், 2 மாதங்களுக்கு முன் ஜனாதிபதிக்கு அந்த சிறுவன் ஒரு கடிதம் எழுதியுள்ளான். இதை பார்த்த ஜனாதிபதி அலுவலகம், அதை பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்துள்ளது. கடிதத்தில் அந்த சிறுவன் கூறியுள்ளதாவது:\nஎனது பெற்றோர் இருவரும் மோசமாக சண்டையிட்டுக் கொள்கின்றனர். இதனால், எனது படிப்பும் பாதிக்கப்படுகிறது. எனது தந்தைக்கு புற்றுநோய் இருக்கிறது.\nஎனது தாயின் உத்தரவின் பேரில் சமூக விரோத சக்திகளால் எனது தந்தைக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில் நான் வாழ்வதற்கு விரும்பவில்லை. எனவே, எனது வாழ்க்கையை முடித்துக் கொள்ள விரும்புகிறேன். இதற்கு அனுமதி அளியுங்கள் என்று குறிப்பிட்டுள்ளான். இந்த கடிதத்தை பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பியுள்ள ஜனாதிபதி மாளிகை, அதன் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளது. இதையடுத்து, பிரதமர் அலுவலகத்தின் உத்தரவின் பேரில் பாகல்பூர் மாவட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஆந்திர பிரதேச மேலவை கலைப்பு: பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர் நடவடிக்கைகளுக்காக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க முடிவு\nநிர்பயா கொலை வழக்கு: சாட்சியின் நம்பகத்தன்மையை கேள்விக்குட்படுத்தி பவனின் தந்தை தாக்கல் செய்த சீராய்வு மனு தள்ளுபடி\nஉண்மையில் இந்தியாவை துண்டாட நினைப்பது ஆளும் பாஜக கட்சி தான்..:ப.சிதம்பரம் குற்றச்சாட்டு\n40 நாட்கள் போரில் ஈடுபடுவதற்காக ஆயுதங்கள், வெடிபொருட்கள் இருப்பு வைக்கும் பணியில் இந்திய ராணுவம் மும்முரம்\nபிரியங்கா, ராகுல் காந்தி தேசிய மனித உரிமைகள் ஆணைய அலுவலகத்தில் புகார்\n2024ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் ரயில்வே 100% மின்சார மயமாக்கப்படும்: மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல்\nகுடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வல��யுறுத்தி மேற்குவங்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்\nநிர்பயா வழக்கு குற்றவாளி பவனின் தந்தை தாக்கல் செய்த சீராய்வு மனு தள்ளுபடி\nமருத்துவ படிப்பில் நீட் தேர்வு தொடர்ந்து நடைபெறும்; இதில் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை..:உச்சநீதிமன்ற நீதிபதி திட்டவட்டம்\nகேரளா, ராஜஸ்தானைத் தொடர்ந்து குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மேற்குவங்க சட்டமன்றத்தில் தீர்மானம் தாக்கல்\nஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் வழக்கு தாக்கல்\nநாக்பூர் அக்வா-லைன் புதிய மெட்ரோ வழித்தடத்தை வரும் 28-ம் தேதி திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி\nபோதுமான நிதி இல்லாத காரணத்தால்தான் மதிப்பு வாய்ந்த நாட்டின் சொத்துகளை மத்திய அரசு விற்பனை செய்கிறது: கபில் சிபல் தாக்கு\nஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் காவிரி விவசாயிகள் சங்கம் வழக்கு தாக்கல்\nநீட் தேர்வு தொடர்ந்து நடைபெறும்; இதில் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை..:உச்சநீதிமன்றம் திட்டவட்டம்\nகுடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மேற்குவங்க சட்டமன்றத்தில் தீர்மானம் தாக்கல்\n2024-ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் ரயில்வே 100% மின்சார மயமாக்கப்படும்...:அமைச்சர் பியூஷ் கோயல் பேட்டி\nஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திட்டமிட்டபடி வேலைநிறுத்தம்..: வெங்கடாச்சலம் பேட்டி\nஆந்திராவில் 3 தலைநகர் அமைக்க தடை: சட்ட மேலவையை கலைக்க முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல்\nடெல்லியில் போடா பயங்கரவாத அமைப்பு- மத்திய அரசு இடையே அனுமதி ஒப்புதல் கையெழுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-27T15:28:53Z", "digest": "sha1:JLXQ2UMI4U5N6GPKTDCU6HBETZQ6IUCF", "length": 151926, "nlines": 1995, "source_domain": "secularsim.wordpress.com", "title": "முல்லாயம் | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல், அரசியல் கூட்டு சதி, ஊடகங்களின் மறைப்பு முறை (8) – ஆசம்கான் பெண்களுக்கு எதிராக ஏன் நடந்து கொண்டுள்ளார்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல், அரசியல் கூட்டு சதி, ஊடகங்களின் மறைப்பு முறை (8) – ஆசம்கான் பெண்களுக்கு எதிராக ஏன் நடந்து கொண்டுள்ளார்\nஅமர்சிங் வெளியேற்றம், ஆசம்கான்மறுநுழைவு: அமர்சிங் பிஎஜேபி எம்.பிக்கள் விசயத்தில் அதிகமாகவே வேலை செய்து, அதாவது, பணம் கொடுத்து மாட்டிக் கொண்டு, சிறையிலும் இருந்துள்ளார். போதாகுறைக்கு அக்காலத்தில் தான், ஆசம்கானுடன் தகராறு ஏற்பட்டது. ஒருவேளை, இருவரும் கட்சிக்காக யார் அதிகமாக உழைக்கிறார் என்று காட்டிக் கொள்ள அத்தகைய காரியங்களை செய்திருக்கலாம். ஆனால், அமர்சிங் விவகாரம் பிஜேபி எம்.பிக்களுக்கு லஞ்சம் என்ற விதத்தில் பெரிதாகி விட்டது. காங்கிரசுக்கு தொடர்பு என்று கூட விவகாரங்கள் இருந்தன. போதாகுறைக்கு பாட்லா தீவிரவாத பிரச்சினையிலும் சிக்கிக் கொண்டார்[1]. இதனால், 06-01-2010 அன்று அமர்சிங் சமஜ்வாடி கட்சியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டியதாயிற்று. 02-02-2010 அன்று கட்சியிலிருந்தும் முல்லாயம் சிங்கால் வெளியேற்றப்பட்டார். ஆனால், முன்னர் 04-12-2010 அன்று மறுபடியும் ஆசம்கான் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். இதனால், எல்லாமே, சேர்ந்து நடத்திய நாடகமா அல்லது அமர்சிங்கை வெளியேற்ற மேற்கொண்ட முயற்சிகளா இல்லை பிஜேபியின் பலம் குறைக்க மேற்கொண்ட வழிகளா என்று அரசியல் ரீதியில் ஆராய வேண்டியுள்ளது.\nராஜினாமாமிரட்டல்இவருக்குசாதாரணவிசயம்தான் (2012): 25-07-2012 அன்று தனக்கு மீரட் மாகாணத்தின் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ராஜினாமா செய்வதாக மிரட்டினார். அதாவது, மீரட் மிகவும் மதசார்புள்ள, கலவரங்கள் நடக்கும் இடமாகும். முஸ்லிம்கள் மற்றும் இந்துக்கள் இவர்களைப் பிரித்து வைத்துதான் அரசியல் செய்ய முடியும். ஆகவே, தன்னுடைய அதிகாரம் குறைந்து விடுமே என்று ஆத்திரப்பட்டதில், ஆச்சரியமில்லை (இன்றும் கலவரப் பகுதிகளில் மீரட் உள்ளதை கவனிக்கலாம்). முஸ்லிமாக இருந்தாலும், வேண்டுமென்றே முல்லாயம் சிங், இவரை கும்ப மேளா கமிட்டிக்கு சேர்மேனாக நியமித்தார். ஏதோ உபியில் இவரைவிட சிறந்த இந்துவே கிடைக்காத மாதிரி, ஒரு அடிப்படைவாத முஸ்லிம் நியமிக்கப்பட்டது வினோதமே. ஆனால், அந்நேரத்தில் யாரும் எதிர்ப்புத் தெரிவித்ததாக தெரி���வில்லை. ஆனால், அல்லாஹாபாத் ரெயில் நிலையத்தில் நடந்த நெரிசலில் 40ற்கும் மேற்பட்டவர் இறந்தனர் மற்றும் நூற்றுக்கணக்காணவர் காயமடைந்தனர். அப்பொழுது தான், தான் அதற்கு பொறுப்பில்லை, ரெயில்வே தான் காரணம் என்றெல்லாம் திமிராகப் பேசினார். அந்நிலையில், மத்திய-மாநில அரசுகளுக்கிடையே பிரச்சினை வரும் போலிருந்தது. இதனால், 11-02-2011 அன்று அதற்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்தார். முல்லாயம் விடவில்லை, ஆமாம், ராஜினாமை ஏற்றுக்கொள்ளவில்லை, அவர் நிர்வாகத்தைப் போற்றிப் பாராட்டினார். ஒரு முஸ்லிம் நிர்வாகம் செய்ததில் 40 இந்துக்கள் இறக்க நேர்ந்தது என்று யாரும் விமர்சனம் செய்யவில்லை. போதாகுறைக்கு, ஹார்வார்ட் பல்கலைக் கழகம், இவர் எவ்வாறு கும்ப மேளாவை நிர்வகித்து நடத்தினார் என்று பேசுவதற்காக அழைத்ததாம்\nபாஸ்டன் விமான நிலையத்தில் தகராறு செய்தது (ஏப்ரல், 2013): ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் இவருக்கு அழைப்பு வந்ததால், கும்ப மேளா நிர்வகிப்புப் பற்றி பேசச் சென்றார். ஆனால், பாஸ்டன் விமான நிலையத்தில் சுமார் 10 நிமிடங்கள் நிறுத்திவைக்கப் பட்டு விசாரணை மேற்கொள்ளப் பட்டுள்லது. இவரது கட்சி சமாஜ்வாடி பார்டி மற்றும் அதற்குண்டான தொடர்புகள் பற்றி விசாரணை நடத்தப் பட்டது. அல்-குவைதா மற்றும் டி-கம்பெனிகளினின்று அக்கட்சிக்கு பணம் வருவது, மற்றும் இதர தொடர்புகள் பற்றி அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்பு அதிகாரி, தனியாக அழைத்துச் சென்று விசாரணை செய்தார்[2]. [இந்திய ஊடகங்கள், குத்தி-நோண்டி விவரங்களை சேகரிக்கும் புலன்-விசாரணை பத்திரிக்கையாளர்கள் இதைப் பற்றிக் கண்டு கொள்ளாதது ஆச்சரியமே. குறிப்பாக டெஹல்காகாரர்கள் இதைப் பற்றி ஆராயதது ஏன் என்று தெரியவில்லை] அந்த அதிகாரி ஒரு பெண்மணி என்று குறிப்பிடத் தக்கது[3]. ஆனால், தான் முஸ்லிம் என்பதால் தான் அவ்வாறு செய்கிறார்கள், தன்னிடம் மோசமாக நடந்து கொண்டார்கள் என்று கத்தி கலாட்டா செய்திருக்கிறார்[4]. அதுமட்டுமல்லாது, தான் தடுத்து நிறுத்தப் பட்டதற்கு, அந்த அதிகாரி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பிடிவாதம் பிடித்தார்[5]. வாதம், கூச்சல்கள் அதிகமானதால், நியூயார்க் இந்திய தூதரகத்திற்கு தெரிவிக்கப் பட்டது. நிலைமை மோசமாகியதால், அது தலையிட்டு, விமான நிலையத்திலிருந்து ஆசம் கானை வெளியே அழைத்துச் செல்லப்பணிக்கப்பட்டார். இதை தனக்கு நேர்ந்த அவமானம் என்று அறிவித்து, இந்தியாவிற்குத் திரும்பிவிட்டார். இவற்றையெல்லாம், இவர் இந்தியாவிற்கு வந்த பிறகுதான் கூறியுள்ளார். அதாவது, உண்மையில் அங்கு என்ன நிகழ்ந்தது என்ற முழு விவரங்கள் இந்திய ஊடகங்கள் வெளியிடவில்லை.\n“இயற்கைவளங்களைகொள்ளையெடிக்கமனிதனுக்குஉரிமைஇருக்கிறது. ராமரின்பெயரால்கொள்ளைஅடிப்பதாகஇருந்தால், கொள்ளையடியுங்கள்”: சென்றமாதத்தில் துர்கா சக்தி நாக்பால் என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சஸ்பென்ட் செய்வதற்கும் இவர்தான் முக்கிய காரணமாக இருந்தார்[6]. மணல் மற்றும் கனிம கொள்ளையைத் தடுக்க முயன்ற அவரை, மசூதியின் சுவறை இடிக்க ஆணையிட்டார் என்று பொய் சொல்லி அவரை பதவி நீக்கம் செய்தனர். அப்பொழுது, அத்தகைய கொள்ளையைப் பற்றிக் கேட்டபோது, “இயற்கை வளங்களை கொள்ளையெடிக்க மனிதனுக்கு உரிமை இருக்கிறது. ராமரின் பெயரால் கொள்ளை அடிப்பதாக இருந்தால், கொள்ளையடியுங்கள்”, [leader Azam Khan said that everyone has a right on the natural resources. “Ram naam ki loot hai loot sako to loot (You are allowed to loot in the name of lord Ram),” said Khan on Wednesday in Rampur while speaking on the suspension of Durga Shakti Nagpal] என்று நக்கலாகவும் பேசினார். உண்மையில், இவர் குரானில் உள்ளதை மாற்றி இப்படி ராமரின் பெயரில் ஏற்றிச் சொன்னதை யாரும் கவனிக்கவில்லையா அல்லது மறுபடியும் “கம்யூனலிஸம்” பிரச்சினை வந்துவிடும் என்று விட்டுவிட்டார்களா என்று தெரியவில்லை.\nஆசம்கான் பெண்கள் விசயத்தில் விரோதமாக நடந்து கொண்டது ஏன்: ஆசம்கான் பொதுவாக பெண்களுக்கு எதிராக, குறிப்பாக முஸ்லிம்-அல்லாத பெண்களிடம் கடுமையாக நடந்து கொண்டுள்ளதாகத் தெரிகிறது. அவர் அப்படி ஏன் நடந்து கொண்டார், அவரது பிரசினை என்ன என்பதை யாரும் ஆராயமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. கீழ்கண்ட பெண்கள் விசயத்தில், இவர் நடந்து கொண்ட முறை, மிகவும் மோசமாக இருந்துள்ளது:\nஅமெரிக்க சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்பு அதிகாரி (2013)\nதுர்கா சக்தி நாக்பால் என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி (2013)\nஇவர்களுக்கும் ஆசம்கானுக்கும் எந்த விதத்திலும், சம்பந்தமோ, தொடர்போ இல்லை. ஜெயபிரதா ஆவது, அக்கட்சியில் இருந்தார், ஆனால், அமெரிக்க அதிகாரி மற்றும் இந்திய அதிகாரி அவர்களது கடமையைச் செய்துள்ளனர். பெண்கள் என்று கூட பார்க்காமல், மதரீதியில் காழ்ப்புடன் அவர்கள் மீது தூஷணம் செய்துள்ளார் என்று தெரிகிறது. இஸ்லாம் பெண்களுக்கு பதிப்பு அளிக்கிறது என்று சொல்லிக் கொள்கிறார்கள், பிறகு எப்படி இவர், அவ்வாறு நடந்து கொண்டிருக்க முடியும் இப்பொழுது கூட, பெண்களை, அதிலும் இந்து பெண்களை கலாட்டா / தொந்தரவு / பலாத்காரம் / மானபங்கம் செய்ததால் தான், இந்த கலவரமே நடந்துள்ளது. இவர் தாம், முசபர்நகர் பகுதிக்கு பொறுப்பாக இருக்கிறார். பிறகு, இவருக்குத் தெரியாமல், இதெல்லாம் நடந்திருக்க முடியாது. ஆகவே, ஒரு அடிப்படைவாத முஸ்லிம் என்பதனால், இவ்வாறு இரக்கம் இல்லாமல் நடந்து கொள்கிறாரா என்று ஆராய வேண்டியுள்ளது.\nகுறிச்சொற்கள்:ஆசம் கான், ஆசம்கான், ஆமர் சிங், ஜெயபிரதா, முகமது ஆசம்கான், முசபர்நகர், முசாபர்நகர், முல்லா, முல்லாயம், முல்லாயம் சிங் யாதவ்\nஅமர் சிங், அவதூறு, ஆசம் கான், ஆசம்கான், கற்பழிப்பு, சிடி, ஜெயபிரதா, துர்கா சக்தி, நாக்பால், பிரச்சாரம், பெண், போஸ்டர், மானபங்கம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல், அரசியல் கூட்டு சதி, ஊடகங்களின் மறைப்பு முறை (2)\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல், அரசியல் கூட்டு சதி, ஊடகங்களின் மறைப்பு முறை (2)\n: மக்கள் செய்திகளை நம்பித்தான் நிலைமையைத் தீர்மானிக்கிறார்கள் என்றால், அவர்களுக்கு சரியான செய்திகள் கொடுக்கப்படவேண்டும். கலவரம் நடந்த இடங்களுக்கு, பீஜேபிகாரர்கள் செல்லக் கூடாது என்று தடுக்கும் போது, அகிலேஷ் யாதவ் எப்படி, முஸ்லிம் போல தொப்பிப் போட்டுக் கொண்டு, ஆஸம் கான் என்கின்ற அடிப்படைவாத முஸ்லிம் அமைச்சருடன் உலா வந்து கொண்டு ஊடகங்களுக்கு எப்படி பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை. தான் முஸ்லிம்களுக்கு ஆதரவாக இருக்கிறார் என்று காட்டிக் கொள்கிறாரா அல்லது இந்துக்களுக்கு விரோதமாக செயல்படுவேன் என்று தெரிவித்துக் கொள்கிறாரா ஊடகங்களில் இந்து-முஸ்லிம் கலவரம் என்று குறிப்பிடக் கூடாது என்றால், இவர்கள் ஏன் தொப்பிப் போட்டுக் கொண்டு வந்து செக்யூலரிஸத்தைக் காட்டிக் கொள்ள வேண்டும்\nமுஸ்லிம் குல்லாவும், செக்யூலரிஸமும், மதவாதமும்: முஸ்லிம் குல்லா போட்டு செக்யூலசிஸத்தைக் காட்டிக் கொள்ளும் போக்கு, முஸ்லிம்களால் உருவாக்கப்பட்டது. குறிப்பாக, தர்கா வழிபாடு செய்யவரும் இந்துக்களை அவ்வாறு செய்ய வைத்தார்கள். பிறகு, ரம்ஜான் நோன்பு விருந்துகளில் அதனை ஊக்குவித்தார்கள். அரசியல்வாதிகள் அவ்வாறு வருவதை ஏதோ பெருமையாக அல்லது தங்கள் முஸ்லிம்களுக்கு மிகவும் நெருக்கம் ஆகி விட்டோம் அல்லது முஸ்லிம்கள் தங்களுக்கு மிகவும் நெருக்கம் ஆகி விட்டார்கள் என்று நினைத்துக் கொண்டார்கள். இதுபோலத்தான், முல்லாயம் மற்றும் அவரது மகன் அகிலேஷ் குல்லா போட்டுக் கொண்டு திரிந்து வருகிறார்கள். சென்னைக்கு வந்தபோது கூட, அகிலேஷ் தாங்கள் முஸ்லிம்களுக்கு வேண்டியவர்களாக இருக்கிறோம் என்று பறைச்சாற்றிக் கொண்டார். இப்பொழுது, கலவரம் நடக்கும்போது, ஹஜ் இல்லத்திற்கு சென்ற போது (செவ்வாய்கிழமை) கூட இவர் குல்லாவோடு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார். கூட மொஹம்மது ஆஸம் கானும் இருக்கிறார் பிறகு, உபியில் இந்துக்களே இல்லையா பிறகு, உபியில் இந்துக்களே இல்லையா இனி 27-08-2013லிருந்து நடந்த நிகழ்சிகள் அலசப்படுகின்றன.\n27-08-2013 (செவ்வாய்): உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்டத்தில் உள்ள கவல் கிராமத்தில் ஒரு இளம் பெண்ணை ஒரு இளைஞன் கலாட்டா / தொந்தரவு / பலாத்காரம் / மானபங்கம் [ஆங்கிலத்தில் “Eve-teasing, molestation” என்றெல்லாம் குறிப்பிட்டுள்ளனர்] செய்ததால், அவளுடைய சகோதரன் தன்னுடைய நண்பனுடன் தடுக்கச் சென்றவர்களை சுமார் நூற்றுக்கும் மேலானவர் துரத்திச் சென்று குத்திக் கொன்றனர். அச்சண்டையில் கத்தியைப் பிடுங்கி, திருப்பி குத்தியில், அந்த கலாட்டா / தொந்தரவு / பலாத்காரம் / மானபங்கம் செய்த இளைஞனும் இறந்துள்ளான். இந்த செய்தியை ஊடகங்கள் விதவிதமாக (முதலில், ஒரு மாதிரி, பிறகு வேறு மாதிரி என்று) வெளியிட்டன:\nஉத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்டத்தில் உள்ள கவல் கிராமத்தில் ஒரு இந்து பெண்ணை ஒரு முஸ்லிம் (குரேசி) கலாட்டா / தொந்தரவு / பலாத்காரம் / மானபங்கம் செய்ததால், அவளுடைய சகோதரன் தன்னுடைய நண்பனுடன். ஆங்கிலத்தில் “Eve-teasing, molestation” என்றெல்லாம் குறிப்பிட்டுள்ளனர். தடுக்கச் சென்றவர்களை (கௌரவ் மற்றும் சச்சின்) சுமார் நூற்றுக்கும் மேலான முஸ்லிம்கள் துரத்திச் சென்று குத்திக் கொன்றனர். (அவர்களிடம் ஆயுதங்கள் ஒன்றும் இல்லை என்று குறிப்பிடத்தக்கது)[1]. அச்சண்டையில் கத்தியைப் பிடுங்கி, திருப்பி குத்தியில், ஒரு முஸ்லிமும் இறந்துள்ளான். முஸ்லிம்கள் இந்த நிகழ்ச்சிகளை நியாயப்படுத்தியுள்ளனர். இந்த நிகழ்ச்சி பிறகு விதவிதமாக ஊடகங்கள் வெளியிட்டன[2]:\nஒரு முஸ்லிம் இளைஞன், ஒரு இந்து பெண்ணை கலாட்டா செய்தான். அதனை அவளது சகோதரன் மற்றும் அவனது நண்பன் தட்டிக் கேட்டுள்ளனர். சண்டையில், முஸ்லிம் இளைஞன் கொல்லப்பட்டான். முஸ்லிம் கூட்டம் அந்த இருவரையும் கொன்றுள்ளனர்.\nஉள்ளூர் போலீஸ் சூப்பிரென்டென்டென்ட் கூறுவதாவது, மலகபுரம் கிராமத்தைச் சேர்ந்தவனின் சகோதரி தான் ஒருவனால் தொந்தரவு செய்யப்படுவதாக புகார் கொடுத்தாள். அவனும், அவன் நண்பனும் சென்று, பெண்னை பலாத்காரம் செய்தவனை அடித்துள்ளனர். ஆனால், கத்தி உபயோகப்படுத்தப் பட்டதால், பலாத்காரம் செய்தவன் சுட்டுக் கொல்லப்பட்டான். அந்த இரண்டு இளைஞர்களும், கூட்டத்தினரால் கொல்லப்பட்டனர்.\nமோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தவர்கள், மோதிக் கொண்டதில், சண்டை ஏற்பட்டு, அதில் மூவர் இவ்வாறு கொல்லப்பட்டனர்[3]. இச்செய்தி பி.டி..ஐ மூலம் கொடுக்கப்பட்டிருதால், அப்படியே மற்ற நாளிதழ்களும் போட்டிருக்கின்றன[4].\nஆனால், இரு இந்து பெண்ணை கலாட்டா / தொந்தரவு / பலாத்காரம் / மானபங்கம் செய்தது தான் பிரச்சினையின் ஆரம்பம் என்பதனை மறைக்க முடியாது[5]. இறந்தவர்களின் குடும்பத்தினர், ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர். பிறகு பொலீசாரால் கட்டுப்படுத்தப்பட்டனர். உடல்கள் திருப்பிக் கொடுக்கப் பட்டது. அப்படியென்றால், போலீசார், எதற்காக உடல்களை எடுத்து சென்றனர், அல்லது வைத்திருந்தனர் என்ற கேள்வி எழுகின்றது. போஸ்ட்மார்ட்டம் செய்தபிறகு உடல்கள் கொடுக்கப் பட்டிடருக்கலாம்.\nதொந்தரவுசெய்யப்பட்டபெண்பொலீசிடம்புகார்கொடுத்துன்நடவடிக்கைஎடுக்காதது: பாதிக்கப்பட்ட பெண், ஏற்கெனவே மஞ்சில் சைனி என்ற பெண் போலீஸ் அதிகாரியிடம், ஒரு முஸ்லிம் இளைஞன் தன்னை தொந்தரவு செய்கிறான் என்று புகார் கொடுத்துள்ளாள், ஆனால், அந்த அதிகாரி எந்த நடவடிக்கையினையும் எடுக்கவில்லை. இவ்விசயத்தை ஊடகங்கள் வெளியிடாததால், தில்லி-மும்பை மாதிரி ஒரு தட்டிக் கேட்கும் நிகழ்சியாக மாறவில்லை. அப்படி செய்திடுந்தால், ஒருவேளை கலவரமே நடந்திருக்காது. இத்தனை உயிர்களும் போயிருக்காது. ஆனால், அவை அவ்வாரு செய்யவில்லை.\n: சென்ற மாதம் துர்கா சக்தி நாக்பால் என்ற அதிகாரி, விசயமே இல்லாததற்கு பதவி நீக்கமே செய்யப் பட்டிருக்கிறார். அத���வது, முஸ்லிம் சம்பந்தப் பட்டால், எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது, எடுத்தால் அக்கதிதான் ஏற்படும் என்று மறைமுகமாக அறிவுருத்தப்பட்டுள்ளது. இருப்பினும், ஒரு இளம் பெண் பாலியல் ரீதியில் தொந்தரவு செய்யப்படுகிறாள் எனும் போது, ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதுதான் கேள்வி. மேலும் அச்சு-ஊடகங்கள் இச்செய்தியை வெளியிட்டாலும், டிவி-ஊடகங்கள் மௌனம் காத்தன. தில்லி-மும்பை போல ஆர்பாட்டம் செய்யவில்லை. எனெனில் இங்குள்ள பெண் விசயம் அவர்களுக்கு ஆகவில்லை அல்லது சம்பந்தப்பட்ட ஆண் முஸ்லிமாக இருக்கிறான் என்று அடங்கிவிட்டனர் என்ன்றாகிறது. திருச்சி விசயத்திலும், முஸ்லிம் பெண்ணை கூட்டிச் சென்றவன், அவளது காதலன் மற்றும் அந்த காதலன் ஒரு முஸ்லிம் என்றதும், விசயத்தை அப்பட்டியே அமுக்கிவிட்டனர். தேசிய-பல்நாட்டு டிவி-ஊடகங்கள் கண்டுகொள்லவில்லை.\n[1] சில ஊடகங்கள் தாம் இவற்றைக் குறிப்புட்டுள்ளன, பிறகு இச்செய்திகள் நீக்கப்பட்டுள்ளன மற்றும் மாற்றப்பட்டுள்ளன.\nகுறிச்சொற்கள்:அகிலேஷ், உத்திர பிரதேசம், உபி, கலவரம், கலாட்டா, காங்கிரஸ், குல்லா, சோனியா, முசபர்நகர், முல்லாயம், ரகளை\nஅகிலேஷ், ஆசம் கான், ஆஜம் கான், ஆஸம் கான், கலவரம், கலாட்டா, பலாத்காரம், பெண், மானபங்கம், முசபர்நகர், முல்லாயம் இல் பதிவிடப்பட்டது | 7 Comments »\n2014 தேர்தலில் வெல்லப்போகும் கூட்டணி யு.பி.ஏவா அல்லது என்.டி.ஏவா என்பது தான் கேள்வி\n2014 தேர்தலில் வெல்லப்போகும் கூட்டணி யு.பி.ஏவா அல்லது என்.டி.ஏவா என்பது தான் கேள்வி\nஎந்த கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது: ஒரே வருடம் பாக்கியுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் இனி 2014 தேர்தலில் வெல்லப்போகும் கூட்டணி யு.பி.ஏவா அல்லது என்.டி.ஏவா என்று தான் யோசிக்க ஆரம்பிக்கும். எந்த கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்றுதான் மாநிலக் கட்சிகள் காய்களை நகர ஆரம்பிக்கும். நிதிஷ்குமார் இதனால்தான் தில்லியில் வந்து கலாட்டா செய்து கொண்டிருக்கிறார்[1]. பி.ஜே.பி. ஆதரவுடன் தேர்தலில் வெற்றிப் பெற்று பீஹாரில் ஆட்சியில் அமர்ந்த இவர் “மோடி பிரதமர்” என்பதை எதிர்ப்பவர்.\nஎதற்குமே கவலைப் படாத, மெத்தப் படித்த, திறமைசாலியான ஆனால் “பிரதமர்” என்ற வேலையை மட்டும் செய்யாமல், பிரதமாரகவே இருந்து வருபவர்\nஇந்தியாவில் செக்யூலார் கட்சி என்பது இல்லை: “செக்யூலரிஸம்மென்று சொல்லிக் கொண்டு மக்களை ஏமாற்றி வந்த நிலை இனி செல்லுபடி ஆகாது. செக்யூலார் அல்லது மதசார்பற்றநிலை என்ற சித்தாந்தம் வேகாது. ஏனெனில், வட-இந்திய மாநிலங்களைப் பொறுத்த வரைக்கும், முஸ்லீம்கள் ஆதரவுள்ள கட்சிகள் அல்லது கூட்டணி, வெற்றிபெரூம் நிலையில் இருக்கும். அதனால், வெளிப்படையாகவே அரசியல்கட்சிகள் கூட்டணிகள் முஸ்லீம்களை தாஜா செய்ய ஆரம்பித்து விடுவார்கள். அதற்கேற்றார்போல, அவர்களும் பேரம் பேச ஆரம்பித்து விடுவார்கள்.\nஊழலில் நாறிய உ.பி.ஏ கூட்டணி அரசு\nமோடியா–ராஹுலா–என்றநிலை உருவாக்கப்பட்டு விட்டது: மோடி பிரதம மந்திரி வேட்பாளராக நிறுத்தப்படுவாரா என்று ஊடகங்கள் உசுப்பி விட்டுள்ளன. இதற்கேற்றார்போல, இளைஞர்களிடம் அவருக்கு செல்வாக்கு பெருகி வருகின்றது. இதனால்தான், ராஹுல் தான் கல்யாணம் செய்வது பற்றி யோசிக்கவில்லை என்றெல்லாம் உளற ஆரம்பித்துள்ளார். இருப்பினும், மோடி என்றால், முஸ்லீம்கள் ஓட்டுப் போட மாட்டார்கள், அதனால், என்.டி.ஏ கூட்டணி பெரும்பான்மை பெறாது, வழக்கம் போல தனித்த அதிக எம்.பிக்கள் கொண்ட கட்சி என்ற நிலையில் தான் தேர்தல் முடியும் அதனால், யு.பி.ஏவில் நீடிப்போம் ஆனால், அதற்கான விலை என்ன என்பதனை இப்பொழுதே தீர்மானித்து விடலாம் என்றுதான் கூடணி கட்சிகள் உள்ளன. இதில் தான் அந்த குல்லா போட்டு கஞ்சி குடித்தவர்களின் நாடகம் ஆரம்பித்துள்ளது.\n2ஜியில் காங்கிரஸ்-திமுக கூட்டணி கொள்ளை வெளிப்பட்டது.\nதம்முடைய தலைவரை “குண்டா”, “கொள்ளைக்காரன்”, “தீவிரவாதியுடன் தொடர்பு வைத்திருக்கிறான்” என்று வசைபாடிய கட்சிக்கு எப்படி ஆதரவு தர முடியும்: கஞ்சிகுடித்த கருணாநிதி, முல்லாயம் முதலியோர்களில் சரரியான போட்டி நிலவுகிறது போலும். கருணாநிதி வாபஸ் என்றதும், போய்யா, அது சரியான நாடகம் என்று சொன்னது சமஜ்வாதி கட்சியின் தலைவரான ராம்கோபால் யாதவ்[2] தான்: கஞ்சிகுடித்த கருணாநிதி, முல்லாயம் முதலியோர்களில் சரரியான போட்டி நிலவுகிறது போலும். கருணாநிதி வாபஸ் என்றதும், போய்யா, அது சரியான நாடகம் என்று சொன்னது சமஜ்வாதி கட்சியின் தலைவரான ராம்கோபால் யாதவ்[2] தான் திமுக வாபஸ் பெற்றாலும், நாங்கள் யு.பீ.ஏவை தொடர்ந்து ஆதரிப்போம், என்றார். பேனி பிரசாத் வர்மா தம்முடைய தலைவரை “குண்டா”, “கொள்ளைக்காரன்”, “தீவிரவ��தியுடன் தொடர்பு வைத்திருக்கிறான்” என்று வசைபாடியதை[3] ஒருநாளிலேயே மறந்து விட்டனர் போலும் திமுக வாபஸ் பெற்றாலும், நாங்கள் யு.பீ.ஏவை தொடர்ந்து ஆதரிப்போம், என்றார். பேனி பிரசாத் வர்மா தம்முடைய தலைவரை “குண்டா”, “கொள்ளைக்காரன்”, “தீவிரவாதியுடன் தொடர்பு வைத்திருக்கிறான்” என்று வசைபாடியதை[3] ஒருநாளிலேயே மறந்து விட்டனர் போலும் முஸ்லீம்களுடன் தாஜா பிடித்து, பிறகு காங்கிரஸை ஆதரிப்பது ஏன் முஸ்லீம்களுடன் தாஜா பிடித்து, பிறகு காங்கிரஸை ஆதரிப்பது ஏன் கழட்டி விட்டவர்களின் கால்களைப் பிடித்தது போல[4], திட்டியவர்களை ஆதரிப்பேன் என்று கூறுவது ஏன் கழட்டி விட்டவர்களின் கால்களைப் பிடித்தது போல[4], திட்டியவர்களை ஆதரிப்பேன் என்று கூறுவது ஏன் அப்படி முஸ்லீம்கள் கழட்டி விடுவது[5], காங்கிரஸ் சேர்த்து வைப்பது என்று திட்டம் முள்ளது போலும்.\nவேண்டாம் என்றாலும் இத்தாலிய சம்பந்தம்-இணைப்பு இல்லாமல் இல்லை\nமாயாவதியை “கொள்ளைக்காரி” என்று வசைபாடி ஆதர வுபெறமுடியுமா: நாடகத்தை கூர்ந்து கனித்துக் கொண்டிருக்கும் மாயாவதி, தனது ஆதரவை அளிப்பேன் என்பதனை ஜாக்கிரதையாக அறிவிக்க வேண்டும் என்று பார்க்கிறார். திமுக வாபஸ்-முல்லாயம் ஆதரவு என்றிருக்கும் நிலையில், அவர் ஆதரவு அளிக்க மாட்டார். அந்நிலையில் இருவரையும் சரிக்கட்ட, காங்கிரஸ் அதிகமான விலை[6] கொடுக்க வேண்டியிருக்கும்[7].\nதொடர்ந்தது நிலக்கரி ஊழல் – இது 2ஜியையு, மிஞ்சியதாக உள்ளது\n224-ஆக குறைந்து விட்ட கூட்டணிக்கு 57 எம்.பி ஆதரவு தேவைப்படுகிறது: 18-எம்.பி கொண்ட திமுக விலகியிருக்கும் பட்சத்தில், 22-எம்.பி கொண்ட SP அல்லது 21-எம்.பி கொண்ட BSP கட்சிகளின் ஆதரவை காங்கிரஸ் பெற்றாக வேண்டும்டிரண்டுமே உபியில் பிரதான கட்சிகள் ஆகும்[8]. கணக்கு இப்படி இருந்தாலும், எங்களுக்கு ஒன்றும் கவலையில்லை என்று காங்கிரஸ் கூறுவது கவனிக்கத்தக்கது[9]. நம்பிக்கையுடன் சிதம்பரம் கூறியிருப்பதுதான் முக்கியமானது ஆகும்[10]. கருணாநிதியுடன் நெருக்கமாக இருக்கும் இவர், சோனியா காந்திக்கும் மிகவும் வேண்டியவர். அடுத்த பிரதம மந்திரி வேட்பாளராக மோடிக்கு எதிராக நிறுத்தப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.\nநிதிஷ்குமார்-முல்லாயம்-கருணாநிதி-முஸ்லீம் பிரச்சினை-தெலிங்கானா இப்படி எல்லாமே ஒரே நேரத்தில் பேசப்படுவதையும் கவன���க்க வேண்டும். இந்நிலையில் யாருமே தேர்தலை விரும்பவில்லை என்றும் தெரிகிறது. ஏனெனில், நிச்சயமாக தங்களது கூட்டணி கூட்டாளிகள் யார் வென்று தெளிவாகவில்லை. பேரம் பேசி முடிந்த பிறகுதான் அது தீர்மானிக்கப்படும் ஆகவே, திமுக வெளியிருந்து ஆதரவு தெரிவிக்க ஒரு பேரம் பேசிவிட்டால், பிரச்சினை என்பது இல்லவே இல்லை என்றாகி விடும்[12]. அப்பொழுது ஜெயலலிதா சொன்னதும் உண்மையாகி விடும்[13].\nகுறிச்சொற்கள்:1984 சீக்கியப் படுகொலை, 1984 மத-படுகொலைகள், இந்தியா, இந்துக்களின் உரிமைகள், இஸ்லாம், உள்துறை அமைச்சர், ஊடகங்களின் இந்திய விரோத போக்கு, கருணாநிதி, குஜராத், குண்டா, கொள்ளை, கொள்ளைக்காரி, சிதம்பரம், சீக்கியப் படுகொலை, செக்யூலரிஸம், சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜிஹாத், தேசத் துரோகம், படுகொலை, பேனி, பேனி பிரசாத், மன உளைச்சல், மாயா, மாயாவதி, முல்லா, முல்லாயம், முல்லாயம் சிங் யாதவ், முஸ்லீம், மோடி, ராஜிவ் காந்தி, Indian secularism, Justice delayed justice denied, secularism\n1947 மத-படுகொலைகள், 1984 சீக்கியப் படுகொலை, 1984 மத-படுகொலைகள், அகதி, அகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம், அன்சாரி, அன்னா, அன்னா ஹஸாரே, அபிஷேக் சிங்வி, அப்சல் குரு, அமரேந்துரு, அமெரிக்கா, அயோத்யா, அரசின் பாரபட்சம், அரசியல், அரசியல் அனாதை, அரசியல் விபச்சாரம், அரசியல் விமர்சனம், அரசியல்வாதிகளின் கூட்டுக்கொள்ளை, அரசு விருதுகள், அலஹாபாத், அவதூறு, ஆப்கானிஸ்தானம், ஆப்கானிஸ்தான், ஆயுதம், இத்தாலி, இத்தாலி மொழி, இந்தியன் முஜாஹித்தீன், இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீர், இந்து மக்கள், இளமை சோனியா, உ.டி.எஃப், உடன்படிக்கை, உண்மை, உதவித்தொகை, உபி, உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை தலையீடு, ஊழல் குற்றச்சாட்டு, எட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ, எம்.பி, எம்பி, ஒட்டுண்ணி, ஒழுக்கம், ஓட்டு, ஓட்டு வங்கி, கஞ்சி, கட்டுப்பாடு, கணக்கில் வராத பணம், கனிமொழி, கபட நாடகம், கம்யூனிஸம், கருணாநிதி, கருணாநிதி-ஜெயலலிதா, கருத்து, கருத்து சுதந்திரம், காங்கிரஸின் துரோகம், காங்கிரஸ்காரர்கள், சரத் யாதவ், சரித்திரப் புரட்டு, சரித்திரம், சர்தார், சிக்கலானப் பிரச்சினை, சிக்கியப் படுகொலை, சிங்வி செக்ஸ், சிதம்பரத்தின் குசும்புகள், சிதம்பரம், சித்தாந்த ஒற்றர், சித்தாந்த கைக்கூலி, சீக்கிய சமுகம், சீக்கியப் படுகொலை, சீக்கியப் பிரிவினைவாதிகள், சீதாராம் யச்சூரி, செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜகதீஸ் டைட்லர், ஜனாதிபதி, ஜிஹாத், ஜெயலலிதா, திரிபு வாதம், திருமா வளவன், தில்லி இமாம், தேசத் துரோகம், தேசத்துரோகக் குற்றம், தேசத்துரோகம், தேர்தல் பிரச்சாரம், நிதின் கட்காரி, நிதிஷ்குமார், மத வாதம், மதம், மதரீதியாக பாரபட்சம், மதரீதியில் இட ஒதுக்கீடு, மதவாத அரசியல், மதவாதி, முகர்ஜி, முஸ்லீகளுக்கு இட ஒதுக்கீடு, முஸ்லீம் இளைஞர் குழு, முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, ரஷ்யா, ராகுல், ராஜிவ், ராஜிவ் காந்தி, ராபர்டோ காந்தி, ராமர் கோவில், வந்தே மாதரம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nமுஹம்மது அமித் அன்சாரியை விட்டால் வேறு எவருக்கும் உதவி ஜனாதிபதியாக தகுதியில்லையா\nமுஹம்மது அமித் அன்சாரியை விட்டால் வேறு எவருக்கும் உதவி ஜனாதிபதியாக தகுதியில்லையா\nசோனியா மெய்னோ என்ன தீர்மாகின்றாரோ அதுதான் செயல்படுத்தப் படுகிறது. மற்றதெல்லாம் வெறும் கண்துடைப்பு தான்.\nசோனியா பார்ட்டி வைத்தால் விரோதிகள் முல்லாயமும், மாயாவதியும் கலந்து கொள்கின்றனர். இது கருணாநிதியும், ஜெயலலிதாவும் சேர்ந்து சருவது போல.\nநவீன் பட்நாயக் சாமர்த்தியமாக விலகிக் கொள்கிறார்.\nசந்திரபாபு நாயுடைப் பற்றி சொல்லவே வேண்டாம், சரியான பழுத்த செக்யூலார் பழம்.\nஆக சோனியா ஒன்றல்ல பல தலையாட்டி பொம்மைகளை வைத்துக் கொள்கிறார்.\nசொல்லி வைத்தப்படியே அன்னா ஹஜாரேயும் தமது இயக்கத்தை முடக்கி விட்டார். சல்மான் குர்ஷித் என்னதான் பேசினாரோ\nபிறகென்ன, அடுத்த பிரதமர் ராகுல் தான்\nகுறிச்சொற்கள்:அன்சாரி, ஆடும் பொம்மை, உதவி ஜனாதிபதி, சாவி, சோனியா மெய்னோ, ஜனாதிபதி, தலையாட்டி, தலையாட்டி பொம்மை, தேர்தல், பிரனாப், பொம்மை, மாயா, மாயாவதி, மாயை, முகர்ஜி, முல்லாயம், முஸ்லீம், ராகுல், ராஹுல், ஹமீத்\nஅன்சாரி, அரசியல் அனாதை, அவதூறு, இத்தாலி, இத்தாலி மொழி, எட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ, எம்.பி, எம்பி, ஒழுக்கம், கட்டுப்பாடு, காங்கிரஸ்காரர்கள், சமத்துவம், சல்மான், சல்மான் குர்ஷித், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சோனியா, சோனியா காங்கிரஸ், ���ோனியா மெய்னோ, சோனியா மைனோ, ஜனாதிபதி, ஜிஹாத், தந்திரம், தாடி, தேர்தல், தேர்தல் பிரச்சாரம், நேரு, பிஜேபி, மதம், மன்மோஹன், முஸ்லீம் ஓட்டு, ராகுல், ராபர்டோ காந்தி, வாக்களிப்பு, வாக்கு, ஹமீத் அன்சாரி இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nமுல்லாயம் சிங் யாதவை ஆதரியுங்கள் என்று கட்டளையிடுவது தில்லி சாஹி இமாம்\nமுல்லாயம் சிங் யாதவை ஆதரியுங்கள் என்று கட்டளையிடுவது தில்லி சாஹி இமாம்\nமுல்லாயமும், இமாமும் சண்டை போட்டுக் கொண்டு சேர்ந்து விட்டனராம்: முன்பு, இமாம் முலாயமை கடுமையாகத் தாக்கி, விவர்சனம் செய்துள்ளார். இருபது ஆண்டுகளுக்கு முன்பு, 1991ல், தேர்தலில் கலந்து கொண்டதால், இமாம் புகாரியை முல்லாயமும் விமர்சனம் செய்துள்ளார்[1]. “காங்கிரஸ் ஓட்டு வங்கி அரசியல் செய்து முஸ்லீம்களை ஏமாற்றி வருகிறது. இதனால் 1970-80களில் முஸ்லீம்களின் பிற்போக்குத் தன்மைக்குக் காரணாமாக இருந்தது. முல்லாயம் சிங் யாதவை ஆதரியுங்கள்”, என்று கட்டளையிடுவது[2] தில்லி சாஹி இமாம்”, என்று ஆணையிட்டுள்ளார் சரி, காங்கிரஸ் தான் அப்படி ஏமாற்றுகிறது என்றால், முஸ்லீம்கள் ஏன், தாங்கள் முன்னேறாமல் பின் தங்கியே உள்ளார்கள் சரி, காங்கிரஸ் தான் அப்படி ஏமாற்றுகிறது என்றால், முஸ்லீம்கள் ஏன், தாங்கள் முன்னேறாமல் பின் தங்கியே உள்ளார்கள் ஒவ்வொரு தேர்தலிலும், இவ்வாறு மாறி-மாறி சலுகைகளை எதிர்பார்த்தே வாழ்ந்தால், மற்றவை எப்படி இருக்கும் ஒவ்வொரு தேர்தலிலும், இவ்வாறு மாறி-மாறி சலுகைகளை எதிர்பார்த்தே வாழ்ந்தால், மற்றவை எப்படி இருக்கும் பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தைக் கூட்டியே, இவ்வாறு பேசியுள்ளார்[3]. தேர்தல் ஆணையர் இதனை கண்டுகொள்வாரா, விட்டுவிடுவாரா என்று பார்க்க வேண்டும்.\nயார் இந்த சாஹி இமாம் புகாரி இவர், முன்பு நீதிபதிகளின் கால்களை உடைப்பேன் என்றெல்லாம் பேசி, பல நீதிமன்றங்கள் கைது வாரண்ட் பிறப்பித்தாலும் கைது செய்யப்படாமல் “செக்யூலரிஸத்தை”க் காத்தப் பெருமான் ஆவார்[4]. (mee 15, 1993 அன்று பாட்னா மாஜிஸ்டிரேட்டு ஆர்.பி.மிஸ்ரா பிணையில்லாத-கைது வாரண்ட் பிறப்பித்தார்[5]) அப்படி அகப்படாமல் இருந்தாலும், பாகிஸ்தானிற்கு தாராளமாகச் சென்று “பாரத மாதா ஒரு வேசி”“ என்று வேறு பேசிவிட்டு வந்துள்ளார். இதுதான் “வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜெய்” என்பதை எதிர்க்கும் ரகசியம் போலும் இவர், முன்பு நீதிபதிகளின் கால்களை உடைப்பேன் என்றெல்லாம் பேசி, பல நீதிமன்றங்கள் கைது வாரண்ட் பிறப்பித்தாலும் கைது செய்யப்படாமல் “செக்யூலரிஸத்தை”க் காத்தப் பெருமான் ஆவார்[4]. (mee 15, 1993 அன்று பாட்னா மாஜிஸ்டிரேட்டு ஆர்.பி.மிஸ்ரா பிணையில்லாத-கைது வாரண்ட் பிறப்பித்தார்[5]) அப்படி அகப்படாமல் இருந்தாலும், பாகிஸ்தானிற்கு தாராளமாகச் சென்று “பாரத மாதா ஒரு வேசி”“ என்று வேறு பேசிவிட்டு வந்துள்ளார். இதுதான் “வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜெய்” என்பதை எதிர்க்கும் ரகசியம் போலும் அயல்நாட்டில் அப்படி பேசியதால், ஒன்றும் செய்யமுடியாது என்று விட்டார்களாம். பிறகு, அவர் இறந்ததைக் கூட, செய்தித்தாள்களில் சிறியதாகப் போட்டு, மக்கள் மறந்து விடவேண்டும் அல்லது இவையெல்லாம் தெரியாமலேயே போக வேண்டும் என்று வேலை செய்துள்ளன. அந்த இமாமின் மகன் தான், இப்பொழுது, “முல்லா”யம் சிங் யாதவை ஆதரியுங்கள்”, என்று முழங்கியிருக்கிறார்.\nகுடும்பம் சகிதமாக இமாம் முல்லாயத்திற்கு ஆதரவு: மௌலானா அஹமது புகாரி என்பவர், தில்லியில் உள்ள ஜமா மஸ்ஜிதின் இமாம் ஆவர், சாஹி பிரிவைச் சேர்ந்தவர் ( Shahi Imam of Delhi’sJama Masjid Maulana Ahmad Bukhari ). இவருக்கு குடும்பம் எல்லாம் இருக்கிறது என்று இப்பொழுது தான் தெரிய வருகிறது. ஆமாம், இவரது மறுமகன் முஹம்மது உமர் கான், சமஜ்வாடி கட்சி வேட்பாளராக பேஹத் இன்ற இடத்தில் போட்டியிடுகிறார். அவரும், தனது மாமனார் பேசும் போது கூட இருந்தார். மாமனார்-மறுமகன் மேடையில் இருந்தது, மக்களுக்கு குசியாக இருந்ததாம். முல்லாயம் 18% ஒதுக்கீடு தருகிறேன் என்று வாக்களித்து விட்டாராம், பதிலுக்கு இதோ எங்களது முஸ்லீம் ஓட்டு என்று இமாம் சொல்லிவிட்டாராம்[6].\nஇமாம், மற்ற முஸ்லீம் மதத்தலைவர்கள் குழுமியிருந்தது: “தியோபந்த்” என்ற முஸ்லீம் அமைப்பிலிருந்து வந்திருந்த மதகுருமார்கள் சிலரும் – மௌலானா நூருல் ஹூடா (Maulana Noorul Huda) மற்றும் மௌலானா முப்டி அர்ஸத் பரூக்கி (Maulana Mufti Arshad Farooqui) முதலியோரும் இருந்தனர்[7]. முஸ்லீம்களின் விருப்பங்களை காக்கும் ஒரே கட்சி சமஜ்வாடி கட்சி தான் என்று அடித்து பேசினார். இமாமின் இத்தகைய மதவாத ரீதியில், ஒரு குறிப்பிட்ட கட்சிற்கு ஓட்டு போடுங்கள் என்று ஆணையிடுவதால், பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது, என்று பார்வையாளர்கள் கூறுகின்றனர்.\nஇந்தியாவில் இது “ச��க்யூலரிஸம்” ஆகுமா பஞ்சாபில் கூட சீகிய மதத்தலைவர்கள் யாருக்கு ஓட்டுப் போடுவது என்று விவாதித்து வருகின்றனர்[8]. ஆனால், இவ்வாறு மதத்தலைவர்கள் தொடர்ந்து, அரசியலில் மீடுபடுவதும், ஒருசில கட்சிகளுக்கு ஆதரவாக பேசி வருவதும், “செக்யூலரிஸம்” வேறு பேசிக் கொண்டு இருக்கும் அக்கட்சிக:ளின் சுயரூபத்தைக் காட்டுகிறது. காங்கிரச்காரர்கள் தாம், இப்படி மதவாதத்தை கடைபிடித்து, பிஜேபியை மதவாதக் கட்சி என்று சொல்லி வாழ்ந்து கொண்டிருக்கிறது. அதே போலத்தான் கம்யூனிஸ்ட் மற்றும் திராவிட கட்சிகள் காலத்தை ஓட்டி வருகின்றன. இருப்பினும், சாதாரண மக்கள் அதனை புரிந்து கொள்ளும் காலம் வரும்போது, அரசியல்வாதிகள் சரியான பாடத்தைக் கற்றுக் கொள்வார்கள்.\n“கல்யாண் சிங்” அதிகாரத்தை முடித்து விடுங்கள்: பாரதிய ஜனதா கட்சியுடன், முலாயம் 2009ல் கூட்டு வைத்ததற்கு, என்னிடம் மன்னிப்பு கேட்டு விட்டார். ஆகையால், இனி “கல்யாண் சிங்” அதிகாரத்தை முடித்து விடுங்கள் என்று பத்திரிக்கைக்காரர்கள் முன்பாகவே பேசியுள்ளார்[9]. அதாவது, தேவையென்றால், பிஜேபி செக்யூலர் கட்சியாக இருக்கும், மற்ற கட்சிகள் கூடு வைத்துக் கொள்ளும் அல்லது கூட்டணியில் இருக்கும், தேவையில்லை என்றால், மதவாத கட்சியாகிவிடுகிறது.\nஒசாமா பின் லாடனை ஆதரித்த தில்லி இமாம்: “தில்லி இமாம் ஒரு மதவாதி, அவர் ஒசாமா பின் லாடனை ஆதரித்தவர், அதுமட்டுமல்லாது 2004ல், பிஜேபிக்கு எதிராக பத்வாவையும் போட்டவர்”, என்று கமெண்ட் அடித்தவர்[10], காங்கிரஸ் ஜோகர் – திக்விஜய சிங்[11]. “அவரை எதிர்த்தவர் தான், அவர் பகுதியிலிருந்து தேர்தலில் வென்றுள்ளார். இதிலிருந்தே, அவரது செல்வாக்கு எந்த அளவிற்கு உள்ளது, என்று தெரிந்து கொள்ளாலாம். ஆகவே, அத்தகைய மதவாதியான இமாம் புகாரி சொல்வதைக் கேட்டு முஸ்லீம் உபியில் ஏமாந்துவிட மாட்டார்கள்”, என்று கூறி முடித்தார்[12]. ஆனால், காங்கிரஸே அத்தகைய முஸ்லீம்களை தாஜா செய்யும் வேலையை செய்து வருகிறது. முஸ்லீம்களுக்கு இட-ஒதுக்கீடு என்று ஆரம்பித்ததே காங்கிரஸ்தான். பிறகு, பிரச்சினை வரும் என்றறிந்ததும், ஜகா வாங்கியுள்ளது.\nகாந்தியை எதிர்த்த பாணியில், அன்னா ஹஜாரே இயக்கத்தை எதிர்த்த இமாம் புகாரி: சமீபத்தில் பெருமளவில், ஊழலுக்கு எதிராக நடந்ட, நடந்து கொண்டிருக்கும் இயக்கத்தில் முஸ்லீம் ���லந்து கொள்ள வேண்டாம் என்று வேறு ஆணையிட்டுள்ளார்[13]. சரி, அப்படி என்ன, அன்னா செய்து விட்டார் “வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜெய்” என்று பேசி, மக்களை ஈர்த்தாராம். அதனால், அது முஸ்லீம்களுக்கு எதிரானது என்று ஆணையிட்டார். ஆனால், சில முஸ்லீம் தலைவர்கள் எப்படி கலந்து கொண்டனர் என்று தெரியவில்லை. ஒரு வேளை அப்பொழுது மட்டும், அன்னா அப்படி சொல்லாதீர்கள் என்று ஆணையிட்டாரோ என்னமோ “வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜெய்” என்று பேசி, மக்களை ஈர்த்தாராம். அதனால், அது முஸ்லீம்களுக்கு எதிரானது என்று ஆணையிட்டார். ஆனால், சில முஸ்லீம் தலைவர்கள் எப்படி கலந்து கொண்டனர் என்று தெரியவில்லை. ஒரு வேளை அப்பொழுது மட்டும், அன்னா அப்படி சொல்லாதீர்கள் என்று ஆணையிட்டாரோ என்னமோ “தாயைக்கூட வணங்க அனுமதிக்காதது இஸ்லாம், ஆகையால் தாய்நாட்டை வணங்குவது என்பது, முஸ்லீம்களால் முடியாத காரியம். ஆகையால், அத்தகைய முஸ்லீம்களுக்கு எதிராக உள்ள இயக்கத்தில் முஸ்லீம்கள் கலந்து கொள்ளக் கூடாது””, என்று சொல்லிவிட்டார் “தாயைக்கூட வணங்க அனுமதிக்காதது இஸ்லாம், ஆகையால் தாய்நாட்டை வணங்குவது என்பது, முஸ்லீம்களால் முடியாத காரியம். ஆகையால், அத்தகைய முஸ்லீம்களுக்கு எதிராக உள்ள இயக்கத்தில் முஸ்லீம்கள் கலந்து கொள்ளக் கூடாது””, என்று சொல்லிவிட்டார் அதாவது, ஊழலாகட்டும், எந்த பிரச்சினை ஆகட்டும், நாட்டுப் பற்று என்றாலே, இஸ்லாம் வந்து விடும், பிறகு, நாங்கள் நாட்டை மதிக்க மாட்டோம் என்று ஆரம்பித்து விடும் போக்கை என்னென்பது அதாவது, ஊழலாகட்டும், எந்த பிரச்சினை ஆகட்டும், நாட்டுப் பற்று என்றாலே, இஸ்லாம் வந்து விடும், பிறகு, நாங்கள் நாட்டை மதிக்க மாட்டோம் என்று ஆரம்பித்து விடும் போக்கை என்னென்பது பிறகு, நாங்கள் “இந்துக்கள்” கூட வேலை செய்ய மாட்டோம், அவர்கள் “காபிர்கள்” என்று வெளிப்ப்டையாகச் சொல்லி, ஜின்னா பாதையில் சென்றாலும் ஆச்சரியப் படுவதற்கு இல்லை. மகாத்மா காந்தியையே எதிர்த்தவர்கள், அன்னா ஹஜாரேவை மதிப்பார்களா என்ன\nகுறிச்சொற்கள்:அஸம் கான், ஆர்.எஸ்.எஸ், இமாம் புகாரி, உத்தர பிரதேசம், உபி, உமா பாரதி, ஒசாமா, ஓட்டு வங்கி, கட்டளை, கல்யாண், திக்விஜய் சிங், தில்லி இமாம், தில்லி சாஹி இமாம், பிஜேபி, பின் லேடன், புகாரி, மதம், மதவாதம், முல்லா, முல்லாயம், முல்லாயம் சிங் ய��தவ், முஸ்லீம் ஓட்டு வங்கி, யாதவ், லேடன்\nஅரசியல், ஆர்.எஸ்.எஸ், உபி, ஓட்டு, ஓட்டு வங்கி, தில்லி இமாம், பிஜேபி, மத வாதம், மதவாத அரசியல், மதவாதி, மதவெறி அரசியல், முஸ்லீம் ஓட்டு, முஸ்லீம் ஓட்டு வங்கி, வகுப்புவாத அரசியல் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு ஆர்.எஸ்.எஸ் இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புத… இல் Mahendra Varman\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ் வழக்கு அல்லது கொத்தமங்கலம் செக்ஸ் வழக்கு\nசூரிய ஒளி மின்சாரம், நடிகைகளின் கவர்ச்சிகர வியாபார யுக்திகள், கோடிகளில் மோசடி, கூட அரசியல் – கேரளாவில் நடக்கும் கூத்துகள் (2)\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல்லீசர் அறக்கட்டளை, திராவிட சான்றோர் பேரவை, சாமி தியாகராசன்: ஆனால், இப்பொழுது பாராட்டப் படுவது கிறிஸ்தவர்கள் தாம்\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புதுச்சேரி இலக்கிய விழா நடந்த விதம்: தேர்ந்தெடுக்கப் பட்டவர்களின் ரகசிய கூட்டம் போல நடத்தப் பட்டது [1]\nசூரிய ஒளி மின்சாரம், நடிகைகளின் கவர்ச்சிகர வியாபார யுக்திகள், கோடிகளில் மோசடி, கூட அரசியல் – கேரளாவில் நடக்கும் கூத்துகள் (1)\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர்-இந்துத்துவப் புலவர்களின் கவித்துவம், கவிஞர்களின் காளமேகத்தனம் மற்றும் சித்தாந்திகளின் தம்பட்ட ஆர்பாட்டங்களும்\n“பெண் குளிப்பதை பார்த்தார்” என்ற ரீதியில் செய்திகளை வெளியிடும் தமிழ் ஊடகங்கள்: தாகுதலில் உள்ள இலக்கு எது\nபங்காளதேசதத்தில் கலவரம், கொலை, சூரையாடல் என்றிருக்கும் போது, பிரணாப்முகர்ஜி மாமா-மச்சான்கள் வீட்டிற்கு செல்ல டாக்காவிற்கு வந்திருக்கிறாராம்\nஜி.யூ.போப், எல்லீஸ் முதலியோரின் புத்தகங்களை தமிழ் வல்லுனர்கள் படித்திருக்கிறார்களா-இல்லையா, போலி வேதங்கள் உருவாக்குவதில் எல்லீஸ் முதலியோர் ஈடுபட்டதை அறிவார்களா இல்லையா\nஎல்லீசரின் புராணமும், திருவள்ளுவர் போற்றுதலும், தமிழார்வலர்களின் சித்தமும், இந்துத்துவவாதிகளின் பித்தமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/singer-senthil-ganesh-rajalakshmi-new-house-vijay-tv-super-singer-hot-star/", "date_download": "2020-01-27T15:22:40Z", "digest": "sha1:WIWOHAANI2W6QA3WTLHRTVMVDISYYZUC", "length": 13698, "nlines": 104, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மதநல்லிணகத்திற்கு மற்றொரு எடுத்துக்காட்டு : கும்பமேளாவுக்காக மசூதியை இடித்த இஸ்லாமியர்கள்! - In Allahabad, Muslims Demolish Parts Of Mosques For Kumbh Mela Project", "raw_content": "\nவிஜே ரம்யா சுப்ரமணியனின் அழகான போட்டோ காலரி\nமதநல்லிணகத்திற்கு மற்றொரு எடுத்துக்காட்டு : கும்பமேளாவுக்காக மசூதியை இடித்த இஸ்லாமியர்கள்\nஇந்து சகோதரர்களின் உணர்வுகளை மதிக்கிறோம்.\nஅலகாபாத்தில் நடைபெறவுள்ள கும்பமேளாவுக்காக அந்த பகுதியில் வாழும் இஸ்லாமிய மக்கள் தங்கள் பகுதியில் இருக்கும் மசூதியின் ஒரு பகுதியை இடித்துள்ளனர்.\nஉத்தரபிரதேச மாநிலம் என்றாலே மதம்சார்ந்த ��ிரச்சனை அடிக்கடி எழுவதாக பரவலாக ஒரு பேச்சு இருந்து வருகிறது. ஆனால் அந்த செய்திகளில் சிறிதளவும் உண்மை இல்லை என்பது தற்போது ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. உத்தரபிரதேசத்தில் உள்ள அலகாபாத்தில் தொடர்ந்து பல நூற்றாண்டுகளாக கும்பமேளா நடைபெற்று வருகிறது.\nகும்பமேளாவின் போது நடத்தப்படும் புனித நீராடலுக்கு நாடு முழுவதில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆண்டுந்தோறும் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், இந்த விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்ய உத்தரபிரதேச அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துக் கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக சாலைகளை விரிவுபடுத்தி வருகிறது. இதற்கு தடையாக இருக்கும் கட்டிட உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களாகவே அவற்றை இடிக்கச் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது.\nஅலகாபாத் நகரில் ராஜ்ருப்பூர் பகுதியில் ‘மஸ்ஜீத் எ காதிரி’ எனும் மசூதி உள்ளது. இதன் ஒரு பகுதி சாலை விரிவாக்க பணிக்கு தடையாக இருந்ததால் உத்தரபிரதேச அரசின் கீழ் செயல்படும் அலகாபாத் வளர்ச்சி ஆணையமானது,அந்தப் பகுதியை மட்டும் இடிக்குமாறு அந்த பகுதி இஸ்லாமிய மக்களிடன் கோரிக்கை வைத்துள்ளது.\nஇந்த கோரிக்கையில் இருக்கும் உண்மை நிலவரத்தை புரிந்துக் கொண்ட அந்த பகுதி முஸ்லீம் மக்கல், கடந்த மூன்று நாட்களாக தங்கள் சொந்த செலவிலேயே மசூதியின் ஒரு பகுதியை இடித்து வருகின்றனர். , இந்துக்களுக்காக முஸ்லிம்கள் தங்கள் மசூதியை இடிக்க முன்வந்த சம்பவம் பலரது கவனத்தையும் பெற்றுள்ளது. மதநல்லிணக்கத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவதாக பல்வேறு தரப்பினரும் இதை பாராட்டி வருகின்றனர்.\nஇதுக்குறித்து பேசியுள்ள அந்த பகுதி இஸ்லாமிய மக்கள், “ இந்து சகோதரர்களின் உணர்வுகளை மதிக்கிறோம். புனித நீராட வரும் இந்து சகோதரர்களின் தேவைகளை உணர்ந்து சூதியின் ஒரு பகுதியை இடிப்பது என நாங்கள் முடிவு செய்தோம்” என்று கூறி அனைவரையும் நெகிழ வைத்துள்ளனர்.\nசிறப்புரிமை பெற்றதால் முஸ்லிம்கள் மக்கள்தொகை அதிகரித்துள்ளது – உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்\nபகத்சிங் கூட்டாளி அஷ்ஃபகுல்லா கானின் பெயரில் உ.பி.யில் பூங்கா\nகுடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக போராடியவர்களை பாகிஸ்தானுக்கு போகச் சொன்ன எஸ்.பி வீடியோ\nசி.ஏ.ஏவுக்கு எதிரான போராட்டம் : உ.பி.யில் மட்டும் 1100க்கும் அதிகமானோர் கைது\nஉன்னாவ் பாலியல் வழக்கு; முன்னாள் பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கருக்கு ஆயுள் தண்டனை\nஉன்னாவ் பாலியல் வன்கொடுமை: முன்னாள் பாஜக எம்.எல்.ஏ குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு\nபிரியாணி விற்பனை செய்தவர் மீது 3 பேர் தாக்குதல்\nஉன்னாவ் பாலியல் மரணம் : பாதிக்கப்பட்டவரின் தந்தை ‘ஹைதராபாத்தைப் போல’ நீதியை நாடுகிறார்\n‘உன்னாவ் பெண்ணின் மரணம் மிகுந்த வேதனை அளிக்கிறது; விரைவில் நீதி’ – முதல்வர் ஆதித்யநாத்\nசுஷ்மா மீதான விமர்சனத்தில் என்ன நியாயம்\nஒருநாள் தொடரில் இருந்து விலகிய பும்ரா ஷர்துள் தாகுருக்கு மீண்டும் வாய்ப்பு\nஇவரே கத்துவாராம் ; இவரே உஷ்ஷ்னு சொல்லுவாராம் : விஜய்யின் மாஸ்டர் புதிய லுக் ரிலீஸ்\nHi Guys : டில்லியில நடந்த பரேடுல, நம்ம மாநிலத்தோட பெருமையை பறைசாத்துற வண்ணமா, பிரமாண்ட அய்யனார் சிலை ஊர்வலத்துல கொண்டுவரப்பட்டுச்சு\nவிஜய்யின் பிகில் வசூலைத் தாண்டாத ரஜினியின் தர்பார்; உண்மை நிலவரத்தைக் கூறும் விநியோகஸ்தர்..\nவிஜய்யின் பிகில் திரைப்படத்தின் வசூலை ரஜினியின் தர்பார் திரைப்படத்தின் வசூல் தாண்டவில்லை என்று திரைப்பட விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.\nவிஜே ரம்யா சுப்ரமணியனின் அழகான போட்டோ காலரி\n’சென்னைல இருந்து இந்த ரெண்டையும் வாங்காம வீட்டுக்கு வராதீங்க’ – ரன்வீருக்கு தீபிகாவின் அன்புக் கட்டளை\nவிஜே ரம்யா சுப்ரமணியனின் அழகான போட்டோ காலரி\n‘சோனியாவின் தந்தை முசோலினி, ஹிட்லருக்கு நெருக்கமானவர்; அவருக்கு குடியுரிமை அளித்தது சரியா’ – பாஜக பதிலடி\n இருக்குற பீதியில இதெல்லாம் தேவையா\nஇலக்கியமும் உளவியலும் : காப்பிய இலக்கியம் காட்டும் பெண்களின் உளவியல்.\nஆன்லைன்/ஆப்லைனில் ஆதார் விவரங்களை மாற்றுவது எப்படி\nகீனி மீனியும் மனித உரிமை மீறல்களும்\n சைடுல கொஞ்சம் சமந்தா மாதிரியும் இருக்காங்களே\nவிஜே ரம்யா சுப்ரமணியனின் அழகான போட்டோ காலரி\n‘சோனியாவின் தந்தை முசோலினி, ஹிட்லருக்கு நெருக்கமானவர்; அவருக்கு குடியுரிமை அளித்தது சரியா’ – பாஜக பதிலடி\nபுலியிடம் தனியாக சிக்கிக்கொண்ட நபர்; எப்படி சாமர்த்தியமாக தப்பினார் பாருங்கள்; வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bloggernanban.com/2011/06/version-20.html", "date_download": "2020-01-27T15:36:02Z", "digest": "sha1:SAOCMS6BSRJOLZ7JPTI6O3Q4IB6Z4S4Q", "length": 53296, "nlines": 614, "source_domain": "www.bloggernanban.com", "title": "ப்ளாக்கர் நண்பன் Version 2.0", "raw_content": "\nHomeப்ளாக்கர்ப்ளாக்கர் நண்பன் Version 2.0\nப்ளாக்கர் நண்பன் Version 2.0\n\"ப்ளாக்கர் நண்பன்\" வலைப்பூ உங்கள் அன்போடும், ஆதரவோடும் ஒரு வருடத்தைக் கடந்து இன்று இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. எல்லாப் புகழும் இறைவனுக்கே இந்த இனிய தருணத்தில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன்.\nநான், இணையம் மற்றும் ப்ளாக்கர்\nபிரவுசிங் சென்டரில் தொடங்கிய எனது இணையப் பயணம், ஏர்டெல், ஏர்செல் என்று மொபைல் GPRS-ல் பயணித்து, இன்று சொந்த லேப்டாப்பில் ப்ராட்பேண்ட் இணைப்பில் தொடர்கிறது. ஏதோ ஒரு வாரஇதழில் ப்ளாக்கர் பற்றிய செய்தியை படித்துவிட்டு, முதன்முதலாக ஒரு ப்ளாக்கை நான் தொடங்கிய வருடம் 2003. அப்பொழுது (இப்பொழுதும் கூட) சொந்தமாக எழுதும் அளவிற்கு அறிவு கிடையாது. என்னுடைய முதல் ப்ளாக்கே பதிவர்களில் அதிகமானோர் வெறுக்கும் Copy&Paste ப்ளாக் தான்.\nஅந்த ப்ளாக் நான் சார்ந்த மார்க்கம் தொடர்பானது. எப்பொழுதாவது சென்று அப்டேட் செய்து விட்டு வருவேன். பின்னர் 2006-ஆம் ஆண்டு ஜிமெயில் ஐடி கிடைத்ததும் அதிலேயே பதிவெழுத (அதாவது Copy&Paste செய்ய) ஆரம்பித்தேன்.\nகணினியில் Programming Language-ஐ பொறுத்தவரையில், பதினோராம் வகுப்பில் படித்த HTML-ஐத் தவிர வேறு எதுவும் தெரியாது. பிறகு copy&paste தளமாக இருந்தாலும் அதனை அழகுப்படுத்துவதும், விளம்பரப்படுத்துவதும் எப்படி என்று பல ஆங்கிலத் தளங்களில் கற்றுக் கொண்டு வந்தேன், இன்னும் கற்கிறேன்.\nஉண்மையை சொல்ல வேண்டுமெனில் இதுவரை கிட்டத்தட்ட ஐம்பது ப்ளாக் தொடங்கிவிட்டேன். அவற்றில் மூன்றைத் தவிர மற்றவைகளை Delete செய்துவிட்டேன். அதற்கு காரணம் என்ன எழுதுவது என்று தெரியாததுதான்.\nகடந்த வருடம் எனது உறவினர் நீடூர் அலி அவர்கள் மூலம் தமிழ்மணம், தமிழிஷ்(தற்போதைய இன்ட்லி), இன்னும் சில வலைப்பூக்கள் அறிமுகமானது. பிறகு ஒரு நாள் “நாம் கற்றுக் கொண்ட ப்ளாக்கர் தொழில்நுட்பங்களையே பதிவிட்டால் என்ன” என்று தோன்றியது. உடனே “ப்ளாக்கர் நண்பன்” என்று பெயரிட்டு இந்த வலைப்பூவை தொடங்கி ஒரு பதிவையும் எழுதினேன்.\nபிறகு அடுத்தப் பதிவு எழுதுவதில் ஒரு சிக்கல். அது HTML Code-ஐ HTML ஆகக் காட்டுவது. HTML Code-ஐ கொடுத்தால், அது Code ஆக தெரியாமல் அதன் வெளியீடாக (Output) தெரிந்தது. அப்பொழுது அதனை சரி செய்ய முடியாததால் அப்படியே விட்டுவிட்டேன். காரணம் “Basically I Am சோம்பேறி\nபிறகு சகோதரி கண்மணி அவர்களின் பிலாக்கர் டிப்ஸ் என்ற தளத்தைக் காண நேரிட்டது. அதில் அவர் ப்ளாக்கர் தொழில்நுட்பத்தைப் பற்றி எழுதி வருகிறார். அந்த ப்ளாக்கை பார்த்ததும் தான் மீண்டும் பதிவெழுத வேண்டுமென்ற ஆசை வந்தது. மூன்று மாத இடைவெளிக்குப் பிறகு, முன்சொன்ன HTML பிரச்சனையை சரிசெய்து பின் மீண்டும் பதிவெழுத தொடங்கினேன். மூன்றாவது பதிவிற்கு தான் முதல் பின்னூட்டமே கிடைத்தது.\nபிறகு கிடைத்த பின்னூட்டங்களும், ஓட்டுக்களும் என்னை இன்னும் அதிகமாக எழுதத் தூண்டியது. நான் கற்றவைகளைப் பகிர்ந்துக் கொண்ட நான், தற்பொழுது பகிர்ந்துக் கொள்வதற்காகவே நிறையக் கற்கிறேன்.\nஇதுவரை ப்ளாக்கர் நண்பன் தளத்தில்:\n40 பதிவுகள் (சராசரியாக ஒன்பது நாட்களுக்கு ஒரு பதிவு)\n700+ பின்னூட்டங்கள் (என்னுடைய பின்னூட்டங்களையும் சேர்த்து)\n40,000+ முறை பக்கங்கள் பார்க்கப்பட்டுள்ளன (Page Views)\n1. நண்பர் அஸ்ஃபர் அவர்களின் முதல் பின்னூட்டம்.\n2. நண்பர் பிரபு அவர்களின் சுதந்திர மென்பொருள் தளத்தின் தொழில்நுட்ப வலைப்பூக்களின் தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றது.\n3. தமிழ்மணம் விருதுகள் 2010-ல் முதல் இரண்டு சுற்றுகளைக் கடந்தது.\n4. அலெக்ஸா ரேங்கில் முன்னேறி வருவது.\n5. இவையனைத்தையும் விட முகம் தெரியாத பல நண்பர்களைப் பெற்றது.\nஅதிகமான வாசகர்களை இத்தளத்திற்கு பரிந்துரை செய்த முதல் ஆறு தளங்கள்:\nஅதிகம் படிக்கப்பட்ட முதல் ஐந்து பதிவுகள்:\n1. நமது ப்ளாக்கை பிரபலமாக்குவது எப்படி\n2. ப்ளாக்கின் தலைப்பை மாற்றிவிட்டீர்களா\n3. பதிவர்களுக்கு பயனுள்ள 10 தளங்கள்\n4. நமது ப்ளாக்கை பிரபலமாக்குவது எப்படி\n5. வாசகர்களை அதிகரிக்க Meta Tags\nஉங்கள் வாழ்த்துக்கள் எனக்கு ஊக்கம் தருகிறது, உங்கள் சந்தேகங்கள் நான் நிறைய கற்றுக் கொள்ள உதவுகிறது. என்னால் நீங்கள் கற்கவில்லை, உங்களால் நான் கற்கிறேன்.\nப்ளாக்கர் நண்பன் Version 2.0\nஇந்த இரண்டாம் ஆண்டில் புதிதாக ஒரு முடிவு எடுத்துள்ளேன். அது ப்ளாக்கர் பற்றி மட்டுமல்லாமல் பிற இணையம், தொழில்நுட்பம் தொடர்பான பதிவுகளையும் எழுதலாம் என நினைக்கிறேன். அதனால் தான் உங்கள் கருத்துக்களை அறிவதற்காக Sidebar-ல் கேள்வி கேட்டிருந்தேன். ஓட��டு போட்ட பதினெட்டு நபர்களில் பதினோரு நபர்கள் \"பிற செய்திகளையும் எழுதலாம்\" என்று சொல்லியிருப்பதால் இறைவன் நாடினால் இனி மற்ற செய்திகளையும் பகிர்கிறேன். வேறு சில ஐடியாக்களும் உள்ளது, விரைவில் முயற்சிக்கிறேன்.\nஎன்னால் அனைத்து நண்பர்களின் பெயரையும் இங்கு குறிப்பிட முடியவில்லை. இருப்பினும்,\nஇதுவரை பின்னூட்டங்கள் மூலமும், மெயில்கள் மூலமும் ஊக்கமளிக்கும் அனைத்து நண்பர்களுக்கும்/சகோதரிகளுக்கும்,\nஎன்னுடைய இந்த தளத்தின் சுட்டியை தங்கள் தளங்களின் Sidebar-லும், பதிவுகளிலும் பகிரும் அனைத்து நண்பர்களுக்கும்/சகோதரிகளுக்கும்,\nஇன்ட்லி, தமிழ்மணம் போன்ற திரட்டிகளுக்கும்,\nப்ளாக்கர் நண்பன் (எ) நூ.ஹ. அப்துல் பாஸித்\nஇந்தப் பதிவில் வந்த பின்னூட்டங்களைப் படித்த போது என்னையும் அறியாமல் கண்ணீர் வந்தது. இப்பொழுதுதான் நான் ஏதோ சாதித்ததாக உணர்கிறேன். தங்கள் அன்பிற்கு மீண்டும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிலையை தந்த இறைவனுக்கே அனைத்துப் புகழும்\nவாழ்த்துக்கள் நண்பா ,தங்கள் சேவை தொடரட்டும்\nவாழ்த்துக்கள் சகோதரம் இன்னும் நீங்கள் சாதிப்பீர்கள்..\nஎனது பார்வையில் இலங்கை பதிவுலகமும் VETTRI FM in அங்கீகாரமும்\n உதறிவிட்டு நீங்கள் விரும்புகிறபடியெல்லாம் எழுதுங்கள். பாராட்டுக்கள்.\nஅஸ் ஸலாமு அலைக்கும் வ றஹ்மஹ்த்துல்லாஹ் சகோ. பாஸித்,\nஎனக்கு உங்கள் தளத்தின் மூலம் பல உதவி கிடைத்துள்ளது. தனியாகவும் மெயில் மூலமாய் உதவியுள்ளீர்கள். அணு அளவு நற்செயலும் கவனிக்காமல் போகாது. இன்ஷா அல்லாஹ், தக்க கூலி உண்டு. இன்னும் அதிகமாக, அழகாக, அருமையாக பிளாக்கர் நண்பன் பயணிக்க நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் சகோ. :)\nஅஸ் ஸலாமு அலைக்கும் வ றஹ்மஹ்த்துல்லாஹ் சகோ. பாஸித்..\nஎனது பார்வையில் நீங்கள் எழுதவில்லை. அல்லாஹ் உங்களை எமக்கான அருளாக வெளிப்படுத்தியுள்ளான். சகோதர முஸ்லிம் ஒருவரது இந்த வளற்ச்சி எனது சொந்த பிள்ளைகளது அல்லது சகோதரங்களினது வளற்சி போல் உள்ளத்தை சந்தோசப்பட வைக்கிறது. மேலும் மேலும் அல்லாஹ் (சுபுஹ்) உங்களிற்கு அறிவையும் ஆற்றலையும் வழங்க வேண்டுமென்று இறைஞ்சுகிறேன். வாழ்த்துக்கள்.\nஎல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே\nகைபர் தளம் - அபூ மஸ்லமா\nஉங்கள் பயணம் தொடர இறைவனை பிரார்த்திக்கின்றேன். இவ்வளவு ஒரு நிலைக்கு வந்த பின்பும் உங்கள் பழைய வரலாற்றை வெட்கப்படாமல் சொல்வதிலிருந்தே உங்கள் உள்ளம் புரிகிறது. அல்லாஹ் உங்களதும் உங்கள் குடும்பத்தினதும் ரிஸ்க்கை விஸ்தீரனப்படுத்துவானாக.\nதங்கள் மீது எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் பேரருளும் அபிவிருத்தியும் ஏற்படட்டுமாக..\nஇரண்டாமாண்டு அடியெடுத்து வைத்ததற்கு வாழ்த்துக்கள்..\n//இறைவன் நாடினால் இனி மற்ற செய்திகளையும் பகிர்கிறேன். வேறு சில ஐடியாக்களும் உள்ளது, விரைவில் முயற்சிக்கிறேன்.//---வாறே..வா...\nமென் மேலும் வளர வாழ்த்துக்கள்\nதங்கள் பணி இன்னும் சிறக்க வேண்டுகிறேன்..\nவாழ்த்துக்கள்...உங்கள் அடுத்த பதிவை எதிர்பார்த்து தினமும் இங்கு வருகிறேன்..please make fast..\nவாழ்த்துக்கள் நண்பா ,தங்கள் சேவை தொடரட்டும்\nதங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி நண்பா\nவாழ்த்துக்கள் சகோதரம் இன்னும் நீங்கள் சாதிப்பீர்கள்..\nஎனது பார்வையில் இலங்கை பதிவுலகமும் VETTRI FM in அங்கீகாரமும்\nதங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி சகோ\n உதறிவிட்டு நீங்கள் விரும்புகிறபடியெல்லாம் எழுதுங்கள். பாராட்டுக்கள்.\nதங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி நண்பரே\nஇரண்டாமாண்டில் அடியெடுத்து வைப்பதற்கு வாழ்த்துக்கள் நண்பா, உங்களின் வலைப்பதிவினால் பயன் பெற்றவர்களில் நானும் ஒருவன், நீங்கள் மேலும் மேலும் வளர்ந்து வலையுலகில் சாதிக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள், நன்றி\nதங்கள் பணி தொடரவும் சிறக்கவும் எல்லாம் வல்ல இறைவனை சிந்தித்து வாழ்த்துகிறேன்..\n//..கற்றவைகளைப் பகிர்ந்துக் கொண்ட நான், தற்பொழுது பகிர்ந்துக் கொள்வதற்காகவே நிறையக் கற்கிறேன்.\nசக பதிவராக பெருமிதம் கொள்கிறேன். வாழ்த்துகள் நண்பரே\nவாழ்த்துகள். மேலும் உங்கள் புகழ் பரவ இறைவனை பிரார்த்திக்கிறேன்.\nசகோதரர் பாஸித் அவர்களுக்கு..,அஸ்ஸலாமு அலைக்கும்.\nநீண்ட இடைவெளிக்கு பிறகு உங்கள் பக்கம் வரும் சூழ்நிலை எனக்கு....\nதங்களின் ப்ளாக் இரண்டாம் ஆண்டில் காலடி எடுத்து எடுத்து வைத்தமைக்கு முதலில் எனது வாழ்த்துக்கள் பல...(ஹயர்..)\nஎன்னை போன்று ப்ளாக்கின் முழு விபரங்கள் தெரியாத பலருக்கும் உங்கள் தெளிவான விளக்கங்கள் நல்ல பயனளித்துள்ளது சகோதரரே...\nஅதற்க்கு நிறைய நன்றிகளை சொல்ல கடமை பட்டுள்ளேன்... இன்னும் உங்களின் பலவேறு சம்பந்தமான எழுத்துக்களை இ���்னும் நிறைய வரவேற்க்கின்றோம்.எதிர்ப்பார்க்கின்றோம்....\nமீண்டும் எனது நன்றியையும்,வாழ்த்துக்களையும் கூறி கொள்கின்றேன்.\nஅருமையாக டெக்னிகல் விசயங்களை தந்து வருகின்றீர்கள். ஜஜாக்கல்லாஹு க்ஹைர்.\n) சொந்தமாக எழுதும் அளவிற்கு அறிவு கிடையாது.\n நாளுக்கு நாள் உங்கள் எழுத்து மெருகேறி தானே வருகின்றது...அல்ஹம்துலில்லாஹ். இது போன்ற எண்ணங்களை மனதில் இருந்து துடைத்தேடுத்துவிட்டு மேலும் சிறப்பாக இயங்க வல்ல இறைவன் உதவி புரிவானாக...ஆமீன்.\nதாங்கள் தொடர்ந்து சிறப்பாக எழுத்த என்னுடைய வாழ்த்துக்கள்.\nமூன்றாம் கோணம் வலைப்பத்திரிக்கை June 9, 2011 at 7:13 AM\nதங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி நண்பா\nஅஸ் ஸலாமு அலைக்கும் வ றஹ்மஹ்த்துல்லாஹ் சகோ. பாஸித்,\nஎனக்கு உங்கள் தளத்தின் மூலம் பல உதவி கிடைத்துள்ளது. தனியாகவும் மெயில் மூலமாய் உதவியுள்ளீர்கள். அணு அளவு நற்செயலும் கவனிக்காமல் போகாது. இன்ஷா அல்லாஹ், தக்க கூலி உண்டு. இன்னும் அதிகமாக, அழகாக, அருமையாக பிளாக்கர் நண்பன் பயணிக்க நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் சகோ. :)\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோதரி\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி\nஅஸ் ஸலாமு அலைக்கும் வ றஹ்மஹ்த்துல்லாஹ் சகோ. பாஸித்..\nஎனது பார்வையில் நீங்கள் எழுதவில்லை. அல்லாஹ் உங்களை எமக்கான அருளாக வெளிப்படுத்தியுள்ளான். சகோதர முஸ்லிம் ஒருவரது இந்த வளற்ச்சி எனது சொந்த பிள்ளைகளது அல்லது சகோதரங்களினது வளற்சி போல் உள்ளத்தை சந்தோசப்பட வைக்கிறது. மேலும் மேலும் அல்லாஹ் (சுபுஹ்) உங்களிற்கு அறிவையும் ஆற்றலையும் வழங்க வேண்டுமென்று இறைஞ்சுகிறேன். வாழ்த்துக்கள்.\nஎல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே\nகைபர் தளம் - அபூ மஸ்லமா\n// அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)....\nஉங்கள் பயணம் தொடர இறைவனை பிரார்த்திக்கின்றேன். இவ்வளவு ஒரு நிலைக்கு வந்த பின்பும் உங்கள் பழைய வரலாற்றை வெட்கப்படாமல் சொல்வதிலிருந்தே உங்கள் உள்ளம் புரிகிறது. அல்லாஹ் உங்களதும் உங்கள் குடும்பத்தினதும் ரிஸ்க்கை விஸ்தீரனப்படுத்துவானாக.\nதங்கள் வருகைக்கும், பிரார்த்தனைக்கும் நன்றி சகோ.\nதங்கள் மீது எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் பேரருளும் அபிவிருத்தியும் ஏற்படட்டுமாக..\nஇரண்டாமாண்டு அடியெடுத்து வைத்ததற்கு வாழ்த்துக்கள்..\n//இறைவன் நாடினால் இனி மற்ற செய்திகளையும் பகிர்கிறேன். வேறு சில ஐடியாக்களும் உள்ளது, விரைவில் முயற்சிக்கிறேன்.//---வாறே..வா...\nதங்கள் மீதும் அமைதி நிலவுவதாக\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ.\nமென் மேலும் வளர வாழ்த்துக்கள்\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பா\n//# கவிதை வீதி # சௌந்தர் said...\nதங்கள் பணி இன்னும் சிறக்க வேண்டுகிறேன்..\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பா\nவாழ்த்துக்கள்...உங்கள் அடுத்த பதிவை எதிர்பார்த்து தினமும் இங்கு வருகிறேன்..please make fast..\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பா\nதங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி சகோதரி\nஇரண்டாமாண்டில் அடியெடுத்து வைப்பதற்கு வாழ்த்துக்கள் நண்பா, உங்களின் வலைப்பதிவினால் பயன் பெற்றவர்களில் நானும் ஒருவன், நீங்கள் மேலும் மேலும் வளர்ந்து வலையுலகில் சாதிக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள், நன்றி\nதங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி நண்பா\nதங்கள் பணி தொடரவும் சிறக்கவும் எல்லாம் வல்ல இறைவனை சிந்தித்து வாழ்த்துகிறேன்..\nதங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி தோழரே\n//..கற்றவைகளைப் பகிர்ந்துக் கொண்ட நான், தற்பொழுது பகிர்ந்துக் கொள்வதற்காகவே நிறையக் கற்கிறேன்.\nசக பதிவராக பெருமிதம் கொள்கிறேன். வாழ்த்துகள் நண்பரே\nதங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி நண்பரே\nவாழ்த்துகள். மேலும் உங்கள் புகழ் பரவ இறைவனை பிரார்த்திக்கிறேன்.\nதங்கள் வாழ்த்துக்கும், பிரார்த்தனைக்கும் நன்றி நண்பரே\nசகோதரர் பாஸித் அவர்களுக்கு..,அஸ்ஸலாமு அலைக்கும்.\nநீண்ட இடைவெளிக்கு பிறகு உங்கள் பக்கம் வரும் சூழ்நிலை எனக்கு....\nதங்களின் ப்ளாக் இரண்டாம் ஆண்டில் காலடி எடுத்து எடுத்து வைத்தமைக்கு முதலில் எனது வாழ்த்துக்கள் பல...(ஹயர்..)\nஎன்னை போன்று ப்ளாக்கின் முழு விபரங்கள் தெரியாத பலருக்கும் உங்கள் தெளிவான விளக்கங்கள் நல்ல பயனளித்துள்ளது சகோதரரே...\nஅதற்க்கு நிறைய நன்றிகளை சொல்ல கடமை பட்டுள்ளேன்... இன்னும் உங்களின் பலவேறு சம்பந்தமான எழுத்துக்களை இன்னும் நிறைய வரவேற்க்கின்றோம்.எதிர்ப்பார்க்கின்றோம்....\nமீண்டும் எனது நன்றியையும்,வாழ்த்துக்களையும் கூறி கொள்கின்றேன்.\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோதரி\nஅருமையாக டெக்னிகல் விசயங்களை தந்த�� வருகின்றீர்கள். ஜஜாக்கல்லாஹு க்ஹைர்.\n) சொந்தமாக எழுதும் அளவிற்கு அறிவு கிடையாது.\n நாளுக்கு நாள் உங்கள் எழுத்து மெருகேறி தானே வருகின்றது...அல்ஹம்துலில்லாஹ். இது போன்ற எண்ணங்களை மனதில் இருந்து துடைத்தேடுத்துவிட்டு மேலும் சிறப்பாக இயங்க வல்ல இறைவன் உதவி புரிவானாக...ஆமீன்.\nதாங்கள் தொடர்ந்து சிறப்பாக எழுத்த என்னுடைய வாழ்த்துக்கள்.\nதங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி சகோ.\nதங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி நண்பா\n//மூன்றாம் கோணம் வலைப்பத்திரிக்கை said... 27\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே\nமாப்ள வாழ்த்துக்கள்...இன்னும் பல விஷயங்களை தருவிப்பீர்கள் என்று நம்புகிறேன் நன்றி\nமாப்ள வாழ்த்துக்கள்...இன்னும் பல விஷயங்களை தருவிப்பீர்கள் என்று நம்புகிறேன் நன்றி\nதங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி நண்பா\nஉளம் நிறைந்த நல் வாழ்த்துக்கள். உங்கள் பிளாக்கினால் பயன் அடைந்தவனில் நானும் ஒருவன். தொடர்ந்து எழுதுங்கள். நாங்களும் உங்கள்மூலம் படித்து பயனடைகிறோம். வாழ்க வளமுடன்.\nநீங்க எழுதின பல விஷயங்களால் பயனைந்தவர்களில் நானும் ஒருவன். நன்றி & வாழ்த்துக்கள். தொடர்ந்து இது போல பல பயனுள்ள நீங்கள் பதிவுகளை எழுத வேண்டும்.\nஉளம் நிறைந்த நல் வாழ்த்துக்கள். உங்கள் பிளாக்கினால் பயன் அடைந்தவனில் நானும் ஒருவன். தொடர்ந்து எழுதுங்கள். நாங்களும் உங்கள்மூலம் படித்து பயனடைகிறோம். வாழ்க வளமுடன்.\nதங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி நண்பா\nநீங்க எழுதின பல விஷயங்களால் பயனைந்தவர்களில் நானும் ஒருவன். நன்றி & வாழ்த்துக்கள். தொடர்ந்து இது போல பல பயனுள்ள நீங்கள் பதிவுகளை எழுத வேண்டும்.\nதங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி நண்பா\nப்ளாக்கர் நண்பன் இன்னும் சுறுசுறுப்புடன் இயங்க வேண்டும்...நிறைய தொழில் நுட்பத்தை எங்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதே அதன் வாசகர்களின் ஆவல்..இதுவே பெரிய சாதனையாகி தேங்கிவிடவேண்டாம்...நாங்கள் தினசரி பதிவை எதிர்பார்க்கிறோம்..வாழ்த்துக்கள்\nப்ளாக்கர் நண்பன் இன்னும் சுறுசுறுப்புடன் இயங்க வேண்டும்...நிறைய தொழில் நுட்பத்தை எங்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதே அதன் வாசகர்களின் ஆவல்..இதுவே பெரிய சாதனையாகி தேங்கிவிடவேண்டாம்...நாங்கள் தினசரி பதிவை எ��ிர்பார்க்கிறோம்..வாழ்த்துக்கள்\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பா\nபத்து பதிவுகள் வந்தாலும் ,அதில் ஒரு பதிவுவவாது நல்ல பதிவாக\nஅமையும் ,அப்படித்தான் உங்கள் பதிவுகள் அனைத்தும் நல்ல பதிவாக\nஅமைகிறது.அசால்ட முன்னேற என் அன்பு வாழ்த்துக்கள் .\nஅன்பு சகோதரரே, நீங்கள் எழுதியுள்ள மேற்கண்ட கருத்துக்கள் உண்மைதான்.\n//பிரவுசிங் சென்டரில் தொடங்கிய எனது இணையப் பயணம், ஏர்டெல், ஏர்செல் என்று மொபைல் GPRS-ல் பயணித்து, இன்று சொந்த லேப்டாப்பில் ப்ராட்பேண்ட் இணைப்பில் தொடர்கிறது. ஏதோ ஒரு வாரஇதழில் ப்ளாக்கர் பற்றிய செய்தியை படித்துவிட்டு, முதன்முதலாக ஒரு ப்ளாக்கை நான் தொடங்கிய வருடம் 2003. அப்பொழுது (இப்பொழுதும் கூட) சொந்தமாக எழுதும் அளவிற்கு அறிவு கிடையாது. என்னுடைய முதல் ப்ளாக்கே பதிவர்களில் அதிகமானோர் வெறுக்கும் Copy&Paste ப்ளாக் தான்.//\nஇதில் ஒரு மாற்றம்-நான் பிளாக் ஆரம்பித்தது2009-டிசம்பர் 31ந்தேதி\nபிறகு உங்களின் பல பதிவுகளை கண்டதின் விளைவு\nஎன்னை போன்றவர்கள் தங்களின் பிளாக்குகளை\nதொடரட்டும் உங்களின் இந்த சேவை\nஎன் வலை தளத்தையும்,என் நண்பனின் வலைதளத்தையும்\nஉங்களின் மேலான ஆலோசனைகளை வழங்குங்கள்..........\nபத்து பதிவுகள் வந்தாலும் ,அதில் ஒரு பதிவுவவாது நல்ல பதிவாக\nஅமையும் ,அப்படித்தான் உங்கள் பதிவுகள் அனைத்தும் நல்ல பதிவாக\nஅமைகிறது.அசால்ட முன்னேற என் அன்பு வாழ்த்துக்கள் .\nதங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி நண்பா\nதங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி சகோ.\nநீங்க எழுதின பல விஷயங்களால் பயனைந்தவர்களில் நானும் ஒருவன். நன்றி & வாழ்த்துக்கள். தொடர்ந்து இது போல பல பயனுள்ள நீங்கள் பதிவுகளை எழுத வேண்டும்\nநீங்க எழுதின பல விஷயங்களால் பயனைந்தவர்களில் நானும் ஒருவன். நன்றி & வாழ்த்துக்கள். தொடர்ந்து இது போல பல பயனுள்ள நீங்கள் பதிவுகளை எழுத வேண்டும்//\nஉங்களது உழைப்பிற்கு கிடைத்த வெற்றியும், அதை எங்களுடன் வெளிப்படையாக பகிர்ந்துகொள்ள காரணமான, வெற்றியின் மூலம் கிடைத்த உங்களது மன நெகிழ்வும் என்னால் நன்றாகவே உணர முடிகிறது.\nஉங்களது பதிவுகள் மிக மிக அருமை. (நான் என் வாழ்வில் முதன் முதலாக என்னுடைய கருத்தை பதிவு செய்வது உங்களுக்குத்தான். பாராட்டாமல் இருக்க முடியவில்லை.) நன்றி சகோதரரே.\nஉங்களது உழைப்பிற்க��� கிடைத்த வெற்றியும், அதை எங்களுடன் வெளிப்படையாக பகிர்ந்துகொள்ள காரணமான, வெற்றியின் மூலம் கிடைத்த உங்களது மன நெகிழ்வும் என்னால் நன்றாகவே உணர முடிகிறது.\nஉங்களது பதிவுகள் மிக மிக அருமை. (நான் என் வாழ்வில் முதன் முதலாக என்னுடைய கருத்தை பதிவு செய்வது உங்களுக்குத்தான். பாராட்டாமல் இருக்க முடியவில்லை.) நன்றி சகோதரரே.//\nதங்கள் பாராட்டுக்கு நன்றி சகோதரரே தங்களது முதல் கருத்து இந்த தளத்தில் இருப்பதில் மகிழ்ச்சி.\nஇரண்டாமாண்டு அடியெடுத்து வைத்ததற்கு வாழ்த்துக்கள்..\nநிறைய தொழில் நுட்பத்தை எங்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதே அதன் வாசகர்களின் ஆவல்..\nநீங்கள் Windows 7 பயன்படுத்துகிறீர்களா\nஇந்தியாவில் டிக்டாக் ஆப்பிற்கு தடை\nகுழந்தைகளுக்கான யூட்யூப் சேனல்களுக்கு ஆப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tamilnadu-workers-has-nipha-virustruth-revealed-research", "date_download": "2020-01-27T14:55:11Z", "digest": "sha1:JDUY2YQITUBFUAIIQTKK3QB2S3WUPBMG", "length": 7997, "nlines": 101, "source_domain": "www.toptamilnews.com", "title": "தமிழக கூலி தொழிலாளிக்கு நிபா வைரஸ்… ஆய்வு சொல்லும் உண்மை என்ன..!? | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nதமிழக கூலி தொழிலாளிக்கு நிபா வைரஸ்… ஆய்வு சொல்லும் உண்மை என்ன..\nகடந்த இரண்டு மாதங்களாகவே கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் தொற்று ஏற்படுவதாக செய்திகள் வைரலாகி வரும் நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளிக்கு நிபா வைரஸ் பாதிப்புக்கான அறிகுறியுடன் பாண்டிசேரி ஜிப்மர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nகடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் மேலபூவிழுந்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கேரளாவில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களாகவே உடல் நிலை அடிக்கடி சோர்வடைந்திருக்கிறது. அதனால், சொந்த ஊருக்கு வந்திருக்கிறார்.அவரது நிலையைப் பார்த்த குடும்பத்தினர் அங்குள்ள தனியார் மருத்துவ மனைக்கு அழைத்துப்போய் காட்டியிருக்கிறார்கள்.அதன் தொடர்ச்சியாக,காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு,நிபா வைரஸ் தொற்று இருக்கலாம் என சந்தேகித்த மருத்துவர்கள், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.\nஜிப்மர் மருத்துவமனையில் தற்போது தனி பி���ிவில் வைக்கப்பட்டு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார்.அவருக்கு நிபா வைரஸ் தொற்று இருக்கிறதா என்பதை உறுதி செய்ய முடியாத நிலையில், சம்பந்தப்பட்ட தொழிலாளியின் ரத்த மாதிரிகளைச் சேகரித்து புனே மத்திய சோதனை கூடத்திற்கு அனுப்பியிருக்கிறார்கள்\nரத்த மாதிரியின் முடிவுகள் வந்த பிறகே அவருக்கு என்ன பிரச்சினை என்பது பற்றி தெரிவிக்கப்படும் என்று ஜிப்மர் மருத்துவ மனை தரப்பிலிருந்து சொல்லியிருக்கிறார்கள்.ஏற்கனவே கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரும் இது போன்ற அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டு நிபா வைரஸ் தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.\nPrev Articleஹெச்.ராஜாவுக்கு நிரந்தர தடையா\nNext Articleதனது நிர்வாண புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட நடிகை: காரணத்தை கேட்டால் மெர்சல் ஆயிடுவீங்க\nபயோமெட்ரிக் வருகைப்பதிவு ஏன் அமைக்கவில்லை... நோட்டீஸ் அனுப்பிய…\nமோக தாகத்தால் தவிக்கும் தமிழ்நாடு -250%குழந்தைகளுக்கெதிரான குற்றம்…\nகுடையும், வடையும் ரெடி பண்ணுங்க- புத்தாண்டிலிருந்து பொத்துக்கொண்டு…\nபங்குச் சந்தையில் ரூ.1.03 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள் சென்செக்ஸ் 458 புள்ளிகள் வீழ்ச்சி....\nவிபத்தில் உயிரிழந்த நபரின் உடல் உறுப்புகள் தானம்..14 பேருக்கு மறுவாழ்வு \nதாத்தா வீட்டில் தங்கி படித்த சிறுமி -பக்கத்து வீட்டு 'தாதா' வால் பலாத்காரம் ..\n4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பக்கத்து வீட்டு தாத்தா.. சென்னையில் நடந்த கொடூரம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/category/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-01-27T16:24:45Z", "digest": "sha1:BGDYHM5RAZIZF3LSSHPHRSNZWVG4FO5E", "length": 29121, "nlines": 183, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "கல்வெட்டு – விதை2விருட்சம்", "raw_content": "Monday, January 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nகாலத்தை வென்றவர்களின் வாழ்க்கையில் நடந்த சில சுவாரஸ்யமான சம்பவங்கள்\nபார்க்க‍ப் பார்க்க‍ பரவசத்தை ஏற்படுத்தி, வியப்பில் ஆழ்த்திய‌ பெண் – வியத்தகு வீடியோ\nபார்க்க‍ப் பார்க்க‍ பரவசத்தை ஏற்படுத்தி, வியப்பில் ஆழ்த்திய‌ பெண் - வியத்தகு வீடியோ நடனத்தை எத்த‍னை அற்புதமாக ஆடியிருக்கிறார். பாருங்கள். இது வழக்க‍மான (more…)\n\"நான் பிச்சை எடுக்க‍வும் தயார்\"- \"காமராஜர்\" பொ��ுவிழாவில் உதிர்த்தது\nநான் பிச்சை எடுக்க‍வும் தயார் - பொதுவிழாவில் பெருந்தலைவர் காமராஜர் உதிர்த்தது நான் பிச்சை எடுக்க‍வும் (more…)\nபெரியார் பற்றிய உங்களுக்குத் தெரியாத – ஆச்சரியமான தகவல் இது\nபெரியார் பற்றி உங்களுக்குத் தெரியாத - ஆச்சரிய மான தகவல் இது - பெரியார் பற்றிய (more…)\nஐநா சபையில் இரண்டு முறை உரையாற்றிச் சாதனைப் படைத்த‌ பார்வையற்ற‍ பாவை (பெண்) – வீடியோ\nஐ.நா. சபையில் இரண்டு முறை உரையாற்றிச் சாதனைப் படைத்த‌ பார்வையற்ற‍ பாவை (பெண்) ஐ.நா. சபையில் இரண்டு முறை உரையாற்றிச் சாதனைப் படைத்த‌ பார்வையற்ற‍ பாவை (பெண்) ஐ.நா. சபையில் இரண்டு முறை க‌லந்துகொண்டு பேசிய‌, பார்வையற்ற‍ பாவையின் மாபெரும் சாதனை ஆம் உலகைப் பார்க்காமல் உலகையே (more…)\nஜப்பானில் தமிழ் வளர்த்த‍ பெருமகனார் – இந்த தமிழருக்குத் தபால்தலை வெளியிட்ட‍ ஜப்பான் –\nஜப்பானில் தமிழ் வளர்த்த‍ பெருமகனார் - இந்த தமிழருக்குத் தபால்தலை வெளியிட்ட‍ ஜப்பான் - தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்’ என்ற பாரதியின் கனவை மெய்ப் படச் செய்கிறார் சேலம் - ஓமலூரைச் சேர்ந்த முத்து. இவரால் தமிழ் வளர்வது ஜப்பானில் - இந்த தமிழருக்குத் தபால்தலை வெளியிட்ட‍ ஜப்பான் - தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்’ என்ற பாரதியின் கனவை மெய்ப் படச் செய்கிறார் சேலம் - ஓமலூரைச் சேர்ந்த முத்து. இவரால் தமிழ் வளர்வது ஜப்பானில் ''நான் இன்டர்மீடியட் முடித்து பஞ்சாயத்து உதவியாள ராகப் பணிபுரிந்தேன். 1942-ல் (more…)\nஏன் என்னால் வெற்றி பெற இயலவில்லை … – வெற்றிக்கான வீரிய விதைகள்\nஏன் என்னால் வெற்றிபெற இயலவில்லை என்றுயோசிப்பதில்லை - வெற்றிக்கான வீரிய விதைகள் நாம் அனைவருமே எடுத்துக்கொண்ட காரியத் தில் வெற்றி பெற வேண்டும் என்றே விரும்புகி றோம். ஆனால், அனைவராலும் வெற்றி பெற முடிவதில்லை. இந்த காரியத்தில் ஏன் என்னா ல் வெற்றி பெற இயலவில்லை என்று பலரும் யோசிப்பதில்லை; மாறாக, அவ்வளவுதான் என் விதி என்று விட்டுவிடுகிறோம் . ஆசை மட்டும் இருந்தால் (more…)\nஇறந்தவரது இதயத்தை, இயங்க வைத்த மருத்துவர்கள்- இமாலய சாதனை- ஆச்சரியத் தகவல்\nஇறந்தவரது இறந்த இதயத்தை, இயங்க வைத்த மருத்துவர்கள் இ மாலய சாதனை-அரிய, ஆச்சரியத்தகவல் இறந்தவரின் இதயத்தையும் உயிர்க்கொடு த்த‍ சிட்னிமருத்துவர்கள்-அபாரசாதனை - மருத்துவத்தில் மைல் கல் இறந்த ஒருவரின் இருதயத்தை மீண்டும் உயிர்ப்பித்து, அதை மற்றொரு நோயாளிக் கு பொருத்திய அறுவை சிகிச்சை உலகி லேயே (more…)\nத‌னக்கு பிறந்த குழந்தையைக்கூட பார்க்க‍ மறுத்த‍ நடிகர் நாகேஷ்\nத‌னக்கு பிறந்த குழந்தையைக்கூட பார்க்க‍ மறுத்த‍ நகைச்சுவை நடிகர் நாகேஷ் மறைந்த நகைச்சுவை மாமன்ன ன் நாகேஷ் பேரனும், நடிகர் ஆன ந்த் பாபுவின் மகனுமான கஜேஷ் ஹீரோவாக அறிமுகமாகும் 'கல் கண்டு' படத்தின் ஆடியோ விழாவு க்கு வந்திருந்தார், சீனியர் இயக்கு னர் எஸ்.பி.முத்துராமன். அப்போ துஒரு தகவல் சொன்னார். சுவார ஸ்யமாக இருந்தது. அதை இங்கு தருகிறேன்.''டைரக்டர் கே.பால சந்தருக்கும், நாகேசுக்கும் எந்த அளவுக்கு பரிச்சயம் உண்டு என்ற விஷயம் அனைவருக்கும் தெரியும். ஆரம்ப கால த்தில், (more…)\nஆயிரம் ஆண்டுகளாக நீர் வற்றாத அதிசய கிணறு.- அதிசயம், ஆச்சர்யம் – ப‌டங்களுடன்\nஆயிரம் ஆண்டுகளாக நீர் வற்றாத அதிசய கிணறு.- அதிசயம், ஆச்சர்யம் வரலாற்றின் சுவடுகளை நம் கண்முன் எடுத்துக் காட்டும் ஒரு கிணற்றைப் பற்றித்தான் தற்போது பார்க்கப் போகிறோம். ஆயிரம் படிகளைக் கொண்ட கிணறு ஒன்று ஹர்ஷத் மாதா என்ற கோவிலில் கட்டப்பட்டுள்ள ராஜஸ்தான் மாநிலத்தின் (more…)\nபொன்னான நேரத்தை திட்டமிடுதலும் நிர்வகித்தலும்\nபொன்னான நேரத்தை திட்டமிடுதலும் நிர்வகித்தலும் - உருப்படி யான யோசனைகள் நம் எல்லாருக்கும் சரிசமமாக ஆண்டவனால் அளந்து கொடுக்க ப்பட்ட ஒரு நாள் ரேஷன் 24 மணி நேரம். நேற்று என்பதுசெல்லாத காசோ லை. நாளை என்பது பிராமிசரி நோட்டு. இன்று என்பதே கையிலுள்ள ரொக்கப் பணம். எனவே, இன்றைய நேரத்தை (more…)\nஇரட்டையர்களைப் பற்றி அறியப்படாத சில உண்மைகளும் மர்மங்களும்\nஇரட்டையர்களைப் பற்றி அறியப்படாத சில உண்மை களும் மர்மங்களும் - அதிசய ஆச்சரிய தகவல் இரட்டைக் குழந்தைகள் என்பது பொதுவாக அனை வரின் ஆவலை தூண்டக் கூடிய ஒரு விஷயமாகும். பெரும் பாலானோருக்கு இது ஆர்வம் மற்றும் மர்மம் நிறைந்ததாகக் கூடத்தோ ன்றும். இரட்டைக் குழந்தைகளைப் பற்றிய மர்மங்கள் மற்றும் தவறான (more…)\n\"இதற்கு\" டார்வின் ஓர் உதாரணம் \nஉயிரோடு இருக்கும்போது ஏற்காத உலகம் இறந்த பின்பு ஏற்றுக் கொள்ளும் விசித்திரம் - இதற்கு டார்வின் ஓர் உதாரணம் உலகமே நம்பும் ஒரு விஷயத்தைத் தவறு என்று சொல்ல நிறைய தைரி யம் வேண்டும். அந்த தைரியம் டார்வினுக்கு இருந்தது. அந்த தைரி யத்தில்தான், குரங்கிலிருந்து வந்த வன் மனிதன் என்கிற உண்மையை ச் சொன்னார். தான் கண்டுபிடித்த இந்த உண்மையை உலகம் ஏற்றுக் கொள்ள அவர் பெரும் போராட்டம் நடத்த (more…)\nCategories Select Category Uncategorized (27) அதிசயங்கள் – Wonders (569) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (767) அரசியல் (144) அழகு குறிப்பு (646) ஆசிரியர் பக்க‍ம் (270) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (969) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (15) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (196) உரத்த சிந்தனை (175) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (969) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (15) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (196) உரத்த சிந்தனை (175) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (53) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (53) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (7) கட்டுரைகள் (50) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (55) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (1) கணிணி தளம் (701) கதை (53) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (327) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (6) கல்வெட்டு (234) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (8) குறுந்தகவல் (SMS) (3) கைபேசி (Cell) (393) கொஞ்சம் யோசிங்கப்பா (7) கட்டுரைகள் (50) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (55) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (1) கணிணி தளம் (701) கதை (53) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (327) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (6) கல்வெட்டு (234) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (8) குறுந்தகவல் (SMS) (3) கைபேசி (Cell) (393) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (11) சட்ட‍விதிகள் (269) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (462) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (385) பழமொழிகள் (1) வாழ்வியல் விதைகள் (71) சினிமா செய்திகள் (1,553) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (32) சினிமா காட்சிகள் (24) ப‌டங்கள் (48) சின்ன‍த்திரை செய்திகள் (2,048) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,903) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (19) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (36) செயல்முறைகள் (66) செய்திகள் (2,910) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (95) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (5) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (5) தியானம் (4) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (3) திரை விமர்சனம் (13) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,322) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) தேர்தல் செய்திகள் (92) நகைச்சுவை (162) ந‌மது இந்தியா (32) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (85) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (23) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,864) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (280) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (31) புத்தகம் (3) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,267) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (17) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (3) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (9) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (568) வணிகம் (7) வாகனம் (173) வாக்களி (Poll) (5) வானிலை (19) வி தை (32) வி2வி (250) விண்வெளி (91) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (84) விழிப்புணர்வு (2,579) வீடியோ (6) வீட்டு மனைகள் (70) வேலைவாய்ப்பு – சுயதொழில் (130) வேளாண்மை (97) ஹலோ பிரதர் (64)\nAnanth A on திவச மந்திரமும், அதன் அபச்சார பொருளும்\nAnand on பெண்களின் பிறப்பு உறுப்பில் இருந்து வெளிப்படும் திரவங்கள்\nR.Shankar .Tiruvannamalai. on கிராம நத்தம் – விரிவான சட்ட‌ விளக்க‍ம்\nSebastiankingsley on ஆபத்திற்கு உதவாத கைபேசி – ஓர் எச்சரிக்கை தகவல்\nGnana joth.J on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nSathyasundari on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nSai surya on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nதெய்வங்களுக்கு சாத்துக்குடியால் அபிஷேகம் செய்து வந்தால்\nஎருக்கன் பூ தூளில் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால்\nடைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிடக் கூடாது ஏன்\nஅபாய அறிகுறி – விழித்திரை பாதிப்பு – முக்கிய அலசல்\nகண் இமைகள் அடர்த்தியாக அழகாக தெரிய\nஇடுப்பு – இதுபோன்று தொடர்ந்து செய்து வந்தால்\nகர்ப்பகாலத்தில் பெண்கள் நடைப்பயிற்சி, யோகா, தியானம் தொடரலாமா\nதேனிலவு தம்பதிகளுக்கான 7:30 இரகசியம்\nமுக ஸ்டாலின் கே.எஸ். அழகிரி அதிரடி – திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடருமா\nபெண்கள் தூங்குவதை வைத்து ஆண்கள் உணர வேண்டியது\n3 ஆசிரியர்,. விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n4 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n5 மக்கள் தொடர்பாளர் / செயற்குழு உறுப்பினர்,\n6 ஆசிரியர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/153329-tirunamool-congress-removes-congress-from-symbol", "date_download": "2020-01-27T16:23:40Z", "digest": "sha1:C27VR54KJSJ7VNLWQEEQOD2VCTVVVSCH", "length": 6914, "nlines": 109, "source_domain": "www.vikatan.com", "title": "திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் லோகோவிலிருந்து காங்கிரஸ் பெயர் நீக்கம்! | Tirunamool Congress Removes congress from symbol", "raw_content": "\nதிரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் லோகோவிலிருந்து காங்கிரஸ் பெயர் நீக்கம்\nதிரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் லோகோவிலிருந்து காங்கிரஸ் பெயர் நீக்கம்\nகட்சிக் கொடி மற்றும் சின்னத்தில் சேர்ந்து இருந்த 'காங்கிரஸ்' என்ற பெயரை நீக்கியிருக்கிறது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி. ஆனால், அக்கட்சியில் தலைவர் மம்தா பானர்ஜி இதுகுறித்து எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை.\n1998-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து வந்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைத் துவங்கினார் மம்தா பானர்ஜி. கட்சியைப் பதிவு செய்ததும், அவருக்கு `இரு மலர்கள்' சின்னம் ஒதுக்கப்பட்டது. தற்போது இருபத்தோர் ஆண்டுகளுக்குப் பின், கட்சிக் கொடி மற்றும் சின்னத்தில் மாற்றம் செய்துள்ளார்.\nஇதற்கு முன், காங்கிரஸ் கட்சியின் கொடிமீது, இரு மலர்கள் வரையப்பட்டு, திரிணாமுல் காங்கிரஸ் என எழுதப்பட்டிருக்கும். தற்போது, வண்ணங்கள் மாற்றப்பட்டு, ஊதா நிற பின்புலத்தில், இரு வெள்ளை மலர்கள் இருப்பதுபோல மாற்றப்பட்டுள்ளது.\nமேலும், திரிணாமுல் காங்கிரஸ் என்ற பெயரில், காங்கிரஸ் நீக்கப்பட்டு, பச்சை நிறத்தில், திரிணமுல் என மட்டுமே எழுதப்பட்டுள்ளது. ஆனால், கட்சியின் பெயரில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 'திரிணாமுல்' என்ற பெயர் மட்டுமே இருக்க வேண்டும் என்று தலைமை உத்தரவிட்டிருக்கிறது. அதோடு, அக்கட்சியின் சமூக வலைதளங்கள் அனைத்திலும் புதிதாக மாற்றம் செய்யப்பட்ட சின்னம்தான் இடம்பெற்றுள்ளது. மேலும், பெயர் மாற்றம் செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமேற்கு வங்கத்தில் உள்ள 42 மக்களவைத் தொகுதிகளில் 17 தொகுதிகள் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. மேற்கு வங்கத்தில் 41 சதவிகிதம் பெண் வேட்பாளர்களுக்குச் சமீபத்தில் தொகுதி ஒதுக்கியிருந்ததார் மம்தா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-01-27T15:30:51Z", "digest": "sha1:C45FDGQTMZF3IDA3H7XQFCAH3WDGIQN4", "length": 8473, "nlines": 56, "source_domain": "athavannews.com", "title": "நீர்வளம் கொண்ட நாட்டில் குடிப்பதற்கு நீரில்லை! | Athavan News", "raw_content": "\nஸ்கொட்லாந்துக்கு குடியேற்ற அதிகாரங்களை வழங்குமாறு ஸ்ரேர்ஜன் கோரிக்கை\nகுடியுரிமைச் சட்டத்தை ரத்து செய்ய பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற துணிச்சல் இல்லாதது ஏன்\nநிர்பயா குற்றவாளியின் ரிட் மனு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை\nவடக்கு இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்தில் இன்று இரவு உறைபனிக் குளிர்\nபிரேசிலில் கனமழை – இதுவரை 57 பேர் உயிரிழப்பு\nநீர்வளம் கொண்ட நாட்டில் குடிப்பதற்கு நீரில்லை\nமனிதனின் அத்தியாவசிய தேவைகளில் நீர் மிகவும் இன்றியமையாதது. நீர்வளம் கொண்ட இலங்கை திருநாட்டில், அதனை விலைகொடுத்து வாங்கவும், பல சந்தர்ப்பங்களில் பற்றாக்குறையை எதிர்நோக்கவும் மனித செயற்பாடுகளும் காரணமாக அமைவதை மறுக்க முடியாது.\nஅந்தவகையில், யாழ்ப்பாணம் கொழும்புத்துறை ஐயனார் கோவிலடி பத்து வீட்டு திட்டத்தில் வசித்துவரும் குடும்பங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக இன்றைய (01.04.2019) ஆதவனின் அவதானம் கவனஞ்செலுத்துகின்றது.\nகுறித்த பிரதேசத்தில் இருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்தில் உள்ள இலந்தைகுளம் பிள்ளையார் கோவில் கிணறு நீண்ட காலமாக மூடப்பட்டுள்ளது. அங்கிருந்து நீரைப் பெற்றால், தமக்கான நீர்த்தேவை பூர்த்தியாகுமென மக்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் குறித்த கிணற்றில் இருந்து நீரினை பெறவிடாது யாழ்.மாநகர சபையின் பவுசர் மூலம் நீரினை விநியோகிக்க யாழ். மாநகர சபை துணை மேயர் ஈசன் நடவடிக்கை எடுத்துள்ளார் என மக்கள் குறிப்பிட்டனர்.\nமக்களின் இக்குற்றச்சாட்டு தொடர்பாக யாழ். மாநகர சபை துணை மேயர் ஈசனை ஆதவனின் அவதானம் தொடர்புகொண்டது.\nமக்களின் குற்றச்சாட்டுக்கள் எவ்வித அடிப்படையும் அற்றதென குறிப்பிட்ட யாழ். மாநகரசபை துணை மேயர், தானே அப்பகுதியில் முதன்முதலாக குழாய் நீரை பெற்றுக்கொடுத்ததாக குறிப்பிட்டார். எனினும், உயர் பிரதேசம் என்பதால் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதனை சீர்செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும் கூறினார்.\nஅத்தோடு, இதுவரை காலமு���் நீரை விநியோகித்த இரண்டு பவுசர்களில் ஒன்று தற்போது பழுதடைந்துள்ளதாகவும், பவுசர் பற்றாக்குறை நிலவுவதாகவும் குறிப்பிட்டார். எவ்வாறெனினும், விரைவில், குழாய் அமைப்பை சீர்செய்து நீரை தடையின்றி வழங்க நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டார்.\nநீரின்றி பல இடங்களுக்குச் சென்று சிரமப்படும் தமக்கு, அதனை சீராக பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே மக்களின் வேண்டுகோளாக அமைந்துள்ளது. அதனை விரைந்து நிறைவேற்;றுவது யாழ். மாநகர சபையின் கடமையாகும்.\nஊக்குவிப்பு திட்டங்கள் உரிய முறையில் செல்லாததால் ஏற்பட்டுள்ள பரிதாபம்\nயுத்தத்தின் கோரத்தை இன்றும் தாங்கிநிற்கும் முள்ளிவாய்க்கால்\nவட்டுவாகல் பாலத்தில் அதிகரிக்கும் உயிரிழப்புகள்\nதரமற்ற அபிவிருத்தியால் மக்கள் அவதி\nஅச்சத்திற்கு மத்தியில் சாய்ந்தமருது மக்கள்\nபயங்கரவாத பிடியில் சிக்குண்ட கட்டுவாப்பிட்டியவின் இன்றைய நிலை\nஅவசர அபிவிருத்தி செயற்பாடுகளில் இழுத்தடிப்பு வேண்டாம்\nநெடுங்குளம் வீதியின் இன்றைய நிலை\nவறட்சியால் விவசாயத்தை பாதுகாக்க கடும் திண்டாட்டம்\nநிரந்தர கட்டிடமின்றி புத்துவெட்டுவான் உப அஞ்சல் அலுவலகம்\nஇடைநடுவில் கைவிடப்பட்ட குடிநீர் திட்டம் – மக்கள் பரிதவிப்பு\nபொதுப் பயன்பாட்டு வீதியை தனிப்பட்ட காரணங்களுக்காக மூடுவது நியாயமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mmkonline.in/index.php/articles/364-teachers-day", "date_download": "2020-01-27T16:57:32Z", "digest": "sha1:KHOLIRCXH3M6BOVGMIPXOZAU5H3B7QLH", "length": 19476, "nlines": 40, "source_domain": "mmkonline.in", "title": "நெஞ்சம் நிறைந்த எனது ஆசிரியப் பெருமக்கள்", "raw_content": "\nநெஞ்சம் நிறைந்த எனது ஆசிரியப் பெருமக்கள்\n(சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சமரசம் இதழில் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லா எழுதிய கட்டுரை.)\nஎனது உருவாக்கத்தில் பெரும் பங்கு வகித்த ஆசிரியர்களை நினைவு கூறும் வாய்ப்பை அளித்த சமரசம் மாதமிருமுறைக்கு எனது நெஞ்சார;ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் முதலில் எழுதத் தொடங்கியதும் சமரசம் இதழில் தான். நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த கட்டுரையை சமரசம் இதழில் மீண்டும் எழுதுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.\nஎனது ஆசிரியர்களை மூன்று வகையாக பிரிக்கலாம். என்னை கவர;ந்த எனது பள்ளிக்கூட ஆசிரியர்கள், கல்லூரியில் எனக்கு பிடித்த பே���ாசிரியர்கள் இது தவிர எனது மார்க்க மற்றும் சமுதாயப் பணிகளுக்கு உந்துகோலாக இருந்த ஆசிரியர்கள்.\nசெயின்ட் மேரிஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில்..\nநான் சென்னையில் அரண்மனைக்காரன் தெருவில் உள்ள செயின்ட் மேரிஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளிக்கூடத்தில் படித்தேன். (ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் முதலில் தொடங்கப்பட்ட ஐந்து பள்ளிக்கூடங்களில் இதுவும் ஒன்று). நான் அப்பள்ளியில் சேர்ந்த போது அருட்திரு வைட் என்ற ஐயர்லாந்து நாட்டவர் முதல்வராக இருந்தார். அவரை தொடர்ந்து அருட்திரு ஜான் பீட்டர் அவர்கள் முதல்வராக இருந்தார். மாணவர்களை ஊக்கப்படுத்தி அவர்களது திறமைகளை மெருகூட்டுவதில் சிறப்பான பணியை அவர்கள் புதிந்தார்கள். அந்த பள்ளிக்கூடத்தில் எனக்கு ஆசிரியர்களாக இருந்தவர்கள் ஒவ்வொருவரும் சிறந்த திறன் வாய்ந்தவர்களாக இருந்தார்கள். அவர்களில் பலரும் இப்போதும் எனது நினைவலையில் வந்து போகின்றார்கள். முதலாவதாக எனக்கு 5ம் வகுப்பு வரை தமிழ் பாடம் நடத்திய மாஸ்டர். முதியவர். அவரது பெயர் கூட எங்களுக்கு தெரியாது. அவரை தமிழ் மாஸ்டர் என்று மட்டுமே நாங்கள் அறிவோம். ஆங்கிலோ இந்திய பள்ளிக் கூடத்தில் தமிழுக்கு பெரிய முக்கியத்துவம் கிடையாது. நாங்கள் 11வது வகுப்பு தேர்வு எழுதும் போது எங்களுக்கு பாட நூலாக இருந்தது தமிழக அரசு வெளியிட்ட 9வது வகுப்பு தமிழ் பாட நூல் தான். இருப்பினும் நான் இப்போது தமிழில் எழுதுவதிலும் பேசுவதிலும் ஒரளவு தேர்ச்சி பெற்றதற்கு எனது முதல் தமிழ் ஆசிரியராக இருந்த மாஸ்டரை மறக்க முடியாது.\nஅடுத்து எனது நினைவில் நிற்பவர் சககலா வல்லவராக திகழ்ந்த சாலைபாதர் என்ற ஆசிரியர். மெய்வழிச்சாலை சாமியாரின் பக்தராக இருந்த போதினும் மிக அன்பாக மாணவர்களுடன் பழக கூடியார். இவரது வகுப்புகள் பல நேரங்களில் விவாத மேடையாக மாற்றப்படும். நாட்டு நடப்புகளை மையமாக வைத்து பட்டி மன்றம் போல் வகுப்புகளை நடத்துவார். இந்த விவாதங்களில் நானும் பங்குக் கொள்வேன். எனக்கு லட்சுமணன் (இப்போது இவர் பெங்களுரில் கனரா வங்கியில் அதிகாரியாக உள்ளார்) என்ற பிராமண வகுப்பைச் சேர்ந்த மாணவருக்கும் தான் காரசாரமாக விவாதம் நடைபெறும். லட்சுமணன் எனது நண்பன் தான். ஆனால் வகுப்பில் பல்வேறு தலைப்புகளில் எதிரும் புதிருமான கருத்துகளை சொல்லி நாங்கள் மோ���ிக் கொள்வோம். ஒரு நாள் இந்த விவாதம் நடைபெற்று முடிந்த பிறகு ஆசிரியர் சாலைபாதர் இதில் பங்குக் கொண்ட ஒவ்வொரு மாணவரையும் பார்த்து நீ எதிர்காலத்தில் இப்படி ஆவாய் அப்படி ஆவாய் என்று சொல்லிக் கொண்டே வந்தவர் என்னை பார்த்து எதிர்காலத்தில் நீ மக்களுக்கு சேவை செய்யும் அரசியல்வாதியாக நீ ஆவாய் என்று அவர் சொன்னது அவ்வப்போது எனது நினைவுகளில் வரும்.\nசெயின்ட் மேரிஸ் பள்ளியில் எங்களுக்கு அறிவியல் பாடத்தை தனித்தன்மையுடன் நடத்திய பால்ராஜ், கணிதத்தை நடத்திய நவமணி, பூகோள வகுப்பு நடத்திய இம்மேனுவல், எனது ஆங்கிலத்திற்கு கூர்மை தீட்டும் வகையில் வகுப்பு எடுத்த ரோட்ரிக்ஸ் இவர்கள் அனைவரும் என்றும் என்னால் மறக்க முடியாதவர்கள்.\nஇது தவிர ஆங்கிலே இந்தியன் பள்ளிக்கூடத்தில் ஆங்கிலப் பாடம் கல்லூரி தரத்திற்கு இருக்கும். அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் எனது வகுப்பு தோழர் ராயன் சாம்ராஜ் அவர்களின் சித்தப்பா ராயன் அமல்ராஜ் அவர்களும் எனது நினைவிற்கு வருகிறார். அவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் விளையாட்டு பிரிவு ஆசிரியராக அப்போது இருந்தார். சேக்ஸ்பியர் உட்பட பல ஆங்கில பாடங்களுக்கு அவர் எங்களுக்கு அளித்த விளக்கங்கள் மறக்க இயலாதவை.\nபள்ளி படிப்பை முடித்து விட்டு சென்னை புதுக்கல்லூரியில் புதுமுக வகுப்பு இளங்கலை வணிகவியலும் நான் படித்த போது எங்களுக்கு அக்கௌண்டன்சி என்னும் வாணிப கணக்கு நடத்திய வி.எல். சாஹித் அவர்களை என்னால் மறக்க முடியாது. இப்போது பள்ளிக்கூடத்திலேயே அக்கௌண்டன்சி பாடங்கள் நடத்தப்படுகின்றன. அப்போது கல்லூரியில் தான் முதன்முதலாக அக்கௌன்டன்சி படிக்கும் நிலை. சுமார் 60க்கும் மேற்பட்ட மாணவர்களிடையே வகுப்பு நடத்த வந்த வி.எல். சாஹித் அவர்கள் அந்த வகுப்பை நடத்திய விதம், மிக எளிமையாக அனைவரும் புரியும் வகையில் சொல்லி தந்த பாணி அந்த பாடத்தை நெஞ்சில் நிறுத்தியது. இவர; நடத்திய பாட முறை எனக்கு பிற்காலத்தில் நான் கல்லூரி ஆசிரியராக சேர்ந்த போதும் பெரிதும் பயனுள்ளதாக அமைந்தது. நான் வாணியம்பாடி இஸ்லாமியா கல்லூரியில் சேரும் செய்தி அறிந்த புதுக்கல்லூரியின் பொருளாதாரத் துறையின் தலைவராக பணியாற்றி ஒய்வுப் பெற்ற முனைவர் த. அப்துல் ரஹ்மான், கல்லூரி ஆசிரியராக எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்பத��்கு சில டிப்ஸ்களை கொடுத்தார். அதில் ஒன்று உங்கள் படிப்பு காலத்தில் உங்களை கவர்ந்த ஆசிரியர் ஒருவரின் பாடம் எடுக்கும் முறையை அப்படியே பின்பற்றுங்கள் அது நல்ல தொடக்கமாக இருக்கும் என்றார். அவர் அப்படி சொன்னதும் எனது நினைவுக்கு வந்தது வி.எல்.சாஹித் அவர்களின் வகுப்புகள் தான். அதனையே அப்படியே பின்பற்றி நானும் பாடம் எடுக்க தொடங்கி மாணவர்களை எனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தேன். வி.எல்.சாஹித் அவர்கள் முதுகலைப் பட்டம் படிக்காத பி.காம். படித்த பயிற்றுனர் (Tutor) மட்டுமே. ஆனால் அவரிடம் பெரிய பட்டங்களை பெற்ற பேராசிரியர்கள் கூட சந்தேகங்களை கேட்டு தெளிவுப் பெறுவதை நான் பார்த்துள்ளேன். நீண்ட இடைவெளிக்கு பிறகு பிரஸ்டன் பன்னாட்டு கல்லூரியில் படிக்கும் அவரது உறவினர் தொடர்பாக என்னை பார்க்க வந்தார்.. அது எனக்கு மிகவும் பரவசமான சந்திப்பாக அமைந்தது. அவரிடம் நான் உங்கள் பாணியில் தான் நானும் வகுப்பு எடுக்கத் தொடங்கினேன் என்று சொன்னப் போது மனம் நெகிழ்ந்தார்.\nபுதுக் கல்லூரியில் என்னை பெரிதும் கவர்ந்த மற்ற பேராசிரியர்கள் சி.கலிமுல்லாஹ் மற்றும் கணித பேராசிரியர் ஊட்டி அப்துல் ரஷீத். முன்னவர் புள்ளியியலும், பின்னவர் கணிதமும் நடத்திய பாங்கு எம்.பி.ஏ. படிக்கும் போதும் பெரிதும் கை கொடுத்தன. இதன் பிறகு நான் பேராசிரியராக பணியாற்றும் போது Statistics மற்றும் Operation Research பாடம் நடத்துவதற்கு அவர்களது வகுப்பு எடுக்கும் பாணி எனக்கு மிகவும் உதவியது. எனது எம்.பில். ஆய்வு வழிகாட்டி பேராசிரியர் ஜி. சாகுல் ஹமீது மற்றும் முனைவர் ஆய்வு வழிகாட்டி முனைவர் ஏ. அப்துல் ரஹீம் ஆகியோரும் என் நினைவில் நிற்பவர்கள். புதுமுக வகுப்பில் பொருளாதார வகுப்பு நடத்திய பேராசிரியர் குளச்சல் அப்துல் ரஹீம், பேராசிரியர் சந்தானகோபாலன், பேராசிரியர் நூஹ் அப்துல் காதர் ஆகியோர் நினைவில் நிற்பவர்கள்.\nசென்னை பல்கலைகழகத்தின் நிர்வாக அறிவியில் துறையில் (Department of Management Studies) எம்பிஏ படித்தேன். அப்போது அதன் இயக்குனராக இருந்நத ஆர்விஆர் சிவஞானம், பேராசிரியர்கள் டி.வி. சுரேஷ் குமார் மற்றும் ராஜாத்தி அம்மாள் ஆகியோர் நினைவில் நிற்பவர்கள்.\nஎனது சமுதாயப் பணியில் நான் நினைவு கொள்ளும் ஆசிரியர்களில் ஜமீல் சாஹிப் முதன்மையானவர். மண்ணடியில் உள்ள எனது வீட்டிற்கு காலை��ிலேயே வந்து அவர் என்னிடம் பேசியவை அனைத்தும் வகுப்புகளாகவே அமைந்தன. எனது எழுத்துக்கள் மற்றும் உரைகளின் வித்துகளாக அவை அமைந்தன. இதே போல் கவிஞர் மூசா காக்கா அவர்களையும் எனது ஆசிரியர்களாகவே கருதுகிறேன். அங்கப்பன் நாயக்கன் தெரு பள்ளிவாசலில் அமைந்திருந்த மத்ரசாவில் தஜ்வித் முறையில் குர்ஆன் கற்க எனக்கு கற்பித்த அதிராம்பட்டணம் உமர் லெப்பையும் மறக்க முடியாத எனது ஆசிரியர்களில் ஒருவர்.\nஆசிரியர்கள் இளைய சமுதாயத்தை உருவாக்குவதில் மிக முக்கியமானவர்கள். எனக்கு அமைந்த ஆசிரியர்கள் மிகச் சிறப்பானவர்கள். அவர்களுக்கு அல்லாஹ் அருள் செய்யட்டும்.\nNext Article அபூஷேக் முஹம்மத் எழுதிய ‘கரையேறாத அகதிகள்’ நூலுக்கு ஜவாஹிருல்லா எழுதிய முன்னுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ungaveetupillai.blogspot.com/2013/10/blog-post_26.html", "date_download": "2020-01-27T14:39:23Z", "digest": "sha1:7WPIDWCNN6S57VXIED6PLLOYZBXW5LXW", "length": 11050, "nlines": 155, "source_domain": "ungaveetupillai.blogspot.com", "title": "நான் உங்க வீட்டு பிள்ளை: அடக்கடவுளே...! நம்ம ஆளுக எப்படியிருக்காங்க பாருங்க...", "raw_content": "நான் உங்க வீட்டு பிள்ளை\nஅறிந்ததும்... தெரிந்ததும்... கூடவே சினிமாவும்...\n நம்ம ஆளுக எப்படியிருக்காங்க பாருங்க...\nஒரு நிறுவனத்தில் மேனேஜர், கேஷியர், சேல்ஸ் ரெப்ரசன்டேட்டிவ் – மூவரும் லஞ்ச் டைமில் டைனிங் டேபிளுக்கு செல்கின்றனர்.\nமேஜையில் அலாவுதீனின் அற்புத விளக்கு போன்ற ஒரு அதிசய விளக்கு இருக்கிறது. விளக்கைத் தேய்த்தவுடன் ஒரு பூதம் வெளிப்பட்டு,\n\"உங்களுடைய ஆசையை சொல்லுங்கள். நிறைவேற்றி வைக்கிறேன். ஆனால் ஒன்று மட்டும்தான்\" என்கிறது.\n\"நான் அமெரிக்காவுக்கு போகவேண்டும். எந்தக் கவலையும் இல்லாமல் அங்குள்ள பீச்சில் அழகிகளோடு குளிக்க வேண்டும்\" என்கிறார்.\nபூதமும் \"அவ்வாறே நடக்கட்டும்\" என்று சொல்ல, அடுத்த வினாடியே கேஷியர் மறைந்துவிடுகிறார்.\n\"அழகான குட்டித்தீவில் எனக்கு ஒரு பங்களா வேண்டும். அங்கு எனக்கு பணிவிடைகள் செய்ய பணிப்பெண்கள் வேண்டும்\" என்றார்.\nஅவருடைய ஆசையையும் பூதம் நிறைவேற்றியது.\n\"ஆபிசில் நிறைய வேலைகள் இருக்கிறது. நான் சாப்பிட்டு முடிப்பதற்குள் அந்த இரண்டு பேரும் ஆபிசில் இருக்கவேண்டும்\nLabels: அனுபவம்ட, கதைகள், சிரிக்க, சிரிப்பு, சிறுகதை, நகைச்சுவை, புனைவு, ரசித்தது\nஹா... ஹா... நல்ல மேனேஜர்...\nஇப்படி யாரெல்லாம் பல்��ு வாங்கியிருக்கீங்க....\nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nஆரம்பம் அதிரடி சினிமா விமர்சனம்\nஇந்த புகைப்பிடித்தால் முதுமை வராது...\nபொடுகை நீக்க இதை முயற்சி செய்யுங்க\n நம்ம ஆளுக எப்படியிருக்காங்க பாருங்க...\nஇதெல்லாம் உடல் எடையை குறிப்பதற்கான எளிய வழி\nதவறான செய்தி பரப்புவதா... பத்திரிக்கையாளர்களை சீறு...\nஆரம்பம் திரைப்படம்... அஜீத் போட்ட அதிரடி உத்தரவுகள...\nமறதிக்கு காரணம் இதுதாங்க.. சொன்னா நம்பனும்\nஅஜித் -ன் ஆரம்பம்... ஆரம்பித்து விட்டது வழக்கு வில...\nஇனிமேல் அரசியல் இப்படித்தான் இருக்குமா...\nபானை போல வயிறு இருக்கா\nயானைகளை கண்டிப்பாக பாதுகாக்கனும்... ஏன் தெரியுமா.....\nசர்வதேச தரத்தை இழக்கிறதா இந்திய கல்வி...\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\nதமிழ் சினிமாவில் கமர்ஷியல் ஹீரோவாக வளர்ந்துவிட்டால் அவருக்காக கதையைத் தயார் செய்வதா அல்லது அவருடைய ரசிகர்களைத் திருப்திப்படுத்துவதற்காகத...\nஇவர் நம்ம வீட்டுப் பிள்ளை\n(பிறந்த நாள் சிறப்புக்கட்டுரை) ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய். என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க...\nமறைந்த டி.எம். சௌந்தரராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாறு / அறிய தகவல்கள் / பாடிய சிறந்த பாடல்கள்\nடி. எம். சௌந்தரராஜன் (பிறப்பு மார்ச் 24, 1923, மதுரை) தமிழ்த் திரைப்படத்துறையில் திரைப்படப் பாடகர் ஆவார். 2003இல் பத்ம ஸ்ரீ விருதை பெற...\nசேரன் மகள் விவகாரம்... உண்மையும்.. பின்னணியும்...\n\"\"என் மகளின் காதலன் என சொல்பவன், நடத்தையில் மோசமானவன்; பெண்களுடன் தகாத தொடர்பு வைத்துள்ளான். காதலை வைத்து, என்னிடம் பணம் பறி...\nமே தின படங்கள்.. எதிர் நீச்சல், சூது கவ்வும், மூன்று பேர் மூன்று காதல்... ஒரு சிறப்பு பார்வை\nசிவகார்த்திகேயன், ப்ரியா ஆனந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'எதிர் நீச்சல்'. புதுமுக இயக்குனர் செந்தில் இயக்கி இருக்கிற...\nதமிழக பெண்களின் கற்பு விலையேறியிருக்கிறது... காவல் துறையின் மறுபக்கம்...\nவிழுப்புரம் மாவட்டத்திலுள்ள, தி.மண்டபம் எனும் ஊரை சேர்ந்த, தாழ்ந்த குடியில் பிறந்த பெண்களை, காவல் நிலையத்துக்கு மாலை 6 மணிக்கு மேல் அழைத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/207572/news/207572.html", "date_download": "2020-01-27T15:04:16Z", "digest": "sha1:I3ACAIOXC5T42DLRPATQQZ3ABW32FYP2", "length": 6981, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "அவுஸ்திரேலியாவை ஆட்டிப்படைக்கும் தண்ணீர் பஞ்சம் !! (உலக செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nஅவுஸ்திரேலியாவை ஆட்டிப்படைக்கும் தண்ணீர் பஞ்சம் \nசில மாதங்களுக்கு முன்பு சென்னை தண்ணீர் பஞ்சம் சர்வதேச தலைப்பு செய்தி ஆனது. ஹாலிவுட் நடிகர் லியானர்டோ டி கேப்ரியோ சென்னை தண்ணீர் பஞ்சம் குறித்த புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.\nஇப்போது நிலைமை சரியாகிவிட்டதாக அரசு அறிவித்துவிட்டது. ஆனால், இப்போது அவுஸ்திரேலியாவைக் கடுமையாக ஆட்டிப்படைக்கிறது தண்ணீர் பஞ்சம்.\nதண்ணீரைப் பயன்படுத்தப் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது ஆஸ்திரேலியா அரசு. கிரேட்டர் சிட்னி, ப்ளூ மவுண்டன்ஸ் மற்றும் இல்லாவாரா பகுதி மக்கள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தோட்டத்திற்குத் தண்ணீர் பாய்ச்சக் கூடாது, இரு பக்கெட் தண்ணீர் கொண்டுதான் வாகனங்களைக் கழுவ வேண்டும், நீச்சல் குளத்தில் தண்ணீர் நிரப்பச் சிறப்பு அனுமதி பெற வேண்டும்.\nஇதனை மீறும் தனி நபர்களுக்கு 150 அமெரிக்க டொலர்கள் வரை அபராதம் விதிக்கப்படும், வணிக நிறுவனங்களுக்கு 550 டொலர்கள் வரை அபராதம் விதிக்கப்படும் என்கிறது அவுஸ்திரேலிய அரசு.\nஅதே நேரம் வெப்பமும் கடுமையாக அங்கு அதிகரித்து வருகிறது. 40 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்துள்ள வெப்பத்தின் காரணமாகக் காட்டுத்தீ சம்பவங்களும் ஏற்பட்டுள்ளன. நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் மட்டும் 100 காட்டுத்தீ சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன.\nஇதற்குக் காலநிலை மாற்றமும் முக்கிய காரணம் என்கிறார்கள் அறிவியலாளர்கள். காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள அதிக வெப்பத்தின் காரணமாக வறட்சி ஏற்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கள் அவர்கள்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nஉங்கள் துணை உச்ச கட்டத்திற்கு தயாரா \nஅழகிப்போட்டியில் அழகு இரண்டாம் பட்சம் தான்\nஆண்கள் ஏன் மனைவியரை விட்டு விலகிப் போகிறார்கள் தெரியுமா\nடாஸ்மாக் கடைகளை அழிக்கத் துடிக்கிறேன்\nஉலகில் உள்ள 10 வித்தியாசமான மற்றும் அதிசய தாவரங்கள்\nமறக்க முடியாத உறவு வேண்டுமா இதோ சில டிப்ஸ்…\nஇலக்கை குறிவைத்து தாக்கும் சகோதரர்கள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-13092019/", "date_download": "2020-01-27T15:40:53Z", "digest": "sha1:X7Y7ZBXYC7MVR5KSCTCTXTWWIPSMNKWR", "length": 14704, "nlines": 145, "source_domain": "www.radiotamizha.com", "title": "இன்றைய நாள் எப்படி 13/09/2019 « Radiotamizha Fm", "raw_content": "\nRADIOTAMIZHA | பெருந்­தோட்ட தொழி­லா­ளர்­க­ளுக்கு இடம்­பெற்­ற தேயிலைக் கொழுந்து பறிக்கும் போட்­டி\nRADIOTAMIZHA | இன்று முதல் சாரதி அனுமதி பத்திர வைத்திய அறிக்கை இணையத்தில்\nRADIOTAMIZHA | கொரோனா வைரஸ் தாக்கம்: தங்கத்தின் விலையில் பாரிய மாற்றம்\nRADIOTAMIZHA | புகையிர கடவையில் கையடக்கத் தொலைபேசியில் பாடல் கேட்ட இளைஞன் பலி\nRADIOTAMIZHA | சீனாவிலுள்ள இலங்கையர்கள் தொடர்பில் தகவல்களை தெரிவிக்க தொலைபேசி இலக்கம்\nHome / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 13/09/2019\nஇன்றைய நாள் எப்படி 13/09/2019\nPosted by: அகமுகிலன் in ஆன்மீகம், இன்றைய நாள் எப்படி, ஜோதிடம் September 13, 2019\nமேஷம் : பலரும் உங்கள் மீது நல்ல எண்ணம் கொள்வர். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். பண பரிவர்த்தனையில் முன்னேற்றம் உண்டு. புத்திரர் விரும்பிய பொருள் வாங்கி தருவீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்வு ஏற்படும்.\nரிஷபம் : சிரமங்களை சரி செய்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் தேவையான உதவி வழங்குவர். தொழில், வியாபார வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும். ஆதாய பணவரவு கிடைக்கும். பண கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள்.\nமிதுனம் : பேச்சில் நிதானம் வேண்டும். சொந்த பணிகளில் கவனம் கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். குறைந்த அளவில் பணவரவு கிடைக்கும். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம்.\nமிதுனம் : பேச்சில் நிதானம் வேண்டும். சொந்த பணிகளில் கவனம் கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். குறைந்த அளவில் பணவரவு கிடைக்கும். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம்.\nஎமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.\nகடகம் : முக்கிய பணிகளை பிறரிடம் தரக்கூடாது. மனதில் நம்பிக்கை வளர்ப்பதால் நன்மை கிடைக்கும். தொழில், வியாபாரம் செழிக்க அதிக உழைப்பு அவசியம். பணவரவை விட செலவு அதிகரிக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.\nசிம்மம் : நண்பரின் உதவி கிடைக்கும். மதிநுட்பம் நிறைந்த செயலால் தொழில், வியாபாரம் முன்னேற்றம் பெறும். நிலுவை பணம் வசூலாகும். உடல் ஆரோக்கியம் பலம் பெறும். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள்.\nகன்னி : நல்லவர்களின் நட்பு கிடைக்கும். செயல்களில் வெற்றி எளிதாகும். தொழில், வியாபாரம் செழித்து வாழ்க்கை தரம் மேம்படும். உபரி பண வருமானம் கிடைக்கும். வீட்டு உபயோக பொருள் வாங்குவீர்கள்.\nஎமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.\nதுலாம் : சமூக நிகழ்வுகள் அதிருப்தி தரலாம். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். கூடுதல் உழைப்பினால் பணவரவு சீராகும். புத்திரரை கண்டிப்பதில் நிதான அணுகுமுறை நல்லது. வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்ளலாம்.\nவிருச்சிகம் : வழக்கத்திற்கு மாறான பணி தொந்தரவு தரலாம். தொழிலில் உற்பத்தி, விற்பனை சுமாராக இருக்கும். பணவரவு சிக்கன செலவுகளுக்கு பயன்படும். நிர்ப்பந்தத்தின் பேரில் பொருட்கள் வாங்க வேண்டாம். தாயின் ஆறுதல் வார்த்தை நம்பிக்கை தரும்.\nதனுசு : உங்கள் உழைப்பின் ஆர்வத்தை நண்பர் பாராட்டுவார். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் அனுகூலம் ஒருசேர கிடைக்கும். ஆதாய பண வரவு உண்டு. பெண்கள் புத்தாடை, நகை வாங்குவர்.\nஎமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.\nமகரம் : வாக்குறுதி நிறைவேற தாமதமாகலாம். பொறுமையுடன் செயல்படுவதால் சில நன்மை கிடைக்கும். தொழில் வளர்ச்சி அடைய புதிய நுட்பங்களை அறிந்து கொள்வீர்கள். பண வரவை விட செலவு அதிகரிக்கும். வெளியூர் பயண பாதுகாப்பில் கூடுதல் கவனம் வேண்டும்.\nகும்பம் : விலகி சென்ற நண்பர் அன்பு பாராட்டுவார். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற தேவையான பணி புரிவீர்கள். சராசரியை விட பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.\nமீனம் : செயல்களில் சுறுசுறுப்பு அவசியம். பிறருக்காக தகுதி மீறிய வாக்குறுதி தர வேண்டாம். தொழில், வியாபாரம் சராசரி அளவில் இருக்கும். கொஞ்சம் பணக்கடன் பெற நேரிடலாம். உடல் நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படும்.\nமேலும் இது போன்ற ஆன்மீக செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook[ பக்கத்தை லைக் செய்யுங்கள்\nPrevious: குன்றத்தூர் அருகே இருசக்கர வாகன விபத்து இளம்பெண் பலி\nNext: பாண் விலை 2 ரூபாவால் குறைப்பு….\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\n விகாரி வருடம், தை மாதம் 11ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 29ம் தேதி, 25.1.20 சனிக்கிழமை, வளர்பிறை, பிரதமை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/08/25/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/36227/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-01-27T16:35:05Z", "digest": "sha1:J3QUEFXI7N4EOB2YRESXT2JEQ7W2GG72", "length": 14385, "nlines": 165, "source_domain": "www.thinakaran.lk", "title": "போதை ஒழிப்பில் முப்படையினர் ஆற்றும் சேவை அளப்பரியது | தினகரன்", "raw_content": "\nHome போதை ஒழிப்பில் முப்படையினர் ஆற்றும் சேவை அளப்பரியது\nபோதை ஒழிப்பில் முப்படையினர் ஆற்றும் சேவை அளப்பரியது\nபயிற்சியை நிறைவு செய்த 89 கடற்படை அதிகாரிகளுக்கு பதவிநிலை\nதேசிய அச்சுறுத்தலாக காணப்படும் சட்டவிராத போதைப்பொருளை இல்லாதொழிப்பதற்காக முப்படையினர் மற்றும் பாதுகாப்பு துறையினரால் ஆற்றப்படும் சிறப்பான சேவை தொடர்பில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.\nதிருகோணமலை கடல் மற்றும் சமுத்திர கல்வியியற் கல்லூரியில் பயற்சிபெற்ற அதிகாரிகளை அதிகார சபைக்கு நியமிக்கும் நிகழ்வு, முப்படையின் தளபதியான ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நேற்று (22) பிற்பகல் திருகோணமலை கடல் மற்றும் சமுத்திர கல்வியியற் கல்லூரியில் இடம்பெற்றபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nதேசிய பொருளாதார அபிவிருத்தி போன்றே ஒழுக்கமிக்க சமூகத்தை கட்டியெழுப்புவதற்கும் ஆரோக்கியமான பிரஜைகளை உருவாக்குவதற்கும் முப்படையினர் வழங்கும் பங்களிப்பை ஜனாதிபதி பாராட்டினார்.\nகடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத குண்டு தாக்குதலின் பின்னர் நாட்டில் சமாதானம் மற்றும் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இலங்கை கடற்படை மற்றும் முப்படையினர் ஆற்றிய ஈடு இணையற்ற சேவையை ஜனாதிபதி பாராட்டினார்.\nஇலங்கை கடற்படையின் வரலாற்றை அபிமானத்துடன் நினைவுகூர்ந்த ஜனாதிபதி, கடற்படைசார்பில் அன்று முதல் இன்��ு வரையான காலப்பகுதியில் தாய் நாட்டிற்காக தமது உயிரைத் தியாகம் செய்த, அங்கவீனமுற்ற அனைத்து வீரர்களையும் நினைவுகூர்ந்தார்.\nதிருகோணமலை கடல் மற்றும் சமுத்திர கல்வியியற் கல்லூரியின் 32 (தொழிநுட்ப), 33 (ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மாணவர்கள்) மற்றும் 59வது படையணியில் இணைத்துக்கொள்ளப்பட்ட 89 அதிகாரிகள் பயிற்சியை நிறைவு செய்ததன் பின் பதவிநிலை வழங்கப்பட்டது.\nஇலங்கை கடற்படையின் 04வது துரித தாக்குதல் படகுகளை உயர்வு நிலையில் அமர்த்தி ஜனாதிபதியினால் கௌரவிக்கப்பட்ட நிகழ்வும் இதன்போது இடம்பெற்றது.\nதிருகோணமலை கடல் மற்றும் சமுத்திர கல்வியியற் கல்லூரியின் பிரதான மைதானத்தில் இடம்பெற்ற பதவி உயர்வு நிகழ்வின் பின் கலைந்து சென்றதுடன், பயிற்சி காலத்தில் சிறப்பான திறமைகளை வெளிப்படுத்திய அதிகாரிகளுக்கு விசேட விருதுகளையும் ஜனாதிபதி வழங்கிவைத்தார்.\nநிகழ்வில் மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, கடந்த சில வருடங்களாக பெற்ற கடின பயிற்சியினூடாக உள்வாங்கிக்கொண்ட உடல் மற்றும் மனஉறுதியை தாய் நாட்டினதும் கடற்படையினதும் வளர்ச்சிக்காக பயன்படுத்தி பயிற்சியை நிறைவு செய்த அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் செயற்படுவார்களென எதிர்பார்ப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, தாய் நாட்டின் பாதுகாப்பிற்காக கடற்படைக்கு தமது பிள்ளைகளை அர்ப்பணித்த பெற்றோர்களுக்கும் நன்றி தெரிவித்ததுடன், இன்று பயிற்சியை நிறைவு செய்த அதிகாரிகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.\nகடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா, கடற்படை பதவிநிலை தளபதி ரியர் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, கிழக்கு மாகாண கடற் பிரதேசங்களுக்கு பொறுப்பான கட்டளை தளபதி ரியர் அட்மிரல் மெரில் விக்ரமசிங்க உள்ளிட்ட கடற்படையின் சிரேஷ்ட அதிகாரிகளும் பயிற்சிகளை நிறைவு செய்த அதிகாரிகளின் பெற்றோர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nYou voted 'திருத்த முடியாது'.\nகடல் மற்றும் சமுத்திர கல்வியியற் கல்லூரி\nஸ்ரீமத் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம்\nஇலங்கை வந்த சீனப் பெண்ணுக்கு கொரோனா வைரஸ்\n- முதல் நோயாளி கண்டுபிடிப்பு- உடன் இருந்தவர்களையும் பரிசோதிக்கவும்...\nஇன்றைய நாணயமாற்று விகிதம் - 27.01.2020\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nசீனாவிலுள்ள இலங்கையர் எவருக்கும் கொரோனா பாதிப்பில்லை\n- வெளிவிவகார அமைச்சு தெரிவிப்பு- முதற் கட்டமாக இன்று 21 மாணவர்கள் நாடு...\nகல்முனை கடற்கரை பள்ளிவாசலின் கொடியேற்ற விழா\nகுத்புல் மஜீத் ஹழ்றத் செய்யிதுனா மஹான் சாஹுல் ஹமீது வலியுல்லாஹ் நாயகம்...\n83 பேருடன் சென்ற ஆப்கான் விமானம் விபத்து\nஆப்கானிஸ்தானில் 83 பயணிகளை ஏற்றிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகி...\nகட்டார் தூதுக்குழு – பிரதமர் சந்திப்பு: மின் சக்தி துறை ஒத்துழைப்பு பற்றி கலந்துரையாடல்\nகட்டார் நாட்டின் சக்தி வலு விவகாரத்துறை அமைச்சர் சாத் ஷெரிதா அல் காபி (...\nகரன்னாகொட, தஸநாயக்கவை வழக்கிலிருந்து விடுவிக்குமாறு தெரிவிப்பு\nவிசாரணை முடியும் வரை முன்னாள் கடற்படை தளபதி ஓய்வு பெற்ற அட்மிரல்...\nராஜித இன்றும் CIDயில் வாக்குமூலம்\nமுன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று (27) மீண்டும் குற்றப் புலனாய்வு...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/10-sp-2105887868/11254-2010-11-03-00-42-43", "date_download": "2020-01-27T15:06:22Z", "digest": "sha1:BY7NVRY3UFCFOY4IMGG2UWJKNXNZNL6E", "length": 23962, "nlines": 238, "source_domain": "keetru.com", "title": "‘ஆரூர் சோழனின்’ பிரம்மதேயம்", "raw_content": "\nபெரியார் முழக்கம் - அக்டோபர் 2010\nதிராவிட அரசியலின் தலைவர் வழிபாடும் செயலலிதாவின் தெய்வீகப் படிமமும்\nகிராம மக்களுக்கு சொந்தமான நிலத்தை கோயில் கட்ட வழங்குவதா\nசித்திரையில் புத்தாண்டு; மார்கழியில் ஆடிப் பெருக்கா\n‘ஜெ ’யின் மதமாற்றத் தடை சட்டத்தை எதிர்க்காதது ஏன்\nஜெயலலிதா மரணத்திற்குப் பின் தி.க. செயல்பாடுகள்\nபெரியார் திரைப்படம்: எஸ்.வி. சேகர் உருவ பொம்மை எரிப்பு\nபார்ப்பன சிரிப்பு நடிகரும் - நடிகவேள் எம்.ஆர்.ராதாவும்\nஈரான் - அமெரிக்க நாடுகள் போரில் ஈடுபட்டால் ஏற்படும் சாதக, பாதகங்கள்\nஅடுத்த சு.ம. மாநாட்டுத் தலைவர்\nசங்க காலமும் நகர அரசுகளும்\nஈரானின் ராணுவத் தளபதியை படுகொலை செய்த அமெரிக்காவின் நோக்கம் என்ன\nபிளாஸ்டிக்-ஐ உணவாக உண்டு கரிம உரமாக மாற்றும் காளான்கள்\nஎறும்பு முட்டுது யானை சாயுது - நூல் விமர்சனம்\nபெரியார் முழக்கம் - அக்டோபர் 2010\nபிரிவு: பெரியார் முழக்கம் - அக்டோபர் 2010\nவெளியிடப்பட்டது: 03 நவம்பர் 2010\nதிராவிடம் - அரசியலில் ஆரியத்தோ��ு சமரசமாகி வருகிறது. திராவிட அரசியல் - ஆரிய அரசியலுக்கு அடிபணிந்து கிடப்பது எல்லோருக்குமே தெரியும். இப்போது கலை - பண்பாட்டுத் துறைகளிலும், திராவிடர் அடையாளத்தை ஆரியத்தோடு சமரசம் செய்யத் தொடங்கிவிட்டார்கள். ‘திராவிடன்’ என்பது ஆரிய எதிர்ப்பு உணர்ச்சிச் சொல் என்றார் பெரியார். ‘ஆரிய மாயை’ எனும் ஆய்வு நூலில் அண்ணாவும் அதையே வழி மொழிந்தார். ஆனால், பெரியார் - அண்ணாவின் அடையாளம் அரசியலில் தன்னிடம் மட்டுமே இருக்கிறது என்று மார்தட்டும் கலைஞர் கருணாநிதியின் நிலை என்ன\nஜெயலலிதா தன்னை பச்சைப் பார்ப்பனராகவே அடையாளம் காட்டிக் கொள்கிறவர். ‘இந்து’த்துவா, கெள்கையில் ஊறிப் போய் நிற்பவர். அதில் எந்தக் கருத்து மாறுபாடுகளுக்கும் கிஞ்சித்தும் இடம் கிடையாது. அவரது ஆட்சிக் காலத்தில் பார்ப்பனியத்தின் பரப்புரையாளரான நாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமணியத்துக்கு அரசுக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை முதல்வராக இருந்த ஜெயலலிதா வழங்கினார். எதற்காக\n‘பரதமுனி நாட்டியாலயம்’ என்ற நிறுவனத்தை பத்மா சுப்பிரமணியம் தொடங்கி, நாட்டியப் பயிற்சி மற்றும் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக ‘பரதம்’ என்ற நாட்டியக் கலை உருவானது காஷ்மீரத்தில் ‘பரதம்’ என்ற நாட்டியக் கலை உருவானது காஷ்மீரத்தில் ‘பரதர்’ என்ற பார்ப்பன முனிவரே அந்தக் கலையை உருவாக்கியவர் என்பதே பத்மா சுப்பிரமணியத்தின் கருத்து. இதை வலியுறுத்தியே அவர் ஆய்வு நடத்தி, முனைவர் பட்டத்தையும் பெற்றுள்ளார். ஆனால், பரதநாட்டியக் கலை, தமிழர்களுக்கு சொந்த மானது. நாட்டியக் கலைகளின் நுட்பங்களையும், நாட்டியக் கலை அரங்கேற்ற முறைகளையும் துல்லியமாக விளக்கிடும் நூல் சிலப்பதிகாரம். எனவே, தமிழரின் கலைக்கு ஆரிய முலாம் பூசக் கூடாது என்ற வாதங்கள் தமிழர் தரப்பில் முன் வைக்கப்பட்டன.\nகலைஞர் கருணாநிதி சிலப்பதிகாரத்தில் ஆழ்ந்து திளைத்தவர். ‘பூம்புகார்’ திரைப்படத்தை உருவாக்கியவர். எனவே பத்மா சுப்ரமணியத்தின் பரத மாமுனி நாட்டிய ஆராய்ச்சிக்கு அரசு நிலம் வழங்கிய பார்ப்பன ஜெயலலிதா வின் உத்தரவை, கலைஞர் கருணாநிதி, பதவிக்கு வந்ததும் ரத்து செய்தார். தமிழின உணர்வாளர்கள் வரவேற்றனர். உடனே, பத்மா சுப்ரமணியம், அரசின் நடவடிக்கையை எதிர்த்து உயர்நீதி மன்றம் போனார். நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது.\nஅண்மையில் தஞ்சை பெரிய கோயிலின் ஆயிரம் ஆண்டு விழாவை கலைஞர் கருணாநிதி அரசு சார்பில் நடத்தினார். அங்கே பத்மா சுப்ரமணியம், ஆயிரம் பெண்களை இணைத்து, கோயிலுக்குள் நாட்டிய நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். அதிலும், ஆதி சங்கரர் புகழ் பரப்பும் பாடல்களும் இடம் பெற்றன. முதலமைச்சர், சோழ மன்னர் என்ற உணர்வோடு பட்டாடைத் தரித்து, விழாவிலே பங்கேற்று நாட்டியத்தைக் கண்டு மகிழ்ந்தார். இந்த ‘ஆரூர் சோழர்’ பத்மா சுப்ரமணியத்தின் நாட்டியத் திறமையைப் புகழ்ந்தார். அடுத்த இரண்டு வாரங்களிலேயே திராவிடமும், ஆரியமும் சமரசத்துக்கு வந்துவிட்டது.\nஎந்தக் கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா நிலம் ஒதுக்கித் தந்த ஆணையை ரத்து செய்தாரோ, அதே கலைஞர் கருணாநிதி, ‘ஜெயலலிதாவின்’ முடிவை நியாயப்படுத்தி விட்டார். மீண்டும் பத்மாசுப்ரமணியத்திடம் நிலத்தை வழங்க முன்வந்து, அதற்கான விழாவும் மாமல்லபுரம் அருகே உள்ள பட்டிபுலம் எனும் ஊரில் கடந்த அக்.17 ஆம் தேதி நடந்து முடிந்துவிட்டது. ‘பரதமாமுனிவர் நாட்டியாலயம்’ என்ற பெயரோடு சிலப்பதிகாரத்தை எழுதிய இளங்கோவின் பெயரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதே பத்மா சுப்ரமணியத்துக்கு முதல்வர் கலைஞர் கருணாநிதி விதித்த ஒரே நிபந்தனை. பெயரில் என்ன இருக்கிறது என்ற அளவில் பத்மா சுப்ரமணியமும் ஒப்புக் கொள்ள, 5 ஏக்கர் நிலம் மீண்டும் பதமாசுப்ரமணியத்திடம் பத்திரமாக வந்து சேர்ந்து விட்டது.\nவிழாவிலே பேசிய முதல்வர் கலைஞர் கருணாநிதி, நடனக் கலை மொழிகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டது என்றும், யார் யாருக்கு அபிநயங்கள் அழகாகப் பிடிக்கத் தெரிகிறதோ, அதுதான் மொழி என்றும் கூறிவிட்டார். நடனத்தில் ஆரியம், திராவிடம் என்றெல்லாம் ஏதுமில்லை என்பதே கலைஞர் கருணாநிதி உரையின் மய்யக் கருத்து. இப்படி, பண்பாட்டில் ஆரியமும் திராவிடமும் ஒன்று தான் என்ற முடிவுக்கு வந்து விட்டவர், அரசியலில் மட்டும் ஜெயலலிதா எதிர்ப்புக்காக ‘திராவிடர் - ஆரியர்’ என்ற துருப்புச் சீட்டைப் பயன்படுத்தி வருகிறார்.\nஅக்டோர் 17 ஆம் தேதி மாமல்லபுரத்தில் பத்மா சுப்ரமணியத்தோடு சமரசம் பேசியவர் 22 ஆம் தேதி அறிவாலயத்தில் நடந்த கோவை மாவட்ட தி.மு.கழக நிர்வாகிகள் கூட்டத்தில் இவ்வாறு பேசியிருக்கிறார்:\n“ஆண்டாண்டுதோறும் விஜயதசமி கொண்டாடுகிற அம்மையாருடைய ஆட்சியிலேயே அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று பெயர் வைத்துக் கொள்ள என்ன அருகதை இருக்கிறது .... ஒரு ஆரிய அம்மையார் ஆட்சியில் அண்ணாவுக்கு என்ன வேலை இருக்கிறது .... ஒரு ஆரிய அம்மையார் ஆட்சியில் அண்ணாவுக்கு என்ன வேலை இருக்கிறது” (‘முரசொலி’ அக்.23) என்று கேட்கிறார்.\nஆக, கலைஞர் கருணாநிதி பேசும் - திராவிடமும் ஆரிய எதிர்ப்பும் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான ஒரு துருப்புச் சீட்டு என்பதைத் தவிர வேறு கொள்கைப் பார்வை ஏதும் அதில் இருப்பதாகத் தெரியவில்லை. இருந்திருந்தால், பரதக்கலை தமிழருக்கு மட்டுமே உரியது அல்ல; பரதர் முனிவர் உருவாக்கினார் என்பதை தாம் மறுக்கவில்லை என்றெல்லாம் பேசியிருக்க மாட்டார்.\nபார்ப்பன ஜெயலலிதா ஆயுத பூசைக்கு வாழ்த்துச் சொல்கிறார் என்றால், ‘திராவிடர்’ கலைஞர் ஆட்சியில் காவல் நிலையங்களில் அரசு ஆணைகளுக்கு எதிராக ‘தடபுடலாக’ ஆயுத பூசை நடக்கத் தான் செய்கிறது. சுட்டிக்காட்டிய பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.\nஇராஜ இராஜ சோழனுக்கு புகழாரம் சூட்டிய ‘ஆரூர் சோழன்’, அந்த மாமன்னர் காட்டிய வழியிலேயே செயல்பட விரும்புகிறார் போலும். பார்ப்பனனுக்கு நிலங்களை தானமாக வழங்கி, அதற்கு ‘பிரம்மதேயம்’ என்று பெயரிட்டான். இராஜ இராஜன் தனிப்பட்ட பார்ப்பனர் களுக்கு நிலம் வழங்கி, அதற்கு ‘ஏகபோக பிரமதேயம்’ என்று பெயரிட்டான். இவை கல்வெட்டுகள் கூறுகிற சேதி.\nதமிழகத்தை ஆளும் ‘ஆரூர் சோழனோ’ ‘ஏகபோக பிரதம தேயங்களை’ பார்ப்பன பத்மாசுப்ரமணியங்களுக்கு தானம் செய்து, ‘சோழன் ஆட்சிப் பெருமை’யை மீண்டும் நிலைநாட்டியிருக்கிறார். பார்ப்பனருக்கு நிலம் தந்ததை தி.மு.க. ஆட்சி ரத்து செய்தபோது, பாராட்டி புகழாரம் சூட்டிய ‘வீரமணிகள்’ மீண்டும் ‘தானம்’ வழங்கப்பட்டபோது வாயை இறுக மூடிக் கொண்டுவிட்டார்கள் - வழக்கம் போலவே\n(பெரியார் முழக்கம் அக்டோபர் 2010 இதழில் வெளியானது)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்க���்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/2013-sp-211296612/23424-2013-03-30-15-16-06", "date_download": "2020-01-27T15:45:34Z", "digest": "sha1:7ZTA5HH7SGO3N6QNJAF4VGIIMBHPGQV7", "length": 51024, "nlines": 261, "source_domain": "keetru.com", "title": "சதீஷ் நம்பியார் கும்பல் விரித்த சூழ்ச்சி வலை அய்.நா.வின் துரோகம்", "raw_content": "\nபெரியார் முழக்கம் - மார்ச் 2013\nஅமெரிக்க - இந்திய துரோகங்களை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்\nபுது தில்லியைக் குறிவைக்க வேண்டும் தமிழகம்\nமே 29-இல் தமிழினப் படுகொலைக்கு சென்னை மெரீனாவில் நினைவேந்துவோம்\nபோராளிகளின் நெருக்கடி மிக்க தருணங்கள்\nஈழம் - இன்னும் ஒரு நூறாண்டு போரிடுவோம்\nராஜபக்சேவுக்கு ஆதரவாக இந்திய அரசு செயல்படுவது படுபயங்கரமானது\nசர்வதேச சமூகத்திற்கு விடுதலைப் புலிகளின் கோரிக்கை\nதலித் சமூக விடுதலை சாத்தியமா\nஈரான் - அமெரிக்க நாடுகள் போரில் ஈடுபட்டால் ஏற்படும் சாதக, பாதகங்கள்\nஅடுத்த சு.ம. மாநாட்டுத் தலைவர்\nசங்க காலமும் நகர அரசுகளும்\nஈரானின் ராணுவத் தளபதியை படுகொலை செய்த அமெரிக்காவின் நோக்கம் என்ன\nபிளாஸ்டிக்-ஐ உணவாக உண்டு கரிம உரமாக மாற்றும் காளான்கள்\nஎறும்பு முட்டுது யானை சாயுது - நூல் விமர்சனம்\nபெரியார் முழக்கம் - மார்ச் 2013\nஎழுத்தாளர்: மே 17 இயக்கம்\nபிரிவு: பெரியார் முழக்கம் - மார்ச் 2013\nவெளியிடப்பட்டது: 30 மார்ச் 2013\nசதீஷ் நம்பியார் கும்பல் விரித்த சூழ்ச்சி வலை அய்.நா.வின் துரோகம்\nமுள்ளி வாய்க்கால் இனப் படுகொலை நடந்தபோது அய்.நா.வில் அதன் செயலாளராக இருக்கும் பான்-கி-மூன் ஆலோசகரான இந்திய மலையாள அதிகாரி விஜய் நம்பியார், அய்.நாவின் மனித நேய உதவிகளுக்கான அதிகாரி ஜான் ஹோல்ம்ஸ் ஆகியோர் திட்டமிட்டு அய்.நா. தலையீட்டை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதற்கு பான்-கி-மூனும் மவுன சாட்சியாகிவிட்டார். விஜய் நம்பியார் இனப்படுகொலையைத் தடுக்காத நிலையில் அவரது உடன் பிறந்த அண்ணன் சதீஷ் நம்பியார், இலங்கை இராணுவத்துக்கு கொழுத்த சம்பளத்தில் ஆலோசகராக இருந்து தமிழினப் படுகொலைக்கு ஆலோசனைகளை வழங்கிக் கொண்டிருந்தார்.\nஅய்.நா.வின் இந்த சட்டவிரோத துரோக செயல்பாடுகள் இப்போது அம்பலமாகி யுள்ளன. அய்.நா.வின் மற்றொரு அதிகாரியான சார்லஸ் பெட்ரி தலைமையிலான குழு, இது குறித்து அய்.நா. அமைப்புக்குள்ளேயே ஆய்வு செய்து, அறிக்கை ஒன்றை தயாரித்துள்ளது. அந்த இர���சிய அறிக்கை இப்போது இணைய தளங்கள் வழியாக வெளியே வந்துள்ளது. அதிர்ச்சியூட்டும் அந்த அறிக்கையின் முக்கிய தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன:\nமனித நேய உதவிகளாக போர் முனையில் சிக்கியிருந்த தமிழர்களுக்கு உணவு, மருந்து பொருட்களை 10 நாட்களுக்கு ஒரு முறை 18 ஆயிரம் மெட்ரிக் டன் பொருட்கள் அனுப்பப்பட வேண்டும். ஆனால், 2009 ஜனவரி 15 ஆம் தேதிக்குப் பின்பு எந்தவித உதவிப் பொருட்களையும் ஐ.நா. அனுப்பவில்லை என்பது மட்டுமல்ல, அதற்கான எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை.\nஜனவரி 15 ஆம் தேதி அன்று இலங்கை இராணு வத்திடம் ஒப்புதல் பெற்ற பிறகே உதவிப் பொருட்கள் போர் பகுதிக்கு அனுப்பப்படுகிறது. இந்த உதவிப் பொருட்களுக்கான வண்டிகள் 16 ஆம் தேதியே திரும்பும் என்கிற உத்திரவாதத்துடன் சென்றன. ஆனால், உறுதியை மீறி இலங்கை அரசு தாக்குதலை 16 ஆம் தேதியே தீவிரப்படுத்தியது. இதன் காரணமாக இந்த அய்.நா. உதவிக் குழு முல்லைத் தீவு பகுதியிலேயே இரண்டு வாரங் களுக்கு மேலாக முடங்க நேர்ந்தது. அப்போது போர் தீவிரமாக நடந்தது. (மருத்துவமனைகளைத் தாக்குவது, ஐ.நா. பணியாட்கள் இருக்கும் பகுதியைத் தாக்குவது, பொது மக்கள் குழுமி யிருக்கும் பகுதிகளைத் தாக்குவது போன்றவை நடந்தன). தாக்குதலால் கொலை செய்யப்பட்ட தமிழர்களின் கணக்கெடுப்புகளை கொழும்புவி லுள்ள உயர் அதிகாரிகளுக்கு முல்லைத் தீவில் சிக்கிக் கொண்ட அய்.நா. பணியாளர்கள் குறுஞ் செய்தி வழியாக அனுப்புகிறார்கள். அய்.நா. கண்டு கொள்ளவில்லை.\nஅதன் பின்னர், இந்தக் குழுவில் இருந்து இருவர் கொழும்புவிற்கு தப்பிச் சென்று அங்குள்ள ஐ.நா. அலுவலகத்தில் களத் தகவலை பகிர்கிறார்கள். அவ்வாறு பகிரும்போது, போரில் கொல்லப்படும் தமிழர்களின் இறப்பினைக் கணக்கெடுக்கும் வேலை ஐ.நா. அலுவலகத்தில் நடக்காததைக் கவனித்து, அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, இவர்களது கள தகவல் அடிப்படையில் இறப்பு தகவல்கள் அதற்குப் பிறகுதான் தொகுக்கப்படு கின்றன. இது 2009 பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் நிகழ்ந்தது. மூன்றாவது வாரத்தில் அதிர்ச்சிக்குரிய அளவில் தமிழர்கள் போர்க் களத்தில் கொல்லப்பட்டு இறக்கிறார்கள்.\nமார்ச் 2009, முதல் வாரத்தில் இந்தத் தகவலை அறிந்த ஜெனிவா ஐ.நா.வின் உலக தலைமைச் செயலகம் உடனடியாக அரசியல் குழுவிலிருந்து உயர் அதிகாரியை அனுப்புகிறது. அவர் கொழும்புவில் களநிலையை அறிந்ததும் “நாம் உடனடியாக நடவடிக்கை எடுத்து தடுத்து நிறுத்த வில்லை. எனில் நாமும் குற்றவாளிகளாவோம்” என்று பதிவு செய்கிறார். தொகுக்கப்பட்ட தகவலை எடுத்துக் கொண்டு மார்ச் 9 இல் ஐ.நா. தலைமை அலுவலகம் செல்கிறார்.\nஇதற்கிடையே போரில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கையை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று அய்.நா. மனித உரிமை ஆணையத் தலைவர் நவநீதம் பிள்ளை அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறார். அதிர்ச்சி அடைந்த விஜய் நம்பியார் அதை எதிர்த்து, அவசர அவசரமாக அன்றைய தினமே, ஐ.நா.வின் மனித உரிமை ஆணையத்திற்கு ஒரு விரிவான மின்னஞ்சலை அனுப்புகிறார். அந்த மின்னஞ்சலில், “இலங்கையில் கொல்லப்பட்டவர் களின் எண்ணிக்கையை நம்மால் உறுதி செய்ய முடியாது; எனவே வெளியிட வேண்டியதில்லை” என பதிகிறார். மேலும், “ஒரு வேளை நீங்கள் அவ்வாறு எண்ணிக்கையை வெளியிட விரும் பினால் அவற்றினை நீர்த்துப் போகச் செய்து வெளி யிடுமாறு” குறிப்பிடுகிறார். அந்த மின்னஞ்சல் மேலும் இரண்டு முக்கிய செய்திகளைக் காட்டு கிறது. ‘இலங்கை அரசன் மீது போர்க் குற்றம், மனித குலத்திற்கு எதிரான குற்றத்தினை நாம் இப்போது வைக்க முடியாது. அவ்வாறு செய்தால் இலங்கை அரசின் விரோதத்தினை நாம் சம்பாதிக்க வேண்டி வரும்; அது நமக்கு நல்லதல்ல” என்கிறார். இது மட்டுமல்லாமல் குற்றச்சாட்டுகளில் இலங்கையை யும், விடுதலைப் புலிகளையும் ஒன்றாகவே நாம் பாவிக்க (குற்றம் சாட்ட) வேண்டும்” எனச் சொல்கிறார். பின் இதே உள்ளர்த்தம் உள்ள மின்னஞ்சல் பிற துறைகளில் இருந்தும், குறிப்பாக மனித நேய உதவிகளுக்கான அதிகாரி ஜான் ஹோல்ம்ஸ்மிடமிருந்தும் அனுப்பப்பட்டு, இறுதி யில் மார்ச் 12-13 ஆம் தேதி மனித உரிமை ஆணையத்தின் அறிக்கைகளை நீர்த்துப் போகச் செய்து, விடுதலைப் புலிகளை கடுமையாக குற்றம் சாட்டி வெளியிடப்படுகின்றன. இனப்படுகொலை நடத்தி வரும் இலங்கை அரசு காப்பாற்றப்படுகிறது.\nஇந்த மார்ச் 12-13 ஆம் தேதி அறிக்கை தான் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதன் தொடர்பாக வெளியிடப்பட்ட இறுதி அறிக்கை யாக அமைகிறது. அதுவும் புலிகளை குற்றம் சாட்டிய இந்த அறிக்கையை இலங்கையில் இருந்த ஐ.நா.வின் களப்பணியாளர்கள்கூட ஏற்காமல் விமர்சனம் செய்கிறார்கள்.\nஇந்த வேலையை விஜய் நம்பியார் செய்தபோது, கிட்டதட்ட 45 நாட்களுக்க��ம் மேலாக உணவும், மருந்தும் இல்லாமல் ஆயிரக்கணக்கான தமிழர்கள் போர் முற்றுகைப் பகுதியில் பிணமாகி விட்டனர் என்பதை சார்லஸ் பெட்றி பதிவு செய்கிறார்.\nஇவ்வாறு இலங்கை அரசால் ஈழத் தமிழர்கள் கொல்லப்படுவதைப் பற்றிய முழுமையான தகவல்கள் சர்வதேச சமூகத்திற்குக் கிடைக்காம லிருக்கும் வேலையை விஜய் நம்பியார் செய்கிறார். மேலும் புலிகளைக் குற்றஞ்சாட்டுவதன் மூலமாக ‘புலிகள் ஒடுக்கப்பட வேண்டியவர்கள், பயங்கர வாதிகள். எனவே, இது பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்று உலகிற்கு அறியச் செய் கிறார். இதன் மூலமாக இலங்கை அரசானது சர்வ தேச சமூகத்தின் முன் நியாயமாக்கப்படுவதுடன், இனப் படுகொலைக்கான உதவிகள் அந்த அரசிற்குக் கிடைக்கிறது.\nமனித நேய உதவிப் பொருட்களான உணவு, மருந்துப் பொருட்களை அனுப்ப தடை செய்யப் பட்டதை உலகின் கவனத்திற்குக் கொண்டு செல்வதைத் தடுக்க மறைமுகமாக விஜய் நம்பியார் உதவியிருக்கிறார். மருந்தும், உணவும் போரின் கருவிகளாக பயன்படுத்தப்படுவதை ஐ.நா.வின் சாசனம் போர்க்குற்றமாகவே சித்தரிக்கிறது. இதை ஐ.நா.வின் உயர் அதிகாரிகளான விஜய் நம்பியாரும், ஜான் ஹோல்ம்ஸ்சும் செய்து முடிக்கிறார்கள். அவர்கள் இலங்கை அரசை நாம் விரோதித்தால் அவர்கள் மனித நேய உதவிகளை செய்ய நம்மை அனுமதிக்க மாட்டார்கள் என்கிற வாதத்தினை முன் வைத்தார்கள். இதுகூட பொய்யான வாதம்.\n15 ஜனவரி 2009-க்குப் பிறகு எந்த ஒரு மனித நேய உதவியும் ஐ.நா. போரின் இறுதிக் காலம் வரை கொண்டு சேர்க்கவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.\nஇது மட்டுல்ல, விஜய் நம்பியாரின் இந்த மின்னஞ்சல் மேலும் ஒரு விஷயத்தினை அம்பல மாக்குகிறது. அதாவது 12 மார்ச் 2009 அன்றே ஐ.நா.வின் முக்கிய குழுக்களில் ஒன்றான மனித உரிமைக் குழு ‘இலங்கை செய்தது போர்க் குற்றம்’ என்றும், ‘மனித குலத்திற்கு எதிரான குற்றம்’ என்றும் முடிவுக்கு வருகிறது. அவ்வாறு அறிவிப் பதற்கான ஆதாரங்களை அது பரிசீலித்த பிறகே அந்த முடிவுக்கு வருகிறது. இந்த ஆதாரங்கள் களப் பணியாளர்களிடமிருந்து பெறப்பட்டவையே. ஐ.நா. அலுவலர்கள் 15 ஜனவரி 2009 இல் களமுனை யில் இருந்து அனுப்பிய செய்திகளின் அடிப்படை யில்தான் இது சாத்தியமாயிற்று. மனித நேய உதவிகளைச் செய்யும் குழுவிற்கு சர்வதேச மனித உரிமை சட்டங்களை மீறி செயல்படுகிறோம் என்பது தெரிந்தே இருக்கும். ஆனால், இவ்வாறு முதல் தகவலாக நேரடியாகப் பெறப்பட்ட தகவலை உறுதி செய்ய முடியாத தகவலாக ஜான் ஹோல்ம்ஸ் சும், விஜய் நம்பியாரும் கருதுகிறார்கள். அய்.நா. பணியாளர்கள் தந்த தகவல் அறிக்கையாக வரும் போது, அதன் முக்கியப் பகுதிகளை ஐ.நா.வின் உயர் அதிகாரிகள் மறைத்தே வெளியிட்டுள்ளார்கள். அவ்வாறு கறுப்பு மையிட்டு மறைக்கப்பட்ட பகுதிகளை உடைத்து பார்த்தபோதுதான் இந்த துரோகங்கள் அம்பலமாயின.\nஇதன் பிறகு ஏப்ரல் 2009 இல் ஐ.நா.வின் தலைமை அலுவலகத்தில் இருந்து ஐ.நா.விற்கான துணைக் கோள் உதவியுடன் பெறப்பட்ட தகவலை அடிப்படையாகக் கொண்டு அங்கு பெருமள விலான சேதங்கள் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டு இருப்பதாகவும், மருத்துவமனைகள் உள்ளிட்ட பகுதிகள் தாக்கப்பட்டு இருப்பதாகவும், செய்திகள் வெளியிடப்பட்டு இலங்கை அரசினைக் கண்டித்து அறிக்கை வெளியிடப்பட்டது. அதுவும் எப்பொழு தும் போல புலிகளையும் குற்றம் சாட்டியே வெளி யிடப்பட்டது. ஆனாலும், ஜான் ஹோல்ம்ஸை அழைத்து, இலங்கை அரசு, கடுமையாக கண்டித்த தோடு, அந்த செய்தி உண்மைக்கு மாறான, உறுதிப் படுத்தப்படாத தகவல் என மறுப்பு வெளியிடச் சொல்லி நெருக்குகிறது. அதையேற்று இலங்கை அரசிற்கு மின்னஞ்சலை அனுப்புகிறார் அந்த அதிகாரி. அந்த மின்னஞ்சலை துணைக்கோள் செய்தி அறிக்கைக்கான மறுப்பு செய்தியாக இலங்கை வெளியிடுகிறது. பான்-கி-மூனின் செய்தித் தொடர்பாளர் பத்திரிகையாளர் சந்திப்பின்போது, மக்கள் இறப்பினைப் பற்றிய கேள்விக்கு ‘உடல்களை எண்ணுவது எங்களது பணியல்ல’ என்று கூறி விட்டார்.\nஐ.நா.வின் முக்கிய நிறுவனங்களான மனித உரிமை அமைப்பு இவ்வாறு அமைதியாக்கப் பட்டது. அய்.நா. பாதுகாப்புக் குழுவின் தலைவராக இருப்பவர் தக்காசு என்ற ஜப்பான் நாட்டுக்காரர். இவர் இலங்கைக்கு ஆதரவாகவும் விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும் அறிக்கை தயாரித்து, பாதுகாப்புக் கவுன்சிலில் இலங்கை அரசு குறித்து விவாதம் வராமல் தடுத்து விட்டார். போர் முடியும் காலம் வரையில் ஐ.நா.வின் பொதுச் சபையோ, பாதுகாப்பு கவுன்சிலோ கூட்டப்படாமல் தடுத் தனர். பான்-கி-மூன் இதை மவுனமாக அங்கீகரித் தார். ஐ.நா.வின் மற்ற நிறுவனங்களும் இவர்களின் உதவியோடு செயலிழக்கச் செய்யப் பட்டன.\nஐ.நா.வின் இனப்படுகொலை தடுப்பு ஆலோசகர் நேரடியாக கள ஆய்வு செய்து, ஐ.நா.வின் தலைமை செயலாளரான பான்-கி-மூனிற்கு செய்தி அனுப்பி, இனப்படுகொலையை தடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இவருக்கும் ஐ.நா.வின் மனித நேய, மனித உரிமைச் சட்டங்களை அமுல் செய்யும், உறுதிபடுத்தும் அதிகாரம் உண்டு. இவர் மே 15 ஆம் தேதி, 2009 இல் ஒரு குறிப்பினை மட்டும் அனுப்பு கிறார். அதில் இனப்படுகொலை நிகழ்வதற்கான வாய்ப்பிருப்பதாக குறிப்பிடுகிறார். ஆனால், அவர் ஜான் ஹோல்ம்ஸ், விஜய் நம்பியார் முன் வைத்த ‘இலங்கை அரசுடன் ஒத்துழைத்து செயல்படுவது’ என்பதற்கேற்ப முடிவெடுத்ததாக பெட்ரி தனது அறிக்கையில் குறிப்பிடுகிறார். ஆக, இனப்படு கொலையை தடுத்து நிறுத்தும் அமைப்பும் செயல் இழக்கச் செய்யப்படுகிறது. இதன் மூலமாக இலங்கை அரசுக்கு இனப்படுகொலை செய்வதற் கான முழு சுதந்திரமும் அளிக்கப்பட்டது.\nஇது மட்டுமல்லாமல் போர் மற்றும் சிக்கல் நிறைந்த பகுதிகளில் பாதிக்கப்படும் குழந்தை களைப் பாதுகாக்கும் ஐ.நா.வின் தலைமை அதிகாரிக்கான செயலாளர் தமது தகவல் அறிக்கையைப் போர் முடிந்து பல வாரங்கள் கழித்தே அய்.நா.வுக்கு அனுப்புகிறார். அய்.நா.வின் சட்டவிதிகளின்படி போர் நடந்த பகுதிக்குச் சென்று குழந்தைகளை தனிமைப்படுத்தி காப்பாற்ற வேண்டிய அதிகாரமும், கடமையும் இவருக்கு உண்டு. எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் குழந்தைகள் கொல்லப்படும் வரை காத்திருந்திருக் கிறார். 2009 பிப்ரவரியிலேயே இறந்தவர்களில் குழந்தைகள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர் என ஐ.நா.வின் இலங்கைக் குழு கணக்கிடுகிறது. ஆக, ஐ.நா.வின் அனைத்து நிறுவனங்களும் செயல் படுவதை மூன்று முக்கிய அதிகாரிகள் தடுக்கிறார்கள் அல்லது அதனை இலங்கைக்கு ஆதரவாக மாற்றுகிறார்கள்.\nஇவ்வளவுக்குப் பிறகு, இலங்கையின் பிரச்சினையை மேற்பார்வையிடவும், கையாளவும் விஜய் நம்பியார் கொழும்புக்கு அனுப்பப்படுகிறார். இவர் மே 14 ஆம் தேதி கொழும்பு வந்தடைகிறார். மே 15 ஆம் தேதிக்குப் பின்பு முள்ளி வாய்க்காலில் சிக்குண்ட மக்களையும், இலங்கை இராணுவத் திடம் சரணடையும் புலிகளின் அரசியல் தலைவர் களையும், பொது மக்களையும், போராளிகளையும், சர்வதேச சட்டங்களின்படி இலங்கை அரசு நடத்து வதையும், அதை மேற்பார்வையிட்டு உறுதி செய் வதுமே அவரது முதன்மைப் பணியாக இருந்திருக்க வேண்டும். ஆனால், இவர் முள்ளிவாய்க்காலுக்கு செல்வதற்கு இலங்கை அர��ிடம் சடங்குக்காக அனுமதி கேட்கிறார். இலங்கை அரசு அனுமதி மறுக்கிறது. வெள்ளைக் கொடியுடன் வருபவர்களைக் காப்பாற்றுவதாக இலங்கை அரசு இவரிடம் உறுதி கூறுகிறது. ஆனால், உறுதியை மீறி வெள்ளைக் கொடியுடன் வந்தவர்களை ஈவிரக்க மின்றி இராணுவம் சுட்டுத் தள்ளியது. விஜய் நம்பியார் இது பற்றி கவலைப்படவில்லை; கண்டிக்கவும் இல்லை. பின்பு பத்திரிகையாளர் சந்திப்பில் ஏன் முள்ளிவாய்க்காலுக்குச் செல்ல வில்லை எனும் போது “கொழும்புவிற்கு வெளியே தட்பவெப்பம் சரியாயில்லை” என்று அலட்சியமாக பதிலளித்தார்.\nஇனப் படுகொலையை தடுக்க அனுப்பப்பட்ட அய்.நா. அதிகாரி விஜய் நம்பியார், அதைத் தடுக்காமல் வெள்ளைக் கொடியுடன் வந்தவர்களை சர்வதேச சட்டங்களுக்கு எதிராக பிணமாக்க மறைமுகமாக உதவினார். அவரின் உடன் பிறந்த மூத்த சகோதரர் சதீஷ் நம்பியார் என்பவரே இந்த இனப்படுகொலைக்கான போரில் இலங்கை இராணுவத்தின் ஆலோசகராக செயல்பட்டவர். மேலும் ஐ.நா.வானது நடைமுறையில் எந்த ஒரு போர் நிகழ்ந்த பகுதிக்கும் அதன் அண்டை நாட்டினைச் சேர்ந்தவரை அனுப்புவது கிடையாது. ஆனால், இலங்கை விஷயத்தில் விதிகளுக்கு மாறாக இந்தியாவைச் சார்ந்த மலையாளியை அனுப்பியது.\nமே 17, 18, 2009 இல் இனப்படுகொலை முடியும் வரை பான்-கி-மூன் இலங்கைக்கு வரவே இல்லை. போரின் இறுதி நாளில் வெள்ளைக் கொடியுடன் வந்த விடுதலைப் புலிகளின் தலைவர்களும், அவர்களின் குடும்பங்களும் கொலை செய்யப் பட்டதும், பெருந்திரளாக மக்கள் படுகொலை செய்யப்பட்டதும் சர்வதேச ஊடகங்களில் வெளி யானபோதுகூட இவர் இலங்கைக்கு வரவில்லை. ஆனால், போர் வெற்றி விழாவில் கலந்து கொள்ளவே அவர் இலங்கையில் இறங்குகிறார் என ஐ.நா.வின் அதிகாரிகளே கூறுகிறார்கள். போர் ஆரம்பித்த காலத்திலிருந்தே இறுதி வரை புலிகளின் மீதே குற்றச்சாட்டினை ஐ.நா. வைத்தது. ஐ.நா.வினுடைய இலங்கைக்கான பணியாளர் குழுவினர் இதை உண்மைக்கு மாறானது என்று எதிர்த்திருக்கிறார்கள் என்பதை அறிக்கை பதிவு செய்திருக்கிறது. இலங்கை அரசு மீதான எந்தவித குற்றச்சாட்டினையும், ஆதாரங்கள் இருந்த போதிலும் ஐ.நா. வெளியிடவில்லை. மனித நேய உதவிகளை குண்டு வீச்சினால் தடுத்த போதும்கூட இலங்கை அரசுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படவில்லை என்று அய்.நா. பணி யாளர்கள் வெளிப்படையாக குற்றம்சாட்டி��ுள்ளனர்.\nபோர் முடிந்த பிறகு ஐ.நா.வின் 99 ஆவது விதியின்படி இலங்கை மீது விசாரணை நடத்த வேண்டும் என ஐ.நா.வின் சட்ட நிபுணர் குழு கோரிக்கை வைக்கிறது. ஆனால், ஐ.நா.வின் விசாரணையை பான்-கி-மூன் மறுக்கிறார். 2010 ஜனவரி வரை (அதாவது ராஜபக்சே மீண்டும் அதிபராகும் வரை அய்.நா. விசாரணைக்கு இலங்கை அனுமதிக்கவில்லை) மார்ச் 2010 இல் தான் ஒரு விசாரணைக் குழுவினை பான்-கி-மூன் அமைக்கிறார். இந்த விசாரணைக் குழுவும் இலங்கைக்குள் செல்லாமலேயே அறிக்கை தயாரிக்கிறது. இலங்கைக்குள் அய்.நா. குழுவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதை ஐ.நா. கண்டிக்கவே இல்லை.\nஇதுபோன்ற எண்ணற்ற ஆதாரங்களோடு ஐ.நா.வின் உயர் அதிகாரிகளின் செயல்பாடுகள் ஐ.நா.வின் உள்ளக அறிக்கையில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. மாறாக இந்த உண்மைகளை மூடி மறைக்கவே முயற்சிகள் நடக்கின்றன. இது தொடர்பாக, மேலும் பி.பி.சி. போன்ற முன்னணி ஊடகங்கள் இந்த உண்மைகளைத் திரிக்கின்றன; துரோகத்துக்கு துணை நின்ற ஜான் ஹோல்ம்ஸ் என்கிற அதிகாரியை அழைத்தே பி.பி.சி. கருத்துக் களை பதியச் செய்தது. இந்திய ஊடகங்களும் இதை வெளியிடாமல் மௌனம் காக்கின்றன.\nஇந்த நிலை ஐ.நா.வின் உயர் அதிகாரிகள் தமிழீழ கோரிக்கையைப் பின்னுக்குத் தள்ளி ‘மறு சீரமைப்பு நல்லிணக்கம், வாழ்வுரிமை’ என்கிற சமூக நல கோரிக்கையை முன்னுக்குத் தள்ளும் வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள். கடந்த 2012 ஆகஸ்ட் 1 ஆம் தேதி ஐ.நா.வின் மறுசீரமைப் பிற்கான தலைவர் ஜான் ஜிங், இலங்கை அரசானது உலகிலேயே மறுசீரமைப்பிற்கு முன் மாதிரியாகத் திகழ்கிறது என புகழ்கிறார். இதுபோல பல புகழாரங்கள், அங்கீகாரங்களை ஐ.நா. உயர் அதிகாரிகள் இலங்கைக்கு தொடர்ச்சியாக வழங்குகிறார்கள்.\nமற்றொரு முக்கிய செய்தியையும் குறிப்பிட வேண்டும். சித்தார்ஜ் சட்டர்ஜி என்கிற இந்தியா வின் முன்னாள் இராணுவ அதிகாரி இலங்கைக்கு அனுப் பப்பட்ட “அமைதிப் படை”யில் இருந்தவர். பாரசூட் மூலமாக யாழ் பல்கலைக் கழக வளாகத் திற்குள் புலிகளைத் தாக்க அனுப்பப்பட்டவர்களில் ஒருவர். அப்படி பாராசூட்டில் பல்கலைக்கழகத் துக்குள் குதித்து, தாக்குதல் நடத்த வந்தபோது விடுதலைப் புலிகள் திருப்பி சுட்டனர். அவருடன் வந்தவர்கள் அனைவரும் கொல்லப்பட, இவர் மட்டும் தப்பிச் செல்கிறார். அன்றிலி���ுந்து இன்று வரை இவர் புலிகளுக்கும், தமிழீழத்திற்கும், தமிழர் களுக்கும் எதிராக தொடர்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறார். இவர் தற்போது ஐ.நா.விற்கான பணியாளராக இருக்கிறார் என்பது மட்டுமல்ல, இவர் பான்-கி-மூன் இரண்டா வது மகளை மணம் புரிந்து இருக்கிறார். சதீஷ் நம்பியார், சித்தார்ஜ் சாட்டர்ஜி போன்றோரை நெருங்கிய உறவினராக வைத்து இருக்கும் ஐ.நா.வின் உயர் அதிகாரிகள் தமிழீழப் படுகொலையில் பங்கெடுத்து இருப்பது ஆச்சரியமில்லை.\nசர்வதேச விசாரணையை பான்-கி-மூன் தடுத்ததன் மூலமாக ஐ.நா.வில் தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பினை நடக்க விடாமல் தடுத்துள்ளார்.\nஇந்த மறைக்கப்பட்ட நீதியை மீட்டெடுக்க வேண்டியது தமிழரின் கடமையாகும். சர்வதேச விசாணையையும், ஐ.நா.வில் பொது வாக்கெடுப் பினையும் தடுத்து நிறுத்திய இந்த அதிகாரிகளும், அதன் பின் உள்ள இந்திய அதிகாரிகளையும் விசாரித்து தண்டிக்கப்பட்டேயாக வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nதயவு செய்து ஆங்கில புலமை கொண்டவர்கள் இதை ஆங்கிலப் படுத்துங்கள். இதை நாம் பகிர்வதன் மூலம் உலகிற்கு நமக்கு நிகழ்ந்த தீங்குகளை பகிரங்கப் படுத்தலாம். உலகின் ஆதரவு இல்லாமல் ஈழம் பிறக்க முடியாது.\nஜே.என்.தீக்ஷித் , சிவசங்கரமேனன், எம்கே.நாராயணன், சதீஷ்நம்பியார், -இவர்கள் இந்தியாவை ஆள்பவர்கள், பிரதமர் அலுவலகம், ஜனாதிபதி அலுவலகம்.செயலர் கள் எல்லோரும் மலையாளிகள் வெளிநாடுகளில் தமிழர்க்குப் போட்டி மலையாளிகள் வெளிநாடுகளில் தமிழர்க்குப் போட்டி மலையாளிகள் இது உண்மை தமிழின அழிப்பில் மலையாளிகள் பெரும்பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/193973?ref=archive-feed", "date_download": "2020-01-27T15:41:06Z", "digest": "sha1:AZF5BQM24SLWB55JTTHCL5A6XMF5PINE", "length": 8364, "nlines": 143, "source_domain": "lankasrinews.com", "title": "கணவருக்கு ஏற்பட்ட தவறான பழக்கத்தால் பிரிந்த குடும்பம்: அழகான இளம் மனைவிக்கு நேர்ந்த கதி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகணவருக்கு ஏற்பட்ட தவறான பழக்கத்தால் பிரிந்த குடும்பம்: அழகான இளம் மனைவிக்கு நேர்ந்த கதி\nஇந்தியாவில் கணவரின் தவறான பழக்கத்தால் அவரை பிரிந்து வாழ்ந்த மனைவியை, கணவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபுதுடெல்லியை சேர்ந்தவர் ஹர்கேஷ் குமார். இவர் மனைவி கவிதா குமாரி (28). தம்பதிக்கு 8 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்த நிலையில் இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.\nஹர்கேஷ் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த நிலையில் கடந்த 2016-ல் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது.\nஇதன் காரணமாக ஹர்கேஷ் போதை பழக்கத்துக்கு அடிமையானார். இது தொடர்பாக கணவன் மனைவி இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.\nஇதன்பின்னர் தன்னை கொடுமை படுத்துவதாக கவிதா பொலிஸ் புகார் அளித்தார். அதே ஆண்டில் கணவரை பிரிந்த கவிதா தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.\nஇந்நிலையில் நேற்று தனது இரண்டு குழந்தைகளை பள்ளிக்கூடத்தில் விட்டு தனது வீட்டருகில் கவிதா வந்து கொண்டிருந்தார்.\nஅப்போது தனது இரண்டு நண்பர்களுடன் அங்கு வந்த ஹர்கேஷ் மனைவியுடன் சண்டை போட்டுள்ளார்.\nபின்னர் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் கவிதாவை சுட்டு விட்டு அங்கிருந்து ஹர்கேஷ் உட்பட மூவரும் தப்பியோடியுள்ளனர்.\nஇதையடுத்து தோள்பட்டையில் குண்டடி பட்ட கவிதாவை அருகிலிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.\nஅங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையில் இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் ஹர்கேஷை தேடி வருகிறார்கள்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nammabooks.com/index.php?route=product/special", "date_download": "2020-01-27T14:40:42Z", "digest": "sha1:GAXFBHVUC7L3JAB5WAZOK6TUEVMHENGI", "length": 18312, "nlines": 329, "source_domain": "nammabooks.com", "title": "Special Offers", "raw_content": "\nAll Category Audio Books CD's Bhajans Bharathiyar Songs Bharthanatiyam Chanting Classical Dance Classical Instrumental Classical Instruments Classical Vocal Classical Vocal Female Classical Vocal Male Devotional Devotional Discourse General Health Humour Kids Manthras&Chants Music Music Learner Parayana Patriotic Pooja & Homam Rituals Sai Baba Self Improvement Spiritual Sanskrit Stotras & Slokas Tamil Dramas&Plays Thirukural Veda Mantras Video CD Yoga Devotional Astrology Bhajan Biography Dance Ganapathyam General Koumaram Mantras Music Others Pooja Mantras Puranam-Epics Rituals Sahasranamam Shaivam Shaktam Sowram Stories Stothras Vaishnavam Veda Mantras Exam Books Bank General MRB-TNFUSRC NEET RRB-SSC TANCET TANGEDCO TNPSC TNUSRB TRB UPSC-LIC Metal Products New-Arrivals Publishers Alliance Company Sakthi Publishing House உயிர்மை பதிப்பகம் எதிர் வெளியீடு கண்ணதாசன் பதிப்பகம் கற்பகம் புத்தகாலயம் கவிதா வெளியீடு காலச்சுவடு பதிப்பகம் கிழக்கு பதிப்பகம் கௌரா பதிப்பகம் க்ரியா வெளியீடு சந்தியா பதிப்பகம் சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம் டிஸ்கவரி புக் பேலஸ் தமிழ் புத்தகாலயம் திருமகள் நிலையம் தேசாந்திரி பதிப்பகம் நர்மதா பதிப்பகம் நற்றிணை பதிப்பகம் பாரதி புத்தகாலயம் மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் வம்சி விகடன் பிரசுரம் Special Offers அகராதி-தமிழ் இலக்கணம் அரசியல் அறிவியல் ஆவிகள் ஆன்மிகம் ஆன்றோர்களின் வாழ்வும் வாக்கும் கிறிஸ்தவம் கோயில்கள் சித்தர்கள் சைவ சித்தாந்தம் திருத்தல வரலாறு பக்தி இலக்கியம் புராணம் பௌத்தம் மந்திரம்-பூஜை முறைகள் மஹா பெரியவா ராமாயணம்&மகாபாரதம் இலக்கியம் சங்க இலக்கியம் உடல் நலம் உடற்பயிற்சி தியானம்-பிராணாயாமம் எளிய தமிழில் கம்ப்யூட்டர் கட்டுரைகள் கதைகள் கலை இசை நாடகம் கல்வி பழமொழி பொது அறிவுக் களஞ்சியம் போட்டித் தேர்வுகள் கவிதைகள் குழந்தைகள் சிறுவர் கதை-இலக்கிய நூல்கள் கேள்வி - பதில் சட்டம் சமையற்கலை சரித்திர நாவல்கள் சித்தர்கள் சினிமா திரைக்கதை சிறுகதைகள் சுயமுன்னேற்றம் இன்டர்வியூ தொழில் துறை வழிகாட்டி பிறமொழி கற்கும் நூல்கள் வாழ்வியல் சுற்றுலா-பயணம் சூழலியல் ஜோதிடம் எண் கணிதம் திருமணப் பொருத்தம் திருக்குறள் நகைச்சுவை நாடகம் நாவல்கள் Must Read Novels இதழ் தொகுப்பு குடும்ப நாவல்கள் சுஜாதா நாவல்கள் மர்மம் பரிசளிப்புக்கு ஏற்ற நூல்கள் பெண்களுக்காக அழகு குறிப்புகள் கோலம் பெண்ணியம் பெரியார் பெற்றோருக்கான கையேடுகள் குழந்தை வள்ர்ப்பு பெயர்சூட்ட அழகான பெயர்கள் பொருளாதாரம் மருத்துவம் ஆங்கில மருத்துவம் ஆயர்வேதம் இயற்கை மருத்துவம் உணவு முறை கர்பம் சித்த மருத்துவம் தாம்பத்திய வழிகாட்டி ப்ராண சிகிச்சை மனோதத்துவம் முதலீடு-பிசினஸ் முழுத் தொகுப்பு மொழி பெயர்ப்பு Best Translations யோகா வரலாறு சாதனையாளர்களின் சரித்திரம் சிந்தனை��ளும் வரலாறும் வாழ்க்கை வரலாறு சுயசரிதை வாஸ்து விளையாட்டு விவசாயம் தோட்டக்கலை\n26/11 மும்​பை தாக்குதல் தரும் படிப்பி​னைகள்\n1992 டிசம்பர் 6 இந்து மத வெறியர்கள் பாபர் மசூதியை , இடித்த நாளிலிருந்து நிகழ்ந்த தொடர் அழிவுகள் இன்றும், இன்னும் கட்டுப்பாடின்றி நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. 1992 பாம்பே கலவரத்திருந்து, 1993 தொடர் குண்டு வெடிப்புகள், 2002 குஜராத் இனப்படுகொலைகள் மற்றும் நூற்றுக்கணக்கான சிறிய அளவிலான ஆபத்தான நிகழ்வுகள் என கடந்த பதினாறு வருடங்களாக ரத்த காடாக உள்ளது இந்..\n360° - ஜி.கார்ல் மார்க்ஸ்: இப்புத்தகம் சென்ற ஆண்டு தொடங்கி தற்போது வரையிலான இந்த காலத்தை ‘நிகழ்வுகளின் ஊழித்தாண்டவம்’ என்றே சொல்லலாம். விழித்தெழும் பொழுதிலிருந்து, உறங்கச் செல்லும் நேரம் வரை செய்திகள் நம்மை புரட்டிப் போட்டபடியே இருந்தன. சமூகத் தளத்திலும் அரசியல் தளத்திலும் பரபரப்புக்குக் குறைவேயில்லை. ஆனால் அவற்றின் ஊடாக வெகுமக்கள் திரளின் கவனத்த..\n57 ஸ்நேகிதிகள் ஸ்னேகித்த புதினம்\nவாய்ப்பாடி, சென்னிமலை, ஊத்துக்குளி, பெருந்துறை, விஜயமங்களம் ஆகிய ஊர்களைச் சுத்தியே என்னோட கதைக் களம் இருக்கும். எழுத்துங்கிறது புதுச உருவாக்கிற விஷயம் இல்லை. நம்ம மண் சார்ந்த மனிதர்களைப் பார்த்து, பழகி உள்வாங்குற விஷயம் தான் எழுத்தா வெளிப்படுது. மண்ணைப் பத்தியும் நாம பார்த்த மனுஷங்களைப் பத்தியும் எழுதுற கதைகள்தான் பேசப்படும். என் கதைகளும் அப்படித்த..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/how-to/2019/how-to-clean-hair-brushes-and-combs-024249.html", "date_download": "2020-01-27T16:35:39Z", "digest": "sha1:J22QTBZKIOOAZPQQ43TIMOFQBMB67Z3J", "length": 32586, "nlines": 214, "source_domain": "tamil.boldsky.com", "title": "உங்க சீப்பை எப்படி சுத்தம் செஞ்சா முடி உதிராம இருக்கும்? தெரிஞ்சிக்கங்க... ட்ரை பண்ணுங்க | How To Clean Hair Brushes And Combs - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n4 hrs ago 30 நாட்கள் நீங்கள் மது அருந்தாமல் இருந்தால் உங்கள் உடலில் என்னென்ன அதிசயங்கள் நடக்கும் தெரியுமா\n5 hrs ago செல்வம் வரும் 3 வழிகள்... 3 தலைமுறைகளை தாண்டி தங்க என்ன செய்யலாம்\n6 hrs ago ஒரு நாளைக்கு எத்தனை முட்டை சாப்பிடனும் தெரியுமா இதுக்கு மேல சாப்பிட்டா ஆபத்துதான்...\n8 hrs ago 2020 க��ராமி விழாவிற்கு தொப்புள் தெரிய படு கிளாமராக வந்த பிரியங்கா சோப்ரா\nNews சுட்டுக் கொல்லுங்கள்.. மத்திய அமைச்சர் பேசும் வார்த்தையா இது.. வைரலாகும் வீடியோ\nTechnology பிப்ரவரி 4: மிகவும் எதிர்பார்த்த போகோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nMovies ராபின் ஹூட் மோஷன் போஸ்டர் ரிலீஸ்.. சில மணி நேரத்திலேயே டிரெண்டானது \nSports ஜடேஜா அதற்கு சரிபட்டு வரமாட்டார் என்று கூறிய சஞ்சய் மஞ்ச்ரேகர் -ரசிகர்கள் கோபம்\nAutomobiles மாருதி சுசுகி ஆல்டோ பிஎஸ்6 சிஎன்ஜி வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம்...\nFinance கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவை ஆக்கிரமிக்கும் சீனா.. எப்படி தெரியுமா..\nEducation SBI Recruitment 2020: எஸ்பிஐ வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள், ஊதியம் எவ்வளவு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉங்க சீப்பை எப்படி சுத்தம் செஞ்சா முடி உதிராம இருக்கும்\nதினமும் நாம் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று சீப்பு . இந்த சீப்பு தினமும் பயன்படுவதால் தலை முடியில் உள்ள அழுக்கு , பிசுபிசுப்பு போன்றவை சீப்புகளில் ஒட்டி இருக்கும்.. இதனைக் கண்டாலே தலை சீவும் எண்ணம் நமக்கு வரவே வராது. ஆனால் அழுக்கில்லாத சீப்பு மற்றும் ஹேர் பிரஷ் பயன்படுத்த மிகவும் சுகமான உணர்வைத் தரும்.\nதினமும் நமது தலை முடியை அழகாக்கும் சீப்பு மற்றும் ஹேர் பிரஷில் உள்ள அழுக்கைப் போக்குவது எப்படி இதோ நாங்கள் இருக்கிறோம்.. சீப்பு மற்றும் ஹேர் பிரஷ்ஷில் உள்ள அழுக்குகளைப் போக்க சில எளிய வழிகளை இந்த பதிவில் நாங்கள் குறிப்பிட்டுள்ளோம். படித்து பயன் பெறுங்கள்.\nசுத்தம் செய்யும் முறையை தெரிந்து கொள்வதற்கு முன்னர், கூந்தல் பராமரிப்பிற்கு பொதுவாக நாம் பயன்படுத்தும் வெவ்வேறு வகையான பொருட்களை இப்போது தெரிந்து கொள்வோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபல காலமாக நாம் பிளாஸ்டிக் சீப்பை பயன்படுத்தி வருகிறோம். ஆனால் இன்றைய நாட்களில் பலர் பிளாஸ்டிக் சீப்பு பயன்படுத்துவதை விரும்புவதில்லை. காரணம் , இதனை தொடர்ந்து பயன்படுத்துவதால் தலைமுடியில் சிக்கு மற்றும் வறட்சி ஏற்படுவதாக நம்புகின்றனர். அதனால் பெரும்பாலான மக்கள் நைலான் பிரஷ் பெரிய தூரிகைகள் கொண்ட மிருதுவான ஹேர் பிரஷ் ஆகியவற்றை பயன்படுத்துகின்றனர்.\nMOST READ: உங்க ராசியோட போதாத காலம் எதுன்னு தெரிஞ்சிக்கணுமா\nமர பிரஷ் அல்லது சீப்பு\nமென்மையான மற்றும் நீடித்து நிற்கும் தன்மைக் கொண்ட மர பிரஷ் மற்றும் சீப்பு , இயற்கையான முறையில் உங்கள் தலை முடியை பராமரிக்க உதவுகிறது. உங்கள் தலை முடியில் உள்ள எண்ணெய் தன்மையை தலை முழுவதும் பரப்பி வேர்க்கால்கள் வரை ஊடுருவ உதவுகிறது. உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை ஊக்குவித்து, முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது. பிளாஸ்டிக் சீப்பை ஒப்பிடும்போது இந்த மர சீப்பு தலையை அதிகமாக அழுத்துவதில்லை.\nசிலிண்டர் வடிவத்தில் இருக்கும் ஒரு வகையான ஹேர் பிரஷ் முழுவதும் தூரிகைகள் கொண்டதாக உள்ளன. தலை முடியை விரித்து விடவும், கர்ல்ஸ் , வேவ்ஸ் போன்ற அலங்காரம் செய்யவும் உகந்ததாக உள்ளது. இந்த வகை ஹேர் பிரஷ் பல்வேறு அளவுகளில் கிடைக்கின்றன. மேலும் இந்த வகை பிரஷ், தலை முடி அலங்காரத்திற்கு சிறந்த வகையில் பயன்படும்.\nஇது பொதுவாக தட்டையாக, பெரிய மற்றும் அகலமான அடியைக் கொண்டிருக்கும் ஒரு வகை ஹேர் பிரஷ் ஆகும். இந்த வகை பிரஷ் பொதுவாக முடியின் சிக்குகளை நீக்கவும், சுருண்டிருக்கும் முடியை நேராக்கவும், முடி உடைவதைக் குறைக்கவும் பயன்படுகிறது. இந்த வகை சீப்பு மரம், பிளாஸ்டிக், செராமிக் போன்றவற்றில் செய்யப்படுகின்றன. பொதுவாக நீளமான, அடர்த்தியான நேராக இருக்கும் கூந்தலுக்கு இதனை பயன்படுத்தலாம்.\nமேலே கூறிய ஹேர் பிரஷ் மற்றும் சீப்பு வகைகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் பலரும் பயன்படுத்தி வருகின்றனர். நமது தலைமுடியை பராமரிக்கும் இந்த சீப்பு மற்றும் பிரஷ் போன்றவற்றை நாம் எப்படி பராமரிக்க வேண்டும் எத்தனை முறை இதனை நாம் சுத்தம் செய்ய வேண்டும் எத்தனை முறை இதனை நாம் சுத்தம் செய்ய வேண்டும் இதனைப் பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.\nஅடிப்படை சுத்தம் செய்யும் முறை\nடூத்பிக் / வால் வடிவ முனை சீப்பு / பின்\nமிதமான ஷாம்பூ அல்லது டிடர்ஜன்ட்\nசீப்பில் உள்ள முடிகளை உங்கள் கைவிரல்களால் எடுத்து விடவும்: சீப்பு அல்லது பிரஷ்ஷில் உள்ள முடிகளை உங்கள் கை விரல்களால் எடுத்து விடவும். டூத் பிக், வால் வடிவ சீப்பின் முனை, அல்லது பின் கொண்டு கைகளால் எடுக்க முடியாத முடிகளை எடுத்து விடவும். கத்திரி பயன்படுத்தியும் இந்த முடிகளை நீக்கலாம்.\nMOST READ: சாப்பிட்டதும் டீ குடிக்கிற பழக்கம் இருக்கா இத படிங்க இனிமேல் டீ குடிக்கவே மாட்டீங்க...\nசுத்தம் செய்யும் திரவம் செய்முறை\nஒரு பெரிய கிண்ணத்தை எடுத்துக் கொள்ளவும். அந்த கிண்ணத்தில் வெதுவெதுப்பான நீரை நிரப்பிக் கொள்ளவும். அந்த நீரில், ஷாம்பூ அல்லது டிடர்ஜென்ட் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இப்பொது சுத்தம் செய்யும் திரவம் தயார்.\nஹேர் பிரஷ்ஷை சுத்தம் செய்வது எப்படி\nசீப்புகளை சுத்தம் செய்ய தயாராக வைத்திருக்கும் தண்ணீரில் சீப்பு மற்றும் பிரஷ்ஷை 15-20 நிமிடங்கள் ஊற விடவும். ஹேர் பிரஷ்ஷின் தூரிகை மற்றும் சீப்புகளின் பற்களில் டூத் பிரஷ் மூலம் அழுக்கை அகற்றுங்கள். ஒரு ஈர துணி மூலமாகவும் அழுக்கைப் போக்கலாம். அழுக்கை அகற்றியவுடன் சீப்பு மற்றும் ஹேர் பிரஷ்ஷை முழுவதும் காய வைத்து பின்பு பயன்படுத்தவும்.\nசீப்பை அலசுவது, காய வைப்பது\nஅழுக்கை முழுவதும் அகற்றியவுடன், ஹேர் பிரஷ் அல்லது சீப்பை குழாய் நீரில் காண்பித்து நன்றாக அலசவும். பின்பு ஒரு இரவு முற்றிலும் காய விடவும். உடனடியாக சீப்பை பயன்படுத்த விரும்புபவர்கள், ஒரு காய்ந்த டவலால் நன்றாக துடைத்து பின்பு பயன்படுத்தலாம் அல்லது ட்ரையர் பயன்படுத்தி சீப்பை காய வைக்கலாம். இதனால் அதில் உள்ள ஈரம் முற்றிலும் காணமல் போய்விடும்.\nஇந்த முதல் நிலை சுத்திகரிப்பை வாரம் ஒரு முறை செய்வது உங்கள் கூந்தல் பராமரிப்பு பொருட்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும். இது மிகவும் அவசியமும் கூட. பல நாட்கள் இந்த முறையில் சுத்தம் செய்யாமல் விடும்போது, இன்னும் ஆழ்ந்த சுத்தம் தேவைப்படும். அதனை எப்படி செய்வது\nசீப்பு சுத்தம் செய்வது எப்படி\nரப்பிங் ஆல்கஹால் / ஆப்பிள் சிடர் வினிகர் / வெள்ளை வினிகர்\nடூத் பிக் / வால் முனை சீப்பு / பின்\nசீப்பில் உள்ள முடிகளை உங்கள் கைவிரல்களால் எடுத்து விடவும்:\nசீப்பு அல்லது பிரஷ்ஷில் உள்ள முடிகளை உங்கள் கைகளால் எடுத்து விடவும். டூத் பிக், வால் வடிவ சீப்பின் முனை, அல்லது பின் கொண்டு கைகளால் எடுக்க முடியாத முடிகளை எடுத்து விடவும். கத்திரி பயன்படுத்தியும் இந்த முடிகளை நீக்கலாம்.\nஒரு பெரிய கிண்ணத்தில் தண்ணீர் நிரப்பி, அதில் ரப்பிங் அல்கஹால் அல்லது ஆப்பிள் சிடர் வினிகர் சேர்க்கவும். பிளாஸ்டிக் சீப்புகளை நேரடியாக அல்கஹால் அல்லது ஆப்பிள் சிடர் வினிகரில் ஊற வ���க்கலாம். 10-15 நிமிடங்கள் அப்படியே ஊற விடவும். ஹேர் பிரஷ் சுத்தம் செய்ய அந்த பாத்திரத்தில் வெள்ளை வினிகரையும் தண்ணீரையும் சம பங்கு எடுத்து அந்த நேரில் பிரஷ்ஷை 15-20 நிமிடம் ஊற வைக்கவும்.\nMOST READ: கணவனை கட்டிவைத்து அடித்தே கொன்ற மனைவி - மகளும் தற்கொலை - சோகத்தின் உச்சம்\nஹேர் பிரஷ் சுத்தம் செய்வது எப்படி\nஅழுக்கை முழுமையாக நீக்கியவுடன் அந்த சீப்பு அல்லது பிரஷ்ஷை குழாய் நீரில் கழுவவும். காய்ந்த டவல் அல்லது ட்ரையர் மூலம் சீப்பை காய வைக்கவும். சீப்பு மற்றும் பிரஷ்ஷை சுத்தம் செய்யும் போது அவற்றின் கைப்பிடியை சுத்தம் செய்ய மறக்க வேண்டாம். பேடில் பிரஷ் அல்லது மர பிரஷ்ஷை சுத்தம் செய்யும்போது பிளாஸ்டிக் சீப்பை போல் சுத்தம் செய்யக்கூடாது. அவற்றை சுத்தம் செய்வதில் தனிக்கவனம் செலுத்துவது அவசியம்.\nமர பிரஷ் அல்லது பேடில் பிரஷ் சுத்தம் செய்யும்போது, நீரில் பிரஷ்ஷை முழுவதும் ஊற வைக்கக் கூடாது. தூரிகைகள் மட்டும் நீரில் படும்படி சில நிமிடங்கள் கைப்பிடியைப் பிடித்துக் கொண்டு ஊற வைக்கவும். மென்மையாக சுத்தம் செய்வதன் மூலம் சேதம் மற்றும் உடைவது தடுக்கப்படும்.\nஅடிப்படை சுத்தம் மற்றும் ஆழ்ந்த சுத்தம் ஆகியவற்றைப் பற்றி மேலே விவரமாக பார்த்தோம். ஹேர் பிரஷ்ஷை இயற்கையான முறையில் சுத்தம் செய்ய இன்னும் சில வழிகள் உள்ளன. அவற்றைப் பற்றி இப்போது நாம் பார்க்கலாம்.\nபேக்கிங் சோடா / வினிகர்\nவினிகர் அல்லது பேக்கிங் சோடா எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கு நான்கு பங்கு தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டையும் ஒன்றாகக் கலந்து அந்த நீரில் சீப்பு மற்றும் ஹேர் பிரஷ் ஆகியவற்றை ஊற வைக்கவும். இதனால் உடனடியாக சீப்பில் உள்ள அழுக்கு முற்றிலும் நீங்கி விடும். மர சீப்புகளில் இந்த வகையாக சுத்தம் செய்வது கடினமாக இருக்கும்.\nநீடித்து நிற்கும் ஹேர் பிரஷ்களை சுத்தம் செய்ய இந்த முயற்சியை செய்யலாம். 1:4 என்ற விகிதத்தில் அமோனியா மற்றும் தண்ணீர் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும். மென்மையான ஹேர் பிரஷ்ஷை சுத்தம் செய்ய அமோனியாவை பயன்படுத்த வேண்டாம். மேலும் இந்த ரசாயனத்தில் உங்கள் சருமம் அதிக நேரம் வெளிப்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.\nஒரு பாத்திரத்தில் சீப்பு மற்றும் ஹேர் பிரஷ்ஷை போடவும். அந்த பாத்திரத்தில் கொதிக்கும் நீரை ஊற்றி விடவும். ��ீப்பு முழுவதும் மூழ்குமாறு பார்த்துக் கொள்ளவும். சற்று நேரம் அதனை அப்படியே விடவும். இப்படி செய்வதால் அழுக்கு முழுவதும் வெளியேறும். சீப்பு உருகும் அளவிற்கு நீர் கொதிக்காமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.\nMOST READ: விஜய்சேதுபதியுடன் நடிக்கும் குட்டி சொர்ணாக்கா... இன்னும் என்னலாம் பண்றார்\nஒரு பங்கு ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் நான்கு பங்கு நீர் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த நீரைக் கொண்டு உங்கள் சீப்பு மற்றும் ஹேர் பிரஷ்ஷை சுத்தம் செய்யவும். இந்த நீர் அழுக்கை மட்டும் போக்குவதில்லை, கூடுதலாக, சீப்பில் உள்ள கிருமிகளையும் போக்க உதவுகிறது.\nபல காலமாக சுத்தம் செய்யப் படாத சீப்புகளையும் ஹேர் ப்ரஷ்களையும் தேடி எடுத்து உடனடியாக சுத்தம் செய்யுங்கள். இந்த பதிவு உங்களுக்கு நிச்சயம் உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகுளிர்காலத்தில் அதிகமான முடி உதிர்வை சந்திக்கும் ஆண்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டியவைகள்\nதலை சீவும் போது முடி கொத்தா கையோடு வருதா அப்ப இந்த ஜூஸை அடிக்கடி யூஸ் பண்ணுங்க...\nதலைமுடி அடர்த்தியாக வளர்வதற்கு கேரட்டை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்\n25 வயதில் வழுக்கை என்பது சாதாரணமானதா\nஉச்சந்தலையில் முடி உதிர்வு அதிகமாக உள்ளதா அது எதோட அறிகுறி தெரியுமா\nதலைமுடி எலி வால் போன்றாவதைத் தடுக்கணுமா அப்ப இந்த எண்ணெயை தினமும் யூஸ் பண்ணுங்க...\n... ஒரு நாளைக்கு எத்தனை முடி வரை கொட்டுனா பிரச்சினை இல்ல...\nஉங்க கூந்தல் அடர்த்தியா பளபளப்பா மாறணுமா இந்த பொருள யூஸ் பண்ணுங்க...\nமுடி கொட்டி கொட்டி உங்க தலை இப்படி ஆயிடுச்சா... நீங்க ஏன் இத ட்ரை பண்ணக்கூடாது\n40 வருஷமா இவர் தலைக்கு குளிக்கவே இல்லையாம்... இவர் சொல்ற காரணத்த மட்டும் கேளுங்களேன்...\n வாரத்துல ரெண்டுநாள் கைப்பிடி அளவு சாப்பிட்டா இந்த நோயே தீருமாம்..\nகேரட்டை இப்படி காய்ச்சி தேய்ச்சா முடி ரொம்ப வேகமா வளருமாம்... அப்பறம் ஏன் வெயிட் பண்றீங்க...\nJan 29, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஅமாவாசை நாளில் என்ன செய்யலாம்..\nஆண்கள் சோயா பாலைக் குடித்தால் புரோஸ்டேட் புற்றுநோய் வரும் என்பது உண்மையா\nஇந்தியாவில் பேய்கள் இருக்கும் ஆபத்தான இடங்கள்... இதயம் பலவீனமானவங்க இங்க எட்டிக்கூட ��ார்க்காதீங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/tamil-celebrities-who-married-their-co-stars-in-real-life-026388.html", "date_download": "2020-01-27T16:17:30Z", "digest": "sha1:IABEHY7UIYDH6WL7AXTSM6KI7ZTNX5DE", "length": 23626, "nlines": 178, "source_domain": "tamil.boldsky.com", "title": "தன்னுடன் நடித்தவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்ட தமிழ் பிரபலங்கள்! | Tamil Celebrities Who Married Their Co-Stars In Real Life- Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n4 min ago 2020 கிராமி விழாவிற்கு தொப்புள் தெரிய படு கிளாமராக வந்த பிரியங்கா சோப்ரா\n1 hr ago எச்சரிக்கை ஆரோக்கியமற்ற உடலுறவால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் தெரியுமா\n1 hr ago ஆம்பளையா பொறந்தது ஒரு குத்தமா 136 ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்த 'காம' சைக்கோ...\n2 hrs ago டயட் குறித்த மிகவும் பிரபலமான சில கட்டுக்கதைகள்\nNews மாத சம்பளதாரர்களுக்கு வருமான வரி உச்ச வரம்பு உயர வாய்ப்பு உள்ளதா.. நெருக்கடியில் மத்திய அரசு\nMovies இன்ஸ்டாவுக்காக பிளேபாய் போட்டோகிராபரை நாடும் ஹீரோயின்கள்.. ஆத்தாடி.. ரம்யா, யாஷிகா ஸ்டில்ஸை பாருங்க\nFinance எச்சரிக்கை.. ஒரு இந்திய நிறுவனத்தின் மீது ஹேக்கர்கள் வாரத்துக்கு 1565 தாக்குதல் நடத்துகிறார்களாம்\nTechnology Xiaomi Mi Super Sale: சியோமி ஸ்மார்ட்போன்களுக்கு சூப்பர் சலுகை.\nEducation 5-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு கிராம உதவியாளர் வேலை\nAutomobiles டூவீலர் ஓட்டி கொண்டே குளித்த இளைஞர்கள்... எதற்காக தெரியுமா காட்டு தீயாய் பரவும் வீடியோ\nSports ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் -கோலி, ரோகித் அஞ்சலி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதன்னுடன் நடித்தவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்ட தமிழ் பிரபலங்கள்\nகாதலுக்கு கண்ணில்லை, காதல் ஒருவருக்கு எப்போது வேண்டுமானாலும், யாருடன் வேண்டுமானாலும் வரலாம். அதில் சிலருக்கு பார்த்ததும் காதல் மலரும், இன்னும் சிலருக்கு பழக பழக காதல் பூக்கும். அப்படித் தான் நம் திரை நட்சத்திரங்கள் பலருக்கு காதல் மலர்ந்து, திருமணம் வரை சென்று, இன்றும் சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.\nபாலிவுட் நடிகைகளை மேக்கப் இல்லாம பாத்திருக்கீங்களா...\nபொதுவாக காதல் ஜோடி என்றதும் பலருக்கும் நினைவில் வருவது அஜித்-ஷாலினி, சூர்யா-ஜோதிகா போன்றவர்கள் தான். இவர்களது ஜோடிப் பொருத்தம் திரைப்படத்தில் மட்டும் காண்பதற்கு அற்புதமாக இல்லை, நிஜ வாழ்க்கையிலும் தான். மேலும் இதுப்போன்று நம் தமிழ் திரையுலகில் பல நடிகர், நடிகைகள் ஒன்றாக நடித்ததில் இருந்து காதல் மலர்ந்து திருமணம் செய்துள்ளனர். இக்கட்டுரையில் அந்த பிரபலங்களின் பட்டியல் தான் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா\nஒரு \"பட்டம்\" கூட \"விடாத\" பாலிவுட் பிரபலங்கள்\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த தம்பதிகள் 1967 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகள் மருதநாட்டு இளவரசி, நாம், மோகினி போன்ற பல திரைப்படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர். 1987 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் இறந்த பிறகு, ஜானகி அவர்கள் தனியாகத் தான் இருந்தார். பின் 1988 ஆம் ஆண்டு, மாரடைப்பால் இயற்கை எய்தினார்.\nஇந்திய பிரபலங்களும்... அவர்களின் அம்மாக்களும்...\nநம் அனைவருக்குமே அம்மா கதாப்பாத்திரத்தில் நடிக்கும் நடிகை சரண்யா அவர்களைத் தெரியும். இவர் பெரும்பாலும் வில்லன் கதாப்பாரத்தில் நடிக்கும் நடிகர் பொன்வண்ணன் அவர்களை 1965 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் புலிமான், பசும்பொன், கருத்தம்மா போன்ற படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர்.\nஸ்நேகா மற்றும் பிரசன்னா தம்பதிகள் பல வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இந்த தம்பதிகள் 2012 ஆம் ஆண்டு தான் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். இவர்கள் இருவரும் கோவா, அச்சமுண்டு அச்சமுண்டு, பிரியாணி போன்ற திரைப்படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர்.\nபாக்யராஜ் ஒரு திரைப்பட இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். பூர்ணிமா பல தென்னிந்திய மொழிகளில் நடிகையாக நடித்துள்ளார். இவர்கள் இருவரும் முந்தாணை முடிச்சு, டார்லிங், டார்லிங் டார்லிங் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளனர். இந்த தம்பதிகள் 1984 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.\nபல கஷ்டங்களைக் கடந்து தன் திறமையால் திரையுலகில் கொடிக்கட்டி பறக்கும் நடிகர்கள்\nசூர்யா சிவக்குமார் மற்றும் ஜோதிகா\nசூர்யா, ஜோதிகா திருமணம் செய்து கொண்டது பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்ததோடு, சந்தோஷத்தையும் அளித்தது. இவர்கள் இருவரும் திருமணம��� செய்து கொண்டது, அவர்களது ரசிகர் ரசிகைகளுக்கு மிகவும் ஆனந்தமாக இருந்தது. சூர்யா-ஜோதிகா 'பூவெல்லாம் கேட்டுப்பார்' திரைப்படத்தில் தான் சந்தித்தனர். முதல் படத்திலேயே இவர்கள் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்து விட்டது. பின் 2006-இல் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகள் காக்க காக்க, பூவெல்லாம் கேட்டுப்பார், சில்லுனு ஒரு காதல், மாயாவி, பேரழகன், உயிரிலே கலந்தது போன்ற பல திரைப்படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர்.\nநடிகை ராதிகா, சரத்குமாரை மூன்றாவது கணவராக திருமணம் செய்துள்ளார் மற்றும் சரத்குமாருக்கு இவர் இரண்டாவது மனைவி ஆவார். இந்த தம்பதிகள் 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர் மற்றும் இவர்கள் இருவருமே தங்களது குழந்தைகளுடன் தான் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். கணவன் மனைவியான இவர்கள் இருவரும் நம்ம அன்னாச்சி, சென்னையில் ஒரு நாள், நானே ராஜா நானே மந்திரி போன்ற பல திரைப்படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர்.\nஒரே துறையில் இருந்து கொண்டு உறவுகளைப் பராமரிப்பது என்பது கடினமான விஷயம். குறிப்பாக நடிகர், நடிகையாக இருந்தால், இன்னும் சிரமம். அஜித் மற்றும் ஷாலினி பல வருடங்களாக காதலித்தனர் மற்றும் தங்கள் காதலை ரகசியமாக பல வருடங்களாக வைத்திருந்தனர். இந்த ஜோடிக்கு அமர்களம் திரைப்படத்தில் தான் காதல் மலர்ந்தது. இவர்கள் 2000 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின் ஷாலினி திரைத்துறையை விட்டு விலகிவிட்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.\nஇதுவரை தற்கொலைக்கு முயற்சி செய்த பிரபலங்கள்\nக்ரிஷ் மற்றும் சங்கீதா 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் பல வருடங்களாக காதலித்து வந்தனர். ஒரு நண்பரின் திருமணத்தில் சந்தித்த இவர்களுக்கு ஒருவரை ஒருவர் பிடித்து, காதல் மலர ஆரம்பித்ததாம்.\nவந்தனா மற்றும் ஸ்ரீகாந்த் 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். நடிகர் ஸ்ரீகாந்தை அனைவருக்கும் தெரியும். ஆனால் வந்தனாவைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இவர்கள் இருவரும் நம்பியார் என்னும் திரைப்படத்தில் ஒன்றாக நடித்துள்ளனர். இப்படத்தில் வந்தனா ஃபேஷன் டிசைனர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளாராம்.\nநடிகை குஷ்பு, இயக்குனரும், தயாரிப்பாளரும், நடிகருமான சுந்தர்.சி அவர்களை 2000 ஆம் ஆண்டு திருமணம�� செய்து கொண்டார். நடிகை குஷ்பு சுந்தர்.சி திரைப்படங்களில் நடித்ததில் இருவருக்குள்ளும் நெருக்கம் அதிகரித்து, காதல் மலர்ந்தது. அதன் பின்னரே அந்த தம்பதியினர் தங்கள் திருமணத்தை அறிவிக்க முடிவு செய்தனர்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n2020 கிராமி விழாவிற்கு தொப்புள் தெரிய படு கிளாமராக வந்த பிரியங்கா சோப்ரா\nவிருது விழாவில் அணிந்திருந்த உடை நழுவி விழுந்து மிகுந்த சங்கடத்திற்கு உள்ளான ஸ்பானிஷ் நடிகை\n2020 ஜீ சினி விருது விழாவிற்கு கைத்தறி புடவையில் அம்சமாக வந்த நயன்தாரா\n2020 கோல்டன் குளோப் விருது விழாவிற்கு உடல் முழுதும் தெரியுமாறு அப்பட்டமான உடையில் வந்த க்வினெத்\n2019 ஆம் ஆண்டு அதிகம் வைரலான நடிகை யாஷிகா ஆனந்த்தின் சில செக்ஸி லுக்ஸ்\nசெக்ஸியான பிகினி ஃபோட்டோக்களை இணையத்தில் தெறிக்கவிட்ட காஜல் அகர்வால்\n30 வயதிலும் தமன்னா சிக்கென்று இருக்க இந்த பழக்கம் தான் காரணமாம்.. தெரியுமா\nசர்வதேச எம்மி விருது விழாவிற்கு செக்ஸியான உடையில் வந்து மிரட்டிய ராதிகா ஆப்தே\nபிங்க்-ஆரஞ்சு புடவையில் பல போட்டோக்களை எடுத்து இன்ஸ்டாவில் தெறிக்கவிட்ட காஜல் அகர்வால்\nதன் உடையால் பார்ட்டிக்கு வந்தோரின் வாயைப் பிளக்க வைத்த கெண்டல்\n2019 ஹாலிவுட் பியூட்டி விருது விழாவிற்கு மூர்க்கத்தனமான உடையில் வந்து அதிர்ச்சி அளித்த கிம்\nமார்டன் உடைகளில் மட்டுமல்ல புடவையிலும் செக்ஸியாக காட்சியளிக்கும் நயன்தாராவின் சில லுக்ஸ்\nRead more about: celebrities insync pulse பிரபலங்கள் உலக நடப்புகள் சுவாரஸ்யங்கள்\nமுத்தம் கொடுக்கும்போதும், நீங்கள் பெறும்போதும் நடக்கும் சிறப்பான “அந்த” விஷயம் என்ன தெரியுமா\nஇந்தியாவில் பேய்கள் இருக்கும் ஆபத்தான இடங்கள்... இதயம் பலவீனமானவங்க இங்க எட்டிக்கூட பார்க்காதீங்க...\nமனிதர்களை பாதிக்கும் பத்து வித தோஷங்கள் என்னென்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/religion/religion-news/2018/mar/31/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2890680.html", "date_download": "2020-01-27T14:38:09Z", "digest": "sha1:NNHKHB5DV2ZOA2GUGDH6YZ66WRO6V5YF", "length": 7034, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "உத்திர நட்சத்திர அதிதேவதைக்கு அபிஷேகம்- Dinamani\nதொ���ில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nஉத்திர நட்சத்திர அதிதேவதைக்கு அபிஷேகம்\nBy DIN | Published on : 31st March 2018 02:27 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசிறப்பு அலங்காரத்தில் உத்திர நட்சத்திர அதிதேவதை.\nகாஞ்சிபுரத்தை அடுத்த கூழமந்தல் 27 நட்சத்திர விருட்ச விநாயகர் கோயிலில் உத்திர நட்சத்திர அதிதேவதைக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.\nகாஞ்சிபுரம் - வந்தவாசி நெடுஞ்சாலையில் உள்ள உக்கம்பெரும்பாக்கம் கிராமம், கூழமந்தல் ஏரிக்கரையில் 27 நட்சத்திர அதிதேவதைகள், விருட்ச விநாயகர் கோயில் உள்ளது.\nஇக்கோயிலில், வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு, கைகளில் சங்கு சக்கரம் தாங்கி சிவந்த திருமேனியுடன் அருள்பாளிக்கும் உத்திர நட்சத்திர அதிதேவதையான அதிமா பகவானுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம், தீபாராதனைகள் நடத்தப்பட்டன. முன்னதாக, நட்சத்திர விருட்ச விநாயகர், இதர அதிதேவதைகளுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.\nஇதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாட்டின் 71வது குடியரசு தினம் கொண்டாட்டம்\nகுடியரசு தின விழா ஒத்திகை அணிவகுப்பு\nநாடோடிகள் 2 படத்தின் டிரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/todays-events/2014/mar/27/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88-866252.html", "date_download": "2020-01-27T16:45:55Z", "digest": "sha1:LSOKSYDF56ET44PS3NI7KLMSPGDIABTE", "length": 6399, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nPublished on : 27th March 2014 03:56 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nரங்கநாதன் பொறியியல் கல்லூரி: கல்வி நிற���வனங்களின் தர மேம்பாட்டை உருவாக்குதல் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம், கல்லூரி வளாகம், காலை 9.30.\nஇந்துஸ்தான் மெட்ரிக் பள்ளி: விளையாட்டு தின விழா, பள்ளி வளாகம், மாலை 4.30.\nசி.எஸ்.ஐ. பிஷப் அப்பாசாமி கலை அறிவியல் கல்லூரி: ஆண்டு விழா, காருண்யா பல்கலைக்கழக துணைவேந்தர் சுந்தர் மனோகரன் பங்கேற்பு, கல்லூரி வளாகம், காலை 10.30.\nநேரு தொழில்நுட்ப மற்றும் மேலாண்மைக் கல்லூரி: 4-வது பட்டமளிப்பு விழா, அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக துணைவேந்தர் மணிமேகலை பங்கேற்பு, கல்லூரி வளாகம், காலை 11.45.\nஐயப்ப சுவாமி பொற்கோவில்: 45-வது ஆண்டு விழா, ஆலய சுத்தி, புது சித்தாபுதூர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாட்டின் 71வது குடியரசு தினம் கொண்டாட்டம்\nகுடியரசு தின விழா ஒத்திகை அணிவகுப்பு\nநாடோடிகள் 2 படத்தின் டிரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/sports/2019/07/11190756/1250589/CWC-19-ENGvAUS-Australia-224-runs-targets-to-England.vpf", "date_download": "2020-01-27T15:23:00Z", "digest": "sha1:IHVYOH47MSXOHWAK6XAXB24AZO5NBYGW", "length": 17157, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "224 ரன்களே இலக்கு: சேஸிங் செய்து நடப்பு சாம்பியனை வெளியேற்றுமா இங்கிலாந்து? || CWC 19 ENGvAUS Australia 224 runs targets to England won", "raw_content": "\nசென்னை 27-01-2020 திங்கள் தொடர்புக்கு: 8754422764\n224 ரன்களே இலக்கு: சேஸிங் செய்து நடப்பு சாம்பியனை வெளியேற்றுமா இங்கிலாந்து\nஎட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வரும் அரையிறுதியில் இங்கிலாந்துக்கு 224 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா.\nஎட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வரும் அரையிறுதியில் இங்கிலாந்துக்கு 224 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா.\nஇங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 2-வது அரையிறுதி ஆட்டம் பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.\nநடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் முதலில் பேட்டிங் செய்த அணியே அதிக முறை வ���ற்றி பெற்றுள்ளதால் இங்கிலாந்து ரசிகர்கள் சற்று ஏமாற்றம் அடைந்தனர்.\nடேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை கிறிஸ் வோக்ஸ் வீசினார். முதல் பந்தை டேவிட் வார்னர் பவுண்டரிக்கு விரட்டினார். 2-வது ஓவரை ஜாப்ரா ஆர்சர் வீசினார். ஆரோன் பிஞ்ச் தான் சந்தித்த முதல் பந்திலேயே எல்பிடபிள்யூ மூலம் ஆட்டமிழந்தார்.\nடேவிட் வார்னர் 9 ரன்கள் எடுத்த நிலையில் கிறிஸ் வோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். 4-வது வீரராக களம் இறங்கிய பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் 4 ரன்னில் ஸ்டம்பை பறிகொடுத்தார்.\n14 ரன்னுக்குள் மூன்று விக்கெட்டுக்களை இழந்து ஆஸ்திரேலியா தத்தளித்தது. அப்போது ஸ்மித் உடன் அலெக்ஸ் கேரி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டது.\nஅலெக்ஸ் கேரி 46 ரன்கள் எடுத்த நிலையில் ரஷித் சுழற்பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஸ்டாய்னிஸ் ரன்ஏதும் எடுக்காமல் ரஷித் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். ஒரே ஓவரில் ஆஸ்திரேலியா இரண்டு விக்கெட்டுக்களை இழந்ததால், அதில் இருந்து மீண்டு வர இயலவில்லை. அப்போது ஆஸ்திரேலியா 28 ஓவரில் 118 ரன்கள் எடுத்திருந்தது.\nஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் ஸ்மித் நிலைத்து நின்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தார். மேக்ஸ்வெல் (22), பேட் கம்மின்ஸ் (6) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஸ்டீவ் ஸ்மித் 85 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆனார். ஸ்டார்க் 36 பந்தில் 29 ரன்கள் சேர்க்க ஆஸ்திரேலியா 49 ஓவரில் 223 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.\nஇங்கிலாந்து அணி சார்பில் ரஷித், கிறிஸ் வோக்ஸ் தலா மூன்று விக்கெட்டுக்களும், ஆர்சர் இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினர்.\nபின்னர் 224 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து பேட்டிங் செய்து வருகிறது.\n2019 உலகக்கோப்பை கிரிக்கெட் | ஸ்மித் | அலெக்ஸ் கேரி | கிறிஸ் வோக்ஸ் | ஜாப்ரா ஆர்சர்\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைக்கேடு வழக்கில் மேலும் 3 பேர் கைது\nஆப்கானிஸ்தானில் பயணிகள் விமானம் விழுந்து விபத்து\nநீட் தேர்வு கட்டாயம் என்ற நிலையை மாற்ற முடியாது - உச்சநீதிமன்றம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தஞ்சையில் நடைபெற உள்ள திமுகவின் ஆர்ப்பாட்டத்திற்க்கு போலீஸ் அனுமதி மறுப்ப���\nதிருச்சியில் பாஜக நிர்வாகி வெட்டிக்கொலை\nநெல்லையில் கந்து வெட்டி கொடுமையால் 2 பெண்கள் தீக்குளிக்க முயற்சி\nஅமெரிக்க தூதரகம் மீது ராக்கெட் தாக்குதல்- பாக்தாத்தில் மீண்டும் பதற்றம்\nஆஸ்திரேலியா ஓபன்: காலிறுதிக்கு முன்னேறினார் ரபேல் நடால்\nபிக் பாஷ் டி20 லீக்: பிளே-ஆப்ஸ் வாய்ப்பை இழந்தது கிறிஸ் லின், டி வில்லியர்ஸ் அணி\nகடந்த போட்டியில் முச்சதம்: இன்று இரட்டை சதம் விளாசிய சர்பராஸ் கான்\nபாகிஸ்தான் - வங்காளதேசம் இடையிலான 3-வது போட்டி மழையால் கைவிடப்பட்டது\nஓய்வு பெறும் கடைசி போட்டியில் அபராதம் பெற்ற தென்ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர்\nஇந்திய கிரிக்கெட் அணியை உற்சாகப்படுத்திய 87 வயது ரசிகை மரணம் - பிசிசிஐ இரங்கல்\nமேட்டூரில் திருமணத்திற்காக வைக்கப்பட்ட வித்தியாசமான பேனர்\nஆணுக்கு குழந்தை பிறந்த அதிசயம்: மீசை, தாடியுடன் பிரசவ வார்டுக்கு வந்ததால் அதிர்ச்சி\nபள்ளிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியையான 10-ம் வகுப்பு மாணவி\nரஜினி உள்ளிட்ட 48 பேருடன் சென்ற விமானத்தில் கோளாறு- சென்னையில் அவசர தரையிறக்கம்\nஆக்ரோஷமாக பப்ஜி கேம் விளையாடிய 25 வயது இளைஞருக்கு நேர்ந்த கதி\nஓவர் பில்டப் கொடுத்து வாய்ப்பில்லாமல் இருக்கும் நடிகை\nதிமுக முதன்மை செயலாளராக நேரு நியமனம்\n2வது டி20 கிரிக்கெட் - நியூசிலாந்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.christsquare.com/tamil-christian-songs-lyrics/yesappa-ummai-thedi/", "date_download": "2020-01-27T14:37:37Z", "digest": "sha1:DN44WLJEUZIKG5PYRHIIGBVKFVEWNPNN", "length": 10100, "nlines": 201, "source_domain": "www.christsquare.com", "title": "Yesappa Ummai Thedi Song Lyrics Chords PPT | CHRISTSQUARE", "raw_content": "\nஇயேசப்பா உம்மைத் தேடி வந்தேனே\nஇங்கு எல்லமே விட்டு விட்டு வந்தேனே\nஎன் வாழ்வெல்லாம் நீர் தானே\nஎன் சொந்தம் பந்தம் யாவும் நீரே\nஅன்பு என்றாலே உமதன்பு ஒன்றுதானே\nஎன்று மாறா அன்பு ஐயா\nஇதயம் நொறுங்கி கலங்கும் நேரம்\nஅன்பே நீர் மட்டும் என்\nஎன்னை அறிந்த என் மனம் புரிந்த\nஒரு ஜீவன் நீரே ஐயா\nUyar Malaiyo Lyrics John Jebaraj எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்…\nYennaku Yaar Undu எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம்…\nEnnai vittu kodukathavar lyrics என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை…\nEn Neethiyai Song Lyrics Chords PPT என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர் என்…\nஆப்பிரிக்காவில் ஊழியம் செய்யும் தமிழ் நாட்டை சேர்ந்த… ஜாம்பியா, ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு,…\nUmmai Than Nambiyirukkirom Lyrics உம்மைத்தான் நம்பியிருக்கிறோம் உம்மையன்றி யாரும் இல்லையப்பா…\nஈரானில் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட ‘மெஹ்தி திபாஜ்’ன் மரண வாக்குமூலம்\nஈரானில் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட ...\nபுது வருட ஆராதனை பாடல்கள் உங்கள் சபையில் பாடுவதற்கு வேண்டுமா\nபுது வருட ஆராதனை பாடல்கள் ...\nபைபிளில் உள்ள மொத்த அதிகாரங்கள் வசனங்கள் எத்தனை என்று தெரியவேண்டுமா\nபைபிளில் உள்ள மொத்த அதிகாரங்கள் ...\nஉங்க கிருபை மட்டும் இல்லன்னா Waste Waste…இந்த பாடலை மிஸ் பண்ணாம கேளுங்கள்\nகர்த்தரால் நாகமான் குணமடைந்த வீடியோ..இதோ நாகமானை நம கண் முன் கொண்டு வந்து நிறுத்தும் காட்சி\nகி.மு. 2868 ஆண்டு நடந்த ...\nயேகோவாயீரே எனக்கெல்லாம் நீரே …\nஈரானில் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட ‘மெஹ்தி திபாஜ்’ன் மரண வாக்குமூலம்\nஈரானில் கிறிஸ்துவை ஏற்றுக் …\nரெகொபோத் என் வாக்குத்தத்தமே …\nபுது வருட ஆராதனை பாடல்கள் உங்கள் சபையில் பாடுவதற்கு வேண்டுமா\nபுது வருட ஆராதனை …\nபைபிளில் உள்ள மொத்த அதிகாரங்கள் வசனங்கள் எத்தனை என்று தெரியவேண்டுமா\nபைபிளில் உள்ள மொத்த …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள். (Visited …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nகண்களில் கண்ணீர் மழை பொழியும் போது ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்றும் (Visited …\nஒளி ஒலி நாடகம் (பரலோகம் நரகம்)\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\nஒளி ஒலி நாடகம் (பரலோகம் நரகம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://2008rupan.wordpress.com/tag/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-01-27T15:54:56Z", "digest": "sha1:ENNGAWROQU4RF4NWBQPVSXAB7DTLE75U", "length": 47093, "nlines": 527, "source_domain": "2008rupan.wordpress.com", "title": "நம் நாட்டுப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்.(பாகம்-02) | ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்.", "raw_content": "\nகாலத்தால் அழியாத சரித்திரம் படைப்போம்\nநம் நாட்டுப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்.(பாகம்-02)\nAll posts tagged நம் நாட்டுப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலைய��ம்.(பாகம்-02)\nPosted by ரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on ஜூன் 5, 2014\nPosted in: கவிதைகள்.\tTagged: அன்பால் விளைந்த முத்தே, சிறகடிக்கும் நினைவலைகள், நம் நாட்டுப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்.(பாகம்-02), வேலாயுதம்படத்தின் திரைவிமர்சனம்.\t16 பின்னூட்டங்கள்\nPosted by ரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on திசெம்பர் 8, 2013\nPosted in: கவிதைகள்.\tTagged: அன்பு மகனே, கவிதைகள், நம் நாட்டுப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்.(பாகம்-02), மாப்பிளையா நினைத்தேனே உன்னையும்..\t21 பின்னூட்டங்கள்\n1.முகம் காணாத நெஞ்சம் – என்\nஎனக்காக நீ வரையும் மடலில்\nஉன் குவிந்த உதட்டின் புன்னகை\nவிழி மூடி உறங்கும் போதும்\nஉன் குவிந்த உதட்டின் புன்னகை\nமுத்தமிட்டு விழி மூடி உறங்க வைக்குதடி…\n2.நீ இருப்பதும் வெகு தூரம்\nநான் இருப்பதும் வெகு தூரம்\nஉன் நினைவு இருப்பது என் விழியோரமல்லவா\nஉன் காதல் கடிதம் வருமென்று\nஎன் வீட்டுச் சுவரில் தொங்கி இருக்கும்\nஉன் நினைவை – என் நெஞ்சில்\n3.உனக்காக நான் காதல் கடிதம் எழுதும் போது\nஆனால்; சில நாட்களாக என் கண்ணீர்த் துளிகளும்\nநான் அனுப்பிய காதல் கடிதத்துக்கு\nதபால் காரனிடம் எத்தனை தடவைதான் கேட்டிருப்பேன்…\nஅவரின் பதில் … வரவில்லை என்றே வருகிறது…\nஎன் உயிரை சிறிது சிறிதாக\nமுத்துக்கமலம் மாத மின்இதழில் வந்த கவிதை.. 1.12.2013\nஇலண்டனில் இருந்து வெளிவரும் காற்றுவெளிமின் சஞ்சிகையில் 15.12.2013 மார்கழிமாத தொகுப்பாக வந்தது.\nஎனது புதிய வலைப்பூ பக்கம் வந்து.உங்கள் வலைப்பூ பக்கம் இணைத்து ஆதரவு தாருங்கள்…இதோ முகவரி….http://tamilkkavitaikalcom.blogspot.com\nசிறைக்கூட்டுக் குயிலே வெளியே வா….வா….\nPosted by ரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on மே 21, 2013\nPosted in: வகைப்படுத்தப்படாதது.\tTagged: அன்பால் விளைந்த முத்தே, அன்புக்காக ஏங்கும் உள்ளம், கடல் வளிப் பயணம்(சிறுகதையின் தொடர்ச்சி-பாகம் -03)., நம் நாட்டுப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்.(பாகம்-02), பகுக்கப்படாதது, வெடி படத்தின் விமர்சனம், அன்புக்காக ஏங்கும் உள்ளம், கடல் வளிப் பயணம்(சிறுகதையின் தொடர்ச்சி-பாகம் -03)., நம் நாட்டுப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்.(பாகம்-02), பகுக்கப்படாதது, வெடி படத்தின் விமர்சனம், வேலாயுதம்படத்தின் திரைவிமர்சனம்.\t14 பின்னூட்டங்கள்\nஇருக்கை இல்லாமல் கால்கள் வலிக்க வலிக்க\nநின்ற நிலையில் பயணிந்த போது\nஓர் இருக்கையில் அழகிய இளம்பெண்-அமர்ந்திருந்தாள்\nநானும் அமர்ந்தேன் ஒன்றாக பயணித்தேன்\nசில நிமிடங்கள் சில மணித்தியாலயங்கள்\nஅவள் பேசாமல் இருந்த ஒவ்வொரு\nகடலில் மிதந்து கொண்டு -இருந்தாள்\nபுன்னகை அவள் முகத்தில் -மலர்ந்தது,\nஅவள் சிரிப்பு என் -கழுத்தில்\nஒரு புன்னகைப் புயல்-என்னுள் வீசியது\nஉன் வீடு மூன்றாவது- வீதியென்று\nநீ வீட்டுக்குள் கட்டுண்டு கிடந்தாய்\nஎன்பதை நீ சொன்னபோதுதான்-நான் அறிந்தேன்\nநீ ஒரு சிறைக்கூட்டுக் -குயிலென்று\nகாதல் என்னும் சிறகை வளர்த்து\nகூட்டை ஒடைத்து வெளியே வருவாயா\nபயணிகள் நிழல் குடையின் கீழ்\nகாத்திருப்பேன் என் சிறைக் கூட்டுக் -குயிலே\nதாண்டாதே தாண்டாதே வாசற் படியைத்தான் தாண்டாதே….\nPosted by ரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on ஜனவரி 30, 2013\nPosted in: வகைப்படுத்தப்படாதது.\tTagged: தமிழா நீ பேசுவது தமிழா, தாண்டாதே தாண்டாதே வாசற் படியைத்தான் தாண்டாதே, நம் நாட்டுப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்.(பாகம்-02), பகுக்கப்படாதது, மங்காத்தாபடத்தின்.விமர்சனம்.\t16 பின்னூட்டங்கள்\nஅரும்பு மீசை துளிர் விடும்-காலம்\nநீ இல்லாமல் நான்- இல்லை\nநான் இல்லாமல் -நீ இல்லை\nகாதல் வானில் சிறகு -விரித்தோம்\nஉன் அப்பன் உன் ஆத்தாள்\nஇரண்டுபேரும் சங்க கூட்டம்- போட்டு\nவாய்ப் பேச்சால் வீன் பழிவருவது-வழக்கம்\nஅந்த வீன் பேச்சை நிறுத்தி விடும்-பெண்ணே\nநம் இருவரின் பாச உறவை\nதூக்கி எறிந்து விடாதே -பெண்ணே\nகாதல் வானில் சிறகை விரிக்கும்-காலத்தில்\nஅந்த வார்தைக்கு கை விலங்கு\nஅந்த கை விலங்குப் பூட்டை\nஎன்னை அழவைத்த பெண்ணே உன்னை அள்ளியனைக்க துடிக்குது என்கரம்\nPosted by ரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on நவம்பர் 15, 2012\nPosted in: வகைப்படுத்தப்படாதது.\tTagged: இதயத்தை திருப்பிப் போட்டாயே., என்னை அழவைத்த பெண்ணேஉன்னைஅள்ளியைனைக்கதுடிக்குது என்கரம், சிறகு இழந்த பறவைகள்., நம் நாட்டுப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்.(பாகம்-02), பகுக்கப்படாதது, வேலாயுதம்படத்தின் திரைவிமர்சனம்.\t19 பின்னூட்டங்கள்\nநான் கை பிடித்து எழுதும்-பேனா\nகண்ணீர் துளியை -விட்டு விட்டு\nகாற்றை வீசிக் கொன்டே -இருக்கும்,\nஎன் மனதுக்குள் காதல் -என்னும்\nபாச உணர்வை -நீ சுவைக்க வைத்துவிட்டாய்,\nநீ என்னை அழவைத்த -ஒவ்வொரு நிமிடங்களில்,\nஎன் மனதுக்குள் புயல் அடித்தது,\nஎன் மன உணர்வுகள் -மரணத்தில் சாய்ந்தது\nகண���னின் இடைவிட்ட பிரிவாள் மனைவியின் உள்ளத்தில் அலைபாயும் சோகங்கள்\nPosted by ரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on செப்ரெம்பர் 19, 2012\nPosted in: கணவனின் இடைவிட்ட பிரிவாள் மனைவியின் உள்ளத்தில் அலைபாயும் சோகங்கள்.\tTagged: அன்பு மகனே, கணவனின் இடைவிட்ட பிரிவாள் மனைவியின் உள்ளத்தில் அலைபாயும் சோகங்கள், சிலமணிநேரம்.சிலமுடிவுகள்(இது ஒரு தொடர்கதை), நம் நாட்டுப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்.(பாகம்-02), புன்னகைப் பூக்கள்.\t4 பின்னூட்டங்கள்\nஉன் சொந்த பந்தங்களும் கதர கதர.\nநீ கப்பல் ஏறி வெளிநாடு -சொல்லப் போகின்றாயா.\nஉன் உள் மூச்சு வேண்டுதே.\nநீ யார் இடமும் கை ஏந்தாமல்.\nஉன் உள் நெஞ்சம் -துடிக்குதே.\nஅது எனக்கு நன்றாக -புரிகிறது\nதினம் தினம் செத்து செத்து வாழ்கிறேன்.\nபணம் கொண்டு வந்து போட்டலும்-நீ\nஎன் அருகில் இருப்பதற்கு இணையாகுமா\nசொல்லும் என் அன்புக் -கணவனே.\nசாய்வாய் என்று-நான் நன்கு அறிந்தேன்.\nநம் வாழ்கையில் ஒளிவிளக்கு ஏற்ற.\nநாம் ஊரில் -வாழ்ந்த காலத்தில்\nமாற்றானிடம் கையெந்தி -கேட்ட போது.\nஎன் அன்புக்குரிய பாசக் கிளியே.\nகாதலியின் வருகைக்காக காத்திருந்த காதலன்;;\nPosted by ரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on ஓகஸ்ட் 28, 2012\nPosted in: காதலியின் வருகைக்காக காத்திருந்த காதலன்;.\tTagged: இந்த பூமி எப்படி பொறுக்கும், உன் தரிசனம் எப்போது, காதலியின் வருகைக்காக காத்திருந்த காதலன்;, நம் நாட்டுப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்.(பாகம்-02).\t2 பின்னூட்டங்கள்\nநீ தூது வருவாய் என்று\nசெத்து செத்து நான் அழுகின்றேன்\nஎன் சோக உணர்வு புரியவில்லையா\nசொல்லுமடி என் செல்லக் கிளியே\nஉன் அப்பன் உன் ஆத்தாள்\nஅது உனக்கு புரிந்து கொள்ளவில்லையடி.\nஉன் அப்பனும் உன் ஆத்தாலும்\nறோஜா முள் போல குத்தியதடி\nஅன்பே ஆயிரம் இடருகள் வந்தாலு.\nநம் காதல் எப்போதும் தோற்காகது.\nFollow ரூபனின் எழுத்துப்படைப்புக்கள். on WordPress.com\nகவிதைகள் பரிவொன்றை தெரிவுசெய் “ஒஸ்தி” திரைப்படத்தின் விமர்சனம் (3) அன்பால் விளைந்த முத்தே (1) அன்பு மகனே (1) அன்பே உன் நினைவுச் சுவடுகள் (1) அரவான் படத்தின் திரை விமர்சனம் (1) அழுத கண்ணீரை யார் துடைப்பார் (1) அழுதவிழிகள் (2) இசையும் கதையும்-விழியோரங்களை நனைத்த கண்ணீர்த்துளிகள் (1) இடி விழுந்த உள்ளம் (1) இதயத்தை திருப்பிப் போட்டாயே. (1) இது.இறைவன் தண்டணையா (1) அழுதவிழிகள் (2) இசையும் கதையும்-வி���ியோரங்களை நனைத்த கண்ணீர்த்துளிகள் (1) இடி விழுந்த உள்ளம் (1) இதயத்தை திருப்பிப் போட்டாயே. (1) இது.இறைவன் தண்டணையாஅல்லது.விதியின் தண்டணையா (2) உழைப்பாளிகலே சமூதாயத்தின்.உண்மையான படைப்பாளி. (1) இந்த பூமி எப்படி பொறுக்கும் (1) இன்னும் என் சின்னக் குயில் கூவவில்லை (1) உன் தரிசனம் எப்போது. (1) இந்த பூமி எப்படி பொறுக்கும் (1) இன்னும் என் சின்னக் குயில் கூவவில்லை (1) உன் தரிசனம் எப்போது (1) என்ன பிழை செய்தேன் தாயே (1) என்ன பிழை செய்தேன் தாயே (1) எப்போது விடியும் எம் வாழ்வு (1) ஏழாம் அறிவுபடத்தின் திரைவிமர்சனம் (1) கடல் வளிப் பயணம் சிறுகதை-2 வது தொடர் (1) கணவனின் இடைவிட்ட பிரிவாள் மனைவியின் உள்ளத்தில் அலைபாயும் சோகங்கள் (1) கனவு நனவாகுமா (1) எப்போது விடியும் எம் வாழ்வு (1) ஏழாம் அறிவுபடத்தின் திரைவிமர்சனம் (1) கடல் வளிப் பயணம் சிறுகதை-2 வது தொடர் (1) கணவனின் இடைவிட்ட பிரிவாள் மனைவியின் உள்ளத்தில் அலைபாயும் சோகங்கள் (1) கனவு நனவாகுமா….. (1) கழிவறைக் குழந்தை (1) கவிதைகள் (58) காதலியின் வருகைக்காக காத்திருந்த காதலன்; (1) காதல் என்னும் பூச்சாண்டி (1) காதல் வலையில் சிக்கினேன் (1) சிறகு இழந்த பறவைகள். (1) சிறைக்கூடம் (1) சிலநேரம் சிலமுடிவுகள்(பெருங்கதை பாகம்-02.) (1) சிலமணி நேரம் சிலமுடிவுகள்(பாகம்-05 இதுஒரு தொடர்கதை) (1) சிலமணிநேரம் சில முடிவுகள்(பாகம்-03)தொடர்கதை (3) சிலமணிநேரம்.சிலமுடிவுகள்(இது ஒரு தொடர்கதை) (1) சுமை தாங்கிய வாழ்வு. (1) சோலை வனப் பறவை (1) தனுஷின் “3”படத்தின் திரை விமர்சனம் (1) தமிழா நீ பேசுவது தமிழா….. (1) கழிவறைக் குழந்தை (1) கவிதைகள் (58) காதலியின் வருகைக்காக காத்திருந்த காதலன்; (1) காதல் என்னும் பூச்சாண்டி (1) காதல் வலையில் சிக்கினேன் (1) சிறகு இழந்த பறவைகள். (1) சிறைக்கூடம் (1) சிலநேரம் சிலமுடிவுகள்(பெருங்கதை பாகம்-02.) (1) சிலமணி நேரம் சிலமுடிவுகள்(பாகம்-05 இதுஒரு தொடர்கதை) (1) சிலமணிநேரம் சில முடிவுகள்(பாகம்-03)தொடர்கதை (3) சிலமணிநேரம்.சிலமுடிவுகள்(இது ஒரு தொடர்கதை) (1) சுமை தாங்கிய வாழ்வு. (1) சோலை வனப் பறவை (1) தனுஷின் “3”படத்தின் திரை விமர்சனம் (1) தமிழா நீ பேசுவது தமிழா (1) தாயே நீ இருந்திருந்தால்…… (1) தாயே நீ இருந்திருந்தால்…… (1) தாலாட்டு. (1) தொலைந்த போன ஜென்மம் மீண்டும் வருமா (1) தாலாட்டு. (1) தொலைந்த போன ஜென்மம் மீண்டும் வருமா (1) தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப் போட்டி (1) ��ண்பன் படத்தின் திரை விமர்சனம் (1) நண்பா (1) தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப் போட்டி (1) நண்பன் படத்தின் திரை விமர்சனம் (1) நண்பா (1) நம் நாட்டப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்….சிறுகதை பாகம்(01) (1) நம் நாட்டுப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்.(பாகம்-02) (4) நினைவாலயம் (1) நீ வருவாயா நீ வருவாயா (1) நெஞ்சை உறையவைத்ததும் -அன்று.உலகை அதிர வைத்ததும்-அன்று. (1) பார்மகலே பார்……. (1) பிப்பரவரி.14 இல் முத்தமிட்ட றோஜா கண்ணீரால் நனைந்த றோஜா (1) பிரிவுகளை தாங்கிய உறவுகள் வலிகளையும் தாங்குதே…….. (1) பில்லா”2″ படத்தின் திரை விமர்சனம் (1) புன்னகைப் பூக்கள் (1) பெண்ணின் அழகு (1) பேனா முனைப் போராளி (1) பேராசை தந்தபரிசு(சிறு கதை) (1) பொளர்ணமி நிலா (1) மங்காத்தாபடத்தின்.விமர்சனம் (1) மனதை பூட்டியுள்ள விலங்கு எப்போது திறக்கப்படும் (1) நம் நாட்டப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்….சிறுகதை பாகம்(01) (1) நம் நாட்டுப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்.(பாகம்-02) (4) நினைவாலயம் (1) நீ வருவாயா நீ வருவாயா (1) நெஞ்சை உறையவைத்ததும் -அன்று.உலகை அதிர வைத்ததும்-அன்று. (1) பார்மகலே பார்……. (1) பிப்பரவரி.14 இல் முத்தமிட்ட றோஜா கண்ணீரால் நனைந்த றோஜா (1) பிரிவுகளை தாங்கிய உறவுகள் வலிகளையும் தாங்குதே…….. (1) பில்லா”2″ படத்தின் திரை விமர்சனம் (1) புன்னகைப் பூக்கள் (1) பெண்ணின் அழகு (1) பேனா முனைப் போராளி (1) பேராசை தந்தபரிசு(சிறு கதை) (1) பொளர்ணமி நிலா (1) மங்காத்தாபடத்தின்.விமர்சனம் (1) மனதை பூட்டியுள்ள விலங்கு எப்போது திறக்கப்படும் (1) மாப்பிளையா நினைத்தேனே உன்னையும். (1) மீனவன் (1) முகவரி அறிந்து காதல்செய் (1) மேகம் மறைத்த நிலவு. (1) யுத்தத்தில் உருவான காதல் (சிறுகதை) (1) ராஜபாட்டைபடத்தின் திரை விமர்சனம் (1) ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டி (4) வரம்பு மீறிய சுதந்திரம் வாழ்வை சீரழிக்கும்(சிறுகதை) (1) வலிகள் தாங்கிய கண்ணீர். (1) வாழ்விடம் இழந்த அனாதைகள் (1) விதிசெய்த சதியோ (1) மாப்பிளையா நினைத்தேனே உன்னையும். (1) மீனவன் (1) முகவரி அறிந்து காதல்செய் (1) மேகம் மறைத்த நிலவு. (1) யுத்தத்தில் உருவான காதல் (சிறுகதை) (1) ராஜபாட்டைபடத்தின் திரை விமர்சனம் (1) ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டி (4) வரம்பு மீறிய சுதந்திரம் வாழ்வை சீரழிக்கும்(சிறுகதை) (1) வலிகள் தாங்கிய கண்ணீர். (1) வாழ்விடம் இழந்த அனாதைகள் (1) விதிசெய்த சதியோசதி செய்த விதியோ (1) வெடி படத்தின் விமர்சனம் (2) வேலாயுதம்படத்தின் திரைவிமர்சனம் (1)\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nபோட்டியில் பங்குபற்றினாலும் பரிசினைப் பெற்றுச்செல்லவும்\nமனிதா வீறு கொண்டு பொங்கி எழும்……..\nவலையுலக ஜம்பவன்கள் இருவருக்கு விருது…-2015\nஉலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டிக்கான காலம் நீடிக்கப்படுகிறது.\nபாரதி கண்ட புதுமைப் பெண்\nஉலகம் தழுவிய மா பெரும் கவிதைப்போட்டி-2015\nஉலகம் தழுவிய மாபெரும் பாடலாசிரியர்ப் போட்டி-2015\nதைப்பொங்கல் சிறுகதைப் போட்டிக்கான காலம் நீடிக்கப்டுகிறது.\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப்போட்டி.-2015\nரூபன்& யாழ்பாவாணன் இணைந்து நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டியின் முடிவுகள்-2014\nஇதயத்தில் உன்னை சிறை வைப்பேன்\nதீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014\nதீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014\nநீ நெஞ்சில் தந்த காயங்கள்\nபாசத்தின் குரலுக்கு ஒரு தடை\nநான்காம் ஆண்டில் நாலா புறமும் வருவேன்……\nகடலோரம் வீடுகட்டி அலையோடு போனோம்……..\nஉன் நினைவுகளின் தடயங்கள் எனக்கு காதலாக மலர்ந்தது.\nநெஞ்சைத் தழுவினாய் பின்பு என் கண்ணீரைத் தழுவினாய்\nதைப்பொங்கல் விழாவை முன்னிட்டு ரூபன் & பாண்டியன் நடத்தும் மாபெரும் கட்டுரைப்போட்டிக்கு அழைக்கிறோம்\nஎனது தளத்தை 2013ம் ஆண்டில் பார்வையிட்ட நாடுகளின் விபரம் wordpress வலைத்தளத்தாள் வெளியீடு2013 in review\nகாதலன் காதலியை கற்பனை செய்யும் விதம்.. இசையும் கதையும்\nதைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப் போட்டி\nபொங்கல் தினத்தை முன்னிட்டு ரூபன் & பாண்டியன் இணைந்து நடத்தும் மாபெரும் கட்டுரைப் போட்டி…\nரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப்போட்டியில் மகுடம் சூட்டிய வெற்றியாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/ennai-thanthen-verodu-3-3/", "date_download": "2020-01-27T16:48:28Z", "digest": "sha1:2RXDFAUTTI2QU2JXCK7IZB5NLUJBJZXK", "length": 12127, "nlines": 116, "source_domain": "annasweetynovels.com", "title": "Anna Sweety Tamil Novelsஎன்னைத் தந்தேன் வேரோடு 3 (3)", "raw_content": "\nபுதினம் 2020 – போட்டித் தொடர்கள்\nஎன்னைத் தந்தேன் வேரோடு 3 (3)\nஆனால் மிர்னாவோ மிக சந்தோஷமாக தொடர்ந்தாள்.\n“ஆமா எங்கம்மா மிரட்டலுக்கு பயந்து போய் உங்கண்ணா என் தங்கைய…”\nஅவளை முடிக்க விடவில்லை வியன்,\n”ஷட் அப், கவினை அப்படில்லாம் யாரும் ப்ளாக்மெயில் செய்ய முடியாது”\nகோபத்தில் அவன் முகம் சிவப்பது அவளுக்கு அந்த சிறு வெளிச்சத்திலும் தெரிந்தது.\nஆனால் அவள் முகம் வாடவில்லை. மாறாக குறும்பு கூடி வந்தது.\n“ஒருவேளை இப்படி இருக்குமோ, இவ்ளவு நேரத்துகுள்ள உங்க அண்ணா என் தங்கச்சிய லவ் பண்ணி கல்யாணம் செய்துருப்பாரோ\nஇந்த ஆங்கிள் நினைச்சு பார்க்க ஜாலியாத்தான் இருக்குது. கண்டோம், காதல் கொண்டோம், கைதலம் பற்றினோம், அப்படிங்கிற மாதிரி\nஎனக்கு வேரிய பத்தியும் ஒன்னும் தெரியாது, உங்க அண்ணா பத்தியும் நிஜமாவே ஒன்னும் தெரியாது, ஸோ எப்படி இந்த காதல் வந்திருக்கும்னு கற்பனைல காண முடியலை”\nஅவளிடம் சிறு வருத்தமோ ஏமாற்றமோ எதுவுமே இல்லை.\nஅதன் பின் அவளிடம் கோபப்பட வியனுக்குத் தெரியவில்லை.\nஅவளிடமிருந்து அந்த மொபைலை வாங்கி தன் அண்ணன் எண்ணை அழுத்த ஆரம்பித்தான் வியன்.\n“ப்ளீஸ் இப்போ நாம இருக்கிற இடத்தை யார்ட்டயும் சொல்லாதீங்க, எங்க வீட்ல…” இவள் சொல்லிக்கொண்டு போக அவனோ,\n“கவினால நமக்கு ஹெல்ப் வருமே தவிர கஷ்ட்டம் வராது” என முடித்தான்.\nஇவள் ஒரு பார்வை பார்த்தாள்.\nஇதே கவினால் எத்தனை நாள் என்னமாய் தவித்துவிட்டாள்.\nஅவள் பார்வை அந்த நிலவொளியில் எவ்வளவு தூரம் புரிந்ததோ\n“சொல்லல போதுமா, கவினை நம்பாம இல்ல, உன்ன அழ வைக்க வேண்டாமேன்னுதான்”\nஎன்னடி எம்.எம் உன்ன அழுவினின்னுட்டான், நீ இன்னும் எகிறாம, போடி, நீ வர வர சரியில்ல\nஅடுத்து அவன் கவினை அழைத்தான்.\nமுதல் ரிங்கிலேயே எடுத்தான் கவின்\n எங்கே இருக்கீங்க, என்ன ஆச்சு” என அவன் தொடங்க மெல்ல அவ்விடத்தை விட்டு நகர்ந்து போனான் வியன்.\nதொடர்ந்தது உரையாடல் சில நிமிடம், சற்று தொலைவில் இருந்த மிர்னா மீதே தன் கண்களை நிறுத்தியபடி தன் அண்ணனுடன் பேசி முடித்தான் வியன்.\nமுடிவில் அவன் அகத்திலும் முகத்திலும் குடிவந்திருந்தது ஆனந்தம்.\n“ஐ லவ் யூடா கவின், ஐ’ம் ரியல்லி ப்ரவ்ட் ஆஃப் யூ, டேக் கேர், நான் இந்த எம்ஹெச்ச கவனிக்க போறேன், பை”\n“அதுவா இங்க மேடம் டபுள் ஸ்ட்ராங், , என் பாஷையில எம்ஹெச், அதுக்கு மேல நீ மீனிங் கேட்க கூடாது”\n“எதுவும் சொந்தமா உன்னோடதுன்னு ஆகுற வரைக்கும் ஆசைப் படாம இருக்கிறது நல்லதுடா” கவின் தொடர இ��்னுமாய் சில நிமிடம் தொடர்ந்தது பேச்சு வார்த்தை.\n“போடா, போய் அண்ணிய பார்க்க வழியப் பாரு, நாங்க பார்த்துபோம், பை” பேச்சை முடித்தான் வியன்.\nமௌனமாய் அழுது கொண்டு இருந்தாள் வேரி. அவளால் முடிந்தது அதுதான். அர்ச்சனையாய் அர்ச்சித்துக் கொண்டிருந்தாள் அவளது அம்மா மாலினி, என்னவோ தப்பெல்லாம் இவள் மீதுதான் என்பது போல்.\nஇவர்கள் அவனை முட்டாளாக்க பார்க்க அவன் இவர்களை முட்டாளடித்துவிட்டான்.\nஅர்ச்சனை அதன் நீள ஆழ அகலங்களைத் தொட்டுக்கொண்டிருக்க பார்வையாளராக பார்த்தபடி சும்மா நின்றார் அப்பா. அவர் வழக்கம் அதுதான்.\nவேரிக்கு தன் பாட்டி மடி தேடியது.\nசுய பட்சாபத்தில் அவளுக்குள் இன்னுமாய் கண்களில் அருவி பெருக்கெடுத்தது.\nபுதினம் 2020 – The Contest – முடிவுகள்\nவாசகர் 2020 -வாக்குப் பதிவு\nநான் நீயாம் நெஞ்சம் சொன்னதே -12\nபுதினம் 2020 – முடிவுற்ற தொடர்கள்\nபுதினம் 2020 – The Contest முடிவுகள்\nவாசகருக்கான போட்டி – வாசகர் 20 20\nவாசகர் 20 20 – விபரங்கள் இங்கே\nதளத்திலிருக்கும் அனைத்து படைப்புகளும் சட்டப்படி அதன் ஆசிரியர்களுக்கு காப்புரிமை உள்ளவை. அவைகளை pdf ஆக பதிவதும் வெளியில் பகிர்வதும் சட்டப்படி தண்டிக்கத் தக்க குற்றமாகும். அத்துமீறுபவர்கள் மீது தளமும் ஆசிரியர்களும் சைபர் க்ரைம் மூலம் நிச்சயமாக நடவடிக்கை எடுப்போம் என இங்கு பதிவு செய்து கொள்கிறோம்.\nமுழு நாவல்கள் இதோ இங்கே\nஸ்வீட்டியோட சிறுகதைகள் படிக்க இங்க வாங்க\nமறவாதே இன்பக்கனவே - மித்ரா\nரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் - ஸ்வேதா சந்திரசேகரன்\nநிலவு மட்டும் துணையாக - அருணா கதிர்\nகர்வம் அழிந்ததடி - கௌரி\nஎன்ன சொல்லப் போகிறாய் -அன்னபூரணி தண்டபாணி\nவெளிச்சத்தின் மறுபக்கம் -மது அஞ்சலி\nதினம் உனைத்தேடி - நித்யா பத்மநாதன்\nசட்டென நனைந்தது நெஞ்சம்- மனோ ரமேஷ்\nபுத்தகமாய் வெளியாகியுள்ள அன்னா ஸ்வீட்டியின் எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nஅன்பெனும் ஊஞ்சலிலே எனக்கு மிகவும் பிடித்த கதை சிஸ். அன...\nமனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு ஹீரோ- விதார்த் ஹீரோய...\nதினம் உன்னை தேடி ஆரண்யா, சாஹித்யன் ஜோடியின் காதல், குழ...\nRE: ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் - Comments Thread\nரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் ஹீரோ - விஜய் ஹீரோயின் -...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2020-01-27T16:23:18Z", "digest": "sha1:EBF3DUGBZTLRU5SC72JAVL3OUCCQKR3Q", "length": 4799, "nlines": 75, "source_domain": "dheivegam.com", "title": "ஆண்டாள் கோவில் வரலாறு Archives - Dheivegam", "raw_content": "\nHome Tags ஆண்டாள் கோவில் வரலாறு\nTag: ஆண்டாள் கோவில் வரலாறு\nஅருள்மிகு ஆண்டாள் நாச்சியார் திருக்கோவில் தல வரலாறு\nஆண்டாள் கோவில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 1000 ஆண்டுகள் பழமையானது. பெரியார் மற்றும் ஆண்டாள் அவதரித்த திருத்தலம். 108 திவ்யதேசங்களில் ஒன்றான வைணவ கோவிலுக்கான சிறப்பையும் இது பெற்றுள்ளது. இந்தக் கோவிலானது இரண்டு பகுதிகளைக்...\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/383256.html", "date_download": "2020-01-27T15:42:34Z", "digest": "sha1:F5C4WH4LABERUVYGLONCQMXHMQVSVZLD", "length": 7476, "nlines": 150, "source_domain": "eluthu.com", "title": "எனது எழுதுகோல் - ஏனைய கவிதைகள்", "raw_content": "\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : பழனி குமார் (10-Sep-19, 10:11 pm)\nசேர்த்தது : பழனி குமார்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-27T15:01:37Z", "digest": "sha1:HAO3RF2MMOCRWVLLV46T65DC2WOAASN3", "length": 6793, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:மகாராட்டிர சட்டமன்றத் தொகுதிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"மகாராட்டிர சட்டமன்றத் தொகுதிகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 25 பக்��ங்களில் பின்வரும் 25 பக்கங்களும் உள்ளன.\nஅகமதுநகர் நகரம் சட்டமன்றத் தொகுதி\nஅந்தேரி மேற்கு (சட்டமன்றத் தொகுதி)\nஅனுசக்தி நகர் (சட்டமன்றத் தொகுதி)\nகர்ஜத் ஜம்கேடு சட்டமன்றத் தொகுதி\nகிழக்கு பாந்த்ரா சட்டமன்றத் தொகுதி\nதுளே ஊரகம் சட்டமன்றத் தொகுதி\nதுளே நகரம் சட்டமன்றத் தொகுதி\nமன்குர்த் சிவாஜி நகர் (சட்டமன்றத் தொகுதி)\nஇந்திய மாநிலங்களின் சட்டமன்றத் தொகுதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 நவம்பர் 2014, 13:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/nadigaiyar-thilagam-twitter-review-and-fans-reaction/articleshow/64118599.cms", "date_download": "2020-01-27T17:09:59Z", "digest": "sha1:RJRSCSIFHOHG7G2WDXVBN47BVMVCPBIZ", "length": 15172, "nlines": 172, "source_domain": "tamil.samayam.com", "title": "Nadigaiyar Thilagam Tweet Review: nadigaiyar thilagam audience review and public review | கீர்த்தி சுரேஷ் நடிப்பில் 'நடிகையர் திலகம்' எப்படியிருக்கு? ரசிகர்கள் சொல்வது இதுதான்", "raw_content": "\nகீர்த்தி சுரேஷ் நடிப்பில் 'நடிகையர் திலகம்' எப்படியிருக்கு\nகீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படமான ‘நடிகையர் திலகம்’ படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.\nகீர்த்தி சுரேஷ் நடிப்பில் 'நடிகையர் திலகம்' ரசிகர்கள் விமர்சனம்\nகீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படமான ‘நடிகையர் திலகம்’ படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.\n1950 மற்றும் 60களில், தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை சாவித்ரி. 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சாவித்ரி, சொந்தமாக படம் தயாரித்து நஷ்டமடைந்து, சொத்துக்களை இழந்து 46 வயதில் மிகவும் பரிதாபமாக உயிரிழந்தார்.\nஇந்நிலையில் இவரின் வாழ்க்கை வரலாறு, தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரிலும் தெலுங்கில் ‘மகாநடி’ என்ற பெயரிலும் படமாக உருவாகி உள்ளது. இதில் சாவித்ரி கதாபாத்திரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். அவருடன் துல்கர் சல்மான், சமந்தா, மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.\nஇப்படம் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுக��றித்து, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்பதை இங்கு பார்க்கவும்:\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nபாலாவுக்காக 22 கிலோ வெயிட் போட்டு தொந்தியும், தொப்பையுமான நடிகர்\nரஜினி பேரனின் சேட்டை: துக்ளக் படிக்கும் குடும்பம்னா இப்படித் தான் இருக்கும்\nகமலை பார்க்க ஆசைப்பட்ட 'கோடீஸ்வரி' கௌசல்யா: நிறைவேற்றி வைத்த ராதிகா\nஅதெப்படி கமல் நீங்க பேசினால் மட்டும் பிரச்சனை ஆக மாட்டேங்குது\nரூ. 200 கோடிப்பு, 11 நாளில் தர்பார் வசூல் ரூ. 200 கோடிப்பு\nமேலும் செய்திகள்:நடிகையர் திலகம் திரைவிமர்சனம்|நடிகையர் திலகம்|Samantha|Nadigaiyar Thilagam|Mahanati|keerthy suresh|Dulquer Salman\nஎன் அப்பாவை நான் பார்த்ததே இல்லை: சிவக்குமார்\nசைக்கோ - திரைவிமர்சனம் (3.5/5)\nமேடையில் வானம் கொட்டட்டும் பாடல்களை பாடி அசத்திய சித் ஸ்ரீரா\nஎனக்கு அற்புதம் நடந்துள்ளது: வானம் கொட்டட்டும் இயக்குநர்\nபிப்ரவரி 8ம் தேதி சென்னையில் சித் ஸ்ரீராம் இசை நிகழ்ச்சி\nஎன் தாத்தா நினைவு நாள் அன்று சர்வர் சுந்தரம் ரிலீஸ்- நாகேஷ் ...\nபூசணிக்காய் இருந்தால் அந்த நடிகை மண்டையில போட்டு உடைச்சிருப்பேன்: மிஷ்கின்\nவெறித்தனமா வசூல் செய்யும் சைக்கோ: சென்னையில் மட்டும் எத்தனை கோடி தெரியுமா\nபுத்தாண்டுனா கமல், குடியரசு தினம்னா அர்ஜுன்: ஜெய் ஹிந்த்\nதை மகள் வந்தாள்: பெண் குழந்தையை பெற்றெடுத்த சினேகா\nநடிகர் சங்க தேர்தல் செல்லாது, 3 மாதத்திற்குள் மீண்டும் தேர்தல்: ஹைகோர்ட் அதிரடி\nதுக்ளக் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி முயன்றதாக 8 பேர் கைது\nஹிந்துக்களுக்கு எதிராக யுத்தம்: பொன்னார், சி.ஏ.ஏ.வுக்கு எதிராக மேற்குவங்க பேரவைய..\nஇனி மாருதி கார் வாங்குறது ரெம்ப கஷ்டம்\nமார்ச் 29இல் துவங்கும் ஐபிஎல் தொடர்... வழக்கம் போல இரவு 8 மணிக்கு போட்டிகள் ஆரம்..\nகுவாடலூப் - அமெரிக்கா அருகில் 45000 தமிழர்கள் வசித்த தீவுக்கு என்னதான் ஆச்சி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nகீர்த்தி சுரேஷ் நடிப்பில் 'நடிகையர் திலகம்' எப்படியிருக்கு\n5வது முறையாக தள்ளிப்போன பாஸ்கர் ஒ���ு ராஸ்கல்: வருத்தத்தில் அரவிந்...\nடான்ஸ் கற்க வெளிநாடு சென்று வரும் பிரபல நடிகை\nபிரியா வாரியரின் கையை கட்டிப் போட்டு வைத்திருக்கும் படக்குழு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2016-11-23", "date_download": "2020-01-27T17:09:55Z", "digest": "sha1:OEYJ3R36G537WHAQBLXQFLHPOCUH7I23", "length": 11755, "nlines": 132, "source_domain": "www.cineulagam.com", "title": "23 Nov 2016 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nவிஜய்யின் மாஸ்டர் லுக் செய்த மாஸான சாதனை\nசனி சாந்தி யாகம் செய்ய வேண்டிய ஐந்து ராசிக்காரர்கள் யார் விபரீத ராஜயோகம் யாருக்கு தெரியுமா\nவிஜய்யை தொடர்ந்து மற்றொரு ஹீரோவுக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி\nஉதயநிதி ஸ்டாலினின் சைக்கோ 3வது நாள் வசூல் அதிகமா குறைவா\nவிஸ்வாசம் TRP சர்காரை விட குறைவா\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-ல் மீன ராசியினருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு பணமழை தானாம்..\nதாயை காப்பாற்ற பாடிய சிறுமி.. பார்த்தப்படியே உயிரைவிட்ட தாய்.. நேரலையில் நிகழ்ந்த கண்கலங்க வைக்கும் சம்பவம்\nதாலி அணியாமல் தமிழ் பெண் மதுமிதா வெளியிட்ட சர்ச்சைக்குரிய புகைப்படம் கடும் அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்\nஅஜித் பற்றி விஜய்யும், விஜய்யை பற்றி அஜித்தும் பிரபல நடிகரிடம் கேட்ட விஷயம்\nகொரோனாவால் பாம்பு கறியை தவிர்த்து காய்கறி மார்கெட்டில் சீனர்கள்... விஞ்ஞானிகள் கூறிய பகீர் தகவலால் ஏற்பட்ட மாற்றம்\nதனியார் நிகழ்ச்சிக்கு கியூட்டாக வந்த நடிகை ஸ்ரேயா சரணின் புகைப்படங்கள்\nபிரபல நடிகை சஞ்சனா கல்ராணியின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nசூர்யாவின் அகரம் அறக்கட்டளையின் நிகழ்ச்சி புகைப்படங்கள்\nபுடவையில் இளம் நடிகை அதுல்யா ரவியின் அழகிய புகைப்படங்கள்\nசீரியல் புகழ் நடிகை வாணி போஜனின் லேட்டஸ்ட் கியூட் க்ளிக்ஸ்\nகவலை வேண்டாம் இயக்குநர் படத்தில் நயன்தாராவா \nஅஜித் ரசிகர்களுக்கு பதிலடி கொடுக்கும் ஜி வி பிரகாஷ்\nசரத்குமார், ராதாரவி கூட்டத்தில் பங்கேற்க உத்தரவு\nஷங்கரின் பிரமாண்ட படத்தில் கிடைத்த வாய்ப்பு - கோவைசரளா டப்ஸ்மாஷ் புகழ் சிந்துஜாவின் பேட்டி\nஉலகை திரும்பிப்பார்க்கவைத்த கவர்ச்சி புயல் சன்னி லியோன்\nகாதலனோடு மிகவும் நெருக்கமாக இருக்கும் சமந்தா\nஜீவா, காஜல் அகர்வால் நடிக்கும் கவலை வேண்டாம் படத்தின் புகைப்படங்கள்\nமனதை நெருடும் இசை ஜாம்பவான் பாலமுரளிகிருஷ்ணாவின் இறுதி ஊர்வலம்\nஅண்டர் வேர்ல்ட் பிளட் வார்ஸ் தமிழ் ட்ரைலர்\nமாற்றுதிறனாளிக்கு பாலா செய்த துரோகம்- அதிர்ச்சி தகவல்\nஅமலா பால் கையில் பல லட்சம் ரூபாய்\nமூன்றாவது முறையாக மோதும் விஜய்-விஷால்\nதொடர் கிண்டலால் லட்சுமி ராமகிருஷ்ணன் எடுத்த அதிர்ச்சி முடிவு\nஅஜித்தின் பேவரட் இயக்குனர்- மறைந்த சுபாஷ் பற்றி தெரியுமா உங்களுக்கு\nநம்பர் நடிகைக்கு 4 பாடிகார்டு \nஸ்ரீ திவ்யா படத்துக்கு \"U\" செர்டிபிகேட் \nவடிவேலு வெர்ஷனில் சிம்புவின் ராசாளி பாடல்\n லட்சுமி ராமகிருஷ்ணன் உச்சக்கட்ட கோபம்\nரஜினியை தொடர்ந்து கமல்ஹாசனை கேலி செய்த பாலிவுட் பிரபலம்\nமறைந்த பாடகர் பாலமுரளிகிருஷ்ணனுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய கமல்ஹாசன்\nதனுஷை நேரடியாகவே கிண்டல் செய்த முன்னணி நடிகர்- வீடியோ உள்ளே\nஇந்த உலகம் பாலமுரளி போல் ஒரு சங்கீத மேதையை இனிமேல் சந்திக்காது- இளையராஜா வருத்தம்\nசூர்யாவின் சிங்கம் 3 படத்தை வெளியிட வேண்டாம்\nஎன் கிட்ட கேட்க உரிமையே இல்லை- லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பாலாஜி பதிலடி\nசிம்பு திட்டியது ஜி.வியை இல்லையா, இந்த நடிகரையா\nசமந்தா காதலனுக்கு ஸ்ருதிஹாசன் தூது\nவிஜய், அட்லீ படம் இந்த மாஸ் படத்தின் ரீமேக்கா\nரெட்டி திருமணத்தில் ஒரு கோடி ரூபாய்க்காக ஆடிய நடனத்தால் ராகுல் ப்ரீத்க்கு வந்த ஆப்பு\nநான் தனுஷோடு அதன் பிறகு பேசியதே இல்லை- பிரபல நடிகை ஓபன் டாக்\nமறைந்த பாடகர் பாலமுரளி கிருஷ்ணாவுக்கு அஞ்சலி செலுத்திய கமல்ஹாசன், யேசுதாஸ்\nதற்கொலை செய்ய துணிந்த செல்வராகவன்- அதிர்ச்சி பதில்\nதல விழவே கூடாதுடா- வெங்கட் பிரபு அதிரடி பதில்\nமதனுக்கு உதவிய வர்ஷா யார்\nஇளைய தளபதி விஜய் எடுத்த அதிரடி முடிவுகள்- ஆச்சரியத்தில் கோலிவுட்\nதல அஜித் படம் பற்றி பேசிய அக்ஷாரா ஹாசன்\nபாலமுரளி கிருஷ்ணாவை தொடர்ந்து மற்றொரு பிரபலம் மரணம்\nநாளை யுவன் ஷங்கர் ராஜா ரசிகர்களுக்கு சூப்பர் ஸ்பெஷல்\nகருப்புப்பண உலகில் வெள்ளை நாயகன் கமல்ஹாசன் தான்- பிரபல தயாரிப்பாளர் புகழாரம்\nஇணையத்தில் லீக்கான பாகுபலி-2, பிரபல நடிகரை தாக்கிய சிம்பு, போலீசில் புகார் கொடுத்த கவுண்டமணி - நேற்றைய ஹாட் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/03/19051240/Tirupur-parliamentary-constituency-is-to-be-held-in.vpf", "date_download": "2020-01-27T15:24:08Z", "digest": "sha1:K6TOMXQIRYOJRXYLRZFJTVZZOXOITS6B", "length": 19949, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tirupur parliamentary constituency is to be held in two places today to file nominations || திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கு 2 இடங்களில் இன்று முதல் வேட்பு மனு தாக்கல் செய்ய ஏற்பாடு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கு 2 இடங்களில் இன்று முதல் வேட்பு மனு தாக்கல் செய்ய ஏற்பாடு + \"||\" + Tirupur parliamentary constituency is to be held in two places today to file nominations\nதிருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கு 2 இடங்களில் இன்று முதல் வேட்பு மனு தாக்கல் செய்ய ஏற்பாடு\nதிருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கு திருப்பூரில் 2 இடங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வேட்பு மனு தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nநாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் தொடங்கி வருகிற 26-ந் தேதி வரை நடக்கிறது. 27-ந் தேதி வேட்பு மனு பரிசீலனை நடக்கிறது. 29-ந் தேதி வேட்பு மனு திரும்ப பெற கடைசிநாளாகும். திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யும்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து அனைத்துக்கட்சி நிர்வாகிகளுக்கான ஆலோசனைக்கூட்டம் நேற்றுகாலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.\nகூட்டத்துக்கு திருப்பூர் மாவட்ட வருவாய் அதிகாரி சுகுமார் தலைமை தாங்கினார். மாநகர போலீஸ் துணை கமிஷனர் உமா முன்னிலை வகித்தார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கீதா பிரியா, தேர்தல் தாசில்தார் முருகதாஸ், மண்டல அதிகாரிகள் மற்றும் அனைத்துக்கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தேர்தல் பிரசாரம் தொடர்பான அனுமதி பெற இணையதளம், செல்போன் செயலி மூலம் விண்ணப்பிப்பது குறித்து படத்துடன் விளக்கப்பட்டது. சிறப்பு மாவட்ட வருவாய் அதிகாரி (நெடுஞ்சாலைத்துறை) மீனாட்சிசுந்தரம் வேட்பு மனு தாக்கல் செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து விளக்கி கூறியதாவது:-\nதிருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியான கலெக்டர் கே.எஸ்.பழனிசாமியிடமும், திருப்பூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் முதன்மை உதவி தேர்தல் நடத்தும் அதி���ாரியான திருப்பூர் ஆர்.டி.ஓ. செண்பகவல்லியிடமும் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் தாக்கல் செய்யலாம். இதற்கான முன்னேற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன.\nவேட்பு மனு தாக்கல் செய்ய வருபவர்கள் அந்த மையத்தின் 100 மீட்டர் தூரத்துக்குள் 3 வாகனங்களில் மட்டுமே வர வேண்டும். வேட்பு மனு தாக்கல் செய்ய 5 பேர் வரலாம். வேட்பாளருடன் 4 பேர் வர அனுமதிக்கப்படும். வேட்பாளர் இல்லாவிட்டால் அவருடைய முதன்மை முகவர் வந்து விண்ணப்பிக்கலாம். வேட்பு மனு தாக்கல் செய்யும்போது ரூ.25 ஆயிரம் டெபாசிட் செலுத்த வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர் சாதிச்சான்றிதழுடன் ரூ.12,500 டெபாசிட் செலுத்த வேண்டும். இந்த தொகையை பணமாகவோ, கருவூலத்தில் எடுக்கப்பட்ட ‘செலான்’ மூலமாக செலுத்தலாம்.\nவேட்பு மனு காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை பெறப்படும். வேட்பு மனுவில் குற்றவியல் நடவடிக்கை தொடர்பாக படிவம் 26-ஐ முழுவதுமாக நிரப்ப வேண்டும். வேட்பு மனு தாக்கல் செய்யும் கடைசிநாளில் மாலை 3 மணிக்குள் எத்தனை பேர் வந்தாலும் அவர்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டு வேட்பு மனு பெறப்படும். அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில அரசியல் கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யும்போது ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும். மற்றவர்களுக்கு 10 பேர் முன்மொழிய வேண்டும். வேட்பாளர்கள் இந்தியாவில் எந்த தொகுதியிலும் உள்ள வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் போதும். ஆனால் முன்மொழியும் 10 பேரும் அந்த தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பது அவசியம்.\nவேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முந்தைய நாள் தேசியமயமாக்கப்பட்ட வங்கி, கூட்டுறவு வங்கி, தபால் நிலையம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் வேட்பாளர் பெயரில் வங்கிக்கணக்கு தொடங்கி அதன் மூலமாக செலவுகளை செய்ய வேண்டும். ரூ.10 ஆயிரம் வரை நேரடியாக செலவு செய்யலாம். அதற்கு மேலான தொகையை வங்கிக்கணக்கு மூலமாகவே செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.\nதிருப்பூர் மாநகர போலீஸ் துணை கமிஷனர் உமா கூறும்போது, திருப்பூர் மாநகரில் 28 இடங்களில் பொதுக்கூட்டம் நடத்தவும், 63 இடங்களில் தெருமுனைக்கூட்டம் நடத்தவும் அனுமதிக்கப்படும். 7 நாட்களுக்கு முன்பாக பிரசார அனுமதி கேட்டு விண்ணப்பித்தால் வசதியாக இருக்கும். முன்கூட்டியே விண்ணப்பித்��வர்களுக்கு முன்அனுமதி அடிப்படையில் பிரசார அனுமதி வழங்கப்படும். பொதுக்கூட்டம் நடக்கும்போது கட்சிக்கொடிகள் கட்டலாம். விளம்பர பலகைகள், பதாகைகளை வைக்கக்கூடாது.\nஅதுபோல் மண்டபங்களில் கூட்டம் நடக்கும்போது விளம்பர பலகைகளை உள்ளே வைத்துக்கொள்ளலாம். விதிமுறை மீறினால் பறக்கும் படையினர் விளம்பர பலகைகளை பறிமுதல் செய்வார்கள் என்றார்.\n1. திருப்பூரில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பேரணி\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூரில் தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் பேரணி நடத்தினர்.\n2. திருப்பூரில் 4 நகைக்கடைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை - ஆவணங்களை எடுத்து சென்றனர்\nதிருப்பூரில் 4 நகைக்கடைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சோதனையின் முடிவில் ஆவணங்களை எடுத்து சென்றனர்.\n3. திருப்பூரில் தொழிலாளி அடித்துக்கொலை: 2 பேரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை\nதொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.\n4. திருப்பூரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 760 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: அண்ணன்-தம்பி கைது\nதிருப்பூரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 760 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து அண்ணன்-தம்பியை கைது செய்தனர்.\n5. திருப்பூரில் கஞ்சா வியாபாரம் செய்த பெண் உள்பட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது\nதிருப்பூரில் கஞ்சா வியாபாரம் செய்த பெண் உள்பட 3 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.\n1. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n2. இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%-மாக குறையும்-சர்வதேச நாணய நிதியம்\n3. பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n4. பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம்\n5. 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்\n1. துறையூர் அருகே, புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் போலீஸ் ஏட்டு கள்ளக்காதல் - வீட்டில் ஒன்றாக இருந்தபோது கிராம மக்கள் பூட்டியதால் பரபரப்பு\n2. பெற்றோர் ���ல்லாத ஏக்கத்தில் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை - உருக்கமான கடிதம் சிக்கியது\n3. மதுபாட்டிலை மறைத்து வைத்த அக்காவை கத்தியால் குத்திக்கொன்ற தம்பி\n4. திண்டுக்கல் அருகே கோர விபத்து: தாய்-மகன் உள்பட 5 பேர் பலி - அசுர வேகத்தில் சென்ற கார் மோதி அடுத்தடுத்து பரிதாபம்\n5. கல்வி கட்டணம் செலுத்தாததால் என்ஜினீயரிங் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு சாவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/sterlite-industry-looses-its-special-economic-zone-category", "date_download": "2020-01-27T16:41:35Z", "digest": "sha1:UHF35YTVPFRLQ6C7EDNZBAWTH77VDYAW", "length": 11461, "nlines": 107, "source_domain": "www.vikatan.com", "title": "சிறப்புப் பொருளாதார அந்தஸ்தை இழக்கும் ஸ்டெர்லைட் ஆலை - மத்திய அமைச்சகம் தகவல்! |sterlite industry looses its special economic zone category", "raw_content": "\nசிறப்புப் பொருளாதார அந்தஸ்தை இழக்கும் ஸ்டெர்லைட் ஆலை - மத்திய அமைச்சகம் தகவல்\nதூத்துக்குடி சிப்காட்டில் செயல்பட இருந்த இரண்டாவது ஸ்டெர்லைட் காப்பர் ஆலைக்கு வழங்கப்பட்டிருந்த ’காப்பருக்கான சிறப்புப் பொருளாதார மண்டல அந்தஸ்து’ ரத்து செய்யப்பட உள்ளதாக மத்திய வணிக மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nதூத்துக்குடி சிப்காட்டில் செயல்பட இருந்த இரண்டாவது ஸ்டெர்லைட் காப்பர் ஆலைக்கு வழங்கப்பட்டிருந்த `காப்பருக்கான சிறப்புப் பொருளாதார மண்டல அந்தஸ்து’ ரத்து செய்யப்பட உள்ளது. மத்திய வணிக மற்றும் தொழில்துறை அமைச்சகத்திடம் நெல்லையைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் முத்துராமன் என்பவர் புகார் செய்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கையை மத்திய அமைச்சகம் மேற்கொள்ள உள்ளது. தூத்துக்குடியில் உள்ள சிப்காட் வளாகத்தில் 102.31 ஹெக்டேர் பரப்பளவில் ஸ்டெர்லைட் காப்பர் ஆலை 1994-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.\nஇந்த ஆலையை விரிவாக்கம் செய்ய ஆலை நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி இரண்டாவது காப்பர் ஆலையை 128.805 ஹெக்டேர் பரப்பளவில் சிப்காட் வளாகத்திலேயே அமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஸ்டெர்லைட் இரண்டாவது ஆலை அமைப்பதை எதிர்த்தும் முதல் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகவும் தூத்துக்குடி மக்கள் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து தமிழக அரசு ஆலையை மூட உத்தரவிட்டது. இந்த நிகழ்வுகளுக்கு முன்பாகவே நெல்லையைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரான முத்துராமன் என்பவர் கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் 20-ம் தேதி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு தாக்கல் செய்தார்.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nஅந்த மனுவில், தூத்துக்குடியில் அமைய இருக்கும் ஸ்டெர்லைட் இரண்டாவது ஆலைக்கு சிப்காட் நிறுவனம் சட்ட விரோதமாக நிலம் வழங்கியிருக்கிறது. அதனால் ஆலைக்கு இடம் ஒதுக்கியதை ரத்து செய்ய வேண்டும்’ எனத் தெரிவித்திருந்தார். இந்த வழக்கு கடந்த ஒரு வருடமாக நீதிமன்ற விசாரணையில் இருந்து வருகிறது. இதனிடையே, வேதாந்தா நிறுவனத்தின் இரண்டாவது ஆலையானது மத்திய வணிக மற்றும் தொழில்துறை அமைச்சகத்திடம் 2013-ம் ஆண்டில் ’காப்பருக்கான சிறப்புப் பொருளாதார மண்டல அந்தஸ்து’ பெற்றது. இதன் மூலம் உள்நாடு மற்றும் வெளிநாட்டிலிருந்து வரி இல்லாமல் பொருள்களை வாங்கிக்கொள்ள முடியும். இந்தச் சிறப்பு அந்தஸ்து மூலமாக ஸ்டெர்லைட் நிறுவனம் வரி இல்லாமல் வெளிநாட்டிலிருந்து 105 கோடி ரூபாய்க்கும், உள்நாட்டில் 10 கோடி ரூபாய் மதிப்பிலும் பொருள்களை இறக்குமதி செய்திருக்கிறது.\nஸ்டெர்லைட் ஆலைக்கான இந்தச் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் சுற்றுச்சூழல் ஆர்வலர் முத்துராமன், மத்திய வணிக மற்றும் தொழில்துறை அமைச்சகத்திடம் முறையிட்டிருந்தார். அவர் அளித்த இந்தப் புகார் தொடர்பாக இதுவரை விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்து வந்த மத்திய அமைச்சகம், இப்போது மனுதாரர் முத்துராமனுக்கு அனுப்பியிருக்கும் பதிலில் வேதாந்தா நிறுவனமே தாமாக முன்வந்து சிறப்புப் பொருளாதார மண்டல அந்தஸ்தில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்து விட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு அந்தஸ்தை விலக்கிக்கொள்வதற்கான இறுதிக்கட்டப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக மத்திய வணிக மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது ஆலை நிர்வாகத்துக்குப் பெரும் பின்னடைவு எனக் குறிப்பிடும் சுற்றுச்சூழல் ஆர்வலர் முத்துராமன், தொடர்ந்து சட்டப் போராட்டத்திலும் வெற்றி பெறுவேன் என நம்பிக்கை தெரிவித்தார்.\nபத்திரிகை துறையில் இருபது ஆண்டு காலம் பயணம் செய்த அனுபவம். எழுத்தின் மீது தீராக்காதல் கொண்டவன். படைப்பிலக்கியத்தின் மீது ஆர்வம் அதிகம். இயற்கையின் எழில் கொஞ்சும் அழகை வியந்தபடியே மலைகளில் பயணம் செய்யப் பிடிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-the-voice-art/", "date_download": "2020-01-27T16:55:45Z", "digest": "sha1:4V2CYGKFX3HWEEYNCO22FSVNMVDG6GWP", "length": 10698, "nlines": 96, "source_domain": "athavannews.com", "title": "“தமிழ் குரலுக்கான தேடல்” The Voice Art இறுதிப்போட்டி | Athavan News", "raw_content": "\nஹுவாவி மீதான தடை குறித்து நாளை முடிவு செய்யப்படும்\nஇலங்கையிலும் கொரொனா வைரஸ் உறுதியானது\nதௌஹீத் ஜமாத் அமைப்பில் உறுப்பினர்களாக நீதிபதிகள் – முக்கிய தகவலை வெளியிட்டார் ரோஹித\nஸ்கொட்லாந்துக்கு குடியேற்ற அதிகாரங்களை வழங்குமாறு ஸ்ரேர்ஜன் கோரிக்கை\nகுடியுரிமைச் சட்டத்தை ரத்து செய்ய பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற துணிச்சல் இல்லாதது ஏன்\n“தமிழ் குரலுக்கான தேடல்” The Voice Art இறுதிப்போட்டி\n“தமிழ் குரலுக்கான தேடல்” The Voice Art இறுதிப்போட்டி\nலண்டனில் பிரம்மாண்டமான தமிழ் குரலுக்கான தேடல் என்னும் வாசகத்துடன் The Voice Art குழுவினால் இந்த ஆண்டும் இரண்டாவது முறையாக பாடும் திறன்மிக்கவர்களுக்கான போட்டி நிகழ்ச்சியை ஒழுங்கு செய்துள்ளது.\nஇவ்வாண்டுக்கான இறுதி நிகழ்ச்சி Winston Churchill Theatre, Manor Farm, Pinn Way, Ruislip HA4 7QL என்ற முகவரியில் ஏப்ரல் 20 ஆம் திகதி மாலை 4.30 க்கு நடைபெறவுள்ளது.\nஇதில் அரையிறுதிப் போட்டியில் வெற்றிபெற்றவர்கள் இறுதிப்போட்டியில் கலந்துகொண்டு பங்கேற்கவுள்ளனர். இறுதி நிகழ்ச்சியில் வெற்றிபெறுகின்றவர் Title winner ஆக அறிவிக்கப்பட்டு பரிசுகளை பெற்றுக்கொள்வார்.\nஇந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரைஹானா, பாடகர் ஹரிஷ் ராகவேந்திரா, பாடகர் பாலாஜி, பாடகி கங்கா, ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.\nகடந்த ஆண்டு போலவே 2019 ஆம் ஆண்டுக்கான The Voice Art பாடல் போட்டி நிகழ்ச்சிக்கு ஆதவன்TV ஊடக அனுசரணை வழங்குகின்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஹுவாவி மீதான தடை குறித்து நாளை முடிவு செய்யப்படும்\nபிரித்தானிய 5G வலையமைப்பில் சீன தொழில்நுட்ப நிறுவனமான ஹுவாவியின் உபகரணங்களைப் பயன்படுத்துவதற்குத் தட\nஇலங்கையிலும் கொரொனா வைரஸ் உறுதியானது\nகொழும்பில் உள்ள ��ொற்று நோய்கள் தொடர்பான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சீன பெண்ணுக்கு கொரோனா வைரஸ்\nதௌஹீத் ஜமாத் அமைப்பில் உறுப்பினர்களாக நீதிபதிகள் – முக்கிய தகவலை வெளியிட்டார் ரோஹித\nதடை செய்யப்பட்ட தௌஹீத் ஜமாத் அமைப்பில் உறுப்பினர்களாக நீதிபதிகளும் உள்ளார்கள் என இராஜாங்க அமைச்சர்\nஸ்கொட்லாந்துக்கு குடியேற்ற அதிகாரங்களை வழங்குமாறு ஸ்ரேர்ஜன் கோரிக்கை\nநாட்டின் வீழ்ச்சியடைந்த பிறப்பு வீதத்தையும் பிரெக்ஸிற்றின் தாக்கங்களையும் சமாளிக்க ஸ்கொட்லாந்துக்கு\nகுடியுரிமைச் சட்டத்தை ரத்து செய்ய பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற துணிச்சல் இல்லாதது ஏன்\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக பேரவையில் தீர்மானம் திறைவேற்ற அ.தி.மு.க. அரசுக்குத் துணிச\nநிர்பயா குற்றவாளியின் ரிட் மனு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் குமாரின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்ததை\nவடக்கு இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்தில் இன்று இரவு உறைபனிக் குளிர்\nவடக்கு இங்கிலாந்து மற்றும் தெற்கு ஸ்கொட்லாந்தில் உயர்ந்த நிலப்பகுதிகளில் கடும் பனிப்பொழிவுக்கு வாய்ப\nபிரேசிலில் கனமழை – இதுவரை 57 பேர் உயிரிழப்பு\nபிரேசிலில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி இதுவரை 57 பேர் உயிரிழந்துள்\nநீதிமன்றில் ஆஜராகாத குற்றச்சாட்டு – சிவாஜிலிங்கதிற்கு பிடியாணை உத்தரவு\nநிலஅபகரிப்பிற்கு எதிரான போராட்டம் தொடர்பான வழக்கில் நீதிமன்றில் ஆஜராகாத வட மாகாண சபையின் முன்னாள் உற\nசட்டவிரோத மீன்பிடியால் தாம் பாதிக்கப்படுவதாக அமைச்சர் டக்ளஸிடம் முறைப்பாடு\nசட்டவிரோத மீன்பிடி முறைகள் பயன்படுத்தப்படுவதனால் சிறுதொழிலாளர்களாகிய தாங்கள் பாதிக்கப்பட்டிருப்பதோடு\nஹுவாவி மீதான தடை குறித்து நாளை முடிவு செய்யப்படும்\nஸ்கொட்லாந்துக்கு குடியேற்ற அதிகாரங்களை வழங்குமாறு ஸ்ரேர்ஜன் கோரிக்கை\nவடக்கு இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்தில் இன்று இரவு உறைபனிக் குளிர்\nசட்டவிரோத மீன்பிடியால் தாம் பாதிக்கப்படுவதாக அமைச்சர் டக்ளஸிடம் முறைப்பாடு\nஇளவரசர் ஹரியின் இடத்துக்கு லேடி லூயிஸ் வின்ட்சர் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/hyundai-company-to-undertake-research-work-on-hydrogen-car/", "date_download": "2020-01-27T15:04:46Z", "digest": "sha1:NU7XL6R4EWFNENJBAPSPTQC5FKIWFL2H", "length": 5987, "nlines": 83, "source_domain": "dinasuvadu.com", "title": "ஹைட்ரஜன் காருக்கான ஆய்வு பணிகளை மேற்கொண்டு வரும் ஹுண்டாய் நிறுவனம்..! | Dinasuvadu Tamil", "raw_content": "\nஹைட்ரஜன் காருக்கான ஆய்வு பணிகளை மேற்கொண்டு வரும் ஹுண்டாய் நிறுவனம்..\nin Top stories, ஆட்டோமொபைல், கார்\nபெட்ரோல், டீசல் போன்றவற்றால் ஏற்படும் மாசினை குறைக்க, ஹுண்டாய் நிறுவனம், மாற்று எரிபொருள் மூலம் இயங்கும் காரை இந்நிறுவனம் தயாரித்க ஆர்வம் காட்டி வருகிறது.\nஇந்நிலையில், இந்த நிறுவனம் மின்சாரத்தில் இயங்கும் காரை அறிமுகம் செய்துள்ளது. அந்த கார், மார்க்கெட்டில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனையடுத்து, ஹைட்ரஜனால் இயங்கும் காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய, இந்நிறுவனம் தயாரிக்கவுள்ளது.\nஇந்த காருக்கான வர்த்தக வாய்ப்புகள் குறித்து இந்நிறுவனம் முதற்கட்ட ஆய்வுப் பணிகளை தொடங்கியது. இதற்கான முடிவுகள் சாதகமான வந்தால், அடுத்த ஆண்டு இந்தியாவில் ஹைட்ரஜன் காரை அறிமுகப்படுத்தவுள்ளது. கடந்த ஆண்டு நடந்த வர்த்தக மாநாட்டில், இந்த கார் காட்சிப்படுத்தப்பட்டது.\nமேலும், இந்த புதிய ஹூண்டாய் நெக்ஸோ காரில் 95kW ஃப்யூவல் செல் பொருத்தப்பட்டுள்ளது. ஹைட்ரஜன் எரிபொருளில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு மின் மோட்டார்கள் மூலமாக இந்த வகையான கார்கள் இயங்கும் என ஹுண்டாய் நிறுவனம் கூறியுள்ளது.\nஉள்ளாட்சித் தேர்தலுக்கான புதிய தேதி- எப்போது வெளியாகிறது \n பெண்களின் பாதுகாப்புக்காக இனி பேருந்துகளில் சிசிடிவி ,எச்சரிக்கை மணி ,ஜிபிஸ்\n‘என் மனைவி ஒரு இந்து, நான் ஒரு முஸ்லிம்’. வைரலாகும் பாலிவுட் நடிகரின் பேச்சு.\nஉயிருடன் இருக்கும் ‘குட்டி எலிகளை’ சாப்பிடும் விசித்திர இளைஞர்.\nயாராவது ஒருவர் தூக்கிலிடப்படுகிறார் என்றால் அதைவிட அவசர வழக்கு வேறு ஏதும் இல்லை – எஸ்.ஏ.பா‌ப்டே.\n பெண்களின் பாதுகாப்புக்காக இனி பேருந்துகளில் சிசிடிவி ,எச்சரிக்கை மணி ,ஜிபிஸ்\nநித்யானந்தாவுக்கு புளூ கார்னர் நோட்டீஸ் அளிக்க முடிவு..\nராஜபக்சேவை கலங்கடித்த 6 வயது சிறுவனின் நெகிழ்ச்சி கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/makkal-viduthalai/makkal-viduthalai-sep15/29749-2015-11-26-14-16-44", "date_download": "2020-01-27T16:11:26Z", "digest": "sha1:PSN7ILB6HKEK7K32HQO3O5FPQQEDAZPO", "length": 22053, "nlines": 233, "source_domain": "keetru.com", "title": "ஆண்ட தலைமுறையே திரும்பவும் ஆள்வதா?", "raw_content": "\nமக்கள் விடுதலை - செப்டம்பர் 2015\nபார்ப்பனப் பிடியில் சிக்கி நிற்கும் ஜாதியமைப்பை தகர்ப்போம்\nஇட ஒதுக்கீட்டை எதிர்க்கும் மூன்று பிரிவினர்\nகுல்பர்க் சொசைட்டி தீர்ப்பில் இருந்து இந்திய மக்கள் எதை தெரிந்து கொள்ளலாம்\nநமது குறிப்பான திட்டம் (வரைவு)\nமண்டல் அறிக்கையும் மதவாத அரசியலும்\nமக்களைக் கூறுபோடும் செயல் திட்டமே பார்ப்பனியம்\nகுஜராத் இனப்படுகொலை நடந்தது என்ன\n‘மாவீரன் கிட்டு’ உடன்பாடும், முரண்பாடும்\nசாதி ஒழிப்பு என்பது பார்ப்பன ஆதிக்க ஒழிப்பே\nஈரான் - அமெரிக்க நாடுகள் போரில் ஈடுபட்டால் ஏற்படும் சாதக, பாதகங்கள்\nஅடுத்த சு.ம. மாநாட்டுத் தலைவர்\nசங்க காலமும் நகர அரசுகளும்\nஈரானின் ராணுவத் தளபதியை படுகொலை செய்த அமெரிக்காவின் நோக்கம் என்ன\nபிளாஸ்டிக்-ஐ உணவாக உண்டு கரிம உரமாக மாற்றும் காளான்கள்\nஎறும்பு முட்டுது யானை சாயுது - நூல் விமர்சனம்\nபிரிவு: மக்கள் விடுதலை - செப்டம்பர் 2015\nவெளியிடப்பட்டது: 26 நவம்பர் 2015\nஆண்ட தலைமுறையே திரும்பவும் ஆள்வதா\nதமிழகத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டம் முறையாக அமல்படுத்தப்படுவதேயில்லை. அப்படியே குற்றம் சாட்டப் பட்டாலும் யாரும் தண்டிக்கப்படுவதில்லை என்ற சூழலில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எந்த நோக்கத்திற்காக எழுப்பப்பட்டதோ அதைவிட மூர்க்கத்தனமான உள்நோக்கத்தோடு குஜராத்தின் பட்டேல்களின் போராட்டம் நடைபெற்று வருகிறது.\nகடும் பொருளாதார சூழலில் வாடிக் கொண்டிருக்கும் வன்னியர் சமூக மக்களுக்கான சமூகப் பொருளாதார மேம் பாட்டுக்காக குரல் கொடுப்பது, அதற்காகப் போராடுவது அவசியமானது, அவசரமானது. ஆனால், இராமதாசோ அமல்படுத்தவே படாத ஒரு பல்போன சட்டம் பெயரளவில் இருப்பதைக்கூட தாங்கிக் கொள்ள முடியாமல் கொதித்ததன் நோக்கமென்ன தன் கட்சியையும் குடும்பத்தையும் பலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தைத் தவிர வேறென்ன நோக்கமுள்ளது\nகுஜராத்தின் தொழில்துறை, வணிகம், அரசியல் என்று அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தும் பட்டேல்களின் போராட்டமும் இதேபோன்ற நயவஞ் சக நோக்கம் கொண்டதே. இந்த போராட்டத்தை வழி நடத்திய ஹிர்த்திக் பட்டேல் வெளிப்படையாக அறிவித்தது என்ன ”ஒன்று எங்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்து துறைகளிலும் இடஒதுக்கீடு வழங்கு அல்லது இட ஒதுக்கீட்டு முறையையே ஒழித்து விடுங்கள்” என்கிறார். பட்டேலின் நோக்கம் தெளிவானது. தங்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டுமென்பதைவிட இட ஒதுக்கீட்டு முறையையே ஒழித்திட வேண்டும் என்பதுதான்.\nசுதந்திரம் பெற்று அறுபது ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான தொழிலகங்களும் வயல்வெளிகளும் வணிகத் துறையும் பஞ்சாயத்தில் இருந்து பாராளுமன்றம் வரையில் உள்ள அரசியல் அதிகாரமும் உயர்மட்டக் கல்விப் பயிலகங்களும் இன்னும் ஆதிக்கச் சாதியினர் கையிலேயே உள்ளதென்று பல ஆய்வுகள் நிரூபித்த போதும் ஹர்திக் படேல்கள் ஏன் கொதிக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள அதிகம் கஷ்டப்பட வேண்டியதில்லை. இந்தியாவில் வேலைவாய்ப்பு வழங்கும் துறைகளில் அமைப்பாக்கப்பட்ட துறை வெறும் ஏழுசதவிகிதமே. அதிலும் இரண்டு சதவிகிதம் மட்டும்தான் அரசு மற்றும் பொதுத் துறை சார்ந்தவை. இட ஒதுக்கீடு வழங்கப்படுவதாக கூறப்படும் இந்த இரண்டு சதவிகிதத்திலும் இட ஒதுக்கீடு எந்த இலட்சணத்தில் அமலாக்கப்படுகிறது என்பது எல்லோருக்கும் தெரியும். தற்போதைய உலக மயமாக்கல், தனியார்மயமாக்கலுக்கு பிறகு இந்த இரண்டு சதவிகிதம் என்பது கிட்டதட்ட இல்லாத நிலைமைக்குப் போய்க் கொண்டிருக்கிறது. கல்வித் துறையிலும் இதே நிலைமைதான். இந்த இலட்சணத்தில் படேல்களின் போராட்டத்திற்கு ஒரே நோக்கம்தான் உள்ளது. இட ஒதுக்கீடு என்ற பெயரில்கூட தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டோர்கள் யாரும் எழுந்து வந்துவிடக் கூடாது. ஆண்ட தலைமுறையே மீண்டும் மீண்டும் ஆள வேண்டும் என்பதுதான்.\nஆர்.எஸ். எஸ் சின் நோக்கமும் இதுதான். இதனால்தான் இந்தப் போராட்டம் ஆரம்பித்த உடனேயே விசுவ இந்து பரிசத்தின் இன்றையப் பொதுச் செயலாளர் சுரேந்திர ஜெபான், சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று குதிக்கிறார். பா.ச.க. நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.டி. ரவி, ”சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கக் கூடாதென்பதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும்” என்று கதறுகிறார். தினமணி, ’பிரச்சனையாகும் இட ஒதுக்கீடு’ என்று தலையங்கம் எழுதுகிறது. அதில் இட ஒடுக்கீட்டுக்கு சாதியையோ மதத்தையோ அடிப்படையாக கொள்ளாமல் வருமானத்���ின் அடிப்படையில் இட ஒதுக்கீடு முறை என்கிற எம்.ஜி.ஆர். ஃபார்முலாவை ஏற்றுக் கொள்ள யாரும் தயாராக இல்லை என்று புலம்புகிறது.\nஉண்மையில் எம்.ஜி.ஆர். சாதிய ஒதுக்கீட்டுக்குள் பொருளாதார வரையறையைத்தான் கொண்டு வந்தார் என்பதையும் அதற்காகவே அவர் 1980 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்தார். அதனையட்டி நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற உடனே அவர் தனது திட்டத்தைக் கைவிட்டது மட்டுமின்றி இட ஒதுக்கீட்டை 69% சதவிகிதம் என்ற அளவிற்கு உயர்த்தினார் என்பதையும் மூடி மறைக்கின்றது தினமணி.\nஇந்த நிலையில் வழமை போன்று சி.பி.ஐ.(எம்). நாடகமாடுகிறது. தமிழக சி.பி.ஐ. (எம்) இன் மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.இராமகிருஷ்ணன் படேலின் போராட்டத்தை விமர்சித்து அறிக்கை விடுகிறார். ஆனால், அவர்களின் மையக் குழுவோ கல்வி, வேலைவாய்ப்பு, வாழ்வாதாரம் ஆகியவைப் பாதிக்கப்படும்போது அரசை நோக்கி மக்கள் கேள்வி எழுப்புவது இயல்பானது.\nபடேல் சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் சம உரிமை மறுக்கப்பட்டதே இப்போதையப் பிரச்சனைக்குக் காரணம் என்று அறிக்கை விடுகின்றது. படேல்களின் இந்தப் போராட்டத்திற்கு குஜராத் மாநில அரசும் போலீசும் எந்த அளவிற்குப் போட்டி போட்டுக் கொண்டு உதவின என்று ஊடகங்கள் வேதனைப்படும் வேளையில் படேல்களின் இந்தப் போராட்டத்திற்குப் பின்னான சமூகப் பொருளாதாரக் காரணங்களை நாமும் தெரிந்து கொள்ளவே விரும்புகிறோம். ஆனால் இப்போராட்டத்தின் திசைவழியும் கோரிக்கைகளும் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக இருக்கிறதே. இந்நிலையில் நம்மைப் பொறுத்தவரை வாய்ப்புகளும் வசதிகளும் அனைவருக்கும் கிடைக்கும் அளவிற்கு விரிவடையும்வரை சாதி, மத ரீதியிலான இட ஒதுக்கீடு அவசியமானது, அடிப்படையானது என்று கருதுகிறோம்.\nஅதே போன்று இந்த இட ஒதுக்கீட்டு முறை அந்தந்த மக்களின் அடித்தட்டுப் பிரிவினரைச் சென்றடைகிறதா என்பதை உறுதி செய்யும் நோக்கில் குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை ஆய்வு செய்ய வேண்டும். அதே போன்று சாதி ஒழிப்பிற்கும் இட ஒதுக்கீட்டு முறைக்கும் இடையிலான தொடர்பு குறித்து ஒரு பரந்த விவாதம் தேவை என்று கருதுகிறோம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவர��த படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/100609", "date_download": "2020-01-27T15:18:57Z", "digest": "sha1:JWP5VS727REQUJQILRTECO45GPOURS4W", "length": 6179, "nlines": 112, "source_domain": "tamilnews.cc", "title": "லண்டனில் மேலும் ஒரு தமிழர் வெட்டிக் கொலை: வலம்புரி கடையில்", "raw_content": "\nலண்டனில் மேலும் ஒரு தமிழர் வெட்டிக் கொலை: வலம்புரி கடையில்\nலண்டனில் மேலும் ஒரு தமிழர் வெட்டிக் கொலை: வலம்புரி கடையில்\nலண்டன் ஹரோவில் உள்ள வலம்புரி தமிழ் கடைக்குள்ளே கழிவறையில் ரத்தம் ஒழுகிய நிலையில் தமிழர் ஒருவர் கிடந்துள்ளார். தற்செயலாக இதனை அவதானித்த கடையில் வேலை செய்பவர் பொலிசாருக்கு தகவல் சொல்ல. ஹெலிகொப்டரில் பறந்து வந்த மருத்துவ நிபுனர்கள் அவரை காப்பாற்ற போராடியும் அவரை காப்பாற்ற முடியவில்லை .\nBBC தற்போது வெளியிட்டுள்ள செய்தியின் அடிப்படையில், வாள் வெட்டுக்கு உள்ளாகிய நிலையிலேயே இந்த 40 வயது மதிக்க தக்க தமிழர் கடைக்குள் சென்றுள்ளார் என்று தெரிவித்துள்ளது. வலம்புரி தமிழ் கடையை நாம் தொடர்புகொண்ட போது. வாள் வெட்டு பற்றி எமக்கு எதுவும் தெரியாது. ஆனால் ரத்தம் ஒழுகிய நிலையில் அவர் எமது கடைக்குள் கிடந்தார். நாமே பொலிசாருக்கு அறிவித்தோம் என்று தெரிவித்துள்ளார்கள்.\nபெரும் பொலிசார் அங்கே குவிக்கப்பட்டுள்ளதோடு, சாலையும் மூடப்பட்டு பெரும் போக்குவரது நெரிசல் ஏற்பட்டுள்ளது என . கொல்லப்பட்ட நபரது புகைப்படம் கிடைத்துள்ளது. இருப்பினும் இவர் யார் என்பதனை இது வரை அடையாளம் காண முடியவில்லை.\nபழிக்குப்பழியாக வாலிபர் ஓட, ஓட விரட்டி வெட்டிக் கொலை\nஒருபோதும் பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாதுங்க...\nஇந்தோனீசியாவில் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஆதிகால மனிதர்கள்\nமெக்ஸிக்கோவில் ஒரு வாரத்தில் 12 பொலிஸார் கொலை\nசீனாவிலிருந்து பரவும் கரோனா வைரஸ் தாக்கினால் என்ன நடக்கும்\n​ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரியும் ஒப்பந்தத்தில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கையெழுத்து\nஅமெரிக்காவில் வினோதம்: எலும்புக்கூடுடன் பயணம் செய்த முதியவர்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம��.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ungaveetupillai.blogspot.com/2013/03/blog-post_28.html", "date_download": "2020-01-27T16:22:03Z", "digest": "sha1:LLOGWQ2SQEO5SIFCCSWK5TFP4XAQM2SI", "length": 10380, "nlines": 122, "source_domain": "ungaveetupillai.blogspot.com", "title": "நான் உங்க வீட்டு பிள்ளை: விஜய்-யின் தலைவா படத்தின் கதை..!", "raw_content": "நான் உங்க வீட்டு பிள்ளை\nஅறிந்ததும்... தெரிந்ததும்... கூடவே சினிமாவும்...\nவிஜய்-யின் தலைவா படத்தின் கதை..\nவிஜய்-விஜய் கூட்டணியில் படுவேகமாக உருவாகிக்கொண்டிருக்கும் படம் ‘தலைவா’. விஜய் நடிப்பில் வெளிவந்த துப்பாக்கி படத்தின் மிகப்பெரிய வெற்றியைத்தொடர்ந்து, தலைவா படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் அதிகரித்துள்ளது.\nசமீபத்தில் ஒரு வாரப்பத்திரைக்கு அளித்த பேட்டியில் இயக்குனர் விஜய் “ மதராசபட்டினம் படத்தைப்பார்த்த விஜய், ‘நாம சேர்ந்து ஒரு படம் பண்ணலாமே’ எனக்கூறியிருந்தார். தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் விஜய்யின் கால்ஷீட்டுடன் வர விஜய்யிடம் தலைவா படத்தின் கதையைக் கூறினேன்.\n‘தலைவன்கிற பட்டத்த நாம தேடிப்போகக் கூடாது. அது நம்மள தேடி வரணும்’ என்கிற ஒன் லைன் ஸ்டோரியுடன் துவங்கி முழுக்கதையையும் கூறினேன். கதையை கேட்டதும் ஒக்கே சொன்னார் விஜய். ஆனாலும் துப்பாக்கி படத்தின் வெற்றியால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருப்பதை உணர்ந்து நல்ல ஸ்ட்ராங்கான திரைக்கதையை பிடிச்சிருக்கோம்.\n’தலைவா’ படத்தில் சீனுக்கு சீன் ஆர்.டி.எக்ஸ் தான். ஒவ்வொரு தலைவனுக்கும் ஒவ்வொரு ஃபிளாஷ்பேக் இருக்கும். அப்படி தலைவனான ஒருத்தனோட ஃபிளாஷ்பேக் கதை தான் தலைவா படத்தின் கதை” என்று கூறியுள்ளார்.\nLabels: அனுபவம், கோடம்பாக்கம், சினிமா, செய்திகள், தலைவா, விஜய்\nஇப்படி யாரெல்லாம் பல்பு வாங்கியிருக்கீங்க....\nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nவிஜய்-யின் தலைவா படத்தின் கதை..\nதிரும்புகிறது 2001 மு.க. அழகிரியை வைத்து அதிமுக ப...\nபாராளுமன்ற தேர்தலில் திமுக - தேமுதிக கூட்டணி\nயாருக்கு வரும் இந்த மனசு\nராஜபக்சே தூக்கிலிட உத்தரவு வாத விவரம் மற்றும் த...\nவிஜய், அஜீத்துக்காக காத்திருக்கும் இயக்குனர்\nகருணாநிதிக்கு யாரும் நிகரில்லை : ஜெயலலிதா பரபரப்ப...\nதமிழக மாணவர் போராட்டங்கள் தீவிரவாத செயலே...\nபரதேசி - சிறப்பு விமர்சனம்\n பாலா வெளியிட்ட திடுக்கிடும் தக...\nவிஸ்வரூபம் போல விஜய்யின் தலைவா படத்தையும் முடக்க ...\nமீண்டும் இணையும் ரஜினிகாந்த் - அமிதாப் பச்சன்\n”எனக்கு கமலை விட ரஜினி தான் நெருக்கம்” - கே.எஸ்.ரவ...\n”இளையராஜாவுக்கும் வைரமுத்துவுக்கும் இந்த பாடல் சமர...\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\nதமிழ் சினிமாவில் கமர்ஷியல் ஹீரோவாக வளர்ந்துவிட்டால் அவருக்காக கதையைத் தயார் செய்வதா அல்லது அவருடைய ரசிகர்களைத் திருப்திப்படுத்துவதற்காகத...\nஇவர் நம்ம வீட்டுப் பிள்ளை\n(பிறந்த நாள் சிறப்புக்கட்டுரை) ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய். என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க...\nமறைந்த டி.எம். சௌந்தரராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாறு / அறிய தகவல்கள் / பாடிய சிறந்த பாடல்கள்\nடி. எம். சௌந்தரராஜன் (பிறப்பு மார்ச் 24, 1923, மதுரை) தமிழ்த் திரைப்படத்துறையில் திரைப்படப் பாடகர் ஆவார். 2003இல் பத்ம ஸ்ரீ விருதை பெற...\nசேரன் மகள் விவகாரம்... உண்மையும்.. பின்னணியும்...\n\"\"என் மகளின் காதலன் என சொல்பவன், நடத்தையில் மோசமானவன்; பெண்களுடன் தகாத தொடர்பு வைத்துள்ளான். காதலை வைத்து, என்னிடம் பணம் பறி...\nமே தின படங்கள்.. எதிர் நீச்சல், சூது கவ்வும், மூன்று பேர் மூன்று காதல்... ஒரு சிறப்பு பார்வை\nசிவகார்த்திகேயன், ப்ரியா ஆனந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'எதிர் நீச்சல்'. புதுமுக இயக்குனர் செந்தில் இயக்கி இருக்கிற...\nதமிழக பெண்களின் கற்பு விலையேறியிருக்கிறது... காவல் துறையின் மறுபக்கம்...\nவிழுப்புரம் மாவட்டத்திலுள்ள, தி.மண்டபம் எனும் ஊரை சேர்ந்த, தாழ்ந்த குடியில் பிறந்த பெண்களை, காவல் நிலையத்துக்கு மாலை 6 மணிக்கு மேல் அழைத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/19611-THIRUVALLAM-PITHRU-THARPANAM?s=f5a19dda0491a8c514d7ecb90366014e&p=28606", "date_download": "2020-01-27T17:07:12Z", "digest": "sha1:2F7ZS5FDQ75RLIUSIPPQD7PT3YRWKUXS", "length": 9645, "nlines": 231, "source_domain": "www.brahminsnet.com", "title": "THIRUVALLAM -PITHRU THARPANAM", "raw_content": "\nஆண்டுமுழுவதும் பித்ரு வழிபாடு செய்யும் இடமாக திருவனந்தபுரம் திருவல்லத்தில் உள்ள பரசுராமர் கோயில் திகழ்கிறது. வடதிசை நோக்கியமைந்துள்ள இக்கோயிலின் கோபுரத்தின் மேல் மழுவேந்திய பரசுராமர் உருவச்சிலை உள்ளது. கரமனையாறு, நெய்யாறு, கிள்ளியாறு ஆகியவை சேருமிடத்தில் ஆற்றின் கரையில் திராவிடக் கட்டிடக்கலை பாணியில் ஓடுமேய்ந்த சிறு கட்டிடமாக எழிலுடன் உள்ளது.\nவல்லம் ��ன்றால் தலை என்பது பொருள். அனந்தபத்மனாப சுவாமியின் தலைப்பகுதியானது இவ்விடம்வரை நீண்டிருந்ததால் இத்தலம் திருவல்லம் என்றழைக்கப்பட்டது. திருவனந்தபுரம் பத்மனாப சுவாமி கோயில் பெருமாளின் உடல்பகுதியாகவும், திருவல்லம் பரசுராமா் கோயில் பெருமாளின் தலைப்பகுதியாகவும், திருப்பாபுரம் கோயில் பெருமாளின் கால்பகுதியாகவும் விளங்குவதாக கருதப்படுகிறது. ஆகவே, ஒரே நாளில் இம்மூன்று கோயில்களையும் தரிசிப்பது உத்தமம்.\nபரசுராமர் மகாவிஷ்ணுவின் ஆறாவது அவதாரம் ஆவார். பரசுராமரின் தோஷம் நீக்கிய தலமாக இந்த ஆலயம் கருதப்படுகிறது.\nஅவரது பாதம் இங்கே பொறிக்கப்பட்டுள்ளது. இப்பீடத்தில் தினமும் பூஜை செய்யப்படுகிறது.\nபீடத்தினருகே பரசுராமன் கோடாரியுடன் நிற்கும் சிலையும் உள்ளது.\nசிவன், பிரம்மா, விஷ்ணு மூவரும் இங்கு தனித்தனியே அருள்பாலிக்கின்றனர்.\nஇங்கு காணப்படும் சிவபெருமானை பரசுராமனும் மகாவிஷ்ணுவின் அம்சமான வேதவியாசரை வியாகரண முனிவரும் பிரம்மாவை ஆதிசங்கரரும் பிரதிஷ்டை செய்துள்ளனர்.\nஇங்கு பரிவார தெய்வங்களாக கணபதி, பரமேஸ்வரன், கிருஷ்ணன், அய்யப்பன், மகிஷாசுரமர்தினி போன்றோர் உள்ளனர்.\nஅமாவாசை தினங்களில் ஆயிரக்கணக்கிலும் ஆடி அமாவாசை தினத்தில் பல்லாயிரக்கணக்கிலும் பலிதர்ப்பணம் நடைபெறும். இங்கு பலியிடவருவோர் முன்தினமே இங்கே வந்து தங்கி, விரதமேற்கொண்டு பலியிட வேண்டும் என்பது முறை\nஇறந்த நம் முன்னோர்கள் பசியில்லாமல் ஒளி உலகில் இன்புற்றிருக்கவும் தோஷம் நீங்கவும் பித்ரு வழிபாட்டை பக்தர்கள் நடத்துகிறார்கள். இங்கு அத்தகைய தோஷம் நீங்குவதற்காக தில ஹோமம் நடத்துவர். ஒரு பலிக்கு ஒரு ஹோமம் என்ற கணக்கில் எத்தனை பேர் வந்தாலும் அத்தனை ஹோமம் நடைபெறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/207568/news/207568.html", "date_download": "2020-01-27T16:03:15Z", "digest": "sha1:PQJV6M35LICSZGBKKUVI7NSQRCIHPXBW", "length": 6625, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஆபாச படங்களில் நடிக்க விரும்பவில்லை !! (சினிமா செய்தி) : நிதர்சனம்", "raw_content": "\nஆபாச படங்களில் நடிக்க விரும்பவில்லை \nதமிழில் வெற்றிச்செல்வன், ஆல் இன் ஆல் அழகுராஜா படங்களில் நடித்துள்ள ராதிகா ஆப்தே, கபாலி படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக வந்தார். டோனி படத்திலும் நடித்துள்ளார்.\nஇந்த படங்களில் குடும்ப பாங்க���ன தோற்றங்களில் நடித்து இருக்கிறார். ஆனால் சில இந்தி, ஆங்கில படங்களில் நிர்வாணமாக நடித்தும் படுக்கை அறை காட்சிகளில் நெருக்கமாக நடித்தும் பரபரப்பை ஏற்படுத்தினார்.\nஇதனால் அவருக்கு விலை மாதுவாகவும் கற்பழிக்கப்பட்ட பெண் வேடங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் வருகின்றன. இதுகுறித்து ராதிகா ஆப்தே கூறியதாவது:-\n“ஏற்கனவே கதைக்கு தேவை என்பதால் அரைகுறை ஆடையில் நடித்தேன். பட்லாபூர் என்ற படத்தில் கவர்ச்சியாக நடித்து இருந்தேன். ஆபத்தில் சிக்கும் கணவரை காப்பாற்ற துடிக்கும் கதாபாத்திரம் என்பதால் அதுபோல் நடிக்க வேண்டி இருந்தது. அந்த வேடத்தில் துணிச்சலாக நடித்ததால் ஆபாச கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க எனக்கு நிறைய வாய்ப்புகள் வருகின்றன.\nஆனால் அவர்கள் சொன்ன கதை மற்றும் கதாபாத்திரத்துக்கு கவர்ச்சி தேவை இல்லை. எனவே அந்த படங்களில் நடிக்க நான் மறுத்து விட்டேன். முற்போக்கு சிந்தனை என்ற பெயரில் எல்லை மீறி மோசமான ஆபாச படங்கள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். அதில் நடிக்க நான் விரும்பவில்லை.” இவ்வாறு ராதிகா ஆப்தே கூறினார்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nகொரோனா வைரஸ் – இதுவரை 80 பேர் பலி – 3000 பேர் பாதிப்பு\nஓடும் ரயில் முன்பு நின்று செல்பி எடுத்த பெண் உயிரிழப்பு\nஉங்கள் துணை உச்ச கட்டத்திற்கு தயாரா \nஅழகிப்போட்டியில் அழகு இரண்டாம் பட்சம் தான்\nஆண்கள் ஏன் மனைவியரை விட்டு விலகிப் போகிறார்கள் தெரியுமா\nடாஸ்மாக் கடைகளை அழிக்கத் துடிக்கிறேன்\nஉலகில் உள்ள 10 வித்தியாசமான மற்றும் அதிசய தாவரங்கள்\nமறக்க முடியாத உறவு வேண்டுமா இதோ சில டிப்ஸ்…\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/527678", "date_download": "2020-01-27T16:02:21Z", "digest": "sha1:HOC2TWI4WLGZROXCGRMMSSCIECMYUVFT", "length": 7323, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "World Cup Rugby broadcast live | உலக கோப்பை ரக்பி நேரடி ஒளிபரப்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி த��ருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஉலக கோப்பை ரக்பி நேரடி ஒளிபரப்பு\nஉலக கோப்பை ரக்பி போட்டித் தொடர் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் கனடா, ஜப்பான், ரஷ்யா, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, இத்தாலி, அர்ஜென்டினா, இங்கிலாந்து, அமெரிக்கா உட்பட 20 நாடுகள் பங்கேற்கின்றன. தலா 5 அணிகள் கொண்ட 4 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்படுகின்றன. மொத்தம் 48 போட்டிகள் 12 இடங்களில் நடக்கின்றன. இறுதிப் போட்டி நவ. 2ம் தேதி நடைபெறும். உலக கோப்பை ரக்பி போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க் பெற்றுள்ளது. சோனி டென் 2 சேனலில் பார்த்து ரசிக்கலாம்.\n13வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 29ஆம் தேதி தொடங்கும் என அறிவிப்பு\nவிமான விபத்தில் தலைசிறந்த அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீரர் கோபி பீன் பிரயன்ட் உயிரிழப்பு\nட்வீட் கார்னர்...வசந்த் ராய்ஜி 100\nகே.எல்.ராகுல் 57*, ஷ்ரேயாஸ் 44 ரன் விளாசல் 2வது டி20யிலும் வென்று இந்திய அணி அசத்தல்\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கால் இறுதியில் குவித்தோவா\nநியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது டி-20 போட்டி: மீண்டும் கே.எல்.ராகுலின் மாயாஜாலம்... 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி\nநியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது டி-20 போட்டி: 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி\nநியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி - 20 போட்டி: இந்திய அணிக்கு வெற்றி இலக்கு 133 ரன்கள்\nநியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி - 20 போட்டியில் இந்திய அணி பந்துவீச்சு\n× RELATED இளைஞர் உலக கோப்பையில் அபாரம் ஜப்பானை நசுக்கியது இந்திய அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/feb/09/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-2860001.html", "date_download": "2020-01-27T16:43:38Z", "digest": "sha1:YETMRLM45OFBJMPN5AUAERSN5IPF432G", "length": 9420, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பாலக்கோடு அரசுக் கல்லூரிக்கு விரைவில் விடுதிக் கட்டடம்: அமைச்சர் தகவல்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி\nபாலக்கோடு அரசுக் கல்லூரிக்கு விரைவில் விடுதிக் கட்டடம்: அமைச்சர் தகவல்\nBy DIN | Published on : 09th February 2018 02:30 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் நிகழாண்டில் தொடங்கப்பட்ட புதிய அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவ, மாணவியருக்கு விரைவில் புதிய விடுதிக் கட்டடம் கட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.\nஇங்கு தாற்காலிகமாக தொடங்கப்பட்டுள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர் விடுதியை வியாழக்கிழமை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்த அவர் மேலும் பேசியது:\nபாலக்கோட்டில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரி நிகழாண்டில் தொடங்கப்பட்டு, தற்போது 8 பாடப் பிரிவுகளில் 518 பேர் படித்து வருகின்றனர்.\nஇக்கல்லூரிக்கு புதிய கட்டடங்களைக் கட்ட பாலக்கோடு சர்க்கரை ஆலைக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது. இதில் ரூ.8 கோடியில் விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படவுள்ளன.\nஒரே ஆண்டில் கல்லூரியைத் தொடங்கி, சொந்தக் கட்டடங்களுக்காக நிலம் பெறப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்து கட்டுமானப் பணிகளும் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில், நிகழாண்டில் கல்லூரி மாணவர்களுக்காக 5 விடுதிகள் தமிழ்நாட்டில் கட்டப்படவுள்ளன. இதில் தர��மபுரி பாலக்கோடும் ஒன்று. இதற்காக ரூ.33.59 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 100 மாணவர்கள் தங்குவதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது.\nபுதிய விடுதிக்கான இடம் விரைவில் தேர்வு செய்யப்பட்டு கட்டுமானப் பணிகள் தொடங்கும். இந்த நல்ல வாய்ப்பை பாலக்கோடு பகுதி மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அன்பழகன்.\nவிழாவுக்கு, மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் தலைமை வகித்தார். வருவாய் கோட்டாட்சியர் ராமமூர்த்தி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அமீர்பாஷா, பாலக்கோடு சர்க்கரை ஆலைத் தலைவர் கே.வி.அரங்கநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமஜெயம், தனபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாட்டின் 71வது குடியரசு தினம் கொண்டாட்டம்\nகுடியரசு தின விழா ஒத்திகை அணிவகுப்பு\nநாடோடிகள் 2 படத்தின் டிரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-sections/tn-election-2016/2016/apr/15/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-1313573.html", "date_download": "2020-01-27T16:10:42Z", "digest": "sha1:TXHXFATD6FSJDSW3PT6DWG7JNCYABNQS", "length": 5747, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பிரிவுகள் தமிழகத் தேர்தல் களம் 2016\nBy dn | Published on : 15th April 2016 12:40 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\n\"இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் வெள்ளையனே வெளியேறு என்று போராட்டம் நடத்தினார்கள். இன்றைக்கு, திமுக, அதிமுக என்ற கொள்ளையர்களை விரட்டுவதற்காக, கொள்ளையனே வெளியேறு என்று நாங்கள் 6 கட்சித் தலைவர்களும் களமிறங்கி இருக்கிறோம்.\nபிரசாரக் கூட்டத்தில், அதன் தலைவர் விஜயகாந்த்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் ��ெய்துகொள்ளுங்கள்\nநாட்டின் 71வது குடியரசு தினம் கொண்டாட்டம்\nகுடியரசு தின விழா ஒத்திகை அணிவகுப்பு\nநாடோடிகள் 2 படத்தின் டிரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/latest-news/2018/jun/16/us-warns-americans-of-terrorism-threat-at-world-cup-in-russia-2940985.html", "date_download": "2020-01-27T14:37:19Z", "digest": "sha1:ORJ4XM4I3A6EM3CO4CLQ6XRYRWXNZTLX", "length": 8989, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "உலகக்கோப்பை கால்பந்து நடைபெறும் மைதானங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு: அமெரிக்கா எச்சரி- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nஉலகக்கோப்பை கால்பந்து நடைபெறும் மைதானங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு: அமெரிக்கா எச்சரிக்கை\nBy DIN | Published on : 16th June 2018 02:33 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவாஷிங்டன்: ரஷ்யாவில் உலகக் கோப்பை கால்பந்து தொடர் நடைபெறும் மைதானங்களைக் குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஉலகம் முழுவதும் எதிர்பார்த்து கொண்டிருந்த பிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் வெள்ளிக்கிழமை முதல் தொடங்கி நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்தப் போட்டிகள் அடுத்த மாதம் 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.\nஇந்நிலையில், போட்டிகள் நடைபெறும் மைதானத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தப்படலாம் என அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இதையடுத்து மைதானத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தபட்டுள்ளன.\nமேலும், மாஸ்கோ நகரம் முழுவதும் மிகப்பெரும் அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்ட போதிலும், விளையாட்டு அரங்கம், ரசிகர்கள் ஒன்று கூடும் பகுதிகள், சுற்றுலாத் தளங்கள், போக்குவரத்து நிலையங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தப்படலாம் என அ���ெரிக்க வெளியுறவு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.\nஉலகக் கோப்பை போன்ற பெரிய அளிவிலான சர்வதேச நிகழ்ச்சிகள், தீவிரவாதிகளுக்கு கவர்ச்சிகரமான இலக்காக உள்ளன என்று தெரிவித்துள்ளது.\nதீவிரவாத அச்சுறுத்தலை அடுத்து, ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொள்ளும் திட்டத்தை அமெரிக்கர்கள் மறுபரிசீலனை செய்யுமாறும், ரஷ்யாவில் உள்ள அமெரிக்கர்கள் பாதுகாப்பாக இருக்கும் மாறும் அமெரிக்கர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் அறிவுரை வழங்கியுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாட்டின் 71வது குடியரசு தினம் கொண்டாட்டம்\nகுடியரசு தின விழா ஒத்திகை அணிவகுப்பு\nநாடோடிகள் 2 படத்தின் டிரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/117039", "date_download": "2020-01-27T14:43:18Z", "digest": "sha1:N4OUQ22RKMVSMYF57JQXND63B45T7HN7", "length": 14436, "nlines": 91, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஆண்களின் சமையல்", "raw_content": "\n« சீ.முத்துசாமியின் மலைக்காடு- ஹரன் பிரசன்னா\nமனிதனாக இருப்பது என்றால் என்ன அல்லது கொலை செய்யாமல் இருப்பது எப்படி அல்லது கொலை செய்யாமல் இருப்பது எப்படி\n11-1-2019 அன்று நண்பர் ராஜகோபாலனின் வீட்டுக்கு மதியச்சாப்பாட்டுக்காக சென்றிருந்தோம். அவருடைய மனைவி அலுவலகம் சென்றிருந்தார். மகன் பள்ளிக்கு. ஆகவே அவர் எங்களுக்காக சமைத்தார். உதவிக்கு குருஜி சௌந்தர். நாங்கள் சென்றபோது சமையல் ஏறத்தாழ முடிந்திருந்தது.\nராஜகோபாலன் நன்றாக சமைப்பார் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். குழுமங்களில் அவர் அவ்வப்போது சமையற்குறிப்புகளை எடுத்துவீசுவதுண்டு. “என்னோட முள்ளுக்கத்தரிக்கா கொத்சு நீங்க சாப்பிட்டதில்லியே” என ஆர்வமாக நண்பர்களிடம் அவர் விசாரிக்கும்போதோ “வீட்டுக்கு வாங்க, பிரண்டைத்துவையல் செஞ்சு தாரேன்” என அழைக்கும்போதோ பலர் மிரண்டு “இல்லீங்… நான் இப்பதான் மருந்து சாப்புட்டுங்…” என பம்முவதை கவனித்திருக்கிறேன்.\nஎனக்கு அப்படி தயக்கங்கள் ஏதுமில்லை. என் அப்பா மாபெரும் சமையற்காரர். ஏனென்றால் நன்றாக சாப்பிடுபவர். ராஜகோபாலனும் அபாரமான சாப்பாட்டுப்பிரியர். இந்தியாவையே நக்கிப்பார்த்து அறிந்தவர் என நாஞ்சில்நாடனைப்பற்றிய புகழ்மொழி ஒன்றுண்டு. [முதன்மையான காவிய ஆசிரியர் ஒருவரால் சொல்லப்பட்டது.] ராஜகோபாலன் சென்னையை நாக்கால் அளந்தவர் [இது அவர் மகளால் சொல்லப்பட்டது]\nசமையலின் வாசம் மிதமாகவே இருந்தது. அசைவ உணவுக்கு அதிக வாசம் இருப்பதில்லை. சைவ உணவில்கூட சில வட்டாரங்களில் நெடிகள் உண்டு. வத்தல்குழம்பு மென்மையாக இருப்புணர்த்தியது. எங்களுடன் யோகேஸ்வரன் ராமநாதன், சண்முகம், மாரிராஜ் ஆகியோர் சாப்பிடுவதற்காக வந்திருந்தார்கள். வத்தல்குழம்பு, மோர்க்குழம்பு, வாழைக்காய் பொடிமாஸ் என மிகச்சரியான அந்தக்கால அக்ரஹார உணவு. ஒரு தாவலில் பழைய காலம் ஒன்றுக்கு சென்றுவிட்டதுபோல\nகத்தரிக்காய் பொரியல். ஆனால் வாழைக்காய் தோலைமட்டுமே கொண்டு ஒரு பொரியல் இருந்தது. அதுதான் முதன்மையான சுவை. அதன் சுவையை வாழையின் நாடான குமரியில் பிறந்தால் ஒருபடி மேலாகவே உணரமுடியும். இந்தக் காய்கறிகள் எல்லாமே பெரிய சுவைமாறுபாடுகள் இல்லாமல் சென்னையில் கிடைப்பதுதான் ஆச்சரியம். தேடவேண்டும், அவ்வளவுதான். ராஜகோபாலன் நாஞ்சில்நாடனைப்போல இதற்கென்றே இறங்கித்திரிய மெனக்கெடுபவர்.\nசாப்பிடும்போது அருண்மொழி ‘சூப்பரா இருக்கு’ என்று மலர்ந்திருந்தாள். நான் அவளிடம் “நல்லா இருக்கு இல்ல” என்றதும். “ம்” என்றாள். நான் தொடர்ந்து “பெரிய அளவிலே வாசனைப்பொருட்கள் இல்ல. செரிக்கக் கஷ்டமான ஒண்ணுமே இல்லை. எல்லா மருந்து அம்சங்களும் இருக்கு. பெரும்பாலும் சாதாரணமாக கிடைக்கக்கூடிய பொருட்களில் இருந்துதான் சமைச்சிருக்காங்க. எளிமையின் ருசி. இப்டி வந்துசேர எவ்வளவு ஜெனரேஷன்ஸ் சமைச்சு சமைச்சு வந்துசேரணும், இல்ல” என்றதும். “ம்” என்றாள். நான் தொடர்ந்து “பெரிய அளவிலே வாசனைப்பொருட்கள் இல்ல. செரிக்கக் கஷ்டமான ஒண்ணுமே இல்லை. எல்லா மருந்து அம்சங்களும் இருக்கு. பெரும்பாலும் சாதாரணமாக கிடைக்கக்கூடிய பொருட்களில் இருந்துதான் சமைச்சிருக்காங்க. எளிமையின் ருசி. இப்டி வந்துசேர எவ்வளவு ஜெனரேஷன்ஸ் சமைச்சு சமைச்சு வந்துசேரணும், இல்ல\n“ஆமா, ஒருநாள் வக்கணையா சமைச்சா நல்லாத்தான் இருக்கும். தினமும் சமைச்சா ��ெரியும்” என்றாள். சரிதான், ஆண்கள் சமைக்கும்போதெல்லாம் பெண்களின் எதிர்வினை இதுவாகவே இருக்கிறது. அதற்காக நாளும் சமைக்க முடியுமா என்ன\nபாரதி விவாதம் 5 - தோத்திரப் பாடல்கள்\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 66\nவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவு 4- சுரேஷ் பிரதீப்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 44\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 83\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 58\nஎழுத்தாளன் வாழ்க்கை பற்றி அறிவுரைக்கலாமா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 57\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் ���ுன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/india/04/236409?ref=rightsidebar-jvpnews", "date_download": "2020-01-27T14:50:16Z", "digest": "sha1:CZAXHRPMXLU4R7HXYSXDMLSXL6SLULSR", "length": 15424, "nlines": 269, "source_domain": "www.jvpnews.com", "title": "நளினியின் கோரிக்கை மறுப்பு! - JVP News", "raw_content": "\nகொரோனா வைரஸ் எவ்வாறு பரவியது ஆராய்ச்சியில் வெளியான திடுக்கிடும் தகவல்\nயாழிலிருந்து சென்றவர் இந்தியாவில் அரங்கேற்றிய கொடூரம் இரத்த வெள்ளத்தில் துடிதுடித்த அக்கா...\nநயினை நாகபூசணி அம்மனின் ஆலயத்தில் நடந்த அதிசயம்\nபாடசாலை - நிர்வாகம் - ஆசிரியர்களிற்கு கோட்டாபய வைத்தார் ஆப்பு\nசீனாவில் கொரோனோ வைரஸ் பரவ காரணம் இவைகளே மக்களே இதை தவிர்ப்பது நல்லது...\nமணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் குறித்து ஏ.ஆர். ரகுமான் சூப்பர் டுவிட்- மாஸ் தான்\nவிஜய்யை தொடர்ந்து மற்றொரு ஹீரோவுக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி\nசனி சாந்தி யாகம் செய்ய வேண்டிய ஐந்து ராசிக்காரர்கள் யார் விபரீத ராஜயோகம் யாருக்கு தெரியுமா\nசென்னையில் இதை வாங்காம வந்துடாதீங்க.. ரன்வீருக்கு தீபிகா படுகோன் அனுப்பிய லிஸ்ட்\nபிக் பாஸ் புகழ் கணேஷின் மனைவி மற்றும் குழந்தை இப்போ எப்படி இருக்கிறார்கள் தெரியுமா வாயடைத்து போன ரசிகர்கள்.. குவியும் லைக்ஸ்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் கந்தர்மடம், ஓமான், கொழும்பு\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள நளினிக்கு வழங்கப்பட்ட பரோலை அக்டோபர் 15-ஆம் திகதி வரை நீடிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.\nமகளுக்கு திருமண ஏற்பாடுகள் செய்வதற்காக ஒரு மாதம் பரோல் வழங்கி கடந்த ஜூலை 5ம் திகதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇதன்படி ஜூலை 25 முதல் பரோலில் வந்த நளினிக்கு , மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், அக்டோபர் 15 வரை தனக்கு பரோல் நீட்டிப்பு வழங்க கோரி நளினி தரப்பில் மீண்டும் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nவேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள தனது தாய் வீட்டில் தங்கி மகளின் திருமண ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும், இலங்கையில் உள்ள தனது மாமியார் விசா பிரச்சினை காரணமாக இந்தியா வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், அந்த மனுவில் நளினி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணங்களை கூறி பரோல் நீட்டிப்பு வழங்க கோருவதாக கூறி, பரோல் நீடிக்க அரசுத்தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.\nமுதலில் மனுதாரர் நேரில் ஆஜரானார், அவருக்கு பரோல் வழங்கப்பட்டது. இரண்டு வாரங்கள் பரோல் நீட்டிப்பு கோரிய போது மூன்று வாரங்கள் பரோல் வழங்கப்பட்ட நிலையில் தற்போதும் நீட்டிப்பு வழங்க கோரியுள்ள நிலையில் சட்ட விதிகளுக்கு உட்பட்டே நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியும் என, கூறிய நீதிபதிகள் பரோல் நீட்டிப்பு வழங்க மறுத்துள்ளனர்.\nஇதையடுத்து மனுவை திரும்பப் பெறுவதாக நளினி தரப்பில் தெரிவிக்கப்பட்டதை ஏற்று, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8B", "date_download": "2020-01-27T17:11:16Z", "digest": "sha1:MP5JICSPZKIARMOLDFVH7ZBA6TCOU5AH", "length": 5161, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சுமோ | Virakesari.lk", "raw_content": "\nஅமெரிக்க இராணுவவிமானமொன்றை சுட்டு வீழ்த்தியுள்ளதாக தலிபான் அறிவிப்பு\nஇந்திய உயர் ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்துவின் பிரியாவிடை நிகழ்வு இன்று\nஹஜ் யாத்திரிகர்களை அரசு நேரடியாக அழைத்துச் செல்ல முடிவு\nஆப்கானிஸ்தானில் விழுந்து நொருங்கியது அமெரிக்க விமானமா\nபயங்கரவாதத்தை ஒழிக்க இலங்கையுடன் இந்தியா ஒன்றித்து நிற்கும் - உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங்\nசீனாவில் இருந்து இலங்கைக்கு புறப்பட்ட 21 மாணவர்கள்\nமஹிந்த - கப்ரால் கூட்டுச்சேர்ந்து மத்திய வங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளனர் - ஐக்கிய தேசியக் கட்சி\nஆப்கானில் 83 பேருடன் பயணித்த விமானம் விபத்து\nரஷ்யாவிலும் கொரோனா வைரஸ் தாக்கம் ; 100 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nஉறவுகளின் உண்மை நிலையினை வெளிப்படுத்தக் கோரி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்\nசுமோ படத்தின் ட்ரைலரை வெளியிட்ட ஏ.ஆர். ரஹ்மான்\nசுமோ படத்தின் ட்ரைலர் நடிகர் சிவாவின் பிறந்தநாளான இன்று வெளியாகி உள்ளது. ட்ரைலரை இசை புயல் AR ரஹ்மான் தனது சமூக வலைதள பக...\nஇந்திய உயர் ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்துவின் பிரியாவிடை நிகழ்வு இன்று\nதுப்பாக்கி தவறுலதாக வெடித்ததிலேயே தேரர் உயிரிழந்தார் - ஆணைக்குழு விசாரணையில் தெரிவிப்பு\n72 ஆவது சுதந்திர தினம்: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை\nஆப்கானில் 83 பேருடன் பயணித்த விமானம் விபத்து\nதஸநாயக்க, கரன்னாகொடவுக்கு எதிரான வழக்கை இடைநிறுத்துமாறு ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kabiltech.blogspot.com/2013/05/blog-post_8708.html", "date_download": "2020-01-27T14:43:36Z", "digest": "sha1:M4SXI3DHVSBRA77K5JVPBRNFTJAO6XUA", "length": 20066, "nlines": 127, "source_domain": "kabiltech.blogspot.com", "title": "கணினி தகவல்கள் : மடிக்கணனியை தாக்கும் புதுவகை வைரஸ்: உஷார்!!!", "raw_content": "\nதிங்கள், 20 மே, 2013\nமடிக்கணனியை தாக்கும் புதுவகை வைரஸ்: உஷார்\nவங்கி கணக்குகள் மற்றும் பாஸ்வேர்ட் உள்ளிட்ட அவை சார்ந்த தகவல்கள் ஆகியவற்றைத் திருடும் வைரஸ் ஒன்று இந்திய இணைய வெளியில் மிக வேகமாகப் பரவி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது முன்பு வந்த 'Win32/Ramnit' என்ற வைரஸின் புதிய அவதாரமாக உள்ளது என்று இந்திய இணையவெளியில் மேற்கொள்ளப்படும் திருட்டுகளைக் கண்காணிக்கும் வல்லுநர்கள் குழு (Computer Emergency Response TeamIndia (CERTIn)) எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த வைரஸ் தான் நுழைந்த கணனிகளில் உள்ள EXE, dll அல்லது html ஆகிய பைல்களைக் கண்டறிந்து அவற்றை இயக்கும் முதல் நடவடிக்கைக்குத் தேவையான குறியீடுகளை மாற்றி அமைக்கிறது. பின்னர், இணையச் செயல்பாட்டில் உள்ள புரோடோகால் எனப்படும் வழிமுறைகள், வங்கிக் கணக்குகளுக்கான யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட்கள் ஆகியவற்றைத் திருடுகிறது. கணனியில் இணைத்துச் செயல்படுத்தும் ப்ளாஷ் ட்ரைவ் போன்ற சாதனங்களையும் இது விட்டுவைப்பதில்லை. கணனியில் உள்ள பிரவுசர் செட்டிங்ஸ் மற்றும் டவுண்லோட் செட்டிங்ஸ் ஆகியவற்றையும் மாற்றி அமைக்கிறது. இந்த வைரஸ் தன்னை, ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களிலிருந்து முழுவதுமாக மறைத்துக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. கணனிகளைப் பயன்படுத்தும் இமெயில் சேவையை முழுமையாகத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறது. கணனியில் இணைத்து எடுத்துச் செயல்படுத்தும் அனைத்து சாதனங்களையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து அதில் உள்ள பைல்கள் அனைத்தையும் ரீசைக்கிள் பின்னில் காப்பி செய்கிறது. அத்தகைய சாதனங்களில் autorun.inf என்னும் ���ைலை அமைக்கிறது. தான் தங்கிய கணனியில் உள்ள EXE, dll அல்லது html பைல்களில் தான் அமைத்துள்ள குறியீடுகளை இணைத்து அவற்றைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறது. இதன் மூலம், கணனி இணைக்கப்பட்டுள்ள சர்வர்கள் மற்றும் இணையவெளியில் தொடர்பு கொள்ளும் அனைத்து சிஸ்டங்களின் இயக்கங்களும் இதன் கட்டுப்பாட்டில் வருகின்றன. இதனால், இவற்றின் பாதுகாப்பு கேள்விக் குறியாகிறது. இவற்றைத் தடுக்க CERTIn குழு, கீழ்க்காணும் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கேட்டுக் கொண்டுள்ளது. நமக்குத் தெரியாத நபர்களிடமிருந்து வரும் இமெயில்களில் உள்ள இணைப்புகளை டவுண்லோட் செய்திடக் கூடாது. அவற்றைத் திறந்து பார்க்கவும் கூடாது. நம்பிக்கையானவர்கள் மற்றும் நமக்குத் தெரிந்தவர்களிடம் இருந்து திடீரென வரும் இணைப்புகளையும் நம்பக் கூடாது. தேவையற்ற இணைய தளங்களுக்கான லிங்க் கொடுக்கப்பட்டிருந்தால், அவற்றில் கிளிக் செய்திடக் கூடாது. டெஸ்க்டாப் கணனிகளில் பயர்வால் அமைப்பினை ஏற்படுத்தி இயக்க வேண்டும். நமக்குத் தேவைப்படாத, அறிமுகம் இல்லாத போர்ட்களை செயல் இழக்கச் செய்திட வேண்டும். திருட்டு சாப்ட்வேர் தொகுப்புகளை டவுண்லோட் செய்து பயன்படுத்துவது இந்த வைரஸ் தொகுப்பினை நாமே வரவேற்கும் செயலுக்கு ஒப்பாகும். எனவே, எந்த காரணத்திற்காகவும் இணையத்திலிருந்து திருட்டு சாப்ட்வேர் தொகுப்புகளைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்தக் கூடாது. மற்றவர்களிடமிருந்தும் வாங்கிப் பயன்படுத்தக் கூடாது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஉங்கள் கணினியில் வைரஸ் தாக்கத்தைக் கண்டறிய...\nஉங்கள் கணிப்பொறியில் நச்சு நிரல்களால்(Virus) பாதிக்கபட்டிருந்தால் கீழ்க்கண்ட பிரச்னைகள் ஏற்படலாம். .கணிப்பொறியின் வேகம் குறைந்து காணப்...\nநமது கணிணி சில சமயம் நாம் துவங்கும் சமயம் ஆமைவேகத்தில் துவங்கும் . சிலர் கணிணியை ஆன் செய்துவிட்டு டீ சாப்பிட்டுவர சென்...\nபொதுவாக அனைவருமே Run option ல் சென்று சில settings கள் செய்வோம் அப்படிப்பட்ட சில command களின் பட்டியல் உங்கள் பார்வைக்கு... ...\nஉங்கள் கணினி விரைவாக செயல்பட வேண்டுமா\nமிக மெதுவாகச் செயல்படும் கணினி உங்களை வெறுப்பேற்றுகிறதா கீழ்க்கண்டவற்றைப் பின்பற்றுவதன் மூலமாக உங்கள் கணினியை விரைவாகச் செய...\nநீங்கள் கணிணிக்கு பாஸ்வேர்ட் கொடுத்து விட்டு மறந்து போனால்\nவிண்டோஸ் எக்ஸ்பி இயங்கு தளத்தில் பயனர் கணக்கை (user account) உருவாக்கி அதனை எவரும் அணுகா வண்ணம் பாஸ்வர்ட் மூலம் பாதுகாப்பளிக்கவும் முட...\nவேகமாகச் செயல்பவில்லையா பென்டிரைவ் எப்படி வேகமாகச் செயல்பட வைப்பது\nபென்டிரைவ் என்பது கணனி பயன்படுத்துவோர் மட்டுமல்லாமல், கிட்டத்தட்ட அனைவருமே பயன்படுத்தும் ஒரு Removable Device ஆகும். இத்தகைய பென்டிரைவ்...\nகணனி பயன்படுத்துபவர்கள் கண்களைப் பாதுகாக்க சில குறிப்புகள்\nநீங்கள் கணனியின் முன்பு நீண்ட நேரம் அமர்ந்து பணிபுரிபவரா உங்கள் கண்களைப் பாதுகாக்க சில குறிப்புகளை பார்ப்போம். ஆயர்வேத மருத்துவ அடிப்ப...\nமென்பொருட்​களை பயன்படுத்தா​மல் Administra​tor Password-ஐ நீக்குவதற்​கு\nதனிநபர் கணினிகளிலுள்ள தகவல்களை மற்றவர்கள் பார்வையிடா வண்ணம் மறைப்பதற்கு கடவுச்சொல்லை பயன்படுத்துவோம். சில சந்தர்ப்பங்களில் கொடுக்கப்ப...\nபாஸ்வேர்டை எளிமையாக கண்டுபிடிப்பது எப்படி\nஒரு சில எழுத்துக்களும் எண்களும்தான் நம்முடைய வாழ்வையும், பாதுகாப்பையும் தீர்மானிப்பவையாக இருக்கின்றன. ஏடிஎம் கார்டுகள், கிரெடிட் கார்டுக...\nபென் டிரைவில் Write Protected பிழையை நீக்க.\nகணினியில் USB PORTஐ DISABLE செய்வது எப்படி \nமொபைல் போனுக்கு ஏற்றவாறு வீடியோக்களை Convert செ...\nMS வேர்ட் தொகுப்பின் சில சுருக்கு வழிகள்.\nகணிணியில் இருந்து Drivers backup எடுப்பது எப்படி\nநீங்கள் நிறுவியுள்ள மென்பொருளை பிறர் பயன்படுத்தாமல...\nகணினியில் உள்ள வன் பொருட்களின் தகவலை அறிந்துகொள்ள\nஉங்கள் கணினி விரைவாக செயல்பட வேண்டுமா\nபென் டிரைவில் Write Protected பிழையை நீக்க.\nஸ்கைப்பில் பரவும் கொடிய வைரஸ் - எச்சரிக்கை \nமுதல் அப்பிள் கணனி ரூ.3.5 கோடிக்கு ஏலம்\nகணனியில் காணப்படும் தேவையற்ற கோப்புக்களை துல்லியமா...\nAMR FILE களை MP3 ஆக CONVERT செய்ய இலவச மென்பொருள் ...\nஉங்கள் PENDRIVE ல் கோப்புகளை காண முடியவில்லையா \nஒரே சொடுக்கில் கணினியை Restart செய்ய…\nYoutube வீடியோக்களை DVD ஆக மாற்ற…\nமானிட்டரில் உயிருள்ள ஈக்கள் உலாவினால் எப்படி இருக...\nவிண்டோஸ் இல் இல்லாத சிறப்பு லினக்ஸ் இல் என்ன இருக்...\nவிண்டோஸ் 7 இல் USB Drive (USB Port) ஐ மறைப்பதற்கு....\nவீடியோவை MP3 கோப்புகளாக மாற்றும் மென்பொருள்\nநமது கணினியில் RAM இல்லாமலே வேகத்தை அதிகரிப்பது எப...\nவேகமாகச் செயல்பவில்லையா பென்டிரைவ் எப்படி வேகமாகச்...\nசி.டி.களில் கிறுக்கல் விழுந்து விட்டதா\nநீங்கள் பயன்படுத்தாத நேரத்தில் உங்களது கணணியை கண்க...\nஉயர் தரம்வாய்ந்த வீடியோக்களை இயக்குவதற்கு\nகணனி பயன்படுத்துபவர்கள் கண்களைப் பாதுகாக்க சில குற...\nஹார்ட் ட்ரைவ் அடிக்கடி மாற்றலாமா\nமடிக்கணனி உபயோகிக்கும் ஆண்கள் கவனத்திற்கு\nஆடியோ கோப்புக்களை விரும்பியவாறு மாற்றியமைப்பதற்கு\nலேப்டாப் பேட்டரி சக்தியை பராமரிக்க வேண்டுமா\nCCleaner-ன் புதிய பதிப்பை தரவிறக்கம் செய்வதற்கு\nPSD படங்களை JPG படங்களாக மாற்றம் செய்வதற்கு\nமால்வேர் பாதிப்பை நீக்கும் வழிகள்\nகணனியின் CACHE MEMORYஐ எவ்வாறு அதிகரிப்பது\nNotepad++ இன் புத்தம் புதிய பதிப்பு வெளியிடப்பட்டத...\nஉங்கள் தகவல்களை இணையத்தில் பாதுகாக்க சில வழிமுறைகள...\nவிரைவில் வருகிறது 3D மவுஸ்\nஉங்கள் கணினியில் வைரஸ் தாக்கத்தைக் கண்டறிய...\nஹார்ட் ட்ரைவ் அடிக்கடி மாற்றலாமா\n - டிவைஸ் மேனேஜர் - ஏன...\nபேஸ்புக் தளத்தை பாதுகாப்பாக மாற்ற\nமடிக்கணனியை தாக்கும் புதுவகை வைரஸ்: உஷார்\nபி.டி.எப் பைல்கள் பற்றிய சிறு விளக்கம்\n750 மில்லியன் பயனர்களை எட்டியது கூகுள் குரோம்\nகுறைந்த விலையில் Asus அறிமுகப்படுத்தும் புதிய லேப்...\nஉயர் தரம்வாய்ந்த வீடியோக்களை தரவிறக்கம் செய்ய... 8...\nஇன்டர்நெட் பயன்பாடு என்பது நாள்தோறும் அடிக்கடி நட...\nநீங்கள் அடிக்கடி சிடி பயன்படுத்துபவராக இருந்தால் ...\nபாதுகாப்பான முறையில் புளூடூத் சாதனங்களை பாவிப்பதற்...\nஇன்று நாம் கணினிக்கு தீங்கு விளைவிக்கின்றவை\nபோலியான MOBILE PHONEஐ எப்படி கண்டுப்பிடிப்பது\nநோக்கியா மொபைலில் மறைந்துள்ள SECRET தகவல்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதங்கள் வருகைக்கு நன்றி .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kabiltech.blogspot.com/2013/06/file.html", "date_download": "2020-01-27T14:42:19Z", "digest": "sha1:BBZXZLIARCHOKGC72TMWKN6ZNZEDBOLT", "length": 14995, "nlines": 95, "source_domain": "kabiltech.blogspot.com", "title": "கணினி தகவல்கள் : FILEகளைஐ அழிக்க முடியவில்லையா", "raw_content": "\nபுதன், 5 ஜூன், 2013\nஹார்ட் டிஸ்க்கில் இடம் குறைந்து வருகிறது. தேவையற்ற சில பைல்களை அழிக்கலாமே என்று முயற்சிப்போம். அப்போது நமக்கு எதிரியாக கம்ப்யூட்டர் நடந்து கொள்ளும். பைலை அழிக்க முடியாது (“Cannot Delete File”) என்று அதிரடியாகத் தகவல் தரும். அது ஒரு டாகுமெண்ட் பைலாகவோ அல்லது மியூசிக் மற்றும் பட ���ைலாகவோ இருக்கலாம். என்ன இது இவ்வாறு எதிர்வாதம் செய்கிறது என்று எண்ணி மறுபடியும் மறுபடியும் முயற்சி செய்வோம்; ஆனால் மீண்டும் மீண்டும் அதே செய்திதான் வரும்.\nசில வேளைகளில் காரணங்களும் காட்டப்படும். ஹார்ட் டிஸ்க்கில் போதுமான இடம் இல்லை. அதனால் அழிக்க முடியவில்லை என்று காரணம் கிடைக்கலாம். இது இன்னும் அதிகமான குழப்பத்தில் உங்களை சிக்க வைக்கும். ஏனென்றால் அதிக இடம் வேண்டும் என்பதற்காகத்தானே நீங்கள் பைலை அழிக்க முயற்சிக்கிறீர்கள். சில பைல்களுக்கு இந்த பைலை இன்னொருவர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். அல்லது இன்னொரு புரோகிராம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. அதனால் அழிக்க முடியாது என்று காரணம் வரலாம்.\nஎனவே அழிப்பதாக இருந்தால் அந்த பைலைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் புரோகிராமை முதலில் நிறுத்து என்று செய்தி கிடைக்கும். இப்ப என்னதான் செய்றது என்ற பெரிய கேள்விக் குறியுடன் நீங்கள் மானிட்டரைப் பார்த்துக் கொண்டு அமர்ந்துவிடுவீர்கள், இல்லையா என்ற பெரிய கேள்விக் குறியுடன் நீங்கள் மானிட்டரைப் பார்த்துக் கொண்டு அமர்ந்துவிடுவீர்கள், இல்லையா கீழே சில டிப்ஸ்கள் தரப்பட்டுள்ளன. அவற்றைப் பின்பற்றினால் இந்த பிரச்னைகளிலிருந்து தப்பிக்கலாம்.\nமுதலில் நீங்கள் அழித்திட எண்ணும் பைல் கம்ப்யூட்டரில் எங்கே உள்ளது என்று சரியாகத் தெரிந்து கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக “myessay. txt” என்னும் பைல் என்னும் போல்டரில் இருக்கலாம். இதனுடைய சரியான முகவரி C:\\Documents and Settings\\ User Name \\ My Documents என்பது. பைலின் பெயரையும் இந்த முகவரியையும் ஒரு பேப்பரில் குறித்துக் கொள்ளுங்கள்.\nஇனி கம்ப்யூட்டரை ரீ ஸ்டார்ட் செய்திடுங்கள். கம்ப்யூட்டர் பூட் ஆகும் போது எப்8 கீயை அழுத்துங்கள். அப்போது திரையில் Advanced Boot Options Menu மெனு கிடைக்கும். அந்த மெனுவில் Safe Mode with Command Prompt என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். இனி டாஸ் ப்ராம்ப்ட்டில் கம்ப்யூட்டர் பூட் ஆகி நிற்கும். இனி டாஸ் மோடில் துடிக்கும் புள்ளியில் cd C:\\Documents and Settings\\Your Name\\My Documents என டைப் செய்திடவும் இதில cd என்பது Change Directory என்பதைக் குறிக்கிறது.\nடைப் செய்து என்டர் அழுத்தியவுடன் டாஸ்கர்சர் உங்கள் பைல் உள்ள டைரக்டரியில் சென்று நிற்கும். இனி del myessay.txt என டைப் செய்து என்டர் தட்டினால் நீங்கள் பல வழிகளில் டெலீட் செய்திட முயன���று தோற்றுப் போன பைல் இப்போது நீக்கப்பட்டுவிடும். அப்பாடி கம்ப்யூட்டர் உங்களுக்குக் கொடுத்த சவாலில் வெற்றி பெற்றுவிட்டீர்களா கம்ப்யூட்டர் உங்களுக்குக் கொடுத்த சவாலில் வெற்றி பெற்றுவிட்டீர்களா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஉங்கள் கணினியில் வைரஸ் தாக்கத்தைக் கண்டறிய...\nஉங்கள் கணிப்பொறியில் நச்சு நிரல்களால்(Virus) பாதிக்கபட்டிருந்தால் கீழ்க்கண்ட பிரச்னைகள் ஏற்படலாம். .கணிப்பொறியின் வேகம் குறைந்து காணப்...\nநமது கணிணி சில சமயம் நாம் துவங்கும் சமயம் ஆமைவேகத்தில் துவங்கும் . சிலர் கணிணியை ஆன் செய்துவிட்டு டீ சாப்பிட்டுவர சென்...\nபொதுவாக அனைவருமே Run option ல் சென்று சில settings கள் செய்வோம் அப்படிப்பட்ட சில command களின் பட்டியல் உங்கள் பார்வைக்கு... ...\nஉங்கள் கணினி விரைவாக செயல்பட வேண்டுமா\nமிக மெதுவாகச் செயல்படும் கணினி உங்களை வெறுப்பேற்றுகிறதா கீழ்க்கண்டவற்றைப் பின்பற்றுவதன் மூலமாக உங்கள் கணினியை விரைவாகச் செய...\nநீங்கள் கணிணிக்கு பாஸ்வேர்ட் கொடுத்து விட்டு மறந்து போனால்\nவிண்டோஸ் எக்ஸ்பி இயங்கு தளத்தில் பயனர் கணக்கை (user account) உருவாக்கி அதனை எவரும் அணுகா வண்ணம் பாஸ்வர்ட் மூலம் பாதுகாப்பளிக்கவும் முட...\nவேகமாகச் செயல்பவில்லையா பென்டிரைவ் எப்படி வேகமாகச் செயல்பட வைப்பது\nபென்டிரைவ் என்பது கணனி பயன்படுத்துவோர் மட்டுமல்லாமல், கிட்டத்தட்ட அனைவருமே பயன்படுத்தும் ஒரு Removable Device ஆகும். இத்தகைய பென்டிரைவ்...\nகணனி பயன்படுத்துபவர்கள் கண்களைப் பாதுகாக்க சில குறிப்புகள்\nநீங்கள் கணனியின் முன்பு நீண்ட நேரம் அமர்ந்து பணிபுரிபவரா உங்கள் கண்களைப் பாதுகாக்க சில குறிப்புகளை பார்ப்போம். ஆயர்வேத மருத்துவ அடிப்ப...\nமென்பொருட்​களை பயன்படுத்தா​மல் Administra​tor Password-ஐ நீக்குவதற்​கு\nதனிநபர் கணினிகளிலுள்ள தகவல்களை மற்றவர்கள் பார்வையிடா வண்ணம் மறைப்பதற்கு கடவுச்சொல்லை பயன்படுத்துவோம். சில சந்தர்ப்பங்களில் கொடுக்கப்ப...\nபாஸ்வேர்டை எளிமையாக கண்டுபிடிப்பது எப்படி\nஒரு சில எழுத்துக்களும் எண்களும்தான் நம்முடைய வாழ்வையும், பாதுகாப்பையும் தீர்மானிப்பவையாக இருக்கின்றன. ஏடிஎம் கார்டுகள், கிரெடிட் கார்டுக...\nபென் டிரைவில் Write Protected பிழையை நீக்க.\nஅனைத்து வகையான கோப்புக்களை​யும் திறக்க உதவும் மென்...\nPDF கோப்புக்களை Word, RTF கோப்புக்களாக மாற்றுவதற்க...\nபுகைப்படங்களை எடிட் செய்ய உதவும் புதிய மென்பொருள்\nOnline இல் இருக்கும் போது ஓரே நேரத்தில் எல்லா வெப...\nகணினி மெதுவாக இயங்க காரணம் என்ன \nபென்டிரைவ் மற்றும் கணினியில் கோப்புகளை மறைத்துவைக்...\nகணினியில் உள்ள ட்ரைவ்களை மறைத்து வைக்க...\nஆன்லைனில் உங்கள் கணினியின் இணைய வேகத்தை எளிதாக அறி...\nபெரிய (2GB) கோப்புகளை (File) அனுப்ப…\nஉங்க வெப்சைட் ஹேக் செய்யப்படாமல் இருக்கனுமா\nவிண்டோஸ் 7யை முழுமையாக தமிழில் பயன்படுத்த\nமல்வேர்களைத் தடுப்பதில் முதலிடத்தைப் பிடித்தது இன்...\nமொபைல் போனில் தமிழ் தளங்களை பர்ர்ப்பது எப்படி........\nCOMPUTER PASSWORD மறந்து போனால் சில வழி\nவீடியோ மின்னஞ்சல் அனுப்ப உதவும் பயனுள்ள தளம்\nதடை செய்யப்பட்ட இணையத் தளங்களை பார்ப்பதற்கு\nகணனியிலுள்ள கோப்புக்களை துல்லியமாக பேக்கப் செய்வதற...\nWindows Movie Maker 2012 மென்பொருளை தரவிறக்கம் செய...\nMac கணனிகளுக்கான இலவச அன்டிவைரஸை பெற்றுக்கொள்ள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதங்கள் வருகைக்கு நன்றி .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2012-08-21-05-45-16/thamil-desam-june-2014/26782-2014-07-02-10-20-53", "date_download": "2020-01-27T14:57:16Z", "digest": "sha1:RWFTALLO3ZVVRFCKG6WJR5F5K7F4UTED", "length": 11147, "nlines": 242, "source_domain": "keetru.com", "title": "உழவு - (மார்க்சியக் குறள்)", "raw_content": "\nதமிழ்த் தேசம் - ஜூன் 2014\nபுலிகள் மூழ்கடித்த ஆயுதக் கப்பல் தாக்குதல் நடந்தது எப்படி\nமுதலாளித்துவத்தின் மாற்று ஏற்பாடு: இ.எம்.எஸ்.\nமக்களிடம் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய தருணமிது\nபார்ப்பன - மதவாத சக்திகளைப் புறக்கணித்தது பெரியார் மண்\nதோழர் கோவை விளவை ராமசாமியின் வாழ்க்கை சொல்வதென்ன..\nகம்யூனிசம் - ஒரு நூற்றாண்டு வளர்சிதை மாற்றங்கள்\nபாட்டாளிகளின் சர்வாதிகாரம் தவிர்க்க முடியாததா\nதற்போதைய பொருளாதார நெருக்கடி ஏன் வர்க்கப் போராட்டதைக் கூர்மைப்படுத்தவில்லை\nஈரான் - அமெரிக்க நாடுகள் போரில் ஈடுபட்டால் ஏற்படும் சாதக, பாதகங்கள்\nஅடுத்த சு.ம. மாநாட்டுத் தலைவர்\nசங்க காலமும் நகர அரசுகளும்\nஈரானின் ராணுவத் தளபதியை படுகொலை செய்த அமெரிக்காவின் நோக்கம் என்ன\nபிளாஸ்டிக்-ஐ உணவாக உண்டு கரிம உரமாக மாற்றும் காளான்கள்\nஎறும்பு முட்டுது யானை சாயுது - நூல் விமர்சனம்\nபிரிவு: தமிழ்த் தேசம் - ஜ��ன் 2014\nவெளியிடப்பட்டது: 02 ஜூலை 2014\nஉழவு - (மார்க்சியக் குறள்)\n1. தானேமண் புதைந்து முளைக்கும் விதைகண்டு\n2. வேட்டையில் வேறாகும் மேய்ப்பு, மேய்ப்பிலும்\n3. ஓடும்உயிர் வளர்ப்பு மேய்ப்பாயின், நிற்கும்\n4. அலையுறுமந் தையால்அலைவுற்றார்ஆயர், நிலைபயிர்\n5. காட்டுமிராண் டிவேடர் கால்நடை யினர்இடையர்\n6. காட்டோடு வேடர்புல் வெளியில் இடையர்\n7. தோலாடை வேடர்க்கு முடியாடை இடையர்க்கு\n8. சுட்டுண்ணல் முன்னவரின் வழக்கு, பொங்கல்\n9. ஊன்ஒருவர் பால்ஒருவர் காண, மாட்டின்கண்\n10.வில்லாண்ட வர்வேடர் கோலாண்ட வர்ஆயர்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka/12494-2018-09-05-07-29-47", "date_download": "2020-01-27T15:22:06Z", "digest": "sha1:BHQJ7P52BYDHMH2JTFLWXDKLKLTCRL3P", "length": 5654, "nlines": 139, "source_domain": "www.4tamilmedia.com", "title": "பொதுச் சொத்துக்களை தவறாகப் பயன்படுத்துவோருக்கு மரண தண்டனை: மைத்திரி", "raw_content": "\nபொதுச் சொத்துக்களை தவறாகப் பயன்படுத்துவோருக்கு மரண தண்டனை: மைத்திரி\nPrevious Article அனுமதியின்றி புத்த சிலைகளை வைத்து இன மோதல்களை ஏற்படுத்த வேண்டாம்: மனோ கணேசன்\nNext Article மைத்திரிக்கும் ரணிலுக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும் என்ற உணர்ச்சி இருக்கவேண்டும்: ஜயம்பதி விக்ரமரட்ன\nபொதுச் சொத்துகள் மற்றும் அரச நிதி ஆகிவற்றை தவறாகப் பயன்படுத்துவோருக்கு மரண தண்டனை விதிக்கப்படவேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nபாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nPrevious Article அனுமதியின்றி புத்த சிலைகளை வைத்து இன மோதல்களை ஏற்படுத்த வேண்டாம்: மனோ கணேசன்\nNext Article மைத்திரிக்கும் ரணிலுக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும் என்ற உணர்ச்சி இருக்கவேண்டும்: ஜயம்பதி விக்ரமரட்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/2019/09/", "date_download": "2020-01-27T16:09:50Z", "digest": "sha1:A5KZPQ5MHAM7L24T4TFWLE7OPWTRAV6U", "length": 33225, "nlines": 330, "source_domain": "www.akaramuthala.in", "title": "செப்தம்பர் 2019 - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇம்மாத காப்பகம் » செப்தம்பர் 2019\nநாலடி இன்பம் – 14: சூரியன் சொல்லும் செய்தி – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 30 செப்தம்பர் 2019 கருத்திற்காக..\nநாலடி இன்பம் – 14: சூரியன் சொல்லும் செய்தி வாழ்நாட் கலகா வயங்கொளி மண்டிலம் வீழ்நாள் படாஅ தெழுதலால் – வாழ்நா ளுலவாமுனொப்புர வாற்றுமின் யாரு நிலவார் நிலமிசை மேல். (நாலடியார் பாடல் 22) பொருள்: வாழும் காலத்தை அளக்கும் கருவியாக விளங்கும் சூரியன், நாள் தவறாமல் தோன்றுவதால், ஆயுள் முடியும் முன்னர், பிறருக்கு உதவி செய்யுங்கள். யாருமே உலகில் சாகாமல் நிலைத்து இருக்க மாட்டார்கள். சொற்பொருள்: [வாழ்நாட்கு அலகுஆ வயங்கொளி மண்டிலம் வீழ்நாள் படாஅது எழுதலால் – வாழ்நாள் உலவாமுன் ஒப்புர வாற்றுமின்; யாரும்…\nகுறள் மாநாடு நிறைவு நிகழ்ச்சி ஒளிப்படங்கள்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 செப்தம்பர் 2019 கருத்திற்காக..\nபுது தில்லியில் ஆசியவியல் நிறுவனமும் பன்னாட்டுத் திருக்குறள் நிறுவமும் இணைந்து நடத்தியமூன்றாவது உலகத் திருக்குறள் மாநாடு, புரட்டாசி 06-07, 2050 *** 23-24.09.2019ஆகிய நாள் நடைபெற்றன. இரண்டாம் நாள் நிகழ்ந்த நிறைவு விழா ஒளிப்படங்கள். படங்களைப் பெரிதாகக் காண அழுத்தவும்.\nகுறள் மாநாடு இரண்டாம் நாள் அரங்கம் 2இலான அமர்வு ஒளிப்படங்கள்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 செப்தம்பர் 2019 கருத்திற்காக..\nபுது தில்லியில் மூன்றாவது உலகத் திருக்குறள் மாநாடு, புரட்டாசி 06-07, 2050 *** 23-24.09.2019 ஆகிய நாள் நடைபெற்றன. ஆசியவியல் நிறுவனமும் பன்னாட்டுத் திருக்குறள் நிறுவமும் இணைந்து நடத்திய இம் மாநாட்டின்இரண்டாம் நாள் அரங்கம் 2 இல் நடைபெற்ற அமர்வின் ஒளிப்படங்கள். படங்களைப் பெரிதாகக் காண அழுத்திப் பார்க்கவும்.\nகுறள் மாநாடு இரண்டாம் நாள் அமர்வு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 செப்தம்பர் 2019 கருத்திற்காக..\nபுது தில்லியில் மூன்றாவது உலகத் திருக்குறள் மாநாடு, புரட்டாசி 06-07, 2050 *** 23-24.09.2019 ஆகிய நாள் நடைபெற்றன. தொடக்கத்தில் திருக்குறள் தொண்டு மையத்தின் திருக்குறள் முற்றோதல் நடைபெற்றது. இரண்டாம் நாள் நடைபெற்ற அமர்வின் ஒளிப்படங்கள். படங்களைப் பெரிதாகக் காண அவற்றை அழுத்தவும்.\nகுறள் மாநாடு – வடபுல நாட்டிய நிகழ்ச்சி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 செப்தம்பர் 2019 கருத்திற்காக..\nபுது தில்லியில் மூன்றாவது உலகத் திருக்குறள் மாநாடு, புரட்டாசி 06-07, 2050 *** 23-24.09.2019 ஆகிய நாள் நடைபெற்றன. முதல் நாள் நிறைவாகப் புது தில்லியில் உள்ள நாட்டியக் குழு ஒன்றின் நாட்டிய நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. படங்களைப் பெரிதாகக் காண அழுத்திப் பார்க்கவும்.\nகுறள் மாநாடு – திருக்குறள் நாட்டிய நிகழ்ச்சி ஒளிப்படங்கள்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 செப்தம்பர் 2019 கருத்திற்காக..\nபுது தில்லியில் புரட்டாசி 06-07, 2050 *** 23-24.09.2019 ஆகிய நாள்களில் நடைபெற்ற மூன்றாவது உலகத் திருக்குறள் மாநாட்டின் முதல்நாள் மாலையில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. தமிழக அரசின் கலைபாண்பாட்டுத் துறை சார்பில் தமிழ்க்கலைக்குழுவின் திருக்குறள் நாட்டிய நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. படங்களை அழுத்திப் பெரிதாகக் காணவும்\nமூன்றாவது திருக்குறள் மாநாடு – முதல் நாள் அமர்வுகள்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 செப்தம்பர் 2019 கருத்திற்காக..\nபுது தில்லியில் புரட்டாசி 06-07, 2050 *** 23-24.09.2019 நாள்களில் நடைபெற்ற மூன்றாவது உலகத் திருக்குறள் மாநாட்டின் முதல்நாள் அமர்வு – ஒளிப்படங்கள் படங்களை அழுத்தினால் பெரிதாகக் காணலாம்.\nமூன்றாவது திருக்குறள் மாநாட்டின் தொடக்க விழா ஒளிப்படங்கள்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 செப்தம்பர் 2019 கருத்திற்காக..\nபுது தில்லியில் புரட்டாசி 06-07, 2050 *** 23-24.09.2019 ஆகிய நாள்களில் மூன்றாவது உலகத்திருக்குறள் மாநாடு நடைபெற்றது. முதல்நாள் காலையில் சிறுமியரின் திருக்குறள் இசை நிகழ்ச்சிக்கும் மங்கல இசைக்கும் பின்னர் விழா தொடங்கியது. படங்களைப் பெரிதாகக் காண அழுத்திப் பார்க்கவும்.\nதில்லியில் தமிழகச் சிறுமியர் குரலில் குறள்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 செப்தம்பர் 2019 கருத்திற்காக..\nபுது தில்லியில் புரட்டாசி 06-07, 2050 *** 23-24.09.2019 ஆகிய நாள்களில் மூன்றாவது உலகத்திருக்குறள் மாநாடு நடைபெற்றது. தொடக்க நிகழ்ச்சியாகத் தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை சார்பில் திருக்குறள் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை ஆசிரியர் திரு சங்கரராமன் சேலம், கிருட்டிணகிரி, தருமபுரி முதலான வெவ்வேறு மாவட்டச் சிறுமியர் முப்பத்தறுவருக்குப் பயிற்சி அளித்து அழைத்து வந்திருந்தார். ஓரிடத்தில் பயிற்சி பெற்றாலே ஒன்றுபோல் பாடுவது அரிதான ஒன்றாகும். ஆனால், கணிணி மூலம் பயிற்சி அளித்தும் அனைவரும் ஒன்றுபோல் சிறப்பாகத் திருக்குறள் இசை நிகழ்ச்சியை அளித்தனர். திருக்குறள்…\nதிருக்குறள் மாநாட்டுக்குத் தமிழக அரசு உதவியா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 செப்தம்பர் 2019 கருத்திற்காக..\nதிருக்குறள் மாநாட்டுக்குத் தமிழக அரசு உதவியா- தமிழறிஞர்கள் ஓசனை தில்லியில் கடந்த 23,24 ஆம் நாள்களில் மூன்றாவது உலகத் திருக்குறள் மாநாடு நடைபெற்றது. முதல் நாள் நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய, தமிழ் ஆட்சி மொழி பண்பாட்டுத் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராசன் நிறைவு விழாவிலும் தன்னார்வத்துடன் பங்கேற்றார். அப்போது அவர் “பிரான்சில் 06., 07.08.2020 இல் நடைபெற உள்ள திருக்குறள் மாநாட்டிற்கு அரசு நிதி யுதவி செய்யும். இந்த மாநாடு முடிந்து விட்டாலும் சிறிய அளவு உதவியேனும் செய்வோம். அமெரிக்காவில் நடைபெற்ற உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டிற்கு…\nதிருக்குறளைப் போற்றுவோர் தமிழையும் போற்றுக\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 செப்தம்பர் 2019 கருத்திற்காக..\nதிருக்குறளைப் போற்றுவோர் தமிழையும் போற்றுக தமிழைப் போற்றாமல் திருக்குறளையோ பிற இலக்கியங்களையோ போற்றிப் பயனில்லை. இங்கே கூறப்படுவது அனைத்து விழா ஏற்பாட்டாளருக்கும் பொதுவானது. இருப்பினும் திருக்குறள் மாநாட்டை அளவீடாகக் கொண்டு பார்ப்போம். கருத்தரங்கத்தில் தமிழ் தொலைக்கப்படுவதைக் காணும் பொழுது இரத்தக் கொதிப்பு வருகிறதே தமிழைப் போற்றாமல் திருக்குறளையோ பிற இலக்கியங்களையோ போற்றிப் பயனில்லை. இங்கே கூறப்படுவது அனைத்து விழா ஏற்பாட்டாளருக்கும் பொதுவானது. இருப்பினும் திருக்குறள் மாநாட்டை அளவீடாகக் கொண்டு பார்ப்போம். கருத்தரங்கத்தில் தமிழ் தொலைக்கப்படுவதைக் காணும் பொழுது இரத்தக் கொதிப்பு வருகிறதே ஆகச் சொல்லாமல் இருக்க முடியவில்லை. இவ்வமைப்பினர் நடத்தும் அழைப்பிதழ் பதாகைகள் முதலான எவற்றிலும் தமிழ் இல்லை. தமிழ் நூல் குறித்த தமிழர் நடத்தும் மாநாடுகளில் அல்லது கருத்தரங்கங்களில் தமிழ் இல்லை என்பது தலைக்குனிவு அல்லவா ஆகச் சொல்லாமல் இருக்க முடியவில்லை. இவ்வமைப்பினர் நடத்தும் அழைப்பிதழ் பதாகைகள் முதலான எவற்றிலும் தமி���் இல்லை. தமிழ் நூல் குறித்த தமிழர் நடத்தும் மாநாடுகளில் அல்லது கருத்தரங்கங்களில் தமிழ் இல்லை என்பது தலைக்குனிவு அல்லவா\nதமிழ்த்தேசியமும் தந்தை பெரியாரும் : ப.திருமாவேலன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 செப்தம்பர் 2019 கருத்திற்காக..\nதமிழ்த்தேசியமும் தந்தை பெரியாரும் தமிழ்நாட்டில் பொருளற்று, இன்னும் சொன்னால், அதனுடைய உண்மையான சித்தாந்தங்களை உணராமல், அதற்கான எந்த அருப்பணிப்பு உணர்வும் இல்லாமல், அதற்கான தத்துவார்த்த பின்புலங்கள் எதுவும் தெரியாமல், பல்வேறு சிந்தனையற்ற மனிதர் களின் கையில் சிக்கிக் கொண்டிருக்கின்ற ஒரு வார்த்தை இருக்குமானால், அதற்குப் பெயர்தான் தமிழ்த் தேசியம். தமிழ்த் தேசியம் என்கின்ற வார்த்தை: தமிழ்த் தேசியம் என்கின்ற வார்த்தை திராவிட இயக்கம் என்கின்ற சொல்லுக்குள் இருக்கிறது. தமிழ்த் தேசியம் என்கின்ற வார்த்தை தந்தை பெரியார் என் கின்ற வார்த்தைக்குள் இருக்கிறது; அவருடைய வாழ்க்…\n1 2 … 6 பிந்தைய »\n‘தூய்மை இந்தியா’ திட்டம் நலவாழ்விற்கா\nசசிகலாவிற்கு இழைக்கப்படும் நயக்கேடுகள் /அநீதிகள் – இலக்குவனார் திருவள்ளுவன்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\nஉருசிய நாட்டில் தமிழும் தமிழரும்: சந்திப்பும் கலந்துரையாடலும்\n‘‘உயிருடன் ஒப்படைத்த எங்கள் உறவுகள் எங்கே..’’ – புகழேந்தி தங்கராசு\nசடங்காகிப்போன வீர வணக்க நாள்\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் ந���லை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் பேரகரமுதலி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் சித்திக் உமர்\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் தங்கவேலு\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nகிண்டில் தளத்தில் ‘வெருளியல் அறிவியல்’ நூலைப் படிப்பது எப்படி- இ.பு.ஞானப்பிரகாசன் இல் தி.ஈழக்கதிர்\nகலைச்சொல்லாக்கப் பன்னாட்டுக் கருத்தரங்கம் இல் தங்கவேலு\nஉருசிய நாட்டில் தமிழும் தமிழரும்: சந்திப்பும் கலந்துரையாடலும்\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nபுற்றுநோய் ஆராய்ச்சிக்காக இலண்டனில் முனைவர் பட்டம் பெற்ற முதுகுளத்தூர் இளைஞர்\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\n‘‘உயிருடன் ஒப்படைத்த எங்கள் உறவுகள் எங்கே..’’ – புகழேந்தி தங்கராசு\nசடங்காகிப்போன வீர வணக்க நாள்\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nநான் என்பது செருக்கல்ல; எனது நம்பிக்கை – வித்தியாசாகர்\nதமிழ்வளர்ச்சி நலம்பெறவே முயல வேண்டும் \nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் திருவள்ளுவர் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nஉருசிய நாட்டில் தமிழும் தமிழரும்: சந்திப்பும் கலந்துரையாடலும்\n‘‘உயிருடன் ஒப்படைத்த எங்கள் உறவுகள் எங்கே..’’ – புகழேந்தி தங்கராசு\nசடங்காகிப்போன வீர வணக்க நாள்\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nசித்திக் உமர் - ஐயா, தமிழில் 'அ' எனும் எதிர்மறை முன்னொட்டு இல்லை...\nதங்கவேலு - செயல் மன்றம் என்ற தலைப்பில் முக நூலில் தமிழ் மொழி...\nதங்கவேலு - மொழிக்கு எழுத்துருக்கள் எப்படி அமைகிறது என்ற உருவா...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2020. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.enkalthesam.com/?p=5447", "date_download": "2020-01-27T16:37:38Z", "digest": "sha1:GYPTSCKGHTEGRSLMG5Z4RMPN7U4IDUJJ", "length": 6021, "nlines": 104, "source_domain": "www.enkalthesam.com", "title": "மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் கைது » www.எங்கள்தேசம்.com» www.எங்கள்தேசம்.com", "raw_content": "\n« கோத்தபாய நாளை கைது செய்யப்படுவாரா\nகண்ணிவெடி அகற்றுவதில் சிக்கல் »\nமட்டக்களப்பில் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் கைது\nசெய்திகள், மட்டக்களப்பு செய்திகள், விசேட செய்தி\nவிடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் ஒருவரை இன்று கைது செய்துள்ளதாக காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.\nநாகமணி ஜெகதீஸ்வரன் (வயது 34) என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.\nகுறித்த நபர், மத்திய கிழக்கு நாட்டுக்கு சென்றுவிட்டு திரும்பிவந்து கொக்கட்டிச்சோலையில் தலைமறைவாகி வசித்து வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகடந்த 2003ஆம் ஆண்டு ரெலோ இயக்கத்தைச் சேர்ந்த இரண்டு அங்கத்தவர்களை ஆரையம்பதியில் வைத்து துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தமை, மேலும் எட்டுப்பேரை காயப்படுத்தியமை போன்ற முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபரைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nசந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், நீதிமன்றில் முன்னிறுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.\nஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.\nதினமும் நம்மால் முடிந்த சிறு உதவியை வலது குறைந்தோருக்கு செய்வோம்.\nஉங்களின் ஆரூடம் யாராக இருக்கலாம்\nபுதிய பார்வை புதிய கோணம் எங்கள் தேசம் செய்திகளின் மறுமலர்ச்சிக்கான பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2018/03/blog-post_460.html", "date_download": "2020-01-27T16:27:49Z", "digest": "sha1:V5TRZLLOE7MCEFHFGJDVN3VEMFIYU3U6", "length": 11590, "nlines": 90, "source_domain": "www.kurunews.com", "title": "சர்வதேச கண்காட்சி போட்டியில் வெற்றி பெற்ற வினோஜ்குமார் - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » தொழிநுட்பம் » சர்வதேச கண்காட்சி போட்டியில் வெற்றி பெற்ற வினோஜ்குமார்\nசர்வதேச கண்காட்சி போட்டியில் வெற்றி பெற்ற வினோஜ்குமார்\nசர்வதேச அறிவியல் புலமை மற்றும் கண்டுபிடிப்பு கண்காட்சிப் போட்டியில் யாழ். பல்கலைக்கழக மாணவனும் சம்மாந்துறை பிரதேசத்தில் வசித்தவருமான சோமசுந்தரம் வினோஜ்குமாரின் கண்டுபிடிப்புக்கு வெண்கல விருது மற்றும் சிறப்பு விருது உலகளாவிய ரீதியில் கிடைத்து சாதனை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. உலக கண்டுபிடிப்பாளர் மற்றும் முயற்சியாளர் ஸ்தாபனத்தினால் ஆக்கபூர்வமான கண்டுபிடிப்புக்கான சர்வதேச சிறப்பு விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டுளளமை குறிப்பிடத்தக்கது.தாய்லாந்தின் பேங்கொக் நகரில் சர்வதேச கண்காட்சி மற்றும் வர்த்தக மாநாடு மண்டபத்தில் போட்டியும் கண்காட்சியாகவும் இந்த பிரமாண்ட உலக நிகழ்வு நடைபெற்றது.இங்கு வினோஜ்குமார் கண்டுபிடித்த “கணித உதவியாளன்” எனும் கணித கருவி கணித பாடத்தில் வரும் நிறுவல்கள் மற்றும் திசை கொண்ட எண்கள் போன்ற பல விடயங்களை இலகுவாக கற்பிக்கக்கூடிய உபகரணம் வந்தவர் கவனத்தை ஈர்த்தது. இதன் முக்கிய அம்சம் அனைத்து மாணவர்களும் பிறரின் உதவியின்றி இலகுவாக கற்கமுடியும் என்பதோடு இது செலவு மிகக்குறைந்த கண்டுபிடிப்பாகும். மேலும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ள ஒளித்தொழினுட்ப மூலம் மாணவர்கள் இரவு நேரங்களில் வீட்டு மின்சாரத்தைப் பயன்படுத்தாமல் இதன் மூலம் தோன்றும் ஒளியினால் இலகுவாக கற்கக்கூடியதாக இருப்பது இதன் மற்றுமொரு சிறப்பம்சமாகும்.சர்வதேச விருதை பெற்ற இக்கண்டுபிடிப்பு 2017 ஆம் ஆண்டு இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழுவும் விஞ்ஞான, தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சும் இணைந்து நடாத்திய “ஆயிரம் படைப்புக்கள்” கண்டுபிடிப்பு போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.இதுபற்றி வினோஜ்குமார் கருத்து தெரிவிக்கையில் “நான் தரம் 6 யில் இருந்தே கண்டுபிடிப்புதுறையில் மிகுந்த ஆர்வம் இருந்தது என்றும் தின ஆராய்ச்சி குறிப்பு புத்தகம் ஒன்றில் சூழலில் அன்றாடம் காணும் பிரச்சினைகளை குறிப்பு எடுத்து அதனை பரிசோதனை ரீதியாக ஓய்வு நேரங்களில் அதனை செய்து பார்ப்பேன் என்று தெரிவிக்கிறார். மேலும் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாள��்கள் பற்றிய வாழ்க்கை வரலாறுகளையும் விரும்பிப் படிக்கும் ஆர்வத்தால் இப்படியான புதிய கண்டுபிடிப்புக்கள் இலகுவில் சாத்தியமாகின்ற என்று குறிப்பிடுகிறார்.தனது பாடசாலைகளான சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்திற்கும், சம்மாந்துறை தமிழ் மகா வித்தியாலயத்திற்கும் மற்றும் எனது யாழ்.பல்கலைக்கழகத்திற்கும் நன்றிகளை தெரிவித்து பெருமை கொள்கின்றார்.”இவரின் இக்கண்டுபிடிப்பு LK/P/19721 எனும் இலக்கத்தின் கீழ் ஆக்கவுரிமை பத்திரத்தையும் பெற்றுக்கொண்டமை சிறப்பம்சமாகும். அது மட்டுமல்லூமலு இதுவரை 81 கண்டுபிடிப்புக்களை செய்த இவர் 3 சர்வதேச விருதுகளையும் 31 தேசிய விருதுகளையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.காலக்கிரமத்தில் ஒவ்வொரு கண்டுபிடிப்புகள் பற்றியும் வெற்றி நடை இணையம் அவரின் துறைசார் ஆளுமை பதிவாக வாசகர்களுக்கு எடுத்துக்கொண்டுவர திட்டமிட்டுள்ளது.\nமட்டக்களப்பு கிரான்குளம் கிருஷ்ணபிள்ளை ரவீந்திரன் எழுதிய கல்வியில் வெற்றிகரமான கற்றல் _ கற்பித்தல் நூல் வெளியீட்டு விழா\nஎம்.ஐ.எம்.அஸ்ஹர் ) மட்டக்களப்பு கிரான்குளம் கிருஷ்ணபிள்ளை ரவீந்திரன் எழுதிய கல்வியில் வெற்றிகரமான கற்றல் _ கற்பித...\nகுருக்கள்மடத்தின் ஐய்யனார் கோவிலுக்கு முன்னால் மின்கம்பத்தில் மோதி பாரிய விபத்து\nகுருக்கள்மடத்தின் ஐய்யனார் கோவிலுக்கு முன்னால் மின்கம்பத்தில் மோதி பாரிய விபத்து இந்த விபத்தானது 23.01.2020 காலையில் இடம் பெற்றுறள்ளது. இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ggslk.com/google-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D-aiy-projects-2018-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-updates/", "date_download": "2020-01-27T14:57:16Z", "digest": "sha1:UX2QAQ6DZNE5Z7PJSRM6K2EYNOAFDAAZ", "length": 10317, "nlines": 191, "source_domain": "ggslk.com", "title": "Google இன் புதிய update கள் பொருந்திய புரட்சிகரமான AIY Kit", "raw_content": "\nGoogle நிறுவனம் தனது AIY Project ஐ கடந்த வருடம் ,அதாவது 2017 ஆம் ஆண்டு வெளியிட ஆரம்பித்தது ,அதன் படி இது வரை இரண்டு AIY Kit கள் வெளியிடப்பட்டுள்ளன.இவ்வகையான project கள் வடிவமைப்பாளர்களுக்கும் புதிய project களை உருவாக்குபவர்களுக்கும் மிகப் பெரும் பலமாய்அமைந்துள்ளது.அவர்கள் தங்களது project களில் (AI-Artificial Intelligence) செயற்கை அறிவாற்றலை பயன்படுத்த இவ் AIY Kit கள் உதவியாக இருந்து வருகின்றன.\nஇவ் AIY Kit கள் மாணவர்கள்,ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை குறுகிய காலத்தில் பெற்றது.ஆசிரியர்கள் வகுப்பறைகளில் பாரிய பயன்பாட்டை தரக் கூடிய ஒன்றாக Google இன் இந்த AIY Kit களை இனம் கண்டனர்.அனைவர் மத்தியிலும் வரவேற்பு பெற்றதை அவதானித்த Google நிறுவனமானது AIY Kit களை மேலும் வலுப்படுத்தி புதிய பல update களை சேர்ப்பதன் மூலம் மாணவர்களுக்கு மேலும் பயனுள்ளதாக மாற்ற தீர்மானித்தது.இவ் AIY Kit இன் பயன்பாடு எந்த அளவு என்றால் இதனை பயன்படுத்தி இதுவரை மாணவர்கள் காணாத project களை உருவாக்க முடியும்.\nஅந்த வகையில் இவ்வருடம் update கள் உள்வாங்கப்பட்ட இரண்டு AIY Kit களை Google வெளியிட்டுள்ளது.அவை AIY Voice Kit மற்றும் AIY Vision Kit.\nஇந்த Voice Kit இனை பயன்படுத்தி குரல் கட்டுப்பாட்டினால் (Voice Command) செயற்படக் கூடிய speaker ஒன்றை நம்மால் உருவாக்க முடியும்.\nVoice Kit ஆனது Google Assistant உடன் சேர்ந்து வடிவமைக்கப்பட்டுள்ளது.இதை பயன்படுத்தி நமது command களுக்கு பதிலளிக்க கூடிய ஓரி intelligent speaker ஐ உருவாக்கலாம்.மேலும் இவ் Voice Kit ஐ பயன்படுத்தி Artificial Intelligence உடன் சேர்ந்த குரல் கட்டுப்பாட்டை பயன்படுத்தும் smart project ஒன்றை இலகுவாக வடிவமைக்க முடியும்.உதாரணமாக ,voice command மூலம் செயற்படும் robot கள், பாவனையாளர்களின் பாடல் தெரிவுகள் , game ,இன்னும் பல.\nஇந்த Voice Kit இன் பாகங்களை எவ்வாறு இணைப்பது மற்றும் எவ்வாறு பயன்படுதுவது போன்ற அறிவுறுத்தல்கள் இப் புதிய Kit களில் இணைக்கப்பட்டுள்ளன.\nஇது ஒரு சுவாரஸ்யமான Kit.AIY Vision Kit ஐ பயன்படுத்தி மனிதர்கள் மற்றும் பொருட்களை அடையாளம் காணக்கூடிய camera ஒன்றை நம்மால் வடிவமைக்க முடியும்.\nஇதில் அமையப்பெற்றுள்ள camera வானது மனிதர்களின் முக expression களை (Emotions) அடையலாம் காணக்கூடியது.அது மட்டுமன்றி முகத்தின் நகர்விற்கு ஏற்ப தானும் அசைந்து location ஐ display இல் தெரிவுபடுத்தும்.அதாவது Face Tracker ஆக செயற்படும்.\nஇரண்டு Kit களும் வசதிக்காக Raspberry Pi Zero WH உடன் சேர்ந்து வடிவமைக்கப்பட்டுள்ளன.ஒரு USB connector மற்றும் SD Card போன்றவை Kit களுடன் இணைக்கப்பட்டுள்ளன.\nUpdate கள் சேர்க்கப்பட்ட AIY Kit v1.1 ஆனது Raspberry Pi camera v2 இனை தன்வசம் கொண்டுள்ளது.எனவே பாவனையாளர்கள் Software Image ஐ இனிமேல் download செய்ய வேண்டிய அவசியம் இல்லை.\nஇவ்வனைத்துடனும் சேர்த்து Google ஆனது AIY Companion App ஒன்றை வெளியிட்டுள்ளது.இவ் app ஐ பயன்படுத்தி wireless தொடர்பாடலை Kit களுடன் ஏற்படுத்த முடியும்.\nமாற்று வழியாக monitor,keyboard மற்றும் mouse களை பயன்படுத்தியும் தொடர்பை ஏற்படுத்த முடியும்.புதிய AIY Voice Kit மற்றும் Vision Kit களை மிக விரைவில் நம் நாட்டு சந்தையில் பெற்றுக்கொள்ள முடியும்.\nGoogle இன் இவ் புர்ட்சி கரமான AIY Kit களை பயன்படுத்தி உங்கள் project களை மேலும் வலுவாக்க ஓர் சந்தர்பம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/195103?ref=archive-feed", "date_download": "2020-01-27T14:59:48Z", "digest": "sha1:QDRVD76KZ74JAKJLOZISFPSJ4QMI6RZI", "length": 7815, "nlines": 142, "source_domain": "lankasrinews.com", "title": "என்னை கொன்னுடுவாங்க... இறப்பதற்கு முன்னர் புதுப்பெண் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஎன்னை கொன்னுடுவாங்க... இறப்பதற்கு முன்னர் புதுப்பெண் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ\nதெலுங்கானாவில் வேறு சாதி நபரை திருமணம் செய்ததற்காக கொலை செய்யப்பட்ட புதுப்பெண் இறுதியாக பேசிய வீடியோ வெளியாகியுள்ளது.\nமாநிலத்தின் மான்சீரியல் பகுதியை சேர்ந்தாவர் அனுராதா (22). இவர் லட்மண் (26) என்ற நபரை சில ஆண்டுகளாக காதலித்து வந்தார்.\nலட்மண் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அனுராதா வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது.\nஎதிர்ப்பை மீறி கடந்த 3-ஆம் திகதி இருவரும் ஓடி போய் திருமணம் செய்து கொண்டனர்.\nஇந்நிலையில் திருமணம் முடிந்த மூன்று வாரத்தில் அனுராதாவின் பெற்றோர், அவர் வீட்டில் தனியாக இருக்கும் சமயத்தில் சென்று அவரை கொடூரமாக கொலை செய்துள்ளனர்.\nபின்னர் சடலத்தை எரித்துள்ளனர். இதையடுத்து இதில் தொடர்புடையவர்களை பொலிசார் கைது செய்தனர்.\nஇந்நிலையில் புதுப்பெண் அனுராதா இறப்பதற்கு முன்னர் செல்பி வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅதில், என்னை கொன்றுவிடுவார்கள் என பயமாக உள்ளது, எனக்கு எதாவது நேர்ந்தால் என் பெற்றோரே காரணம்,\nநான் என் கணவருடன் சேர்ந்து வாழவே விரும்புகிறேன் என கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை ந��ற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/527679", "date_download": "2020-01-27T15:53:06Z", "digest": "sha1:RHSJTKDLG6ZSAN7NV2DFZPCO5M6U7NL7", "length": 7561, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "Reverse race car Gaurav Gill | பழுதடைந்த பந்தயக் கார் கவுரவ் கில்லுக்கு பின்னடைவு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபழுதடைந்த பந்தயக் கார் கவுரவ் கில்லுக்கு பின்னடைவு\nக aura ரவ் கில்\nதுருக்கியில் கடந்த வாரம் நடைபெற்ற சர்வதேச கார் பந்தயத்தில் ஜேகே டயர்ஸ் ரேசிங் அணி சார்பில் இந்திய வீரர் கவுரவ் கில் பங்கேற்றார். தொடக்க சுற்றுகளில் அபாரமாக செயல்பட்ட கில் முன்னிலை வகித்த நிலையில், 8வது சுற்றின் போது அவர் கார் பழுதடைந்தது. நகர்த்தக் கூட முடியாமல் சிரமப்பட்டார். அதனை சரி செய்து மீண்டும் களத்திற்குள் நுழைந்ததும் காரின் டயர் பஞ்சரானது. இப்படி அடுத்தடுத்து ஏற்பட்ட பிரச்னைகளால் அவரால் பந்தய தூரத்தை நிறைவு செய்ய முடியவில்லை. எனினும், கடுமையான சவாலை சமாளித்து கவுரவ் மீண்டும் போட்டிக்குள் நுழைந்ததை சக வீரர்கள் அனைவரும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.\n13வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 29ஆம் தேதி தொடங்கும் என அறிவிப்பு\nவிமான விபத்தில் தலைசிறந்த அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீரர் கோபி பீன் பிரயன்ட் உயிரிழப்பு\nட்வீட் கார்னர்...வசந்த் ராய்ஜி 100\nகே.எல்.ராகுல் 57*, ஷ்ரேயாஸ் 44 ரன் விளாசல் 2வது டி20யிலும் வென்று இந்திய அணி அசத்தல்\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கால் இறுதியில் குவித்தோவா\nநியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது டி-20 போட்டி: மீண்டும் கே.எல்.ராகுலின் மாயாஜாலம்... 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி\nநியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது டி-20 போட்டி: 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி\nநியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி - 20 போட்டி: இந்திய அணிக்கு வெற்றி இலக்கு 133 ரன்கள்\nநியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி - 20 போட்டியில் இந்திய அணி பந்துவீச்சு\n× RELATED மாட்டு வண்டி பந்தயம் மதுரை, தூத்துக்குடி முதலிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mhcd7.wordpress.com/2014/02/", "date_download": "2020-01-27T15:12:38Z", "digest": "sha1:QRHR3AB46OSCSYOG55FKMRHIBUOUJJRY", "length": 18956, "nlines": 285, "source_domain": "mhcd7.wordpress.com", "title": "பிப்ரவரி | 2014 | உளநலப் பேணுகைப் பணி.", "raw_content": "\nதற்கொலைக்குப் போகாமல், நோய்களுக்கு உள்ளாகாமல் நம்மாளுகள் நல்லபடி நெடுநாள் வாழ வழிகாட்டலும் மதியுரையும் வழங்குவதே எமது நோக்கு.\nPosted on பிப்ரவரி 27, 2014 | எத்தனை முறை சொல்வது\n“காதலென வாலைகளுடன் சுத்தாதை” என்று…\nஎவளைச் சுத்தினேனோ – அவளோ\nகட்டையிலே போகவுள்ள கிழடுகள் திட்டுவார்கள்\n“சந்திக்குச் சந்தி குழுக்களாக நிற்காதை” என்று…\nகாவற்றுறை ஒரு நாள் சிறைப்பிடித்ததும்\nமுதற் தவறு – குழந்தைகள் போல\nஇரண்டாம் தவறு – இளசுகள் போல\nமூன்றாம் தவறு – குரங்கைப் போல\nசொல்லியிருந்தாலும் கூட – அவை\nகுரங்கின் கையில் கிடைத்த பூமாலையா\nநெஞ்சைத் தொட்டு அழுவது சரியோ\nபிறர் சொற்கேட்டுத் தெளிவு பெற்றால்\nதெருவில் வாழும் நிலை வருமோ\nPosted in உளநலப் பேணுகைப் பணி\nPosted on பிப்ரவரி 23, 2014 | 2 பின்னூட்டங்கள்\nகோபம் (ஆத்திரம்) வந்து விட்டால்\nமூளைக்குச் செந்நீர் (குருதி) செல்லாதே – அந்த\nசில மணித்துளிகள் நேரத்தில் – நம்ம\nஆளுகள் போடும் கூத்துத் தரும்\nபெரும் பாதிப்புகளை எண்ணிப் பாரும்\nதற்கொலை எண்ணம் இருக்கே – அது\nஆட்டம் போடும் – அதை\nகடந்து விட்டால் வாழ்வு தான்\nஅடையாளம் கண்டுவிட்டால் – அந்த\nசில மணித்துளிகள் நேரத்தில் – அவருக்கு\nசாவைத் தான் பார்க்க முடியுமே\nகுறிப்பு: சில மணித்துளிகள் நேரத்தில் முறையாக எண்ணமிட்டுச் சரியான வழியைத் தெரிவு செய்வதன் மூலமே கோபம் (ஆத்திரம்), தற்கொலை இரண்டிலிருந்தும் விடுதலை பெறலாம்.\nPosted in உளநலப் பேணுகைப் பணி\nகுறுநடைக் குழந்தைக்கு வாசிப்பு பழக்கத்தை வளருங்கள்\nPosted on பிப்ரவரி 18, 2014 | குறுநடைக் குழந்தைக்கு வாசிப்பு பழக்கத்தை வளருங்கள் அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது\nகுறுநடைக் குழந்தைக்கு வாசிப்பு பழக்கத்தை வளருங்கள்.\nvia குறுநடைக் குழந்தைக்கு வாசிப்பு பழக்கத்தை வளருங்கள்.\nகுறுநடைக் குழந்தைக்கு வாசிப்பு பழக்கத்தை வளருங்கள் அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது\nPosted in உளவியல் நோக்கிலோர் ஆய்வு\nPosted on பிப்ரவரி 17, 2014 | 4 பின்னூட்டங்கள்\nநீ என்று நினைத்துக் கூட அல்ல…\nஒரு சுய பலத்தை உருவாக்கி\nநடை போட முயன்று பார்…\nPosted in உளநலப் பேணுகைப் பணி\nPosted on பிப்ரவரி 2, 2014 | மருத்துவர்களே மதியுரைஞர்களே\nஎன் உயிரிலும் மேலான தமிழ் உறவுகளே\nநாம் வலைப்பூக்கள், வலைத்தளங்கள் போன்ற மின் ஊடகங்களில் தமிழைப் பரப்புவோர், இலக்கியங்களை வெளியிடுவோர் தள முகவரிகளைத் திரட்டி http://thamizha.2ya.com/ தளத்தில் களஞ்சியப்படுத்துகிறோம்.\nஇச்செயலால் பல அறிஞர்களை, பல வலைப்பூக்களை, பல வலைத்தளங்களை அறிமுகம் செய்ய வாய்ப்பு ஏற்படுகிறது. இதனால் பலரது பல கோணத் தமிழ் ஆய்வுகளை வெளிப்படுத்த வாய்ப்பு ஏற்படுகிறது. எனவே, இச்செயற் திட்டத்தின் மூலமாக உலகெங்கும் தமிழைப் பரப்பிப் பேண வழி பிறக்கும் என நம்புகிறோம்.\nநீங்களும் உங்கள் வலைப்பூ, வலைத்தள முகவரிகளை எமது http://thamizha.2ya.com/ தளத்தில் இணைத்து உலகெங்கும் உங்கள் அறிவைப் பரப்ப முன்வாருங்கள்.\n« ஜன மார்ச் »\nநான் இலங்கை யாழ் மாதகலூரான். பா, கதை, நாடகம், நகைச்சுவை எனப் பலவும் எழுதுபவன். உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குபவன்.\nமின்நூல் வெளியீடும் மின்நூல் களஞ்சியம்\nஆயிரம் பேரைக் கொன்றவர் அரை மருத்துவர்\nசாவைக் கொடுத்த வழிகாட்டலும் மதியுரையும்\nஎன்னிடம் மதியுரை கேட்க முன் கீழ்வரும் பக்கங்களைப் படியுங்களேன்\nஉளநலக் கேள்வி – பதில்\n இதைக் கொஞ்சம் படித்துத் திருந்தலாமே\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் – 05\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்க… இல் கோவை கவி\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் yarlpavanan\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் yarlpavanan\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் Bagawanjee KA\nகுழந்தைகளுக்கு வேண்டியவர் யார்… இல் thanimaram\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%8A%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-27T15:11:29Z", "digest": "sha1:7V5SVOUE4HHN5O55BCM5ZWEKIK6ONYRZ", "length": 3957, "nlines": 59, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"ஊதம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஊதம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nnouns ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2018/feb/09/%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-294-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2860353.html", "date_download": "2020-01-27T16:22:37Z", "digest": "sha1:AWI2BHXJQKIPTBAVXWZGKK3JROYUSWGR", "length": 7606, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஈரோட்டில் 294 பயனாளிகளுக்கு தாலிக்குத் தங்கம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு\nஈரோட்டில் 294 பயனாளிகளுக்கு தாலிக்குத் தங்கம்\nBy DIN | Published on : 09th February 2018 08:58 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஈரோடு மாவட்ட சமூக நலத் துறை சார்பில் 294 பெண்களுக்கு தாலிக்குத் தங்கம் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.\nஈரோடு, ��ம்பத் நகர் கொங்கு கலையரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, ஈரோடு கோட்டாட்சியர் நர்மதாதேவி தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.க்கள் கே.வி.இராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் கலந்துகொண்டு 294 பெண்களுக்கு தாலிக்குத் தங்கம், திருமண உதவித் தொகை வழங்கி வாழ்த்திப் பேசினர்.\nஇதில், ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு உள்பட்ட 116 பெண்கள், ஈரோடு மேற்குத் தொகுதிக்கு உள்பட்ட 67 பெண்கள், சென்னிமலை பகுதிக்கு உள்பட்ட 24 பெண்கள் என மொத்தம் 294 பேருக்கு தாலிக்குத் தங்கம் வழங்கப்பட்டது. மேலும், 207 பட்டதாரி பெண்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும், 87 பெண்களுக்கு தலா ரூ. 25 ஆயிரமும் திருமண உதவித் தொகையும் வழங்கப்பட்டது.\nஇந்நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நலத் துறை அலுவலர் அம்பிகா, முன்னாள் துணை மேயர் கே.சி.பழனிசாமி, அதிமுக பகுதி செயலாளர்கள் ஜெகதீஷ், கேசவமூர்த்தி, கோவிந்தராஜ், இளைஞர் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் பி.பி.கே.மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாட்டின் 71வது குடியரசு தினம் கொண்டாட்டம்\nகுடியரசு தின விழா ஒத்திகை அணிவகுப்பு\nநாடோடிகள் 2 படத்தின் டிரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-27T14:54:21Z", "digest": "sha1:N5SJ2KLVEOR3GJZN7JW3OM2TOHUX5TY4", "length": 8874, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "காகாசுரன்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-25\nதுச்சாதனன் கர்ணனுடன் நடந்தபோது மிகவும் உடல்களைத்திருந்தான். அவன் துயின்று இரண்டு இரவுகள் கடந்துவிட்டிருந்தன. அந்த இரு நாட்களும் பல ஆண்டுகளாக நீண்டு, நிகழ்வுகளால் செறிந்து, நினைத்தெடுக்கவே முடியாத அளவுக்கு பெருகியிருந்தன. களைப்பு அவன் கால்களை சேற்றிலென சிக்க வைத்தது. உடலின் அத்தனை தசைகளும் நனைந்த ஆடைகள் என எலும்புகள் மேல் தொங்கிக்கிடந்தன. உள்ளமும் ஒரு நனைந்த மென்பட்டாடை என படிந்திருந்தது. நாக்கு உலர்ந்த மென்தளிர் என வாய்க்குள் ஒட்டியிருந்தது. ஒரு சொல்லை எடுப்பதென்றால்கூட முழுதுடலாலும் உந்தி ஊறச்செய்து …\nTags: கத்ரு, கர்ணன், காகாசுரன், கார்க்கோடகன், சாதர், சீதை, துச்சாதனன், பூதநாதன், ராகவராமன்\nசஹ்யமலை மலர்களைத்தேடி - புகைப்படங்கள்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 37\nகுமரகுருபரன் விஷ்ணுபுரம் விருதுவிழா, சென்ற ஆண்டுகளில்...\nபூ - கடிதங்கள் மேலும்\nகேள்வி பதில் - 17\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 58\nஎழுத்தாளன் வாழ்க்கை பற்றி அறிவுரைக்கலாமா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 57\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்���ளில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jvpnews.com/srilanka/04/202524?ref=fb", "date_download": "2020-01-27T16:19:51Z", "digest": "sha1:V3BBYOTWLGWC5WHQWPKYNVON4XG2A3SI", "length": 21332, "nlines": 276, "source_domain": "www.jvpnews.com", "title": "புதிய அரசியலமைப்பு இன்றேல் 20 ஆவது திருத்தமேனும் நிறைவேற்றப்பட வேண்டும் - JVP News", "raw_content": "\nபாடசாலை - நிர்வாகம் - ஆசிரியர்களிற்கு கோட்டாபய வைத்தார் ஆப்பு\nகொரோனா வைரஸ் எவ்வாறு பரவியது ஆராய்ச்சியில் வெளியான திடுக்கிடும் தகவல்\nநயினை நாகபூசணி அம்மனின் ஆலயத்தில் நடந்த அதிசயம்\nயாழிலிருந்து சென்றவர் இந்தியாவில் அரங்கேற்றிய கொடூரம் இரத்த வெள்ளத்தில் துடிதுடித்த அக்கா...\nசீனாவில் கொரோனோ வைரஸ் பரவ காரணம் இவைகளே மக்களே இதை தவிர்ப்பது நல்லது...\nசனி சாந்தி யாகம் செய்ய வேண்டிய ஐந்து ராசிக்காரர்கள் யார் விபரீத ராஜயோகம் யாருக்கு தெரியுமா\nமஞ்சள் நிற ஆடையில் ஜொலிக்கும் இந்த குழந்தை நட்சத்திரம் இன்று எப்படியிருக்காங்கனு தெரியுமா\nவிஜய்யை தொடர்ந்து மற்றொரு ஹீரோவுக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி\nப்பா.. வெறித்தனம்.. மாஸ்டர் மூன்றாவது லுக் பற்றி பிரபலங்களின் கருத்து\nபுலியைப் பார்த்ததும் பிணம் போல் மாறிய நபர்... அருகிலிருந்து புலி நடத்திய சோதனை கடைசியில் நிகழ்ந்தது என்ன தெரியுமா\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nயாழ் கந்தர்மடம், ஓமான், கொழும்பு\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nபுதிய அரசியலமைப்பு இன்றேல் 20 ஆவது திருத்தமேனும் நிறைவேற்றப்பட வேண்டும்\nபுதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் அரசியலமைப்பு நிபுணத்துவ குழு சமர்ப்பித்த அறிக்கையினை நேற்று பாராளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்தார்.\nகுறித்த அறிக்கையில் எவ்விடயம் குறிப்பிடப்படடுள்ளது என்பதை தெரிந்துக் கொள்ளாமலே மஹிந்த தரப்பினர் ஆரம்பத்தில் இருந்து இனவாத கருத்துக்களை மாத்திரமே சாட்டினார்கள். ஆகவே இப்பாராளுமன்றத்தில் புதிய அரசியலமைப்பு ஒன்று உருவாக்கப்படுவது சாத்தியமற்றது.\nஇன்றை அரசியல் நிலையில் புதிய அரசியலமைப்பு முக்கியம் ஆனால் அது முடியாத பட்சத்தில் மக்கள் விடு தலை முன்னணணியினர் சமர்ப்பித்த 20ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடான நிறைவேற்���ு அதி காரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினையாவது நீக்கவேண்டும்.\n30வருட சிவில் யுத்தத்திற்கு பிரதான காரணம் நிறை வேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையே என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப் பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.\nஅரசியலமைப்பு நிபுணத்துவ குழுவினர் சமர்பபித்த புதிய அரசியலமைப்பு நகல் தொடர்பில் வினவிய பொழுதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்\nஉருவாக்கப்பட்டால் நாடு பிளவடையும் என்று குறிப்பிட்டுக் கொண்டு பொதுஜன பெரமுன முன்னணியினர் அரசியல் செய்வது வெட்கப்பட வேண்டியது.\nஇன்று நாட்டில வாழும் மக்களின் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் அவை அரசியலமைப்பின் ஊடாக உறுதிப்படுத்தவே புதிய அரசியலமைப்பு தொடர்பிலான தயார்படுத்தல் முன்னெடுக்கப்பட்டது. இதில் தமிழ் மக்களின் அரசியல் ரீதியிலான பிரச்சினை மட்டுமன்ற பெரும்பான்மை மக்களின் அரசியல் சார் பிரச்சினைகளும் உள்ளடக்கப்பட்டு அதற்கான தீர்வும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nமறுபுறம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை நீக்கவும், மக்களின் அடிப்படை உரிமை களை பலப்படுத்தி புதிய அம்சங்களை அடிப்படை உரிமைகளாக இணைத்துக் கொள்ளவும் முயற்சிக்கப்பட்டது. இவ்வம்சங்களை உள்ளடக்கிய புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்பதே மக்கள் விடுதலை முன்ன ணியின் நிலைப்பாடாகும்.\nபுதிய அரசியலமைப்பினை மஹிந்த தரப்பினர் எதிர்ப்பதற்கு பிரதான காரணம் அதில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை இரத்து செய்யப்படவேண்டும் என்பதுடன்,மாகாணசபைகளின் அதிகாரங்கள் அதிகரிக் கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளமையாகும்.\nஇவ்விடயத்தில் இவர்கள் குறிப்பிடும் வாதங்கள் பொருத்த மற்றதுடன் அரசியல் நோக்கமாகவே கருதப்படும். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை நீக்கினால் இனவன்முறைகள் இடம்பெறும் என்று குறிப்பிட்டு இனவாத பிரச்சாரங்களை பகிரங்கமான பொதுநலவாதிகலாக முன்னெடுக்கின்றனர்.\nநாட்டில் 30வருட காலம் இடம் பெற்ற சிவில் யுத்தத்திற்கு பிரதான காரணம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையே . தமிழ் மக்கள் மீது இனவன்முறை செயற்பாடுகளுக்கு மறைமுகமாக நிறைவேற்று அதிகாரமே செயற்பட்டது அதன் விளைவே சிவில் யுத்தம் இடம் பெற்றது என்பதை ஏற்றுக் கொள்ள வே வேண்டும். மறுபுறம் மாகாணங்களுக்க அதிகாரங்களை பகிரும் பொழுது அங்கு தன்னாட்சி தோன்றி ஒரு பிரிவினர் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று குறிப்பிடுகின்றார்கள்.\nஇவர்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் அதிகம் வாழ்கின்றார்கள் ஆகவே அவர்களிடம் அதிகாரங் கள் செல்ல கூடாது என்பதற்காகவே இவ்விடயத்தையும் எதிர்க்கின்றனர். வடக்கு மற்றும் கிழக்கு மாகாண த்தை தவிர்த்து உள்ள மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்கலாம் என்று குறிப்பிட்டால் அதற்கு ஆதரவு வழங்கு வார்கள்.\nஇவ்வாறான முரண்பாடுகளின் மத்தியில் புதிய அரசியலமைப்பு ஒன்று உருவாக்கப்டுவது சாத்தியமற்றதாகி விட்டது.\nஆகவே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை இரத்து செய்யும் விடயத்திற்கு ஜனாதிபதி ஆதரவு வழங்க வேண்டும். அத்துடன் தனது கூட்டணியினருக்கும் இவ்விடயம் தொடர்பில் தெளிவுப்படுத்த வேண்டும். அதனை விடுத்து மஹிந்த ராஜபக்ஷவின் தேவைகளுக்காகவும், அவரது அரசியல் விருப்பத்திற்காக செயற்படால் பதவியில் இருந்தும் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை செயற்படுத்த தவறிய ஜனாதிபதியாகவே இவர் கருதப்படுவார் என்றார்.\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை இணையத்தில் பிரபலமானவை சிறப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/10707-", "date_download": "2020-01-27T15:53:18Z", "digest": "sha1:44RII7ITCXV2SVXJ4X7KKZBRH2ANLTGI", "length": 12536, "nlines": 107, "source_domain": "www.vikatan.com", "title": "காப்பீட்டுத்துறையில் அந்நிய நேரடி முதலீடு: ஜெயலலிதா கடும் எதிர்ப்பு | foreign investment jayalalitha against", "raw_content": "\nகாப்பீட்டுத்துறையில் அந்நிய நேரடி முதலீடு: ஜெயலலிதா கடும் எதிர்ப்பு\nகாப்பீட்டுத்துறையில் அந்நிய நேரடி முதலீடு: ஜெயலலிதா கடும் எதிர்ப்பு\nசென்னை: காப்பீட்டுத்துறையில், ஓய்வூதிய நிதியில் அந்நிய நேரடி முதலீட்டை மத்திய அரசு அனுமதித்திருப்பதற்கு முதலமைச்சர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, சாதாரண மக்கள், சிறு வியாபாரிகள், குறு விவசாயிகள் ஆகியோரின் துன்பங்க���ைப் பார்த்து கொஞ்சமும்கூட அஞ்சாமல் இருந்து வருகிறது. பாராளுமன்றத்திற்கு உடனடியாக தேர்தல் வரும் என்று எதிர்பார்க்கப்படும் சூழ்நிலையில், மத்திய அரசாங்கம் தனக்கு எதிரான மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டுகளை மூடி மறைக்கும் வகையில், காப்பீடு மற்றும் ஓய்வூதியத்துறையில் அந்நிய நேரடி முதலீடு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டிருப்பது மக்களை திசை திருப்பும் செயலாகும்.\nபொருளாதார தேக்கத்தை சரிசெய்யவும், இதுவரை இல்லாத அளவுக்கு பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்தவும் வகை செய்யக்கூடிய மிகப்பெரிய பொருளாதார சீர்திருத்தம் என்று சொல்லிக்கொண்டு, காப்பீடு மற்றும் ஓய்வூதியத்துறையில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்திருப்பது அவசரகதியில் எடுக்கப்பட்ட முடிவாகும்.\nஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணைய சட்டமசோதா 2011 மற்றும் காப்பீட்டு சட்டம் (திருத்தம்) சட்டமசோதா 2008 ஆகிய இரண்டு சட்டமசோதாக்களையும் பாராளுமன்றத்திலும், டெல்லி மேல்-சபையிலும் நிறைவேற்றினால் மட்டுமே, காப்பீட்டுத்துறையில், அந்நிய நேரடி முதலீடு 26 சதவீதத்தில் இருந்து 49 சதவீதமாக அதிகரிக்கவும், ஓய்வூதிய நிதியில் அந்நிய நேரடி முதலீட்டை 26 சதவீதம் அனுமதிக்கவும் முடியும். ஆனால், இந்த சட்ட மசோதாக்களை நிறைவேற்றுவதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நிறைய பிரச்சினைகளை சந்தித்து வருகிறது.\nகாப்பீட்டுத்துறையில் ஏற்கனவே 26 சதவீத அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டிருக்கின்ற போதிலும், அதனால் குறிப்பிடத்தக்க பலன் எதுவும் கிடைக்கவில்லை. காப்பீட்டுத்துறையில் அந௫நிய நேரடி முதலீட்டை 49 சதவீதமாக அதிகரிக்கக்கூடாது என்று பாராளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது. அதையும் மீறி 49 சதவீத அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளித்தால் விபரீதம் ஏற்படும்.\nஇதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த துறையை ஆபத்திற்குள்ளாக்குவதற்கு மத்திய அரசுக்கு உரிமை இருக்கிறதா இல்லையா என்பது விவாதத்திற்குரிய பிரச்சினையாகும். காப்பீட்டு நிறுவனங்களை தொடங்குவதற்கு முதலீட்டு அளவை ரூ.50 கோடியாக குறைத்திருப்பதன் மூலம் அனுபவம் இல்லாத, திறமை இல்லாத சிறிய நிறுவனங்கள் காளான் போல தோன்றிவிடும். அதனால் காப்பீட்டுத்துறைக்கு பெரும் அபாய��் ஏற்படும். அதன் காரணமாக, பொதுமக்கள் தேவையில்லாமல் நிச்சயமற்ற, இடர்பாடு மிகுந்த சூழலுக்கு ஆளாக நேரிடும்.\nஓய்வூதிய நிதியில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்திருப்பதும், மூத்த குடிமக்களின் உள்நாட்டு சேமிப்புகளை அதிக இடர்பாடு உள்ள, முன்கூட்டி கணிக்க முடியாத பங்கு மார்க்கெட்டில் முதலீடு செய்வது, மூத்த குடிமக்களின் எதிர்காலத்தை பயங்கரமான இடர்பாட்டுச் சூழலுக்கு கொண்டு போய்விடும்.\nகாப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை கூடுதலாக அனுமதித்தால், தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் உருவாவதற்கும், அவை ஆதிக்கம் செலுத்தவும் வகைசெய்யும். தனியார் நிறுவனங்களின் நோக்கமே லாபம் சம்பாதிப்பதில்தான் இருக்கும். அதன்விளைவாக, நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் எல்.ஐ.சி. போன்ற பொத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும். அதனால், நாட்டின் வளர்ச்சி நடைமுறைகள் கடுமையாக பாதிக்கப்படும்.\nமத்திய அரசின் இந்த நடவடிக்கை ஏமாற்றக்கூடிய ஒரு தந்திரம் மட்டுமல்ல, மோசமான, தேவையில்லாத இடர்பாடும்கூட. பொதுமக்களுக்கு ஊறு விளைவிக்கக்கூடிய முடிவுகளை மறைப்பதும், மிகப்பெரிய பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில் அவற்றை ஊக்குவிப்பதும் நாட்டு மக்களை ஏமாற்றும் செயல் ஆகும். எந்த வார்த்தை ஜாலமும் உண்மையை மாற்றிவிட முடியாது. சாதாரண மக்களை கடுமையாக பாதிக்கும் மத்திய அரசின் இந்த நடவடிக்கையை நான் கடுமையாக எதிர்க்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akatheee.blogspot.com/2011/11/6.html", "date_download": "2020-01-27T15:09:34Z", "digest": "sha1:HIH7FYETBR4TDFJDO3OKKKPQUPJSMNT3", "length": 5532, "nlines": 210, "source_domain": "akatheee.blogspot.com", "title": ".: அகத்தேடல்-6", "raw_content": "\nஅலசல் ( 90 )\nஅனுபவம் ( 9 )\nஆய்வு ( 3 )\nஇலக்கியம் ( 28 )\nகட்டுரை ( 7 )\nசிறுகதை ( 3 )\nசொற்கோலம் ( 10 )\nதினம் ஒரு சொல் ( 101 )\nநினைவுகள் ( 4 )\nநூல் மதிப்புரை ( 85 )\nபுரட்சிப் பெருநதி ( 53 )\nவிவாத மேடை ( 21 )\nடிராபிக் ராமசாமிகளும் எக்ஸ்பிரஸ் அவென்யூக்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://kabiltech.blogspot.com/2013/05/convert_31.html", "date_download": "2020-01-27T15:55:39Z", "digest": "sha1:MYA4CWZEC5ICXPYXIS6GQDEKCY5D3BIN", "length": 14325, "nlines": 130, "source_domain": "kabiltech.blogspot.com", "title": "கணினி தகவல்கள் : மொபைல் போனுக்கு ஏற்றவாறு வீடியோக்களை Convert செய்ய ஒரு சிறந்த மென்பொருள்!", "raw_content": "\nவெள்ளி, 31 மே, 2013\nமொபைல் போனுக்கு ஏற்றவாறு வீடியோக்களை Convert செய்ய ஒரு சிறந்த மென்பொருள்\nDivX, XviD, MOV, RM, RMVB, MPEG, VOB, DVD, WMV, and AVI to MPEG-4 உள்ளிட்ட அனைத்து Format களில் உள்ள வீடியோக்களையும் அனைத்து விதமான Format களில் எளிதாக இம்மென்பொருள் மூலம் மாற்றிக்கொள்ளலாம்.\nஅதிலும் குறிப்பாக தற்போது உபயோகத்திலிருக்கும் பலவிதமான மொபைல் போன்களுக்கு ஏற்ற வகையில் வீடியோக்களை மாற்ற இம்மென்பொருள் உதவுகிறது.\nyoutube வீடியோ படங்களை தரவிறக்கம் செய்யும் வசதியும் உள்ளது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஉங்கள் கணினியில் வைரஸ் தாக்கத்தைக் கண்டறிய...\nஉங்கள் கணிப்பொறியில் நச்சு நிரல்களால்(Virus) பாதிக்கபட்டிருந்தால் கீழ்க்கண்ட பிரச்னைகள் ஏற்படலாம். .கணிப்பொறியின் வேகம் குறைந்து காணப்...\nநமது கணிணி சில சமயம் நாம் துவங்கும் சமயம் ஆமைவேகத்தில் துவங்கும் . சிலர் கணிணியை ஆன் செய்துவிட்டு டீ சாப்பிட்டுவர சென்...\nபொதுவாக அனைவருமே Run option ல் சென்று சில settings கள் செய்வோம் அப்படிப்பட்ட சில command களின் பட்டியல் உங்கள் பார்வைக்கு... ...\nஉங்கள் கணினி விரைவாக செயல்பட வேண்டுமா\nமிக மெதுவாகச் செயல்படும் கணினி உங்களை வெறுப்பேற்றுகிறதா கீழ்க்கண்டவற்றைப் பின்பற்றுவதன் மூலமாக உங்கள் கணினியை விரைவாகச் செய...\nநீங்கள் கணிணிக்கு பாஸ்வேர்ட் கொடுத்து விட்டு மறந்து போனால்\nவிண்டோஸ் எக்ஸ்பி இயங்கு தளத்தில் பயனர் கணக்கை (user account) உருவாக்கி அதனை எவரும் அணுகா வண்ணம் பாஸ்வர்ட் மூலம் பாதுகாப்பளிக்கவும் முட...\nவேகமாகச் செயல்பவில்லையா பென்டிரைவ் எப்படி வேகமாகச் செயல்பட வைப்பது\nபென்டிரைவ் என்பது கணனி பயன்படுத்துவோர் மட்டுமல்லாமல், கிட்டத்தட்ட அனைவருமே பயன்படுத்தும் ஒரு Removable Device ஆகும். இத்தகைய பென்டிரைவ்...\nகணனி பயன்படுத்துபவர்கள் கண்களைப் பாதுகாக்க சில குறிப்புகள்\nநீங்கள் கணனியின் முன்பு நீண்ட நேரம் அமர்ந்து பணிபுரிபவரா உங்கள் கண்களைப் பாதுகாக்க சில குறிப்புகளை பார்ப்போம். ஆயர்வேத மருத்துவ அடிப்ப...\nமென்பொருட்​களை பயன்படுத்தா​மல் Administra​tor Password-ஐ நீக்குவதற்​கு\nதனிநபர் கணினிகளிலுள்ள தகவல்களை மற்றவர்கள் பார்வையிடா வண்ணம் மறைப்பதற்கு கடவுச்சொல்லை பயன்படுத்துவோம். சில சந்தர்ப்பங்களில் கொடுக்கப்ப...\nபாஸ்வேர���டை எளிமையாக கண்டுபிடிப்பது எப்படி\nஒரு சில எழுத்துக்களும் எண்களும்தான் நம்முடைய வாழ்வையும், பாதுகாப்பையும் தீர்மானிப்பவையாக இருக்கின்றன. ஏடிஎம் கார்டுகள், கிரெடிட் கார்டுக...\nபென் டிரைவில் Write Protected பிழையை நீக்க.\nகணினியில் USB PORTஐ DISABLE செய்வது எப்படி \nமொபைல் போனுக்கு ஏற்றவாறு வீடியோக்களை Convert செ...\nMS வேர்ட் தொகுப்பின் சில சுருக்கு வழிகள்.\nகணிணியில் இருந்து Drivers backup எடுப்பது எப்படி\nநீங்கள் நிறுவியுள்ள மென்பொருளை பிறர் பயன்படுத்தாமல...\nகணினியில் உள்ள வன் பொருட்களின் தகவலை அறிந்துகொள்ள\nஉங்கள் கணினி விரைவாக செயல்பட வேண்டுமா\nபென் டிரைவில் Write Protected பிழையை நீக்க.\nஸ்கைப்பில் பரவும் கொடிய வைரஸ் - எச்சரிக்கை \nமுதல் அப்பிள் கணனி ரூ.3.5 கோடிக்கு ஏலம்\nகணனியில் காணப்படும் தேவையற்ற கோப்புக்களை துல்லியமா...\nAMR FILE களை MP3 ஆக CONVERT செய்ய இலவச மென்பொருள் ...\nஉங்கள் PENDRIVE ல் கோப்புகளை காண முடியவில்லையா \nஒரே சொடுக்கில் கணினியை Restart செய்ய…\nYoutube வீடியோக்களை DVD ஆக மாற்ற…\nமானிட்டரில் உயிருள்ள ஈக்கள் உலாவினால் எப்படி இருக...\nவிண்டோஸ் இல் இல்லாத சிறப்பு லினக்ஸ் இல் என்ன இருக்...\nவிண்டோஸ் 7 இல் USB Drive (USB Port) ஐ மறைப்பதற்கு....\nவீடியோவை MP3 கோப்புகளாக மாற்றும் மென்பொருள்\nநமது கணினியில் RAM இல்லாமலே வேகத்தை அதிகரிப்பது எப...\nவேகமாகச் செயல்பவில்லையா பென்டிரைவ் எப்படி வேகமாகச்...\nசி.டி.களில் கிறுக்கல் விழுந்து விட்டதா\nநீங்கள் பயன்படுத்தாத நேரத்தில் உங்களது கணணியை கண்க...\nஉயர் தரம்வாய்ந்த வீடியோக்களை இயக்குவதற்கு\nகணனி பயன்படுத்துபவர்கள் கண்களைப் பாதுகாக்க சில குற...\nஹார்ட் ட்ரைவ் அடிக்கடி மாற்றலாமா\nமடிக்கணனி உபயோகிக்கும் ஆண்கள் கவனத்திற்கு\nஆடியோ கோப்புக்களை விரும்பியவாறு மாற்றியமைப்பதற்கு\nலேப்டாப் பேட்டரி சக்தியை பராமரிக்க வேண்டுமா\nCCleaner-ன் புதிய பதிப்பை தரவிறக்கம் செய்வதற்கு\nPSD படங்களை JPG படங்களாக மாற்றம் செய்வதற்கு\nமால்வேர் பாதிப்பை நீக்கும் வழிகள்\nகணனியின் CACHE MEMORYஐ எவ்வாறு அதிகரிப்பது\nNotepad++ இன் புத்தம் புதிய பதிப்பு வெளியிடப்பட்டத...\nஉங்கள் தகவல்களை இணையத்தில் பாதுகாக்க சில வழிமுறைகள...\nவிரைவில் வருகிறது 3D மவுஸ்\nஉங்கள் கணினியில் வைரஸ் தாக்கத்தைக் கண்டறிய...\nஹார்ட் ட்ரைவ் அடிக்கடி மாற்றலாமா\n - டிவைஸ் மேனேஜர் - ஏன...\nபேஸ்புக் தளத்தை பாதுகாப்பாக மாற்ற\nமடிக்கணனியை தாக்கும் புதுவகை வைரஸ்: உஷார்\nபி.டி.எப் பைல்கள் பற்றிய சிறு விளக்கம்\n750 மில்லியன் பயனர்களை எட்டியது கூகுள் குரோம்\nகுறைந்த விலையில் Asus அறிமுகப்படுத்தும் புதிய லேப்...\nஉயர் தரம்வாய்ந்த வீடியோக்களை தரவிறக்கம் செய்ய... 8...\nஇன்டர்நெட் பயன்பாடு என்பது நாள்தோறும் அடிக்கடி நட...\nநீங்கள் அடிக்கடி சிடி பயன்படுத்துபவராக இருந்தால் ...\nபாதுகாப்பான முறையில் புளூடூத் சாதனங்களை பாவிப்பதற்...\nஇன்று நாம் கணினிக்கு தீங்கு விளைவிக்கின்றவை\nபோலியான MOBILE PHONEஐ எப்படி கண்டுப்பிடிப்பது\nநோக்கியா மொபைலில் மறைந்துள்ள SECRET தகவல்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதங்கள் வருகைக்கு நன்றி .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ungaveetupillai.blogspot.com/2011/02/blog-post_27.html", "date_download": "2020-01-27T14:42:15Z", "digest": "sha1:RJ6S2OVN4QEMT74DOUQRVFMSG6Q7RBZ6", "length": 12679, "nlines": 151, "source_domain": "ungaveetupillai.blogspot.com", "title": "நான் உங்க வீட்டு பிள்ளை: தனுஷின் வேங்கை புதிய தகவல்கள்..", "raw_content": "நான் உங்க வீட்டு பிள்ளை\nஅறிந்ததும்... தெரிந்ததும்... கூடவே சினிமாவும்...\nதனுஷின் வேங்கை புதிய தகவல்கள்..\nஇந்தியாவின் தலைசிறந்த தயாரிப்பாளர்களில் ஒருவரான பி.நாகிரெட்டியின், விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பலவெற்றி படங்கள் வெளிவந்துள்ளன. பி.நாகிரெட்டியின் நல்லாசியுடன் பி.பாரதி ரெட்டி தயாரிப்பில், ஹரி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் 'வேங்கை'.\nஹரியின் வழக்கமான அரிவாள் கலாச்சாரம் நிறைந்த ஆக்ஷன் படம் தான் 'வேங்கை'. காதல் பாங்கான கதைகளிலே நடித்து வந்த தனுஷ், இப்படத்தின் மூலம் ஆக்ஷன் ஹீரோவாக உருவெடுக்க உள்ளார். படத்தில் தனுஷுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார்.\nமுக்கிய கதாபாத்திரத்தில் ராஜ்கிரண், கலாபவன்மணி ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களுடன் கஞ்சா கருப்பு, லிவிங்ஸ்டன், பொன்வண்ணன், ஒய்.ஜி.மகேந்திரன், சார்லி, ஊர்வசி, ஐஸ்வர்யா, ஜி.சீனிவாசன், 'பரவை' முனியம்மா, பயில்வான் ரங்கநாதன், நிழல்கள் ரவி, அழகு, ஜெயமணி, பெஞ்சமின் ஆகியோரும் நடிக்கின்றனர்.\nதேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். நா.முத்துக்குமார், விவேகா பாடல்கள் எழுதுகின்றனர். இயக்குநர் ஹரி கதை-திரைக்கதை-வசனம் எழுதி இயக்குகிறார். வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். கதிர் கலைப்பணியைக் கவனிக்கிறார். வி.டி.விஜயன் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். படப்பிடிப்பு ��ாஜபாளையம் அருகில் உள்ள புளியங்குடியில் தொடங்கி தொடர்ந்து நடைபெறுகிறது.\nபடப்பிடிப்பு தொடங்கிய நாள் முதல் அந்தப் பகுதியில் அடைமழை பெய்தது. அந்த அடைமழையிலும் படப்பிடிப்பு விடாமல் நடைபெற்றது. கொட்டும் மழையில் தனுஷும், தமன்னாவும் ஒரே குடைக்குள் ஜோடியாக நடந்து செல்வது போலவும், அப்போது இருவருக்கும் இடையே காதல் பற்றிக்கொள்வது போலவும் ஒரு காட்சி படமாக்கப்பட்டது. 2 நிமிடம் ஓடக்கூடிய இந்தக் காட்சியில், தமன்னா தமிழில் நீளமான வசனம் பேசி நடித்தார். ஒரே 'ஷாட்'டில் அந்த காட்சி படமானது.\nஇந்த படம் வெற்றி படம்தான் மக்கா...\nதிங்கள் கிழமையும் அதுவுமா வடை எனக்கா....\nஇப்படி யாரெல்லாம் பல்பு வாங்கியிருக்கீங்க....\nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nதனுஷின் வேங்கை புதிய தகவல்கள்..\nசீடன் - ஒரு பார்வை\nமாப்பிள்ளை Vs வானம் - போட்டா போட்டி\nடான் பில்லா - போட்டியில் ஷாருக், அஜித்\nமணிரத்னம் அடுத்த படத்தில் விஜய் விக்ரம் விஷால்..\nகள்ளச் சிரிப்பழகா - கதை\nசென்னை பயிற்சி யுத்தம்...வலுவடையுமா இந்தியா..\nபரபரப்பு இல்லாமல் மும்பையில் ரஜினி..\nஇனி இப்படி ஒரு வேடம் கிடைக்காது..\nசில்க் ஸ்மிதா படத்தில் ரஜினி கதாபாத்திரம்\nரஜினி, விஜய்யுடன் நடிக்க ஆசை\nஉறுமி படத்தில் நான் நடிக்கவில்லை\nநடிகர் பட்டாளம் - குழப்பத்தில் மங்காத்தா, நண்பன்\nரஜினியை பற்றி அவதூறு வசனம்..சென்சாரில் கட்\nசெக் மோசடி படத்தில் நடிக்க நடிகைக்கு தடை\nபிற மொழியில் நடிப்பது தவறில்லை\nவிஜய் பக்கம் திரும்பும் பெரிய இயக்குனர்கள்\nகாதலர் தினத்தில் பெட்ரோல் போடாதிங்க - கமல்\nநான் ஹீரோ இல்லை - தனுஷ்\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\nதமிழ் சினிமாவில் கமர்ஷியல் ஹீரோவாக வளர்ந்துவிட்டால் அவருக்காக கதையைத் தயார் செய்வதா அல்லது அவருடைய ரசிகர்களைத் திருப்திப்படுத்துவதற்காகத...\nஇவர் நம்ம வீட்டுப் பிள்ளை\n(பிறந்த நாள் சிறப்புக்கட்டுரை) ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய். என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க...\nமறைந்த டி.எம். சௌந்தரராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாறு / அறிய தகவல்கள் / பாடிய சிறந்த பாடல்கள்\nடி. எம். சௌந்தரராஜன் (பிறப்பு மார்ச் 24, 1923, மதுரை) தமிழ்த் திரைப்படத்துறையில் திரைப்படப் பாடகர் ஆவார். 2003இல் பத்ம ஸ்ரீ விருதை பெற...\nசேரன் மகள் விவ���ாரம்... உண்மையும்.. பின்னணியும்...\n\"\"என் மகளின் காதலன் என சொல்பவன், நடத்தையில் மோசமானவன்; பெண்களுடன் தகாத தொடர்பு வைத்துள்ளான். காதலை வைத்து, என்னிடம் பணம் பறி...\nமே தின படங்கள்.. எதிர் நீச்சல், சூது கவ்வும், மூன்று பேர் மூன்று காதல்... ஒரு சிறப்பு பார்வை\nசிவகார்த்திகேயன், ப்ரியா ஆனந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'எதிர் நீச்சல்'. புதுமுக இயக்குனர் செந்தில் இயக்கி இருக்கிற...\nதமிழக பெண்களின் கற்பு விலையேறியிருக்கிறது... காவல் துறையின் மறுபக்கம்...\nவிழுப்புரம் மாவட்டத்திலுள்ள, தி.மண்டபம் எனும் ஊரை சேர்ந்த, தாழ்ந்த குடியில் பிறந்த பெண்களை, காவல் நிலையத்துக்கு மாலை 6 மணிக்கு மேல் அழைத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ungaveetupillai.blogspot.com/2011/04/blog-post.html", "date_download": "2020-01-27T14:39:59Z", "digest": "sha1:EXCDZZQDDINLF6DDRXOMOCFWQETLRG75", "length": 15482, "nlines": 175, "source_domain": "ungaveetupillai.blogspot.com", "title": "நான் உங்க வீட்டு பிள்ளை: பிணம்திண்ணி ராஜபச்சே உன் கனவு பலிக்காது..", "raw_content": "நான் உங்க வீட்டு பிள்ளை\nஅறிந்ததும்... தெரிந்ததும்... கூடவே சினிமாவும்...\nபிணம்திண்ணி ராஜபச்சே உன் கனவு பலிக்காது..\nமும்பையில் நடக்கும் உலகக் கோப்பை இறுதிப் போட்டியை காண வரும் இலங்கை அதிபர் ராஜபக்சே இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தங்கள் நாட்டு அணியின் வெற்றிக்கு பிரார்த்தனை செய்கிறார். இதற்காக சென்னை வந்து அங்கிருந்து கார் மூலம் அவர் திருப்பதி செல்கிறார்.\nஈழத்தில் நடந்த கொலை வெறியாட்டத்திற்குப் பின்னர் இந்தியாவுக்கு பலமுறை வந்துள்ள ராஜபக்சே இதுவரை சென்னை வந்ததில்லை. இப்போதுதான் முதல் முறையாக தமிழக மண்ணில் அவர் காலடி எடுத்து வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்திய, இலங்கை அணிகள் மோதம் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நாளை மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடக்கிறது. இதைக் காண இலங்கை அதிபர் ராஜகபக்சே இந்தியா வருகிறார்.\nபோட்டிக்கு முன் திருப்பதி கோயிலுக்கு செல்ல அவர் திட்டமிட்டுள்ளார். அவர் இன்று தனி விமானம் மூலம் சென்னை வருகிறார். அங்கிருந்து காரில் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்கிறார். அங்கு அவர் 1 மணி நேரம் செலவிடுகிறார். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு, சிறப்பு பூஜையில் கலந்து கொள்கிறார்.\nஇன்று இரவு திருப்பதி மலையில் உள்ள ஸ்ரீகி���ுஷ்ணா பிரமாண்ட விருந்தினர் மாளிகையில் தங்கிவிட்டு நாளை காலை மும்பைக்கு புறப்படுகிறார். ராஜபக்சே திருப்பதி கோயிலுக்கு வருவதையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nஇது குறித்து போலீஸ் சூப்பிரண்டு ரவீந்தர் கூறியதாவது,\nஇலங்கை அதிபருக்கு பலத்த பாதுகாப்பு அளிக்குமாறு மத்திய உளவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி பாதுகபாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவர் வருகையில் பாதுகாப்பு வளையம் அமைத்து அவரை பத்திரமாக அழைத்துச் செல்வோம் என்றார்.\nராஜபக்சேவின் வருகையையொட்டி நேற்று தேவஸ்தான அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் ராஜபக்சேவுக்கு சிறப்பான வரவேற்பு அளித்து, சாமியின் அனைத்து பிரசாதங்கள் வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.\nபிணம்திண்ணி ராஜபக்சேசவே உண்ணுடைய எண்ணம் பலிக்காது... இந்தியா இலங்கையை வென்று சாதிக்கும்\nஇதுக்கு வடை கேட்க மனமில்லை....\nஇந்த ஓநாய் பயலை கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....\nஇவன் மனுஷனே கிடையாது அப்புறம் எப்பிடிய்யா சாமி கும்பிட அனுமதிக்கிறாங்க...\nவர வர இந்தியா இவனுக்கு [[சொனியாகான்]] மாமியார் வீடு மாதிரி ஆகிருச்சி....\nமக்களே காங்கிரசை மண்ணை நக்க செய்யுங்கள்....\nஏய்... உன் எண்ணம் பலிக்காது..\n//பிணம்திண்ணி ராஜபக்சேசவே உண்ணுடைய எண்ணம் பலிக்காது... இந்தியா இலங்கையை வென்று சாதிக்கும் //\nகிரிக்கெட்டில் இந்தியா வெல்வதால் என்ன பிரயோஜனம் நண்பா.. அரசியலில் கை கோர்த்து கொண்டுதானே அலைகிறார்கள்..\nஇப்படி யாரெல்லாம் பல்பு வாங்கியிருக்கீங்க....\nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nமங்காத்தா நிறுத்தம் பரபரப்பு தகவல்...\nஇதெல்லாம் ஒரு பதிவுன்னு படிச்சிக்கிட்டு.. போங்க பா...\nதமன்னா படத்தை பயன்பத்த உயர்நீதிமன்றம் தடை...\nநாஞ்சில் மனோ அதுக்கெல்லாம் சரிபட்டு வரமாட்டாரு..\nதிடீர் விஜயம்... ரஜினி பரபரப்பு...\nவிஜய் வீட்டு முன்பு பரபரப்பு... அரசியலுக்கு வாருங்...\nவெண்மேகம் பெண்ணாக உருவானதோ.. (கிளிக் செய்யுங்கள்.....\nதெய்வத் திருமகன் படத்திற்கு எதிராக போராட்டம்...\nகல்வியறிவு பெற்ற மாவட்டம் இப்படியா இருக்கும்...\nசினிமாவுக்கு மோசமான காலகட்டம் - வைரமுத்து வேதனை......\nபெரியார், அண்ணா - வடிவேலு, குஷ்பு - என்ன கொடுமை.....\nபாகிஸ்தானுடன் மோத உள்ளது இந்தியா...\nநான் பன்னிக்குட்டி ராமசாமிக்கே தண்ணிக்காட்டினவன்.....\nநல்ல ஓட்டு - கள்ள ஓட்டு போடுவது எப்படி\nஅடுத்த முதல்வர் போட்டியா- முகஅழகிரி முடிவு\nகுஷ்புவை காப்பாற்றிய ஜெ.., பரபரப்பு தகவல்\nசொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்...\nஆதரவு கேட்டு வரும் அதிமுகவினர்... சங்கடத்தில் ரஜின...\nதிமுக., தோல்வியில் கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் -...\nஇப்படை தோற்பின் எப்படை வெல்லும்..\nபிணம்திண்ணி ராஜபச்சே உன் கனவு பலிக்காது..\nபிரபல பதிவரின் மறைக்கப்பட்ட உண்மைகள்..\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\nதமிழ் சினிமாவில் கமர்ஷியல் ஹீரோவாக வளர்ந்துவிட்டால் அவருக்காக கதையைத் தயார் செய்வதா அல்லது அவருடைய ரசிகர்களைத் திருப்திப்படுத்துவதற்காகத...\nஇவர் நம்ம வீட்டுப் பிள்ளை\n(பிறந்த நாள் சிறப்புக்கட்டுரை) ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய். என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க...\nமறைந்த டி.எம். சௌந்தரராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாறு / அறிய தகவல்கள் / பாடிய சிறந்த பாடல்கள்\nடி. எம். சௌந்தரராஜன் (பிறப்பு மார்ச் 24, 1923, மதுரை) தமிழ்த் திரைப்படத்துறையில் திரைப்படப் பாடகர் ஆவார். 2003இல் பத்ம ஸ்ரீ விருதை பெற...\nசேரன் மகள் விவகாரம்... உண்மையும்.. பின்னணியும்...\n\"\"என் மகளின் காதலன் என சொல்பவன், நடத்தையில் மோசமானவன்; பெண்களுடன் தகாத தொடர்பு வைத்துள்ளான். காதலை வைத்து, என்னிடம் பணம் பறி...\nமே தின படங்கள்.. எதிர் நீச்சல், சூது கவ்வும், மூன்று பேர் மூன்று காதல்... ஒரு சிறப்பு பார்வை\nசிவகார்த்திகேயன், ப்ரியா ஆனந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'எதிர் நீச்சல்'. புதுமுக இயக்குனர் செந்தில் இயக்கி இருக்கிற...\nதமிழக பெண்களின் கற்பு விலையேறியிருக்கிறது... காவல் துறையின் மறுபக்கம்...\nவிழுப்புரம் மாவட்டத்திலுள்ள, தி.மண்டபம் எனும் ஊரை சேர்ந்த, தாழ்ந்த குடியில் பிறந்த பெண்களை, காவல் நிலையத்துக்கு மாலை 6 மணிக்கு மேல் அழைத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilangan.net/2009/10/2.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive2&action=toggle&dir=open&toggle=MONTHLY-1249065000000&toggleopen=MONTHLY-1254335400000", "date_download": "2020-01-27T14:39:50Z", "digest": "sha1:T73T2WVG24SA5AQLOCPJ6ON2OXEK4MNF", "length": 10712, "nlines": 107, "source_domain": "www.ilangan.net", "title": "இலங்கன் - Ilangan: பதிவர் சந்திப்பு - சீசன் - 2", "raw_content": "\nபதிவர் சந்திப்பு - சீசன் - 2\nமீண்டும் தலைநகரில் பதிவர் சந்திப்பாம்.\nமுதல் சந்திப்பில் நம்ம பதிவ���், அறிவிப்பாளர் லோசன் அண்ணா சொன்ன மாதிரி குளு குளு ஏசியில் 2ம் சந்திப்பு நடைபெறும் என எதிர்பார்த்தேன்.\nமுதல் தடவை பிளானிங் கொஞ்சம் பிசகினதால் பலரின் கைகள் கடித்ததாக அறியக்கிடைத்தது.\nஎனவே இந்த முறை ஒழுங்கமைப்பாளர்கள் இருக்கிறம் பேப்பர் நிறுவனத்தினர் என்பதால் பதிவர்களின் கைகள் கடிக்காது என நம்பலாம். ரொம்ப நல்லா பிளான் பண்ணியிருப்பாங்க..\nஇருப்பினும் இந்தத் தடவை என்னால் இந்தச் சந்திப்பில் கலந்து கொள்ள முடியுமா தெரியவில்லை. காரணம் நான் யாழ்ப்பாணத்தில் இருப்பதால்.\nஇருப்பினும் ஓர் ஆர்வக் கோளாறால் கிளியரன்ஸ்க்கு விண்ணப்பித்திருக்கிறேன்.\nபலரின் கருத்துப் படி குறைந்தது 1 மாதமாவது ஆகும் கிளியரன்ஸ் கிடைப்பதற்கு..\nஇருந்தாலும் ஓர் சப்பாசையில் முன் பதிவு செய்கிறேன்.\nயாழ் தேவிக்கு பெயர் மாற்றம்,\nஅ கர , உ கர , இ கர வம்புகள் இராது என நம்பலாம்.\nநானும் ஓர் வேண்டுகோள் விடுக்கிறேன்\nநிறைய பதிவர்கள் பாதுகாப்பில்லாமல் எழுதி வருவதால், அவர்களை பாதுகாக்க ஒரு \"பதிவர் நல வாரியம்\" அவசியப்படுகிறது.\nஇந்த பதிவர் சந்திப்பு-2 ஐ ஒழுங்க படுத்தியவர்கள் ஆராய்வார்கள் என நம்பலாம்.\nஇவ்வாறு ஒரு பதிவர் நல வாரியத்தை ஆரம்பித்தால்\nபதிவர் நல வாரியத்தை நாடலாம்.\nஅங்கே பதிவர்களுக்கென உள்ள கூகுல் கணக்கை டீபான்று ஓர் வங்கிக் கணக்கு அமைந்தால் மானிய அடிப்படையில் பதிவர்கள் நன்மை அடைவார்கள்.\nஇது என் கருத்து மட்டுமல்ல பலரின் கருத்து.\nஅத்தோடு நான் முதல் பதிவர் சந்திப்பில் கலந்து கொண்ட போது மடிக்கணணி வாயிலாக நேரடி ஒளிபரப்பை மேற்கொண்டிருந்தார்கள். அப்போது இது எனக்கு அதிகப்படியான விடயமாக தோன்றியது. (இதற்கு செலவு செய்யும் பணத்தில் ஒருவருக்கு தலா 5, 6 வடை, பற்றீசை வழங்கியிருக்கலாம் என எண்ணிக் கொண்டேன்)\nஆனால் தற்போது தூரத்தில் இருக்கும் போது தான் அதன் அருமை புரிகிறது. எனவே சத்தியமாய்ச் சொல்கிறேன். வடை, பற்றீஸ் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. அந்த நேரடி ஒளிபரப்பை மேற்கொள்ளும் படி ஒழுங்கமைப்பாளர்களிடம் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.\nஇது நடக்க நம்ம கௌ பாய் அண்ணனும் அருள் பாலிக்க வேண்டும்.\nபோனமுறை இவரின் கை தான் அதிகமாகக் கடித்தது என அறியக்கிடைத்தது.\nபதிவர் சந்திப்பு - 1ஐ விட பதிவர் சந்திப்பு - 2 சிறப்பாக இருக்க வேண்டும் என ��றைவனை பிரார்தித்து கொள்கிறேன்.\nARV Loshan செவ்வாய், அக்டோபர் 27, 2009 11:07:00 முற்பகல்\nஅதான் இம்முறை திறந்தவெளியரங்கில் எல்லோரையும் தாகசாந்தியால் குளிர்வித்து நடத்தப் போகிறார்களே.. ;)\nஎப்பவும் பெரிசாத் தான் நினைப்பீங்களோ\nபொருளாளர் பதவி இருந்தால் சொல்லுங்கள்.. ;)\nமது இம்முறை எங்கேயாவது தலைமறைவாகிவிடுவாரோ தெரியாது.. ;)\nயோ வொய்ஸ் (யோகா) செவ்வாய், அக்டோபர் 27, 2009 11:43:00 முற்பகல்\nவர முயற்சி செய்யுங்கள் இலங்கன்.\nநப்பாசை - சப்பாசை அல்ல\nபதிவர் நல வாரியம் - பதிவர் நல வாரியம் அல்ல\nநேரடி ஒளிபரப்பு - நேரடி உளிபரப்பு அல்ல\nநேரடி ஒளிபரப்புக்கான ஆயத்தங்கள் நிகழ்கின்றன்... அதற்குரிய அறிவிப்புக்கள் இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் அறியத்தரப்படும் :)\nSubankan செவ்வாய், அக்டோபர் 27, 2009 1:33:00 பிற்பகல்\nஆகா, முதல் சந்திப்பில் நான் யாழில், இப்போது நீங்களா உங்களை சந்திக்கலாம் என்றல்லவா நினைத்தேன்.\nUnknown வியாழன், அக்டோபர் 29, 2009 7:34:00 முற்பகல்\nபதிவர் நல வாரியத்தை நாடலாம்.\nஅங்கே பதிவர்களுக்கென உள்ள கூகுல் கணக்கை டீபான்று ஓர் வங்கிக் கணக்கு அமைந்தால் மானிய அடிப்படையில் பதிவர்கள் நன்மை அடைவார்கள்.//\nஎப்பிடி உங்களால மட்டும் இப்பிடி சங்கர் மட்டத்தில யோசிக்க முடியுது\n// மதுவதனன் மௌ. / cowboymathu கூறியது...\nபதிவர் நல வாரியம் - பதிவர் நல வாரியம் அல்ல//\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nபதிவர் சந்திப்பு - சீசன் - 2\nஎன்னிடம் வந்த அழகு, காதல், பணம், கடவுள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/1000000028219.html", "date_download": "2020-01-27T15:46:47Z", "digest": "sha1:S3OZ5LWRYQLM4ABLM75W3KNBLNAVIULI", "length": 5571, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "இலக்கியம்", "raw_content": "Home :: இலக்கியம் :: பழமொழி நானூறு\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nபழமொழி நானூறு, ஜா.ராஜா, கலைஞன்\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஎதை நினைந்தழுவதும் சாத்தியமில்லை இதய கீதம் முப்பெரும் தலைவர்களின் கடிதங்கள்\n (எளிய முறை வழிகாட்டி) உன்மை தெரிந்தது சொல்வேன் - 1 கூந்தல் நதிக்கரைகள்\nநதிமூலம் (புனித ஏ��ு நதிகளின் வரலாறு) கண்டுபிடிப்புகளில் கதையும் கோள்களின் வரலாறும் அது ஒரு அழகிய நிலாக்காலம்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-27T15:07:06Z", "digest": "sha1:DPAAATFAFI3KVRNJFRH25OLI5WV4MW3T", "length": 8512, "nlines": 165, "source_domain": "ta.wikipedia.org", "title": "வெர்ஜின் குழுமம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅமெரிக்க டாலர் 21.3 பில்லியன் (2011)[1]\nவெர்ஜின் குழுமம் லிமிடெட் (Virgin Group Ltd) ஓர் பிரித்தானிய பல நாட்டு வகைக்குறியிடப்பட்ட துணிகர மூலதன நிறுவனத் திரள் ஆகும். இது வணிகப் பெருந்தகை ரிச்சர்டு பிரான்சனால் நிறுவப்பட்டது.[2] இக்குழுமத்தின் கருவ வணிகத்துறைகளாக பயணச்சேவைகள், மனமகிழ் சேவைகள் மற்றும் வாழ்வாங்கு பாணி பொருட்களும் சேவைகளும் உள்ளன. உலகளவில் 400 நிறுவனங்கள் இக்குழுமத்தில் அடங்கியுள்ளன.\nபிரித்தானிய வணிகத்துறை பதிவுகளின்படி இது ஓர் சார்புவைப்பு நிறுவனமாக 1989இல் பதியப்பட்டுள்ளது. ஆனால் இதன் வணிக மற்றும் விற்பனை செயல்பாடுகள் 1970களிலேயே இருந்துள்ளது. செப்டம்பர் 2008இல் இதன் நிகர சொத்துமதிப்பு £5.01 பில்லியனாக இருந்தது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2013, 04:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/horoscope/madurai-chithirai-thiruvizha-2019-meenakshi-temple-festival/", "date_download": "2020-01-27T15:28:22Z", "digest": "sha1:3YFPWQMSC2WI2XWUKSFDAFHH5HOWF2XB", "length": 11723, "nlines": 109, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Madurai Chithirai Thiruvizha 2019 Meenakshi Temple Festival - மதுரை சித்திரைத் திருவிழா 2019 முக்கிய நிகழ்வுகள்!", "raw_content": "\nவிஜே ரம்யா சுப்ரமணியனின் அழகான போட்டோ காலரி\nதிருக்கல்யாண வைபோகமே... மதுரை சித்திரைத் திருவிழா 2019 முக்கிய நிகழ்வுகள்\nமதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவில் 10-ம் நாள் விழாவான இன்று மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண விழா சிறப்பாக நடந்து முடிந்தது.\nஉலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் சித்தி��ை திருவிழா கடந்த ஏப்ரல் 8ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.\nஆகியவை மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய அம்சங்களாகும்.\nஇதில், மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் விழா கோயிலில் அம்மன் சந்நிதி ஆறுகால் பீடத்தில் கோலாகலமாக நடைபெற்றது.\nவிழாவின் தொடர்ச்சியாக மீனாட்சி அம்மன் தடாதகைப் பிராட்டியாக மதுரையில் அவதரித்து ஆட்சி புரிந்த புராணத்தைக் குறிக்கும் வகையில் திக் விஜயம் நேற்று நடந்தது. இதைத் தொடர்ந்து 17ம் தேதியான இன்று, விழாவின் முத்திரை பதிக்கும் நிகழ்ச்சியான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. தொடர்ந்து நாளை(ஏப்.18) மாசி வீதிகளில் திருத்தேரோட்டம் நடைபெற இருக்கிறது.\nஇந்நிலையில், மதுரை கள்ளழகர் திருக்கோயில் சித்திரைத் திருவிழாவின் முத்திரை பதிக்கும் விழாவான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு வரும் 19ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. லட்சக்கணக்கானோர் கூடும் நிகழ்வு நெருங்கி வரும் நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலும் முக்கிய விழாக்கள் நடைபெற்று வருவதால் மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.\nஅலங்காநல்லூரில் பட்டையை கிளப்பிய ஜல்லிக்கட்டு : அடக்கப்பாய்ந்த வீரர்கள்… பறக்கவிட்ட காளைகள்\nஊரக உள்ளாட்சி தேர்தல் : மதுரை மாவட்ட வேட்பாளர்கள் பட்டியல்\nஒரே நாளில் அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்கள் : அச்சத்தில் தமிழகம்\nவிடுதலையான மேலவளவு கொலைக் குற்றவாளிகள்; கிராமத்துக்குள் நுழையக் கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு\nமதுரை,திருச்செந்துார்,இராமேஸ்வரம் சுற்றுலா செல்ல தயாரா\nமகன் நியூசிலாந்தில் மர்ம மரணம் : உடலை கொண்டு வர பெற்றோர் கோரிக்கை\nஆர்பரிக்கும் மதுரை… தேவர் சிலைக்கு மரியாதை செலுத்த பசும்பொன்னில் குவிந்த அரசியல் தலைவர்கள்\nபள்ளி மாணவர்கள் ஜாதி பெயரால் வன்முறை – பெற்றோர்கள் வேதனை\nசென்னை, பெங்களூரு, மைசூர், ஸ்ரீநகர், ஆக்ரா, டார்ஜ்லிங் – முக்கிய நகரங்களில் 2ம் கட்ட தேர்தல்\nஅலங்காநல்லூரில் பட்டையை கிளப்பிய ஜல்லிக்கட்டு : அடக்கப்பாய்ந்த வீரர்கள்… பறக்கவிட்ட காளைகள்\nJallikattu 2020 Live Coverage Online : அவனியாபுரம், பாலமேட்டை தொடர்ந்து உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தற்போது நடை���ெற்று வருகிறது.\nஊரக உள்ளாட்சி தேர்தல் : மதுரை மாவட்ட வேட்பாளர்கள் பட்டியல்\nTamil Nadu Local Body Election News : மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட உள்ள அதிமுக வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.\nவிஜே ரம்யா சுப்ரமணியனின் அழகான போட்டோ காலரி\n’சென்னைல இருந்து இந்த ரெண்டையும் வாங்காம வீட்டுக்கு வராதீங்க’ – ரன்வீருக்கு தீபிகாவின் அன்புக் கட்டளை\nவிஜே ரம்யா சுப்ரமணியனின் அழகான போட்டோ காலரி\n‘சோனியாவின் தந்தை முசோலினி, ஹிட்லருக்கு நெருக்கமானவர்; அவருக்கு குடியுரிமை அளித்தது சரியா’ – பாஜக பதிலடி\n இருக்குற பீதியில இதெல்லாம் தேவையா\nஇலக்கியமும் உளவியலும் : காப்பிய இலக்கியம் காட்டும் பெண்களின் உளவியல்.\nஆன்லைன்/ஆப்லைனில் ஆதார் விவரங்களை மாற்றுவது எப்படி\nகீனி மீனியும் மனித உரிமை மீறல்களும்\n சைடுல கொஞ்சம் சமந்தா மாதிரியும் இருக்காங்களே\nவிஜே ரம்யா சுப்ரமணியனின் அழகான போட்டோ காலரி\n‘சோனியாவின் தந்தை முசோலினி, ஹிட்லருக்கு நெருக்கமானவர்; அவருக்கு குடியுரிமை அளித்தது சரியா’ – பாஜக பதிலடி\nபுலியிடம் தனியாக சிக்கிக்கொண்ட நபர்; எப்படி சாமர்த்தியமாக தப்பினார் பாருங்கள்; வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mylittlemoppet.com/eggless-wheat-apple-pancake-in-tamil/", "date_download": "2020-01-27T16:05:25Z", "digest": "sha1:B4CNJ3FCYLLBCI7SGVOT5B26XEFAN6Y7", "length": 12993, "nlines": 102, "source_domain": "tamil.mylittlemoppet.com", "title": "முட்டை சேர்க்காத வீட் ஆப்பிள் பான்கேக் ரெசிபி - Eggless Wheat Apple Pancake", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த குழந்தை வளர்ப்பு வலைதளம்\nமுட்டை சேர்க்காத ஆப்பிள் வீட் பான்கேக் ரெசிபி\nகுழந்தைகளுக்காக சுகாதாரமான முறையில் டாக்டர் மம்மியால் தயாரிக்கப்பட்ட உணவுகளை வாங்கி மகிழுங்கள்\nஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.\nபொதுவாக பான் கேக் குழந்தைகளுக்கான ஃபேவரெட். பெரும்பாலும் அனைத்து குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் உணவு இது. ஏனெனில் இது ஒரு இனிப்பு உணவு. இந்த உணவைச் சமைப்பதுகூட சுலபம்தான். பொதுவாக பான்கேக் என்றாலே முட்டை, பால், மைதா சேர்ப்பதுண்டு. ஆனால், ���ந்த ரெசிபியில் இவை எதுவுமே சேர்க்கவில்லை. எல்லாமே ஹெல்தி பொருட்களை வைத்து செய்யப்பட்டிருக்கும். பால் அலர்ஜி, முட்டை அலர்ஜி இருக்கும் குழந்தைகளுக்கு இந்த பான் கேக்கை நீங்கள் தாராளமாக செய்து தரலாம்.\nஇந்த பான் கேக்கை, நீங்கள் மிகவும் சிறிய வட்ட வடிவில் செய்து தந்தால் குழந்தைகள் இதை ஃபிங்கர் ஃபுட்டாகவும் ரசித்துச் சாப்பிட முடியும்.\nவீட் ஆப்பிள் பான்கேக் ரெசிபி\nகோதுமை மாவு – 100 கிராம்\nமீடியம் சைஸ் ஆப்பிள் – 1\nஎண்ணெய் – 1 டீஸ்பூன்\nபட்டைத் தூள் – ¼ டீஸ்பூன்\nநெய் – ½ டீஸ்பூன்\nவெல்லம் – 1 டீஸ்பூன் (தேவைப்பட்டால்)\nஉப்பு – ஒரு சிட்டிகை\nபேக்கிங் பவுடர் அல்லது ஈனோ – ½ டீஸ்பூன் (தேவைப்பட்டால்)\nதண்ணீர் – 50 மில்லி (தேவைப்பட்டால் பால் சேர்க்கலாம்)\nகோதுமை மாவு, பேக்கிங் பவுடர், பட்டைத்தூள், உப்பு ஆகியவற்றை ஒரு பவுலில் போடவும்.\nஇந்த மாவில் எண்ணெய், தண்ணீர் சேர்த்துக் கலக்கவும். கட்டிகள் இல்லாதபடி கலக்க வேண்டும்.\nஆப்பிள் தோலைச் சீவி கொள்ளவும். பின்னர் ஆப்பிளைத் துருவிக்கொள்ளவும்.\nமாவில் துருவிய ஆப்பிளைச் சேர்த்து, 10 நிமிடங்கள் அப்படியே விடவும்.\n10 நிமிடங்கள் கழித்து மீண்டும் மாவை நன்றாகக் கலக்கி, வெல்லம் அல்லது சர்க்கரை சேர்க்கலாம்.\nதவாவை மிதமான தீயில் வைத்து, நெய் அல்லது வெண்ணெயைத் தடவவும்.\nகொஞ்சம் கொஞ்சமாக மாவு எடுத்து சின்னச் சின்ன வட்டங்களாக ஊற்றவும்.\nகுழந்தைகள் கையில் வைத்துச் சாப்பிடும் அளவுக்கு சிறிய வட்டங்களாக ஊற்றவும்.\nமூடிப் போட்டு வேக விடவும். பான் கேக்கில் சிறு சிறு துளைகள் வரும் வரைக் காத்திருக்கவும்.\nசிறு சிறு துளைகள் வந்தவுடன் பான் கேக்கை திருப்பிப் போடவும்.\nஒரு நிமிடத்துக்கு வேகவிட்டு பான் கேக்கை எடுத்துவிடலாம்.\nவெதுவெதுபானச் சூட்டில் தேன் அல்லது டேட்ஸ் சிரப் ஊற்றிப் பரிமாறலாம்.\nஒரு வயது நிரம்பாத குழந்தைகளுக்கு தேன் ஊற்றிக் கொடுக்க வேண்டாம்.\nஇந்த பான்கேக்கை பேக்கிங் பவுடர் இல்லாமலும் செய்யலாம். பேக்கிங் பவுடர் சேர்த்தால் மாவு திக்காகும். பான் கேக் மென்மையாக வரும்.\nஆப்பிள் பழம் இனிப்பாக இருந்தால், சர்க்கரை சேர்க்கத் தேவையில்லை.\nஆப்பிளுக்கு பதிலாக மசித்த வாழைப்பழம், ஒரு சிட்டிகை ஏலப்பொடிகூட சேர்க்கலாம்.\nசர்க்கரை சேர்க்காமல்கூட இந்த பான் கேக்கை நீங்கள் செய்யலாம். தே���ைப்பட்டால் அப்புறமாககூட சேர்த்துக் கொள்ளலாம்.\nகுழந்தைகளுக்கோ பெரியவர்களுக்கோ இந்த ரெசிபியை செய்து கொடுத்தால் உங்களது விருப்பப்படி பால்கூட சேர்க்கலாம்.\nஇந்த பான் கேக் நிச்சயம் உங்களது குழந்தைகளுக்கு பிடிக்கும். கிட்ஸ் பார்ட்டி, சண்டே ஈவ்னிங் ஸ்நாக்ஸ் என எப்போது வேண்டுமானாலும் இதைச் செய்யலாம். இந்த பான் கேக்கில் குழந்தைகளுக்கு பிடித்ததுபோல ஜாம், பீநட் பட்டர், சாக்லெட் ஸ்ப்ரெட் என எது வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம்.\n இங்கே சப்ஸ்க்ரைப் செய்ய கிளிக் செய்யுங்கள்…\nஇந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு என்னை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.\nமுட்டை சேர்க்காத ரவா கேக் ரெசிபி\nமுட்டை சேர்க்காத கேரட் கோதுமை கேக் ரெசிபி\nFiled Under: சிற்றுண்டிகள், லஞ்ச் பாக்ஸ்\nநான் Dr.ஹேமா, அல்லது டாக்டர் மம்மி. இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை. என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள்.புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர்ப்பதென்று எளிய முறையில் உதவ இந்த வலைதளத்தை ஆரம்பித்துள்ளேன்... மேலும் படிக்க...\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை\n6 மாத குழந்தைக்கான உணவு முறைகள்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்\nகுழந்தைகளின் அஜீரண கோளாறை போக்க வீட்டு வைத்திய முறைகள்\nகுழந்தைகளுக்கு உண்டாகும் வறட்டு இருமலுக்கான வீட்டு மருத்துவம்\nஎங்கள் தயாரிப்புகளை ஆன்லைனில் உலாவவும் வாங்கவும்\nஉங்களுக்கு உதவி தேவையெனில் நாங்கள் காத்திருக்கிறோம்.\n© மைலிட்டில்மொப்பெட்· அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது | வடிவமைத்தவர்கௌஷிக்\n​ரெசிபி இ-புக்கை இலவசமாக பெறுங்கள்:\"குழந்தைகளுக்கு கொடுக்கும் முதல் 50 வகை உணவுகள்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mylittlemoppet.com/homemade-badam-milk-recipe/", "date_download": "2020-01-27T14:50:53Z", "digest": "sha1:BDPACGJORE2OKVDCXIJVZZCVKBCWAXZN", "length": 10962, "nlines": 94, "source_domain": "tamil.mylittlemoppet.com", "title": "Homemade Almond Milk Recipe -ஹோம் மேட் பாதாம் பால் ரெசிபி", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த குழந்தை வளர்ப்பு வலைதளம்\nஹோம் மேட் பாதாம் பால் ரெசிபி\nகுழந்தைகளுக்காக சுகாதாரமான முறையில் டாக்டர் மம்மியால் தயாரிக்கப்பட்ட உணவுகளை வாங்கி மகிழுங்கள்\nஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.\nபால் சார்ந்த பொருட்களில் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு சிறந்த தீர்வாக அமைவது வெஜிடேரியன் மில்க்.இதில் பல வகை உள்ளன. ஆனால் அனைவருக்கும் விருப்பமான ஒன்று பாதாம் பால். இதை வீட்டிலேயே எளிதாக தயாரிக்கமுடியும்.அதே நேரம் சுவையும் அபாரமாக இருப்பதால் அனைவரும் விரும்பி பருகும் பானமாக உள்ளது.\nபாதாம் ஒரு ஹெல்த்தி ஸ்னாக்ஸ் என்பதால் அதில் தயாரிக்கப்படும் பாலும் சத்துக்கள் நிறைந்தது. கடைகளில் பாட்டில்களில் அடைக்கப்பட்ட பாதாம் பால் இன்று கிடைக்கின்றன. ஆனால் அவை அனைத்திலும் ப்ரசர்வேடிவ்ஸ் கலந்துள்ளதால் உடலுக்கு கேடு விளைவிப்பவை. வீட்டிலேயே தயாரிக்கப்படுவதால் இயற்கையான பாதாமின் சுவை அப்படியே நமக்கு கிடைக்கும். நீங்கள் விரும்பினால் சீனிக்கு பதிலாக இயற்கை இனிப்பூட்டிகளை பயன்படுத்தி கொள்ளலாம்.\nபாதாம் – 1 கப்\nபாதாமை ஒரு நாள் இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவும்.\nமறுநாள் பாதாம் தண்ணீரில் மூழ்கி உப்பி இருக்கும். மீதியுள்ள தண்ணீரை வடிகட்டவும். பாதாமை நல்ல தண்ணீரில் 3-4 முறை அலசவும்.\nமிக்ஸி ஜாரில் பாதாம், டேட்ஸ் மற்றும் தண்ணீர் சேர்க்கவும்.\nபாதாமில் இருந்து பால் வெளிவரும் வரை நன்கு அரைக்கவும்.\nமுஸ்லின் துணியை பயன்படுத்தி பாலை தனியாக பிழிந்து எடுக்கவும். எஞ்சியுள்ள பாதாமை காயவைத்து பொடி செய்து எல்லாவற்றிலும் பயன்படுத்தலாம்.\nஉங்களுக்கான சுவையான பாதாம் பால் ரெடி.\nஇதனை நீங்கள் பிரிட்ஜ்ல் வைத்து இரண்டு நாள்கள் வரை குடிக்கலாம்.\nஉங்களுக்கு டேட்ஸ் சேர்க்க விருப்பமில்லையென்றால் பாதாமை மட்டும் தனியாக அரைக்கலாம். பாதாமில் கால்சியம், வைட்டமின்-இ , மெக்னீசியம் போலேட் ஆகியவை உள்ளன. இந்த சத்துக்கள் சிறப்பான மூளை வளர்ச்சிக்கு உதவுகின்றன. பால் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு தேவையான கால்சியம் அனைத்தையும் இந்த பானம் கொடுக்கும்.\nஉங்கள் குழந்தைகளுக்கு நட்ஸ்-ஐ நீங்கள் வேறு வழிகளில் கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் நட்ஸ் பவுடரை பாலில் கலந்தும் வேறு விதமான ரெசிபிகளில் கலந்தும் கொடுக்கலாம் . பிரெஷாக தயாரித்து உங்கள் வீடுகளுக்கே தேடிவந்து தருகிறோம்.\nஇது போன்ற எளிமையான குழந்தைகளுக்கு தேவையான ரெசிபிகளை இந்த லிட்டில் மொப்பெட்பிளாகில் நீங்கள் காணலாம்.மேலும் குழந்தைகளுக்கு தேவையான, அனைத்து பயனுள்ள தகவல்களையும் இந்த பிளாகில் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள். ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.\nமில்லெட் கீர் பாயாசம் ரெசிபி\nமுட்டை சேர்க்காத ரவா கேக் ரெசிபி\nநான் Dr.ஹேமா, அல்லது டாக்டர் மம்மி. இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை. என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள்.புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர்ப்பதென்று எளிய முறையில் உதவ இந்த வலைதளத்தை ஆரம்பித்துள்ளேன்... மேலும் படிக்க...\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை\n6 மாத குழந்தைக்கான உணவு முறைகள்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்\nகுழந்தைகளின் அஜீரண கோளாறை போக்க வீட்டு வைத்திய முறைகள்\nகுழந்தைகளுக்கு உண்டாகும் வறட்டு இருமலுக்கான வீட்டு மருத்துவம்\nஎங்கள் தயாரிப்புகளை ஆன்லைனில் உலாவவும் வாங்கவும்\nஉங்களுக்கு உதவி தேவையெனில் நாங்கள் காத்திருக்கிறோம்.\n© மைலிட்டில்மொப்பெட்· அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது | வடிவமைத்தவர்கௌஷிக்\n​ரெசிபி இ-புக்கை இலவசமாக பெறுங்கள்:\"குழந்தைகளுக்கு கொடுக்கும் முதல் 50 வகை உணவுகள்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/search.php?q=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE&pg=6", "date_download": "2020-01-27T16:23:12Z", "digest": "sha1:QDLH46RAPNC5KMN364T7ISCLDT6X36AM", "length": 9860, "nlines": 76, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "ராஜ்யசபா | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nராஜ்யசபா தேர்தல்; 6 பேர் போட்டியின்றி தேர்வாகின்றனர்\nராஜ்யசா எம்.பி. தேர்தலில், வேட்பு மனுத்தாக்கல் இன்றுடன் முடிவடையும் நிலையில், தமிழகத்தில் இருந்து 6 பேர் போட்டியின்றி தேர்வாவது உறுதியாகியுள்ளது.\nராஜ்யசபா தேர்தல்; அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு..\nஅதிமுக சார்பில் ராஜ்யசபா எம்.பி.க்கு போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் மூத்த நிர்வா���ிகள் பலர் முட்டி மோத, யாருமே எதிர்பாராத விதமாக முன்னாள் அமைச்சர் முகமது ஜான், சேலம் மாவட்டம் மேட்டூர் நகர அதிமுக செயலாளர் சந்திரசேகரன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். பாமகவுக்கும் ஒரு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.\nராஜ்யசபா தேர்தல்; வைகோ, சண்முகம், வில்சன் வேட்பு மனு தாக்கல்\nராஜ்யசபா தேர்தலில் போட்டியிட மதிமுக பொதுச் செயலாளர் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். திமுக சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள சண்முகம், வில்சன் ஆகியோரும் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.\nஅதிமுகவில் ராஜ்யசபா எம்.பி.யோகம் யாருக்கு கடைசி நேர முட்டல் மோதல்\nஅதிமுக சார்பில் ராஜ்ய சபாவுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாக உள்ள நிலையில், சீட் யார் யாருக்கு என்பதில் கடைசி நேர முட்டல் மோதல் நடந்து வருவதாகத் தெரிகிறது.\nராஜ்யசபா எம்.பி. தேர்தல்; வைகோ நாளை வேட்புமனு தாக்கல்\nராஜ்யசபா தேர்தலில் போட்டியிட மதிமுக பொதுச் செயலாளர் நாளை வேட்பு மனுத்தாக்கல் செய்கிறார். திமுக சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள சண்முகம், வில்சன் ஆகியோரும் நாளை வேட்பு மனுத்தாக்கல் செய்யவுள்ளனர்.\n எந்தப் பக்கம் கருத்து சொல்வது..- சர்ச்சையான சு.சாமியின் 'டிவிட்'\nநிதி அமைச்சராக பொறுப்பேற்ற பின் முதல் தடவையாக மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட் குறித்து, உலகின் மிகச் சிறந்த பொருளாதார நிபுணர் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் சுப்பிரமணிய சாமி டிவிட்டரில், இந்த பட்ஜெட்டை ஒரு பொருளாதார பேராசிரியர் நிலையில் பார்ப்பதா இல்லை கட்சியின் எம்.பி. ரீதியில் கருத்துக் கூறுவதா இல்லை கட்சியின் எம்.பி. ரீதியில் கருத்துக் கூறுவதா எந்த நிலைப்பாட்டை எடுப்பது என்று ஒரு பூடகமான பதிவை வெளியிட்டு மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.\nதேசத்துரோக வழக்கில் வைகோவுக்கு ஓராண்டு சிறை; சென்னை நீதிமன்றம் தீர்ப்பு\nமதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு தேசத்துரோக வழக்கில் ஓராண்டு சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது\n'சரக்கு' பாட்டிலில் டிசர்ட், கறுப்பு கண்ணாடியுடன் அசத்தலாக காந்தி படம்.. மன்னிப்பு கேட்டது இஸ்ரேல் நிறுவ��ம்\nஇஸ்ரேல் நாட்டு மதுபான தயாரிப்பு நிறுவனம் ஒன்று, தனது தயாரிப்பு பீர் பாட்டிலில் மகாத்மா காந்தியின் படத்துடன் வெளியிட்டதற்கு, இந்திய அரசு எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து மன்னிப்பு கேட்டுள்ளது.\n30 ஆண்டுகளில் நடந்த மிக மோசமான தேர்தல்; 64 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கண்டனம்\nஇந்தியாவில் கடந்த 30 ஆண்டுளில் நடந்த மிக மோசமான தேர்தல் என்று நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலை விமர்சித்து 64 முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில், 80க்கும் மேற்பட்ட பல்வேறு துறை சார்ந்தவர்களும் கையெழுத்திட்டுள்ளனர்\nராஜ்யசபா தேர்தலில் வைகோ போட்டி - மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு\nராஜ்யசபா எம்.பி. தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=category&id=384:guest&layout=default", "date_download": "2020-01-27T17:02:10Z", "digest": "sha1:ZKXFLMDCBFWVNO3XHR7AJ3ZV25OPDCZG", "length": 3666, "nlines": 89, "source_domain": "tamilcircle.net", "title": "விருந்தினர்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n1\t இந்திய தா - காதரீன் மேயோமா தமிழரங்கம்\t 4003\n2\t சாதி ஒழிப்பு போராளி தங்கை கௌசல்யா - 2016-ல் அளித்த போட்டி..\n3\t அறம் தமிழரங்கம்\t 1426\n4\t அறம் தமிழரங்கம்\t 1898\n5\t அறம் தமிழரங்கம்\t 1516\n6\t உலகம் நீதியற்றது.... தமிழரங்கம்\t 3177\n7\t கிந்துசிட்டியில் எரியூட்ட அனுமதிக்கமாட்டோம் மீறினால் மயானம் போராட்ட களமாக மாறும் தமிழரங்கம்\t 1791\n8\t புத்தூர் மயானம் அகற்றல் போராட்டமும் அதனை எதிர்க்கும் சாதிமான்களின் புனைவுகளும் தமிழரங்கம்\t 2059\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/10/24132510/1267826/175-kg-jewels-rescue-Police-appeal-for-Ganeshan-to.vpf", "date_download": "2020-01-27T15:18:00Z", "digest": "sha1:5GYRXKYBTJM3Y2R4JENAL6BPHP4PLG6E", "length": 12203, "nlines": 96, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: 3 kg jewels rescue Police appeal for Ganeshan to be taken custody again", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமுருகன் கூட்டாளி பதுக்கிய 3 கிலோ நகைகள் மீட்பு - கணேசனை மீண்டும் காவலில் எடுக்க போலீசார் மனு\nபதிவு: அக்டோபர் 24, 2019 13:25\nவங்க��� கொள்ளை தொடர்பாக கணேசனின் காவல் இன்றுடன் முடிவடைந்ததையடுத்து மீண்டும் அவனை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க ஸ்ரீரங்கம் கோர்ட்டில் தனிப்படை போலீசார் மனு செய்தனர்.\nகணேசனை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக போலீசார் அழைத்து வந்த காட்சி\nதிருச்சி லலிதா ஜூவல்லரியில் ரூ.13 கோடி மதிப்புள்ள 28 கிலோ நகைகளை கொள்ளையடித்த திருவாரூரை சேர்ந்த பிரபல கொள்ளையன் முருகன் பெங்களூரு கோர்ட்டிலும், சுரேஷ் செங்கம் கோர்ட்டிலும் சரணடைந்தனர். மதுரை வாடிப்பட்டியை சேர்ந்த கணேசனை திருச்சி தனிப்படை போலீசார் கைது செய்தனர்.\nஅவர்களிடம் நடத்திய விசாரணை மூலம் லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடித்த நகைகளில் 23 கிலோ நகைகளை போலீசார் மீட்டுள்ளனர். மீதமுள்ள நகைகளை எங்கு பதுக்கியுள்ளனர் என்று தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்தநிலையில் முருகன், சுரேஷ், கணேசன் ஆகியோர் கடந்த ஜனவரி மாதம் திருச்சி நெ.1 டோல்கேட் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் 3.75 (470 பவுன்) கிலோ நகை மற்றும் ரூ.19 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்ததும் தெரியவந்தது.\nஅந்த கொள்ளை வழக்கு தொடர்பாக சுரேஷ், கணேசனை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வரும் நிலையில், வங்கி சுவரில் கியாஸ் வெல்டிங் மூலம் துளையிட்ட வெல்டர் ராதாகிருஷ்ணனையும் போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகணேசன், ராதாகிருஷ்ணனிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளில் 1.25 கிலோ நகைகளும், லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடித்த 1.75 கிலோ நகைகளையும் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகேயுள்ள மேட்டுப்பட்டி மலையடிவாரத்தில் மண்ணில் புதைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் மேட்டுப்பட்டி சென்று அங்கு புதைத்து வைத்திருந்த 3 கிலோ நகைகளை மீட்டனர்.\nஅதில் 1.25 கிலோ நகைகளில் லலிதா ஜூவல்லரியின் முத்திரைகள் (டேக்) இருந்தது.\nஏற்கனவே கணேசனிடமிருந்து லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.2.30 கோடி மதிப்புள்ள 6 கிலோ 100 கிராம் நகைகளை போலீசார் பறிமுதல் செய்திருந்தனர். இன்று மீட்கப்பட்ட நகைகள் விரைவில் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட உள்ளது.\nமேலும் வங்கி கொள்ளை தொடர்பாக கணேசனின் காவல் இன்றுடன் முடிவடைந்ததையடுத்து மீண��டும் அவனை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க ஸ்ரீரங்கம் கோர்ட்டில் தனிப்படை போலீசார் மனு செய்தனர். இதற்காக கணேசனை போலீ சார் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.\nலலிதா ஜூவல்லரி, பஞ்சாப் நே‌ஷனல் வங்கி கொள்ளை தொடர்பாக முருகனிடம் விசாரிக்க, அவனை காவலில் எடுப்பதற்கான நடவடிக்கைகளில் திருச்சி தனிப்படை போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். முருகனிடம் விசாரிக்கும்போது இந்த கொள்ளை சம்பவங்கள் குறித்து மேலும் பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதிருச்சி நகைக்கடை கொள்ளை பற்றிய செய்திகள் இதுவரை...\nதிருச்சி நகைக்கடை கொள்ளை- நகைகளை அபகரித்ததாக போலீஸ் மீது சுரேஷ் குற்றச்சாட்டு\nதிருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கு - கொள்ளையன் முருகன் மனைவியிடம் போலீசார் விசாரணை\nதிருச்சி நகைக்கடை கொள்ளை - சுரேஷ் பயன்படுத்திய மினிவேன் பறிமுதல்\nபோலீஸ் அதிகாரிக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்தேன் - முருகன் வாக்குமூலம்\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nமேலும் திருச்சி நகைக்கடை கொள்ளை பற்றிய செய்திகள்\nகந்திலி அருகே கேஸ் கசிந்ததால் குடிசை வீடு தீ பற்றி எரிந்தது\nபர்கூர் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்குநேர் மோதி விவசாயி பலி\nபோச்சம்பள்ளி அருகே மினிவேன் மோதி மின்கம்பம் முறிந்தது\nகடத்தூர் மார்க்கெட்டில் ஒரு மூட்டை வெற்றிலை 20 ஆயிரம் வரை விற்பனை\nகொடைரோட்டில் 5 பேர் பலியான இடத்தில் மீண்டும் விபத்து: கணவன்-மனைவி படுகாயம்\nதிருச்சி நகைக்கடை கொள்ளை- நகைகளை அபகரித்ததாக போலீஸ் மீது சுரேஷ் குற்றச்சாட்டு\nதிருச்சி நகைக்கடை கொள்ளை- முக்கிய குற்றவாளி முருகன் நாளை கோர்ட்டில் ஆஜர்\nதிருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கு - கொள்ளையன் முருகன் மனைவியிடம் போலீசார் விசாரணை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B/", "date_download": "2020-01-27T16:47:52Z", "digest": "sha1:4BJSMYMOBOJTYID5AMYGEM5EF2OSF4R5", "length": 12342, "nlines": 90, "source_domain": "athavannews.com", "title": "கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட உழவு இயந்திம் பறிமுதல் | Athavan News", "raw_content": "\nஹுவாவி மீதான தடை குறித்து நாளை முடிவு செய்யப்படும்\nஇலங்கையிலும் கொரொனா வைரஸ் உறுதியானது\nதௌஹீத் ஜமாத் அமைப்பில் உறுப்பினர்களாக நீதிபதிகள் – முக்கிய தகவலை வெளியிட்டார் ரோஹித\nஸ்கொட்லாந்துக்கு குடியேற்ற அதிகாரங்களை வழங்குமாறு ஸ்ரேர்ஜன் கோரிக்கை\nகுடியுரிமைச் சட்டத்தை ரத்து செய்ய பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற துணிச்சல் இல்லாதது ஏன்\nகிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட உழவு இயந்திம் பறிமுதல்\nகிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட உழவு இயந்திம் பறிமுதல்\nகிளிநொச்சி- ஊரியான் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட உழவு இயந்திரம் பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் பிடிக்கப்பட்டு, விசேட அதிரடிப்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி- ஊரியான் கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் தொடர்ச்சியாக சட்டவிரோத மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.\nஇவ்வாறு மணல் அகழ்வு மேற்கொள்ளப்படுவது குறித்து பிரதேச செயலாளர் மற்றும் கிராம அலுவலர் மற்றும் கிராம மட்ட பொது அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் பொலிஸாருக்கு பல தடவை, தகவல்களை வழங்கியபோதும் பொலிஸார் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுவோரை கைது செய்யாத நிலையே தொடர்ந்து காணப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் பிரதேச செயலாளர் ரி.பிருந்தாகரன் ஊரியான் கிராம அலுவலகர் நந்தகுமார் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், ஊரியான் கனகராயன் ஆற்றுப்பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறும் இடத்திற்கு நேற்று (வியாழக்கிழமை) நேரடியாகச் சென்றுள்ளனர்.\nஇதன்போது சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட ஒரு உழவு இயந்திரத்தினையும் அதன் சாரதியினையும் கைது செய்து விசேட அதிரடிப்படையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.\nஇதேவேளை டிப்பர் வாகனங்களில் ஏற்றிச்செல்வதற்காக சட்டவிரோதமான முறையில் அகழ்வு செய்யப்பட்டு குவிக்கப்பட்டிருந்த மணலையும் விசேட அதிரடிப்படையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.\nமேலும் விசேட அதிரடிப்படையினர், உழவு இயந்திரத்தையும் அதன் சாரதியையும் கைது செய்ததுடன் தப்பிச்சென்ற உழவு இயந்திரங்களின் விபரங்களையும் சம்பவ இடத்தில் கடமையிலிருந்த கிராம அலுவலர்களிடம் பெற்றுச்சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திக���ை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஹுவாவி மீதான தடை குறித்து நாளை முடிவு செய்யப்படும்\nபிரித்தானிய 5G வலையமைப்பில் சீன தொழில்நுட்ப நிறுவனமான ஹுவாவியின் உபகரணங்களைப் பயன்படுத்துவதற்குத் தட\nஇலங்கையிலும் கொரொனா வைரஸ் உறுதியானது\nகொழும்பில் உள்ள தொற்று நோய்கள் தொடர்பான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சீன பெண்ணுக்கு கொரோனா வைரஸ்\nதௌஹீத் ஜமாத் அமைப்பில் உறுப்பினர்களாக நீதிபதிகள் – முக்கிய தகவலை வெளியிட்டார் ரோஹித\nதடை செய்யப்பட்ட தௌஹீத் ஜமாத் அமைப்பில் உறுப்பினர்களாக நீதிபதிகளும் உள்ளார்கள் என இராஜாங்க அமைச்சர்\nஸ்கொட்லாந்துக்கு குடியேற்ற அதிகாரங்களை வழங்குமாறு ஸ்ரேர்ஜன் கோரிக்கை\nநாட்டின் வீழ்ச்சியடைந்த பிறப்பு வீதத்தையும் பிரெக்ஸிற்றின் தாக்கங்களையும் சமாளிக்க ஸ்கொட்லாந்துக்கு\nகுடியுரிமைச் சட்டத்தை ரத்து செய்ய பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற துணிச்சல் இல்லாதது ஏன்\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக பேரவையில் தீர்மானம் திறைவேற்ற அ.தி.மு.க. அரசுக்குத் துணிச\nநிர்பயா குற்றவாளியின் ரிட் மனு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் குமாரின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்ததை\nவடக்கு இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்தில் இன்று இரவு உறைபனிக் குளிர்\nவடக்கு இங்கிலாந்து மற்றும் தெற்கு ஸ்கொட்லாந்தில் உயர்ந்த நிலப்பகுதிகளில் கடும் பனிப்பொழிவுக்கு வாய்ப\nபிரேசிலில் கனமழை – இதுவரை 57 பேர் உயிரிழப்பு\nபிரேசிலில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி இதுவரை 57 பேர் உயிரிழந்துள்\nநீதிமன்றில் ஆஜராகாத குற்றச்சாட்டு – சிவாஜிலிங்கதிற்கு பிடியாணை உத்தரவு\nநிலஅபகரிப்பிற்கு எதிரான போராட்டம் தொடர்பான வழக்கில் நீதிமன்றில் ஆஜராகாத வட மாகாண சபையின் முன்னாள் உற\nசட்டவிரோத மீன்பிடியால் தாம் பாதிக்கப்படுவதாக அமைச்சர் டக்ளஸிடம் முறைப்பாடு\nசட்டவிரோத மீன்பிடி முறைகள் பயன்படுத்தப்படுவதனால் சிறுதொழிலாளர்களாகிய தாங்கள் பாதிக்கப்பட்டிருப்பதோடு\nஹுவாவி மீதான தடை குறித்து நாளை முடிவு செய்யப்படும்\nஸ்கொட்லாந்துக்கு குடியேற்ற அதிகாரங்களை வழங்குமாறு ஸ்ரேர்ஜன் கோரிக்கை\nவடக்கு இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்தில் இன்று இரவு உறைபனிக் குளிர்\nசட்டவிரோத மீன்பிடியால் தாம் பாதிக்கப்படுவதாக அமைச்சர் டக்ளஸிடம் முறைப்பாடு\nஇளவரசர் ஹரியின் இடத்துக்கு லேடி லூயிஸ் வின்ட்சர் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10801172", "date_download": "2020-01-27T16:50:57Z", "digest": "sha1:XH7GOYZ6CYFQD6Q4DCTKUGNUSKHZGESI", "length": 53493, "nlines": 825, "source_domain": "old.thinnai.com", "title": "ஹும் | திண்ணை", "raw_content": "\nஉயிரைக் கீறும் ஓசையாக இருந்தது அது. சொல்லப் போனால் மற்றவர் யாருக்கும் அப்படி ஓசை ஏற்பட்டதாகக் கேட்டிருக்கக் கூட வாய்ப்பில்லை. சுற்றியிருந்த இருபது முப்பது பேரில் ஒருவருக்குமா கேட்டிருக்காது என்று சந்தேகமாக எல்லோரையும் மிரள மிரள பார்த்தேன். இறந்துபோன அப்பாவின் உணர்ச்சியற்ற முகம் என்னை கேலியாகப் பார்ப்பது போல இருந்தது. ஆனால் அவர்தான் ஹீனசுரத்தில் முனகியது போல இருந்தது எனக்கு.\nஅப்பா இறந்துவிட்டார் என்று எனக்கு உறுதியாகத் தெரிந்தது. இல்லையென்றால் அவரை இப்படி எல்லா சடங்கும் முடிந்து சுடுகாடு வரை தூக்கி வந்து விறகுக் கட்டை மேல் கிடத்தியிருக்க மாட்டோம் என்பது புரியாமல் இல்லை. ஆனால் நான் கேட்டது அப்பாவின் குரல்தான்… அதில் சந்தேகமே இல்லை.\nஅப்பா இறந்துவிட்டார் என்று உறுதி செய்தது யார்… சொல்லப்போனால் யாரும் இல்லை. உடம்பு சில்லிட்டு இருந்தது. நாடித் துடிப்பே இல்லை என்பது பக்கத்துவீட்டு செட்டியார்தான் அம்மாவின் அழுகையைப் பார்த்துவிட்டு அவசரத்துக்குச் சொன்னது. சொல்லக்கூட இல்லை. உதட்டைப் பிதுக்கி பெருமூச்சு விட்டார். எல்லோரும் அதையே உறுதியான முடிவாக ஏற்றுக் கொண்டோம். 77 வயதில் அப்பாவின் உடம்பு வாகுக்கு நாடித் துடிப்பு என்பதே எளிதில் தெரிந்து கொள்ள முடியாததாகத்தான் இருந்தது. கையால் பார்த்தெல்லாம் அந்தத் துடிப்பை தேர்ந்த டாக்டரால்தான் இனம் காண முடியும். கையால் தொட்டுப் பார்த்து இப்படி முடிவுக்கு வந்தது சரிதானா\n“முன்னையிட்ட தீ …. தம்பி இப்படி வந்து நில்லு… முகத்தை பாத்துக்கோ… முன்னையிட்ட தீ முப்புறத்திலே… அன்னையிட்ட தீ அடிவயிற்றிலே…” பண்டாரம் தோளுக்கு மேல் தண்ணீர் பானையைத் தூக்கி வைத்துச் சுற்றி வரச் சொன்னார்.\nஅப்பா என்னை எங்கே அழைத்துச் சென்���ாலும் டாக்ஸியிலோ ரிக்ஷாவிலோதான் அழைத்துச் செல்வார். தியேட்டர் என்றால் பால்கனி. சர்க்கஸ் என்றால் முன் வரிசை சோபாவில். முதன் முதலில் புத்தகக் கண்காட்சிக்கு அழைத்துச் சென்றதும், லைப்ரரிக்கு அழைத்துச் சென்றதும் அப்பாதான். குழந்தைகளுக்குச் செல்லம் கொடுப்பது எப்படி என்று போட்டி வைத்தால் அப்பாவை அடித்துக் கொள்ள ஆள் இருக்க மாட்டார்கள். முதுமைக்கே உரிய இயலாமையும் எரிச்சலும் அவரை கடைசி காலங்களில் மாற்றிவிட்டது. இருந்தாலும் அப்பாவை அந்த முதுமைக்கான இலக்கணத்தில் அடக்க முடியாது. அப்பா குழந்தைத் தனமாகத்தான் இருந்தார். மைதானத்தில் கிரிக்கெட் ஆடும் பசங்களோடுதான் சகவாசம். தேர்ட் அம்பயர் வேலையெல்லாம் பார்ப்பார். கடைசிவரை நடமாட்டம் இருந்தது. அடிக்கடி லோ பிரஷர் என்று கண்ணை மூடிக் கொண்டு மயக்கத்தில் படுத்திருப்பார். மீண்டும் உற்சாகமாகிவிடுவார். நாடி ஒடுங்கிப் படுத்துக் கிடப்பார். அல்லது கம்பளி போர்த்திக் கொண்டுதான் உலாவல். “டாக்டராவது கீட்ராவது… வயித்த வெட்டிப் பார்க்கணும். கிட்னிய மாத்திப் பார்க்கணும்னு ஏதாவது சொல்லுவானுங்க… லூஸýப்பசங்க’ என ஒரே போடாகப் போட்டதில் நாங்களும் வசதியாக விட்டுவிட்டோம். இப்போது இறந்துவிட்டாரா… அல்லது அப்படியான மயக்கமான உறக்கமா என்று தெரியவில்லை.\nஇப்போது பாடையில் இருந்து இறக்கி வைத்தபோது வலியோடு முனகிய சப்தம் கேட்டதே… யாருக்குமே கேட்கவில்லையா\nஅதிகாலையில் அம்மாவின் அலறல் சத்தம்… ‘அப்பா மூச்சு பேச்சு இல்லாம கிடக்கிறார்டா’… நான் ஓடிவருகிறேன். அப்பாவின் தலை ஈஸி சேரில் சாய்வுப் பட்டையில் இருந்து சரிந்து ஒருபக்கமாய் கீழே தொங்கிக் கொண்டிருக்கிறது. பதட்டமாக இருக்கிறது…. அப்பாவுடன் புரூஸ் லீ படம் பார்த்தது ஞாபகம் வருகிறது. கட்லெட் வாங்கித் தந்தது ஞாபகம் வந்தது.\nபண்டாரம் நிறுத்தி பானையில் இரண்டாவது ஓட்டை போடுகிறார். முதுகில் சில்லென்று வழியும் நீர். முன்னூறு நாள் சுமந்து… டிங் டிங்.. டிங் டிங்.. டிங் டிங்..\nபதட்டத்தோடு தலையை நிமிர்த்தி வைத்துவிட்டு “”அப்பா அப்பா” என்கிறேன் அவர் முகத்தருகே சென்று. அது அப்பாவை எழுப்புவதற்கா, கதறலா என்று எனக்கே புரியவில்லை. அப்பாவின் மரணத்துக்காக அழுவது இதுதான் முதல் முறை… இந்த மாதிரி அழுவதை அப்பா விரும்புவார��� என்ற திடீர் சந்தேகம். ஐயோ கடைசியில் இறந்தே போய்விட்டாரா பயம் தொற்றுகிறது… இரவு “ஃபேனை போடுடான்னா லைட்டை போட்டுட்டுப் போறியே’ என்று கடைசியாகச் சொன்னது நினைவு வருகிறது. எரிச்சலோடு லைட்டை நிறுத்தி விட்டு ஃபேனை போட்டது ஞாபகம் வருகிறது. கடைசி கட்டளை… கொஞ்சம் மகிழ்ச்சியாக அவருடைய ஆசையை நிறைவேற்றியிருக்கலாமோ என்று காலம் கடந்து தோன்றுகிறது. பையன் பின்னாலேயே தூக்கக் கலக்கத்தில் எழுந்து வந்து “அப்பா பிஸ்கட் வேணும்’ என்கிறான். “பெசாம இருடா” என்று அதட்டுகிறாள் மனைவி. என்னையும் அறியாமல் கண் கலங்கி “”தாத்தா நம்மைவிட்டுப் போய்ட்டாருடா” என்கிறேன் மகனை அணைத்துக் கொண்டு. மகன் ‘எங்கே போய்விட்டார் பயம் தொற்றுகிறது… இரவு “ஃபேனை போடுடான்னா லைட்டை போட்டுட்டுப் போறியே’ என்று கடைசியாகச் சொன்னது நினைவு வருகிறது. எரிச்சலோடு லைட்டை நிறுத்தி விட்டு ஃபேனை போட்டது ஞாபகம் வருகிறது. கடைசி கட்டளை… கொஞ்சம் மகிழ்ச்சியாக அவருடைய ஆசையை நிறைவேற்றியிருக்கலாமோ என்று காலம் கடந்து தோன்றுகிறது. பையன் பின்னாலேயே தூக்கக் கலக்கத்தில் எழுந்து வந்து “அப்பா பிஸ்கட் வேணும்’ என்கிறான். “பெசாம இருடா” என்று அதட்டுகிறாள் மனைவி. என்னையும் அறியாமல் கண் கலங்கி “”தாத்தா நம்மைவிட்டுப் போய்ட்டாருடா” என்கிறேன் மகனை அணைத்துக் கொண்டு. மகன் ‘எங்கே போய்விட்டார்’ போல தாத்தாவைப் பார்க்கிறான்.\nமூன்றாவது சுற்று… பானையில் பெரிய ஓட்டையாக விழுந்திருக்க வேண்டும். தண்ணீர் குபுக்கென்று வழிந்துவிட்டு நின்றுவிட்டது. புண்ணியாதானம் பண்றவங்களாம் பண்ணலாம்… புண்ணியாதானம் பண்றவங்களாம் பண்ணலாம்… அவசரமாக ஒரு தோராய வரிசை… எல்லோரும் ஆளுக்கு நாலனாவோ, எட்டணாவோ சொம்புத் தண்ணீரில் போட்டு நமஸ்கரித்து புண்ணியம் தேடினர்.\nஅப்பா முகம் தூங்கும் போது இப்படித்தான் இருக்கும்… வாயில் வெற்றிலையை நுணுக்கி சொருகி வைத்திருந்ததுதான் வித்தியாசம்… அவர் வெற்றிலை போடுகிறவர் அல்ல. எப்போதாவது மீன் குழம்பு சாப்பிட்டால் சாஸ்தரத்துக்கு ரெண்டு வெற்றிலை போட்டுக் கொள்வார். அப்பாவுக்கு இன்னும் உயிர் இருக்கிறதா காலையில் இருந்து இத்தனை களேபரத்தில் எழுந்திருக்க மாட்டாரா காலையில் இருந்து இத்தனை களேபரத்தில் எழுந்திருக்க மாட்டாரா பையன் பென்சிலை கீ��ே போட்டாலே “”என்னடா சத்தம்… கொஞ்ச நேரம் தூங்க விட்றியா பையன் பென்சிலை கீழே போட்டாலே “”என்னடா சத்தம்… கொஞ்ச நேரம் தூங்க விட்றியா” என்பாரே… இவ்வளவு புகை… இத்தனை அழுகை… என்னதான் லோ பல்ஸôக இருந்தாலும் இப்படி மயங்கிக் கிடக்க முடியுமா” என்பாரே… இவ்வளவு புகை… இத்தனை அழுகை… என்னதான் லோ பல்ஸôக இருந்தாலும் இப்படி மயங்கிக் கிடக்க முடியுமா குளிப்பாட்டும் போது எழுந்திருந்திருக்க மாட்டாரா\n“புண்ணியாதானம் பண்றவங்களாம் பண்ணலாம்… முகத்த பாக்கறவங்க பார்க்கலாம். முக்ததை பார்க்கறவங்கலாம் பார்க்கலாம்” கையில் வராட்டியுடன் பண்டாராத்தின் அவசரம். வெளியே இன்னொருவரின் பிணம் வந்துவிட்டதாம். பக்கத்திலேயே இன்னொரு விறகு அடுக்கு தயாராக இருந்தது. வந்திருக்கும் உடலை அதில் ஏற்றி வைத்து “முன்னை இட்ட தீ… முன்னூறு நாள் சுமந்து’ பாட வேறோரு பண்டாரம் தயாராக இருந்தார். அந்தப் பிணத்துக்குப் புண்ணியாதானம் செய்யவும் முகத்தைப் பார்க்கவும் இன்னொரு பானையில் தண்ணீரும் எல்லாம் சேர்ந்து குழப்பமாகத் தெரிந்தது.\nகடைசியாக நாம் ஒருமுறை சோதித்துப் பார்க்காமல் விட்டுவிட்டுவிட்டோமே… நெஞ்சோடு காதை வைத்துக் கேட்டால் மூச்சுவிடுவது தெரியாதா… பக்கத்தில் நின்றிருந்த செல்வத்திடம் நமக்கு வந்த சந்தேகத்தைச் சொல்லலாமா\n“முடிங்க சீக்கிரம்… இருட்டுதில்ல… வெளிய வெய்ட் பண்றாங்களே… உங்களை மாதிரிதானே இருக்கும் அவங்களுக்கும்” இடுகாட்டு பணியாள் குழுமியிருந்தவர்களைப் பார்த்து மொத்தமாகக் குரல் கொடுத்தான்.\nஅதுதான் சாக்கென்று வராட்டியை அப்பாவின் முகத்தில் மூடுவதற்குத் தயாரானான். என் கை அனிச்சையாக அவனைத் தடுத்தது. என்னை ஆறுதலாகத் தாங்கிக் கொள்வது போல செல்வம் தோளோடு இழுத்து அணைத்துக் கொண்டான். எரிப்பதைத் தடுப்பதா எழுவதா என்ற குழப்பத்தில் இறைவன் விட்ட வழி என்று துணைக்குக் கடவுளைச் சேர்த்துக் கொண்டேன்.\nஏதாவது ஒரு அதிசயம் நடந்து அப்பா எழுந்து உட்கார்ந்து கொள்ளமாட்டாரா\nகடந்த ஆண்டில் ஒருமுறை அப்பாவுக்கு லோ பல்ஸ் ஆகி மூர்ச்சை ஆனபோது ஹாஸ்பிடல் கூட்டிப்போய் கரண்ட் ஷாக் வைத்து எழுப்பினோம். “இன்னும் கொஞ்ச நேரம் இப்படியே இருந்திருந்தா அவ்ளவுதான்” என்றான் அந்தப் பயிற்சி டாக்டர் உயிரைக் காப்பாற்றிய பெருமிதத்துடன். ஆன��ல் அப்போது மூச்சு ஏறி இறங்குவது நன்றாகத் தெரிந்ததே…\nஅப்பாவின் கால் மாட்டில் கற்பூரம் வைத்து தீப்பெட்டியை நீட்டிக் கொளுத்தச் சொன்னார். கொளுத்தினேன். திரும்பிப் பார்க்காமல் போயிடுங்க…\nபாடையை இறக்கி வைக்கும்போது வலியோடு மெலிதாக முணகியது அப்பாதான். ஏற்கெனவே அவர் உடம்பு முடியாமல் இருந்தபோது, காரில் ஏற்றும்போது இப்படி முணகியிருக்கிறார். அப்பாவின் குரல் மகனுக்குத் தெரியாதா\nஐயோ… உயிரோடுதான் அவரை எரித்துவிடுகிறோமா அவசரமாக அப்பாவை நோக்கித் திரும்பினேன். “டேய்… டேய் வாடா” செல்வம் வெளியே இழுக்க… “”சார் திரும்பிப் பார்க்காமக் கூட்டிட்டுப் போங்க” பண்டாரமும் வெட்டியானும் அதட்டலுடன் வலியுறுத்த செல்வம் இன்னும் வேகமாக வெளியே இழுத்தான்.\n“”பாடைக்கும் பூவுக்கும் ரெண்டாயிரம்தான் சார் குட்த்தாரு… இன்னும் ஐநூர் ரூபா தரணும்..” என்று குறுக்கிட்டவனை “தருவாங்க இருப்பா” என்றபடி செல்வம் என்னைப் பார்க்க நான் சுந்தரத்தின் பக்கம் திரும்பி ஜாடை காட்டினேன். ஐநூரு ரூபாயை வாங்கிக் கொண்டு, “டெத் சர்டிகேட் நானே வாங்கித் தந்துட்டமா… அதுக்குத் தனியா ஐநூர் ரூபா ஆவும்” என்றான் மறித்தவன்.\n அப்பா இறந்த அரை மணி நேரத்தில் எப்படி தகவல் தெரிந்து வந்தார்கள். இவர்களிடம் கொடுக்கிற காசு நியாயமான தொகைதானா…\nஎன் பதிலை எதிர் பார்க்காமல் “காலைல வாங்க அஸ்தி எடுத்து வெக்கிறேன்” என்றான்.\nபண்டாரம் ஓடிவந்து “பதினாராம் நாள் காரியத்துக்கு முன்னாளே ராத்திரி வந்துடுவேன். பசு மாட்டுக்குச் சொல்லிடுங்க… இந்தாங்க லிஸ்ட்டு… நானே வாங்கியாந்துடட்டுமா, நீங்க வாங்கி வெக்றீங்களா\nகொடுக்கச் சொல்லி மறுபடி சைகை. “எரியுதா\n“ஆமா சார்.. நாங்க பாத்துக்றோம் கிளம்புங்க. காலைல அவங்களை கொண்டாந்து கொடுக்கச் சொல்றேன் அஸ்திய… நீங்க போங்க”\n“நீ செல்வம் பைக்ல வந்துடுப்பா”யாரோ சொன்னார்கள்.\n சுடுகாட்டுக்கு வந்து எரித்துவிட்டு வீட்டுக்குக் கிளம்பும்போது இது என்ன கொடுமையான சிந்தனை இருக்காது. தலையில் எண்ணெயும் சீக்காயும் தேய்க்கும்போதே உறைந்து போய் கிடந்ததே உடம்பு.. “ஹும்’ என்ற அப்பாவின் முணகல் பிரமையா\nதயாரான போது அவனுடைய பைக் கீழே சரிந்து கிடந்ததைப் பார்த்து அலுத்துக் கொண்டான். “ஜனங்களுக்கு என்ன அவசரமோ… சுடுகாட்டுக்கு வந்துகூ��”\n“ஹும்” பைக்கை ஒரே மூச்சில் தூக்கி நிமிர்த்தினான். அப்பாவின் அதே ஹும்.\nபாடையில் இருந்து அப்பாவை இறக்கும்போது எனக்குப் பக்கத்தில் இருந்தவன் செல்வம்தான். இவன்தான் இப்படி முணகினானோ\n“”போகலாம். வேஷ்டி மாட்டிக்கப் போகுது. ஒரு பக்கமா உக்காந்துக்க. காலை வெச்சுக்கிட்டியா\nஎல்லோரும் தலா பைக்கிலோ, நடந்தோ அவரவர் வீட்டை நோக்கிப் புறப்பட்டனர். செல்வம் பைக்கைக் கிளப்பினான்.\nமனம் விட்டு அழுவதற்கு மனமும் நேரமும் இப்போதுதான் அமைந்தது எனக்கு. பைக்கின் பின்னால் அமர்ந்து முழுசாக அழுதேன். அப்பா முதன் முதலில் என்னை இப்படி ஸ்கூட்டரில் ஸ்கூல் அழைத்துப் போனதில் இருந்து ஞாபக வெள்ளம் கரை புரண்டது. காலில் சுளுக்கு பிடித்த போது அப்பா அவர் மடியில் என் காலை எடுத்து வைத்துக் கொண்டு இரவெல்லாம் அழுத்திக் கொண்டிருந்த அடுத்த சம்பவம். அவருடைய கைச் சூடு நேற்றுவரை என் உடம்பில் பதிந்த ஞாபகம்… அவர் கடைசியாக என்னைத் தொட்ட இடம் என்னிடம் இருந்தது. அப்பா எங்கே\nஉயிர் இருந்ததா என்று கடைசியாக ஒருமுறை பார்த்திருந்திருக்கலாமோ\nமாத்தா- ஹரி அத்தியாயம் -45\nபடிப்பினைகள் – பாடங்கள் – கற்றது அரசியல்\nநூல் நயம்…. – அன்பு மலர் அன்னை தெரேசா ஆசிரியர் : புலவர் திரு ம. அருள்சாமி அவர்கள்\nஹென்டர்சன் இந்திய நற்பணிச் செயற்குழுவின் 24-வது பட்டிமன்றம்\nவா.மணிகண்டனின் “கண்ணாடியில் நகரும் வெயில்” கவிதைத் தொகுதி வெளியீடு\n‘எழுத்துக்கலை’ பற்றி இவர்கள்…………..(8) கு.ப.ராஜகோபாலன்\nகாற்றினிலே வரும் கீதங்கள் – 2 என்னைப் பிரிந்து செல்லாதே \n“பருவம்” தாண்டிய சமூக வேலிகள் – (கன்னட நாவலாசிரியர் எஸ்.எல்.பைரப்பாவின் புகழ்பெற்ற ‘பருவம்’ நாவலை முன்வைத்து)\nசூரியன் தனித்தலையும் பகல் – தமிழ்நதி கவிதைகள்\nயுத்தத்தின் பின்னரான நிறுத்தமும் பிரகடனமும்\nதைவான் நாடோடிக் கதைகள் 9. கடல்நீர் எப்படி உப்பானது\nதாரெ ஜமீன் பர் (தரையில் நட்சத்திரங்கள் : அமீர்கானின் திரைப்படம் ) ::: ஓர் அற்புத அனுபவம்\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 1 பாகம் 3\nதமிழ் ஓவிய உலகின் அடையாளம்–ஒவியர் ஆதிமூலம் மறைவு\nஇந்தியர்களின் வரலாற்று பிரக்ஞை – வி எஸ் நைபாலை முன் வைத்து\nதாகூரின் கீதங்கள் – 12 என்ன பூரிப்பு உனக்கு \nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பிரபஞ்சத்தை அமைத்த அடிப்படைத் துகள்கள் பிரபஞ்சத்தை அமைத்த அடிப்படைத் துகள்கள் \nதர்மசரி பண்டாரநாயக்காவின் நான்கு விவரணப் படங்கள் : கலைஅனுபவம் – வரலாறு – அரசியல்\nபுத்தகப் பார்வை : மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும் – முனைவர் மு. இளங்கோவன்\nதிரு ஜெயமோகனின் வேண்டுகோள் கடிதம் – Thank You\nஆய்வரங்கம் : புலம் பெயர் வாழ்வில் தமிழர்களும் அடையாளமும்\nகண்ணில் தெரியுதொரு தோற்றம் – 16 நமது அரசியலுக்கும் மக்களின் யதார்த்த வாழ்வுக்கும் சம்பந்தமில்லை\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nமாத்தா- ஹரி அத்தியாயம் -45\nபடிப்பினைகள் – பாடங்கள் – கற்றது அரசியல்\nநூல் நயம்…. – அன்பு மலர் அன்னை தெரேசா ஆசிரியர் : புலவர் திரு ம. அருள்சாமி அவர்கள்\nஹென்டர்சன் இந்திய நற்பணிச் செயற்குழுவின் 24-வது பட்டிமன்றம்\nவா.மணிகண்டனின் “கண்ணாடியில் நகரும் வெயில்” கவிதைத் தொகுதி வெளியீடு\n‘எழுத்துக்கலை’ பற்றி இவர்கள்…………..(8) கு.ப.ராஜகோபாலன்\nகாற்றினிலே வரும் கீதங்கள் – 2 என்னைப் பிரிந்து செல்லாதே \n“பருவம்” தாண்டிய சமூக வேலிகள் – (கன்னட நாவலாசிரியர் எஸ்.எல்.பைரப்பாவின் புகழ்பெற்ற ‘பருவம்’ நாவலை முன்வைத்து)\nசூரியன் தனித்தலையும் பகல் – தமிழ்நதி கவிதைகள்\nயுத்தத்தின் பின்னரான நிறுத்தமும் பிரகடனமும்\nதைவான் நாடோடிக் கதைகள் 9. கடல்நீர் எப்படி உப்பானது\nதாரெ ஜமீன் பர் (தரையில் நட்சத்திரங்கள் : அமீர்கானின் திரைப்படம் ) ::: ஓர் அற்புத அனுபவம்\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 1 பாகம் 3\nதமிழ் ஓவிய உலகின் அடையாளம்–ஒவியர் ஆதிமூலம் மறைவு\nஇந்தியர்களின் வரலாற்று பிரக்ஞை – வி எஸ் நைபாலை முன் வைத்து\nதாகூரின் கீதங்கள் – 12 என்ன பூரிப்பு உனக்கு \nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பிரபஞ்சத்தை அமைத்த அடிப்படைத் துகள்கள் பிரபஞ்சத்தை அமைத்த அடிப்படைத் துகள்கள் \nதர்மசரி பண்டாரநாயக்காவின் நான்கு விவரணப் படங்கள் : கலைஅனுபவம் – வரலாறு – அரசியல்\nபுத்தகப் பார்வை : மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும் – முனைவர் மு. இளங்கோவன்\nதிரு ஜெயமோகனின் வேண்டுகோள் கடிதம் – Thank You\nஆய்வரங்கம் : புலம் பெயர் வாழ்வில் தமிழர்களும் அடையாளமும்\nகண்ணில் தெரியுதொரு தோற்றம் – 16 நமது அரசியலுக்கும் மக்களின் யதார்த்த வாழ்வுக்கும் சம்பந்தமில்லை\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ungaveetupillai.blogspot.com/2011/05/blog-post_07.html", "date_download": "2020-01-27T15:44:38Z", "digest": "sha1:RCUU23XEA4U67ZXFKHCL4WAYUMHOEVE6", "length": 12364, "nlines": 154, "source_domain": "ungaveetupillai.blogspot.com", "title": "நான் உங்க வீட்டு பிள்ளை: எப்படி இருக்கிறார் ரஜினி... என்ன சொல்கிறார் மருத்துவர்?", "raw_content": "நான் உங்க வீட்டு பிள்ளை\nஅறிந்ததும்... தெரிந்ததும்... கூடவே சினிமாவும்...\nஎப்படி இருக்கிறார் ரஜினி... என்ன சொல்கிறார் மருத்துவர்\nஉடல்நலக் குறைவு காரணமாக சென்னை இசபெல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை சீரடைந்து வருவதாகவும் அவர் இப்போதே டிஸ்சார்ஜ் ஆகும் அளவுக்கு தெம்புடன் உள்ளதாகவும் அவருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர் சாய் கிஷோர் தெரிவித்தார்.\nகடந்த ஏப்ரல் 29-ந் தேதி ராணா படப்பிடிப்புக்காக சென்னையில் உள்ள ஏ.வி.எம். ஸ்டூடியோவுக்கு நடிகர் ரஜினிகாந்த் சென்றிருந்தார். அங்கிருந்து வீடு திரும்பிய அவர் ஜீரண கோளாறு காரணமாக வாந்தி எடுத்தார். அதைத் தொடர்ந்து அவர் மைலாப்பூரில் உள்ள இசபெல்லா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று அன்று மாலையே ரஜினிகாந்த் வீடு திரும்பினார்.\nஇந்த நிலையில் கடந்த 4-ந் தேதி இரவில் அவருக்கு திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டது. கடும் குளிர் ஜூரம், இருமல் ஏற்பட்டது. எனவே மீண்டும் இசபெல்லா மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார்.\nரஜினிகாந்தின் உடல்நலம் குறித்து அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் கிஷோர் கூறியதாவது:\nரஜினிகாந்த் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட போது இருமல், சளி மற்றும் காய்ச்சல் இருந்தது. எனவே அவரை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை அளித்தோம். தற்போது அவரது உடல் நிலை சீரடைந்து விட்டது.\nஇருமல், சளி மற்றும் காய்ச்சல் உடனடியாக குறைந்து விட்டது. அவர் டிஸ்சார்ஜ் ஆகும் தகுதியுடன் உள்ளார். ஆனால் மேலும் 2 நாட்கள் ஓய்வில் இருக்க ரஜினிகாந்த் விருப்பம் தெரிவித்துள்ளார். எனவே பாதுகாப்பு கருதி தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அவரை வைத்துள்ளோம். நாளை அவர் வீட்டுக்கு செல்வார்,\" என்றார்.\nLabels: சினிமா, ி செய்திகள்\nவிரைவில் குணமடைய வேண்டும் ரானா...\nசி.பி.செந்தில்குமார் May 7, 2011 at 4:35 PM\nஒரு சிறந்த நடிகர் . நாமும் அவருக்காக வேண்டிகொள்வோம்\nகண்டிப்பாக குணடைந்து திரும்பி நம்போடிருப்பார்...\nஇப்படி யாரெல்லாம் பல்பு வாங்கியிருக்கீங்க....\nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nஐரோப்பிய நாடாளுமன்ற கூட்டம்-வைகோ பெல்ஜியம் பயணம்\n10 வகுப்பு முதலிடம் பிடித்தவர்கள்...\nரஜினியின் உடல் நிலை பாதிப்பு.. அமெரிக்கா பயணம்...\n'சிறந்த எதிர்கட்சியாக செயல்படுவோம்': சட்டசபை எதிர்...\nஜெயலலிதாவுக்கு ரஜினி வாழ்த்து... வெற்றிக்கு மகிழ்...\nஅழகர்சாமியின் குதிரை: எழுத்தாளர்களுக்கென சிறப்பு த...\nபெண் எழுத்து.. (இது தொடர் பதிவு அல்ல)\nஎப்படி இருக்கிறார் ரஜினி... என்ன சொல்கிறார் மருத்த...\nஎங்கேயும் காதல் - ஒரு பார்வை...\nகாபி டூ பேஸ்ட் பதிவர்களே உடன்டியாக திருந்திவிடுங்க...\nகண்ணதாசனுக்கும் காய்கறிக்கும் என்ன தொடர்பு...\nரஜினியின் ராணா-வை வடிவேலு தாக்கு....\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\nதமிழ் சினிமாவில் கமர்ஷியல் ஹீரோவாக வளர்ந்துவிட்டால் அவருக்காக கதையைத் தயார் செய்வதா அல்லது அவருடைய ரசிகர்களைத் திருப்திப்படுத்துவதற்காகத...\nஇவர் நம்ம வீட்டுப் பிள்ளை\n(பிறந்த நாள் சிறப்புக்கட்டுரை) ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய். என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க...\nமறைந்த டி.எம். சௌந்தரராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாறு / அறிய தகவல்கள் / பாடிய சிறந்த பாடல்கள்\nடி. எம். சௌந்தரராஜன் (பிறப்பு மார்ச் 24, 1923, மதுரை) தமிழ்த் திரைப்படத்துறையில் திரைப்படப் பாடகர் ஆவார். 2003இல் பத்ம ஸ்ரீ விருதை பெற...\nசேரன் மகள் விவகாரம்... உண்மையும்.. பின்னணியும்...\n\"\"என் மகளின் காதலன் என சொல்பவன், நடத்தையில் மோசமானவன்; பெண்களுடன் தகாத தொடர்பு வைத்துள்ளான். காதலை வைத்து, என்னிடம் பணம் பறி...\n��ே தின படங்கள்.. எதிர் நீச்சல், சூது கவ்வும், மூன்று பேர் மூன்று காதல்... ஒரு சிறப்பு பார்வை\nசிவகார்த்திகேயன், ப்ரியா ஆனந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'எதிர் நீச்சல்'. புதுமுக இயக்குனர் செந்தில் இயக்கி இருக்கிற...\nதமிழக பெண்களின் கற்பு விலையேறியிருக்கிறது... காவல் துறையின் மறுபக்கம்...\nவிழுப்புரம் மாவட்டத்திலுள்ள, தி.மண்டபம் எனும் ஊரை சேர்ந்த, தாழ்ந்த குடியில் பிறந்த பெண்களை, காவல் நிலையத்துக்கு மாலை 6 மணிக்கு மேல் அழைத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ungaveetupillai.blogspot.com/2013/07/blog-post_29.html", "date_download": "2020-01-27T15:07:05Z", "digest": "sha1:EAHIEIKRDZ3TCKAIELU75LG435WQ6UPD", "length": 19940, "nlines": 179, "source_domain": "ungaveetupillai.blogspot.com", "title": "நான் உங்க வீட்டு பிள்ளை: உடலின் எல்லா நோயையும் கட்டுப்படுத்தும் ஒரே பழம்....", "raw_content": "நான் உங்க வீட்டு பிள்ளை\nஅறிந்ததும்... தெரிந்ததும்... கூடவே சினிமாவும்...\nஉடலின் எல்லா நோயையும் கட்டுப்படுத்தும் ஒரே பழம்....\nபுற்றுநோயில் இருந்துமனிதர்களை காக்கும் சக்தி வாய்ந்த கேன்சர் கொல்லியாக\"காட்டு ஆத்தாப்பழம்\" கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தப் பழம், கேன்சருக்கு கொடுக்கப்படும் இரசாயன வகை கீமோ மருந்துகளைவிட 10,000 மடங்கு வலுவான எதிர்ப்புத் திறனைக் கொண்ட ஒரு அற்புதமான இயற்கைப் புற்றுநோய் கொல்லியாக‌ உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவித்துள்ளன..\nபுற்றுநோய் என்றாலே ஒரு உயிர்கொல்லி நோய்தான் என்று இன்றைக்கு பலரும் அஞ்சிக்கொண்டுதா ன் இருக்கின்றனர். இதற்கு காரணம் புற்றுநோய் என்பது இன்றைக்கும் மருத்துவர்களுக் கும்,ஆராய்ச்சியாளர்க ளுக்கும் கடுமையான ஒரு சவாலாகவும் உள்ளது.\nபுற்றுநோயானது இரத்தப் புற்றுநோய், தோல் புற்றுநோய், எலும்பு புற்றுநோய் என ஆரம்பித்து மனித உடம்பில் எதையும் விட்டு வைக்காமல் ஈரல், நுரையீரல், கணையம், சிறுநீரகம், மூளை, வாய்/பல் ஈறுகள், வயிறு(குடல்), மார்ப்பகம், கருப்பை, கருப்பை வாய், உணவுக்குழாய், புரோஸ்டேட் என அநேக உறுப்புகளையும் தாக்குவதாக உள்ள‌து. இவற்றில் சிலவகை புற்றுநோய் முன் அறிகுறியே இல்லாமல் முற்றிவிட்ட‌ நிலையில் தாக்குவதும்உண்டு.\nபுற்றுநோய் வந்தபிறகுகொடுக்கப்படும் மருந்துகள் மட்டுமே இன்று அறிமுகத்தில் உள்ளன. ஆனால் இதற்கான தடுப்பு மருந்துகள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. காலிஃப��ளவர், கேரட், தக்காளி, லெமன் கிராஸ்,மாதுளம்பழம், மரவள்ளிக்கிழங்க ு, பப்பாளிப்பழம், பூண்டு, ப்ரோகோலி, அப்ரிகாட் பழமும் அதன் விதையும் என இயற்கையான உணவுகளிலேயே புற்றுநோயின் எதிர்ப்புச் சக்தி உள்ளது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள் ளனர்.அந்த வகையில் சக்தி வாய்ந்த கேன்சர் கொல்லியாக \"காட்டு ஆத்தாப்பழம்\" கண்டுபிடிக்கப்ப ட்டுள்ளது.\nஇந்தப் பழம், கேன்சருக்கு கொடுக்கப்படும் இரசாயன வகை (Chemo) மருந்துகளைவிட 10,000 மடங்கு வலுவான எதிர்ப்புத் திறனைக் கொண்ட ஒரு அற்புதமான இயற்கைப் புற்றுநோய் கொல்லியாக‌ உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. அவ்வளவு சக்தி வாய்ந்த கேன்சர் கில்லராக இருக்கும் இந்தப் பழம் அமெரிக்காவின் அமேசான் மழைக்காடுகளிலும ், கரீபியன் மற்றும் மத்திய அமெரிக்காவிலும் , தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பரவலாகவும்விளைகிறது. இது பலாப்பழம் போல முட்கள் கொண்டுள்ளதால் பலா ஆத்தா என்றும் அழைக்கப்படுகிற\nஅதிகமான ஊட்டச்சத்துக்கள ைக் கொண்ட இந்தப் பழத்தில் கார்போஹைட்ரேட், பிரக்டோஸ் மற்றும் கணிசமான அளவில் வைட்டமின் C, வைட்டமின் B1, வைட்டமின் B2 போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளன. அதன் இலைகளும், விதைகளும் வெவ்வேறு மருத்துவ உபயோகத்திற்கு பயன்படுத்தப்பட் டுக் கொண்டுள்ளன. காலை நேரங்களில் பூக்கும் இதன் வெளிர்மஞ்சள் நிறப் பூவானது அருமையான‌ வாசனையுடையதாக இருக்கும்.\nகாட்டு ஆத்தா பழம் எல்லாவிதமான கேன்சர்களையும் குணப்படுத்தக் கூடியதாக அமைந்துள்ளது. கீமோ சிகிக்சை எடுத்துக்கொள்ளு ம்போது கடுமையான பக்கவிளைவுகள் ஏற்படும். முடி கொட்டும், உடல் எடை குறையும். ஆனால் இந்த இயற்கை கீமோ வினால், கடுமையான‌ குமட்டல், வாந்தி, எடை இழப்பு மற்றும் மொத்த முடியும் கொட்டிப் போவது போன்றவை ஏற்படாது. இது இயற்கையான உணவாக இருப்பதால் இரசாயனச் சிகிச்சையான 'கீமோதெரபி' போலல்லாமல், பக்க விளைவுகள் இல்லாத வகையில் பாதுகாப்பான மருந்தாகவும், புற்றுநோய் செல்களை திறம்படத் தாக்கி, அவற்றை அழிப்பதாகவும்உள்ளது என்கின்றனர் மருத்துவர்கள். சிகிச்சைக்காக இதை எடுத்துக் கொள்ளும் நாட்கள் முழுவதும் உடலின் பலஹீனம் குறைந்து, வலுவாகவும் ஆரோக்கியமாகவும் உணரவைக்கும்.\nஇந்த மரத்தின் பழங்கள் மட்டுமில்லாமல் இலைகள், வேர்கள், மரப்பட்டை, தண்டுகள், பூ, விதைகள் போன்ற பல்வேறு பாகங்களும் மருத்துவ குணம் கொண்டவையாக உள்ளன. புற்றுநோயை மட்டுமல்லாது இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பாதுகாக்கிறது.அதனால் மற்ற‌ கொடிய நோய்களையும் எதிர்க்கிறது. இது அனைத்து விதமான கட்டிகளையும் கரைக்கும் தன்மைக் கொண்டது.\nஇதய நோய், ஆஸ்துமா மற்றும் நுரையீரல் சார்ந்த பிரச்சனைகளையும் சீர்செய்கிறது. நம் உடம்பின் ஆற்றலுக்கு பூஸ்ட்டாகவும், கண்பார்வையை மேம்படுத்தக்கூட ியதாகவும் அமைந்துள்ளது. பூஞ்சைத் தொற்று என்று சொல்லப்படும், பாக்டீரியா தாக்குதல்களால் ஏற்படும் நோய்களையும் குணப்படுத்துவதாக உள்ளது. உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.\nமன அழுத்தம், நரம்பு கோளாறுகளை நிவர்த்தி செய்கிறது.\nLabels: அனுபவம், குறிப்பு, சமூகம், சமையல், சித்தர் குறிப்பு, மருத்துவம், ரசித்தது\nதிண்டுக்கல் தனபாலன் July 29, 2013 at 8:18 AM\nபுற்றுநோய்க்கு ஒரு முடிவு வரட்டும்... காட்டு ஆத்தாப்பழம் தகவல்களுக்கு நன்றி...\nநல்ல தகவல், பகிர்விற்கு நன்றி.\nகாடடு ஆத்தா என்ற பெயரைப் பார்த்ததும் இது நம்ம நாட்டில் விளையும் பழம் என்று நினைத்தேன். அரிய பழம் என்பதால் இதில் இருக்கும் சத்து அனைத்தையும் மருந்தாக்கி வழங்கினால் மட்டுமே உலகிலுள்ள அனைவருக்கும் பயன்பட வாய்ப்புள்ளது.\nஇப்படி யாரெல்லாம் பல்பு வாங்கியிருக்கீங்க....\nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nஉடலின் எல்லா நோயையும் கட்டுப்படுத்தும் ஒரே பழம்......\nஒருவேளை இது உண்மையாக இருக்குமோ..\nரசிகர்களுக்கு ரஜினி திடீர் வேண்டுகோள்\nஇளம் பெண்ணை பலிவாங்கிய பேஸ்புக்..\n’சொன்னா புரியாது’ படத்தின் கதை\nஅரசியலில் விஜய் தான் அடுத்த எம்.ஜி.ஆர்.. எஸ்.ஏ.சி...\nஅரசியல்வாதிகளுக்கு உச்சநீதிமன்றம் வைத்த அதிரடி ஆப்...\nமரியான்- சினிமா விமர்சனம் (தட்ஸ் தமிழ்)\nசூர்யாவுக்கு அதிரடியான அடுத்த கதை..\n விஜய்யை விமர்சித்த தலைவா படத்...\nஎம்.ஜி.ஆர்., கற்றுத் தந்த பாடம்\nமாணவர்களுக்காக... கேரளா போல் தமிழகத்திலும் இப்படி ...\nஅடுத்த வியூகம்... தடுமாறும் விஜயகாந்த்..\nராஜ்யசபா எம்.பி. ஆகறது இதற்குதானா...\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\nதமிழ் சினிமாவில் கமர்ஷியல் ஹீரோவாக வளர்ந்துவிட்டால் அவருக்காக கதையைத் தயார் செய்வதா அல்லது அவருடைய ரசிகர்களைத் திருப்திப்படுத்துவதற்காகத...\nஇவர் நம்ம வீட்டுப் பிள்���ை\n(பிறந்த நாள் சிறப்புக்கட்டுரை) ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய். என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க...\nமறைந்த டி.எம். சௌந்தரராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாறு / அறிய தகவல்கள் / பாடிய சிறந்த பாடல்கள்\nடி. எம். சௌந்தரராஜன் (பிறப்பு மார்ச் 24, 1923, மதுரை) தமிழ்த் திரைப்படத்துறையில் திரைப்படப் பாடகர் ஆவார். 2003இல் பத்ம ஸ்ரீ விருதை பெற...\nசேரன் மகள் விவகாரம்... உண்மையும்.. பின்னணியும்...\n\"\"என் மகளின் காதலன் என சொல்பவன், நடத்தையில் மோசமானவன்; பெண்களுடன் தகாத தொடர்பு வைத்துள்ளான். காதலை வைத்து, என்னிடம் பணம் பறி...\nமே தின படங்கள்.. எதிர் நீச்சல், சூது கவ்வும், மூன்று பேர் மூன்று காதல்... ஒரு சிறப்பு பார்வை\nசிவகார்த்திகேயன், ப்ரியா ஆனந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'எதிர் நீச்சல்'. புதுமுக இயக்குனர் செந்தில் இயக்கி இருக்கிற...\nதமிழக பெண்களின் கற்பு விலையேறியிருக்கிறது... காவல் துறையின் மறுபக்கம்...\nவிழுப்புரம் மாவட்டத்திலுள்ள, தி.மண்டபம் எனும் ஊரை சேர்ந்த, தாழ்ந்த குடியில் பிறந்த பெண்களை, காவல் நிலையத்துக்கு மாலை 6 மணிக்கு மேல் அழைத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/category/news/newsitems", "date_download": "2020-01-27T15:52:44Z", "digest": "sha1:SMBU7NOSD7DFOCFR56YG3O5FMW56JJTS", "length": 8545, "nlines": 105, "source_domain": "www.athirady.com", "title": "செய்தித் துணுக்குகள் – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nசெய்தித் துணுக்குகள் – 002..\nசெய்தித் துணுக்குகள் – 001..\nசெய்தித் துணுக்குகள் – 001.\nசெய்தித் துணுக்குகள் – 002..\nமஸ்தான் எம்பியால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு.\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய���தித் துணுக்குகள்” பகுதி-2.\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.\nநெல்லியடி: விபத்தில் ஒருவர் பலி..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2.\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3.\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி2-..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siththarkal.com/2010/03/blog-post_07.html", "date_download": "2020-01-27T17:02:27Z", "digest": "sha1:GRPT6NC2YVIRD5FF23IGOO4IVQGMDQSL", "length": 18364, "nlines": 374, "source_domain": "www.siththarkal.com", "title": "இரசமணி கட்டும் எளிய முறைகள்... | சித்தர்கள் இராச்சியம்", "raw_content": "\nஇரசமணி கட்டும் எளிய முறைகள்...\nAuthor: தோழி / Labels: இரசமணி, சித்தர் பாடல்\nகருவூரார் சொல்லும் வழி இது…\nசூதத்தைக் கட்ட எளிய மார்க்கம் ஒன்று சொல்கிறேன் கேளு, தாளி சாறு, விஷ்ணுகிரந்தி சாறு இரண்டையும் சேர்த்து சூதத்திற்கு சுருக்கிட சூதம் கட்டி மணியாகும்.\n“முத்தான சூதத்தைக் கரண்டியிலே விட்டு\nமுதிந்து நின்ற செந்தூர மாரையிலைக் கிட்டு\nகாட்டான சாறதனைப் பிழிந்தாயா னால்\nபோகர் சொல்லும் வழி இது…\nசூதத்தை ஒரு கரண்டியில் விட்டு துரிசு செந்தூரத்தை அரையிலையில் போட்டு சாறு பிழிய சூதம் திரண்டு மணியாகும்.\n“காணும் சுத்தம் செய்த சூதம்\nசுத்தி செய்த ரசத்தை அடுப்பேற்றி மஞ்சணாதி சாறு விட்டு சுருக்கிட இரண்டு நாழிகையில் ரசம் உருண்டு திரண்டு மணியாகும்.\nஇவையே ரச மணி கட்டும் இலகுவான வழிகளாகும்.\nஇந்த இரசமணி பற்றி சொல்ல வேண்டிய இன்னும் ஒரு முக்கியமான விடையம் என்ன வென்றால், பொதுவாக இரசமணி என்று சில போலி மணிகள் விற்பனையில் உள்ளதால் தூய ரசமணியைக் கண்டறிவது எப்படி இதையும் சித்தர்கள் சொல்லியே சென்றுள்ளனர்.\nஎப்படித் தூய இரசமணியை க் கண்டறிவது என்பது பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...\nஇவை எளிமையாதான் தெரிகின்றன. ஆனால் இதற்கான மூலிகைகள் சுலபமாக கிடைக்குமா என்றுதான் ஐயம்.\nமஞ்சணாதி என்றால் என்ன மூலிகை\nகொழும்பில் எங்கு பெற்று கொள்ளலாம்\nமஞ்சனாத்தி இலை என்பது மஞ்சனத்தி இலை,என்று அழைக்கப்படும்,நுணா இலையே இதன் அறிவியல் பெயர் மொரிஞ்சி சிட்ரிபோலியா குடும்பத்தைச்சேர்ந்தாகும்.\nமஞ்ச நத்தி என்றால் நுனாமரம்... நோனி என்ற பானம் தயாரிக்க பயன்படும் மரம்\nகாயகற்ப முறை - 03\nகாயகற்ப முறை - 02.\nகாயகற்ப முறை - 01.\nகாய கற்பம் உண்பவர்க்கான பத்திய முறைகள்...\nசாகாக் கலை எனப்படும் காயகற்பம்....\nரசவாதம் செய்யும் இன்னுமொரு முறை...\nரசவாதம் செய்ய அகத்தியர் சொல்லும் முறைகள்...\nஅகத்தியருக்கு, அகத்தியரின் குருநாதர் சொன்ன இரசவாத ...\nரசவாத முறை ரகசியமாகப் பேணப்படுவதேன்...\nசித்தர்கள் செய்த சொர்ண ஜாலம்...\nசெய்வினைகள் , பில்லி, சூனியம் இவற்றிலிருந்து நம்மை...\nமனித வாழ்க்கை கானல் நீர் போன்றது...\nஇறைவன் பெயரில் நடக்கும் உயிர்ப் பலியைக் கண்டிக்கும...\nகருவூரார் சொன்ன தேவ வசியம்...\nகருவூரார் சொன்ன மிருக வசியம்...\nஅகத்தியர் சொல்லும் சத்துரு வசியம் செய்யும் முறை......\nஎதற்காக மூலிகைகளுக்கு சாபநிவ��்த்தி செய்ய வேண்டும்....\nஇந்த உலகத்தில் சித்தனென்ற பெயரெடுக்க...\nஅகத்தியர் சொல்லும் லோகவசியம் செய்யும் முறை...\nகல்லாப் பிழையும் கருதாப் பிழையும்...\nஅகத்தியர் சொல்லும் வேம்பின் பெருமை...\nசித்தர்கள் தங்கள் உடலில் இருந்து உயிர் நீங்காது கா...\nநீங்களும் மரணம் இல்லாமல் வாழலாம்...\nதூய ரசமணியை இனங்காண்பது எப்படி\nஇரசமணி கட்டும் எளிய முறைகள்...\nபாதரசத்தை சுத்தி செய்யும் முறைகள்…\nபாத ரசத்தின் தோஷமும், குற்றமும் சுத்தி செய்யாவிட்ட...\nபாதரசத்தில் உள்ள தோஷமும் குற்றமும்...\n“இரசமணி”கட்டப் பயன்படும் பாதரச வகைகள்...\n“இரசமணி”கட்டப் பயன்படும் பாதரசம் பற்றி....\nதம்மைத் தூற்றினாலும் மக்கள் துயர் தீர்ப்பவர்கள்......\nபிறந்தவர் இறக்காமல் இருக்க முடியும்...\nஊற்றைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி...\nசித்தர்களின் புறத்தோற்றம் எப்படி இருக்கும்…\nசித்தர், முத்தர், ஞானியர் யார்..\nஅழகு அணிச் சித்தர் (4)\nகூடு விட்டு கூடு பாய்தல் (3)\nசாயா புருஷ தரிசனம் (2)\nதிருமூலர் வைத்திய சாரம் 600 (3)\nபதார்த்த குண சிந்தாமணி (1)\nகாப்புரிமை © சித்தர்கள் இராச்சியம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-01-27T16:16:50Z", "digest": "sha1:7KZNOR43KG6MJOBAHUTIFWVKXNY5APVD", "length": 4624, "nlines": 75, "source_domain": "dheivegam.com", "title": "பூஜை அறை வாஸ்து Archives - Dheivegam", "raw_content": "\nHome Tags பூஜை அறை வாஸ்து\nTag: பூஜை அறை வாஸ்து\nவாஸ்து படி பூஜை அரை, பண பெட்டி அரை போன்றவை எங்கு இருக்க வேண்டும்...\nபொதுவாக வாஸ்து படி ஒரு வீட்டில் அனைத்து அறைகளும் அமையப்பெற்றாலே அந்த வீட்டில் நேர்மறை சக்தி அதிக அளவில் இருக்கும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் ஒரு வீட்டில் எந்த...\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/07/27/33504/", "date_download": "2020-01-27T16:28:29Z", "digest": "sha1:NNLIOQTC4GF6FLZNLQPKGZNSCQL54Y5F", "length": 11136, "nlines": 334, "source_domain": "educationtn.com", "title": "அரசுப்பள்ளியில் முதன் முதலில் கணித ஆய்வகம் அமைத்த பள்ளி.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome School Zone அரசுப்பள்ளியில் முதன் முதலில் கணித ஆய்வகம் அமைத்த பள்ளி.\nஅரசுப்பள்ளியில் முதன் முதலில் கணித ஆய்வகம் அமைத்த பள்ளி.\nஇப்பள்ளியில் கணினி கணித ஆய்வகம் 17.07.2019 அன்று முதன்மை கல்வி அலுவலர் ப.ஆ.ஆறுமுகம் அவர்கள் திறந்து வைக்க DEO,APO,BEO,மேற்பார்வையாளர்(பொ) ,VEC தலைவர் முன்னாள் மாணவர்கள்,ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஊர் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பாக இத் திறப்பு விழா நடைபெற்றது\nஇவ் ஆய்வகம் கணினியில் கணித பயிற்சி அளித்தல்.அரசு பாடத்திட்ட அடிப்படையில் தனியார் பள்ளியை மிஞ்சும் வகையில் இவ் ஆய்வகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது\n25 கணினி கொண்ட இந்த ஆய்வகம் சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனங்கள் அமைத்து கொடுத்து உதவியுள்ளனர்.கிராம புற மாணவர்கள் கல்விக்கு கணினி பயன்படுத்துவதை சுற்றுபுற கிராம மக்கள் பார்த்து வியக்கின்றனர் என்பது உண்மை.\nகுழந்தைகளை பாதுகாக்க குடியரசு தின விழா உறுதிமொழி.\nபிப்.5 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.\nசேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம், கல்லேரிப்பட்டி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் திருவள்ளுவர் ஆண்டு விழா.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nவருமான வரியில் 80 DDB கீழ் மருத்துவ சிகிச்சை செலவினை கழித்துத்கொள்ளும் படிவம் (...\nகாலை வழிபாட்டுச் செயல்பாடுகள் – 27-01-2020 – T. தென்னரசு.\nவருமான வரியில் 80 DDB கீழ் மருத்துவ சிகிச்சை செலவினை கழித்துத்கொள்ளும் படிவம் (...\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhaakam-july-2016/31220-2016-08-03-14-20-17", "date_download": "2020-01-27T15:59:08Z", "digest": "sha1:2FGL2BMO5WCV42BFV2FJ6K7MZHPG5RSH", "length": 33499, "nlines": 244, "source_domain": "keetru.com", "title": "பின்னால் துரத்தி வந்த கர்ப்பிணியின் பேய்...!", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஜூலை 2016\nமரபுசார் வாழ்வியல் எனும் நல்ல நோக்கமும் ஈலர் பாசுகர் எனும் அரைவேக்காடும்\nஜென்னர் கண்டுபிடிப்புக்கு முன் இந்தியாவில் பெரியம்மைக்கு தடுப்பு ஊசி\nசுகப்பிரசவம்… வாங்க பூ மிதிக்கப் போகலாம்\nமக்கள் மருத்துவர் மாமேதை பூ.ப.\nதமிழ்நாட்டில் கலைச்சொல் வழக்கில் இருமொழி வழக்கு இருந்தே தீரும்\nகாலனிய காலத்தில் கருக்கலைப்பும் பெண் சிச��க் கொலையும்\nஅறிவியலுக்கு எதிரான ‘சமுதாய வளைகாப்புகள்’\nமருத்துவ நுழைவுத் தேர்வு வந்துவிட்டது; தமிழர்கள் என்ன செய்யப் போகிறோம்\nஈரான் - அமெரிக்க நாடுகள் போரில் ஈடுபட்டால் ஏற்படும் சாதக, பாதகங்கள்\nஅடுத்த சு.ம. மாநாட்டுத் தலைவர்\nசங்க காலமும் நகர அரசுகளும்\nஈரானின் ராணுவத் தளபதியை படுகொலை செய்த அமெரிக்காவின் நோக்கம் என்ன\nபிளாஸ்டிக்-ஐ உணவாக உண்டு கரிம உரமாக மாற்றும் காளான்கள்\nஎறும்பு முட்டுது யானை சாயுது - நூல் விமர்சனம்\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஜூலை 2016\nவெளியிடப்பட்டது: 03 ஆகஸ்ட் 2016\nபின்னால் துரத்தி வந்த கர்ப்பிணியின் பேய்...\n(பேய், பயம் என்பது ஒரு மனநோய். நினைத்ததைப் போன்றே பேசி, நடிக்கும் மனநோய்க்குப் பெயர்‘குளோசொலேலியா’.மனநல மருத்துவர் டாக்டர் கோவூர்சிகிச்சை அளித்த ஒரு பேய் பிடித்தவரின் கதை இது)\nகாலி ரிச்மண்ட் கல்லூரியில் கோவூர்ஆசிரியராகக் கடமையாற்றிக் கொண்டிருந்த காலம். 1946ஆம் ஆண்டு பல்கலைக்கழக நுழைவுக்காகப் பயின்று கொண்டிருந்த சில மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் விசேட வகுப்புகளை நடத்திக்கொண்டிருந்தார் கோவூர்.மே மாதத்தில் ஒரு சனிக்கிழமைவகுப்புமுடிந்து மாணவர்கள் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். ஜயசிங்கா என்ற மாணவன் கோவூரிடம் வந்தான். ‘என்னவிஷயம்’ என்று கேட்டார்.\nதன் தந்தை ஒரு அரசாங்க அதிகாரிஎன்றும், அவரிடம் கடமை புரியம் ஒரு பியூன் ஆறு மாதங்களுக்கு முன்புஇறந்துபோன கர்ப்பிணியான ஒரு மீனவப் பெண்ணின் ஆவியால் பீடிக்கப்பட்டு அந்தப் பெண்ணைப் போன்றே பிதற்றிக் கொண்டிருப்பதாகவும் கூறினான். தன்வீட்டுக்கு இரு வீடுகள் தள்ளியே அந்தப்பியூனின் வீடு இருப்பதாகவும் அவன்சொன்னான்.\nமேலும் விசாரித்தபோது, அந்தப்பியூனின் பெயர் பீட்டர் என்றும், சமீபத்தில் திருமணமாகித் தேன்நிலவுக்குச் சென்றுதிரும்பியவன் என்றும் தெரிய வந்தது.மூன்று வாரங்களாக அவனது நிலைமைமோசமாகிவிட்டதென்றும் கூறப்பட்டது.\nமறுநாள் ஞாயிற்றுக் கிழமை,ஜயசிங்காவையும் அழைத்துக் கொண்டு பீட்டரின் வீட்டுக்குச் சென்றார் கோவூர்.அப்போது காலை பத்தரை மணி இருக்கும். காலி கொழும்பு சாலையில் ஒருஒழுங்கையில் ஜயசிங்காவின் வீடும்,பீட்டரின் வீடும் அமைந்திருந்தன. இந்தஒழுங்கையை ஒட்டித்தான் ‘தடல்ல’சுட���காடும் இருந்தது. ‘தடல்ல’ சுடுகாடுஎன்றாலே அப்பகுதி மக்கள் நடுங்குவார்கள். அங்கு பேய்கள் உலவுவதாகமக்கள் நம்பினர். அந்தச் சுடுகாட்டையும்ஜயசிங்காவின் வீட்டையும் கடந்து பீட்டரின்வீட்டை அடைந்தனர். வீட்டு வராந்தாவில்ஒரு ஸ்டூலில் பீட்டர் அமர்ந்திருந்தான்.\nகோவூர் அருகில் சென்றபொழுதுகூட பீட்டர் அவரை அவதானிக்கவில்லை.ஒருவித வெறித்த பார்வையை எங்கோ செலுத்திய வண்ணம் இருந்தான்.அருகில் சென்ற கோவூர் எத்தனையோ கேள்விகளைக் கேட்டார். ஆனால், பீட்டர்இலட்சியம் செய்ததாகவே தெரியவில்லை.அடுத்து ஜயசிங்காவின் வேண்டுகோளுக்கிணங்க பீட்டரின் இளம் மனைவிவெளியே வந்தாள். அவளிடம் நடந்ததுஎன்னவென்று கோவூர் கேட்டார். அவளும்நடந்த கதையைக் கூறினாள்.ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி இரவு 8.30மணி இருக்கும். வீட்டில் மண்ணெண்ணெய்தீர்ந்துவிட்டது. விளக்குகள்அணைந்துவிடக் கூடிய சூழ்நிலை உருவாகி\nவிட்டது. சமையலறையில் வேலையில்ஈடுபட்டிருந்த பீட்டரின் இளம் மனைவிகணவனை அழைத்து நிலைமையைக்கூறினாள். கடையில் போய்ஒரு பாட்டில்மண்ணெண்ணெய்வாங்கி வரும்படியும்வற்புறுத்த ஆரம்பித்தாள். பீட்டருக்குமுதலில் தயக்கமாகத்தான் இருந்தது.அவனுக்கு ‘தடல்ல’ சுடுகாடு பற்றிய பயம்நினைவுக்கு வந்திருக்க வேண்டும்.அவனின் மனைவி ஊருக்குப் புதியவளென்பதால் ‘தடல்ல’ சுடுகாட்டைப் பற்றிஎதுவும் விசேடமாக அறிந்திருக்கவில்லை.தனது பய உணர்ச்சியை மனைவிக்குக் காட்டிக் கொள்ளவும் பீட்டர் விரும்பவில்லை. தென்னை ஓலைகளைக் கொண்டு பந்தமொன்றைக் கட்டிக்கொண்டு கடைக்குப் புறப்பட்டான்.\nவீட்டைவிட்டுப் புறப்படும்போதேசப்தமிட்டுப் பாடியவாறே அவன் கடைக்குச் சென்றான். பேய்களை விரட்டவே அவன்அப்படிப் பாடிக் கொண்டு சென்றான்.\nகடைக்குப் போய்திரும்பும் பொழுதுதான்விஷயம் விபரீதமாகிவிட்டது. அவன்கையிலிருந்த தென்னை ஓலைப் பந்தம்எரிந்து சாம்பலாகித் தீர்ந்துவிட்டது. சிறிதுநிலவொளி இருந்ததால், பீட்டர் இருட்டில்வேகமாக வீட்டைநோக்கி நடக்கஆரம்பித்தான்.அந்த சந்து வீதிமுழுவதும் காய்ந்த\nஇலைச் சருகுகள்நிறைந்திருந்தன.அவன் நடக்கஆரம்பித்ததும்சருகுகள் சரசரக்கத் தொடங்கின. திடீரெனப்பீட்டரின் பின்புறமிருந்து சருகுகள்சரசரக்கும் ஓசைகேட்டது. பீட்டர்நெஞ்சு படபடக்கநின்றான். அந்தஓசையும் நின்றது.\nஇறந்துபோன ஒரு கர்ப்பிணி மீனவப்பெண்ணின் ஆவி நின்று கொண்டிருந்தது.பீட்டர் வேகமாக நடக்க ஆரம்பித்தான்.அந்தப் பேயும் வேகமாகப் பீட்டரைத் துரத்தஆரம்பித்தது. பீட்டர் ஓடினான். அந்தப்பெண் பேயும் பின்னால் ஓடிச் சென்றது.பீட்டர் வேகமாக ஓடி தனது காம்பவுண்டைஅடைந்ததும் திரும்பிப் பார்த்தான். அங்கேதன்னை துரத்தி வந்த பெண் பேயைக்காணவில்லை.\nபெருமூச்சு வாங்க பயத்துடன் நடுங்கியபடி ஓடியவன், தனது வீட்டுவராந்தாவில் மயங்கி விழுந்துவிட்டான்.மயக்கம் தெளிவிக்கப்பட்டதும் நடந்தவற்றைக் கூறி பீட்டர் பிதற்ற ஆரம்பித்தான்.இறந்து போன கர்ப்பிணிப் பெண்ணைப் போல் அவன் பேச ஆரம்பித்து விட்டான்.அவனது மனைவி தனது மாமனாருக்குத்தகவல் அனுப்பினான். பெரியவர்கள்வந்ததும் பலமாந்திரீகர்களை அழைத்தனர். பல பூஜைகள் நடத்தப்பட்டன.\nஒரு நாள் பூஜையின்போது பீட்டரின்உருவில் அந்தப் பெண்ணின் ஆவிபேசியது. “எனது கணவர் நான் இறந்ததும்இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அந்தப் புது மனைவி என்பிள்ளைகளை நன்றாகக் கவனிக்கிறாளாஎன்பதைப் பார்க்கவே வந்தேன்.”பட்டரின் மனைவி கதையைக் கூறிமுடிக்கும்பொழுது பகல் 12 மணியாகிவிட்டது. ஜயசிங்காவின் தம்பி வந்துகோவூரையும், ஜய சிங்காவையும்சாப்பாட்டுக்கு அழைத்தார். சிறிது நேரம்கழித்து மீண்டும் வருவதாகப் பீட்டரின் மனைவியிடம் கூறிவிட்டு அவர்கள்ஜயசிங்காவின் வீட்டுக்குச் சென்றார்கள்.\nஜயசிங்காவின் தாய்உணவு பரிமாறிக்கொண்டிருந்தார். ஜயசிங்கா அவனுடையதந்தை, கோவூர் ஆகியோர் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். ஜயசிங்காவின்பெற்றோர் பீட்டரின் நிலையைப் பற்றிக்கேட்டனர். இந்த நிலையில் எந்தமுடிவுக்குமே வர முடியாது என்று கூறியகோவூர், பீட்டரின் மனைவி கூறியதைஅப்படியே கூறினார். கோவூர் கதையை முடிக்கவில்லை.\nஜயசிங்காவின் தாய்திடீரெனச்சத்தமிட்டார். ‘எனக்கு இப்பொழுதுதெரிகிறது, நம்ம லில்லிதான்’ என்றுபலமுறை கத்தினார். ‘லில்லியா’வியப்புடன் விழித்தார் கோவூர்.‘ஆமாம், நம்ம லில்லிதான்’ என்று கூறிய அந்த அம்மாள், ‘நீங்கள் கூறும்தேதியில் இரவில் ஓடிவந்தது எங்கள் வீட்டுவேலைக்காரப் பெண் லில்லிதான்’என்றார். கோவூருக்கு ஒரே குழப்பமாகஇருந்தது. உடனே சா��்பிடுவதைநிறுத்திவிட்டு, ‘கூப்பிடுங்கள் அந்தலில்லியை’ என்றார். சமையலறையிலிருந்துலில்லி அழைக்கப்பட்டாள். சுமார் இருபதுவயது மதிக்கத்தக்க அழகான தோற்றமுடைய லில்லி வந்தாள்.\nலில்லியை உற்றுநோக்கியபடி கோவூர் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார்.லில்லியும்ஏப்ரல் மாதம்19ஆம் தேதிநடந்தவற்றைக் கூறினாள்.“ அய்யா ,எனது ஊர் மாத்தலை, சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு ஏப்ரல்மாதம் 11ஆம்தேதி வீடு சென்றேன். ஏப்ரல்மாதம் 19ஆம் தேதிதான்காலிக்குத் திரும்பினேன். வழமையாக அங்கு பிற்பகல் புறப்பட்டால்மாலை 5 மணிக்குஇங்கு வந்துவிடலாம். அதேபோன்றுதான் இந்த முறையும் நான் புறப்பட்டு வந்தேன்.ஆனால், வரும் வழியில் நான் வந்தபேருந்து பழுதாகி பல இடங்களில்நிறுத்தப்பட்டது. இதனால் இரவு 7.30 மணிக்குப் பின்னால் தான் தடல்லையைவந்து அடைந்தேன். பேருந்திலிருந்துஇறங்கிய எனக்கு அந்த சுடுகாட்டுவழியாகப் போகப் பயமாக இருந்தது. இதேநேரத்தில் எந்த ஆணையும் நம்பி எனதுநிலையைக் கூறவும் நான் விரும்பவில்லை.\nஇதனால், அந்த ஒழுங்கை ஆரம்பமாகும்இடத்தில் நிற்கும் புன்னை மரத்தின் கீழ்சத்தமில்லாமல் நின்று கொண்டுயாராவது அந்த வழியாகப் போகமாட்டார்களா அவர்கள் பின்னாலேயே போய்ன் விடலாமே என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.இப்படி சுமார் அரை மணி நேரம் கழிந்திருக்கும். பீட்டர் கடைக்குப் போவதைப்பார்த்தேன். அவர் திரும்பும் வரைஅமைதியாக இருந்தேன். வெளிச்சத்துடன்சென்ற பீட்டர் இருட்டில் திரும்பினார்.அவரை முன்னால் விட்டு நான் சிறிதுஇடைவெளிக்குப் பின் அவரைத்தொடர்ந்து சென்றேன். அந்த இருட்டுவேளையில் பீட்டரை நெருங்கிச் சென்றால்என்னை அடையாளம் கண்டு கொண்டு அந்த இருட்டு வேளையில் என்னிடம்தப்பாக நடந்து கொள்வாரோ என்ற பீதியில்தான் சிறிது இடைவெளி விட்டுஅவர் பின்னாலேயே சென்றேன்.\nதிடீரெனப் பீட்டர் நின்றார். நான் பயத்துடன்நின்றேன். அவர் ஓட ஆரம்பித்தார். நானும்அவர் பின்னாலேயே ஓடி எங்கள்வீட்டுக்குள் வந்து விட்டேன். பீட்டர் நேராகஓடிவிட்டார். என்னை எஜமானி அம்மாதனியாக வந்ததற்காக ஏசினார்கள். நான்பீட்டரைப் பின்தொடர்ந்து வந்த கதையை அவரிடம் சொன்ன பிறகு சமாதானம்அடைந்தார்.”இப்படி லில்லி தன் கதையைச் சொல்லிமுடித்தாள்.தன்மானத்துக்குப் பயந்து லில்லி ஒரு ஆணை நெருங்கி வர விரும்பாது,புத்திசாலித்தனமாகப் பீட்டருக்குச் சிறிது தூரத்தில் வந்ததால் கோழை மனம்கொண்ட பீட்டர், இந்தப் பரிதாபத்திற்கு ஆளாகியிருப்பது கோவூருக்கு தெளிவாகியது.சருகுகளின் ஓசையைக் கேட்டதும்,பீட்டர் திரும்பிப் பார்த்திருக்கிறான்.\nஅங்கேஒரு பெண் நிற்பது தெரிந்தது. மீனவப்பெண்ணின் ஆவியைப் பற்றியேநினைத்துக் கொண்டு இருட்டில் சென்றபீட்டர், பின்னால் நின்ற பெண்ணைக்கண்டதும் அது மீனவப் பெண்ணின்ஆவியென்று நினைத்து விட்டான்.அவனது மூளை பாதிக்கப்பட்டுவிட்டது.பயத்தால் வேகமாக நடந்தான் பீட்டர்.அவன் பின்னாலேயே போய்விட எண்ணிலில்லியும் வேகமாக நடந்தாள். அடுத்து பீட்டர் ஓடினான்.\nலில்லியும் பின்னால்ஓடினாள். இங்குதான் ஒரு முக்கிய விஷயத்தைக் கவனிக்க வேண்டும்.லில்லியின் வீடு முன்னால் இருந்ததால் லில்லி தன் வீட்டுக்குள் நுழைந்துவிட்டாள்.தனது வீட்டு காம்பவுண்டுக்குள் நுழைந்த பீட்டர் திரும்பிப் பார்த்தபோதுபின்னால் வந்த ஆவியைக் காணவில்லை.அதனால் அதிர்ச்சியடைந்துவிட்டான்.இந்த அதிர்ச்சியால் வராந்தாவைநெருங்கியதும் மயங்கி விழுந்து விட்டான்.ஒரு சில வினாடிகளில் இவ்வளவுவிஷயங்களும் கோவூருக்கு புரிந்துவிட்டன. அதிர்ச்சியால் பீட்டரை‘குளோசொலேலியா’ (Glossiolalia) என்ற மனநோய்பற்றிக் கொண்டது.இந்த வியாதி பிடித்தவர்கள் தாங்கள் நினைத்ததைப் போன்றே பேசுவார்கள்,நடிப்பார்கள்.\nஇதனால்தான் பீட்டர் அந்தமீனவப் பெண்ணைப் போன்றே பேசவும்,பிதற்றவும்ஆரம்பித்திருக்கிறான். இதுவும்கோவூருக்குப் புரிந்தது.அடுத்து, லில்லியையும் குடும்பத்தினரையும் பீட்டரின் வீட்டுக்கு அழைத்துச்சென்றார் கோவூர். லில்லியை முழுக்கதையையும் பீட்டர் மனைவியிடம் கூறவைத்தார். பின்பு தடல்ல சுடுகாடு,பயங்கரப் பேய்உலாவும் இடம்இல்லையென்பதை விளக்கினார். தன்பிறகு பீட்டருக்கு ஹிப்னாடிஸ் முறையில்சிகிச்சை அளித்தார். அவனும்குணமடைந்தான். அன்று பயங்கரமென்றுவர்ணிக்கப்பட்ட தடல்ல சுடுகாடு, இன்றுஒரு விளையாட்டு மைதானம் போன்றுஆகிவிட்டது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்��ு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/benefits-of-waking-up-early-in-the-morning-026473.html", "date_download": "2020-01-27T16:27:08Z", "digest": "sha1:FWXALDRIUMM267SQL3V4ZECKNSVTZBZG", "length": 24309, "nlines": 176, "source_domain": "tamil.boldsky.com", "title": "காலையில சீக்கிரம் எழுந்திருக்காத ஆளா நீங்க... அப்போ இத படிக்காதீங்க... | 7 Benefits Of Waking Up Early In The Morning - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n4 hrs ago 30 நாட்கள் நீங்கள் மது அருந்தாமல் இருந்தால் உங்கள் உடலில் என்னென்ன அதிசயங்கள் நடக்கும் தெரியுமா\n5 hrs ago செல்வம் வரும் 3 வழிகள்... 3 தலைமுறைகளை தாண்டி தங்க என்ன செய்யலாம்\n6 hrs ago ஒரு நாளைக்கு எத்தனை முட்டை சாப்பிடனும் தெரியுமா இதுக்கு மேல சாப்பிட்டா ஆபத்துதான்...\n7 hrs ago 2020 கிராமி விழாவிற்கு தொப்புள் தெரிய படு கிளாமராக வந்த பிரியங்கா சோப்ரா\nNews சுட்டுக் கொல்லுங்கள்.. மத்திய அமைச்சர் பேசும் வார்த்தையா இது.. வைரலாகும் வீடியோ\nTechnology பிப்ரவரி 4: மிகவும் எதிர்பார்த்த போகோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nMovies ராபின் ஹூட் மோஷன் போஸ்டர் ரிலீஸ்.. சில மணி நேரத்திலேயே டிரெண்டானது \nSports ஜடேஜா அதற்கு சரிபட்டு வரமாட்டார் என்று கூறிய சஞ்சய் மஞ்ச்ரேகர் -ரசிகர்கள் கோபம்\nAutomobiles மாருதி சுசுகி ஆல்டோ பிஎஸ்6 சிஎன்ஜி வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம்...\nFinance கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவை ஆக்கிரமிக்கும் சீனா.. எப்படி தெரியுமா..\nEducation SBI Recruitment 2020: எஸ்பிஐ வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள், ஊதியம் எவ்வளவு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாலையில சீக்கிரம் எழுந்திருக்காத ஆளா நீங்க... அப்போ இத படிக்காதீங்க...\nகாலையில் எழுந்திருக்க வேண்டும் என்றால் மிகவும் கஷ்டமானதாக இருக்கும் . என்ன தான் அலாரம் வைத்து எழுந்திருக்க நினைத்தாலும் நிறைய நேரங்களில் நம்மால் எழுந்திருக்க முடியாது. நம்மில் ஒரு சில பேர் மட்டுமே இப்படி காலையில் எழுந்திருக்கும் பழக்கத்தை கடைபிடித்து வருகின்றனர்.\nமன அழுத்தம், பயம், பதட்டம், வலி போன்ற பல காரணிகள் நாம் நிம்மதியாக தூங்கி எழுவதால் போகிறது. எனவே காலையில் எழுவது உங்களுக்கு எந்த மாதிரியான நன்மைகளைத் தரும் என கீழ்க்கண்டவாறு பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசமீப கால ஆய்வுகள் படி உங்களுடைய தூக்க முறைக்கும் உற்பத்தி திறனுக்கும் நிறையவே தொடர்பு உள்ளது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். வாழ்க்கையில் பெரும்பாலும் முன்னேறியவர்கள் எல்லாரும் அதிகாலையில் எழுந்திருக்கும் பழக்கமுடையவர்களாக இருந்துள்ளனர். மேலும் நீங்கள் சீக்கிரம் எழுந்திருக்கும் போது அந்த நாளில் உங்களுக்கு கூடுதலான நேரம் கிடைக்கிறது. இதன் மூலம் அந்த நேரத்தை நீங்கள் ஆரோக்கியமாக செலவழித்து வாழ்வில் முன்னேறலாம். மேலும் இந்த பழக்கம் உங்களுக்கு 100 %ஆரோக்கிய நன்மைகளைத் தரும்.\nMOST READ: இந்த காதலுக்கு 25 வயசாச்சாம்... பிரபுதேவா காதலன் ஆன கதை தெரியுமா உங்களுக்கு\nசரியான தூக்கம் உங்கள் மனம் மற்றும் தோல் திசுக்களை சரி செய்கிறது. எனவே நீங்கள் சரிவர தூங்காமல் இருந்தால் இந்த திசுக்கள் புதிப்பிப்பது, உடல் நல ஆரோக்கியம் போன்றவை கெட்டு விடும். எனவே சரியாக தூங்கி சரியான நேரத்தில் எழுந்திருப்பது முக்கியம்.\nகாலை உணவு தான் அந்த நாள் முழுவதும் நாம் சுறுசுறுப்பாக செயல்பட எனர்ஜியை தருகிறது. எனவே நீங்கள் தினமும் காலையில் சீக்கிரமாக எழுந்திருக்கும் போது உங்களுக்கு நன்றாக பசிக்கும். மேலும் காலை உணவை ஆரோக்கியமாக சமைப்பதற்கான நேரம் முதலில் கிடைக்கும். உணவை மென்று நிதானமாக சாப்பிட முடியும். அறக்க பறக்க ஆரோக்கியமற்ற உணவை சாப்பிட்டு ஆபிஸ்க்கு ஓட வேண்டாம். காலை உணவை தவிர்த்தால் நீங்கள் நொறுக்கு தீனிக்கு அடிமையாகும் வாய்ப்பு உள்ளது. எனவே காலையில் சீக்கிரம் எழந்து ஆரோக்கியமான உணவை சாப்பிடுங்கள்.\nஉடற்பயிற்சி செய்ய அதிக நேரம்\nகாலையில் சீக்கிரம் எழுந்திருக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கு உடற்பயிற்சி என்பதே கிடையாது. இதனால் நாள் முழுவதும் அவர்கள் தூங்கிக் கொண்டே தான் இருப்பார்கள். இவர்களுக்கு உடற்பயிற்சி செய்ய போதுமான நேரமும் கிடைப்பதில்லை. எனவே நீங்கள் காலையில் எழுந்தால் காலை, மாலை இரண்டு வேளைகளிலும் உடற்பயிற்சி செய்ய நேரம் கிடைக்கும். இதன் மூலம் உடல் உறுப்புகளுக்கு இரத்த ஓட்டம் சீராக பாயும். நாள் முழுவதும் சுறுசுறுப்பாக திகழ்வீர்கள்.\nகாலையில் சீக்கிரம் எழும் போது ஆரோக்கியமான காலை உணவை சாப்பிடுவீர்கள், உடற்பயிற்சி செய்வீர்கள். இந்த இரண்டுமே இயல்பாகவே உங்க சரும அழகை மெறுகேற்ற ஆரம்பித்து விடும். இதனால் சருமத்திற்கு போதுமான போஷாக்கு, ஈரப்பதம், ஆக்ஸிஜெனேஷன், இரத்த ஓட்டம் எல்லாம் மேம்படும். மேலும் சருமத்தை பராமரிக்க ஸ்க்ரப் கொண்டு இறந்த செல்களை நீக்குதல், ஈரப்பதம் அளித்தல், சுத்தம் செய்தல் போன்ற பணிகளைச் செய்யவும் போதிய நேரம் கிட்டும். ஒட்டுமொத்தமாக உங்கள் சருமம் அழகு மிளிரும்.\nMOST READ: நெனச்சத அதவிட செமயா செஞ்சு முடிக்கிற ராசிக்காரங்க இவங்கதான்... சூப்பர்ப்பா...\nகாலையில் வெகு சீக்கிரம் எழுந்திருக்கும் போது உங்களுக்கு கவனச் சிதறல் இருக்காது.உங்கள் வேலை, இலக்கு இப்படி எந்தவொரு செயலையும் செய்ய வேண்டும் என்றாலும் பரபரப்பு, படபடப்பு இல்லாமல் நிதானமாக செய்ய முடியும். கவனச் சிதறல் இல்லாமல் ஒரே நோக்கில் வேலை செய்ய முடியும். இதனால் உங்கள் மூளையின் சிறந்த முடிவெடுக்கும் திறன் மேம்படும். மாணவர்களும் காலையில் எழுந்து படிப்பது அவர்களது நினைவாற்றலை அதிகரிக்கும். மேலும் பாடங்களை எப்படி படிக்க வேண்டும் எனத் திட்டமிட போதுமான நேரம் கிடைக்கும்.\nஅதிகாலையில் எழுந்திருப்பது உங்கள் கவனச் செறிவை மேம்படுத்துகிறது. காலையில் உலகமே தூங்கும் போது அமைதியான சூழல் நிலவுவதால் உங்கள் மூளை கவனத்தை எங்கும் கொண்டு செல்லாமல் குறிக்கோளை நோக்கி நகர்த்த முடியும். காலையில் எழுந்து படிப்பவர்கள் எல்லாரும் வாழ்க்கையில் முன்னேறி உள்ளனர், அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளனர் என்று ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசரியான தூக்கம் சரியான நேரம் எழுந்திருப்பு உங்கள் மூளையை அமைதி படுத்தும். அதிகாலை எழுந்திருப்பதை ஒரு பழக்கமாக மாற்றிக் கொண்டால் நாள்பட நாள்பட எந்த சிரமமும் இருக்காது. நம் உடம்பு அதற்கு ஒத்துப் போக ஆரம்பித்து விடும். இதனால் உடலினுள் மெட்டா பாலிசம் மேம்படும். நல்ல ஓய்வெடுத்த எண்ணத்தை உங்களுக்கு கொடுக்கும்.\nகாலையில் சீக்கிரம் எழும் போது அதிகாலை அமைதியை நீங்கள் விரும்பலாம். இயற்கையின் அழகு உங்கள் மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்கும். சுற்றுப் புறத்தில் உள்ள அமைதியான ��ிலை உங்கள் மனதையும் ஒட்டிக் கொண்டு சக்தியை கொடுக்கும். இந்த அமைதி உங்கள் மனதை மட்டும் அல்ல உடம்பின் ஆரோக்கியத்திற்கும் இன்றியமையாதது.\nMOST READ: நவராத்திரி பண்டிகை நாட்களில் திருமணம் செய்யமாட்டார்கள் ஏன் தெரியுமா\nஇப்படி அதிகாலையில் எழுந்திருப்பது கஷ்டமாக இருந்தாலும் இதனால் நமக்கு நிறைய நன்மைகள் கிடைக்கிறது. உங்களது மனம், உடல் மற்றும் உணர்ச்சி ஆரோக்கியத்தை மேம்படுத்த விரும்புபவர்கள் இந்த பழக்கத்தை கையில் எடுக்கலாம். ஆரம்பத்தில் கடினமாக இருந்தால் கூட நாள்பட நாள்பட பழக்கமாகி விடும். அப்புறம் என்னங்க, இப்பொழுதே உங்கள் கடிகாரத்தை எடுத்து அலாரம் வையுங்கள். இது இந்த நாளின் முதற்படியாக இருக்கட்டும். காலையில் சீக்கிரம் எழுந்து ஆரோக்கியத்தை பேணி நீடுழி வாழ்வோம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n30 நாட்கள் நீங்கள் மது அருந்தாமல் இருந்தால் உங்கள் உடலில் என்னென்ன அதிசயங்கள் நடக்கும் தெரியுமா\n ஆரோக்கியமற்ற உடலுறவால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் தெரியுமா\nடயட் குறித்த மிகவும் பிரபலமான சில கட்டுக்கதைகள்\nசர்க்கரை நோயாளிகள் ஏன் கட்டாயம் தினமும் 30 நிமிடம் உடற்பயிற்சி செய்ய வேண்டும் தெரியுமா\nதூக்கத்தில் ஏற்படும் விசித்திரமான நோய்கள் என்னென்ன தெரியுமா உங்களுக்கு இதுல ஏதாவது இருக்கா....\nஉலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்\nஇதயத் துடிப்பு தாறுமாறாக எகிறும் போது உடனே செய்ய வேண்டியவைகள்\nஇத தினமும் ஒரு கையளவு சாப்பிட்டால் தொப்பை நிச்சயம் குறையுமாம்.. ட்ரை பண்ணி பாருங்களேன்\nவிலை குறைவான இந்த உணவுகள் உங்களுக்கு விலைமதிப்பற்ற ஆரோக்கியத்தை கொடுக்கும் தெரியுமா\nஒரு குழந்தைக்கு சர்க்கரை நோய் இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள் என்ன தெரியுமா\n\\\"இந்த” விஷயங்களை நீங்கள் காலையில் செய்தால் நாள் முழுக்க உற்சாகமாக இருப்பீர்கள்…\nஆண்கள் சோயா பாலைக் குடித்தால் புரோஸ்டேட் புற்றுநோய் வரும் என்பது உண்மையா\nஅமாவாசை நாளில் என்ன செய்யலாம்..\nமார்பக புற்றுநோய் வராமல் இருக்க சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக் கூடாத உணவுகள் என்னென்ன தெரியுமா\nஉங்கள் குழந்தை பொது இடங்களில் வித்தியாசமாக நடந்து கொள்கிறார்களா அப்ப இந்��� பாதிப்பு இருக்கலாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/republic-day-celebration-freedom-fighters-unhappy-245382.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-01-27T16:28:24Z", "digest": "sha1:HH2HWW3TG76QELJDSOOWH6PWLT56DEGP", "length": 17110, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "அவ்வளவு தானா எங்க மதிப்பு?: வேதனையில் சுதந்திர போராட்ட தியாகிகள் | Republic day celebration: Freedom fighters unhappy - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பட்ஜெட் 2020 கொரோனா வைரஸ் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nசீமான் சீற்றம்.. டோல்கேட் தாக்குதலுக்கு கண்டனம்\nசுட்டுக் கொல்லுங்கள்.. மத்திய அமைச்சர் பேசும் வார்த்தையா இது.. வைரலாகும் வீடியோ\nஓஹோ.. இதனால்தான் தமிழகத்தை பெரியார் மண் என்கிறார்களா இந்த படத்தை பாருங்கள்.. புரியும்\nபரனூர் சுங்கச்சாவடி தாக்குதல்.. சீமான் ஆவேசம்.. வேறு மாதிரி பின்விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கை\nசென்னை கிழக்கு கடற்கரையில் கட்டிட விதிமீறல்.. விபரம் தேவை.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\nகையெழுத்தானது போடோ அமைதி ஒப்பந்தம்.. வரலாற்று சிறப்புமிக்கது.. அமித்ஷா புகழாரம்\nExclusive: கொரோனோ வைரஸ்... முழுவீச்சில் முன்னெச்சரிக்கை... பீலாராஜேஷ் ஐ.ஏ.எஸ். விளக்கம்\nTechnology பிப்ரவரி 4: மிகவும் எதிர்பார்த்த போகோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nMovies ராபின் ஹூட் மோஷன் போஸ்டர் ரிலீஸ்.. சில மணி நேரத்திலேயே டிரெண்டானது \nSports ஜடேஜா அதற்கு சரிபட்டு வரமாட்டார் என்று கூறிய சஞ்சய் மஞ்ச்ரேகர் -ரசிகர்கள் கோபம்\nAutomobiles மாருதி சுசுகி ஆல்டோ பிஎஸ்6 சிஎன்ஜி வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம்...\nFinance கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவை ஆக்கிரமிக்கும் சீனா.. எப்படி தெரியுமா..\nLifestyle 30 நாட்கள் நீங்கள் மது அருந்தாமல் இருந்தால் உங்கள் உடலில் என்னென்ன அதிசயங்கள் நடக்கும் தெரியுமா\nEducation SBI Recruitment 2020: எஸ்பிஐ வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள், ஊதியம் எவ்வளவு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅவ்வளவு தானா எங்க மதிப்பு: வேதனையில் சுதந்திர போராட்ட தியாகிகள்\nதூத்துக்குடி: கடந்த சில ஆண்டுகளாக தியாகிகள் முக்கிய தினங்களில் புறக்கணிக்கப்பட்டு வருவதால் அவர்கள் வேதனையில் உள்ளனர்.\nதூத்துக்குடி மாவட்டத்தில் கு��ியரசு தின விழா மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடந்தது. விழாவுக்கு எஸ்.பி. அஸ்வின் கோட்னிஸ் முன்னிலை வகித்தார். தேசிய கொடியை ஏற்றி வைத்து கலெக்டர் ரவிக்குமார் திறந்த ஜீப்பில் ஏறி போலீசார், ஊர்காவல் படையினர், தேசிய மாணவர் படையினர் ஆகியோரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.\nகாவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய ஏட்டுகள் மற்றும் இன்ஸ்பெக்டர்களுக்கு முதல்வரின் பதக்கங்களை கலெக்டர் வழங்கினார். தொடர்ந்து விடுதலை போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களது நேரடி வாரிசுகள் பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டனர். பின்னர் மாற்றுத் திறனாளிகளுக்கு சுமார் ரூ. 1 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.\nஇந்த நிலையில் இது போன்ற முக்கிய நிகழ்ச்சிகளில் மரபுகள் மீறி நடந்து வருவதாகக் கூறி தியாகிகள் வேதனையில் இருப்பதாக கூறப்படுகிறது. வழக்கமாக குடியரசு தின விழாவின்போது கலெக்டர் தேசிய கொடியேற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட பின்னர் தியாகிகளை கவுரவிப்பார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த மரபுகள் மீறப்பட்டு போலீசாருக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்ட பின்னர் கடைசியாகத் தான் தியாகிகள் கவுரவிக்கப்படுகின்றனர்.\nஇதனால் தியாகிகள் பலர் கூட்டத்தில் பாதியிலேயே வெளியேறி வருவது வேதனையாக இருப்பதாக கூறப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் republic day செய்திகள்\nவாகா எல்லையில் கொடி இறக்கும் நிகழ்ச்சி.. மிடுக்காக அணிவகுத்த வீரர்கள்.. கண்டுகளித்த மக்கள்\nமிரட்டிய அய்யனார் சிலை.. மைனஸ் டிகிரி பனி.. சாகச பைக் ரைடு.. தேசம் முழுதும் எதிரொலித்த.. ஜெய்ஹிந்த்\nகுடியரசு தின நாளிலும் டெல்லியில் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான இடைவிடாத போராட்டம்- கைதாகிறார் ஷர்ஜீல் இமாம்\nவெமுலாவின் தாயார்.. அடித்து கொல்லப்பட்ட ஜூனைத் அம்மா.. 3 பாட்டிகள்.. டெல்லியில் அசத்தல் கொடியேற்றம்\nமுதன்முறையாக பள்ளி வாசல்களில் தேசிய கொடி.. அனைவரும் இந்தியர்கள்.. உறுதிமொழியேற்ற இஸ்லாமியர்கள்\n70 லட்சம் ஜம்மு காஷ்மீர் மக்களின் சுதந்திரம் பறிப்பு: ப. சிதம்பரம் வேதனை\nபுனே சாலைகளை தேசிய கொடியால் போர்த்திய மாணவர்கள்.. பிரமித்த மக்கள்.. தேசபக்தியில் கலக்கிய ஐஐடி\nடெல்லி குடியரசு தினவிழாவில் தமிழகத���தின் கிராமிய கலைகளை பறைசாற்றியபடி வந்த அய்யனார்\nமைனஸ் 20 டிகிரி.. 17 ஆயிரம் அடி உயரம்.. லடாக்கில் தேசியக் கொடி ஏந்திய இந்தோ திபெத் வீரர்கள்\nகுடியரசு தின விழா: அஸ்ஸாமில் ஒரு மணிநேரத்தில் அடுத்தடுத்து 5 குண்டுவெடிப்புகளால் பதற்றம்\nசுவர் ஏறி குதித்து ப சிதம்பரத்தை கைது செய்த சிபிஐ அதிகாரிக்கு குடியரசுத் தலைவர் விருது\nதாத்தா கக்கனின் அடியொற்றி.. நேர்மையான காவல் பணியில்.. பேத்தி ராஜேஸ்வரிக்கு குடியரசு தலைவர் பதக்கம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrepublic day honour குடியரசு தின விழா தியாகிகள் கவுரவம்\nமேற்கூரையில் நடக்கும் சத்தம்.. காணாமல் போகும் மதுபாட்டில்கள்.. அமெரிக்க போலீசாரை குழப்பும் திருடன்\nவாட்ஸ்அப் ஹேக்கிங் அதிகரிச்சிடுச்சே.. நீங்க தப்பிப்பது எப்படி சின்ன 'ட்ரிக்ஸ்' பண்ணுங்க போதும்\nமாஸ் போஸ்டர்.. \"பெண்ணின் மனதை திருடிட்டாரு\".. \"வாலிபர் கைது\".. வேற லெவல் சிந்தனை இது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/social/tn-farmer-beheads-wife-in-madurai/articleshow/66608831.cms", "date_download": "2020-01-27T17:02:22Z", "digest": "sha1:E2HSZQRDPHRXX2WD3AWZQ7ZNDV5KEAJG", "length": 11473, "nlines": 130, "source_domain": "tamil.samayam.com", "title": "Farmer : மகளால் வெடித்த பிரச்சனை; மனைவியின் தலையைத் துண்டித்த கணவன்! - TN farmer beheads wife in Madurai. | Samayam Tamil", "raw_content": "\nமகளால் வெடித்த பிரச்சனை; மனைவியின் தலையைத் துண்டித்த கணவன்\nமதுரை: அடிக்கடி நடைபெற்று வந்த பிரச்சனை கொடூர கொலையில் முடிந்துள்ளது.\nமகளால் வெடித்த பிரச்சனை; மனைவியின் தலையைத் துண்டித்த கணவன்\nமதுரை மாவட்டம் பெரியபூலான்பட்டியைச் சேர்ந்த விவசாயி பெத்தண்ணன்(66). இவரது மனைவி மாரியம்மாள்(60). இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.\nமீனாட்சிபுரத்தில் வசித்து வரும் மகள், தனது பெற்றோரின் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். ஒவ்வொரு முறையும் பெற்றோரின் வீட்டில் இருந்து ஏதாவது ஒரு பொருளை எடுத்துக் கொண்டு சென்றுள்ளார்.\nஇது பெத்தண்ணனை கோபமடையச் செய்துள்ளது. இதுதொடர்பாக மாரியம்மாளை எச்சரித்துள்ளார். ஆனால் தனது மகளின் பழக்கத்தைத் தடுக்க, மாரியம்மாள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nஇதன் காரணமாக இருவருக்கும் இடையே தொடர் பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. 6 மாதங்களுக்கு முன்பு, ���ாரியம்மாள் வீட்டை விட்டு வெளியேறி, தனது மகளின் வீட்டில் வசித்து வந்தார்.\nஇதையடுத்து அவர்களது உறவினர்கள் சமாதானப்படுத்தி மீண்டும் கணவருடன் வாழ வழி ஏற்படுத்தினர். இதைத் தொடர்ந்து கடந்த ஞாயிறு அன்று, தனது வீட்டிற்கு மாரியம்மாள் வந்துள்ளார். அப்போது மீண்டும் சண்டை ஏற்பட்டது.\nஇந்நிலையில் திங்கள் இரவு, இருவரும் படுக்கைக்குச் சென்றுள்ளனர். அடுத்த நாள் காலை விரைவாக எழுந்த பெத்தண்ணன், கோபத்தால் தனது மனைவியின் கழுத்தை வெட்டி எறிந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார், பெத்தண்ணனைக் கைது செய்தனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சமூகம்\nநான்காவது குழந்தையும் பெண்ணாகப் பிறந்ததால் நேர்ந்த விபரீதம்\nகின்னஸ் சாதனைக்கு தயாராகும் \"கடிகார மனிதர்\"\nகேரளா, பஞ்சாப்பை தொடர்ந்து சி.ஏ.ஏவுக்கு எதிராக மேற்குவங்கம் ...\n பற்றி எரியும் இளைஞரின் தலை முடி...\nஈரான் விமானத்தில் பயணித்த 150 பேரின் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழ...\n அங்க ஒரே பைத்தியங்களா சுத்தும் சார்\nகுருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி - வீடியோ\n‘ஒரு தோட்டா, ஒன்பது பேரைக் கொன்றுவிட்டது’: உ.பி. குடும்பத்தின் அவலம்\nநான்காவது குழந்தையும் பெண்ணாகப் பிறந்ததால் நேர்ந்த விபரீதம்\nபசியால் சாகும் குழந்தைகள் இந்தியாவில்தான் அதிகம்: பாகிஸ்தானை விட படுமோசம்\nஉலக முதியோர் தினம் இன்று... தெரிந்துக் கொள்ள வேண்டியவை...\nஇன்றைய நாயகன் பெரியார்: பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை\nதுக்ளக் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி முயன்றதாக 8 பேர் கைது\nஹிந்துக்களுக்கு எதிராக யுத்தம்: பொன்னார், சி.ஏ.ஏ.வுக்கு எதிராக மேற்குவங்க பேரவைய..\nஇனி மாருதி கார் வாங்குறது ரெம்ப கஷ்டம்\nமார்ச் 29இல் துவங்கும் ஐபிஎல் தொடர்... வழக்கம் போல இரவு 8 மணிக்கு போட்டிகள் ஆரம்..\nகுவாடலூப் - அமெரிக்கா அருகில் 45000 தமிழர்கள் வசித்த தீவுக்கு என்னதான் ஆச்சி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nமகளால் வெடித்த பிரச்சனை; மனைவியின் தலையைத் துண்டித்த கணவன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/search.php?q=Lok%20sabha%20election&pg=5", "date_download": "2020-01-27T15:25:33Z", "digest": "sha1:CRGOUFDWKTAQSVXVGLUR6JJOHUJ4MY67", "length": 8048, "nlines": 76, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "Lok sabha election | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nபுதுச்சேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி..\nபுதுச்சேரி காமராஜ் நகர் இடைத்தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சி வென்றுள்ளது.\nகனடா பிரதமராக மீண்டும் ஜஸ்டின் ட்ரூடோ தேர்வு.. பிரதமர் மோடி வாழ்த்து..\nகனடாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி 157 இடங்களை கைப்பற்றி, தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றாலும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை.\nமகாராஷ்டிரா தேர்தல்.. பணபட்டுவாடா புகார்.. வேட்பாளர் கார் தீவைப்பு\nமகாராஷ்டிராவில் சுவாபிமானி கட்சி வேட்பாளரின் கார் அடித்து நொறுக்கப்பட்டு, தீ வைக்கப்பட்டது.\nமகாராஷ்டிரா, அரியானாவில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்குமா\nமகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களில் நாளை ஒரே கட்டமாக சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது.\nஸ்டாலினை சும்மா விடாது ஜெயலலிதாவின் ஆன்மா.. நாங்குநேரியில் முதலமைச்சர் பேச்சு\nதிமுக தலைவர் ஸ்டாலினை ஜெயலலிதாவின் ஆன்மா சும்மா விடாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.\nபிக்பாக்கெட் போல் திசை திருப்புகிறார்.. மோடி மீது ராகுல் பாய்ச்சல்\nபிக்பாக்கெட் அடிப்பவர் மக்களின் கவனத்தை திசைதிருப்புவது போல், பிரதமர் மோடி முக்கிய விஷயங்களில் இருந்து மக்களை திசை திருப்புகிறார் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.\nகாஷ்மீர் விஷயத்தில் மக்களை ஏமாற்ற எதிர்க்கட்சிகள் முதலைக் கண்ணீர்.. மகாராஷ்டிர பிரச்சாரத்தில் பிரதமர் தாக்கு.\nகாஷ்மீர் பிரச்னையில் முதலைக் கண்ணீர் வடித்து மக்களை ஏமாற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு, பிரிவு 370ஐ திரும்ப கொண்டு வருவோம் என்று சொல்ல தைரியம் இருக்கிறதா என்று பிரதமர் மோடி கேட்டுள்ளார்.\n7 மாதங்களில் பொருளாதாரம் மேலும் மோசமடையும்.. மோடி அரசு மீது ராகுல் காட்டம்.\nமோடி அரசு நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து கொண்டிருக்கிறது. அடுத்து வரும் 6, 7 மாதங்களில் பொருளாதாரம் இன்னும் மோசமடையும் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.\nஎடப்பாடி அநியாய ஆட்சியில் நொந்து நூடுல்ஸ் ஆன மக்கள்... வி்க்கிரவாண்டியில் ஸ்டாலின் பேச்சு\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று(அக்.12) விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட காணை, கல்பட்டு, மல்லிகைப்பட்டு, கெடார், சூரப்பட்டு, அன்னியூர், அத்தியூர் திருக்கை மற்றும் வெங்கமூர் ஆகிய பகுதிகளில் திமுக வேட்பாளர் புகழேந்திக்கு ஆதரவு கேட்டு, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவர் பேசியதாவது:\nசசிகலா காலில் தவழ்ந்து விழுந்து முதல்வரான எடப்பாடி துரோகம் செய்யலாமா தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலின் பேச்சு..\nசசிகலா காலில் தவழ்ந்து விழுந்து முதல்வரான எடப்பாடி அந்தம்மாவுக்கு துரோகம் செய்து விட்டார் என்று விக்கிரவாண்டியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலின் பேசியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/dec/14/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3305295.html", "date_download": "2020-01-27T16:57:17Z", "digest": "sha1:LKD4UXC2OQPJMDXPBK5WB3F75STU5SJD", "length": 7812, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பாதுகாப்பற்ற முறையில் தடுப்புச் சுவா் அமைக்கும் பணியில் ஈடுபடும் தொழிலாளா்கள்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி\nபாதுகாப்பற்ற முறையில் தடுப்புச் சுவா் அமைக்கும் பணியில் ஈடுபடும் தொழிலாளா்கள்\nBy DIN | Published on : 14th December 2019 12:26 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆபத்தை உணராமல் பாதுகாப்பற்ற முறையில் தடுப்புச் சுவா் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் தொழிலாளா்கள்.\nகுன்னூா் ஊராட்சி ஒன்றியம் அலுவலக பகுதியில் ஆபத்தான நிலையில் பாதுகாப்பற்ற முறையில் தடுப்புச் சுவா் அமைக்கும் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.\nநீலகிரி மாவட்டம், குன்னூா் ஊராட்சி ஒன்றியம் அலுவலக பகுதியில் கடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக அங்கிருந்த சுமாா் 100 அடி உயரமுள்ள தடுப்புச் சுவா் இடிந்து விழுந்தது.\nஇதனை மீண்டும் அமைப்பதற்க���க ஆபத்தான நிலையில் பாதுகாப்பற்ற முறையில் தொழிலாளா்கள் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.\nபணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள் தலைக் கவசம், தடுப்புகள் எதுவும் இல்லாமல் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nஆபத்தை உணராமல் பாதுகாப்பு இல்லாமல் தொழிலாளா்கள் பணியில் ஈடுபடும்போது விபத்துகள் நேரிட வாய்ப்புள்ளதால் தொழிலாளா்கள் பாதுகாப்புடன் பணிகளை மேற்கொள்ள பொறியாளா், ஒப்பந்ததாரா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாட்டின் 71வது குடியரசு தினம் கொண்டாட்டம்\nகுடியரசு தின விழா ஒத்திகை அணிவகுப்பு\nநாடோடிகள் 2 படத்தின் டிரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-01-27T15:19:23Z", "digest": "sha1:4ZBGTUNHTKKXQ3LIYJDQ575GCHE3XQ23", "length": 5945, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: அலெக்ஸ் கேரி - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nடோனியிடம் இருந்து கற்றுக்கொள்ள நிறைய உள்ளது - அலெக்ஸ் கேரி\nஇந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பரான அலெக்ஸ் கேரி, எம்.எஸ்.டோனியிடம் இருந்து கற்றுக்கொள்ள நிறைய உள்ளது. அவரைப்போல் சாதிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.\nமேட்டூரில் திருமணத்திற்காக வைக்கப்பட்ட வித்தியாசமான பேனர்\nஆணுக்கு குழந்தை பிறந்த அதிசயம்: மீசை, தாடியுடன் பிரசவ வார்டுக்கு வந்ததால் அதிர்ச்சி\nபள்ளிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியையான 10-ம் வகுப்பு மாணவி\nரஜினி உள்ளிட்ட 48 பேருடன் சென்ற விமானத்தில் கோளாறு- சென்னையில் அவசர தரையிறக்கம்\nதிமுகவினர் குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்குகின்றனர்- ராஜேந்திர பாலாஜி தாக்கு\nவக்கிர புத்தியோடு அமைச்சர் கருப்பணன் பேசுகிறார் - ஆ.ராசா எம்.பி. கடும் கண்டனம்\nஉமர் அப்துல்லாவை இப்படி பார்ப்பது மிகுந்த கல��்கம் அளிக்கிறது - மு.க.ஸ்டாலின் டுவிட்\nநீட் தேர்வு கட்டாயம் என்ற நிலையை மாற்ற முடியாது- சிஎம்சி தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து\nஆந்திராவில் மேல்சபை கலைப்பு- மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல்\nமுதல்-அமைச்சர் அவமதிப்பு செய்துவிட்டார்: புதுவை கவர்னர் கிரண்பேடி குற்றச்சாட்டு\nசுங்கச்சாவடியில் தாக்குதல்: மக்களின் கோபத்தை அரசு உணரவேண்டும் - ராமதாஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://janavin.blogspot.com/2013/11/blog-post.html", "date_download": "2020-01-27T15:50:34Z", "digest": "sha1:TODPBIEBAN4TVCRYMDAN6IXJTOFX3W7Y", "length": 34369, "nlines": 569, "source_domain": "janavin.blogspot.com", "title": "Cheers with Jana: மணிரட்னத்தின் பாலிவூட் சைன்ஸ்பிக்ஸன்............", "raw_content": "\nஇது போதையினை பகிர்வதற்காக சொல்லும் ஸியேஸ் அல்ல, அறிவினையும், எழுத்துக்களையும் பகிர்ந்துகொள்ளச்சொல்லும் ஸியேஸ்...\nசுப்பர் ஸரார் ரஜினியின் எந்திரன், மற்றும் பாலிவூட் சுப்பர் ஹீரோ சாருஹானின் ராஒன் என்பவற்றையும் விட மிகப்பிரமாண்டமாக அதேவேளை விறுவிறுப்பும் லாஜிக் பிசகாத விஞ்ஞான பூர்வ திரைக்கதையாகவும் மணிரட்னத்தினால் இயக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது இந்த திரைப்படம். 3014 ஆம் ஆண்டு நடப்பதாக சித்தரிக்கப்படும் இந்த திரைப்படம் வெளிவந்தால் சரியாக ஆயிரம் ஆண்டுகளின் பின்னரான உலகம், விஞ்ஞானம் என்பன பற்றிய மணிரத்னத்தின் சாத்தியமான அசாத்திய கற்பனையை எண்ணி அனைவரும் பேராச்சரியப்படுவர், அதேவேளை தமிழிலும் ஒரே வேளையில் இந்த படம் எடுக்கப்படுவதால் தமிழ் எழுத்துத்துறையில் விஞ்ஞான பூர்வக்கதைகளின் முன்னோடி அமரர் சுஜாதா என்பதுபோல, திரையிலே மணிரட்னம் மிளிர்வார் என திருமதி சுஹாசினி மணிரட்னம் தெரிவித்துள்ளார்.\nஅரசல் புரசலாக உலாவரும் கதை இதுதானாம்.........\n3014ஆம் ஆண்டு உலகம் விஞ்ஞானத்தின் உச்சக்கட்டத்தில் நிற்கின்றது, தமது எண்ணப்படி நட்சத்திர தொகுதியின் வடிவமைப்பினை, பாதையினை மாற்றிப்போடும் வல்லமையினையே முக்கிய விஞ்ஞானிகள் பெற்றிருக்கின்றார்களாம்.\nஅதிலும் குறிப்பாக இந்தியாவே அன்றைய நாளில் விஞ்ஞானம் மற்றும் சக்தி மிக்க நாடாக விளங்குகின்றது\nஉலகிலேயே மிக அதி உச்ச விஞ்ஞானியாக 'சிவ் சங்கர்' என்ற பாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சிவ்சங்கர் விஞ்ஞானத்தின் உச்சத்தையே கடந்தவராக உருவகிக்கப்படுகின்றாராம். புதிய பிளனட்களை உருவாக்கவும், பாதுகாக்கவும், அவற்றுக்குத்தேவையான வாயுக்களை கொண்டு சென்று உயிரியல் பரினாமத்துக்கு உதவவும், அதை அழிக்கவும், பின்னர் பிரபஞ்சத்தில் இருந்தே அதை மறைத்துவிடவும் அவரால் முடியுமாம்.\nநீண்டகாலமாக அவரது உதவியாளராக அவருடன் இருந்து அறிவியல் கற்றவராக இந்த திரைப்படத்தின் வில்லன் 'பத்மசூர்' என்ற பாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளதாம்.\nஒரு கட்டத்தில் விஞ்ஞானி சிவ்சங்கரிடமிருந்து பிரிந்து, அவரிடமிருந்து கற்றுக்கொண்ட விஞ்ஞானத்தை வைத்தே அனைத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றராம் வில்லன்.\nபல இயற்கை தத்துவங்களையே மீறி பிரபஞ்ச அமைப்புக்கே பேராபத்தை உண்டாக்க தனது செயற்பாடுகளில் இறங்குவாராம் வில்லன் பத்மசூர்.\nஇந்தவேளை இயற்கை தத்துவத்தை காப்பாற்ற பல வழிகளில் முயற்சிகளை மேற்கொள்ளும் விஞ்ஞானி சிவ்சங்கர் இறுதியில் வில்லன் பத்மசூரை அழிப்பதாக பிரமானம் எடுக்கின்றார்.\nபால்வீதிக்கு அப்பால் உள்ள சூனியப்பிரதேசமொன்றில் உள்ள தனது இரகசிய ஆய்வுகூடம் ஒன்றில் தனது நம்பிக்கையான விஞ்ஞானத்திற்காகவே தமது வாழ்வை அர்ப்பணித்த ஆறு பெண்களுடன் ஆராட்சியில் ஈடுபடுகின்றார்.\nஇறுதியில் வில்லனை அழிக்கவல்ல சக்திவாய்ந்த ஒருவனை உருவாக்க முடிவு செய்கின்றார் குளோனிங் முறையில்.\nதனது புருவ மேட்டில் இருந்து ஆறு சக்திவாய்ந்த செல்களை கண்டறிந்து அவற்றை அக்கினி சக்தியுடன் ஒரு சக்தி பீடத்திற்கு கடத்துகின்றார், பின்னர் பிரபஞ்வெளிக்கு கொண்டு செல்கின்றார், அதன் பின்னர் சக்தி மிக்க பிரபஞ்ச காற்றுக்களால் அதை மேலும் வலுவூட்டி இறுதியாக நீரிலே அந்த சக்திகளை மிதக்கவிட்டு ஒன்றாக்கின்றார்.\nஓளிபடைத்த நாயன் ஒளிர்கின்றான்......... அவனுக்கு இந்த ஆறு விஞ்ஞானிப் பெண்களும் அனைத்தையும் கற்றுக்கொடுக்கின்றனர்.....\nஇயற்கையை இயல்பாக்க அவன் தயாராகின்றான் பெரும் பிரபஞ்சவெளிப்போருக்கு.... அவனுக்காக பிரத்தியேகமாக வடிவமைத்திருந்த பீக்கொக் என்ற பிரபஞ்ச 'வோர் ஸ்பேஸ் ஸிப்பை' அவனுக்கு கொடுக்கின்றார் விஞ்ஞானி சிவ்சங்கர். அப்புறம் என்ன நாயகன் வில்லனுக்கடையிலான பிரபஞ்ச சமர்தான் கிளைமாக்ஸ்.....\nஅட இன்னும் இது கடவுள் முருகனுடைய கதை என்பது புரியாவிட்டால் நான் என்ன செய்ய........ சும்மா கந்தர் சஸ்டி காலத்திலை வித்தியாசமாக சிந்தித்தால் இப்படி ஒரு பதிவு. எல்லாம் ஒரு தமாசுக்குத்தான். மணி சார் உட்பட அனைவரும் மன்னிச்சுடுங்கடா சாமி...\nசொல்ல முடியாது இதையே கருவாவைத்து புதிய கதை வருவதற்க்கும் வாய்ப்பு இருக்கு.. \n(முருக கடவுளொட கதைங்கறதனால யாரும் உரிமை கோண்டாடி கோட்டிற்கு அலைக்களிக்க மாட்டாங்க)\nதமிழ் தளங்கள் வைத்து இருப்பவர்கள் விளம்பரங்கள் மூலம் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு,\nதமிழ் அட்சென்ஸ் Ad30days.in ல் இணைந்து, உங்கள் தமிழ் தலத்தில் விளம்பரங்கள் காண்பிப்பதன் மூலம் நீங்களும் பணம் சம்பாதிக்கலாம். இப்பொழுதே சேருங்கள் http://publisher.ad30days.in/publishers_account.php . பதிவுசெய்து முற்றிலும் இலவசம் .\nவாரம் ஒரு முறை உங்களின் வருமானத்தை நீங்கள் பெற்றுகொள்ளலாம்.\nநான் ஒரு சகலகலா வல்லவன், அனைத்து துறைகளிலும் தேடல்கள் உள்ளவன் என அவையை அடக்க தைரியமில்லாத, அதேவேளை என்னைப்பற்றி என்ன சொல்ல அனைத்து மக்களைப்போல, அனைத்து தமிழர்களையும் போல நானும் ஒரு சாதாண தமிழன், என் கருத்துக்களை வெளியிட பயப்படும், வெக்கப்படும் ஒருவன் எனத் தெரிவிக்குமளவுக்கு அவைக்கு அடங்கவும் மறுக்கும் ஒருவன். எந்த நேரத்தில் கோபப்படவேண்டுமோ அந்த நேரத்தில் கோபப்பட்டு, எந்த நேரத்தில் அழவேண்டுமோ அந்த இடத்தில் அழுது, ஆனால் எல்லா நேரத்திலும் சிரித்து நான் வாழ்கின்றேன். இந்த இயற்குணங்கள் மாறாது, சிரித்துக்கொண்டே சாகவேண்டும் என்பதே எனது அவா….\nஹொக்ரெயில் (46) இலைதுளிர்காலத்து உதிர்வுகள் (9) வேற்றுமொழிக்கதைகள் (7)\n இந்தக்காலம் கூட முதற் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் என மூன்று காலங்களை கொண்டது. சங்க கால மக்கள் வாழ்க்கைமுறையினை எடுத்த...\nவாழ்வின் வெற்றிக்கு திருக்குறள் தரும் சூத்திரங்கள்.\nஉலக மறை என்று திருக்குறள் போற்றப்படுகின்றதே அது ஏன் அனைத்தும் அறிந்தவன் பூமியில் கிடையாது என்ற ஒரு கருத்தை பொய்யாக்கியுள்ளாரே இந்த பொய்யா ம...\nசுப்பர் ஸரார் ரஜினியின் எந்திரன், மற்றும் பாலிவூட் சுப்பர் ஹீரோ சாருஹானின் ராஒன் என்பவற்றையும் விட மிகப்பிரமாண்டமாக அதேவேளை விறுவிறுப...\nஒ ரு இனத்தின் பண்பாடு என்பது மண்ணின் பாட்டு. இப்பாட்டை கேட்கும் பக்குவம் சிலருக்கு மட்டுமே கருக்கட்டும். நிலத்தில் நிற்றல், நிலம் நோக்கல், ம...\nமேய்ந்துபெற்ற தமிழ் சிலேடைகள் சில...\nதமிழ் மொழியின் அழகுகள் பல உண்டு. அதில் சொல்விளையாட்டும் ஒன்று. தமிழின் சொல்லாட்சி நாவரப்பெற்றவர்கள் தமிழ் செய்யுள்களில் புகுந்துவிளையாடியிர...\nஎந்திரன் பாடல்கள் ஏமாற்றவில்லை. எப்போதுமே ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் வெளிவருகின்றன என்றால் அவரது இரசிகர்களுக்கு மிக்க மகிழ்ச்சியையும் ஆர்வத்...\nசுப்பர் ஸ்ரார்ஸ் சுப்பர் 10\nரஜினி பற்றி வபரித்துக்கொண்டிருப்பது பாலைவனத்தில் நண்பகலில் நின்று டோச் அடிப்பதுக்கு ஒப்பானது. அவர் ஒரு சிறந்தவர், பண்பானவர், பணிவானவர், அன்...\nஒ ரு வருடம் என்பது, காலங்களாலும், கணக்குகளாலும் நிர்ணயிக்கப்பட்டாலும்கூட, இலக்கங்களால் சேர்க்கப்பட்ட வருடங்கள் மனிதவியலில் முதலாவதான தாக்கமா...\nதவத்திரு தனிநாயகம் அடிகளார் (நினைவு நாள்)\nஈழத்தில் தமிழ் மொழியை உண்மையாக வளர்த்தவர்களின் பெருமைகள் அவர்கள் ஆற்றிய சேவைகள் என்பவற்றை இன்றைய இளைய சமுதாயத்தினர் உணர்ந்துகொள்ளவேண்டியது ...\nதேவதைக்கதைகளின் கதை – 01\nபாலர் பருவங்களில் பலரின் இதயங்களில் மென்மையாக வருடிச்சென்று அந்தப்பருவகாலங்களின் கனவுகளிலும் தாக்கம் செலுத்துபவையே இந்தத்தேவதைக்கதைகள்...\n29ஆம் ஆண்டு நினைவு நாள். (1)\nஅரச சார்பற்ற தொண்டு நிறுவனம் (1)\nஆங்கிலத் தொலைக்காட்சித் தொடர்கள். (1)\nஇந்த வார நட்சத்திரம் (1)\nஉலகின் பிரபல மனிதர்கள் 100 (1)\nஉன்னாலும் முடியும் தம்பி (2)\nகொக் - பெப்சி (1)\nசங்க இலக்கிய காதல் (1)\nசந்திரனில் நீல் ஆம்ஸ்ரோங் (1)\nசிறுவர் திரை விமர்சனம் (1)\nசீன அமெரிக்க உறவு (1)\nசென்னை பதிவர் சந்திப்பு (1)\nடாக்டர் பதிவர் பாலவாசகன் (1)\nதவத்திரு தனிநாயகம் அடிகளார் (1)\nதொடரும் நூற்றாண்டு. யாழ்ப்பாணம் (1)\nநல்லூர் கந்தசுவாமி கோவில் (1)\nபண்டித்தளச்சி கண்ணகை அம்மன் (1)\nபிரபஞ்ச அழகிப்போட்டி 2009 (1)\nபிறந்த நாள் வாழ்த்துக்கள். (1)\nமலையாள நாவல் இலக்கியங்கள் (1)\nயாழ்ப்பாணம் மத்திய கல்லூரி (1)\nவிகடன் விருதுகள் 2010 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mazhai.blogspot.com/2007_02_06_archive.html", "date_download": "2020-01-27T15:47:30Z", "digest": "sha1:73C5PQ62NNSJNI6KWBJE6SZXGV5ALXFL", "length": 22374, "nlines": 360, "source_domain": "mazhai.blogspot.com", "title": "மழை: 06 February 2007", "raw_content": "\nசின்னச் சின்ன அழகான தருணங்கள்\nசாப்பாட்டைப் பத்திக் கதைச்சித்திருந்தனான், நடுவுல உட்டுத்துப் பொயித்தன். குறை நினையாதங்க மனே.\nகடற்கரைக்குப் போனாக் கட்டாயம் இரிக்குமெண்டு சொன்ன சாமான் கொத்துரொட்டி. சில ஆக்கள் வீச்சு ரொட்டியெண்டுஞ் சொல்லுறவங்க. என்ன சாமான் என்டு விளக்கத் தேவல்லத்தானே... உருட்டி வைச்சிரிக்கிற மாவை நாலு சுழட்டுச் சுழட்டி விசுக்கினா விரிஞ்சி வாறத்த 'டங்கர டங்கர'யெண்டு போட்டிருக்கிற பாட்டுக்கு ஏத்த ஒரு தாளத்துக்குக் கோவா, முட்டை, இறைச்சி, வெங்காயம், பச்சக்கொச்சிக்கா எல்லாம் போட்டு கொத்தின ரொட்டி. என்னதான் களையெண்டாலும் அந்தப்பாட்டுக்கும் கொத்துரொட்டித் தாளத்துக்கும் கால் சும்மா தானா ஒரு ஆட்டம் போடப்பாக்கும். கவனமா இரிக்கோணும். சாப்பாட்டுப் பேப்பரில சுத்தி பிறகு பேப்பரில சுத்தித் தருவாங்க. சாப்பாட்டைக் கட்டுறதே தனிக்கலை. எவ்வளவுதான் முயற்சிச்சாலும் கடசில சொருகிறத்துக்கு எனக்கெண்டா பொக்கற் மாரி இரிக்கிறதேல்ல.\nசாப்பாடுப் பார்சலப் பத்திக் கதைக்கக்குள்ளதான் ட்ரெயினில போகக்குள்ள கொண்டு போற சாப்பாட்டு ஞாவகம் வருது. அநேகமா இடியப்பப் பிரட்டலாத்தான் இரிக்கிற. பயணத்தண்டைக்கு விடிய ஒழும்பி இடியப்பம் புழிஞ்சி பிச்சி பிரட்டுவாங்க. ஆனா முட்டையோட நின்டிரும். இறைச்சி/மீனெல்லாம் பாவிக்கிறல்ல. அதைச் சிந்தாமக் கொள்ளாம மடில வச்சிச் சாப்பிடோணும். இல்லாட்டி பாண்/பணிஸ். முதலை பணிஸ்தான் பிள்ளையள் விரும்பித் தின்னிற. இல்லாட்டி கிறீம் பணிஸ். இப்ப இருக்கிற சீனி consciousness அப்ப எங்க கிடந்த [பாண்/பணிசுகள் சாப்பிடக்குள்ள வடிவா ஒரு பரிசோதனையும் செய்யலாம். தொடர்ந்து ஒரு ரெண்டு மூண்டு கிழமைக்கு சாப்பிட்டா வயிறு ஊதும். சாப்பிடல்லண்டா வயிறு குறைஞ்சிரும்.]\nஇந்தக் கொத்துரொட்டிய சும்மா வழிக்கடையில வாங்கிச் சாப்பிடல்லாம்.. அந்த மாரி இரிக்கும். [ருசியே செய்யிறவன்ட வேர்வை கலக்கிறதிலதான் வருது என்டு அண்ணா சொன்னாச் சரி, நமக்கு வாய்க்கால சாப்பாடு இறங்கா. \"புள்ளைய ஏன் அரியண்டப் படுத்தா\" என்டு வாங்கிக் கட்டுவாரு. என்டத்தையும் பங்கு போட்டுத் தின்றதான்.] கொழும்பில நல்லம் என்டா அது சரியற்காரன்ட(Chariot) கொத்துரொட்டிதான். நல்லாச் செய்திரிப்பான். விலையும் பரவால்ல. எங்கயோ கொட்டாஞ்சேனை/மருதானை/கோட்டைப் பக்கம் போனாலும் அண்ணாப்பிள்ளையர் வாங்கித்து வருவேர். அதுவும் நல்லா இரிக்கிற. என்ன கடையெண்டு ���னக்குத் தெரியா.\nஎன்னதான் கொத்துரொட்டியத் திண்டாலும், பசியெண்டா முதல்ல என்ன ஞாவகம் வரும் சோறும் கறியும் தானே [நமக்கென்ன பஸ்ற்றாவும் நூடுல்சுப்பும் அப்பெங்க தெரிஞ்சஅதென்னண்டு தெரியா இனி இல்லண்ட பசி வந்தா நாம ஏன் சாப்பிட லேசான, உடன வயித்த நிறப்பிற சாப்பாட்டத் தேடுறஅதென்னண்டு தெரியா இனி இல்லண்ட பசி வந்தா நாம ஏன் சாப்பிட லேசான, உடன வயித்த நிறப்பிற சாப்பாட்டத் தேடுற] மத்தியானச் சாப்பாட்டுக்கு ரெண்டிடம். ஒன்டு மஜஸ்ற்றிக் சிற்றிக்குள்ள. மற்றது கொள்ளுப்பிட்டில க்றீன் கபின்/பகோடா(Pagoda. பக்கோடா இல்ல). ஒரு சிங்கள ஊரில போய் மத்தியானச் சாப்பாடு சாப்பிட்டா எப்பிடியான கறி இரிக்குமோ அப்பிடியான சாப்பாடு மஜஸ்ற்றிக் சிற்றிக்குள்ள இருக்கிற கடையில. கடையிர பேர்தான் மறந்துத்தன். விலாசா கிச்சனோ என்னயோ. எனக்கு ஞாவகமா போஞ்சி, வாழப்பூ, கறணக் கிழங்கு(சமைச்சொழியும் மட்டும் வெட்டினாளுக்கு கை கடிக்கும்), மரவள்ளிக்கிழங்கு, பிலாக்கா, பிஞ்சுப் பிலாக்கா (பொலொஸ்),கோழிறச்சி, மீன்/கணவா/றால் குழம்பு/ பொரியல்,கத்தரிக்கா, வெண்டிக்கா, கரவில(பீர்க்கங்கா என்டு நினைக்கன்) சீனிசம்பல், தேங்காப்பூ சம்பல், சட்னி,லீக்ஸ், கீரை ஏதாவது என்டு நிறையக் கறி இரிக்கும். விருப்பமான சோறு - சிவப்பு, வெள்ளை - கேட்டெடுக்கல்லாம். கறியளக் காட்டக் காட்ட போட்டுத்தருவாங்க. இலையிலதான் சாப்பாடு போடுவாங்க. இலைய வட்டில்ல வச்சித் தருவாங்க. அத நாம பிறகு கரண்டி/முள்ளுக்கரண்டியால சாப்பிடுற. :O)\nஅங்க அப்பிடியெண்டா கிறீன் கபினில நீங்க போய் நிண்டு எடுத்து வரோணும். என்ன கறி மாறினாலும் இவனிட்ட கட்டாயம் நெத்தலிக் கருவாட்டுப் பொரியலும் பப்படமும் தேங்காப்பூச் சம்பலும் சட்னியும் பருப்பும் கீரையும் இருக்கும். இருந்து சாப்பிடுறதுக்கு நல்ல தோதான இடம். வெள்ளை உடுப்புப் போட்ட waiter/server. அரைவட்டமா இருக்கை (சுவரோட கட்டிச் சீமெந்து போட்டது) போட்ட வட்ட மேசை நாலைஞ்சு. (மற்றக் கதிர மேசையளும் இரிந்ததான்..) பின்னுக்கு சுவரில பழங்காலத்திய முறையில கீறின/அச்செடுத்த ஓவியம். நல்ல நிழலா இருக்கும். பக்கத்தால காலிவீதி கிடக்கெண்டு மறந்தே பொய்த்திரும். பிறகு சாப்பிட ஐஸ்கிறீம், வட்டிலப்பம், பழக் கலவை இல்லாட்டி தயிரும் கித்துள் பாணியும்.\nகித்துள் பாணியப்பற்றிச் சொல்லோணும். நல்ல இனிப்பான பாணி. நான் முதல் இதத் தென்ன மரத்திலருந்துதான் எடுக்கிறண்டு நினைச்சித்திருந்த. அப்பிடியில்ல. கித்துள் (Caryota Urens) என்டே ஒரு மரங் கிடக்கு.\nதென்னையிட விட்டத்தில மூண்டில ஒரு பங்குக்குத்தான் வரும். 15 - 20m உய..ரமா வளரும். கொண்ட பனை(கொண்டைப் பனை), கூன்டல்பனை(கூடல் பனையெண்டு கேள்விப்பட்டிருக்கிறன்.. அதா இதெண்டு தெரியல்ல), திப்பிலி என்டு தமிழில சொல்லுறதாமெண்டு இந்தப்பக்கம் சொல்லுது.\nகித்துள் பாணி, கித்துள் மரத்திட பூவை (பாளை) வெட்டி எடுக்கிற. பாளையிட அடில வெட்டி மூலிகைக் கலவை கொஞ்சம் பூசிற. இப்பிடிப் பூசிறது பாளை முதிராமத் தடுக்கும். ரெண்டு நாளைக்குப் பிறகு பாளையச் சேத்துக் கட்டி நுனிகள வெட்டிருவாங்க. கீழ ஒரு பானைய/முட்டிய வைச்சா பிறகென்ன, பாணி அறுவடைதான். நேரடியா மரத்திலருந்து வாறதால அப்பிடியே சத்தும் இரிக்கும். இப்ப என்னண்டா நிறைய விக்கோணும் என்டதால சீனியக் கலந்தும் விக்கிறாங்க. வாங்கக்குள்ள பாத்து வாங்கோணும். (வாயில வைக்க மட்டும் எப்பிடி வித்தியாசம் கண்டு பிடிக்கிறண்டு எனக்குத் தெரியா). கித்துள் பாணியைக் காய்ச்சினா சக்கரை. பாணில மாதிரியே இதிலயும் சீனி கலக்கிறாங்களாம் இப்ப. சக்கரை வாங்கக்குள்ள கடும் நிறமாயும் மென்மையாவும் இருக்கிறதுதான் நல்ல சக்கரை. சீனி போட்ட சக்கரை நிறங் குறைஞ்சி கடிக்க/உடைக்க ஒண்ணாம கடினமா இரிக்கும். அத வாங்கப்படா\nதென்னையிலிருந்து கள்ளு எடுக்கிற மாதிரியே கித்துள் மரத்திலருந்து கள்ளும், தென்னந் தும்பிலருந்து கயிறு செய்யிறது மாதிரி கயிறும் செய்வாங்களாம். கயிறு மட்டுமில்ல, கூடைகள், தூரிகை செய்யக்கூடப் பாவிக்கிற. மரமும் நல்ல உறுதியா இருக்கிறவடிவா வீட்டுச் சாமான்/உத்திரம் செய்றவங்க.\nஎனக்குத் தெரிஞ்ச கித்துள் பாணிக் கதை இவளவுந்தான். ஆருக்கும் மேலதிக விவரம்/நான் சொன்னதில திருந்தங்கள் தெரிஞ்சாச் சொல்லுங்க.\nபச்சக் கொச்சிக்கா - பச்சை மிளகாய்\nகடிக்க/உடைக்க ஒண்ணாம - கடிக்க/உடைக்க முடியாமல்\nவாயில வைக்க மட்டும் - வாயில் வைக்கும் வரை\nவகை: இயற்கை , கும்பகர்ணனுக்குத் தங்கச்சி\nஇப்பிடியும் நடந்துது ( 36 )\nஇயற்கை ( 5 )\nஇன்றைய தருணம் ( 4 )\nஒரு காலத்தில ( 4 )\nகிறுக்கினது ( 39 )\nகும்பகர்ணனுக்குத் தங்கச்சி ( 3 )\nகுழையல் சோறு ( 56 )\nதிரை ( 6 )\nநாங்களும் சொல்லுவோமுல்ல ( 42 )\nபடம் பார் ( 5 )\nபடிச்சுக் கிழிச்சது ( 11 )\nபுதிர் ( 1 )\nபோகுமிடம் வெகு தூரமில்லை ( 8 )\nமறக்காமலிருக்க ( 5 )\nவண்டவாளங்கள் தண்டவாளங்களில் ( 26 )\nவிளையாட்டு ( 7 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=5391:%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D&catid=103:%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88&Itemid=1056", "date_download": "2020-01-27T16:15:36Z", "digest": "sha1:WPGWEPVCU3HVGJHRGKNMXRVHIEK74VCP", "length": 27676, "nlines": 146, "source_domain": "nidur.info", "title": "முஸ்லிம்களின் எதிர்காலம்... மதரஸாக்களின் கையில்...!", "raw_content": "\nHome கட்டுரைகள் சமூக அக்கரை முஸ்லிம்களின் எதிர்காலம்... மதரஸாக்களின் கையில்...\nமுஸ்லிம்களின் எதிர்காலம்... மதரஸாக்களின் கையில்...\nமுஸ்லிம்களின் எதிர்காலம்... மதரஸாக்களின் கையில்...\n[ தமிழகத்திலும் பாகுபாடு இல்லாமல் முஸ்லிம்கள் அனைவரிடமும் இஸ்லாமியத்தேடல் அதிகரித்துள்ளது. இஸ்லாமியப் புத்தகங்கள் அதிகம் வெளியிடப்பட்டு தெளிவுகளும், சிந்தனைகளும் பெருகி விவாதம் வரை முற்றி சலசலப்பை ஏற்படுத்தும் அளவிற்கு இஸ்லாமிய எழுச்சி அதிகரித்துள்ளது. இந்த எழுச்சி ஒரு சரியான இலக்கை நோக்கி நகர்ந்து வருகிறது.\nஅது குழந்தைகளை தொடக்கம் முதல் இஸ்லாமியக் கல்வியோடு சேர்த்து கல்வி கற்பிக்க வேண்டும் என்கிற சிந்தனை முஸ்லிம்களிடம் பெருகி வருகிறது. படித்துக் கொண்டிருக்கும் குழந்தைகளையும் கூட இஸ்லாமியப் பள்ளிக்கு மாற்ற வேண்டும் என்ற முடிவோடு தமிழகத்தில் சிறந்த இஸ்லாமிய கல்விக் கூடங்கள் எங்கு உள்ளன என்று தேடி வருகின்றனர்.\nமதரஸாக்களில் படிக்க வைத்து மார்க்கப் பாடத்திலும் உலகியல் பாடத்திலும் மேதைகளாக உருவாக்க வேண்டும் என்ற சிந்தனை சமூகத்தின் மேல்தட்டு மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் பெருகி வருகிறது. இதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்திட முஸ்லிம் சமுதாயம் தயாராக மாறி வருகிறது.\nசென்னை வண்டலூர் ஆலிம் புகாரி அரபிக் கல்லூரி, திண்டுக்கல் அந்நூர் அரபிக் கல்லூரி, பிலாலியா அரபிக் கல்லூரி, கீழக்கரை, ...பட்டிணம், தொண்டி, தூத்துக்குடி, மற்றும் கும்பகோணம் அருகில் உள்ள பரக்கதாபாத் போன்ற ஊர்களில் உள்ள மதரஸாக்கள் மாணவர்களால் நிரம்பி வழிகிறது.\nஇரண்டு கல்வியும் இணைக்கப்பட்ட மதரஸாக��களைத் தேடி தமிழக முஸ்லிம் சமூகம் அலைந்து கொண்டிருக்கிறது.]\nமுஸ்லிம்களின் எதிர்காலம்... மதரஸாக்களின் கையில்...\nஉலகம் முழுவதும் வாழும் முஸ்லிம்களிடையே ஒரு மாபெரும் இஸ்லாமிய எழுச்சி ஏற்பட்டு வருகிறது. இந்த எழுச்சி குறித்து முஸ்லிம் சமூகமும் அதன் தலைவர்களும் அறிந்துள்ளார்களோ இல்லையோ முஸ்லிம் சமூகம் குறித்து ஆழ்ந்து ஆய்வு செய்யும் அனைவரும் அறிவர். குறிப்பாக இஸ்லாத்தை எதிர்த்து நிற்கும் தீய சக்திகள் நன்றாக அறிந்துள்ளனர். இந்த எழுச்சியை எப்படி தடுத்து நிறுத்துவது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர்.\nஇஸ்லாம் குறித்து அதிகம் அதிகம் தெரிந்து கொள்ள வேண்டும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வு குறித்து தெரிந்து அதன் அடிப்படையில் தங்களது வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனை வேட்கை உலக முஸ்லிம்களிடத்தில் பெருகி வருகிறது.\nஇந்த எழுச்சிக்கு பல காரணங்கள் உண்டு. அதில் அடிப்படையானது, முக்கியமானது இந்தியாவில் 1992 டிசம்பர் 6 அன்று பாபர் பள்ளிவாசல் இடித்து நொறுக்கப்பட்ட சம்பவம். இந்தச் சம்பவம் இந்திய முஸ்லிம்களையும் இந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் முஸ்லிம்களையும் விழித்து எழச் செய்தது.\nசுதந்திர இந்தியாவில் இந்திய முஸ்லிம்களின் சமூக அரசியல் வாழ்வை 1992 க்கு முன்பு – பின்பு என்று இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.\n1992 வரை நிகழ்கால வாழ்வு குறித்தும் எதிர்கால வளர்ச்சி குறித்தும் அதிகம் சிந்திக்காமல் இருந்த முஸ்லிம் சமூகத்தை; நாடாளுமன்ற ஜனநாயகம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள இந்திய நாட்டில் முஸ்லிம்களுக்கான அரசியல் பாதையை அல்குர்ஆனோடும் ஹதீஸோடும் உரசிப் பார்த்து வகுக்கப்பட வேண்டும் என்ற சிந்தனையோ; இஸ்லாமிய மார்க்கத்தின் எல்லைக்குட்பட்ட அரசியல் வழியில் மட்டுமே செயல்பட வேண்டும் என்ற எண்ணமோ இல்லாமல் இருந்த இஸ்லாமிய அரசியல் அமைப்புகளை 1992 டிசம்பர் 6 சம்பவம் தலைகீழாகப் புரட்டிப் போட்டது.\nஇனி என்ன செய்வது என்று திகைத்து நின்ற முஸ்லிம் சமூகம் கடும் நெருக்கடியை சந்தித்தது. அந்த நெருக்கடி தான் 1992 க்குப் பிறகு முஸ்லிம் அடையாள அரசியலை உசுப்பிவிட்டது/ தனது சமூக பொருளாதார அரசியலை முஸ்லிம் சமூகம் ஆழ்ந்து சிந்திக்கத் தொடங்கிய காலம் அது.\nபாபர் பள்ளிவாசல் இடிக்கப்பட்ட ���ிறகு இந்திய, தமிழக முஸ்லிம்களிடம் ஏற்பட்ட விழிப்புணர்வும், எழுச்சியும் அவர்களிடம் பல விதமான மாற்றங்களைக் கொண்டு வந்தது.\nபுதிதாக பல்வேறு சமூக அரசியல் இயக்கங்கள் அமைப்புகள் தோன்றின. குடியரசு இந்தியாவில் செயல்பட்டு வந்த முஸ்லிம் லீக் போன்ற பாரம்பர்ய கட்சிகளின் இந்தியத் தன்மை கொண்ட சிந்தனை மற்றும் செயல்பாடுகளில் இருந்து மாறுபட்டு சமூக அரசியல் தளத்தில் வீரியமான இஸ்லாமிய அடையாளத்துடன் இஸ்லாத்தை உயர்த்திப் பிடிக்கும் உலகளாவியப் பார்வை கொண்ட இயக்கங்கள் தமிழக முஸ்லிம் சமூகத்தில் தோன்றின.\nஇஸ்லாத்தை அடிப்படையாகக் கொண்ட இத்தகைய இயக்கங்களின் எழுச்சியும், நடவடிக்கையும் ஒட்டு மொத்த தமிழக முஸ்லிம்களிடம் இஸ்லாமிய ஆர்வத்தையும் வேட்கையையும் அதிகப்படுத்தியது. கருத்து வேறுபாடுகள், பிளவுகள், குரோதங்கள் போன்ற இஸ்லாம் வெறுத்த விவகாரங்கள் இந்த இயக்கங்களிடம் பெருகியது இவர்களின் பலவீனம் என்றாலும் கூட இஸ்லாம் குறித்த ஆர்வமும் இஸ்லாத்தை அதிகம் அதிகம் படிக்க வேண்டும் என்ற தேடலும் நாளுக்கு நாள் முஸ்லிம்களிடம் அதிகரித்து வருவதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது.\nஇந்தியாவில் பாபர் பள்ளிவாசல் இடிக்கப்பட்டு ஏறக்குறைய 10 ஆண்டுகளில் 9-11-2011 அன்று அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் இடிக்கப்பட்டதும் அதனை தொடர்ந்து அன்றைய அமெரிக்க ஜனாதிபதி \"இது சிலுவை யுத்தம்\" என்று பிரகனப்படுத்தி தொடர்ந்து ஈராக், ஆஃப்கானிஸ்தான் மீது தாக்குதல் தொடுத்ததும், அதற்குத் துணையாக சர்வதேச மீடியாக்களின் இஸ்லாத்திற்கு எதிரான அவதூறு பிரச்சாரங்களும் உலக முஸ்லிம்களையும் இந்திய முஸ்லிம்களையும் உசுப்போ உசுப்பு என்று உசுப்பி விட்டது.\nஅதன் விளைவாக இப்போது வட ஆஃப்ரிக்காவில் உள்ள முஸ்லிம் நாடுகளில் 40 ஆண்டுகளாக சர்வதிகார ஆட்சி நடத்திய அமெரிக்க, இஸ்ரேல் அடிமைகளாக இருந்த ஆட்சியளர்களை புரட்சியின் மூலம் அடையாளம் இல்லாமல் ஆக்கியுள்ளது முஸ்லிம் சமூகம்.\nஇரட்டைக் கோபுர இடிப்பிற்கு பிறகான நிகழ்வுகள் உலக முஸ்லிம்களிடம் இஸ்லாம் குறித்த புரிதல், தேடல், விழிப்புணர்வு அதிகரித்திருப்பதை தெளிவாக காட்டுகிறது.\nதமிழகத்திலும் பாகுபாடு இல்லாமல் முஸ்லிம்கள் அனைவரிடமும் இஸ்லாமியத்தேடல் அதிகரித்துள்ளது. இஸ்லாமியப் புத்தகங்கள் அதிக���் வெளியிடப்பட்டு தெளிவுகளும், சிந்தனைகளும் பெருகி விவாதம் வரை முற்றி சலசலப்பை ஏற்படுத்தும் அளவிற்கு இஸ்லாமிய எழுச்சி அதிகரித்துள்ளது. இந்த எழுச்சி ஒரு சரியான இலக்கை நோக்கி நகர்ந்து வருகிறது.\nஅது குழந்தைகளை தொடக்கம் முதல் இஸ்லாமியக் கல்வியோடு சேர்த்து கல்வி கற்பிக்க வேண்டும் என்கிற சிந்தனை முஸ்லிம்களிடம் பெருகி வருகிறது. படித்துக் கொண்டிருக்கும் குழந்தைகளையும் கூட இஸ்லாமியப் பள்ளிக்கு மாற்ற வேண்டும் என்ற முடிவோடு தமிழகத்தில் சிறந்த இஸ்லாமிய கல்விக் கூடங்கள் எங்கு உள்ளன என்று தேடி வருகின்றனர்.\nமதரஸாக்களில் படிக்க வைத்து மார்க்கப் பாடத்திலும் உலகியல் பாடத்திலும் மேதைகளாக உருவாக்க வேண்டும் என்ற சிந்தனை சமூகத்தின் மேல்தட்டு மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் பெருகி வருகிறது. இதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்திட முஸ்லிம் சமுதாயம் தயாராக மாறி வருகிறது.\nஆனால் முஸ்லிம்களுக்கு தரமான சூழ்நிலையில் மார்க்க கல்வியை உலகியல் பாடங்களோடு சேர்த்துத் தருவதற்கு பல மதரஸாக்கள் தயாராக இல்லை. வெள்ளையர்களின் சதி வலையில் சிக்கிய மதரஸாக்கள் இன்னமும் சூழ்ச்சியை அறியாமல் அல்லது அறிந்து கொள்ள விரும்பாமல் மார்க்க கல்வி – உலக கல்வி என்று பிரித்து அறிவை கூறு போட்டதன் விளைவு பலபாரம்பர்ய மதரஸாக்கள் முஸ்லிம்களால் புறக்கணிக்கப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக மூடு விழா நடத்தப்பட்டு வருகின்றன.\nதாங்கள் படிக்காத, அறியாத, தங்களது கவனத்திற்கு வராத எதுவும் மார்க்கத்தில் அனுமதி இல்லை என்று தங்களது அறியாமையை காட்டிக் கொள்ளாமல் மார்க்கத்தின் மீதே குற்றம் சுமத்தும் வழக்கம் சில மதரஸாக்களை நடத்தும் பொறுப்பாளர்களிடம் இருக்கிறது.\nகுறைந்த பட்சம் 10, 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதி ஒரு பட்டப்படிப்புடன் ஆலிம் பட்டம் கொடுத்தால் கூட போதும் கொள்கைக் குழப்பங்களை மறந்து மதரஸாக்களில் தங்கள் குழந்தைகளை சேர்த்திட முஸ்லிம் சமூகம் தயாராகவே இருக்கிறது.\nமதரஸாக்களின் பொறுப்பாளர்கள் தங்கள் பிள்ளைகளை மட்டும் பொறியியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரிகளில் சேர்த்து படிக்க வைத்து பட்டம் பெற வைத்துள்ளனர். மதரஸாவில் படிக்கும் மாணவர்களுக்கு அந்தக் கல்வியை மறுக்கின்றனர்.\nஇன்றைய நவீன உலகின் சவால்களை எதிர் கொ��்டு வெற்றி பெறும் அளவிற்கு முஸ்லிம்களின் முதுகெலும்பான, மூல வித்தான மதரஸாக்கள் நவீனப் படுத்தப்பட வேண்டும் என்ற சிந்தனை இன்றைய பல தமிழக மதரஸாக்களின் பொறுப்பாளர்களுக்கு இல்லை.\nஇஸ்லாம் வலியுறுத்தும் கல்வித்திட்டத்தின் அடிப்படையில் 1300 ஆண்டு காலம் இந்திய முஸ்லிம்களுக்கு இஸ்லாமிய இறையியலையும், வாழ்வியலையும் பிற அறிவையும் சேர்த்து போதித்த, வரலாற்றில் வாழ்ந்த கண்ணியமிக்க உலமாக்கள் காட்டிய வழியில் இரண்டு கல்வியும் இணைக்கப்பட்ட மதரஸாக்களைத் தேடி தமிழக முஸ்லிம் சமூகம் அலைந்து கொண்டிருக்கிறது.\nசென்னை வண்டலூர் ஆலிம் புகாரி அரபிக் கல்லூரி, திண்டுக்கல் அந்நூர் அரபிக் கல்லூரி, ணிசிஸி ரோட்டில் உள்ள பிலாலியா அரபிக் கல்லூரி, கீழக்கரை, ஷி.றி.பட்டிணம், தொண்டி, தூத்துக்குடி, மற்றும் கும்பகோணம் அருகில் உள்ள பரக்கதாபாத் போன்ற ஊர்களில் உள்ள மதரஸாக்கள் மாணவர்களால் நிரம்பி வழிகிறது.\nஇந்த மதரஸாக்கள் சிலவற்றில் கல்வியின் தரம் குறைவாக இருந்தாலும் கூட இரண்டு கல்வியும் கிடைக்கிறது என்பதாலேயே மக்கள் கூட்டம் கூட்டமாகச் செல்கின்றனர்.\nஅதே நேரத்தில் பள்ளித் தேர்வுகள் எழுதுவதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட மதரஸாக்கள் பொழிவிழந்து வருகிறது. பழைய மாணவர்களை அழைத்து உங்கள் பகுதியிலிருந்து குறைந்தது இரண்டு மாணவர்களையாவது அனுப்ப வேண்டும் என்று அவர்களிடம் கட்டளையிடுகின்றனர். போதாக்குறைக்கு அஸாம், பீகார், போன்ற மாநிலங்களிலிருந்து ஏழை மாணவர்களை அழைத்து வந்து பெயரளவிற்கு மதரஸாக்களை நடத்தி வருகின்றனர்.\nமதரஸாக்கள் என்பது மார்க்கத்தை வெறும் மந்திரமாக கற்பித்து அதை வைத்து சடங்குகள் செய்வோரை உருவாக்கும் நிறுவனங்களாக இந்திய வரலாற்றிலும் சரி உலக வரலாற்றிலும் சரி எப்போதும் இருந்தது கிடையாது.\nஅல்லாஹ்வுடைய தீனை உலகின் உயர்ந்த இறையியல் கொள்கையாக உலகை ஆளும் வல்லமை கொண்ட சமூக, அரசியல், பொருளாதார, மருத்துவக் கொள்கைகைய நிலைநிறுத்தும் கடந்த1300 ஆண்டுகளாக மதரஸாக்களின் கல்வி முறை அமைந்திருந்தன.\nவெள்ளையர்களே அதை சிதைத்து சின்னா பின்னப்படுத்தினர்.\nதமிழக முஸ்லிம்கள் மீண்டும் அல்லாஹ்வுடைய தீனை தூக்கிப் பிடிக்க வேண்டும், உலகின் உன்னதமான மக்களாக உருவாக வேண்டும். உலகளவிலான இஸ்லாமிய எழுச்சி தமிழகத்திலும் ஏற���பட வேண்டும் அதற்கு உலகத்தரம் வாய்ந்த மதரஸாக் கல்வி ஒன்றே தீர்வு. அதற்கு இன்றைய மதரஸாக்கள் உலகின் தலை சிறந்த பல்கலைக் கழகங்களாக மாற்றப்பட வேண்டும்.\nஇன்று இல்லாவிட்டாலும் இன்ஷா அல்லாஹ் அடுத்த 100 ஆண்டுகளிலாவது அது நடைபெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ungaveetupillai.blogspot.com/2011/07/blog-post_19.html", "date_download": "2020-01-27T15:37:13Z", "digest": "sha1:UNZ5NUU7D3U4BELPGT5FAM63YXJ54Y7C", "length": 12802, "nlines": 143, "source_domain": "ungaveetupillai.blogspot.com", "title": "நான் உங்க வீட்டு பிள்ளை: போலிச்சாமியார்கள் பற்றி புதிய சினிமா 'வெங்காயம்'!", "raw_content": "நான் உங்க வீட்டு பிள்ளை\nஅறிந்ததும்... தெரிந்ததும்... கூடவே சினிமாவும்...\nபோலிச்சாமியார்கள் பற்றி புதிய சினிமா 'வெங்காயம்'\nபெரியார் அடிக்கடி பிரயோகித்த வார்த்தை வெங்காயம். அது ஏதோ கெட்ட வார்த்தை என்று பலரும் நினைத்ததுண்டு. ஆனால் அந்த வெங்காயம் என்ற வார்த்தைக்குள் எத்தனை பெரிய தத்துவத்தை பெரியார் புரிய வைத்தார் என்பதை பின்னர்தான் அனைவரும் புரிந்து கொண்டனர்.\nஇன்றைய தலைமுறையினருக்கு பெரியாரின் கொள்கைகளை, புரட்சிக் கருத்துக்களை எடுத்துச் சொல்ல ஒரு படத்தை தயாரிக்கிறார்கள். அந்தப் படத்தின் தலைப்பு 'வெங்காயம்'. போலிச் சாமியார்களின் முகத்திரையைக் கிழிக்கும் காட்சிகள் இந்தப் படத்தில் ஏராளம் உள்ளனவாம்.\nதமிழ் சினிமாவில் பெரியாரின் கொள்கைகளைப் பேசி வருபவரும், அவர் வேடத்தில் நடித்து பாராட்டுக்களைப் பெற்றவருமான சத்யராஜ்தான் இந்தப் படத்தின் நாயகன். சங்ககிரி ராஜ்குமார் இயக்குகிறார்.\nஇந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது.\nமுதல் சிடியை துப்புரவு தொழிலாளர் ஜானய்யா வெளியிட, ஏழுமலை என்ற விவசாயி பெற்றுக்கொண்டார்.\nநிகழ்ச்சியில் சத்யராஜ் பேசுகையில், \"வெங்காயம்' படம், போலி சாமியார்களின் முகத்திரையை கிழிக்கிற படம்\", என்றார்.\nஈழத்துக் கவிஞர் காசி ஆனந்தன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, ஈழப்போரின்போது தமிழருக்கு நிகழ்ந்த கொடுமைகள் குறித்துப் பேசினார்.\nஇயக்குநர் கவுதமன் பேசும்போது, \"வெங்காயம், பெரியார் கொள்கைகளை சித்தரிக்கும் படம். பெரியார் படத்தை போட்டு கட்சி நடத்தும் அரசியல் கட்சிகள், இந்த படத்தை வாங்கி, திரைக்கு வருவதற்கு உதவ வேண்டும்'' என்றார்.\nதிராவிடர் இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன், படத்தின் தயாரிப்பாளர் எஸ்.எம்.மாணிக்கம், இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் ஆகியோரும் பேசினார்கள்.\nLabels: சத்தியராஜ், சினிமா, செய்தி, வெங்காயம்\n( வலையுலக நட்பை இணைக்கும் - தொடர் )\nஎன ஒரு பதிவிட்டுள்ளேன் ஓய்விருக்கும்போது வருகை தாருங்களேன்..\nஇப்படி யாரெல்லாம் பல்பு வாங்கியிருக்கீங்க....\nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nஅக்டோபர் 3ல் ராணா - ஹைதராபாதில் பிரமாண்ட அரங்குகள்...\nபிறந்த நாளில்... மனைவி இயக்கத்தில் தனுஷ்\nபாலிவுட்டை வாங்கியது ஹாலிவுட்... தமிழ் சினிமாவில் ...\nபாபா ராம்தேவை கல்யாணம் பண்ணுவேன்\nராஜபக்சேவுக்கு ஆதரவு.. விஜய்யின் இரட்டை வேடம்....\nரசிகர்களைப் பரவசப்படுத்திய 'சிங்கப்பூரில் எடுத்த அ...\nகுழந்தைப்பேறு அளிக்கும் கல்யாண முருங்கை\nசெயல் தலைவராகிறார் மு.க.ஸ்டாலின்.. திமுக முடிவு......\nநண்பர்களுக்காக சிறை சென்றார் மு.க. அழகிரி.. பரபரப...\nபோலிச்சாமியார்கள் பற்றி புதிய சினிமா 'வெங்காயம்'\nநெல்சன் மண்டேலாவுக்கு வயது 93: குவியும் வாழ்த்துக்...\nஆரோக்கிய வாழ்வுக்கான டாப் 10 உணவுகள்\nகலாநிதி மாறன் மீது புகார் கொடுக்கிறார் விஜய்\nஅளவுக்கு மிஞ்சினால் தண்ணீரும் நஞ்சு: நிபுணர் எச்சர...\n'ராணா'வுக்காக தனி அலுவலகம் அமைக்கும் ரஜினி\nமனஅழுத்தம், மனநோய் போக்கும் மங்குஸ்தான்\nரஜினி சென்னை திரும்புகிறார்.. ரசிகர்களை சந்திக்கும...\nதிருவள்ளுவர் என்ன திமுக பொதுச் செயலாளரா\nமுடிந்தது 'தேடல்'... அழிக்கப்பட்டன 'தடயங்கள்'... வ...\nசாதி்க் பாட்ஷா கொலை- திமுக தொடர்பா..\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\nதமிழ் சினிமாவில் கமர்ஷியல் ஹீரோவாக வளர்ந்துவிட்டால் அவருக்காக கதையைத் தயார் செய்வதா அல்லது அவருடைய ரசிகர்களைத் திருப்திப்படுத்துவதற்காகத...\nஇவர் நம்ம வீட்டுப் பிள்ளை\n(பிறந்த நாள் சிறப்புக்கட்டுரை) ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய். என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க...\nமறைந்த டி.எம். சௌந்தரராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாறு / அறிய தகவல்கள் / பாடிய சிறந்த பாடல்கள்\nடி. எம். சௌந்தரராஜன் (பிறப்பு மார்ச் 24, 1923, மதுரை) தமிழ்த் திரைப்படத்துறையில் திரைப்படப் பாடகர் ஆவார். 2003இல் பத்ம ஸ்ரீ விருதை பெற...\nசேரன் மகள் விவகாரம்... உண்மையும்.. பின்னணியும்...\n\"\"என் மகளின் காதலன் என சொல்பவன், நடத்தையில் மோ��மானவன்; பெண்களுடன் தகாத தொடர்பு வைத்துள்ளான். காதலை வைத்து, என்னிடம் பணம் பறி...\nமே தின படங்கள்.. எதிர் நீச்சல், சூது கவ்வும், மூன்று பேர் மூன்று காதல்... ஒரு சிறப்பு பார்வை\nசிவகார்த்திகேயன், ப்ரியா ஆனந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'எதிர் நீச்சல்'. புதுமுக இயக்குனர் செந்தில் இயக்கி இருக்கிற...\nதமிழக பெண்களின் கற்பு விலையேறியிருக்கிறது... காவல் துறையின் மறுபக்கம்...\nவிழுப்புரம் மாவட்டத்திலுள்ள, தி.மண்டபம் எனும் ஊரை சேர்ந்த, தாழ்ந்த குடியில் பிறந்த பெண்களை, காவல் நிலையத்துக்கு மாலை 6 மணிக்கு மேல் அழைத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/elementor-12095/", "date_download": "2020-01-27T16:37:22Z", "digest": "sha1:KFA6SHQ4AA3Q2N2ZJMNOAVZB2CFTITEQ", "length": 87908, "nlines": 586, "source_domain": "eswarayagurudevar.com", "title": "தினசரி உபதேசம் | மகரிஷிகளுடன் பேசுங்கள் | ஈஸ்வரபட்டர்", "raw_content": "\nகாலையில் கண் விழித்ததும் ஏன் துருவ தியானம் செய்ய வேண்டும்…\nகாலையில் கண் விழித்ததும் ஏன் துருவ தியானம் செய்ய வேண்டும்…\nநம்முடைய உயிர் ஒளியான பிறகு உயிர் பிரிந்து துருவ நட்சத்திரத்துடன் இணைந்து விடும் என்று சொல்கிறார்கள். அப்படியானால் தினமும் துருவ தியானத்தைக் கடைப்பிடித்தால் உயிர் எப்போது வேண்டுமானாலும் பிரிந்து விடுமா… துருவ தியானத்தை தினமும் நான் செய்யலாமா…\nபழம் கனிந்தால் மரத்தில் தங்காது. நெல் பயிரில் மணிகள் உருவாகி விளைந்து விட்டால் “நெல் செடியை அறுத்து…” நெல்லை மட்டும் பாதுகாப்பாக எடுத்துத் தான் ஆக வேண்டும்.\nஇது எல்லாம் இயற்கையின் நியதி.\nஅது போல் மனித ஆன்மா ஒளியானால் விண்ணுக்குத் தான் போகும். இங்கேயே இருக்க முடியாது. இதற்காக நீங்கள் பயப்பட வேண்டிய அவசியமே இல்லை.\nஇந்த உபதேசம் கொடுக்கப்பட்டது இந்த இயற்கையின் உண்மையை உணர்த்துவதற்காகத்தான்.\nமனித வாழ்க்கையில் நாம் வாழக்கூடிய குறுகிய காலமான சுமார் 60, 70 ஆண்டு காலத்திற்குள் அந்த மெய் ஒளியைப் பெற்று அதன் மகசூலாக நம் உயிரான்மாவை ஒளியாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்பது தான் மிகவும் முக்கியமானது.\nதாய் குழந்தையைப் பெற்றடுக்கும் காலம் சராசரியாக 9-10 மாதங்கள் என்று சொல்கிறோம் அல்லவா. அது போல் தான் இதுவும்…\nஅதாவது குறைப் பிரசவம் ஆனால் குழந்தை வளர்ச்சி இருக்காது அல்லது இறந்துவிடும்.\nகுழந்தை எப்படி 10 மாதங்க���ில் வளர்ச்சியாகி முழுமை அடைந்து வெளி வருகின்றதோ அது போல் நாமும் நமக்குள் அருள் ஒளியை முழுமையாக வளர்ச்சி அடையச் செய்ய வேண்டும் என்பது தான் அந்த உபதேசத்தின் மூலக் கருத்து.\nநீங்கள் பயப்படுவது போல் ஒரே நாளில் சக்தியை எடுத்து… அப்படியே உடலை விட்டுப் பிரிந்து… விண்ணுக்குச் செல்வது அல்ல. அப்படி யாருமே அடைய முடியாது.\n1.சிறுகச் சிறுகத்தான் வளர முடியும்.\n2.சிறுகச் சிறுக வளர வேண்டும் என்றாலும்\n3.செடிக்குத் தண்ணீர் உற்ற வேண்டும் அல்லவா (செடிக்குத் தண்ணீர் ஊற்றவில்லை என்றால் வாடிவிடும்)\nஅது போல் ஆகாதபடி அனு தினமும் நாம் அந்த அருள் சக்தியைப் பெற்று ஞானப் பயிரை வளர்த்துக் கொள்ளும் பழக்கத்திற்காகத் தான் குருநாதர் “துருவ தியானம் செய்ய வேண்டும்” என்று மீண்டும் மீண்டும் சொல்கிறார்.\nமிக உயர்ந்த சக்தியைக் கொடுக்கின்றோம்… பொறுமையுடன் கையாளும் போது எல்லாமே நல்லதாகும்…\nமிக உயர்ந்த சக்தியைக் கொடுக்கின்றோம்… பொறுமையுடன் கையாளும் போது எல்லாமே நல்லதாகும்…\nகோர்ட்டுகளில் கேஸ்கள் நடக்கும். பல பிரிவினைகள் நடக்கும். ஏமாற்றும் சக்தி கொண்டு… “மற்றவர்களை ஏமாற்றுபவர்கள்…” ஏராளம் அங்கே உண்டு.\nஇப்படி ஏராளமாக இருப்பினும் அவர்கள் நமக்குத் தீங்கு செய்யும் செயல்களை நாம் உற்றுப் பார்த்து நுகர்ந்தறியப்படும் பொழுது நமக்குள் விஷத்தின் தன்மையே கூடுகின்றது.\n என்று எண்ணும் பொழுது இந்த உணர்வுகள்…\n1.மீண்டும் அவர்களைப் பார்க்கும் பொழுதெல்லாம் வெறுப்பை உருவாக்கும் தன்மையை நமக்குள் வளர்க்கின்றது.\n2.இதைப் போன்ற வெறுப்பு நமக்குள் வளரப்படும் பொழுது அதையே நினைத்துக் கொண்டு\n3.அதைப் பற்றி யாரிடம் சொன்னாலும் ஒரு வெறுப்பான சொல்களையே சொல்வோம்.\nஆனால் அந்த வெறுப்பான சொல்களைச் சொல்லும் பொழுது வெறுக்கும் உணர்ச்சியைத் தூண்டி கேட்போர் உணர்வுக்குள்ளும் இது பதிவாகி அவர்களும் நமக்கு எதிரியாகத்தான் வருவார்கள்.\nயாரை எண்ணி வெறுத்தோமோ… அவர்களுக்கும் இந்த உணர்வுகள் போகும். அங்கேயும் இது உருவாகும்… நமக்குள்ளும் அந்த வெறுப்பின் தன்மையே உருவாகும்.\nஇத்தகைய வெறுப்பு நமக்குள் உருவாகாதபடி தடைப்படுத்த வேண்டுமல்லவா… அப்படித் தடைப்படுத்த வேண்டும் என்றால் நாம் உடனடியாக ஆத்ம சுத்தி செய்து பழக வேண்டும்.\n” என்று உயிரை எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று உடலுக்குள் செலுத்தி அந்த வெறுப்பு வளராதபடி தடைப்படுத்த வேண்டும்.\nபொதுவாக நாம் யாரை யாரை எல்லாம் நாம் பார்க்கின்றோமோ “அவர்கள் எல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்ற பொது விதிப்படி…” நமக்குள் அவரைப் பற்றிப் பதிவான உணர்வுகளைத் தடைப்படுத்திவிட வேண்டும்.\nபின் யார் நமக்கு தீங்கினைச் செய்தாரோ.. அவரை எண்ணி\n1.என் பார்வை அவரை நலலவராக்க வேண்டும்\n2.என்னைப் பார்க்கும் பொழுது அவர்களுக்குள் நல்ல எண்ணம் உதயமாக வேண்டும்\n3.அவர்கள் தவறுகளை அவர்கள் உணரும் சக்தி பெறவேண்டும்\n4.தவறான நிலைகளிலிருந்து விடுபடும் சக்தி அவர்கள் பெறவேண்டும் என்று\n5.இத்தகைய உணர்வுகளை எடுத்து அவர்களுக்குப் பாய்ச்ச வேண்டும்.\nஅப்பொழுது நமக்குத் தீங்கு செய்யும் எண்ணங்கள் வரும் பொழுதெல்லாம் அவர்களும் இதை நுகர்வார்கள். தனக்குள் உணர்வின் ஒலி அலைகளை மாற்றுவார்கள்.\nஉதாரணமாக… இராக்கெட்டை விண்ணிலே செலுத்திய பின் இதற்கும் அதற்கும் நேரடித் தொடர்பு இல்லை என்றாலும்\n1.இராக்கெட் பழுதானால் இங்கே தரையிலிருந்து லேசர் இயக்கமாக இயக்கி\n2.அந்த இயந்திரத்தைப் பூமியிலிருந்தே சீர் செய்கிறார்கள்.\nஇதே போல ஒரு பழுதடைந்த மனதைச் சீர் செய்ய மகரிஷிகளின் அருள் சக்தியை நமக்குள் பெருக்கி அவர்களுக்குப் பாய்ச்சி நம்மைக் காக்க முடியும்.\nதொழில் நிமித்தங்களோ அல்லது குடும்ப நிலைகளிலோ அல்லது பற்று கொண்ட சொந்தத்தில் தொழில் நடத்தும் பொழுதோ சில வித்தியாசமான உணர்வுகள் வந்த பின் ஒருவருக்கொருவர் பகைமையகின்றது.\nபகைமையானபின்… அது நம்முடைய பொருள் தான் என்று தெரிந்தாலும் அந்தப் பகைமை உணர்வுகள் தான் அவர்களைச் செயல்படுத்தும்\n என்று கொடுக்காத நிலை ஏற்பட்டு விடுகின்றது.\n2அதாவது நம்முடைய பொருளை எடுத்துக் கொண்டு அது என்னுடையது தான்…\nஇத்தகைய தன்மை தான் இன்று உலகில் பெரும்பகுதி நடக்கின்றது.\nஇதைப் போன்ற தீமைகள் நடக்கும் நிலைகளில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள ஒவ்வொரு நாளும் காலை துருவ தியானத்தில் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்துத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.\nஉடல் அழுக்கைப் போக்க குளிக்கின்றோம். துணியில் உள்ள அழுக்கைப் போக்கச் சோப்பைப் போட்டுத் துவைக்கின்றோம்.\nஇதைப் போல் நம் ஆன்மாவில் பட்ட அழுக்கினைப் போக்க அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் சேர்த்து\n1.நாம் எந்த வெறுப்பினை அடைந்தோமோ அவர்களை எண்ணி\n2.அவர்களுக்கு நல்ல அறிவு வர வேண்டும் என்று எண்ணினால்\n3.அந்த உணர்வின் தன்மை நமக்குள் இருந்து அவர்கள் மீது வெறுப்பில்லாத நிலைகளை உருவாக்கும்.\nஅறிந்துணர்ந்து செயல்படும் சக்தி பெறவேண்டும்… பிறருக்குத் தீங்கு விளைவிக்கும் எண்ணங்கள் அவருக்குள் வரக்கூடாது… என்று இந்த உணர்வை நாம் எண்ணினோம் என்றால் அவர்கள் நம்மைப் பகைமையாக எண்ணும் பொழுதெல்லாம் இந்த உணர்வுகளை அவர்கள் நுகரப்பட்டு\n2.அங்கே சிந்திக்கும் திறனை உருவாக்கச் செய்யலாம்.\nஏனென்றால் அவ்வளவு பெரிய உயர்ந்த சக்தியை உங்களுக்குக் கொடுக்கின்றோம். அதை நீங்கள் “பொறுமையுடன்…” கையாள வேண்டும்.\nநமக்கு வர வேண்டிய பாக்கி பணம் வரவில்லை என்றால் எப்படித் தியானிக்க வேண்டும்…\nநமக்கு வர வேண்டிய பாக்கி பணம் வரவில்லை என்றால் எப்படித் தியானிக்க வேண்டும்…\nதுருவ தியானம் முடிந்த பின்… யார் யார் பணம் நமக்குக் கொடுக்கவில்லையோ அவர்களை எண்ணி\n1.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெறவேண்டும்\n2.அவர்கள் அறியாத இருள்கள் நீங்க வேண்டும்\n3.அவர்கள் தொழில்கள் வளம் பெரவேண்டும்\n4.அவர்களுக்கு நல்ல வருமானம் வர வேண்டும்\n5.எனக்குப் பணம் கொடுக்க வேண்டும்… என்ற எண்ணங்கள் “அவர்களுக்குள் வரவேண்டும்…” என்று நாம் எண்ணுதல் வேண்டும்.\nஇப்படி எண்ணினால் இந்த உணர்வுகள் அவர்களுக்குள் பாய்ந்து அவருடைய தொழிலும் சீராகும். அதே சமயத்தில் நாம் எண்ணிய அந்தப் பணம் திரும்ப வரும்.\nஇப்பொழுது இருக்கக்கூடிய நிலைகளில் நாம் தொழில் செய்யும் பொழுது நம்மிடம் வாங்கிச் சென்றவர்…\n1.ஒரு போக்கிரி (இன்னொரு வியாபாரி) என்ற நிலையிருந்தால் “கொடுக்கவில்லை என்றால் நாளைக்குப் பார்க்கிறேன்…” என்று மிரட்டும் பொழுது\n2.அந்தப் போக்கிரி வந்து கேட்பான் என்று அவர் கையில் பணத்தைக் கொடுத்துவிடுவார்.\n3.நாம் நல்ல முறையில் வியாபாரம் செய்வோம்… நமக்குப் பணத்தைக் கொடுக்க மாட்டார்.\nநாம் எண்ணும் பொழுதெல்லாம்… இப்படி நம்மை ஏமாற்றுகின்ற���ன் அவனுக்கு மட்டும் பணத்தைக் கொடுக்கின்றான்… என்ற உணர்வு தான் நமக்குத் தோன்றும். அப்பொழுது அதைக் கண்டு நாம் வேதனைப்படத் தொடங்குவோம்.\nஅவர்களை எண்ணும் பொழுதெல்லாம் நாம் இந்த வேதனையின் தன்மையை எடுக்கும் பொழுது அவர்கள் தொழிலும் நசுங்கிவிடும். நமக்குள் நோயும் வந்துவிடும்… நம் வியாபாரமும் நசிந்துவிடும்.\n1.வேதனைப்பட்டால் நமக்குள் நோயாகின்றது… நம் வியாபாரமும் கெடுகின்றது.\n2.அதே போல் நம்மை நினைக்கும் பொழுதெல்லாம் அவர் வேதனைப்படுவார்… அவருக்கும் நோயாகின்றது.\nஆனால் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். வெறுப்பின் உணர்வு வரும் பொழுது அவர்களுக்கு வருமானம் வருவதைத் தடைப்படுத்தும்.\nஅதாவது… கொடுப்பதைத் தடைப்படுத்தும் நிலையாக நம் உணர்வே உருவாகின்றது. இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் விடுபட வேண்டும்.\nஅதைத் தடைப்படுத்த வேண்டும் என்றால்.. வியாபார நிலைகளில் பநமக்குப் பாக்கி வர வேண்டும் என்றால் அதிகாலை துருவ தியானத்தில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை எடுத்து… அவர்கள் வியாபாரம் பெருக வேண்டும்… அவர்கள் குடுங்கங்களும் நலம் பெறவேண்டும்… நமக்குக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணங்கள் வர வேண்டும்.. என்று தியானித்துப் பழக வேண்டும்.\nகாலை எழுந்த பின் இவ்வாறு நாம் அவசியம் எண்ணுதல் வேண்டும்.\n1.பணம் கொடுக்கவில்லை என்ற நிலையில் அவர்களின் உணர்வுகள் நமக்குள் பதிவானது வேதனை.\n2.ஆனால் அருள் மகரிஷிகளின் உணர்வுகள் அங்கே பெறவேண்டும் என்று ஏங்கும் பொழுது\n3.நமக்குள் அவர் உணர்வு பதிவானதைத் தடைப்படுத்த முடிகின்றது.\nநமக்குள் வெறுப்பின் தன்மை வராதபடி… அந்த வெறுப்பு நோயாக வராதபடி… யார் மேல் வெறுப்பு வந்ததோ அவருக்குள்ளும் பாய்ந்து… அவர்கள் தொழிலையும் சீர்கெடச் செய்யும் நிலைகளிலிருந்து… நாம் தடைப்படுத்த முடியும்.\nஆகவே பிறருடைய தீமைகள் நமக்குள் வராதபடி நட்பின் தன்மையை வளர்ப்பதற்கும் பகைமையற்ற உணர்வை வளர்ப்பதற்கும் தான் துருவ தியான நேரங்களில் இப்படி எண்ணச் சொல்கிறோம்.\nசூரியன் தன்னுடைய சுழற்சி வேகத்தால் பிற மண்டலங்களிலிருந்து கவரும் நட்சத்திரங்கள் கவர்வதைத் தன் அருகிலே வரும் விஷத் தன்மையைத் தன் சக்தி கொண்டு நீக்குகிறது.\nஅது போன்று மனிதர்களாக இருக்கும் நாம்…\n1.மனிதனின் வாழ்க்கையில் உயர்ந��த நிலைகள் பெற்ற அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளி வரும் உணர்வுகளை நுகர்ந்தால்\n2.நாம் மற்றவர்களை எண்ணும் பொழுது அவருடைய உணர்வுகள் நமக்குள் இருப்பதுடன் இது இணைந்து\n3.தீமை விளைவிக்காதபடி நல்ல சக்தியாக நமக்குள் வளர்கின்றது.\n4.அவர்கள் வருமானமும் பெருகி நமக்கு வர வேண்டிய பணமும் வந்து சேரும்.\nஇங்கே போதனை கொடுப்பது சாதாரணமாகவும்… விளையாட்டுக்காகவும் அல்ல… என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஇங்கே போதனை கொடுப்பது சாதாரணமாகவும்… விளையாட்டுக்காகவும் அல்ல… என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nநம் பூமியின் முக்கியத் தாதுப் பொருள் இரும்பு. இதன் நிலையில் ஒத்த ஜீவ ஜெந்துக்களும் தாவர இன வளர்ப்புகளும் இதன் தொடர் வளர்ச்சியுடையதாகத்தான் வளர்ந்து வந்துள்ளன இன்றளவும்.\nஎப்படி உலோகங்களிலேயே ஒவ்வொரு உலோகத்திற்கும் அதன் கன அளவுக்குக் கொள்ளளவு நிறையில் வித்தியாசம் உள்ளதோ… அதாவாது ஒரு எடை போடும் தராசில்\n1.இரும்பின் கனம் ஒரு கிலோவுக்குள்ள எடையின் கொள்ளளவைக் காட்டிலும்\n2.பிற உலோகங்கள் அதிகமாக நிறை தெரிகின்றது அல்லவா…\nஇதன் நிலைக்கொப்ப “நம் பூமியின் நிறை” கனம் பொருந்திய ஜீவ ஈர்ப்பில் நீர் சக்தி வளர்ந்துள்ள இரும்புத் தாதுப் பொருளின் கூடுதல் நிறை கொண்டது அத்தகைய வளர்ப்பில் தான் பூமியில் உள்ள வளர்ப்பு யாவும் உள்ளன.\nஇன் வரும் காலத்தில் இம்மண்டலச் சேர்க்கைக் காலத்தில் பூமியைப் பாதிக்கவல்ல சில நிலைகள் ஏற்படப் போகிறது.\nஅத்தொடரிலிருந்து நாம் தப்ப இந்தப் பூமி ஈர்ப்புப் பிடியிலிருந்து விடுபடக்கூடிய தன்மைக்கு நம் சுவாசத்தில் மேல் நோக்கிய தொடர்புடையதாக சூரிய அலை வட்டத்தில் நுண்ணிய காந்த அலையை நாம் எடுக்கப் பக்குவப்பட வேண்டும்.\nஅந்த விண்ணின் ஆற்றலை நம் உடல் உறுப்பான எலும்புகளில் சேர்த்து அவ்வலைத் தொடரான குண ஈர்ப்பு வார்ப்பு அணுக்களை இவ்வெலும்புக்குள் ஒளியான அணுக்களாக வளர்த்துக் கொள்ள வேண்டும்.\nஒளியான அணுக்களை வளர்க்க வளர்க்க…\n1.இச்சரீரக் கூட்டையே பூமியின் பாதிப்பு நிலை ஏற்பட்டாலும்\n2.விண்ணின் ஆற்றலை நாம் எடுக்கும் சுவாச அலையின் சுவாச அலை வளர்ப்பினால்\n3.இவ்வுடல் வாழ்க்கை இந்தப் பூமியில் வாழ்ந்தாலும்\n4.நம் எண்ணத்தில் எடுத்த சுவாசத்தால் தன் ஆத்ம வலு கூடி\n5.சூரியக் குடும்பத்திற்குச�� சொந்தப்பட்டதாகச் செயல்படத்தக்க பக்குவ ஆத்மாவாகின்றது.\nஇங்கே பாடத்தில் உணர்த்துவதும்… போதனை தருவதும்… சாதாரண நிலையிலும் விளையாட்டுப் போன்ற உணர்விலும் இருக்கலாம்.\nஆனால் நடக்கப் போகும் காலத்தில்…\n1.இனி நிகழ்பவை எல்லாமே ஞானத்தைச் செயலாக்கும் மனிதனின் சித்தமெல்லாம் கலங்கி\n2.சிதறும் அழிவு நிலையில் தான் ஓடிக் கொண்டுள்ளது.\nமனிதன் தன்னைத் தான் உணர்ந்து.. ஆத்ம வலுவை உயர் ஞான ரிஷிகளின் அலையுடன் தொடர்பு படுத்தினால் அன்றி… இந்தப் பூமிப் பிடிப்பு சாதாரண வாழ்க்கை நிலையில்.. “தன்னைத்தானே மாய்த்துக் கொள்ளும் நிலைதான் ஏற்படும்…\n4.ஆத்மாவைக் கொண்டே அகிலத்தையும் அறியும் ஆற்றலையும் நாம் பெறும் பக்குவத்திற்கு\n5.இச்சரீர எண்ணத்தின் சுவாசத்தை இதுநாள் வரை சொன்ன முறைக்கொப்ப தியானத்தால் வலுக்கூட்டுங்கள்.\nசநதிர மண்டலத்தின் ஒளி பிரகாசமாக ஒளிராமல் இருப்பதற்கு அதன் ஈர்ப்பில் பூமியை ஒத்த கனம் பொருந்திய இரும்புத் தாதுப் பொருள் குறைவாக உள்ளது தான் காரணம்.\nசந்திர மண்டலத்தைச் சுற்றியுள்ள காற்று மண்டலமே மண்ணும் நீரும் கலந்த கனத்த காற்றாக அங்கு வீசிக் கொண்டிருப்பதனால் அதன் ஒளி வீச்சு குறைவாக உள்ளது.\nஅதைப் போன்று ஒவ்வொரு மண்டலத்திற்குமே தனித் தனி மாறு கொண்ட ஈர்ப்பு நிலை உள்ளது. சூரியக் குடும்ப மண்டலங்களிலேயே ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு நிலை. ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்ட வளர்ப்பிலேயே “பல மாற்றங்கள் உண்டு…”\nஅதைப் போன்று மனிதனின் எண்ண குணத்திலும் மற்றெல்லா வளர்ப்புத் தன்மையிலும் மாற்றங்கள் உண்டு…\nஒலி கொண்டு ஒளியான உயிரணு அமிலக்கூட்டு நிலைக்கொப்ப வளரப்பெற்ற வளர்ப்பில்… ஞான வளர்ச்சி கொண்ட மனிதக் கரு வார்ப்பு மனிதன்\n1.ஒருவரைப் போன்று ஒருவருக்கு ஞான வழிச் சித்து அமையும் என்று எண்ணாமல்\n2.மேல் நோக்கிய சுவாச ஈர்ப்பு வலுவினால்\n3.தன் ஆத்ம வலுவை தன் அமிலக் கூட்டின் நிலைக்கொப்ப உயர்வாக்கிக் காணுங்கள்.\nஉங்களால் வரப் போகும் மாற்றத்திலிருந்து விடுபட முடியும்…\nதொழிலில் நஷ்டம் ஏற்படாமல் இருப்பதற்கும்… வாழ்க்கையில் வேதனை வளராது தடுப்பதற்கும்… ஒரு பயிற்சி\nதொழிலில் நஷ்டம் ஏற்படாமல் இருப்பதற்கும்… வாழ்க்கையில் வேதனை வளராது தடுப்பதற்கும்… ஒரு பயிற்சி\nஒரு தொழிலை நாம் நடத்துகிறோம் என்று வைத்துக் கொள��வோம்.\nஅதிலே வியாபாரத்தைக் கூட்டிக் கழித்துக் கணக்குப் பார்த்து வரும் நிலையில் வேதனை என்று வந்துவிட்டால்\n1.பின் தொழிற்சாலைக்குள் நுழையும் பொழுதே நம்முடைய பார்வை\n2.அதே வேதனை கொண்ட உணர்வுடன் தொழில் செய்வோரைப் பார்க்க நேரும்.\nஇந்த உணர்வுகள் பதிவாகிவிட்டால் நமக்கென்று உற்பத்தியாகும் அந்தப் பொருள்களில் நம்முடைய சோர்வைப் போன்றே உணர்வுகள் இயக்கப்பட்டு தரமற்ற பொருளை உருவாக்கும் நிலை வரும்.\nநம்முடைய பார்வையே… இதைப் போன்ற நஷ்டத்தை.. ஒரு இழப்பை ஏற்படுத்தும் தன்மை வருகின்றது. இது இயற்கையின் நியதிகளில் இவ்வாறு வழிப்படுகின்றது.\nஉதாரணமாக ஒரு பலகாரக் கடையில் கொடுக்கல் வாங்கலில் ஒருவருடன் கொஞ்சம் முறைப்பாகிவிட்டால் அதே உணர்வுடன் பதார்த்தம் செய்யும் வேலைக்காரரிடம் ஒரு வேலையைச் சொனனால் போதும்.\nஇந்த வெறுப்படைந்த உணர்வுகள் அங்கே அவருக்குள் சேர்ந்து\n1.பலகாரம் செய்யும் வேலையை வழக்கமாகச் செய்வதைக் காட்டிலும்\n2.ஒரு பிடி உப்பை அதிகமாகப் போட்டுவிடுவார்\n3.அல்லது காரத்தை அதிகமாகப் போட்டுவிடுவார்\n4.அதனால் அந்தப் பலகாரம் சுவை கெட்டுவிடும்.\nமுதலாளியினுடைய உணர்வுகள்… எந்த அளவுக்கு அந்த வெறுப்புடன் இருந்தாரோ… “சரி பணம் எப்படியோ போய்விட்டது… இனி நாம் கடை வேலையைப் பார்ப்போம்…” என்ற உணர்வுடன் உள்ளுக்குள் செல்வார்.\nஅங்கே பலகாரத்தைத் தயாரிக்கும் இடத்தில் வேலை செய்வோரிடம் பேசும் பொழுது அன்றைய தினம் பொருள்களில் சுவை கெட்டுப் போய்விடும்… இதைப் பார்க்கலாம்.\nஒரு நான்கு நாளைக்கு இப்படிப்பட்ட பார்வை பட்டால் உற்பத்தியாகும் பொருள்களில் நிச்சயம் சுவை கெட்டுவிடும்.\nஏனென்றால்… நம்மை (முதலாளியை) எதிர்பார்த்துச் செயல்படக்கூடியவர்கள் அவரின் உணர்வுகளை நுகர்ந்தறிந்து செயல்படக் கூடியவர்களுக்குள் இந்த வெறுக்கும் உணர்ச்சிகள் பதிவாகி விடுகின்றது.\nஅப்பொழுது நம்முடைய வெறுப்பான உணர்வே அவர்களை இயக்கத் தொடங்கிவிடுகின்றது. அதனால் நமக்கு நஷ்டமாகின்றது.\nஇதைப் போன்ற தீமைகளிலிருந்து நாம் தப்புவதற்கு இந்தக் காலை துருவ தியானத்தில்\n1.அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி தொழில் வளாகம் முழுவதும் படர வேண்டும்\n2.இங்கே தொழில் செய்வோர் அனைவருக்கும் அந்த சக்தி கிடைக்க வேண்டும்\n3.இங்கே தயாரிக்கும் உணவை உட்கொள்வோர் அனைவரும்\n4.அவர்கள் வாழ்க்கையில் நலமும் வளமும் பெறவேண்டும் என்ற உணர்வை நாம் செயல்ப்டுத்த வேண்டும்.\nஅங்கே தொழிலாளிகள் தொழில் செய்கிறார்கள் என்றால் அவருக்கு இப்படி ஒரு பழக்கத்தைக் கொடுக்க வேண்டும்.\nஅவர்கள் உயிரை எண்ணச் செய்து…\n1.மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும்\n2.இங்கே செய்யப்படும் உணவு வகைகள் அது சீராக அமைய வேண்டும்…\n3.இந்த உணவை உட்கொள்வோர் அனைவரும் உடல் நலம் பெறவேண்டும் என்று\n4.நாம் எண்ணச் செய்தல் வேண்டும்.\nஇதை ஒரு பழக்கத்திற்குக் கொண்டு வந்து விட்டால் அந்தச் சுவையும் கிடைக்கின்றது. அவர்களும் எல்லோரும் நலமாக வேண்டும் என்ற எண்ணத்தில் அதை எண்ணும் பொழுது உங்களிடம் வேலை செய்பவர்களுக்கும் உயர்ந்த சக்தி கிடைக்கின்றது.\n1.இப்படி ஒருவருக்கொருவர் நாம் எண்ணும் உணர்வுகளை\n2.இப்படி அருள் வழியில் செயல்படுத்தும் பொழுது அனைவருக்கும் உயர்ந்த நிலை உருவாகின்றது.\n3.அதற்காகத்தான் காலை துருவ தியான நேரத்தில் தன் தொழிலை எண்ணி அந்த உணர்வுகளைப் பாய்ச்சச் சொல்வது.\nஅதே சமயத்தில் தன் குடும்பத்தில் குழந்தைகளுக்கும் சொல்லி அவர்கள் கல்வியையும் நல்லதாக்க வேண்டும்.\nமுதலில் தாய் தந்தையரை எண்ணச் சொல்லி என் அம்மா அப்பாவின் அருள் வேண்டும் என்று ஆசி வாங்கக் கற்றுக் கொடுக்க வேண்டும்.\nபின்… தனக்குக் கல்வி போதிக்கும் ஆசிரியரை எண்ணி…\n1.அவர் சொல்லிக் கொடுப்பது அனைத்தும் என் மனதில் நிலைக்க வேண்டும்\n2.அது எல்லாம் மீண்டும் என் நினைவுக்கு வர வேண்டும்\n3.எனக்குள் அந்த ஞானம் வளர வேண்டும் என்று\n4.அதி காலையில் அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணி குழந்தைகளைத் தியானிக்கப் பழகிக் கொடுக்க வேண்டும்.\nஆசிரியல் தனக்குள் அந்த உயர்ந்த நிலைகளை எப்படிக் கற்றுக் கொண்டாரோ அவருக்குள் விளைந்து… சிந்தித்து வெளிப்பட்ட அந்த நல்ல உணர்வுகள் உண்டு. அதைக் குழந்தைகள் எண்ணி எடுத்தால் இவர்களுக்கும் சிந்தித்துச் செயல்படும் சக்தி கிடைக்கின்றது.\nஇது தான் விநாயகர் தத்துவத்தில் உள்ள முழுமை.\nஆகவே… அதிகாலை அந்த நான்கு மணிக்கு அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் உணர்வுகளை எடுத்து… நமக்கு எதை எல்லாம் நன்மை பெறவேண்டுமோ அதை எல்லாம் நல்லாதக்க இப்படி எண்ண வேண்டும்.\nகாந்தத்தால் ஈர்க்கப்படும் இரும்பைப் போல் “உயர் ஞான வசத்தின் ஈர்ப்பில் நாம் இருக்க வேண்டும்…” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nகாந்தத்தால் ஈர்க்கப்படும் இரும்பைப் போல் உயர் ஞான வசத்தின் ஈர்ப்பில் நாம் இருக்க வேண்டும் என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\n1.ஆத்மாவாகித்தான் சரீர பிம்பத்தையே பெறுகின்றோம்\n2.சரீர பிம்பத்தின் சமைப்பைக் கொண்டுதான் ஆத்மாவின் வலுவைக் கூட்ட முடிகின்றது.\nசரீர எண்ண இயக்கத்தின் பிடிப்பு வாழ்க்கை அலையிலேயே நம் எண்ணங்கள் சென்று கொண்டிருந்தால் அதே அமிலச் சத்தின் குண வலுவை ஆத்மா பெற்றுப் பெற்று… அதன் தொடரிலேயே தான் செல்லும்.\nஅத்தகைய சரீர இயக்க ஈர்ப்பலையின் பிடியிலிருந்து…\n1.எண்ணத்தின் உணர்வை உயர் ஞான ஜெப முறையினால்\n2.மேல் நோக்கிய சுவாசம் கொண்டு விண்ணிலிருந்து வரும் ஆற்றல்களின் வலுவை\n3.உடலில் உள்ள எலும்புகளில் அந்த வலுத்தன்மையைக் கூட்டிக் கொண்டால்\n4.அந்த வலுவின் அமிலத்தால் ஆத்ம வலுவும் உன்னத வலுத் தன்மை பெற்று விடும்.\nஇப்படி… சரீர இயக்க எண்ண உணர்வையே இவ்வுயர் ஞான ஈர்ப்பலை வலு ஆத்மா பெற்றால் ஆத்மாவானது தனித்து எங்கும் சென்று செயலாற்றக்கூடிய வலு பெறும்.\n1.இவ்வுடலின் இயக்கத்தால் ஏற்படும் காந்த ஈர்ப்புத் தொடர் அலையால் எங்கும் ஆத்மாவைச் செலுத்தி\n2.பால்வெளி மண்டல எந்நிலையிலும் ஆத்மாவைச் செலுத்தி\n3.உடல் ஈர்ப்பின் தொடரிலேயே எதனையும் அறிய முடியும்.\nஆகவே இச்சரீர எலும்புக்கூட்டினை வலுவாக்கி அதன் காந்த மின் அலையின் ஈர்ப்பை வலுக் கொண்டதாகச் செயல்படுத்தி இவ்வாத்மாவை இவ்ஈர்ப்புப் பிடியிலிருந்தே தனித்து அனுப்பி… உடல் தொடர்புடனே உணரும் பக்குவம் அடைய வேண்டும்.\nஉடலைச் சுற்றித் தான் இவ்வாத்மா உள்ளது…\n1.ஆத்மாவின் அலை மோதலில் உடல் உருவாகிச் செயல் கொண்ட நிலையை\n2.உடலின் இயக்கம் கொண்டே இவ்வாத்ம வலுவால் நாம் பெறும் உயர் ஞானச் சித்து செயலினால்\n3.”சகல சித்துத் தன்மையுமே” நாம் பெற முடியும்.\nஒரு காந்தமானது எப்படி இரும்பைத் தன் வசத்திற்கு இழுத்துக் கொள்கின்றதோ அதைப் போன்று உயர் ஞான வசத்தில் (ஈர்ப்பில்) எண்ணத்தின் ஈர்ப்புச் செயல் இருக்குமேயானால் “மனிதனின் உயர் குணத்தை மனிதனே அறிய முடியும்…\nஆனால் பல காலமாகச் சேமித்த ஆத்ம வலுவினை… இன்றைய செயற்கை முறை வாழ்க்கைக்காக… உன்னத நிலை பெறும் ஞான வழித் தொடர் அறியும் ��உயர் தியான முறையை…” வாழ்க்கையின் செயலுடன் ஒன்றச் செய்து விட்டால் அதன் விளைவு எப்படி இருக்கும்…\n1.மாறு கொள்ளப் போகும் மண்டல ஈர்ப்புச் சுழற்சி ஓட்ட கதியில்\n2.மண்டலச் சேர்க்கையின் காலங்கள் (கல்கியுகம்) உருவாகும் தருணத்தில்\n3.ஞானத்தின் ஈர்ப்பை எடுக்கவல்ல காற்றலையின் தொடர் நிலையே\n4.மண்டல ஓட்டச் சேர்க்கைக் காலத்தால் பாதிப்பு ஏற்பட்டு\n5.மனிதனின் எண்ண உணர்வே சித்தம் கொண்ட பிரமை கொண்ட நிலையில்\n6.மனிதனை மனிதனே இனம் காண முடியாத நிலை தான் இனி வரப் போகும் கால நிலை (கலி முடிவு).\nஇதிலிருந்தெல்லாம் தப்பி… தன் ஞான சக்தியை உயர்த்தி… தன் ஆத்ம வலுவையே… தான் உணரும் பக்குவத்தின் உண்மைச் செயலாகச் செயல்படுங்கள்.\nஉடலை ஆலயமாக மதிக்க வேண்டியதன் அவசியம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஉடலை ஆலயமாக மதிக்க வேண்டியதன் அவசியம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஞானத்தின் சுழற்சி வட்டச் செயலில் பல ஆயிரம் நூற்றாண்டுகளுக்கு முன் அறியப்பட்ட சித்து நிலை பெற்றோரின்… .செயல் சித்தைப் பெற்றவர்கள் (பின் வந்தோர்) எப்படியப்பா செயல்பட்டார்கள்…\n1.உண்மை வழி ஆத்ம வலுவை வளர்க்கும் செயல் சித்தை உணராமல்\n2.சுயநல ஈர்ப்புப் பிடியில் விருப்பு வெறுப்பு ஏற்பட்ட காலங்களில்\n3.ஜெப முறை பக்தி மார்க்கம் சிலை வைத்துப் பூஜித்ததின் செயல் வழி இவற்றின் பிடியிலே சென்று\n4.உருவக நாமகரண வேதாந்த பாராயணத்தால் (பல மொழிகளில்) புரிய முடியாத தன்மையில்\n5.இறை சக்தியின் உண்மை ஆத்ம வலுவை ஒவ்வொரு ஆத்மாவும் உணர முடியாமல் சென்று\n6.இச்சரீரப் பிடிப்பின் அலைத் தொடரில் தான் இன்று வரையும் வாழ்க்கை பந்தம் உள்ளது.\nபெற முடியாத பொக்கிஷமான ஞான வளர்ப்பின் சரீரத்தை… (மனித உடலை) அதன் உண்மை நிலையை அறியவில்லை… அறிய முற்படவும் இல்லை…\n1.சரீரம் என்பது நாம் தங்கி எடுக்கும் புனிதமான கோவில் தான்…\n2.அவ்வாத்மாண்டவனை வளர்க்கும் இல்லமாக எண்ணாமல்\n” என்ற சுகபோகச் சுவையில்\n4.உண்டு கழிக்கும் நிலையில் நாம் வைத்துள்ளோம்.\nஆக… உண்மையான பேரானந்தத்தை வளர்க்கும் ஆலயத்தை செயற்கை இயந்திர கதியைப் போன்ற… “உண்டு கழிக்கும் இயந்திரமாகத் தான்” நாம் வைத்துள்ளோம்.\nஇவ்வுலக ஈர்ப்பில் உள்ள நன்மை தீமை என்ற வட்டத்தில்… தீமையில் நன்மையைக் காண்பதைப் போன்று உணர்வில் மோதும் செயலில் ஏற்படும் எண்ணக் கோவையி��் நாம் எடுக்கும் உணர்வானது… நல்வழிப்படுத்தும் செயல்வழி சேமிப்பாக இச்சரீர ஈர்ப்பு சமைத்து… இவ்வாத்ம வலுவின் வலுக்கூடிய தன்மையை செயல் சித்திற்கு ஆரம்பக் காலங்களில் செயல்படுத்தலாம்.\nஉயிரை விட்டு ஆத்மா பிரிந்து செல்லுமா… உயிரற்ற ஜட பிம்பமாக இச்சரீரத்தை வைத்து உயிராத்மா பிரிந்து செல்லாது. இவ்வுயிர்ச் சரீரக் கூட்டின் இயக்கமுடன் வலுக்கூடிய ஆத்ம அலையைக் காண முடியுமா… உயிரற்ற ஜட பிம்பமாக இச்சரீரத்தை வைத்து உயிராத்மா பிரிந்து செல்லாது. இவ்வுயிர்ச் சரீரக் கூட்டின் இயக்கமுடன் வலுக்கூடிய ஆத்ம அலையைக் காண முடியுமா…\nஎப்படி நிலைக்கண்ணாடியில் நம் உருவத்தைப் பார்த்தால் எதிர்பிம்பம் தெரிகின்றதோ… அதைப் போன்றே இவ்வாத்ம பிம்பத்தைப் பார்க்கவும்… இவ்வாத்ம அலையைச் செலுத்தி எச்செயலிலும் ஊடுருவி ஒவ்வொரு நிலையையும் அறிய முடியும் என்பதை ஏற்கனவே உணர்த்தி உள்ளேன்.\nஇச்சரீர பிம்ப செயலில் நற்குண அலைத் தொடரினால் பெறக்கூடிய ஆத்ம பலத்தின் வளர் தன்மையின் செயல் சித்தின் செயல் முறையினால் தான் ஞானத்தின் தொடரைப் பெற முடியும்.\n1.விருப்பு வெறுப்பற்ற உண்மை வலுவின் அலைத் தொடரின் வளர்ச்சி கொண்டு\n2.வேறு எந்த ஒரு ஈர்ப்பின் பிடியில் சிக்காமல் உயர் வழியில் சென்று\n3.“என்றுமே அழியாத் தொடர் வழி வளர்ப்பை வளர்க்க முடியும்…\n4.இந்தச் செயல்வழியின் உண்மைச் சித்தறியும் வழி பெற்ற ஆத்மாக்கள்தான்\n5.உயர் வழித் தொடர் கொண்ட “ரிஷித் தன்மை” பெற முடியும்.\n“ஒருவருக்கு விபத்து…” என்ற செய்தியைக் கேள்விப்பட்டதும் பாசம் கொண்டவரை அது எப்படி இயக்குகிறது…\n“ஒருவருக்கு விபத்து…” என்ற செய்தியைக் கேள்விப்பட்டதும் பாசம் கொண்டவரை அது எப்படி இயக்குகிறது…\nஒரு சமயம் எனது (ஞானகுரு) மருமகளுக்கு ஒரு விபத்து வந்தது. அவர்களுடைய சகோதரி அமெரிக்காவில் உள்ளது.\nஇங்கே விபத்தான செய்தியை அமெரிக்காவில் இருக்கும் சகோதரி கேட்ட உடனே என்ன ஆனது…\nஅடுப்பில் எண்ணெயை வைத்து வேலை பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் தன் செயலை இழந்து… அந்த வேலையில் தனக்குத் தெரியாதபடி ஒரு இரண்டு அல்லது மூன்று நிமிடமோ தாமதமான பின்… கொதிக்கும் எண்ணையைத் தூக்கும் பொழுது அறியாதபடி தன் உடலிலே ஊற்றிக் கொண்டது… \nசகோதரிக்கு ஒரு விபத்து ஆனது… என்ற உணர்வுகள் தெரிந்த பின் இப்படி ஆனது. ஏனென்றால் இருவருமே ஒன்றாகப் பாசமாகப் பழகியவர்கள்… நடந்த நிகழ்ச்சி இது.\nஎண்ணெய் மேலே கவிழ்ந்த பின் அங்கே நெருப்பும் பிடித்து விட்டது. ஏனென்றால் அமெரிக்காவில் வீட்டிற்குள் உறைபனியின் குளிர் தாக்காமல் இருப்பதற்காக மரங்களை உள்ளே வைத்துத்தான் வீடு கட்டியிருப்பார்கள்.\nஅதாவது வெளியிலிருக்கும் குளிர் சுவற்றின் வழியாக வீட்டுக்குள் வராதபடி மரப்பலகைகளை வைத்திருப்பார்கள். அது எல்லாமே தீப் பிடித்து எரிய ஆரம்பிக்கின்றது.\n1.ஏனென்றால் மனிதனுடைய உணர்வுகள் ஒன்றாக இணையப்படும் பொழுது\n என்று பல முறை யாம் சொல்லியுள்ளோம்.\nஇது நடந்ததும்… “தீ பிடித்துவிட்டது..” என்று அங்கே அமெரிக்காவிலிருந்து ஃபோன் இங்கே வருகிறது.\n1.சகோதரிக்கு ஒரு விபத்தாகி விட்டது… என்று அந்தப் பாச உணர்வுகள் நினைவாக்கப்படும் பொழுது\n2.அந்தப் பதட்டமான உணர்ச்சிகள் தூண்டப்பட்டு\n3.அங்கே “தான்” பார்த்துக் கொண்டிருக்கும் வேலையில் கவனத்தை இழக்கச் செய்து… தன்னையே மறக்கச் செய்கிறது.\n4.உடனடியாக அந்த உணர்வுகள் (எங்கே இருந்தாலும்) இப்படி இயக்குகிறது.\nபாசத்துடன் வாழ்ந்து கொண்டிருந்தாலும் பிறருடைய நிலைகளை இயக்கப்படும் பொழுது தன்னை அறியாமலே இதைப் போன்ற நிகழ்ச்சிகளைச் செயல்படுத்திவிடுகிறது.\nமனிதனின் வாழ்க்கையில் அறியாமல் இயக்கும் இதைப் போன்ற தீமைகளிலிருந்தெல்லாம் மீள வேண்டும்… என்பதற்காகத் தான் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அடிக்கடி சொல்லி உங்களுக்குள் ஆழமாகப் பதிவாக்குகின்றேன்.\nதுருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்கிக் கொண்ட பின் அதை நீங்கள் மீண்டும் நினைவாக்கி\n1.உங்கள் கண்ணின் நினைவைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தும் பொழுது\n2.அதனின்று வரக்கூடிய உணர்வுகளை உங்கள் கண்கள் இழுத்து உடலுக்குள் பாய்ச்சச் செய்கின்றது.\nஅப்பொழுது ஏற்கனவே உங்களுக்குள் பதிவு செய்த துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைச் சுவாசித்து உங்கள் உடலுக்குள் பரவச் செய்கிறது. அப்படிப் பரவச் செய்யும் பொழுது… அந்த அணுக்களின் தன்மை…\n1.எம்முடைய உபதேசத்தின் மூலம் நீங்கள் கேட்டுணர்ந்த உணர்வுகள் எல்லாம்\n2.உங்கள் உடலில் கருவுக்குள் முட்டையாகின்றது.\nதுருவ நட்சத்திரத்தைப் பற்றிச் சிறுகச் சிறுகத் தியானிக்கும் ���ொழுதும் ஆத்ம சுத்தி செய்யும் பொழுதும் அந்தக் கருக்கள் எல்லாம் அணுவாகப் பிறக்கின்றது.\nஅதிகாலை துருவ தியான நேரத்தில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி சக்தியை எடுத்து எங்கள் உடலில் உள்ள இரத்தநாளங்களில் கலந்து உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா… என்று ஏங்கித் தியானித்துச் சுவாசித்து உடலுக்குள் வலுவாக்கிக் கொள்ள வேண்டும்.\nஇப்படி நீங்கள் உணவைக் கொடுத்து அதை வளர்க்க வேண்டும். தினமும் செய்து வரும் பொழுது இது சக்தி வாய்ந்ததாக மாறுகின்றது.\nமுதலில் சொன்ன நிகழ்ச்சி போன்று நம் உடலுக்குள் ஏற்கனவே சந்தர்ப்பத்தால் எத்தனையோ தீமைகள் பதிவாகி இருக்கின்றது. துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எடுத்து வலுவாக்கிய நிலைகள் கொண்டு அந்தத் தீமைகள் நமக்குள் வளர்ச்சி ஆகாதபடி தடைப்படுத்த வேண்டும்,\nஎண்ணத்தின் வலுவால் தான் ஆத்ம சக்தியைக் கூட்ட முடியும்… என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஎண்ணத்தின் வலுவால் தான் ஆத்ம சக்தியைக் கூட்ட முடியும்… என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஜீவராசிகளின் எண்ண ஈர்ப்பின் சமைப்பு நிலையில் ஏற்படும் ஆவியான உஷ்ண அலைகள் வளர்வதினால் தான் இவ்வெண்ணத்தின் ஓட்ட அடக்க நிலையின் உறக்க நிலையால் சரீர பிம்பம் சாந்தம் கொண்டு மீண்டும் விழிப்பிற்கு வந்து செயல் கொள்கிறது.\nஇவ்வெண்ணச் ஓட்டச் செயல் ஒவ்வொரு ஜீவராசிக்கும் உறக்க விகிதம் மாறுபட்டு இருந்தாலும் உறங்கா நிலையின்றி ஜீவராசிகளால் இருக்க முடியாது. வலு நிலை கூடிய ஆத்மாவிற்கு உறக்க நிலையும் வேண்டியுள்ளது.\n” நாம் பெறும் தியானம் என்பது\n2.ஞானத்தின் வளர் கூட்டை வளர்க்கும் தன்மையற்று உறக்க நிலையும்\n3.சமாதி நிலை பூண்டு புலன் அடங்கிய தன்மையில்\n4.இச்சரீர பிம்பத்தின் எண்ணத்தின் உணர்வின் செலுத்தும் ஞானத்தின் வலுவை\n5.இவ்வாத்மா வலுவாக்கிக் கொள்ள முடியாது.\nஉறக்க நிலையினால் சரீர சமைப்புச் செயல் அங்கங்கள் ஓய்வு பெறும் நிலை தான் ஏற்படுகிறது.\nஒலி ஈர்த்து… ஒளி கண்டு… உணர்வின் எண்ணம் எடுக்கும்… சுவாச அலையின்\n6.இந்திரிய ஐந்துமுகச் செயல் வடிவில் தான் சரீர பிம்ப இயக்கமும்\n7.இயக்கத்தால் வலுக் கொள்ளும் ஆத்ம வலுவும் வலுவாகிறது.\n8.எண்ணத்தின் சுவாசத் தொடர் இருந்தால் தான் இவ்வாத்மாவின் வலுவை வளர்க்க முடியும்.\n1.இனிமை கொண்ட இனிய செயலில் இனியன வளர்க்க\n3.இல்லறச் சுவையில் இனிய சொல்லை உரமாக இட்டு\n4.இனிய மணமாக இவ்வாத்மா வலுப் பெறும் வளர்ப்பிற்காக\n5.எண்ணத்தின் உணர்வைப் பிற ஈர்ப்பின் மோதலை ஏற்கக்கூடிய ஈர்ப்புப்பிடியில் சிக்க விடக்கூடாது.\nஇனிய குண வழித் தொடர் வார்ப்பாத்மாவாக இவ்வாத்மாவை… இனிமை கொள்ளும் ஞானத்தால்… உயர் ஞானத் தொடர்பு கொண்ட ஆத்மத் தொடரில் அறியும் உண்மைகளை…\n1.சஞ்சல சபல பேராசை என்ற ஈர்ப்புப் பிடிக்குச் செயல்படுத்தாமல்\n2.உண்மையான இறை நிலையை வளர்க்க\n3.இனிய குண வார்ப்பாத்மாவின் தொடர் செயல் கொள்ளுங்கள்.\nவிஷம் குடித்து இறந்த ஆன்மா மனைவியின் உணர்வுடன் சேர்ந்து விண் சென்றது – நடந்த நிகழ்ச்சி\nவிஷம் குடித்து இறந்த ஆன்மா மனைவியின் உணர்வுடன் சேர்ந்து விண் சென்றது – நடந்த நிகழ்ச்சி\nநெசவுத் தொழில் செய்து கொண்டிருந்த ஒரு கணவன் மனைவி அவர்களுக்கு நான்கு குழந்தைகள். ஒரு சமயம் ஆஸ்த்மா நோயால் கணவர் மிகவும் அவதிப்பட்டார்.\nஓரளவுக்குச் செல்வத்தைச் சம்பாரித்து எளிய குடும்பமாக இருப்பினும் தன் மனைவி மீது இருந்த அந்தப் பற்றின் தன்மையும் குழந்தை மீது இருந்த பற்றின் தன்மையும் கொண்டு தான் அவர் வாழ்ந்தார்.\nஆனால் தன் நோயினால் அதைத் தாங்காத நிலைகள் கொண்டு விஷத்தை உணவாக உட்கொண்டு விட்டார். அவரின் ஆன்மா பிரிந்து விட்டது.\nபிரியும் பொழுது தன் மனைவியின் நினைவாகவே ஆன்மா சென்றதால் மனைவியின் உடலுக்குள் சென்றுவிட்டது.\nஆன்மா மனைவி உடலுக்குள் சென்ற பின் அவர் விஷத்தைக் குடித்த பின் அவர் உட எப்படித் துடி துடித்ததோ அதே போன்று இந்த உடலுக்குள் வந்த பின் மனைவிக்கும் அதே துடி துடிப்பு வந்துவிட்டது.\n1.அந்த ஆன்மா மனைவியின் இரத்தநாளங்களில் சுழன்று வரப்படும் பொழுது\n2.சிறுமூளை பாகம் சென்ற பின் அந்த உணர்ச்சிகளைத் தூண்டி அ\n3.தே உணர்வு அதே சொல் அதே செயலாக வருகின்றது.\nஇப்படித்தான் அந்த உடலை இயக்கிக் கொண்டிருந்தது.\nஎன்னிடம் (ஞானகுரு) அவரை அழைத்து வந்தார்கள். தூக்கிக் கொண்டு தான் வந்தார்கள்.\nஇதற்கு முன்னாடி ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு விதமாக இருக்கும். சிறிது நேரம் அந்த உணர்வின் இயக்கம் இருக்கும். பின் சரியாகப் போகும் ஆனால் இப்பொழுது இந்த இரண்டு நாட்களாக மிகவும் மோசமாகிவிட்டது என்றனர்.\nஆவிகளை ஓட்டுபவர்களிடம் எல்லாம் ���ென்று நாங்கள் பார்த்தோம். செல்வங்களை எல்லாம் செலவழித்தோம். வறுமைக் கோட்டில் மிகவும் வாடிக் கொண்டிருக்கின்றோம் எங்களுக்கு இந்த நிலை ஏற்பட்டு விட்டது என்று அந்தக் குடும்பத்தைச் சார்ந்தோர் என்னிடம் சொல்கிறார்கள்.\nஅப்பொழுது அந்த அம்மாவுக்கு நினைவு இல்லை. குழ்ந்தைகளும் வாடிக் கொண்டிருக்கின்றார்கள்.\nகுடும்பத்தைச் சார்ந்தோருக்கு விவரத்தைச் சொல்லி இந்த முறைப்படி தியானமிருங்கள் என்று சொன்னேன்.\n1.அந்த உடலில் துருவ மகரிஷியின் அருள் சக்தி படர வேண்டும்.\n2.அந்த உடலில் உள்ள ஆன்மா அந்த உயர்ந்த சக்தி பெறவேண்டும்.\n3.அந்த ஆன்மாவில் உள்ள விஷத் தன்மை நீங்க வேண்டும் என்று சொல்லச் சொன்னேன்.\nஅதன் வழியிலே அந்தக் குடும்பத்தைச் சார்ந்தோர்களும் செய்தார்கள். என்னிடம் வந்திருக்கும் பொழுது ஒரு அரை மணி நேரம் இதைச் சொல்லிச் செய்தார்கள்.\nஅந்த அம்மாவிற்குச் சிறிது தெளிவாகியது. பின் எழுந்த பின் இதே போன்று அவர்களிடமும் விவரத்தைச் சொன்ன பின் அவர்களும் இதே போல் நினைவைச் செலுத்தினார்கள்.\nபின் அந்த அம்மாவுக்கு நல்ல நிலைகள் வந்து அவர்கள் குடும்பத்தைப் பேணிக் காக்கும் நிலையும் வந்தது.\n1.அந்த ஆன்மாக்கள் இரண்டுமே ஒன்றாக இணைந்து சப்தரிஷி மண்டலம் அடைந்தது.\n2.உடல் பெறும் உணர்வுகள் கரைந்தது. ஒளி பெறும் சரீரம் பெற்றது.\nஇது இருபத்தைந்து வருடம் முன்னாடி நடந்த நிகழ்ச்சி. (ஞானகுரு உபதேசம் செய்தது 1997).\nஆரம்ப நிலைகளில் நான் (ஞானகுரு) இந்தியா முழுவதும் சுற்றி வரும் பொழுது இத்தகைய நிலைகள் ஒவ்வொன்றையும் செயல்படுத்தி வந்தது.\nநம் குருநாதர் காட்டிய அருள் வழியில் உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களை அந்தக் குடும்பத்தைச் சார்ந்தோர்கள் இப்படி எளிதில் சப்தரிஷி மண்டலத்திற்கு அனுப்ப முடியும்.\nகாலையில் கண் விழித்ததும் ஏன் துருவ தியானம் செய்ய வேண்டும்…\nமிக உயர்ந்த சக்தியைக் கொடுக்கின்றோம்… பொறுமையுடன் கையாளும் போது எல்லாமே நல்லதாகும்…\nநமக்கு வர வேண்டிய பாக்கி பணம் வரவில்லை என்றால் எப்படித் தியானிக்க வேண்டும்…\nஇங்கே போதனை கொடுப்பது சாதாரணமாகவும்… விளையாட்டுக்காகவும் அல்ல… என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nதொழிலில் நஷ்டம் ஏற்படாமல் இருப்பதற்கும்… வாழ்க்கையில் வேதனை வளராது தடுப்பதற்கும்… ஒரு பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/504685/amp?ref=entity&keyword=government%20school%20student", "date_download": "2020-01-27T16:11:52Z", "digest": "sha1:YO6ZSDEUQTQXQHUII7KJJOPBC6S7J7CP", "length": 10662, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "A London couple who enrolled her son in a government school | அரசு பள்ளியில் மகனை சேர்த்த லண்டன் தம்பதி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅரசு பள்ளியில் மகனை சேர்த்த லண்டன் தம்பதி\nவிழுப்புரம்: புதுச்சேரியைச் சேர்ந்தவர் சிவபிரகாஷ். பிஇ முடித்துவிட்டு சாப்ட்வேர் இன்ஜினியராக லண்டனில் வேலை செய்து வருகிறார். இவர் விழுப்புரம் அருகே காணையை சேர்ந்தசுபாஷினி என்ற பெண்ணை திருமணம் செய்து லண்டனில் குடியேறியுள்ளனர். அங்கு சிவபிரகாஷ் குடியுரிமை பெற்று வாழ்ந்து வந்தார். மனைவி சுபாஷினி எம்இ படித்துள்ள நிலையில் லண்டனில் உள்ள பள்ளியில் 4 ஆண்டுகளாக ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இவர்களுக்கு ஹரீஷ், அன்புச்செல்வன் என இரண்டு மகன்கள் உள்ளனர். அன்புச்செல்வனை லண்டனுக்கு அழைத்துச் சென்ற பெற்றோர் அங்கேயே உள்ள பள்��ியில் 1ம் வகுப்பு படிக்க வைத்துள்ளனர்.\nஇந்நிலையில் அவர்கள் சொந்த ஊரில் தங்கள் குழந்தையை அரசுப்பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி கடந்த மாதம் ஊருக்கு வந்த அவர்கள் விழுப்புரம் கமலா கண்ணப்பன் நகரில் உள்ள சுபாஷினி பெற்றோர் வீட்டில் தங்கி விழுப்புரம் சுற்று வட்டார பகுதியில் நல்ல அரசுப்பள்ளியை தேடி கண்டுபிடித்துள்ளனர்.அதன்படி நன்னாடு அரசுப்பள்ளியில் தங்களது மகனை 2ம் வகுப்பு சேர்த்துள்ளனர். தாத்தா வீட்டில் தங்கி படிக்கும் அன்புச்செல்வன் தினமும் 6 கி.மீ தூரம் பள்ளிக்குச்சென்று வருகிறான். லண்டன் குடியுரிமை பெற்ற தம்பதி தனது மகனை அரசுப்பள்ளியில் சேர்த்த சம்பவம் பெரும் கிராம மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அன்புச்செல்வன் தாய் சுபாஷினியிடம் கேட்டபோது, நானும், எனது கணவரும் ஆரம்பக்கல்வியை அரசுப்பள்ளியில்தான் படித்தோம். அங்குதான் ஒழுக்கம், நம்மை பக்குவப்படுத்திக்கொள்ளும் விதம் என அனைத்தையும் எதிர்காலத்தில் வளர்த்துக்கொள்ள முடியும் என்றார்.\nஅடிமாட்டு விலைக்கு வாழைத்தார் விற்பனை: இலை விலை உயர்வால் பொதுமக்கள் திண்டாட்டம்\nசங்கராபுரம் பகுதியில் சின்ன வெங்காயம் அறுவடை துவங்கியது: ஒரு கிலோ ரூ60க்கு விற்பனை\nசி.முட்லூர் கிராமத்தில் கன்னி சிலைகளை சுமந்து சென்ற இளைஞர்கள்\nதலைக்குந்தா அருகேயுள்ள முத்தநாடு மந்தில் தோடர் இன மக்களின் பாரம்பரிய ‘மொற்பர்த்’ பண்டிகை கொண்டாட்டம்\nதமிழகம் முழுவதும் பசு, எருமை பாலில் கல்லீரல், சிறுநீரக பாதிப்பு ஏற்படுத்தும் அப்லாடாக்சின் நச்சு கிருமிகள் கலப்பு: அதிகாரிகள் ஆய்வு\nவரலாற்றுத்துறை மாணவிகள் களப்பயணம்: 4 ஆயிரம் ஆண்டு பழமையான பாறை ஓவியத்தை கண்டு ரசித்தனர்\nசேலம் அருகே சூரியூர் பள்ளக்காடு கிராமத்தில் குடிசை வீடுகள் இடித்து அகற்றம்: வன கிராம மக்கள் கடும் எதிர்ப்பு; போலீஸ் குவிப்பால் பதற்றம்\nகணவர் மாயம் என புகார் கொடுத்தவருடன் தொடர்பு: விசாரணை என்ற பெயரில் நள்ளிரவில் இளம்பெண்ணுடன் ஏட்டு உல்லாசம்... வீட்டை பூட்டி ஊர்மக்கள் சிறைபிடிப்பு\nமனு கொடுக்க அரிவாளுடன் வந்த கருங்கல் காங்கிரஸ் பிரமுகர்: நெல்லை கலெக்டர் ஆபீசில் பரபரப்பு\nஎல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக நெடுந்தீவு அருகே ராமேஸ்���ரம் மீனவர்கள் 11 பேர் கைது\n× RELATED ஹோபர்ட் டென்னிஸ் சானியா ஜோடி சாம்பியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D.pdf/35", "date_download": "2020-01-27T15:22:58Z", "digest": "sha1:QHOVUKD7ZXVUN65VBFN7HDOKQCKJOE66", "length": 4755, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:கவிஞரைச் சந்தித்தேன்.pdf/35\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:கவிஞரைச் சந்தித்தேன்.pdf/35\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:கவிஞரைச் சந்தித்தேன்.pdf/35 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:கவிஞரைச் சந்தித்தேன்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/2012/super-moon-2012-reviewed-pictures-go-viral-153610.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-01-27T16:38:20Z", "digest": "sha1:6FK52W7XJZ2CG7RWPTRK6SYLNGTTPMKE", "length": 16548, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்த வருடத்தின் மிகப் பெரிய நிலா... காணக்கிடைக்காத அதிசய நிகழ்வு | Super moon 2012 reviewed: pictures go viral | இந்த வருடத்தின் மிகப் பெரிய நிலா... காணக்கிடைக்காத அதிசய நிகழ்வு - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பட்ஜெட் 2020 கொரோனா வைரஸ் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nசீமான் சீற்றம்.. டோல்கேட் தாக்குதலுக்கு கண்டனம்\nசுட்டுக் கொல்லுங்கள்.. மத்திய அமைச்சர் பேசும் வார்த்தையா இது.. வைரலாகும் வீடியோ\nஓஹோ.. இதனால்தான் தமிழகத்தை பெரியார் மண் என்கிறார்களா இந்��� படத்தை பாருங்கள்.. புரியும்\nபரனூர் சுங்கச்சாவடி தாக்குதல்.. சீமான் ஆவேசம்.. வேறு மாதிரி பின்விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கை\nசென்னை கிழக்கு கடற்கரையில் கட்டிட விதிமீறல்.. விபரம் தேவை.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\nகையெழுத்தானது போடோ அமைதி ஒப்பந்தம்.. வரலாற்று சிறப்புமிக்கது.. அமித்ஷா புகழாரம்\nExclusive: கொரோனோ வைரஸ்... முழுவீச்சில் முன்னெச்சரிக்கை... பீலாராஜேஷ் ஐ.ஏ.எஸ். விளக்கம்\nTechnology பிப்ரவரி 4: மிகவும் எதிர்பார்த்த போகோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nMovies ராபின் ஹூட் மோஷன் போஸ்டர் ரிலீஸ்.. சில மணி நேரத்திலேயே டிரெண்டானது \nSports ஜடேஜா அதற்கு சரிபட்டு வரமாட்டார் என்று கூறிய சஞ்சய் மஞ்ச்ரேகர் -ரசிகர்கள் கோபம்\nAutomobiles மாருதி சுசுகி ஆல்டோ பிஎஸ்6 சிஎன்ஜி வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம்...\nFinance கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவை ஆக்கிரமிக்கும் சீனா.. எப்படி தெரியுமா..\nLifestyle 30 நாட்கள் நீங்கள் மது அருந்தாமல் இருந்தால் உங்கள் உடலில் என்னென்ன அதிசயங்கள் நடக்கும் தெரியுமா\nEducation SBI Recruitment 2020: எஸ்பிஐ வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள், ஊதியம் எவ்வளவு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த வருடத்தின் மிகப் பெரிய நிலா... காணக்கிடைக்காத அதிசய நிகழ்வு\nஇந்த ஆண்டின் மிகப்பெரிய நிலவு ஞாயிறு இரவு வானில் தென்பட்டது. மற்ற பவுர்ணமி நாட்களை விட இந்த நிலா நிலா 14 சதவிகிதம் பெரிதாகவும் 30 சதவிகிதம் அதிக வெளிச்சமாகவும் இருந்ததாக வானவியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.\nபவுர்ணமி நாளில் வானத்தில் நிலவைக் காண்பது மகிழ்ச்சியான விசயம். அதுவும் சித்திரை பவுர்ணமி நாளில் ஆற்று மணலில் அமர்ந்து உணவு உண்டவாறு பவுர்ணமியை ரசிப்பது பாரம்பரியமான ஒன்று. இந்த ஆண்டு அறிவியர் அதிசயம் நிகழ்ந்த நாளாகவும் அது மாறிவிட்டது.\nஇந்த சித்திரா பவுர்ணமி நாளில் நிலவு வழக்கமானதை விட அளவில் 14% பெரிதாகவும், மற்ற பவுர்ணமிகளை விட 30% பிரகாசமாகவும் இருந்தது. காணக்கிடைக்காத இந்த அதிசய நிகழ்வினை பலரும் கண்டு ரசித்து படம் பிடித்தனர்.\nநாசா வெளியிட்டுள்ள தகவல்படி இதற்கு முன்னர், 1955, 1974, 1992, 2005, 2011 ஆம் ஆண்டுகளில் இதுப்போன்ற நிகழ்வுகள் நிகழ்ந்திருக்கின்றன. ஆனால், பூமிக்கு மிக அருகில் நிலா வரும் நிகழ்வு ஜனவரி 1912-��்கு பிறகு இப்போதுதான் நிகழ்கிறதாம்.\nஇதற்கு அப்புறம் ஜூன் 23, 2013 ஆம் ஆண்டு தான் பூமிக்கு அருகில் நிலா வரும்.\nஞாயிறுக்கிழமை இந்த அரிய காட்சியை காண தவறியவர்கள் இதேப் போன்ற பிரகாசமான நிலவைக் காண இன்னும் 13 மாதங்கள் காத்திருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், சித்திரை பவுர்ணமியோடு இந்த அரிய காட்சியை காண்பது இனிமேலும் சாத்தியமில்லை என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் super moon செய்திகள்\nடிவியில் பாமக கூட்டணி நியூஸ் பாத்தீங்களே.. நேத்து ராத்திரி வானத்தில் சூப்பர் மூன் பார்த்தீங்களா\nஅரிய சந்திர கிரகணம்... பனியையும் பொருட்படுத்தாமல் மொட்டை மாடியில் குவிந்த மக்கள்\nவிலகிய சந்திர கிரகணம்.. இயல்பு நிலைக்கு திரும்பிய நிலா..\nசந்திர கிரகணத்தை காண ஆர்வம்.. பிர்லா கோளரங்கத்தில் அலைமோதும் மக்கள் கூட்டம்\n14 மடங்கு பெரியது.. 30 மடங்கு அதிக வெளிச்சம்.. புத்தாண்டில் தோன்றிய சூப்பர் நிலா\nவானில் தெரிந்த சூப்பர் மூன்.. சென்னை முதல் குமரி வரை மக்கள் உற்சாகம்\nஎவ்ளோ பெரிய நிலா.. இன்று வானில் வலம் வந்த சூப்பர் மூன் \nஇந்த நிலாவைக் கையில் பிடிக்கலாம்.. 70 ஆண்டுகளுக்குப் பிறகு 14ம் தேதி வருகிறது 'சூப்பர் மூன்'\nவானில் ஓர் அதிசயம்.. பூமியை நெருங்கும் நிலா\nஆகஸ்ட் மாதத்தை ஆக்கிரமித்த “சூப்பர் மூன்” மற்றும் “விண்கல் பொழிவு” – இயற்கை சீற்றங்கள் எச்சரிக்கை\nகார்த்திகை பவுர்ணமியில் விஸ்வரூப தரிசனம் அளித்த திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர்\n உங்கள் மீதும் அமுத துளி விழ வாய்ப்பு இருக்கு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nமேற்கூரையில் நடக்கும் சத்தம்.. காணாமல் போகும் மதுபாட்டில்கள்.. அமெரிக்க போலீசாரை குழப்பும் திருடன்\nகுருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி.. பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த 4 பேர் கைது\nமாத சம்பளதாரர்களுக்கு வருமான வரி உச்ச வரம்பு உயர வாய்ப்பு உள்ளதா.. நெருக்கடியில் மத்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/young-woman-arrested-in-theft-case-371117.html?utm_medium=Desktop&utm_source=GB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-01-27T15:45:55Z", "digest": "sha1:JNHGHXFY3HT3YT5OZPVH2LS5JXL7TXDY", "length": 17561, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராத்திரி ரவுண்ட்ஸ்.. திடீரென அவிழ்ந்த பானுவின் டிரஸ்.. என்னா கில்லாடித்தனம்.. ஷாக்கான போலீஸ்! | young woman arrested in theft case - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பட்ஜெட் 2020 கொரோனா வைரஸ் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nபரனூர் சுங்கச்சாவடி தாக்குதல்.. சீமான் ஆவேசம்.. வேறு மாதிரி பின்விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கை\nசென்னை கிழக்கு கடற்கரையில் கட்டிட விதிமீறல்.. விபரம் தேவை.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\nகையெழுத்தானது போடோ அமைதி ஒப்பந்தம்.. வரலாற்று சிறப்புமிக்கது.. அமித்ஷா புகழாரம்\nExclusive: கொரோனோ வைரஸ்... முழுவீச்சில் முன்னெச்சரிக்கை... பீலாராஜேஷ் ஐ.ஏ.எஸ். விளக்கம்\nதடுக்கப்பட்ட முக்கிய மசோதா.. தமிழகம் பாணியில் ஆந்திராவில் சட்டமேலவையை கலைக்க ஜெகன் அதிரடி முடிவு\nகார்த்தி சிதம்பரம் மீதான வருமான வரி வழக்கு.. குற்றப்பதிவு செய்ய தடை நீடிப்பு.. ஹைகோர்ட் உத்தரவு\nTechnology பிப்ரவரி 4: மிகவும் எதிர்பார்த்த போகோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nMovies ராபின் ஹூட் மோஷன் போஸ்டர் ரிலீஸ்.. சில மணி நேரத்திலேயே டிரெண்டானது \nSports ஜடேஜா அதற்கு சரிபட்டு வரமாட்டார் என்று கூறிய சஞ்சய் மஞ்ச்ரேகர் -ரசிகர்கள் கோபம்\nAutomobiles மாருதி சுசுகி ஆல்டோ பிஎஸ்6 சிஎன்ஜி வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம்...\nFinance கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவை ஆக்கிரமிக்கும் சீனா.. எப்படி தெரியுமா..\nLifestyle 30 நாட்கள் நீங்கள் மது அருந்தாமல் இருந்தால் உங்கள் உடலில் என்னென்ன அதிசயங்கள் நடக்கும் தெரியுமா\nEducation SBI Recruitment 2020: எஸ்பிஐ வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள், ஊதியம் எவ்வளவு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராத்திரி ரவுண்ட்ஸ்.. திடீரென அவிழ்ந்த பானுவின் டிரஸ்.. என்னா கில்லாடித்தனம்.. ஷாக்கான போலீஸ்\nசென்னை: இரவு நேரத்தில் கோயில் வளாகத்தில் சுற்றி கொண்டிருந்தார் பானு.. எதிர்பாராதவிதமாக அவரது உடை அவிந்துவிடவும்தான் பானுவின் மொத்த கேடித்தனமும் வெளிச்சத்துக்கு வந்தது.\nசென்னை திருவான்மியூர் மருந்தீசுவரர் கோவிலில் நேற்று முன்தினம் இரவு கார்த்திகை தீப விழா கொண்டாடப்பட்டது. அந்த சமயத்தில், ஒரு பெண் அந்த பகுதியில் சுற்றி கொண்டே இருந்தார்.\nஅவர் கர்ப்பிணி போல தெரிந்தார்.. வயிறு பெரிதாக இருந்தது.. ஆனாலும் ரொம்ப நேரமாக அங்கேயே ரவுண்டு அடித்து கொண்டிருக்கவும், கோயிலுக்கு வந்த பெண் ஒருவருக்கு சந்தேகம் எழுந்தது.. இதை அங்கிருந்த ரோந்து போலீசாரிடம் சொன்னார்.\nஇதையடுத்து மப்டியில் இருந்த பெண் போலீசார் அந்த பெண்ணை விசாரிப்பதற்காக இழுத்து பிடித்தனர்.. அப்போது, திடீரென இடுப்பு பகுதியில் இருந்து சேலை அவிழ்ந்து.. ஏராளமான செல்போன்கள் கீழே விழுந்தன.. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார், என்ன இதெல்லாம் என்று விசாரித்தனர். அப்போதுதான் அவை எல்லாமே திருட்டு செல்போன்கள் என்று தெரிந்தது.\nஇந்த பெண்ணின் பெயர் பானு.. 40 வயதாகிறது.. கல்பாக்கத்தை சேர்ந்தவர்.. ஓடும் பஸ்ஸில் திருடுவதுதான் இவர் ஸ்பெஷல்.. மற்ற திருட்டில் ஈடுபடும் பெண்கள், சக பெண்களிடம்தான் வேலையை காட்டுவார்கள்.. ஆனால் பானு, ஆண்களிடமே அபேஸ் பண்ணிவிடுவாராம்.\nகோவில் திருவிழா கூட்டம் என்றால் பானுவுக்கு குஷியாம்.. இப்போது பானுவை கைது செய்த போலீசார் 5 செல்போன்கள் அவரிடமிருந்து மீட்டுள்ளனர்.. மடியில் கட்டியிருந்த அத்தனை செல்போன்களையும் விற்று காசாக்க முடிவு செய்திருந்தாராம்.. அப்போதுதான் போலீசில் சிக்கி உள்ளார்.\nதிருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் தீபத்தையொட்டி நிறைய கூட்டம் இருக்கும் என்பதால், திருட வந்ததாகவும், கோயிலில் செல்போன்களை ஈஸியாக திருடலாம் என்றும் சொல்லி போலீசாரை அதிர வைத்தார் பானு.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபரனூர் சுங்கச்சாவடி தாக்குதல்.. சீமான் ஆவேசம்.. வேறு மாதிரி பின்விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கை\nசென்னை கிழக்கு கடற்கரையில் கட்டிட விதிமீறல்.. விபரம் தேவை.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\nExclusive: கொரோனோ வைரஸ்... முழுவீச்சில் முன்னெச்சரிக்கை... பீலாராஜேஷ் ஐ.ஏ.எஸ். விளக்கம்\nகார்த்தி சிதம்பரம் மீதான வருமான வரி வழக்கு.. குற்றப்பதிவு செய்ய தடை நீடிப்பு.. ஹைகோர்ட் உத்தரவு\nமைசூர் கிளம்பிய ரஜினிகாந்த்.. விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு.. ஏர்போர்ட்டில் பரபரப்பு\n'சட்டவிரோத பேனர்' வைக்க மாட்டோம் என நீங்கள் எல்லாம் ஏன் சொல்லல.. ஹைகோர்ட் சரமாரி கேள்வி\nவாட்ஸ்அப் ஹேக்கிங் அதிகரிச்சிடுச்சே.. நீங்க தப்பிப்பது எப்படி சின்ன 'ட்ரிக��ஸ்' பண்ணுங்க போதும்\nதமிழக அரசுக்கு நல்லாட்சி விருது கொடுத்தவரைத்தான் கொண்டுவந்து போட்டு அடிக்கணும்.. ஸ்டாலின் ஆவேசம்\n சைக்கோ படத்தில் ஏன் சிசிடிவி இல்லை வைரலாகும் உதயநிதியின் 'அரசியல்' பதில்\nசென்னையில் தங்கம் விலை மீண்டும் சரசரவென உயர்வு... ஒரே நாளில் பெரும் உயர்வு\nTNPSC: ஜெகஜால ஜெயக்குமார்.. வேனில் ரகசிய அறை.. காந்தன் தந்த ஷாக் தகவல்.. தலை சுற்ற வைக்கும் முறைகேடு\nActor Surya: தயவு செய்து மீண்டும் பள்ளிக்கு செல்லுங்கள்.. மேடையில் மீண்டும் கண்கலங்கிய நடிகர் சூர்யா\n3 பைக்கில் வந்த 6 மர்ம நபர்கள்.. குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி.. போலீஸ் விசாரணை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/05/16045025/I-said-The-historical-truth-Kamal-Hassan-confirmed.vpf", "date_download": "2020-01-27T14:57:41Z", "digest": "sha1:YFKY7VZCU5GAQBIDYPNPJFYTHOTLCD7C", "length": 25360, "nlines": 152, "source_domain": "www.dailythanthi.com", "title": "I said The historical truth Kamal Hassan confirmed || சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து ‘நான் சொன்னது சரித்திர உண்மை’ தேர்தல் பிரசாரத்தில் கமல்ஹாசன் உறுதி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து ‘நான் சொன்னது சரித்திர உண்மை’ தேர்தல் பிரசாரத்தில் கமல்ஹாசன் உறுதி + \"||\" + I said The historical truth Kamal Hassan confirmed\nசுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து ‘நான் சொன்னது சரித்திர உண்மை’ தேர்தல் பிரசாரத்தில் கமல்ஹாசன் உறுதி\n“சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என நான் சொன்னது சரித்திர உண்மை” என்று தேர்தல் பிரசாரத்தின் போது கமல்ஹாசன் உறுதிபட கூறினார்.\nதிருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கு வருகிற 19-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.\nஅரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் எஸ்.மோகன்ராஜூக்கு ஆதரவாக அந்த கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடந்த 12-ந்தேதி பள்ளப்பட்டி என்ற இடத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து; அவர்தான் நாதுராம் கோட்சே. அங்குதான் தீவிரவாதம் தொடங்குகிறது. காந்திஜியின் படுகொலைக்கு பதில் பெறத்தான் இங்கு வந்துள்ளேன்” எ��� கூறினார்.\nஅவர் இவ்வாறு கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் அவரது பிரசாரம் 2 நாட்கள் ரத்துசெய்யப்பட்டது.\nகமல்ஹாசனின் கருத்துக்கு பாரதீய ஜனதா, அ.தி.மு.க. கட்சிகளும் மற்றும் பல்வேறு இந்து அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து உள்ளன.\nநாகர்கோவில் வடசேரியில் கமல்ஹாசனின் உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடைபெற்றது. அது மட்டுமின்றி அரவக்குறிச்சி உள்பட பல்வேறு இடங்களில் கமல்ஹாசனின் சர்ச்சை பேச்சு குறித்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. அவரது கட்சியின் பதிவை ரத்துசெய்ய வேண்டும் என்று தேர்தல் கமிஷனிடம் முறையிடப்பட்டு இருக்கிறது.\nகமல்ஹாசனின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக இந்து அமைப்புகள் அறிவித்ததை தொடர்ந்து சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கும், அலுவலகத்துக்கும் 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.\nஇந்த நிலையில், திருப்பரங்குன்றம் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சக்திவேலை ஆதரித்து கமல் ஹாசன் நேற்று மதுரை தோப்பூரில் பிரசாரம் செய்தார். அப்போது அரவக்குறிச்சி தொகுதி பிரசாரத்தின் போது தான் பேசியது சரித்திர உண்மை என்று அவர் உறுதிபட கூறினார்.\nதற்போது எங்கு போனாலும் மக்களுக்கு குடிப்பதற்கும், குளிப்பதற்கும் தண்ணீர் கிடைப்பது இல்லை. மின் விளக்கு வசதி இல்லை. மயானத்துக்கு மின் விளக்கு வசதி இல்லை. ஏன் என்று கேட்டால் செத்து போனவங்களுக்கு எதுக்கு மின் விளக்கு என்று கேட்பார்கள். புதைக்க கொண்டு செல்லும் உறவினர்களுக்கு மின் விளக்கு வேண்டுமே. தற்போது குடிக்கும் நீரில் சாக்கடை கலந்து கொண்டிருக்கிறது. இது தேச துரோகம். அதை செய்து கொண்டிருக்கிறது ஒரு அரசு.\nஇதையெல்லாம் மாற்றி அமைக்க வேண்டியது நம் கடமை. இதற்காகத்தான் நான் ஊர், ஊராக சென்று கொண்டிருக்கிறேன். எனக்கு பல இடங்களில் பெருமை கிடைக்கிறது. சில இடங்களில் அவமானப்படுத்துகிறார்கள். அதையெல்லாம் நான் நினைத்ததே இல்லை.\nகாரணம், மக்கள் நீதி மய்யம் என்று பெயர் வைத்த எங்கள் கட்சிக்கு மக்கள் தான் முக்கியம். நீங்களே எனது சினிமாவில் பார்த்திருப்பீர்கள். சாதி பெயர் வைத்து படம் எடுத்தோம். ஆனால் அந்த படம், கூடி வாழ்ந்தால்தான் நன்மை உண்டு என்ற கருத்தைத்தான் சொல்கிறது. இதனை ஒவ்வொரு பட���்திலும் கூறி வருகிறேன். அரசியலுக்கு வருவதற்கு முன்பே அநீதி எங்கு நடந்தாலும், என் நிலை என்னவாக இருந்தாலும், தைரியமாக குரல் கொடுக்கும் கலைஞர்களில் நானும் ஒருவன். அதை ஒவ்வொரு மதத்தினரும் சொல்வார்கள். எங்கெங்கு அநீதி நடக்கிறதோ நான் அங்கு குரல் கொடுப்பேன்.\nநான் அரவக்குறிச்சியில் பேசியது குறித்து கோபப்படுகிறார்கள். நான் சொன்னது சரித்திர உண்மை. நான் யாரையும் சண்டைக்கு இழுக்க வில்லை. எனது பேச்சை முழுவதுமாக கேட்காமல் அதன் ஒரு பகுதியை கத்தரித்து ஊடகங்கள் வெளியிட்டன.\n‘விருமாண்டி’ படத்தில் ஒரு வசனம் வரும். எதிரி ஒரு தடவைதான் சொன்னான், இவர்கள் போஸ்டர் போட்டு ஒட்டி விடுவாங்களோ என்று. அந்த மாதிரி நான் ஒரு தடவைதான் சொன்னேன். ஊடகங்கள் பல முறை ஒளி பரப்பி விடுகின்றன.\nபேச்சில் வாலையும், தலையையும் வெட்டி விட்டால் யாரை வேண்டுமானாலும் திட்டுவதாக மாற்றி விடலாம். 200 முறை ஒளிபரப்பினார்கள்.\nஎனக்கு ஏதோ ஐ.பி.சி. சட்டப்பிரிவை சொல்றாங்க போலும். நான் வக்கீலுக்கு பிள்ளை. வக்கீல் கிடையாது. என் மீது குற்றம் சாட்டுகிறீர்கள். அதை நம்புகிற மாதிரி சொல்ல வேண்டாமா இந்த அரசியல் களத்தில் இறங்கிய பிறகு எனக்கு ஒரு இனம் மட்டும் போதுமா இந்த அரசியல் களத்தில் இறங்கிய பிறகு எனக்கு ஒரு இனம் மட்டும் போதுமா மக்கள் நீதி என்ற பெயர் அடிபட்டு போய் விடுமே. பெரும்பான்மையை நோக்கி சென்று விட்டால் சரியா மக்கள் நீதி என்ற பெயர் அடிபட்டு போய் விடுமே. பெரும்பான்மையை நோக்கி சென்று விட்டால் சரியா மக்கள் எல்லோருக்கும் நீதி கிடைக்க வேண்டும். என்ன மதமாக இருந்தாலும், என்ன சாதியாக இருந்தாலும் சரி.\nநான் யாரையும் புண்படுத்தும் மாதிரி பேச மாட்டேன். சரித்திர உண்மையை சொன்னால் புண் ஆகி விடும் என்றால் அந்த புண் ஆறாது. ஆற்றப்பட வேண்டும். நாம் கூடித்தான் வாழ வேண்டும். உங்கள் நண்பரை நீங்கள் ஏற்பீர்களா, சகிப்பீர்களா என்னை கேட்டால் சகிப்புத்தன்மைதான் வேண்டும். மத நல்லிணக்கம் வேண்டும்.\nசிறுபான்மை வகுப்பைச் சேர்ந்தவர்கள் என் மக்கள். அவர்கள் கும்பிடும் சாமி எது என்று கேட்க மாட்டேன். கும்பிடும் உருவம் அந்த மக்கள். அவர்களை சாமியாக பார்க்கிறேன்.\nஓட்டுக்காக மட்டும் நான் கும்பிடவில்லை. எங்கு போனாலும் என்னை தலைவனாக நான் பார்த்ததில்லை. உண்மையே வெல்லு���். அதில் ஒன்று தான் நான் சொன்ன சரித்திர உண்மை.\nதீவிரவாதி என்ற வார்த்தைக்கு அர்த்தம் புரிந்து கொள்ளுங்கள். நான் நினைத்தால் வேறு மாதிரி சொல்லி இருக்கலாம். கொலைகாரன் என்று சொல்லி இருக்கலாம். என்னுடைய தீவிர ரசிகர்கள் இங்கு இருக்கிறார்கள். நானும் தீவிர அரசியலில் இறங்கி இருக்கிறேன். தீவிரமாகத்தான் பேசுவோம். அதில் வன்முறை இல்லை. தீவிரம் தெரியும். நான் பேசுவது நிஜம்.\nஎன் மொழி பேசுபவன் தமிழன். சாதி, மதத்தை வைத்து பிரிக்காதீர்கள். பிரித்து, பிரித்து நாங்கள் பட்டதெல்லாம் போதும். நான் படமும் எடுத்து பார்த்து விட்டேன். நீங்கள் திருந்த வேண்டும். என்னை அவமானப்படுத்த, எனது கொள்கையை கையில் எடுக்காதீர்கள். தோற்றுப்போவீர்கள். காரணம் என் கொள்கைக்கு நேர்மைதான் அடித்தளம். அது ஆள்கின்றவர்களுக்கு கிடையாது. பொய் சொல்வதை ஒரு அடித்தளமாக அமைத்துக்கொண்டு நீங்கள் அந்த மனப்போக்கில் உள்ளனர்.\nசென்னையில் இருந்து வரும் குரலும், டெல்லியில் இருந்து வரும் குரலும் பொய் சொல்லி மக்களை ஏமாற்ற முடியாது. இந்த அரசு வீழும். வீழ்த்தப்பட வேண்டும். வீழ்த்துவோம். இதில் வீழ்த்துவோம் என்பதை வன்முறையாக பேசிவிட்டதாக நினைத்து விடக் கூடாது. ஜனநாயகப்படி வீழ்த்துவோம். ஒரு காயமும் படாது. வெள்ளை வேட்டியில் அழுக்கு படாமல் நீங்கள் வீட்டுக்கு போய் விடலாம்.\nஅதற்கான ஏற்பாட்டை தாய்மார்கள், இளைஞர்கள் செய்யத் தொடங்கி விட்டார்கள். உங்களுக்கு என்ன ஏதோ ஒன்றிரண்டு நாள் எனது பிரசாரத்தை தடுக்க வேண்டும். நிறுத்திவிடுங்கள். ஆனால் என் தம்பிகள் பேசுவார்கள். சகோதரிகள் பேசுவார்கள். அதற்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டும்.\nஇங்கு பத்திரிகையாளர்கள் வந்திருக்கிறீர்கள். இந்த முறை எனது பேச்சை முழுவதுமாக போடுங்கள். இங்கே மக்களை நான் சந்திக்கும் சந்தோஷம் தொடரும். இதனை தடுக்க முற்படும் சக்திகள் தோற்றுப் போகும். ஜனநாயக ரீதியாக தோற்கடிக்கப்படுவார்கள்.\nஇந்த ஒற்றுமை நம் குணாதிசயமாக வேண்டும். இதுதான் எனது ஆசை. எந்த ஊரிலும், யாரை பற்றியும் சந்தோஷமாக பேசுவேன், விமர்சிப்பேன். இது என் மக்கள். அந்த உரிமையுடன் சொல்கிறேன்.\nபுரியாதவர்கள் ‘ஹேராம்’ படத்தை பாருங்கள். அதில் சொன்னதைத்தான் தற்போதும் சொல்கிறேன். உண்மை கொஞ்சம் கசப்பாகத்தான் இருக்கும். கசப்பும் மர��ந்தாகும். வியாதி போவதற்கு கசப்பு உதவக்கூடும்.\n1. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n2. இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%-மாக குறையும்-சர்வதேச நாணய நிதியம்\n3. பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n4. பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம்\n5. 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்\n1. ஆடு மேய்க்கும் தொழிலாளி முதலிடம் பிடித்ததால் சந்தேகம் இ-சேவை மைய பெண் எழுப்பிய கேள்வியால் குரூப்-4 தேர்வு முறைகேடு வெளியானது\n2. உமர் அப்துல்லாவின் சமீபத்திய புகைப்படம் வேதனையளிக்கிறது -திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\n3. ராமநாதபுரத்தில் இருந்து சென்னை வந்த “வேனை நடுவழியில் நிறுத்தி விடைத்தாள்களை திருத்தினார்கள்” குரூப்-4 தேர்வில் நடந்த முறைகேடு பற்றி பரபரப்பு தகவல்கள்\n4. எவ்வளவு பணம் கைமாறியது உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு உண்டா உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு உண்டா என்ஜினீயர் உள்பட மேலும் 4 பேர் கைது விஸ்வரூபம் எடுக்கும் குரூப்-4 தேர்வு முறைகேடு\n5. சினிமாவை மிஞ்சிய சம்பவம்: “ரூ.15 லட்சம் பேசி முறைகேட்டில் ஈடுபட்டேன்” விடைத்தாள்களை மாற்றியது பற்றி கைதான டி.என்.பி.எஸ்.சி. ஊழியர் பகீர் வாக்குமூலம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/146582-3-years-prison-for-tn-minister-balakrishna-reddy", "date_download": "2020-01-27T15:10:27Z", "digest": "sha1:47S76OKITLBTS7EZJ5ZKBRQPXCWBTI7C", "length": 10035, "nlines": 115, "source_domain": "www.vikatan.com", "title": "அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை! - பறிபோகிறது பதவி? | 3 years prison for tn minister balakrishna reddy", "raw_content": "\nஅமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை\nஅமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை\nதமிழக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nதமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சகராக இருப்பவர் பாலகிருஷ்ணா ரெட்டி. இவர் மீது 1998-ம் ஆண்டு ஓசூர் அருகே பாகலூரில் கள்ளச்சாராய விற்���னையை எதிர்த்து போராட்டம் நடந்தது. கர்நாடக மாநில எல்லையில் நடந்த போராட்டத்தில் அரசுப் பேருந்துகள் மற்றும் காவல்துறையினரின் வாகனங்கள் மீது தீ வைத்து கொளுத்தப்பட்டதாக பாலகிருஷ்ணா ரெட்டி மீது காவல் துறை சார்பில் வழக்கு பதியப்பட்டிருந்தது. இதே வழக்கில் 108 பேர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீண்ட நாள்களாக நடந்தது வந்தது.\nசமீபத்தில் எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் வழக்கை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து வழக்கின் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், இன்று இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், குற்றம் சாட்டப்பட்ட 108 பேரில் 16 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். அதில் தமிழக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது.\nபதவியை இழக்கும் பாலகிருஷ்ணா ரெட்டி\nமக்கள் பிரதிநிதி ஒருவர் இரண்டு ஆண்டுக்கு மேல் சிறைத்தண்டனை பெற்றால் அவர் வகித்து வரும் பதவி பறிக்கப்படும். இந்த அடிப்படையில் பாலகிருஷ்ணா ரெட்டி அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ பதவி பறிக்கப்பட வாய்ப்புள்ளது. இதற்கிடையே, இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய உள்ளதால் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி சார்பில் சிறப்பு நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் மேல்முறையீட்டுக்காக தண்டனையை நிறுத்திவைப்பதாக கூறி உத்தரவிட்டுள்ளது.\n1998-ம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதிகளில் கள்ளச்சாராயம் ஆறாக ஓடியது. இதனால் அப்பாவி மக்கள் பெரிதும் பாதிப்படைந்து வந்தனர். ஆனால், கள்ளச் சாராயத்தை தடுக்கவேண்டிய போலீஸ் வேடிக்கை மட்டுமே பார்த்து வந்தது. இதனால், ஜீமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கிராம மக்கள் கள்ளச் சாராய பாதிப்பால் கொதித்துபோய் போலீஸுக்கு எதிராகப் பொங்கி எழுந்தனர். ஊர் பொதுமக்கள் அனைவரும் பா.ஜ.க பிரமுகர் கோவிந்தரெட்டி தலைமையில் பெரும் கூட்டம் ஒன்று திரண்டு, கர்நாடக எல்லையில் உள்ள பாகலூர் காவல் நிலையத்தை முற்றுகையிட வந்தபோது, அவர்களை பாகலூர் பேருந்து நிலையத்திலேயே போலீஸ் தடுத்து நிறுத்துகிறது.\nஆனால், அத்திரம் அட��ந்த ஜீமங்கலம் கிராம மக்கள் பேருந்து நிலையத்தில் சாலை மறியல் செய்தனர். அப்போது பிரச்னை கலவரமாக மாறி போலீஸ் ஜீப்புக்கு தீ வைத்துக் கொளுத்துகின்றனர். அந்தச் சம்பவத்தில் 108 பேர் மீது வழக்கு பதிவு செய்கின்றனர். இந்தச் சம்பவத்தில் அப்போது பா.ஜ.க-விலிருந்து தற்போது அ.தி.மு.கவில் இருக்கும் தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி மீதும் வழக்கு பதியப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ayvm-articles.blogspot.com/2019/04/oppara-mahapurusar-srirangamahaguru.html", "date_download": "2020-01-27T15:35:30Z", "digest": "sha1:TVGOAFZ2WDEEJVCMKJDQDQ7HGN3S7OCV", "length": 10962, "nlines": 85, "source_domain": "ayvm-articles.blogspot.com", "title": "Astanga Yoga Vijnana Mandiram (AYVM) - Articles: ஒப்பற்ற மஹாபுருஷர் ஶ்ரீரங்கமஹாகுரு (oppattra mahapurusar Srirangamahaguru Part-2)", "raw_content": "\nதிரு எஸ்.வி.சாமு அவர்களின் மூலகன்னட புத்தகத்தின் ஒரு பகுதி\n( தமிழாக்கம்: ஶ்ரீமதி ஜானகி )\nசிறு வயது முதலே த்யானம் செய்வதில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அதற்காக தன்னுடைய உணவு, பேச்சுவார்த்தை முதலியவைகளில்மிகுந்த கட்டுப்பாட்டை கடைபிடித்தார். அதனால் சிநேகிதர்கள் இவருக்கு ‘அந்தர்முகி’ என்று பெயர் சூட்டினர். ஒரு சமயம் த்யானத்தில் மூழ்கும்விஷயம் பற்றிய பேச்சு வார்த்தை வந்த போது ஒருவர் ‘உன்னால் த்யானத்தில் முழுகமுடியுமானால் இந்த முள் வேலியின் மேல் அமர்ந்துத்யானம் செய்து காட்டு’ என கேலியாக சொன்னார்கள். அடுத்த கணமே இவர் சிறிதும் முன்பின் யோசிக்காமல் அதன் மேல் அமர்ந்து த்யானத்தில்ஆழ்ந்தார் \nரங்கஸாமி கிராமத்தின் அமைதியான சுற்றுப்புற சூழலில் வளர்ந்து தன் முதற் கட்ட பள்ளி படிப்பை அருகாமையில் இருந்த ஒரு கிராமத்தில்முடித்து தேற்சி பெற்றார். சில காலம் நஞ்ஜனகூடில் படிப்பை தொடர்ந்தார். ஆனால் வீட்டில் பெரியவர்களின் உடன்பாடு இல்லாததால் சொந்தகிராமத்திற்கே திரும்பி வந்தார்.\nஆனாலும் இது எதுவும் அவருடைய மனம் மற்றும் அறிவு சார்ந்த முன்னேற்றத்திற்கு தடையாகவில்லை. எதையும் எளிதில் புரிந்துகொள்ளும் தன்மை கொண்டவராக இருந்தார். பிறர் அறிய முடியாததையும் பார்த்து அறியக்கூடிய திறமைகொண்டிருந்தார். திடகாத்திரமானசரீரமுடையவராகத் திகழ்ந்தார். தென்னை மரம் ஏறுவதில் அவருடைய திறமை மிகவும் அபாரமானது. பத்து பன்னிரெண்டு வயதிலேயேவெவ்வேறு விதமாக தென்னை மரம் ஏறி பிறர் கண்டு ஆச்சரியப்படும் அளவில் சாகஸம் செய்பவராக விளங்கினார். அத்தகைய ஓர் நிகழ்ச்சி -\nஒரு நாள் உறவினரின் தென்னந்தோட்டத்திற்குள் குரங்குகளின் படை புகுந்தது. அங்கிருந்த பலரும் சேர்ந்து அவைகளை விரட்டினர். ஆனால்ஒரு சிறிய குட்டி மட்டும் உயரமான ஒரு மரத்தின் நடுவில் கல்லடிக்கு தப்பித்து அமர்ந்திருந்தது. எவ்வளவு முயன்றும் அதை விரட்டமுடியவில்லை. முடிவில் மரத்தில் ஏறி அதனை பிடிக்க நிச்சயித்து அப்பொறுப்பு ரங்கசாமியிடம் கொடுக்கப்பட்டது. அவரும் மரம் ஏறி அதைபிடிப்பதற்கு கை நீட்டியவுடன் குட்டி அருகில் இருந்த ஒரு சிறிய தென்னை மரத்திற்கு தாவியது. ரங்ஸாசாமி முன் பின் யோசியாமல் தானும்அம்மரத்திற்கு தாவி அதை பிடித்தே விட்டார் 2 மரங்களுக்கும் இடைவெளி 20-25 அடிகள் \nமுறையான பயிற்ச்சி இன்றியே கைவந்த கலைகள்:-\nஶ்ரீரங்க மஹாகுரு அபாரமான நீச்சல் திறமை உள்ளவராக திகழ்ந்தார். இயற்கை கற்று தரும் பாடங்கள் அனைத்தையும் கற்றுணர்ந்தார்.பறவைகள், விலங்குகளின் பழக்க வழக்கங்களை நன்கு அறிந்தவர். அவைகளை போலவே தானும் குரல்கொடுக்கும் திறமை கொண்டிருந்தார்.முறையாக சங்கீதம் பயில கிராமத்தில் வசதி இல்லாத போதும் அக்கலையை இயற்கையாகவே அடைந்திருந்தார். அவருடைய தாய் வழிபாட்டனார் சங்கீதத்தில் சிறந்து விளங்கினார் என்று கேள்வி பட்டிருக்கிறோம். சித்திரங்கள் வரைவதிலும் நகைச்சுவையிலும் தலை சிறந்துவிளங்கியவர். அவருடைய இக் கலைகளைப்பற்றி விரிவாக பின் வரும் இதழ்களில் காணலாம்.\nசில உறவினர்கள் கூறியதின் பேரில் இவர் மைசூர் சம்ஸ்கிருத பாடசாலையில் சேர்ந்தார். அங்கும் அவர் தனக்கே உரிய முறையில்பாடங்களை கற்றார். யோகாசனங்கள் செய்வதில் நன்கு தேர்ச்சி பெற்றிருந்ததால் அங்கு உள்ள யோகசாலையில் ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.\nஒப்பற்ற மஹாபுருஷர் ஶ்ரீரங்கமஹாகுரு (oppattra mahap...\nஒப்பற்ற மஹாபுருஷர் ஶ்ரீரங்கமஹாகுரு (oppattra mahap...\nஒப்பற்ற மஹாபுருஷர் ஶ்ரீரங்கமஹாகுரு (oppattra mahap...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/ram-gopal-varma-is-back-in-tamil/", "date_download": "2020-01-27T16:35:19Z", "digest": "sha1:CEAWA6LAQNC3RVVZAXXJP4GPPV5NB63Q", "length": 10300, "nlines": 139, "source_domain": "gtamilnews.com", "title": "சாதீய பிரச்சினை படம் பைரவ கீதா மூலம் தமிழுக்கு வரும் ராம்கோபால் வர்மா", "raw_content": "\nசாதீய பிரச்சினை படம் பைரவ கீதா மூலம் தமிழுக்கு வரும் ராம்கோபால் வர்மா\nசாதீய பிரச்சினை படம் பைரவ கீதா மூலம் தமிழுக்கு வரும் ராம்கோபால் வர்மா\nமிகச்சிறந்த இயக்குநராக ராம்கோபால் வர்மா அறியப்பட்டது ஒரு காலம். இன்றைக்கும் அவரது படங்கள் பாலிவுட்டில் பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கி வருகின்றன. அடிக்கடி ட்விட்டர் மூலம் வம்புகளில் சிக்கினாலும் அவரது படைப்புத் திறன் வியக்க வைப்பதாகவே இருக்கும்.\nஆர்ஜிவி என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் ராம்கோபால் வர்மா இப்போது புதுமுகங்கள் நடிக்கும் ‘பைரவா கீதா ’ என்ற படத்தை தமிழ் உள்ளிட்ட நான்கு மொழிகளில் தயாரித்து வெளியிடுகிறார்.\nதமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னட மொழிகளில் படங்களை இயக்கி தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் ராம் கோபால் வர்மா. இந்திய திரையுலகிலும், அரசியலிலும் பிரபலமானவர்களைப் பற்றி தனக்கேயுரிய பாணியில் அதிரடியான கருத்துகளையும், விமர்சனங்களையும் முன்வைத்து சர்ச்சைகளில் சிக்குபவர்.\nஇவர் தற்போது தன்னுடைய தயாரிப்பிலேயே அதிக பொருட்செலவில் ‘பைரவா கீதா’ என்ற படத்தைth தயாரித்திருக்கிறார். இதில் தனஞ்ஜெயா என்ற நாயகனும், ஈரா என்ற நாயகியும் புதுமுக நடிகர் மற்றும் நடிகையாக அறிமுகமாகிறார்கள். இந்த படத்தை அறிமுக இயக்குநர் சித்தார்த் தாதூலு என்பவர் இயக்கியிருக்கிறார்.\nசாதீய பிரச்சினைகளின் பின்னணியில் ஆக்சன் கலந்த அழுத்தமான காதல் கதையாக தயாராகியிருக்கும் ‘பைரவா கீதா ’ ஹிந்தியில் மட்டுமில்லாமல் தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் ஒரே சமயத்தில் வெளியாகவிருக்கிறது.\nஸிராஸ்ரீ எழுதிய பாடல்களுக்கு ரவிசங்கர் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் டீஸர், டிரைலர் மற்றும் பாடல்கள் ஆகியவை வெளியாகி இணையத்தில் பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇப்படத்தின் பாடல்களையும்,ஃபர்ஸ்ட் லுக்கையும் பார்த்த பிரபல தயாரிப்பாளர்கள் அபிஷேக் நாமா மற்றும் பாஸ்கர் ராஷி ஆகியோர் தங்களின் அபிசேக் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் இதனை வெளியிடுகிறார்கள்.\nராம் கோபால் வர்மா தயாரிப்பில், புதுமுகங்கள் தனஞ்ஜெயா, ஈரா ஆகியோர் நடித்திருக்கும் ‘பைரவா கீதா ’அக்டோபர் 26 ஆம் தேதியன்று வெளியாகும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.\nசண்டக்கோழி2 படத்தின் புத்தம்புது ��ேலரி\nசின்ன சமந்தா ஆத்மிகா அசரவைக்கும் புகைப்பட கேலரி\nமாஸ்டர் படம் விலை குறைத்து விற்ற மாஸ்டர் பிளான்\nஹலிதா ஷமீமின் அடுத்தபடம் குருநாதர்கள் புண்ணியத்தில் முடிந்தது\nரஜினியை இலங்கைக்கு அழைத்த முதல்-மந்திரி\nமீண்டும் ஒரு நாவலைப் படமெடுக்கும் வெற்றிமாறன்\nவாய்ப்புக்காக கிளாமர் படங்களை தெறிக்கவிட்ட பார்வதி நாயர்\nசைக்கோ – மிஷ்கின் சம்பளத்துக்கு கோர்ட் வைத்த ஆப்பு\nதர்பார் வாட்ஸ் ஆப்பில் பரவும் அவதூறு லைகா ஷாக்\nரம்யா பாண்டியன் மிரள வைக்கும் மாடர்ன் லுக் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/chidambaram-questioning-the-legal-process-of-assam-nrc-19-lakh-non-citizens-in-india/", "date_download": "2020-01-27T16:55:21Z", "digest": "sha1:FPBRSQMVJOGWDE6UFJMWYF2IIWY2IJVU", "length": 19729, "nlines": 123, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Gowsalya... from victim to social activist - கௌசல்யா... இன்றைய சமூகத்தின் வியக்க வைக்கும் அடையாளம்", "raw_content": "\nவிஜே ரம்யா சுப்ரமணியனின் அழகான போட்டோ காலரி\nகௌசல்யா... இன்றைய சமூகத்தின் வியக்க வைக்கும் அடையாளம்\nநிமிர்ந்த நடையோடு கையில் ஏந்திய பறையை சக்தியுடன் இணைந்து அடித்ததில் கிழிந்தது ஆணவமும், அவதூறு சொற்களும்.\n“இப்போதெல்லாம் யார் சாதி பார்க்கிறார்கள்”- போகிற போக்கில் உதிர்க்கப்படுகிற இந்தக் கேள்வியின் முகத்தில் அறைகிற ஒரு உதாரணம் தான், உடுமலைப்பேட்டை சங்கரின் ஆணவக் கொலை.\n2016-ம் ஆண்டு அனைத்து ஊடகங்களிலும் இளம் தம்பதியின் புகைப்படம் ஒன்று பரபரப்புடன் காட்டப்பட்டது. காதலித்த நபரையே கரம்பிடித்த மகிழ்ச்சியும் பதற்றமும் கலந்திருந்தது அந்தத் தம்பதியின் முகத்தில். இந்தப் புகைப்படத்துடன் இணைந்து ஒரு சிசிடிவி காட்சியும் வேகமாகச் சமூக வலைத்தளங்களில் பரவியது.\nகௌசல்யா – சங்கர் ஆணவக் கொலை தாக்குதல்\nசாலையில் சென்று கொண்டிருந்த இளம் ஜோடியை ஒரு சாதி வெறி கும்பல் சுற்றி வளைக்கிறது. முதலில் கீழே தள்ளப்படுகிறார் அந்த இளைஞர். என்ன நடக்கிறது என்று சுதாகரிப்பதற்குள் அரிவாளால் தாக்கப்படுகிறார். பதறிப் போகிறாள் அந்த இளம் பெண். கண் சிமிட்டும் நேரத்தில் கீழே தள்ளப்பட்டு அவள் மீதும் பயங்கர தாக்குதல் நிகழ்த்தப்படுகிறது.\nசில வினாடிகளிலேயே இளம் ஜோடியை வெட்டிச் சாய்த்த அந்தக் கும்பல் அங்கிருந்து எதையோ சாதித்தது போல கிளம்பிச் செல்கிறது. அன்று உலகிற்கே அறிமுகமாகின்றனர் க��சல்யா-சங்கர். பலத்த காயங்களுடன் உயிர் பிழைத்த கௌசல்யா, இரத்த வெள்ளத்தில் இறந்திருக்கும் தனது கணவரைப் பார்த்து துடி துடித்து போகிறார். சங்கர்… ஆணவக் கொலைக்கு பலியானார்.\nசாதிவெறி தாக்குதலுக்கு எதிராக கௌசல்யா\n2016ம் ஆண்டு கணவன் இறந்த சோகத்தில் வெட்டுக் காயங்களுடன் கலங்கி நின்ற கௌசல்யா வேறு, இன்று இருக்கும் கௌசல்யா முற்றிலுமாக வேறு. யார் தம்முடன் வாழ்நாள் முழுவதும் உடன் வருவான் என்று நினைத்தோமோ அவனையே சாதி கொன்றுவிட்டது, ஆதலால் சாதி ஒழிப்பிற்கான பணிகளுக்கே எனது முன்னுரிமை என்று சங்கரின் குருதி வெள்ளத்தில் இருந்து உதித்தெழுந்தாள் கௌசல்யா.\nபடிப்படியாக கௌசல்யாவுக்குள் ஏற்பட்ட தெளிவும் பக்குவமும் கண்கூடாக பார்க்க முடிந்தது. சமூகத்தில் சாதியால் பாதிக்கப்பட்ட பலருக்கும், ஆணவக் கொலை எங்கெல்லாம் நிகழ்கிறதோ அங்கெல்லாம் சாதிக்கு எதிரான ஆதரவு கரம் நீட்டினார். பெற்றோர்கள் என்ற தயக்கம் எதுவுமில்லாமல் “குற்றவாளிகளைக் குற்றவாளிகள் என்று தானே சொல்ல வேண்டும்” என்றார்.\n2017ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி நீதிமன்றம் கௌசல்யாவின் தந்தை சின்னசாமிக்கு தூக்குத் தண்டனை விதித்தது. அப்போதும் கலங்காமல், சங்கரின் மரணத்திற்குக் கிடைத்த நீதி என்று தீர்ப்பை கொண்டாடினார்.\nஆணவ கொலைக்கு எதிராக இவரின் போராட்டங்கள் தொடர்ந்து வருகிறது. 18 வயது மீறியவர்கள் விரும்பியவர்களைத் திருமணம் செய்து கொள்ளலாம் என்று சட்டத்திலேயே இடம் இருந்தும் சமூகத்தில் இடம் இல்லாமல் போனது கௌசல்யாவிற்கும் – சங்கருக்கும்.\nதினந்தோறும் பல போராட்டங்களையும் இன்னல்களையும் சந்தித்து வந்தபோதும், இவரின் வாழ்வில் மகிழ்ச்சியை செழிக்கச் செய்ய நடந்தேறியது மறுமணம். கோவை பெரியார் படிப்பகத்தில் கௌசல்யா நேற்று மறுமணம் செய்து கொண்டார். நிமிர்வு கலையகத்தின் ஒருங்கிணைப்பாளர் சக்தி என்பவரை அவர் திருமணம் செய்துகொண்டார்.\nஇருவரும் இணைந்து உறுதிமொழி ஏற்று, ஒருவரை ஒருவர் ஏற்றுத் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவருக்கும் சங்கரின் பாட்டி, தாத்தா மாலை எடுத்துக் கொடுத்து வாழ்த்தினார்கள்.\nபொதுவாகவே பெண் என்பவளை, அர்த்தமற்ற விதிமுறைக்குள் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது சமூகம். அவற்றையெல்லாம் உடைத்தெறிந்து முன்னேறத் தொடங்கினாலும், மற��மணம் என்பது பெண்களுக்கு மற்றொரு சவாலாகவே அமைகிறது.\nமனைவி இறந்தாலோ, பிரிந்தாலோ கணவனுக்கு நடக்கும் மறுமணம் ஒரு அடிப்படைத் தேவை எனக் கூறும் பலர், ஒரு பெண்ணிற்கு நடத்தால் பாவமாக கருதுகின்றனர். குறிப்பாக விவாகரத்து பெற்ற பெண்களோ அல்லது பெண்ணின் கணவர் இறந்து ஒரு சில வருடத்திலேயே அவள் மறுமணம் செய்யும்போது அந்தப் பெண்ணை அவதூறு கருத்துகளால் வாட்டி வதைக்கிறது சமூகம்.\nஆனால் இத்தனை ஏளன பேச்சுகளும் நேற்று கௌசல்யாவிற்கு வந்தபோதும், நிமிர்ந்த நடையோடு கையில் ஏந்திய பறையை சக்தியுடன் இணைந்து அடித்ததில் கிழிந்தது ஆணவமும், சமூக இழிவுகளும், அவதூறு சொற்களும்.\nகுறிப்பிட்ட சமூகத்தில் இருந்து வந்த கௌசல்யா, மாற்றுச் சமூகத்தை சேர்ந்த சங்கரின் திருமணக் கனவுகளை சாதி உடைத்தெறிந்தாலும், நேற்று நடந்த மறுமணத்தில் சாதிக்கு எதிராகச் சக்தியும் கௌசல்யாவும் கரம் கோர்த்திருப்பது நெகிழ்ச்சி தருணமே.\nதோற்றத்தால் மட்டுமல்லாது சிந்தனையிலும் மாற்றங்கள் காட்டி, ஒரு சமூக செயற்பாட்டாளராக வலம் வரும் கௌசல்யா, மாற்றத்தின் சிகரம்.\nதமிழக அரசுக்கு நல்லாட்சி விருந்து தந்தவர்களை அடிக்க வேண்டும் – மு.க.ஸ்டாலின் ஆவேசம்\nநக்சல்களுக்கு எதிராக நடவடிக்கை; தமிழக ஐபிஎஸ் அதிகாரிக்கு வீர தீர செயலுக்கான ஜனாதிபதி விருது\nசிக்கிய கல்வி குழுமம், பல கோடி கணக்கில் காட்டாத பணம்: வருமான வரித்துறை அதிரடி\nதமிழகத்தின் 24 காவல் துறை அதிகாரிகளுக்கு குடியரசு தின காவலர் பதக்கம்\nஇன்றைய செய்திகள்: பெரியார் கருத்துகள் கொண்ட படத்தை வெளியிட ரஜினி உதவினார் – இயக்குநர் வேலு பிரபாகரன்\nTamil Nadu News today Updates: மாஸ்டர் தேர்ட் லுக் போஸ்டர் வெளியீடு; கர்ஜிக்கு விஜய் – விஜய் சேதுபதி\nகனடாவில் படித்து வந்த தமிழக மாணவிக்கு கத்திக்குத்து – ஐசியுவில் தீவிர சிகிச்சை\nTamil Nadu News Updates: தேர்தல் நடவடிக்கைகள் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்படும் – தேர்தல் ஆணையம்\nமணமான பெண் இறந்தால், அவரது தாய் சட்டப்பூர்வ வாரிசாக முடியாது உயர் நீதிமன்றம் விளக்கம்\nAsus Zenfone Max M2 : பட்ஜெட் போன்களை மட்டும் களம் இறக்கும் ஆசூஸ் நிறுவனம்…\nவருங்காலத்தில் அதிக லாபம் பார்க்க சிறந்த பென்சன் திட்டம் எது தெரியுமா\nகாஷ்மீர் மாற்றத்தால் மக்களுக்கு பயன் – ஜனாதிபதியின் சுதந்திர தின வாழ்த்து ஹைலைட்ஸ்\nIndependence day speech : நாட்டின் விடுதலைக்காக, தனது இன்னுயிரை தியாகம் செய்த அனைவருக்கும் வீரவணக்கம் செலுத்துகிறோம்\nகீர்த்தி சக்ரா, வீர் சக்ரா விருதுகள் – ஜனாதிபதி நாளை வழங்குகிறார்\nGallantry awards : கீர்த்தி சக்ரா விருதுகள் இருவருக்கும், வீர் சக்ரா ஒருவருக்கும், சவுர்ய சக்ரா விருதுகள் 14 பேருக்கும், பார் டு சேனா விருதுகள் 8 பேருக்கும், சேனா விருதுகள் 90 பேருக்கும், 5 பேருக்கு நவ் சேனா விருதுகளை வழங்க உள்ளார்.\nகீனி மீனியும் மனித உரிமை மீறல்களும்\n சைடுல கொஞ்சம் சமந்தா மாதிரியும் இருக்காங்களே\n13 வயது மகளுடன் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிரபல கூடைப்பந்து வீரர்\nமனீஷ் பாண்டே ஏமாத்து வேலை – பெனால்டியில் இருந்து தப்பித்த இந்திய அணி (வீடியோ)\nதமிழ் சினிமாவின் அடுத்த ‘சௌந்தர்யா’ – கல்யாணி ப்ரியதர்ஷன் பெஸ்ட் கலெக்ஷன்\nவிஜே ரம்யா சுப்ரமணியனின் அழகான போட்டோ காலரி\n‘சோனியாவின் தந்தை முசோலினி, ஹிட்லருக்கு நெருக்கமானவர்; அவருக்கு குடியுரிமை அளித்தது சரியா’ – பாஜக பதிலடி\n இருக்குற பீதியில இதெல்லாம் தேவையா\nஇலக்கியமும் உளவியலும் : காப்பிய இலக்கியம் காட்டும் பெண்களின் உளவியல்.\nஆன்லைன்/ஆப்லைனில் ஆதார் விவரங்களை மாற்றுவது எப்படி\nகீனி மீனியும் மனித உரிமை மீறல்களும்\n சைடுல கொஞ்சம் சமந்தா மாதிரியும் இருக்காங்களே\nவிஜே ரம்யா சுப்ரமணியனின் அழகான போட்டோ காலரி\n‘சோனியாவின் தந்தை முசோலினி, ஹிட்லருக்கு நெருக்கமானவர்; அவருக்கு குடியுரிமை அளித்தது சரியா’ – பாஜக பதிலடி\nபுலியிடம் தனியாக சிக்கிக்கொண்ட நபர்; எப்படி சாமர்த்தியமாக தப்பினார் பாருங்கள்; வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bloggernanban.com/2012/08/google-gravity-funny-google-trick.html?showComment=1345574677101", "date_download": "2020-01-27T15:57:44Z", "digest": "sha1:OGB5YZFLDTRJ4ALG3IUTGDYFGWPRX4IC", "length": 6025, "nlines": 124, "source_domain": "www.bloggernanban.com", "title": "தூக்கி எறியப்படும் கூகுள் [Video Post]", "raw_content": "\nHomeவீடியோ பதிவுகள்தூக்கி எறியப்படும் கூகுள் [Video Post]\nதூக்கி எறியப்படும் கூகுள் [Video Post]\nஇணையத்தில் ஏதாவது தேட வேண்டுமென்றால் நாம் முதலில் செல்வது கூகுள் தளத்திற்கு தான். அத்தகைய கூகுள் பல்லாயிரக்கணக்கான பயனாளர்களால் தூக்கி எறியப்படுகிறது. வாருங்கள் நாமும் கூகுளை தூக்கி எறியலாம்.\nகூகுளை தூக்கி எறிவது எப்படி என்று வீடியோவை பார்த்து தெரிந்துக் கொள்ளவும்.\nவீடியோ பதிவு என்றால் என்ன\nவீடியோ பதிவு என்பது எழுத்து வடிவாக அல்லாமல் வீடியோவாக பதிவிடுவது ஆகும். மேலுள்ள வீடியோவில் சொல்லப்பட்ட நகைச்சுவையான Google Gravity Trick மூலம் கூகிளை (லோகோவை) நீங்களும் தூக்கி எறியலாம்.\nஇது போன்று இன்னும் நிறைய உள்ளது. அதிகமானவைகளை நீங்கள் அறிந்திருக்கலாம். அவைகள் வீடியோ பதிவாக இறைவன் நாடினால் அடுத்தடுத்து வெளிவரும்.\nVideo Posts வீடியோ பதிவுகள்\nவீடியோ பதிவு என்பது எழுத்து வடிவாக அல்லாமல் வீடியோவாக பதிவிடுவது ஆகும். //\nவித்தியாசமாக இருக்கு... நன்றி... (TM 3)\nஎரிஞ்ச்சோம்ல நாமளும் ஹி ஹி\nஅப்போ ஆடியோ பதிவுன்னா என்னங்க\nநானும் கூகுள தூக்கி எறிந்து விட்டேன்.. :)\nநாம எல்லாம் கூகுளையே தூக்கிப் போட்டு விளையாண்ட சிங்கம்ன்னு வரலாறு சொல்லும் :-)\nபிரபு, நானும் கூகில தூக்கி எறிஞ்சிட்டேன், வேடிக்கையாக இருக்கு.\nhttp://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)\nநீங்கள் Windows 7 பயன்படுத்துகிறீர்களா\nஇந்தியாவில் டிக்டாக் ஆப்பிற்கு தடை\nகுழந்தைகளுக்கான யூட்யூப் சேனல்களுக்கு ஆப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/date/2019/07/20", "date_download": "2020-01-27T14:55:49Z", "digest": "sha1:KHR5LUMEKWE5HRWB3A2P3N6W5ASSPKZC", "length": 15356, "nlines": 117, "source_domain": "www.jeyamohan.in", "title": "2019 July 20", "raw_content": "\nகவிஞர் வெயிலுக்கு ஆத்மாநாம் விருது\n2019 ஆம் ஆண்டுக்கான ஆத்மாநாம் விருது கவிஞர் வெயில் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. கவிஞர் வெய்யில் எழுதிய “அக்காளின் எலும்புகள்” கவிதைத் தொகுப்பு கவிதை விருது”க்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது “கவிஞர் ஆத்மாநாம் கவிதை விருது”, ரூபாய் 50,000 பரிசுத் தொகை, விருதுப் பட்டயம், விருதாளர் குறித்த புத்தகம் ஆகியவை உள்ளடங்கியது.வரும் நவம்பர் மாதம் இருபத்தி மூன்றாம் நாள், சனிக்கிழமை மாலை, சென்னையில் நடைபெற இருக்கிறது. வெயிலுக்கு வாழ்த்துக்கள் செய்தி கவிஞர் வேல் கண்ணன் அறங்காவலர் கவிஞர் …\nஆறாம் தேதி மாலையில் சென்னைக்குக் கிளம்புவதாகத் திட்டம். ஆகவே அன்று பகலில் புவனேஸ்வரில் எஞ்சும் முதன்மையான ஆலயங்களைப் பார்த்துவிடலாம் என்று எண்ணினோம். புவனேஸ்வர் ஓர் ஆலயநகரம். இங்குள்ள அனைத்து ஆலயங்களையும் பார்க்க ஒருமாதமாவது தேவை. தவிர்க்கமுடியாத ஆலயங்கள் என சில உள்ளன. நல்லூழாக அவை அனைத்துமே அருகருகே உள்ளன. புவனேஸ்வரில் முக்கியமான கலைமையம் லிங்கராஜ் ஆலயம்.பிரம்மாண்டமானது புரி கோயிலை விடவும் சிற்பச் கொண்டது. இந்த ஆலயத்திலிருந்துதான் இவ்வூருக்கே இப்பெயர் வந்தது. புவனேஸ்வரின் மிகப்பெரிய ஆலயம் இது, …\nசூழலியல் குறித்து உள்ளார்ந்த விருப்பமுள்ள இருதயங்கள் வாசிக்க வேண்டிய புத்தகம்… யானை டாக்டர் – தமிழில் மிக அதிகமாக மக்கள் பிரதியாக அச்சுப் பதிக்கப்பட்டு, ஒருத்தருக்கு ஒருத்தர் வாஞ்சையோடு பகிர்ந்துகொண்ட புத்தகங்களுள் ஒன்று இது. ஒரு எளிய கதை, காட்டின்மீதான நேசிப்பை அகத்துள் ஏற்படுத்துமா என்ற கேள்வியை அறிவுச்சமூகம் எழுப்புமாயின், ஜெயமோகனின் யானை டாக்டர் கதையை நாம் துணிந்து முன்வைக்கலாம். கால்நடை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, யானைகளின் உடல்நிலையைப் பேணுவதற்காக உருவாக்கிய விதிமுறைகள்தான் இந்திய வனவியல் துறையின் கையேடாக இன்றுள்ளது. …\nஅன்புள்ள சார், எழுத்தாளர் விலாஸ்சாரங் எழுதிய ஆங்கில நாவலான “The Dhamma man” நாவலை ‘ தம்மம் தந்தவன்’ என்று தமிழில் மொழிபெயர்த்திருந்தேன். ‘நற்றிணை’ பதிப்பித்துள்ள இந்நாவல் சென்ற சனிக்கிழமையன்று வெளியானது. இது புத்தரின் வாழ்க்கையைப் பற்றியது. நீங்கள் பயணத்தில் இருந்ததால் அந்தச்சமயத்தில் அழைக்கவில்லை. வீட்டிற்கு ஒரு புத்தகத்தை கொரியர் அனுப்பியிருந்தேன்.இது மொழி பெயர்ப்பு அனுபவம் குறித்த எனது பதிவு :- மொழி பெயர்ப்பு அனுபவம்– தம்மம் தந்தவன் புத்தரைச் செலுத்திய விசை- தம்மம் தந்தவன் …\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-20\nயுதிஷ்டிரன் அந்தப் போரை தனக்கும் தன் வில்லுக்கும் இடையேயான முரண்பாடாகவே உணர்ந்தார். தயை மிக மெல்லியதாக இருந்தாலும் உறுதியானதாக இருந்தது. அதன் நாண் இறுகக்கட்டிய யாழின் தந்திபோல் விரலுக்கு வாள்முனையென்றே தன்னை காட்டியது. அதில் ஏற்றப்பட்டதும் அம்புகள் அதிலிருந்தே ஆணையை பெற்றுக்கொண்டன. அதில் உறைந்த விசையை தங்களுக்குள் நிறைத்துக்கொண்டன. இலக்கை மட்டுமே அவர் தெரிவுசெய்ய வேண்டியிருந்தது. அம்புகள் ஒற்றைச்சொல்லை உரைத்தபடி வானிலெழுந்தன. அது போர்க்களத்திற்கு பயனற்றது என அவர் உணர்ந்திருந்தார். அஸ்தினபுரிக்கு அவர் அந்த வில்லுடன் வந்தபோது …\nTags: அர்ஜுனன், கிருஷ்ணன், குருக்ஷேத்ரம், சல்யர், தயை, திருதராஷ��டிரர், துரியோதனன், துரோணர், பீஷ்மர், யுதிஷ்டிரன், யுயுத்ஸு\nவணங்கான், நூறு நாற்காலிகள்- கேசவமணி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 58\nஎழுத்தாளன் வாழ்க்கை பற்றி அறிவுரைக்கலாமா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 57\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/tv-licences/", "date_download": "2020-01-27T15:31:38Z", "digest": "sha1:XVHATOEU3XYKMN4PYMZXFFWPFKSSBBTM", "length": 11115, "nlines": 142, "source_domain": "athavannews.com", "title": "TV Licences | Athavan News", "raw_content": "\nதௌஹீத் ஜமாத் அமைப்பில் உறுப்பினர்களாக நீதிபதிகள் – முக்��ிய தகவலை வெளியிட்டார் ரோஹித\nஸ்கொட்லாந்துக்கு குடியேற்ற அதிகாரங்களை வழங்குமாறு ஸ்ரேர்ஜன் கோரிக்கை\nகுடியுரிமைச் சட்டத்தை ரத்து செய்ய பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற துணிச்சல் இல்லாதது ஏன்\nநிர்பயா குற்றவாளியின் ரிட் மனு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை\nவடக்கு இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்தில் இன்று இரவு உறைபனிக் குளிர்\nதமிழர்களின் வரலாற்றை எடுத்தியம்பும் அரும்பொருட் காட்சியகம் யாழில் திறக்கப்பட்டது\nஓய்வு பெற்றுச் செல்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளேன் - மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்\nபொதுத் தேர்தல் குறித்து மலையக மக்கள் முன்னணி எடுத்துள்ள முடிவு\nதமிழ், முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு\nஅரசமைப்பில் மாற்றம் தேவை - முன்னாள் ஜனாதிபதி\nசிவகாசியில் துஷ்பிரயோகத்தின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட சிறுமி: அமைச்சர் நேரடி விஜயம்\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு 1354 பேர் பாதிப்பு\nகிழக்கு ஆபிரிக்காவில் பில்லியன் கணக்கான வெட்டுக்கிளிகள் படையெடுப்பு\nஇந்தியா, நியூசிலாந்து தொடர் குறித்து முன்னாள் வீரர்கள் கருத்து\nஐ.சி.சி.யின் ஒருநாள் துடுப்பாட்ட மற்றும் பந்துவீச்சாளர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு\nதிருவெம்பாவை உற்சவத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு ஆலயங்களில் தீர்த்தோற்சவங்கள்\nபுகழின் உச்சிக்கு செல்லவுள்ள சிம்ம ராசியினர்\nயாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம் – எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\nபாற்குடபவனியும் 108 கலச சங்காபிசேகமும்\nகஜமுகா சூர சம்ஹார நிகழ்வுகள் ஆலயங்களில் சிறப்பாக நடைபெற்றன\nதொலைக்காட்சிக்கான இலவச உரிமம் வேண்டும் : 249,000 பொதுமக்கள் மனு\nதொலைக்காட்சிக்கான இலவச உரிமம் வேண்டும் என்பதை வலியுறுத்தி 249,000 பொதுமக்கள் கையெழுத்திட்ட மனு பிபிசி தலைமைக்கு அனுப்பு வைக்கப்பட்டுள்ளது. 75 வயதுக்கு மேற்பட்டவர்களும் 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தொலைக்காட்சி உரிமத்துக்கான கட்டணத்தைச் ச... More\n75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் இனி தொலைக்காட்சி உரிமக் கட்டணம்\nதொலைக்காட்சி உரிமத்தை இலவசமாகப் பெற்ற 75 வயதுக்கு மேற்பட்டவர்களும் இனிமேல் தொலைக்காட்சி உரிமத்துக்கான கட்டணத்தைச் செலுத்தவேண்டும். இதுவரையிலும் ஓய்வூ��ியம் பெறுகின்றவர்களில் 3.7 மில்லியன் பேர் தொலைக்காட்சி உரிமத்தை இலவசமாகப் பெற்றிருந்தனர். ... More\nகரன்னாகொடவிற்கு எதிரான வழக்கை இடைநிறுத்த ஆலோசனை\nஎதிர்க்கட்சித் தலைவரின் இல்லத்தை சம்பந்தனுக்கு ஒதுக்குவதில் புதிய பிரச்சினை\nபொதுத்தேர்தலில் மஹிந்தவையே களமிறக்குகிறோம்- பீரிஸ்\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானதாக சந்தேகிக்கப்படும் மேலும் இருவர் அங்கொடையில் அனுமதி\nகொரோனா வைரஸ் – தொலைபேசி இலக்கத்தை அறிமுகம் செய்தது இலங்கை தூதரகம்\n: இதற்குச் சிறையே பரவாயில்லை என முடிவெடுத்த இளைஞன்\nகுழந்தை பிரசவித்த ஆண் – மாத்தறையில் சம்பவம்\nமுகத்துக்கு பூசும் பவுடரை விரும்பி உண்ணும் வினோதப் பெண்\nஸ்கொட்லாந்துக்கு குடியேற்ற அதிகாரங்களை வழங்குமாறு ஸ்ரேர்ஜன் கோரிக்கை\nவடக்கு இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்தில் இன்று இரவு உறைபனிக் குளிர்\nஇளவரசர் ஹரியின் இடத்துக்கு லேடி லூயிஸ் வின்ட்சர் நியமனம்\n27-01-2020 காலை நேரச் செய்திகள்\nபோரில் ஈடுபடுவதற்கு தேவையான ஆயுதங்களை இருப்பில் வைக்கும் இந்தியா\nநிர்பயா வழக்கு: குற்றவாளியின் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க நீதிமன்றம் ஒப்புதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ungaveetupillai.blogspot.com/2013/10/blog-post_2.html", "date_download": "2020-01-27T14:42:21Z", "digest": "sha1:AEHPOY4XPQFWWWNIYEK5U6V5FJFEXQYY", "length": 10819, "nlines": 135, "source_domain": "ungaveetupillai.blogspot.com", "title": "நான் உங்க வீட்டு பிள்ளை: சிரிங்க! கூடவேகொஞ்சம் சிந்தியுங்க!!", "raw_content": "நான் உங்க வீட்டு பிள்ளை\nஅறிந்ததும்... தெரிந்ததும்... கூடவே சினிமாவும்...\nஓரு பெரிய கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் நோய்வாய் பட்டார்...\nபெரிய பெரிய மருத்துவர்களிடம் காண்பித்தும் பயனில்லை, குணமாகவில்லை என்னசெய்வது என்று யோசித்து கொண்டிருந்தவரிடம் அவர் மனைவி..\nநீங்கள் ஏன் ஒரு வெட்னரி டாக்டரிடம் பார்க்ககூடாது என்றார்...\nஅதிர்ச்சி அடைந்த கணவன் உனக்கு என்ன மூளை கெட்டுப் போச்சா என்றார்\nஎனக்கென்றும் இல்லை உங்களுக்கு தான் எல்லாம் கெட்டுப்போச்சு.\nகாலங்காத்தால கோழி மாதிரி எந்திரிச்சு, அப்புறம் காக்கா மாதிரி குளிச்சிட்டு, குரங்கு மாதிரி லபக் லபக் தின்னுட்டு, பந்தயக்குதிரை மாதிரி வேகமாக ஆபிசுக்கு ஓடி, அங்க மாடு மாதிரிஉழைச்சிக்கீறிங்க.\nஅப்புறம் உங்களுக்கு கீழே உள்ளவங்ககிட்ட கரடி மாதிரி கத்திறீங்க,சயந்திரம் வீட்டுக்கு வந்ததும் எங்கிட்ட நாய் மாதிரி கத்திறீங்க, அப்புறம் முதலை மாதிரி ராத்திரி சாப்பாட்டை சரக் சரக்னு முழுங்கிட்டு, எருமை மாடு மாதிரி தூங்கிறீங்க.\nஅதனால தான் சொல்றேன் இப்படி இருக்கிற உங்களை கால்நடை டாக்டர்தான் குணப்படுத்த முடியும்.\nஎன்ன சொல்வதென்று கணவன் முழிக்க \"என்ன கோட்டான் மாதிரி முழிக்கிறீங்க\"என்று முத்தாய்ப்புடன் முடித்தாள்... (ரசித்தது)\nLabels: அனுபவம்ஈ நகைச்சுவை, சமூகம், சிரிப்பு, புனைவு, ரசித்தது, ஜோக்ஸ்\nஒரு நாள் கூட மனிதனாக பார்க்கவில்லை...\nஇப்படி யாரெல்லாம் பல்பு வாங்கியிருக்கீங்க....\nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nஆரம்பம் அதிரடி சினிமா விமர்சனம்\nஇந்த புகைப்பிடித்தால் முதுமை வராது...\nபொடுகை நீக்க இதை முயற்சி செய்யுங்க\n நம்ம ஆளுக எப்படியிருக்காங்க பாருங்க...\nஇதெல்லாம் உடல் எடையை குறிப்பதற்கான எளிய வழி\nதவறான செய்தி பரப்புவதா... பத்திரிக்கையாளர்களை சீறு...\nஆரம்பம் திரைப்படம்... அஜீத் போட்ட அதிரடி உத்தரவுகள...\nமறதிக்கு காரணம் இதுதாங்க.. சொன்னா நம்பனும்\nஅஜித் -ன் ஆரம்பம்... ஆரம்பித்து விட்டது வழக்கு வில...\nஇனிமேல் அரசியல் இப்படித்தான் இருக்குமா...\nபானை போல வயிறு இருக்கா\nயானைகளை கண்டிப்பாக பாதுகாக்கனும்... ஏன் தெரியுமா.....\nசர்வதேச தரத்தை இழக்கிறதா இந்திய கல்வி...\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\nதமிழ் சினிமாவில் கமர்ஷியல் ஹீரோவாக வளர்ந்துவிட்டால் அவருக்காக கதையைத் தயார் செய்வதா அல்லது அவருடைய ரசிகர்களைத் திருப்திப்படுத்துவதற்காகத...\nஇவர் நம்ம வீட்டுப் பிள்ளை\n(பிறந்த நாள் சிறப்புக்கட்டுரை) ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய். என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க...\nமறைந்த டி.எம். சௌந்தரராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாறு / அறிய தகவல்கள் / பாடிய சிறந்த பாடல்கள்\nடி. எம். சௌந்தரராஜன் (பிறப்பு மார்ச் 24, 1923, மதுரை) தமிழ்த் திரைப்படத்துறையில் திரைப்படப் பாடகர் ஆவார். 2003இல் பத்ம ஸ்ரீ விருதை பெற...\nசேரன் மகள் விவகாரம்... உண்மையும்.. பின்னணியும்...\n\"\"என் மகளின் காதலன் என சொல்பவன், நடத்தையில் மோசமானவன்; பெண்களுடன் தகாத தொடர்பு வைத்துள்ளான். காதலை வைத்து, என்னிடம் பணம் பறி...\nமே தின படங்கள்.. எதிர் நீச்சல், சூது கவ்வும், மூன்று பேர் மூன்று கா���ல்... ஒரு சிறப்பு பார்வை\nசிவகார்த்திகேயன், ப்ரியா ஆனந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'எதிர் நீச்சல்'. புதுமுக இயக்குனர் செந்தில் இயக்கி இருக்கிற...\nதமிழக பெண்களின் கற்பு விலையேறியிருக்கிறது... காவல் துறையின் மறுபக்கம்...\nவிழுப்புரம் மாவட்டத்திலுள்ள, தி.மண்டபம் எனும் ஊரை சேர்ந்த, தாழ்ந்த குடியில் பிறந்த பெண்களை, காவல் நிலையத்துக்கு மாலை 6 மணிக்கு மேல் அழைத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%87-8/", "date_download": "2020-01-27T15:19:41Z", "digest": "sha1:CNX6QZPWEJHRUSFBD3IPP7NQBDE632K2", "length": 19326, "nlines": 123, "source_domain": "annasweetynovels.com", "title": "Anna Sweety Tamil Novelsமனதோடு ஊஞ்சல் ஆடுதே 8", "raw_content": "\nபுதினம் 2020 – போட்டித் தொடர்கள்\nமனதோடு ஊஞ்சல் ஆடுதே 8\nஇந்த எப்பி என்னோட ஒரு கனவு ஃப்ரெண்ட்ஷிப் பத்தி….\nநான் ஸ்கூல் படிச்சுட்டு இருக்கப்ப 12த் முடிக்கிறதுக்குள்ள 12 ஸ்கூல்ஸ் மாறிடுவேன்னு நினைக்கிற அளவுக்கு அத்தனை ட்ரான்ஸ்பர்ஸ்…. சோ முதல்ல 2ண்ட் தேர்ட்லலாம் ரொம்ப கஷ்டமா இருந்தாலும் 7த் 8த் வர்றப்பல்லாம் ஃப்ரெண்டஸை பிரியிறதுன்றது பார்ட் ஆஃப் லைஃப்னு பழகிட்டு…..\nஅப்போ எனக்கு அறிமுகமான ஃப்ரெண்ட்தான் அவள். நான் NNK எழுதி இருக்கேனே அந்த ஸ்கூல்ல இருந்து ட்ரான்ஸ்ஃபர் ஆகி இங்க வந்திருந்தேன்…. அங்க நான் முடிச்ச வருஷம் என் க்ளாஸோட எல்லா செக்க்ஷன்லயும் சேர்த்து ஸ்கூல் டாப்பர்…..இங்க வர்றப்ப இவள் அதே போல் இந்த ஸ்கூல் லாஸ்ட் இயர் டாப்பர்.\nஎங்க ரெண்டு பேருக்கும் இது விஷயமா படலை. நாங்க முதல்ல அப்படியே சட்டுன்னு ஒட்டிகிட்டோம்னு இல்ல…..முறச்சுகிட்டது கிடையவே கிடையாது….….அதே க்ளாஸ்ல என் அப்பாவோட ஃப்ரெண்ட்டோட டாட்டர் படிச்சுட்டு இருந்தா…. எங்க வீடு பக்கம்தான் அவளோட வீடும்…சோ நான் அவட்ட தான் ஃபர்ஸ்ட் டேலயே க்ளோஸ்….வேற யார் மேலயும் கவனமே இல்ல…\nஆனா எங்க இந்த க்ளாஸ் டீச்சர்க்கு எங்க ட்ராக் ரெகார்ட் ரொம்ப உறுத்தி இருக்கு…. இன்ஃபேக்ட் அவங்க எங்களை கம்பேர் செய்து திட்றப்பதான் எங்களுக்கு ஒருத்தரை ஒருத்தர் தெரியவே செய்யும்….\nடீச்சரைப் பொறுத்தவரைக்கும் ஒரே பாலிசி தான்….நம்ம ஸ்கூல்ல முதல்ல இருந்து படிக்கப் பொண்ண விட வெளிய இருந்து வந்து ஒருத்தங்க அதிகமா ஸ்கோர் செய்றதா அது நம்ம ஸ்கூல்க்கு அவமானம்…\nசோ அவ சின்னதா எதையாவது மிஸ் செய்தாலும்….பனிஷ்மென்ட் ரொம்ப ஹெவியா இருக்கும்….. நம்மளாலதான் இவ்ளவுமான்னு எனக்கு மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்….\nஎனக்கான டீச்சரோட டீலிங்கே வேற….. நான் நின்னா…உனக்கு நிக்க கூட உங்க ஸ்கூல்ல சொல்லி தரலையா… உட்கார்ந்தா…. ஒழுங்கா உட்கார கூட சொல்லிகொடுக்காத ஒழுங்கீன ஸ்கூல் உன்னோடது….நான் என்ன செய்தாலும் எப்படி செய்தாலும் எல்லாமே தப்பு….ஆல் பிகஸ் ஆஃப் மை ப்ரிவியஸ் ஸ்கூல்…..\n.நம்பினால் நம்புங்கள் அப்போ நானும் சரி அவளும் சரி ரெண்டு பேருமே வாயில்லா பூச்சி…..அப்பாவீஸ்…. அடி வாங்கினா கூட வீட்ல போய் இப்படி இஷ்யூ ஆகுதுன்னு சொல்ல வராது…\nஇதில் சப்ஜெக்ட்ல அப்பப்ப சடன் க்விஸ் வைப்பாங்க டீச்சர்…. அப்படி ஒரு டைம் அதில் அவட்ட கேட்ட கேள்விக்கு அவ இன்னும் அந்த லெசன் படிக்கலைனு பதில் சொல்லி நான் படிச்சிறுக்கேன்னு அன்ஸ் செய்துட்டேன்….\nஉடனே டீச்சர் அவளை க்ளாஸ்க்கு வெளிய நீல் டவ்ன் செய்ய சொல்லி…. க்ளாஸ் பக்கத்துல இருந்த மரத்திலிருந்து கம்பை உடச்சு எடுத்து செம அடி…..ஒவ்வொரு கம்பும் உடையவும் அடுத்து அடுத்து மரத்திலிருந்து முறிச்சு முறிச்சு எடுத்து பிச்சுட்டாங்க பிச்சி அவளை…..பார்த்துட்டு இருந்த நான் ரொம்பவும் அப்செட்……\nக்ளாஸ் முடிஞ்சு டீச்சர் போனதும் அவ என்ட்ட வந்து இட்ஸ் ஓகே….நான் இன்னும் அந்த லெசன் படிக்கல…..அது என் தப்புதான்….நீ ஏன் ஃபீல் பண்றன்னு வந்து பேசினா..… அதுல ஆரம்பிச்சது எங்க ப்ரெண்ட்ஷிப்…. அப்றம் அது டாப் கியர் ஸ்பீட்தான்…\nஅதிசயமா அடுத்து நான் ஸ்கூலிங் முடிக்கிற வரையுமே அதே ஸ்கூல்ல படிக்கிற மாதிரி அமஞ்சுது…. ஓவர் இயர்ஸ் நாங்க செம திக் ஃப்ரெண்ட்ஸ்…..நாங்க ரெண்டு பேரும்னு இல்ல…..மொத்தம் 6 பேர்….\nஅந்த பீரியட்டை நினச்சுப் பார்க்கிறப்ப wow what a years we had\nஅந்த டைம்ல பேசிக்கிட்ட எங்க ஃப்யூசர் ப்ளான்ல…..என் ஒரு ஃப்ரெண்ட் தவிர…. மத்த 5 பேரும் ஸ்டடீஸ் முடிச்சு ஜாபுக்கு போன பிறகு ஒரே அப்பார்ட்மென்ட்ல செட்டில் ஆகனும்னு நிறைய நீள நீள ப்ளான் எல்லாம் போடுவோம்…. டீனேஜ் ட்ரீம்ஸ்….\nஎனக்கு தெரிஞ்சு எல்லோரும் இப்படி ஃபார் எவர் ஃப்ரெண்ட்ஸ்னு யோசிச்சு அப்றம் பார்க்காமலே போன ஃப்ரெண்ட்னு ஒரு லிஸ்ட் வச்சுறுப்போம்…..எங்க பீரியட்ல நோ இ மெயில்….நோ மொபைல்…..இப்படி நிறைய நோஸ் வேற…\nசோ அப்படியே நாங்களும் அனைத்து விதிகளின்படியும் பிரிந்தோம்…… காலேஜ் வெவ்வேற ஊர் போய்ட்டோம்…… அதில் எங்க வீட்ல வீடையும் வேற ஷிஃப்ட் செய்துட்டாங்க….. சோ நோ காண்டாக்ட்ஸ்…\nஅப்றம் அப்படியே போய்…..ஒரு 15 இயர்ஸ் ஓடிப் போச்சு…. இதுல என்ன ப்யூட்டின்னா……அந்த அடி வாங்கி ஃப்ரெண்ட்டானனே அவளை மிஸ் செய்ற ஃபீல் இருந்துட்டே இருக்கும்…..அது எவ்ளவு வருஷம் போனாலும் போகவே இல்லை….\nஇதில் அப்பப்ப…. அவளை பார்க்கிற மாதிரி ட்ரீம் வரும்….. ஒரு ட்ரீம்ல அவளுக்கு மேரேஜ்……ஒரு ட்ரீம்ல அவளுக்கு ஃபர்ஸ்ட் சைல்ட்……இன்னொனுல செகண்ட் சைல்ட்னு ஒரு கன்டின்யூஷன் வேற இருக்கும்….\nஅப்றம் எனக்கு மேரேஜ் ஆகிட்டு….\nநான் அவள ரொம்ப மிஸ் செய்றேன்…அவள பார்க்கனும்னு ரொம்ப லாங்கிங்னெஸ் அதான் இப்படி ட்ரீமா வருதுன்னு என் ஹப்பிட்ட நான் சொல்ல….\nஎன் ஹப்பி ஃப்ரெண்ட்ஷிப் மெயின்டெய்ன் செய்றதுல அல்மோஸ்ட் பெர்ஃபெக்க்ஷன்ல இருக்கிற ஆள்….எல்லா கால ஃப்ரெண்ட்ஸ்ட்டயும் டச்ல இருப்பாங்க….\nஅவங்கட்ட இந்த கதைய நான் சொல்லவும்…. என் மண்டைல கொட்டாத குறையா என்னைய என் பழைய ஃப்ரெண்ட்ஸ்ஸல்லாம் தேட சொல்ல…… இவள தேடின ப்ராசஸ்ல… அல்மோஸ்ட் எங்க கேங்கயே ட்ரேஸ் செய்துட்டேன்…..\nகடைசியா இவள FB லதான் கான்டாக்ட் செய்தேன் …… அவ ஃபோட்டோவப் பார்க்கவே அப்படி ஒரு சந்தோஷமா இருந்துது….. அடுத்த வெக்கேஷன்ல எங்க வீட்டுக்கு ஃபேமிலியா வந்தா…..\nஅப்படி ஒரு ஹேப்பி மொமன்ட் அது….\nஅதில் இன்னும் இன்ட்ரெஃஸ்டிங்கா மேரேஜாகி நிஜமாவே அவளுக்கு டூ கிட்ஸ்….. என் குழந்தையும் அவ கிட்ஃஸும் விளையாடியதைப் பார்க்க…..வாவ்…..காலம் எதையெல்லாம் செய்து விடுகிறது\nஅதுக்கும் மேல பெரிய ட்விஸ்ட்டா…..\nஅவ ஹஸ்பண்டும் என் ஹஸ்பண்டும்….\nஇந்த நேம்ல இந்த அண்ணா கூட இப்படி சுத்துவனே….அப்படின்னு ரெண்டு பேரும் அவங்கவங்கள வீட்ல கூப்டுற நேமை சொல்லி அவங்க அண்ணாவா ஒரே சீனியர் அண்ணாவ சொல்ல….\nவாவ் நீ தானா அது…..அப்படின்னு அவங்க ரியூனியன்…\nகாலேஜ் டைம்ல…. ஒரே ஃப்ரெண்ட்ஸ் க்ரூப் அவங்க ரெண்டு பேரும்….\nகடைசி பார்த்தா நாங்க ஃப்ரெண்ட்ஸ் ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸ மேரேஜ் செய்துறுக்கோம்….\nஅப்பார்ட்மென்ட் ப்ளான் போட்டப்ப…..எங்களுக்கு லாஜிகலா இடிச்ச பார்ட் இதுதான்….நாம சேர்ந்து இருக்க வர்றவங்க எப்படி ஒத்துப்பாங்கன்னு\nஹா ஹா….அதுக்கு ஹெவன் செம க்யூட்டா ரிப்ளை கொடுத்துறுக்குது…..\nஇப்ப நாங்க ஒரே அப்பார்ட்மென்ட்ல இல்லைனாலும்…… தூரத்தில இருக்ற ஃபீல் நிச்சயமா இல்ல…..\nநினைவு கூட விதைதான் போலும்…..விளைச்சலை கொண்டு வருகிறதே…..\nபுதினம் 2020 – The Contest – முடிவுகள்\nவாசகர் 2020 -வாக்குப் பதிவு\nநான் நீயாம் நெஞ்சம் சொன்னதே -12\nபுதினம் 2020 – முடிவுற்ற தொடர்கள்\nபுதினம் 2020 – The Contest முடிவுகள்\nவாசகருக்கான போட்டி – வாசகர் 20 20\nவாசகர் 20 20 – விபரங்கள் இங்கே\nதளத்திலிருக்கும் அனைத்து படைப்புகளும் சட்டப்படி அதன் ஆசிரியர்களுக்கு காப்புரிமை உள்ளவை. அவைகளை pdf ஆக பதிவதும் வெளியில் பகிர்வதும் சட்டப்படி தண்டிக்கத் தக்க குற்றமாகும். அத்துமீறுபவர்கள் மீது தளமும் ஆசிரியர்களும் சைபர் க்ரைம் மூலம் நிச்சயமாக நடவடிக்கை எடுப்போம் என இங்கு பதிவு செய்து கொள்கிறோம்.\nமுழு நாவல்கள் இதோ இங்கே\nஸ்வீட்டியோட சிறுகதைகள் படிக்க இங்க வாங்க\nமறவாதே இன்பக்கனவே - மித்ரா\nநிலவு மட்டும் துணையாக - அருணா கதிர்\nரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் - ஸ்வேதா சந்திரசேகரன்\nகர்வம் அழிந்ததடி - கௌரி\nஎன்ன சொல்லப் போகிறாய் -அன்னபூரணி தண்டபாணி\nவெளிச்சத்தின் மறுபக்கம் -மது அஞ்சலி\nசட்டென நனைந்தது நெஞ்சம்- மனோ ரமேஷ்\nபுத்தகமாய் வெளியாகியுள்ள அன்னா ஸ்வீட்டியின் எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nஅன்பெனும் ஊஞ்சலிலே எனக்கு மிகவும் பிடித்த கதை சிஸ். அன...\nமனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு ஹீரோ- விதார்த் ஹீரோய...\nதினம் உன்னை தேடி ஆரண்யா, சாஹித்யன் ஜோடியின் காதல், குழ...\nRE: ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் - Comments Thread\nரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் ஹீரோ - விஜய் ஹீரோயின் -...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/383150.html", "date_download": "2020-01-27T15:45:45Z", "digest": "sha1:P3XVMWTEQCEDQ3ZVDIMQFDLJCOS6EUWM", "length": 6928, "nlines": 149, "source_domain": "eluthu.com", "title": "காற்றோடு பிறந்து வளர்ந்து இறுதியாய் - இயற்கை கவிதை", "raw_content": "\nகாற்றோடு பிறந்து வளர்ந்து இறுதியாய்\nகாற்றோடு பிறந்து வளர்ந்து இறுதியாய்..\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (9-Sep-19, 10:16 am)\nசேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanyalan-feb-2016/30943-2016-05-30-03-59-57", "date_download": "2020-01-27T14:39:45Z", "digest": "sha1:QZMVWGPH3K4SIXFI2UW72XIWGYHMSQ5F", "length": 22774, "nlines": 241, "source_domain": "keetru.com", "title": "கோவில்களில் உடைக் கட்டுப்பாடு உயர்சாதிப் பெண்டிரை அடிமைப்படுத்தும் தொலை நோக்கு முயற்சியே !", "raw_content": "\nசிந்தனையாளன் - பிப்ரவரி 2016\nஇடஒதுக்கீடு உரிமையை ஒழித்திட இராசுட்ரிய சுயம்சேவக் சங்கம்\n வீடு முதல் காடு வரை மகளிர்க்கு மாளாத் துயரம் ஏன்\nதேவதாசி முறையை வளர்த்தவர்கள் யார்\nஇந்து இராஷ்டிரத்தை நோக்கிய ஆபத்து: குடியுரிமைக்கு மத அடையாளமா\nஒருவன் மனைவி மற்றவனை விரும்புவது குற்றமல்ல\nபுத்தரின் பார்ப்பனிய எதிர்ப்பை முன் வைக்கும் சில வரலாற்றுக் குறிப்புகள்\nவரலாற்றின் போக்கைத் திருப்பியவர் பெரியார்\nபெரியார் கருத்துகள் இந்தக் காலகட்டத்தில் மிகவும் தேவையே\nபெரியாரின் சிந்தனைகளுக்கு - தத்துவ மரபுகளிலே வேர்கள் உண்டு\nஈரான் - அமெரிக்க நாடுகள் போரில் ஈடுபட்டால் ஏற்படும் சாதக, பாதகங்கள்\nஅடுத்த சு.ம. மாநாட்டுத் தலைவர்\nசங்க காலமும் நகர அரசுகளும்\nஈரானின் ராணுவத் தளபதியை படுகொலை செய்த அமெரிக்காவின் நோக்கம் என்ன\nபிளாஸ்டிக்-ஐ உணவாக உண்டு கரிம உரமாக மாற்றும் காளான்கள்\nஎறும்பு முட்டுது யானை சாயுது - நூல் விமர்சனம்\nபிரிவு: சிந்தனையாளன் - பிப்ரவரி 2016\nவெளியிடப்பட்டது: 30 மே 2016\nகோவில்களில் உடைக் கட்டுப்பாடு உயர்சாதிப் பெண்டிரை அடிமைப்படுத்தும் தொலை நோக்கு முயற்சியே \nகடந்த 26.11.2015 அன்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், திருச்சி மாவட்டத்தில் உள்ள கோவில் ஒன்றில் கலை நிகழ்ச்சி நடத்துவது பற்றிய வழக்கில் தீர்ப்பு கூறும் போது, 1.1.2016 முதல் ஆகம விதிகளின்படி நடத்தப் படும் கோவில்களுக்குச் செல்பவர்கள் அணிய வேண்டிய உடைகள் பற்றிய கட்டுப்பாடும் அறிவிக்கப்பட்டது. இக்கட்டுப்பாட்டை எதிர்த்து முதலில் தமிழக அரசு மேல் முறையீடு செய்தது. அதன் பின் 5.1.2016 அன்று தென் மாவட்டங்களின் மகளிர் கூட்டமைப்பு மேல் முறையீடு செய்து உள்ளது.\nஉயர் நீதி மன்றத்தின் இந்த ஆணையை, வெளிப்படையான பார்ப்பன ஆதிக்க வெறி கொண்டவர்கள் வெளிப்படையாகவே வரவேற்று உள்ளனர். இதை எதிர்ப்பவர்கள் இந்த ஆணை காலத்திற்கு ஒவ்வாதது என்றும், சனாதன மதவாதிகள் பழங்காலத்தில் ஏற்றுக் கொள்ளாத பல பழக்க வழக்கங்கள் இன்று கோவில் களில் அன்றாட நடைமுறைகளாகி இருப்பதைச் சுட்டிக் காட்டியும், சினத்துடனும், எள்ளலுடனும் தங்கள் கருத்தைத் தெரிவித்து இருக்கிறார்கள்.\nபார்ப்பன ஆதிக்க வாதிகளிலேயே சிலர் இந்த ஆணை கோவிலுக்கு வரும் மக்களின் எண்ணிக் கையைக் குறைத்து விடக் கூடாதே என்று தங்கள் அச்சத்தை மிகுந்த கவலையுடன் தெரிவித்து உள்ளனர். யாருமே எதிர் பாராத வகையில் பா.ஜ.க. முழு வலுவுடன் மைய அரசைக் கைப்பற்றிய பின், அடுத்த திட்டமாக மகாத்மா ஃபுலே, தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஈட்டித் தந்த வகுப்புரிமை, பெண்ணுரிமைகளை நீர்த்துப் போகச் செய்ய வேண்டும் என்று தொலைநோக்குத் திட்டங்களைத் தீட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.\nமுதலில் இட ஒதுக்கீடு கூடாது என்பது, மக்களிடையே எதிர்ப்பு தோன்றிய உடன் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறுவது, இறுதியில் தங்கள் போக்கு தங் களுக்கே முடிவு கட்டி விடும் என்ற அச்சம் தோன்றிய உடன் இட ஒதுக்கீடு தொடரும் என்று உறுதி அளிப்பது, மாட்டுக் கறிக்குத் தடை விதிப்பது, இவை போன்ற நடவடிக்கைகள்யாவும் பார்ப்பனர்கள் வருணாசிரம அதர்மத்தைச் சாதிய நிலையில் பழைய நிலைக்குக் கொண்டு வர முயலும் தொலை நோக்குத் திட்டங்களே.\nஇப்பொழுது புதிதாகக் கிளப்பி இருக்கும் இந்த உடைக் கட்டுப்பாடு சாதிய நிலையைக் கடந்து, பெண் அடிமைத்தனத் தையும் பழைய நிலக்குக் கொண்டு வர வேண்டும் என்ற கொடூரமான ஆசையின் வெளிப்பாடுதான். ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களின் தலைவர்களான ஃபுலே, பெரியார், அம்பேத்கர் முதலானோர் அனைத்து வகுப்பு மக்களின் நலன்களுக் காகவே போராடினர்.\nகுறிப்பாக அவர்களுடைய பெண் விடுதலைப் போராட்டத்தினால் ஒடுக்கப்பட்ட வகுப்புப் பெண்களைவிட, பார்ப்பனப் பெண்களே அதிக நன்மைகளை அடைந்து உள்ளனர்.\nஇவர்களுடைய போராட்டங்களின் காரண மாகத்தான் கல்வி மறுக்கப்பட்ட பார்ப்பனப் பெண்கள் கல்வி பெற முடிந்தது. கணவனை இழந்த பார்ப்பனப் பெண்கள் மொட்டை அடிக்கப்பட்டு மூலையில் உட்கார வைக்கப்பட்ட நிலை மாறி, இன்று சமூகத்தில் இயல்பாக நடமாட முடிகிறது என்றால் அதற்கு ஃபுலே, பெரியார், அம்பேத்தகரின் போராட்டங்கள்தான் காரணம்.\nஅம்பேத்கர், பெரியார், ஃபுலே ஈட்டித் தந்த வகுப்புரி மைகளை நீர்த்துப் போகச் செய்து இறுதியில் அழித்தே விட வேண்டும் என்று ஆசைப்படும் பார்ப்பன ஆதிக்க வாதிகள் மெது மெதுவாக அதில் வெற்றி பெற்றால், அதன் பின் தங்கள் இனப் பெண் களைச் சுதந்திரமாக இருக்க விட முடியுமா சனாதன மதப் புனித நூல்கள் பெண்கள் அடிமைகளாக இருக்க வேண்டும் என்று தானே போதிக்கின்றன சனாதன மதப் புனித நூல்கள் பெண்கள் அடிமைகளாக இருக்க வேண்டும் என்று தானே போதிக்கின்றன அதை நடைமுறைப்படுத்தா மல் இருக்கலாமா அதை நடைமுறைப்படுத்தா மல் இருக்கலாமா சமூக முரண்பாடுகளில் சாதிய / வருண முரண்பாடு தானே முதன்மையானது சமூக முரண்பாடுகளில் சாதிய / வருண முரண்பாடு தானே முதன்மையானது ஆகவே முதலில் அதில் தங்கள் ஆதிக்கத்தை மேலும் இறுகச் செய்ய, இட ஒதுக்கீடு கூடாது; மறுபரிசீலனை செய்ய வேண்டும்; தொடரும் என்றெல்லாம் விவாதத்தைக் கிளப்பி விடுகின்றனர்.\nஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களிலேயே சிலரைப் பிடித்து, மூளை வெளுப்பு செய்து, இட ஒதுக்கீட்டுக்கு எதிரகப் பேச வைக்கின்ற னர். இது வெற்றி பெற்றால் ஒடுக்கப்பட்ட வகுப்பின் ஆண்கள் பெண்கள் அனைவரையும் முழுமையாக அடிமைகளாக்கி விடலாம்.\nஅடுத்து, தங்கள் இனத்தில் உள்ள பெண்களையும் அடிமைப்படுத்தினால் அல்லவா வருணாசிரம அதர்மத்திற்கு முழு வெற்றி கிடைக்கும் அந்த வேலைக்கான முன்னேற் பாடுகளை இப்பொழுது இருந்தே செய்ய வேண்டும் அல்லவா அந்த வேலைக்கான முன்னேற் பாடுகளை இப்பொழுது இருந்தே செய்ய வேண்டும் அல்லவா பார்ப்பனர்கள் அறிவாளிகளாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் படிப்பாளிகள் அல்லவா\nதிட்டச் செயலாக்க ஆய்வு உத்தி (PERT - Programme Evaluation Review Technique) விரைவுப் பாதை முறை (CPM - Critical Path Method) ஆகியவற்றை எல்லாம் படித்து இருக்கிறார்கள் அல்லவா ஒரு வேலை முடிந்த பின் தான் இன்னொரு வேலை தொடங்கினால் அது முழு வேலை முடிவுக் காலத்தில் தேவையற்ற / தவிர���க்க முடியக் கூடிய தாம தத்தை ஏற்படுத்தும் என்று அவாளுக்குத் தெரியாதா\nசாதிய / வருண நிலையில் வருண அதர்மத்தை வெற்றி அடையச் செய்த உடனேயே பெண்களை முழுமையாக அடிமைப்படுத்தும் வேலையைத் தொடங்க முன்னேற் பாடுகளை இப்போதே செய்து கொள்ள வேண்டாமா அதற்காகத் தான் உடைக் கட்டுப்பாடு விஷயத்தில் பெண்களை இப்பொழுது சீண்டிப் பார்த்து இருக்கிறார்கள்.\nஇடஒதுக்கீடு விஷயத்தில் கூடாது மறு பரிசீலனை செய்ய வேண்டும் தொடரும் என்று மாறி மாறிப் பேசுவது போல, இந்த உடைக் கட்டுப்பாடு விஷயத் திலும் மாறி மாறிப் பேசலாம். ஆனால் இந்த முயற்சிகளைத் தொடர்ந்து செய்து கொண்டுதான் இருப்பார்கள்.\nஇது போன்ற பெண் விடுதலைக்கு எதிரான முயற்சிகளைத் தலையெடுக்க விடாமல், முழுமையாக அழித்து ஒழிக்க வேண்டும் என்றால் அதற்குப் பார்ப்பன ஆதிக்கம் உருத்தெரியாமல் அழிந்து ஒழிந்தாக வேண்டும். பார்ப்பனப் பெண்களும்-அவர்களுக்கு உண்மையில் பெண் விடுதலை மீது அக்கறை இருந்தால் - பார்ப்பன ஆதிக்கம் ஒழி வதற்கு ஒத்துழைப்பதே / போராடுவதே சரியான வழியாகும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/511025/amp", "date_download": "2020-01-27T14:54:13Z", "digest": "sha1:ZT5W2IVGQBZBUQSKNP2QLGAP5JRUA45L", "length": 13688, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "240 MPs vote against anti-Trump resolution on female representatives | பெண் பிரதிநிதிகளை பற்றி இனவெறி கருத்து டிரம்புக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து 240 எம்பி.க்கள் வாக்கு: அமெரிக்காவில் பரபரப்பு | Dinakaran", "raw_content": "\nபெண் பிரதிநிதிகளை பற்றி இனவெறி கருத்து டிரம்புக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து 240 எம்பி.க்கள் வாக்கு: அமெரிக்காவில் பரபரப்பு\nவாஷிங்டன்: அமெரிக்காவில் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பெண் உறுப்பினர்களுக்கு எதிராக டிவிட்டரில் டிரம்ப் வெளியிட்ட இனவெறி கருத்துக்கு கண்டனம் தெரிவித்து, அவருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவாக 240 எம்பி.க்கள் வாக்களித்து உள்ளனர். அமெ���ிக்க அதிபர் தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ள நிலையில், இனவெறியை தூண்டும் வகையிலான கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. ஒபாமா போட்டியிட்டபோது இதே போன்ற கருத்து எழுந்தது. தற்போது, டிரம்புக்கு எதிராக போட்டியிட உள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த செனட் உறுப்பினர் கமலா ஹாரிசுக்கு எதிராக இனவெறி கருத்துக்கள் பகிரப்படுகின்றன. ‘அமெரிக்கா, அமெரிக்க மக்களுக்கே’ என்ற கொள்கையில் அதிபர் டிரம்ப் மிக உறுதியாக உள்ளார். இதனால்தான், பிற நாடுகளில் பிறந்து அமெரிக்க குடியுரிமை பெற்றவர்களுக்கு எதிராக இனவெறியை தூண்டும் வகையில் கருத்துகளை டிரம்ப் பதிவு செய்து வருகிறார் என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது.\nஇந்த சூழ்நிலையில், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியை சேர்ந்த 4 பெண் எம்பி.க்களுக்கு எதிராக டிவிட்டர் பதிவை வெளிட்ட டிரம்ப், ‘முற்போக்கு சிந்தனை கொண்ட ஜனநாயக கட்சி பெண் எம்பி.க்கள் எந்த நாட்டில் இருந்து வந்தார்களோ அந்த பூர்வீக நாடுகள் எவ்வளவு மோசமாக உள்ளது என்பதை பார்க்க வேண்டும். எங்கள் நாட்டை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அல்லது இங்கே நீங்கள் மகிழ்ச்சியாக இல்லையென்றால், நீங்கள் உங்கள் பூர்வீக நாட்டுக்கே செல்லலாம். அங்குள்ள குற்றங்களை கண்டுபிடிக்க உதவலாம்,’ என குறிப்பிட்டு இருந்தார். டிரம்ப் தனது பதிவில் பெண் எம்பி.க்களின் பெயர்களை முதலில் குறிப்பிடவில்லை. ஆனால், ஜனநாயக கட்சியை சேர்ந்த பெண் எம்பி.க்களான ரஷிதா டலாய்ப், அலெக்சாண்ட்ரியா ஒகாசியோ கோர்டெஸ், ஐயானா பிரெஸ்லி, இல்ஹான் ஓமர் 4 பெண் எம்பி.க்கள்தான் டிரம்பின் குடியேற்ற கொள்கையை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இவர்களில் ஓமர் தவிர மற்ற 3 பேரும் அமெரிக்காவில் பிறந்தவர்கள். ஓமர் சோமாலியாவில் பிறந்து, சிறு வயதிலேயே அமெரிக்காவில் வளர்ந்தவர். 4 பேரின் பூர்வீகமும் வெவ்வேறு நாடுகள்.\nஎனவே, இவர்களை குறிப்பிட்டுதான் டிரம்ப் கருத்து கூறியுள்ளார் என்ற சர்ச்சை எழுந்துள்ளது. டிரம்பின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் கண்டன தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு ஆதரவாக 240 எம்பி.க்களும், எதிர்த்து 187 எம்பி.க்களும் வாக்களித்தனர். டிரம்புக்கு எதிரான தீர்மானம் கீழ் சபையில் நிறைவேற்றப்பட்டு இ���ுப்பதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்து, இந்த தீர்மானம் செனட்டில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஆப்கானிஸ்தானில் பயணிகள் விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்து: விமானத்தில் பயணித்த 83 பேரின் நிலை\nஆப்கானிஸ்தானில் காஸ்னி மாகாணத்தில் பயணிகள் விமானம் விழுந்து விபத்து\nஸ்பெயினில் இளம் நடிகைகளை பின்னுக்கு தள்ளி சிறந்த நடிகைக்கான விருது பெற்று 84 வயது மூதாட்டி அசத்தல்\nஅமெரிக்காவின் தலைசிறந்த கூடைப்பந்து வீரர் கோப் பிரயன்ட் உயிரிழப்பு: அதிபர் டிரம்ப், ஒபாமா உள்ளிட்ட பல பிரபலங்கள் இரங்கல்\nஅமெரிக்காவின் பிரபல கிராமி விருதை வென்றார் ஒபாமாவின் மனைவி மிச்செல்\nசீனாவை உலுக்கிய கொரோனா வைரஸ் தாக்குதல்: பலி எண்ணிக்கை 80ஆக உயர்வு...2,744 பேர் பாதிப்பு...இறைச்சிக்கு தடை\nஈராக்கில் மீண்டும் பதற்றம்: அமெரிக்க தூதரகம் அருகே 5 ராக்கெட் குண்டுகள் வீச்சு\nகொரோனா வைரஸ் பரவலை எங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை: சீன அதிபர் கைவிரிப்பு\nதுருக்கியை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31-ஆக உயர்வு... மீட்பு பணிகள் தீவிரம்\nஇந்தியா - பாக். இடையே சமரசம் செய்ய தயார் என்கிறது நேபாளம்\nசீனாவில் பலி எண்ணிக்கை 41 ஆக அதிகரிப்பு: இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவல்: கேரளா உள்ளிட்ட 4 மாநிலத்தில் 11 பேரிடம் தீவிர பரிசோதனை\nதுருக்கியில் பூகம்பம்; 22 பேர் பலி: 1000 பேர் காயம்\nதுருக்கியை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்: இடிபாடுகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 18ஆக உயர்வு\n70 ஆண்டுகளில் இல்லாத அளவில் கென்யாவில் வெட்டுக் கிளிகள் படையெடுப்பு : வெட்டுக்கிளியை அழிக்க ரூ.71.32 கோடி ஒதுக்கீடு\nகுழந்தை பெற்றுக் கொள்வதற்காக அமெரிக்கா வரும் கர்ப்பிணிகளுக்கு பிரசவ சுற்றுலா விசா வழங்க தடை: அதிபர் டிரம்ப் முடிவு\nஇந்தியாவின் பொருளாதார மந்தநிலை தற்காலிகமானது: சர்வதேச நிதிய தலைவர் நம்பிக்கை\nசாலை விபத்தில் இளைஞரை கொன்ற தூதரின் மனைவியை ஒப்படைக்க முடியாது: அமெரிக்கா அறிவிப்பு; பிரிட்டன் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 25ஆக உயர்வு: சீனாவில் மேலும் 10 நகரங்களுக்கு சீல்: உலகளவில் தடுப்பு நடவடிக்கை தீவிரம்\nஇங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேறியது பிரக்சிட் மசோதா: ஐரோப்பிய யூனியனிலிருந்து 31ல் விலகல்\nசிங்கப்பூரில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல்: மேலும் பரவாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/12/01/86/protest-over-rape-murder-of-woman-doctor-in-hyderabad", "date_download": "2020-01-27T14:38:46Z", "digest": "sha1:IBWLUSMRAP5XRQTAU7ADXBE32HEKAB6L", "length": 5636, "nlines": 15, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:பெண் மருத்துவருக்கு நீதி கேட்டு போராட்டம்: போலீசார் தடியடி!", "raw_content": "\nமாலை 7, திங்கள், 27 ஜன 2020\nபெண் மருத்துவருக்கு நீதி கேட்டு போராட்டம்: போலீசார் தடியடி\nஹைதராபாத்தில் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் இருந்த சாத்நகர் காவல் நிலையத்தை நேற்று பொதுமக்கள் முற்றுகையிட்டுள்ளனர். இதையடுத்து அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி அங்கிருந்து கலையச் செய்துள்ளனர்.\nஹைதராபாத் அருகே சம்ஷாதாபாத்தைச் சேர்ந்த கால்நடை பெண் மருத்துவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்திய போலீசார் நேற்று முன்தினம் முகமது பாஷா, சிவா, நவீன் மற்றும் சென்னகேசவலு ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். இந்த நிலையில், மகபூப்நகர் விரைவு நீதிமன்றத்தில் நீதிபதி யாரும் இல்லாத நிலையில், மண்டல் எக்ஸிகியூடிவ் மாஜிஸ்திரேட், கைது செய்யப்பட்ட நான்கு பேருக்கும் 14 நாட்கள் நீதிமன்றக் காவல் வழங்கி நேற்று உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து நான்கு பேரும் மகபூப்நகர் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.\nஇதற்கிடையே பெண் மருத்துவருக்கு நீதி கேட்டும், குற்றவாளிகளை பொது இடத்தில் தூக்கிலிட வலியுறுத்தியும் முழக்கமிட்டபடி சாத்நகர் காவல்நிலையத்துக்கு வெளியே நூற்றுக்கணக்கில் திரண்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து செருப்பு, கற்களை காவல் நிலையம் முன்பு வீசி எறிந்தனர். நிலைமை எல்லை மீறிய நிலையில் போலீசார் தடியடி நடத்தி பொது மக்களைக் கலைத்தனர். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.\nஇதற்கிடையே குற்றவாளியான சென்னகேசவலுவின் தாய், “தனது மகன் குற்றம் செய்திருந்தால், அவனை அப்பெண்ணை போலவே எரித்துக் கொன்று விடுங்கள். அவனின் செயலால் எனது கணவர் தற்கொலைக்கு முயற்சி செய்து தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எங்களுக்கும் மகள்கள் இருக்கிறார்கள். மகனுக்கு எந்த தண்டனை கொடுத்தாலும் கவலை இல்லை” என்று தெரிவித்துள்ளார்.\nபெண் மருத்துவரின் தாயும், பொதுமக்கள் முன்பு வைத்து குற்றவாளிகளை உயிரோடு எரிக்க வேண்டும் என்று ஆவேசமாகக் கூறியுள்ளார்.\nஞாயிறு, 1 டிச 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%93%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-01-27T14:56:09Z", "digest": "sha1:4TAVFWFSTTVWN4UARKCI2CVGXUBW2TU5", "length": 15563, "nlines": 147, "source_domain": "ta.wikipedia.org", "title": "கெவின் ஓவன்சு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகெவின் யானிக் சிடீன் (Kevin Yanick Steen) (பிறப்பு 7, மே, 1984) என்பவர் ஓர் கனேடிய மல்யுத்த வீரர். அவர் டபிள்யு டபிள்யு ஈ உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்தில் சிமாக்டவுன் என்ற நிகழ்ச்சியில் கெவின் ஓவன்சு என்ற புனை பெயரில் பங்கேற்கிறார். மேலும் இவர் நடப்பு அமெரிக்க வாகையர், இது இவரது இரண்டாம் முறை.\nஓவன்சு இதற்கு முன்னதாக உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்தின் - வளரும் நிறுவனமான என் எக்சு டீ-யில் ஒரு தடவை என் எக்சு டீ வாகையராக,[1] பிரதான நிறுவனத்திற்கு மே 2015 அறிமுகமாவதற்கு முன் இருந்தார். இவர் இண்டர்காண்டினண்டல் மற்றும் அமெரிக்க சாம்பியனாக இரு முறையும், உலக சாம்பியனாக ஒரு முறையும் ( அதிகப்படியான நாட்கள் சாம்பியனாக இருந்தவர், 189 நாட்கள்)[2]\nஇவர் சர்வதேச மல்யுத்த சிண்டிகேட் நிறுவனத்தில் மல்யுத்தப் போட்டிகளில் பங்கேற்றார். அதில் அவர் மூன்று முறை சிண்டிகேட் உலக மிகுகன வாகையாளர் பட்டத்தினைப்பெற்றார். அதன்பின் அனைத்து அமெரிக்க மல்யுத்த தொடரில் பங்கேற்றார். அங்கு அவர் அமெரிக்க மிகுகன வாகையாளர் பட்டத்தினைப் பெற்றார். காம்பாட் சோன் மல்யுத்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அங்கு அவர் CZW அயர்ன் மேன் வாகையாளர் பட்டத்தினை வென்றார்.[3] அவர் உலகமற்போர் மகிழ்கலை நிறுவனத்தின் அங்கத்துவ நிறுவனமான என் எக்ஸ் டியில் கெவின் ஓவன்ஸ் பெயரில் மல்யுத்தம் செய்த பின் பரவலாக அறியப்பட்டார், அங்கு அவர் ஒரு முறை என் எக்ஸ் டி வாகையாளர் பட்டத்தினை வென்றார்.,[4] மே 2015 இல் முக்கிய பட்டியலில் அறிமுகமாகிய பின் ஒரு முறை யுனிவர்சல் வாகையாளர் பட்டத்தினையும், இரண்டு முற�� இன்டர் கண்டங்களுக்கு இடையிலான வாகையாளர் பட்டத்தினையும், யுனைடெட் ஸ்டேட்ஸ் வாகையாளர் பட்டத்தினையும் மூன்று முறை வென்றுள்ளார்.[5][6]\n2 தொழில்முறை மல்யுத்த வாழ்க்கை\n2.1 ஆரம்பகால வாழ்க்கை (2000-2004)\n2.2 சர்வதேச மல்யுத்த சிண்டிகேட் (2003-2009)\nஸ்டீன் மே 7, 1984,[7][8] கியூபெக்கிலுள்ள செயிண்ட்-ஜீன்-சுர்-ரிச்சலீயுவில் பிறந்தார்,[9] கியூபெக்கின் மேரிவில்லில் வளர்ந்தார். அவருக்கு எட்வர்ட் என்ற சகோதரர் உள்ளார். அவர் பிரெஞ்சு-கனடிய வம்சாவளியைச் சேர்ந்தவர், பிரெஞ்சு மொழி இவரின் தாய்மொழி ஆகும்.[10] தனது இளமைக் காலத்தில் ஐஸ் ஹாக்கி, கால்பந்து மற்றும் பேஸ்பால் ஆகியவற்றில் ஸ்டீன் பங்கேற்றார். ஒரு கால்பந்து விளையாட்டின் போது காயம் ஏற்பட்டதனால் அதன் பிறகு அதில் இவர் கவனம் செலுத்தவில்லை. ரெசில்மேனியா பதினொன்றாம் பருவத்தில் டீசல் மற்றும் ஷான் மைக்கேல்ஸுக்கும் இடையிலான போட்டி ஒன்றினைக் கண்ட பிறகு தான் ஒரு தொழிற்முறை மல்யுத்த வீரராக மாற வேண்டும் என நினைத்தார் [7][11]\nகெவின் ஓவன்சு 14 வயதாக இருந்தபோது, கியூபெக்கை தளமாகக் கொண்ட மல்யுத்த வீரரான செர்ஜ் ஜோடோயின் தலைமையில் பயிற்சியைத் தொடங்க அவரது பெற்றோர் அனுமதித்தனர்.[7] அடுத்த ஆண்டு, ஸ்டீன் ஜாக்ஸ் ரூஜோ என்பவரிடம்பயிற்சியைத் தொடங்கினார்.[7] பிறகு ,அவர் தனது பிரதான பயிற்சியாளர் என்று அழைத்த டெர்ரி டெய்லருடன் பயிற்சி பெற்றார்.[12] ஸ்டீபன் தனது முதல் போட்டியை மே 7, 2000 அன்று (அவரது 16 வது பிறந்த நாள்) கியூபெக்கிலுள்ள எல் அசோம்ப்சனில் கல்ந்துகொண்டார்.[7]\nசர்வதேச மல்யுத்த சிண்டிகேட் (2003-2009)[தொகு]\nஆகஸ்ட் 16, 2003 அன்று, பார்ன் டு ப்ளீட்டில் நிகழ்வில் ஸ்டீன் தனது சர்வதேச மல்யுத்த சிண்டிகேட் மல்யுத்தப் போட்டியில் அறிமுகமானார். அக்டோபர் 18, 2003 நடைபெற்ற போட்டியில் இவர் எல் ஜெனரிகோவினைத் தோற்கடித்தார் . நவம்பர் 15, 2003 அன்று நடந்த் ஒற்றையர் போட்டியில் ஸ்டீனை அவர் தோற்கடித்தார்.[13][14]\n↑ \"Cagematch title listing\". மூல முகவரியிலிருந்து November 21, 2011 அன்று பரணிடப்பட்டது.\n↑ \"NXT Championship\". WWE. மூல முகவரியிலிருந்து April 9, 2017 அன்று பரணிடப்பட்டது.\n↑ \"Kevin Owens WWE Profile Page\". மூல முகவரியிலிருந்து March 29, 2019 அன்று பரணிடப்பட்டது.\n↑ \"Biography\". மூல முகவரியிலிருந்து July 16, 2011 அன்று பரணிடப்பட்டது.\nதுப்புரவு முடிந்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான ���ேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 திசம்பர் 2019, 21:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2016/01/06/spicejet-increases-flights-kabul-005103.html", "date_download": "2020-01-27T16:21:08Z", "digest": "sha1:F4MYWLEPR6OUJO7L25VOKAPR2BAZII6F", "length": 25109, "nlines": 215, "source_domain": "tamil.goodreturns.in", "title": "காபூல் நகரத்திற்குக் கூடுதல் விமானங்கள்.. ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் புதிய முடிவு..! | SpiceJet increases flights to Kabul - Tamil Goodreturns", "raw_content": "\n» காபூல் நகரத்திற்குக் கூடுதல் விமானங்கள்.. ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் புதிய முடிவு..\nகாபூல் நகரத்திற்குக் கூடுதல் விமானங்கள்.. ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் புதிய முடிவு..\nஇந்திய நிறுவனங்களை குறிவைக்கும் ஹேக்கர்கள்..\n3 hrs ago கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவை ஆக்கிரமிக்கும் சீனா.. எப்படி தெரியுமா..\n4 hrs ago செகண்ட் அட்டம்ப்ட்டாவது கைகொடுக்குமா.. ஏர் இந்தியாவின் முடிவு தான் என்ன..\n6 hrs ago இது ஒரு தேசவிரோதம்.. நான் நீதிமன்றத்தை நாடுவேன்.. ஏர் இந்தியா விற்பனைக்கு சு. சுவாமி கண்டனம்.\n8 hrs ago எச்சரிக்கை.. ஒரு இந்திய நிறுவனத்தின் மீது ஹேக்கர்கள் வாரத்துக்கு 1565 தாக்குதல் நடத்துகிறார்களாம்\nNews ஓஹோ.. இதனால்தான் தமிழகத்தை பெரியார் மண் என்கிறார்களா இந்த படத்தை பாருங்கள்.. புரியும்\nTechnology பிப்ரவரி 4: மிகவும் எதிர்பார்த்த போகோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nMovies ராபின் ஹூட் மோஷன் போஸ்டர் ரிலீஸ்.. சில மணி நேரத்திலேயே டிரெண்டானது \nSports ஜடேஜா அதற்கு சரிபட்டு வரமாட்டார் என்று கூறிய சஞ்சய் மஞ்ச்ரேகர் -ரசிகர்கள் கோபம்\nAutomobiles மாருதி சுசுகி ஆல்டோ பிஎஸ்6 சிஎன்ஜி வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம்...\nLifestyle 30 நாட்கள் நீங்கள் மது அருந்தாமல் இருந்தால் உங்கள் உடலில் என்னென்ன அதிசயங்கள் நடக்கும் தெரியுமா\nEducation SBI Recruitment 2020: எஸ்பிஐ வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள், ஊதியம் எவ்வளவு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: இந்தியாவில் இருந்து காபூல் செல்லும் ஒரே தனியார் விமான நிறுவனம் என்றால் அது ஸ்பைஸ்ஜெட் தான். ஏற்கனவே வாரத்திற்கு 3 முறை பயணிகள் விமானச் சேவையை அளிக்கும் ஸ்பைஸ்ஜெட் (Spicejet), பிப்ரவரி 8ஆம் தேதி முதல், வாரத்திற்க��� 5 முறை எனத் தனது விமானச் சேவையை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.\nஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தைத் தவிர இந்தியாவில் இருந்து காபூல் நகரத்திற்கு விமானச் சேவை அளிக்கும் மற்றொரு நிறுவனம் ஏர் இந்தியா.\nபிரதமர் மோடி வெற்றிகரமாகத் தனது ஆப்கானிஸ்தான் பயணத்தை முடித்துள்ள இந்நிலையில், ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் இப்புதிய முடிவுகள் பல சர்ச்சைகளைக் கிளப்பினாலும், இரு நாடுகளுக்கு மத்தியிலான இந்த நட்புறவில் இத்தகைய சேவைகள் வலிமை அடையும்.\nஸ்பைஸ்ஜெட் நிறுவனம் குளிர்காலச் சேவைகளுக்காகத் தினசரி விமானச் சேவைகளில் சென்னை-கொச்சி, பெங்களூரு-விஜயவாடா, கொச்சி-சென்னை, ஹைதராபாத்- விஜயவாடா ஆகிய வழித்திடங்களில் கூடுதலாக 10 விமானங்களை இணைத்துள்ளது.\nஇக்காலகட்டத்தில் விமானப் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதைக் கணித்துள்ள ஸ்பைஸ்ஜெட் 78 இருக்கைகள் கொண்ட பாம்ஏர்டையர் Q400 ரக விமானத்திற்குப் பதிலாக, 186 இருக்கைகள் கொண்ட போயிங் 737 ரக விமானங்களைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.\nமேலும் அடுத்தச் சில மாதங்களில் கோடைக்கால விடுமுறைகள் வருவதால், புதிய தள்ளுபடி மற்றும் சலுகை திட்டங்களை வடிவமைக்கும் பணியில் ஸ்பைஸ்ஜெட் இறங்கியுள்ளது.\nஒரு வருடத்திற்கு முன் நிதிப் பற்றாக்குறையால் நிறுவனத்தை நடத்தவே தவித்து வந்த ஸ்பைஸ்ஜெட், தற்போது நிறுவன விரிவாக்கத்திற்காக 150 விமானங்களை வாங்கத் திட்டமிட்டுள்ளது. இதற்காக ஸ்பைஸ்ஜெட், போயிங் மற்றும் ஏர்பஸ் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.\nகடந்த ஒரு வருடத்தில் மட்டும் இந்நிறுவனப் பங்குகள் சுமார் 300 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதனால் சர்வதேச விமான நிறுவனப் பங்குகளில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தற்போது சூப்பர் ஸ்டாராக விளங்குகிறது.\nஸ்பைஸ்ஜெட் தான் உலகிலேயே சிறந்த விமான நிறுவனமாம்..\nஸ்பைஸ்ஜெட் அஜய் சிங் தலைமையில் கடந்த ஒரு வருடமாக ஏவியேஷன் துறையிலேயே மிகவும் சிறந்து விளங்கும் நிறுவனமாகத் திகழ்கிறது. இந்நிலையில் கடந்த ஒரு வருடத்தில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்களுக்கு 295.64 ரூபாய் அளித்துள்ளது.\nஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் பிளாஷ் சேல் என்ற தள்ளுபடி விற்பனையின் மூலம் நிறுவனத்தின் வர்த்தகத்தைப் புதிய உச்சத்திற்குக் கொண்டு சென்ற தலைமை செயல் ஆதிகாரி சஞ்சீவ் கபூர் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை விட்டு வெளியேறுவதாக அறிவித்தார்.\nஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் இருந்து வெளியேறும் சஞ்சீவ் கபூர் டாடா - சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கூட்டணியில் உருவான விஸ்தாரா நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் இணைந்துள்ளார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n“முதல் வகுப்பு உங்கள் உரிமை அல்ல” பிரக்யா தாகூரிடம் உரக்கச் சொன்ன தனி ஒருவர்..\nவருவாய் அதிகரிப்பு தான்.. ஆனாலும் நஷ்டம் ரூ.463 கோடி.. கவலையில் ஸ்பைஸ்ஜெட்..\nஸ்பைஸ்ஜெட் அதிரடி விரிவாக்கம்.. இனி ஜாலியோ ஜாலி தான்..\nஎன்னய்யா சொல்றீங்க.. ஸ்பைஸ் ஜெட் 449.8% லாபமா.... நிகர விற்பனை 24.3% அதிகரிப்பு\nபாஜகவுக்கு ஓட்டுப்போடுங்க எல்லா பிரச்சினையும் தீர்ந்துடும் என்கிறார் ஸ்பைஸ்ஜெட் அஜய் சிங்\nகடன் பிரச்சினையில் சிக்கிய ஜெட் ஏர்வேஸ் : மார்ச்சில் விமான பயணிகளின் எண்ணிக்கை சரிவடைய காரணம்\nJet Airways மீளும் நம்பிக்கையில் 1300 விமானிகள்.. Jet Airways விமானத்தை தன் வசமாக்கும் Spicejet..\nஜெட் ஏர்வேஸ் விமானிகள், ஊழியர்களை காப்பாற்றிய ஸ்பைஸ் ஜெட் - தற்காலிக நிம்மதி\nரூபாய் மதிப்பு வீழ்ச்சியை விமான பயணிகள் தலையில் சுமத்த முடிவு\nஇந்தியாவின் முதல் பயோ ஃபியூல் விமானத்தினை பரிசோதனை செய்ய இருக்கும் ஸ்பைஸ்ஜெட்..\n38 கோடி ரூபாய் நஷ்டத்தில் ஸ்பைஸ்ஜெட்..\nஅமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து சர்வதேச விமான சேவை.. ஸ்பைஸ் ஜெட் அதிரடி..\nஎஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு இந்த 2 நாள் கொஞ்சம் சிரமம் வரலாம்..\nநரேந்திர மோடி அரசின் கீழ் வர்த்தகம் செய்வது எளிது.. 49% பேர் நம்பிக்கை.. மூட் ஆப் தி நேஷன் சர்வே..\n100 பில்லியன் டாலர் தொட்டது டெஸ்லா..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/xi-jinping/", "date_download": "2020-01-27T16:38:06Z", "digest": "sha1:7CX3U2HR5BTZKEVLWKQDX7JBVUNSPY5A", "length": 12584, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Xi Jinping News in Tamil:Xi Jinping Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil", "raw_content": "\nவிஜே ரம்யா சுப்ரமணியனின் அழகான போட்டோ கால��ி\nசீனாவின் உய்குர் தடுப்பு முகாம்கள் பற்றி கசிந்த ஆவணங்கள் என்ன கூறுகின்றன\nசீனாவில் இருந்து வெளிவரும் செய்திகள், உய்குர் மக்கள் சீனாவைவிட துருக்கி மற்றும் பிற மத்திய ஆசிய நாடுகளுடன் நெருக்கமான இன உறவுகளைக் கொண்டுள்ளதாக கூறுகின்றன. அவர்களை சீனா கொடூரமாக மிருகத்தனமான சக்தியுடன் கட்டுப்படுத்தி வருகிறது.\nமாமல்லபுரம் சந்திப்பு: இந்தியா சீனா அடைந்தது என்ன \nமுட்களால் நிறைந்த ஜம்மு-காஷ்மீரின் பிரச்சினை குறித்து இரு தலைவர்களுக்கிடையில் எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என்பதை இந்திய தரப்பு அழுத்தமாய் சொல்கிறது.\nமோடி – ஜின்பிங் சந்திப்பு: இந்திய சேனல்களுக்கு சற்றும் குறையாமல் விவாதித்த சீன ஊடகங்கள்\nடாங் அரசக் காலத்திலிருந்து கடைபிடிக்கப்பட்ட சென்னை-புஜியன் உறவுகள் குறித்தும், தமிழ் திரையுலகம் பற்றிய குறிப்பும் சீனா ஊடகங்களில் தென்பட்டது.\nஇந்தியா – சீனா உறவுகளின் திசையை மாமல்லபுரம் சந்திப்பு தீர்மானிக்கிறது: சீன ஊடகங்கள் கருத்து\nModi-Xi summit, Here is how Chinese media covered: பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சென்னை அருகே உள்ள மகாபலிபுரத்தில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இரண்டு நாள் முறைசாரா உச்சி மாநாட்டில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.\nஎங்கள் சந்திப்பு நாட்டு மக்களுக்கும் உலகத்திற்கும் பலன் அளிக்கும்: பிரதமர் மோடி நன்றி தெரிவித்து தமிழில் டுவீட்\nModi tweeted in Tamil on Mamallapuram summit and reveal thanks:மாமல்லபுரத்தில் நடைபெற்ற முறைசாரா உச்சி மாநாடு சிறப்புற நடத்துவதில் உறுதுணையாக இருந்த தமிழக அரசு, அனைத்து அரசியல் கட்சிகள், சமூக கலாசார அமைப்புகளுக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி தமிழில் டுவிட் செய்துள்ளார். அதில், ஜி ஜின்பிங் உடனான சந்திப்பு நாட்டு மக்களுக்கு மட்டுமின்றி உலகத்திற்கும் பலன் அளிக்கும் என்று தெரிவித்துள்ளார்.\nமுறைசாரா உச்சி மாநாட்டுக்கு மாமல்லபுரத்தை தேர்வு செய்தது யார்\nWho chouse Mamallapuram for Modi - Xi Jinping Informal summit: சீன அதிபர் ஜி ஜின்பிங் உடனான முறைசாரா உச்சி மாநாட்டுக்கு மாமல்லபுரத்தை தேர்வு செய்தது பிரதமர் நரேந்திர மோடிதான் என்று, வெளியுறவு துறை செயலாளர் விஜய் கோகலே சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.\nமோடி – ஜி ஜின்பிங் உச்சி மாநாட்டில் கலைகளில் பாகுபாடு இருந்தது: டி.எம்.கிருஷ்ணா விமர்சனம்\nT M Krishna claims ‘discrimination’ of arts during Modi-Xi summit: இந்தியா - சீனா முறைசாரா உச்சி மாநாட்டின் போது சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்காக ஏற்பாடு செய்யப்பட்ட கலாச்சார நிகழ்ச்சிகளில் “கலை மற்றும் அதன் அதை நிகழ்த்தியவர்களுக்கு இடையே பாகுபாடு இருந்தாக கர்நாடக இசை பாடகர் டி.எம் கிருஷ்ணா சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.\nமோடி – ஜி ஜின்பிங் பேச்சுவார்த்தை: இருதரப்பும் விவாதித்த முக்கிய பாயிண்ட்டுகள்\nModi - Xi Jinping Conversation Top quotes: இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான முறைசாரா உச்சிமாநாட்டின் இரண்டாவது நாளில், பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை, “சென்னை” மூலம் சீனா - இந்தியா உறவுகளில் ஒத்துழைப்பின் புதிய சகாப்தம் தொடங்கும் என்றும் கூறினார்.\nModi – XI Jinping Summit : சென்னைக்கு கிடைத்த அடுத்த பெருமை.. மோடி – ஜி ஜின்பிங் சந்திப்பு இனிதே நிறைவு\nModi-Xi summit Latest updates: மாமல்லபுரம் அர்ச்சுணன்தபசு பகுதியில் சீன அதிபரை, தமிழக பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் வரவேற்றார் பிரதமர் மோடி.\nமோடி – ஜீ ஜின்பிங் மகாபலிபுரத்தில் சந்திக்கும் முறைசாரா உச்சி மாநாடு என்றால் என்ன\nModi-Xi meet in Mahabalipuram for ‘Informal Summit: பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும் தமிழகத்தில் உள்ள பண்டைய கடற்கரை நகரமான மாமல்லபுரம் அல்லது மகாபலிபுரத்தில் தென் சென்னைக்கு 50 கிலோ மீட்டர் தொலைவில் அக்டோபர் 11-12 தேதிகளில் இரண்டாவது முறைசாரா உச்சி மாநாட்டுக்காக சந்திக்கிறார்கள்.\nவிஜே ரம்யா சுப்ரமணியனின் அழகான போட்டோ காலரி\n‘சோனியாவின் தந்தை முசோலினி, ஹிட்லருக்கு நெருக்கமானவர்; அவருக்கு குடியுரிமை அளித்தது சரியா’ – பாஜக பதிலடி\n இருக்குற பீதியில இதெல்லாம் தேவையா\nஇலக்கியமும் உளவியலும் : காப்பிய இலக்கியம் காட்டும் பெண்களின் உளவியல்.\nஆன்லைன்/ஆப்லைனில் ஆதார் விவரங்களை மாற்றுவது எப்படி\nகீனி மீனியும் மனித உரிமை மீறல்களும்\n சைடுல கொஞ்சம் சமந்தா மாதிரியும் இருக்காங்களே\n3 மாதங்கள் எஞ்சியுள்ளன, நீட் தேர்வுக்கு எப்படி தயாராவது\nபுலியிடம் தனியாக சிக்கிக்கொண்ட நபர்; எப்படி சாமர்த்தியமாக தப்பினார் பாருங்கள்; வைரல் வீடியோ\nநரைமுடியை சிவப்பு கம்பளம் கொடுத்து வரவேற்கும் மன அழுத்தம் – ஆய்வு\nவிஜே ரம்யா சுப்ரமணியனின் அழகான போட்டோ காலரி\n‘சோனியாவின் தந்தை முசோலினி, ஹிட்லருக்கு நெருக்கமானவர்; அவருக்கு குடியுரிமை அளித்தது சரியா’ – பாஜக பதிலடி\nபுலியிடம் தனியாக சிக்கிக்கொண்ட நபர்; எப்படி சாமர்த்தியமாக தப்பினார் பாருங்கள்; வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2009/03/19/business-inflation-at-all-time-low-of-0-44-percent.html", "date_download": "2020-01-27T15:49:25Z", "digest": "sha1:NLMPY6EUD4ED7ZY4HBVK7JA5R6E6MSQY", "length": 18203, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்தியாவில் பணவீக்கமே இல்லையாம்! | Inflation at all time low of 0.44 percent, இந்தியாவில் பணவீக்கமே இல்லையாம்! - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பட்ஜெட் 2020 கொரோனா வைரஸ் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nசீமான் சீற்றம்.. டோல்கேட் தாக்குதலுக்கு கண்டனம்\nஓஹோ.. இதனால்தான் தமிழகத்தை பெரியார் மண் என்கிறார்களா இந்த படத்தை பாருங்கள்.. புரியும்\nபரனூர் சுங்கச்சாவடி தாக்குதல்.. சீமான் ஆவேசம்.. வேறு மாதிரி பின்விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கை\nசென்னை கிழக்கு கடற்கரையில் கட்டிட விதிமீறல்.. விபரம் தேவை.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\nகையெழுத்தானது போடோ அமைதி ஒப்பந்தம்.. வரலாற்று சிறப்புமிக்கது.. அமித்ஷா புகழாரம்\nExclusive: கொரோனோ வைரஸ்... முழுவீச்சில் முன்னெச்சரிக்கை... பீலாராஜேஷ் ஐ.ஏ.எஸ். விளக்கம்\nதடுக்கப்பட்ட முக்கிய மசோதா.. தமிழகம் பாணியில் ஆந்திராவில் சட்டமேலவையை கலைக்க ஜெகன் அதிரடி முடிவு\nTechnology பிப்ரவரி 4: மிகவும் எதிர்பார்த்த போகோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nMovies ராபின் ஹூட் மோஷன் போஸ்டர் ரிலீஸ்.. சில மணி நேரத்திலேயே டிரெண்டானது \nSports ஜடேஜா அதற்கு சரிபட்டு வரமாட்டார் என்று கூறிய சஞ்சய் மஞ்ச்ரேகர் -ரசிகர்கள் கோபம்\nAutomobiles மாருதி சுசுகி ஆல்டோ பிஎஸ்6 சிஎன்ஜி வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம்...\nFinance கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவை ஆக்கிரமிக்கும் சீனா.. எப்படி தெரியுமா..\nLifestyle 30 நாட்கள் நீங்கள் மது அருந்தாமல் இருந்தால் உங்கள் உடலில் என்னென்ன அதிசயங்கள் நடக்கும் தெரியுமா\nEducation SBI Recruitment 2020: எஸ்பிஐ வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள், ஊதியம் எவ்வளவு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: இந்தியாவில் இப்போது பணவீக்கம் என்பதே கிட்டத்தட்ட இல்லாத சூழ்நிலை. ஆம்... இன்று மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரப்படி இந்தியப் பணவீக்கம் ஜஸ்ட் 0.44 சதவிகிதம்தான்\nகடந்த வாரம் 2.42 சதவிகிதமாக இருந்த பணவீக்கம், மார்ச் 7-ம் தேதியோடு முடிவடையும் வாரத்தில் 0.44 புள்ளியாகக் குறைந்துள்ளது என இந்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.\nஇந்திய பொருளாதார சரித்திரம் காணாத வீழ்ச்சி இது என பொருளியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மொத்த விலைக் குறியீட்டெண்படி, இந்த நிதி ஆண்டின் பணவீ்க்க விகிதம் 2.42 சதவிகிதம் மட்டுமே. இதுவே கடந்த ஆண்டு 7.78 சதவிகிதமாக இருந்ததாம்.\nகடந்த 1 வார காலத்தில் மட்டும் உணவுப் பொருள்களின் விலை 7.34 சதவிகிதம் குறைந்துள்ளதாம். இந்திய சரித்திரம் காணாத அளவுக்கு உணவுப் பொருள்களின் விலைகள் குறைந்து படு பாதாளத்துக்குப் போய் விட்டதாக இந்திய அரசு இன்று அறிவித்துள்ளது.\nவிமான எரிபொருள் மற்றும் விவசாயத்துக்கு வழங்கப்படும் மின்சாரம் ஆகியவற்றின் விலையில் 8 சதவிகிதம் குறைந்துள்ளதாம்.\nபெட்ரோலியப் பொருள்களின் விலை மிகமிகக் குறைந்திருப்பதாகவும், விரைவிலேயே அது எதிர்மறை நிலையை அடையும் வாய்ப்பிருப்பதாகவும் இந்த வாராந்திர பணவீக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவரும் மாதங்களில் மக்களின் வாங்கும் சக்தி இன்னும் குறையும் என்றும், இதனால் பணவீக்கம் மைனசுக்கு மாறிவிடும் என்றும், இந்த நிலையைத் தவிர்க்க, மத்திய ரிசர்வ் வங்கி மேலும் பணப்புழக்கத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் பொருளியல் நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஅதே நேரம், ஜனவரி மாத நுகர்வோர் விலைக் குறியீட்டெண் கணக்குப்படி நாட்டில் 10.45 சதவிகிதமாக உள்ளது.\nசரி.. மொத்த விலைக் குறியீட்டெண் கணக்குப்படி நாட்டில் பணவீக்கமே இல்லையே... நுகர்வோருக்கான விலைகள் குறையுமா\n\"ம்ஹூம்... வாய்ப்பே இல்லை\", என்கிறார் பிரபல பொருளாதார நிபுணர் துஷார் போத்தர்.\nஇந்தியப் பொருளாதார கணக்கீடுகள் வாடிக்கையாளர்கள், மக்களுக்கு சாதகமானவை அல்ல. தொழிலதிபர்களுக்கு சாதகமானவை. அதாவது, இந்தியாவில் விலைகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் அரசுக்குக் கிடையாது... அல்லது அரசின் கட்டுப்பாட்டில் இல்லை.\nஇந்த உண்மை புரியாததால்தான் ஒவ்வொரு முறை பணவீக்கம் குறையும் போதும், விலை ஏன் குறையவில்லை என்ற கேள்வி எழுகிறது.\nதொழிலதிபர்கள், வியாபாரிகள், வங்கிகள் மனது வைத்தால் நுகர்வோர் விலைக் குறியீட்டெண் சாதகமாக மாறலாம் என்கிறார் போத்தர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசி.ஏ.ஏ.வுக்கு எதிர்ப்பு: குடியரசு தினத்தில் 30 நகரங்களில் அமெரிக்கா வாழ் இந்தியர்கள் போராட்டம்\nஇந்திய அரசு எடுத்த அதிரடி முடிவுகள்.. ஒன்றுவிடாமல் பட்டியலிட்ட ஐரோப்பிய யூனியன் தீர்மானம்\nசி.ஏ.ஏ.-ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் தீர்மானம்.. மத்திய அரசுக்கு பின்னடைவு\nகரோனா வைரஸ்.. 100-க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ பரிசோதனை.. பிரதமர் ஆய்வு\n#RepublicDay2020 தேசமெங்கும் உற்சாகம்.. குடியரசு தினத்தை பெருமையுடன் கொண்டாடும் இந்தியர்கள்\nமலேசியாவின் பாமாயிலுக்கு தடை.. \\\"நாங்க இருக்கோம்\\\".. பணத்தை அள்ள போகும் பதஞ்சலி, அதானி குரூப்\nஉலக அளவில் ஜனநாயகம் சிறந்து விளங்கும் நாடுகள் பட்டியல்.. 10 இடம் பின்தங்கியது இந்தியா.. காரணம்\nபாமாயில் மட்டும் கிடையாது.. மலேசியாவுக்கு எதிராக வர்த்தக யுத்தம்.. இந்தியா அடுத்த மூவ்\nஇந்தியாவிற்கு ஏன் ஸ்பெஷல் சலுகை.. நிறுத்துங்கள்.. சர்வதேச அரங்கில் டிரம்ப் கோரிக்கை.. ஏன் கோபம்\nகாஷ்மீர் பிரச்சனை.. பஞ்சாயத்து பண்ண ரெடி.. மீண்டும் வாயை திறந்த டிரம்ப்.. இந்தியா சரியான பதிலடி\nபாகிஸ்தான், அமெரிக்கா கூட கிடையாதுங்க.. இந்தியா தான் இப்படி.. ராஜ்நாத் சிங் பெருமிதம்\n2019-20-ம் நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5%க்கும் குறைவாக இருக்கும்: ப. சிதம்பரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஇந்தியா inflation பணவீக்கம் reserve bank ரிசர்வ் வங்கி வீழ்ச்சி wpi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/ban-ki-moon-is-also-responsible-lankan-genocide-says-vaiko-184196.html", "date_download": "2020-01-27T15:22:23Z", "digest": "sha1:KJMWC5WNLSOAAAUQ6CIJDUZNWJRWXHQR", "length": 28215, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "இனப்படுகொலைக்கு பான் கி மூனும் பொறுப்பாளி: வைகோ குற்றச்சாட்டு | Ban Ki Moon is also responsible for Lankan genocide, says Vaiko - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பட்ஜெட் 2020 கொரோனா வைரஸ் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nசீமான் சீற்றம்.. டோல்கேட் தாக்குதலுக்கு கண்டனம்\nபரனூர் சுங்கச்சாவடி தாக்குதல்.. சீமான் ஆவேசம்.. வேறு மாதிரி பின்விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கை\nசென்னை கிழக்கு கடற்கரையில் கட்டிட விதிமீறல்.. விபரம் தேவை.. தமிழக அ��சுக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\nகையெழுத்தானது போடோ அமைதி ஒப்பந்தம்.. வரலாற்று சிறப்புமிக்கது.. அமித்ஷா புகழாரம்\nExclusive: கொரோனோ வைரஸ்... முழுவீச்சில் முன்னெச்சரிக்கை... பீலாராஜேஷ் ஐ.ஏ.எஸ். விளக்கம்\nதடுக்கப்பட்ட முக்கிய மசோதா.. தமிழகம் பாணியில் ஆந்திராவில் சட்டமேலவையை கலைக்க ஜெகன் அதிரடி முடிவு\nகார்த்தி சிதம்பரம் மீதான வருமான வரி வழக்கு.. குற்றப்பதிவு செய்ய தடை நீடிப்பு.. ஹைகோர்ட் உத்தரவு\nMovies ராபின் ஹூட் மோஷன் போஸ்டர் ரிலீஸ்.. சில மணி நேரத்திலேயே டிரெண்டானது \nSports ஜடேஜா அதற்கு சரிபட்டு வரமாட்டார் என்று கூறிய சஞ்சய் மஞ்ச்ரேகர் -ரசிகர்கள் கோபம்\nAutomobiles மாருதி சுசுகி ஆல்டோ பிஎஸ்6 சிஎன்ஜி வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம்...\nFinance கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவை ஆக்கிரமிக்கும் சீனா.. எப்படி தெரியுமா..\nLifestyle 30 நாட்கள் நீங்கள் மது அருந்தாமல் இருந்தால் உங்கள் உடலில் என்னென்ன அதிசயங்கள் நடக்கும் தெரியுமா\nTechnology எந்தெந்த நகரில் கொரோனா வைரஸ் உள்ளது என்பதை ஆன்லைனில் எப்படி பார்ப்பது.\nEducation SBI Recruitment 2020: எஸ்பிஐ வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள், ஊதியம் எவ்வளவு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇனப்படுகொலைக்கு பான் கி மூனும் பொறுப்பாளி: வைகோ குற்றச்சாட்டு\nசென்னை: கடமை தவறிய ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூனும் இனக்கொலைக் குற்றத்திற்குப் பொறுப்பாளி என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். ஈழத்தமிழர் இனக்கொலைக்கு பன்னாட்டு நீதி விசாரணை தேவை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியுள்ளதாவது:\n\"ஐக்கிய நாடுகள் மன்றம் தொடங்கப்பட்ட நாளில் இருந்து, உலக நாடுகளில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், மூண்ட யுத்தங்கள் போன்ற பல்வேறு நிகழ்வுகளில் கடமை ஆற்றி இருக்கிறது. ஆனால், பல வேளைகளில், வல்லரசு நாடுகள் ஐ.நா.வின் ஆணைகளை உதாசீனப்படுத்தி விட்டு, பிற நாடுகள் மீது ராணுவத் தாக்குதல்களை நடத்தியும் உள்ளன.\nஇலங்கைத் தீவில், சிங்களப் பேரினவாத அரசு, உலகம் தடை செய்த குண்டுகளையும், இந்தியா உள்ளிட்ட அணு ஆயுத வல்லரசுகள் தந்த ஆயுதங்களையும் பயன்படுத்தி, லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை, ஈவு இரக்கம் இன்றி, மிகக் கொடூரமாகக் கொன்று குவித்தபோது, அக்கோரக் கொலைகளைத் தடுக்கும் கடமையில் ஐ.நா. மன்றம் திட்டமிட்டே தவறியது என்பதை, ஐ.நா.வின் பொதுச்செயலாளர் பான் கி மூன், ஐ.நா.வின் இலங்கை நடவடிக்கை குறித்த உள்ளக ஆய்வு குறித்த, ஒப்புதல் வாக்குமூலமாகத் தந்து உள்ளார்.\n‘யுத்தத்தை நிறுத்தவோ மனித உரிமைகளைக் காக்கவோ, தக்க நடவடிக்கைளை ஐ.நா. எடுக்கவில்லை; அதில் தோற்றுப் போனது; அதற்கு, ஐ.நா. மன்றத்தின் உறுப்பு நாடுகளின் ஒத்துழைப்பு இல்லாததே காரணம்' என்று கூறி இருக்கிறார்.\nஇலங்கையில் யுத்த காலத்தில் ஐ.நா. எடுத்த நடவடிக்கைகள் குறித்து, உள்ளக ஆய்வுக்குழு ஒன்றை, சார்லஸ் பெட்ரி தலைமையில், 2012 ஆம் ஆண்டு, ஐ.நா.வின் பொதுச்செயலாளர் அமைத்தார். அந்தக் குழு, எட்டு மாத காலம் ஆய்வு செய்து, ஒரு அறிக்கை தந்தது. பல உண்மைகள் அந்த அறிக்கையில் முழுமையாக வெளிவராவிடினும், இனக்கொலையை ஐ.நா. அதிகாரிகள் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை; சிங்கள ராஜபக்சே அரசின், அராஜகமான ஆணைகளுக்குக் கட்டுப்பட்டுக் கிடந்தனர்; அவர்கள் கண் எதிரேயே ஈழத்தமிழர்கள் குண்டுவீச்சுக்குப் பலியானதையும், உணவு இன்றிப் பட்டினியால் மடிந்ததையும், மருத்துவ சிகிச்சை இன்றியே பலர் சாக நேர்ந்ததையும் கண்டபின்னரும், மனசாட்சியைப் புதைத்துவிட்டுக் கடமை தவறினர் என்று, அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. சிங்கள அரசின் உத்தரவுக்கு அடிபணிந்து, ராணுவத் தாக்குதலுக்கு உள்ளாகி, தமிழர்கள் மரண ஓலம் எழுப்பிக் கொண்டு இருந்த இடங்களில் இருந்து ஐ.நா. வெளியேறிய கொடுமையும் நடந்தது. ஈழத்தமிழர்கள், குறிப்பாக வயோதிகர்களும், பெண்களும், ஐ.நா. அதிகாரிகளின் கால்களில் விழுந்து எங்களை விட்டுவிட்டுப் போய்விடாதீர்கள் என்று மன்றாடியபோதும், இரக்கம் காட்டாமல், அந்த இடங்\nகளை விட்டு ஐ.நா. அதிகாரிகள், கொழும்புக்குச் சென்று விட்டனர். ஐ.நா. மன்றத்தின் அடிப்படைக் கோட்பாடே குழிதோண்டிப் புதைக்கப்பட்டது.\nபான் கி மூன் அமைத்த மார்சுகி தாருஸ்மன் தலைமையிலான மூவர் குழு, தனது அறிக்கையில், ஈழத்தமிழர்கள் கோரமாகக் கொல்லப்பட்டதை, இசைப்பிரியா உள்ளிட்ட தமிழ்ப்பெண்கள் கொடூரமாகக் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டது உள்ளிட்ட எண்ணற்ற நிகழ்வுகளை, தகுந்த ஆதாரங்களோடு, வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது மட்��ும் அல்லாமல், இதுகுறித்து, சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும் என்றும், பரிந்துரை செய்து இருந்தது. ஆனால், அப்படிப்பட்ட விசாரணைக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் எந்த ஏற்பாடும் செய்யவில்லை.\nஅண்மையில் இலங்கை சென்று திரும்பிய மனித உரிமைகள் கவுன்சில் தலைவர் நவநீதம் பிள்ளை, கவுன்சிலில் வாய்மொழியாகத் தந்து உள்ள அறிக்கையில், பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள், காணாமல் போனவர்கள் பற்றிய எந்தத் தகவலும் தெரியவில்லை என்றும், தமிழர் பகுதிகளில் ராணுவமும், போலீசும் குவிக்கப்பட்டு இருப்பதையும், நீதித்துறை முடமாக்கப்பட்டு, ஜனநாயக உரிமைகளுக்கு ஆபத்து ஏற்பட்டு இருப்பதையும் சுட்டிக் காட்டி உள்ளார்.\nஈழத்தமிழர் படுகொலையை மூடி மறைப்பதற்காகவே, அதுகுறித்து எந்த விசாரணையையும் உலக நாடுகள் மேற்கொள்ளக் கூடாது என்பதற்காகவே, நிரந்தரமாக ஈழத்தமிழர்களை, சிங்களவரின் அடிமை நுகத்தடியில் அழுத்துவதற்காகவே, சிங்கள அரசும், இந்திய அரசும் திட்டமிட்டு, காமன்வெல்த் மாநாட்டை, நவம்பர் 17, 18 தேதிகளில், கொழும்பில் நடத்த ஏற்பாடு செய்து வருகின்றன.\nஉலகத்தின் கண்களில் மண்ணைத் தூவுவதற்காகத்தான், வடக்கு மாகாண சபைத் தேர்தலை சிங்கள அரசு நடத்தியது. கொலைகார ராஜபக்சே கட்சி வெற்றி பெற்று விடக் கூடாது என்பதற்காகவே, துன்பத்தில் உழலும் ஈழத்தமிழ் மக்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் பெருவாரியாக வாக்குகளைத் தந்து வெற்றிகளைத் தந்தனர். என்றாவது ஒருநாள் தங்களுக்கு நீதியும் விடுதலையும் கிடைக்கும் என்ற ஏக்கத்தோடு உள்ள தமிழ் மக்கள், சிங்கள அரசுக்குத் தங்கள் எதிர்ப்பைக் காட்டவே, இந்தத் தீர்ப்பைத் தந்து உள்ளனர்.\nஇந்தச் சூழ்நிலையில், ஐ.நா.வின் பொதுச்செயலாளர் பான் கி மூன் தந்து உள்ள ஒப்புதல் வாக்குமூலம், ஐ.நா. சபையின் திட்டமிட்ட தோல்வி என்பது மட்டும் அல்ல, திட்டமிட்ட துரோகம் என்பதுதான் உண்மை ஆகும். கடமை தவறிய ஐ.நா. அதிகாரிகளும், இந்த இனக்கொலைக் குற்றத்திற்குப் பொறுப்பாளிகள் ஆவார்கள். ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூனும் இதற்குப் பொறுப்பாளி ஆவார்.\nசிரியாவில், அதிபர் பசார் அல் அஸ்ஷாத்தின் ராணுவம் டமாஸ்கசுக்கு அருகில் ரசாயனக் குண்டுகளைப் பயன்படுத்தியது என்று ஐ.நா. மன்றத்தில் பலத்த விவாதம்; அமெரிக்கா, பிரிட்டன், ஃபிரான்ஸ் நாடுகள் சிரியா மீது போர் தொடுப்போம் என்று மிரட்டல்; ரசாயனக் குண்டுகளை ஒப்படைத்து விடுவேன் என்று சிரியா அதிபர் பசார் அறிவிப்பு என்பதையெல்லாம் எண்ணுகையில், லட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் படுகொலைக்கு, உலக நாடுகளின் மனசாட்சி, என்ன செய்யப் போகிறது\nமனித உரிமைகள் கோட்பாடு ஐ.நா. மன்றத்தில் இனியும் இருக்குமானால், ஈழத்தமிழர் படுகொலை நடத்திய சிங்கள அரசு மீது, சுதந்திரமான பன்னாட்டு நீதி விசாரணை நடத்துவதற்கு ஐ.நா. மன்றம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மனித உரிமைகளில் அக்கறை உள்ள உலக நாடுகள், இந்தக் கடமையைச் செய்ய முன்வர வேண்டும்.\nபுதைக்கப்பட்ட உண்மைகள், ஒருநாள் வெளிவந்தே தீரும்; ஈழத்தமிழர்களுக்கு நீதியும், சுதந்திரத் தமிழ் ஈழ விடியலும் மலர்வது காலத்தின் கட்டாயம் ஆகும் என்ற நம்பிக்கையோடு, உலகெங்கும் உள்ள தமிழர்களும், மனித உரிமை ஆர்வலர்களும், ஈழத்தமிழர் படுகொலை குறித்த நீதி விசாரணைக்கு, ஓங்கிக் குரல் எழுப்ப வேண்டும்; எந்தெந்த வழிகளில், இயலுமோ, அனைத்தையும் செய்வதற்கு தியாக தீபம் திலீபனின் 26 வது நினைவுநாளாகிய இந்த நாளில் சூளுரை மேற்கொள்வோம்\" என்று கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் ban ki moon செய்திகள்\nஐ.நா. புதிய பொதுச்செயலாளராக போர்ச்சுகல் முன்னாள் பிரதமர் அந்தோனியோ குத்தேரஸ் பதவியேற்பு\nஐ.நா. புதிய பொதுச் செயலாளராக அன்டோனியா கட்டரஸ் நியமனம்\nஇலங்கையில் பான் கி-மூன் ... முகாமில் வசிக்கும் தமிழர்களை நாளை சந்திக்கிறார்\nரூ.8.46 கோடி லஞ்சம் பெற்ற ஐ.நா. பொதுச்சபை முன்னாள் தலைவர் கைது: பொதுச் செயலாளர் பான் கி-மூன் அதிர்ச்\nஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் வேண்டும்.. பான் கி மூனுக்கு மோடி கடிதம்\nபஞ்சாயத்து கலையலாம்.. ஐ.நா. பொதுச்செயலாளரே சொல்லிட்டாரு யோகாசனம் நல்லதாம்\nதீவிரவாதத்தை எதிர்த்து சர்வதேச சமூகம் ஒன்றுபடும்: ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன்\nஉ.பி. பலாத்கார சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது: பான் கி மூன்\nபான் கி மூனை ஸ்டாலின், டி.ஆர்.பாலு நேரில் சந்தித்து டெசோ தீர்மானத்தைக் கொடுப்பர்- கருணாநிதி\n2வது முறையாக ஐ.நா. பொதுச் செயலாளராக பான் கி மூன் தேர்வு\nமீண்டும் ஐ.நா. தலைவராக பான் கி மூனுக்கு இலங்கை ஆதரவு\nஐ.நா. பொதுச் செயலாளர் பதவிக்கு மீண்டும் பான் கி மூன் போட்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nban ki moon vaiko mdmk பான் கி மூன் வைகோ சென்னை மதிமுக\nகுருமூர்த்தி வீட்டில் குண்டுவீச முயற்சி.. தாக்குதல் நடத்துவதை ஏற்க முடியாது.. திருமாவளவன் கண்டனம்\nமாஸ் போஸ்டர்.. \"பெண்ணின் மனதை திருடிட்டாரு\".. \"வாலிபர் கைது\".. வேற லெவல் சிந்தனை இது\nசெர்னோபில் அணு விபத்துக்கு இணையானது.. சீனா எதையோ மறைக்கிறது.. எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-bangalore/2016/apr/15/%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A-1313775.html", "date_download": "2020-01-27T15:36:32Z", "digest": "sha1:53XTRLNNOZJCYJXSGDBHTZ6XVKMANUU6", "length": 6639, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஏப்ரல் மாத இறுதிக்குள் அமைச்சரவை மாற்றம்: சித்தராமையா- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு\nஏப்ரல் மாத இறுதிக்குள் அமைச்சரவை மாற்றம்: சித்தராமையா\nBy பெங்களூரு | Published on : 15th April 2016 05:47 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகர்நாடகத்தில் ஏப்ரல் மாத இறுதிக்குள் அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் என்று, முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.\nஇதுகுறித்து வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:\nகர்நாடகத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனை ஆய்வு செய்யும் பணி வெள்ளிக்கிழமை (ஏப்.15) முதல் தொடங்குகிறது.\nஇதற்காக 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், அமைச்சரவையையும் ஏப்ரல் மாத இறுதிக்குள் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.\nதிறமை உள்ளவர்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதற்காக கட்சியின் மேலிடத் தலைவர்களை விரைவில் சந்திக்க உள்ளேன் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாட்டின் 71வது குடியரசு தினம் கொண்டாட்டம்\nகுடியரசு தின விழா ஒத்திகை அணிவகுப்பு\nநாடோடிகள் 2 படத்தின் டிரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடு���்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uaetamilweb.com/news/dubai-police-warned-motorist/", "date_download": "2020-01-27T15:10:13Z", "digest": "sha1:2FD4R23ZRM52HJPVRZXZE7DKIIJH36BF", "length": 3902, "nlines": 67, "source_domain": "www.uaetamilweb.com", "title": "பேருந்து விபத்து எதிரொலி ; வாகன ஓட்டிகளுக்கு துபாய் போலீஸ் எச்சரிக்கை! | UAE Tamil Web", "raw_content": "\nHome அமீரக செய்திகள் பேருந்து விபத்து எதிரொலி ; வாகன ஓட்டிகளுக்கு துபாய் போலீஸ் எச்சரிக்கை\nபேருந்து விபத்து எதிரொலி ; வாகன ஓட்டிகளுக்கு துபாய் போலீஸ் எச்சரிக்கை\nகடந்த ஜூன் 6 ஆம் தேதி பேருந்து விபத்தில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து துபாய் போலீஸ் முக்கிய சாலைகளில் வாகன ஓட்டிகள் வேகமாக செல்வதை தவிர்க்க வேண்டும் என்று எச்சரித்துள்ளது.\nவாகன ஓட்டிகள் மிக வேகமாக செல்வதால் கொடூரமாக சில விபத்துகள் ஏற்படுகின்றன. ஆகையால் வாகன ஓட்டிகள் சட்டம் வகுத்துள்ள அளவான வேகத்தில் வாகனங்களை இயக்கும் படி, துபாய் போலீஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவுரை கூறியுள்ளது.\nUAE போக்குவரத்து சட்டத்தின் படி; வாகனங்களை அதிவேகத்தில், அதாவது மணிக்கு 60 Km வேகத்தை விட கூடுதலாக இயக்கும் வாகன ஓட்டிகளுக்கு 1000 திரஹம் வரை அபராதம் விதிக்கப்படும். மேலும், வாகனம் பறிமுதல் செய்யப்படும்.\nவாகன ஓட்டிகள் சீட் பெல்ட்டை எப்போதும் பயன்படுத்துமாறும், துபாய் போலீஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akatheee.blogspot.com/2010/07/", "date_download": "2020-01-27T16:46:37Z", "digest": "sha1:FLPNX7KMGB7GOVDJCKQCBI3XJYJ7DHJW", "length": 52343, "nlines": 214, "source_domain": "akatheee.blogspot.com", "title": ".: July 2010", "raw_content": "\nஅலசல் ( 90 )\nஅனுபவம் ( 9 )\nஆய்வு ( 3 )\nஇலக்கியம் ( 28 )\nகட்டுரை ( 7 )\nசிறுகதை ( 3 )\nசொற்கோலம் ( 10 )\nதினம் ஒரு சொல் ( 101 )\nநினைவுகள் ( 4 )\nநூல் மதிப்புரை ( 85 )\nபுரட்சிப் பெருநதி ( 53 )\nவிவாத மேடை ( 21 )\nPosted by அகத்தீ Labels: விவாத மேடை\nமாவோயிஸ்டுகள் வன்முறை குறித்த செய்திகள் கிட்டத்தட்ட தினசரி கேள்விப் படுகிறோம். அறிவு ஜீவிகள், எழுத்தாளர்கள் சிலர் இந்த மாவோயிஸ்டுகள் பழங்குடி மக்கள் நலனுக்காக நிற்பதாக பேசியும் எழுதியும் வருகின்றனர். ஆக ஒரு பக்கம் அராஜக முகமும் மறுபக்கம் பழங்குடிகள் காவலர�� முகமும் என இரு தோற்றமளிக்கும் இவர்கள் யார் இவர்களின் நோக்கம் என்ன இவர்கள் இரக்கமற்ற வன்முறை மூலம் எதைச் சாதிக்கப் போகிறார்கள் இவர்கள் பால் ஊடகங்கள் சில அக்கறை காட்டுவது ஏன் இவர்கள் பால் ஊடகங்கள் சில அக்கறை காட்டுவது ஏன் இப்படி அடுக்கடுக்காய் எழும் கேள்விகளுக்கு விடையாக நக்சலிசம் முதல் மாவோயிசம் வரைஎனும் நூல் வெளிவந்ததுள்ளது. அன்வர் உசேன் இந்நூல் மூலம் ஒரு தத்துவப் போராட்டத்திற்கு வாசலைத்திறந்துள்ளார். பாராட்டுகள்.\nஒரு நூலின் முன்னுரையை படித்துவிட்டு நூலுக்குள் செல்வதா அல்லது நூலைப்படித்த பின் முன்னுரையை படிப்பதா அல்லது நூலைப்படித்த பின் முன்னுரையை படிப்பதாஇரண்டு வழக்கமும் நடப்பில் உண்டு. முன்னுரையை, அணிந்துரையை படிக்காமல் போகிறவர்களும் உண்டு. இதில் எது சரிஇரண்டு வழக்கமும் நடப்பில் உண்டு. முன்னுரையை, அணிந்துரையை படிக்காமல் போகிறவர்களும் உண்டு. இதில் எது சரி இது அவரவர் தேர்வு. ஆயினும் இந்நூலைப் பொறுத்தவரை வே. மீனாட்சி சுந்தரம் எழுதியுள்ள முன்னுரை மிக முக்கியமானது இதில் இந்த பயங்காரவாத நோய் எப்படி பிரெஞ்சுப் புரட்சியின் போது உருவானது என்பதை விவரிப்பதை கட்டாயம் முதலில் படிப்பது அவசியம். நூலைப் புரிந்து கொள்ள அது சாவி ஆகிறது.\nவரலாற்றைக் கவனித்தால் அரசு அடக்கு முறைக் கருவியாக இருக்கும் வரை பயங்கரவாதஅரசியலும் விளைந்து கொண்டே இருக்கும் என உறுதிபடக் கூறுவதுடன் மார்க்சியவாதிகள் மட்டுமே இதனை எதிர்ந்து சித்தாந்தப் போரை பிரெஞ்சுப் புரட்சி காலம் தொட்டு இன்றுவரை நடத்தி வருகின்றனர் என்கிறார் வே. மீனாட்சி சுந்தரம்\nபயங்காரவாத அரசியலை ஒரு அரசு எதிர்கொள்வது எப்படி என்ற சர்ச்சை இன்று உலகளவிலும் நாட்டிற்குள்ளும் சூடாக நடைபெறுகிறது என்று கூறும் இவர்; சரியான அரசியல்,பொருளாதார மேம்பாடு, மக்களின் உன்னத உணர்வுகளை மதிக்கும் சிவில் உரிமைகள் பாதுகாப்பு எனப்பாதையும் காட்டுகிறார். பிரெஞ்சுப் புரட்சியின் போது மாக்சிமிலியன் ராபஸ்பியர் தொடங்கிய இந்த தீமை அவரையே பலிவாங்கியதையும் இன்றும் தொடர்வதையும் முன்னுரை பதிவு செய்துள்ளது. இந்த அறிமுகத்தோடு அன்வர் உசேன் எழுத்துகளுக்குள் நுழைவது புரிதலை வலுவாக்கும்.\n152 பக்கங்களில் 40 அத்தியாயங்களில் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் நிலை பாட்டிலிருந்தும் ஆவண ஆதாரங்களிலிருந்தும் எளிமையாக ஆனால் வலுவாக இப்பிரச்சனை குறித்து எடுத்து வைக்கிறார் அன்வர்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து இந்த தீவிரவாத குழுக்கள் பிளவு பட்டவர்கள் எனினும். இவர்கள் அடிப்படையான மார்க்சியப் பார்வையைக் கைவிட்டவர்கள் என்பதை வரலாற்றுப் பின்புலத்தோடு கூறுகிறார். மேற்கு வங்கத்தில் நக்சல்பாரி என்ற இடத்தில் பிறந்த இந்த இயக்கம்; சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவோடு ஆரம்பத்தில் செயல்பட்டதை எடுத்துக் காட்டுகிறார்.\nஆரம்பத்தில் உற்சாகமான எழுச்சி என்கிற தோற்றத்தோடு எழுந்த இயக்கம் எப்படி சீரழிந்து உடைந்து உருமாறி இணைந்து பிரித்து என பல அவதாரம் எடுத்ததை காட்டுகிறார்.\nநக்சல்பாரிகள் ஆரம்பத்தில் கொன்றழிக்கும் வேலைகளில் ஈடுபட்டபோது எப்படி நடந்து கொண்டார்கள் என்பதை இந்நூலை படிக்கிற யாருக்கும் இவர்களின் குரூரமனம் நிச்சயம் புலப்படும்\nஇடது சாரிகள் என்று கூறிக் கொண்டாலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு எதிராக அவர்கள் இருப்பது ஏன் ஜோதிபாசு தலைமையில் அன்று மேற்கு வங்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இவர்களை எப்படி எதிர்கொண்டது ஜோதிபாசு தலைமையில் அன்று மேற்கு வங்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இவர்களை எப்படி எதிர்கொண்டதுஒருபுறம் சித்தாந்தப் போராட்டம்; மறுபுறம் சிபிஎம் தொண்டர்களின் உயிர்த்தியாகம், அரசின் உறுதியான அரசியல் நடவடிக்கைகள், நிலவிநியோகம் இவற்றை நாம் அறிய இந்நூல் உதவுகிறது. இதனைபிரச்சாரம் செய்தாக வேண்டும்.\nஅதுபோல நக்சலிசம் முதல் இன்றைய மாவோயிசம் வரை எல்லோரும் தங்களை தெலுங்கானா வீரப்போராட்டத்தின் வாரிசுகள் என்று கூறிக் கொண்டாலும் உண்மையில் அவர்கள் அந்த தியாக பராரம்பரியத்தின் வாரிசு அல்ல என்பதையும்; தரகு முதலாளித்துவம், தனிநபர் படுகொலை போன்றவை தவறான கணிப்புகள் என்பதையும்; கொன்றழிக்கும் பயங்கரவாதம், போன்ற அச்சுறுத்தல் மூலம் எதையும் சாதிக்க முடியாது என்பதையும் கடந்தகால வரலாற்று அனுபவம் மூலம் நன்றாக இந்நூலில் அன்வர் வாதிடுகிறார்.\nசில வாதங்களும், பதில்களும் திரும்பத் திரும்பச் சொல்லுவது பல அத்தியாயங்களில் உள்ளன. ஆனால் அவர்களின் தவறான தத்துவத்தை தவறான பாதையை திரும்பத் திரும்ப எடுத்துக் காட்ட��வது தவிர்க்க முடியாதது. காங்கிரஸ் கட்சி, மம்தா கட்சி, ஊடகங்கள் இவைகள் கண்மூடித்தனமாக மார்க்சிஸ்ட் கட்சி எதிர்ப்பு மனோநிலையில் பயங்கரவாதத்துக்கு துணைபோவதும்; அதன் நாசகர விளைவுகளும் இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளது. உண்மையில் மார்க்சிஸ்ட் கட்சித் தொண்டர்களே தொடர்ந்து இவர்களின் வன்முறைக்கு பலியாகி வருகின்றனர். என்ற உண்மையை இந்நூல் சரியாக பட்டியலிட்டு காட்டுகிறது.\nமாவோயிஸ்டுகள் செயல்பாடு இடதுசாரி சக்திகளை சீர் குலைக்கவே பயன்படுகிறது. என்று கூறுகிற அன்வர்; அவ்வாறு இடது சாரிகள் பலவீனப்பட்டால் பலனடைவது யார் என்ற கேள்வியை எழுப்புகிறார். சிபிஐ (எம்) ஐ பலவீனப்படுத்த மாவோயிஸ்டுகள் செய்யும் ஒவ்வொரு செயலும் வலதுசாரி சக்திகளுக்கு, உள்நாட்டு வெளிநாட்டு முதலாளிகளுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.மாவோயிஸ்டுகள் ஆளும் வர்க்கத்திற்கு சேவை செய்கின்றனர் என்பதை அழுத்தம் திருத்தமாக அன்வர் இந்நூலில் பதிவு செய்துள்ளார்.\nகாவிப்படை வலுவாக உருவான கடந்த பத்து ஆண்டுகளில் பல நக்சல் அமைப்புகளும் சரி, ஆயுதப் போராட்டத்தினரும் சரி -ஏனையோரும் சரி-எந்த எதிர்ப்பையும் காட்டாமலே இருந்தனர். அத்வானியின் ரதயாத்திரையையோ அல்லது அர்எஸ்எஸ் பஜ்ரங்கள் கொலைக்காரக் கும்பலையோ எதிர்த்து எந்த நக்சல் அமைப்பும் வீதிக்கு வரவில்லை அல்லது தமது ஆயுதக் குழுக்களை சங்பரிவாரத்திற்கு எதிராக அனுப்பவில்லை (EPW நவம்பர் 1,2003) சுமந்தர் பானர்ஜியின் மேற்கோள்களை சுட்டிக் காட்டி இந்த பயங்கரவாத அமைப்புகளின் உண்மை முகத்தை தோலுரித்துக் காட்டுகின்றார் அன்வர்.\nஅது மட்டுமல்ல ஏகாதிபத்திய சக்திகள் இவர்களுக்குள் எப்படி ஊடுருவி உள்ளனர். என்பதையும் சுட்டிக் காட்டுகிறார். எப்படி ஏகாதிபத்தியம் காசு பணத்தைக் கொட்டி இவர்களை விலைக்கு வாங்கியது என்பது அதிர்ச்சியான உண்மை.\nகுட்டி பூர்ஷ்வாக்கள், மத்திய தர வர்கத்தினர், உதிரிப்பாட்டாளிகள் என சமூகத்தில் குறிப்பிட்ட பகுதியினரே இவர்களின் அதிதீவிர பேச்சிலும் செயலிலும் மயங்குவதை, தடுமாறி திசைமாறுவதை; தாக்குதலை எதிர்கொள்ளும் போது சிதறி ஒடுவதை வரலாற்று அனுபவங்களூடே இந்நூலில் அன்வர் பதிவு செய்துள்ளார்.\nஅதே சமயம் நேற்றை நக்சலைட்டுகள் அல்ல இன்றைய மாவோயிஸ்டுகள்; இவர்களுக்கு பழங்க��டி மக்கள் ஆதரவு அதிகம் உள்ளது என்கிற மயக்கம் ஊடகங்களால் ஊட்டப்பட்டுள்ளது. அதை அன்வர் அவருக்கே உரியபாணியில் எதிர்கொள்கிறார். 160 மாவட்டங்களில் இவர்கள் பரவி உள்ளதாகக் கூறுவது உண்மையல்ல; இம்மாவட்டங்களில் இருக்கும் எல்லா குழுக்களும் ஒன்றல்ல; இவர்களுக்குள் இணைப்பும் இல்லை ஒற்றுமையும் இல்லை. 12476 காவல் நிலையங்களில் உள்ள நிலப்பரப்பில் 509 காவல் நிலைய எல்லைக்குள் அதாவது 4 சதவீத காவல்நிலையப் பகுதிகளில் மட்டுமே இவர்கள் செயல்பாடு ஒரளவு உள்ளது என்பதைக் காட்டுகிறார்.\nமேலும் இவர்களுக்கு மிகப்பெரும் அளவில் நிதி எப்படிக் கிடைக்கிறது கஞ்சா பயிரிடுவது, போதை மருந்து கடத்தல், ஆயுதக் கடத்தல், சட்ட விரோத சுரங்கங்கள் என இவர்களின் நிதி திரட்டும் வழிகள் குறித்து அன்வர் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்க வேண்டும். அது முக்கியமான அம்பலப் படுத்தலாகும் முன்னுரையில் வே. மீனாட்சிசுந்தரம் கஞ்சா பிடிபட்ட விபரங்களை சுட்டிக் காட்டி பயங்கரவாத அரசியலுக்கு எது விளை நிலமோ அந்த இடம் கஞ்சா அபினி உற்பத்திக்கும் விளை நிலமாக உள்ளது என்கிறார். இந்த அம்சமும்; ஆயுத வியாபாரம், போதை மருந்து கடத்தல் இவற்றோடு சட்டவிரோத கனிம சுரங்கங்கள் செய்லபட இவர்கள் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் அனுமதிக்கப்படுவதும் அவர்களிடம் பெருமளவு பணம் கறப்பதும் முக்கியம். இவர்கள் வனக் காவலர்களோ, பழங்குடி நலன்பேணுபவர்களோ, சுற்றுச் சூழல் அக்கறையாளர்களோ அல்ல என்பதை நிறுவ இச் செய்தியை அன்வர் அடுத்துவரும் பதிப்புகளில் விரிவாக பதிவு செய்யவேண்டும்.\n70களில் இடது தீவிரவாதம் மேலோங்கிய சூழலில் வாலிபர் சங்கத்தை கட்டி எழுப்ப மார்க்சிஸ்ட் கட்சி ஆர்வம் காட்டியது. மாணவர், வாலிபர் அமைப்புகள் களம் கண்டுதும் இளையதலைமுறையினரை ஆகர்ஷித்ததும் வரலாறு இன்று மீண்டும் அதே இடது சாரி அதி தீவிரம் இளைஞர்களை தங்கள் பக்கம் இழுக்க முயலும் போது வாலிபர் சங்கம், மாணவர் சங்கம் இவற்றில் செயல்பாடு வேகப்படுத்தப்படவேண்டும். விரிவுபடுத்தப்பட வேண்டும். இளைஞர்களிடையே சரியான தத்துவ அரசியல் விவாதம் எடுத்துச் செல்லப்பட்ட வேண்டும். அதற்கு இந்நூலும் உதவும். இளைஞர்கள் மாணவர்கள் இந்நூலைப் படித்து விவாதிப்பது அவசியம். தக்க நேரத்தில் தக்க நூலைத் தந்த அன்வருக்குப் பாராட்டுகள்\nஎல்லோர���ம் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது வெனில் மிகை அல்ல.\nநக்சலிசம் முதல் மாவோயிசம் வரை\nபாரதி புத்தகாலயம் 7, இளங்கோதெரு,\nபக். 152. விலை ரூ. 80\nPosted by அகத்தீ Labels: விவாத மேடை\nசோஷலிசம் காலாவதியாகிவிட்டதென ஒரு பகுதி அறிவிஜீவிகள் உரக்கப் பேசுகின்றனர்.சோஷலிசம் அல்லது மரணமென லத்தின் அமெரிக்க நாடுகளிலிருந்து அறைகூவல் வலுவாக எழுகிறது. எல்லாம் மாறும் என்ற விதியைத்தவிர எல்லாம் மாறும் என்பதே மார்க்சியமெனில் அந்த மார்க்சியமும் மாறாதாவென கேள்வி எழுப்புவோரும் உண்டு..\nஉலகமயமும் தாராளமயமும் தனியார்மயமும் மனித வாழ்வை மிகப்பெரும் நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது, மார்க்சியம் குறித்த மறுவாசிப்புக்கு உரிய தருணம் இது.’21-ஆம் நூற்றாண்டுக்கான சோஷலிசம் ‘ என்ற பெயரில் லத்தின் அமெரிக்கச் சிந்தனையாளர் மைக்கேல் லெபோவிச் எழுதிய நூல் மீதான விமர்சனம் விவாதமேடைக்கு அழைப்பு விடுத்து தீக்கதிர் ஏட்டில் 2010 பிப்ரவரி 4,5 தேதிகளில்வெளியானது. akathee.blogspot என்றமுகவரியிலுள்ள எமது ஃப்ளாக் ‘அகத்தீ‘ யில் பிப்ரவரி மாத பதிவிலும் பார்க்கலாம். அதன் தொடர்ச்சியே மார்த்த ஹர்னேக்கர் எழுதிய ‘இடதுசாரிகளும் புதிய உலகமும்‘ என்ற நூலாகும். ஆக இந்த இரண்டு நூலையும் .இரண்டின் மீதான எமது விமர்சனங்களையும் இணைத்து வாசித்து பயனுள்ள உரையாடல்கள் நடத்த முன்வருமாறு அழைக்கிறோம்.\nநூல்கள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒருவிதம். இது ஒரு அரசியல் நூல். ஆனால் இருப்பதைப் போற்றிட எழுதப்பட்ட நூல் அல்ல; எதிர்ப்பதற்காகவே எழுதப்பட்ட நூலும் அல்ல; வித்தியாசமாய் எழுத வேண்டும் என்பதற்காக எழுதப்பட்ட நூலும் அல்ல; ஏதேனும் விவகாரத்தை உண்டாக்க வேண்டும் என்பதற்கான நூலும் அல்ல; மாறாக, மாற்றத்தைக் கொண்டுவர மனம் திறந்த விவாதத்திற்கு துவக்கபுள்ளியாகும் நூல். மனிதகுலத்தின் மீதான மாளாக்காதலோடும் - மார்க்சிய பற்றார்வத்துடனும் எழுதப்பட்ட நூல்.\nநாலு பாகங்களாக - 14 அத்தியாயங்களாக இந்நூல் உள்ளது. முன்னுரையே முக்கியமான விவாதவெளியை நமக்கு அறிமுகம் செய்கிறது.\nஐம்பது வருடங்களுக்கு முன் இருந்த உலகின் சாயல் எதுவும் இல்லாத உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் எனத் தொடங்கி; சோவியத் யூனியன் தகர்வுக்குப் பிறகு - நவீன தொழில்நுட்பச் சகாப்தத்தில் நிலவும் சூழலையும் விவரித்து, புரட்சி என்பத��� பரந்துபட்ட மக்களைத் திரட்டுவது என்பதை முன்வைத்து அதற்கே இந்நூல் என்கிறது முன்னுரை. முதல் பார்வையில் முற்றிலும் சரி என்ற எண்ணமே துளிர்க்கும்.\nமுதல் பாகத்தின் தலைப்பே இடதுசாரிகளும் புதிய உலகமும் என்பதுதான். உலகமயம் என்பதனை நிலை நிறுத்துவதற்காக ஒற்றைக் கலாச்சாரத் திணிப்பு நடைபெறுவதை, மக்களை பிளவுபடுத்திக் கொண்டிருப்பதை, மக்களிடம் அதிருப்தி மேலோங்குவதை, சாத்தியமான புதிய மாற்றை; இந்தப் பாகத்திலுள்ள மூன்று அத்தியாயங்களும் விவரிக்கின்றன. ஒவ்வொரு அத்தியாயத்தையும் ஒன்றுக்கு இரண்டுமுறை படிக்க வேண்டும்; ஒவ்வொரு வரியிலும் ஒவ்வொரு வார்த்தையிலும் உள்ளுறையாக இருக்கிற உண்மைகளை அசைபோட வேண்டும். பொலிவாரியக் கண்ணாடி மூலமே - லத்தின் அமெரிக்க அனுபவத்தின் ஊடாகவே - அவர் இவ்வுலகைத் தரிசிப்பது புலனாகும். அவற்றுள் நம் அனுபவத்தோடு பொருந்துவன பல. முரண்படுவன பல. ஆயினும் நம்நாட்டு அனுபவ உரைகல்லில் உரசியே நாம் உண்மையைத் தேட வேண்டும்.\nபுதிய இடதுசாரிக் கலாச்சாரத்தின் தேவையை மற்றும் இன்று இடதுசாரிக் கட்சிகள் சந்திக்கும் நெருக்கடியை விவரிக்கிறது இரண்டாவது அத்தியாயம். மார்க்சியம் நெருக்கடியில் இருக்கிறது என ஒப்புக்கொண்டு மார்க்சியத்தை நிராகரிக்கிற சக்திகளைப் போல் அல்லாமல், மார்க்சியம் எதிர்கொள்ள வேண்டிய சவால்களை இனங்காணும் முயற்சியாகவே இந்தப் பாகம் உள்ளது. இதில் நான்கு அத்தியாயங்கள் உள்ளன.\nஇன்றைய உலக நிலைமையில் இடதுசாரிகளை கடுமையாகப் பாதிக்கும் ஒரு விஷயம் உண்டென்றால் அது புதிய சவால்களை சமாளிக்கக்கூடிய கட்சி இல்லாததுதான் என்ற பீடிகை வலுவாகவே பதிவாகியுள்ளது. `மதம் ஒரு அபினி என்ற கண்ணோட்டத்தோடு மட்டுமே இன்றைய நடைமுறைகளை வகுக்க இயலுமா ஜனநாயகத்தன்மை மறுக்கப்பட்ட கட்சி அமைப்பு எப்படி எதேச்சாதிகாரத்திற்கு போகிறது என்பதையும்; முற்றிலும் கீழ்படிந்த ஆளுமை அற்ற கட்சி உறுப்பினர்களை உண்டாக்கும் நிலை உருவாவதையும்; அதனால் தத்துவம் படிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி நடைமுறை உலகை காண மறுப்பதையும் நிறுவன பக்தி என்பது இடதுசாரிக் கோட்டையின் இதயத்தில் புகுந்து கிருமியாகிவிட்டதையும் ஆறு அத்தியாயங்களில் விளக்கப்பட்டுள்ளது.\n`புதிய அரசியல் சாதனம் பற்றிய பார்வையை விவரிப்பது நான்கு அத்���ியாயங்கள் கொண்ட மூன்றாவது பாகம், ஜனநாயகத்திற்கான போராட்டமும் சோஷலிசத்திற்கான போராட்டமும் ஒன்றிலிருந்து மற்றொன்று பிரிக்க முடியாதவை என்பதால் புதிய அரசியல் அமைப்பு ஜனநாயகத்தை தன்னுடைய லட்சியமாகக் கொள்ள வேண்டும் என்பதே இந்த அத்தியாயத்தின் மைய இழை. சர்வாதிகார ஆட்சிகளைத் தூக்கி எறியும் லத்தின் அமெரிக்க எழுச்சிகளூடே பெறப்பட்ட பாலபாடம் இது. அங்குள்ள சூழலில் இது பெரிதும் சரியாக இருக்கக்கூடும். அதனை வரலாறு தீர்மானிக்கட்டும். அரசியல் ஜனநாயகம் அது முதலாளித்துவ ஜனநாயகம்தான் எனினும் இங்கு அமலில் உள்ளது. இந்தியாவில் ஒருவித ஜனநாயகக் காற்று வீசுகிறது. ஆகவே லத்தின் அமெரிக்க அளவுகோல் இங்கு அப்படியே பொருந்திப்போகாது அல்லவா\nஅனைவரும் பங்கேற்கும் ஜனநாயகம் என்று இந்நூலாசிரியர் வாதிடுவதை நம் நாட்டுச் சூழலில் எப்படிப் பொருள் கொள்வது `சர்வாதிகாரம் என்ற சொற்றொடர் மக்கள் இதயத்தில் ஒருவித படிமத்தை வலுவாக உருவாக்கிவிட்டது. மார்க்ஸ் அதனை எப்படிச் சரியான பொருளில் உபயோகித்திருந்தாலும் `பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற சொற்றொடர் தற்போது தவறான பொருள் மயக்கத்தோடுதான் மக்களால் புரிந்துகொள்ளப்படுகிறது. எனவே ஜனநாயக உணர்வுமிக்க கட்சி இது என்ற எண்ணம் மக்களிடம் துளிர்விட `பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற சொற்றொடரைக் கைவிட வேண்டும் என்கிற இந்நூலாசிரியர் வாதம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஏற்புடையது அல்ல.\nதலைமை மீது மக்கள் நம்பிக்கை இழந்துவரும் சூழலில் புரட்சிகர ஒழுக்கம் உள்ள ஒரு தலைமையே இப்போதைய தேவை என நூலாசிரியர் வாதிடுவதை யாரும் மறுக்க முடியாது.\nஇடதுசாரிகளின் போராட்ட முறைகளும், ஸ்தாபன முறைகளும் ஈர்ப்பை இழந்துவிட்டன. சலிப்பை ஊட்டுகின்றன. அனைவருக்கும் பொதுவாக அலமாரியிலுள்ள ஒரு சிறு அறைக்குள் பொருந்திப் போகிறவர்கள் மட்டுமே, அதாவது வாரத்தில் ஏழு நாளும், நாளில் இருபத்தி நாலு மணி நேரமும் செயல்படுகிறவர்கள் மட்டுமே உறுப்பினர்களாக முடியும் என்கிற நிலையிலுள்ள இன்றைய நடைமுறையை இந்நூல் கேள்விக்குள்ளாக்குகிறது.\n`தியாகம் பற்றிய பார்வையை தலைகீழாக மாற்ற இந்நூல் முன்வைக்கும் விவாதம்; இன்றைய நடைமுறையில் ஊறி கடந்த காலத்தில் வாழ்ந்து கொண்டிருப்போர்களுக்கு கசப்பாகவே இருக்கு���். சிலர் மனதுக்கு உவப்பாக இருப்பினும் அவர்களுக்குள் இருக்கும் ஒருவித போலித்தனம் இதனை மறுதலிக்கச் செய்துவிடும்.\n`ஜனநாயக மத்தியத்துவம் என்ற கோட்பாடு உருவான சூழலில் அது சரியாக இருந்தது; தலைமறைவு கட்சிக்குத் தேவையாக இருந்தது. பகிரங்கமாகச் செயல்படும் ஜனநாயகச் சூழலில் இது பொருந்திப்போகுமா என்கிற விவாதம் இந்நூலில் வலுவாக முன்வைக்கப்படுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரபூர்வமாக `ஜனநாயக மத்தியத்துவ கோட்பாட்டையும், `மேலிருந்து கட்டப்படும் கட்சி என்பதையும் வலுவாக இன்றும் பற்றிநிற்கிறது. எனவே நானும் அதனையே கூற வேண்டியவனாக இருக்கிறேன். எனினும் இந்நூலாசிரியர் இது பற்றிக் கூறுவதை ஒட்டியும் வெட்டியும் ஒரு பகிரங்க விவாதம் நடத்துவது புரிதலை செழுமைப்படுத்த தவறுகளைக் கைவிட அவசியத் தேவை அல்லவா அதைச் செய்வதற்கு இதுவே தக்க தருணம். சோவியத் கட்சி அமைப்பை காப்பியடிப்பது மற்றும் கோஷ்டிகள் உள்கட்சி ஜனநாயகம் பற்றி எல்லாம் இந்நூல் பேசுகிறது. சால்க்கியா பிளீனம் என்ற சால்க்கியாவில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சிறப்பு மாநாடு நிறைவேற்றிய ஸ்தாபன அமைப்புத் தீர்மானங்களும் - நிறைவேற்றிய கோட்பாடுகளும் வழிகாட்டல்களுமே இந்தியச் சூழலுக்குப் பொருத்தமானவை.\n`உள்கட்சி ஜனநாயகம், `சிறந்த கம்யூனிஸ்ட் ஆவது எப்படி என்கிற இரண்டு புத்தகங்கள் - சீனக் கம்யூனிஸ்ட் தலைவர் லியோசூசி எழுதியது - ஏற்கெனவே வெளிவந்துள்ளன. அந்நூல்களுக்கு முன்னுரை வழங்கிய தோழர் இஎம்எஸ் கூறினார்: இந்நூலை நன்கு படியுங்கள். உள்வாங்கிக்கொள்ளுங்கள். ஆனால் இது சீன அனுபவம். நமக்கு வழிகாட்டுவது சால்க்கியா பிளீன முடிவுகளே என்றார் அதனையே இப்போதும் வழிமொழிவது தவறு இல்லை. அதே சமயம் திறந்த மனதோடு விவாதம் தொடங்குவதும் தப்பு இல்லை.\nநான்காவது பாகம் சீர்திருத்தங்களிலிருந்து புரட்சிக்கு மாறிய பொலிவாரிய அனுபவத்தை புகட்டுகிறது. இதில் நான்கு அத்தியாயங்கள் உள்ளன. பொதுவான படிப்பினைகள் மட்டுமே இதிலிருந்து நாம் பெறமுடியும். அதே சமயம் `முதலாளித்துவமே இறுதியானது என்கிற மாயத்தோற்றத்தை உடைத்தெறியும் இந்த அனுபவங்கள். புதிய மாற்று சாத்தியம் என்பதை நிறுவி நம்பிக்கை ஊட்டுகிறது.\nஉலகின் பெரும் நகரங்களின் செல்வச் செழிப்பு மிக்க பகுதிகளில் சீரமைத்தல் மூலமும் ஒற்றைத்தன்மையாக்குதல் மூலமும் நாசகரத்தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகிறது. எங்கெங்கும் உலகளாவிய கலாச்சாரம் வெற்றி அடைந்துகொண்டிருக்கிறது என்கிற பொதுவான கசப்பான உண்மையை இந்நூல் பதிவு செய்கிறது. ஒளிக்காட்சி ஊடகங்கள் இந்தக் கருத்துப் போரில் காத்திரமான பங்கு வகிப்பதையும், அதில் இடதுசாரிகள் பிடிமானம் இல்லாமல் இருப்பதையும் இதனால் உருவாகும் வெற்றிடத்தையும் இந்நூல் சரியாக நிறுவுகிறது. புதிய அமைப்பு கோட்பாட்டை முன்னிறுத்துகிறது. பழைய கோட்பாட்டை கேள்விக்கு உட்படுத்துகிறது.\nஇந்நூலைப் படித்து முடித்த பின் நெஞ்சுக்குள் பூதாகரமாக தலைதூக்கும் கேள்விகள் பல. இதோ அவற்றுள் சில.\n1. `பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் இன்றைக்கும் தவறாகவே புரிந்துகொள்ளப்படும் சூழலில் மீண்டும் மீண்டும் அதே சொற்றொடர் பயன்பாடு தேவையா\n2. `ஜனநாயக மத்தியத்துவம் என்கிற கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்புக் கோட்பாடு கட்சிக்குள் எதேச்சாதிகாரத்தனத்தை கொண்டுவந்துவிட்டதா ஆளுமையற்ற படைப்பாக்கத்திறனற்ற கட்சி உறுப்பினர்களையும் ஊழியர்களையும் மட்டுமே உருவாக்கும் பாணியாக அது மாறிவிட்டதா ஆளுமையற்ற படைப்பாக்கத்திறனற்ற கட்சி உறுப்பினர்களையும் ஊழியர்களையும் மட்டுமே உருவாக்கும் பாணியாக அது மாறிவிட்டதா சோவியத் பாணி கட்சி அமைப்பு இன்னும் தேவையா\n3. எழுத்துக் கலாச்சாரமும் புத்தகக் கலாச்சாரமும் மேல்தட்டுக் கலாச்சாரமாக ஆகிவிட்டதால்; ஒலி-ஒளி ஊடகங்கள் மட்டுமே வெகுஜன கலாச்சாரமாகிவிட்டதால் இடதுசாரிகளாகிய நாம் செய்ய வேண்டியது என்ன\n4. `தொழிலாளி வர்க்கக் கட்சி `மதம் மக்களுக்கு அபின் போன்ற பார்வைகள் இப்போதும் பொருந்துமா\n5. மக்களிடமும் கட்சி அணிகளிடமும் நம்பிக்கை இழந்துள்ள கட்சித் தலைமை நம்பிக்கையைப் பெற புரட்சிகர ஒழுக்க விழுமியங்களை கைக்கொள்ள வேண்டாமா\n6. தத்துவமற்ற நடைமுறை குருட்டுத்தனமானது; நடைமுறையற்ற தத்துவம் மலட்டுத்தனமானது. இதில் ஏதேனும் ஒரு தவறை செய்பவர்களாகவே நிலைமை தொடர்வது ஏன்\n7. கருத்துப் பிரச்சாரம் என்பது ராணுவ ரீதியானதாக-வெறும் போதனையாக மட்டுமே இருக்க முடியுமா ஜனநாயகபூர்வமான விவாதமாக்கப்பட-கருத்துப்போர் நடத்தப்பட வேண்டாமா\n8. கட்சித் தலைமை அறிவிக்கும் போராட்டங்கள் வெறும் சடங்காகவும், நம்பிக்கை ஊட்டாததாகவும் உள்ளதே. இதனை மாற்ற வேண்டாமா பழைய போராட்ட வடிவங்கள் இன்றும் பொருந்துமா\n9. 24x7 என்ற செய்தி அலைவரிசை மாதிரி - அதில்கூட இடையிடையே விளம்பரம், விவாதம் எல்லாம் உண்டு. அதுவுமற்ற வகையில் கட்சி உறுப்பினர்களையும் கட்சி ஊழியர்களையும் கருதி குழாய்ப்புட்டு போன்று தொடர் இயக்கங்கள் நடத்துவது சரியா\n10. `மேலிருந்து கட்டப்படும் கட்சி என்பதற்குப் பதிலாக `கீழிருந்து வலுவான உள்கட்சி - ஜனநாயக ரீதியான கட்டமைக்கப்பட்ட கட்சிதானே இன்றைய தேவை\nஇவையும் இவை போன்ற இன்னபிற கேள்விகளும் இந்நூலைப் படிக்கும் புரட்சிகர அக்கறை உள்ள கம்யூனிஸ்டுகள் எல்லோருக்கும் ஏற்படும்; அதன் விளைவாக எல்லாவற்றையும் இன்றைய சமூக அரசியல் பொருளாதாரச் சூழலில் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய அவசியம் தெறிக்கும். இந்நூல் சொல்வது எல்லாம் சரி என்று நிச்சயம் கூற இயலாது, கூறவும் கூடாது. ஆனால் உண்மையைத் தேடிடத் தூண்டும்; துரத்தும்; தூக்கத்தைத் தொலைத்து சிந்திக்கத் தூண்டும் கேள்விகளை இந்நூல் விதைக்கிறது. இன்றையத் தேவையும் இதுவே. ஆகவே இந்நூலை அக்கறையோடு வாசியுங்கள்-விவாதியுங்கள். அதுவே எம் வேண்டுகோள்.\nஇடதுசாரிகளும் புதிய உலகமும் - மார்த்தா ஹர்னேக்கர் தமிழில்: அசோகன் முத்துசாமி, வெளியீடு: பாரதி புத்தகாலயம், விலை: ரூ. 110\\- பக். 200\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-01-27T15:38:47Z", "digest": "sha1:D3CQWXL3NPVQ7GDYPH7PAMU5DEPESDDT", "length": 9852, "nlines": 84, "source_domain": "athavannews.com", "title": "சந்தானம் நடிப்பில் வெளியாகிறது ‘A1’ திரைப்படம் | Athavan News", "raw_content": "\nதௌஹீத் ஜமாத் அமைப்பில் உறுப்பினர்களாக நீதிபதிகள் – முக்கிய தகவலை வெளியிட்டார் ரோஹித\nஸ்கொட்லாந்துக்கு குடியேற்ற அதிகாரங்களை வழங்குமாறு ஸ்ரேர்ஜன் கோரிக்கை\nகுடியுரிமைச் சட்டத்தை ரத்து செய்ய பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற துணிச்சல் இல்லாதது ஏன்\nநிர்பயா குற்றவாளியின் ரிட் மனு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை\nவடக்கு இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்தில் இன்று இரவு உறைபனிக் குளிர்\nசந்தானம் நடிப்பில் வெளியாகிறது ‘A1’ திரைப்படம்\nசந்தானம் நடிப்பில் வெளியாகிறது ‘A1’ திரைப்படம்\nநடிகர் சந்தானம் ‘தில்லு���்கு துட்டு 2’ படத்துக்கு பிறகு இயக்குநர் ஜான்சன் இயக்கிவரும் ‘A1’ எனும் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகின்றார்.\nஇந்த படத்தில் போஸ்டர் மற்றும் டீசர் ஏற்கனவே வெளியாகி நிலையில் இந்த படத்தை எதிர்வரும் 26 ஆம் திகதி வெளியிடப்போவதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.\nஇப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக பொலிவுட் நடிகை தாரா அலிஷா பெர்ரி நடித்துள்ளார்.\nஇப்படத்தை சர்கிள் பாக்ஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதௌஹீத் ஜமாத் அமைப்பில் உறுப்பினர்களாக நீதிபதிகள் – முக்கிய தகவலை வெளியிட்டார் ரோஹித\nதடை செய்யப்பட்ட தௌஹீத் ஜமாத் அமைப்பில் உறுப்பினர்களாக நீதிபதிகளும் உள்ளார்கள் என இராஜாங்க அமைச்சர்\nஸ்கொட்லாந்துக்கு குடியேற்ற அதிகாரங்களை வழங்குமாறு ஸ்ரேர்ஜன் கோரிக்கை\nநாட்டின் வீழ்ச்சியடைந்த பிறப்பு வீதத்தையும் பிரெக்ஸிற்றின் தாக்கங்களையும் சமாளிக்க ஸ்கொட்லாந்துக்கு\nகுடியுரிமைச் சட்டத்தை ரத்து செய்ய பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற துணிச்சல் இல்லாதது ஏன்\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக பேரவையில் தீர்மானம் திறைவேற்ற அ.தி.மு.க. அரசுக்குத் துணிச\nநிர்பயா குற்றவாளியின் ரிட் மனு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் குமாரின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்ததை\nவடக்கு இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்தில் இன்று இரவு உறைபனிக் குளிர்\nவடக்கு இங்கிலாந்து மற்றும் தெற்கு ஸ்கொட்லாந்தில் உயர்ந்த நிலப்பகுதிகளில் கடும் பனிப்பொழிவுக்கு வாய்ப\nபிரேசிலில் கனமழை – இதுவரை 57 பேர் உயிரிழப்பு\nபிரேசிலில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி இதுவரை 57 பேர் உயிரிழந்துள்\nநீதிமன்றில் ஆஜராகாத குற்றச்சாட்டு – சிவாஜிலிங்கதிற்கு பிடியாணை உத்தரவு\nநிலஅபகரிப்பிற்கு எதிரான போராட்டம் தொடர்பான வழக்கில் நீதிமன்றில் ஆஜராகாத வட மாகாண சபையின் முன்னாள் உற\nசட்டவிரோத மீன்பிடியால் தாம் பாதிக்கப்படுவதாக அமைச்சர் டக்ளஸிடம் முறைப்பாடு\nசட்டவிரோத மீன்பிடி முறைகள் பயன்படுத்தப்படுவதனால் சிறுதொழிலாளர்களாகிய தாங்கள் பாதிக்கப்பட்டிருப்பதோடு\nஇளவரசர் ஹரியின் இடத்துக்கு லேடி லூயிஸ் வின்ட்சர் நியமனம்\nசசெக்ஸ் இளவரசர் ஹரியின் இடத்துக்கு வெசெக்ஸ் இளவரசர் எட்வேர்ட்டின் மகள் லேடி லூயிஸ் வின்ட்சர், ராணியி\nபோரில் ஈடுபடுவதற்கு தேவையான ஆயுதங்களை இருப்பில் வைக்கும் இந்தியா\nபோரில் ஈடுபடுவதற்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை இருப்பு வைக்கும் பணியில் இந்திய இராணுவம்\nஸ்கொட்லாந்துக்கு குடியேற்ற அதிகாரங்களை வழங்குமாறு ஸ்ரேர்ஜன் கோரிக்கை\nவடக்கு இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்தில் இன்று இரவு உறைபனிக் குளிர்\nஇளவரசர் ஹரியின் இடத்துக்கு லேடி லூயிஸ் வின்ட்சர் நியமனம்\n27-01-2020 காலை நேரச் செய்திகள்\nபோரில் ஈடுபடுவதற்கு தேவையான ஆயுதங்களை இருப்பில் வைக்கும் இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-13/8318-2010-02-13-03-36-22", "date_download": "2020-01-27T14:42:45Z", "digest": "sha1:KOS5UXBE3TDMPAGT36UV4X2X5BT6GVZ4", "length": 16272, "nlines": 231, "source_domain": "keetru.com", "title": "ஆட்டுத் தோல் ஏட்டில் அமெரிக்க சுதந்திரப் பிரகடனம்", "raw_content": "\nபுதிய புத்தகம் பேசுது - மே 2010\nபார்ப்பனர்கள் மாட்டிறைச்சி உண்பதை கைவிட்டது ஏன் - I\nபுத்தரின் அகிம்சை ஆக்கப்பூர்வமான வன்முறையே\n135 நாடுகளில் மடிந்து போன மரண தண்டனை\nஇளைஞர்களை பொறுக்கிகளாக மாற்றும் சினிமா கழிசடைகள்\nதொழிலாளர் சட்டம் விவசாயிகளின் உரிமையே\nரோகித் வெமுலா... உனக்காக எங்களால் எதுவும் செய்யமுடியவில்லை\nபஜனைப் பாட்டுப் பாடவா தமிழ் இசையை வலியுறுத்தினோம்\nஈரான் - அமெரிக்க நாடுகள் போரில் ஈடுபட்டால் ஏற்படும் சாதக, பாதகங்கள்\nஅடுத்த சு.ம. மாநாட்டுத் தலைவர்\nசங்க காலமும் நகர அரசுகளும்\nஈரானின் ராணுவத் தளபதியை படுகொலை செய்த அமெரிக்காவின் நோக்கம் என்ன\nபிளாஸ்டிக்-ஐ உணவாக உண்டு கரிம உரமாக மாற்றும் காளான்கள்\nஎறும்பு முட்டுது யானை சாயுது - நூல் விமர்சனம்\nஎழுத்தாளர்: புத்தகம் பேசுது செய்தியாளர்\nபிரிவு: புதிய புத்தகம் பேசுது - மே 2010\nவெளியிடப்பட்டது: 07 மே 2010\nஆட்டுத் தோல் ஏட்டில் அமெரிக்க சுதந்திரப் பிரகடனம்\n1776-ல் எழுதப்பட்ட ஒரிஜினல் அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்தை இப்போது இந்தியாவில் பார்க்க முடியும். ஆட்டுத்தோல் ஏட்டில் எழுதப்பட்ட அந்தப் பிரகடனம் இமாச்சலப் பிரசேத்தின் தலைநகர் சிம்லாவில் உள்ள பழைய புத்தகக் கடை ஒன்றில் உள்ளது. இப்போது அது விற்பனைப் பொருளாக இல்லாமல் சுற்றுலாப்பயணிகள் விரும்பிப் பார்க்கும் அரிய தகவல் சொத்தாக உள்ளது.\nசிம்லாவில் மேரியா பிரதர்ஸ் என்ற ஒரு பழைய புத்தகக் கடை உள்ளது. இதில்தான் இந்த அரியதிலும் அரிய ஆவணம் உள்ளது. ஒ.எஸ்.சுட் என்பவர் சிம்லாவில் 1953-ல் மாணவ மாணவிகளுக்கான புத்தகங்கள், பென்சில், பேனா போன்ற பொருட்களுக்கான கடையைத் துவக்கினார். பழைய பொருட்களை சேகரிப்பதில் ஆர்வம் கொண்ட அவர், 1960-ல் தனது கடையை பழைய புத்தகக்கடையாக மாற்றினார். பழைய புத்தகங்கள் தவிர்த்து பழைய வரலாற்றுப் பொருட்கள் பயணப் பொருட்கள் மற்றும் பழைய பதிவேடுகளையும் சேகரிப்பதில் ஆர்வம் கொண்டவர். எனவே இவர் இந்தியாவில் மிக முக்கியமான பழம்பொருள் சேகரிப்பாளர் என்று மதிக்கப்பட்டவர்.\nஇவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு பெரிய பெரிய பழைய நூல்கள் சிலவற்றை வாங்கினார். ஆனால் அவை எவ்வகைப்பட்ட நூல்கள் என்று பார்க்காமலே அவரதுகடையில் இருந்த பழைய நூல்களுடன் பழைய நூலாக முறையாக அடுக்கி வைத்தார். அவரும் 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனார்.\nஅவருக்குப் பிறகு அவரது மகன் ராஜிவ் என்பவரும் அந்தப்பழையப் புத்தகக் கடையை பராமரித்து நடத்தி வந்தார். அவர் தனது தந்தை சேகரித்து வைத்திருந்த பழையபுத்தகங்களை யெல்லாம் கணக்கெடுத்த போதுதான் பக்குவப்படுத்தப்பட்ட ஆட்டுத்தோல் ஏட்டில் எழுதப்பட்ட ஒரிஜினல் அமெரிக்க சுதந்திரப் பிரகடனம் இருப்பது அறியப்பட்டது. அது, 20 ஆண்டுகளுக்கு முன்பு அவரது தந்தை வாங்கி அடுக்கி வைத்த பழைய நூல்களில் ஒன்றாகும்.\nஅமெரிக்க மக்கள் பிரிட்டிஷ் காலனியாட்சியை எதிர்த்து போராடி வந்ததன் பின்னணியில் பொருட்டு 1776 ஜூனில் தாமஸ் ஜெஃபர்ஸனால் அமெரிக்க சுதந்திரப் பிரகடனம் எழுதப்பட்டது. அப்போது இந்தப் பிரகடனம் பக்குவபடுத்தப்பட்ட தோல் ஏடுகளில் 200 ஒரிஜினல் பிரதிகள் தயாரிக்கப்பட்டன. அவற்றில் ஒரு சில தான் இன்று உலகில் உள்ளன என்று கூறப்படுகிறது. அவற்றில் ஒன்று தான் மேரியா பிரதர்ஸ் கடையில் உள்ள ஒன்றாகும்.\nஇது குறித்து இமாச்சல பிரதேச சுற்றுலாத் துறை அதிகாரி அருண்ஷர்மியா. இந்த அமெரிக்க சுதந்திரப் பிரகடனம், ஒரு அரிய செய்தியாகும். சுற்றுலாப் பயணி��ளை கவரக்கூடிய இதனை அவர்கள் பார்க்கக்கூடிய வகைகளில் வைக்குமாறு கடை உரிமையாளர்களை கேட்கவிருக்கிறோம். என்று கூறியுள்ளார்.\nஇப்போதேல்லாம் சுற்றுலாப் பயணிகள் கேட்டுக்கொண்டால் அமெரிக்க சுதந்திரப் பிரகடனம் அவர்களுக்கு காட்டப்படுவதாக ராஜிவ் கூறுகிறார். மேலும், பழம்பொருட்கள் சேகரிப்பில் மனிதத் தொடை எலும்புகளில் தயாரிக்கப்பட்ட ஊதுகொம்புகளும் இடம் பெற்றுள்ளன. அந்தப் பழைய புத்தக கடையின் கண்ணாடி அலமாரிகளில், திபெத்திய அகதிகளால் விற்கப்பட்ட வஜ்ராயன புத்தமதம் சம்பந்தமான நூல்களும் உள்ளன. புத்தகப்பிரியர்களுக்கு நல்ல விருந்து.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%87/", "date_download": "2020-01-27T15:58:27Z", "digest": "sha1:4AV4RR22XTPSWCTSOUPDTD5O55TQBGXB", "length": 30276, "nlines": 326, "source_domain": "www.akaramuthala.in", "title": "தமிழால் இணைவோம்...! - மறைமலை இலக்குவனார் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 05 சூலை 2019 கருத்திற்காக..\nதமிழ் இந்திய மொழிகளுள் ஒன்று மட்டுமல்ல, ஓர் உலகமொழியாகவும் திகழ்கிறது. ஆங்கிலம், சீனம், இசுபானிசு மொழி போன்று உலகெங்கும் பேசப்பட்டுவரும் மொழி நம் தமிழ்மொழி என்பதனைப் பெருமையுடன் நாம் அனைவரும் கூறலாம்.\nஉலகெங்கும் வாழும் புலம்பெயர் தமிழர்களால் தமிழ் பல சிறப்புகளைப் பெற்று புதிய வளர்ச்சியை அடைந்து வருகிறது. சிங்கப்பூரில் தமிழ் ஆட்சி மொழியாக இருக்கிறது. இலங்கை, மலேசியா, மொரீசியசு நாட்டிலும் தொடர்பு மொழியாக இருப்பதுடன் தமிழ், பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கற்பிக்கப்படுகிறது. இதுபோன்றே ஆத்திரேலியா, கனடா மற்றும் அமெரிக்கா, தமிழ், கல்விக்கூடங்களில் மாணவர்களால் படிக்கப்படுகிறது. அமெரிக்காவில் பல��வேறு மாநிலங்களில் பள்ளிகளில் தமிழ் இரண்டாம் மொழியாகக் கற்பிக்கப்பட்டு வருகிறது. ஐரோப்பாவில் நார்வே, சுவீடன், சுவிட்சர்லாந்து நாடுகளில் பள்ளிப்பிள்ளைகள் ஆர்வத்துடன் தமிழ் பயில்கிறார்கள். சீனப் பல்கலைக்கழகங்களில் தமிழ் கற்பிக்கப்பட்டு வருவதுடன் சீன வானொலியில் தமிழ்ப்பிரிவு சிறப்பாக இயங்கிவருகிறது. இவ்வாறு உலகெங்கும் பரவி வளர்ந்துவரும் தமிழுக்கு ஓர் ஊக்க ஊற்றாகவே உலகத் தமிழ் மாநாடு அமைந்துள்ளது எனலாம்.\nஅரை நூற்றாண்டுக்கு முன், 1966-ஆம் ஆண்டு மலாயாப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றி வந்த தனிநாயக அடிகளார் உலகெங்கும் வாழும் தமிழர் ஒன்றுகூடித் தமிழ்வளர்ச்சி குறித்த திட்டங்களை இயற்றவும், விவாதிக்கவும் மாநாடு நடத்தவேண்டுமென்று கனவு கண்டார். அப்போது மலாயாப் பல்கலைக்கழகத்தில் மலேசிய அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் மாநாடு வெற்றியுடன் நடத்திச் சாதித்துக்காட்டினார். “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்னும் புறநானூற்றுப் பாடல் அடியை மாநாட்டின் குறிக்கோள் வாசகமாக்கினார். தமிழர்கள் அனைவரும் தங்கள் வேறுபாடுகளை மறந்து தமிழால் ஒன்றுபட வேண்டும் என்பதே அவர் கண்ட கனவாகும்.\n1966-ஆம் ஆண்டு நடந்த அம்மாநாட்டுக்குப் பின்னர் 1968-ம் ஆண்டு தமிழ்நாட்டின் தலைநகர், சென்னையில் இரண்டாம் உலகத் தமிழ்மாநாடு நடைபெற்றது. அப்போது முதல்-அமைச்சராக விளங்கிய அறிஞர் அண்ணா அம்மாநாடு சிறப்பாக நடைபெற எல்லா வகையிலும் ஈடுபட்டு உழைத்தார். அப்போதுதான் சென்னைக் கடற்கரையில் தமிழ்ச்சான்றோர்களின் சிலைகள் நிறுவப்பெற்றன. தமிழ்நாட்டின் மூன்று பல்கலைக்கழகங்களில் திருக்குறள் ஆராய்ச்சி இருக்கை உருவாக்கப்பட்டது. உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் சென்னையில் அமைக்கப்பட்டது. இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை இம்மாநாடு நடத்தப்பட வேண்டுமென்னும் நடைமுறை வகுக்கப்பட்டு 1970-ஆம் ஆண்டு பிரான்சு நாட்டில் பாரீசு நகரில் மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றது.\nதமிழ்நாட்டிலிருந்து, அப்போது முதல்வராக இருந்த கலைஞர் மு.கருணாநிதி தலைமையில், ஒரு குழு சென்று கலந்துகொண்டது. இந்த வரலாறு நீண்டு கொண்டே செல்லும். எனினும் 1981-ஆம் ஆண்டு மதுரையில் அப்போதிருந்த முதல்-அமைச்சர் எம்ஞ்சியாரின் ஈடுபாட்டால் ஐந்தாம் உலகத்தமிழ் மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. 1995-ஆம் ஆண்டில் தஞ்சாவூரில் எட்டாம் உலகத் தமிழ் மாநாடு அப்போதிருந்த முதல்-அமைச்சர் செயலலிதாவால் நடத்தப்பட்டது.\nஇப்போது பத்தாவது உலகத் தமிழ் மாநாடு அமெரிக்காவில் இன்று (சூலை 4) தொடங்க உள்ளது. நூற்றுக்கணக்கான அறிஞர்கள் பல்வேறு தலைப்புகளில் பல்வேறு கோணங்களில் ஆய்வுக்கட்டுரைகள் வழங்க உள்ளார்கள். தொல்காப்பியம், திருக்குறள், சங்க இலக்கியம் எனத் தமிழின் தொன்மையான நூல்களைப் புதிய கோணங்களில் ஆராய்ச்சி செய்யும் கட்டுரைகள் வழங்கப்படவுள்ளன. இத்துடன் நில்லாமல் தமிழரின் தொன்மையைக் கண்டறிய உதவும் கல்வெட்டுகள், வரலாற்று ஆவணங்களும் பல்வேறு ஆராய்ச்சியாளர்களால் புதிய உண்மைகள் உலகுக்கு வழங்கப்படும் என்பதும் மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.\nகணினித்துறையில் ஏற்பட்டுள்ள கண்டுபிடிப்புகளைக் கொண்டு தமிழ் வளர்ச்சிக்கு ஆவன செய்தற்குரிய திட்டங்கள், கீழடியில் அண்மையில் கண்டறியப்பட்ட அகழ்வாய்வுகள் மூலம் அறியலாகும் தமிழர் வரலாறு போன்ற பயனுள்ள ஆய்வுகளை இம்மாநாட்டின் நிகழ்ச்சி நிரலில் காணும்போது மனம் மகிழ்கிறது.\nதமிழறிஞர்களின் ஒருமித்த முயற்சியால் தமிழ் பல புதிய ஆக்கங்களை இம்மாநாட்டின் மூலம் அடையும் எனவும், தமிழருக்குப் புதிய அறிவுத்துறைகளுக்கான வாயில்கள் திறக்கப்படும் எனவும் நம்புகிறோம்.\nபத்தாம் உலகத்தமிழ் மாநாட்டுக்காக அமெரிக்கா செல்லும் தமிழறிஞர்களையும் உலகெங்குமிருந்து இம்மாநாட்டுக்கு வரும் அறிஞர்களையும் வாழ்த்துவோம். தமிழால் இணைவோம். வெல்க தமிழ்.\n–தினத்தந்தி நாள் சூலை 4, 2019\nபிரிவுகள்: அயல்நாடு, கட்டுரை, கருத்தரங்கம், பிற கருவூலம் Tags: உலகத் தமிழ்மாநாடு, தனிநாயக அடிகளார், தமிழால் இணைவோம்...\nகவியோகி பேகன் கவிபாட விண்ணுலகு சென்றார்\nபுதிய கல்விக் கொள்கையும் இந்தித் திணிப்பும் – முனைவர் மறைமலை இலக்குவனார்\nசிலம்பொலி செல்லப்பனார்க்குப் பாவலர்களின் புகழ்வணக்கம்\nசொற்பொழிவு: ‘பாவேந்தர் பாரதிதாசன்’ – முனைவர் மறைமலை இலக்குவனார்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« என்றாலும் சிகாகோ மாநாடு சிறப்புற வாழ்த்துகிறோம்\nகுவிகம் : அளவளாவல்: எசு.ஆர்.தியாகராசன் »\n��ேண்டவே வேண்டா சமற்கிருதமும் இந்தியும்\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\nஉருசிய நாட்டில் தமிழும் தமிழரும்: சந்திப்பும் கலந்துரையாடலும்\n‘‘உயிருடன் ஒப்படைத்த எங்கள் உறவுகள் எங்கே..’’ – புகழேந்தி தங்கராசு\nசடங்காகிப்போன வீர வணக்க நாள்\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் பேரகரமுதலி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் சித்திக் உமர்\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் தங்கவேலு\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nகிண்டில் தளத்தில் ‘வெருளியல் அறிவியல்’ நூலைப் படிப்பது எப்படி- இ.பு.ஞானப்பிரகாசன் இல் தி.ஈழக்கதிர்\nகலைச்சொல்லாக்கப் பன்னாட்டுக் கருத்தரங்கம் இல் தங்கவேலு\nஉருசிய நாட்டில் தமிழும் தமிழரும்: சந்திப்பும் கலந்துரையாடலும்\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nபுற்றுநோய் ஆராய்ச்சிக்காக இலண்டனில் முனைவர் பட்டம் பெற்ற முதுகுளத்தூர் இளைஞர்\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\n‘‘உ���ிருடன் ஒப்படைத்த எங்கள் உறவுகள் எங்கே..’’ – புகழேந்தி தங்கராசு\nசடங்காகிப்போன வீர வணக்க நாள்\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nநான் என்பது செருக்கல்ல; எனது நம்பிக்கை – வித்தியாசாகர்\nதமிழ்வளர்ச்சி நலம்பெறவே முயல வேண்டும் \nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் திருவள்ளுவர் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nஉருசிய நாட்டில் தமிழும் தமிழரும்: சந்திப்பும் கலந்துரையாடலும்\n‘‘உயிருடன் ஒப்படைத்த எங்கள் உறவுகள் எங்கே..’’ – புகழேந்தி தங்கராசு\nசடங்காகிப்போன வீர வணக்க நாள்\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nசித்திக் உமர் - ஐயா, தமிழில் 'அ' எனும் எதிர்மறை முன்னொட்டு இல்லை...\nதங்கவேலு - செயல் மன்றம் என்ற தலைப்பில் முக நூலில் தமிழ் மொழி...\nதங்கவேலு - மொழிக்கு எழுத்துருக்கள் எப்படி அமைகிறது என்ற உருவா...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2020. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://2008rupan.wordpress.com/2014/01/25/%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-01-27T15:24:33Z", "digest": "sha1:V7QJH2QY2ZKHMW3K7RD5ZE3ABR6OLKBJ", "length": 37205, "nlines": 349, "source_domain": "2008rupan.wordpress.com", "title": "உன் நினைவுகளின் தடயங்கள் எனக்கு காதலாக மலர்ந்தது. | ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்.", "raw_content": "\nகாலத்தால் அழியாத சரித்திரம் படைப்போம்\nஉன் நினைவுகளின் தடயங்கள் எனக்கு காதலாக மலர்ந்தது.\nPosted by ரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on ஜனவரி 25, 2014\nPosted in: கவிதைகள்.\tTagged: இந்த பூமி எப்படி பொறுக்கும், உன் நினைவுகளின் தடயங்கள் எனக்கு காதலாக மலர்ந்தது., கவிதைகள், காதலுக்காக காத்திருந்த காலங்கள்.(01).\t25 பின்னூட்டங்கள்\nஉன் நினைவுகளின் தடயங்கள் எனக்கு காதலாக மலர்ந்தது.\n��ீ தலையில் சூடிய ஒற்றை –இதழ்\nறோஜாப்பூ என்னுடைய காகித –அறையில்\nஅதை இரசித்துக் கொண்டே இருப்பேன்\nஉன் வீட்டில் .இருந்து –நீ\nவெளியே செல்லும் போது –உன்\nகாலில் கட்டிய கொலுசின் மணி ஒன்று\nஉன்னை அறியாமல் நீ நடந்த பாதையில்\nவிழுந்து கிடந்தது உன்னிடம் –சொல்லாமல்\nஅந்த கொலுசின் மணி ஒன்றை –இன்னும்\nஉன்நினைவு. ஓடி வரும் போது.\nஅதை பார்தாலே என்மனதுக்கு மகிழ்ச்சிதானே\nகுளிர்த் தென்றல் வீசும் போது.\nநீ என்னை வருடியபோது- உன் தலை முடி\nஎன் தங்க சங்கிலியில் சிக்கியது.\nஅந்த தலைமுடியும் உன் -ஞபகமாய்\nநீ தொடர் வண்டியில் செல்லும் போது.\nநானும் அந்த தொடர் வண்டியில் -சென்றேன்\nஅந்த வேலையிலே. உன் -தாவணியின்\nஒரு பகுதி தொடர் வண்டியின்\nஅதை நீ விட்டு விட்டுச் சென்றாய்.\nஎல்லாப் பயணிகளும் இறங்கிய பின்.\nஅவர்கள் யாரும் அறியா வண்ணம்\nஉன் ஞாபகமாய் அந்த தவணியின் துண்டு\nஎன் மனசிலும் என் ஜீன்ஸ் பைக்கட்டிலும்\nஉன் ஞாபகமாய் இருக்கு தடி\nநான் உன் வீட்டுக்கு உன் அண்ணாவை பார்க்க வந்தேன்\nஆனால் அண்ணாவை பார்க்க வரவில்லை.\nநீ எழுதும் மேசையில் உன்னுடைய\nகருமேக வண்ணன் அவன்தான் உன் தலையில்\nகுத்தும் பின் (கிளிப்)அதில் இரண்டை\nஉன்னை அறியாமல். நான் திருடினேன்\nஅதுவும் என் பொக்கிஷமாய் உன் நினைவை\nமுத்து மணியான கவிகள்- எல்லாம்\nஉன்னை பார்தபோது- நான் உனக்கு\nகாதலர் நாள் பரிசாக தந்தேன்\nஅதை நீ இன் மனதுடன் எடுத்துக்- கொண்டாய்\nநீதான் எனக்கு உரியவள் என்று….\n← நெஞ்சைத் தழுவினாய் பின்பு என் கண்ணீரைத் தழுவினாய்\nஇதயங்களை உடைக்கும் உள்ளங்கள் →\n25 comments on “உன் நினைவுகளின் தடயங்கள் எனக்கு காதலாக மலர்ந்தது.”\nஇரவின் புன்னகை- வெற்றிவேல் on 1:42 முப இல் ஜனவரி 27, 2014 said:\nசிறப்பான கவிதை. நாட் குறிப்பேடுக்கு ஆங்கிலத்தில் டயரி என்று பொருள். இங்கு ஒரே பொருள் இருமுறை வருகிறது. முடிந்தவரை பிற மொழி சொற்களை தவிர்த்து கவிதையை எழுதுங்களேன் அண்ணா… பெரும்பாலும் நான், எனது அகவி (கைத் தொலைபேசி)யில் இணையத்தில் உலாவுவதால் தங்கள் பல கவிதைகளுக்கு என்னால் கருத்து வழங்க இயலவில்லை. ஆனால் தொடர்ந்து வாசிக்கிறேன், தங்கள் இணையப் பக்கம் வர மறுக்கிறேன் என்று தவறாக என்ன வேண்டாம் அண்ணா…\nவாழ்த்துகள்… தொடர்ந்து எழுதுங்கள்… தங்கள் கவிதை மேலும் செம்மையடையட்டும்…. பாராட்டுகள்.\nபொக்கிஷமாய் உருகி கரைந்து எழுதிஇருக்கிறீர்கள் அருமையான பொக்கிஷம்(இக்கவிதை ) \nகோமதி அரசு on 10:15 பிப இல் ஜனவரி 25, 2014 said:\n//நீதான் எனக்கு உரியவள் என்று….//\nஉரியவளின் நினைவை போற்றும் தடயங்களின் படமும்\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 12:32 முப இல் ஜனவரி 26, 2014 said:\nதங்களின் வருகையும் கருத்தும் வாழ்த்தும் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.. வாழ்த்துக்கள் அம்மா.\nகற்பனைக் காதலையே இவ்வளவு அழகுற எழுதியிருக்கிறீர்களே, இதுவே உண்மையாயிருந்தால்,,,\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 12:35 முப இல் ஜனவரி 26, 2014 said:\nதங்களின் வருகையும் கருத்தும் வாழ்த்தும் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.. நன்றி ஐயா.\nகவிஞர்கள் எப்போதும் யதார்த்தை சொல்லுபவன் அவன் கற்பனையின் ஒளி வீச்சு….அதுதான் கவியின் பொருள் வீச்சு ஐயா..\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 12:36 முப இல் ஜனவரி 26, 2014 said:\nதங்களின் வருகையும் கருத்தும் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.. நன்றி\nகவிதை வெகு வெகு அருமை. இத்தனைத் தடயங்கள் கிடைத்தால் யாருக்குத்தான் காதல் வராது பாராட்டுக்கள்\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 12:41 முப இல் ஜனவரி 26, 2014 said:\nதங்களின் வருகையும் கருத்தும் வாழ்த்தும் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.. அம்மா.\nநீங்கள் சொல்வது உண்மைதான் இத்தனை பொருட்களின் நினைவுதான் அவளின் நினைவுகள்… ஒவ்வொரு காதலனின் இதயத்தில் இன்னிசை பாடும் அம்மா.\nகோவை கவி on 3:11 பிப இல் ஜனவரி 25, 2014 said:\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 12:44 முப இல் ஜனவரி 26, 2014 said:\nஸ்ரீராம் on 2:16 பிப இல் ஜனவரி 25, 2014 said:\nகாதலின் நினைவுகளை வார்த்தை வரிகளில் கோர்த்திருக்கிறீர்கள். ரசித்தேன்.\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 12:48 முப இல் ஜனவரி 26, 2014 said:\nதங்களின் வருகையும் கருத்தும் வாழ்த்தும் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.. வாழ்த்துக்கள் ஐயா\nஒவ்வொரு காதலனின் உள்ளக் கிடைக்கையில் உதயமாகும் சின்ன சின்னக் குறும்புகள் தான் காதலியிடம் அன்பு காட்டுகிறது… படித்து ரசித்தமைக்கு பாராட்டுக்கள் ஐயா\nயாழ்பாவாணன் on 1:44 பிப இல் ஜனவரி 25, 2014 said:\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 12:49 முப இல் ஜனவரி 26, 2014 said:\nதங்களின் வருகையும் கருத்தும் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.. வாழ்த்துக்கள்\nஉங்களின் கவிதையை மிகவும் ரசித்து படித்தேன். நீங்கள் கற்பனையில் கொண்ட காதலை கவிதையாய் வடித்திருப்பதை வருணிக்க வார்த்தை இல்லை. இது போல் ஒரு காதல���் இவ்வுலகில் இருக்கிறார் என்பது உங்களின் கவிதையில் அறிந்து கொண்டேன். மிகவும் அருமை\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 12:58 முப இல் ஜனவரி 26, 2014 said:\nதங்களின் புது வருகையும் கருத்தும் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.. வாழ்த்துக்கள்\nகவிதையை படித்து இரசித்து கருத்து இட்டும் பாராட்டியும் உள்ளிர்கள்…. உண்மைதான் இப்படியான சின்னச்சின்ன ஆசைகள் தான் இறுதியில் காதலியை மறக்கமுடியாத நிர்பந்த நினைக்கு காதலன் உள்வாங்கப்படுகிறான்.. இப்படியான காதலர்கள் இந்த புமியில் உள்ளார்கள்….\nதிண்டுக்கல் தனபாலன் on 1:15 பிப இல் ஜனவரி 25, 2014 said:\nஎத்தனை பொருட்கள் சேர்த்து வைத்துள்ளீர்கள்…\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 1:02 முப இல் ஜனவரி 26, 2014 said:\nதங்களின் வருகையும் கருத்தும் வாழ்த்தும் ரசிப்பும் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.. வாழ்த்துக்கள் அண்ணா\nசின்னச் சின்ன ஆசைகள் தான் ஒவ்வொரு காதலனின் மன வானில் கொடியாக பறக்கும்… இது மட்டுமா இன்னும் எத்தனை பொருட்கள்…. இருக்கு… அதுவும் கவியாக மலரும் விரைவில்.. அண்ணா.\nசின்னச் சின்னச் நினைவு முத்துக்களால்\nகோர்த்துச் செய்த கவிமணிமாலை அற்புதம்\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 1:06 முப இல் ஜனவரி 26, 2014 said:\nதங்களின் வருகையும் கருத்தும் வாழ்த்தும் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.. வாழ்த்துக்கள் .தங்களின் தொடர் வருகை என்னை என்னும் பல கவிகள் படைக்க வழிவகுக்கும் ஐயா\nகாதலிக்கும் போது உண்டாகும் சின்னச் சின்ன ஆசைகள் தான் ஐயா..காதலின் அசையாத தூண்கலாக இருக்கும்…\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 1:08 முப இல் ஜனவரி 26, 2014 said:\nதங்களின் வருகையும் கருத்தும் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.. நன்றிகள் பல… வருங்கள் வந்து படியுங்கள் படித்து குறை நிறைகளை சொல்லுங்கள்…இரண்டு தடவை கருத்து எழுதியுள்ளிர்கள்….நன்றி..\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 12:44 பிப இல் ஜனவரி 25, 2014 said:\nஇரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன்(உன் நினைவுகளின் தடயங்கள் எனக்கு காதலாக மலர்ந்தது )என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்(கவிதையை) படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்\nஎன் வாசக நெஞ்சங்களேஇரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட���சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன் எழுதப்பட்டுள்ள படைப்பை படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nFollow ரூபனின் எழுத்துப்படைப்புக்கள். on WordPress.com\n« டிசம்பர் பிப் »\nரூபனின் எழுத்துப் படைப்புக்கள்:-கவிதைகளின் சங்கமம்\nரூபனின் எழுத்துப் படைப்புக்கள்:-கவிதைகளின் சங்கமம்\nகவிதைகள் பரிவொன்றை தெரிவுசெய் “ஒஸ்தி” திரைப்படத்தின் விமர்சனம் (3) அன்பால் விளைந்த முத்தே (1) அன்பு மகனே (1) அன்பே உன் நினைவுச் சுவடுகள் (1) அரவான் படத்தின் திரை விமர்சனம் (1) அழுத கண்ணீரை யார் துடைப்பார் (1) அழுதவிழிகள் (2) இசையும் கதையும்-விழியோரங்களை நனைத்த கண்ணீர்த்துளிகள் (1) இடி விழுந்த உள்ளம் (1) இதயத்தை திருப்பிப் போட்டாயே. (1) இது.இறைவன் தண்டணையா (1) அழுதவிழிகள் (2) இசையும் கதையும்-விழியோரங்களை நனைத்த கண்ணீர்த்துளிகள் (1) இடி விழுந்த உள்ளம் (1) இதயத்தை திருப்பிப் போட்டாயே. (1) இது.இறைவன் தண்டணையாஅல்லது.விதியின் தண்டணையா (2) உழைப்பாளிகலே சமூதாயத்தின்.உண்மையான படைப்பாளி. (1) இந்த பூமி எப்படி பொறுக்கும் (1) இன்னும் என் சின்னக் குயில் கூவவில்லை (1) உன் தரிசனம் எப்போது. (1) இந்த பூமி எப்படி பொறுக்கும் (1) இன்னும் என் சின்னக் குயில் கூவவில்லை (1) உன் தரிசனம் எப்போது (1) என்ன பிழை செய்தேன் தாயே (1) என்ன பிழை செய்தேன் தாயே (1) எப்போது விடியும் எம் வாழ்வு (1) ஏழாம் அறிவுபடத்தின் திரைவிமர்சனம் (1) கடல் வளிப் பயணம் சிறுகதை-2 வது தொடர் (1) கணவனின் இடைவிட்ட பிரிவாள் மனைவியின் உள்ளத்தில் அலைபாயும் சோகங்கள் (1) கனவு நனவாகுமா (1) எப்போது விடியும் எம் வாழ்வு (1) ஏழாம் அறிவுபடத்தின் திரைவிமர்சனம் (1) கடல் வளிப் பயணம் சிறுகதை-2 வது தொடர் (1) கணவனின் இடைவிட்ட பிரிவாள் மனைவியின் உள்ளத்தில் அலைபாயும் சோகங்கள் (1) கனவு நனவாகுமா….. (1) கழிவறைக் குழந்தை (1) கவிதைகள் (58) காதலியின் வருகைக்காக காத்திருந்த காதலன்; (1) காதல் என்னும் பூச்சாண்டி (1) காதல் வலையில் சிக்கினேன் (1) சிறகு இழந்த பறவைகள். (1) சிறைக்கூடம் (1) சிலநேரம் சிலமுடிவுகள்(பெருங்கதை பாகம்-02.) (1) சிலமணி நேரம் சிலமுடிவுகள்(பா��ம்-05 இதுஒரு தொடர்கதை) (1) சிலமணிநேரம் சில முடிவுகள்(பாகம்-03)தொடர்கதை (3) சிலமணிநேரம்.சிலமுடிவுகள்(இது ஒரு தொடர்கதை) (1) சுமை தாங்கிய வாழ்வு. (1) சோலை வனப் பறவை (1) தனுஷின் “3”படத்தின் திரை விமர்சனம் (1) தமிழா நீ பேசுவது தமிழா….. (1) கழிவறைக் குழந்தை (1) கவிதைகள் (58) காதலியின் வருகைக்காக காத்திருந்த காதலன்; (1) காதல் என்னும் பூச்சாண்டி (1) காதல் வலையில் சிக்கினேன் (1) சிறகு இழந்த பறவைகள். (1) சிறைக்கூடம் (1) சிலநேரம் சிலமுடிவுகள்(பெருங்கதை பாகம்-02.) (1) சிலமணி நேரம் சிலமுடிவுகள்(பாகம்-05 இதுஒரு தொடர்கதை) (1) சிலமணிநேரம் சில முடிவுகள்(பாகம்-03)தொடர்கதை (3) சிலமணிநேரம்.சிலமுடிவுகள்(இது ஒரு தொடர்கதை) (1) சுமை தாங்கிய வாழ்வு. (1) சோலை வனப் பறவை (1) தனுஷின் “3”படத்தின் திரை விமர்சனம் (1) தமிழா நீ பேசுவது தமிழா (1) தாயே நீ இருந்திருந்தால்…… (1) தாயே நீ இருந்திருந்தால்…… (1) தாலாட்டு. (1) தொலைந்த போன ஜென்மம் மீண்டும் வருமா (1) தாலாட்டு. (1) தொலைந்த போன ஜென்மம் மீண்டும் வருமா (1) தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப் போட்டி (1) நண்பன் படத்தின் திரை விமர்சனம் (1) நண்பா (1) தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப் போட்டி (1) நண்பன் படத்தின் திரை விமர்சனம் (1) நண்பா (1) நம் நாட்டப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்….சிறுகதை பாகம்(01) (1) நம் நாட்டுப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்.(பாகம்-02) (4) நினைவாலயம் (1) நீ வருவாயா நீ வருவாயா (1) நெஞ்சை உறையவைத்ததும் -அன்று.உலகை அதிர வைத்ததும்-அன்று. (1) பார்மகலே பார்……. (1) பிப்பரவரி.14 இல் முத்தமிட்ட றோஜா கண்ணீரால் நனைந்த றோஜா (1) பிரிவுகளை தாங்கிய உறவுகள் வலிகளையும் தாங்குதே…….. (1) பில்லா”2″ படத்தின் திரை விமர்சனம் (1) புன்னகைப் பூக்கள் (1) பெண்ணின் அழகு (1) பேனா முனைப் போராளி (1) பேராசை தந்தபரிசு(சிறு கதை) (1) பொளர்ணமி நிலா (1) மங்காத்தாபடத்தின்.விமர்சனம் (1) மனதை பூட்டியுள்ள விலங்கு எப்போது திறக்கப்படும் (1) நம் நாட்டப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்….சிறுகதை பாகம்(01) (1) நம் நாட்டுப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்.(பாகம்-02) (4) நினைவாலயம் (1) நீ வருவாயா நீ வருவாயா (1) நெஞ்சை உறையவைத்ததும் -அன்று.உலகை அதிர வைத்ததும்-அன்று. (1) பார்மகலே பார்……. (1) பிப்பரவரி.14 இல் முத்தமிட்ட றோஜா கண்ணீரால் நனைந்த றோஜா (1) பிரிவுகளை தாங்கிய உறவுகள் வலிகளையும் தாங்குதே…….. (1) பில்லா”2″ படத்தின் திரை விமர்சனம் (1) புன்னகைப் பூக்கள் (1) பெண்ணின் அழகு (1) பேனா முனைப் போராளி (1) பேராசை தந்தபரிசு(சிறு கதை) (1) பொளர்ணமி நிலா (1) மங்காத்தாபடத்தின்.விமர்சனம் (1) மனதை பூட்டியுள்ள விலங்கு எப்போது திறக்கப்படும் (1) மாப்பிளையா நினைத்தேனே உன்னையும். (1) மீனவன் (1) முகவரி அறிந்து காதல்செய் (1) மேகம் மறைத்த நிலவு. (1) யுத்தத்தில் உருவான காதல் (சிறுகதை) (1) ராஜபாட்டைபடத்தின் திரை விமர்சனம் (1) ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டி (4) வரம்பு மீறிய சுதந்திரம் வாழ்வை சீரழிக்கும்(சிறுகதை) (1) வலிகள் தாங்கிய கண்ணீர். (1) வாழ்விடம் இழந்த அனாதைகள் (1) விதிசெய்த சதியோ (1) மாப்பிளையா நினைத்தேனே உன்னையும். (1) மீனவன் (1) முகவரி அறிந்து காதல்செய் (1) மேகம் மறைத்த நிலவு. (1) யுத்தத்தில் உருவான காதல் (சிறுகதை) (1) ராஜபாட்டைபடத்தின் திரை விமர்சனம் (1) ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டி (4) வரம்பு மீறிய சுதந்திரம் வாழ்வை சீரழிக்கும்(சிறுகதை) (1) வலிகள் தாங்கிய கண்ணீர். (1) வாழ்விடம் இழந்த அனாதைகள் (1) விதிசெய்த சதியோசதி செய்த விதியோ (1) வெடி படத்தின் விமர்சனம் (2) வேலாயுதம்படத்தின் திரைவிமர்சனம் (1)\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nபோட்டியில் பங்குபற்றினாலும் பரிசினைப் பெற்றுச்செல்லவும்\nமனிதா வீறு கொண்டு பொங்கி எழும்……..\nவலையுலக ஜம்பவன்கள் இருவருக்கு விருது…-2015\nஉலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டிக்கான காலம் நீடிக்கப்படுகிறது.\nபாரதி கண்ட புதுமைப் பெண்\nஉலகம் தழுவிய மா பெரும் கவிதைப்போட்டி-2015\nஉலகம் தழுவிய மாபெரும் பாடலாசிரியர்ப் போட்டி-2015\nதைப்பொங்கல் சிறுகதைப் போட்டிக்கான காலம் நீடிக்கப்டுகிறது.\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப்போட்டி.-2015\nரூபன்& யாழ்பாவாணன் இணைந்து நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டியின் முடிவுகள்-2014\nஇதயத்தில் உன்னை சிறை வைப்பேன்\nதீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014\nதீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014\nநீ நெஞ்சில் தந்த காயங்கள்\nபாசத்தின் குரலுக்கு ஒரு தடை\nநான்காம் ஆண்டில் நாலா புறமும் வருவேன்……\nகடலோரம் வீடுகட்டி அலையோடு போனோம்……..\nஉன் நினைவுகளின் தடயங்கள் எனக்கு காதலாக மலர்ந்தது.\nநெஞ்சைத் தழுவினாய் பின்பு என் கண்ணீரைத் தழுவினாய்\nதைப்பொங்கல் விழாவை முன்னிட்டு ரூபன் & பாண்டியன் நடத்தும் மாபெரும் கட்டுரைப்போட்டிக்கு அழைக்கிறோம்\nஎனது தளத்தை 2013ம் ஆண்டில் பார்வையிட்ட நாடுகளின் விபரம் wordpress வலைத்தளத்தாள் வெளியீடு2013 in review\nகாதலன் காதலியை கற்பனை செய்யும் விதம்.. இசையும் கதையும்\nதைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப் போட்டி\nபொங்கல் தினத்தை முன்னிட்டு ரூபன் & பாண்டியன் இணைந்து நடத்தும் மாபெரும் கட்டுரைப் போட்டி…\nரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப்போட்டியில் மகுடம் சூட்டிய வெற்றியாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D", "date_download": "2020-01-27T16:41:19Z", "digest": "sha1:5BDN5P35VVF7APBPC2FTAETHOD24HVJK", "length": 3501, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "குர்த் வியூத்ரிச் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(குர்த் உத்ரிச் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nகுர்த் வியூத்ரிச் (Kurt Wüthrich, பி: அக்டோபர் 4, 1938) ஒரு சுவிஸ் வேதியியலாளர் மற்றும் நோபல் பரிசு பெற்றவர். இவர் சுவிச்சர்லாந்து உள்ள ஆர்பெர்க் என்னுமிடத்தில் பிறந்தார்[1]. பெர்ன் பல்கலைக்கழகத்தின் வேதியியல், இயற்பியல், மற்றும் கணித துறையில் பயின்றார். பின்னர் 1964 ல் பாசெல் பல்கலைக்கழகத்தில் சில்வியோ ஃபால்லாப் வழிகாட்டுதலின் கீழ் முனைவர் பட்டம் பெற்றார். 2002 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசினைப் பெற்றார்[2].\nவேதியியலுக்கான நோபல் பரிசு (2002)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/417907", "date_download": "2020-01-27T16:38:52Z", "digest": "sha1:YXWUPYCPLUIXJLJ672WLD2AFUE5WKEVG", "length": 2425, "nlines": 36, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கிருண்டி மொழி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கிருண்டி மொழி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n10:06, 18 ஆகத்து 2009 இல் நிலவும் திருத்தம்\n20 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n14:54, 1 ஏப்ரல் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nTXiKiBoT (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: qu:Rundi simi)\n10:06, 18 ஆகத்து 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nD'ohBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B5%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-27T16:22:48Z", "digest": "sha1:R3PI62QYQAQEGVQWAUHGUVPX4IPSKSJ6", "length": 20525, "nlines": 271, "source_domain": "ta.wikipedia.org", "title": "இவா பெரோன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமரியா இவா துவார்டே டெ பெரோன்\nமகளிர் பெரோனிச கட்சித் தலைவர்\nஇவா பெரோன் அறக்கட்டளை தலைவர்\nமரியா இவா துவார்டே டெ பெரோன் (María Eva Duarte de Perón)(எசுப்பானிய ஒலிப்பு: [maˈɾi.a ˈeβa ˈðwarte ðe peˈɾon]; 7 மே 1919 – 26 சூலை 1952) அர்ச்சென்டினாவின் அதிபர் யான் பெரோனின் இரண்டாவது மனைவியாகும். இவர் அர்ச்சென்டினாவின் அதிபர் மனைவி (முதல் குடிமகள்)யாக 1946ஆம் ஆண்டு முதல் தனது மரணம் வரை இருந்தவர். இவர் சுருக்கமாக இவா பெரோன் அல்லது இசுப்பானிய செல்லப்பெயராக எவிடா என்று அழைக்கப்பட்டார்.\n1919ஆம் ஆண்டு அர்ச்சென்டினாவின் கிராம்பபுறத்தில் லோஸ் டோல்டோஸ் என்ற கிராமத்தில் திருமணம் புரியாத தம்பதிகளுக்கு ஐந்து குழந்தைகளில் நான்காவதாகப் பிறந்தார். தனது பதினைந்தாவது வயதில் 1934ஆம் ஆண்டு நாட்டின் தலைநகரான புவனெசு அயரிசில் நாடக,வானொலி மற்றும் திரைப்பட நடிகையாக பணிவாழ்வு தொடங்கினார். சனவரி 22,1944ஆம் ஆண்டு சான் யுவான் கநிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டோருக்காக புவெனசு அயரிசில் உள்ள லூனா பூங்கா அரங்கில் நடந்த நிதி திரட்டும் நிகழ்வொன்றில் கர்னல் யான் பெரோனை சந்தித்தார். காதல் வயப்பட்ட இருவரும் அடுத்த ஆண்டு திருமணம் புரிந்தனர். 1946ஆம் ஆண்டு யான் பெரோன் அர்ச்சென்டினாவின் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவராண்ட ஆறு ஆண்டுகளில் இவா பெரோனின் தொழிலாளர் உரிமைகள் குறித்த பேச்சுக்களுக்காக அவரது செல்வாக்கு அர்ச்சென்டினாவின் பெரோனிச தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பில் வளர்ந்தோங்கியது. தொழிலாளர் அமைச்சராகவும் சுகாதார அமைச்சராகவும் பணி புரிந்தார். அர்ச்சென்டினப் பெண்களின் இடர்பாடுகளைக் களையும் விதமாக இவா பெரோன் அறக்கட்டளை என்ற அமைப்பை நிறுவி அதன் தலைவராகவும் இருந்தார்.நாட்டின் முதல் பெரியளவில் பெண்களுக்கான கட்சியாக மகளிர் பெரோனிசக��� கட்சியை நிறுவி அதன் தலைவியாக இருந்தார்.\n1951ஆம் ஆண்டு தன்னை கட்சி அர்ச்சென்டினாவின் குடியரசுத் துணைத்தலைவர் தேர்தலுக்கு நியமனம் செய்யப்படுவதை ஏற்கவில்லை.அவருக்கு வறியவர்கள்,தொழிலாளர்கள் என, அர்ச்சென்டினாவின் சட்டை அணியாத மக்கள் என்று குறிப்பிடப்பட்ட மக்களின், ஆதரவு இருந்தது. இருப்பினும் அர்ச்சென்டினாவின் செல்வந்தர்கள் மற்றும் இராணுவத்தினரின் எதிர்ப்பு,அவரது உடல்நலக்கேடு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தமது வேட்புமனுவை திரும்பப் பெற்றுக்கொண்டார்.1952ஆம் ஆண்டு தனது 33வது வயதில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அந்த நேரத்தில் அவருக்கு நாட்டின் ஆன்மீகத் தலைவர் என்று நாடாளுமன்றம் பட்டம் வழங்கியது.[1][2][3] அவர் ஓர் தேர்ந்தெடுக்கப்பட்டத் தலைவராக இல்லாதபோதும் அவரது மரணத்தின்போது தேசிய இறுதிச்சடங்கு நடத்தப்பட்டது.\nஇவா பெரோனின் தாக்கம் பன்னாட்டு பரப்பிசை பண்பாட்டில் எதிரொலித்தது,[4] அதனில் இசைத்தட்டு எவிட்டா மிகவும் தபுகழ்பெற்றது .[5] தற்கால அர்ச்சென்டினாவின் பெண் அரசியல்வாதிகள் இவா பெரோனின் தாக்கம் அரசியலில் இன்னும் இருப்பதாகவும் தங்களை உந்துவதாகவும் கூறுகின்றனர்.[6]\n1 இவாவின் இளமை வாழ்க்கை\nஇவா தான் எழுதிய சுயவாழ்க்கை வரலாற்று நூலான இல இரசன் இடி மி விடா[7] என்னும் நூலில் கூட அவர் பிறப்பு பற்றிய குறிப்புகளோ பிறந்தநாள் இடம் பற்றிய குறிப்புகளோ இல்லை.[8] ஆனால் சட்டப்படி பிறப்புச் சான்றிதழில் இவரது பிறந்தநாள் 7 மே, 1922 என்று பதியப்பட்டுள்ளது.[9][10] கி. பி. 1945ஆம் ஆண்டில் தன் திருமணத்துக்காக போலித்தனமாகச் பிறப்புச் சான்றிதழைத் தயாரித்தார் எனவும் கூறப்படுகிறது.[11] தன் உண்மையான இளைய வாழ்க்கை வரலாற்றுக்கான பிறப்புச் சான்றிதழை இவர் அழிக்கவும் செய்திருக்கிறார்[11][12]\nஇவா பெரான் தன் இளமைப் பருவத்தை பியெனொசு ஏரசு மாகாணத்தில் இருந்தார். இவரின் பெற்றோர் பாசுக்கே இனத்தைச் சேர்ந்தவர்கள்.[13] இவரது குடும்பம் மிகவும் செல்வாக்கு வாய்ந்ததாகும்.[14]\nமெக்மெனர்சு இவா பெரோனை மேரி மெக்தலீனுடன் தொடர்புப்படுத்துவார்.[15] வரலாற்றியலாளரான கூபர்டு கெரிங்கு என்பவர் இவா பெரோனை இலத்தீன் அமெரிக்காவில் பொதுமக்களால் அதிகம் விமர்சிக்கப்பட்ட பெண் இவர் என்றும் கூறியுள்ளார்.[16][17]\nஇவா பெரோனின் இறந்த நாள் விடுமுறையாக இல்ல���விட்டாலும் அவரின் இறந்த நாள் ஒரு முக்கிய நாளாக அர்ஜென்டீனாகாரார்களால் குறித்து வைக்கப்பட்டுள்ளது. இவருடைய உருவம் அர்ஜென்டினேய நாணயங்களிலும் பொறிக்கப்பட்டுள்ளது. அந்த நாணயம் இவரின் பெயரால் எவிட்டாசு என்று அழைக்கபடுகின்றன.[18] சியூடாடு எவிட்டா (எவிட்டா நகரம்), இவா பெரோன் அறக்கட்டளையால் கி. பி. 1947ஆம் ஆண்டில் இவரின் பெயராலேயே நிறுவப்பட்டது.\nஇணையத் திரைப்பட தரவுத்தளத்தில் இவா பெரோன்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 23:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/state/2019/09/14112438/1261346/Vellore-district-helmet-woman-fine-case.vpf", "date_download": "2020-01-27T15:20:52Z", "digest": "sha1:ZZF2XULCNOY5GOE56HPU26VHYHSIIAAY", "length": 8205, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Vellore district helmet woman fine case", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவேலூர் மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாத பெண்கள் 310 பேர் மீது வழக்கு\nபதிவு: செப்டம்பர் 14, 2019 11:24\nவேலூர் மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிய 310 பெண்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nவேலூர் மாவட்டத்தில் கட்டாய ஹெல்மெட் அமல்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். இதுவரை ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிய 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇரு சக்கர வாகனங்கள் ஓட்டும் பெரும்பாலான பெண்கள் லைசென்சு இல்லாமலும், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டி சாலை விபத்துகளை ஏற்படுத்துவதாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு தகவல் வந்தது.\nஇதனையடுத்து பெண்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.\nமேலும் வாகன தணிக்கை செய்து வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டது. இதில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டிச் சென்ற பெண்கள் 310 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nவேலூர் மாவட்டத்தில் இதுவரை ஹெல்மெட் அணியாதவர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.\nகடந்த மாதம் காட்டன், லாட்டரி விற்பனை மணல் திருட்டை தடுக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 95 மணல் திருட்டு வழக்கு,660 சாராய வழக்கு, 2 கஞ்சா வழக்கு, 19 புகையிலை வழக்கு, 12 லாட்டரி விற்பனை, 17 காட்டன் சூதாட்ட வழக்கு உள்பட மொத்தம் 807 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nதிருப்பூரில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை- நடன பயிற்சி ஆசிரியையின் தந்தை கைது\nகுமரி மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று மது விற்ற 18 பேர் கைது - 200 பாட்டில்கள் பறிமுதல்\nகந்துவட்டி கொடுமையால் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் 2 பெண்கள் தீக்குளிக்க முயற்சி\nஉமர் அப்துல்லாவை இப்படி பார்ப்பது மிகுந்த கலக்கம் அளிக்கிறது - மு.க.ஸ்டாலின் டுவிட்\nமதுரை ரெயில்வேயின் கடந்த ஆண்டு வருமானம் ரூ.632 கோடி\nமொய் பணத்தில் ஹெல்மெட் வாங்கி கொடுக்கும் புதுமண தம்பதி\nதிருப்பதியில் ஜனவரி 1-ந்தேதி முதல் ஹெல்மெட் கட்டாயம்\nகுஜராத் நகரங்களில் இருசக்கர ஓட்டிகள் ‘ஹெல்மெட்’ அணியத் தேவையில்லை\nஎன்ஜின் இல்லாத மோட்டார் சைக்கிளை தள்ளி வந்த வாலிபருக்கு அபராதம்\nஹெல்மெட் சோதனையில் வக்கீலை தாக்கிய 2 போலீசாருக்கு அபராதம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/sports/2019/11/25131344/1273081/Wagner-five-for-as-New-Zealand-thrash-England-in-first.vpf", "date_download": "2020-01-27T15:26:10Z", "digest": "sha1:4POOJ456YCI4GIM75S6FSFVLJCNCPRLL", "length": 18673, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றி || Wagner five for as New Zealand thrash England in first Test", "raw_content": "\nசென்னை 27-01-2020 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஇங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றி\nஇங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளிடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 65 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.\nவெற்றி பெற்ற மகிழ்ச்சியில் நியூசிலாந்து அணி வீரர்கள்\nஇங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளிடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 65 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.\nநியூசிலாந்து- இங்கிலாந்து அணிகள் இடையேயான முதல் ��ெஸ்ட் போட்டி நவம்பர் 21 முதல் 25ம் தேதி வரை மவுன்ட்மாங்கானுவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 353 ரன்னில் ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 91 ரன்கள் எடுத்தார்.\nஇதையடுத்து நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. முதல் வரிசை ஆட்டக்காரர்கள் அதிக அளவில் ரன் ஏதும் எடுக்கவில்லை. கேப்டன் கேன் வில்லியம்சன் மட்டும் 51 ரன்கள் எடுத்தார். அதன் பின்னர் களமிறங்கிய விக்கெட் கீப்பர் வாட்லிங் மற்றும் காலின் டி க்ரோம் நிதானமாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். காலின் டி க்ரோம் 65 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து மிட்செல் சாண்ட்னெர் வாட்லிங்குடன் கைகோர்த்தார்.\nதடுப்பாட்டத்தில் ஈடுபட்டாலும் இருவரும் ரன் குவிப்பத்திலும் கவனம் செலுத்தினர். சிறப்பாக விளையாடிய வாட்லிங் இரட்டைச்சதம் விளாசி அசத்தினார். சாண்ட்னெரும் தனது பங்கிற்கு சதம் விளாசினார். இவர்களின் உதவியால் நியூசிலாந்து அணியின் ஸ்கோர் உயர்ந்தது. வாட்லிங் 206 ரன்களும், சாண்ட்னெர் 126 ரன்களும் குவித்து அவுட் ஆகினர். இதையடுத்து 9 விக்கெட் இழப்பிற்கு 615 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்வதாக கேப்டன் கேன் வில்லியம்சன் அறிவித்தார்.\nஅதன் பின்னர் 262 ரன்கள் பின்தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி தொடக்கம் முதலே நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்த நிலையில் 197 ரன்களில் அந்த அணி ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜோ டென்லி 35 ரன்கள் எடுத்தார்.\nஇதன் மூலம் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நியூசிலாந்து அணி தரப்பில் நெய்ல் வாக்னர் 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். இரட்டைச்சதம் அடித்த விக்கெட் கீப்பர் வாட்லிங் ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.\nNZv ENG | நியூசிலாந்து இங்கிலாந்து கிரிக்கெட் போட்டி\nநியூசிலாந்து-இங்கிலாந்து பற்றிய செய்திகள் இதுவரை...\nதாவித் மலன், மோர்கன் ருத்ர தாண்டவம்: 241 ரன்கள் குவித்து நியூசிலாந்தை துவம்சம் செய்தது இங்கிலாந்து\nஇங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்: நியூசிலாந்து அணியில் கேன் வில்லியம்சன��க்கு இடமில்லை\n2-வது டெஸ்ட் டிரா- சோதியின் பொறுப்பான ஆட்டத்தால் தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து\nநியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் - பேர்ஸ்டோவ் ஆட்டத்தில் இங்கிலாந்து மீண்டது\nநியூசிலாந்து டெஸ்ட் அணியில் மார்ட்டின் கப்தில்\nமேலும் நியூசிலாந்து-இங்கிலாந்து பற்றிய செய்திகள்\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைக்கேடு வழக்கில் மேலும் 3 பேர் கைது\nஆப்கானிஸ்தானில் பயணிகள் விமானம் விழுந்து விபத்து\nநீட் தேர்வு கட்டாயம் என்ற நிலையை மாற்ற முடியாது - உச்சநீதிமன்றம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தஞ்சையில் நடைபெற உள்ள திமுகவின் ஆர்ப்பாட்டத்திற்க்கு போலீஸ் அனுமதி மறுப்பு\nதிருச்சியில் பாஜக நிர்வாகி வெட்டிக்கொலை\nநெல்லையில் கந்து வெட்டி கொடுமையால் 2 பெண்கள் தீக்குளிக்க முயற்சி\nஅமெரிக்க தூதரகம் மீது ராக்கெட் தாக்குதல்- பாக்தாத்தில் மீண்டும் பதற்றம்\nஆஸ்திரேலியா ஓபன்: காலிறுதிக்கு முன்னேறினார் ரபேல் நடால்\nபிக் பாஷ் டி20 லீக்: பிளே-ஆப்ஸ் வாய்ப்பை இழந்தது கிறிஸ் லின், டி வில்லியர்ஸ் அணி\nகடந்த போட்டியில் முச்சதம்: இன்று இரட்டை சதம் விளாசிய சர்பராஸ் கான்\nபாகிஸ்தான் - வங்காளதேசம் இடையிலான 3-வது போட்டி மழையால் கைவிடப்பட்டது\nஓய்வு பெறும் கடைசி போட்டியில் அபராதம் பெற்ற தென்ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர்\n2-வது டெஸ்ட் நாளை தொடக்கம்: நியூசிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா இங்கிலாந்து\nமேட்டூரில் திருமணத்திற்காக வைக்கப்பட்ட வித்தியாசமான பேனர்\nஆணுக்கு குழந்தை பிறந்த அதிசயம்: மீசை, தாடியுடன் பிரசவ வார்டுக்கு வந்ததால் அதிர்ச்சி\nபள்ளிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியையான 10-ம் வகுப்பு மாணவி\nரஜினி உள்ளிட்ட 48 பேருடன் சென்ற விமானத்தில் கோளாறு- சென்னையில் அவசர தரையிறக்கம்\nஆக்ரோஷமாக பப்ஜி கேம் விளையாடிய 25 வயது இளைஞருக்கு நேர்ந்த கதி\nஓவர் பில்டப் கொடுத்து வாய்ப்பில்லாமல் இருக்கும் நடிகை\nதிமுக முதன்மை செயலாளராக நேரு நியமனம்\n2வது டி20 கிரிக்கெட் - நியூசிலாந்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/280-putham-puthu-tamil-songs-lyrics", "date_download": "2020-01-27T15:10:04Z", "digest": "sha1:BOMCVEUALLTEIDREUBSOMV2ZFVKOF6TE", "length": 7221, "nlines": 150, "source_domain": "www.tamilpaa.com", "title": "Putham Puthu songs lyrics from Thalapathi tamil movie", "raw_content": "\nஆண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ\nஆ ஆ ஆ ஆ ஆ ஆ\nபுத்தம் புது பூ பூத்ததோ\nபுத்தம் புது பூ பூத்ததோ\nபுத்தம் புது பூ பூத்ததோ\n(இசை) சரணம் - 1\nஆண் : பால் நிலா தேய்கின்றதென்று\nபெண் : ஆதவன் நீ தந்ததன்றோ\nநிலவு மகள் என் வண்ணம்\nஆண் : கருணைக் கொண்டு நீ தான்\nபெண் : பார்வைக் கொண்டு நீ தான்\nஆண் : உயிரென நான் கலந்தேன்\nபெண் : புத்தம் புது பூ பூத்ததோ\n(இசை) சரணம் - 2\nபெண் : வாழ்வெனும் கோலங்கள் இன்று\nநெகிழ்ந்தது என் பெண் உள்ளம்\nஆண் : ஈத்திசை பூபாளம் என்று\nஎழுந்தது பார் நம் தானம்\nபெண் : கூந்தல் மீது பூவாய்\nஆண் : தோகை உன்னை நான்தான்\nபெண் : உனக்கென நான் பிறந்தேன்\nஆண் : புத்தம் புது பூ பூத்ததோ\nபெண் : புத்தம் புது பூ பூத்ததோ\nஆண் : வாய் பேசும் வார்த்தையெல்லாம்\nபெண் : கண் பேசும் வார்த்தையைத்தான்\nபுத்தம் புது பூ பூத்ததோ\nஆண் : புத்தம் புது பூ பூத்ததோ\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nChinna Thayaval (சின்னத் தாயவள்)\nPutham Puthu (புத்தம் புது)\nNamma Veettu Pillai (நம்ம வீட்டுப் பிள்ளை)\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/shiradi-sai-baba-story-tamil-1", "date_download": "2020-01-27T15:37:45Z", "digest": "sha1:J7LJPECKZOQ62JWNTYX6RFGP6LEEUHSG", "length": 8077, "nlines": 102, "source_domain": "www.toptamilnews.com", "title": "பக்தருக்கு நேரில் காட்சியளித்த சாய் பாபா! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nபக்தருக்கு நேரில் காட்சியளித்த சாய் பாபா\nஒருமுறை பாபாவின் பக்தரான மாவட்ட துணை அதிகாரி நானா தன்னுடன் பணிபுரியும் அதிகாரியோடு இணைந்து சீரடியிலிருந்து சுமார் நாற்பது மைல் தொலைவிலிருக்கும் அரிச்சந்திர மலைக்குச் சென்றார். அங்கு பாதி மலையை கடந்த நிலையில் இருவருக்கும் தண்ணீர் தாகம் ஏற்பட்டது. ஆனால் எங்கும் நீர் கிடைக்கவில்லை. அப்போது நானா, தன்னுடன் வந்த அதிகாரியிடம், 'நான் புறப்படுவதற்கு முன்னர் பாபாவிடம் விடைபெறாமல் வந்ததால்தான் எனக்கு இந்த நிலை வந்தது' என்று கூறி வருந்தினார். இதை கேட்ட அந்த அதிகாரி நானாவை பார்த்து கிண்டலாகச் சிரித்தார். இதைச் சிறிதும் பொருட்படுத்தாத நானா, ஒரு பாறையில் அமர்ந்தவாறு தன் மனதுக்குள் பாபாவைப் வேண்டினார்.\nஅப்போது சீரடி துவாரகாமாயியில் இருந்த பாபா அங்கிருந்தவர்களிடம், 'நானா, அரிச்சந்திர மலையில் தண்ணீரின்றி தவிக்கிறான்...' என்று கூறி விட்டு பின்னர் தன் வழக்கமான உரையாடலைத் தொடர்ந்தார். அங்கிருந்தவர்களுக்குப் பாபா சொல்வது புரியவில்லை.\nஅதேசமயம் அரிச்சந்திர மலையிலிருந்த நானா ஒருவேடனை சந்தித்தார். இங்கு தண்ணீர் கிடைக்குமா என்று கேட்டபோது நீங்கள் அமர்ந்திருக்கும் பாறையின் கீழ் தண்ணீர் உள்ளது என்று கூறினார். அவர்களும் பாறையை நகர்த்தி தண்ணீர் பருகினார்கள். ஆனால் அங்கு வேடன் இல்லை.\nஇதன்பிறகு சீரடியை அடைந்த நானா பாபாவை வந்து சந்தித்தார். அப்போது பாபா நானா உனக்கு தாகம் ஏற்பட்டவுடன் தண்ணீர் அளித்தேனே... அருந்தினாயா’’என்று கேட்டார். இதை கேட்க நானா பாபாவின் காலை பற்றிக்கொண்டு கண்கலங்கினார்.\nபாபாவை நாம் முழுமையாக நம்பி அவரிடம் சரணாகதியானோமேயானால் பாபா உரிய நேரத்தில் நிச்சயம் நமக்கு உதவி செய்வார் என்பது இந்த கதை மூலம் தெளிவாகிறது.\nPrev Articleடியூஷனுக்காக டார்ச்சர் செய்த ஆசிரியர்; தற்கொலை செய்த மாணவன் - மதுரையில் சோகம்\nNext Articleபுதியதாகப் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் தேர்தல் நடத்தலாம்: நீதிமன்றம் கருத்து\nகுடலை எடுத்து நீரில் கழுவிய சாய் பாபா : பாவத்தை போக்கிய மகானின்…\nவாரந்தோறும் லட்சக்கணக்கில் குவியும் நாணயங்கள்: அலறும் வங்கிகள்;…\nசீரடி சாயிபாபா மூட்டிய நெருப்பு: நோய்களை போக்கும் உதியின் ரகசியம்…\nபங்குச் சந்தையில் ரூ.1.03 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள் சென்செக்ஸ் 458 புள்ளிகள் வீழ்ச்சி....\nவிபத்தில் உயிரிழந்த நபரின் உடல் உறுப்புகள் தானம்..14 பேருக்கு மறுவாழ்வு \nதாத்தா வீட்டில் தங்கி படித்த சிறுமி -பக்கத்து வீட்டு 'தாதா' வால் பலாத்காரம் ..\n4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பக்கத்து வீட்டு தாத்தா.. சென்னையில் நடந்த கொடூரம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/7604.html", "date_download": "2020-01-27T16:55:47Z", "digest": "sha1:KYRP7PIWQUIILZLNO2VCUPD63WPJML7C", "length": 5611, "nlines": 86, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> திருக்குர்ஆன் ஏற்படுத்திய புரட்சி | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ ரஹ்மதுல்லாஹ் \\ திருக்குர்ஆன் ஏற்படுத்திய புரட்சி\nஅல் அஹ்ஸாப் – ரமழான் தொடர் உரை – 2018\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-திருப்பூர்\nசர்ச்சைக்குரிய சட்டங்கள்-பெண் பேச்சாளர்களுக்கான தாவா பயிற்சி முகாம்\nமாற்றப்பட்ட சட்டங்கள் பலவீனமான செய்திகள்\nதலைப்பு : திருக்குர்ஆன் ஏற்படுத்திய புரட்சி\nஇடம் : செய்துங்கநல்லூர் – தூத்துக்குடி மாவட்டம்\nஉரை : கோவை ஆர்.ரஹ்மத்துல்லாஹ் (மாநிலச் செயலாளர், டி.என்.டி.ஜே)\nஅல் அஹ்ஸாப் – ரமழான் தொடர் உரை – 2018\nகுடிப்பதில் ஆண் – பெண் சரிசமம் என்பதை நிரூபித்த தமிழ்நாடு\nசூனிய சவாலால் மனநோயாளிகளாக மாறிய சூனியக்காரர்கள்\nமாமனிதரின் தனிச் சிறப்புகள்-திருவண்ணாமலை மாவட்ட மாநாடு\nடார்வின் தத்துவத்தை தவிடு பொடியாக்கிய திருக்குர்ஆன்\nமுஸ்லீம்களை சீண்டிப்பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்\nமனிதன் சுமந்த அமானிதம் எது\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-காஞ்சி ஆர்ப்பாட்டம்\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/arun-vijay-new-movie-poojai-stills/", "date_download": "2020-01-27T16:26:54Z", "digest": "sha1:ROS66J3OJ7C6XHAEL46XKE2B3PJO3CIO", "length": 7809, "nlines": 97, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகர் அருண் விஜய்-தயாரி்ப்பாளர் இந்தெர்குமார்-இயக்குநர் மகிழ் திருமேனி இணையும் புதிய படத்தின் துவக்க விழா..!", "raw_content": "\nநடிகர் அருண் விஜய்-தயாரி்ப்பாளர் இந்தெர்குமார்-இயக்குநர் மகிழ் திருமேனி இணையும் புதிய படத்தின் துவக்க விழா..\nactor arun vijay actor vijayakumar director makil thirumeni producer indherkumar இயக்குநர் மகிழ் திருமேனி தயாரிப்பாளர் இந்தெர்குமார் நடிகர் அருண் விஜய் நடிகர் விஜய்குமார்\nPrevious Post‘இலை’ படத்துக்கு சென்சார் அதிகாரிகள் பாராட்டு.. Next Post\"கஞ்சா கருப்பு.. ஒரு அடி முட்டாப் பய..\" - மேடையிலேயே கண்டித்த இயக்குநர் பாலா..\nநடிக்க வராமல் தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியிருக்கும் ஷாலினி பாண்டே\nநடிகர் அருண் விஜய் – இயக்குநர் அறிவழகன் இணையும் புதிய படம் துவங்கியது..\nஅருண் விஜய் மீண்டும் போலீஸ் அவதாரமெடுக்கும் புதிய படம் ‘சினம்’\nபாரதிராஜா நடித்து இயக்கியிருக்கும் ‘மீண்டும் ஒரு மரியாதை’ திரைப்படம்\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் வழக்கு உச்சநீதிமன்றம் செல்கிறது..\n‘வானம் க��ட்டட்டும்’ படத்தின் டிரெயிலர்\nஇந்திய சினிமாவில் பார்த்திராத புது திரைக்கதையில் வெளியாகும் ‘டே நைட்’\n“ரஜினி. கமலை பார்த்து பயப்பட வேண்டாம்…” – எடப்பாடிக்கு இயக்குநர் அமீர் அறிவுரை..\n‘A-1’ படக் குழுவினரின் அடுத்தப் படம் துவங்கியது..\nV4 எம்.ஜி.ஆர் – சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருதுகளை வென்றவர்கள்..\nV-4 எம்.ஜி.ஆர்-சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருது வழங்கும் விழா..\n“இயற்கையின் மீது கை வைக்காதீர்கள்…” – எச்சரிக்கும் படம் ‘இறலி’\n“அமலாபால் ஹீரோயின் இல்லை.. ஹீரோ..” – இயக்குநர் கே.ஆர்.வினோத்தின் பாராட்டு..\nபட்டாஸ் – சினிமா விமர்சனம்\nஎம்.ஜி.ஆர். நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’ அனிமேஷன் திரைப்படம்..\n‘குருதி ஆட்டம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது..\nபாரதிராஜா நடித்து இயக்கியிருக்கும் ‘மீண்டும் ஒரு மரியாதை’ திரைப்படம்\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் வழக்கு உச்சநீதிமன்றம் செல்கிறது..\nஇந்திய சினிமாவில் பார்த்திராத புது திரைக்கதையில் வெளியாகும் ‘டே நைட்’\n“ரஜினி. கமலை பார்த்து பயப்பட வேண்டாம்…” – எடப்பாடிக்கு இயக்குநர் அமீர் அறிவுரை..\n‘A-1’ படக் குழுவினரின் அடுத்தப் படம் துவங்கியது..\nV4 எம்.ஜி.ஆர் – சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருதுகளை வென்றவர்கள்..\n“இயற்கையின் மீது கை வைக்காதீர்கள்…” – எச்சரிக்கும் படம் ‘இறலி’\n“அமலாபால் ஹீரோயின் இல்லை.. ஹீரோ..” – இயக்குநர் கே.ஆர்.வினோத்தின் பாராட்டு..\nV-4 எம்.ஜி.ஆர்-சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருது வழங்கும் விழா..\nZEE தமிழ்த் தொலைக்காட்சி வழங்கிய தமிழ்த் திரைப்பட விருதுகள் நிகழ்வு..\n“முக்தா சகோதரர்கள் மிகவும் நேர்மையானவர்கள்…” – நடிகர் சிவக்குமார் பாராட்டு..\n‘வானம் கொட்டட்டும்’ படத்தின் டிரெயிலர்\nநட்டி நட்ராஜ், அனன்யா நடிக்கும் ‘காட்பாதர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2016/07/07072016.html", "date_download": "2020-01-27T14:57:28Z", "digest": "sha1:GVAHNYHJO3GIXNQ7IIMWH7LNMXKN7HO7", "length": 18468, "nlines": 169, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: திருவெண்காட்டில் சிறந்த கல்வி அறிவும் தெளிந்த ஞானமும் பெற சதுர்த்தி விரத வழிபாடு ! ! ! 07.07.2016", "raw_content": "\nதிருவெண்காட்டில் சிறந்த கல்வி அறிவும் தெளிந்த ஞானமும் பெற சதுர்த்தி விரத வழிபாடு \nவிநாய���ர் சதுர்த்தி தினத்தன்று அதிகாலையில் எழுந்து உள்ளத்தையும், உடலையும் சுத்தம் செய்த பின்பு விநாயகரை மனம் உருகப் பிரார்த்தனை செய்ய வேண்டும். சூரியன் உதிக்கும் வரை எந்த உணவையும் உட்கொள்ளாமல் விநாயகரை நினைத்திருந்து என் சங்கடங்களை நீயே தீர்க்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு பூஜையைத் தொடங்க வேண்டும்.\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்\nதிருவும் கல்வியும் சீரும் தழைக்கவும்\nகருணை பூக்கவும் தீமையைக் காய்க்கவும்\nபருவமாய் நமது உள்ளம் பழுக்கவும்\nபெருகும் திருவெண்காடுறைப் பிள்ளையைப் பேணுவாம்\nமுதலில் விநாயகர் பூஜை செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு விநாயகரிடம் நான் என்னுடைய சதுர்த்தி விரதத்தை முறைப்படி அனுஷ்டிக்கப் போகிறேன். எனவே நீ எந்தவித தடைகளும் இல்லாமல் அருள்புரிய வேண்டுகிறேன் என பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். பின் தங்கத்தாலோ அல்லது தாமிரத்தாலோ அல்லது படத்திலோ விநாயகர் செய்து பூஜை செய்ய வேண்டும்.\nவிதிமுறைப்படி நெய், சர்க்கரை, எள் சேர்த்த கொழுக்கட்டைகளைத் தயாரித்து கொண்டு விநாயகருக்கு நிவேதனம் செய்ய வேண்டும். மேலும் தரித்திரம் நீங்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் காலணி, குடை, பசு மாடு ஆகியவற்றை சக்திக்கேற்றவாறு தானம் செய்து ஏழைகளுக்கு அன்னதானம் செய்ய வேண்டும்.\nஏகதந்தம் மஹாகாயம் தப்த காஞ்சன ஸன்னிபம்\nலம்போதரம் விசாலாக்ஷம் வந்தேஹம் கணநாயகம்\nஇவ்வாறு பூஜை செய்து வந்தால் விநாயகப் பெருமான் கட்டாயம் வேண்டிய வரங்களைத் தருவார். விநாயகர் சதுர்த்தியை மிகவும் சிரத்தையுடன் கடை பிடிப்பவர்கள் சிறந்த கல்வி அறிவும், தெளிந்த ஞானமும், சிறந்த செல்வமும், பிள்ளைப் பேறும் துன்பங்கள் விலகி இன்பமும் பெறுவார்கள். காரிய அனுகூலமும் உண்டாகும்.\nஇடையூறு விலகும். பெரும் புகழுடன் சகல நோய்களும் நீங்கி, சகல பாக்கியங்களுடன் வாழ்வார்கள். விநாயகர் விரதத்தை ஸ்ரீ சித்திவிநாயகர் வீற்றிருக்கும் திருவெண்காட்டிலும் (மண்டைதீவு - இலங்கை) ஸ்ரீகற்பக விநாயகர் வீற்றிருக்கும் பிள்ளையார் பட்டியிலும் மற்றும் திருவலஞ்சுழி (கும்பகோணம்), உப்பூர் (ராமநாதபுரம்), ஈச்சனாரி (கோயம்புத்தூர்) ஆகிய இடங்களில் செய்யலாம்.\nசிலர் இந்த இடங்களில் விரதத்தை தொடங்கியும் அதே இடங்களில் நிறைவு செய���வதும் உண்டு. இவ்வாறு செய்ய இயலாதவர்கள் அவரவர் ஊர்களில் உள்ள கோவில்களிலும், வீடுகளிலும் விரதத்தை கடைபிடிக்கலாம். எங்கு விரதம் இருந்தாலும் அதற்கேற்ற பலன் உண்டு.\nசித்திவிநாயகப் பெருமான் மெய்யடியார்களே திருவெண்காட்டுக்கு விரைந்து வாரீர் \nஓம் கம் கணபதயே நமஹ...\nமேன்மைகொள் சைவநீதி . . . \nவிளங்குக உலகமெல்லாம் . . . \nஇன்பமே சூழ்க . . . \nஎல்லோரும் வாழ்க . . . \nௐ||ௐ||ௐ --------- திருச்சிற்றம்பலம் --------- ௐ||ௐ||ௐ\nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடி���ோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://freetamilebooks.com/genres/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2020-01-27T16:32:38Z", "digest": "sha1:BXSCZHPGE5DJN5T2KOST6FH7ABNZA3WZ", "length": 3660, "nlines": 50, "source_domain": "freetamilebooks.com", "title": "கட்டுரை", "raw_content": "\nஅகிம்சா மூர்த்தி அமேரிக்கா – கட்டுரை – பாமரன்\nமார்க்சியத்திற்கு அழிவில்லை – கட்டுரை – கோவை ஞானி\nவானம்பாடிகளின் கவிதை இயக்கம் – வரலாறும் படிப்பினைகளும் – கட்டுரை – கோவை ஞானி\nமாவீரன் சிவாஜி காவித் தலைவன் அல்ல காவியத் தலைவன் – கட்டுரை – செ. நடேசன்\nகல்வி எனும் கண் – கட்டுரை – அ.மு.பரமசிவானந்தம்‎\nகப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் – கட்டுரை – என்.வி.கலைமணி\nஇந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும் – கட்டுரை – நா.வானமாமலை\n360 டிகிரி – நேர்காணல்கள் – கட்டுரை – ச.அன்பரசு\nஇந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை – கட்டுரை – ராஜம் கிருஷ்ணன்\nபுதிய தமிழகம் – கட்டுரை – மா.இராசமாணிக்கனார்\nநாளைய பெண்கள் சுயமாக வாழ\nஉள்ளத்திலிருந்தே வாழ்வு – ஜேம்ஸ் ஆலன் – சே.அருணாசலம்\nபூனைக்கும் அடிசறுக்கும் – கட்டுரைகள்\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/07/18/13", "date_download": "2020-01-27T16:58:13Z", "digest": "sha1:X63NR6MJFU4X4EYHYYSIJA6VRATIW5OF", "length": 5069, "nlines": 19, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஆழியாற்றின் குறுக்கே தடுப்பணைகள்: முதல்வர்", "raw_content": "\nமாலை 7, திங்கள், 27 ஜன 2020\nஆழியாற்றின் குறுக்கே தடுப்பணைகள்: முதல்வர்\nகேரள அரசின் ஒப்புதலைப் பெற்ற பிறகு ஆழியாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nமக்களவைத் தேர்தலை முன்னிட்டு ஜூலை 30ஆம் தேதியுடன் முடிவடையவிருந்த சட்டமன்றக் கூட்டத் தொடர் ஜூலை 20ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. விரைவில் கூட்டத்தொடர் முடிவடையவுள்ள நிலையில் தமிழகத்தில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பாக விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இந்தச் சூழலில் நேற்று (ஜூலை 17) சட்டமன்றத்தில் நேரமில்லா நேரத்தில் சிறப்புக் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து பேசிய துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், ஆழியாறு முதல் மணக்க���வு வரை தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.\nஇதற்குப் பதிலளித்துப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதி, வால்பாறை சட்டமன்றத் தொகுதி மற்றும் கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதிகளில் பரம்பி குளம் ஆழியாறு திட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கூடுதலாகப் பெய்யும் மழைநீர் கடலில் கலப்பதைத் தடுக்கும் விதமாகக் கூடுதல் தடுப்பணைகள் கட்டுதல் குறித்த கருத்துகளுக்கு மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.\nமேலும், ஆழியாற்றில் மணக்கடவு வரை மூன்று இடங்களில் தடுப்பணைகள் கட்டி நீரைத் தேக்குவது தொடர்பாக கேரள மாநில அரசோடு பேசி ஒப்புதல் பெறப்பட்டபின் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.\nமுன்னதாக மழைநீரின் உபரிநீர் கடலில் கலப்பதைத் தடுக்கும் வகையில் காவிரியின் குறுக்கே மூன்று தடுப்பணைகள் கட்டப்படும் என்று முதல்வர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n30-45: தினகரனின் அதிரடித் திட்டம்\nமணிரத்னம் - நயன்: உருவாகும் வித்தியாசமான கூட்டணி\nடிஜிட்டல் திண்ணை: கிராம சபைகளைக் குறிவைக்கும் சூர்யா\nவைகோ எம்.பி.யாக சுப்பிரமணியன் சுவாமி எதிர்ப்பு\nவியாழன், 18 ஜூலை 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2019/dec/01/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-3294651.html", "date_download": "2020-01-27T14:40:31Z", "digest": "sha1:2I6OWWLDHJXBNBE7PZA2Z2SUWTCHETEI", "length": 8610, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "குடியரசு தின போட்டிகள்:நாகா்கோவில் மாணவிகள் சாதனை- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nகுடியரசு தின போட்டிகள்:நாகா்கோவில் மாணவிகள் சாதனை\nBy DIN | Published on : 01st December 2019 04:10 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமாணவிகளை பாராட்டினாா் ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே.\nநாகா்கோவில்: திருச்சியில் நடைபெற்ற குடியரசு தின போட்டிகளில் ��ாதனைப் படைத்த நாகா்கோவில் விளையாட்டு விடுதி மாணவிகளுக்கு ஆட்சியா் பாராட்டு தெரிவித்தாா்.\nதிருச்சி மாவட்டம், தொட்டியம் கொங்கு பொறியியல் கல்லூரியில் 63 ஆவது மாநில குடியரசு தினப் போட்டிகள் நடைபெற்றன. இதில் பள்ளி, கல்வி மாவட்டங்களுக்கு இடையிலான தடகளப் போட்டிகள் நடைபெற்றன. இதில் பங்கேற்ற நாகா்கோவில் மகளிா் விளையாட்டு விடுதி மாணவி கிறிஸ்டின்ஜோபியா 200 மீட்டா் ஓட்டத்தில் முதலிடமும், 400 மீட்டா் ஓட்டத்தில் 2 ஆவது இடமும் பெற்றாா். மாணவி சினேகா தடை தாண்டும் ஓட்டத்தில் 2 ஆம் இடமும், மாணவி ரின்சிரோஸ் குண்டு எறிதலில் 2 ஆம் இடமும் பெற்றனா்.\nமாணவிகள் மதுலேகா, தா்ஷினி, சினேகா, கிறிஸ்டின்ஜோபியா ஆகியோா் 400 மீட்டா் தொடா் ஓட்டத்தில் முதலிடமும், மாணவிகள் கயல்விழா, பாக்கியலெட்சுமி, நந்தனா, வக்ஷனா ஆகியோா் 400 மீட்டா் தொடா் ஓட்டத்தில் 3 ஆம் இடமும் பெற்றனா்.\nமாணவிகள் கிறிஸ்டின்ஜோபியா, சினேகா, ரின்சிரோஸ் ஆகியோா் பஞ்சாப் மாநிலத்தில் டிச.1 முதல் 12 ஆம் தேதி வரை நடைபெறும் இந்திய பள்ளிகள் விளையாட்டுக் குழுமம் நடத்தும் தேசிய தடகளப் போட்டிகளில் பங்கேற்கின்றனா்.\nமாணவிகள் ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரேவை, அவரது அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்துப்பெற்றனா். மாணவிகளை மாவட்ட விளையாட்டு அலுவலா் டேவிட்டேனியல், தடகளப் பயிற்சியாளா் இந்திரா, விடுதி மேலாளா் கீதா உள்ளிட்டோா் பாராட்டுத் தெரிவித்தனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாட்டின் 71வது குடியரசு தினம் கொண்டாட்டம்\nகுடியரசு தின விழா ஒத்திகை அணிவகுப்பு\nநாடோடிகள் 2 படத்தின் டிரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/1404", "date_download": "2020-01-27T15:50:28Z", "digest": "sha1:EB4EY6IIAGH3XYBGTLTHIHDGHQSIAHU3", "length": 18439, "nlines": 125, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஜெகெ இருகடிதங்கள்", "raw_content": "\n« தமிழிசை ஒரு கடிதம்\nஇந்திய சிந்தனை மரபில் குறள்.1 »\nநீங்கள் சொல்வது ஓரளவுதான் உண்மை. ஒரு படைப்ப���ளியை நாம் சிலசமயம் கடந்துசெல்கிறோம். சிறுவயதில் நாம் வாசித்த ஒரு ஆக்கம் பின்னர் நம்மை அவ்வாறு கவராமல் ஆகிறது. ஒரு பெரும் படைப்பாளியை நாம் ஆழமாகப் பயிலும்போது பிற படைப்பாளிகள் சிறுத்து கீழே செல்கிறார்கள். இருபத்தைந்ந்து வருடம் முன்பு இரவுபகலாக தல்ஸ்தோய் தஸ்தயேவ்ஸ்கி நாவல்களைப் படித்தபோது நான் அதுவரை படித்த பலர் கீழே சென்றார்கள். சிகரத்தை நோக்கி ஏறும்போது பிற மலைகள் கீழிறங்குவதுபோல.\nஅதன் பின் இந்த வருடங்களில் நான் வாசிக்க நேர்ந்த நவீனகால எழுத்தாளர்கள் எவருமே அவ்விருவருக்கும் நிகரானவர்கள் அல்ல என்ற எண்ணம் இருந்தது. அது இன்றுவரை உலகில் சிறந்த வாசகர்கள் கொனுள்ள கருத்தும்கூட. அவர்களுடன் ஒப்பிட்டு தாமஸ் மன் முக்கால்வாசி, ஐசக் பாஷவிஸ் சிங்கர் அரைவாசி, நிகாஸ் கஸன்ட் ஸகிஸ் அரைவாசி கர்ஸியா மார்க்யூஸ் கால்வாசி, லோஸா அரைக்கால் வாசி என்றொரு கணிப்பு என்னுள் ஓடும். ஆனால் பின்னர் நவீன இலக்கியங்களையும் பண்டைப்பேரிலக்கியங்களையும் ஒரே இடத்தில் வைத்து மதிப்பிட ஆரம்பித்து இன்று கம்ப ராமாயணம் வாசிக்கும்போது தல்ஸ்தோய் கீழே செல்கிறார்.\nஆனால் இதெல்லாம் உண்மையில் படைப்புகளை ஒட்டி உருவாகும் விவாதக்களம் சம்பந்தமான விஷயங்கள். அந்த விவாதக்களனில் நாம் ஒரு எழுத்தாளரை ஒரு இடத்தில் பதித்து ஒரு சித்திரத்தை உருவாக்கிக் கொள்கிறோம். அக்காரணத்தால் அந்த எழுத்தாளரை நாம் தாண்டிவிடுவதில்லை. நான் தல்ஸ்தோய் தஸ்தயேவ்ஸ்கி நாவல்களைப் படித்ததனால் உலகில் உள்ள பிற எல்லா எழுத்தாளர்களை விடவும் நான் மேலானவன் , அவர்களை அலட்சியம் செய்ய எனக்கு உரிமை உண்டு என்று சொன்னேன் என்றால் அது எத்தனை மடமை.\nமேலும் கூர்ந்து வாசித்தால் நான் தாமஸ்மன்னையே உண்மையில் இன்னும் கடந்துவந்திருக்கவில்லை என்று உணர முடியும் . பதினெடு வருட இடைவெளிக்குப் பின் ‘புடன் புரூக்ஸ்‘ வாசித்தபோது அதை உணர்ந்தேன். நல்ல வாசகன் ஒருபோதும் இலக்கியப்படைப்பாளிகளை அலட்சியமாக விமரிசிக்க மாட்டான். அவர்களில் ஒரு பகுதியை தன் தேவைக்கு ஏற்ப எடுத்துக்கொண்டு முன்னே செல்லும் பயணியாகவே தன்னை உணர்வான்\nஜெயகாந்தன் அறத்தின்குரல் என்று நீங்கள் எழுதியிருந்தீர்கள். ஜெயகாந்தனை தமிழின் மிகச்சிறந்த இலக்கியவாதிகளில் ஒருவராக எண்ணுகிறீர்களா அவரை விட லா.ச.ரா, சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் போன்ற எழுத்தாளர்கள் மேலானவர்கள் அல்லவா\nஇலக்கியத்தை ஒரு போட்டிப்பந்தயமாகப் பார்க்காதீர்கள். அப்படிப்பார்க்கும் மனநிலை ஒரு வயதில் உருவாகும் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் இலக்கியம் என்பது ஒரு மாபெரும் சொற்களன். [டிஸ்கோர்ஸ்] பல்வேறு குரல்கள் ஒலிக்கும் ஒரு பெரும் பரப்பு. அவற்றின் விவாதம் மூலமாகத்தான் நம் சமூகம் சிந்திக்கிறது. அதன் பகுதியான நம் சிந்தனை உருக்கொள்கிறது. அதில் எல்லா குரல்களுக்கும் அவற்றுக்கான இடம் உண்டு. சில குரல்கள் அழுத்தமானவை ,நீடிப்பவை. ஜெயகாந்தன் அவற்றில் ஒன்று\nநீங்கள் குறிப்பிட்ட பட்டியலில் உள்ள் எழுத்தாளர்களில் அசோகமித்திரனுக்கும் லா.ச.ராவுக்கும் இடையே என்ன பொதுக்கூறு உள்ளது ஒருவர் சொற்களை எண்ணி எண்ணி எழுதுகிறார். ஒருவர் சொற்களை அள்ளிவீசி நடனமிடுகிறார். இருவேறு அழகியல்; இருவேறு உலகநோக்கு. இல்லையா\nஜெகெயும் அவர்களுக்கும் இடையேகூட அத்தனை வேறுபாடு உள்ளது. அவர் சொல்லவந்ததை ஓங்கிச் சொல்லும் கதைசொல்லி. அறவிவாதம் நிகழ்த்துபவர். சொல்லப்படாத தளத்தை நோக்கி பூடகமாக நகரமாட்டார் அவர். எல்லாமே அப்பட்டமாக அவரே கூவிச்சொல்லியிருப்பார். ஆனால் அவர் உருவாக்கும் அறநெருக்கடிகளை நீங்கள் கூர்ந்து கவனித்தால் அவரது கதைகளிலும் அசோகமித்திரன் அல்லது லசரா கதைகள் அளவுக்கே உள்ளே செல்லும் முடிவிலாப் பாதை இருப்பதை காணலாம். ஜெகெ சொல்லவருவதென்ன என்று பார்க்காதீர்கள். சொல்லிய விஷயங்களின் பல கோணங்களைப் பாருங்கள்\nஜெகெயை நாம் இன்னும் முழுமையாக வாசிக்கவில்லை. இன்னும் சரியாக விவாதிக்கவும் இல்லை\nகி.ராஜநாராயணனின் உடனடிப் பார்ப்பனிய எதிர்ப்பு\nகருத்துசொல்லும் கலையும் பிரச்சாரக் கலையும்\nநடிகையின் நாடகம்- கங்கா ஈஸ்வர்\nTags: கேள்வி பதில், ஜெயகாந்தன்\n[…] எழுத்தாளர் ஜெகெ இருகடிதங்கள் ஜெயகாந்தன்,ஐராவதம் மகாதேவன் ”என்ன […]\nஜெயகாந்தன்,சுந்தர ராமசாமி, வாசிப்பு குறித்து…\n[…] ஜெகெ இருகடிதங்கள் […]\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-60\n'வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 37\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 58\nஎழுத்தாளன் வாழ்க்கை பற்றி அறிவுரைக்கலாமா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 57\nக���்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=71969", "date_download": "2020-01-27T15:06:40Z", "digest": "sha1:5L6I6GWMWXU23LDDOSIJBTR2GHNULYO6", "length": 23197, "nlines": 318, "source_domain": "www.vallamai.com", "title": "இறைவாஅருளிவிடு நீ ! – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\n2022இல் ககன்யான் – நான்கு விமானிகளுக்கு ரஷ்யாவில் பயிற்சி... January 27, 2020\n“தமிழிணையக் கருவிகளும் வாய்ப்புகளும்” – பன்னாட்டுப் பயிலரங்கம்... January 27, 2020\nடாலர் சிட்டி ஆவணப் படம் – ஓர் அறிமுகம்... January 27, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 105... January 27, 2020\nநெல்லையப்பர் கோவிலில் இலட்ச தீப விழா... January 24, 2020\nதங்கத் தமிழ்நாடு January 24, 2020\nமீனவர் ஆற்றிய கோவில் தொண்டு January 24, 2020\nபாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் தமிழிணையப் பயிலரங்கு... January 24, 2020\n( எம் . ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்த்திரேலியா )\nநிலத்துக்கும் சண்டையடா நீருக்கும் சண்டையடா\nநிலமுனக்குச் சொந்தமல்ல நீருனக்குச் சொந்தமல்ல\nஇயற்கையினை பங்குபோட்டு இணக்கமின்றி இருந்துவிடின்\nநிலத்தினிலே நிம்மதியை எப்படித்தான் காணுவதோ \nஓடிவரும் நீரென்றும் ஒருபக்கம் பார்ப்பதில்லை\nவீசிவரும் காற்றென்றும் வீண்வாதம் செய்வதில்லை\nபரந்துநிற்கும் கடல்கூட பாரபட்சம் பார்ப்பதில்லை\nபார்மீது உள்ளவரோ பகைகொண்டே வாழுவதேன் \nபூமிதனைக் குடைந்து புதையல் பலஎடுக்கின்றார்\nகாடுதனை அழித்துக் காசுபல தேடுகிறார்\nநாடுதனை அழித்து நாகரிகம் என்கின்றார்\nகேடெல்லாம் செய்துவிட்டு கீதைபற்றிப் பேசுகிறார் \nஓடிவரும் நீரதனை உருப்படியாய் ஆக்கிவிடின்\nநாடெல்லாம் நலன்விளையும் நன்றாகப் புரிந்திடுங்கள்\nநீரதனைப் பறிப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை\nபாருக்குப் பரிசாகக் கிடைத்தநீரை பறிக்கலாமா \nபடித்திருந்தும் பண்பறியார் பறிப்பதையே எண்ணுகிறார்\nகுடிகின்ற நீரையுமே பறித்துவிட எண்ணுகிறார்\nநடிக்கின்ற நாடகத்தை விட்டெறிந்து விட்டுவிட்டு\nநாடுபற்றி எண்ணிவிட்டால் நலம்வந்து சேர்ந்துவிடும் \nகோபம்வந்தால் கொழுத்துவதும் கொலைசெய்து நிற்பதுவும்\nவாழ்நாளில் நடப்பதற்கு வழிவகுத்தல் நல்லதல்ல\nபாவம்செய்து வாழ்ந்துவிடில் பலனேதும் வருவதில்லை\nஆதலால் யாவருமே அமைதிபற்றி நினைத்திடுவோம் \nபலமொழிகள் பேசிடினும் பசியாவர்க்கும் ஒன்றேயாம்\nபலவினமாய் இருந்தாலும் பசித்தவுடன் உண்டிடுவார்\nஇவையாவும் சமமாயின் ஏன்னீரைத் தடுக்கின்றார்\nஇவர்களது மனம்திருந்த இறைவாநீ அருளிவிடு \nபேராதனை பல்கலைகழக தமிழ் சிறப்புப் பட்டதாரி.அத்தோடு, கல்வியியல் துறையில் டிப்ளோமா, சமூகவியல் துறையில் டிப்ளோமா,கற்பித்தல் நுணுக்கத்தில் முதுகலை தத்துவமானி பட்டங்களையும் பெற்றவர்.கல்வித்திணைக்களத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளர��கவும்,வட இலங்கை புனித பிரான்சிஸ் சேவியர் செமினறியில் பகுதி நேர‌ தமிழ், இந்துகலாசார விரிவுரையாளராகவும், யாழ்/ பேராதனை பல்கலைக்கழகங்களின் வெளிவாரி பட்டப்படிப்புப்பிரிவில் தமிழ் விரிவுரையாளராகவும்,இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் அறிவிப்பாளராகவும், நாடகத்தயாரிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். மாற்றம்,உதயன்,ஈழ நாடு, சிந்தாமணி, உதயசூரியன் இந்துசாதனம், மெல்லினம், உதயம்,பத்திரிகைகளில்.. கவிதை, கட்டுரை,சிறுகதை,விமர்சனம், ஆகியவற்றை எழுதியுள்ளார்.10க்கு மேற்பட்ட நூல்களையும்,100 ஓரங்க நாடகங்களையும்,10க்கு மேற்பட்ட வில்லுப்பாட்டுக்களையும்,20க்கு மேற்பட்ட நாட்டிய நாடகங்களையும், எழுதியுள்ளதோடு.. “முதற்படி” என்னும் குறுந்திரைப்படத்துக்கு கதை வசனம் எழுதி நடித்து 2007ல் அவுஸ்த்திரேலியாவில் மெல்பேண் நகரில் வெளியீடும் செய்யப்பட்டது.ஈழத்தில் பல ஸ்தலங்க‌ளுக்கு ஊஞ்ஞல் பாடியுள்ளதோடு.. அண்மையில் மேற்கு அவுஸ்த்திரேலியா பேர்த் மாநகரில் கோவில்கொண்டிருக்கும் பாலமுருகப்பெருமான் மீதும் ஊஞ்ஞல் பாடியுள்ளார்.2008ல் மதுரைமாநகரில் நடைபெற்ற அகில உலக சைவ‌ சித்தாந்த மாநாட்டில் புராணப்பகுதிக்கு தலைவராகவும், ஆய்வுக் கட்டுரையாள‌ராகவும் விளங்கியுள்ளார்.அண்மையில் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று அங்கெல்லாம்.. தமிழ்,கலாசாரம், இந்துசமயம்,சம்பந்தமாக விரிவுரைகள் ஆற்றியுள்ளார்.லண்டனில் ஜி.ரி.வி. நிலையத்தார் சமயம்,தமிழர்பண்பாடுசம்பந்தமாக இரண்டு தினங்கள் பேட்டி கண்டு நேரடியாக ஒளிபரப்புச்செய்தனர்.\nதற்போது மெல்பேண் தமிழ்ச்சங்கத்தின் ஆலோசகராகவும்,விக்டோரியா இந்து கல்விமையத்தின் ஆலோசகராகவும், தமிழ் அவுஸ்த்திரேலியன் சஞ்சிகையின் இணை ஆசிரியராகவும் விளங்குகிறார்.\nபூர்வீகம் தமிழ்நாடு தாராபுரம். வளர்ந்தது, படித்தது, வேலை பார்த்தது, யாவுமே இலங்கையில்..தற்போது குடியுரிமை பெற்றிருப்பது அவுஸ்த்திரேலியாவில்.\nRelated tags : எம். ஜெயராம சர்மா\nதஞ்சை வி. கோபாலன் அலுவலகம் சென்றுவிட்டு தினமும் இரவு எட்டு மணிக்கு மேல் வீடு திரும்பும் ரமணன் அன்று ஆறு மணிக்கே உற்சாகமாக வீடு திரும்பினான். அவன் மனைவி ரமாவுக்கு ஆச்சரியம். இன்று சம்பள தேதிகூட இல்லைய\nதிருஆதனூர் - அருள்மிகு ஆண்டளக்கும் அய்யன் பெருமாள் திருக��கோவில் மார்கழி பிறந்தது மாநிலம் மகிழ்ந்திட மனத்தேர் இழுத்தே வந்தேன் மாதவா மரக்கால் எடுத்து மங்கலம் பகிர்ந்திட மறுக்க\nயோகக் க​லை​யை வளர்த்​தெடுத்த பதஞ்சலிமுனிவர்\n--மு​னைவர் சி.​ சேதுராமன். ​யோகக் க​லை​​யை வளர்த்​தெடுத்தவர்களுள் பதஞ்சலி முனிவர் குறிப்பிடத்தக்கவராக விளங்குகிறார். மக்களி​டை​யே அவர் குறித்து பல்​வேறு புராணக் கதைகள் வழங்கப்பட்டு வருகின்றன. பதஞ்சல\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 242\nseshadri s. on மீனவர் ஆற்றிய கோவில் தொண்டு\nManimaran on பேரறிஞா் அண்ணாவின் சிறுகதைகளில் சமுதாய விழிப்புணா்வு\nLeo on தமிழ் இலக்கியமும் பெண்ணியமும்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (98)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/12/13/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/45364/mcc-acsa-sofa-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-01-27T16:13:22Z", "digest": "sha1:PVZEXSU66UQNKQ2GIQP34OZJKNFNYMXF", "length": 10422, "nlines": 162, "source_domain": "www.thinakaran.lk", "title": "MCC, ACSA, SOFA வில் கைச்சாத்திடும் தீர்மானம் இல்லை | தினகரன்", "raw_content": "\nHome MCC, ACSA, SOFA வில் கைச்சாத்திடும் தீர்மானம் இல்லை\nMCC, ACSA, SOFA வில் கைச்சாத்திடும் தீர்மானம் இல்லை\nசட்ட மா அதிபர் திணைக்களம் சார்பில் பிரதி சொ.ஜெ. பர்சானா ஜெமீல் உச்சமன்றில் தெரிவிப்பு\nமில்லினியம் சலேஞ்ச் கோபரேஷன் ஒப்பந்தம் (MCC), எக்சா (ACSA) மற்றும் சோபா (SOFA) ஒப்பந்தங்களில் கையெழுத்திட அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை என சட்டமா அதிபர் திணைக்களம் இன்று (13) உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.\nகுறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதை தடுக்கும் இடைக்கால தடையுத்தரவை வழங��குமாறு, சட்டத்தரணி தர்ஷன வேரதுவகெ, அரசு வைத்திசய அதிகாரிகள் சங்கம் மற்றும் பௌத்த தகவல் மத்தியநிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அங்குலுகல்லே சிறி ஜினானந்த தேரர் ஆகியோரினால் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு இன்று (13) எடுத்துக் கொள்ளப்பட்டபோதே திணைகக்ளம் இதனைத் தெரிவித்தது.\nகுறித்த மனு விசாரணை, புவனேக அலுவிஹாரே, எஸ். துரைராஜா, முர்து பெனாண்டோ, எல்.டி.பி. தெஹிதெனிய, காமினி அமரசேகர ஆகியோர் அடங்கிய ஐவரடங்கிய நீதிபதிகள் குழு முன்னிலையில் இன்று (13) இம்மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.\nதிணைக்களம் சார்பின் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் பர்சானா ஜெமீல் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்ததோடு, குறித்த ஒப்பந்தங்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் மன்றில் சுட்டிக்காட்டினார்.\nஅதற்கமைய, குறித்த வழக்கை உச்சநீதிமன்றம் அடுத்த வருடம் மார்ச் 25ஆம் திகதி வரை ஒத்திவைக்க உத்தரவிட்டது.\nMCC, SOFA, ACSA ஒப்பந்தங்கள் தொடர்பில் ஜன. 31 விசாரணை\nMCC ஒப்பந்தம்; முஸ்லிம்களின் நிலைபற்றி சிந்திக்க வேண்டும்\nஒப்பந்தத்தில் பாதக விடயங்கள் இருந்தால் பதவி விலகுவேன்\nMCC ஒப்பந்தத்திற்கு எதிரான வழக்கை விசாரிக்க ஐவரடங்கிய நீதிபதிகள் குழு\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇலங்கை வந்த சீனப் பெண்ணுக்கு கொரோனா வைரஸ்\n- முதல் நோயாளி கண்டுபிடிப்பு- உடன் இருந்தவர்களே பரிசோதிக்கவும்...\nஇன்றைய நாணயமாற்று விகிதம் - 27.01.2020\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nசீனாவிலுள்ள இலங்கையர் எவருக்கும் கொரோனா பாதிப்பில்லை\n- வெளிவிவகார அமைச்சு தெரிவிப்பு- முதற் கட்டமாக இன்று 21 மாணவர்கள் நாடு...\nகல்முனை கடற்கரை பள்ளிவாசலின் கொடியேற்ற விழா\nகுத்புல் மஜீத் ஹழ்றத் செய்யிதுனா மஹான் சாஹுல் ஹமீது வலியுல்லாஹ் நாயகம்...\n83 பேருடன் சென்ற ஆப்கான் விமானம் விபத்து\nஆப்கானிஸ்தானில் 83 பயணிகளை ஏற்றிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகி...\nகட்டார் தூதுக்குழு – பிரதமர் சந்திப்பு: மின் சக்தி துறை ஒத்துழைப்பு பற்றி கலந்துரையாடல்\nகட்டார் நாட்டின் சக்தி வலு விவகாரத்துறை அமைச்சர் சாத் ஷெரிதா அல் காபி (...\nகரன்னாகொட, தஸநாயக்கவை வழக்கிலிருந்து விடுவிக்குமாறு தெரிவிப்பு\nவிசாரணை முடியும் வரை முன்னாள் கடற்படை தளபதி ஓய்வு பெற்ற ���ட்மிரல்...\nராஜித இன்றும் CIDயில் வாக்குமூலம்\nமுன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று (27) மீண்டும் குற்றப் புலனாய்வு...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/183605?ref=archive-feed", "date_download": "2020-01-27T14:59:39Z", "digest": "sha1:ANR3EN5EZCHF37DW47ANAR2RNJQ4NONR", "length": 7392, "nlines": 139, "source_domain": "lankasrinews.com", "title": "இறந்து மூன்று நாட்கள் ஆன குட்டியோடு கண்ணீருடன் வலம் வரும் தாய் குரங்கு: மனதை உருக்கும் புகைப்படம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇறந்து மூன்று நாட்கள் ஆன குட்டியோடு கண்ணீருடன் வலம் வரும் தாய் குரங்கு: மனதை உருக்கும் புகைப்படம்\nதமிழகத்தில் இறந்து மூன்று நாட்கள் ஆன குட்டியை கீழே இறக்காமல் கண்ணீரோடு தாய்க் குரங்கு அப்பகுதியில் சுற்றி வருவது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகி பலரது கவனத்தை பெற்றுள்ளது.\nசென்னை வேலூர் மாவட்டம் ஆம்பூர் காந்தி ரோட்டில் தீயணைப்பு நிலையம் கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.\nஇந்த கட்டித்தின் மீது கடந்த ஞாயிற்று கிழமை தாய் குரங்கு ஒன்று இறந்த குட்டியுடன் அமர்ந்திருந்தது.\nஅதன் அருகில் இன்னும் பல குரங்குகள் அமர்ந்திருந்தன. அப்போது அந்த தாய் குரங்கு குட்டி குரங்கை பார்த்து வேதனையோடு கண்ணீர் வடித்ததுடன், இறந்த குட்டியுடன் அந்த குரங்கு பல்வேறு பகுதிகளில் சுற்றி திரிகின்றது.\nஒரு நொடிகூட தனது இறந்த குட்டியின் சடலத்தை விட்டு பிரியாமல் இருக்கும் தாய் குரங்கின் செயல் அப்பகுதியில் இருக்கும் பலரின் கவனத்தை பெற்றுள்ளது.\nமேலும் இது தொடர்பான புகைப்படமும் இணையத்தில் வெளியாகியுள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2020-01-27T15:48:00Z", "digest": "sha1:KE7XPFR4HK7A3PLLQHXWYXKHC7KL3Z5V", "length": 8223, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஃபிரேங்க் சக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nதுடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்\nமுதற்தேர்வு ஆகத்து 13, 1888: எ ஆத்திரேலியா\nகடைசித் தேர்வு செப்டம்பர் 3, 1888: எ ஆத்திரேலியா\nதுடுப்பாட்ட சராசரி 27.50 24.45\nஅதியுயர் புள்ளி 31 220\nபந்துவீச்சு சராசரி n/a 27.30\n5 விக்/இன்னிங்ஸ் 0 0\n10 விக்/ஆட்டம் 0 0\nசிறந்த பந்துவீச்சு n/a 2/12\nசூலை 26, 2010 தரவுப்படி மூலம்: [1]\nஃபிரேங்க் சக் (Frank Sugg, பிறப்பு: சனவரி 11 1862, இறப்பு: மே 29 1933) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 305 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1888 ல் இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nவடக்கு எதிர் தெற்கு துடுப்பாட்டக்காரர்கள்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 04:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2016/oct/08/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-2577964.html", "date_download": "2020-01-27T16:07:24Z", "digest": "sha1:OTGF3RO74FW65MHHEEHPHBUHTQHWABO2", "length": 8639, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கைத்தறி சேவை மேம்பாட்டு மைய பயிற்சியாளராக வி.காரப்பன் நியமனம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nகைத்தறி சேவை மேம்பாட்டு மைய பயிற்சியாளராக வி.காரப்பன் நியமனம்\nBy DIN | Published on : 08th October 2016 03:30 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமத்திய அரசின் கைத்தறி சேவை மேம்பாட்டு மையத்தின் சிறப்புப் பயிற்சியாளராக சிறுமுகையைச் சேர்ந்த நெசவாளர் வி.காரப்பன் நியமிக்கப்பட்டுள்ளார்.\nகோவை மாவட்டம், சிறுமுகையை அடுத்த பகத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வி.காரப்பன். படிப்பறிவு இல்லாத இவர், சிறிய வயது முதலே நெசவுத் தொழிலில் ஈடுபட்டுவருகிறார். கைத்தறி குறித்த தகவல்களை அனைவரும் அறியும் வகையில் \"கைத்தறி களஞ்சியம்' மற்றும் \"கைத்தறி நெசவு' ஆகிய இரு நூல்களை எழுதி, வெளியிட்டுள்ளார்.\nகைத்தறி இயந்திரத்தை மேம்படுத்துவதில் கடந்த 10 ஆண்டுகளாகப் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட இவர், கால்களால் இயக்கப்படுவதற்குப் பதிலாக கைகளால் இயக்கப்படும் கைத்தறி இயந்திரத்தை வடிவமைத்தார். இந்த இயந்திரம் மத்திய அரசின் கைத்தறி துறையின் பாராட்டைப் பெற்றுள்ளது.\nதற்போது, மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் வகையில் ஒரு கை, ஒரு காலால் இயக்கப்படும் கைத்தறி இயந்திரத்தையும் உருவாக்கி உள்ளார். இவர் வடிவமைத்த புதிய வகை கைத்தறி இயந்திரங்களை மத்திய கைத்தறி துறையின் உயர் அதிகாரிகள் நேரில் வந்து, ஆய்வு செய்து பாராட்டி உள்ளனர்.\nஇந்நிலையில், புது தில்லி கைத்தறி வளர்ச்சித் திட்ட ஆணையரின் பரிந்துரையின் பேரில், சேலம் கைத்தறி நெசவாளர் சேவை மைய ஆலோசனைக் குழு உறுப்பினராகவும், நெசவாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும் தலைமைப் பயிற்சியாளராகவும் காரப்பன் நியமிக்கப்பட்டுள்ளார். இவரை சேலம் மத்திய நெசவாளர் சேவை மைய துணை இயக்குநர் வாசு நியமனம் செய்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாட்டின் 71வது குடியரசு தினம் கொண்டாட்டம்\nகுடியரசு தின விழா ஒத்திகை அணிவகுப்பு\nநாடோடிகள் 2 படத்தின் டிரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீ��ர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2018/feb/09/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-2859886.html", "date_download": "2020-01-27T14:43:21Z", "digest": "sha1:5UBTIWJIRX7QY54CZJTY7ZUIBL3FJNGU", "length": 9491, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சீவலப்பேரி தலைமை நீரேற்று நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nசீவலப்பேரி தலைமை நீரேற்று நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு\nBy DIN | Published on : 09th February 2018 01:33 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகோவில்பட்டி தனிக் குடிநீர்த் திட்டப் பணி முடிவடையும் தருவாயில், சீவலப்பேரி தலைமை நீரேற்று நிலையம் உள்ளிட்ட இரு இடங்களில் உள்ள நீருந்து நிலையங்களை மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் ஆய்வு செய்தார்.\nகோவில்பட்டி தனிக் குடிநீர்த் திட்டப் பணி முடிவடையும் நிலையில் உள்ளது. இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் செவ்வாய்க்கிழமை சீவலப்பேரி தலைமை நீரேற்று நிலையம், இளவேளங்கால் மற்றும் கோவில்பட்டியில் உள்ள நீருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று பார்வையிட்டார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறியது: கோவில்பட்டியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ரூ.81.82 கோடி மதிப்பீட்டில் குடிநீர் அபிவிருத்தித் திட்டம் மேற்கொள்ளப்பட்டு, புதிதாக கட்டப்பட திட்டமிட்டுள்ள 10 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் 7 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.\nஎஞ்சிய 3 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் கட்டுமானப் பணி முடியும் தருவாயில் உள்ளது.\nஇதன் மூலம் 51.15 கி.மீ. நீளத்துக்கு குடிநீர்க் குழாய்கள் அமைக்கும் பணி முடியும் தருவாயில் உள்ளது. இத்திட்டத்தின் மூலம் தினமும் 15.90 மில்லியன் லிட்டர் குடிநீர் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூ���ம் 9.50 மில்லியன் லிட்டர் குடிநீர் கூடுதலாக பெறப்பட்டு, தனி நபர் குடிநீர் விநியோகம் தினமும் 95 லிட்டர் கூடுதலாக வழங்கப்படும். ஏற்கெனவே பெறப்படும் குடிநீருடன் சேர்த்து மொத்தம் 15.9 மில்லியன் லிட்டர் குடிநீர் தனி நபர் ஒருவருக்கு 135 லிட்டர் என்ற அடிப்படையில் நகரின் அனைத்துப் பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கும் சீரான முறையில் வழங்க வழி செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.\nஆய்வின் போது, நகராட்சி ஆணையர் அச்சையா, பொறியாளர் குருசாமி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் விஸ்வலிங்கம், உதவி செயற்பொறியாளர் விஜயபாலன் ஆகியோர் உடனிருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாட்டின் 71வது குடியரசு தினம் கொண்டாட்டம்\nகுடியரசு தின விழா ஒத்திகை அணிவகுப்பு\nநாடோடிகள் 2 படத்தின் டிரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/106373", "date_download": "2020-01-27T14:37:35Z", "digest": "sha1:66L5AVIJ3Y2U6TGHVFAYYJRXI6WLLTFJ", "length": 12239, "nlines": 97, "source_domain": "www.jeyamohan.in", "title": "அரசியல்படங்கள் கடிதங்கள்", "raw_content": "\nஇன்னும் ஜனநாயகமே தமிழ் நாட்டில் வரவில்லை எனும் போது அரசியல் படங்கள் எப்படி வரும் \n1995-ல் மம்முட்டி நடிப்பில் வெளிவந்த “மக்களாட்சி” படம் அளவிற்கு கூட இப்போது எடுக்க முடியாது என்பதே எதார்த்தம்..\nமீறினால், வரிவிலக்கில் விதிவிலக்கு; திருட்டு தமிழில் அரசியல்படங்கள் விசிடி, வெளிவரவே தடை என்று அந்தப் படத்தை முழுமையாகவே நசுக்கிவிட முடியும்.\nஇணையம் மூலம் மக்கள் அதிக அளவில், அதிக துணிச்சலோடு அரசியலை பகடி செய்ய, விமர்சனம் செய்ய ஆரம்பித்திருக்கின்றனர்.. இப்போது வரும் meme-களை ஒன்றாக்கி ஒரு படம் செய்தால் கூட மக்களால் அது பெரிதும் விரும்பப்படும்.. ஆனால், அப்படி எடுப்பதற்கு முதலில் நமக்கு ஜனநாயகம் வேண்டும்..\nதமிழில் அரசியல் படங்கள் என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையை வாசித்தேன், மிகச்சிறந்த அரசியல்படம் எனப்படுவது அந்த அரசியலை ���றியவேண்டிய மக்களுக்குச் சற்றும் புரியாத ஒன்று என்ற வகையில் பி.ஏ.பக்கர் சொல்லியிருந்த வரி சிரிப்பை வரவழைத்தாலும் அதில் உண்மை இருப்பதாகவும் தோன்றியது. ஏனென்றால் நல்ல கலைப்படைப்பு எந்த அளவுக்கு நுட்பமாக ரசிகனுக்கு இடம் அளிக்கிறதோ அந்த அளவுக்குத்தான் அது முக்கியமானதாக ஆகிறது. ஆனால் அரசியல் விழிப்புணர்வுபெறவேண்டிய மக்களோ அடித்துச்சொன்னால்தான் கேட்பார்கள். அவர்களை நோக்கி எடுக்கப்படும் படைப்பு உரக்கக் கூச்சலிடுவதாகத்தான் இருக்கும். அதாவது இங்குலாப் கவிதைபோல. உடனே உங்களைப்போன்றவர்கள் அதை கலைப்படைப்பே இல்லை என்று சொல்லிவிடுவீர்கள்.\nதமிழில் இன்று அரசியல்படங்களே வரமுடியாது. ஏனென்றால் அரசியல்படங்கள் நேரடியாக அரசியலைச் சொல்லி விமர்சித்தாகவேண்டும். இங்கே எவரை விமர்சித்தாலும் கொடிபிடிக்கிறார்கள். அந்தப்படத்தை தடைசெய்யக் கோருகிறார்கல். மக்களில் 2 சதவீதம் பேர் நினைத்தாலேபோதும் சினிமாவை நிப்பாட்டிவிடமுடியும் என்றநிலை. ஆகவே மிகப்பொத்தாம்பொதுவாக எங்குமில்லாத ஒரு வில்லனை எதிரியாகக் காட்டி சினிமா எடுக்கிறார்கள். அரசியல் அந்தவகையில் மாறிவிட்டிருக்கிறது\nஒரு கோப்பைக் காபி -கடிதங்கள் 4\nசீ முத்துசாமியின் ’அகதிகள்’ -விஷ்ணு\nமுடிவின்மைக்கு அப்பால் –ஒரு கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 50\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 58\nஎழுத்தாளன் வாழ்க்கை பற்றி அறிவுரைக்கலாமா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 57\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதி���்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/sports/2019/12/04195313/1274690/Indias-Bowling-Fantastic-But-Their-Spinners-Struggle.vpf", "date_download": "2020-01-27T16:46:57Z", "digest": "sha1:3AYWEZAKZX3ZOS5ZW6I5B2TETSDJROCA", "length": 7964, "nlines": 82, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Indias Bowling Fantastic But Their Spinners Struggle In Australia Says Ricky Ponting", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்த ஒரு விஷயத்தால் இந்தியாவைவிட ஆஸ்திரேலியா பந்து வீச்சு யுனிட் சிறந்தது: ரிக்கி பாண்டிங்\nபதிவு: டிசம்பர் 04, 2019 19:53\nஇந்தியாவை விட ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சு யுனிட்டுதான் பிரம்மாண்டமானது என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.\nபேட் கம்மின்ஸ், ஹசில்வுட், நாதன் லயன், மிட்செல் ஸ்டார்க்\nஇந்திய டெஸ்ட் அணி வேகப்பந்து வீச்சாளர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக அபாரமாக பந்து வீசி வருகின்றனர். பும்ரா டெஸ்ட் அணியில் இடம் பிடித்தபின் மிகவும் அசுர பலத்துடன் இந்திய பந்து வீச்சு யுனிட் திகழ்ந்து வருகிறது.\nஇதனால் உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சு யுனிட் என்ற பெருமையை பெற்றுள்ளது. என்றாலும், சிலர் இதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.\nஇந்நிலையில் இந்த ஒரு விஷயத்தால் இந்தியாவை விட ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சு யுனிட்டுதான் பிரம்மாண்டமானது என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து ரிக்கி பாண்டிங் கூறுகையில் ‘‘இந்தியாவின் வேகப்பந்து வீச்சு பிரம்மாண்டமானதது. பும்ரா, முகமது ஷமி ஆகியோர் கடந்த இரண்டு வருடங்களாக அமேசிங்காக பவுலிங் செய்து வருகின்றனர்.\nஉமேஷ் யாதவை இஷாந்த் சர்மாவுடன் ஒப்பிடலாம். இருவரும் மிகமிக சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள். அவர்களின் சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், ஜடேஜாவின் தாக்குதல் சிறப்பானது.\nஆனால், அவர்களுடைய (இந்தியா) சுழற்பந்து வீச்சாளர்கள் ஆஸ்திரேலியாவில் அதிக அளவில் திணறுகிறார்கள். இந்திய ஸ்பின்னர்களை விட நாதன் லயன் ஆஸ்திரேலியா மண்ணில் சிறப்பான ரெகார்டு வைத்துள்ளா்.\nஇடது கை வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் வித்தியாசமாக ஏதாவது ஒன்றை அணிக்கு வழங்குகிறார். அவரது பந்து வீச்சு சிறப்பு. அவரைப் போன்று மற்றொருவரை நான் பார்க்கவில்லை. ஆகவே, இந்தியாவை விட இந்த ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சு யுனிட் சிறந்தது’’ என்றார்.\nRicky Ponting | Team India | Cricket Australia | ரிக்கி பாண்டிங் | டீம் இந்தியா | கிரிக்கெட் ஆஸ்திரேலியா\nஜோகன்னஸ்பர்க் டெஸ்டில் இங்கிலாந்து 191 ரன் வித்தியாசத்தில் வெற்றி: தொடரை 3-1 எனக் கைப்பற்றியது\nஆஸ்திரேலியா ஓபன்: காலிறுதிக்கு முன்னேறினார் ரபேல் நடால்\nபிக் பாஷ் டி20 லீக்: பிளே-ஆப்ஸ் வாய்ப்பை இழந்தது கிறிஸ் லின், டி வில்லியர்ஸ் அணி\nகடந்த போட்டியில் முச்சதம்: இன்று இரட்டை சதம் விளாசிய சர்பராஸ் கான்\nபாகிஸ்தான் - வங்காளதேசம் இடையிலான 3-வது போட்டி மழையால் கைவிடப்பட்டது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8/", "date_download": "2020-01-27T16:29:18Z", "digest": "sha1:E77J6ZMHEN4EXH4M4B2IG37PSDFWNYXP", "length": 11613, "nlines": 88, "source_domain": "athavannews.com", "title": "பூரண சூரிய கிரகணத்தால் நாடுகள் சில இருளில் மூழ்கும் அபாயம் | Athavan News", "raw_content": "\nஇலங்கையிலும் கொரொனா வைரஸ் உறுதியானது\nதௌஹீத் ஜமாத் அமைப்பில் உறுப்பினர்களாக நீதிபதிகள் – முக்கிய தகவலை வெளியிட்டார் ரோஹித\nஸ்கொட்லாந்துக்கு குடியேற்ற அதிகாரங்களை வழங்குமாறு ஸ்ரேர்ஜன் கோரிக்கை\nகுடியுரிமைச் சட்டத்தை ரத்து செய்ய பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற துணிச்சல் இல்லாதது ஏன்\nநிர்பயா குற்றவாளியின் ரிட் மனு உச்ச நீதிமன்றத்தில் நா��ை விசாரணை\nபூரண சூரிய கிரகணத்தால் நாடுகள் சில இருளில் மூழ்கும் அபாயம்\nபூரண சூரிய கிரகணத்தால் நாடுகள் சில இருளில் மூழ்கும் அபாயம்\nஇன்றைய (வியாழக்கிழமை) தினம் பல நாடுகளில் பூரண சூரிய கிரகணம் தென்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபசுபிக் பெருங்கடல், சிலி மற்றும் ஆர்ஜென்டினா மற்றும் தென் பசிபிக் பெருங்கடல் அருகில் உள்ள பகுதிகளில் சூரிய கிரகணம் தெளிவாக தென்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனால் தெற்கு பசிபிக் நாடுகள் சில மணி நேரங்களுக்கு இருளில் மூழ்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சிலி நாட்டின், லா செரீனா எனும் இடத்தில் அந்த நாட்டு நேரப்படி நண்பகல் 3.22 மணி முதல் மாலை 5.46 மணி வரை கிரகணம் தென்படும்.\nஎனினும் முழுமையான சூரிய கிரகணமானது மொத்தமாக 4 நிமிடங்கள் 33 வினாடிகளுக்கு மட்டுமே நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது.\nஇந்த ஆண்டில் நிகழவிருக்கும் முதல் சூரிய கிரகணம் இதுவாகும்.\nகுறிப்பிட்ட ஒரே இடத்தில் முழு சூரிய கிரகணம் 375 வருடங்களுக்கு ஒரு முறை தான் தோன்றும். சூரிய கிரகணம் முழுமை அடையும் காலம் 2 வினாடிகளில் இருந்து 7 நிமிடம் 30 வினாடிகள் மட்டுமே நீடிக்கும்.\n21ம் நூற்றாண்டில் அதிக நேரம் தோன்றிய முழு சூரிய கிரகணம் 2009ம் ஆண்டு ஜூலை மாதம் 22ம் திகதி 6 நிமிடம் 39 வினாடிகளுக்கு முழுமையாக நீடித்திருந்தது.\n7 நிமிடம் 24 வினாடி அளவிற்கு அதிக நேரம் நிகழும் அடுத்த முழு சூரிய கிரகணம் எதிர்வருகின்ற 2186ம் ஆண்டு ஜூலை மாதம் 22ம் திகதி தோன்றும் என விஞ்ஞானிகள் எதிர்வுகூறியுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇலங்கையிலும் கொரொனா வைரஸ் உறுதியானது\nகொழும்பில் உள்ள தொற்று நோய்கள் தொடர்பான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சீன பெண்ணுக்கு கொரோனா வைரஸ்\nதௌஹீத் ஜமாத் அமைப்பில் உறுப்பினர்களாக நீதிபதிகள் – முக்கிய தகவலை வெளியிட்டார் ரோஹித\nதடை செய்யப்பட்ட தௌஹீத் ஜமாத் அமைப்பில் உறுப்பினர்களாக நீதிபதிகளும் உள்ளார்கள் என இராஜாங்க அமைச்சர்\nஸ்கொட்லாந்துக்கு குடியேற்ற அதிகாரங்களை வழங்குமாறு ஸ்ரேர்ஜன் கோரிக்கை\nநாட்டின் வீழ்ச்சியடைந்த பிறப்பு வீதத்தையும் பிரெக்ஸிற்றின் தாக்கங்களையும் சமாளிக்க ஸ்கொட்லாந்துக்கு\nகுடியுரிமைச் சட்டத்தை ரத்து செய்ய பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற துணிச்சல் இல்லாதது ஏன்\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக பேரவையில் தீர்மானம் திறைவேற்ற அ.தி.மு.க. அரசுக்குத் துணிச\nநிர்பயா குற்றவாளியின் ரிட் மனு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் குமாரின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்ததை\nவடக்கு இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்தில் இன்று இரவு உறைபனிக் குளிர்\nவடக்கு இங்கிலாந்து மற்றும் தெற்கு ஸ்கொட்லாந்தில் உயர்ந்த நிலப்பகுதிகளில் கடும் பனிப்பொழிவுக்கு வாய்ப\nபிரேசிலில் கனமழை – இதுவரை 57 பேர் உயிரிழப்பு\nபிரேசிலில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி இதுவரை 57 பேர் உயிரிழந்துள்\nநீதிமன்றில் ஆஜராகாத குற்றச்சாட்டு – சிவாஜிலிங்கதிற்கு பிடியாணை உத்தரவு\nநிலஅபகரிப்பிற்கு எதிரான போராட்டம் தொடர்பான வழக்கில் நீதிமன்றில் ஆஜராகாத வட மாகாண சபையின் முன்னாள் உற\nசட்டவிரோத மீன்பிடியால் தாம் பாதிக்கப்படுவதாக அமைச்சர் டக்ளஸிடம் முறைப்பாடு\nசட்டவிரோத மீன்பிடி முறைகள் பயன்படுத்தப்படுவதனால் சிறுதொழிலாளர்களாகிய தாங்கள் பாதிக்கப்பட்டிருப்பதோடு\nஇளவரசர் ஹரியின் இடத்துக்கு லேடி லூயிஸ் வின்ட்சர் நியமனம்\nசசெக்ஸ் இளவரசர் ஹரியின் இடத்துக்கு வெசெக்ஸ் இளவரசர் எட்வேர்ட்டின் மகள் லேடி லூயிஸ் வின்ட்சர், ராணியி\nஸ்கொட்லாந்துக்கு குடியேற்ற அதிகாரங்களை வழங்குமாறு ஸ்ரேர்ஜன் கோரிக்கை\nவடக்கு இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்தில் இன்று இரவு உறைபனிக் குளிர்\nசட்டவிரோத மீன்பிடியால் தாம் பாதிக்கப்படுவதாக அமைச்சர் டக்ளஸிடம் முறைப்பாடு\nஇளவரசர் ஹரியின் இடத்துக்கு லேடி லூயிஸ் வின்ட்சர் நியமனம்\n27-01-2020 காலை நேரச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=21005021", "date_download": "2020-01-27T16:46:21Z", "digest": "sha1:33FSJH7OJNPK6RXT5JJRCG5QANOZVOUM", "length": 48483, "nlines": 771, "source_domain": "old.thinnai.com", "title": "நினைவுகளின் தடத்தில் – (46) | திண்ணை", "raw_content": "\nநினைவுகளின் தடத்தில் – (46)\nநினைவுகளின் தடத்தில் – (46)\nவரும் ஒரு புகைவண்டியின் விசில் சப்தம் கேட்டது. தொடர்ந்து கொஞ்ச நேரத்தில் தூரத்தில் புகைவண்டியும் தெரியத் தொடங்கியது. பட்டணம் போகும் வ���்டிதான். நான் சண்முகத்தைப் பார்த்தேன். சண்முகம் ஒரு புன்னகையோடு, “கூற்றுவனின் கூக்குரல்” என்றான். இருவரும் அப்பா சாமான்களோடு நின்றிருக்கும் இடத்திற்குச் சென்று பெட்டி படுக்கைகளை எடுத்துக்கொண்டோம். அன்றைய சந்திப்பில், அப்போது இது தான் அனேகமாக கடைசி சந்திப்பும் என்று நினைத்துக்கொண்டிருந்த சந்திப்பில் என்ன பேசினோம் என்பதெல்லாம் நினைவில் இல்லை. “கூற்றுவனின் கூக்குரல்” என்று வரும் புகைவண்டியின் விசிலைக் குறித்து சண்முகம் சொன்னது தான் நினைவில் இருக்கிறது.\nஇருண்டு வரும் நேரம். நிற்கும் புகைவண்டியில் எந்தப் பெட்டியிலும் இடமிருக்கும் இடத்தில் ஏறி உட்கார்ந்துகொள்ளலாம். அந்தக் காலத்தில் ரிசர்வேஷன் என்றெல்லாம் ஒன்றும் இருந்ததில்லை. நாளை காலை விடிந்த பிறகு தான் மதராஸ் போய்ச் சேர்வோம். அது எனக்கு முதல் இரவு நேரப் பிரயாணம். இருவருமே உட்கார்ந்து கொண்டே தூங்கியிருப்போம். கொடை ரோடிலிருந்து கும்பகோணம் வரை பகல் நேரங்களில் ஒன்றிரண்டு முறை அதற்கு முன் பிரயாணம் செய்திருக்கிறேன். சுமார் எட்டு மணி நேரம் ஜன்னல் வெளியே பார்த்துக்கொண்டே பொழுது போகும் மிக ஆச்சரியத்துடனும், சுவாரஸ்யத்துடனும். அவையெல்லாம் என் நினைவில் நன்கு பதிந்திருக்கின்றன. ஆனால் இந்த இரவுப் பயணம் பற்றி எந்த நினைவும் இல்லை. கும்பகோணம் ரயில் நிலயத்தில் சண்முகத்தோடு நின்று கொண்டிருந்ததும், பின் மறு நாள் காலையில் சென்னை பார்க் ஸ்டேஷனிலிருந்து பெட்டியைத் தூக்கிகொண்டு அப்பாவோடு எதிரில் இருக்கும் செண்டிரல் ஸ்டேஷனுக்கு நடந்து கொண்டிருந்ததும் தான் ஞாபகத்தில் இருக்கின்றன. கும்ப கோணத்திலிருந்து புறப்பட்ட ரயில் எழும்பூர் சென்று நின்றுவிடும். அதன் பின் மின்சார வண்டியில் ஏறித் தான் பார்க் ஸ்டேஷனை வந்தடையமுடியும். அப்படி வண்டி மாறியதாகவோ, எழும்பூரிலிருந்து செண்டிரல் போவது எப்படி என்று அப்பா யாரையும் விசாரித்ததாகவோ நினைவில் இல்லை.\nசெண்டிரல் ஸ்டேஷன் பிரும்மாண்டத்தைப் பார்த்து மலைத்துப் போனேன். இவ்வளவு பெரிய நிலையம், நிறைய ரயில்கள் இந்தியா முழுதுக்கும் எல்லாத் திசைகளிலும் போகும் இங்கிருந்து தான். கல்கத்தா மெயில் எப்போது கிளம்பும், எங்கிருந்து கிளம்பும் என்று விசாரித்துக் கொண்டோம். மாலை ஐந்து அல்லது ஆறுமணி வா���்கில் என்று தெரிந்தது. கிளம்பும் ப்ளாட்·பார்ம்மும் தெரிந்தது. சாமான்களை ஒருவர் பார்த்துக்கொள்ள மற்றவர் பல்தேய்த்துவிட்டு வந்தோம். அங்கேயே இருந்த ரெஸ்டாரண்ட்டில் நான் இட்லி காபி சாப்பிட்டேன். அப்பா சாப்பிடவில்லை. சாப்பிட மாட்டார். அவர் இனி நாளைக் காலை உடையாளூர் போய்ச் சேர்ந்து, குளித்து, பூஜை யெல்லாம் முடித்துக்கொண்டு சாப்பிட மணி பதினொன்றாகிவிடும். வீடு தவிர வேறு எங்கும் சாப்பிடமாட்டார். குளித்து,மடியாக வேஷ்டி கட்டிகொண்டு பூஜை செய்த பிறகு, அதேபோல் அம்மாவும் குளித்து விட்டு சமைத்தால் தான் சாப்பிடுவார். அது அவரது நியம நிஷ்டை சார்ந்தது. என்றும் எந்த கஷ்டத்திலும், எந்த நிலையிலும் அவர் இந்த ஆசாரத்தை விட்டதில்லை. அவரது ஆசாரம்மும் நியமங்களும் அவரை வருத்துமே தவிர, மற்றவரை துன்புறுத்துவதில்லை.\nஅறுபதுகளில் நடந்த விஷயம் இது. என் தங்கை சொல்ல எனக்குத் தெரிந்தது. ஒரு தடவை தெரிந்த நண்பர்கள் வீட்டுக் கல்யாணத்திற்கு அவர் ஹைதராபாத் போயிருக்கிறார். போகும்போது ஒன்றும் சிரமமிருக்கவில்லை. கல்யாண கோஷ்டியினர் ஒரு சமையல்காரரையும் உடன் அழைத்துச் சென்றிருந்தனர். வண்டியிலே அப்பா குளித்து பூஜை செய்துவிடமுடியும். சமையல் காரருக்கும் அப்பாவோடு இன்னும் சிலரின் ஆசாரம் பற்றித் தெரியும். சிரமம் இருக்கவில்லை. கல்யாண வீட்டிலும் கல்யாண சாப்பாட்டை சாப்பிடுவது அப்பாவின் ஆசாரத்துக்கு ஒத்துவராது. அவர் போன்றவர்களுக்கு தனியாகத் தான் சமையல் நடக்கும். அது கல்யாண விருந்தாக இராது என்பது நிச்சயம். ஆனால் அது ஒரு பெரிய விஷயமே இல்லை. ஆனால் திரும்பி வரும்போது அப்பா தனியாகத் தான் திரும்பினார். மற்றவர்கள் திரும்ப சில நாட்கள் ஆகும் என்ற காரணத்தினால். ஆக, அவர் கிளம்பிய நாள் மதியம் கல்யாணவீட்டில் சாப்பிட்டது தான். ஹைதராபாதிலிருந்து சென்னைக்கு எவ்வளவு நேரப் பிரயாணம் என்று இப்போது சொல்லத் தெரியவில்லை. சென்னை வரும் வரையில் அவர் வழியில் எதுவும் சாப்பிடவில்லை. செண்டிரலில் வந்திறங்கிய போது இலேசான காய்ச்சல் போல இருந்திருக்கிறது. அத்தோடு மின்சார ரயிலில் பிடித்து க்ரோம்பேட்டை வந்து இறங்கி ஸ்டேஷனிலிருந்து கிட்டத்தட்ட ஒரு மைல் தூரத்துக்கு மேலிருக்கும் ராதாநகர் மெயின் ரோடின் கோடியில் இருந்த தங்கையின் வீட்டுக்��ு நடக்க வேண்டும். நடந்து வந்திருக்கிறார். உடனே குளித்துவிட்டு, பூஜையையும் முடித்துக்கொண்டு சாப்பிடலாம் என்ற எண்ணம். ஆனால் வீடு பூட்டியிருக்கிறது. பக்கத்தில் விசாரித்தால், பக்கத்து வீட்டு சினேகிதிகளுடன் என் தங்கை மாட்டினி ஷோ பார்க்கப் போயிருக்கிறாள். அவள் இனி வர மணி ஐந்தோ, ஆறோ ஆகும். வாசல்படியில் தலையில் கைவத்தபடியே சுரதோடு உட்கார்ந்து விட்டார். என் தங்கைக்கு என்ன தெரியும், அப்பா இந்த நேரத்துக்கு வந்து காத்திருப்பார் என்று அவள் திரும்பி வந்த போது அப்பா சுரத்தோடு பூட்டிய கதவுக்கு வெளியே தலையில் கைவைத்து உட்கார்ந்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து விட்டாள். பின் என்ன. அப்பாவுக்கு சுரம் தான். குளிக்காமல் சாப்பிட மாட்டார். வெந்நீர் போட்டு அப்பாவுக்குக் கொடுத்துவிட்டு, தானும் குளித்து, வேறு புடைவை கட்டிக்கொண்டு சமைத்திருக்கிறாள். அப்பா பூஜை செய்யும் நேரத்தில்.. பிறகு தான் அப்பா சாப்பிட்டிருக்கிறார். அவ்வளவு தீவிரமாக கண்டிப்புடன் ஆசாரத்தைக் கடைப்பிடிப்பவர். அந்தக் கண்டிப்பு மற்றவர்களுக்கு மட்டுமல்ல. தனக்கும் தான். அது தன்னை எவ்வளவு வருத்தினாலும் சரி.\nஇந்தத் தீவிரமும், கண்டிப்பும் எனக்கு பின்னாட்களில் தான் தெரியவந்தது. இந்த மாதிரியான சோதனைகள் அப்பாவுக்கு நேர்ந்தது என்னை ஜெம்ஷெட்பூருக்கு அனுப்ப பட்டணம் வந்த போது தான். அதுதான் கிராமத்தை விட்டு, வீட்டின் சூழலை விட்டு வெளியே வந்த முதல் நீண்ட பிரயாணம். மற்றவையெல்லாம் சில மணி நேரங்களில் முடிந்து விடக்கூடிய பக்கத்து கிராமங்களுக்கு அல்லது வலங்கைமான், கும்பகோணம் போன்ற இடங்களுக்குச் சென்றது தான். அவரை நான் நிலக்கோட்டையில் இருந்த வரை நிலக்கோட்டைக்கு வந்து கூட பார்த்ததில்லை. இதெல்லாம் பற்றி நான் அப்போது கூட நினைத்துப் பார்க்கவில்லை. பல வருடங்களுக்குப் பின்னர் தான் இப்படி நடந்தது என்று தங்கை எனக்குச் சொன்ன பிறகு தான் நான் அது பற்றி யோசிக்க ஆரம்பித்தேன்.\nசெண்டிரல் ஸ்டேஷனைத் தான் எவ்வளவு நேரம் சுத்திப் பார்த்துக் கொண்டிருப்பது நான் வெளியே போய்ட்டு வரேனே என்று அப்பாவிடம் சொல்லிக்கொண்டு ஸ்டேஷனை விட்டு வெளியே வந்தேன். அப்போதெல்லாம் இவ்வளவு வாகனப் போக்குவரத்தும் நெரிசலும் இருந்ததில்லை. வெகு சுலபமாக ரோடைக் கடக்க முடியும். எதிரே ஜெனரல் ஹாஸ்பிடல், டாக்டர் ரங்காச்சாரி சிலை கம்பீரமாக வரவேற்க. இவ்வளவு அகலமான ரோடையோ, பெரிய கட்டிடங்களையோ பார்த்ததில்லை. ரோடின் இருபுறமும் பெரிய பெரிய கட்டிடங்கள். கோட்டை நோக்கி போகும் ரோடு வழியே மெதுவாக நடந்து கொண்டிருந்தேன். அவ்வப்போது ஒவ்வொரு கட்டிடம் முன்பும் கொஞ்ச நேரம் நின்று, அதிசயமாகப் பார்த்துக்கொண்டிருந்தேன். இடது பக்கமும் ஒரு ரோடு போகிறதே, அது எங்கே கொண்டு போய் விடுமோ, முன் பின் பழகியிராத புதிய இடத்தில் சில மணி நேரமே இருக்கப்போகிற இடத்தில் இதெல்லாம் வேண்டாம் என்று தோன்றிற்று. அப்பா ஞாபகம் வரவே ஸ்டேஷனுக்குத் திரும்பினேன். அவர் வரும் போகும் வண்டிகளையும் கூட்டத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார். “நாழியாச்சேடா, பசிச்சா சாப்பிடு என்றார்.” அப்பா சொன்னதும் பசிக்கறாப்போலத் தான் இருந்தது. அம்மா கட்டிக்கொடுத்த பொட்டலங்கள், புளியோதரை, தயிர் சாதம், வடாம் எல்லாம் இருந்தன. இதெல்லாம் நேற்றைய பழையது. அப்பா சாப்பிட மாட்டாரே என்று பட்டது. “நீங்க பழங்களாவது சாப்பிடலாமேப்பா” என்றேன். ‘சரிடா பாத்துக்கலாம். நீ சாப்பிடு என்றார்.”\nசாப்பிட்டு விட்டு மறுபடியும் ஒரு சுற்று. திரும்பினால் அப்பா காலை நீட்டி படுக்கைமேல் தலைவைத்து கண்ணயர்ந்திருந்தார். நான் பக்கத்தில் உட்கார்ந்து சுற்றி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். எப்போதும் சுறுசுறுப்பாக, எல்லோரும் எங்கோ விரைந்துகொண்டிருக்கும் இடம். பார்த்துக் கொண்டே இருந்தால் பொழுதும் போகத் தான் செய்தது. எவ்வளவு நேரம் ஆயிற்றோ, அப்பா கண்விழித்தார். “நேரம் ஆயிண்டிருக்குடா, போய் டிக்கட் வாங்கிண்டு வந்துடலாம். நீ இங்கேயே இரு. நான் வரேன் என்று போனார். “டாடா நகர், கல்கத்தா மெயில்னு சொல்லணும்பா” என்று ஞாபகப் படுத்தினேன். அப்போதெல்லாம் முன்னாலேயே ரிசர்வ் செய்வது என்பதெல்லாம் இருந்ததில்லை. டாடா நகருக்கு டிக்கட் வாங்குவது, செண்டிரலிலிருந்து எழும்பூருக்கு டிக்கட் வாங்குவது போலத்தான். என்ன கூட்டமானாலும் இடம் இல்லை என்று சொல்லமாட்டார்கள். கொஞ்ச நேரத்தில் அப்பா திரும்பி வந்தார் டிக்கட்டுடன். டிக்கட்டைக் காண்பித்தார். டாடா நகர் ரூ 33-ஓ என்னவோ போட்டிருந்ததாக ஞாபகம். அவ்வளவு தான். இன்னும் அதிகம் இரண்டு மணி நேரம் தான். இடம் பார்த்து வண���டியில் உட்காரந்து விடலாம். “ஜாக்கிரதையா வச்சுக்கோ, தொலைச்சுடாதே. ராத்திரி தூங்கப்போ ஜாக்கிரதையா இருக்கணும் என்றார். இதை அடுத்த இரண்டு மணி நேரத்துக்கு எத்தனை தடவை சொல்வாரோ. கவலை இருக்கத்தான் செய்யும். இரண்டு இரவு கழிந்து மூன்றாம் நாள் சாயந்திரம் தான் டாடா நகர் போய்ச் சேர்வேன். அது வரை சாமான்களை, கையில் இருக்கும் பணத்தை, டிக்கட்டை எல்லாம் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். புதிய பொறுப்பு. இதுவரை பார்த்திராத அனுபவம். மூன்றாம் நாள் சாயந்திரம் வரை உட்கார்ந்த இடத்திலேயே உட்கார்ந்து, சாப்பிட்டு…..\nசாமான்களை எடுத்துக்கொண்டு கல்கத்தா மெயில் நிற்கும் ப்ளாட்·பார்முக்குப் போய் உட்கார காலி இடம் இருக்கும் பெட்டியைத் தேடி உட்கார்ந்து கொண்டேன். இடம் கிடைத்தது. பெட்டியை வேணும்னா பக்கத்திலேயே வச்சுக்கோ. என்றார் அப்பா. நான் அதை ஜன்னலுக்குப் பக்கத்தில் சீட்டிலேயே வைத்துக்கொண்டு, அதன் மேல் கைவைத்துச் சாய்ந்து கொண்டேன். வண்டியும் நிரம்பத் தொடங்கியது. நெரிசல் இல்லை. தாராளமாக உட்கார்ந்துகொள்ளலாம்.\n‘போன உடனே லெட்டர் போடுடா. மறந்துடாதே” என்றார் அப்பா. வண்டி கிளம்பியது. அப்பா கவலையோடு பார்த்துக்கொண்டே நின்றவர் நின்றவாறே பின் நகர்ந்து கொண்டே பார்வையிலிருந்து மறைந்தும் விட்டார். எனக்கு புதிய அனுபவம் என்று உற்சாகமாகவும் இருந்தது. புதிய அனுபவம் என்ற காரணத்தால் கவலையாகவும் இருந்தது. எல்லோரையும் விட்டுப் பிரிந்து செல்கிறோம் என்ற துக்கமும் ஒரு புறம்.\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஆலயத்தின் வாசலில் கவிதை -28 பாகம் -1\nஎழுத்து மாற்றம் தமிழுக்கும் தமிழர்க்கும் கேடு செய்யும்\nநினைவுகளின் தடத்தில் – (46)\nஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -15\nவிஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பத்தி ஒன்பது\n27 வருட போர் – முகலாயரின் தோல்வியில் சிவாஜியின் பங்கு\nசுஜாதா 2010 விருது வழங்கும் விழா\nஅங்கனெ ஒண்ணு , இங்கனெ ஒண்ணு\nவேத வனம்- விருட்சம் 83\nவழமையைப் புறக்கணிக்கும் புதிய தளங்கள்; காஞ்சனா தாமோதரனின் மரகதத் தீவு\nசீதாம்மாவின் குறிப்பேடு -ஜெயகாந்தன் -12\nதூறல்கள் – லீனா மணிமேகலை, தலித்தியம்\nதமிழ் பட்டிமன்ற கலைக் கழகம் (சிங்கப்பூர்)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று\nஅமீரக மகளிர் தின கொண்டாட்டங்கள்\nஎர���மலை, பூகம்பத்தை எழுப்பிடும் பூமியின் உட்கருப் பூத அணு உலை \nPrevious:சுஜாதா 2010 விருது வழங்கும் விழா\nNext: தூறல்கள் – லீனா மணிமேகலை, தலித்தியம்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஆலயத்தின் வாசலில் கவிதை -28 பாகம் -1\nஎழுத்து மாற்றம் தமிழுக்கும் தமிழர்க்கும் கேடு செய்யும்\nநினைவுகளின் தடத்தில் – (46)\nஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -15\nவிஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பத்தி ஒன்பது\n27 வருட போர் – முகலாயரின் தோல்வியில் சிவாஜியின் பங்கு\nசுஜாதா 2010 விருது வழங்கும் விழா\nஅங்கனெ ஒண்ணு , இங்கனெ ஒண்ணு\nவேத வனம்- விருட்சம் 83\nவழமையைப் புறக்கணிக்கும் புதிய தளங்கள்; காஞ்சனா தாமோதரனின் மரகதத் தீவு\nசீதாம்மாவின் குறிப்பேடு -ஜெயகாந்தன் -12\nதூறல்கள் – லீனா மணிமேகலை, தலித்தியம்\nதமிழ் பட்டிமன்ற கலைக் கழகம் (சிங்கப்பூர்)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று\nஅமீரக மகளிர் தின கொண்டாட்டங்கள்\nஎரிமலை, பூகம்பத்தை எழுப்பிடும் பூமியின் உட்கருப் பூத அணு உலை \nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/cinema/cine-news/16740-2020-01-12-09-36-45", "date_download": "2020-01-27T16:34:20Z", "digest": "sha1:ZK723L65EB7TGLQ6ICIAS3G5MKOOCHO4", "length": 5867, "nlines": 144, "source_domain": "www.4tamilmedia.com", "title": "சிம்புவின் பகலவனுக்கு சீமான் மெனக்கடல் !", "raw_content": "\nசிம்புவின் பகலவனுக்கு சீமான் மெனக்கடல் \nPrevious Article கமலுக்கு இப்படியொரு கஷ்டமா \nNext Article அட்லீக்கு இதுதான் சர்டிபிகேட்\nஒரு கதை இன்னும் எத்தனை படிகளில் ஏறி இறங்குமோ, அந்த சீமானுக்கே வெளிச்சம். விஜய்காக எழுதிய ‘பகலவன்’ கதையை விதார்த் கிடைத்தால் கூட எடுத்���ுவிடுவார் போலிருக்கிறது சீமான்.\n இந்த நேரத்தில்தான், ‘அண்ணே... நான் ரெடி’ என்று ஆன் தி ஸ்பாட் வாக்குறுதி கொடுத்தார் சிம்பு. வெங்காயமே முன் வந்து விலையை குறைத்துக் கொண்ட மாதிரி சிம்புவே முன் வந்து அழைத்தாலும் தயாரிப்பாளர் கிடைக்கணுமே\nசமீபத்தில் ஹீரோ பட தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ராஜேஷை சந்தித்த சீமான், ‘சிம்பு ரெடி... நீங்க ரெடியா சுட சுட ஒரு வெடி போடலாம்’ என்று கேட்க, அவரும் அரை ஷட்டரை ஓப்பன் பண்ணியிருக்கிறாராம். மீதி ஓப்பனுக்கு சிம்புவின் செயல்பாடுகள்தான் கை கொடுக்கணும் \nPrevious Article கமலுக்கு இப்படியொரு கஷ்டமா \nNext Article அட்லீக்கு இதுதான் சர்டிபிகேட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kalki/parthibankanavu/parthibankanavu.html", "date_download": "2020-01-27T15:38:18Z", "digest": "sha1:RKUMO6ZDMC2R6AOB6WAC7CVRB73JRYI3", "length": 23107, "nlines": 111, "source_domain": "www.chennailibrary.com", "title": "பார்த்திபன் கனவு - Parthiban Kanavu - கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் - Kalki (R. Krishnamoorthy) Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நூல்கள் அட்டவணை | அமேசான் கிண்டில் நூல்கள் | நிதியுதவி அளிக்க | உறுப்பினர் பக்கம் | தொடர்புக்கு\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம��� முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம், 67. அறப்பளீசுர சதகம், 68. இன்னா நாற்பது (உரையுடன்), 69. இனியவை நாற்பது (உரையுடன்)புதிது\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nரூ.2 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி\nதமிழ் திரை உலக செய்திகள்\nகோடீஸ்வரி கவுசல்யா கமல், எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nரஜினியுடன் பி.வி. சிந்து திடீர் சந்திப்பு\nகல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள்\n13. சிவனடியார் கேட்ட வரம்\n24. மாரப்பனின் மனக் கலக்கம்\n25. வள்ளி சொன்ன சேதி\nகல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் : அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன் | சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி : சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி : மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் | கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் : திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் : அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் : தினசரி தியானம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவ���.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/actress-nandita-swethas-stills/", "date_download": "2020-01-27T14:40:17Z", "digest": "sha1:NMPCTUJE3THQVS6FQDPTPX5OL2GNIASM", "length": 7181, "nlines": 97, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகை நந்திதா ஸ்வேதாவின் ஸ்டில்ஸ்", "raw_content": "\nநடிகை நந்திதா ஸ்வேதாவின் ஸ்டில்ஸ்\nactress nandita swetha actress nandita swetha stills நடிகை நந்திதா ஸ்வேதா நடிகை நந்திதா ஸ்வேதா ஸ்டில்ஸ்\nPrevious Postசுந்தர்.சி., தன்ஷிகா நடிக்கும் 'இருட்டு' படத்தின் டிரெயிலர் Next Postஅசோக் செல்வன், ரித்விகா சிங் இணையும் ‘ஓ மை கடவுளே’ திரைப்படம்\n“அடுத்த விஜயசாந்தி நந்திதா ஸ்வேதாதான்” என்கிறது ‘IPC 376’ படக் குழு..\nசிபிராஜ் – நந்திதா ஸ்வேதா நடிக்கும் ‘கபடதாரி’\nஇயக்குநர் பிரதீப்-சிபிராஜ்-சத்யராஜ் கூட்டணியில் இணையும் நந்திதா ஸ்வேதா.\nபாரதிராஜா நடித்து இயக்கியிருக்கும் ‘மீண்டும் ஒரு மரியாதை’ திரைப்படம்\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் வழக்கு உச்சநீதிமன்றம் செல்கிறது..\n‘வானம் கொட்டட்டும்’ படத்தின் டிரெயிலர்\nஇந்திய சினிமாவில் பார்த்திராத புது திரைக்கதையில் வெளியாகும் ‘டே நைட்’\n“ரஜினி. கமலை பார்த்து பயப்பட வேண்டாம்…” – எடப்பாடிக்கு இயக்குநர் அமீர் அறிவுரை..\n‘A-1’ படக் குழுவினரின் அடுத்தப் படம் துவங்கியது..\nV4 எம்.ஜி.ஆர் – சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருதுகளை வென்றவர்கள்..\nV-4 எம்.ஜி.ஆர்-சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருது வழங்கும் விழா..\n“இயற்கையின் மீது கை வைக்காதீர்கள்…” – எச்சரிக்கும் படம் ‘இறலி’\n“அமலாபால் ஹீரோயின் இல்லை.. ஹீரோ..” – இயக்குநர் கே.ஆர்.வினோத்தின் பாராட்டு..\nபட்டாஸ் – சினிமா விமர்சனம்\nஎம்.ஜி.ஆர். நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’ அனிமேஷன் திரைப்படம்..\n‘குருதி ஆட்டம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது..\nபாரதிராஜா நடித்து இயக்கியிருக்கும் ‘மீண்டும் ஒரு மரியாதை’ திரைப்படம்\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் வழக்கு உச்சநீதிமன்றம் செல்கிறது..\nஇந்திய சினிமாவில் பார்த்திராத புது திரைக்கதையில் வெளியாகும் ‘டே நைட்’\n“ரஜினி. கமலை பார்த்து பயப்பட வேண்டாம்…” – எடப்பாடிக்கு இயக்குநர் அமீர் அறிவுரை..\n‘A-1’ படக் குழுவினரின் அடுத்தப் படம் துவங்கியது..\nV4 எம்.ஜி.ஆர் – சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருதுகளை வென்றவர்கள்..\n“இயற்கையின் மீது கை வைக்காதீர்கள்…” – எச்சரிக்கும் படம் ‘இறலி’\n“அமலாபால் ஹீரோயின் இல்லை.. ஹீரோ..” – இயக்குநர் கே.ஆர்.வினோத்தின் பாராட்டு..\nV-4 எம்.ஜி.ஆர்-சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருது வழங்கும் விழா..\nZEE தமிழ்த் தொலைக்காட்சி வழங்கிய தமிழ்த் திரைப்பட விருதுகள் நிகழ்வு..\n“முக்தா சகோதரர்கள் மிகவும் நேர்மையானவர்கள்…” – நடிகர் சிவக்குமார் பாராட்டு..\n‘வானம் கொட்டட்டும்’ படத்தின் டிரெயிலர்\nநட்டி நட்ராஜ், அனன்யா நடிக்கும் ‘காட்பாதர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-01-27T14:58:46Z", "digest": "sha1:ZEYOVURRWW24GNTSJLRHWGSRUS4W5DXV", "length": 9244, "nlines": 76, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "விடுதலைப் புலிகள் அமைப்பு | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nஊழல் குறியீட்டில் 80வது இடத்தில் இந்தியா.. 78ல் இருந்து பின்தங்கியது..\nஊழல் கண்ணோட்டம் தொடர்பான குறியீட்டில் 41 மதிப்பெண் மட்டுமே பெற்று தரவரிசைப் பட்டியலில் 80வது இடத்திற்கு இந்தியா சென்றுள்ளது. அதேசமயம், கடந்த ஆண்டு 78வது ரேங்க் பெற்றிருந்தது.\nபாசிச நாடாக மாறும் இந்தியா.. கனிமொழி கடும் விமர்சனம்..\nஇந்தியா ஒரு பாசிச நாடாக மாற்றப்பட்டு வருகிறது என்று கனிமொழி எம்.பி. கூறியிருக்கிறார்.\nதலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி. பட்டியலில் சேர்க்க சுப்ரீம் கோர்ட்டில் மனு.. மத்திய அரசுக்கு நோட்டீஸ்\nதலித் கிறிஸ்தவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில்(எஸ்.சி) சேர்க்கக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப கோர்ட்ட உத்தரவிட்டிருக்கிறது.\n\"ஜே.என்.யு மாணவர்களை நாங்கள்தான் தாக்கினோம்\", இந்து அமைப்பு அறிவிப்பு\nடெல்லியில் ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தின்(ஜே.என்.யு) சபர்மதி மாணவர்கள் விடுதிக்குள் கடந்த 5ம் தேதி மாலை திடீரென 30 பேர் முகத்தை துண்டால் மூடிக் கொண்டு, உருட்டுக் கட்டைகளுடன் புகுந்தனர். அ��ர்கள் கண்மூடித்தனமாக மாணவர்களை கட்டையால் அடித்து தாக்கினர்\nரூ.563 கோடி மாமல்லபுரம் சுற்றுலா மேம்பாட்டு திட்டத்திற்கு அனுமதி.. மத்திய அரசுக்கு வலியுறுத்தல்\nரூ.563 கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டுள்ள மாமல்லபுரம் சுற்றுலா மேம்பாட்டு திட்டத்திற்கு மத்திய அரசு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டுமென்று ஆளுநர் உரையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.தமிழக சட்டசபை நேற்று(ஜன.6) கூடியது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். அவர் உரையைத் தொடங்கும் முன்பு, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குறுக்கிட்டு ஏதோ பேச முயன்றார். அவருக்கு மைக் இணைப்பு தரப்படவில்லை. இதையடுத்து, அவரது தலைமையில் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.\nஉள்நாட்டு தயாரிப்புகளை மக்கள் வாங்க வேண்டும்.. பிரதமர் மோடி வலியுறுத்தல்\nநாட்டின் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் 2022ம் ஆண்டு வரை உள்நாட்டு தயாரிப்புகளை வாங்குவது என மக்கள் உறுதி ஏற்க வேண்டுமென்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியிருக்கிறார்.\nசாவித்ரியாக நடித்த கீர்த்தி சுரேஷ் தேசிய விருது பெற்றார்.. துணை ஜனாதிபதி வழங்கினார்..\nபுதுடெல்லியில் உள்ள விக்யான் பவனில் 66-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா இன்று நடந்தது. மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் முன்னிலை வகித்தார்.\nஐ.நா. வாக்கெடுப்பு கருத்து.. மம்தாவுக்கு கவர்னர் கண்டனம்\nகுடியுரிமை திருத்தச் சட்டத்தின் மீது ஐ.நா. வாக்கெடுப்பு நடத்தட்டும் என்று மம்தா பானர்ஜி பேசியதற்கு மேற்கு வங்க கவர்னர் தங்கார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளர்.\nஐ.நா. ஆய்வு செய்யட்டும்... நாங்கள் ஒதுங்கி விடுகிறோம்.. மம்தா பானர்ஜி பேச்சு..\nகுடியுரிமை திருத்தச் சட்டத்தை ஐ.நா. ஆய்வு செய்து வாக்கெடுப்பு நடத்தட்டும். நாங்கள் எல்லோரும் ஒதுங்கி விடுகிறோம் என்று மம்தா பானர்ஜி பேசினார்.\nஊரக உள்ளாட்சி தேர்தலில் 2 லட்சம் பேர் மனு தாக்கல்..\nவரும் 27, 30 தேதிகளில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் போட்டியிட 2 லட்சத்திற்கும் அதிகமானோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=171047&cat=32", "date_download": "2020-01-27T15:32:42Z", "digest": "sha1:H65GFYIXTWZF5ZCIELMYMEBVTWPMYWTC", "length": 28820, "nlines": 594, "source_domain": "www.dinamalar.com", "title": "காதலனுடன் சென்ற சிறுமிக்கு அடி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » காதலனுடன் சென்ற சிறுமிக்கு அடி ஆகஸ்ட் 17,2019 18:08 IST\nபொது » காதலனுடன் சென்ற சிறுமிக்கு அடி ஆகஸ்ட் 17,2019 18:08 IST\nஆந்திராவின் அனந்தபுரம் மாவட்டத்தை சேர்ந்த 15 வயது சிறுமி 20 வயதுடைய உறவுக்கார பையனை காதலித்தார். பெற்றோரின் சம்மதம் கிடைக்காது என்று எண்ணிய அவர்கள் வீட்டை விட்டு வெளியேறினர். தகவல் அறிந்த கிராம மக்கள் இருவரையும் பிடித்து வந்து பஞ்சாயத்தில் நிறுத்தினர். அப்போது அந்த கிராமத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் சிறுமியிடம் சில கேள்விகளை கேட்கிறார். உரிய பதிலளிக்காத நிலையில், முதியவர் அந்த சிறுமியை சராமாரியாக தாக்குகிறார். கையால் தாக்கிய அவர், தடியாலும் அடிக்கிறார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவியதால், அனந்தபூர் மாவட்ட போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nபைக்-ரயிலை மோத விட்டு வீடியோ எடுத்த இன்ஜினியர்\nபுதிய மதுபானக்கடைக்கு மக்கள் எதிர்ப்பு\nதமிழகத்திற்கு இனி தண்ணீர் கிடைக்காது\nகிராம தெய்வத்திற்கு பால்குட வழிபாடு\nதுரைமுருகனுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்\nவாகன திருடனுக்கு தர்ம அடி\nமண்ணெண்னை குறைப்பு மக்கள் அவதி\nகொள்கைகளை விட்டு கொடுக்க மாட்டோம்\nஅட, அந்த வாழப்பழம் இதாங்க..\nதூக்கு உறுதி; மக்கள் வரவேற்பு\nசிறுமியை சீரழித்த காமுகன் கைது\nபழங்காலத்துக்கு அழைத்து சென்ற வாகனங்கள்\nஅழுததால் அரசு தூதரான சிறுமி\nஅத்திவரதர் வைபவம் நீட்டிக்க வழக்கு\nமாவட்ட ஜூனியர் தடகள போட்டி\nஜவுளிக்கடை உரிமையாளரை வெட்டும் 'பகீர்' வீடியோ\n15 பேரை பதம் பார்த்த வெறிநாய்\nஆமை வேக பணியால் அவதிப்படும் மக்கள்\nமேலூர் கல்வி மாவட்ட குறுவட்ட போட்டி\n6 அடி குழியில் சிக்கிய கொள்ளைக் கும்பல்\nமாணவர்கள் மோதல்; பட்டாக்கத்தி வெட்டு ஷாக் வீடியோ\nசுவாமி சிலைகளை வீசி சென்ற மர்ம நபர்கள்\nமலைகிராமத்தில் புகுந்த வெள்ளம்; 20 வீடுகள் 'காலி'\nவெடித்து சிதறியது மின்உற்பத்தி காற்றாடி; மக்கள் ஓட்டம்\nசெத்து மிதக்கும் மீன்கள்; வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்கள்\nமதுரை மாவட்ட காவல் துறையில் புதிய செயலி அறிமுகம்\n2 லட்சம் கன அடி தண்ணீர் திறந்தது கர்நாடகா\nமுதியவர் வ���ிற்றில் இருந்த 5 கிலோ கேன்சர் கட்டி அகற்றம்\n5 நாட்களாக வாகனங்கள் நிறுத்தம்; 3 மாநில மக்கள் தவிப்பு\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nடியர் பேஸ்கட்பால் RIP கோபி பிரய்ன்ட்\nஎர்ணாவூரில் 1008 பால்குட ஊர்வலம்\nவிருது கொடுத்தவர்களை அடிக்கனும்: ஸ்டாலின் பேச்சு\nஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா கண்டனம்\nமாணவர்களின் முடி திருத்தும் பள்ளி ஆசிரியர்\nஇத வாங்காம வீட்டுக்கு வரக்கூடாது: ரன்வீருக்கு தீபிகா கட்டளை\nபள்ளிகள் கிரிக்கெட்: இந்தியன் பப்ளிக் வெற்றி\nடி-20 கிரிக்கெட்: அரையிறுதியில் ரத்தினம்\nபெரிய கோவிலில் கொடிமரம் பிரதிஷ்டை\nகிரண்பேடி மன்னிப்பு கேட்க வேண்டும்\nகும்பாபிஷேகம் தமிழில் தான் நடத்தனும்\n100% மின்மயமாக்கப்படும் இந்திய ரயில்கள்\nகைவிட்ட விவசாயம்: காப்பாற்றும் கறவை மாடுகள் | Milk Production | Madurai | Dinamalar |\nராஜாக்கு செக் பட இயக்குனர் சாய் ராஜ்குமார் சிறப்பு பேட்டி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nவிருது கொடுத்தவர்களை அடிக்கனும்: ஸ்டாலின் பேச்சு\nஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா கண்டனம்\nகிரண்பேடி மன்னிப்பு கேட்க வேண்டும்\nகும்பாபிஷேகம் தமிழில் தான் நடத்தனும்\nடியர் பேஸ்கட்பால் RIP கோபி பிரய்ன்ட்\nஎர்ணாவூரில் 1008 பால்குட ஊர்வலம்\n100% மின்மயமாக்கப்படும் இந்திய ரயில்கள்\nஇந்தியாவில் பரவும் கொரோனா வைரஸ் .. தமிழகம் நடவடிக்கை\n2,000 மாணவிகள் பங்கேற்ற பரதநாட்டியம்\nதேநீர் விருந்து; பாதியில் வெளியேறிய முதல்வர்\nபிரசன்ன விக்னேஸ்வரா ஹால் பாலக்காட்டில் திறப்பு விழா\nகாயல்பட்டிணத்தில் கொலையாளி தெளபீக்கிடம் விசாரணை\nமாணவர்களின் முடி திருத்தும் பள்ளி ஆசிரியர்\nகுடியரசு தினவிழாவில் காதல் பாடல்களுக்கு நடனம்\nடில்லி ராஜபாதையில் குடியரசு தினவிழா கோலாகலம்\nஅகிம்சையை மறக்கக்கூடாது; ஜனாதிபதி அட்வைஸ்\nதமிழகம் - புதுச்சேரிக்கு 9 பத்ம விருதுகள்\nமாவட்டங்களில் குடியரசு தினவிழா கலெக்டர்கள் கொடியேற்றினர்\nவீர தீரச் செயல் விருதுகள்; முதல்வர் வழங்கினார்\nவூஹான் நகரில் சிக்கிய 250 இந்திய மாணவர்கள்\nசென்னையில் கவர்னர் தேசிய கொடியேற்றினார்\nவேம்பு பொருட்கள்... ���து வேற லெவல்...\nபா.ஜ பிரமுகர் விஜயரகு கொலை : காரணம் என்ன\nதொழிலதிபர் வீட்டில் 100 பவுன் நகை, கொள்ளை\nஆறாம் வகுப்பு படித்த - Headmaster\nகைவிட்ட விவசாயம்: காப்பாற்றும் கறவை மாடுகள் | Milk Production | Madurai | Dinamalar |\nஸ்ரீராமகிருஷ்ண விஜயம் நூற்றாண்டுவிழா: விட்டல்தாஸ் மஹராஜ் வழங்கும் நாமசங்கீர்த்தனம்\nமதுரை அவனியாபுரம் - ஜல்லிக்கட்டு காலை 8 மணி\nமஹா பெரியவாளும் பெருமாளும் சொற்பொழிவு; இந்திரா செளந்தரராஜன்\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nமகசூல் அள்ளித்தரும் அடர் நடவு\nநோய் தீர்க்கும் மருந்தாகும் மாநில மலர்\nவாழை மரங்களை சேதப்படுத்திய யானை கூட்டம்\nபுதுச்சேரியில் காலிபிளவர்; விவசாயி சாதனை\nதெற்காசியாவின் முதல் புரோட்டான் தெரபி சென்டர்\nகரு பராமரிப்பில் புதிய தொழில்நுட்பம்\nமூச்சுக்குழாய்க்குள் சென்ற திருகாணி: லாவகமாக அகற்றி டாக்டர்கள் சாதனை\nவயிறு துடிக்கிறதா…ரத்தநாள அடைப்பாக இருக்கலாம்\nபள்ளிகள் கிரிக்கெட்: இந்தியன் பப்ளிக் வெற்றி\nடி-20 கிரிக்கெட்: அரையிறுதியில் ரத்தினம்\nசென்னையில் தேசிய சிலம்பப் போட்டிகள்\nசென்னை ஓபன் செஸ்: ரஷ்ய வீரர் சாம்பியன்\nஇந்தியா 2-வது வெற்றி: ராகுல், ஸ்ரேயாஸ் விளாசல்\nமாவட்ட கால்பந்து பைனலில் கார்மல் கார்டன், கோபால் நாயுடு\nஇந்திய அணி வெற்றி ராகுல்,ஸ்ரேயாஸ் அபாரம்\nபண்டித் நேரு பள்ளியில் தடகள போட்டி\nபாலிடெக்னிக் கால்பந்து போட்டி: பைனலில் மதுரை, ஈரோடு\nபெரிய கோவிலில் கொடிமரம் பிரதிஷ்டை\n463 ஆம் ஆண்டு கந்தூரி விழா\nபெரியகோவிலில் 1200 கிலோ மூலிகைகளால் மஹாயாகம்\nஇத வாங்காம வீட்டுக்கு வரக்கூடாது: ரன்வீருக்கு தீபிகா கட்டளை\nராஜாக்கு செக் பட இயக்குனர் சாய் ராஜ்குமார் சிறப்பு பேட்டி\nவானம் கொட்டட்டும் இசை வெளியீட்டு\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2018/may/18/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-2921663.html", "date_download": "2020-01-27T16:12:38Z", "digest": "sha1:HXCBA2OGVLE67I6HY5WM2HJS6Q3RE22Q", "length": 8104, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஆற்காடு வட்டத்தில் ஜமாபந்தி: ஆட்சியர் தொடங்கி வைத்தார்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nஆற்காடு வட்டத்தில் ஜமாபந்தி: ஆட்சியர் தொடங்கி வைத்தார்\nBy DIN | Published on : 18th May 2018 12:40 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆற்காடு வட்டத்தில் 1427-ஆம் பசலி வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) வியாழக்கிழமை தொடங்கியது. இதை ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தொடங்கி வைத்தார்.\nதிமிரி உள்வட்டத்தைச் சேர்ந்த வெங்கிடாபுரம், குப்பம், புங்கனூர், காவனூர், வெள்ளைகுளம் ஆனைமல்லூர், வரகூர்பட்டணம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து ஆட்சியர் மனுக்களை பெற்று கொண்டார். இதில், வெள்ளைகுளம் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளியான தீபா, கருங்காலிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த மகேஸ்வரி என்ற முதிரிகன்னி ஆகியோர் உதவித் கொகை வேண்டி ஆட்சியரிடம் மனு அளித்தனர். மனுவை பரிசீலனை செய்து உடனடியாக இருவருக்கும் அரசின் உதவித் தொகை வழங்குவதற்கான ஆணையை ஆட்சியர் வழங்கினார். இதேபோல், பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர்.\nஇந்த முகாமில் மாவட்ட சமூகப் பாதுகாப்புத் திட்ட துணை ஆட்சியர் பேபி இந்திரா, வட்டாட்சியர் எஸ்.சரவணன், சமூகப் பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் சரஸ்வதி உள்ளிட்ட அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\nதிமிரி உள்வட்டத்தைத் தொடர்ந்து கலவை, ஆற்காடு, மாம்பாக்கம், புதுப்பாடி ஆகிய உள்வட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்படுகிறது. இந்த முகாம் மே 29-ஆம் தேதி நடைபெற உள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாட்டின் 71வது குடியரசு தினம் கொண்டாட்டம்\nகுடியரசு தின விழா ஒத்திகை அணிவகுப்பு\nநாடோடிகள் 2 படத்தின் டிரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற���போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiltwin.com/there-will-be-no-fuel-shortage-in-the-country/", "date_download": "2020-01-27T16:47:23Z", "digest": "sha1:GA2OX4A6X5IBCFUCDLVMV3355TKWOKD4", "length": 11362, "nlines": 128, "source_domain": "www.tamiltwin.com", "title": "போதுமான இருப்பில் எரிபொருள்: தட்டுப்பாட்டுக்கு இடமளிக்கப்பட மாட்டாது!", "raw_content": "\nபோதுமான இருப்பில் எரிபொருள்: தட்டுப்பாட்டுக்கு இடமளிக்கப்பட மாட்டாது\nபோதுமான இருப்பில் எரிபொருள்: தட்டுப்பாட்டுக்கு இடமளிக்கப்பட மாட்டாது\nவளைகுடா பிராந்தியத்தில் நிலவும் பதற்ற நிலையின் காரணமாக நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட இடமளிக்கப்படமாட்டாது என்று போக்குவரத்து முகாமைத்துவ மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.\nபோதுமான அளவு நாட்டில் எரிபொருள் கையிருப்பு இருப்பதாக தெரிவித்த அமைச்சர், மேலதிகமாக எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவருவதாக தெரிவித்தார்.\nமுலன திக்வெல என்ற இடத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.\nஅடுத்த வருடத்தில் பாரிய அளவில் எரிபொருள் சுத்திகரிப்புக்கான இலக்கை இலங்கை கொண்டிருக்கும் என்று அவர் தெரிவித்தார்.\nதற்பொழுது எரிபொருள் நேரடியாக கொண்டுவரப்படுவதாகவும் நாட்டில் சுத்திகரிப்பக்கான வசதிகள் குறைந்த அளவில் காணப்படுவதாகவும் தெரிவித்தார். அது பெரும் நட்டமாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்\nசயந்தனின் அலுவக பகுதியில் ஆட்லறி அகழ்வு பணிகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு\nயாழ்.நகரில் பறக்கிறது பெளத்த கொடி: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nவிடுமுறையில் சென்ற விமானப் படை அதிகாரிக்கு ஊரெழுவில் நடந்த விபரீதம்: மர்ம நபர்கள் அடாவடி\nவல்லரசுகளுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை ரத்து செய்து ஈரான் அதிரடி\n3000 ரெயில் பெட்டிகளை தயாரித்து சென்னை ஐ.சி.எப். சாதனை\nவருத்தமா இருக்கு… வாய்ப்புகள் கெடக்கல.. கேஎல் ராகுல் வருத்தம்\nரிஷப் பண்ட், பாண்ட்யாவை இப்படி களம் இறக்குங்க… பெஸ்ட் பினிஷிங்க் இருக்கும்.. இர்பான் பதான் பேட்டி\n2 கோல்கள் போட்ட ஹியூகோ பவுமஸ்… கேரளாவை வீழ்த்திய கோவா\nஇந்தியா- நியூசிலாந்து டி 20 ஓவர் ஆட்டம்.. வெளியானது வீரர்கள் விவரம்\nபோராடி��� செரீனா வில்லியம்ஸ்… வெற்றி பெற்ற குயாங் வாங்க்\nவாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை எப்படி இணைப்பது\nஅறிமுகமானது லெனோவா எம்10 டேப்லெட் மாடல்\nவாட்ஸ் அப்பில் உள்ள இந்த சேவை பேஸ்புக்கிலும் வருகிறது\nவிற்பனைக்குத் தயாரான ஒப்போ எப்15 ஸ்மார்ட்போன்\nசியோமி மி ஏ3 ஸ்மார்ட்போனுக்கு சலுகைகள்\nபிப்ரவரியில் அறிமுகமாகவுள்ள ஒப்போ ரேனோ 3ப்ரோ ஸ்மார்ட்போன்\nரெட்மி 7 கோ ஸ்மார்ட்போனுக்கு அசத்தலான தள்ளுபடி\nரெட்மி நோட் 7ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி அறிவிப்பு\nரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு ஆஃபர்\nநோக்கியா 6.2 ஸ்மார்ட்போனுக்கு நம்ப முடியாத விலைக் குறைப்பு\nதமிழ் டுவின் (TamilTwin News) இலங்கை செய்திகள், இந்தியச் செய்திகள், உலகச் செய்திகள், மற்றும் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும், விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளை media@tamiltwin.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=32883", "date_download": "2020-01-27T15:45:50Z", "digest": "sha1:NU7EVTBL5KCIMYWK6F672MJ4XWUQNJ37", "length": 23028, "nlines": 371, "source_domain": "www.vallamai.com", "title": "கலையாத கனவொன்று … – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\n2022இல் ககன்யான் – நான்கு விமானிகளுக்கு ரஷ்யாவில் பயிற்சி... January 27, 2020\n“தமிழிணையக் கருவிகளும் வாய்ப்புகளும்” – பன்னாட்டுப் பயிலரங்கம்... January 27, 2020\nடாலர் சிட்டி ஆவணப் படம் – ஓர் அறிமுகம்... January 27, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 105... January 27, 2020\nநெல்லையப்பர் கோவிலில் இலட்ச தீப விழா... January 24, 2020\nதங்கத் தமிழ்நாடு January 24, 2020\nமீனவர் ஆற்றிய கோவில் தொண்டு January 24, 2020\nகலையாத கனவொன்று தந்தாய் – நீயே\nநிலையாக வந்தென்றன் நெஞ்சிலே நின்றாய்\nமலைபோல நம்பிக்கை தந்தாய் – வான்\nமழைபோல அன்பினைப் பொழிந்தென்னை வென்றாய்\nவனமான என்வாழ்வில் வந்தாய் – வந்து\nவளம்தந்து வசந்தமாய் எனையேந்திக் கொண்டாய்\nமனமெங்கும் உனைநிரப்பி வைத்தேன் – பூ\nமணம்வீசும�� உன்பெயரில் உயிரெழுதி வைத்தேன்\nசுனைபோலப் பெருகு மென்னன்பு – என்\nவினையெல்லாம் நில்லாமல் ஓடுமுன் முன்பு\nஉனைமிஞ்சும் அன்பெங்கும் இல்லை – உன்னை\nநினையாது ஒருகணமும் கழிவதே இல்லை\nகவிதாயினி, எழுத்தாளர், நாட்டியக் கலைஞர்.\nமூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா எனக்குப் பரிசெதுவும் தருவ தில்லை என்ன\nஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 20\n–சி. ஜெயபாரதன். (1883-1931) ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் மூலம் : கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா நமது பூமி நமது பூமி ____________________________ “நான் நாட\nபத்மநாபபுரம் அரவிந்தன் அதிகாலை எழுந்து குளிர் பனியில் நடுங்கி தெருவினில் போட்ட பூக்கோல அழகில் திளைத்து ஆசையுடன் அவனுக்கும் காட்ட எண்ணி தூங்குமவனை எழுப்பி கையோடு அழைத்து வர தூக்கம் போன சோகத\nமென்மையான எண்ணத்தை வெளிப்படுத்தும் அழகான கவிதை வரிகள். வாழ்த்துக்கள்.\n“மனமெங்கும் உனை நிரப்பி வைத்தேன்\nமணம் வீசும் உன் பெயரில் உயிர் எழுதி வைத்தேன்”\nஇந்த இரண்டே வரிகளில் கவிதையின் கரு தெளிவாகி விடுகிறது. அவன் யார் என்பதை சொல்லாமல் அவனை படம் போட்டு காட்டியதும் புதுக்கவிதையின் ஒரு வெற்றி தான்.சபாஷ் கவிநயா\n‘சுனைபோலப் பெருகுமென்னன்பு’ எனத் தொடங்கும் வரிகளில் மிக அரிதான தத்துவம் ஒன்று ஒளிந்திருக்கிறது. கண்ணன் பால் பேரன்பு பொங்கும் வரிகளில் பக்தியின் பொற்கவாடம் திறக்கிறது. மிக்க நன்றி.\nகவிதை அருமை கவிநயா. வார்த்தைகளில் விளையாடி இருக்கின்றீர்கள். பாராட்டுக்கள்\nதொடர்பில்லாமல் எதையோ உளறுகிறேன் என்று எண்ணவேண்டாம். உண்மையிலேயே உங்கள் கவிதையில் ஒளிந்திருந்த இசை எனக்கு மிகவும் பிடித்தது.\n//உனைமிஞ்சும் அன்பெங்கும் இல்லை – உன்னை\nநினையாது ஒருகணமும் கழிவதே இல்லை\nஇதை இப்படிப் பாடிப் பாருங்கள்: (‘அழகென்ற சொல்லுக்கு முருகா ‘ பாடல் வரிகள்)\n“குன்றாறும் குடிகொண்ட முருகா – பக்தர்\nகுறைநீக்கும் வள்ளல்நீ அல்லவோ முருகா\n//சுனைபோலப் பெருகுமென் னன்பு – என்\nவினையெல்லாம் நில்லாமல் ஓடுமுன் முன்பு\n“சக்திஉமை பாலனே முருகா – மனித\nசக்திக்கு எட்டாத தத்துவமே முருகா”\n“அழகென்ற சொல்லுக்கு” பாடலின் தொடர்ச்சியாகவே இதை நான் காண்கிறேன். கண்ணனைவிட முருகன் படம் பொருத்தமாக இருக்கும். 🙂\n//மென்மையான எண்ணத்தை வெளிப்படுத்த���ம் அழகான கவிதை வரிகள். வாழ்த்துக்கள்.//\nரசித்தமைக்கு மிக்க நன்றி, திரு.சச்சிதானந்தம்\nரசித்துப் போட்ட சபாஷுக்கு மிக்க நன்றி, தனுசு\n// பக்தியின் பொற்கவாடம் திறக்கிறது. மிக்க நன்றி.//\nஉங்களிடமிருந்து புதிதாய் ஒரு சொல் கற்றுக் கொண்டேன் 🙂 அதற்கும், கவிதை பற்றின புரிதலுக்கும் மிக்க நன்றி, பார்வதி\n//கவிதை அருமை கவிநயா. வார்த்தைகளில் விளையாடி இருக்கின்றீர்கள். பாராட்டுக்கள்\n//தொடர்பில்லாமல் எதையோ உளறுகிறேன் என்று எண்ணவேண்டாம். உண்மையிலேயே உங்கள் கவிதையில் ஒளிந்திருந்த இசை எனக்கு மிகவும் பிடித்தது. //\nஎன்ன அப்படிச் சொல்லி விட்டீர்கள். சந்தத்துடன் எழுதுவதே என் விருப்பமாகவும், அப்படி எழுத முயற்சிப்பதே என் பழக்கமாகவும் இருந்து வருகிறது. அதனால் நீங்கள் கவிதையின் ஓசை நயத்தை ரசித்ததில் எனக்கு மெத்த மகிழ்ச்சியே 🙂\n//“அழகென்ற சொல்லுக்கு” பாடலின் தொடர்ச்சியாகவே இதை நான் காண்கிறேன். கண்ணனைவிட முருகன் படம் பொருத்தமாக இருக்கும்.//\nநீங்கள் சொன்ன பிறகே இதை உணர்ந்தேன். இதை எழுதுகையில் ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ பாடல்தான் என் மனதில் இருந்தது 🙂\nஉங்கள் ரசனைக்கு மீண்டும் மிகவும் நன்றி, மாதவன் இளங்கோ\nகலையாதக் கனவொன்று தந்தாய் – நீயே\nகலையாது நனவென்று நெஞ்சில் புகுந்தாய்\nகவிநயத் தமிழென்று வந்தாய் – ஆடிக்\n//கலையாதக் கனவொன்று தந்தாய் – நீயே\nகலையாது நனவென்று நெஞ்சில் புகுந்தாய்\nகவிநயத் தமிழென்று வந்தாய் – ஆடிக்\nமிக அழகான கவிதை வரிகளுக்கு மிக்க நன்றி, சத்திய மணி\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 242\nseshadri s. on மீனவர் ஆற்றிய கோவில் தொண்டு\nManimaran on பேரறிஞா் அண்ணாவின் சிறுகதைகளில் சமுதாய விழிப்புணா்வு\nLeo on தமிழ் இலக்கியமும் பெண்ணியமும்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (98)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vpnhub.me/ta/all-free-vpn-list.html", "date_download": "2020-01-27T15:24:48Z", "digest": "sha1:CGWO4BGOGFYCVXPWTTBBHRH6LKJOZVJ3", "length": 10827, "nlines": 113, "source_domain": "www.vpnhub.me", "title": "இலவச VPN - சிறந்த இலவச VPN சேவையகம் 2020 - VPNHub", "raw_content": "\nநாம் வேண்டும் 2000 சிறந்த இலவச VPN சேவையகம்.\nநாடுஅங்குய்லாஅங்கோலாஅசர்பைஜான்அண்டார்டிகாஅமெரிக்க சமோவாஅமெரிக்காஅயர்லாந்துஅர்மேனியாஅர்ஜென்டினாஅரூபாஅல்பேனியாஅல்ஜீரியாஅன்டோராஅஷன்ஷியன் தீவுஆண்டிகுவா மற்றும் பார்புடாஆப்கானிஸ்தான்ஆலந்து தீவுகள்ஆஸ்திரியாஆஸ்திரேலியாஇத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஇஸ்ரேல்ஈக்வடார்ஈக்வடோரியல் கினியாஈராக்ஈரான்உக்ரைன்உகாண்டாஉருகுவேஉஸ்பெகிஸ்தான்எகிப்துஎத்தியோப்பியாஎரிட்ரியாஎல் சால்வடார்எஸ்டோனியாஏமன்ஐக்கிய அரபு எமிரேட்ஸ்ஐக்கிய நாடுகள்ஐல் ஆஃப் மேன்ஐஸ்லாந்துஓமன்ஃபாக்லாந்து தீவுகள்ஃபாரோ தீவுகள்ஃபிஜிக்வாதேலோப்கத்தார்கம்போடியாகயானாகரீபியன் நெதர்லாந்துகவுதமாலாகனடாகஸகஸ்தான்காங்கோ - கின்ஷாசாகாங்கோ - ப்ராஸாவில்லேகாம்பியாகானாகியூபாகிர்கிஸ்தான்கிரனெடாகிரிபாட்டிகிரீன்லாந்துகிரீஸ்கிறிஸ்துமஸ் தீவுகினியாகினியா-பிஸ்ஸாவ்குக் தீவுகள்குராகவ்குரேஷியாகுவாம்குவைத்கெய்மென் தீவுகள்கெர்ன்சிகென்யாகேப் வெர்டேகேபான்கேமரூன்கேனரி தீவுகள்கொசோவோகொலம்பியாகோகோஸ் (கீலிங்) தீவுகள்கோட் தி’வாயர்கோமரோஸ்கோஸ்டாரிகாசமோவாசவூதி அரேபியாசாட்சாலமன் தீவுகள்சாவ் தோம் & ப்ரின்சிபிசான் மரினோசிங்கப்பூர்சியாரா லியோன்சியூடா & மெலில்லாசிரியாசிலிசின்ட் மார்டென்சீனாசீஷெல்ஸ்சுரினாம்சூடான்செசியாசெயின்ட் கிட்ஸ் & நெவிஸ்செயின்ட் பார்தேலெமிசெயின்ட் பியர் & மிக்வேலான்செயின்ட் மார்ட்டீன்செயின்ட் லூசியாசெயின்ட் வின்சென்ட் & கிரெனடைன்ஸ்செயின்ட் ஹெலெனாசெர்பியாசெனெகல்சைப்ரஸ்சோமாலியாடர்க்ஸ் & கைகோஸ் தீவுகள்டியகோ கார்ஷியாடிரினிடாட் & டொபாகோடிரிஸ்டன் டா குன்ஹாடுனிசியாடென்மார்க்டொமினிகன் குடியரசுடொமினிகாடோகேலோடோகோடோங்காதஜிகிஸ்தான்தாய்லாந்துதான்சானியாதுர்க்மெனிஸ்தான்துருக்கிதுவாலூதெற்கு சூடான்தெற்கு ஜார்ஜியா மற்றும் தெற்கு சாண்ட்விச் தீவுகள்தென் ஆப்பிரிக்காதென் கொரியாதைமூர்-லெஸ்தேதைவான்நமீபியாநார்ஃபோக் தீவுகள்நார்வேநிகரகுவாநியூநியூ கேலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநேபாளம்நைஜர்நைஜீரியாநௌருபங்களாதேஷ்பப்புவா நியூ கினியாபராகுவேபல்கேரியாபனாமாபஹ்ரைன்பஹாமாஸ்பாகிஸ்தான்பார்படோஸ்பாலஸ்தீனிய பிரதேசங்கள்பாலோபிட்கெய்ர்ன் தீவுகள்பியூர்டோ ரிகோபிரான்ஸ்பிரிட்டிஷ் இந்தியப் பெருங்கடல் பிரதேசம்பிரிட்டீஷ் கன்னித் தீவுகள்பிரெஞ்சு கயானாபிரெஞ்சு தெற்கு பிரதேசங்கள்பிரெஞ்சு பாலினேஷியாபிரேசில்பிலிப்பைன்ஸ்பின்லாந்துபுர்கினா ஃபாஸோபுருண்டிபுருனேபூடான்பெர்முடாபெருபெல்ஜியம்பெலாரூஸ்பெலிஸ்பெனின்பொலிவியாபோட்ஸ்வானாபோர்ச்சுக்கல்போலந்துபோஸ்னியா & ஹெர்ஸகோவினாமகாவ் எஸ்ஏஆர் சீனாமங்கோலியாமடகாஸ்கர்மத்திய ஆப்ரிக்கக் குடியரசுமயோட்மலாவிமலேசியாமாசிடோனியாமாண்ட்செராட்மார்டினிக்மார்ஷல் தீவுகள்மால்டாமால்டோவாமாலத்தீவுமாலிமான்டேனெக்ரோமியான்மார் (பர்மா)மெக்சிகோமேற்கு சஹாராமைக்ரோனேஷியாமொசாம்பிக்மொராக்கோமொரிசியஸ்மொனாக்கோமௌரிடானியாயுனைடெட் கிங்டம்யூ.எஸ். கன்னித் தீவுகள்யூ.எஸ். வெளிப்புறத் தீவுகள்ரஷ்யாரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்ஸ்சம்பர்க்லாட்வியாலாவோஸ்லிச்செண்ஸ்டெய்ன்லிதுவேனியாலிபியாலெசோதோலெபனான்லைபீரியாவட கொரியாவடக்கு மரியானா தீவுகள்வனுவாட்டுவாடிகன் நகரம்வாலிஸ் மற்றும் ஃபுடுனாவியட்நாம்வெனிசுலாஜப்பான்ஜமைகாஜாம்பியாஜார்ஜியாஜிப்ரால்டர்ஜிபௌட்டிஜிம்பாப்வேஜெர்சிஜெர்மனிஜோர்டான்ஸ்பெயின்ஸ்லோவாகியாஸ்லோவேனியாஸ்வல்பார்டு & ஜான் மேயன்ஸ்வாஸிலாந்துஸ்விட்சர்லாந்துஸ்வீடன்ஹங்கேரிஹாங்காங் எஸ்ஏஆர் சீனாஹைட்டிஹோண்டூராஸ்Eurozone\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2016/05/blog-post_9.html", "date_download": "2020-01-27T15:07:17Z", "digest": "sha1:BQZRT742K4Z66SRXC4JCB7WGCWCU3BUN", "length": 20466, "nlines": 86, "source_domain": "www.nisaptham.com", "title": "வட்டிக்காரர் ~ நிசப்தம்", "raw_content": "\nசென்னையிலிருந்து திரும்பி வரும் போது முந்நூற்று அறுபது ரூபாய் கொடுத்தால் தமிழக அரசின் சொகுசுப் பேருந்தில் பயணச்சீட்டு வாங்கிவிடலாம். பேருந்துகளில் இருக்கை சற்று உயரமாக இருக்கும். அது மட்டும்தான் சொகுசு. அவசர அவசரமாக ஏறி ஜன்னல்கள் ஒழுங்காக மூடக் கூடிய, கீழே கால் வைக்குமளவிற்காவது சுத்தமாக இருக்கக் கூடி�� இருக்கையை அமுக்கிக் கொள்ள வேண்டும். வேலூர், கிருஷ்ணகிரி, ஓசூர் என்று நிறுத்தாமல் வந்து சேர்ந்துவிடுவார்கள். நள்ளிரவில் வீடு வந்து சேர்ந்தால் படுத்து உறங்கி அடுத்த நாள் அலுவலகத்துக்குச் செல்வதற்குச் சரியாக இருக்கும். மாலை நான்கு மணிக்குள்ளாக பேருந்து நிலையத்தை அடைந்துவிட்டால் பகல் நேரப் பேருந்து கிடைக்கும். அதைவிட்டுவிட்டால் ஏழரை மணிக்குத்தான் பேருந்துகள் புறப்படுகின்றன. பல நடத்துநர்கள் அத்தனை இருக்கைகளும் நிரம்பிவிட்டன என்றுதான் சொல்கிறார்கள். ‘கவனிச்சுக்கிறேன் சார்’ என்று காதைக் கடித்தால் ஓரிடத்தை ஒதுக்கித் தருகிறார்கள். கவனிச்சுக்கிறேன் என்பதற்கு நாற்பது ரூபாய் கூடுதல் என்று அர்த்தம்.\nபெரும்பாலான நாட்களில் வேலூர் வரைக்கும் ஒரு பேருந்து, கிருஷ்ணகிரி வரைக்கும் ஒரு பேருந்து, ஓசூர் வரைக்கும் இன்னொரு பேருந்து என்று மாற்றி மாற்றி வருவதுதான் வழக்கம். இப்பொழுதெல்லாம் ஒரு வார இறுதி கூட ஓய்வுக்குக் கிடைப்பதில்லை என்பதால் நூறு ரூபாய் கூடுதலாக ஆனாலும் தொலைகிறது என்று கொடுத்துவிட்டு ஏறித் தூங்கிவிடுகிறேன். நேற்று தமிழகப் பேருந்து எதுவும் இல்லை. ஐந்தே முக்காலுக்கு ஒரு கர்நாடகா வண்டியை எடுத்தார்கள். நானூற்றைம்பது ரூபாய் டிக்கெட். அதிகம்தான். ஒரு மோட்டலில் நிறுத்தினார்கள். ஸ்ரீபெரும்புதூர் தாண்டிய பிறகான ஊர் அது. மோட்டல் என்று சொல்ல முடியாது. கொரியன் விருந்தினர் மாளிகையாக இருந்திருக்கிறது. சென்னையில் இருக்கக் கூடிய கொரியன் நிறுவனங்களுக்கு வரக் கூடிய கொரியக்காரர்கள் தங்குவதற்கான மாளிகை. கொரிய உணவுகளையும் அங்கேயே தயாரிப்பார்களாம். இப்பொழுது அதெல்லாம் இல்லை. இந்திய ரெஸ்டாரண்ட்டாக மாற்றியிருக்கிறார்கள். இரண்டு இட்லி முப்பது ரூபாய். ஒரு மசால் தோசை நூறு ரூபாய். வடை ஒன்றுக்கு இருபத்தைந்து ரூபாய். அடேயப்பா.\nஓட்டுநருக்கும் நடத்துநருக்கும் விதவிதமாக வந்து கொண்டேயிருந்தது. முப்பது ரூபாய்க்கு மட்டும் தின்றுவிட்டு வெளியே வந்து நின்று கொண்டேன். நம்மிடம் மொட்டையடித்து அவர்களுக்குத் தருகிறார்கள் போலிருக்கிறது. விருந்தினர் மாளிகை என்பதால் குட்டியாக பூங்கா கட்டி வைத்திருந்தார்கள். ஒரு சிறுவனும் சிறுமியும் சறுக்கல் விளையாடிக் கொண்டிருந்தார்கள். காவலாளியின் ப���ரன் பேத்தி. காவலாளி வந்தார். பேச்சுக் கொடுத்தேன். ஆரணிக்காரர். ஆரணி, கண்ணமங்கலம் மாதிரியான ஊர்க்காரர்கள் செக்யூரிட்டியாக வேலை செய்கிறார்கள் என்றால் நிச்சயமாக இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களாக இருப்பார்கள். இவரும் அப்படித்தான். ‘பென்ஷன் வருது..ஊர்ல உக்காந்துட்டு என்ன பண்றோம்’ என்று யோசித்து வந்துவிட்டதாகச் சொன்னார். கொரியர்கள் தங்கிய அறைகள் இப்பொழுது விடுதியாக மாறியிருக்கின்றன.\nஒரு நாளைக்கு இரண்டாயிரம் ரூபாய்தான் அறை வாடகை. ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம்தான் என்றால் தொகையைக் குறைத்துக் கொடுத்தாலும் வாங்கிக் கொள்வார்களாம். ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் என்றவுடன் புரிந்துவிட்டது. ‘இதா வர்றான் பாருங்க...உள்ளூர் பினான்ஸ் காரன். லைன்ல போற பக்கம் தேறும்ன்னு தெரிஞ்சா நெம்பர் கொடுத்துட்டு வந்துடுவான்..அவளுங்க இங்க வந்துடுவாளுக’ என்றார். அந்த கந்துவட்டி கந்தசாமி வெள்ளையும் சுள்ளையுமாக வந்து ஸ்விப்ட் காரில் இறங்கியிருந்தார். வரக் கூடிய பெண் எப்படிப்பட்டவள் என்று பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருந்தது. கன்னட ஓட்டுநர் பேருந்தில் ஏறி ஒலிப்பானை அழுத்தினார். ‘சரிங்க..நான் கிளம்புறேன்’ என்று சொல்லிவிட்டு ஜன்னல் ஓரமாக அமர்ந்து கொண்டேன்.\nமனதுக்குள் என்னவோ ஓடிக் கொண்டேயிருந்தது.\nபக்கத்து ஊரில் ஒரு நண்பர் கடை வைத்திருந்தார். மளிகைக் கடை. கல்லூரி காலத்தில் விடுமுறை சமயங்களில் அவரது கடையில் அமர்ந்து கொள்வேன். கோடை வெயில் கொளுத்திக் கொண்டிருக்கும் நேரத்தில் யாருமே இல்லாத கடையில் நாங்கள் இருவரும் ஊர்க் கதைகளைப் பேசிக் கொண்டிருப்போம். அப்பொழுது கந்து வட்டிக்காரர் ஒருவரைப் பற்றி நிறையச் சொல்வார். வட்டி கொடுக்க முடியாதவர்களை அவர் மிரட்டுகிற கதைகள். அப்பொழுது பாலியல் சார்ந்த எந்த விவகாரமும் மிகுந்த கிளுகிளுப்பைத் தரக் கூடியனவாக இருந்தன. வயதும் மனதும் அப்படி. எந்தப் பெண்மணியை அவன் மிரட்டுகிறான் என்பதைத் தெரிந்து கொள்வதில் அலாதி ஆர்வமிருந்தது. அவர்கள் வளைந்துவிட்டார்களா என்பதைத் தெரிந்து கொள்வதிலும்தான்.\nவிசாரித்துப் பார்த்தால் லட்சக்கணக்கான தொகையாகவெல்லாம் இருக்காது. ஐந்தாயிரம் அல்லது பத்தாயிரம் என்கிற அளவில்தான் இருக்கும். அதற்கு தினசரி வட்டி, வாராந்திர ���ட்டி என்று விதவிதமான வட்டிக்கணக்குகள். அவசரகாலத்தில் வட்டிக்காரர்கள் சொல்லக் கூடிய எல்லாவிதமான நிபந்தனைகளுக்கு சரி என்று சொல்லிவிட்டு பிறகு வாகாக சிக்கிக் கொள்வார்கள். மீண்டு வருவது பெரிய காரியம். ஏதாவதொரு வழி சிக்கிவிடாதா என்று திணறிக் கொண்டிருக்கிறவர்களின் கதைகள் அவை. அந்த வட்டிக்காரரின் பெயர் ஞாபகத்தில் இருக்கிறது. ஆனால் அதை இங்கே குறிப்பிட வேண்டியதில்லை என நினைக்கிறேன். வட்டிக்காரருக்கு அரசியல் தொடர்புகளும் இருந்தன என்றாலும் அக்கம்பக்கத்தில் அவருக்கான எதிரிகள் பெருகிக் கொண்டேயிருந்தார்கள்.\nஒருவரைக் கெட்ட வார்த்தையில் கூடத் திட்டலாம். பிறகு மன்னிப்புக் கேட்டு இணைந்து கொள்ளலாம். ஒரு அடி வைத்தாலும் கூட தவறில்லை. சமாதானமாகிவிடலாம். ஆனால் பண விவகாரம் அப்படியில்லை. ஒரு முறை பெயரைக் கெடுத்துக் கொண்டால் அவ்வளவுதான். நண்பர்கள் எந்தக் காலத்திலும் சேரவே முடியாத எதிரிகளாக மாறிப் போன வரலாறுகளை எடுத்தால் தொண்ணூற்றைந்து சதவீதம் பண விவகாரமாகத்தான் இருக்கிறது. உறவுகளுக்குள் வரக் கூடிய பிரச்சினைகளில் முக்கால்வாசி பணத்தால்தான் நிகழ்கிறது. பணத்துக்கு நாம் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம்.\nஎதிரிகளைச் சம்பாதித்துக் கொண்டேயிருந்த வட்டிக்காரர் பெண்கள் சகவாசத்தினால் அதைப் பன்மடங்காக்கிக் கொண்டார். ‘அவனை அடிச்சே கொன்னாலும் கொன்னுடுவாங்க பாரு’ என்று அந்த மளிகைக்கடைக்காரர் சொல்லி சில நாட்களில் அவரை வெட்டிக் கொன்று சாக்கடைக்குள் வீசியிருந்தார்கள். யார் கொன்றார்கள் எதற்காகக் கொன்றார்கள் என்று இதுவரைக்கும் தெரியவில்லை. ஏழெட்டுப் பேர்களைப் பிடித்துச் சென்று அடித்துத் துவைத்தார்கள். இப்பொழுதெல்லாம் ஊரிலும் அதை மறந்துவிட்டார்கள். சில மாதங்களிலேயே வட்டிக்காரரின் மனைவி தனது குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு வெளியூர் சென்றுவிட்டார். அவரது வீடு விற்கப்பட்டு நிறைய மாறுதல்களுக்குப் பிறகு இப்பொழுது நான்கைந்து குடும்பங்கள் தங்கியிருக்கிறார்கள்.\nபணமும் காமமும் மனிதனைப் புரட்டிப் போட்டுவிடுகிறது. புல்லட் வண்டியில் இன்னமும் அதே கெத்துடன் அவர் வந்திருக்கக் கூடும். பேராசையும் பெருங்காமமும் வாழ்க்கையின் அமைதியைக் குலைத்து பல்லிளிக்கின்றன. வட்டிக்காரர் தனது வாழ்க்கையை வெகு சீக்கிரமாக முடித்துக் கொண்டார். கொரியன் விடுதி அவரது நினைவுகளைக் கிளறிவிட்டது. அவரது முகம் சாம்பல் போல நினைவுகளின் அடுக்குகளில் மெல்லப் படிந்தன. அப்படியே தூங்கிப் போனேன். பெங்களூரில் இறங்கிய போது மணி ஒன்று.\n//ஒரு மசால் தோசை நூறு ரூபாய்//\nஅட ஒங்க கிட்டயே வா\nநீங்கள் சொல்வதைப் பார்த்தால் சிங்கபூர் கோமள விலாஸ். இதற்கு முன் கொரியன் விருந்தினர் மாளிகை & அறுசுவை அரசு ஹோட்டல் ..\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marumoli.com/category/more/life-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/art-literature-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/books/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-27T17:09:56Z", "digest": "sha1:GVUDJINQJ6BSRODWEEZMKQL2CMPVMRNR", "length": 5474, "nlines": 88, "source_domain": "marumoli.com", "title": "BOOK REVIEW Archives -", "raw_content": "\n‘வெள்ளை வான்’ சந்தேகநபர்கள் ராஜித சேனாரத்னவுக்கு எதிராகக் குற்றப்பிரிவில் முறைப்பாடு\nகனடாவின் இரண்டாவது கொறோனாவைரஸ் நோயாளி, ரொறோண்டோவில்\nசூலகப் புற்றுநோய் (Ovarian cancer)\nகூடைப்பந்து விளையாட்டு வீரர் கோபி பிறையாண்ட், மகள் ஹெலிகொப்டர் விபத்தில் மரணம்\nமஹிந்தவையும் கோதாபயவையும் ஐ.தே.க. பிரிக்க முனைகிறது – நாமல் குற்றச்சாட்டு\nவிபுலானந்த சுவாமிகளின் தமிழ்த்தொண்டு இலங்கைத் தமிழருள் ஒரு பல்துறை வல்லுநர் என்ற வகையினருள் அடங்கக்கூடிய வெகு சிலருள் முதன்மை இடத்தைப் பெறுபவர் சுவாமி விபுலானந்தர். பொறியியல் (engineering),\n‘வெள்ளை வான்’ சந்தேகநபர்கள் ராஜித சேனாரத்னவுக்கு எதிராகக் குற்றப்பிரிவில் முறைப்பாடு\nகனடாவின் இரண்டாவது கொறோனாவைரஸ் நோயாளி, ரொறோண்டோவில்\nகூடைப்பந்து விளையாட்டு வீரர் கோபி பிறையாண்ட், மகள் ஹெலிகொப்டர் விபத்தில் மரணம்\nமஹிந்தவையும் கோதாபயவையும் ஐ.தே.க. பிரிக்க முனைகிறது – நாமல் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/197708", "date_download": "2020-01-27T16:04:09Z", "digest": "sha1:LHXH7SFT37UQPTC4YVJGID2HE4TRRIUI", "length": 7575, "nlines": 96, "source_domain": "selliyal.com", "title": "ஹீரோ: முகமூடி அணிந்தபடி புதிய தோற்றத்தில் சிவகார்த்திகேயன்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome One Line P2 ஹீரோ: முகமூடி அணிந்தபடி புதிய தோற்றத்தில் சிவகார்த்திகேயன்\nஹீரோ: முகமூடி அணிந்தபடி புதிய தோற்றத்தில் சிவகார்த்திகேயன்\nசென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் மாறுபட்ட கோணத்தில் வெளிவர இருக்கும் திரைப்படம் ஹீரோ. இப்படத்தின் புதிய தோற்றம் அண்மையில் வெளியிடப்பட்டது.\nஇயக்குனர் பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டூடொயோஸ் தயாரிக்கிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். மேலும், இப்படத்தில் விவேக், பாலிவுட் நடிகர் அபய் தியோல் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.\nஇரும்புத்திரை படத்தில் விஷாலுக்கு எதிராக நடிகர் அர்ஜுன் நடித்திருப்பார். ஆயினும், இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு உதவும் வகையில் அர்ஜுன் நடித்திருப்பதாகத் தெரிகிறது.\nஇப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படம் வருகிற டிசம்பர் 20-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இப்படத்திலிருந்து, சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ உடை மற்றும் முகமூடியோடு இருக்கும் புதிய படம் வெளியிடப்பட்டுள்ளது.\nPrevious article“சின் பெங் தகனச் சாம்பல் விவகாரத்தை பெரிது படுத்த வேண்டாம்\nNext articleபொதுத் தேர்தலை விரைவுப்படுத்த பிரதமரிடம் 15 விவகாரங்கள் அடங்கிய அறிக்கையை இஆர்சி சமர்ப்பிக்கும்\nதிரைவிமர்சனம் : “ஹீரோ” – இந்தியக் கல்வி முறையை, நவீன தொழில்நுட்பத்தோடு சாடும் போதனைப் படம்\nஎதிர்பார்ப்பைத் தூண்டும் வகையில் ‘ஹீரோ’ படத்தின் 2 நிமிட காட்சி வெளியீடு\nடாக்டர்: கோலமாவு கோகிலா இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்\nதந்தை பெரியார் சிலை அடித்து உடைக்கப்பட்டது\nபெரியார் சர்ச்சை: “நான் மன்னிப்புக் கேட்க வேண்டிய அவசியமில்லை\nஉலகை மிரட்டும் கொரொனாவைரஸ் தொற்று நோய், சீனாவில் 17 பேர் மரணம்\nஅமெரிக்க கூடைப்பந்து வீரர் கோபே பிரியாண்ட் – அவரது 13 வயது மகள் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்\nவுஹான் ம���்றும் ஹூபேய் வட்டாரங்களில் இருந்து வருபவர்கள் மலேசியாவில் நுழையத் தடை\nஅமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளி, உலகின் 2-வது பெரிய திறன்பேசி சந்தையாக உருவெடுத்தது இந்தியா\nஇந்தியக் குடியரசு தின அணிவகுப்பு – கண்கவர் படக் காட்சிகள்\nமகளைக் கண்டுபிடிக்கத் தவறிய ஐஜிபி மீது இந்திரா காந்தி 100 மில்லியன் இழப்பீடு கோரி வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/11th-standard-computer-technology-public-exam-march-2019-important-one-mark-questions-2516.html", "date_download": "2020-01-27T16:51:56Z", "digest": "sha1:IIZSB7CTKF65TGLGPEHFIXXUOFP634Z6", "length": 26633, "nlines": 657, "source_domain": "www.qb365.in", "title": "11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணினி தொழில்நுட்பம் முக்கிய 1 மதிப்பெண் வினாத்தாள் ( 11th Standard Computer Technology Public Exam March 2019 Important One Marks Questions ) | 11th Standard STATEBOARD", "raw_content": "\n11th கணினி தொழில்நுட்பம் - நிகழத்துதல் (மேம்பட்டது) மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Technology - Presentation Advanced Model Question Paper )\n11th கணினி தொழில்நுட்பம்- நிகழத்துதல் - ஓர் அறிமுகம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Technology - Presentation Basics Model Question Paper )\n11th கணினி தொழில்நுட்பம் - தரவு கருவிகள் மற்றும் அச்சிடுதல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Technology - Data Tools and Printing Model Question Paper )\n11th கணினி தொழில்நுட்பம் - செயற்கூறுகள் மற்றும் வரைபடம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Technology - Functions and Chart Model Question Paper )\n11th கணினி தொழில்நுட்பம் - மெயி மெர்ஜ் மற்றும் கூடுதல் கருவிகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Technology - Mail Merge & Additional Tools Model Question Paper )\n11th கணினி தொழில்நுட்பம் - ஆவணத்தில் அட்டவணைகள், பொருள்கள் சேர்ப்பது மற்றும் ஆவணத்தை அச்சிடல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Technology - Inserting tables, Objects and Printing document Model Question Paper )\n11th கணினி தொழில்நுட்பம் - கணினியின் அடிப்படைகள் ( விண்டோஸ் - ல் வேலை செய்தல், லினக்ஸ், உபுண்டு ) மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Computer Technology - Working With Typical Operating System ( windows and Linux ) Three Marks Questions )\n11th கணினி தொழில்நுட்பம் - இயக்க அமைப்பின் கோட்பாட்டு கருத்துக்கள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Computer Technology - Operating Systems Three Marks Questions )\nமுதல் தலைமுறை கணிப்பொறிகளில் பயன்படுத்தப்பட்ட பகுதிப்பொருள்\nஉள்ளீட்டு சாதனத்தை அடையாளம் காண்க\nஒரு கணிப்பொறி மீண்டும் தொடங்கும் போது எந்தந்த வகையான தொடங்குதலைப் பயன்படுத்துகிறது.\nகீழ்வருவனவற்றுள் எது ஒரு முதன்மை நினைவகமாகும்\n2^50 என்பது எதை குறிக்கும்\n11012-க்கு நிகரான பதினாறுநிலை மதிப்ப��� எது\nஎத்தனை பிட்டுகள் ஒரு வேர்டை கட்டமைக்கும்\nபின்வருவனற்றுள் எது ஒரு CISC செயலி ஆகும்\nஒரு 8 – பிட் நினைவக பாட்டை உள்ள செயலி எத்தனை நினைவக இடங்களை அடையாளம் காணும்\nCD யின் குறைந்த அளவிலான தரவின் அளவு யாது \nஇயக்க அமைப்புகளின் பயன்பாட்டைக் கண்டறியவும்\nமனித மற்றும் கணினி இடையே எளிதாக தொடர்பு\nஉள்ளீடு மற்றும் வெளியீடு சாதனங்கள் கட்டுப்படுத்தும்\nமுதன்மைன்மை நினைவகத்தை மேலாண்மை செய்ய\nபின்வரும் எந்த இயக்க அமைப்பில் வணிக ரீதியாக உரிமம் பெற்ற இயக்க அமைப்பு ஆகும்\nகோப்பு மேலாண்மை எவற்றை நிர்வகிக்கிறது\nஊடாடு இயக்க அமைப்பு வழங்கும் வசதி.\nவரைகலை பயனர் இடைமுகம் (GUI)\nஎந்த இயக்கமைப்பில் shift + delete என்ற தேர்வு கோப்பு மற்றும் கோப்புரையை நிரந்தரமாக நீக்காது\nகீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது Linux இயக்க அமைப்பை சார்ந்ததல்ல\nUbuntu OS-ல் பின்வரும் எந்த விருப்ப தேர்வு ஏற்கனவே நிறுவப்பட்டிருக்கும் சாதனங்களை காண்பிக்கும்\nUbuntu-ன் லான்ச்சர் கொடாநிலையாக இருக்கும் அட்டவணை செயலி யாது.\nதிரையின் கீழ் பகுதியில் உள்ள எந்த பொத்தான் ஆவணத்தின் நிலையைக் காட்டும்\nFind & Replace அம்சம் எந்த பட்டிப்பட்டையில் உள்ளது\nஆவணத்தில் உள்ள தேடப்படும் வார்த்தை தோன்றும் எல்லா இடங்களையும் தேர்வு செய்யும் பொத்தான் எது\nஆவணத்தின் தொடக்கத்திற்கு செல்ல குறுக்கு சாவி எது\nInsert table உரையாடல் பெட்டி திறப்பதற்க்கான குறுக்கு வழி சாவி சேர்மானம் எது\nDrawing கருவிப்பட்டையிலுள்ள எந்த பணிக்குறி உறைப்பெட்டியை பெரும்\nவெளிப்புற முகவரி புத்தகத்தை உருவாக்கும் வழிகாட்டி பின்வரும் விருப்பத்தேர்வில் எது பொறுப்பு இல்ல\nபட்டி பட்டையில் உள்ள எந்த விருப்பத் தேர்வு ஒரு ஆவணத்தை மெயில் மெர்ஜ் -க்கு பயன்படுத்தப்படுகிறது\nஆவணத்தில் உள்ள எழுத்துப்பிழைகளை இதன் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.\nஓப்பன் ஆபீஸ் ரைட்டரில் உள்ள மாற்று சொற்கள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன.\nPrevious 11th கணினி தொழில்நுட்பம் - Full Portion ஐந்து மதிப்பெண்கள் வினாத்தாள் ( 11th Com\nNext 11th கணினி தொழில்நுட்பம் - Full Portion மூன்று மதிப்பெண்கள் வினாத்தாள் ( 11th Co\n11th கணினி தொழில்நுட்பம் - Full Portion மூன்று மதிப்பெண்கள் வினாத்தாள் ( 11th Computer Technology ... Click To View\n11th கணினி தொழில்நுட்பம் - Full Portion இரண்டு மதிப்பெண்கள் வினாத்தாள் ( 11th Computer Technology ... Click To View\n11th கணினி தொழில்நுட்பம் - நிகழத்துதல் (மேம்பட்டது) மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Technology - Presentation ... Click To View\n11th கணினி தொழில்நுட்பம்- நிகழத்துதல் - ஓர் அறிமுகம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Technology - ... Click To View\n11th கணினி தொழில்நுட்பம் - தரவு கருவிகள் மற்றும் அச்சிடுதல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Technology - Data ... Click To View\n11th கணினி தொழில்நுட்பம் - செயற்கூறுகள் மற்றும் வரைபடம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Technology - Functions ... Click To View\n11th Standard கணினி தொழில்நுட்பம் - இரண்டாம் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Computer Technology ... Click To View\n11th Standard கணினி தொழில்நுட்பம் - அட்டவணைச் செயலி மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Computer Technology ... Click To View\n11th கணினி தொழில்நுட்பம் - மெயி மெர்ஜ் மற்றும் கூடுதல் கருவிகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Technology - Mail ... Click To View\n11th கணினி தொழில்நுட்பம் - ஆவணத்தில் அட்டவணைகள், பொருள்கள் சேர்ப்பது மற்றும் ஆவணத்தை அச்சிடல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Technology - Inserting ... Click To View\n11th Standard கணினி தொழில்நுட்பம் - சொற்செயலி ஓர் அறிமுகம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Computer Technology ... Click To View\n11th கணினி தொழில்நுட்பம் - சொற்செயலி ஓர் அறிமுகம் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Computer Technology - Introduction ... Click To View\n11th கணினி தொழில்நுட்பம் - கணினியின் அடிப்படைகள் ( விண்டோஸ் - ல் வேலை செய்தல், லினக்ஸ், உபுண்டு ) மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Computer Technology - ... Click To View\n11th கணினி தொழில்நுட்பம் - இயக்க அமைப்பின் கோட்பாட்டு கருத்துக்கள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Computer Technology - Operating ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-01-27T16:08:52Z", "digest": "sha1:YDEFYOHM4NZBYOJN7OFVRNQQP5BFSAGC", "length": 12305, "nlines": 90, "source_domain": "athavannews.com", "title": "இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துகள் காலாவதியானவை – சுனில் ஹந்துன்நெத்தி | Athavan News", "raw_content": "\nஇலங்கையிலும் கொரொனா வைரஸ் உறுதியானது\nதௌஹீத் ஜமாத் அமைப்பில் உறுப்பினர்களாக நீதிபதிகள் – முக்கிய தகவலை வெளியிட்டார் ரோஹித\nஸ்கொட்லாந்துக்கு குடியேற்ற அதிகாரங்களை வழங்குமாறு ஸ்ரேர்ஜன் கோரிக்கை\nகுடியுரிமைச் சட்டத்தை ரத்து செய்ய பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற துணிச்சல் இல்லாதது ஏன்\nநிர்பயா குற்றவாளியின் ரிட் மனு உச்ச நீதிமன்றத்தில் நாளை ��ிசாரணை\nஇந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துகள் காலாவதியானவை – சுனில் ஹந்துன்நெத்தி\nஇந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துகள் காலாவதியானவை – சுனில் ஹந்துன்நெத்தி\nகடந்த காலங்களில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகளில் அதிகமானவை தரம் குறைந்தவையும் காலாவதியானவையுமாக கண்டறியப்பட்டுள்ளது என மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.\nநாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) உரையாற்றிய போதே மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.\nஇதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘இலங்கையில் இன்று மக்கள் தரம் குறைந்த மருந்துகளையே பயன்படுத்துகின்றனர்.\nபத்து கோடி பெறுமதியான காலாவதியான மருந்துகளை கொண்டுவரும் அரசாங்கம் ஐந்து கோடி ரூபாய் செலவில் மருந்து பரிசோதனை மையம் ஒன்றினை உருவாக்க முடியாதா.\nமருந்துகளின் தரம், காலாவதி திகதிகளை ஆராய ஒரு நிலையத்தினை உருவாக்க முடியாதா ஏன் மருந்து நிறுவனங்களின் நலன்களுக்காக மக்களை கொல்கின்றீர்கள்.\nஇலங்கையிலுள்ள பிரதான வைத்தியசாலைகளை சுற்றியுள்ள மருந்தகங்களில் எத்தனை மருந்தகங்களுக்கு அனுமதிப்பத்திரம் உள்ளது என்பதை தேடிப்பாருங்கள். இன்று அரச மருந்தகங்களில் அதிகமானவை அனுமதிப்பத்திரம் இல்லாதவையாகும்.\nசுகாதார அமைச்சரின் மாவட்டத்தில் உள்ள 15 அரச மருந்தகங்களில் 12 மருந்தகங்கள் அனுமதிப்பத்திரம் இல்லாதவை. இது அமைச்சருக்கு தெரியுமா.\nஇன்று இலங்கையில் மருந்து மாபியா பரவியுள்ளது. மருந்து நிறுவனங்களின் நலன்களை மாத்திரம் கருத்தில் கொண்டு பாரிய மருத்துவ மாபியாவையே நடத்தி வருகின்றனர்’ என குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇலங்கையிலும் கொரொனா வைரஸ் உறுதியானது\nகொழும்பில் உள்ள தொற்று நோய்கள் தொடர்பான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சீன பெண்ணுக்கு கொரோனா வைரஸ்\nதௌஹீத் ஜமாத் அமைப்பில் உறுப்பினர்களாக நீதிபதிகள் – முக்கிய தகவலை வெளியிட்டார் ரோஹித\nதடை செய்யப்பட்ட தௌஹீத் ஜமாத் அமைப்பில் உறுப்பினர்களாக நீதிபதி��ளும் உள்ளார்கள் என இராஜாங்க அமைச்சர்\nஸ்கொட்லாந்துக்கு குடியேற்ற அதிகாரங்களை வழங்குமாறு ஸ்ரேர்ஜன் கோரிக்கை\nநாட்டின் வீழ்ச்சியடைந்த பிறப்பு வீதத்தையும் பிரெக்ஸிற்றின் தாக்கங்களையும் சமாளிக்க ஸ்கொட்லாந்துக்கு\nகுடியுரிமைச் சட்டத்தை ரத்து செய்ய பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற துணிச்சல் இல்லாதது ஏன்\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக பேரவையில் தீர்மானம் திறைவேற்ற அ.தி.மு.க. அரசுக்குத் துணிச\nநிர்பயா குற்றவாளியின் ரிட் மனு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் குமாரின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்ததை\nவடக்கு இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்தில் இன்று இரவு உறைபனிக் குளிர்\nவடக்கு இங்கிலாந்து மற்றும் தெற்கு ஸ்கொட்லாந்தில் உயர்ந்த நிலப்பகுதிகளில் கடும் பனிப்பொழிவுக்கு வாய்ப\nபிரேசிலில் கனமழை – இதுவரை 57 பேர் உயிரிழப்பு\nபிரேசிலில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி இதுவரை 57 பேர் உயிரிழந்துள்\nநீதிமன்றில் ஆஜராகாத குற்றச்சாட்டு – சிவாஜிலிங்கதிற்கு பிடியாணை உத்தரவு\nநிலஅபகரிப்பிற்கு எதிரான போராட்டம் தொடர்பான வழக்கில் நீதிமன்றில் ஆஜராகாத வட மாகாண சபையின் முன்னாள் உற\nசட்டவிரோத மீன்பிடியால் தாம் பாதிக்கப்படுவதாக அமைச்சர் டக்ளஸிடம் முறைப்பாடு\nசட்டவிரோத மீன்பிடி முறைகள் பயன்படுத்தப்படுவதனால் சிறுதொழிலாளர்களாகிய தாங்கள் பாதிக்கப்பட்டிருப்பதோடு\nஇளவரசர் ஹரியின் இடத்துக்கு லேடி லூயிஸ் வின்ட்சர் நியமனம்\nசசெக்ஸ் இளவரசர் ஹரியின் இடத்துக்கு வெசெக்ஸ் இளவரசர் எட்வேர்ட்டின் மகள் லேடி லூயிஸ் வின்ட்சர், ராணியி\nஸ்கொட்லாந்துக்கு குடியேற்ற அதிகாரங்களை வழங்குமாறு ஸ்ரேர்ஜன் கோரிக்கை\nவடக்கு இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்தில் இன்று இரவு உறைபனிக் குளிர்\nசட்டவிரோத மீன்பிடியால் தாம் பாதிக்கப்படுவதாக அமைச்சர் டக்ளஸிடம் முறைப்பாடு\nஇளவரசர் ஹரியின் இடத்துக்கு லேடி லூயிஸ் வின்ட்சர் நியமனம்\n27-01-2020 காலை நேரச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kabiltech.blogspot.com/2013/05/asus.html", "date_download": "2020-01-27T16:38:07Z", "digest": "sha1:MKZ2CZ2XX4ITS4EYBA7HGGWBK7PO4NEH", "length": 14955, "nlines": 127, "source_domain": "kabiltech.blogspot.com", "title": "கணினி த���வல்கள் : குறைந்த விலையில் Asus அறிமுகப்படுத்தும் புதிய லேப்டொப்", "raw_content": "\nதிங்கள், 20 மே, 2013\nகுறைந்த விலையில் Asus அறிமுகப்படுத்தும் புதிய லேப்டொப்\nமுதற்தர கணனி வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றான Asus நிறுவனமானது கணனி வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாப்பானதாகக் கருதப்படும் Ubuntu இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட மடிக்கணினிகளை அறிமுகப்படுத்துகின்றது. Asus 1015E எனும் பெயர் கொண்ட இக்கணனிகள் 1.1 GHz வேகத்தில் செயலாற்றவல்ல Intel Celeron dual-core processor, பிரதான நினைவகமாக 2GB RAM ஆகியவற்றினைக் கொண்டு காணப்படுவதுடன் 10.1 அங்குல அளவு மற்றும் 1366 x 768 Pixel Resolution உடைய திரையினைக் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் 7.5 மணித்தியாலங்கள் வரை தொடர்ச்சியாக மின்னை வழங்கக்கூடிய மின்கலத்தைக் கொண்டதும், 0.3 x 7 x 1.4 அங்குலம் என்ற அளவுப்பரிமாணமும், 2.8 பவுண்ட் எடையும் கொண்ட இச்சாதனத்தின் விலையானது 215 டொலர்கள் மட்டுமே. \">\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஉங்கள் கணினியில் வைரஸ் தாக்கத்தைக் கண்டறிய...\nஉங்கள் கணிப்பொறியில் நச்சு நிரல்களால்(Virus) பாதிக்கபட்டிருந்தால் கீழ்க்கண்ட பிரச்னைகள் ஏற்படலாம். .கணிப்பொறியின் வேகம் குறைந்து காணப்...\nநமது கணிணி சில சமயம் நாம் துவங்கும் சமயம் ஆமைவேகத்தில் துவங்கும் . சிலர் கணிணியை ஆன் செய்துவிட்டு டீ சாப்பிட்டுவர சென்...\nபொதுவாக அனைவருமே Run option ல் சென்று சில settings கள் செய்வோம் அப்படிப்பட்ட சில command களின் பட்டியல் உங்கள் பார்வைக்கு... ...\nஉங்கள் கணினி விரைவாக செயல்பட வேண்டுமா\nமிக மெதுவாகச் செயல்படும் கணினி உங்களை வெறுப்பேற்றுகிறதா கீழ்க்கண்டவற்றைப் பின்பற்றுவதன் மூலமாக உங்கள் கணினியை விரைவாகச் செய...\nநீங்கள் கணிணிக்கு பாஸ்வேர்ட் கொடுத்து விட்டு மறந்து போனால்\nவிண்டோஸ் எக்ஸ்பி இயங்கு தளத்தில் பயனர் கணக்கை (user account) உருவாக்கி அதனை எவரும் அணுகா வண்ணம் பாஸ்வர்ட் மூலம் பாதுகாப்பளிக்கவும் முட...\nவேகமாகச் செயல்பவில்லையா பென்டிரைவ் எப்படி வேகமாகச் செயல்பட வைப்பது\nபென்டிரைவ் என்பது கணனி பயன்படுத்துவோர் மட்டுமல்லாமல், கிட்டத்தட்ட அனைவருமே பயன்படுத்தும் ஒரு Removable Device ஆகும். இத்தகைய பென்டிரைவ்...\nகணனி பயன்படுத்துபவர்கள் கண்களைப் பாதுகாக்க சில குறிப்புகள்\nநீங்���ள் கணனியின் முன்பு நீண்ட நேரம் அமர்ந்து பணிபுரிபவரா உங்கள் கண்களைப் பாதுகாக்க சில குறிப்புகளை பார்ப்போம். ஆயர்வேத மருத்துவ அடிப்ப...\nமென்பொருட்​களை பயன்படுத்தா​மல் Administra​tor Password-ஐ நீக்குவதற்​கு\nதனிநபர் கணினிகளிலுள்ள தகவல்களை மற்றவர்கள் பார்வையிடா வண்ணம் மறைப்பதற்கு கடவுச்சொல்லை பயன்படுத்துவோம். சில சந்தர்ப்பங்களில் கொடுக்கப்ப...\nபாஸ்வேர்டை எளிமையாக கண்டுபிடிப்பது எப்படி\nஒரு சில எழுத்துக்களும் எண்களும்தான் நம்முடைய வாழ்வையும், பாதுகாப்பையும் தீர்மானிப்பவையாக இருக்கின்றன. ஏடிஎம் கார்டுகள், கிரெடிட் கார்டுக...\nபென் டிரைவில் Write Protected பிழையை நீக்க.\nகணினியில் USB PORTஐ DISABLE செய்வது எப்படி \nமொபைல் போனுக்கு ஏற்றவாறு வீடியோக்களை Convert செ...\nMS வேர்ட் தொகுப்பின் சில சுருக்கு வழிகள்.\nகணிணியில் இருந்து Drivers backup எடுப்பது எப்படி\nநீங்கள் நிறுவியுள்ள மென்பொருளை பிறர் பயன்படுத்தாமல...\nகணினியில் உள்ள வன் பொருட்களின் தகவலை அறிந்துகொள்ள\nஉங்கள் கணினி விரைவாக செயல்பட வேண்டுமா\nபென் டிரைவில் Write Protected பிழையை நீக்க.\nஸ்கைப்பில் பரவும் கொடிய வைரஸ் - எச்சரிக்கை \nமுதல் அப்பிள் கணனி ரூ.3.5 கோடிக்கு ஏலம்\nகணனியில் காணப்படும் தேவையற்ற கோப்புக்களை துல்லியமா...\nAMR FILE களை MP3 ஆக CONVERT செய்ய இலவச மென்பொருள் ...\nஉங்கள் PENDRIVE ல் கோப்புகளை காண முடியவில்லையா \nஒரே சொடுக்கில் கணினியை Restart செய்ய…\nYoutube வீடியோக்களை DVD ஆக மாற்ற…\nமானிட்டரில் உயிருள்ள ஈக்கள் உலாவினால் எப்படி இருக...\nவிண்டோஸ் இல் இல்லாத சிறப்பு லினக்ஸ் இல் என்ன இருக்...\nவிண்டோஸ் 7 இல் USB Drive (USB Port) ஐ மறைப்பதற்கு....\nவீடியோவை MP3 கோப்புகளாக மாற்றும் மென்பொருள்\nநமது கணினியில் RAM இல்லாமலே வேகத்தை அதிகரிப்பது எப...\nவேகமாகச் செயல்பவில்லையா பென்டிரைவ் எப்படி வேகமாகச்...\nசி.டி.களில் கிறுக்கல் விழுந்து விட்டதா\nநீங்கள் பயன்படுத்தாத நேரத்தில் உங்களது கணணியை கண்க...\nஉயர் தரம்வாய்ந்த வீடியோக்களை இயக்குவதற்கு\nகணனி பயன்படுத்துபவர்கள் கண்களைப் பாதுகாக்க சில குற...\nஹார்ட் ட்ரைவ் அடிக்கடி மாற்றலாமா\nமடிக்கணனி உபயோகிக்கும் ஆண்கள் கவனத்திற்கு\nஆடியோ கோப்புக்களை விரும்பியவாறு மாற்றியமைப்பதற்கு\nலேப்டாப் பேட்டரி சக்தியை பராமரிக்க வேண்டுமா\nCCleaner-ன் புதிய பதிப்பை தரவிறக்கம் செய்வதற்கு\nPSD படங்களை JPG படங்களாக மாற்றம் செய்வதற்கு\nமால்வேர் பாதிப்பை நீக்கும் வழிகள்\nகணனியின் CACHE MEMORYஐ எவ்வாறு அதிகரிப்பது\nNotepad++ இன் புத்தம் புதிய பதிப்பு வெளியிடப்பட்டத...\nஉங்கள் தகவல்களை இணையத்தில் பாதுகாக்க சில வழிமுறைகள...\nவிரைவில் வருகிறது 3D மவுஸ்\nஉங்கள் கணினியில் வைரஸ் தாக்கத்தைக் கண்டறிய...\nஹார்ட் ட்ரைவ் அடிக்கடி மாற்றலாமா\n - டிவைஸ் மேனேஜர் - ஏன...\nபேஸ்புக் தளத்தை பாதுகாப்பாக மாற்ற\nமடிக்கணனியை தாக்கும் புதுவகை வைரஸ்: உஷார்\nபி.டி.எப் பைல்கள் பற்றிய சிறு விளக்கம்\n750 மில்லியன் பயனர்களை எட்டியது கூகுள் குரோம்\nகுறைந்த விலையில் Asus அறிமுகப்படுத்தும் புதிய லேப்...\nஉயர் தரம்வாய்ந்த வீடியோக்களை தரவிறக்கம் செய்ய... 8...\nஇன்டர்நெட் பயன்பாடு என்பது நாள்தோறும் அடிக்கடி நட...\nநீங்கள் அடிக்கடி சிடி பயன்படுத்துபவராக இருந்தால் ...\nபாதுகாப்பான முறையில் புளூடூத் சாதனங்களை பாவிப்பதற்...\nஇன்று நாம் கணினிக்கு தீங்கு விளைவிக்கின்றவை\nபோலியான MOBILE PHONEஐ எப்படி கண்டுப்பிடிப்பது\nநோக்கியா மொபைலில் மறைந்துள்ள SECRET தகவல்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதங்கள் வருகைக்கு நன்றி .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mazhai.blogspot.com/2007_07_25_archive.html", "date_download": "2020-01-27T15:51:36Z", "digest": "sha1:ZS6TCLW7JYTT3X64O4QYTQGKHKOZOVFZ", "length": 14436, "nlines": 335, "source_domain": "mazhai.blogspot.com", "title": "மழை: 25 July 2007", "raw_content": "\nசின்னச் சின்ன அழகான தருணங்கள்\nவெயில் பற்றின முதல் நினைவு எதுவாக இருக்கும் கூரைக்குள்ளால் ஒளிந்து வந்து தரையில் வட்டம் போடுவதும் இலைகளுக்கூடாய் வந்து விழுந்து தன் 8 நிமிஷப் பயணக் களைப்புப் போக தரையில் கிடப்பதுமே என் ஞாபகமாய் மேலெழும்புகிறது. குளிர்காலத்தில் ஹைட் பார்க்கில் மல்லாக்கப் படுத்துக் கொண்டு குளிருக்கு இதமான மெல்லிய சூட்டை அனுபவித்தால் தெரியும்.. வெயிலின் அருமை. அயனவலயப் பிறவி என்ற பெயர் சரியாய்த்தான் இருக்கிறது. வெயில் இல்லாமல் என்னால் இருக்க முடியவில்லை.. வெயில் தாகம் எடுத்து அலைகிறேனோ என்றதொரு சந்தேகம் முளைத்திருக்கிறது. எப்போதும் சூரிய ஒளி் வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கவும் சாயுங் காலத்தில் சூரியன் சாயாமலிருக்கவும் கூடுமானால் என்று கனவு காணத் தோன்றுகிறது. எல்லாம் குளிர் செய்யும் வேலை.. கோடை வந்த பிறகு என்னிடம் கேட்டுப் பாருங்கள்.. மழைதான் வேண்டுமென்று 'முழக்கி'ச் சொல்லுவேனாயிருக்கலாம். :O)\nசுட்டெரித்த (போதும் அதைக் கண்டு கொள்ளாமலிருந்த) ஊர் வெயிலுக்கும், முகத்திலறைகிற அனல் காற்றுடன் நடமிடுகிற இங்கத்தேய வெயிலுக்கும் எவ்வளவு வித்தியாசம். அவ்வளவு ஏன் 2-3 மணிக்கெல்லாம் தலை கொதிக்க கவசம் ஏதுமின்றி நடந்து சென்ற கொழும்பு வெயிலும், செழித்த மரங்களுக்கிடையே ஒளித்துப் பிடித்து விளையாடும் கம்பகா வெயிலும், தெருவுக்குப் போட்டிருக்கும் தாரினை உருக்கி உரு மாற்றும் மட்டக்களப்பு வெயிலும், திருக்கோணமலை, யாழ்ப்பாணம், பொலநறுவை, நீர்கொழும்பு, காலி, கதிர்காமம், பிபிலை என்று நான் போயிருக்கிற அத்தனை இடங்களிலும் நான் கண்ட வெயில்களும் வித்தியாசமானவைதாம். ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு குணம் அதற்கு. காளிக்குக் கோபம் வருமாம். அவவுக்குக் கோபம் வருகிறதோ இல்லையோ, தன் கோபத்தையெல்லாம் காளி கோயில் மணலில் வெயில் இறைத்து வைத்திருக்கும். தடை போட்டு மரங்களும் கூரைகளும் குடை பிடித்தாலும் எப்படியோ உள்நுழைந்து தரையில் பொட்டு வைத்து / கோலம் போட்டு அழகுபார்க்கும். தாவரங்கள் வாழ உயிர் கொடுக்கும். சில இடங்களில் வெயிலுக்கு ஒரு குளிர்ச்சி கூட வந்துவிடும். மனிதர்களைப் போல வெயிலுக்கும் கோபம், அமைதி, அழகு, கருணை என்று எத்தனையோ முகங்கள், குணங்கள்.\n(முதற் தடவை நோர்வே போயிருந்த மூன்று மாதங்கள் அங்கு இலையுதிர் மற்றும் பனிக்காலம். அந்த ஆண்டு பனிக்காலம் பிந்தினதாம்..ஆனாலும் வெயில் இல்லாமல் போகாமலில்லை. என் உற்சாக மட்டமும் அந்நேரத்து வெயிலைப் போலவே குறைந்து போனது. இங்கு வந்த பிறகுதான் வின்டர் ப்ளூஸ் என்பது பற்றிக் கேள்விப்பட்டேன். குளிர்காலமென்றாலும் நல்ல சூரிய வெளிச்சமுள்ள இடத்துக்கு வந்து சேர்ந்தது நல்ல காலம் .)\nகுளிர்நாடுகளிலே பிறந்தவர்கள் பலர் பாவம்; வெயிலைத் தாங்கார்களாம். ஆனால் எனக்கோ இன்னுமின்னும் வேண்டும் போல இருக்கிறது. வசந்த காலத்து இலைகளையும் பூக்களையும் (விட்டுப் போக மனமில்லாமல் தொங்கும் குளிரையும்) தடவி் காற்றை நிறைக்கும் அந்த மஞ்சள் வெயிலுக்காகவும், அந்த அழகிய மஞ்சள் வெளிறி நிறமற்றுப் போய் ஈரமில்லாமல் சண்டித்தனம் காட்டுகிற காற்றோடு சேர்ந்து எறிக்கிற கோடை வெயிலுக்காகவும் நான் காத்திருக்கிறேன். என்னதான் மழையினை நேசித்தாலும் எப்போ வருமென்று பார்த்திருந்தாலும் முத்த���க்களும் வெள்ளிச் சரங்களும் காட்டும் நாட்டியத்துக்காய்க் காத்திருந்தாலும், வெயிலைக் காணாத மாத்திரத்தில் என் மனமும் அலைய ஆரம்பித்து விடுகிறது - வீடு திரும்பப் பிந்துபவரைப் பற்றி எண்ணுகிற ஈழத்துக் குடும்பத்தினதைப் போல .\nவகை: இயற்கை , கிறுக்கினது , குழையல் சோறு\nஇப்பிடியும் நடந்துது ( 36 )\nஇயற்கை ( 5 )\nஇன்றைய தருணம் ( 4 )\nஒரு காலத்தில ( 4 )\nகிறுக்கினது ( 39 )\nகும்பகர்ணனுக்குத் தங்கச்சி ( 3 )\nகுழையல் சோறு ( 56 )\nதிரை ( 6 )\nநாங்களும் சொல்லுவோமுல்ல ( 42 )\nபடம் பார் ( 5 )\nபடிச்சுக் கிழிச்சது ( 11 )\nபுதிர் ( 1 )\nபோகுமிடம் வெகு தூரமில்லை ( 8 )\nமறக்காமலிருக்க ( 5 )\nவண்டவாளங்கள் தண்டவாளங்களில் ( 26 )\nவிளையாட்டு ( 7 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=21005023", "date_download": "2020-01-27T15:45:16Z", "digest": "sha1:CLED435L4VBSIOG2KKBZXPXJY6J3OVGT", "length": 41881, "nlines": 774, "source_domain": "old.thinnai.com", "title": "27 வருட போர் – முகலாயரின் தோல்வியில் சிவாஜியின் பங்கு | திண்ணை", "raw_content": "\n27 வருட போர் – முகலாயரின் தோல்வியில் சிவாஜியின் பங்கு\n27 வருட போர் – முகலாயரின் தோல்வியில் சிவாஜியின் பங்கு\nசிவாஜியின் ஆளுமைக்காக தக்காணம் போரிடவில்லை. ஆனால், அவருடைய தொலைநோக்கு, அவர் உணர்த்திய விழுமியங்களுக்காக தக்காணம் போரிட்டது. மராத்தியர்கள் அவரது தொலைநோக்கு பார்வையை உணர்ந்து அதில் ஊறி அதனை தமதாக்கிகொண்டனர். அதன் பிறகு அவர்கள் தங்களுடைய நாயகருக்காக போரிடவில்லை. தங்களுக்காகவே போரிட்டார்கள். முகலாய பேரரசிடம் மராத்தியர் சரணடைய மறுத்ததற்கு சிவாஜியின் வீரதீர சாகங்கள் காரணமில்லை. அதன் காரணம் வேறிடத்தில் இருக்கிறது. அந்த ரகசியம் அவர் கொண்டுவந்த சீர்திருத்தங்களில் இருக்கிறது.\nஅவர் ஆண்ட மிகக்குறுகிய காலத்தில் சிவாஜி ஏராளமான சீர்திருத்தங்களை கொண்டுவந்தார். இந்த உரையாடலுக்காக நான் அவற்றை நான்கு பிரிவுகளாக பிரித்துகொள்கிறேன். அவை அரசாள்மை சீர்திருத்தம், அரசியல் சீர்திருத்தம், பாதுகாப்பு சீர்திருத்தம், சமூக சீர்திருத்தம் ஆகியவை.\nஅரசாள்மை முதலாவது. தான் முடிசூட்டிய பின்னால், அஷ்ட பிரதான் என்ற எட்டு அமைச்சர்கள் கொண்ட அரசை உருவாக்கினார். இவர்கள் அந்த காலத்தின் மிகவும் குறிப்பிடத்தக்க அரசியல் அறிஞர்கள். இவர்கள் பொருளாதார கொள்கை, வெளிநாட்டு கொள்கை போன்ற அரசாங்கத்தின் அடித்தளத்தை அமைத்தனர்.\nவத��், ஜாஹீர் என்ற அமைப்புகளே முகலாயர்கள் காலத்தில் இருந்தன. இது புவியியல் ரீதியான அரசாட்சி அமைப்பு முறை. வதன் அமைப்பில் ஒரு பிரதேசத்தின் அனைத்து வேலைகளும், மேலாண்மையும் ஒரே ஆளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன. அதனை நிர்வகிப்பவர் ஜாகிர்தார் ஆவார். இதனை vertical decentralization என்று கூறலாம். சிவாஜி இதனை தன் பிரதேசங்களில் மாற்றி ஒரே ஒரு அமைச்சர் தனது பேரரசு முழுவதும் ஒரே ஒரு வேலையை செய்பவராக உருவாக்கினார். (தற்போதைய நிதி மந்திரி, ராணுவ மந்திரி போல, நாட்டின் முழு நிதி நிலைமைக்கும் பொறுப்பாளராக ஒரே ஒரு அமைச்சர்) இதனை Horizontal decentralization என்று சொல்லலாம். இது நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் ஒரே சட்டதிட்டங்களையும் வரிகளையும் கொண்டுவந்தது. இதனால் பேரரசின் உள்ளவர்களுக்கு ஒரு பிரதேசத்திலிருந்து இன்னொரு பிரதேசத்துக்கு போகவும், அங்கு வியாபாரம் செய்யவும் எ:ளிதாக ஆகிறது. அதே நேரத்தில் நாட்டில் உள்ள அனைவரும் ஒரே நாட்டில் இருக்கிறோம் என்ற உணர்வையும் தருகிறது. இவ்வாறு பிரிக்கப்பட்டதால், ஒரு அரசாங்கத்தின் பல்வேறு துறைகள் மற்ற துறைகளை கண்காணிக்கவும், அந்த துறைகள் கட்டுக்கடங்காமல் செல்வதை தடுப்பதற்கும் உதவுகிறது. இவ்வாறு பிரிக்கப்பட்டதால், ராணுவம் ராணுவ காரியங்களில் மட்டுமே முனைப்புடன் இருக்க அனுமதித்தது. அதே வேளையில் தளபதிகள் மற்ற தளபதிகளுக்கு இடையூறாக இல்லாமல் இருப்பதையும் உறுதி செய்தது. ராணுவ முயற்சிகளுக்கு அரசாங்க ராஜரீக பாதுகாப்பு, உதவி ஆகியவற்றையும் செய்ய இப்படிப்பட்ட அமைச்சுகள் உறுதி செய்தன.\nஇரண்டாவது பாதுகாப்பு போர்தந்திர சீர்திருத்தங்கள். கெரில்லா போர்முறை, அதிக பளு இல்லாத காலாட்படை, கூடவே 300க்கும் மேற்பட்ட உறுதியான கோட்டைகள் சிவாஜியின் ஒருங்கிணைந்த பாதுகாப்பு போர்தந்திரத்தை காட்டின. ராஜ்புத்திரர்கலை போல, சிவாஜி, பழங்கால போர்முறை ஒழுக்க மதிப்பீடுகளில் சிக்கிக்கொள்ளவில்லை. பாரசீகர்களும் முஸ்லீம்களும் முகலாயர்களும் போர்முறையின் ஒவ்வொரு ஒழுக்க நிலைப்பாடுகளையும் உடைத்தாலும் ராஜபுத்திரர்கள் போர் அறத்தை மீறி போர் புரியமாட்டேன் என்று பிடிவாதமாக இருந்து தோற்றார்கள். ஆனால், சிவாஜி அவர்களுக்கு பதிலுக்கு பதிலடி அளித்தார். அதே போல மராத்தியர்களும் எதிராளி எப்படி போர்புரிந்தானோ அதே முறையில் திருப்பி அடித்தார்கள். மராத்தாக்கள் கெரில்லா போர்முறையையே இறுதிவரை பின்பற்றினார்கள். தேவைப்பட்ட போது மட்டுமே பொது போர் களத்தில் நின்று போர் புரிந்தார்கள். கில்ஜி போலவோ அல்லது முகம்மது கோரி போலவோ பெண்களை கேவலப்படுத்தவில்லை. நிச்சயமாக அவர்கள் இந்திய ஒழுக்க மதிப்பீடுகளையும் அறங்களையும் பின்பற்றினார்கள். ஆனால், தேவைப்பட்டால், இரவு நேரத்தில் எதிரியை தாக்குவதிலிருந்து பின்வாங்கவில்லை. அரசியல் குறிக்கோள்களை மனதில் கொண்டார்களே அல்லாமல், தனி மனித வீரதீரச் குறிக்கோள்களை அதிகம் மனதில் கொள்ளவில்லை.\nகூடவே, சிவாஜி இருந்தபோதே கப்பல்படையையும் தோற்றுவித்திருந்தார். மராத்தியர்களின் கப்பல்கள் சிறியவையாகவும் அவர்களது கப்பல்படை ஆயுதங்கள் தொழில்நுட்பத்தில் குறைப்பட்டவையாகவும் இருந்தாலும், இது மராத்தாக்களை கடலை ஒரு போர்முனையாக்க உதவியது. மராத்தாக்களின் கப்பல்படை, சூரத்திலிருந்து அவுரங்கசீப் தனது தளவாட உணவு சப்ளையை நடத்துவதை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தியது.\nஏராளமான சமூக சீர்திருத்தங்களை சிவாஜி செய்திருந்தார். இவை தோற்கடிக்க முடியாத மராத்தா போர்சக்தியை மக்கள் மனதில் உருவாக்கியிருந்தது. பொதுமக்கள் இவற்றுக்காக போர் செய்தனர். முந்தைய அரசாங்கங்களின் தீக்கனவுக்கு செல்வது என்பது எடுக்க முடியாத தேர்வாக இருந்தது.\nபொருளாதார முனையில் பெரும் வரி சீர்திருத்தத்தை செய்தார். முந்தைய அரசாங்கங்கள் கொடூரமான வரி விதிப்பை செய்திருந்தன. சில நேரங்களில் குரூரமானதாகவும் இருந்தது. அவர்கள் ஜமீன் தார்களை உருவாக்கியிருந்தார்கள். இந்த ஜமீந்தார்கள் பேரரசின் பெயரில் வரி வசூல் செய்யும் உரிமை பெற்றிருந்தனர். பேரரசின் கஜானாவுக்கு செலுத்த வேண்டிய வரி முன்னரே நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஜமீன் தார்கள் மக்களிடம் எவ்வளவு வரி வசூலிக்கலாம் என்பது ஜமீந்தார்களிடமே விடப்பட்டிருந்தது. ஆகையால், இந்த வாய்ப்பை பயன்படுத்திகொண்ட ஜமீந்தார்கள் தங்களது சொந்த கஜானவை நிரப்பிக்கொள்ள கொடுமையான வரி வசூலில் இறங்கியிருந்தனர். இது விவசாயிகளை போண்டியாக ஆக்கியிருந்தது. ஜமீந்தார்கள் பெரும் கோட்டைகளையும் மாளிகைகளையும் கட்டிக்கொண்டிருந்தனர். தங்களுக்கு என்று சொந்த ராணுவத்தையும் வைத்துகொண்டனர். தங்களுக்���ென நீதிமன்றம் என்று வைத்துக்கொண்டு குட்டி ராஜாக்களாக இருந்தனர்.\nஇந்த முறையை ரத்து செய்த சிவாஜி விவசாயிகளிடமிருந்து வசூலிக்க வேண்டிய வரியை எல்லோரும் அறிய நிர்ணயித்தார். அதிகார வரி வசூல் செய்வது மட்டுமே செய்யக்கூடிய அதிகாரிகளை குறைவான அதிகாரத்துடன் நியமித்தார். இந்த அதிகாரிகளை அடிக்கடி இடம் மாற்றினார். இவர்கள் அந்தந்த பிரதேசங்களில் ஊன்றி ஊழல்வாதிகளாக ஆவதை தவிர்த்தார். ஒரு சில வருடங்களில் மழை பெய்யவில்லை என்றால், அந்த பிரதேசங்களில் இருக்கும் விவசாயிகள் வரி கொடுக்க வேண்டாம் என்று அறிவித்தார்.\nசிவாஜியின் நிதி ஆதார கொள்கைகளை கன்சர்வேடிவ் என்று கூறலாம். ஆகவே தாஜ் மஹால் போன்றோ முகலாய தோட்டங்களை போன்றோ சிவாஜி கட்டவில்லை. இருப்பினும் அவருக்காக நாட்டின் மக்கள் உயிர்தியாகம் செய்ய தயாராக இருந்தனர். இவரது நிதி ஆதார கன்சர்வேடிவ் கருத்துக்களை இன்னொரு தொலைநோக்குடைய தலைவரோடு ஒப்பிடலாம். அமெரிக்க புரட்சி போருக்கு பின்னால், பிரிட்டிஷ் வைசிராய் கட்டியிருந்த மாளிகையில் ஆடம்பரமான நடன அரங்கு ஒன்றை நிர்மாணிக்க பணம் கேட்டபோது நிர்த்தாட்சண்யமாக தாமஸ் ஜெபர்ஸன் கொடுக்கமுடியாது என்று மறுத்தார். “இப்படிப்பட்ட மாளிகைகள் வரி கொடுப்பவர்களின் பணத்தை ஊதாரித்தனமாக செலவு செய்வதற்கு ஒப்பம்” என்றார்.\nஇதோடு பார்க்கும்போது, தக்காண சுல்தான்களும், முகலாயர்களும் மக்களின் நலத்தில் எந்த வித அக்கறையும் செலுத்தவில்லை. தாஜ்மஹால் கட்டிய 22 வருடங்களில் மூன்று வருடங்கள் பெரும் பஞ்சத்தை இந்தியா சந்தித்தது. பல்லாயிரக்கணக்கான மக்கள் பஞ்சத்திலும் பட்டினியிலும் உயிரிழந்தார்கள். ஆனால், ஷாஜஹான் தனது மனைவிக்கு கல்லறை கட்ட அத்தனை பணத்தையும் உழைப்பையும் மக்களிடமிருந்து உறிஞ்சிக்கொண்டிருந்தார்.\nஆனால், இந்தியாவின் அடையாளமாக தாஜ்மஹால் ஆகியிருக்கிறது. இந்தியாவின் மக்களின் முதலாவது சுயராஜ்யத்தை உருவாக்க முதுகெலும்பாக இருந்த சிவாஜியின் கோட்டைகள் கவனிப்பார் இன்றி பாழடைந்து கிடக்கின்றன\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஆலயத்தின் வாசலில் கவிதை -28 பாகம் -1\nஎழுத்து மாற்றம் தமிழுக்கும் தமிழர்க்கும் கேடு செய்யும்\nநினைவுகளின் தடத்தில் – (46)\nஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -15\nவிஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பத்தி ஒன்பது\n27 வருட போர் – முகலாயரின் தோல்வியில் சிவாஜியின் பங்கு\nசுஜாதா 2010 விருது வழங்கும் விழா\nஅங்கனெ ஒண்ணு , இங்கனெ ஒண்ணு\nவேத வனம்- விருட்சம் 83\nவழமையைப் புறக்கணிக்கும் புதிய தளங்கள்; காஞ்சனா தாமோதரனின் மரகதத் தீவு\nசீதாம்மாவின் குறிப்பேடு -ஜெயகாந்தன் -12\nதூறல்கள் – லீனா மணிமேகலை, தலித்தியம்\nதமிழ் பட்டிமன்ற கலைக் கழகம் (சிங்கப்பூர்)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று\nஅமீரக மகளிர் தின கொண்டாட்டங்கள்\nஎரிமலை, பூகம்பத்தை எழுப்பிடும் பூமியின் உட்கருப் பூத அணு உலை \nPrevious:சுஜாதா 2010 விருது வழங்கும் விழா\nNext: தூறல்கள் – லீனா மணிமேகலை, தலித்தியம்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஆலயத்தின் வாசலில் கவிதை -28 பாகம் -1\nஎழுத்து மாற்றம் தமிழுக்கும் தமிழர்க்கும் கேடு செய்யும்\nநினைவுகளின் தடத்தில் – (46)\nஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -15\nவிஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பத்தி ஒன்பது\n27 வருட போர் – முகலாயரின் தோல்வியில் சிவாஜியின் பங்கு\nசுஜாதா 2010 விருது வழங்கும் விழா\nஅங்கனெ ஒண்ணு , இங்கனெ ஒண்ணு\nவேத வனம்- விருட்சம் 83\nவழமையைப் புறக்கணிக்கும் புதிய தளங்கள்; காஞ்சனா தாமோதரனின் மரகதத் தீவு\nசீதாம்மாவின் குறிப்பேடு -ஜெயகாந்தன் -12\nதூறல்கள் – லீனா மணிமேகலை, தலித்தியம்\nதமிழ் பட்டிமன்ற கலைக் கழகம் (சிங்கப்பூர்)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று\nஅமீரக மகளிர் தின கொண்டாட்டங்கள்\nஎரிமலை, பூகம்பத்தை எழுப்பிடும் பூமியின் உட்கருப் பூத அணு உலை \nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/5213.html", "date_download": "2020-01-27T16:33:59Z", "digest": "sha1:YZMTMQUQCN6J2AJSVTJMZNUVM5V2MTXQ", "length": 4791, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> மதங்களை கடந்த மனிதநேயம் | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ இது தான் இஸ்லாம் \\ மதங்களை கடந்த மனிதநேயம்\nமாநபியின் வழியை புற்ம் தள்ளும் மார்க்க வியாபாரிகள்..\nசுன்னத் வல் ஜமாஅத் யார்\nஉரை : ரஹ்மதுல்லாஹ் : இடம் : கும்பகோணம் : நாள் : 14.04.2013\nCategory: இது தான் இஸ்லாம், ரஹ்மதுல்லாஹ்\nஉலகமே திரும்பி பார்க்கும் இவர் யார்\nமக்கள் அலையில் வீழ்ந்த பாஜக\nநபி வழியே நம் வழி\nஅல்லாஹ் என்ற வார்த்தையை பிறமதத்தவர் பயன்படுத்தக் கூடாதா..\nமாமனிதரின் தனிச் சிறப்புகள்-திருவண்ணாமலை மாவட்ட மாநாடு\nடார்வின் தத்துவத்தை தவிடு பொடியாக்கிய திருக்குர்ஆன்\nமுஸ்லீம்களை சீண்டிப்பார்க்கும் எச்.ராஜாவைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்\nமனிதன் சுமந்த அமானிதம் எது\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-காஞ்சி ஆர்ப்பாட்டம்\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sampath.com/2014/01/", "date_download": "2020-01-27T15:52:18Z", "digest": "sha1:SC5XRDJYZIMOURUQCWVTCO2RWUAN5F74", "length": 3039, "nlines": 100, "source_domain": "www.sampath.com", "title": "Sampath.com: January 2014", "raw_content": "\nமினி தொடர் - வாக்கம் வடிவேலு - 1\nஎன் பேரு வாக்கம் வடிவேலுங்க.\nநான் ஒரு திருட்டுப்பயலுங்க. திருட்டுபயல்ன்னா என்னிய எளக்காரமா நினைச்சிடாதீங்க. இதுவும் ஒரு கஷ்டமான வேலைங்க. எவ்வளவு பிளான் பண்ணனும் தெரியுமா. உங்களை மாதிரி பகல் ஷிஃஃப்ட்டெல்லாம் எங்களுக்கு கிடையாதுங்க. எல்லாம் நைட் ஷிஃப்ட்தான்.\nLabels: சிறுகதை, மினி தொடர், வாக்கம் வடிவேலு\nமினி தொடர் - வாக்கம் வடிவேலு - 1\nஎனக்கு பிடித்த - சித்ரா லக்ஷ்மணன் (enakku piditha)\nஎனக்கு பிடித்த - ராசாத்தி உன்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://2008rupan.wordpress.com/2014/09/10/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA/?replytocom=1815", "date_download": "2020-01-27T15:23:45Z", "digest": "sha1:GZHUDOUWO3ODI7ADQPY7FIJGCEL4L7E4", "length": 27493, "nlines": 295, "source_domain": "2008rupan.wordpress.com", "title": "இதயத்தில் உன்னை சிறை வைப்பேன் | ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்.", "raw_content": "\nகாலத்தால் அழியாத சரித்திரம் படைப்போம்\nஇதயத்தில் உன்னை சிறை வைப்பேன்\nPosted by ரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on செப்ரெம்பர் 10, 2014\nPosted in: கவிதைகள்.\t23 பின்னூட்டங்கள்\nமாலை நேரத்தில் மயக்கம் ஏனடி\nமஞ்சள் இட்ட உன் முகம்\nநித்தம் நித்தம் உன் நினைவு\nநீச்சல் போடுது என் குருதித் தடாகத்தில்.\nநிதமும் வந்து ஆறுதல் சொல்லிடுவாய்\nஉன் வதனம் கண்ணில் தோன்றுமடி.\nஉன்னை என் இதயறையில் சிறைப்பிடிப்பேன்\nஎனது கவிதைகள் இலங்கை வானொலி சூரியன் FM மில்\nPLAY சொடுக்கி கேட்டு மகிழுங்கள்.\n← தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014\nரூபன்& யாழ்பாவாணன் இணைந்து நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டியின் முடிவுகள்-2014 →\n23 comments on “இதயத்தில் உன்னை சிறை வைப்பேன்”\nகோமதி அரசு on 10:36 பிப இல் ஜனவரி 1, 2015 said:\nஉன்னை என் இதயறையில் சிறைப்பிடிப்பேன்\nஉங்கள் கவிதைகள் இலங்கை சூரியபண்பலையில் ஒலித்தது மகிழ்ச்சி வாழ்த்துக்கள் ரூபன்.\n“.. உறவைக் கிழித்து எறிந்தாலும்\nஉன் வதனம் கண்ணில் தோன்றுமடி..” உண்மை அன்பை உள்ளபடி எடுத்துக் காட்டும் அருமையான படைப்பு\nகோவை கவி on 6:23 பிப இல் திசெம்பர் 7, 2014 said:\nகோவை கவி on 6:22 பிப இல் திசெம்பர் 7, 2014 said:\nகோமதி அரசு on 1:24 பிப இல் ஒக்ரோபர் 23, 2014 said:\nஇன்றைய வலைச்சரத்தில் உங்கள் கவிதை.\nசே.குமார் on 10:56 முப இல் ஒக்ரோபர் 23, 2014 said:\nதங்களது பதிவைப் பற்றி வலைச்சரத்தில் சொல்லியிருக்கிறேன்.\nநேரம் இருக்கும் போது வந்து பாருங்கள்.\nகோவை கவி on 1:15 முப இல் செப்ரெம்பர் 30, 2014 said:\nஉறவைக் கிழித்து எறிந்தாலும்…..Nalla vatikal……sako..\nஅருமையான கவிதை. ரஸித்தேன். எனக்குக் கிடைத்த அவார்டை chollukireen இல் உங்களுடன் பகிர்ந்திருக்கிறேன்.\nஅருமையான கவிதை.வாழ்த்துகள். எனக்குக் கிடைத்த அவார்டை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். chollukireen தளத்திற்கு விஜயம் செய்யுங்கள். அன்புடன்\nகோமதி அரசு on 11:46 முப இல் செப்ரெம்பர் 15, 2014 said:\nஉன்னை என் இதயறையில் சிறைப்பிடிப்பேன்\nஅந்தநாள் விரைவில் வர வாழ்த்துக்கள் ரூபன்.\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 11:49 முப இல் செப்ரெம்பர் 15, 2014 said:\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 11:50 முப இல் செப்ரெம்பர் 15, 2014 said:\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nவிருது ஒன்றினைத் தங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன்\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 11:53 முப இல் செப்ரெம்பர் 15, 2014 said:\nநான் 4 வருடங்கள் எழுதிக்கொண்டு இ���ுக்கேன் இது வரை நான் பல விருதுகள் வழங்கி உள்ளேன் ஆனால் தங்களிடம் இருந்து வந்த விருதே முதலாவது விருதாகும்… வழங்கியமைக்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்.\nகாதல் ரசம் சொட்டும் உங்கள் கவிதைகள் இலங்கை வானொலியில் ஒலிபரப்பப் படுவது அறிய சந்தோஷம். பாராட்டுக்கள் ரூபன்.\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 11:53 முப இல் செப்ரெம்பர் 15, 2014 said:\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 11:55 முப இல் செப்ரெம்பர் 15, 2014 said:\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nநீங்கதான் சிறையில் இருக்க வேண்டி வரும் ))))\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 11:55 முப இல் செப்ரெம்பர் 15, 2014 said:\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nஸ்ரீராம் on 9:23 முப இல் செப்ரெம்பர் 10, 2014 said:\nமாதுளம், மஞ்சள், சொக்க வைத்ததடி\n இலங்கை வானொலியில் ஒலிபரப்பானதா… சபாஷ். பாராட்டுகள்.\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 11:56 முப இல் செப்ரெம்பர் 15, 2014 said:\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nசே.குமார் க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nFollow ரூபனின் எழுத்துப்படைப்புக்கள். on WordPress.com\n« ஆக நவ் »\nரூபனின் எழுத்துப் படைப்புக்கள்:-கவிதைகளின் சங்கமம்\nரூபனின் எழுத்துப் படைப்புக்கள்:-கவிதைகளின் சங்கமம்\nகவிதைகள் பரிவொன்றை தெரிவுசெய் “ஒஸ்தி” திரைப்படத்தின் விமர்சனம் (3) அன்பால் விளைந்த முத்தே (1) அன்பு மகனே (1) அன்பே உன் நினைவுச் சுவடுகள் (1) அரவான் படத்தின் திரை விமர்சனம் (1) அழுத கண்ணீரை யார் துடைப்பார் (1) அழுதவிழிகள் (2) இசையும் கதையும்-விழியோரங்களை நனைத்த கண்ணீர்த்துளிகள் (1) இடி விழுந்த உள்ளம் (1) இதயத்தை திருப்பிப் போட்டாயே. (1) இது.இறைவன் தண்டணையா (1) அழுதவிழிகள் (2) இசையும் கதையும்-விழியோரங்களை நனைத்த கண்ணீர்த்துளிகள் (1) இடி விழுந்த உள்ளம் (1) இதயத்தை திருப்பிப் போட்டாயே. (1) இது.இறைவன் தண்டணையாஅல்லது.விதியின் தண்டணையா (2) உழைப்பாளிகலே சமூதாயத்தின்.உண்மையான படைப்பாளி. (1) இந்த பூமி எப்படி பொறுக்கும் (1) இன்னும் என் சின்னக் குயில் கூவவில்லை (1) உன் தரிசனம் எப்போது. (1) இந்த பூமி எப்படி பொறுக்கும் (1) இன்னும் என் சின்னக் குயில் கூவவில்லை (1) உன் தரிசனம் எப்போது (1) என்ன பிழை செய்தேன் தாயே (1) என்ன பிழை செய்தேன் தாயே (1) எப்போது விடியும் எம் வாழ்வு (1) ஏழாம் அறிவுபடத்தின் திரைவிமர்சனம் (1) கடல் வளிப் பயணம் சிறுகதை-2 வது தொடர் (1) கணவனின் இடைவிட்ட பிரிவாள் மனைவியின் உள்ளத்தில் அலைபாயும் சோகங்கள் (1) கனவு நனவாகுமா (1) எப்போது விடியும் எம் வாழ்வு (1) ஏழாம் அறிவுபடத்தின் திரைவிமர்சனம் (1) கடல் வளிப் பயணம் சிறுகதை-2 வது தொடர் (1) கணவனின் இடைவிட்ட பிரிவாள் மனைவியின் உள்ளத்தில் அலைபாயும் சோகங்கள் (1) கனவு நனவாகுமா….. (1) கழிவறைக் குழந்தை (1) கவிதைகள் (58) காதலியின் வருகைக்காக காத்திருந்த காதலன்; (1) காதல் என்னும் பூச்சாண்டி (1) காதல் வலையில் சிக்கினேன் (1) சிறகு இழந்த பறவைகள். (1) சிறைக்கூடம் (1) சிலநேரம் சிலமுடிவுகள்(பெருங்கதை பாகம்-02.) (1) சிலமணி நேரம் சிலமுடிவுகள்(பாகம்-05 இதுஒரு தொடர்கதை) (1) சிலமணிநேரம் சில முடிவுகள்(பாகம்-03)தொடர்கதை (3) சிலமணிநேரம்.சிலமுடிவுகள்(இது ஒரு தொடர்கதை) (1) சுமை தாங்கிய வாழ்வு. (1) சோலை வனப் பறவை (1) தனுஷின் “3”படத்தின் திரை விமர்சனம் (1) தமிழா நீ பேசுவது தமிழா….. (1) கழிவறைக் குழந்தை (1) கவிதைகள் (58) காதலியின் வருகைக்காக காத்திருந்த காதலன்; (1) காதல் என்னும் பூச்சாண்டி (1) காதல் வலையில் சிக்கினேன் (1) சிறகு இழந்த பறவைகள். (1) சிறைக்கூடம் (1) சிலநேரம் சிலமுடிவுகள்(பெருங்கதை பாகம்-02.) (1) சிலமணி நேரம் சிலமுடிவுகள்(பாகம்-05 இதுஒரு தொடர்கதை) (1) சிலமணிநேரம் சில முடிவுகள்(பாகம்-03)தொடர்கதை (3) சிலமணிநேரம்.சிலமுடிவுகள்(இது ஒரு தொடர்கதை) (1) சுமை தாங்கிய வாழ்வு. (1) சோலை வனப் பறவை (1) தனுஷின் “3”படத்தின் திரை விமர்சனம் (1) தமிழா நீ பேசுவது தமிழா (1) தாயே நீ இருந்திருந்தால்…… (1) தாயே நீ இருந்திருந்தால்…… (1) தாலாட்டு. (1) தொலைந்த போன ஜென்மம் மீண்டும் வருமா (1) தாலாட்டு. (1) தொலைந்த போன ஜென்மம் மீண்டும் வருமா (1) தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப் போட்டி (1) நண்பன் படத்தின் திரை விமர்சனம் (1) நண்பா (1) தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப் போட்டி (1) நண்பன் படத்தின் திரை விமர்சனம் (1) நண்பா (1) நம் நாட்டப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்….சிறுகதை பாகம்(01) (1) நம் நாட்டுப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்.(பாகம்-02) (4) நினைவாலயம் (1) நீ வருவாயா நீ வருவாயா (1) நெஞ்சை உறையவைத்ததும் -அன்று.உலகை அதிர வைத்ததும்-அன்று. (1) பார்மகலே பார்……. (1) பிப்பரவரி.14 இல் முத்தமி��்ட றோஜா கண்ணீரால் நனைந்த றோஜா (1) பிரிவுகளை தாங்கிய உறவுகள் வலிகளையும் தாங்குதே…….. (1) பில்லா”2″ படத்தின் திரை விமர்சனம் (1) புன்னகைப் பூக்கள் (1) பெண்ணின் அழகு (1) பேனா முனைப் போராளி (1) பேராசை தந்தபரிசு(சிறு கதை) (1) பொளர்ணமி நிலா (1) மங்காத்தாபடத்தின்.விமர்சனம் (1) மனதை பூட்டியுள்ள விலங்கு எப்போது திறக்கப்படும் (1) நம் நாட்டப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்….சிறுகதை பாகம்(01) (1) நம் நாட்டுப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்.(பாகம்-02) (4) நினைவாலயம் (1) நீ வருவாயா நீ வருவாயா (1) நெஞ்சை உறையவைத்ததும் -அன்று.உலகை அதிர வைத்ததும்-அன்று. (1) பார்மகலே பார்……. (1) பிப்பரவரி.14 இல் முத்தமிட்ட றோஜா கண்ணீரால் நனைந்த றோஜா (1) பிரிவுகளை தாங்கிய உறவுகள் வலிகளையும் தாங்குதே…….. (1) பில்லா”2″ படத்தின் திரை விமர்சனம் (1) புன்னகைப் பூக்கள் (1) பெண்ணின் அழகு (1) பேனா முனைப் போராளி (1) பேராசை தந்தபரிசு(சிறு கதை) (1) பொளர்ணமி நிலா (1) மங்காத்தாபடத்தின்.விமர்சனம் (1) மனதை பூட்டியுள்ள விலங்கு எப்போது திறக்கப்படும் (1) மாப்பிளையா நினைத்தேனே உன்னையும். (1) மீனவன் (1) முகவரி அறிந்து காதல்செய் (1) மேகம் மறைத்த நிலவு. (1) யுத்தத்தில் உருவான காதல் (சிறுகதை) (1) ராஜபாட்டைபடத்தின் திரை விமர்சனம் (1) ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டி (4) வரம்பு மீறிய சுதந்திரம் வாழ்வை சீரழிக்கும்(சிறுகதை) (1) வலிகள் தாங்கிய கண்ணீர். (1) வாழ்விடம் இழந்த அனாதைகள் (1) விதிசெய்த சதியோ (1) மாப்பிளையா நினைத்தேனே உன்னையும். (1) மீனவன் (1) முகவரி அறிந்து காதல்செய் (1) மேகம் மறைத்த நிலவு. (1) யுத்தத்தில் உருவான காதல் (சிறுகதை) (1) ராஜபாட்டைபடத்தின் திரை விமர்சனம் (1) ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டி (4) வரம்பு மீறிய சுதந்திரம் வாழ்வை சீரழிக்கும்(சிறுகதை) (1) வலிகள் தாங்கிய கண்ணீர். (1) வாழ்விடம் இழந்த அனாதைகள் (1) விதிசெய்த சதியோசதி செய்த விதியோ (1) வெடி படத்தின் விமர்சனம் (2) வேலாயுதம்படத்தின் திரைவிமர்சனம் (1)\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nபோட்டியில் பங்குபற்றினாலும் பரிசினைப் பெற்றுச்செல்லவும்\nமனிதா வீறு கொண்டு பொங்கி எழும்……..\nவலையுலக ஜம்பவன்கள் இருவருக்கு விருது…-2015\nஉலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டிக்கான காலம் நீடிக்கப்படுகிறது.\nபாரதி கண்ட புதுமை��் பெண்\nஉலகம் தழுவிய மா பெரும் கவிதைப்போட்டி-2015\nஉலகம் தழுவிய மாபெரும் பாடலாசிரியர்ப் போட்டி-2015\nதைப்பொங்கல் சிறுகதைப் போட்டிக்கான காலம் நீடிக்கப்டுகிறது.\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப்போட்டி.-2015\nரூபன்& யாழ்பாவாணன் இணைந்து நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டியின் முடிவுகள்-2014\nஇதயத்தில் உன்னை சிறை வைப்பேன்\nதீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014\nதீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014\nநீ நெஞ்சில் தந்த காயங்கள்\nபாசத்தின் குரலுக்கு ஒரு தடை\nநான்காம் ஆண்டில் நாலா புறமும் வருவேன்……\nகடலோரம் வீடுகட்டி அலையோடு போனோம்……..\nஉன் நினைவுகளின் தடயங்கள் எனக்கு காதலாக மலர்ந்தது.\nநெஞ்சைத் தழுவினாய் பின்பு என் கண்ணீரைத் தழுவினாய்\nதைப்பொங்கல் விழாவை முன்னிட்டு ரூபன் & பாண்டியன் நடத்தும் மாபெரும் கட்டுரைப்போட்டிக்கு அழைக்கிறோம்\nஎனது தளத்தை 2013ம் ஆண்டில் பார்வையிட்ட நாடுகளின் விபரம் wordpress வலைத்தளத்தாள் வெளியீடு2013 in review\nகாதலன் காதலியை கற்பனை செய்யும் விதம்.. இசையும் கதையும்\nதைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப் போட்டி\nபொங்கல் தினத்தை முன்னிட்டு ரூபன் & பாண்டியன் இணைந்து நடத்தும் மாபெரும் கட்டுரைப் போட்டி…\nரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப்போட்டியில் மகுடம் சூட்டிய வெற்றியாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/two-persons-arrested-by-police-through-kaavalan-app-tamilfont-news-249112", "date_download": "2020-01-27T16:12:37Z", "digest": "sha1:BZCE5CAIV2BJIDEJZ7HI5SLVD5TK4YQF", "length": 13534, "nlines": 141, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "two persons arrested by police through kaavalan app - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Headline News » காவலன் செயலி மூலம் தமிழகத்தில் 2 பேர் கைது..\nகாவலன் செயலி மூலம் தமிழகத்தில் 2 பேர் கைது..\nபெண்கள் பாதுகாப்பு குறித்து காவல்துறை மிகுந்த அக்கறையுடன் பல காரியங்களைச் செய்து வருகிறது அதில் விழிப்புணர்வூட்டும் காவலன் செயலி ஒன்று. அதன் செயல்பாடு பரவலாக்கப்பட்ட நிலையில் ஆர்.கே.நகரில் காவலன் செயலி மூலம் 2 பேர் பிடிபட்டுள்ளனர்.\nகாவலன் செயலியை பெண்கள் பாதுகாப்புக்காக காவல்துறை உருவாக்கியுள்ளது. செல்போனில் பயன்படுத்தப்படும் இந்தச் செயலியில் உள்ள பட்டனை ஆபத்தில் இருக்கும் பெண்கள் அழுத்திய 15 நொடிகளில் காவல் கட்டுப்பாட்டறை, அருகில் உள்ள காவலர்கள் அனைவருக்கும் மெசேஜ் சென்று உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்திற்குக் காவலர்கள் வந்துவிடுவார்கள்.\nஇதுகுறித்த விழிப்புணர்வை ஏற்பட்டுள்ள நிலையில் காவலன் செயலி மூலம் ஆர்.கே.நகரில் 2 பேர் பிடிபட்டனர். சென்னை ஆர்.கே. நகர், ஆஸ்வல் கார்டன், சிபி சாலையில் வசிப்பவர் ப்ரீத்தி. இவரும் இவரது மாமியாரும் மட்டும் தனியாக வீட்டிலிருந்த நிலையில் நேற்றிரவு 8.30 மணி அளவில் 2 நபர்கள் அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தனர்.\nஅவர்களை யார் என ப்ரீத்தியும் அவரது மாமியாரும் கேட்டனர். நாங்கள் கொரியர் கம்பெனியிலிருந்து வருகிறோம் என்று அவர்கள் கூறி, வீட்டுக்குள் நுழைய முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த ப்ரீத்தியின் மாமியார், காவல் ஆணையர் பேட்டியில் தெரிவித்திருந்த காவலன் செயலி பற்றி ஞாபகம் வர, தனது செல்போனில் அதை டவுன்லோடு செய்து வைத்திருந்தார்.\nஅதை எடுத்து அதில் உள்ள எஸ்.ஓ.எஸ் பட்டனை அழுத்த சற்று நேரத்தில் அங்கு ஆர்.கே. நகர் காவல் ஆய்வாளர் போலீஸாருடன் வந்தார். இதற்கு 6 நிமிடங்கள் மட்டுமே ஆனது. அங்கு வந்த போலீஸார் இருவரையும் பிடித்து விசாரித்தனர்.அவர்கள் பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சலீம் (41), தாவூத் (38) எனத் தெரியவந்தது. அவர்கள் கொரியர் பாய் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்தது. அவர்களை ஸ்டேஷனில் வைத்து விசாரித்து வருகின்றனர்.\nகாவலன் செயலி மூலம் முதன்முறையாக கைதானவர்கள் இவர்கள் எனத் தெரிகிறது. காவலன் செயலியை அறிமுகப்படுத்தியதன் மூலம் பெண்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக உள்ளது எனப் புகார் அளித்த பெண்கள் தெரிவித்துள்ளனர்.\nவிலங்குகளில் இருந்து பரவும் வைரஸ் தொற்றுகள் – அதன் வகைகள் குறித்த ஒரு தொகுப்பு\n39 வயது பெண்ணுக்கு டிக்டாக்கால் நேர்ந்த விபரீதம்\nகுளித்து கொண்டே டூவீலர் ஓட்டிய வாலிபர்கள்: வைரலாகும் வீடியோ\nசீனா; கொரோனா வைரஸால் 80 பேர் உயிரிழப்பு – பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஒரு தொகுப்பு\nகேரளாவில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக 620 கி.மீ. மனித சங்கிலி போராட்டம்\nஉலகப்புகழ் பெற்ற வீரரின் மறைவிற்கு அனிருத், தனுஷ் இரங்கல்\n3,000 ஆண்டு பழமை வாய்ந்த எகிப்து மம்மியின் குரல் செயற்கையாக உருவாக்கம் – விஞ்ஞானிகள் மகிழ்ச்சி\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியிட்ட புதிய லோகோ; நெட்டிசன்கள் கிண்டல்\nடிக்டாக் வீடியோவுக்காக பைக்கில் பயணம்: விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு\nகாண்டம் அணிய சொன்ன பாலியல் தொழிலாளி: ஆத்திரத்தில் கஸ்டமர் செய்த கொலை\n2021 இல் இந்தியாவின் பெண் ரேபோ விண்வெளிக்கு பயணம்\nபைக்கில் சென்று பெண்களின் பின்புறம் தட்டிய கம்ப்யூட்டர் எஞ்சினியர் கைது\nஇந்தியாவில் 11 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பா\nதஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு தமிழில் நடத்த படுமா \nகனடாவில் படித்து வந்த தமிழக மாணவி மீது மர்ம மனிதன் தாக்குதல்: பெரும் பரபரப்பு\nகொரோனா வைராஸால் பாதிக்கப் பட்டாரா கேரள நர்ஸ் – சவுதி சுகாதார அதிகாரி தகவல்\n0% மாசில்லாத பருவ நிலை - உலகப் பொருளாதார மாநாட்டில் கிரேட்டா துன்பர்க்\nசெரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி: தரவரிசையில் 28வது இடத்தில் உள்ள வீராங்கனை வீழ்த்தினார்.\nசனிப்பெயர்ச்சி எப்போது நிகழப்போகிறது- ஜனவரி 24 \nவிலங்குகளில் இருந்து பரவும் வைரஸ் தொற்றுகள் – அதன் வகைகள் குறித்த ஒரு தொகுப்பு\n39 வயது பெண்ணுக்கு டிக்டாக்கால் நேர்ந்த விபரீதம்\nகுளித்து கொண்டே டூவீலர் ஓட்டிய வாலிபர்கள்: வைரலாகும் வீடியோ\nசீனா; கொரோனா வைரஸால் 80 பேர் உயிரிழப்பு – பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஒரு தொகுப்பு\nகேரளாவில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக 620 கி.மீ. மனித சங்கிலி போராட்டம்\nஉலகப்புகழ் பெற்ற வீரரின் மறைவிற்கு அனிருத், தனுஷ் இரங்கல்\n3,000 ஆண்டு பழமை வாய்ந்த எகிப்து மம்மியின் குரல் செயற்கையாக உருவாக்கம் – விஞ்ஞானிகள் மகிழ்ச்சி\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியிட்ட புதிய லோகோ; நெட்டிசன்கள் கிண்டல்\nடிக்டாக் வீடியோவுக்காக பைக்கில் பயணம்: விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு\nகாண்டம் அணிய சொன்ன பாலியல் தொழிலாளி: ஆத்திரத்தில் கஸ்டமர் செய்த கொலை\n2021 இல் இந்தியாவின் பெண் ரேபோ விண்வெளிக்கு பயணம்\nபைக்கில் சென்று பெண்களின் பின்புறம் தட்டிய கம்ப்யூட்டர் எஞ்சினியர் கைது\nஇந்த நாளை குறித்து வைத்து கொள்ளுங்கள்: என்கவுண்டர் குறித்து நடிகை நயன்தாரா பரபரப்பு கருத்து\nரஜினி என்ற கப்பலில் நானும் ஒரு வருடம் பயணம் செய்துள்ளேன். ஏஆர் முருகதாஸ்\nஇந்த நாளை குறித்து வைத்து கொள்ளுங்கள்: என்கவுண்டர் குறித்து நடிகை நயன்தாரா பரபரப்பு கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://food.ndtv.com/tamil/5-of-ayurvedas-best-kept-secrets-for-health-fitness-glowing-skin-2043716", "date_download": "2020-01-27T17:05:53Z", "digest": "sha1:T3PS4XYB65SONIS625RP3SWO3DEVLPRT", "length": 9985, "nlines": 64, "source_domain": "food.ndtv.com", "title": "5 Of Ayurvedas Best Kept Secrets For Great Health, Fitness & Glowing Skin | அழகை அதிகரிக்கும் ஆயுர்வேதம்!! - NDTV Food Tamil", "raw_content": "\nகாலை மற்றும் இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீர் குடித்து வந்தால் உடல் எடை குறையும். வெதுவெதுப்பான நீரை குடிப்பதால் உடலில் மெட்டபாலிசம் அதிகரிக்கும்.\nகரிசலாங்கண்ணியை தலைமுடிக்கு பயன்படுத்தி வரலாம்.\nஇஞ்சி சாறு குடித்து வந்தால் வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் வராது.\nசெரிமானம் சீராக இருக்க வெந்நீர் குடிக்கலாம்.\nஅழகு மற்றும் ஆரோக்கியத்தை அதிகரிக்க விரும்பினால் ஆயுர்வேத குறிப்புகளை பின்பற்றுங்கள். எவ்வித பக்க விளைவுகளும் இன்றி உடலை வலுவாக்கும். சருமம், கூந்தல் மற்றும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும். இயற்கை பொருட்களை கொண்டு அழகை எப்படி மெருகேற்றுவது என்று பார்ப்போம்.\nமோர், பழங்கள், தேங்காய் எண்ணெய், தர்பூசணி, முலாம்பழம், திராட்சை மற்றும் மாதுளை ஆகியவற்றை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் கூந்தலுக்கு தேவையான ஆரோக்கியம் கிடைத்துவிடும். தினசரி இளநீர் குடிப்பதாலும் கூந்தல் நன்கு வளரும். மேலும் ப்ரிங்கராஜ் எண்ணெயை கூந்தலுக்கு தடவி வரலாம். இதனால் முடி கொட்டுவது நின்று, கூந்தலுக்கு சிறந்த கண்டிஷனராக செயல்படும். மயிர்கால்களும் உறுதியாகும்.\nசந்தனம் என்பது இயற்கை நமக்கு அளித்த வரப்பிரசாதம். சருமத்திற்கு குளிர்ச்சியை கொடுத்து அழகையும் பாதுகாக்கிறது. பருக்கள் வராமல் தடுத்து சருமத்தை பளிச்சிட செய்யும். ஒரு தேக்கரண்டி சந்தன பொடி, மஞ்சள், ரோஸ் வாட்டர் ஆகியவற்றை நன்கு கலந்து முகத்திற்கு தடவி வந்தால் முகம் பிரகாசமாக இருக்கும். இது தவிர கேரட், பீட்ரூட் மற்றும் மாதுளை சாறு குடித்து வந்தால் சருமம் பிரகாசமாகும்.\nதினமும் ஒரு தேக்கரண்டி இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து உட்கொண்டு வந்தால் வயிற்று வலி, வயிறு உப்புசம், அஜீரணம், வாயு தொல்லை போன்றவை ஏற்படாமல் இருக்கும். மேலும் செரிமானத்திற்கான சுரப்பிகளும், உமிழ்நீர்களும் சீராக சுரக்க உதவும்.\nசீரகம், மஞ்சள் மற்றும் மிளகு சேர்��்து தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். திசுக்கள் மற்றும் செல்களின் உள்ளே சென்று ஆற்றலை அதிகரிக்கும்.\nஉடல் எடையை குறைக்க, செரிமானம் சீராக இருப்பது அவசியம். சரியான நேரத்திற்கு சாப்பிட்டு வரவது நல்லது. காலை மற்றும் இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீர் குடித்து வந்தால் உடல் எடை குறையும். வெதுவெதுப்பான நீரை குடிப்பதால் உடலில் மெட்டபாலிசம் அதிகரிக்கும். இதனால் கலோரிகள் குறைந்து உடல் எடையும் குறையும்.\nஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nஒரு முழுமையான உணவு வழிகாட்டி - ஆயுர்வேதம்\nஆன்டி- ஏஜிங் மூலிகைகள்: வயதான தோற்றத்தைக் குறைக்கும் 7 ஆயுர்வேத மூலிகைகள்.\nநைட் ஷிஃப்ட்டில் வேலைப்பார்ப்பவர்களுக்கு சில ஆயுர்வேத டிப்ஸ்\nஉடல் எடை குறைக்க: கொழுப்பைக் குறைக்கும் நெல்லிக்காய் டீ எப்படி செய்யலாம் தெரியுமா ...\n காரசாரமான ‘மிளகாய் பொடி பாதாம்’ உடனே செய்யலாம்..\nநிச்சயமா இப்படி ஒரு சுவையான சீஸ் பாதாம் டிஷ் சாப்பிட்டுருக்க மாட்டீங்க..\nமஞ்சள் மற்றும் கருமிளகு இணைந்தால் இவ்வளவு நன்மைகளா..\nஉங்கள் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 5 உணவுகள்..\nIRCTC ரயில்களில் உணவு பொருட்களில் விலையை உயர்த்தியது : மாற்றப்பட்ட விலைகள் இதோ…\n“என்ன கறி சாப்பிட்டாலும் மீனைப் போல வருமா…”- Foodies இந்த உணவுத் திருவிழாவை மிஸ் பண்ணிடாதீங்க\nதினமும் ஊறுகாய் சாப்பிடுவது நல்லதா..\nமன அழுத்தம் மற்றும் பதட்டத்திலிருந்து இந்த உணவுகள் உங்களை நிச்சயம் காக்கும்..\n11 சிறந்த தெருவோரக் கடை உணவுகள்..\nஉலக உணவுகளின் களஞ்சியமாக அமைந்துள்ள Mercure Hotel\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/france/03/166937?ref=archive-feed", "date_download": "2020-01-27T16:46:13Z", "digest": "sha1:63JHD3HVXQEUW2NDKTDRSJZWTL5XP2EW", "length": 7843, "nlines": 136, "source_domain": "lankasrinews.com", "title": "மக்ரோன் தொடர்பாக எந்த கருத்துக்களும் இல்லை! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமக்ரோன் தொடர்பாக எந்த கருத்துக்களும் இல்லை\nகருத்துக்கணிப்பு நிறுவனமான Cevipof வெளியிட்டுள்ள புதிய கருத்துக்கணிப்பில், அதிகளவான பிரெஞ்சு மக்களுக்கு, ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தொடர்பாக எந்த கருத்தும் இல்லை என தெரியவந்துள்ளது.\nஜனாதிபதியாக இம்மானுவல் மக்ரோன் பொறுப்பேற்ற 7 மாதங்களின் பின்னர், குறித்த கருத்துக்கணிப்பு நிறுவனம், கடந்த நவம்பர் மாதத்தில் 12,875 பேர்களிடம் கருத்துக்கணிப்பு எடுத்திருந்தது. இதில் மக்ரோனின் செயற்பாடுகள் 23 வீதமானவர்கள் திருப்தி எனவும், 31 வீதமானவர்கள் திருப்தி இல்லை எனவும் கருத்து தெரிவித்துள்ளார்கள். ஆனால் கருத்துக்கணிப்பில் ஈடுபட்டவர்களில் 46 வீதமானவர்கள் 'கருத்து இல்லை' என குறிப்பிட்டுள்ளார்கள். பல்வேறு நிறுவனங்கள், பல்வேறு தருணங்களில் மேற்கொள்ளப்பட்ட எந்த கருத்துக்கணிப்பிலும் இந்த வீதமானவர்கள் கருத்து இல்லை என தெரிவித்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எண்ணிக்கையில் அதிகளவான பிரெஞ்சு மக்கள் கருத்து இல்லை என தெரிவிப்பதும் இதுவே முதன் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nதவிர, இதே நிறுவனம் கடந்த மே மாதத்தில் மேற்கொண்ட இதேபோன்றதொரு கருத்துக்கணிப்பில் இருந்து, 'திருப்தி இல்லை' என வாக்களித்தவர்களின் வீதம் 18 புள்ளிகளால் அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/skin-care/hidden-secrets-behind-kareena-kapoor-s-spotless-clear-and-glowing-skin-026427.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-01-27T16:34:18Z", "digest": "sha1:QWNGLFFCR7XKVTT2H5J2VZ74PPWHXOS7", "length": 20766, "nlines": 173, "source_domain": "tamil.boldsky.com", "title": "39 வயசாகியும் கரீனா கபூர் அழகாக ஜொலிப்பதன் பின்னணியில் உள்ள ரகசியம் இதுதாங்க... | Hidden Secrets Behind Kareena Kapoor's Spotless Clear and Glowing Skin - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n4 hrs ago 30 நாட்கள் நீங்கள் மது அருந்தாமல் இருந்தால் உங்கள் உடலில் என்னென்ன ���திசயங்கள் நடக்கும் தெரியுமா\n5 hrs ago செல்வம் வரும் 3 வழிகள்... 3 தலைமுறைகளை தாண்டி தங்க என்ன செய்யலாம்\n6 hrs ago ஒரு நாளைக்கு எத்தனை முட்டை சாப்பிடனும் தெரியுமா இதுக்கு மேல சாப்பிட்டா ஆபத்துதான்...\n8 hrs ago 2020 கிராமி விழாவிற்கு தொப்புள் தெரிய படு கிளாமராக வந்த பிரியங்கா சோப்ரா\nNews சுட்டுக் கொல்லுங்கள்.. மத்திய அமைச்சர் பேசும் வார்த்தையா இது.. வைரலாகும் வீடியோ\nTechnology பிப்ரவரி 4: மிகவும் எதிர்பார்த்த போகோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nMovies ராபின் ஹூட் மோஷன் போஸ்டர் ரிலீஸ்.. சில மணி நேரத்திலேயே டிரெண்டானது \nSports ஜடேஜா அதற்கு சரிபட்டு வரமாட்டார் என்று கூறிய சஞ்சய் மஞ்ச்ரேகர் -ரசிகர்கள் கோபம்\nAutomobiles மாருதி சுசுகி ஆல்டோ பிஎஸ்6 சிஎன்ஜி வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம்...\nFinance கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவை ஆக்கிரமிக்கும் சீனா.. எப்படி தெரியுமா..\nEducation SBI Recruitment 2020: எஸ்பிஐ வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள், ஊதியம் எவ்வளவு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n39 வயசாகியும் கரீனா கபூர் அழகாக ஜொலிப்பதன் பின்னணியில் உள்ள ரகசியம் இதுதாங்க...\nகபூர் கண்டனின் மகளும், ராயல் பட்டோடி குடும்பத்தின் மருமகளுமான கரீனா கபூர், பாலிவுட்டின் முன்னணி நடிகைகளுள் ஒருவராவார். இவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள், இவரை பெபோ என்றே அழைப்பர். இவர் பாலிவுட்டில் பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். பல வருடங்களாக திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக இருந்த இவர், 2012 இல் நடிகர் சயிப் அலி கானை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகன் உள்ளான்.\nபொதுவாக பெண்கள் திருமணமாகி குழந்தை பிறந்த பின், தங்களது இளமையைத் தொலைத்துவிடுவார்கள். ஆனால் கரீனா கபூர் குழந்தை பிறந்த பின்னரும் சுருக்கமில்லாத பொலிவான சருமத்துடன் அழகாக காட்சியளிக்கிறார். மேலும் இவர் மற்ற நடிகைகளைப் போல் அடிக்கடி மேக்கப் போடமாட்டார். பெரும்பாலும் மேக்கப் இல்லாமல் தான் இருப்பாராம்.\nமொத்தத்தில் மேக்கப் போடாமல் அழகாக காட்சியளிக்கும் ஓர் பாலிவுட் நடிகை என்றால் அது கரீனாவாகத் தான் இருக்கும். உங்களுக்கு கரீனா கபூரின் அழகின் ரகசியத்தை தெரிந்து கொள்ள வேண்டுமா\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபாலிவுட் நடிகைகள் அனைவரும் தவறாமல் பின்பற்றும் ஓர் செயல் தான் நீரை அதிகம் குடிப்பது. கரீனாவும் தினமும் குறைந்தது 4-6 பாட்டில் நீரைக் குடிப்பாராம். அதுவும் இவர் மினரல் வாட்டரைக் குடிக்கமாட்டார், சாதாரண நீரைத் தான் குடிப்பாராம். சொல்லப்போனால், அவரது சரும அழகிற்கும், தலைமுடியின் ஆரோக்கியத்திற்கும் காரணமே அந்த சாதாரண நீர் தானாம்.\nநீர் உடலின் உட்பகுதியை வறட்சி அடையாமல் தடுக்கும். அதே சமயம் சருமத்தின் வெளிப்பகுதியை நல்ல மாய்ஸ்சுரைசர் வறட்சி அடையாமல் தடுக்கும். கரீனா கபூர் ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு முறை மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்துவாராம். இவர் எங்கு சென்றாலும், தனது கைப்பையில் எப்போதுமே ஒரு மாய்ஸ்சுரைசரை வைத்திருப்பாராம்.\nகரீனா கபூரின் ஆரோக்கியமான சருமத்திற்கு முக்கிய காரணம் பாதாம் எண்ணெய். எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோடு, அப்போதெல்லாம் பாதாம் எண்ணெய் கொண்டு தனது சருமம் மற்றும் முடிக்கு மசாஜ் செய்வாராம். இந்த பழக்கம் அவரது அம்மா மற்றும் பாட்டியிடம் இருந்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.\nதேனில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் இருப்பது அனைவருக்குமே தெரியும். ஆனால் கரீனாவைப் போன்று யாரும் தேனை சருமத்திற்கு பயன்படுத்தமாட்டார்கள். இவர் தினமும் தேனைக் கொண்டு சருமம் முழுவதும் தடவி மசாஜ் செய்வாராம். இதனால் தான் மேக்கப் போடாமலும் இவர் அழகாக தெரிவதாகவும் கூறுகிறார்.\nகரீனா கபூர் இயற்கை பொருட்களை மட்டுமே தங்களது சருமத்திற்கு பயன்படுத்துவாராம். கெமிக்கல் கலந்த பொருட்களால் சருமத்திற்கு எவ்வித பராமரிப்புக்களையும் கொடுக்கமாட்டாராம். அதிலும் இவர் முகத்திற்கு மூலிகைப் பொருட்களைக் கொண்டு தான் ஃபேஸ் பேக் போடுவாராம். இவர் ஃபேஸ் கிளின்சராக தயிர் மற்றும் பாதாம் எண்ணெயை ஒன்றாக கலந்து பயன்படுத்துவாராம். தயிரில் இயற்கையாகவே ப்ளீச்சிங் தன்மை உள்ளதால், சருமத்தில் உள்ள இறந்த செல்களை முழுமையாக நீக்கிவிடும்.\nகரீனா கபூர் பிரசவத்திற்கு பின் எடையைக் குறைக்க மேற்கொண்ட பயணம் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். ஏனெனில் இவர் தனது பழைய உடலமைப்பைப் பெறுவதற்கு மிகவும் கஷ்டப்பட்டுள்ளார். கரீனா கபூர் தனது உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்வதற்கும், ஆரோக்கியமான மற்றும் அழகான சருமத்தைப் பெறு���தற்கும் காரணமாக இருந்தது உடற்பயிற்சி என்று நம்புகிறார். மேலும் இவர் எப்போதுமே தனது உடற்பயிற்சியை செய்யும் பழக்கத்தை கைவிட்டதே இல்லையாம்.\nகரீனாவின் சரும பராமரிப்பில் இருந்து பின்பற்ற வேண்டியவைகள்:\n* தினமும் குறைந்தது 6-8 டம்ளர் நீரைக் குடிக்க வேண்டும்.\n* குறைந்த அளவில் மேக்கப் போடுவதோடு, தூங்குவதற்கு முன் மேக்கப் முழுவதையும் நீக்க மறக்க வேண்டாம்.\n* சருமத்தைப் பராமரிக்க ஹெர்பல் பொருட்களை மட்டும் பயன்படுத்தவும்.\n* சருமத்திற்கு கெமிக்கல் கலந்த பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம். மாறாக நேச்சுரல் ஃபேஸ் பேக் அல்லது மாஸ்க் பயன்படுத்தவும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n2020 கிராமி விழாவிற்கு தொப்புள் தெரிய படு கிளாமராக வந்த பிரியங்கா சோப்ரா\nவிருது விழாவில் அணிந்திருந்த உடை நழுவி விழுந்து மிகுந்த சங்கடத்திற்கு உள்ளான ஸ்பானிஷ் நடிகை\n2020 ஜீ சினி விருது விழாவிற்கு கைத்தறி புடவையில் அம்சமாக வந்த நயன்தாரா\n2020 கோல்டன் குளோப் விருது விழாவிற்கு உடல் முழுதும் தெரியுமாறு அப்பட்டமான உடையில் வந்த க்வினெத்\n2019 ஆம் ஆண்டு அதிகம் வைரலான நடிகை யாஷிகா ஆனந்த்தின் சில செக்ஸி லுக்ஸ்\nசெக்ஸியான பிகினி ஃபோட்டோக்களை இணையத்தில் தெறிக்கவிட்ட காஜல் அகர்வால்\n30 வயதிலும் தமன்னா சிக்கென்று இருக்க இந்த பழக்கம் தான் காரணமாம்.. தெரியுமா\nசர்வதேச எம்மி விருது விழாவிற்கு செக்ஸியான உடையில் வந்து மிரட்டிய ராதிகா ஆப்தே\nபிங்க்-ஆரஞ்சு புடவையில் பல போட்டோக்களை எடுத்து இன்ஸ்டாவில் தெறிக்கவிட்ட காஜல் அகர்வால்\nதன் உடையால் பார்ட்டிக்கு வந்தோரின் வாயைப் பிளக்க வைத்த கெண்டல்\n2019 ஹாலிவுட் பியூட்டி விருது விழாவிற்கு மூர்க்கத்தனமான உடையில் வந்து அதிர்ச்சி அளித்த கிம்\nமார்டன் உடைகளில் மட்டுமல்ல புடவையிலும் செக்ஸியாக காட்சியளிக்கும் நயன்தாராவின் சில லுக்ஸ்\nRead more about: celebrities skin care beauty tips பிரபலங்கள் சரும பராமரிப்பு அழகு குறிப்புகள்\nSep 21, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇந்த ராசில பிறந்தவங்கள வேலைய விட்டு சீக்கிரம் தூக்கிருவாங்களாம் ஏன் தெரியுமா\nஉங்கள் குழந்தை பொது இடங்களில் வித்தியாசமாக நடந்து கொள்கிறார்களா அப்ப இந்த பாதிப்பு இருக்கலாம்..\nஉலகில் அதிக கற்பழிப்பு குற்றம் நடக்கும் நாடுகள் இவைதான்... இந்தியா முதலிடத்தில் இல்ல ஆனாலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2016/01/20/sensex-falls-over-450-points-005154-pg1.html", "date_download": "2020-01-27T14:55:51Z", "digest": "sha1:LG5WV5CP5AC3CQKW435HXZB6KPY6WMXB", "length": 24203, "nlines": 193, "source_domain": "tamil.goodreturns.in", "title": "1 வருட சரிவில் சென்செக்ஸ்.. மோசமான நிலையில் மும்பை பங்குச்சந்தை..! - Tamil Goodreturns", "raw_content": "\n1 வருட சரிவில் சென்செக்ஸ்.. மோசமான நிலையில் மும்பை பங்குச்சந்தை..\nஇந்திய நிறுவனங்களை குறிவைக்கும் ஹேக்கர்கள்..\n1 hr ago கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவை ஆக்கிரமிக்கும் சீனா.. எப்படி தெரியுமா..\n3 hrs ago செகண்ட் அட்டம்ப்ட்டாவது கைகொடுக்குமா.. ஏர் இந்தியாவின் முடிவு தான் என்ன..\n5 hrs ago இது ஒரு தேசவிரோதம்.. நான் நீதிமன்றத்தை நாடுவேன்.. ஏர் இந்தியா விற்பனைக்கு சு. சுவாமி கண்டனம்.\n6 hrs ago எச்சரிக்கை.. ஒரு இந்திய நிறுவனத்தின் மீது ஹேக்கர்கள் வாரத்துக்கு 1565 தாக்குதல் நடத்துகிறார்களாம்\nMovies ராபின் ஹூட் மோஷன் போஸ்டர் ரிலீஸ்.. சில மணி நேரத்திலேயே டிரெண்டானது \nNews சென்னை கிழக்கு கடற்கரையில் கட்டிட விதிமீறல்.. விபரம் தேவை.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\nSports ஜடேஜா அதற்கு சரிபட்டு வரமாட்டார் என்று கூறிய சஞ்சய் மஞ்ச்ரேகர் -ரசிகர்கள் கோபம்\nAutomobiles மாருதி சுசுகி ஆல்டோ பிஎஸ்6 சிஎன்ஜி வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம்...\nLifestyle 30 நாட்கள் நீங்கள் மது அருந்தாமல் இருந்தால் உங்கள் உடலில் என்னென்ன அதிசயங்கள் நடக்கும் தெரியுமா\nTechnology எந்தெந்த நகரில் கொரோனா வைரஸ் உள்ளது என்பதை ஆன்லைனில் எப்படி பார்ப்பது.\nEducation SBI Recruitment 2020: எஸ்பிஐ வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள், ஊதியம் எவ்வளவு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை: புதன்கிழமை வர்த்தகம் துவக்கத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 29 பைசா சரிந்து 67.94 ரூபாய் என்ற நிலையில், இந்திய ரூபாய் மதிப்பு 28 மாத சரிவை சந்தித்தது.\nஇதன் பின் சீன பங்குச்சந்தையும் சரிவுடன் தனது வர்த்தகத்தை துவங்கியதால், மும்பை பங்குச்சந்தை உட்பட ஆசிய சந்தைய அனைத்தும் தொடர் சரிவை சந்திக்க துவங்கியது.\nஇன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 475 புள்ளிகள் வரை சரிந்து முதலீட்டாளர்களை பதம் பார்த்தது. இந்ந��லையில், மதியம் 12 மணியளவில் சென்செக்ஸ் குறியீடு 426.03 புள்ளிகள் சரிவில் 24,053.81 புள்ளிகளை அடைந்தது 52 வார சரிவை பதிவு செய்தது.\nநிஃப்டி குறியீட்டை பார்க்கும்போது, ரியல் எஸ்டேட், பவர், எண்ணெய் மற்றும் எரிவாயு, மெட்டல், கேபிடல் கூட்டஸ் மற்றும் வங்கி பங்குகளில் அதிகளவிலான சரிவை சந்திதுள்ளதால், பாதி நாள் வர்த்தகத்திலேயே 132 புள்ளிகள் சரிந்து 7,303.10 புள்ளிகளை அடைந்துள்ளது.\nஇன்றைய வர்த்தகத்தில் இந்தியாவின் முக்கிய நிறுவனங்களாக கருதப்படும் ஐசிஐசிஐ வங்கி, ரிலையன்ஸ், எல் அண்ட் டி, ஹெச்டிஎப்சி மற்றும் மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான சரிவை சந்தித்துள்ளது.\nபுதன்கிழமை வர்த்தகத்தில் சீன சந்தையின் CSI300 குறியீடு 0.4 சதவீதம் சரிந்து 3,209.89 புள்ளிகளை எட்டியுள்ளது, அதேபோல் ஷாங்காய் காம்போசிட் குறியீடும் 0.4 சதவீதம் குறைந்து 2,996.85 புள்ளிகளை அடைந்துள்ளது.\nஇதன்பின் ஹாங்காங் பங்குச்சந்தை 1.9 சதவீதம் வரை குறைந்தது குறிப்பிடத்தக்கது.\nஇன்றைய வர்த்தகத்தில் தைவான், சியோல், நியூசிலாந்து, இந்தோனேஷியா போன்ற அனைத்து ஆசிய சந்தைகளும் சிரிவுடனே துவங்கியுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n 300 புள்ளிகள் ஏற்றம் கண்ட சென்செக்ஸ்..\nநாளொரு மேனி பொழுதொரு வண்ணமா அடி வாங்குதே சென்செக்ஸ்..\n2 நாளில் உச்சத்திலிருந்து 950 புள்ளிகள் சரிவு..\nசரியுதே சரியுதே.. தட தட இறக்கத்தில் சென்செக்ஸ்.. 227 புள்ளிகள் அவுட்\nஆஹா.. காலையில் சொன்னது போல சென்செக்ஸ் செம அடி வாங்கி இருக்கிறதே..\nசெம அடி வாங்கப் போகிறதா சென்செக்ஸ்.. வரலாற்று உச்சம் தொட்டும் இந்த நிலையா..\n1,325 பங்குகள் ஏற்றம் 1,219 பங்குகள் இறக்கம்..\nவிலை உச்சம் தொட்ட 92 பங்குகள்..\nஒரே நாளில் 2.25 லட்சம் கோடி லாபம்..\n1,760 பங்குகள் விலை ஏற்றம்..\nRead more about: sensex nifty bse nse stock market asia china europe சென்செக்ஸ் நிஃப்டி பிஎஸ்ஈ என்எஸ்ஈ பங்குச்சந்தை சீனா ஆசியா ஐரோப்பா\nஎஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு இந்த 2 நாள் கொஞ்சம் சிரமம் வரலாம்..\nநரேந்திர மோடி அரசின் கீழ் வர்த்தகம் செய்வது எளிது.. 49% பேர் நம்பிக்கை.. மூட் ஆப் தி நேஷன் சர்வே..\nதட்டி தூக்கிய எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ்.. களைகட்டிய பங்கு விலை..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் ந��தி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/cab-is-unconstitutional-says-p-chidambaram-370962.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-01-27T16:14:51Z", "digest": "sha1:DTIIH42PGTRQPXB6LHEOE43F7AWYUUQY", "length": 17639, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "அரசியல் சாசனத்திற்கே எதிரான சட்டம்.. உச்சநீதிமன்றம் செல்லப்போகிறது வழக்கு.. ப.சிதம்பரம் ட்வீட் | CAB is unconstitutional, says P.Chidambaram - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பட்ஜெட் 2020 கொரோனா வைரஸ் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஓஹோ.. இதனால்தான் தமிழகத்தை பெரியார் மண் என்கிறார்களா இந்த படத்தை பாருங்கள்.. புரியும்\nபரனூர் சுங்கச்சாவடி தாக்குதல்.. சீமான் ஆவேசம்.. வேறு மாதிரி பின்விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கை\nசென்னை கிழக்கு கடற்கரையில் கட்டிட விதிமீறல்.. விபரம் தேவை.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\nகையெழுத்தானது போடோ அமைதி ஒப்பந்தம்.. வரலாற்று சிறப்புமிக்கது.. அமித்ஷா புகழாரம்\nExclusive: கொரோனோ வைரஸ்... முழுவீச்சில் முன்னெச்சரிக்கை... பீலாராஜேஷ் ஐ.ஏ.எஸ். விளக்கம்\nதடுக்கப்பட்ட முக்கிய மசோதா.. தமிழகம் பாணியில் ஆந்திராவில் சட்டமேலவையை கலைக்க ஜெகன் அதிரடி முடிவு\nTechnology பிப்ரவரி 4: மிகவும் எதிர்பார்த்த போகோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nMovies ராபின் ஹூட் மோஷன் போஸ்டர் ரிலீஸ்.. சில மணி நேரத்திலேயே டிரெண்டானது \nSports ஜடேஜா அதற்கு சரிபட்டு வரமாட்டார் என்று கூறிய சஞ்சய் மஞ்ச்ரேகர் -ரசிகர்கள் கோபம்\nAutomobiles மாருதி சுசுகி ஆல்டோ பிஎஸ்6 சிஎன்ஜி வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம்...\nFinance கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவை ஆக்கிரமிக்கும் சீனா.. எப்படி தெரியுமா..\nLifestyle 30 நாட்கள் நீங்கள் மது அருந்த��மல் இருந்தால் உங்கள் உடலில் என்னென்ன அதிசயங்கள் நடக்கும் தெரியுமா\nEducation SBI Recruitment 2020: எஸ்பிஐ வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள், ஊதியம் எவ்வளவு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅரசியல் சாசனத்திற்கே எதிரான சட்டம்.. உச்சநீதிமன்றம் செல்லப்போகிறது வழக்கு.. ப.சிதம்பரம் ட்வீட்\nசென்னை: குடியுரிமை சட்ட (திருத்த) மசோதா என்பது, அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அது லோக்சபாவில் நிறைவேறியிருந்தாலும், போராட்டம் உச்சநீதிமன்றத்திற்கு மாறும் என்றும் அவர் கூறினார்.\n\"குடியுரிமை சட்ட (திருத்த) மசோதா (CAB) அரசியலமைப்பிற்கு விரோதமானது. நாடாளுமன்றம் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்ட ஒரு மசோதாவை நிறைவேற்றுகிறது. எனவே சட்டப் போராட்டம் உச்சநீதிமன்றத்திற்கு செல்லும். தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகளுக்கு பொறுப்பை கொடுத்துவிட்டு, தங்கள் பொறுப்புகளை கைவிட்டுள்ளனர்\" என்று ப.சிதம்பரம் ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.\nஒரே கட்சிக்கு மிருகத்தனமான பெரும்பான்மையை வழங்கியதற்காக நாம் செலுத்தும் விலை இதுதான், மாநிலங்கள் மற்றும் மக்களின் விருப்பங்களை மிதிக்க இது பயன்படுத்துகிறது. இவ்வாறு மற்றொரு ட்வீட்டில் சிதம்பரம் கூறியுள்ளார்.\nகாங்கிரசுடன் இருக்கும்போது ஒரு வேட்பாளருக்கு வாக்காளர்கள் வாக்களிப்பார்கள், அவரே தகுதியிழந்து பாஜகவில் சேர்ந்து பிறகு போட்டியிடும்போதும், அவருக்கே வாக்களிப்பார்கள் என்றால், இந்திய அரசியல், இந்தியாவை சொர்க்கமாக மாற்றும் உருவமற்ற தன்மையைப் பெற்றுள்ளது என்று நாம் கூற முடியுமா என்று மற்றொரு ட்வீட்டில் கர்நாடகாவில் பாஜக பெற்ற வெற்றி பற்றி குறிப்பிட்டுள்ளார் சிதம்பரம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபரனூர் சுங்கச்சாவடி தாக்குதல்.. சீமான் ஆவேசம்.. வேறு மாதிரி பின்விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கை\nசென்னை கிழக்கு கடற்கரையில் கட்டிட விதிமீறல்.. விபரம் தேவை.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\nExclusive: கொரோனோ வைரஸ்... முழுவீச்சில் முன்னெச்சரிக்கை... பீலாராஜேஷ் ஐ.ஏ.எஸ். வி��க்கம்\nகார்த்தி சிதம்பரம் மீதான வருமான வரி வழக்கு.. குற்றப்பதிவு செய்ய தடை நீடிப்பு.. ஹைகோர்ட் உத்தரவு\nமைசூர் கிளம்பிய ரஜினிகாந்த்.. விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு.. ஏர்போர்ட்டில் பரபரப்பு\n'சட்டவிரோத பேனர்' வைக்க மாட்டோம் என நீங்கள் எல்லாம் ஏன் சொல்லல.. ஹைகோர்ட் சரமாரி கேள்வி\nவாட்ஸ்அப் ஹேக்கிங் அதிகரிச்சிடுச்சே.. நீங்க தப்பிப்பது எப்படி சின்ன 'ட்ரிக்ஸ்' பண்ணுங்க போதும்\nதமிழக அரசுக்கு நல்லாட்சி விருது கொடுத்தவரைத்தான் கொண்டுவந்து போட்டு அடிக்கணும்.. ஸ்டாலின் ஆவேசம்\n சைக்கோ படத்தில் ஏன் சிசிடிவி இல்லை வைரலாகும் உதயநிதியின் 'அரசியல்' பதில்\nசென்னையில் தங்கம் விலை மீண்டும் சரசரவென உயர்வு... ஒரே நாளில் பெரும் உயர்வு\nTNPSC: ஜெகஜால ஜெயக்குமார்.. வேனில் ரகசிய அறை.. காந்தன் தந்த ஷாக் தகவல்.. தலை சுற்ற வைக்கும் முறைகேடு\nActor Surya: தயவு செய்து மீண்டும் பள்ளிக்கு செல்லுங்கள்.. மேடையில் மீண்டும் கண்கலங்கிய நடிகர் சூர்யா\nரஜினி அப்படி பேசி இருக்க கூடாது.. பெரியார் எங்கள் வழிகாட்டி.. முதல்முறையாக கருத்து சொன்ன ராமதாஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\np chidambaram குடியுரிமை சட்ட திருத்த மசோதா ப சிதம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://2008rupan.wordpress.com/2013/10/27/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-01-27T15:25:12Z", "digest": "sha1:I4PFVVVPJU2J727HZITKLFAZ7D6IVI4G", "length": 43170, "nlines": 415, "source_domain": "2008rupan.wordpress.com", "title": "தாயே நீ இருந்திருந்தால்……!!! | ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்.", "raw_content": "\nகாலத்தால் அழியாத சரித்திரம் படைப்போம்\nPosted by ரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on ஒக்ரோபர் 27, 2013\nPosted in: தாயே நீ இருந்திருந்தால்.......\tTagged: அழுதவிழிகள், தாயே நீ இருந்திருந்தால்.......\tTagged: அழுதவிழிகள், தாயே நீ இருந்திருந்தால்......, மங்காத்தாபடத்தின்.விமர்சனம், மாப்பிளையா நினைத்தேனே உன்னையும்..\t43 பின்னூட்டங்கள்\nஎன்னைப் பெத்த தாயே-என்னைஎதுக்கு பெத்தா\nதலையில் கல்லை சுமக்க பெத்தாயா\nதரணியில் புகழ் சூட பெத்தாயா\nஎன் பிஞ்சு மனசு வேக வேக\nஉன் கல்லு நெஞ்சு இளக வில்லையா.\nபட்டு பட்டு என்மனம் வெந்து வெந்து -போனதம்மா.\nபுத்தகத்தை சுமக்க வேண்டிய கையில்\nபெத்துவிட்ட நீ கண்மறைந்து போனாயே\nபெத்து வளத்த அப்பனும் வேறஒருத்தியை-தொட்டதனால��\nகடசியில் என்னை விட்டு விட்டுப்போனாறே\nஇதனை பார்ப்பதற்கு நீ இல்லையே –தாயே\nஉன் பிள்ளை மனம் வெந்து வெந்து\nதினம் தினம் தரணியில் கண்ணீரை -வடித்து வடித்து\nதினம் தினம் கல்லை சுமக்கிறேன் தாயே.\nஎன்னை பெத்த தாயே என்னை\nஉன் வயிற்றில் நான் வளரும் போது.\nதீபாவளியை முன்னிட்டு நடத்திய கவிதைப்போட்டியில் பங்கு பற்றிய போட்டியாளர்களின் விபரம் →\n43 comments on “தாயே நீ இருந்திருந்தால்……\nகோமதி அரசு on 9:34 முப இல் திசெம்பர் 23, 2013 said:\nதாய் இல்லாவிட்டால் குழந்தைகளின் நிலை சீர் அடையாது என்பது உண்மை என்று சொல்கிறது கவிதை.\nபிஞ்சு கைகள் கடினமான் கல்லை சுமக்க வைத்த வயிற்று பசி கொடுமை.\nதன் வயிற்றுக்கு உழைத்து பிழைக்கும் சிறுவர்களை வாழ்த்த சொல்கிறது. பிச்சை எடுக்காமல், திருடாமல் உழைக்கிரார்களே உழைப்பு கை கொடுக்கும்.\nடி.பி.ஆர். ஜோசஃப் on 1:59 பிப இல் நவம்பர் 8, 2013 said:\nஅருமை…. கண்களில் கண்ணீரை வரவைத்துவிட்டது சில வரிகள்….. வாழ்த்துக்கள்.\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 7:52 முப இல் நவம்பர் 10, 2013 said:\nஉங்கள் வருகையும் கருத்தும் மிக சந்தோசமாக உள்ளது நன்றி\nதுளசிதரன் / கீதா on 8:52 பிப இல் திசெம்பர் 7, 2013 said:\n அதுவும் படிக்கும் காலத்தில் கல் சுமக்கும் குழந்தைகளின் வேதனையை அருமையாக வடித்துள்ளீர்கள்\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 10:25 முப இல் திசெம்பர் 8, 2013 said:\nதங்களின் வருகையும் கருத்தும் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது வாழ்த்துக்கள்\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 10:27 முப இல் திசெம்பர் 8, 2013 said:\nதங்களி்ன் கருத்தும் வருகையும் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.. நன்றி\nமாற்றுப்பார்வை on 3:03 பிப இல் நவம்பர் 6, 2013 said:\nகல்லைமட்டும் சுமக்கவில்லை. துக்கத்தையும் கூடவே சுமக்கிரான். துலைப்பது எப்போது\nவிமலன் on 11:16 முப இல் நவம்பர் 2, 2013 said:\nஇது போன்ற பிஞ்சுக்குழந்தைகளின் நிலை கண்டு மனம் கனத்துப் போகிறது. அதை கவித்யில் வடித்து விட்டாய் ரூபன். கலங்க வைக்கிறது கவிதை\n அதில் குழந்தைகள் துன்பங்களை அதன் இயல்பிலேயே ஏற்கின்றனர். ஆதலால் இதே கருத்தை வேறொருவர் பார்வையில் சொல்லீருந்தால் இன்னும் எடுப்பாய் இருந்திருக்கும் என்று எழுதி இருந்தேன்.இது என் கருத்து. தாராளமாக வேறுபடலாம். கவிதை எழுதிய விதம் அதன் கரு எல்லாம் பாராட்டுக்குரியது. வாழ்த்துக்களுடன்.ஜீஎம்பி\nஇராய செல்லப்பா (இமயத்தலைவன்) on 2:00 பிப இல் ஒக்ரோபர் 31, 2013 said:\n‘குழ்ந்தை பாடும் தாலாட்டு’ என்று அந்த நாளில் டி.ராஜேந்தர் எழுதினர். தங்களுடையது குழந்தை பாடும் அவலப்பாட்டு. இன்னும் எவ்வளவு குழந்தைகள் இதேபோல் கதறிக்கொண்டிருக்கிரார்களோ காலமும் இறையருளும் கருணை செய்யட்டும்.\nஅன்பு ரூபன் கவிதை படித்தவுடன் மனதில் ஏறிய கனம் இறங்க மறுக்கிறது.\nஅவர்கள் படும் துயரம் மனதை பிசைகிறது .குழந்தைதொழிலாளர்கள் ஒழியவேண்டும்\nதி தமிழ் இளங்கோ on 6:53 பிப இல் ஒக்ரோபர் 30, 2013 said:\n// என் பிஞ்சு மனசு வேக வேக\nஉன் கல்லு நெஞ்சு இளக வில்லையா.\nபட்டு பட்டு என்மனம் வெந்து வெந்து -போனதம்மா. //\nசின்ன வயதில், எங்கள் அம்மா ஊர்ப் பக்கம், நான் பார்த்த அந்த செங்கற்சூளைகள் புகையும், அங்கு வேலை பார்த்த சின்ன வயது பெண்களும் நினைவுக்கு வந்தனர். உங்கள் வரிகள் … உள்ளம் உருகுதைய்யா\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 7:04 பிப இல் ஒக்ரோபர் 30, 2013 said:\nஉங்கள் வருகையும் கருத்தும் மிக சந்தோசமாக உள்ளது நன்றி.ஐயா\nமகேந்திரன் on 4:28 பிப இல் ஒக்ரோபர் 30, 2013 said:\nமனதை ஏனோ பிசைகிறது கவிதை…\nஏதேதோ எண்ணங்கள் என்னை ஆட்டுவிக்கின்றன…\nகுழந்தை தொழில் அடியோடு ஒழியவேண்டும்…\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 6:31 பிப இல் ஒக்ரோபர் 30, 2013 said:\nஉங்கள் வருகையும் கருத்தும் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது நன்றி\nகீதமஞ்சரி on 4:04 பிப இல் ஒக்ரோபர் 30, 2013 said:\nதாயிழந்த குழந்தையின் வேதனை செங்கற்சூளையைப் போன்றே நம்மையும் சுடுகிறது. இளவயதில் தகாத வழியில் போகாமல் தன்மானத்துடன் தலையில் செங்கல் சுமந்தேனும் வாழும் வழியைக் கற்றுக்கொண்ட குழந்தையைப் பாராட்டவேண்டும். தகப்பனிழந்து தாயிருந்தால் அந்தக் குழந்தையின் தலையெழுத்தே மாறிப்போயிருந்திருக்கும். இளமையில் கல் என்பது எவ்வளவு கொடுமையான வாசகமாகிப் போய்விட்டது இக்குழந்தையின் வாழ்வில். மனம் தொட்ட கவி வரிகள்.\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 6:34 பிப இல் ஒக்ரோபர் 30, 2013 said:\nநீங்கள் சொல்வது சரிதான்(தன்மானம்) தாய் தந்தை குடித்து விட்டு வீட்டில் இருக்க படிக்கும் வயது சிறுவர்களின் உழைப்பில் வாழும் தாய் தந்தையர் எத்தனை… சொல்லவா வேண்டும்…..\nவருகையும் கருத்தும் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது நன்றி\nஎன்னைப் பெத்த தாயே-என்னைஎதுக்கு பெத்தா\nதலையில் கல்லை சுமக்க பெத்தாயா\nதரணியில் புகழ் சூட பெத்தாயா\nஎன் பிஞ்சு ம���சு வேக வேக\nஉன் கல்லு நெஞ்சு இளக வில்லையா.\nபட்டு பட்டு என்மனம் வெந்து வெந்து -போனதம்மா.\nபுத்தகத்தை சுமக்க வேண்டிய கையில்\n பிஞ்சு நெஞ்சு வெந்ததனால் பண்பான உங்கள் நெஞ்சு புண்பட்டு போனதையும் கண்டேன். விதி இன்றி வாழ ஒரு வழி இல்லையா என்று இதனை ஒட்டி( நெற்றிக்கண்ணனே )என்று ஒரு கவிதை எழுதி இருக்கிறேன். முடிந்தால் பாருங்கள்.\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 5:51 பிப இல் ஒக்ரோபர் 28, 2013 said:\nபார்த்தேன்.. வித்தியாசம் உண்டு என்னுடைய கவிதை பெற்ற தாய் இறந்த பின் பிள்ளைகளின் துயரம் சுமந்தது…\nஉங்களின் படைப்பில் உலகமே துயரசுமையில் உள்ளது போல உள்ளது…..\nவருகைக்கு மிக்க நன்றி. வாருங்கள் வந்து கருத்தை சொல்லுங்கள்…..\nஅ.பாண்டியன் on 7:47 பிப இல் ஒக்ரோபர் 27, 2013 said:\nவணக்கம். தங்கள் கவியும் படமும் நெஞ்சத்தை நெருடிச் செல்கிறது. ஒரு சாண் வயிற்றுக்கு நமது உடன் பிறப்புகள் படும் வேதனைகள் எத்தனை எத்தனை… சொல்லி மாளாது துயரங்கள். இளமையில் வறுமை கொடிது. சமூக நோக்கம் கொண்ட படைப்பிற்கு நன்றியுடன் வாழ்த்துக்கள் சகோதரரே…\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 5:47 பிப இல் ஒக்ரோபர் 28, 2013 said:\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி…..\nஆதரவற்றுப் பிஞ்சு வயதிலேயே பணிச்சுமையால் அழுந்திப்போகும் சிறார்களின் அவல நிலை\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 5:46 பிப இல் ஒக்ரோபர் 28, 2013 said:\nதங்களின் வருகை மிக்க மகிழ்ச்சியாக உள்ளது கருத்துக்கு மிக்க நன்றி ஐயா\nசமூக அவலம் கவிதையில் சாடப்படுகிறது சிறப்பான கவிதை\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 6:38 பிப இல் ஒக்ரோபர் 27, 2013 said:\nதங்களின் வருகையும் கருத்தும் மிக்க மகிழ்ச்சியளித்தது… நன்றி.\nஇளமதி on 5:34 பிப இல் ஒக்ரோபர் 27, 2013 said:\nகருவில் அழிந்திருந்தால் அகன்றிடுமிடர் ஆயினும்\nபெருகும் துயரிதன் பொறுப்பினைக் கேட்பார்யார்\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 6:37 பிப இல் ஒக்ரோபர் 27, 2013 said:\nதங்களின் வருகையும் கருத்தும் மிக்க மகிழ்ச்சியளித்தது நன்றி…..\nகோவை கவி on 3:41 பிப இல் ஒக்ரோபர் 27, 2013 said:\nஎதை எழுதவுது எனப் புரியவில்லை.\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 4:52 பிப இல் ஒக்ரோபர் 27, 2013 said:\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nகவிதை வீதி சௌந்தர் on 2:11 பிப இல் ஒக்ரோபர் 27, 2013 said:\nஇது போன்ற அவலம் நாடு முழுவதும் நிறைந்து கிடக்கிறது…\nஇந்த கொடுமை முழுமையான ந��ங்க வேண்டும்…\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 2:31 பிப இல் ஒக்ரோபர் 27, 2013 said:\nஉங்கள் வருகையும் கருத்தும் கண்டு மிக்க மகிழ்ச்சியடைந்தேன் கருத்துக்கு மிக்க நன்றி.\nசுமை சுமக்கும் பிஞ்சு மனம் கனக்கவைக்கிறது..\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 1:58 பிப இல் ஒக்ரோபர் 27, 2013 said:\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nதிண்டுக்கல் தனபாலன் on 9:49 முப இல் ஒக்ரோபர் 27, 2013 said:\nகுழந்தைகளின் வலி வரிகளில்… கலங்க வைத்தது…\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 9:52 முப இல் ஒக்ரோபர் 27, 2013 said:\nஎங்கோ காணவில்லை என்று நினைக்கும் போது உங்கள் கருத்து வந்து சேர்ந்தது.. கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி அண்ணா.\nபடமும் அது தங்கள் மனதில் விளைவித்த\nஉணர்வுகளும் அற்புதக் கவியாகி எம்மனமும்\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 9:45 முப இல் ஒக்ரோபர் 27, 2013 said:\nஉங்கள் வருகையும் கருத்தும் மிக சந்தோசமாக உள்ளது நன்றி ஐயா\nகவிஞா் கி. பாரதிதாசன் on 9:11 முப இல் ஒக்ரோபர் 27, 2013 said:\nகருத்தைக் கவரும் கவிதையைக் கண்டேன்\nதலைவா்: கம்பன் கழகம் பிரான்சு\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 9:49 முப இல் ஒக்ரோபர் 27, 2013 said:\nஉங்கள் வருகை கண்டு மிகவும் உவகையுற்றேன்…. உங்களைப் போன்றோரின் கருத்துக்கள் என்னை மேலும் பல கவிதைகள் எழுத ஊக்கு விக்கும் என்பதில் ஐயமில்லை கவிக்கு கருத்து இட்டமைக்கு மிக்க நன்றி ஐயா…..\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் on 9:00 முப இல் ஒக்ரோபர் 27, 2013 said:\nஇரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன்(தாயே நீ இருந்திருந்தால்)\nஎன்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள(கவிதையைப்படித்து) அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்\nஎன் வாசக நெஞ்சங்களேஇரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன் எழுதப்பட்டுள்ள படைப்பை படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nFollow ரூபனின் எழுத்துப்படைப்புக்கள். on WordPress.com\n« செப் நவ�� »\nரூபனின் எழுத்துப் படைப்புக்கள்:-கவிதைகளின் சங்கமம்\nரூபனின் எழுத்துப் படைப்புக்கள்:-கவிதைகளின் சங்கமம்\nகவிதைகள் பரிவொன்றை தெரிவுசெய் “ஒஸ்தி” திரைப்படத்தின் விமர்சனம் (3) அன்பால் விளைந்த முத்தே (1) அன்பு மகனே (1) அன்பே உன் நினைவுச் சுவடுகள் (1) அரவான் படத்தின் திரை விமர்சனம் (1) அழுத கண்ணீரை யார் துடைப்பார் (1) அழுதவிழிகள் (2) இசையும் கதையும்-விழியோரங்களை நனைத்த கண்ணீர்த்துளிகள் (1) இடி விழுந்த உள்ளம் (1) இதயத்தை திருப்பிப் போட்டாயே. (1) இது.இறைவன் தண்டணையா (1) அழுதவிழிகள் (2) இசையும் கதையும்-விழியோரங்களை நனைத்த கண்ணீர்த்துளிகள் (1) இடி விழுந்த உள்ளம் (1) இதயத்தை திருப்பிப் போட்டாயே. (1) இது.இறைவன் தண்டணையாஅல்லது.விதியின் தண்டணையா (2) உழைப்பாளிகலே சமூதாயத்தின்.உண்மையான படைப்பாளி. (1) இந்த பூமி எப்படி பொறுக்கும் (1) இன்னும் என் சின்னக் குயில் கூவவில்லை (1) உன் தரிசனம் எப்போது. (1) இந்த பூமி எப்படி பொறுக்கும் (1) இன்னும் என் சின்னக் குயில் கூவவில்லை (1) உன் தரிசனம் எப்போது (1) என்ன பிழை செய்தேன் தாயே (1) என்ன பிழை செய்தேன் தாயே (1) எப்போது விடியும் எம் வாழ்வு (1) ஏழாம் அறிவுபடத்தின் திரைவிமர்சனம் (1) கடல் வளிப் பயணம் சிறுகதை-2 வது தொடர் (1) கணவனின் இடைவிட்ட பிரிவாள் மனைவியின் உள்ளத்தில் அலைபாயும் சோகங்கள் (1) கனவு நனவாகுமா (1) எப்போது விடியும் எம் வாழ்வு (1) ஏழாம் அறிவுபடத்தின் திரைவிமர்சனம் (1) கடல் வளிப் பயணம் சிறுகதை-2 வது தொடர் (1) கணவனின் இடைவிட்ட பிரிவாள் மனைவியின் உள்ளத்தில் அலைபாயும் சோகங்கள் (1) கனவு நனவாகுமா….. (1) கழிவறைக் குழந்தை (1) கவிதைகள் (58) காதலியின் வருகைக்காக காத்திருந்த காதலன்; (1) காதல் என்னும் பூச்சாண்டி (1) காதல் வலையில் சிக்கினேன் (1) சிறகு இழந்த பறவைகள். (1) சிறைக்கூடம் (1) சிலநேரம் சிலமுடிவுகள்(பெருங்கதை பாகம்-02.) (1) சிலமணி நேரம் சிலமுடிவுகள்(பாகம்-05 இதுஒரு தொடர்கதை) (1) சிலமணிநேரம் சில முடிவுகள்(பாகம்-03)தொடர்கதை (3) சிலமணிநேரம்.சிலமுடிவுகள்(இது ஒரு தொடர்கதை) (1) சுமை தாங்கிய வாழ்வு. (1) சோலை வனப் பறவை (1) தனுஷின் “3”படத்தின் திரை விமர்சனம் (1) தமிழா நீ பேசுவது தமிழா….. (1) கழிவறைக் குழந்தை (1) கவிதைகள் (58) காதலியின் வருகைக்காக காத்திருந்த காதலன்; (1) காதல் என்னும் பூச்சாண்டி (1) காதல் வலையில் சிக்கினேன் (1) சிறகு இழந்த பறவைகள். (1) சிறைக்கூடம் (1) சிலநேரம் சிலமுடிவுகள்(பெருங்கதை பாகம்-02.) (1) சிலமணி நேரம் சிலமுடிவுகள்(பாகம்-05 இதுஒரு தொடர்கதை) (1) சிலமணிநேரம் சில முடிவுகள்(பாகம்-03)தொடர்கதை (3) சிலமணிநேரம்.சிலமுடிவுகள்(இது ஒரு தொடர்கதை) (1) சுமை தாங்கிய வாழ்வு. (1) சோலை வனப் பறவை (1) தனுஷின் “3”படத்தின் திரை விமர்சனம் (1) தமிழா நீ பேசுவது தமிழா (1) தாயே நீ இருந்திருந்தால்…… (1) தாயே நீ இருந்திருந்தால்…… (1) தாலாட்டு. (1) தொலைந்த போன ஜென்மம் மீண்டும் வருமா (1) தாலாட்டு. (1) தொலைந்த போன ஜென்மம் மீண்டும் வருமா (1) தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப் போட்டி (1) நண்பன் படத்தின் திரை விமர்சனம் (1) நண்பா (1) தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப் போட்டி (1) நண்பன் படத்தின் திரை விமர்சனம் (1) நண்பா (1) நம் நாட்டப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்….சிறுகதை பாகம்(01) (1) நம் நாட்டுப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்.(பாகம்-02) (4) நினைவாலயம் (1) நீ வருவாயா நீ வருவாயா (1) நெஞ்சை உறையவைத்ததும் -அன்று.உலகை அதிர வைத்ததும்-அன்று. (1) பார்மகலே பார்……. (1) பிப்பரவரி.14 இல் முத்தமிட்ட றோஜா கண்ணீரால் நனைந்த றோஜா (1) பிரிவுகளை தாங்கிய உறவுகள் வலிகளையும் தாங்குதே…….. (1) பில்லா”2″ படத்தின் திரை விமர்சனம் (1) புன்னகைப் பூக்கள் (1) பெண்ணின் அழகு (1) பேனா முனைப் போராளி (1) பேராசை தந்தபரிசு(சிறு கதை) (1) பொளர்ணமி நிலா (1) மங்காத்தாபடத்தின்.விமர்சனம் (1) மனதை பூட்டியுள்ள விலங்கு எப்போது திறக்கப்படும் (1) நம் நாட்டப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்….சிறுகதை பாகம்(01) (1) நம் நாட்டுப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்.(பாகம்-02) (4) நினைவாலயம் (1) நீ வருவாயா நீ வருவாயா (1) நெஞ்சை உறையவைத்ததும் -அன்று.உலகை அதிர வைத்ததும்-அன்று. (1) பார்மகலே பார்……. (1) பிப்பரவரி.14 இல் முத்தமிட்ட றோஜா கண்ணீரால் நனைந்த றோஜா (1) பிரிவுகளை தாங்கிய உறவுகள் வலிகளையும் தாங்குதே…….. (1) பில்லா”2″ படத்தின் திரை விமர்சனம் (1) புன்னகைப் பூக்கள் (1) பெண்ணின் அழகு (1) பேனா முனைப் போராளி (1) பேராசை தந்தபரிசு(சிறு கதை) (1) பொளர்ணமி நிலா (1) மங்காத்தாபடத்தின்.விமர்சனம் (1) மனதை பூட்டியுள்ள விலங்கு எப்போது திறக்கப்படும் (1) மாப்பிளையா நினைத்தேனே உன்னையும். (1) மீனவன் (1) முகவரி அறிந்து காதல்செய் (1) மேகம் மறைத்த நிலவு. (1) யுத்தத்தில் உருவான காதல் (சிறுகதை) (1) ராஜபாட்டைபடத்தின் திரை விமர்சனம் (1) ரூபன���ன் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டி (4) வரம்பு மீறிய சுதந்திரம் வாழ்வை சீரழிக்கும்(சிறுகதை) (1) வலிகள் தாங்கிய கண்ணீர். (1) வாழ்விடம் இழந்த அனாதைகள் (1) விதிசெய்த சதியோ (1) மாப்பிளையா நினைத்தேனே உன்னையும். (1) மீனவன் (1) முகவரி அறிந்து காதல்செய் (1) மேகம் மறைத்த நிலவு. (1) யுத்தத்தில் உருவான காதல் (சிறுகதை) (1) ராஜபாட்டைபடத்தின் திரை விமர்சனம் (1) ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டி (4) வரம்பு மீறிய சுதந்திரம் வாழ்வை சீரழிக்கும்(சிறுகதை) (1) வலிகள் தாங்கிய கண்ணீர். (1) வாழ்விடம் இழந்த அனாதைகள் (1) விதிசெய்த சதியோசதி செய்த விதியோ (1) வெடி படத்தின் விமர்சனம் (2) வேலாயுதம்படத்தின் திரைவிமர்சனம் (1)\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nபோட்டியில் பங்குபற்றினாலும் பரிசினைப் பெற்றுச்செல்லவும்\nமனிதா வீறு கொண்டு பொங்கி எழும்……..\nவலையுலக ஜம்பவன்கள் இருவருக்கு விருது…-2015\nஉலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டிக்கான காலம் நீடிக்கப்படுகிறது.\nபாரதி கண்ட புதுமைப் பெண்\nஉலகம் தழுவிய மா பெரும் கவிதைப்போட்டி-2015\nஉலகம் தழுவிய மாபெரும் பாடலாசிரியர்ப் போட்டி-2015\nதைப்பொங்கல் சிறுகதைப் போட்டிக்கான காலம் நீடிக்கப்டுகிறது.\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப்போட்டி.-2015\nரூபன்& யாழ்பாவாணன் இணைந்து நடத்திய உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டியின் முடிவுகள்-2014\nஇதயத்தில் உன்னை சிறை வைப்பேன்\nதீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014\nதீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014\nநீ நெஞ்சில் தந்த காயங்கள்\nபாசத்தின் குரலுக்கு ஒரு தடை\nநான்காம் ஆண்டில் நாலா புறமும் வருவேன்……\nகடலோரம் வீடுகட்டி அலையோடு போனோம்……..\nஉன் நினைவுகளின் தடயங்கள் எனக்கு காதலாக மலர்ந்தது.\nநெஞ்சைத் தழுவினாய் பின்பு என் கண்ணீரைத் தழுவினாய்\nதைப்பொங்கல் விழாவை முன்னிட்டு ரூபன் & பாண்டியன் நடத்தும் மாபெரும் கட்டுரைப்போட்டிக்கு அழைக்கிறோம்\nஎனது தளத்தை 2013ம் ஆண்டில் பார்வையிட்ட நாடுகளின் விபரம் wordpress வலைத்தளத்தாள் வெளியீடு2013 in review\nகாதலன் காதலியை கற்பனை செய்யும் விதம்.. இசையும் கதையும்\nதைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப் போட்டி\nபொங��கல் தினத்தை முன்னிட்டு ரூபன் & பாண்டியன் இணைந்து நடத்தும் மாபெரும் கட்டுரைப் போட்டி…\nரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப்போட்டியில் மகுடம் சூட்டிய வெற்றியாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marumoli.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2/", "date_download": "2020-01-27T15:53:17Z", "digest": "sha1:ZCB5M456ZSCEELZI4STHEOF63HYWGVOL", "length": 11131, "nlines": 114, "source_domain": "marumoli.com", "title": "பிரியதர்சன் பக்கங்கள் 2. -", "raw_content": "\n‘வெள்ளை வான்’ சந்தேகநபர்கள் ராஜித சேனாரத்னவுக்கு எதிராகக் குற்றப்பிரிவில் முறைப்பாடு\nகனடாவின் இரண்டாவது கொறோனாவைரஸ் நோயாளி, ரொறோண்டோவில்\nசூலகப் புற்றுநோய் (Ovarian cancer)\nகூடைப்பந்து விளையாட்டு வீரர் கோபி பிறையாண்ட், மகள் ஹெலிகொப்டர் விபத்தில் மரணம்\nமஹிந்தவையும் கோதாபயவையும் ஐ.தே.க. பிரிக்க முனைகிறது – நாமல் குற்றச்சாட்டு\n> OPINION > COLUMNS > பிரியதர்சன் > பிரியதர்சன் பக்கங்கள் 2.\nதொண்ணூறுகளின் மத்தியில் பேராதனை படிப்பு முடிந்து போனது.\nவேலை தேட வசதியாக கொழும்புக்கு நகர வேண்டியிருந்தது. வெள்ளவத்தையிலோ பம்பலப்பிட்டியிலோ தங்குவதற்கு வெளிநாட்டு காசோ அல்லது கொழுத்த சம்பளம் தருகிற தொழிலோ வாய்க்கவில்லை.\nகொஞ்சம் தள்ளி கல்கிசையில் மலிவாக அறையொன்று வாடகைக்கு கிடைத்தது. பெரிய வசதிகள் இல்லையென்றாலும் விரும்பிய நேரத்தில் 100 அல்லது 101 பஸ்சில் தொற்றி புறக்கோட்டை வரை பயனிக்கலாம் என்பதால் அதுவே சிலகாலம் இருப்பிடமானது.\nஓடியன் தியேட்டருக்கு எதிராக காலி வீதியில் இருந்த அறையின் கீழ்தளத்தில் வீட்டு உரிமையாளரும் அதற்கு கீழே பழக்கடை ஒன்றும் இருந்தது.\nமாத்தறையை சேர்ந்த சிங்கள இளைஞர் ஒருவர் பழக்கடையை நடத்தினார்.\nஅதற்கு பக்கத்தில் இரண்டு தமிழ்க்கடைகள் இருந்தது. ஒன்று பலசரக்கு கடை , மற்றையது கொமினிகேசன்.\nகாரைநகரை சேர்ந்த இரண்டு தமிழ் இளைஞர்கள் அந்த கடைகளை நடத்தினார்கள்.\nவெளியில் கொட்டிக்கிடக்கிற சந்தோசங்களிலோ பொழுதுபோக்குகளிலோ அவர்கள் தலை காட்டுவது கிடையாது.\nதவம் செய்வதை போல கடையும் வியாபாரமும் என மூழ்கிக் கிடப்பார்கள்.\nவிடுமுறை நாட்களிலும் பின்னிரவுகளிலும் அந்த கடைகள் திறந்திருக்கும்.\nசிலசமயங்கலில் குடித்துவிட்டு வந்து யாரேனும் சிகரெட் கடனுக்கு கேட்பார்கள். அவர்கள் தர முடியாது என்பார்கள். போதை தலையில் தாண்டவமாட கடன் கேட்டவன் பற தெமலா என்றும் கொட்டியா என்றும் கத்துவான். அவர்கள் காதில் வாங்கிகொள்ளாமல் தங்கள் வேலையை பார்ப்பார்கள். ஆச்சரியமாக இருக்கும். \nஅவர்களின் கடின உழைப்பையும் பணம் சம்பாதிபதையும் பார்த்து பொறாமை படுகிற அயலவர் பேச்சை பல தடவைகள் கேட்டிருக்கிறேன் .\nவெளிநாட்டுக்கு தொலைபேசி அழைப்பெடுக்கும் நம்மவர் புண்ணியத்தில் அந்த காலத்தில் கொமினிகேசன் வியாபாரமும் கொடிகட்டி பறந்தது. \nஒரு நாள் காலை கொமினிகேசன் மூடியிருந்தது. அதற்கு முன்னால் சின்னதாக கூட்டம் இருந்தது. அந்த தமிழ் இழைஞனை போலீஸ் கைது செய்ததாகவும் அவனிடம் தூள் இருந்ததாகவும் அவர்கள் பேசிகொண்டார்கள். வழமையை போல அந்த சம்பவமும் மனிதர்களும் மறந்து போனது.\nஅண்மையில் பத்திரிகையில் தூக்குத் தண்டனைக்கு காத்திருப்பவர் பட்டியலை பார்க்க கிடைத்தது.\nஅந்த தமிழ் இளைஞனின் பெயரும் அதில் இருந்தது.\nஇது ஒரு விழாக் காலம்\nஇளவரசர் கோதபாய ராஜபக்சவுக்கு முடிசூட்டு விழா\nசொல்வதெல்லாம் உண்மை – உண்மையைத்தவிர வேறொன்றுமில்லை\nRelated: வாழ்க்கை கனவுகள் நிறைந்தது...\n← ஜோர்தான் பள்ளத்தாக்கை இஸ்ரேலுடன் இணப்பேன் – இஸ்ரேல் பிரதமர்\n‘என்ரெபிறைஸ் சிறீலங்கா’| 2000 பேர் கடனுக்கு விண்ணப்பித்தனர் →\n‘வெள்ளை வான்’ சந்தேகநபர்கள் ராஜித சேனாரத்னவுக்கு எதிராகக் குற்றப்பிரிவில் முறைப்பாடு\nகனடாவின் இரண்டாவது கொறோனாவைரஸ் நோயாளி, ரொறோண்டோவில்\nகூடைப்பந்து விளையாட்டு வீரர் கோபி பிறையாண்ட், மகள் ஹெலிகொப்டர் விபத்தில் மரணம்\nமஹிந்தவையும் கோதாபயவையும் ஐ.தே.க. பிரிக்க முனைகிறது – நாமல் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://support.mozilla.org/ta/questions/firefox?sort=asc&tagged=amazonprimevideo&order=updated&show=done", "date_download": "2020-01-27T14:55:10Z", "digest": "sha1:NNAJG4G7IZ3WEH3GEZUTNLVOXQICJXMF", "length": 5056, "nlines": 116, "source_domain": "support.mozilla.org", "title": "பயர்பாக்ஸ் ஆதரவு மன்றம் | மொசில்லா ஆதரவு", "raw_content": "\nஅனைத்து தலைப்புகள் புத்தகக்குறிகள் மற்றும் கீற்றுகள் அடிப்படை உலாவல் Import settings from other browsers Video, audio and interactive settings குறிப்புகள் மற்றும் தந்திரங்கள் நிறுவுதல் மற்றும் மேம்படுத்துதல் காட்சி மற்றும் தோற்றம் ஒத்திசை மற்றும் சேமி துணை நிரல்களை நிர்வகி அரட்டை மற்றும் பகிர்\nகவனம் தேவை Responded முடிந்தது அனைத்து கேள்விகள்\nasked by TauSeti 1 வருடத்திற்கு முன்பு\nanswered by jscher2000 1 வருடத்திற்கு முன்பு\nasked by Reallypissoff 1 வருடத்திற்கு முன்பு\nanswered by cor-el 1 வருடத்திற்கு முன்பு\nபீட்டா, நைட்‌லி, உருவாக்குநர் பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/11", "date_download": "2020-01-27T17:10:28Z", "digest": "sha1:ZJKZKFV3BI44UTYBHEBRZPL65TU7XIC2", "length": 23289, "nlines": 263, "source_domain": "tamil.samayam.com", "title": "பாலியல் தொல்லை: Latest பாலியல் தொல்லை News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 11", "raw_content": "\nபூசணிக்காய் இருந்தால் அந்த நடிகை மண்டையி...\nவெறித்தனமா வசூல் செய்யும் ...\nதை மகள் வந்தாள்: பெண் குழந...\nநடிகர் சங்க தேர்தல் செல்லா...\nSuriya 15 நிமிஷம் லேட்டானா...\nதுக்ளக் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் க...\nபிரேக் அடிச்சும் நிக்காம ப...\nஇந்து என்பதால் கொலை நடக்கவ...\nதமிழக மீனவர்கள் 11 பேரை அத...\nதென் ஆப்ரிக்காவை மரண மட்டையாக்கி மாஸ் கா...\nமார்ச் 29இல் துவங்கும் ஐபி...\nகோப் பிரையண்ட் மரணம் இப்பட...\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ...\nநம்பர்- 1 இடத்தை தக்க வைத்...\nஎக்காரணத்தை கொண்டும் இந்த 10 ஸ்மார்ட்போன...\nவெறும் ரூ.1 க்கு 1GB டேட்ட...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nGirl Eating Bat : வவ்வால் சாப்பிடும் சீன...\nபுலியிடம் சிக்கிய நபர் மயி...\nபன்றி காட்டும் வித்தை.. வ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: அடடே ஆச்சரியம் - இப்படி க...\nபெட்ரோல் விலை: ஆச்சரிய சரி...\nபெட்ரோல் விலை: அடேங்கப்பா ...\nபெட்ரோல் விலை: சூப்பர் - இ...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு இ...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nஇந்த வார வேலைவாய்ப்பு செய்திகள்\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nSneak Peak : 'சைக்கோ' - ஆக்ரோஷமான..\nFIR : கடவுளை கும்பிடுறவன் தீவரவாத..\nPattas : தனுஷின் 'சில் புரோ' பாடல..\nNaadodigal 2 - இது தொடக்கத்தின் ம..\nSanthanam : சர்வர் சுந்தரம் 'புரோ..\nVaralaxmi : வெல்வெட் நகரம் டிரெய்..\nMara Song : இப்போ வந்து பாருடா.. ..\nMe Too India: சுசி லீக்ஸ் - இது உண்மையில்லை என்று சொல்லிவிட்டாரே\nகவிஞர் வைரமுத்து மற்றும் பாடகி சின்மயி விவகாரம் தற்போது உலகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.\nஇது ஒன்னும் போலீஸ் ஸ்டேஷன் கிடையாது: தப்பு நடந்த உடனே சொல்ல வேண்டும்\nநடி���ர் சங்கம் ஒன்றும் போலீஸ் ஸ்டேஷன் கிடையாது. யாராக இருந்தாலும் சரி, தப்பு நடந்த உடனேயே தெரிவிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் கூறியுள்ளார்.\n#MeToo: எனக்கும் பாலியல் தொல்லை நடந்தது: மீ டூவுக்கு ஆதரவு கொடுத்த அமலா பால்\nபாலியல் தொல்லை நடந்தால், பெண்கள் துணிச்சலுடன் புகார் தெரிவிக்க வேண்டும் என்றும், எனக்கும் இது போன்ற பாலியல் தொல்லை சம்பவம் நடந்தது என்றும் நடிகை அமலா பால் கூறியுள்ளார்.\nஏ.ஆர்.ரஹ்மான் பெயரை வைத்து பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வைரமுத்து\nசிந்துஜா ராஜாராம் என்ற இசைக்கலைஞரும் பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் புகாரை வைத்துள்ளார்.\nஏ.ஆர்.ரஹ்மான் பெயரை வைத்து பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வைரமுத்து\nசிந்துஜா ராஜாராம் என்ற இசைக்கலைஞரும் பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் புகாரை வைத்துள்ளார்.\n#MeToo: எல்லா பெண்களும் என்னைப்போல் இருங்க: அமலா பால்\nஎனக்கு பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்தபோது நானாக முன்வந்து வெளியில் சொன்னேன். அதைப்போல எல்லா பெண்களும் சொல்ல முன்வர வேண்டும் என அமலா பால் கேட்டுக்கொண்டார்.\nபேன்ட்டை கழற்றி நிர்வாணமாக நின்றார்: முன்னணி இயக்குனர் மீது புகார்\nபிரபல இயக்குனர் சஜித்கான், ஒருமுறை என் முன் பேன்ட்டை கழற்றி நிர்வாணமாக நின்றார் என பெண் உதவி இயக்குனர் சலோனி சோப்ரா கூறியுள்ளார்.\nடி.வி. நடிகரால் பாலியல் தொல்லையை அனுபவித்த சீரியல் நடிகை சாண்ட்ரா\nபல தமிழ் சீரியல்களில் நடித்து வரும் நடிகை சாண்ட்ராவுக்கு, டிவி நடிகர் ஒருவரால் பாலியல் தொல்லை ஏற்பட்டதாக கூறியுள்ளார்.\nபாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள பிரபல மலையாள நடிகர்\nபிரபல மலையாள நடிகர் முகேஷும் தற்போது பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.\nநிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சுரேஷ் பதிலுக்கு விளக்கமளித்த பாடகி சின்மயி\nநிகழ்ச்சி ஏற்பட்டாளர் சுரேஷ் வெளியிட்ட வீடியோவுக்கு, பாடகி சின்மயி தற்போது விளக்கமளித்துள்ளார்.\nMeToo: இது பெண்களின் உரிமைக்கானது மட்டும் அல்ல: தனுஸ்ரீ தத்தா\nசமூக வலைதளத்தில் பெண்களுக்காக உருவாக்கப்பட்ட மீடு என்ற ஹேஷ்டேக் பெண்களின் உரிமைக்கானது மட்டும் அல்ல. இது ஆண்கள் மற்றும் குழந்தைகள் என்று அனைவருக்கும் சம்மானது என்று குறிப்பிட்டுள���ளார்.\nபாலியல் புகாரில் சிக்கிய வில்லன் நடிகர்கள்\nசென்னை: பாலியல் புகாரில் இரண்டு வில்லன் நடிகர்கள் சிக்கியுள்ளனர்.\nமகளையே பாலியல் உறவுக்கு அழைத்த தாய்: சினிமா குடும்பத்தில் நடந்த கொடுமை\nசென்னை: சிறுமியை தாயே பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.\nவாய்ப்பு தருவதாக கூறி பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற சன் டிவி பிரபலம்\nசன் டிவி மற்றும் கலைஞர் டிவியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் ரமேஷ் பிரபா என்பவர் ஒரு தொகுப்பாளினி வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி ஒரு பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி செய்ததாக பாடகி சின்மயி குற்றம் சாட்டியுள்ளார்.\nவைரமுத்துவின் குணத்தை முன்கூட்டியே தெரிந்து கொண்ட அவரது மனைவி\nவைரமுத்துவின் குணத்தை தெரிந்து கொண்டு, ஹாஸ்டலில் உள்ள பெண்கள் துப்பட்டா அணியாமல் வெளியா வரக்கூடாது என்று வைரமுத்துவின் மனைவி கட்டுப்பாடு விதித்திருந்தாராம்.\nசின்மயி உருவத்தில் துர்கா மாதா கிளம்பிவிட்டார்: நடிகை ஸ்ரீரெட்டி\nநவராத்திரி தொடங்கி விட்டதால், சின்மயி உருவத்தில் துர்கா மாதா உருவெடுத்துள்ளார்.\nபாலியல் தொல்லையில் தனுஸ்ரீ தத்தா; நானா படேகர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு\nமும்பை: தனுஸ்ரீ தத்தாவிற்கு அளிக்கப்பட்ட பாலியல் தொல்லை விவகாரத்தில் நடிகர் நானா படேகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nMe Too: என்னையும் படுக்கைக்கு அழைத்தார்கள்: நடிகை அதிதி ராவ் ஹைதரி\nபட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் தமிழ் சினிமாவில் இருக்கிறது என்று நடிகை அதிதி ராவ் ஹைதரி தெரிவித்துள்ளார்.\nபள்ளி பருவத்தில் ஒரு கராத்தே மாஸ்டர் என்னிடம் தவறாக நடந்து கொண்டார்: பிக்பாஸ் விஜயலட்சுமி\nசிறு வயதில் நான் கராத்தே கிளாஸிற்கு சென்றபோது அங்குள்ள மாஸ்டர் என்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்தார் என்று பிக்பாஸ் விஜயலட்சுமி கூறியுள்ளார்.\nபாலியல் தொல்லை கொடுத்த வைரமுத்து காலில் விழுந்தது ஏன்: சின்மயிக்கு ரசிகர்கள் கேள்வி\nதன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறும் வைரமுத்து காலில் ஏன் திருமணத்தின் போது காலில் விழுந்தீர்கள் என ரசிகர்கள் சின்மயிக்கு கேள்வி எழுப்பியுள்ளனர்.\nதுக்ளக் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி முயன்றதாக 8 பேர் கைது\nஹிந்துக்களுக்கு எதிராக யுத்தம்: பொன்னார், சி.ஏ.ஏ.வுக்கு எதிராக மேற்குவங்க பேரவையில் தீர்மானம்...இன்னும் பல முக்கியச் செய்திகள்\nகுவாடலூப் - அமெரிக்கா அருகில் 45000 தமிழர்கள் வசித்த தீவுக்கு என்னதான் ஆச்சி\nஇனி மாருதி கார் வாங்குறது ரெம்ப கஷ்டம்\nமார்ச் 29இல் துவங்கும் ஐபிஎல் தொடர்... வழக்கம் போல இரவு 8 மணிக்கு போட்டிகள் ஆரம்பம்\nதென் ஆப்ரிக்காவை மரண மட்டையாக்கி மாஸ் காட்டிய இங்கிலாந்து... விடை பெற்றார் பிளாண்டர்\nஹெச்.டி.எஃப்.சி. வங்கியின் லாபம் எவ்வளவு தெரியுமா\nபிரேக் அடிச்சும் நிக்காம பள்ளி பேருந்து மீது மோதிய கார்... பதைபதைக்கும் வீடியோ..\nஇந்து என்பதால் கொலை நடக்கவில்லை, போலீஸ் திட்டவட்டம்\nஎங்க கவர்மென்ட்டை விமர்சிக்க உங்களுக்கு என்ன தகுதியிருக்கு - ஸ்டாலினுக்கு அமைச்சர் பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/world/2019/11/12155642/1270951/Evo-Morales-leaves-Bolivia-for-Mexico-amid-violent.vpf", "date_download": "2020-01-27T15:40:43Z", "digest": "sha1:KVNS4ZHBFHB5YGB7OSW3XQ4TE4GPHDTB", "length": 17600, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "அரசியல் தஞ்சம்- மெக்சிகோ சென்றார் பொலிவியா முன்னாள் அதிபர் இவோ மோரல்ஸ் || Evo Morales leaves Bolivia for Mexico amid violent unrest", "raw_content": "\nசென்னை 27-01-2020 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஅரசியல் தஞ்சம்- மெக்சிகோ சென்றார் பொலிவியா முன்னாள் அதிபர் இவோ மோரல்ஸ்\nபொலிவியாவில் நடைபெறும் வன்முறைப் போராட்டங்களுக்கு மத்தியில் பதவியை ராஜினாமா செய்த பொலிவியா அதிபர் இவோ மோரல்ஸ், அரசியல் தஞ்சம் அடைவதற்காக மெக்சிகோவுக்கு சென்றார்.\nபொலிவியாவில் நடைபெறும் வன்முறைப் போராட்டங்களுக்கு மத்தியில் பதவியை ராஜினாமா செய்த பொலிவியா அதிபர் இவோ மோரல்ஸ், அரசியல் தஞ்சம் அடைவதற்காக மெக்சிகோவுக்கு சென்றார்.\nதென் அமெரிக்க கண்டத்தில் உள்ள பொலிவியாவில் கடந்த மாதம் அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் செய்து வெற்றி பெற்றதாக கூறி, அதிபர் இவோ மோரல்சுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன.\nவாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடைபெற்றதாக சர்வதேச தேர்தல் பார்வையாளர்களும் உறுதிப்படுத்தியதால் ராணுவ கிளர்ச்சியின் மூலம் பதவி மாற்றம் ஏற்படும் என்று கருதப்பட்டது. இதனால், ஜனநாயகத்தை பாதுகாத்து ராணுவ ஆட்சி ஏற்படாமல் இருக்க சமூக ஆர்வலர்களும் போராட்டத்தில் குதித்தனர்.\nஇப்படி தொடர் போராட்டங்கள் காரணமாக பொலிவியா நாட்டில் அமைதியற்ற சூழல் நிலவியதால் அதிபர் இவோ மோரல்சை பதவியில் இருந்து விலகுமாறு ராணுவம் நிர்பந்தித்தது. வாக்கு எண்ணிக்கையில் தில்லுமுல்லு செய்ய உதவியதாக தலைமை தேர்தல் ஆணையாளர் மற்றும் துணை ஆணையாளர் கைது செய்யப்பட்டனர். இவா மோரல்சும் கைது செய்யப்படலாம் என்ற நிலை ஏற்பட்டதால் அதிபர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.\nஅவரை கைது செய்வதற்கான உத்தரவுடன் போலீசார் தேடி வருவதாக செய்தி வெளியான நிலையில், அவருக்கு அரசியல் தஞ்சம் அளிக்க மெக்சிகோ நாடு முன்வந்தது. சர்வதேச சட்டத்தின்படி, இவோ மோரல்ஸ் தங்கள் நாட்டிற்கு பாதுகாப்பாக வருவதை பொலிவியா வெளியுறவுத்துறை உறுதி செய்ய வேண்டும் என மெக்சிகோ கூறியிருந்தது.\n‘இந்த முடிவு உள்நாட்டு அரசியலில் தலையீடு செய்யும் நோக்கத்தில் எடுக்கப்பட்டது அல்ல, பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசியல்ரீதியான தஞ்சம் அளிக்கும் எங்கள் நாட்டின் வழக்கமான நடைமுறையாகவே இதை கருத வேண்டும்’ என மெக்சிகோ வெளியுறவுத்துறை மந்திரி கூறியிருந்தார்.\nமெக்சிகோவின் இந்த உதவியை ஏற்றுக்கொண்ட இவோ மோரல்ஸ், அந்த நாட்டில் அரசியல் தஞ்சம் அடைய முடிவு செய்தார். அதன்படி நேற்று இரவு அவர் பொலிவியாவில் இருந்து மெக்சிகோவுக்கு புறப்பட்டுச் சென்றார்.\nஇதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘அரசியல் காரணங்களுக்காக பொலிவியாவை விட்டு வெளியேறுவது வேதனை அளிக்கிறது, ஆனால் மேலும் வலிமையுடன் விரைவில் திரும்பி வருவேன்’ என குறிப்பிட்டுள்ளார்.\nமெக்சிகோ அரசு விமானத்தில் இவோ மோரல்ஸ் பயணம் செய்ததை மெக்சிகோ வெளியுறவுத்துறை மந்திரியும் உறுதி செய்தார்.\nEvo Morales | Bolivia protests | Evo Morales Asylum | இவோ மோரல்ஸ் | பொலிவியா அதிபர் தேர்தல் | பொலிவியா போராட்டம் | மெக்சிகோ | அரசியல் தஞ்சம்\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைக்கேடு வழக்கில் மேலும் 3 பேர் கைது\nஆப்கானிஸ்தானில் பயணிகள் விமானம் விழுந்து விபத்து\nநீட் தேர்வு கட்டாயம் என்ற நிலையை மாற்ற முடியாது - உச்சநீதிமன்றம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தஞ்சையில் நடைபெற உள்ள திமுகவின் ஆர்ப்பாட்டத்திற்க்கு போலீஸ் அனுமதி மறுப்பு\nதிருச்சியில் பாஜக நிர்வாகி வெட்டிக்கொலை\nநெல்லையில் கந்து வெட்டி கொடுமையால் 2 பெண்கள் தீக்குளிக்க முயற்சி\nஅமெரிக்க தூ��ரகம் மீது ராக்கெட் தாக்குதல்- பாக்தாத்தில் மீண்டும் பதற்றம்\nமணப்பெண்ணை கடத்தி மதமாற்றம் செய்து வேறொருவருடன் திருமணம் - பாகிஸ்தானில் கொடூரம்\nஹாங்காங் போராட்டம் - போலீசாரால் தேடப்பட்ட 80-க்கும் மேற்பட்டோர் தைவான் தப்பியோட்டம்\nஆப்கானிஸ்தானில் விமானம் விழுந்து விபத்து- 83 பேர் பலி\nஅமெரிக்க தூதரகம் மீது ராக்கெட் தாக்குதல்- பாக்தாத்தில் மீண்டும் பதற்றம்\nஆணுக்கு குழந்தை பிறந்த அதிசயம்: மீசை, தாடியுடன் பிரசவ வார்டுக்கு வந்ததால் அதிர்ச்சி\nமேட்டூரில் திருமணத்திற்காக வைக்கப்பட்ட வித்தியாசமான பேனர்\nஆணுக்கு குழந்தை பிறந்த அதிசயம்: மீசை, தாடியுடன் பிரசவ வார்டுக்கு வந்ததால் அதிர்ச்சி\nபள்ளிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியையான 10-ம் வகுப்பு மாணவி\nரஜினி உள்ளிட்ட 48 பேருடன் சென்ற விமானத்தில் கோளாறு- சென்னையில் அவசர தரையிறக்கம்\nஆக்ரோஷமாக பப்ஜி கேம் விளையாடிய 25 வயது இளைஞருக்கு நேர்ந்த கதி\nஓவர் பில்டப் கொடுத்து வாய்ப்பில்லாமல் இருக்கும் நடிகை\nதிமுக முதன்மை செயலாளராக நேரு நியமனம்\n2வது டி20 கிரிக்கெட் - நியூசிலாந்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ourladyofvoyageshrine.org/gallery", "date_download": "2020-01-27T16:30:32Z", "digest": "sha1:HSRAHEYYVGN3M7C5H3QWU4YE425QSCFI", "length": 4014, "nlines": 67, "source_domain": "www.ourladyofvoyageshrine.org", "title": "PRAYER | Our Lady of Erukkur", "raw_content": "\nதூய சிந்தாத்திரை மாதா ஜெபம்\n இந்நாட்களில் பயணம் செய்யும் என்னை / உம்முடைய அன்பின் பாதுகாப்பில் வைத்தருளும் /ஆபத்துகளிலிருந்தும் / குறிப்பாக இயந்திர கோளாறுகளிலிருந்தும் / இயற்கை சீற்றங்களிலிருந்தும் என்னை பாதுகாத்தருளும் / நீர்நிலைகள் / காடுகள் வழியாகவும்/ மலைகள் மீதும் / பயணம் செய்யும் போது / விவேகத்துடனும் / ஞானத்துடனும் /பயணம் செய்ய அருள்புரியும் / இயற்கையை மதித்து நடக்க கற்பியும் / இதன் மூலம் / இயற்கையின் சக்தியை ஒருபோதும் பழிக்காமலும் / அவமதிக்காமலும் இருப்பேனாக / நான் பாதுகாப்புடன் வீடு திரும்பி செல்லும் போது / உம்முடைய அருள் வரங்களை நினைத்துப் பார்த்து /நன்றிஉள்ளவனாக இருப்பேனாக / என்னைப் போன்று பயணம் செய்யும் அனைவருக்கும் / உம்முடைய பாதுகா��்பும், அரவணைப்பும் கிடைப்பதாக / இம் மன்றாட்டுகள் எல்லாம் / எங்கள் தூய சிந்தாத்திரை அன்னை வழியாக உம்மை மன்றாடுகிறேன் - ஆமென்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/constipation-digestive-problem-do-right-fix-it", "date_download": "2020-01-27T17:01:22Z", "digest": "sha1:J45EFATF5VHZ4FNCTJHR25ZLRZ4QEXPE", "length": 11989, "nlines": 105, "source_domain": "www.toptamilnews.com", "title": "மலச்சிக்கல், செரிமான பிரச்சினையா! உடனடியாக சரி செய்ய இதைச் செய்து பாருங்கள்! | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\n உடனடியாக சரி செய்ய இதைச் செய்து பாருங்கள்\nசிலர் ஜிம்முக்கு போகாமலே செம ஃபிட்டாக இருப்பார்கள். அவர்களை அறியாமலே தொப்பை போட்டிருக்கும். அதுகூட அவர்கள் கவனித்திருக்க மாட்டார்கள். நீண்ட இடைவெளிக்கு அப்புறம் சந்திக்கும் நண்பர்கள் யாராவது ‘என்ன மச்சி...லைட்டா தொப்பை போட்டிருச்சு போல ’ என்று கேட்ட பிறகுதான் சம்பந்தப்பட்ட நபருக்கே அது தெரிய வரும்.\nபொதுவாக இந்த மாதிரி திடீர் தொப்பைகளுக்கு காரணம், வயிற்றில் தேவையில்லாத கொழுப்பு சேர்ந்ததால் அல்ல. கண்ணை மூடிக்கொண்டு ஒரு ஃபிளாஷ் பேக் ஓடவிட்டுப் பாருங்கள். கடந்த சில மாதங்களாக நீங்கள் அதிகம் சாப்பிட்ட உணவுகளை வரிசைப் படுத்திப் பார்த்தால் உங்களுக்கே தெரிந்து விடும். வழக்கத்திற்கு மாறான உணவுகள் அதிகம் சாப்பிட்டிருப்பீர்கள். அதிலும் சரியான நேரத்திற்கு சாப்பிடாமல் நேரம் கடந்த நேரங்களில் ஹெவியான உணவுகளை சாப்பிட்டிருப்பீர்கள்.\nஅந்த மாதியான நாட்களில் அடுத்த நாளிலிருந்து நேரத்திற்கு சாப்பிட ஆரம்பித்திருப்பீர்கள். இந்த உணவு பழக்கத்தில் மாற்றங்கள் நிகழும் போது வயிறு உப்பியது போல் காணப்படும். குறிப்பாக இரவு நேரங்களில் அதிக அளவில் நான் வெஜ் அயிட்டம் சாப்பிட்டிருந்தால் சொல்லவே வேண்டாம். இப்போதுள்ள அவசர உலகத்தில் பலரும் சாப்பிடும்போது நிதானமாக மென்று ,ரசித்து உமிழ் நீரோடு சேர்த்து சாப்பிடுவதில்லை\nஇன்னும் சிலர் சாப்பிடும் போது பேசிக்கொண்டே சாப்பிடுவார்கள். சிலர் மாத்திரை விழுங்குற மாதிரி சாப்பாட்டுக்கு நடுவே அதிகளவில் தண்ணீரையும் குடிப்பார்கள். இதுதான் இளந்தொப்பை விழ காரணம். இப்படியான பழக்கம் உள்ளவர்களுக்கு முதலில் சாப்பிட்ட உணவு முழுவதுமாக செரிமானம் ஆகாது. அப்படி செரிமானம் ஆகாமல் போனால், உடலில் சேர்ந்த கழிவுகள் முழுவதுமாக வெளியேறாது.\nஅப்படி வெளியேறாத கழிவுகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்து இரைப்பையின் ஒரு பகுதியில் சேர்ந்துவிடும். இதனால் முன்பு போல் பசி இருக்காது. இதனால் வயிறு உப்பலாக காணப்படும். இதைத்தான் கேஸ்டிக் ப்ராப்ளம் என்று சொல்வார்கள். இந்த மாதியான உடல் கோளாறு உள்ளவர்கள் அலோபதி மருத்துவத்திற்கு போக வேண்டிய அவசியமில்லை\nபெரிய நெல்லிக்காய் 12. உண்மையிலேயே பெரிய நெல்லிக்காயாக இருக்கிற மாதிரி வாங்கிக்கொள்ளுங்கள். காலையில் இந்த நெல்லிக்காயில் உள்ள கொட்டைகளை நீக்கிவிட்டு மிக்சியில் முதலில் தண்ணீர் சேர்க்காமல் பேஸ்ட் மாதிரி அரைத்துக்கொள்ளுங்கள். பிறகு அதோடு அரைத்த பேஸ்ட்டும் தண்ணீரும் சேர்ந்து ஒரு லிட்டர் அளவு வருகிற மாதிரி தண்ணீர் சேர்த்து மறுபடியும் அரைத்து ஜூஸ் மாதிரி வந்ததும் எடுத்து அப்படியே குடிக்க வேண்டும். உப்பு சேர்க்க வேண்டாம். குடிக்க கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கும். அப்படியே சாப்பிட்டால் நல்ல பலன் இருக்கும்.\nஅவசியம் உப்பு சேர்த்தால்தான் குடிக்க முடியும் என்று நினைத்தால் சிறிதளவு உப்பு சேர்த்துக்கலாம். முக்கியமான இரண்டு கண்டிஷன் - இந்த நெல்லிக்காய் ஜூஸை வெறும் வயிற்றில்தான் சாப்பிட வேண்டும். அதுக்கப்புறம் இதை சாப்பிடும் நாட்களில் பிற்பகல் இரண்டு மணிவரை வீட்டைவிட்டு வெளியில் போகிற வேலை இருந்தால் அந்த வேலையை, அதற்கப்புறம் இருக்கிற மாதிரி பார்த்துக்கங்க. இல்லை,ஓய்வாக இருக்கிற நாட்களில் இதை செய்து பாருங்க.\nஇந்த பிரச்சினை ரொம்ப நாளாவே இருக்கென்று சொன்னால் தொடர்ந்து இரண்டு மூன்று வாரங்களாவது குடிக்க வேண்டியிருக்கும். இப்படி செய்வதன் மூலம் உடலிலுள்ள மொத்த கழிவுகளும் வெளியேறிவிடும். காற்றில் பறப்பது போல் உணர்வீங்க\nPrev Articleஇந்த கிளுகிளு கீரையை சாப்பிட்டால் , வயாகராவே வேண்டாம்\nNext Articleஉங்கள் வேக்குவம் கிளீனர் அதரப் பழசானதாக இருந்தாலும் மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர்றது ரொம்ப சிம்பிள்\nபொடுகு தொல்லையா... இதையெல்லாம் செய்யாதீங்க...\nநீங்கள் கட்டுக்கோப்பான உடலைப் பெற வேண்டுமா…\nஉடல் ஆரோக்கியத்திற்கு புத்தாண்டில் உறுதி மொழி எடுத்தவரா நீங்கள்\nமதுரையை மிரட்டும் அழகிரி பிறந்த நாள் போஸ்டர்கள்\nபங்குச் சந்தையில் ரூ.1.03 லட்சம��� கோடியை இழந்த முதலீட்டாளர்கள் சென்செக்ஸ் 458 புள்ளிகள் வீழ்ச்சி....\nவிபத்தில் உயிரிழந்த நபரின் உடல் உறுப்புகள் தானம்..14 பேருக்கு மறுவாழ்வு \nதாத்தா வீட்டில் தங்கி படித்த சிறுமி -பக்கத்து வீட்டு 'தாதா' வால் பலாத்காரம் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akatheee.blogspot.com/2012/02/", "date_download": "2020-01-27T15:57:55Z", "digest": "sha1:W3YMSGFE7YANE36XRK6KSYZB4ZTDJO37", "length": 64260, "nlines": 374, "source_domain": "akatheee.blogspot.com", "title": ".: February 2012", "raw_content": "\nஅலசல் ( 90 )\nஅனுபவம் ( 9 )\nஆய்வு ( 3 )\nஇலக்கியம் ( 28 )\nகட்டுரை ( 7 )\nசிறுகதை ( 3 )\nசொற்கோலம் ( 10 )\nதினம் ஒரு சொல் ( 101 )\nநினைவுகள் ( 4 )\nநூல் மதிப்புரை ( 85 )\nபுரட்சிப் பெருநதி ( 53 )\nவிவாத மேடை ( 21 )\nதோளில் சுமக்க வேண்டிய நாவல்கள்\nபிப்ரவரி 14 - காதலர்தினம்; காதல் ஒருபோதும் பொறுப்ப...\nPosted by அகத்தீ Labels: அனுபவம்\nநாகை சென்றதால் கடந்த சில நாட்களாக முகநூலில்-வலைப்பூவில் உங்களோடு உரையாட முடியவில்லை.இப்போது மீண்டும் பயணம். புதிய உற்சாகத்தோடு..ஆம்.\nஉங்களுக்கு நினைவிருக்கிறதா 2011 ஜுன் 15 எனது 59 வது பிறந்த நாளையொட்டி[58வயது நிறைவு] வாழ்க்கையில் முதன் முதலாக பிறந்த நாள் செய்தியை எழுதினேன். ” ஓய்வெனப்படுவது யாதென”கேள்வி எழுப்பி ஒரு கட்டுரை தீட்டியிருந்தேன்.அதில் எழுதியவைகளை இங்கு மீண்டும் நினைவு கூர்கிறேன்.\nஇந்த முறை என் பிறந்த\nநாளுக்கு ஒரு தனித்துவம் இருக்கிறது.நான் பொதுவாழ்வுக்கு வராமல்\nநண்பர்கள் வற்புறுத்தியபடி தொழிற்பயிற்சி ஆசிரியராக( ஐ டி ஐ\nஇன்ஸ்ட்ரக்டர்) போயிருந்தால்(அதற்குரிய தகுதியும் எனக்கு இருந்தது\nவாய்ப்பும் எனக்கு வந்தது)இன்று நான் பணி ஓய்வு பெற்றிருப்பேன்.அல்லது\nபெஸ்ட் அண்ட் கிராம்ப்டன் தொழிற்சாலையில் தொடர்ந்து பணியாற்றி இருந்தால்\nஎப்போதோ வீதிக்கு வந்திருப்பேன். ஆம், அந்த ஆலையை சில ஆண்டுகளுக்கு\nமுன்பே மூடிவிட்டார்கள்.பொதுவாழ்வில் இருப்பதால் எனக்கு ஓய்வு உண்டா\nஇன்றைக்கு என்நெஞ்சில் சுழன்றடிக்கும் கேள்வி இதுதான்.\nகேள்விகளை எனக்கு நானே எழுப்பிப் பார்க்கிறேன்.ஒரு புறம் பளிச்சென்று சில\nபதில்கள் கிடைக்கின்றன.மறுபுறம் சில குழப்பங்கள் மிஞ்சுகின்றன.இது\nகுறித்து அண்மைக்காலமாக நான் நிறையவே யோசித்திருக்கிறேன்..பணச்சிக்\nதவிர குடும்பத்துக்குள் பெரிய சிக்கல் ஏதுமில்லை-இன்னும் சொல்லப்போனால்\nஇணக்கமான குடும்பமே.2013க்குள் பண நெருக்க���ியிலிருந்தும் மீண்டுவிடுவேன்.\nஉடலைப் பொறுத்தவரை ஒப்பீட்டளவில் ஆரோக்கியமாகவே இதுவரை\nஉணர்கிறேன்.உள்ளத்தைப் பொறுத்தவரை அப்படிச் சொல்ல இயலவில்லை.குறிப்பாக\nபணிச்சூழல் மனநிறைவைத் தரவில்லை.பொதுவாழ்விலும் ஏதோ ஒரு வெறுமை\nஅவதானிக்கின்றனர்.அதன் தொடர் விளைவாக சில தீர்மானங்களுக்கு\nஎன்னைப் பொறுத்தவரை ஓய்வு எல்லோருக்கும் தேவை.ஆனால், ஓய்வெனப்படுவது\nசும்மா இருப்பதல்ல ; மனதிற்கு மகிழ்வுதரும் தொண்டொன்றில் தன்னைக்\nகரைத்துக்கொள்வதே.பதவி,பொறுப்பு எதனையும் நாடாமல் இளைஞர்களுக்கு\nதோள்கொடுப்பது. துணை நிற்பது.வருவாயை எதிர்பார்ப்பதும்\nஎதிர்பார்க்காததும் அவரவர் குடும்பச் சூழல் சார்ந்தது.சிலரின் தலைமைப்\nபண்பும் அறிவுத்திறனும் அனுபவஞானமும் வலுவாக இருக்கக்கூடும்.குறிப்பிட்ட\nஅந்த அமைப்புக்கோ நிறுவனத்துக்கோ அத்தகையவர்களின் தேவை இருக்கக்கூடும் ;\nஅச்சூழலில் விதிவிலக்காக அவர்கள் நீடிப்பது தவிர்க்க\nமுடியாததாகும்.ஆயினும் அது பொது விதியாகிவிடகூடாது. அது விதிவிலக்கே.\nஉடல் உழைப்பாளிகளுக்கு ஓய்வு வயது 58 ஆக இருக்கிறது. மாநில அரசு\nஊழியர்களுக்கும் இதுவே விதி. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓய்வு வயது 60 ;\nவிஞ்ஞானிகள் போன்ற அறிவுத்துறையினருக்கு ஒய்வு வயது 65.ஆனால் பொது\nவாழ்வுக்கு இப்படி வயதுவரம்பு இல்லாதிருப்பது சரியா\nஐம்பது அறுபதுக்கு மேல்தான் பதவி வாய்க்கிறது..அப்படியானால் அவர்களுக்கு\nஆனாலும் தவிர்க்க முடியாதவர்கள் தவிர மற்றவர்கள் பதவி\nபொறுப்புகளிலிருந்து விலகி வழிவிடும் மரபு துளிர்க்க\nவேண்டும்.வெளியிலிருந்து கொண்டே ஆலோசனகள் வழங்கலாம் -தொண்டாற்றலாம் -\nஎழுதலாம்- பேசலாம்- பிறரைப் பயிற்றுவிக்கலாம்-ஆம் இதற்கு இதயம்\nஎன் தகுதியை திறமையை நான் நன்கு அறிந்துள்ளேன்.விதிவிலக்கு பெறுமளவுக்கு\nபெருந்தகுதி எதுவும் எனக்கு இருப்பதாக நான் கருதவில்லை.எனவே நான்\nவிரைவில் ஓய்வுபெற விழைகிறேன்.முன்னர் என் இச்சையினால்\nபிறந்தேனில்லை..முதல் இறுதி என் வசத்தில் இல்லை..நான் ஒரு அமைப்பின்\nஅங்கம். நானாக ஒரு முடிவுக்குவருவது எளிதல்ல..ஆயினும் இந்த பிறந்த நாளில்\nஎனது உரத்த சிந்தனை ஓய்வைப்பற்றியதே..அதனை பகீரங்கமாகப் பகிர்ந்து\nகொள்வதுகூட அமைப்பு ரீதியாக சரியில்லைதான்..ஆயினும் என்னுள் தகிக்கும்\nஉணர்வின�� ஏதேனுமொரு வகையில் கொட்டிவிட்டேன்..அவ்வளவுதான்\nஓய்வே இன்று என் விருப்பமாக உள்ளது.ஓய்வெனப்படுவது யாதெனில் யாருக்கும்\nஎந்த இடைஞ்சலுமின்றி -பதவி பொறுப்புகள் எதுவுமின்றி- எழுத்துப் பணியில்\nகட்டுரையில் நான் விழைந்தபடி பயணிக்கத் துவங்கிவிட்டேன்.ஆம்.நாகையில் நடை பெற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் என் விருப்பத்தை வேண்டுகோளை ஏற்று மாநிலக்குழு உறுப்பினர் பொறுப்பிலிருந்து விடுவித்துள்ளனர்.மாநிலத்தலைமைக்கு நெஞ்சம் நிறந்த நன்றி.சுருக்கமாகச் சொன்னால் பெரும் பொறுப்பிலிருந்து விருப்ப ஒய்வு பெற்றுள்ளேன்.ஆயினும் தீக்கதிரில் சில கடமைகள் தற்போது உள்ளன.படிப்படியாக அதிலிருந்தும் ஒய்வுபெறுவேன் எனகிற நம்பிக்கை துளிர்க்கிறது.\nஅறுபதாவது வயதை நிறைவு செய்யும் போது இப்போது ஆற்றுகிற பணிகள் அனைத்தில் இருந்தும் முழுமையாய் விடுதலை பெற்று-எழுத்துத் தவததை மட்டும் மேற்கொள்ளும் சூழல் கனியுமென நம்புகிறேன்.\nமனநிறைவோடும் உற்சாகமாகவும் நான் ஏற்றுக்கொண்ட பொதுவுடைமை சித்தாந்ததை எஞ்சிய என்காலம் முழுவதும் என்னால் இயன்றவரைத் தூக்கிச் சுமப்பேன்.ஓய்வெனப்படுவது அதுதானே...\nதோளில் சுமக்க வேண்டிய நாவல்கள்\nPosted by அகத்தீ Labels: இலக்கியம்\nதோளில் சுமக்க வேண்டிய நாவல்கள்\nபத்து மாதம் சுமந்து பெற்ற வலியும்-பேறுகாலத்தில் பட்டவலியும்-உதிரத்தைக் கொடுத்து வளர்த்த வலியும் பிள்ளைகள் மீது தாய் வெறித்தனமாக பாசம் கொள்ளச் செய்கிறது. இந்த வலிகளை தன் வலியாக உணர்ந்த தந்தையின் பாசமும் குறைத்து மதிப்பிடக் கூடியதல்ல. பிரசவ வலியைவிட கொடுமையான வலி வேறு எதுவும் இல்லை என்கின்றனர் மருத்துவ வல்லுநர்கள். இப்போதெல்லாம் குழந்தை பிரசவத்தின்போது கணவர் அருகிலிருந்து பார்க்கச்செய்கின்றனர். ஐரோப்பிய நாடுகளில் இது வழக்கமாகிவிட்டது. நமது நாட்டிலும் இந்த வழக்கம் மெல்ல பயிற்றுவிக்கப்படுகின்றது. பெற்றவளுக்குத்தானே தெரியும் பிள்ளை அருமை என்பதை மாற்றி பெற்றோர்களுக்குத்தான் தெரியும் பிள்ளை அருமை என உணர்த்த சமூகம் பெருமுயற்சி எடுக்கிறது.\nபிள்ளைகளுக்கு மட்டுமல்ல ஒரு நிறுவனத்தை-இயக்கத்தை-விடுதலையை- உரிமைகளை பெற்றிட; சிந்திய வியர்வையை,ரத்தத்தை,பட்டபாட்டினை அறியாத-உள்வாங்காத தலைமுறையால் அதனை பாதுகாக்க இயலுமாவர���ாற்றை கற்கவேண்டிய தேவை ஒருபுறம். அதன் உயிர்த்துடிப்பை உள்வாங்க வேண்டிய தேவை மறுபுறம்.முன்னதை வரலாற்று நூல்கள் அளிக்கும்.பின்னதை நாவல்,சிறுகதைகள் போன்ற படைப்பிலக்கியங்கள் அளிக்கும்.கம்யூனிஸ்ட் இயக்கத் தியாகத் தலைமுறையின் கடைசிச் சுவடும் காலநகர்வில் கரைந்து கொண்டிருக்கிறது.பொல்லாத உலகமயம் நம்மை சுழற்றி அடித்துக் கொண்டிருக்கிறது.இனி முன்நகர்தலுக்கான உயிர்ச்சூட்டை நேற்றைய தலைமுறையிடமிருந்து நாம் பருகியாக வேண்டும்.ஆம்.நமது வரலாற்றை படிக்கவேண்டும் நமது தியாகச் செங்குருதியை சுவாசிக்கவேண்டும்.\nமுதலாவதாக நமது வரலாறு முழுமையாக எழுதப்பட்டுவிட்டதா அகில இந்திய அளவில் இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு 1920-33 ஆண்டு வரை முதல் பாகமாக தொகுக்கப்பட்டுள்ளது. தமிழிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இதுபோக அருணன் எழுதிய இந்திய கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றில் தமிழக வரலாறும் பிணைந்துள்ளது. அகில இந்திய மாநில தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளில் பல செய்திகள் கிடைக்கின்றன. என். ராமகிருஷ்ணன் எழுதிய தமிழக கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு 1964 வரையிலுமான வரலாற்றைக் குறித்து நம்பகமான முதல் தகவல் அறிக்கையாக நம்முன் உள்ளது.\nகம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாறு என்பது தியாகிகளின் வரலாறா சம்பவங்களின் தொகுப்பா அன்றைய கால அரசியல் - பொருளாதார - சமூகப் பின்னணியோடு கட்சி மேற்கொண்ட முயற்சிகளின் தொகுப்பா இப்படி பல கேள்விகள் எழும். ஒரு புத்தகத்தில் இவை அனைத்தும் கிடைத்தால் மகிழ்ச்சி. இல்லை என்றால் பல புத்தகங்கள் தேவைப்படும். ஏனெனில் வரலாற்றை ஒற்றைக் கோணத்தில் மட்டும் புரிந்து கொள்ள இயலாது - புரிந்து கொள்ளவும் கூடாது. என். ராமகிருஷ்ணனின் வரலாற்றுப் பதிவும் வாழ்க்கை வரலாற்றுப் பதிவுகளும் இதற்கான ஆரம்ப ஆதாரங்களை திரட்டித் தந்திருக்கிறது. ஒரு தனி மனிதரின் முயற்சி என்ற வகையில் இதனை இருகை தட்டி வரவேற்போம். போற்றுவோம். அதே சமயம் தமிழக கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றை எல்லாக் கோணங்களிலும் புரிந்தகொள்ள ஏதுவாக புதிதாக எழுத வேண்டும். அது பல பாகங்களாக பல ஆயிரம் பக்கங்களாக வரக்கூடும். இதை ஒரு தனி மனிதர் செய்ய இயலாது. ஒரு குழுவாக முயற்சித்தால் முடியாதது இல்லை. அவசியம் செய்தாக வேண்டும். அடுத்த தலைமுறைக்கு - கடந்த தலைமுறையின் தியாகத்தை உழைப்பை சரியாக உணர்த்தாமல் அடுத்த கட்ட பயணம் சாத்தியமில்லை அல்லவா\nஇதுஒரு புறம் இருக்கட்டும். வரலாற்றின் உள்துடிப்பை தியாகத்தின் உயிர்மூச்சை படிக்கிற வாசகன் குருதியில் கலந்து நாடி நரம்புகளை முறுக்கேறச் செய்கிற வல்லமை படைப்பிலக்கியங்களுக்கு உண்டு. மாக்ஸிம் கார்க்கியின் தாய் நாவல் புரட்சியின் உந்துவிசை என்றால் மிகையல்ல. நான் இந்த நாவலை முதன்முதலில் நான் வாசித்த அனுபவம் இன்றும் என்னுள் பசுமையாக இருக்கிறது.\nஒருநாள் காலை வேலைக்குச் செல்வதற்காக சோற்றுமூட்டையுடன் குரோம்பேட்டையில் மின்சார ரயிலில் ஏறினேன். நாவலைப் படிக்கத் துவங்கினேன். என்னை மறந்தேன். அந்த ரயில் எத்தனை முறை கடற்கரைக்கும் தாம்பரத்திற்கும் சென்று வந்தது என்று கூட எனக்குத் தெரியாது. பசித்தபோது சாப்பிட்டேன். வேலைக்கு போகவில்லை. படித்து முடித்துவிட்டு இரவுதான் ரயிலை விட்டு இறங்கினேன். இந்த நாவலின் கதாநாயகன் பாவேல் என்னைப் புரட்டிப்போட்டு விட்டான். எத்தனை பேரை இவன் இப்படி வேதியியல் மாற்றம் செய்தானோ\nஅதுபோல் கையூர் தியாகிகளின் வீரவரலாற்றைப் பேசும் நினைவுகள் அழிவதில்லை (மொழி பெயர்ப்பு - பி.ஆர். பரமேஸ்வரன்) என் நெஞ்சை விட்டு இன்றளவும் நீங்கவில்லை. 1946ல் நடந்த கப்பற்படை எழுச்சியின் பின்புலத்தில் யஸ்பால் எழுதிய காம்ரேட் நாவலின் கீதாவை யார்தான் மறக்க இயலும் இப்படி பல நாவல்கள் கடந்த காலங்களில் கம்யூனிஸ்ட் உணர்வை ஊட்டுவதில் ஆற்றிய பங்கை அசைபோட்டு பார்க்கவேண்டும். மேலே குறிப்பிட்ட நாவல்கள் மொழிபெயர்ப்பாக வந்தவை.\nதமிழில் சுயமாக எழுதப்பட்ட இத்தகைய நாவல்களை சற்று நினைவுத்திரையில் ஓடவிட்டு பார்க்கிறேன். பெரிய பட்டியல் இருக்கிறது. ஒன்று இரண்டை தொட்டுச் சொல்ல வேண்டியிருக்கிறது. பஞ்சாலைப் போராட்ட வாழ்வைப் படம்பிடித்த தொ.மு.சி. ரகுநாதனின் பஞ்சும் பசியும்; தேயிலைத் தோட்டத்தில் அட்டைக் கடிகளுக்கு மத்தியில் வதைப்பட்ட தொழிலாளர்களின் வாழ்க்கை அவலத்தையும் - கொடுமையை எதிர்த்து அந்த ஒடுக்கப்பட்ட மக்கள் சங்கம் சேர்ந்த வரலாற்றையும் ரத்தமும் சதையுமாய் பேசும் டி. செல்வராஜின் தேநீர்; மலைமக்களின் வாழ்க்கையை எழுச்சியை உயிர்க்காவியமாய் ஆக்கியிருக்கும் கு. சின்னப்ப பாரதியின் சங்கம்; சின்னியம்பாளையம் தியாகிகளின் வீரக்கதையை சொல்லும் ராஜாமணியின் சங்கமம் ; இந்த வரிசையில் தொண்டு நிறுவனங்களோடு செயல்பட கற்றுக்கொடுக்கும் தனுஷ்கோடியின் தோழன் இப்படி ஒவ்வொன்றும் நம் இதயத்தில் நுழைந்து மூளையைக் குடைந்து ரத்த நாளங்களை சூடேற்றும்.\nஇந்த வரிசையில் கு. சின்னப்ப பாரதியின் தாகம், சர்க்கரை, டி. செல்வராஜின் மலரும் சருகும், ச. தமிழ்செல்வனின் ஜிந்தாபாத் உட்பட பல உண்டு. மறைந்த மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் கே. முத்தையா எழுதிய விளைநிலம், உலைக்களம். போன்ற நாவல்கள் வெறும் கதையல்ல. கம்யூனிஸ்ட் இயக்கம் தமிழகத்தில் வேர் கொண்டபோது சந்தித்த அடக்குமுறைகளை போராட்டங்களை ஜீவத்துடிப்போடு நம்மிடம் பேசும். சுபாஷ் சந்திர போஸ் எழுதிய சாம்பவான் ஓடை மற்றும், சிவராமன் போன்ற நாவல்களும் இதே பணியைச் செய்கின்றன. (நினைவிலிருந்து எழுதியதால் பல நூல்களின் பெயர்கள் விடுபட்டிருக்கக்கூடும். அதையும் இக்கட்டுரை வாசிப்போர் சேர்த்துக் கொள்ளலாம்)\nகடைசியாக வெளிவந்த டி. செல்வராஜின் தோல் நாவல், ஒவ்வொரு கட்சி உறுப்பினரும் அவசியம் படிக்க வேண்டிய தோளில் சுமக்கவேண்டிய நாவல். திண்டுக்கல்லில் தோல் பதனிடும் தொழிலாளிகளை அணிதிரட்டிய வரலாற்றை - அதன் கதாநாயகனாய் களத்தில் நின்ற எ. பாலசுப்பிரமணியம், மதனகோபால், எஸ்.கே. தங்கராஜ் உட்பட தலைவர்களின் வாழ்க்கையை - தியாகத்தை, தீரத்தை, ஒடுக்கப்பட்ட மக்களின் அர்ப்பணிப்பு மிக்க போர்க்குணத்தை இந்த நாவல் நம் இதயத்தில் ரத்தத்தால் எழுதுகிறது. நீண்ட காலத்திற்கு பிறகு நான் என்னை மறந்து படித்த நாவல் இது.\nஇவை மட்டுமல்ல. டால்ஸ்டாய் எழுதிய அன்னா கரீனா மற்றும் போரும் வாழ்வும்,வாண்ட வசலிவஸ்கா எழுதிய வானவில்,குவான் தின் கோ எழுதிய உன் அடிச்சுவட்டில் நானும், அலெக்ஸ் ஹெலே எழுதிய ஏழு தலைமுறைகள், சி.ஆர். ரவீந்திரன் எழுதிய பிணம் தின்னிகள், மைக்கேல் ஷோலோகோ எழுதிய டான் நதி அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறது, ஒஸ்திரவொஸ்கி எழுதிய வீரம் விளைந்தது, சூ.ஈ-போ எழுதிய சூறாவளி இப்படி பிற மொழிகளிலிருந்து தமிழுக்கு வந்த நாவல்கள் தமிழர்களின் நாவல் ரசனையையே பல மடங்கு உயர்த்திய நாவல்கள். இவற்றையெல்லாம் படித்தவர்கள் மரணத்தின் வாயில் போகும்போதும் செங்கொடியின் மதிப்பைப் போற்றுவார்கள்.\nகம்யூனிச எதிர்ப்பு விஷம் கக்கும் ரா.சு. நல்லபெருமாளி��்போராட்டங்கள், பாலகுமாரனின் மெர்க்குரி பூக்கள், கண்ணதாசனின் ரத்த புஷ்பங்கள் போன்ற பல நாவல்களும் ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய விலங்கு பண்ணை, பாஸ்டர்நாக் எழுதிய டாக்டர் ஷிவாகோ, ஷோல் ஷெனிட்சன் எழுதிய ஒரு நாவல் உட்பட பல கம்யூனிச எதிர்ப்பு வைரஸை தொடர்ந்து பரப்பிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில் தமிழ்நாட்டில் ஜெயமோகன் இந்த திருப்பணியில் முன்நிற்கிறார். பல கம்யூனிச எதிர்ப்பு நாவல்களின் விஷத்தொகுப்பாக அவர் எழுதிய பின் தொடரும் நிழலின் குரல்கள் ஊடகங்களால் பெரிதுபடுத்தப்படுகின்றன. நமது வர்க்க எதிரிகள் கம்யூனிஸ்டுகளை அவதூறு செய்யவும், கொச்சைப்படுத்தவும், வெறுப்பை விதைக்கவும் படைப்பிலக்கிய ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளபோது நாம் சும்மாயிருக்கலாமா நாம் நிராயுதபாணிகள் அல்ல தான் நாம் நிராயுதபாணிகள் அல்ல தான் ஆனாலும் வார்த்த ஆயுதங்கள் போதுமா ஆனாலும் வார்த்த ஆயுதங்கள் போதுமா போதாது. மேலும் மேலும் புதிது புதிதாய் வார்க்க வேண்டும்.\nயாங்மோ எழுதிய இளமையின் கீதம் என்ற நாவலை மயிலை பாலு மொழிபெயர்த்திருந்தார். அதன் வெளியீட்டு விழாவில் பேசிய மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் என். சங்கரய்யா சீன மாணவர் இயக்க வரலாற்றை உயிரோடு இந்த நாவலில் நாம் காண்கிறோம். நம் விடுதலைப் போராட்டத்தில் வீறுகொண்டெழுந்த மாணவர் இயக்க வரலாற்றை இதுபோல் யாரும் எழுதவில்லையே என்று வேதனைப்பட்டதோடு முற்போக்கு எழுத்தாளர்கள் இதனை முன் மாதிரியாகக் கொண்டு இதுபோல் வரலாற்று நாவல்கள் படைக்க முன்வரவேண்டுமென வேண்டுகோள் விடுத்தார். அது சரியானது. அனுபவம் என்ன வெண்மணியின் வீரஞ்செறிந்த வரலாற்றை கொச்சைப் படுத்தி இந்திரா பார்த்தசாரதி எழுதிய நாவல் குருதிப்புனல் வெளிவந்து பல வருடங்களுக்கு பிறகு சோலை சுந்தரபெருமாளின் செந்நெல் வெளிவந்தது. இது மட்டும் போதுமா வெண்மணியின் வீரஞ்செறிந்த வரலாற்றை கொச்சைப் படுத்தி இந்திரா பார்த்தசாரதி எழுதிய நாவல் குருதிப்புனல் வெளிவந்து பல வருடங்களுக்கு பிறகு சோலை சுந்தரபெருமாளின் செந்நெல் வெளிவந்தது. இது மட்டும் போதுமா வெண்மணியின் நெருப்பில் இருந்து கங்கெடுத்து நூறு நாவல்கள் பூத்திருக்க வேண்டாமா வெண்மணியின் நெருப்பில் இருந்து கங்கெடுத்து நூறு நாவல்கள் பூத்திருக்க வேண்டாமா பொன்மலை தியாகிகளின் தன்னலமற்ற தியாகம் நாவலாய் மலர்ந்திருக்க வேண்டாமா பொன்மலை தியாகிகளின் தன்னலமற்ற தியாகம் நாவலாய் மலர்ந்திருக்க வேண்டாமா வாச்சாத்தி கொடூரமும் நியாயத்துக்காக நடந்த போராட்டமும் அதன் வெற்றியும் அற்புதமான நாவல் களமல்லவா வாச்சாத்தி கொடூரமும் நியாயத்துக்காக நடந்த போராட்டமும் அதன் வெற்றியும் அற்புதமான நாவல் களமல்லவா இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது துணிச்சலாய் எல்லையோரத்தில் ரயிலை இயக்கி பெருந்தொண்டாற்றிய தமிழக ரயில்வே தொழிலாளர்கள் நினைவலைகள் பல நாவல்களின் உலைக்களம் அல்லவா இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது துணிச்சலாய் எல்லையோரத்தில் ரயிலை இயக்கி பெருந்தொண்டாற்றிய தமிழக ரயில்வே தொழிலாளர்கள் நினைவலைகள் பல நாவல்களின் உலைக்களம் அல்லவா ஏன் மிகச் சமீபத்தில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கிய தியாகி லீலாவதி இன்னும் தமிழ் நாவலின் கதாநாயகியாகவில்லையே ஏன் மிகச் சமீபத்தில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கிய தியாகி லீலாவதி இன்னும் தமிழ் நாவலின் கதாநாயகியாகவில்லையே அவரை மையமாக வைத்து ஒரு ஹிந்தி திரைப்படம்கூட தயாராகிவிட்டது. லீலாவதியும், தூக்குமேடை பாலுவும், களப்பால் குப்புவும் இன்னபிற தியாகிகளும் நமது இலக்கிய நாயகர்களாய் உலா வருவது எப்போது\nநாம் சுமக்க வேண்டிய நாவல்கள் மேலே சுட்டியதுபோல் நிறைய உண்டு. நாம் சமைக்க வேண்டிய நாவல்களும் நிறைய உண்டு. படைப்பாளிகளுக்கு உத்தரவு போட்டு நாவலை உருவாக்க முடியாதுதான். இதயத்தில் ஊறி எண்ணத்தில் நிறைந்து எழுத்தில் வரவேண்டியவையன்றோ படைப்புகள் ஆம் அதே நேரத்தில் படைப்பாளிகளே எங்கள் தியாகிகளின் உதிரத்தை சுமந்து வரும் நாவல்கள் எங்களுக்கு நீங்கள் தரும் ஆயுதங்கள் என்பதை மறவாதீர்கள். சமூக மாற்றத்திற்காக நாவல்களையும் ஆயுதமாக்குங்கள். சுமக்க வேண்டியதை சுமக்கவும் சமைக்க வேண்டியதை சமைக்கவும் இதுதான் உரிய நேரம். இப்போதும் தவறவிட்டுவிட்டால் வரலாற்றில் நாம் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுவோம்.\n[மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது மாநில மாநாட்டையொட்டி தீக்கதிர் வெளியிட்ட மலரில் இடம்பெற்றுள்ள கட்டுரை]\n- சு.பொ. அகத்தியலிங்கம் -\n[இரண்டு வாரங்களாக முட்டிமோதும் பொருளாதார நெருக்கடியின் அனுபவக் கவிதை]\nபிப்ரவரி 14 - காதலர்தினம்; காதல் ���ருபோதும் பொறுப்பற்றதாக இருப்பதில்லை\nபிப்ரவரி 14 - காதலர்தினம்\nகடைசியில் உன்னை ஒருமையில் விளிக்க அனுமதி கொடு. இதுவரை நாம், ஒருவரையொருவர் நீங்கள் என்று பன்மையில் அழைத்து வந்தோமே, அதனால் சொல்லுகிறேன்.\nதாத்தூ இந்தக் காலத்தில் சொந்த விவகாரங்கள் சில வேளைகளில் பொது நலனுக்கு உட்படுத்தப்பட வேண்டும். ஆனால் ஒரேயடியாக அப்படிச் சொல்லி விடவும் முடியாது. அப்படி செய்வது தேவையும் இல்லை. ஏனெனில் தனிப் பட்ட முறையில் என்னை திருப்திப்படுத் திக் கொள்ளாமல் பொதுநலத்துக்காக தேவையான வகையில் போராட என் னால் முடியாது. சொந்த நலத்தை நிறை வேற்றிக்கொள்வதும் பொதுநலத்தைப் போராடி பெறுவதும் அறிவார்ந்த விதத் தில் ஒருங்கிசைவுடன் இணைக்கப்பட வேண்டும்..................................................\n நிறைய எழுதுவது எனக்குப் பிடிக்காது. ஆனால் இப்போதோ உன்னுடன் முடிவின்றி பேசிக்கொண்டே இருக்க ஆசையாய் இருக்கிறது. என்ன செய்வது இந்த நாட்களில் எனக்கு என்னையே அடையாளம் தெரிய வில்லை. நான் சிந்தனை செய்வதும் கனவு காண்பதும் உன்னைப் பற்றித் தான். சாவைப் பற்றி நான் நினைப்பதே இல்லை. நம் அன்புக்குரியவர் இருக்கி றார் என்பது தெரிந்தபின் சாவது அவ் வளவு பயங்கரமாய் இல்லை. ஆனால் இவ்வாறு இல்லாவிட்டால் உள்ளத்தில் வெறுமையை உணர்ந்திருப்பேன்.......\n உனக்கும் எனக்கும் இடையே சமத்துவம் ஒருபோதும் இருக்கவில்லை. நான் போதனை ஆசிரியன் போலவும் நீ மாணவி போல வும் எப்போதும் இருந்து வந்தோம். அட இந்தப் பேச்சு போதும் தாத்தூ என் உணர்வுப் பெட்டகத்திலும் எனது உலகக் கண்ணோட்டத்திலும் மாற்றம் வேண்டும் என்று எண்ணுகிறேன். ஏனென்றால் என் காதலி தாத்தூ என் உணர்வுப் பெட்டகத்திலும் எனது உலகக் கண்ணோட்டத்திலும் மாற்றம் வேண்டும் என்று எண்ணுகிறேன். ஏனென்றால் என் காதலி என் நண்பனின் இடத்தையும் பெற வேண்டும் என்று விரும்புகிறேன். என் கருத்துப்படி இது எல்லாவற்றிலும் முக்கியமானது. நீயே என் காதலி என் நண்பனின் இடத்தையும் பெற வேண்டும் என்று விரும்புகிறேன். என் கருத்துப்படி இது எல்லாவற்றிலும் முக்கியமானது. நீயே என் காதலி\n இதைப் பெத் ரோகிராட் ரயில் நிலையத்தில் ரயில் பெட்டியில் இருந்தபடி எழுதுகிறேன். நாளையே நான் சுட்டுக் கொல்லப்பட லாம். எனக்கு சிறிதும் அச்சமில்லை. நான் உன்னைக் காதலிக்கிறேன்.\nஇந்தக் கடிதம் எழுதிய சில நாட்களில் உல்லுபீ எதிரிகளால் கொல்லப்பட்டார். சோவியத் நாட்டைப் பாதுகாப்பதற்காக போர்க்களம் சென்ற உல்லுபீ, தன் காத லிக்கு எழுதிய கடிதங்கள் புரட்சியில் இளை ஞர்கள் புத்தகத்தில் வெளியிடப்பட்டுள் ளது. அந்தக் கடிதங்களில் ஒரு இடத்தில் உல்லுபீ குறிப்பிடுவான்,காதல் ஒரு போதும் பொறுப்பற்றதாக இருக்க முடி யாது. ஆம் இந்தக் காதலர் தினத்தில் நாம் சொல்ல விரும்பும் செய்தி அதுதான்.\nகாதல் உலக இயற்கை. காதலையும் வீரத்தையும் ஒதுக்கிவிட்டால், வாழ்க்கை யில் பொருளில்லை. தமிழர் பண்பாட்டின் குறியீடாக காதலையும் வீரத்தையும்தான் போற்றுவர். தமிழர் இலக்கியங்களில் காதல் எப்போதும் இரண்டறக் கலந்தே இருக்கும். வாழ்க்கையும் அப்படித்தான்.\nவசந்தவிழா என்கிற பெயரில் சித்திரை மாதம் முழு நிலவன்று ஆட்டமும் பாட்டுமுமாய் காதலைக் கொண்டாடிய பாரம்பரியத்திற்கு உரியவர்கள் நாம். ஆனால் சாதி வெறியும், மத வெறியும் கோடாரியாய் காதலைப் பிளக்க கதைக ளில் காதல் வாழ்ந்தது. ஊரில் சேரியில் காதலர் சாய்க்கப்பட்டனர்.\nபாரதியும், பாரதிதாசனும், பட்டுக்கோட் டையும் தமிழ்ஒளியும் காதலைப் போற்றி னர். ஆதலினால் காதல் செய்வீர் என பாரதி அறைகூவலே விட்டான். ஏனெனில் காதலினால் சாதி போகும். காதலினால் மதவெறி போகும். காதலினால் பகை போகும். காதலினால் மானுடம் உய்யும்.\nஇந்தக் காதல் உலகம் முழுமைக்கா னது. பிப்ரவரி 14ஐ உலகம் முழுவதும் காதலர் தினமாகக் கொண்டாடுகின்றனர். இதற்கு ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு கதை இருக்கிறது. எது சரியென்பதை கூற முடியாது. ஆயினும் பொதுவாக எல் லோரும் நம்பும் செய்தி ஒன்று உண்டு.\nகி.பி.270ஆம் ஆண்டு ரோமை இரண் டாம் கிளாடியஸ் ஆண்டு வந்தார். அவர் யுத்தப் பிரியர். யுத்தத்துக்கு இளைஞர்கள் தேவை என்பதால் திருமணத்திற்குத் தடை விதித்தார். இதை எதிர்த்து பாதிரியார் வேலன்டைன். காதலர்களுக்கு ரகசியத் திருமணம் செய்து வைத்தார். இதை அறிந்த மன்னர் அவருக்கு பிப்ரவரி 14 அன்று மரண தண்டனையை நிறைவேற்றி னார். அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14 காதலர்கள் கொண்டாடும் தின மானது. தண்டனை கருவியாய் இருந்த சிலுவை ஏசுவை தாங்கிய பின், வணக்கத் திற்குரிய புனிதச் சின்னமாய் மாறியதைப் போல, வேலன்டைன் பாதிரியாரின் உயிர்த் தியாகம் காதலுக்கு உயிர் கொடுத்தது\nவெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு விதமாய் வெவ்வேறு நாட்களில் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆனால் கடந்த 20ஆண்டுகளில் இந்த நாளுக்கு வந்திருக்கிற மவுசு இதற்கு முன் எப்போதும் இல்லை. ஏன்\nஎந்தப் பண்டிகை ஆனாலும், விழா ஆனாலும் அதன் பின் ஒரு வர்த்தக நோக் கம் இணையும்போதுதான் அது வேகம் பெறுகிறது. இது தீபாவளிக்கும் பொருந்தும். வேலன்டைன் தினத்துக்கும் பொருந்தும். வாழ்த்து அட்டைகள், ரோஜாப்பூ, பரிசுப் பொருள்கள் என இந்த நாளில் விற்பனை பெருமளவு நடக்கிறது. இதனால் பெருமளவு விளம்பரம் செய்யப்படுகிறது. காதலும் வியா பாரிகளின் கைச்சரக்காக மாற்றப்படுகிறது. இந்த வியாபாரக் காதலை எதிர்ப்பார்களா னால் புரிந்துகொள்ள முடியும். ஆனால் இந்து மதவெறியர்கள் மட்டுமல்ல எல்லா மத வெறி யர்களும் காதலர் தினத்தை கண்ணை மூடி எதிர்க்கிறார்கள். பண்பாட்டு சீரழிவு என்று கூப்பாடு போடுகிறார்கள்.\nநாம் அவர்களைக் கேட்கிறோம். நீங்கள் எதிர்ப்பது காதலையா காதலர் தினத் தையா காதலை மனித குலத்திலிருந்து ஒருபோதும் பிரிக்க முடியாது. பிரிக்கவும் கூடாது. இந்த பிற்போக்காளர்கள் மதம், சாதி, வர்ணம், குலம், கோத்திரம், சடங்குகள், சம்பிரதாயங்கள், வரதட்சணை போன்ற வற்றை பாதுகாக்கத் துடிக்கிறார்கள். பெண் ணடிமைத் தனத்தை பாதுகாக்க விழைகி றார்கள். ஆதலால் காதல் திருமணம் பெரு கினால், தங்களின் நோக்கம் பாழ்பட்டுவிடு மெனத் துடிக்கிறார்கள். கேட்டால் நாங்கள் காமவெறியை எதிர்ப்பதாக - ஆபாசத்தை எதிர்ப்பதாக மேல்பூச்சு பூசுகிறார்கள். உண்மை அதுவல்ல. சமத்துவத்தை அவர் கள் சாய்க்க விரும்புகிறார்கள் என்பதே நிஜம்\nஅதே சமயம் அவர்களுக்கும் காதலர் தினத்தை கொண்டாடுபவர்களுக்கும் சேர்த்தே ஒன்று சொல்லிக்கொள்வோம். காதலும் காமமும் ஒன்றல்ல. காமம் மட்டுமே காதல் அல்ல. தமிழ் சினிமாவில் காட்டப் படுவதெல்லாம்- ஊடகங்களில் சித்தரிக்கப் படுவதெல்லாம் காதலல்ல. காதலென்பது ஒருவரையொருவர் உள்ளன்போடு புரிந்து கொள்வது. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பது. இணைந்து வாழ்வது. இந்தக் காதலில் குரோதம் கிடையாது. அன்பு மட்டுமே எப்போதும் பொங்கி வழியும். இந் தக் காதல் பொறுப்பற்றதாக ஒருபோதும் இருக்க முடியாது - அது காதலாக இருக்கு மானால். தன்னைச் சுற்றி நடப்பவற்றை கண்டும் காணாம���் ஒருபோதும் இருக்க முடியாது. வாழ்க்கையை சமூகத்தை அறி வியலாய் புரிந்துகொள்ளவும்; வெள்ள அன் பால் அணைத்துக்கொள்ளவும் யாரால் முடிகிறதோ அவர்கள் மட்டுமே உண்மை யான காதலர்கள். காதலின் பொருள் அர்ப்பணிப்பு. காதலின் பொருள் சமத்துவம். காதலின் பொருள் அமைதி. காதலின் பொருள் முன்னேற்றம்.\nஆகவேதான் புரட்சியாளர்கள் காதலைப் போற்றினார்கள். மரணத்தின் வாயிலிலும் காதலை கைத்தலம் பற்றினார்கள். பகத் சிங்கூட குறிப்பிட்ட சூழலால்தான் தான் காதலிக்கவில்லை என்றும், ஆனால் தான் எப்போதும் காதலின் எதிரி அல்ல என்றும் பகிரங்கமாகவே கூறினார்.\nகம்யூனிஸ்ட் இயக்கத்திலும் தோழர் என்.சங்கரய்யா - நவமணி, ஆர். உமாநாத் - பாப்பா, கே. ரமணி - சியாமளா, என். வரத ராஜன் - ஜெகதா, பிரகாஷ்காரத் - பிருந்தா என காதல் திருமணம், சாதி மறுப்புத் திரு மணம் செய்துகொண்டவர்கள் பட்டியல் நீளும். இப்போதும் அந்த பாரம்பரியம் தொடர்கிறது.\nசாதியற்ற, மதவெறியற்ற, ஆணாதிக்கம் இல்லாத, மூட நம்பிக்கைகளில்லாத, அறி வும் அன்பும் ஆட்சி செலுத்துகிற பொறுப்பு மிக்க காதலுக்கு நல்வரவு கூறுவோம். காலமெல்லாம் காதல் வாழ்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=8161:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE&catid=116:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81&Itemid=1290", "date_download": "2020-01-27T16:20:30Z", "digest": "sha1:6NWYHDGYGXNKGXTFSS4TEB7HUWYRGVGY", "length": 11357, "nlines": 131, "source_domain": "nidur.info", "title": "காந்தி தேசமே கருணை இல்லையா?", "raw_content": "\nHome கட்டுரைகள் நாட்டு நடப்பு காந்தி தேசமே கருணை இல்லையா\nகாந்தி தேசமே கருணை இல்லையா\nகாந்தி தேசமே கருணை இல்லையா\n[ இந்தியாவில் 800 ஆண்டுகாலம் முகலாயர் ஆண்ட போது ஏற்பட்ட இந்து முஸ்லிம் ஒற்றுமை 200 ஆண்டுகாலம் ஆண்ட பிரித்தானிய ஆட்சியில் இல்லாமல் போனது ஏன்\nஇந்தியாவில் 800 ஆண்டுகாலம் முகலாயர் ஆண்ட போது இருந்த இந்து முஸ்லிம் ஒற்றும் பிஜேபி மற்றும் காங்கிரஸ் ஆட்சியில் சிதைந்து போனது ஏன்\nமுஸ்லிம்கள் எங்கெல்லாம் பெரும்பாண்மையாக ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறார்களோ அங்கெல்லாம் சிறுபான்மையினர் நிம்மதியாக இருந்தார்கள். இருக்கிறார்கள்.\nநபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மற்றும் அவர்களின் தோழர்களின் ஆட்சிக் காலத்தில் யூதர்கள், கிறித்தவர்கள் நிம்மதியாக, உயிருக்கு பாதுகாப்பாக வாழ்ந்தார்கள்.\n800 ஆண்டுகால முகலாயர் ஆட்சியில் அகண்ட இந்தியாவில் இந்துக்கள் மற்றும் பிறமதத்தவர்கள் நிம்மதியாக இருந்தனர்.\nமலேசியாவில் முஸ்லிம்கள் ஆட்சி அங்கே சிறுபான்மை இந்துக்கள் பாதுகாப்பாக உள்ளனர்.\nபங்களாதேசில் முஸ்லிம்கள் ஆட்சி. அங்கே சிறுபான்மை இந்துக்கள் பாதுகாப்பாக உள்ளனர்.\nபாகிஸ்தானில் முஸ்லிம்கள் ஆட்சி. அங்கே சிறுபான்மை இந்துக்கள் பாதுாகாப்பாக உள்ளனர். (இந்திய மீடியாக்கள் தவறாகச் சித்தரிப்பது உண்மைக்கு புறம்பானது)\nசவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், வளைகுடா இஸ்லாமிய நாடுகள் இந்தியாவைச் சார்ந்தத கோடிக்கணக்கான இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு தங்கள் நாடுகளில் வேலை வாய்ப்பளித்து அடித்தட்டு மக்கள் முன்னேறுவதற்கு பக்கபலமாக உள்ளன. அங்கே வேலை பார்க்கும் முஸ்லிம் அல்லாதவர்கள் கவர்மெண்ட் ரீதியில் எந்த அச்சுறுத்தலும் இல்லை.\nஅமெரிக்கா போன்ற கிறித்தவர்கள் பெரும்பாண்மையாக உள்ள நாடுகள் இந்தியாவில் உள்ள கல்விமான்களைத்தான் தங்கள் நாட்டின் வளர்ச்சிக்காக வேலைக்கு எடுக்கின்றன் ஆனால் வளைகுடா நாடுகள் இந்தியாவைச் சார்ந்த எல்லா தரப்பு மக்களுக்கும் வேலை வாய்ப்பு வழங்குகின்றது.\nஅதே நேரத்தில் முஸ்லிம்கள் சிறுபான்மையாக இருக்கும் நாடுகள் அனைத்திலும் அரசாங்கத்தால் முஸ்லிம்கள் பல்வேறு தொல்லைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.\nஇஸ்ரேலில் யூதர்களின் அரசாங்கத்தால் சிறுபான்மை முஸ்லிம்கள் கொல்லப்படுகின்றனர்.\nஅமெரிக்காவில் கிறித்தவ மத ஆதரவு அரசாங்கத்தால் அங்கே முஸ்லிம்கள் தீவிர வாதியாக சித்தரிக்கப்படுவதுடன் உலகம் முழுவதும் முஸ்லிம்களை கொத்துக் கொத்தாக கொன்றழிப்பது அமெரிக்காதான்.\nஇலங்கையில் புத்தர்கள் கையில் ஆட்சி இருப்பதால் ஆட்சியாளர்களால் முஸ்லிம்களுக்கு பல்வேறு அச்சுறுத்தல்கள் உள்ளன. அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.\nபர்மாவில் புத்தர்கள் கையில் ஆட்சி இருப்பதினால் அங்கே சிறுபான்மை முஸ்லிம்கள் நசுக்கப்படுகின்றனர்.\nசைனாவில் சிறுபான்மை முஸ்லிம்கள் நசுக்கப்படுகின்றனர்.\nஇந்தியாவில் பிஜேபி மற்றும் காவிச்சிந்தனை அரசுகளால் முஸ்லிம்கள் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். காஷ்மீரிலே கொத்��ுக் கொத்தாக கொல்லப்படுகின்றர்.\nஇந்தியாவில் 800 ஆண்டுகாலம் முகலாயர் ஆண்ட போது ஏற்பட்ட இந்து முஸ்லிம் ஒற்றுமை 200 ஆண்டுகாலம் ஆண்ட பிரித்தானிய ஆட்சியில் இல்லாமல் போனது ஏன்\nஇந்தியாவில் 800 ஆண்டுகாலம் முகலாயர் ஆண்ட போது இருந்த இந்து முஸ்லிம் ஒற்றும் பிஜேபி மற்றும் காங்கிரஸ் ஆட்சியில் சிதைந்து போனது ஏன்\nபெரும்பான்மைக்கு ஒரு நீதி, சிறுபான்மைக்கு ஒரு நீதி என்ற ஒரே மானோபாவம்தான் இந்த ஆட்சியாளர்களிடம் உள்ளது.\nபெரும்பான்மை என்ன செய்தாலும், பேசினாலும் அதனை அஹிம்சை வாதம் என்பதும்,\nசிறுபான்மையினர் தாடிவைத்தாலும் அதை தீவிர வாதம் என்பதும் நீடிக்கும் வரை இங்கே நிம்மதி ஏற்படப் போவதில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panrutipanchavarnam.blogspot.com/p/blog-page_14.html", "date_download": "2020-01-27T15:08:49Z", "digest": "sha1:4MMUWH5IT276RQIZJ6PJJLPH4QCWHGIP", "length": 20729, "nlines": 219, "source_domain": "panrutipanchavarnam.blogspot.com", "title": "PanrutiPanchavarnam: தெரிந்து கொள்ளுங்கள்", "raw_content": "\n2019 ,செப்டம்பர் 20,21,22, ஆகிய தேதிகளில் பண்ருட்டி ரங்காமஹாலில் பஞ்சவர்ணம் எழுததிய புத்தகங்களின் கண்காடட்சி மற்றும் விற்பனை நடைபெறும்பெறும் ..\nபிறப்பு : ஜூலை 4, 1949\nஇருப்பிடம்: 9. காமராஜர் தெரு, பண்ருட்டி\nகல்வி PUC (அரசு கலைக் கல்லூரி, கடலூர்)\nSSLC (அரசு மேல் நிலைப்பள்ளி, பண்ருட்டி)\nESLC (A.V.நடுநிலைப் பள்ளி, பண்ருட்டி)\nபெற்றோர்: கே.ராமசாமி கவுண்டர், தைலம்மாள்\nபிள்ளைகள் :தேவகுமார், கோமதி, பிரியாமாலினி, சுதாகர்\n1996 – 2001, 2001 -2006 வரை பண்ருட்டி நகர மன்ற தலைவர்.\n2005 – 2006 மாநில திட்டக்குழு (குடிநீர் வடிகால்) உறுப்பினர்.\n2007 – 2008 கோவை பாரதியார் பல்கலைக்கழக பாடக்குழு உறுப்பினர்\n1984-2007 நிறுவனர், தலைவர், நெல்லிகுப்பம் ஈ.ஜ.டி.பாரி கரும்பு விவாயிகள் நிவாரணகுழு.\n2007-நிறுவனர் தாவரத் ததவல் மையம்\nகபிலரின் குறிஞ்சிப் பாட்டுத் தாவரங்கள்\nதமிழ் நாட்டுத் தாவரக் களஞ்சியம் 1- அரசமரம்\n2007ல் தாவர தகவல் மையம் துவங்கப்பட்டது\nஇந்திய தாவரங்களை பட்டியல் இடுவது.\nதமிழ் நாட்டு தாவரங்களை பட்டியல் இடுவது.\nசித்த மருத்துவ பயன்பாட்டில்உள்ள தாவரங்களை சரியாக அடையாலம் காட்டுவது.\nதமிழ் புத்தகங்கள் (சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், சித்தர் நூல்கள், இலக்கணம், நிகண்டு, அகராதி) பயன்படுத்திய தாவரங்களை சரியாக அடையாளம் காட்டுவது.\nதமிழ் நாட்டு தாவரங்களில் சுமார் 667 தாவரங்கள் மட்டுமே தமிழ் ���ெயர் உள்ளது.\nஇந்திய பயன்பாட்டுத் தாவரங்கள் - 14600- கண்டறியப்பட்டுள்ளது\nதமிழ் நாட்டு தாவரங்கள் - 5767 கண்டறியப்பட்டுள்ளது.\nதமிழ் நாட்டு தாவரங்களில் சுமார் -667 தாவரங்களுக்கு மட்டுமே தமிழ் பெயர் உள்ளது.\n667 தாவரங்களுக்கு தமிழில் (நூல்களில்) - 90,000 பெயர்கள் கண்டறியப்பட்டுள்ளது.\nதாவரத்திற்கான தமிழ் பெயர்கள் நூல்களில் - 1880 கண்டறியப்பட்டுள்ளது.\nதாவரவியல் பெயர் அறியப்படாத தமிழ் பெயர்கள் 1133.\nமூங்கில் வகை-2 ,கொடி வகை-23 ,படர் கொடி-92 ,புல் வகை -217,\nபூண்டு வகை-280 ,செடி வகை -227 ,மர வகை -292\nபெயர் குழப்பங்களுக்கான அறியப்பட்ட காரணம்\nதொகுத்த வழக்கியல் பெயர்களை தமிழ் தெரியாதவர்கள் தமிழை ஆங்கில வார்த்தையாக பயன்படுத்தியது.\nதமிழை ஆங்கிலத்தில் அச்சு கோர்த்து தொகுத்தது.\nஆங்கிலத்தில் அச்சடித்ததில் உள்ள உச்சரிப்பு குறிகளை சரியாக பயன்படுத்தாதது.\nபிற்கால தொகுப்பாளர்கள் உச்சரிப்பு குறிகளை விடுத்து ஆங்கில வார்த்தைகளை மட்டும் எடுத்துக் கொண்டது.\nஅண்டை மாநில மொழியை பயன்படுத்திய தமிழர்கள் அந்த மாநில மொழி சொற்களை தமிழாக்கியது.\nநாட்டு மருத்துவத்தில் தாவரங்களின் பயன்பாட்டை வைத்து பெயர் சூட்டியது (வழக்கத்தில் உள்ளது)\nசித்த மருத்துவத்தில் மற்றவர்களுக்கு தெரியகூடாத வகையில் மறை பொருளாக பெயரை மாற்றி பயன்படுத்தியது.\nஉதாரணம் - இருகுரங்கின் கை = முசுமுசுக்கை -முசு என்றால்குரங்கு\nஇலக்கிய அறிவு, மருத்துவ அறிவு, தாவரவியல் அறிவு ஒன்று சேராமல் வழ்கத்தில் உள்ள தமிழ் பெயரை அறிவியல் பெயராக அடையாளம் காட்டியது.\nஅவரவர் அவர்களது கால அறிவை அடிப்படையாக கொண்டு அகராதி தொகுத்து வெளியிட்டது.\nசித்த மருத்துவத்தில் பெயர்கள் பேச்சுவழக்கில் காலப்போக்கில் மருவி சிதைக்கப்பட்டது.\nதாவரவியல் குறிச்சொல் (Terms) தமிழில் வழங்குவது.\nபெயர்குழப்பங்களைபோக்குவதற்கு பிறவி(Genus), பெயர்வழி (Species) இணைந்த இரைட்டைசொற்களை தாவர பெயராக வழங்குவது.\nஉதாரணம்---சரப்பூங் கொன்றை (Cassia fistula),வில்வ கூவிளம் (Aegle marmelos)\nதமிழ் நூல்களில் உள்ள தாவர பெயர்களை வள்ளுனர்களை ஒருங்கிணைத்து சரியான தமிழ் பெயர் தேர்வு செய்வது.\nதாவரவியல் படிக்காதவர்களும் தாவரத்தை பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் அடையாளம் கண்டறிவது.\nஆதாரம் இல்லை என சித்த மருத்துவத்தை புறக்கனிப்பதை தடுப்பது.\nஅனைத்து மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படும் தாவரங்களை பட்டியலிடுதல்.\nசித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் தாவரங்களை பட்டியலிடுதல்.\nசித்த மருத்துவத்தில் மட்டும் பயன்படுத்தப்படும் தாவரங்களை பட்டியலிடுதல்.\nஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படும் தாவரங்களை பட்டியலிடுதல்.\nஆயுர்வேதத்தில் மட்டும் பயன்படுத்தப்படும் தாவரங்களை பட்டியலிடுதல்.\nநாட்டு மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் தாவரங்களை பட்டியலிடுதல்.\nநாட்டு மருத்துவத்தில் மட்டும் பயன்படுத்தப்படும் தாவரங்களை பட்டியலிடுதல்.\nயுனானி மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் தாவரங்களை பட்டியலிடுதல்\nயுனானி மருத்துவத்தில் மட்டும் பயன்படுத்தப்படும் தாவரங்களை பட்டியலிடுதல்.\nஹோமியோபதி மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் தாவரங்களை பட்டியலிடுதல்\nஹோமியோபதி மருத்துவத்தில் மட்டும் பயன்படுத்தப்படும் தாவரங்களை பட்டியலிடுதல்.\nஇதிகாசத்தில் பயன்படுத்திய தாவரங்களை பட்டியலிடுதல்.\nகாப்பியங்களில் பயன்படுத்திய தாவரங்களை பட்டியலிடுதல்.\nதொல்காப்பியத்தில் பயன்படுத்திய தாவரங்களை பட்டியலிடுதல்.\nசங்க இலக்கியத்தில் பயன்படுத்திய தாவரங்களை பட்டியலிடுதல்.\nபக்தி இலக்கியத்தில் பயன்படுத்திய தாவரங்களை பட்டியலிடுதல்.\nகோயில் தல மரங்களாக பயன்படுத்திய தாவரங்களை பட்டியலிடுதல்.\nவான சாஸ்த்திரங்களில் தொடர்புபடுத்திய தாவரங்களை பட்டியலிடுதல்.\nஇந்தப் பணியில் முதற்கட்டமாக வாணசாஸ்திர தொடர்புபடுத்தப்பட்ட தாவரங்களை தாவர விளக்கங்களுடன் ஒளிப்படத்துடன்\n1-7-2011 ல் -பிரபஞ்சமும் தாவரங்களும் என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.\n08.07.2012 ல் - கபிலரின் குறிஞ்சிப்பாட்டுத் தாவரங்கள் வெளியிடப்பட்டது.\n10.07.2013 ல் - தொல்காப்பியரியன் தொல்காப்பியத் தாவரங்கள்\n04-07-2014 ல் - தமிழ் நாட்டுத் தாவரக் களஞ்சியம் 1- அரசமரம்\nஅருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி 10 July 2013 at 22:30\nஅற்புதமான ஆய்வும் பல கேள்விகளுக்கும் உள்ளார்ந்த பதிலும்\nகாந்தள், தோன்றி, கோடல் மூன்றும் ஒன்றா\nதிருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள் நூல் வெளியீட்டு விழா\nநட்சத்திரங்களும் தாவரங்களும் - நூல்கள்\nஅசோகம், பிண்டி, செயலை மூன்றும் ஒன்றா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://food.ndtv.com/tamil/swiggy-user-orders-food-in-chennai-app-shows-order-getting-delivered-from-rajasthan-heres-read-it-1997064", "date_download": "2020-01-27T16:10:10Z", "digest": "sha1:X5IW6UFKCUQKGTVTYHRZK5X5VLJEKSUM", "length": 9026, "nlines": 58, "source_domain": "food.ndtv.com", "title": "Swiggy User Orders Food In Chennai, App Shows Order Getting Delivered From Rajasthan! Heres How The Company Responded | சென்னையில் ஆர்டர் செய்தால் ராஜஸ்தானிலிருந்து டெலிவரி செய்யும் ஸ்விகி நிறுவனம் - NDTV Food Tamil", "raw_content": "\nசென்னையில் ஆர்டர் செய்தால் ராஜஸ்தானிலிருந்து டெலிவரி செய்யும் ஸ்விகி நிறுவனம்\nசென்னையில் ஆர்டர் செய்தால் ராஜஸ்தானிலிருந்து டெலிவரி செய்யும் ஸ்விகி நிறுவனம்\nசென்னையில் ஆர்டர் செய்த உணவு ராஜஸ்தானில் டெலிவரி செய்யப்படுவதாக காட்டியுள்ளது.\nஇந்தியாவில் உணவை இருக்கும் இடத்திற்கே கொண்டு வந்து சேர்க்கும் ஆப்கள் மிகவும் பிரபலமாகி வருகிறது. மக்கள் இந்த ஆப்களை அதிகம் பயன்படுத்த வைக்க விதவிதமான ஆஃபர்கள், தள்ளுபடிகள் மற்றும் குறிப்பிட்ட நேரத்திற்கு கொண்டு வந்து சேர்த்தல் போன்றவற்றில் தீவிரமாக இறங்கி வருகிறது. இந்தியாவின் பல நகரங்களில் மின்னல் வேகத்தில் உணவுகளை டெலிவரி செய்து வருகிறது. சமீபத்தில் ஸ்வீகி வாடிக்கையாளர் தான் ஆர்டர் செய்த உணவு ராஜஸ்தானிலிருந்து 12 நிமிடங்களில் டெலிவரி செய்ததாக புகார் அளித்துள்ளார். சென்னையைச் சேர்ந்த வாடிக்கையாளர் போட்ட ஸ்கீர்ன்சாட்டில் சென்னையில் ஆர்டர் செய்த உணவை ராஜஸ்தானில் டெலிவரி செய்யப்படுவதாக காட்டியுள்ளது. உணவு 12 நிமிடங்களில் டெலிவரி செய்யப்படுவதாக காட்டியுள்ளது.\nபர்கவ் ராஜன் என்ற வாடிக்கையாளர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஸ்விகியின் ட்விட்டர் பக்கத்தை டேக் செய்து ஸ்கிரின் சாட்டை பகிர்ந்துள்ளார்.\nஇந்த போட்டோவில் ராஜஸ்தானிலிருந்து உணவு எடுத்துவரப்பட்டு 12 நிமிடங்களில் டெலிவரி செய்யப்படும் என்று தெரிவிப்பதை பார்க்கலாம். இதை ட்விட்டரில் பலரும் கேலி செய்து வருகின்றனர். “ஹைப்பர் டிரைவர் ஹாரி பார்ட்டர் படத்தில் வருவது போல பறப்பதை கண்டுபிடித்து விட்டாரா…” என்று கேள்வி எழுப்பியுள்ளார். மற்றொருவர் “ எனக்கு மொமொஸ் என்றால் மிகவும் பிடிக்கும்… நேபாலத்திலிருந்து அதை வாங்கி டெலிவரி செய்யப்படுமா…” என்று கேட்டுள்ளார்.\nஇந்த ஜாலியான ரிப்ளேக்களை இங்கு பார்க்கலாம்.\nஇதற்கு ஸ்விகி நிறுவனம் “இது தவறுதான். இந்த பிரச்னையின் தீவிரத்தை புரிந்து இதற்கான நடவடிக்கையை விரைந்து எடுக்கிறோம். இதோ போன்ற தவறு எதிர்காலத்தில் நடக்���ாமல் பார்த்துக் கொள்கிறோம். எங்களின் கவனத்திற்கு கொண்டு வந்ததற்கு நன்றி” என்று தெரிவித்துள்ளது.\nஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\n காரசாரமான ‘மிளகாய் பொடி பாதாம்’ உடனே செய்யலாம்..\nநிச்சயமா இப்படி ஒரு சுவையான சீஸ் பாதாம் டிஷ் சாப்பிட்டுருக்க மாட்டீங்க..\nமஞ்சள் மற்றும் கருமிளகு இணைந்தால் இவ்வளவு நன்மைகளா..\nஉங்கள் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 5 உணவுகள்..\nIRCTC ரயில்களில் உணவு பொருட்களில் விலையை உயர்த்தியது : மாற்றப்பட்ட விலைகள் இதோ…\n“என்ன கறி சாப்பிட்டாலும் மீனைப் போல வருமா…”- Foodies இந்த உணவுத் திருவிழாவை மிஸ் பண்ணிடாதீங்க\nதினமும் ஊறுகாய் சாப்பிடுவது நல்லதா..\nமன அழுத்தம் மற்றும் பதட்டத்திலிருந்து இந்த உணவுகள் உங்களை நிச்சயம் காக்கும்..\n11 சிறந்த தெருவோரக் கடை உணவுகள்..\nஉலக உணவுகளின் களஞ்சியமாக அமைந்துள்ள Mercure Hotel\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/527484/amp", "date_download": "2020-01-27T16:01:30Z", "digest": "sha1:46IA4X5MRSHKNNHQ5M6URNEQ6WEMW33J", "length": 11277, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "US-China Trade Representatives negotiate amid trade war between two countries | இரு நாடுகளுக்கிடையே வர்த்தக போர் நிலவிவரும் நிலையில் அமெரிக்க- சீன துணை வர்த்தக பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை | Dinakaran", "raw_content": "\nஇரு நாடுகளுக்கிடையே வர்த்தக போர் நிலவிவரும் நிலையில் அமெரிக்க- சீன துணை வர்த்தக பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை\nவாஷிங்டன்: அமெரிக்கா சீனா இடையே வர்த்தகப் போர் நிலவி வரும் நிலையில் அமெரிக்கா மற்றும் சீன துணை வர்த்தக பிரதிநிதிகள் மீண்டும் வர்த்தக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் தொடர் வர்க்கப்போரை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு காலகட்டங்களில் பேச்சுவார்த்தைகள் நடந்தபோதும் இவ்விவகாரத்தில் இன்னும் முடிவு எட்டப்படாமலேயே இருந்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்கா மற்றும் சீன துணை வர்த்தக பிரதிநிதிகள் சுமார் இரண்டு மாத காலத்திற்கு பின்னர் மீண்டும் வர்த்தக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அந்த வகையில் அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு அருகிலுள்ள அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் அலுவலகத்தில் நடந்த இந்த சந்���ிப்பில், சீன துணை நிதி அமைச்சர் லியாவோ மின் தலைமையிலான 30 அதிகாரிகள் அடங்கிய குழுவினர் ஜெப்ரி கெரிஷ் தலைமையிலான அமெரிக்க துணை வர்த்தக பிரதிநிதிகள் குழுவிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.\nஇதை தொடர்ந்து பல்வேறு விவகாரங்கள் குறித்து இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்ட நிலையில், விவசாய பண்ணை பொருட்கள் குறித்து முக்கியாக விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சோயா பீன்ஸ் உள்ளிட்ட பண்ணை பொருட்களின் கொள்முதலை அதிகரிப்பது தொடர்பாக பேசப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட முடிவுகள் இரு நாடுகளுக்கும் இடையே அடுத்த மாதம் நடைபெறவுள்ள உயர்மட்ட வர்த்தக பேச்சுவார்த்தையில் எதிரொலிக்கும் எனவும் கூறப்படுகிறது.\nஆப்கானிஸ்தானில் பயணிகள் விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்து: விமானத்தில் பயணித்த 83 பேரின் நிலை\nஆப்கானிஸ்தானில் காஸ்னி மாகாணத்தில் பயணிகள் விமானம் விழுந்து விபத்து\nஸ்பெயினில் இளம் நடிகைகளை பின்னுக்கு தள்ளி சிறந்த நடிகைக்கான விருது பெற்று 84 வயது மூதாட்டி அசத்தல்\nஅமெரிக்காவின் தலைசிறந்த கூடைப்பந்து வீரர் கோப் பிரயன்ட் உயிரிழப்பு: அதிபர் டிரம்ப், ஒபாமா உள்ளிட்ட பல பிரபலங்கள் இரங்கல்\nஅமெரிக்காவின் பிரபல கிராமி விருதை வென்றார் ஒபாமாவின் மனைவி மிச்செல்\nசீனாவை உலுக்கிய கொரோனா வைரஸ் தாக்குதல்: பலி எண்ணிக்கை 80ஆக உயர்வு...2,744 பேர் பாதிப்பு...இறைச்சிக்கு தடை\nஈராக்கில் மீண்டும் பதற்றம்: அமெரிக்க தூதரகம் அருகே 5 ராக்கெட் குண்டுகள் வீச்சு\nகொரோனா வைரஸ் பரவலை எங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை: சீன அதிபர் கைவிரிப்பு\nதுருக்கியை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31-ஆக உயர்வு... மீட்பு பணிகள் தீவிரம்\nஇந்தியா - பாக். இடையே சமரசம் செய்ய தயார் என்கிறது நேபாளம்\nசீனாவில் பலி எண்ணிக்கை 41 ஆக அதிகரிப்பு: இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவல்: கேரளா உள்ளிட்ட 4 மாநிலத்தில் 11 பேரிடம் தீவிர பரிசோதனை\nதுருக்கியில் பூகம்பம்; 22 பேர் பலி: 1000 பேர் காயம்\nதுருக்கியை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்: இடிபாடுகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 18ஆக உயர்வு\n70 ஆண்டுகளில் இல்லாத அளவில் கென்யாவில�� வெட்டுக் கிளிகள் படையெடுப்பு : வெட்டுக்கிளியை அழிக்க ரூ.71.32 கோடி ஒதுக்கீடு\nகுழந்தை பெற்றுக் கொள்வதற்காக அமெரிக்கா வரும் கர்ப்பிணிகளுக்கு பிரசவ சுற்றுலா விசா வழங்க தடை: அதிபர் டிரம்ப் முடிவு\nஇந்தியாவின் பொருளாதார மந்தநிலை தற்காலிகமானது: சர்வதேச நிதிய தலைவர் நம்பிக்கை\nசாலை விபத்தில் இளைஞரை கொன்ற தூதரின் மனைவியை ஒப்படைக்க முடியாது: அமெரிக்கா அறிவிப்பு; பிரிட்டன் அதிர்ச்சி\nகொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 25ஆக உயர்வு: சீனாவில் மேலும் 10 நகரங்களுக்கு சீல்: உலகளவில் தடுப்பு நடவடிக்கை தீவிரம்\nஇங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேறியது பிரக்சிட் மசோதா: ஐரோப்பிய யூனியனிலிருந்து 31ல் விலகல்\nசிங்கப்பூரில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல்: மேலும் பரவாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1341622", "date_download": "2020-01-27T15:47:26Z", "digest": "sha1:SI3I7FTMSNBXP4PI7FKZL3TKI5FAQXKA", "length": 4026, "nlines": 71, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"துடுப்பாட்ட உலகக்கிண்ணம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"துடுப்பாட்ட உலகக்கிண்ணம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n00:37, 8 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம்\n1,485 பைட்டுகள் நீக்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n19:24, 28 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMerlIwBot (பேச்சு | பங்களிப்புகள்)\n00:37, 8 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAddbot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/great-indian-smartphone-survey-2019-oneplus-smartphones-era/", "date_download": "2020-01-27T15:32:06Z", "digest": "sha1:AAGLCRX4OBVFP3GGQQQB2SBKEO76LTL2", "length": 17928, "nlines": 112, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Great Indian Smartphone Survey 2019 OnePlus Smartphones era - இனி எல்லாம் ஒன்ப்ளஸ் மயமே... இந்திய சந்தையில் வலுவான இடம் பிடித்த ப்ரீயம் ஸ்மார்ட்போன் நிறுவனம்", "raw_content": "\nவிஜே ரம்யா சுப்ரமணியனின் அழகான போட்டோ காலரி\nஇனி எல்லாம் ஒன்ப்ளஸ் மயமே... இந்திய சந்தையில் வலுவான இடம் பிடித்த ப்ரீயம் ஸ்மார்ட்போன் நிறுவனம்\nOnePlus 7T Specifications : இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்களில் 10ல் 8 நபர்களுக்கு ஒன்ப்ளஸ் ஸ்ம��ர்ட்போன்கள் மிகவும் பிடித்திருக்கிறது என்று கூறுகின்றார்கள்\nGreat Indian Smartphone Survey 2019 OnePlus Smartphones era : இந்திய ஸ்மார்ட்போன்கள் சந்தையில் கிங்காகும் ஒன்ப்ளஸ் வாடிக்கையாளர்களுக்கு மிக பிடித்த போனாக இருப்பதன் பின்னணி என்ன வாடிக்கையாளர்களுக்கு மிக பிடித்த போனாக இருப்பதன் பின்னணி என்ன இந்திய ஸ்மார்ட்போன் சந்தைகளிலும் அனைத்து தரப்பினருக்கும் தேவையான ஸ்மார்ட்போன்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு வகையான ஸ்மார்ட்போன்கள் வெளியாகி வாடிக்கையாளர்களின் பயன்பாட்டு அனுபவத்தையே முற்றிலும் மாற்றிவிடும். அப்படி ஒன்றாக அமைந்திருக்கிறது ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள்.\nஇப்போது எங்கு பார்த்தாலும் யாரிடம் கேட்டாலும் ஒன்ப்ளஸ் ஸ்மார்ட்போன்களை தான் வைத்திருப்பதாக சொல்கின்றார்கள். தற்போது இருக்கும் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் மிகவும் முக்கியமான அங்கத்தை மட்டும் ஒன்ப்ளஸ் ஸ்மார்ட்போன்கள் வகிக்கவில்லை. வருங்காலத்தில் இந்த நிறுவனத்தின் கைகள் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஓங்கியே இருக்கும் என்றும் தெரிவிக்கிறது தி கிரேட் இந்தியன் ஸ்மார்ட்போன் சர்வே 2019.\nஇந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க\nஇந்த சர்வேயை 91 மொபைல்ஸ் என்ற இணையதளம் மேற்கொண்டு வாடிக்கையாளர்களின் கருத்தினை பதிவு செய்துள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களின் அடுத்த ஸ்மார்ட்போன் ஒன்ப்ளஸாக இருக்க வேண்டும் என்றே விரும்புகின்றார்கள். இந்த சர்வேயில் கலந்து கொண்ட வாடிக்கையாளர்களில் 18% பேர் தங்களின் அடுத்த ஸ்மார்ட்போன் ஒன்ப்ளஸ் ஸ்மார்ட்போனாக இருக்க வேண்டும் என்றே விரும்புகிறார்கள். வருகின்ற மாதங்களில் 12% மேல் வளர்ச்சி அடைய வாய்ப்புகள் இருப்பதாகவும், தற்போது இருக்கும் 5.7% பங்குகள் 18.3%மாக உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nசார்ஜிங் மற்றும் பேட்டரி (OnePlus Charger and Battery)\nஒன்ப்ளஸ் ஸ்மார்ட்போன்களில் இருக்கும் அனைத்துவிதமான யு.எஸ்.பி.களும் மிக விரைவில் சார்ஜ் ஆகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சர்வேயில் பங்கேற்ற மக்களின் 19.5% கருத்து பேட்டரி ‘பேக்-அப்’ தான் ஒரு ஸ்மார்ட்போனை வாங்கலாமா வேண்டாமா என்பதை நிர்ணயிக்கிறது என்று கூறியுள்ளனர். ஒன்ப்ளஸ் வாடிக்கையாளர்களில் 69% நபர்கள் ஒன்ப்ளஸ் ஸ்மார்ட்போன்களின் பேட்டரி ப���ர்ஃபார்மென்ஸ் மிகவும் பிடித்துள்ளதாக அறிவித்திருக்கிறார்கள்.\nஹேப்பி கஸ்டமர்களால் ஹேப்பியான ஒன்ப்ளஸ் (OnePlus Customers)\nவேறு ஸ்மார்ட்போன்களை வைத்திருக்கும் கஸ்டமர்கள் மட்டும் ஒன்ப்ளஸ் போன்களை விரும்புவதில்லை. தற்போது ஒன்ப்ளஸ் ஸ்மார்ட்போன்களை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களும் வருங்காலத்தில் ஒன்ப்ளஸ் ஸ்மார்ட்போன்களையே வாங்க விரும்புகின்றார்கள். 10ல் 8 நபர்களுக்கு ஒன்ப்ளஸ் ஸ்மார்ட்போன்கள் மிகவும் பிடித்திருக்கிறது என்று கூறுகின்றார்கள். ஆப்பிள், சியோமி, மற்றும் ரியல்மி ஸ்மார்போன்களை வீழ்த்தி கஸ்டமர் திருத்திக்கான புள்ளிகளை 79.9%மாக பெற்றுள்ளது இந்த நிறுவனம்.\nஇந்த ஸ்மார்ட்போனை அனைவரும் ரசிக்க மேலும் ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது என்றால் அது அதன் கேமரா தான். இதுவரை வந்த கேமரா செட்-அப்களை எல்லாம் தூக்கி சாப்பிட்டுவிட்டு அந்த இடத்தில் கெத்து காட்டிய வண்ணம் நிற்கிறது ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள். 69.6 % ஒன்ப்ளஸ் வாடிக்கையாளர்களுக்கு தங்களின் ஸ்மார்ட்போன்களின் கேமராக்கள் மிகவும் பிடித்திருப்பதாக தெரிவிக்கின்றார்கள்.\nஒன்ப்ளஸ் நிறுவனத்தின் சர்வீஸ் செண்டர்களுக்கு சென்று திரும்பும் வாடிக்கையாளர்களில் 79% பேர் அவர்களின் சேவைகள் மிகவும் பிடித்திருப்பதாக அறிவித்துள்ளனர். மேலும் இந்த ஸ்மார்ட்போன்கள் தாங்கள் முதலீடாக அளித்த பணத்திற்கு ஏற்றவகையில் திருப்திகரமாக செயல்படுகிறது என்றும் கூறியுள்ளனர். கிட்டத்தட்ட 62.8% வாடிக்கையாளர்கள் இதே ஸ்மார்ட்போன் நிறுவனத்துடன் தங்களின் பயணத்தை தொடர விரும்புவதாகவும் அறிவித்துள்ளனர்.\nகான்செப்ட் ஒன் போனில் கேமரா எங்கே சுவாரசியமான தகவலை பகிர்ந்த ஒன்ப்ளஸ்\nஅமேசானில் மீண்டும் ஸ்மார்ட்போன் திருவிழா… இம்முறை 7T-க்கு செம்ம ஆஃபர்\nஒன்ப்ளஸ் 7T, 7T ப்ரோ குறித்த உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் இங்கே\n28ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் ஒன்ப்ளஸ் 7டி… சிறப்பம்சங்கள் என்னென்ன\nபுதிய அப்டேட்கள் எதுவும் இல்லாமல் வெளியாகிறதா ஒன்ப்ளஸ் 7டி ப்ரோ மெக்லாரென்\nஒன்ப்ளஸ் 7 ப்ரோ வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பு\nஆண்ராய்ட் 10 Q அப்டேட் பெறும் ஸ்மார்ட்போன்கள் பட்டியல் இதோ உங்க போனும் இருக்குதான்னு செக் பண்ணிக்கங்க…\nஇந்தியாவில் எப்போ��ு விற்பனைக்கு வருகிறது ஒன்ப்ளஸ் 7\nசலுகை விலையில் ஒன்ப்ளஸ் 7 ப்ரோ வாங்கனுமா எஸ்.பி.ஐ க்ரெடிட் கார்ட் பயன்படுத்துங்க\nகுறைந்தப் பட்ச ஊதியமும் இல்லை, லைசென்சும் இல்லை – விப்ரோ நிறுவனம் மீது வழக்கு\nசாகசக்காரி தான் போலயே…. : கைக்குழந்தையுடன் மலை முகட்டில் சமீரா\nஇயக்குனர் சிறுத்தை சிவா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் தலைவர் 168 படத்தை இயக்குகிறார். இந்தப் படத்துக்கு மன்னவன் என்று பெயரிடப்பட்ட நிலையில், படக்குழுவினர் ‘அண்ணாத்த’ என்ற புதிய டைட்டிலை பரிசீலித்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.\nவிஜே ரம்யா சுப்ரமணியனின் அழகான போட்டோ காலரி\nவிஜய் டிவியின் தொகுப்பாளர் ரம்யா சுப்ரமணியன் விஜே ரம்யா என்று ரசிகர்களால் அறியப்படுபவர். விஜே ரம்யா சுப்ரமணியன் தந்து அழகழகான புகைப்படங்களை அவ்வப்போது தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு ஆச்சரியப்படுத்துவார்.\n‘சோனியாவின் தந்தை முசோலினி, ஹிட்லருக்கு நெருக்கமானவர்; அவருக்கு குடியுரிமை அளித்தது சரியா’ – பாஜக பதிலடி\nகீனி மீனியும் மனித உரிமை மீறல்களும்\nபுலியிடம் தனியாக சிக்கிக்கொண்ட நபர்; எப்படி சாமர்த்தியமாக தப்பினார் பாருங்கள்; வைரல் வீடியோ\nஆந்தையுடன் ரோமான்ஸ் செய்யும் கிளி\nவிஜே ரம்யா சுப்ரமணியனின் அழகான போட்டோ காலரி\n‘சோனியாவின் தந்தை முசோலினி, ஹிட்லருக்கு நெருக்கமானவர்; அவருக்கு குடியுரிமை அளித்தது சரியா’ – பாஜக பதிலடி\n இருக்குற பீதியில இதெல்லாம் தேவையா\nஇலக்கியமும் உளவியலும் : காப்பிய இலக்கியம் காட்டும் பெண்களின் உளவியல்.\nஆன்லைன்/ஆப்லைனில் ஆதார் விவரங்களை மாற்றுவது எப்படி\nகீனி மீனியும் மனித உரிமை மீறல்களும்\n சைடுல கொஞ்சம் சமந்தா மாதிரியும் இருக்காங்களே\nவிஜே ரம்யா சுப்ரமணியனின் அழகான போட்டோ காலரி\n‘சோனியாவின் தந்தை முசோலினி, ஹிட்லருக்கு நெருக்கமானவர்; அவருக்கு குடியுரிமை அளித்தது சரியா’ – பாஜக பதிலடி\nபுலியிடம் தனியாக சிக்கிக்கொண்ட நபர்; எப்படி சாமர்த்தியமாக தப்பினார் பாருங்கள்; வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-27T15:14:19Z", "digest": "sha1:ER7RFJ3RUPE5GYAZE2QO2NRZPHW32KNX", "length": 8836, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "வீராணம்", "raw_content": "\nதஞ்சை தரிசனம் – 5\nஅக்டோபர் இருபதாம் தேதி காலைய���ல் கங்கைகொண்ட சோழபுரத்துக்குச் சென்றோம். கங்கைகொண்ட சோழபுரத்துக்கு நான் செல்வது நான்காவது முறை. ஒருமுறை அஜிதனும் நானும் வந்து ஒருநாள்முழுக்க அங்கிருந்தோம். அந்த ஆலயத்தின் வளாகமும் கோயிலின் ஒட்டுமொத்த அமைப்பும் எல்லாமே தஞ்சைபெரியகோயிலை நினைவூட்டுபவை. சில கணங்களில் எங்கே இருக்கிறோம் என்ற குழப்பத்தையே உருவாக்கிவிடக்கூடியவை வீராணம் கரையில் தஞ்சைப் பெரிய கோயில் கட்டி முடிக்கப்பட்டு இருபது ஆண்டுகளில் கங்கை கொண்ட சோழபுரம் கோயில் கட்டப்பட்டிருக்கிறது. ராஜராஜசோழன் இறந்ததும் ஆட்சிக்குவந்த அவர் மகன் ராஜேந்திரசோழன் …\nTags: கங்கைகொண்ட சோழபுரம், தஞ்சை, பயணம், வீராணம்\nஊட்டி இலக்கியச் சந்திப்பு நிபந்தனைகள்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 68\nபுத்தரின் வரலாற்றில் சில கேள்விகள்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 73\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 58\nஎழுத்தாளன் வாழ்க்கை பற்றி அறிவுரைக்கலாமா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 57\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் ��ிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/12/12214600/1276008/perarivalan-parole-extension-for-one-more-month.vpf", "date_download": "2020-01-27T15:44:16Z", "digest": "sha1:JKN2Z2CG75CREJ7MACHM3B5AV3PNT4DY", "length": 17397, "nlines": 198, "source_domain": "www.maalaimalar.com", "title": "பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு || perarivalan parole extension for one more month", "raw_content": "\nசென்னை 27-01-2020 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nபேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருந்து பரோவில் வந்த பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருந்து பரோவில் வந்த பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.\nமுன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார். சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதற்கு வசதியாக அவர் புழல் ஜெயிலுக்கு மாற்றப்பட்டார்.\nஇதற்கிடையே, அவரது தந்தை குயில்தாசன் உடல்நிலை சரியில்லாததால் பேரறிவாளன் பரோல் கேட்டு ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.\nஇதனையடுத்து பேரறிவாளனுக்கு 1 மாதம் பரோல் வழங்கி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி கடந்த மாதம் 12-ந் தேதி புழல் ஜெயிலில் இருந்து பேரறிவாளன் வேலூர் ஜெயிலுக்கு மாற்றப்பட்டு உடனடியாக ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டார். பேரறிவாளனை முக்கிய பிரமுகர்கள் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது.\nபேரறிவாளன் கிருஷ்ணகிரியில் நடந்த அவரது சகோதரி மகள் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது பறையடித்து உற்சாகமாக இருந்தார். மேலும் தந்தை குயில்தாசனை வாணியம்பாடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்று வந்தார். பேரறிவாளனின் ஒரு மாத பரோல் இன்றுடன் முடிந்தது.\nஇந்நிலையில், பேரறிவாளன் தந்தையின் உடல்நலத்தை கருத்தில் கொண்டு பரோல் காலத்தை நீட்டிக்க வேண்டும் என தாயார் அற்புதம்மாள் கோரிக்கை வைத்திருந்தார். அவரது கோரிக்கையை ஏற்று பேரறிவாளனுக்கு மேலும் 30 நாட்கள் பரோலை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nperarivalan | rajiv gandhi | arputhammal | tn govt | supreme court | ராஜீவ் காந்தி கொலை வழக்கு | அற்புதம்மாள் | பேரறிவாளன் | சுப்ரீம் கோர்ட் | தமிழக அரசு\nராஜீவ் காந்தி கொலை வழக்கு பற்றிய செய்திகள் இதுவரை...\nபேரறிவாளன் விடுதலை- தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nபேரறிவாளன் வழக்கு: புதிய அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nபேரறிவாளன் விரைவில் விடுதலை ஆவார்: அற்புதம்மாள் கண்ணீர் பேட்டி\nராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதி ரவிச்சந்திரன் பரோலில் வெளியே வந்தார்\nநளினியை விடுதலை செய்ய முடியாது- ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல்\nமேலும் ராஜீவ் காந்தி கொலை வழக்கு பற்றிய செய்திகள்\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைக்கேடு வழக்கில் மேலும் 3 பேர் கைது\nஆப்கானிஸ்தானில் பயணிகள் விமானம் விழுந்து விபத்து\nநீட் தேர்வு கட்டாயம் என்ற நிலையை மாற்ற முடியாது - உச்சநீதிமன்றம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தஞ்சையில் நடைபெற உள்ள திமுகவின் ஆர்ப்பாட்டத்திற்க்கு போலீஸ் அனுமதி மறுப்பு\nதிருச்சியில் பாஜக நிர்வாகி வெட்டிக்கொலை\nநெல்லையில் கந்து வெட்டி கொடுமையால் 2 பெண்கள் தீக்குளிக்க முயற்சி\nஅமெரிக்க தூதரகம் மீது ராக்கெட் தாக்குதல்- பாக்தாத்தில் மீண்டும் பதற்றம்\nகந்திலி அருகே கேஸ் கசிந்ததால் குடிசை வீடு தீ பற்றி எரிந்தது\nபர்கூர் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்குநேர் மோதி விவசாயி பலி\nபோச்சம்பள்ளி அருகே மினிவேன் மோதி மின்கம்பம் முறிந்தது\nகடத்தூர் மார்க்கெட்டில் ஒரு மூட்டை வெற்றிலை 20 ஆயிரம் வரை விற்பனை\nகொடைரோட்டில் 5 பேர் பலியான இடத்தில் மீண்டும் விபத்து: கணவன்-மனைவி படுகாயம்\nபேரறிவாளன் விடுதலை- தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nபரோலில் வந்துள்ள ரவிச்சந்திரன் ஆதார் அட்டைக்கு விண்ணப்பம்\nபேரறிவாளன் வழக்கு: புதிய அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதி ரவிச்சந்திரன் பரோலில் வெள��யே வந்தார்\nராஜீவ் கொலை வழக்கில் கைதான ரவிச்சந்திரனுக்கு 15 நாள் பரோல்\nமேட்டூரில் திருமணத்திற்காக வைக்கப்பட்ட வித்தியாசமான பேனர்\nஆணுக்கு குழந்தை பிறந்த அதிசயம்: மீசை, தாடியுடன் பிரசவ வார்டுக்கு வந்ததால் அதிர்ச்சி\nபள்ளிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியையான 10-ம் வகுப்பு மாணவி\nரஜினி உள்ளிட்ட 48 பேருடன் சென்ற விமானத்தில் கோளாறு- சென்னையில் அவசர தரையிறக்கம்\nஆக்ரோஷமாக பப்ஜி கேம் விளையாடிய 25 வயது இளைஞருக்கு நேர்ந்த கதி\nஓவர் பில்டப் கொடுத்து வாய்ப்பில்லாமல் இருக்கும் நடிகை\nதிமுக முதன்மை செயலாளராக நேரு நியமனம்\nபிரபல கூடைப்பந்து வீரர் கோப் பிரயன்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி- ரசிகர்கள் சோகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D/", "date_download": "2020-01-27T16:23:02Z", "digest": "sha1:AVXSSMM32EX2LQY3U7KNOYMCELSBUG26", "length": 17869, "nlines": 103, "source_domain": "athavannews.com", "title": "‘ திட்டமிட்டகாரியங்ளைச் சிறப்பாக முடிப்பீர்கள்’ எந்த ராசிக்காரருக்கு தெரியுமா? | Athavan News", "raw_content": "\nஇலங்கையிலும் கொரொனா வைரஸ் உறுதியானது\nதௌஹீத் ஜமாத் அமைப்பில் உறுப்பினர்களாக நீதிபதிகள் – முக்கிய தகவலை வெளியிட்டார் ரோஹித\nஸ்கொட்லாந்துக்கு குடியேற்ற அதிகாரங்களை வழங்குமாறு ஸ்ரேர்ஜன் கோரிக்கை\nகுடியுரிமைச் சட்டத்தை ரத்து செய்ய பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற துணிச்சல் இல்லாதது ஏன்\nநிர்பயா குற்றவாளியின் ரிட் மனு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை\n‘ திட்டமிட்டகாரியங்ளைச் சிறப்பாக முடிப்பீர்கள்’ எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\n‘ திட்டமிட்டகாரியங்ளைச் சிறப்பாக முடிப்பீர்கள்’ எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\nஉங்கள் தவறுகளைத்திருத்தி வெற்றிகரமாக செயல் படுவீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். மற்றவர்களால் நீங்கள் ஆதாயம் அடைவீர்கள். வியாபாரரீதியாக சில முக்கியஸ்தர்களைச் சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் நீங்கள் எடுக்கும் முடிவால் பாராட்டப்படுவீர்கள். புகழ்இ கவுரவம் கூடும் நாள்.\nஉணர்ச்சிப்பூர்வமாகச் செயல்படுவதைதவிர்த்து, அறிவுப்பூர்வமாகச் செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வியாபாரத்தில் தள்ளிப்போன விஷயங்கள் உடனடியாக நடக்கும். அலுவலகத்தில் மரியாதை கூடும். சாதிக்கும் நாள்.\nகடந்த இரண்டு நாட்களாக இருந்த அசதி, சோர்வு, கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் தேடி வருவார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் மேலதிகாரி சில சூட்சமங்களை சொல்லித் தருவார். புதிய பாதை தெரியும் நாள்.\nசந்திராஷ்டமம் தொடங்குவதால், சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். எந்த விஷயத்திலும் விழிப்புடன் செயல்படுங்கள். குடும்பத்தில் உள்ளவர்களிடம் அனுசரித்துச் செல்லுங்கள். வியாபாரத்தில், லாபம் குறையும். உத்தியோகத்தில் மறதியாய் பிரச்சினை வந்து நீங்கும். முன்கோபத்தைத் தவிர்க்க வேண்டிய நாள்.\nஉங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புக்கள் வரும். சகோதர வகையில் நன்மைஉண்டு. மனைவி வழியில் நல்ல செய்தி கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். நன்மை கிட்டும் நாள்.\nகுடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். யோகம் கிட்டும் நாள்.\nகுடும்பத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்இ பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். கனவு நனவாகும் நாள்.\nதிட்டமிட்டகாரியங்ளைச் சிறப்பாக முடிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துபோகும். பழைய நண்பர்கள் உதவுவார்கள். யோகஇ தியானம் என மனம் சொல்லும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.\nதன்னிச்சையாகவும், தைரியமாகவும் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்களால் ஆதாயம் உண்��ு. அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பும், ஆதரவும் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். புதுமை படைக்கும் நாள்.\nகடந்த இரண்டு நாட்களாகக் கணவன், மனைவிக்குள் இருந்த போர் நீங்கும். வராது என்று இருந்த பணம் கைக்கு வந்து சேரும். புதியவரின் நட்பு கிடைக்கும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும் .மகிழ்ச்சியான நாள்.\nராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில நேரங்களில், மனதில் குழப்ப நிலை ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்கள் நம்மைப் புரிந்து கொள்ளவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். பழைய பிரச்சினைகளை நினைத்து கோபப்படுவீர்கள். வியாபாரத்தில்இ வேலையாட்களால் பிரச்சினை உண்டாகும். பொறுமை தேவைப்படும் நாள்.\nவீண் அலைச்சலும், சிறு சிறு ஏமாற்றங்களும்ஏற்படும். பிள்ளைகளின் பிடிவாதத்தால் பிரச்சினைகள் உருவாகும். வெளிவட்டாரத்தில் பொறுமையுடன் செயல்படுங்கள். அனா வசிய செலவுகளைத் தவிர்க்கப்பாருங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளரிடம் கனிவாகப் பேசுவது நல்லது. உத்தியோகத்தில் பணிகளை முடிக்க போராடவேண்டி இருக்கும். நிதானமுடன் செயல்பட வேண்டிய நாள்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇலங்கையிலும் கொரொனா வைரஸ் உறுதியானது\nகொழும்பில் உள்ள தொற்று நோய்கள் தொடர்பான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சீன பெண்ணுக்கு கொரோனா வைரஸ்\nதௌஹீத் ஜமாத் அமைப்பில் உறுப்பினர்களாக நீதிபதிகள் – முக்கிய தகவலை வெளியிட்டார் ரோஹித\nதடை செய்யப்பட்ட தௌஹீத் ஜமாத் அமைப்பில் உறுப்பினர்களாக நீதிபதிகளும் உள்ளார்கள் என இராஜாங்க அமைச்சர்\nஸ்கொட்லாந்துக்கு குடியேற்ற அதிகாரங்களை வழங்குமாறு ஸ்ரேர்ஜன் கோரிக்கை\nநாட்டின் வீழ்ச்சியடைந்த பிறப்பு வீதத்தையும் பிரெக்ஸிற்றின் தாக்கங்களையும் சமாளிக்க ஸ்கொட்லாந்துக்கு\nகுடியுரிமைச் சட்டத்தை ரத்து செய்ய பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற துணிச்சல் இல்லாதது ஏன்\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக பேரவையில் தீர்மானம் திறைவேற்ற அ.தி.மு.க. அரசுக்குத் துணிச\nநிர்பயா குற்றவாளியின் ரி��் மனு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் குமாரின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்ததை\nவடக்கு இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்தில் இன்று இரவு உறைபனிக் குளிர்\nவடக்கு இங்கிலாந்து மற்றும் தெற்கு ஸ்கொட்லாந்தில் உயர்ந்த நிலப்பகுதிகளில் கடும் பனிப்பொழிவுக்கு வாய்ப\nபிரேசிலில் கனமழை – இதுவரை 57 பேர் உயிரிழப்பு\nபிரேசிலில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி இதுவரை 57 பேர் உயிரிழந்துள்\nநீதிமன்றில் ஆஜராகாத குற்றச்சாட்டு – சிவாஜிலிங்கதிற்கு பிடியாணை உத்தரவு\nநிலஅபகரிப்பிற்கு எதிரான போராட்டம் தொடர்பான வழக்கில் நீதிமன்றில் ஆஜராகாத வட மாகாண சபையின் முன்னாள் உற\nசட்டவிரோத மீன்பிடியால் தாம் பாதிக்கப்படுவதாக அமைச்சர் டக்ளஸிடம் முறைப்பாடு\nசட்டவிரோத மீன்பிடி முறைகள் பயன்படுத்தப்படுவதனால் சிறுதொழிலாளர்களாகிய தாங்கள் பாதிக்கப்பட்டிருப்பதோடு\nஇளவரசர் ஹரியின் இடத்துக்கு லேடி லூயிஸ் வின்ட்சர் நியமனம்\nசசெக்ஸ் இளவரசர் ஹரியின் இடத்துக்கு வெசெக்ஸ் இளவரசர் எட்வேர்ட்டின் மகள் லேடி லூயிஸ் வின்ட்சர், ராணியி\nஸ்கொட்லாந்துக்கு குடியேற்ற அதிகாரங்களை வழங்குமாறு ஸ்ரேர்ஜன் கோரிக்கை\nவடக்கு இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்தில் இன்று இரவு உறைபனிக் குளிர்\nசட்டவிரோத மீன்பிடியால் தாம் பாதிக்கப்படுவதாக அமைச்சர் டக்ளஸிடம் முறைப்பாடு\nஇளவரசர் ஹரியின் இடத்துக்கு லேடி லூயிஸ் வின்ட்சர் நியமனம்\n27-01-2020 காலை நேரச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanjoor-vanjoor.blogspot.com/2011/11/blog-post_02.html", "date_download": "2020-01-27T16:47:52Z", "digest": "sha1:DLT33TWP6JJ3VHCBE7WKXU3U5SVSNKWE", "length": 61155, "nlines": 547, "source_domain": "vanjoor-vanjoor.blogspot.com", "title": "***வாஞ்ஜுர்***: ** அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல். அரிதான விடியோக்கள். காண‌த்த‌வ‌றாதீர்க‌ள்.", "raw_content": "\nசுவைத்தேன் - தொகுத்தளித்தேன் - சுவையுங்கள். வருகையாளரே வருக இங்குள்ள அனைத்து பதிவுகளையும் படித்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளுவதுடன் மீண்டும் மீண்டும் வருமாறு அன்புடன் அழைக்கிறேன்.\nஅஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்.- (உங்கள் மீது சாந்தி விழைகிறேன்.)\nவாஞ்ஜுர் அனைத்து பதிவுகளையும் பார்வையிட‌\n***வாஞ்ஜுர்*** அனைத்து பதிவுகளும் >>> இங்கே <<< சொடுக்கி படிய��ங்கள்\n\"முகலாய மன்னர்கள் கோயிலை இடித்தார்கள் என்பது வரலாற்று திரிப்பு.\n“இந்தியாவில் இந்து முஸ்லிம் வேற்றுமையினால் ஏற்படுகின்ற பதட்டம் ஒரு திட்டமிடப்பட்டு திணிக்கப்பட்ட வரலாறு ஆகும்.\nஇந்தியாவை ஆண்ட முகலாய மன்னர்கள் முஸ்லிம் அல்லாத மக்களை வெறுப்போடு நடத்தினார்கள் என்றும்,\nஇந்து மத கோட்பாடுகளுக்கு எதிராக இருந்தார்கள் என்றும்,\nகஜினி முஹம்மத் சோமநாதர் கோயிலை இடித்தார் என்றும்\nபல்வேறு செய்திகள் உண்மைக்கு புறம்பாக வரலாற்றில் திரித்து எழுதப்பட்டு உள்ளன.\nமுகலாய மன்னர்கள் இந்து மக்களை கொடுமைபடுத்தியதாக வேண்டுமென்றே திரித்து கூறிய திட்டமிடப்பட்ட வரலாற்று சதி\" என்று\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி\nமக்களை பிளவுபடுத்துகிறது மீடியா. \"நீதிபதி மார்கண்டேய கட்ஜு\"\nஒரு ஊரில் குண்டு வெடித்தால் போதும். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்‘குண்டு வைத்தது நாங்கள்தான்என்று இந்தியன் முஜஹிதின் கூறுகிறது‘ அல்லது ‘ஜய்ஷ் இ முகமத் அல்லது ஹர்கத் உல் ஜிஹாத் அமைப்பு கூறுகிறது‘\nஎன்று ஏதோ ஒரு முஸ்லிம் பெயரை சேனல்கள் சொல்கின்றன அதற்குள் எப்படி தெரியும் என்றால் எஸ்எம்எஸ் வந்தது, இமெயில் வந்தது என்று காட்டுகிறார்கள்.\nஎஸ்எம்எஸ், இமெயில் எல்லாம் யார் வேண்டுமானாலும் யார் பெயரிலும் அனுப்ப முடியும்.\nயாரோ ஒரு விஷமி அனுப்பியிருக்கலாம். அதை பெரிதாக டீவியில் காட்டி மறுநாள் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கும்போது என்ன ஆகிறது\nமுஸ்லிம்கள் எல்லாரும் குண்டு வைப்பவர்கள், தீவிரவாதிகள் என்று ஒரு மதத்தையே ஒட்டுமொத்த அசுரர்கள் மாதிரி சித்தரிக்கிறது மீடியா.\nஎந்த மதமாக இருந்தாலும் 99 சதவீதம் பேர் நல்லவர்கள் என்பதுதான் உண்மை.\nமதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த மீடியா வேண்டுமென்றே இவ்வாறு நடப்பதாக நினைக்கிறேன்.\nநிச்சயமாக இது நாட்டு நலனுக்கு எதிரானது.\nமீடியா வேண்டுமென்றே மக்களுக்குள் பிளவை உண்டாக்குவதாகவா சொல்கிறீர்கள்\nகுண்டு வெடித்த சிறிது நேரத்தில் எஸ்எம்எஸ் வந்தது இமெயில் வந்ததது\nஎன்பதை சாக்கிட்டு ஒரு மதத்தையே வில்லனாக மீடியா சித்தரிக்கும்போது அதற்கு வேறென்ன அர்த்தம் கொடுக்க முடியும்\n**************** அறிந்திராத உண்மைகளை கேட்டு சிந்தியுங்கள்.கீழே உள்ள‌ சுட்டிகளைசொடுக்கி ப‌டிக்க‌வும்.\n1.நமது மீடியாக்களின் வண்ட��ாளங்கள் தண்டவாளத்திலே.\n2. தீவிரவாதம் முஸ்லீம்களின் தனிஉடைமையா\nஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி ஒழு செய்யும் பொழுதும் கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தமாகி\nஉட‌ற்சுகாதார‌ம் எவ்வாறு பேணி க‌டைப் பிடிக்கப்ப‌டுகின்ற‌து என்ப‌தை சிந்தித்தீர்க‌ளா\nஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால் அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.\nஇதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.\nசுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை, உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தொழுகை தன்னகத்தில் கொண்டது.\nஐவேளை தொழுகையின் மூல‌ம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாத‌ய‌ சூழ்நிலைக‌ளிலேயே மூழ்கி கிட‌ந்திடாம‌லும்\nஇறைவ‌னிட‌ம் தொட‌ர்பை ச‌ற்றும் தொய்வில்லாம‌ல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்ப‌த‌ற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா \nஉலகின் அத்தனை முஸ்லீம்களும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.\nஉலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற\nதொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,\nநெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய‌ சஜ்தா செய்யும்பொழுது\nநம் உடலுக்கு பூமியின் மூலமாக பல சூட்சுமமான நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா\nஉடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பல பலன்களையும் பெற்று விடுகிறார்.\nபிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து\n\"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள்.\nஏனென்றால் அவர்கள் தொழுகை��ளில் இது அமைந்திருக்கிறது '\nஇதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.\nதொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் \"பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்.\"\nதொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முய‌ற்ச்சி அல்ல இது.\nதொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.\nதொழும்போது இறைவ‌னிட‌ம் பேசுகிறீர்க‌ள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவ‌ன் உங்க‌ளிட‌ம் பேசுகிறான்.\nநமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை. தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே. வாஞ்சையுடன் வாஞ்சூர்.\n மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… அனைத்திடத்திலும் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் ஒரே சீரிய செயல். ஓ மானுடனே சிந்திப்பாயா உள்ளத்தை திறக்கும் காட்சிகள். சற்றே சிந்தியுங்கள். பார்ப்ப‌வை எல்லாம் நதியில் ஒரு துளிதான். அகிலஉலக பிரஜைகளான‌ முஸ்லீம்களே கீழே உள்ள‌ சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் கீழே உள்ள‌ சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் . அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல் அரிதான விடியோக்கள் காண‌த்த‌வ‌றாதீர்க‌ள். >>>*** இங்கே*** <<< *********\n** அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல். அரிதான விடியோக்கள். காண‌த்த‌வ‌றாதீர்க‌ள்.\nமண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்……\nஎல்லா சூழ்நிலைக‌ளிலும் அகிலத்தில் ஒவ்வொரு விநாடியும் அனைத்திடத்திலும் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் ஒரே சீரிய செயல்.\n உள்ளத்தை திறக்கும் காட்சிகள். சற்றே சிந்தியுங்கள்.\nபார்ப்ப‌வை எல்லாம் நதியில் ஒரு துளிதான்.\nஅல்குரான் 55:6 وَالنَّجْمُ وَالشَّجَرُ يَسْجُدَانِ 55:6. (கிளைகளில்லாச்) செடி கொடிகளும், (கொப்புங் கிளையுமாக வளரும்) மரங்களும் - (யாவும்) அவனுக்கு ஸுஜூது செய்கின்றன. …. (ஸுஜூது ‍= வணங்குதல்)\nஒன்றே குலம். ஒருவனே தேவன்.\nஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி ஒழு செய்யும் பொழுதும் கைகள், பற்கள், வாய், நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தமாகி\nஉடற் சுகாதாரம் எவ்வாறு பேணி கடைப் பிடிக்கப்படுகின்றது என்பதை சிந்தித்தீர்களா\nஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால் அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள். இதன் மூலம் அகில உலகமெங்கும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.\nசுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை, உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தொழுகை தன்னகத்தில் கொண்டது.\nஐவேளை தொழுகையின் மூலம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாதய சூழ்நிலைகளிலேயே மூழ்கி கிடந்திடாமலும்\nஇறைவனிடம் தொடர்பை சற்றும் தொய்வில்லாமல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்பதற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா \nஉலகின் அத்தனை முஸ்லீம்களும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.இதன் சூட்சுமம் அளவிலடங்காதது.\nஉலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற உண்மை உணர்ந்தீரா\nதொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,நெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய சஜ்தா செய்யும்பொழுது நம் உடலுக்கு பூமியின் மூலமாக பல சூட்சுமமான நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா\nஉடல் ரீதியாக எல்லா உடற்ப��பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பல பலன்களையும் பெற்று விடுகிறார்.\nபிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து \"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள்.\nஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது '\nதொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முயற்ச்சி அல்ல இது.\nதொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.\nதொழும்போது இறைவனிடம் பேசுகிறீர்கள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவன் உங்களிடம் பேசுகிறான்.\nநமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை. தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே. வாஞ்சையுடன் வாஞ்சூர்.\nமுஸ்லீம்கள் மீது யோகாவை திணிக்க வேண்டாம். முஸ்லீகளுக்கு யோகா தேவையில்லை. முஸ்லிம்களின் தொழுகை முறை அழகிய மிகச்சிறந்த பலனளிக்கும்யோகா.****************\nஇத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்\nLabels: அரசியல், இஸ்லாம், முஸ்லீம்\nமிகவும் பெரிய முயற்சி. அரிதான விடியோக்கள் கண்டு மற்றவர் காண வழி வகுத்த உங்களுக்கு இறைவனது அருளுண்டு .அன்புடன் எங்கள் வாழ்த்துகள் எப்பொழுதும் உண்டு .\nஒவ்வொரு வீடியோவும் ஒவ்வொரு விதம். நல்ல பல விஷயங்களை சொல்கிறது. பகிர்வுக்கு நன்றி. ஒன்றே குலம் ஒன்றே தேவன் என்பதில் எனக்கும் முழு உடன்பாடு உண்டு.. ஒன்றே குலம் ஒன்றே தேவன் என்பதில் எனக்கும் முழு உடன்பாடு உண்டு..\nநான் உங்கள் வலையில் பாலோவராக இணைந்துவிட்டேன். எமது வலைக்கும் வந்து பாருங்கள் பிடித்திருந்தால் இணைந்து கொள்ளுங்கள்.. உங்கள் கருத்துகளையும் மறக்காமல் சொல்லிவிட்டு செல்லுங்கள்..\nமாவட்டங்களின் கதைகள் - திண்டுக்கல் மாவட்டம்\nதயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அளிக்க அழைக்கிறேன். நன்றி..\nமிகச்சிறந்த காணொளிகளை தேடிப் பிடித்து கொடுத்துள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றி\n...என்று ஃபோட்டோ கேலரி பதிவு ஒன்று போட்டேன்.\nஆனால், மாஷாஅல்லாஹ் நீங்கள் ஒரு வீடிய�� கேலரி பதிவு போட்டு கலக்கிட்டீங்க. மனதைத்தொடும் அற்புத வீடியோக்கள் இவை. பகிர்வுக்கு நன்றி சகோ.வாஞ்சூர்.\nநிச்சயமாக குறிப்பிட்ட நேரங்களில் தொழுகையை நிறைவேற்றுவது முஃமின்கள் மீது கடமையாக்கப் பட்டுள்ளது. (அல்குர்ஆன் 4:103)\n(பகைவர்களையோ அல்லது வேறெதையுமோ கொண்டு) நீங்கள் பயப்படும் நிலையில் இருந்தால், நடந்து கொண்டோ அல்லது சவாரி செய்து கொண்டோவாகிலும் தொழுது கொள்ளுங்கள்\nதங்களது அர்பணிப்பு , முயற்சி பிரமிக்க வைக்கிறது. பாராட்ட வார்த்தைகள் இல்லை அல்லா உங்களுக்கு மகத்துவம் செய்வார்\nந‌ம்மீது இறைவன் அருளால் சாந்தியும் ச‌மாதானமும் நில‌வ‌ட்டும்.\nமுஹம்மத் ஆஷிக்_citizen of world~\nதாங்க‌ளின் வ‌ருகைக்கும் கருத்துக்களுக்கும் பாராட்டுத‌ல்க‌ளுக்கும்\nஒவ்வொரு வீடியோவும் ஒவ்வொரு விதம். நல்ல பல விஷயங்களை சொல்கிறது. பகிர்வுக்கு நன்றி. ஒன்றே குலம் ஒன்றே தேவன் என்பதில் எனக்கும் முழு உடன்பாடு உண்டு.. ஒன்றே குலம் ஒன்றே தேவன் என்பதில் எனக்கும் முழு உடன்பாடு உண்டு..\nஅருமையான முயற்சி தொடரட்டும் , இந்த பதிவு நிச்சயம் பல ஹிட்சுகளை அல்லும், வாழ்க\nஅஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் அவர்களே.தங்களின் வலைப்பூவை இன்றுதான் ஸாதிகா அக்காவின் பக்கம் மூலம் அறிந்தேன்.\nமாஷா அல்லாஹ் நிறைய நல்ல பதிவுகளை உங்கள் பக்கத்தில் பதித்துள்ளீர்கள்.ஒவ்வொன்றும் படிக்க வேண்டிய அருமையான விஷயங்கள்.\nஒவ்வொன்றாக நிதானமாக படித்து கருத்துரையிடுகிறேன்.(இன்ஷா அல்லாஹ்).\nதங்கள் எழுத்துக்களுக்கு பாராட்டுக்களும்,இன்னும் நிறைய நல்விஷயங்களை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள வாழ்த்துக்களும் பல.\nசகோதரர் ஸ்பார்க் கார்த்தி யின்\nஎன‌க்கு 73 வ‌ய‌து ந‌ட‌ந்து கொண்டிருக்கிற‌தம்மா.\nதேய்ந்து விட்ட சக்கரம் ஏதோ அவன் அருளால் சுழன்று கொண்டிருக்கிறது.\nஉங்க‌ளைப் போன்றோர்க‌ளின் ஊக்க‌மும் ஆத‌ர‌வும் பாராட்டுத‌ல்க‌ளும் தான் புத்துண‌ர்வு ஊட்டி த‌ள்ளாமை உண‌ராது வ‌லைத்த‌ள‌த்தில் இய‌க்கி செல்லுகிற‌து.\nஅப்பா அருமையான அரிதான வீடியோக்களை காணும் வாய்ப்பை தந்தமைக்கு \nஇன்னும் இதுபோல் பலர்பயனடையும் வகையில் செயல்பட எந்நாளும் எல்லாம்வல்ல அல்லாஹ்வின் அருள் உங்களுக்கு கிடைக்க துஆ செய்தவளாக\nவ அலைக்குமுஸ்ஸ‌லாம் ( வ‌ர‌ஹ்)\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...\nஅரும���...தங்களின் சிறப்பான அழைப்பு பணிக்கு என்றும் இறைவன் துணை நிற்பானாக...ஆமீன்.\n முஸ்லிம் சமுதாயக் கருத்துக்களை தெரிந்து கொள்ள உங்கள் வலைப் பதிவை அடிக்கடி படிப்பேன். விமர்சனம் எழுதியது இல்லை. தாங்கள் தொகுத்துள்ள வீடியோ காட்சிகள் சிறப்பான தொகுப்பு. மேலும் எளிய அழுத்தமான சுருக்கமான விளக்கம்.\nஅன்பிற்கினிய நண்பர் வாஞ்சூர் அவர்களுக்கு அன்புடன் நண்பர் A.S.முஹம்மது அலி எழுதும் மின் மடல். நலம், நலமறிய ஆவல். நிற்க தங்களின் வலைச்சரத்தில், உலகில் இறைவனை எங்கெங்கெல்லாம் எந்த நிலையிலும் மனிதன் எப்படி எல்லாம் வணங்கி தொழுது தனது நன்றிக்கடனை இறைவனுக்கு செலுத்துகின்றான் என்பதை தங்கனின் வீடியோ பதிவுகள் மூலம் இன்று பார்த்து பரவசமடைந்தேன். அருமையான பதிவுகள். தங்களின் இப்பணி மிகவும் பாரட்டத்தக்கது. வல்ல இறைவன் தங்களுக்கு ரஹமத்தான பாக்கியங்களை தந்து அருள்வானாகவும் என்றும் அன்புடன் A.S.முஹம்மது அலி\nவ‌ல்ல‌ இறைய‌வ‌னின் அருளால் ந‌ம் அனைவ‌ரின் மீதும் சாந்தியும் சமாதான‌மும் நில‌வ‌ட்டும்.\nஅன்பின் A.S. முஹம்மது அலி \nஎனது 73 ம் வயதில் இந்த அளவு இயங்குவதே அந்த வல்லவனின் பேரருள் தான்.\nஅயராது தொடரும் யாவருக்கும் பய‌னுள்ள சமூக சேவையான தங்களின் “பெட்டகம்\" வலைப்பதிவின் வாச‌க‌ன் நான்.\nவழக்கம்போல் வாஞ்ஜூர் அப்பாவின் தனிச்சிறப்பு இந்த பதிவு சேர்க்கையிலும் மிளிர்கிறது.,\nஇன்னும் ஆயிரமாயிரம் ஆக்கங்கள் உங்கள் மூலமாக இந்த உம்மத்திற்கு கிடைக்க அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக\nஉங்களுக்கும் - உங்கள் குடுபத்தாருக்கும் இந்த பெருநாளும் இனிய பெருநாளாக அமைந்திட இறைவனிடம் துஆ செய்தவனாய்...\nதாங்களுக்கும் தங்களின் குடும்பத்தாருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்கள்.\nதோழரே...... அரிய பல விடியோக்களை ஓரே எடத்தில் காண வாய்ப்பு நல்கிய எல்லாம் வல்ல\nஅல்லாவுக்கே புகழ் அனைத்தும் .........\nதாங்களுக்கும் தங்களின் குடும்பத்தாருக்கும் இத் தளத்தின் அணைத்து வாசகர்களுக்கும் என் இனிய பெருநாள் வாழ்த்துக்கள்.\nஎன்றென்றும் உங்கள் சேவை தொடர அல்லாஹ்வை பிரார்த்திக்கிறேன்\nசமீபத்திய பதிவுகள். \"க்ளிக்\" செய்து படியுங்கள்.\nசொல்லாத சோகம். யாருக்கு தெரியும் .\nதேசபக்தியை மொத்த விலைக்கு குத்தகை எடுத்திருப்பதாக சொல்லிக் கொள்ளும் இந்துத்துவா கும்ப��் உண்மையில் நாட்டு விடுதலைப் போராட்ட தியாகிகளுக்குச் செய்யும் துரோகங்களின் வரலாற்றை சித்தரிக்கும் பாடல்.\nநாமெல்லாம் நாட்டு வரலாற்றை புதிதாகக் கற்றுக் கொள்ளும் தேவையை உணர்ச்சி ததும்ப உணர்த்தும் பாடல்.\nமற்ற எவரையும் விட நாட்டின் விடுதலைக்காக தன்னையே அர்ப்பணித்து உழைத்த இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்.\nபொய் வழக்குகளால் சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது-சித்தி ஆலியா\nபொய் வழக்குகள் ஜோடிக்கப்பட்டு சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது. மேலும் அவர்கள் குடும்பம் நடு தெருவில் நிற்கிறது. போதும் முஸ்லிம்களை கொடுமை படுத்தியது. ********************\nஅல்லாஹ்வின் 99 பெயர்கள்.- வீடியோ\n\"முஹம்மத் - யார் இவர்\nஇத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்\n>>> *** இங்கே ***<<< சொடுக்கி படியுங்கள்\nகடைசி வரை தேடிப் பார்த்தாலும்,\nஎன் தந்தையார் தீவிர வைணவர்.”\n(தினமணி ரம்ஜான் மலர் – 2003)\n*********பெரியாரிஸ்டுகளான கலைஞரும், வீரமணியும் தவறு செய்கிறார்கள் என்பதற்காக யாரும் பெரியாரையோ அல்லது அவரின் தத்துவங்களையோ சாடுவதில்லை.\nநந்திகிராமில் எளிய மக்களின் மீது அடக்குமுறைகளை ஏவி விட்டது கம்யூனிஸ்ட் அரசாங்கம் என்பதற்காக யாரும் கம்யூனிசத்தை திட்டுவதில்லை.\nநாடு முழுவதும் குண்டு வைக்கும் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் இந்துக்கள் என்பதற்காக யாரும் இந்து மதத்தை விமர்சிப்பதில்லை.\nஆனால், இஸ்லாத்தை சரியாகப் புரிந்து கொள்ளாத முஸ்லிம்கள் செய்கின்ற அனைத்துத் தவறுகளுக்கும் இஸ்லாத்தைத் தான் காய்ச்சி எடுக்கின்றனர்.\nஇந்த ஒரு விசயத்தில் மட்டும் பெரியாரிஸ்டுகளும், கம்யூனிஸ்டுகளும், இந்துத்துவ சக்திகளும் ஒன்றுபோல் உள்ளனர்.\n*இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்* மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.\nமர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது\nஇளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்*\nதிட்டமிட்டே 'தீவிரவாதி' களாக்கும் மிருகங்கள். அவசி...\n) திருகுதாள திருவிளையாடல் தோலுரிக்கப்ப...\nமுஸ்லீம்களுக்கிடையே சர்ச்சை உண்டாக்க தினமல(த்தின்)...\nஇந்தியாவில் முதலில் இஸ்லாத்தை தழுவியவர். ‍ அதிசயத்...\nகோத்ரா ரயில் எரிப்பு வழக்கு : விசாரணையே தண்டனை. தீ...\nஒட்டுமொத்த இந்தியா இஸ்லாமியர்களையும் கொன்று குவ���க்...\nநமது மீடியாக்களின் வண்டவாளங்கள் தண்டவாளத்திலே.\nஆழமான அழகிய சினிமா – “ஆதாமின்டே மகன் அபு .” அவசிய...\n** அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல். அரிதான விடிய...\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் வலைப்பதிவுகளை திரட்டும் பிற தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\nஇஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.\n***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.\nஅல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது (1)\nஇந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (11)\nஇளையாங்குடி Dr. சாகிர் உசேன் கல்லூரி (1)\nசுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (1)\nடாக்டர் சாகிர் நாயக் (2)\nமவ்லானா அபுல் கலாம் ஆசாத் (1)\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் பிற வலைப்பதிவுகளை திரட்டும் தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanjoor-vanjoor.blogspot.com/2012/01/blog-post_24.html", "date_download": "2020-01-27T15:50:56Z", "digest": "sha1:W4LPOAP52VCNRYUJTJQQ34DYOWA76UWX", "length": 43003, "nlines": 359, "source_domain": "vanjoor-vanjoor.blogspot.com", "title": "***வாஞ்ஜுர்***: குர்ஆனா? பைபிளா? எதுஉண்மையான‌து? எது இறைவனின் வார்த்தைகள்? விவாதம்.", "raw_content": "\nசுவைத்தேன் - தொகுத்தளித்தேன் - சுவையுங்கள். வருகையாளரே வருக இங்குள்ள அனைத்து பதிவுகளையும் படித்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளுவதுடன் மீண்டும் மீண்டும் வருமாறு அன்புடன் அழைக்கிறேன்.\nஅஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்.- (உங்���ள் மீது சாந்தி விழைகிறேன்.)\nவாஞ்ஜுர் அனைத்து பதிவுகளையும் பார்வையிட‌\n***வாஞ்ஜுர்*** அனைத்து பதிவுகளும் >>> இங்கே <<< சொடுக்கி படியுங்கள்\n\"முகலாய மன்னர்கள் கோயிலை இடித்தார்கள் என்பது வரலாற்று திரிப்பு.\n“இந்தியாவில் இந்து முஸ்லிம் வேற்றுமையினால் ஏற்படுகின்ற பதட்டம் ஒரு திட்டமிடப்பட்டு திணிக்கப்பட்ட வரலாறு ஆகும்.\nஇந்தியாவை ஆண்ட முகலாய மன்னர்கள் முஸ்லிம் அல்லாத மக்களை வெறுப்போடு நடத்தினார்கள் என்றும்,\nஇந்து மத கோட்பாடுகளுக்கு எதிராக இருந்தார்கள் என்றும்,\nகஜினி முஹம்மத் சோமநாதர் கோயிலை இடித்தார் என்றும்\nபல்வேறு செய்திகள் உண்மைக்கு புறம்பாக வரலாற்றில் திரித்து எழுதப்பட்டு உள்ளன.\nமுகலாய மன்னர்கள் இந்து மக்களை கொடுமைபடுத்தியதாக வேண்டுமென்றே திரித்து கூறிய திட்டமிடப்பட்ட வரலாற்று சதி\" என்று\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி\nமக்களை பிளவுபடுத்துகிறது மீடியா. \"நீதிபதி மார்கண்டேய கட்ஜு\"\nஒரு ஊரில் குண்டு வெடித்தால் போதும். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்‘குண்டு வைத்தது நாங்கள்தான்என்று இந்தியன் முஜஹிதின் கூறுகிறது‘ அல்லது ‘ஜய்ஷ் இ முகமத் அல்லது ஹர்கத் உல் ஜிஹாத் அமைப்பு கூறுகிறது‘\nஎன்று ஏதோ ஒரு முஸ்லிம் பெயரை சேனல்கள் சொல்கின்றன அதற்குள் எப்படி தெரியும் என்றால் எஸ்எம்எஸ் வந்தது, இமெயில் வந்தது என்று காட்டுகிறார்கள்.\nஎஸ்எம்எஸ், இமெயில் எல்லாம் யார் வேண்டுமானாலும் யார் பெயரிலும் அனுப்ப முடியும்.\nயாரோ ஒரு விஷமி அனுப்பியிருக்கலாம். அதை பெரிதாக டீவியில் காட்டி மறுநாள் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கும்போது என்ன ஆகிறது\nமுஸ்லிம்கள் எல்லாரும் குண்டு வைப்பவர்கள், தீவிரவாதிகள் என்று ஒரு மதத்தையே ஒட்டுமொத்த அசுரர்கள் மாதிரி சித்தரிக்கிறது மீடியா.\nஎந்த மதமாக இருந்தாலும் 99 சதவீதம் பேர் நல்லவர்கள் என்பதுதான் உண்மை.\nமதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த மீடியா வேண்டுமென்றே இவ்வாறு நடப்பதாக நினைக்கிறேன்.\nநிச்சயமாக இது நாட்டு நலனுக்கு எதிரானது.\nமீடியா வேண்டுமென்றே மக்களுக்குள் பிளவை உண்டாக்குவதாகவா சொல்கிறீர்கள்\nகுண்டு வெடித்த சிறிது நேரத்தில் எஸ்எம்எஸ் வந்தது இமெயில் வந்ததது\nஎன்பதை சாக்கிட்டு ஒரு மதத்தையே வில்லனாக மீடியா சித்தரிக்கும்போது அதற்கு வேறென்ன அர்த்தம் கொடுக்க முடியும்\n**************** அறிந்திராத உண்மைகளை கேட்டு சிந்தியுங்கள்.கீழே உள்ள‌ சுட்டிகளைசொடுக்கி ப‌டிக்க‌வும்.\n1.நமது மீடியாக்களின் வண்டவாளங்கள் தண்டவாளத்திலே.\n2. தீவிரவாதம் முஸ்லீம்களின் தனிஉடைமையா\nஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி ஒழு செய்யும் பொழுதும் கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தமாகி\nஉட‌ற்சுகாதார‌ம் எவ்வாறு பேணி க‌டைப் பிடிக்கப்ப‌டுகின்ற‌து என்ப‌தை சிந்தித்தீர்க‌ளா\nஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால் அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.\nஇதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.\nசுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை, உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தொழுகை தன்னகத்தில் கொண்டது.\nஐவேளை தொழுகையின் மூல‌ம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாத‌ய‌ சூழ்நிலைக‌ளிலேயே மூழ்கி கிட‌ந்திடாம‌லும்\nஇறைவ‌னிட‌ம் தொட‌ர்பை ச‌ற்றும் தொய்வில்லாம‌ல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்ப‌த‌ற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா \nஉலகின் அத்தனை முஸ்லீம்களும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.\nஉலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற\nதொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,\nநெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய‌ சஜ்தா செய்யும்பொழுது\nநம் உடலுக்கு பூமியின் மூலமாக பல சூட்சுமமான நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா\nஉடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பல பலன்களையும் பெற்று விடுகிறார்.\nபிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து\n\"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள்.\nஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது '\nஇதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.\nதொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் \"பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்.\"\nதொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முய‌ற்ச்சி அல்ல இது.\nதொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.\nதொழும்போது இறைவ‌னிட‌ம் பேசுகிறீர்க‌ள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவ‌ன் உங்க‌ளிட‌ம் பேசுகிறான்.\nநமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை. தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே. வாஞ்சையுடன் வாஞ்சூர்.\n மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… அனைத்திடத்திலும் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் ஒரே சீரிய செயல். ஓ மானுடனே சிந்திப்பாயா உள்ளத்தை திறக்கும் காட்சிகள். சற்றே சிந்தியுங்கள். பார்ப்ப‌வை எல்லாம் நதியில் ஒரு துளிதான். அகிலஉலக பிரஜைகளான‌ முஸ்லீம்களே கீழே உள்ள‌ சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் கீழே உள்ள‌ சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் . அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல் அரிதான விடியோக்கள் காண‌த்த‌வ‌றாதீர்க‌ள். >>>*** இங்கே*** <<< *********\nஇறைவ‌னின் வார்த்தைக‌ளில் அசிங்கமோ, அபத்தமோ, விஞ்ஞான முரண்பாடுகளோ இருக்க முடியாது.\nயாருடைய உணர்வுகளையும் காயப்படுத்தும் நோக்கம் இல்லை\nஅனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய விடியோக்கள்.\nசந்தேகமின்றி தெரிந்து கொள்ள கட்டாயம் இந்த‌ 18 விடியோக்களையும் பாருங்கள்.\nஇந்த ஆரோக்கியமான கலந்துரையாடலை கேட்டால் உங்கள் சந்தேகம் அனைத்துக்கும் தீர்வு இதில் கிடைக்கும்.\nசத்தியம் வென்றே தீரும். அசத்தியம் அழிந்தே தீரும். நிச்சயம் அசத்தியம் அழிந்தே தீரும்.\nகிறிஸ்துவர்களும் மூஸ்லீம்களும் அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய விடியோக்கள்.\nஇது 18 விடியோக்கள் அடங்கியது. பொறுமையாக அனைத்து விடியோக்களையும் பார்த்து சிந்தியுங்கள்.\nமுதலில் Dr. William Campbell பேசும் பொழுது சுவாரஸ்யம் அற்றது போல் தோன்றலாம்.\nDr. சாகிர் நாயக் அவர்களின் பதில் ஆரம்பிக்கும் பொழுது மெய் மறந்து விடுவீர்கள்.\nஅசிங்கங்கள், அபத்தங்கள், விஞ்ஞான முரண்பாடுகள்\nஇதிலுள்ள‌ அப‌த்த‌ங்க‌ளை அசிங்கங்களை, அபத்தங்களை, விஞ்ஞான முரண்பாடுளை இறைவனிட‌மிருந்து வ‌ந்த‌து என‌ கூற‌லாமா\nஇறைவ‌னின் வார்த்தைக‌ளில் அசிங்கமோ, அபத்தமோ, விஞ்ஞான முரண்பாடுகளோ இருக்க முடியாது\nயாருடைய உணர்வுகளையும் காயப்படுத்தும் நோக்கம் இல்லை\nஇவ்வுலகம் எப்படி முடிவுக்கு வாரும் என்று பல் வேறு விஞ்ஞானிகள் ஊகக்கருத்துக்களை தருகிறார்கள். சிலர் சொல்வது சரியாகவும் சிலர் சொல்லுவது பிழையாகவும் இருக்கலாம்.\nஆனால் அழியும் அல்லது நிலைத்திருக்கும். இரண்டும் ஒரே சமயத்தில் நடக்க முடியாது.\nஅப்படி நடந்தால் அது விஞ்ஞான முரண்பாடாகும்.\nகிறிஸ்தவ விசுவாசியை கண்டறிய விஞ்ஞான பூர்வமான சோதனை பைபிளில் உள்ளது\nஎன் நாமத்தினாலே அவர்கள் பிசாசுகளை துரத்துவார்கள்\nநவமான புது அந்நிய மொழி பாஷைகளை பேசுவார்கள்.\nமேலும் சர்ப்பங்களை கையிலெடுப்பார்கள். சாவுக்கென்றான யாதொன்றை குடித்தாலும் அவர்களுக்கொன்றும் ஆகாது. அது அவர்களை சேதப்படுத்தாது.\nவியாதியஸ்தர்கள் மீது அவர்கள் கை வைப்பார்கள். அப்பொழுது அவர்கள் சொஸ்தமடைவார்கள்.\nஇதை கொண்டு உண்மையான விசுவாசியை கண்டு பிடித்து விடலாம்\nதொழுநோயிலிருந்து த‌ன் வீட்டை பாதுகாக்க‌ ஒரு நூத‌ன்மான‌ வ‌ழியை பைபிள் சொல்லுகிற‌து இர‌ண்டு குருவிக‌ளை எடுங்க‌ள் ஒன்றை கொன்று ம‌ர‌த்தொன்றின் மீது ஏற்றி உயிரோடிருக்கும் மற்றொரு ப‌ற‌வையை ஓடும் நீரில் ந‌னைத்து அத‌ன் பிற‌கு அந்த‌ ர‌த்த‌த்தை வீடு முழுவ‌தும் ஏழு முறை தெளிக்க‌ வேண்டும்.\nதொழுநோயிலிருந்து பாதுகாக்க வீட்டுக்குள் குருவியின் இரத்தத்தை தெளிப்பதா\nமருத்துவ ரீதியாக நமக்கு தெரியும் ஒரு தாய் பிரசவித்த பிறகு ஒரு க��றிப்பிட்ட நேரம் வரை அசுத்தமாக இருப்பார்.\nஆண்குழந்தை பெற்றால் அவள் ஏழு நாட்களுக்கு அசுத்தமாக இருப்பாளாம்.அந்த அசுத்த நிலை மேலும் 33 நாட்களுக்கு நீடிக்குமாம்.\nஆனால் பெண் குழந்தையை பெற்றால் 2 வாரங்களுக்கு அசுத்தமாக இருப்பாள் ஆனால் அந்த அசுத்தம் 66 நாட்களுக்கு நீடிக்குமாம். சுருக்கமாக சொன்னால் ஒரு பெண் மகனை பெற்ரால் 40 நாட்களுக்கு அசுத்தமாக இருப்பாள். ஆனால் அவலே ஒரு பெண் குழந்தையை பெற்றால் 80 நாளைக்கு அசுத்தமாக இருப்பாள்.\nபெண்குழந்தையை பெற்றால் ஆண்குழந்தையை விட இரு மடங்கு அதிகமாக அசுத்தம் நீடிப்பது எப்படி\nவிபசாரத்தை நிரூபிக்க பைபிள் ஒரு அருமையான யோசனையை சொல்கிறது. ஒரு பெண் விபசாரம் செய்துவிட்டால் என கண்டு பிடிப்பது எப்படி \nஎண்ணாகமம் அதிகாரம் 5 11 / 31\nசந்தேகத்துக்குள்ளாகி நீதி மன்றங்களில் அவமானத்தையும் அதிக பொருட்சிலவையும் கால நேரத்தையும் வீணடிக்கும் தம்பதிகள் இந்த இலகுவான கசப்பு தண்ணீர் சோதனை ஏன் கடைபிடிக்கககூடாது\nபைபிள் இறைவ‌னின் வார்த்தைக‌ள் அல்ல‌\nஇந்த ஆக்கத்தை தயவு செய்து தங்களுடைய இணையங்களிலும் வலைப்பதிவுகளிலும் மீள்பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளுகிறோம்.\nLabels: அரசியல், இஸ்லாம், கிறிஸ்தவம், டாக்டர் சாகிர் நாயக்\nயாருடைய உணர்வுகளையும் காயப்படுத்தும் நோக்கம் இல்லை என்பதின் அர்த்தம புரிய வில்லை..காயபடுத்த வில்லை எனில் அதற்கு பெயர் விவாதம் இல்லை உரை..உண்மையை எடுத்து உரைக்கும் போது மனம் காய படத்தான் செய்யும்.அதுதான் உண்மையான விவாதமாக இருக்கும்.இந்த விவாதம் சாதாரண உரை போல்தான் இருக்கிறது.இதற்கு பதில் இவர்கள் எழுதிய புக படித்து புரிந்து கொள்ளலாம்....\nமாஷா அல்லாஹ். அற்புதமான காணொளி. முழுவதுமாக பார்த்தேன். வியந்தேன்.\nசமீபத்திய பதிவுகள். \"க்ளிக்\" செய்து படியுங்கள்.\nசொல்லாத சோகம். யாருக்கு தெரியும் .\nதேசபக்தியை மொத்த விலைக்கு குத்தகை எடுத்திருப்பதாக சொல்லிக் கொள்ளும் இந்துத்துவா கும்பல் உண்மையில் நாட்டு விடுதலைப் போராட்ட தியாகிகளுக்குச் செய்யும் துரோகங்களின் வரலாற்றை சித்தரிக்கும் பாடல்.\nநாமெல்லாம் நாட்டு வரலாற்றை புதிதாகக் கற்றுக் கொள்ளும் தேவையை உணர்ச்சி ததும்ப உணர்த்தும் பாடல்.\nமற்ற எவரையும் விட நாட்டின் விடுதலைக்காக தன்னையே அர்ப்பணித்து உழைத்த இந்திய‌ முஸ��லீம் சமுதாயம்.\nபொய் வழக்குகளால் சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது-சித்தி ஆலியா\nபொய் வழக்குகள் ஜோடிக்கப்பட்டு சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது. மேலும் அவர்கள் குடும்பம் நடு தெருவில் நிற்கிறது. போதும் முஸ்லிம்களை கொடுமை படுத்தியது. ********************\nஅல்லாஹ்வின் 99 பெயர்கள்.- வீடியோ\n\"முஹம்மத் - யார் இவர்\nஇத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்\n>>> *** இங்கே ***<<< சொடுக்கி படியுங்கள்\nகடைசி வரை தேடிப் பார்த்தாலும்,\nஎன் தந்தையார் தீவிர வைணவர்.”\n(தினமணி ரம்ஜான் மலர் – 2003)\n*********பெரியாரிஸ்டுகளான கலைஞரும், வீரமணியும் தவறு செய்கிறார்கள் என்பதற்காக யாரும் பெரியாரையோ அல்லது அவரின் தத்துவங்களையோ சாடுவதில்லை.\nநந்திகிராமில் எளிய மக்களின் மீது அடக்குமுறைகளை ஏவி விட்டது கம்யூனிஸ்ட் அரசாங்கம் என்பதற்காக யாரும் கம்யூனிசத்தை திட்டுவதில்லை.\nநாடு முழுவதும் குண்டு வைக்கும் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் இந்துக்கள் என்பதற்காக யாரும் இந்து மதத்தை விமர்சிப்பதில்லை.\nஆனால், இஸ்லாத்தை சரியாகப் புரிந்து கொள்ளாத முஸ்லிம்கள் செய்கின்ற அனைத்துத் தவறுகளுக்கும் இஸ்லாத்தைத் தான் காய்ச்சி எடுக்கின்றனர்.\nஇந்த ஒரு விசயத்தில் மட்டும் பெரியாரிஸ்டுகளும், கம்யூனிஸ்டுகளும், இந்துத்துவ சக்திகளும் ஒன்றுபோல் உள்ளனர்.\n*இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்* மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.\nமர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது\nஇளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்*\nகுரானில் புனைவுகள் இல்லை. குரான் காலச்சுவடுகள் - ...\nஅச்சுறுத்தலின்றி குடியரசு தினவிழா கொண்டாடபட்டதா \nஸ்பெயினில் 800 வருட இஸ்லாமிய பொன் ஆட்சி கால‌ சரித்...\nசல்மான் ருஷ்டிக்கு விளம்பர விழாவா\nஉலகிலேயே மிக பெரிய, மிக சிறிய திருகுரான் பிரதிகள்....\nபுலிகளின் தமிழ்முஸ்லிம் இனஒழிப்பின் ஈரநினைவுகள். ப...\nபுலிகளின் முஸ்லீம் இன அழிப்பு. பாகம் 2. மன்னிப்போம...\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் வலைப்பதிவுகளை திரட்டும் பிற தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\nஇஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.\n***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.\nஅல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது (1)\nஇந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (11)\nஇளையாங்குடி Dr. சாகிர் உசேன் கல்லூரி (1)\nசுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (1)\nடாக்டர் சாகிர் நாயக் (2)\nமவ்லானா அபுல் கலாம் ஆசாத் (1)\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் பிற வலைப்பதிவுகளை திரட்டும் தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2014/01/", "date_download": "2020-01-27T15:24:55Z", "digest": "sha1:IXZOD5ROZ6MTO7BILNJ5RJE2MTTGM2LG", "length": 21319, "nlines": 246, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: 1/1/14 - 2/1/14", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nசென்னையில் நடைபெறும் புத்தகக்கண்காட்சியை ஒட்டி..\n18.1.2014 தேதியிட்ட தினமணி சென்னைப்பதிப்பில் வெளியாகி இருக்கும் என்னுடனான .[தொலைபேசி வழி] உரையாடலின் பதிவு..\nதமிழின் மிக முக்கியமான மொழிபெயர்ப்பாளர் எம்.ஏ.சுசீலா. உலகப் பேரிலக்கியமான ஃபியோதர் தஸ்தயேவஸ்கியின் \"குற்றமும் தண்டனையும்', \"அசடன்' ஆகிய இரண்டு நாவல்களைத் தமிழாக்கம் செய்தவர். \"கீழுலகின் குறிப்புகள்' நாவலையும் தற்போது தமிழாக்கம் செய்து வருகிறார். அவரிடம் பேசினோம்:\nநல்ல மொழிபெயர்ப்பின் இலக்கணம் என்ன\nமூலத்தைச் சிதைக்காமல் கொடுப்பதாகும். அது ஒரு மொழிபெயர்ப்பு என்ற உணர்வு படிப்பவருக்கு ஏற்படக்கூடாது. கதாபாத்திரங்களின் பெயர்கள், இடங்களைப் பற்றிய வர்ணனைகள் வேறுபாடாக இருக்கலாம். ஆனால் மனித உணர்வுகளைச் சரியாக தமிழ் மொழிக்குக் கடத்திவிட்டாலே போதும். அது அந்நிய மொழி படைப்பு என்ற உணர்வு தோன்றாது. உலகம் முழுவதும் மனித உணர்வுகள் என்பவை பொதுவானவைதான். எனவே மூலத்தில் உள்ள உயிரோட்டத்தை, உணர்ச்சிக் கொந்தளிப்பை, அதன் தரிசனத்தை அப்படியே தக்க வைப்பதே சரியான மொழிபெயர்ப்பாகும்.\nஒரு படைப்பை மொழியாக்கம் செய்வதன் வழியாக மொழிபெயர்ப்பாளர் அடைவது என்ன\nமுதலில் நான் ஒரு சிறுகதை எழுத்தாளராகவே இலக்கியப் பணியைத் தொடங்கினேன். 80-க்கும் மேற்பட்ட கதைகள் பத்திரிகைகளில் வெளிவந்தன. 2008-ஆம் ஆண்டு தான் \"குற்றமும் தண்டனையும்' நாவலை மொழிபெயர்த்தேன். அதற்குப் பிறகு \"அசடன்' மொழிபெயர்த்தேன். முதல் முயற்சியாக \"குற்றமும் தண்டனையும்' நாவலை மொழிபெயர்த்தபோது, என்னுடைய சொந்த படைப்புத்திறனை இழந்துவிடுவேனோ என்ற அச்சம் இருந்தது. ஆனால் மொழிபெயர்த்து முடித்த பிறகுதான் எனது மொழியைக் கூர்மைப்படுத்த அது உதவியிருக்கிறது என்று புரிந்தது. மொழிபெயர்ப்புக்காக திரும்பத்திரும்ப அந்நாவலைப் படிக்கும்போது, தஸ்தயேவஸ்கி சொல்லும் விஷயத்துக்குப் பக்கத்தில் போக முடிந்தது. அதனால் சொந்தமாக வேறு படைப்பு எழுதும்போது என்னுடைய பார்வை விசாலப்பட்டது. மொழியாக்கத்துக்குப் பொருத்தமாக வேறுவேறு சொல்லைத் தேட வேண்டியிருந்தது. தமிழில் சொற்களுக்குப் பஞ்சமே இல்லை. அதனால் ஒரே சொல்லைப் பயன்படுத்தாமல் வெவ்வேறு சொற்களை பயன்படுத்தும்போது, என்னுடைய மொழியும் வளப்படுகிறது என்பதை உணர்ந்துகொண்டேன்.\nஒரு படைப்பின் வேர்களை மொழியாக்கத்தின் மூலம் தொட்டுவிட முடியும் என்று கருதுகிறீர்களா\nபடைப்பின் வேர்களைத் தொடுவதற்கு முயற்சிகள் செய்கிறோம் என்றுதான் சொல்ல வேண்டும். சொந்த படைப்பை எழுதினாலும்கூட, அது ஒரு சில மனங்களையே தொடுகிறது. ஒத்த அலைவரிசை இல்லாத மனங்களைத் தொடுவதே இல்லை. அது எல்லாவற்றுக்கும் பொருந்தும் என்றே கருதுகிறேன்.\nகலாசாரம், பண்பாட்டு ரீதியாக ஒரு படைப்பு வேறுபட்டிருக்கிறது என்பதற்காகவும், நீடித்த விவரணை என்பதற்காகவும் ஒரு மொழிபெயர்ப்பாளன் அந்தப் படைப்பைச் சுருக்கலாமா\nசுருக்கக் கூடாது. முன்பு அப்படிச் செய்துகொண்டிருந்தனர். அசடன், கரம்úஸாவ் சகோதரர்கள்கூட அப்படி தமிழில் வந்துள்ளது. சுருக்குவதால் நிச்சயம் ஜீ��ன் இல்லாமல் போய்விடும். ஒரு நாவலின் பல்வேறு பரிமாணங்களை தஸ்தயேவஸ்கி விஸ்தீரணம் செய்ய விரும்புகிறார். அந்த விஸ்தீரணத்தைக் குறைப்பதற்கு மொழிபெயர்ப்பாளருக்கு எந்த உரிமையும் இல்லை. சில பதிப்பகங்கள் கேட்பதாலும், சின்ன புத்தகமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் அப்படிச் செய்கின்றனர்.\nஅயல் மொழியில் இருந்து தமிழாக்கம் செய்யப்படும் அளவு, தமிழ்ப் படைப்பாளிகளின் நூல்கள் பிறமொழிகளில் மொழியாக்கம் செய்யப்படாதது, ஏன்\nஅதற்கான முயற்சி எடுக்காதது காரணமாக இருக்கலாம். வேறு மொழிக்குப் படைப்பைக் கொண்டு செல்வதற்கான ஆற்றலைப் படைப்பாளிகள் வளர்த்துக் கொள்ள வேண்டிய நிலையில் இருப்பதாக இருக்கலாம். கல்கத்தா கிருஷ்ணமூர்த்தி நிறைய தமிழ் படைப்புகளை வங்காள மொழிக்குக் கொண்டு சென்றார். இதற்கு பன்மொழி ஆளுமை தேவையாக இருக்கிறது. அதனால் படைப்பாளிகளோ அல்லது மொழிபெயர்ப்பு செய்பவர்களோ அந்த ஆளுமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். வேறு மொழி தெரிந்தவர்களுக்கு படைப்பு ஊக்க மனநிலை இருக்க வேண்டும். மொழியாக்கம் செய்வதும் ஒரு படைப்புப் பணிதான். இந்த மனநிலை உள்ளவர்கள் குறைவாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.\n\"குற்றமும் தண்டனையும்', \"அசடன்' இதில் எதன் மொழியாக்கம் சிரமமாக இருந்தது\nஅசடனோடு ஒப்பிடும்போது, குற்றமும் தண்டனையும் சிறியதுதான். இது நேர்ப்போக்கில் போகும் கதை. குற்றம் செய்துவிட்டு, அது தொடர்பாக ஒருவனுக்கு ஏற்படும் உளவியல் சிக்கலைச் சொல்லும் கதை. அதை 8 மாதத்தில் மொழிபெயர்த்துவிட்டேன். ஆனால் அசடன் கிட்டத்தட்ட ஒன்றரை வருஷம் எடுத்தது. அது திருகலான படைப்பு. நிறைய பாத்திரங்கள். மனச்சிக்கல்கள். நிறைய பிரெஞ்சு சொற்றொடர்கள் இருந்தன. அதனால் நிறைய பணியாற்ற வேண்டியது இருந்தது. ஆனால் குற்றமும் தண்டனையுமுக்குத்தான் நிறைய வரவேற்பு இருக்கும் என்று நினைத்தேன். வாசகர் மத்தியில் அதற்கு நிறைய வரவேற்பு இருந்தாலும், அசடனே என்னை விருதுகள் பெறும் வரை அழைத்துச் சென்றது.\nநேரம் 17.1.14 1 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அசடன் , குற்றமும் தண்டனையும் , தினமணி , நேர்காணல் , மொழியாக்கம்\nதாயகம்கடந்த தமிழ் -அனைத்துலகமாநாடு கோவையில்...\nதாயகம் கடந்த தமிழ் என்ற பொருளில் ஓர் அனைத்துலக மாநாடு கோவையில், ஜனவரி 20, 21, 22 ஆகிய நாள்களில் நிகழவிருக்கிறது. 12 நாடுகளிலிருந்து 35 எழுத்தாளர்கள், தமிழறிஞர்கள், ஊடகவியலாளர்கள், கல்வியாளர்கள் பங்கேற்கிறார்கள்.\nமாநாட்டின் துவக்க விழா காளப்பட்டி சாலையில் உள்ள டாக்டர் NGP கலை அறிவியல் கல்லூரியில் 20ம் தேதி மாலையும் கருத்தரங்க அமர்வுகள் 21. 22 ஆகிய நாள்களில் KMCH மருத்துவ மனையில் உள்ள கருத்தரங்க அறையிலும் நடைபெறவுள்ளன.\n[எழுத்தாளர் மாலன் அவர்களிடமிருந்து வந்திருக்கும் அழைப்பும் செய்தியும்....]\nநேரம் 14.1.14 0 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அறிவிப்பு , நிகழ்ச்சி\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 34 )\nகுற்றமும் தண்டனையும் ( 14 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nதாயகம்கடந்த தமிழ் -அனைத்துலகமாநாடு கோவையில்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nவிண்வெளி மனிதனும், மண்வெளி மனமும்\nமணச்சேறு, ஆண் மாடல் – இரா.மதிபாலா கவிதைகள்\nஊடறு போன்ற பல சிந்தனைகளைத் தூண்டும் உச்சி மாநாடுகளில் கலந்துகொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன்.. – விஜி ஜெகதீஷ்- சிங்கப்பூர்\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-30411.html?s=e88080bc00b87605165eede772fdff80", "date_download": "2020-01-27T14:46:06Z", "digest": "sha1:ZQECST5AVUVRLQADBLTRKW5N6S6NLJWJ", "length": 6510, "nlines": 80, "source_domain": "www.tamilmantram.com", "title": "காலச்சக்கரம் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > காலச்சக்கரம்\nஇந்த காலச்சக்கரம் இப்படியே நின்றுவிட்டால்\nஇப்படி நானும் உன் பாட்டியும் நினைத்திருந்தால்\nபாட்டன் பார்வை பரவச��் பார்வை,\nகாலச் சக்கரம் சிக்காமல் செல்ல\nவித்து மரமாவதும், மரம் வித்தாவதும்.......தவிர்க்கமுடியாத...தேவையான ....மாறாத சுழற்சி தான்....\nசில கணங்கள் யுகங்களாய் நீண்டுவிடாதா என்று ஏங்கம் தோன்றுவதும்..\nசிலதருணங்கள் கணங்களாய் கடந்துவிடாதா என்று வருந்தம் தோன்றுவதும் வழக்கமான ஒன்றுதான்..\nஆனால் இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்றுதான் என்பது மட்டும் அவ்வளவு எளிதில் புரிவதேயில்லை.. உங்களுக்கு புரிந்துவிட்டது போலும்.\nநல்லதொரு கவிக்கரு... வாழ்த்துக்கள் கோபாலரே..\nகாலச்சக்கரம் நிக்காமல் சுழல வாழ்த்திய கண்ணப்பு அவர்களுக்கும்,\nஉலகத்தின் உயிர்சுழற்சியை உணர்த்திட்ட ஜானகி அவர்களுக்கும்,\nஇன்பமும் துன்பமும் கலந்ததே வாழ்க்கை என்ற கவிக்கருவை முத்தாய்ப்பாக எடுத்துரைத்த சுகந்தப்ரீதன் அவர்களுக்கும்\nஇந்த காலச்சக்கரம் இப்படியே நின்றுவிட்டால்\nஇப்படி நானும் உன் பாட்டியும் நினைத்திருந்தால்\nஆனாலும் உங்களுக்கு பேராசைதான் கோபாலன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/3804-", "date_download": "2020-01-27T16:45:24Z", "digest": "sha1:7MCLBS3IDODMWVWZYH3IZKL3XM3L5URW", "length": 4445, "nlines": 98, "source_domain": "cinema.vikatan.com", "title": "நான் ரொம்ப பிஸி ! : ஜி.வி. பிரகாஷ் |", "raw_content": "\nஇயக்குனர் விஜய் மற்றும் செல்வராகவன் ஆகிய இருவரின் அடுத்த படங்களில் இருந்து ஜி.வி.பிரகாஷ்குமாரை நீக்கி விட்டதாகவும் இருவரின் படங்களுக்கும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்படலாம் என்று செய்திகள் வெளியாகின.\nஇச்செய்தி குறித்து ஜி.வி.பிரகாஷ்குமார் தனது டிவிட்டர் இணையத்தில் \" 2 படங்களுக்கு இசையமைக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறேன். யு.டிவி நிறுவனம் தயாரிக்க விஜய் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்திற்கும், சிம்புதேவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருக்கும் படத்திற்கும் இசையமைக்க இருக்கிறேன்.\nக்ளவுட் நைன் மூவிஸ் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கும் படத்திற்கும் இசையமைக்க ஒப்பந்தம் ஆகியுள்ளேன். செல்வராகவன் இயக்கும் அடுத்த படத்திற்கும் இசையமைக்க வாய்ப்பு இருக்கிறது. \" என்று தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eswarayagurudevar.com/2018/08/", "date_download": "2020-01-27T15:26:26Z", "digest": "sha1:YQMQGMRQEB46EZSBLQFRWOHDOQL2MFFQ", "length": 135475, "nlines": 670, "source_domain": "eswarayagurudevar.com", "title": "August 2018மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nமனம் என்பது கண்ணாடி போன்றது… பக்குவமாகக் கையாளவில்லை என்றால் மனம் நொறுங்கிவிடும் – பரிபக்குவ நிலையை நாம் கடைப்பிடித்துப் பழக வேண்டும்\nமனம் என்பது கண்ணாடி போன்றது… பக்குவமாகக் கையாளவில்லை என்றால் மனம் நொறுங்கிவிடும் – பரிபக்குவ நிலையை நாம் கடைப்பிடித்துப் பழக வேண்டும்\nநம் குடும்பத்திற்குள் சில குறைகள் வந்திடலாம். குறை வந்தால் அந்த பக்குவமாகச் செயல்படும் நிலைகள் குறையும். உதாரணமாக கண்ணாடியில் எழுத வேண்டும் என்று நினைத்து அதை ஓங்கி அடித்தால் என்ன ஆகும்…\nஅதே போல மனிதரின் மனங்களிலும் சிறு குறைபாடுகள் வந்தால் நாம் என்ன செய்ய வேண்டும்…\n1.பக்குவமான நிலைகளில் செயல்படுத்த வேண்டும்.\n2.நாம் சொல்லக்கூடிய பணிவில் தான் அந்தப் பக்குவம் இருக்கிறது.\nசாதாரணமாக வீட்டில் உள்ள தூசியை மருமகள் பெருக்கிக் கூட்டுகின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம். கூட்டும் போது தூசு விழுந்து விட்டதென்றால் ஏம்மா… இந்தப் பக்கம் சிறிது தூசி இருக்கிறதே. இதையும் கொஞ்சம் சுத்தம் செய்துவிடலாமே… இந்தப் பக்கம் சிறிது தூசி இருக்கிறதே. இதையும் கொஞ்சம் சுத்தம் செய்துவிடலாமே… என்று சொன்னால் இது பக்குவ நிலை.\nஆனால் அதை விட்டு விட்டுத் தூசியைக் கூட்டிக் கொண்டிருக்கும் போதே\n1.பார்… வீட்டைக் கூட்டுவதைப் பார்…\n2.தூசியை விட்டு விட்டுக் கூட்டுகிறாய் பார்…\n3.அந்தச் சொல் என்ன செய்யும்…\nநான் நன்றாகத் தான் கூட்டுகிறேன்… என்னால் இப்படித்தான் கூட்ட முடியும்… என்ற நிலையில் அங்கே பக்குவம் தவறுகிறது. இதெல்லாம் குடும்ப வாழ்க்கையில் நம்மை அறியாமல் வரக்கூடிய செயல்.\nஅதோ அந்த ஓரத்தில் கொஞ்சம் தூசு இருக்கிறதம்மா அதைக் கூட்டிவிடம்மா… என்று மாமியார் சொன்னால் அந்த நேரத்தில் பக்குவபடச் செய்கிறது.\nஇதே மாதிரி அண்ணன் குழந்தையோ தம்பி குழந்தையோ மற்றவர்களின் குழந்தையோ குறும்புத்தனம் செய்து கொண்டிருப்பார்கள். ஏண்டா… இப்படிக் குறும்புத்தனமே பண்ணிக் கொண்டு இருக்கிறாய்… என்று சொன்னால் என்ன ஆகிறது…\n1.என் பிள்ளையைத் திட்டுகிறார் பார்…\n2.குழந்தையைத் திட்டியது அவர்களைத் திட்டியது போன்ற உணர்வு வருகிறது.\nஆனால் அதே சமயம் அதைப் பக்குவமாக எப்படிச் சொல்ல வேண்டும்… கண்ணு… கொஞ்சம் பார்த்து நடப்பா.. நீ இந்த மாதிரிச் செய்யப்பா… கண்ணு… கொஞ்சம் பார்த்து நடப்பா.. நீ இந்த மாதிரிச் செய்யப்பா… என்று பக்குவமாகச் சொன்னால் அந்தக் குழந்தைக்கு ஒரு முறைக்கு இரண்டு மூன்று முறை சொன்னால் சரியாகி விடும்.\n” என்று ஒரு தடவை அதட்டிச் சொல்லிவிட்டு அடுத்து அந்த மாதிரிச் செய்யாதே… என்று சொன்னால் அவன் கேட்க மாட்டான். பக்குவம் தவறினால் அந்தக் குழந்தையின் உள்ளங்களில் இதுதான் பதிவாகும். நாம் சொல்லும் நல்ல சொல் அங்கே இயக்காது. அது தான் அந்த பரிபக்குவம்.\nநான் நல்லது செய்கிறேன்… ஆனால் இப்படிச் செய்கிறார்கள்.. எனக்கு இப்படிக் கஷ்டமாக இருக்கிறது… என்று பல முறை புத்திமதி சொன்ன பிற்பாடும் அவன் கேட்கவே மாட்டேன் என்கிறான் என்று இப்படிச் சொல்லக் கூடாது.\nஐந்து முறை சொன்னாலும் ஆறு முறை சொன்னாலும் குழந்தை உள்ளங்களில் ஒரு முறை இல்லையென்றால் ஒரு முறை நிச்சயம பதிவாகும்.\nநாம் ஒன்றைப் பார்க்கிறோம்… படிக்கிறோம்… படித்தவுடன் அடுத்த முறை நினைவு வருகிறதா… படித்தவுடன் அடுத்த முறை நினைவு வருகிறதா… திரும்ப அதே போல அந்தப் புத்தகத்தை எடுத்துப் படித்தால் தான் மீண்டும் நமக்கு நினைவு வரும்.\nநினைவு வரவில்லையென்றால் நான் அன்றைக்குப் படித்தேனே எனக்கு ஞாபகம் வரவில்லையே… என்று சொன்னால் எப்படி இருக்கும்…\nஇதே போல நாம் புதிதாக ஒரு வீட்டிற்குச் செல்லும் சமயம் சில குழந்தைகள் நாம் சொல்வதைக் கேட்க மாட்டார்கள். நான் அன்பாகத் தானே கூப்பிடுகிறேன். வரமாட்டேன் என்கிறான் என்று சொன்னால் எப்படிச் சரியாகும்…\nநான் (ஞானகுரு) இருக்கிறேன். எல்லோரும் என்னிடம் தாரளமாக வருவார்கள். என் பேரப்பிள்ளை (எல்லோரிடமும் போகிறவன்) நான் கூப்பிட்டால் வருவதில்லை.\nஅரவணைத்துச் சொன்னால் தான் அவன் நம்மிடம் வருவான். ஒரு முறைக்கு இரு முறை சொன்னவுடன் அப்புறம் ஆசீர்வாதம் வாங்கிக் கொள்வான். ஆகவே நாம் எங்கே சென்றாலும் அந்தப் பக்குவ நிலைகளைக் கடைபிடிக்க வேண்டும்.\nஅந்தக் குழந்தைகளையோ மற்ற பிள்ளைகளையோ பார்த்தவுடன் கண்ணு… இதை இந்த மாதிரிச் செய்யலாம். ஆனால் அப்படிச் செய்தால் அது தப்பு.. இதை இந்த மாதிரிச் செய்யலாம். ஆனால் அப்படிச் செய்தால் அது தப்பு.. இதை இந்த மாதிரி நீ செய்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்று இந்த வார்த்தைகளைச் சொல்லும்போது அங்கே ஏற்றுக் கொள்ளும் நிலை வரும், ஏனென்றால்\n1.நாம் ச���வாசித்தது உயிரிலே பட்டவுடன் அதை நாதங்களாக ஆக்குகின்றது. அது தான் அரங்கநாதன்.\n2.அப்பொழுது அந்த உணர்ச்சிகள் அதற்குரிய சொல்லாக நம்மை இயக்கும்\n3.அதே சொல்லைக் குழந்தைகள் கேட்கும் போது அவன் உடலுக்குள்ளும் இந்த உணர்வின் உணர்ச்சியைத் தூண்டி நல்லதாகும்.\nஆனால் ஏண்டா சும்மா சேட்டை செய்கிறாய்… என்று சொன்னால் என்ன ஆகும்…\n1.முதலில் நமக்குள் அந்த வெறுப்பின் தன்மை வருகிறது.\n2.நம் சொல்லைக் கேட்ட பின் அவனுக்குள்ளும் அந்த வெறுப்பின் தன்மை வருகிறது.\n3.அதாவது அந்த உணர்ச்சி நம்மை இது ஆள்கிறது.. அதே சமயம் அதைக் கேட்கும் அவனையும் அது ஆள்கிறது.\n4.அதைத்தான் ஆண்டாள் என்று சொல்வது.\nஆகவே இந்த வாழ்க்கையில் நாம் எப்படி பக்குவப்படவேண்டும் என்ற நிலைகளைத்தான் சாஸ்திரங்கள் நமக்குத் தெளிவாகக் கூறுகின்றது.\nஅந்த ஞானிகள் காட்டிய வழியிலே நாம் சென்றால் இந்த வாழ்க்கையில் என்றுமே மகிழ்ந்து வாழ்ந்திட முடியும்.\nஅன்று மெய்ஞானிகள் காட்டிய உண்மையின் உணர்வுகளை அரசர்கள் மந்திர ஒலி கொண்டு மனித உடலுக்குள் ஊடுருவச் செய்து அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் ஆற்றல் மிக்கதாகப் பெருக்கிக் கொண்டார்கள்.\n1.ஆயிரம் தரம்… ஒரு இலட்சம்… இரண்டு இலட்சம்… தடவை ஜெபித்தால்\n2.ஆற்றல்மிக்க சக்தி வருகிறது என்று சொல்லி\n3.ஒரே உணர்வின் தன்மையைத் தனக்குள் சேர்க்கப்படும் பொழுது மந்திர சக்திகள் கூடுகின்றது.\n4.இதற்கென்று ஒரு மூலத்தை முன் வைத்திருப்பார்கள்.\nமூலம் என்பது ஒவ்வொரு அரசனும் ஒவ்வொரு நிலை கொண்டு மந்திரம் செய்வார்கள். இன்று நாடி சாஸ்திரங்களைப் பார்க்கலாம். இந்த நாடிகள் என்றோ எழுதியது இன்றும் பயன்படுத்தப்படுகின்றது. இந்த நாடிகள் அனைத்தும் அரசர்களால் எழுதப்பட்டதுதான்… (ஞானிகளும் மகரிஷிகளும் நாடிகளை உருவாக்கவில்லை)\nஅரசனாக இருக்கப்படும் பொழுது அவன் தன் உடலை விட்டுச் சென்றபின் இன்னொரு உடலுக்குள் போக வேண்டும் என்பதற்காக வேண்டி இந்த நாடியை எழுதினார்கள்.\nஅதை எழுதி இன்னொரு உடலுக்குள் மாறவேண்டும் என்று கூடு விட்டுக் கூடு பாயும் தந்திரத்திலே செயல்படுத்தி அடுத்தவர் உடலுக்குள்ளே புகுந்து விடுவார்கள்.\nபுகுந்த உடலுக்குள் தன் உணர்வின் தன்மையை அங்கு செயலாக்கி மற்ற அரசர்களின் போர் முறையிலிருந்து தப்பித்துத் தன் உணர்வின் நிலையை இன்னொரு நிலைகளுக்கு நிலைப்படுத்தச் செய்தார்கள். இப்படித்தான் நாடி சாஸ்திரத்தின் நிலைகள் வந்தது.\nஇவ்வாறு வந்த நிலைகளில்தான் அரசனாக இருந்த பிருகு ஆரம்ப காலங்களில் மந்திரத்தினுடைய சக்தியை அதிகமாகச் செயல்படுத்தினாலும் திருவள்ளுவர் காலத்தில் தான் அவர் கொங்கணவர் உடலுக்குள் வந்தது.\nபிருகு பல உடல்கள் மாறி மாறி இதைப் போன்று நாடிகளை எழுதி வைத்து அந்த நாடியின் தன்மையை மற்றவர் வாசிக்க அவ்வாறு வாசித்தவர் உடலுக்குள் பிருகு புகுந்து அந்த உடலின் தன்மையையும் தான் செயலாக்கி ஆற்றல்மிக்க சக்திகளைத் தேடி அலைந்தவர்.\nஅப்படித் தேடி அலைந்து வரப்படும் பொழுதுதான் வீட்டுக்கு வீடு யாசகம் தேடிய கொங்கணவருடைய உடலில் புகுந்து அந்த ஆற்றலின் நிலைகளை இந்த உடலிலிருந்து எடுத்து வந்தார்.\nபிருகு முந்தைய நிலைகளில் அரசனாக இருக்கும் பொழுது மனித உடலுக்குள் மந்திரத்தைச் செருகி அதில் பல ஆற்றல்மிக்க சக்திகளைப் பெற்றிருந்தாலும் யானை தேய்ந்து கட்டெறும்பான மாதிரி விண் செல்ல முடியவில்லை.\n1.போர் முறைகளினுடைய நிலைகளாலும் பிறிதொரு நிலைகளாலும்\n2.தான் விண் செல்ல முடியவில்லை என்று அறிந்த பின்புதான்\n3.கொங்கணவரின் உடலுக்குள் வந்து தான் விண் செல்வதற்காக\n4.ஒவ்வொரு மனிதரையும் புனிதமாக்கும் நிலைக்கு வந்தார்.\nதான் எடுத்துக் கொண்ட ஆற்றல்மிக்க நிலைகள் கொண்டு ஒரு மனிதனுடைய துன்ப அலைகளை மாற்றிய அவர்கள் எண்ணும் நல்ல எண்ணங்களினுடைய சுவாசமே தன்னை அந்த ஒளிச் சரீரம் பெற வைக்கும் என்று உணர்ந்து கொண்டார்.\nஅதை உணர்ந்த நிலையில் தன் “மனதைத் தங்கமாக்குவதற்காக…” கொங்கணவர் உடலிலிருந்த பிருகு ஒவ்வொரு வீட்டுக்கும் யாசகம் கேட்டுச் சென்றார். இதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.\n1.மனதைத் தங்கமாக்கும் நிலைகள் கொண்டு திருப்பதிக்கு வருகின்றார்.\n2.கொங்கணவர் வந்து தங்கியிருந்த “இடம்…” இன்றும் திருப்பதியில் உண்டு.\nமெய்யை உணர்ந்து ஞான ஸ்தானம் என்ற நிலைகள் கொண்டு திருப்பதிக்கு வந்து அங்கே குடி கொண்டு மந்திர சக்தியினுடைய நிலைகளை மாற்றிவிட்டு விண்ணின் ஆற்றலைத் தனக்குள் பெறுவதற்குச் செயல்பட்டார்.\nமுன்பு திருப்பதியில் வைத்திருந்த சிலை ஆறாவது அறிவினுடைய நிலைகள்தான் – முருகனின் சிலை. வெங்கடாஜலபதி சிலை வைத்தது பின்னாடி தான்.\nஅந்த ஆறாவது அறிவின் தன்மையைத் தன் உடலுக்குள் எடுத்து உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றும் நிலைகளுக்குத்தான் அன்று மனதைத் தங்கமாக்கும் நிலைகளில் செயல்பட்டார் கொங்கணவர்.\nபோகமாமகரிஷி எப்படி மனித உடலில் விஷத்தை நீக்கி மகிழ்ச்சியான உணர்வுகளைத் தான் பெறவேண்டும் என்று பழனியிலே செய்தாரோ இதைப் போலத்தான் திருப்பதியிலே கொங்கணவ மாமகரிஷி செய்தார்.\nபின் வந்த அரசர்கள்தான் இதைப் பல நிலைகளுக்கு மாற்றி விட்டார்கள். திருப்பதியிலே பொருளாசையைத்தான் காட்டிச் சென்று விட்டார்கள். திருப்பதிக்குச் சென்றால் நாம் என்ன செய்கின்றோம்…\nதங்கத்தைக் கொண்டு போய் திருப்பதியிலே அபிஷேகம் செய்துவிட்டு எனக்குத் தங்கத்தைக் கொடு… என்கிறோம். தங்கத்தை உண்டியலிலும் போடுகின்றோம். வியாபாரத்திற்கு வருபவரிடம் திருப்பதிக்குப் போகிறோம் என்று காணிக்கையாகக் காசு வாங்கிவிட்டு அங்கே கொண்டு போய்ச் செலவழித்துவிட்டு வருகின்றோம்.\nலாபம் ஜாஸ்தி வந்துவிட்டால் உனக்குக் கொஞ்சம் பங்கு கொடுக்கின்றேன் என்று கொண்டு சொல்கிறோம்.\n1.இந்த மன சுத்தத்தைப் பங்கு போடுவதற்கோ\n2.இல்லாதவர்களுக்கு உதவி செய்யும் மனமோ அங்கே வருவதில்லை.\n3.காரணம் மனிதன் தன் வாழ்க்கைக்குத்தான் இவையெல்லாம் பயன்படுத்த முடிந்ததே தவிர\n4.மெய் ஒளியை யாரும் காண முடியவில்லை.\nகொங்கணவ மாமகரிஷி மனதைத் தங்கமாக்கினார். ஒருவருக்கொருவர் பாசமும் பரிவும் செலுத்தப்படும் பொழுது அந்தப் பாசத்தினாலே எல்லாமே கூட்டமைப்பாக வருகின்றது என்று உணர்ந்து கொண்டார்.\n1.ஒருவருக்கொருவர் நமக்குள் வரக்கூடிய துன்பத்தின் நிலைகளை நீக்கிவிட்டால் மனம் தங்கமாகின்றது.\n2.மனம் தங்கமாகும் பொழுது நாம் நினைத்த காரியங்கள் செயலாகின்றது.\n3.ஆகவே நாம் அனைவரும் கொங்கணவ மாமகரிஷியின் அருள் சக்தியைப் பெறுவோம்\n4.தங்கத்தைப் போன்ற மங்காத மனம் பெறுவோம்.\nஅகஸ்தியன் மின் கதிர்களை நுகர்ந்து உடல் பெறும் உணர்வை மாற்றித் துருவ நட்சத்திரமாக ஆனான் – அவன் பெற்ற சக்திகளை அவன் சகாக்கள் பெற்றுச் சப்தரிஷி மண்டலமாகச் சுழன்று கொண்டுள்ளார்கள்\nஅகஸ்தியன் மின் கதிர்களை நுகர்ந்து உடல் பெறும் உணர்வை மாற்றித் துருவ நட்சத்திரமாக ஆனான் – அவன் பெற்ற சக்திகளை அவன் சகாக்கள் பெற்றுச் சப்தரிஷி மண்டலமாகச் சுழன்று கொண்டுள்ளார்கள்\nபிறந்த ப���ன் மல்லாந்து படுத்திருக்கும் நிலையில் அகஸ்தியன் வானை நோக்கிப் பார்க்கின்றான். மின்னல்கள் பல வழியில் தாக்குகின்றது. அதை உற்றுப் பார்த்த அந்தக் குழந்தையோ\n1.அந்த மின் கதிர்களின் உணர்வை தனக்குள் நுகர்ந்து அதை அடக்கும் வலிமை பெறுகின்றது.\n2.சூரியனிலிருந்து வெளிப்படும் கதிரியக்கங்களை நுகருகின்றான்.\n3.மின் அணுக்களைப் போன்று தன் உயிரின் அணுக்களை மாற்றும் தன்மை வருகின்றது.\nபுழுவை ஒரு குளவி கொட்டினால் அதனின் விஷத் தன்மைகள் பாய்ந்து புழுவின் உணர்வுகள் மாற்றமடைந்து புழுவை வளர்த்த அந்த உயிர் குளவியின் உணர்வை நுகர்ந்து குளவியாக உருமாறுகின்றது.\nஇதைப் போலத் தான் தாயின் கருவில் சிசுவாக இருக்கும் பொழுது தாய் உற்றுப் பார்த்த உணர்வின் தன்மை கருவிலே விளைந்து அகஸ்தியன் பிறந்தபின் மின்னல்களையும் சூரியனிலிருந்து வரும் விஷத் தன்மைகளையும் கருக்கிவிட்டுத் தன் உடலிலிருக்கும் அணுக்களை எல்லாம் ஒளிக் கதிர்களாக மாற்றும் நிலை வருகின்றது.\nஒரு மின் மினிப் பூச்சியை எடுத்துக் கொண்டால் அது நுகர்ந்த உணர்வுக்கொப்ப அதன் இயக்கத் தொடரில் மின் ஒளிகளை அது தன் உடலிலிருந்து வெளிப்படுத்தும்.\nஅது போன்று அகஸ்தியன் உடலுக்குள் இருக்கும் உணர்வின் அணுக்களும் நஞ்சை ஒடுக்கி உணர்வை ஒளியாக மாற்றும் திறன் பெறுகின்றது.\nஅவன் குழந்தையாகத் தவழ்ந்து வரும் போது அவன் அருகிலே வரும் பாம்பினமோ கொசு இனமோ விஷ வண்டுகளோ மிருகங்களோ யானைகளோ இவன் உடலிலிருந்து வெளிப்படும் உணர்வுகளைக் கண்டு அஞ்சுகின்றது… ஒடுங்குகிறது… இவனைத் தீண்டுவதில்லை… இவன் அருகிலே வருவதற்கு அஞ்சுகின்றது. அதனுடைய விஷத்தின் வலிமையையும் இழக்கின்றது.\nஇதை உற்றுப் பார்த்த அன்று வாழ்ந்த மக்கள் இது கடவுளின் பிள்ளை என்று இவரை வணங்கத் தொடங்குகின்றனர்.\nகுளவி கொட்டியபின் புழுவினுடைய தன்மைகள் மாறி அது குளவியானபின் மீண்டும் தாய்க் குளவி எதைச் செய்ததோ அதே போல ஒரு கூட்டை அமைத்து தன் இனத்தைப் பெருக்குகின்றது.\nஅதே போல அகஸ்தியனுக்குள் இருக்கும் உணர்வுகள்\n1.நஞ்சை ஒடுக்கிடும் உணர்வின் அறிவை அவனுக்கு ஊட்டி\n2.இதன் வழி கொண்டு அவன் அரும் பெரும் சக்திகளை எல்லாம் பெறுகின்றான்.\nமிருகங்கள் இவனைத் தாக்குவதில்லை என்ற நிலைகளை அறிந்த பின் அகஸ்தியன் காட்டுக்குள் செல்லும�� போது படைகள் போன்று அவன் பின்னாடி மக்கள் செல்கின்றனர்.\nஅவன் கடவுளின் அவதாரம் இவன் காட்டு அரசன் என்று அவனைப் போற்றித் துதிக்கும் நிலையும் வணங்கும் நிலையும் அக்காலங்களில் வருகின்றது.\nதன் ஐந்தாவது வயதிற்குள் பூமிக்குள் உருவாகும் தாவர இனங்களுக்கு உணவு எவ்வாறு கிடைக்கின்றது… இது எப்படி விளைகின்றது.. எதன் வழி விளைகின்றது என்று அவன் அறிகின்றான்.\nஅகண்ட அண்டம் எப்படி உருவானது என்பதையும் உணர்வின் தன்மை ஒளியாகச் சூரியன் எவ்வாறு பிறந்ததென்ற உணர்வையும் அறிகின்றான். அவன் கண்ட உண்மையை அக்கால மக்களிடம் வெளிப்படுத்துகின்றான்.\nஅக்கால மக்கள் அவன் சொல்வதின் உணர்வை அறியாத நிலை வரும் பொழுது அகஸ்தியன் உணர்ச்சியின் தன்மையைக் கூட்டி இயற்கையின் இயக்கத்தை ஜாடையாகக் காட்டி அதன் வலிமையைக் காட்டுகின்றான்.\nஐந்தாவது வயதில் பூமியின் துருவத்தை உற்று நோக்கி அதிலிருந்து வரும் விஷத் தன்மையை நுகர்ந்து அந்த நஞ்சினை வென்றிடும் அணுத் தன்மையைத் தனக்குள் வளர்க்கிறான்.\nஅகண்ட அண்டத்தின் நிலையும் பிரபஞ்சத்தின் நிலையும் சூரியனின் இயக்கமும் இந்தப் பிண்டத்திற்குள் (உடலுக்குள்) எப்படி உருவானது என்ற உண்மை நிலையையும் அவன் உணர்கிறான்.\nஅணுவின் இயக்கத்தை உணரும் பருவம் பெறுகின்றான். அந்த உண்மையின் இயக்கத்தை அறிந்ததனால் அவனுக்கு அகஸ்தியன் என்ற காரணப் பெயர் வைக்கின்றனர்.\nஇந்தப் பேருண்மைகள் அனைத்தும் அவனுக்குள் வளர்ந்து வளர்ந்து வளர்ந்து வளர்ந்து தான் கண்டதைத் தன் அருகில் உள்ள மற்ற சகாக்களுக்கும் சொல்கிறான்.\nஅவனின்று வெளிப்பட்ட உணர்வு இன்றும் புவியில் படர்ந்துள்ளது. அவன் நகர்ந்து சென்ற எல்லைகளிலும் பதிந்துள்ளது.\n1.அகஸ்தியன் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாகித் துருவ நட்சத்திரமாக ஆனான்.\n2.அவனுடைய சகாக்கள் அவனின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலமாகச் சுழன்று கொண்டுள்ளார்கள்.\n3.அந்த அகஸ்தியனின் உணர்வைக் கவர்ந்தால் நாமும் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து வாழலாம்.\nகஷ்டத்தையும் வேதனையையும் மறக்க எப்படித் தியானிக்க வேண்டும்…\nகஷ்டத்தையும் வேதனையையும் மறக்க எப்படித் தியானிக்க வேண்டும்…\nவிஞ்ஞான அறிவு கொண்டு இப்போது கம்ப்யூட்டரில் (RECORD) பதிவு செய்து வைத்துக் கொள்கின்றார்கள். தட்டி விட்டவுடனே அதனுடைய இயல்பைத் தெரிந்து கொள்கின்றார்கள்.\nஅதே போல் தான் மனிதர்கள் நாம் ஒருவருக்கொருவர் சண்டை போடுவதைப் பதிவாக்கிக் கொள்கின்றோம். சண்டை போடுவதை எண்ணியவுடனே நமக்கும் கோபம் வந்து விடுகின்றது. நம் நல்ல காரியத்தைக் கெடுத்துக் கொள்கின்றோம்.\nகோவிலுக்குப் போய் நாம் தெய்வத்தை வணங்குகின்றோம். வணங்கி வரும் பொழுது நாம் எண்ணியபடி நடக்கவில்லை என்றால்\n2.என்னத்தைச் சாமியைக் கும்பிட்டு என்ன பண்ணுவது… என்று இதைப் பதிவு செய்து விடுகின்றோம்.\n(இந்த ரிக்கார்டைத் தட்டியவுடன்) அதாவது சோர்வாக எண்ணியவுடன் நல்லதை எடுக்க முடியாமல் போய்விடுகின்றது. ஏனென்றால் நாம் எண்ணிய உணர்வுகள் எல்லாமே\n1.நம் எலும்புக்குள் எண்ணிலடங்காத நிலைகளில்\n2.ரிக்கார்டு பண்ணி வைத்துக் கொள்கின்றது.\n(விஞ்ஞானி இதையெல்லாம் எலெக்ட்ரானிக் சாதனங்களின் மூலம் அந்தப் பதிவின் இயக்கங்களை (ELECTRONIC CONTROL) நிரூபித்துக் காட்டுகின்றான்.)\nஉதாரணமாக தன் குழந்தையை எண்ணி\n1.எப்பொழுது பார்த்தாலும் குறும்புத்தனம் தான் பண்ணுகின்றான்\n2.யாரிடம் சொன்னாலும் கேட்க மாட்டான்… அவன் அப்படித்தான் செய்வான்… என்று பதிவு வைத்துக் கொள்வார்கள்.\nஅதே போல் மனைவி மேல் கணவனுக்கு வெறுப்பு வந்து விட்டால் அதைப் பதிவு செய்து கொள்வார்கள். கொஞ்சம் தண்ணீர் கொண்டு வாம்மா… என்று மனைவியைக் கூப்பிடுவார்கள். ஆனால் அவர்களோ வேலையில் கவனமாக இருப்பார்கள். கணவன் சொன்னது சரியாகக் காது கேட்டிருக்காது.\nபாருங்கள்… எப்போது பார்த்தாலும் நான் கூப்பிட்டால் சரியாகக் கவனிப்பதே இல்லை… என்று அடுத்துக் கோபமாகப் பேசுவார்கள். அதே மாதிரி இப்போது கணவரின் கோபத்தைப் பார்த்தவுடனே மனைவி என்ன செய்வார்கள்.\n1.ஏதாவது ஒன்று என்றால் கொஞ்சம் கூடப் பொறுத்துச் சொல்லாதபடி\n2.எப்பொழுது பார்த்தாலும் “என்னைக் குற்றவாளியாக்குகின்றாரே…\n3.ஆக இத்தகைய வெறுப்பான உணர்வுகள் தான் குடும்பத்தில் வளர்கின்றது.\nநீங்கள் சங்கடமாக இருக்கும் போது உங்களுடைய செயல்கள் எப்படி இருக்கிறது என்று மட்டும் பாருங்கள். உதாரணமாக ஒரு துணியை வாங்க ஜவுளிக் கடைக்குப் போகின்றீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த நேரத்தில் உங்கள் குழந்தை ஏதாவது ஒன்றைக் கேட்டு அடம் பிடிக்கிறது. அப்பொழுது என்ன சொல்வீர்கள்…\nஏன்டா வெளியிலே போகும் போது இப்படிப் பண்ணுகின்றாய் என்ற சங்கடம் வரும். அடுத்து வெறுப்பு உணர்வு வரும். அப்புறம் கோபம் வரும். இத்தனையும் எடுத்துக் கொண்டு நீங்கள் கடைக்குள் போகின்றீர்கள். அந்த நேரத்தில் வெறுப்பு உணர்வு தான் உங்கள் கண்ணிலே வரும்.\nநல்ல துணிகளாக எடுத்துக் காண்பிப்பார்கள். எதைப் பார்த்தாலும் இது வேண்டாம்… அது வேண்டாம்… என்று சொல்லிக் கடைசியில் வெறுப்பின் உணர்வு கொண்டு சடைத்துப் போய் “சரி இதையாவது கொடுங்கள்…” என்று ஒன்றை எடுத்துக் கொண்டு வருவீர்கள்.\nவீட்டுக்கு வந்தவுடன் துணியை எதிர்பார்த்துச் சந்தோஷமாக இருப்பவர்கள் இந்தத் துணியைப் பார்த்ததும்… “என்னங்க… போயும் போயும் இந்தப் புடவையைத் தான் எடுத்து வந்தீர்களா… போயும் போயும் இந்தப் புடவையைத் தான் எடுத்து வந்தீர்களா…\nஇல்லை…இல்லை… இந்தத் துணிக்கு என்ன குறைச்சல்… என்பீர்கள். அவர்கள் உங்களிடம் நன்றாகப் பாருங்கள்… என்பீர்கள். அவர்கள் உங்களிடம் நன்றாகப் பாருங்கள்… என்பார்கள். ஏனென்றால் அன்றைக்குத் தெரியாது.\nமறுநாள் காலையில் பார்த்தீர்கள் என்றால் நல்ல துணி இல்லை என்று தெரிய வரும். “சனியன்… நான் போகும் போது குறுக்கே வந்துவிட்டது. அடம் பிடித்து நமக்கு இத்தனை தொல்லை கொடுத்து விட்டான் சனியன் பிடித்த பயல்… நான் போகும் போது குறுக்கே வந்துவிட்டது. அடம் பிடித்து நமக்கு இத்தனை தொல்லை கொடுத்து விட்டான் சனியன் பிடித்த பயல்…” என்று மீண்டும் அந்தச் “சனியன்” என்று தான் சொல்வோம்.\n இந்த உணர்வுகள் தன் குழந்தையைப் பார்க்கும் பொழுது அந்த வெறுப்பு வருகின்றது. அவனை எண்ணிக் கொண்டு நீங்கள் சமைக்கச் சென்றாலும் சரி… காயை அறுக்கும் பொழுது நேராக அறுப்பதற்குப் பதில் சாய்த்துப் பிடிக்க வைக்கும். கையில் பட்டுவிடும்.\n என்று சொல்லி வெறுப்பாகி இன்னும் கடுமையான வார்த்தைகளைச் சொல்லிப் பையனைத் திட்டுவீர்கள். வேதனை இன்னும் அதிகமாகும். இதையெல்லாம் நீங்கள் பார்க்கலாம். இது எதைச் செய்கின்றது…\nஇப்படி மற்றவர்கள் சண்டை போடுவதையும் குடும்பத்தில் வரும் கஷ்டங்களையும் பதிவாக்கிக் கொள்கின்றீர்கள். அந்தப் பதிவின் நிலைகளை எண்ணும் பொழுது அதன் வழியிலே தான் உங்களை அது வழி நடத்துகின்றது.\nஆனால் இந்தக் கஷ்டத்திலிருந்து எப்படி மீள்வது… என்று நாம் திகைப்போம்… இருந்தாலும்… அதை நாம் மறந்து (அந்தப் பதிவை இயக்கவிடாது)\n1.அந்த அருள் மகரிஷிகளின் உணர்வைப் பெற வேண்டும் என்று\n2.இந்த உணர்வை எடுத்தால் நமக்குள் அருள் சக்திகள் பெருகுகின்றது\n3.சிந்திக்கும் ஆற்றலையும் நமக்குக் கொடுக்கின்றது\n4.சிரமங்களிலிருந்து நம்மை மீளச் செய்கின்றது – நமது எண்ணம் தான்…\nநாம் நுகர்ந்த உணர்வுகள் நம்மை எப்படி இயக்குகின்றது… என்று இதைத்தான் கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்றார்கள் ஞானிகள்.\nநம் ஆறாவது அறிவு என்ன செய்கின்றது… அது இச்சா சக்தி கிரியா சக்தி ஞான சக்தி. எதன் மேல் நாம் இச்சைப்படுகின்றோமோ அது கிரியையாகி அதன் ஞானமாகத்தான் வருகின்றது.\nவாழ்க்கையில் நாம் எதை ஞானமாக உருவாக்க வேண்டும் என்ற நிலையில் ஞானிகள் ஆலயங்களிலே தெய்வீகப் பண்புகளைக் காட்டி அதைப் எல்லோரும் பெறும்படி செய்தார்கள். அந்த உணர்வினை நுகர்ந்தால் நாம் தெய்வமாகின்றோம்.\n1.சிலையை உருவாக்கி அந்தச் சிலை வடிவில் ஞானத்தை ஊட்டி\n2.நாம் தெய்வமாக எப்படி மாற வேண்டும்…\n3.நம் சொல்லும் செயலும் எப்படித் தெய்வீக நிலையாக மாற வேண்டும்…\n4.நம்மைத் தெய்வமாக்குவதற்காகத் தான் அவ்வாறு காட்டினார்கள்.\nஇந்த உடலில் எத்தனை காலம் நாம் வாழுகின்றோம்… வாழும் இந்தக் குறுகிய காலத்திற்குள் உங்கள் வாழ்க்கையில் அறியாது வரும் அத்தகைய தீமைகளை நீக்குவதற்காகத்தான் அருள் மகரிஷிகளின் உணர்வினை உங்களுக்குள் திரும்பத் திரும்பப் பதிவு செய்கின்றேன்.\n1.நீங்கள் எந்த அளவுக்குக் கூர்மையாகப் பதிவு செய்து கொள்கின்றீர்களோ\n2.அந்த அளவிற்குத் திரும்ப எண்ணும் போது உங்கள் எண்ணம் உங்களைக் காக்கும்.\n3.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய வழியில் மகரிஷிகள் உணர்வைப் பெற்றேன்.\n4.அதே உணர்வின் தன்மையை இப்பொழுது உங்களுக்குள் பதிவாக்குகின்றேன்.\n5.இந்தப் பதிவின் நினைவை நீங்கள் எடுத்துக் கொண்டால் போதும்.\n6.நாம் தெய்வ சக்திகளைப் பெறுகின்றோம். ஞானிகள் மகரிஷிகளுடன் ஒன்றுபடுகின்றோம்.\nமழை பெய்வதை ஐந்தறிவு கொண்ட ஒரு தவளை ஆனந்தமாக ஏற்றுக் கொண்டு சப்தமிட்டு வரவேற்கின்றது – ஆறு அறிவு கொண்ட நாம் “சனியன் பிடித்த மழை…” என்று அதைத் திட்டிப் போகச் சொல்கின்றோம்\nமழை பெய்வதை ஐந்தறிவு கொண்ட ஒரு தவளை ஆனந்தமாக ஏற்றுக் கொண்டு சப்தமிட்டு வரவேற்கின்றது – ஆறு அறிவு கொண்ட நாம�� “சனியன் பிடித்த மழை…” என்று அதைத் திட்டிப் போகச் சொல்கின்றோம்\nதேர்தல் நேரத்தில் பய உணர்வு கொண்டு அங்கே இப்படிச் செய்கிறார்கள்… இங்கே இப்படி எல்லாம் செய்கிறார்கள்… என்று இப்படிப்பட்ட மனித எண்ணங்கள் அங்கே கலந்தவுடனே ஒரு முழுமையான நிலை இல்லாதபடி ஊரே கலங்கிப் போய்விடுகிறது.\nஏனென்றால் மனிதனுக்குள் எடுத்துக் கொண்ட இந்த உணர்வுகள் வெளிப்படும் பொழுது சூரியனின் காந்த சக்தி கவர்ந்து இப்படி ஆகின்றது.\nபதினெட்டாம் பெருக்கு என்றால் முன்பெல்லாம் ஆறுகளில் குளங்களில் தண்ணீரைப் பார்க்கலாம். மகிழ்ச்சியான எண்ணங்களைப் பரப்பி நல்ல மழை பெய்ய வேண்டும் என்று அந்தக் காலத்தில் சொன்னார்கள்.\nஅதனால் அப்பொழுது மழையும் பெய்தது. அப்பொழுது அவர்கள் எண்ணங்கள் அனைத்தும் வானை நோக்கிப் பார்த்துப் பேரானந்தப்பட்டார்கள்.\nஉதாரணமாக தவளை என்ன செய்கிறது… மழை இல்லாத காலங்களில் தண்ணீர் இல்லை என்றால் சேற்றுக்குள்ளே போய் ஒளிந்து கொள்கிறது. அப்படி ஒதுங்கித் தனக்குள் எடுத்துக் கொண்ட ஜீவ சத்து கொண்டு மேல் தோலை மூடிக் கொள்கின்றது. ஏனென்றால்\n1.தன் உடலில் இருக்கக்கூடிய அந்த நீர்ச் சத்து முழுவதும் போய்விடாதபடி\n2.அதற்குள்ளேயே (உள்ளேயே) தங்கிக் கொள்கின்றது.\nஅடுத்து மழை பெய்தது என்று சொன்னால் பெரிய பெரிய தவளை எல்லாம் நீங்கள் பார்க்கலாம். ஆனால் மழை இல்லாத காலத்தில் பாருங்கள். தவளைகள் ஜாஸ்தி இருக்காது. நீங்கள் பார்க்க முடியாது.\nமழை பெய்தவுடனே தவளை எங்கிருந்து தான் வருகிறது என்று தெரியாதபடி குர்ரான்…குர்ரான்… குர்ரான்…குர்ரான்… ஆனந்தமான சப்தத்தை எழுப்பிக் கொண்டு வெளியே வருகிறது.\n1.மழை நீரைப் பார்த்துத் தன் உடலில் இருக்கின்ற தோலை உறித்துக் கொண்டு\nமழை நீருக்காகப் பல நாள் ஒளிந்திருந்து அந்தக் குளிர்ச்சியான நிலைகளான பின் வெளியில் வந்துமீண்டும் தன் இனத்தின் கருவை வெளியிட்டுத் தன் இனத்தை அதிகமாகப் பெருக்குகின்றது.\nஐந்தறிவு கொண்ட தவளை மழை பெய்வதற்குச் சப்தத்தைக் கொடுத்துக் கொண்டு வருகிறது. ஆனால் இன்றைய மனிதர்கள் நாம் மழை பெய்தாலே நாம் என்ன சொல்கிறோம் என்று சிந்தித்துப் பாருங்கள்…\nதான் உடுத்தியிருக்கும் துணை அழுக்காகிவிடும். வெளியிலே காயப்போட்ட துணியோ மற்ற எந்தப் பொருளானாலும் ஈரமாகிவிடுகின்றது என்று இ���்படி எத்தனையோ காரணங்களைச் சொல்லி\n1.சனியன் பிடித்த மழை இந்த நேரத்திலா வர வேண்டும் என்று\n2.திட்டி அதைப் போகச் சொல்கின்றோம்.\nஇப்படிப்பட்ட மனிதனுடைய எண்ணங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து மழை பெய்வதைத் தடுத்து விடுகிறது. ஆனால் இப்படித் தடுத்தாலும் அதெல்லாம் ஒரே இடத்தில் ஒன்று கூடி பேய் மழையாகப் பெய்து ஊரையும் மக்களையும் வெள்ளக்காடாக மாற்றி அழித்தும் விடுகிறது.\nஇதையெல்லாம் நாம் தெரிந்து கொண்டு அந்த ஞானிகள் காட்டிய அருள் வழிப்படி நடந்து பழகுதல் வேண்டும்.\nரோட்டிலே ஒரு பொருள் தங்கம் போன்று மின்னினால் உடனே அதை எடுக்க வேண்டும் என்று ஓடுகின்றோம் – அந்த உடல் (பொருள்) ஆசையால் ஏற்படும் விளைவுகள்\nரோட்டிலே ஒரு பொருள் தங்கம் போன்று மின்னினால் உடனே அதை எடுக்க வேண்டும் என்று ஓடுகின்றோம் – “உடல் (பொருள்) ஆசையால் ஏற்படும் விளைவுகள்”\nசெல்வத்தைத் தேட வேண்டும் என்று ஆசையில் இருக்கின்றோம். ரோட்டில் இரண்டு பேர் சேர்ந்து நாம் போய்க் கொண்டிருக்கின்றோம். போய்க் கொண்டிருக்கும் போது தரையில் தங்கம் மாதிரி மின்னுகின்றது. மின்னியவுடனே என்ன செய்கின்றோம்…\n1.நம்முடைய ஞாபகம் எல்லாம் அதன் மீது போய்விடுகிறது.\n2.உடனே அதைப் போய் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றோம்.\n3.நம்முடன் வந்தவரிடம் கூட “தங்கம் மாதிரி ஏதோ மின்னுகிறது…\n இதோ வருகிறேன் என்று சொல்லி விட்டு\n5.ரோட்டிலே மின்னிக் கொண்டிருப்பதை ஓடிப் போய் எடுக்கப் போகிறோம்.\nஎடுக்கப் போகும் போது இந்தப் பக்கம் பஸ் வருகிறதா… எல்லது வேறும் எதுவும் வருகிறதா… எல்லது வேறும் எதுவும் வருகிறதா… என்று பார்ப்பதில்லை. ஏனென்றால் அந்த ஆசையின் உணர்வின் இயக்கம் அப்படித்தான்.\n பஸ் வந்தது என்றால் அடித்துத் தூக்கிப் போட்டு விடும். அதை நாம் பெற முடிகிறதா…\nஇதே மாதிரித் தான் நம்முடைய உடல் ஆசை வரப்படும்போது இந்தப் பக்குவ நிலை தவறி விடுகின்றோம். எந்தக் காரியம் செய்தாலும் நம் சிந்தனைகள் தவறி அதனுடைய விளைவாக எப்பொழுதுமே அது நம்மைக் குறை உள்ளதாக மாற்றிவிடும்.\nஅதே சமயத்தில் நாம் உடல் ஆசை கொண்டு\n1.என்னை இப்படிப் பேசினான்… அப்படிப் பேசினான்…\n2.எல்லோருக்கும் நான் நல்லது தான் செய்தேன்…\n3.ஆனால் என்னை இந்த மாதிரிப் பேசிக் கொண்டு இருக்கிறான் என்றால் இது எல்லாம் சாகாக்கலை.\nஅவர��கள் பேசுவது எல்லாம் நமக்குள் சேர்ந்து நம் உடலிலே அதை வளர்த்துக் கொண்டு\n1.எனக்கு இப்படிச் செய்தானே துரோகம்… எனக்கு இப்படிச் செய்தானே துரோகம்… எனக்கு இப்படிச் செய்தானே துரோகம்…\n2.இந்த உணர்வின் தன்மை ஆன பிற்பாடு உடலிலே நோயாகி\n3.யாரை எண்ணி அப்படிப் பேசினோமோ அவர்கள் உடலுக்குள் போய்\n4.அந்த நோயைத்தான் பெருக்குகிறோம். இது சாகாக்கலை.\n5.இந்த உடலில் எதை எடுக்கின்றோமோ அது அடுத்த கலையாக மாறுகின்றது.\nஆகவே உடல் என்ற இந்த ஆசை தான் நமக்கு வருகிறதே தவிர இந்த உயிர் என்ற ஆசை வருவதில்லை. அதைத்தான்\n1.என் ஆசை என்னுள்ளே வளர்ந்திடாமல்\n2.என்னுள்ளே என்றும் நீ இருந்து விடு ஈஸ்வரா……\n3.நம் உயிரிடம் வேண்டி இந்தப் பாடலைப் பாடுகின்றோம்.\nஉயிர் எப்படி ஒளியாக இருந்து நீ எல்லாவற்றையும் அறிவிக்கின்றாயோ இதைப்போல வாழ்க்கையில் இருள் நீக்கி ஒளியான உணர்வின் தன்மையாக என்னுடைய எண்ணங்கள் அனைத்தும் வர வேண்டும். தீமை புகாது நான் தடுத்துப் பழக வேண்டும்.\nநீ ஒளியாக இருந்து எல்லாவற்றையும் நீ உருவாக்குகின்றாய். ஒளியாக இருந்து நீ எப்படி எல்லாவற்றையும் அறிகின்றாயோ அதைப்போல\n2.அதாவது ஒளியின் தன்மை பெற்று பொருளறிந்து செயல்படும் நிலை பெற வேண்டும்.\n3.அந்த உயிர் ஆசை தான் எனக்குத் தேவை.\nஉடல் ஆசை என்றுமே எனக்குள் வளர்ந்து விடாமல் என்னுள்ளே என்றும் நீ இருந்திட வேண்டும் ஈஸ்வரா. அந்தத் துருவ நட்சத்திரத்தைப் போன்று ஒளியின் உணர்வாக ஏகாந்த நிலை நாங்கள் பெறவேண்டும்.\nநெருப்பிலே போட்டால் எப்படி எல்லாப் பொருள்களையும் அது கருக்கி விடுகின்றதோ அதைப் போன்று அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் எடுத்தால் தீமைகள் அனைத்தும் செயலிழந்து நமக்குள் சிந்திக்கும் ஆற்றல் வருகின்றது.\nசூரியன் ஒரு காலம் அழியலாம். ஆனால் இந்தத் துருவ நட்சத்திரம் என்றுமே அழிவது இல்லை. அது வேகா நிலை பெற்றது. அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் பெற்றால் நாமும் வேகா நிலை பெறுகின்றோம். எதுவுமே நம்மை அழிக்காது.\nகுடும்பத்தைக் காப்பதற்காக மிகுந்த வேதனைப்படுகின்றோம்… அது ஏன் எதனால் வருகிறது… என்று அறியாத வயதில் நான் குருவியை உயிருடன் எரித்ததை வைத்து உணர்த்தினார் குருநாதர் – நடந்த நிகழ்ச்சி\nகுடும்பத்தைக் காப்பதற்காக மிகுந்த வேதனைப்படுகின்றோம்… அது ஏன் எதனால் வருகிறது… என்று “அறியாத வயதில் நான் குருவியை உயிருடன் எரித்ததை வைத்து உணர்த்தினார் குருநாதர் – நடந்த நிகழ்ச்சி”\nஇப்பூவுலகில் அகஸ்தியன் சர்வ தீமைகளையும் அகற்றி சர்வ தீமைகளையும் அகற்றிடும் பேரருளைப் பெற்று நமது பூமியின் துருவ நிலையின் நேராக வடகிழக்காகத் துருவ நட்சத்திரமாக அமைந்துள்ளான்.\nஎத்தகைய தீமைகள் வந்தாலும் விஷத்தின் தன்மைகள் வந்தாலும் ஒளியின் சுடராக அது மாற்றிக் கொண்டே உள்ளது.\nதுருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் உணர்வுகளை சூரியனின் காந்த சக்தி கவர்ந்து நமது பிரபஞ்சத்தில் அலைகளாகப் பரவச் செய்து கொண்டே உள்ளது.\nஅவ்வாறு பரவச் செய்து கொண்டிருக்கின்ற அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகளை நமது பூமி துருவத்தின் வழி கவர்கின்றது.\nஇப்படித் துருவத்தின் வழியாக வரும் உணர்வுகளை எம்மை (ஞானகுரு) நுகரச் செய்தார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர். அதை நுகரச் செய்து என் உடலுக்குள் வந்த தீமைகளை மாற்றியமைக்கும் முறையைச் சொன்னார்.\nஅப்போது அந்த முறையைச் சொல்லும் போது நான் சொன்னேன். நான் சிறு பிள்ளையாக இருக்கும் போது என்னை அறியாது எத்தனையோ தவறுகள் செய்துள்ளேன்.\nஎன்னுடைய சிறு வயதில் குருவியைப் பிடித்து அதை உயிருடன் அப்படியே நெருப்பிலே போட்டு வாட்டியிருக்கிறேன். உயிரோடு அது வேதனைப்படுவதை வேடிக்கை பார்த்திருக்கிறேன்.\nஅது துடித்துச் சாவதையும் பார்த்திருக்கிறேன். அப்போது அது அப்படி எரிச்சலானதோ அந்த உணர்வுகளை எல்லாம் நான் எனக்குள் பதிவு செய்திருக்கிறேன் சாமி…\nஅப்பொழுது நீ அனுபவிக்கத்தான் வேண்டும் என்கிறார் குருநாதர். அதிலிருந்து தப்புவதற்கு என்ன சாமி பண்ணுவது…\nநீ தெரிந்து செய்தாலும் தெரியாமல் செய்தாலும் அது வேதனைப்பட்ட உணர்வை உன் கண்ணால் உற்றுப் பார்த்தாய். அந்த உணர்வை நுகர்ந்தாய். அப்பொழுது ஊழ்வினை என்ற வித்தாக விளைந்தது. நீ இது வரையிலும் அதை மாற்றவில்லை.\nஆனால் நீ தெரிந்து தவறு செய்யவில்லை… குழந்தைப் பருவம்… இதிலிருந்து மீட்டுவதற்கு இன்று நீ தெரிந்து கொண்டாய். தன்னில் தெரிந்தோ தெரியாமலோ சேர்த்த உணர்வினை அகஸ்தியன் கொன்றுள்ளான். சர்வ தீமைகளையும் வென்றுள்ளான்.\nஅகஸ்தியன் துருவ நட்சத்திரமாக இருக்கும் அதனின் உணர்வை அதை நீ கவர்ந்தாய் என்றால் இதை மாற்���ியமைக்கலாம்.\nநீ வெறுமனே அதை மாற்றியமைத்து விடுவேன் என்று எண்ணித் தவறு செய்து கொண்டே மாற்றி விடலாம்… மாற்றி விடலாம்… என்று எண்ணிக் கொண்டேயிருந்தால் உன்னைத் தவறின் எல்லைக்கே அழைத்துச் சென்று விடும் என்ற நிலையை எச்சரிக்கை செய்தார்,\nபல விதமான வித்துகள் நிலத்தில் ஊன்றப்பட்டுள்ளது. அதனதன் உணர்வின் துணை கொண்டு புவியின் ஈர்ப்பால் அது விளைகின்றது.\nநாம் நல்ல நெல் வித்துகளைப் பக்குவப்படுத்தி நிலத்திலே ஊன்றுகின்றோம். ஆனால் அதிலே களை என்ற வித்துக்கள் நிறைய வளர்ந்து விடுகின்றது. களையை மாற்றவில்லை என்றால் நீ இந்த நெல் மணிகளைப் பார்க்க முடியுமா… அந்தத் தாவர இனத்தின் சத்தைப் பார்க்க முடியுமா… அந்தத் தாவர இனத்தின் சத்தைப் பார்க்க முடியுமா…\n1.உனக்குள் ஊழ்வினை என்ற வித்துக்கள் எண்ணிலடங்காது இருக்கின்றது.\n2.அது உள்ளேயே தான் அது இருந்து கொண்டே தான் இருக்கும்.\n3.அது தன் உணர்வைக் கவர்ந்து இந்த ஆன்மாவில் பெருக்கிக் கொண்டேதான் இருக்கும்.\nகவலையோ சஞ்சலமோ இதே போன்ற உணர்வை நீ வேடிக்கை பார்த்தால் இதன் துணை கொண்டு உங்கள் ஆன்மாவில் வந்து விடும். நீ இளமையில் செய்த உணர்வின் தவறை இன்றும் செய்ய வைத்துவிடும். அப்போது இது போன்று செய்யாமல் தப்ப வேண்டும் அல்லவா என்று உணர்த்துகின்றார்.\nநிலத்தில் ஊன்றைய பயிரைக் காக்க அவ்வப்போது நீ களைகளை எப்படி நீக்குகின்றாயோ அது போல தீமையின் உணர்வை மாற்றுவதற்குண்டான நிலைகள் செய்ய வேண்டுமா இல்லையா…\nஅப்போது தான் இந்த உணர்வுகளைத் தூண்டி நான் இளமைப் பருவத்தில் இருந்த அக்கால நிலைகளுக்கு அழைத்துச் செல்லுகின்றார்.\nஎவ்வளவு ஆனந்தப்பட்டாயோ… மகிழ்ச்சியடைந்தாயோ… சந்தோஷப்பட்டாயோ.. இப்பொழுது அந்த உணர்வுகள் “எவ்வளவு சந்தோஷமாக வருகின்றது என்று பார்…” என்று என்னை நுகரச் செய்தார். (படம் பிடித்ததைப் போன்று காட்டுகின்றார். நீங்களும் உங்கள் காலத்தை எண்ணிப் பார்த்தால் தெரிய வரும்.)\nஉனக்கு எவ்வளவு மகிழ்ச்சி உண்டாகின்றது. உன் இரத்தத்தில் எவ்வளவு வேகமாகப் போகின்றது என்று சொன்னார். ஒரு அரை மணி நேரமாகியது.\n1.அந்தக் குருவி அது எரியும் போது எப்படி வேதனைப்பட்டதோ\n2.அந்த எரிச்சல் உன் உடலில் இரத்தத்தில் இப்பொழுது எப்படி வருகின்றது என்று பார்…\n3.அந்த எரிச்சல் உன் உடலில் இரத்தத்தில் எவ்வளவு எரிகின்றது என்று பார்…\n4.இந்த இரத்தம் உன் உடல் உறுப்புக்குள் செல்லப்படும் போது இந்த உறுப்புகள் ஒவ்வொன்றும் எப்படி அது எரிச்சல் அடைகின்றது என்பதனைப் பார்…\n உனது விளையாட்டுத்தனத்தில் நீ செய்தாலும் உன் உயிரிலே பட்டு அந்த உணர்வின் இயக்கமாக உன்னை இயக்குகின்றது. ஏனென்றால்\n1.நம்மை உருவாக்கிய இந்த உயிர் தான் கடவுள்.\n2.இருந்தாலும் நமது உயிர் நீ தப்பு செய்யாதே என்று சொல்லுமா…\n3.கிடைத்த உணர்வின் தன்மையை உணர்த்திக் காட்டும் அதிகாரம் உயிருக்கு உண்டு.\nஆறாவது அறிவு கார்த்திகேயா இதைத் தெரிந்து கொண்ட இந்த உணர்வின் தன்மை கொண்டு நுகர்ந்த தீமைகளை மாற்றிட அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை உனக்குள் பெருக்கிக் கொள்தல் வேண்டும்.\nஉன்னில் அறியாத செய்த தீமையை அதனை நீ குறைத்துக் காண வேண்டும். அதைக் குறையச் செய்ய வேண்டும். அதன் வலுவை உனக்குள் இயக்கச் செய்யாதபடி நீ பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.\nஅந்தக் குருவி எப்படி எரிந்தது என்று அப்போது தெரியாது. குஷியாக இருந்திருப்பாய். இப்போது பார்… உனக்குள் எப்படி எரிச்சல் வருகின்றது என்று அனுபவபூர்வமாகக் காட்டுகின்றார் குருநாதர்.\nஒருவர் வேதனைப்படும்படி நாம் திட்டினால் நமக்குக் குஷியாக இருக்கின்றது. அதே வேதனை உணர்வைச் சேர்த்துக் கொண்ட பின் இதைப்போல ஒரு இரண்டு வார்த்தை அதிகமாகப் பேசும் பொழுது என்ன செய்கின்றது…\nஅந்த எரிச்சலும் வேதனையும் நம் உடலுக்குள்ளும் வருகின்றது. அப்போது இதைக் காட்டிலும் அது வலுவாக வருகின்றது. ஆரம்பத்தில் இளம் பருவத்தில் இருப்பதனால் அதை உணர முடியவில்லை. இப்பொழுது அதை எனக்குள் உணர்த்திக் காட்டுகின்றார்.\nஇப்படி எல்லாம் உணர்த்திக் காட்டிய பின் எனக்குச் சிந்தனை வருகின்றது. நான் எவ்வளவு பெரிய பிழையைச் செய்திருக்கின்றேன்… இதைப்போல என் எதிர்கால வாழ்க்கை அமைந்து விடுமா… என்று…\nஇதைப் போன்ற அனுபவங்களை எல்லாம் குருநாதர் பாட நிலை போன்று வாயிலே சொல்லாகச் சொல்லவில்லை. காட்டுக்குள் செல்லப்படும் போது நான் இன்ன இடத்தில் இருக்கின்றேன்… வா… என்று சொல்லிவிட்டு இவர் விலகிச் சென்று விடுகின்றார். அப்பொழுது பல தொல்லைகள் எனக்கு ஏற்படுகின்றது. பல இன்னல்களைச் சந்திக்க நேர்கின்றது.\nஅதே சமயத்தில் என்னுடைய (ஞானகுரு) குழந்தைகளைப் பற்றிய நினைவை��ும் கொடுக்கின்றார். அந்த நினைவைக் கொடுப்பதற்காக ஒரு குரங்குக் கூட்டதைச் சந்திக்கும்படி செய்தார்.\nஒரு குரங்கு அது குட்டி போடுகின்றது. மற்ற குரங்குகளெல்லாம் பாதுகாப்பாக இருக்கின்றது. ஒரு ரவுடிக் குரங்கு வந்து அந்தக் குட்டியைப் பார்த்து ஆசீர்வாதம் கொடுக்க விரும்புகின்றது. .\nரவுடிக் குரங்கைப் பார்த்ததும் மற்ற எல்லாக் குரங்கும் கிஜு… கிஜு… கிஜு… என்று கத்துகின்றது. இது அமைதியாக இருந்து வாயிலே முத்தம் கொடுத்துக் காண்பித்துக் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வருகின்றது.\nஎல்லாக் குரங்குகளும் அமைதியாக இருந்து அதையே பார்க்கின்றது. பக்கத்திலே வந்தவுடனே அந்தத் தாய்க் குரங்கு வீச்… வீச்… என்று கத்துகின்றது.\nஅப்புறம் கொஞ்ச நேரம் அமர்கின்றது. அது பாஷையிலே சொல்கின்றது, நான் ஒன்றும் செய்யவில்லை என்று அதுவும் பல்லைக் கெஞ்சிப் போகின்றது. போய் அந்தக் குட்டியைத் தொட்டு ஆசிர்வாதம் கொடுத்துவிட்டுச் செல்கின்றது.\nஅந்தக் குட்டியைத் தொடும் போது எல்லாக் குரங்குகளும் உஷாரகப் பார்க்கின்றது. அந்தக் குரங்கு போன பிற்பாடு தாய் எப்படிப் பாதுகாப்பாகக் கொண்டு போகின்றது என்று குருநாதர் காட்டுகின்றார்.\nஅப்போது தான் எனக்கு… நாம் மனிதனாக இருக்கின்றோம். பிள்ளை குட்டிகளை எல்லாம் விட்டு விட்டு இங்கே வந்து விட்டோமே… என்ற இந்தச் சிந்தனை வருகின்றது. அந்தச் சிந்தனையைத் தூண்டி இங்கே வேதனைப்படக்கூடிய உணர்வெல்லாம் ஊட்டுகின்றார்.\nஒன்றும் தெரியாத பட்சியை நெருப்பிலே அன்று நீ சுட்டாய் அல்லவா… அதன் உணர்ச்சிகள் எப்படி இருக்கும்… அதன் உணர்ச்சிகள் எப்படி இருக்கும்… அதே உணர்ச்சிகள் சேர்ந்து இங்கே சோர்வடையப்படும் போது என்றோ செய்த நிலைகள் சேர்ந்து ஒட்டு மொத்தமாக உன் உடலிலே எத்தனை விதமான மாற்றங்களை ஏற்படுத்துகின்றது பார்… அதே உணர்ச்சிகள் சேர்ந்து இங்கே சோர்வடையப்படும் போது என்றோ செய்த நிலைகள் சேர்ந்து ஒட்டு மொத்தமாக உன் உடலிலே எத்தனை விதமான மாற்றங்களை ஏற்படுத்துகின்றது பார்… என்று அனுபவ ரீதியில் காட்டுகின்றார்.\nதெரிந்தோ தெரியாமலோ செய்தாலும் உடலிலே ஊழ்வினை என்ற வித்தாகி அதனுடைய பருவ காலம் வரும் பொழுதெல்லாம் அதனுடைய வேலையைச் செய்து கொண்டு இருக்கின்றது. அதை நீ மாற்றுவதற்கு என்ன வைத்திருக்கின்றாய்… என���று என்னிடம் கேட்கின்றார் குருநாதர்.\nமாற்றி அமைப்பதற்கு நான் என்ன வைத்திருக்கின்றேன்…\nஅந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் இந்தக் காற்றிலே பரவியுள்ளது. அதை நீ பெறுவதற்காக உனக்குள் நான் பதிவு செய்துள்ளேன்.\nநான் கொடுத்த பதிவின் துணை கொண்டு அதிகாலையில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற வேண்டும் என்று ஏங்கி நீ பெற்றால் மன உறுதி உனக்குள் வருகின்றது.\nஅந்த மன உறுதி வரப்படும் போது நீ இங்கிருந்தே உன் குழந்தைகளுக்கும் உன் மனைவிக்கும் அந்த அருள் சக்திகளை ஆசிர்வாதமாகக் கொடுக்கலாம்.\nஇல்லையென்றால் நீ வேதனைப்பட்டு குழந்தை இப்படி இருக்கின்றதே மனைவி இப்படி இருக்கின்றதே என்று எண்ணினால்\n1.அவர்கள் அங்கே சிந்திக்கும் திறனை இழக்கத்தான் செய்வார்கள்.\n2.ரோட்டில் நடந்து செல்லப்படும் போது திடீரென்று விபத்துகள் ஏற்பட நீயே…\n3.அதாவது நீ வேதனைப்படும் உணர்வே காரணம் ஆகி விடுகின்றது.\n4.உனது பாசம் அவர்களைச் சிரமப்படுவது மட்டும் இல்லாதபடி\n5.உன் பாசம் விபத்தில் சிக்கச் செய்து விபரீத நிலைகளுக்கு நீ அவர்களை ஆளாக்க நேரும் என்ற இந்த உணர்வைக் காட்டுகின்றார்.\nஇதை அப்படியே காட்டுகின்றார். (நான் இருப்பது திருப்பதியில்) அங்கே பழனியில் என் கடைசிப் பையன் ரோட்டில் நடந்து போய்க் கொண்டிருக்கின்றான். குருநாதர் வழக்கமாக இருக்கின்ற டீக்கடை பக்கம் இவன் ஓடிக் கொண்டிருக்கும் போது ஒரு கார் ஒன்று வருகின்றது.\nஅவன் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் கார் வருவதைப் பார்க்காமல் எதிர்பார்க்காமல் உடனடியாகத் திரும்பிவிடுகின்றான். அந்தக் காரிலே அடிபடும் நிலையாக நீ எண்ணிய உணர்வுகள் உன் பையன் அங்கே எப்படிச் சிக்குகின்றான் பார்…\nஅந்த டீக்கடைக்காரர் எனக்குத் தெரிந்தவர் தான். நான் திருப்பதியிலிருந்து மீண்டும் பழனிக்கு வந்த பின் “உன் பையன் இந்த மாதிரி அன்றைக்குத் தப்பித்ததே பெரிது…” என்றார். ஆனால் மலையில் இருந்தவாறே எனக்கு பழனியில் நடப்பதைக் குருநாதர் காட்டுகின்றார்.\nஉன்னுடைய நினைவலைகள் அங்கே என்ன செய்கின்றது… அவனைக் காக்க முடிந்ததா… குரங்கு குட்டி போட்டது என்று எண்ணி அதைக் காத்தது.\nஆனால் உனது பிள்ளையைப் பார்க்க முடியாமல் விட்டு விட்டு இங்கே வந்து விட்டோமே என்று வேதனைப்படுகின்றாய். வேதனைப்படு��் உணர்வால் அவனை உன்னால் காக்க முடிகின்றதா… என்று எனக்குத் தெளிவாக்குகின்றார் குருநாதர்.\nஇதைப்போல இயற்கை ஒரு மனிதனின் உடலில் உருவாவது தன்னைச் சார்புடையவரை எவ்வாறு இயக்குகின்றது… பழகிய நண்பனே துரோகம் செய்தான் என்று எண்ணும் பொழுது அவனுடைய சிந்தனையை எப்படி மாற்றியமைக்கின்றது…\nபாசத்திற்கும் வெறுப்பு உணர்விற்கும் இரண்டிற்கும் வித்தியாசப் படுத்தினாலும் அது மற்றவன், இது உன்னுடைய பாசம். அந்த வேதனை என்ற உணர்வு அவனைக் காட்டிலும் துரித நிலைகள் கொண்டு உன் குழந்தையைக் காக்க முடியாமல் போகின்றதே… நீ என்ன செய்ய போகின்றாய்… நீ என்ன செய்ய போகின்றாய்… என்று காட்டுக்குள்ளே போகும் போது இதைக் காட்டுகின்றார்.\nகுருநாதர் சொன்னபடி மீண்டும் துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஊட்டி என் குழந்தைக்கு நல்ல சிந்தனை வர வேண்டும், அவனுக்கு தெளிவான மனம் வர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டே போனேன்.\nஇருப்பினும் உள்ளே உள் உணர்வு இருக்கத்தான் செய்கின்றது. இந்த உணர்வின் அழுத்தங்கள் வரப்படும் போது மற்ற மிருகங்கள் உயிரினங்களைக் காட்டிலும் மனிதனாகி இப்படி ஆகி விட்டதே என்ற வேதனை எப்படி வருகின்றது…\nஅடுத்து என் மனைவி படுகின்ற அவஸ்தையையும் காட்டுகின்றார். பெரிய பையன் செய்கிற தவறையும் காட்டுகின்றார். மற்ற பெண் குழந்தைகள் படக்கூடிய அவஸ்தையையும் காட்டுகின்றார், எல்லாம் காட்டுக்குள் வைத்தே காட்டுகின்றார்.\nஇத்தனையும் பார்த்தால் எனக்கு எப்படி இருக்கும்… அந்த குரங்கைக் காட்டி உனது பாசம் இங்கே எப்படி வேலை செய்கிறது என்று உணர்த்தும் பொழுது எனக்குள் என்ன எண்ணம் தோன்றுகின்றது…\n என்று இதைத்தான் எண்ணுகின்றேன். குருநாதர் காட்டிய வழியில் எல்லாவற்றையும் தெரிந்து வருவதற்கு முன்னால் அவர்கள் நரக வேதனையைச் சந்திக்கின்றார்களே… என்ற வேதனை வருகின்றது.\nஅப்போது என் உடலை மாய்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் வருகின்றது.\n1.இந்த மலையிலிருந்து உருண்டு விடலாம்…\n2.இரண்டாவது தீயை வைத்துக் கொளுத்திக் கொள்ளலாம் என்று வருகின்றது.\nஉடலை வருத்தி அழித்துக் கொண்டால் வேதனைப்பட வேண்டி வரும். தீயைப் போட்டு எரித்துக் கொண்டால் உடனே இறந்து போய் விடலாமல்லவா…\nஅப்போது அந்த உணர்வின் எண்ணம் எனக்குள் வரும் போது தான் குருநாதர் மறுபடிய��ம் காட்டுகின்றார். நீ எந்தக் குருவியைச் சுட்டாயோ அந்த உணர்வின் நினைவலைகள் உனக்குள் எப்படிக் கிளர்ந்து வருகின்றது என்று பார்த்தாயல்லவா…\nஇது ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் எப்படி சகஜமாக இது நடக்கின்றது என்பதை எனக்குக் காட்டினார். ஏனென்றால்\n1.இந்த உயிர் நாம் எதை நுகர்கின்றோமோ அதைத்தான் இயக்குகின்றது.\n2.எதன் உணர்வுகள் நமக்குள் வருகின்றதோ அதன் உணர்ச்சிகள் தான் எண்ணம் சொல் செயல் என்று வருகின்றது.\nதீமையான உணர்வுகள் உடலுக்குள் வரும் பொழுது தீய அணுக்கள் உருவாகி உடலிலே இரண வேதனைப்படும் நோய்களும் வருகின்றது. இன்றைய செயல் நாளைய வாழ்க்கையாக எப்படி அமைகின்றது…\nநல்லது பெறவேண்டும் என்று எண்ணிய நிலைக்கொப்ப இந்த உடலை உருவாக்கியது இந்த உயிர். உடலை உருவாக்கிய நிலையில் தீயிலே நீ குதித்தால் உடல் கருகி விடுகின்றது. கருகிய உணர்வுடன் இந்த உயிர் இணைந்தே செல்கின்றது. அடுத்து எங்கே செல்வாய்…\nஎந்தப் பையன் மேலே நீ பாசமாக இருந்தாயோ அவன் உடலுக்குள் இந்த உயிர் புகுந்து விடும். நீ இப்படி மரணமடைந்த செய்தியைக் கேட்டால் அனும் தீயிலே விழுந்து கருகத்தான் செய்வான்.\nஅவன் கருகிய பின் அவன் உடலுக்குள் புகுந்த நீ என்ன ஆவாய் தெரியுமோ… எரி பூச்சியாகத்தான் பிறப்பாய் என்று இப்படியே சொல்கிறார் குருநாதர். சில பூச்சிகள் உடலில் பட்டால் சூடு போட்டது போல் ஆகும். அதைக் காட்டுகின்றார்.\nஅந்தப் பூச்சியை என் மீது விடவும் செய்கின்றார். கண்ணங்கரேல் என்று அந்த பூச்சி என் உடலின் மீது அது போகும் எல்லாம் சூடு போட்டது போல் ஆகின்றது.\nநீ எத்தனையோ கோடிச் சரீரங்களிலிருந்து விடுபட்டு நீ மனிதனாக வந்தாய். ஆனால் தீயை வைத்து நீ உன்னை மாய்த்துக் கொண்டால் மீண்டும் எரி பூச்சியாக நீ போவாய்.\nஇதைப் போன்று தான் ஒவ்வொரு மனிதனும் எந்தெந்த ஆசை கொள்கின்றானோ அது நிறைவேறவில்லை எனும் பொழுது தற்கொலை பண்ணுகின்றான். பேயாசை கொண்டு வேதனைப்படுகின்றான்.\nஇத்தகைய நினைவுகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு உடலை விட்டுச் சென்றபின் யார் யார் மேல் பாசமும் வெறுப்பும் வைத்தானோ அந்த உடலுக்குள் சென்று பேயாகச் செயல்படும். உடலில் பேய் வந்து ஆடுகின்றது என்றெல்லாம் சிலர் சொல்வார்கள். நீங்கள் பார்த்திருப்பீர்கள்.\nஇதற்கு முந்தைய நிலைகளில் செய்த தவறுகளை நீ உணர்கின்றாய். திருந்த எண்ணுகின்றாய். திருந்தி வாழ விரும்புகின்றாய். நீ தவறு செய்யவில்லை. நுகர்ந்த உணர்வுகள் உனக்குள் என்ன செய்கின்றது என்பதனை நீ அறிந்து வாழ் என்றார் குருநாதர்.\nஇதைப் போன்ற தீமைகளிலிருந்தெல்லாம் விடுபடும் உபாயமாக அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நீ பெற்றாய் என்றால் உனக்குள் அறியாது செய்த உன்னைத் தவறான வழியில் அழைத்துச் செல்லும் தீமைகளை அது மாற்றிவிடுகின்றது.\nஇப்படி மாற்றுவதற்குத்தான் உனக்கு அனுபவ ரீதியில் இதைக் கொடுத்தேன் என்றார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.\nமண்ணை வாரித் தூற்றிச் சாபமிடுவோரிடமிருந்து விடுபடுங்கள்\nமண்ணை வாரித் தூற்றிச் சாபமிடுவோரிடமிருந்து விடுபடுங்கள்\nமற்றவர்கள் நாசமாகப் போக வேண்டும் என்பதற்காக சிலர் சாபமிட்டு மண்ணைத் தூவி விட்டு வந்து விடுவார்கள். “இன்னார் குடும்பம் நாசமாகப் போகட்டும்…” என்று சொல்லி மாரியம்மன் கோவிலில் எல்லாம் மண்ணைத் தூவுவார்கள். மண்ணை எடுத்து ரோட்டில் வீசுவார்கள்.\n1.மண்ணைத் தூவினால் நாசமாகப் போய்விடும் என்ற பயத்தின் உணர்வை இங்கே பதிவாக்கப்படும் போது\n2.அவன் சொன்ன அலைகளை மீண்டும் அவர்கள் நினைக்க அதனின் இயக்கமாக\n3.அவன் சாபம் இட்டது போலவே “எனக்கு இந்த மாதிரி ஆகிவிட்டதே…\nதெய்வத்திடம் போய் என்ன செய்கின்றோம்… காணிக்கைச் செலுத்தி இதை மாற்றுவதற்குப் பல உபாயங்களைக் கடைப்பிடிக்கிறோம்.\nஒரு மனிதனின் உடலில் கெடுமதியான உணர்வுகளை உருவாக்கிப் பகைமை உணர்வு கொண்டு நாசமாக வேண்டும் என்று சொல்லப்படும்போது அதைப் பார்த்துவிட்டு நம்மிடம் மற்றவர் வந்து சொல்லும் பொழுது\n உங்கள் பெயரைச் சொல்லி இந்த மாதிரி மண்ணைத் தூவுகிறார்கள் என்று சொன்னால்\n2.அந்த உணர்வைச் “சிக்கெனப் பிடித்துக் கொள்ளுகின்றோம்…” அதை மீண்டும் மீண்டும் நினைவு கொள்கின்றோம்.\n3.அவர் இட்ட உணர்வை எடுத்து நமக்குள் அணுவாக வளர்க்கத் தொடங்குகின்றோம்.\n4.அவர் இட்ட சாபத்தை நமக்குள் வளர்த்து நமக்கு நாமே தண்டனை கொடுக்கின்றோம்.\n5.மனிதனின் வாழ்க்கையில் இது இயக்கிக் கொண்டுதான் உள்ளது.\nதீமை செய்வோனைப் பார்த்தால் நமக்குச் சம்பந்தம் இல்லை தான். ஆனாலும் அவர் உடலிலே விளைந்த தீமையை விளைவிக்கும் உணர்வுகள் அங்கே வெளிப்படும் போது அதை என்ன… என்று உற்றுப் பார்த்து அந்த உணர்வினை அறிந்தால் நம் உயிர் “ஓ…” என்று ஜீவ அணுவாக மாற்றிவிடுகிறது.\nஅவன் செயலை மீண்டும் மீண்டும் எண்ணினால் அவன் எந்தச் செயலைச் செய்தானோ அந்த உணர்வின் உணர்ச்சியைக் கூட்டி அதுவே குருவாக வருகின்றது.\nசில காலம் போய்விட்டால் அவன் தவறு செய்கிறான் என்று எண்ணுகின்றோம். ஆனால் நாம் தவறு செய்பவனாகவே மாறி விடுகின்றோம். இதில் அவன் செய்த தீமையான செயலைப் பற்றி நாம் நியாயத்தையும் தர்மத்தையும் பேசலாம். பேசினாலும்…\n1.பிறருடைய குறைகளைத்தான் நாம் வளர்த்துக் கொள்கிறோமே தவிர\n2.குறைகளை நீக்கும் அருள் சக்தியை நமக்குள் பெருக்கும் தன்மையை இழந்தே வாழுகின்றோம்.\n3.இது போன்ற நிலைகளிலிருந்து நாம் மீளுதல் வேண்டும்.\nஅத்தகையை தீமைகளிலிருந்து மீண்டிடும் நிலையாக நம் குருநாதர் காட்டிய அருள் வழியை நாம் பின்பற்றுதல் வேண்டும். அவன் துணை கொண்டு அகஸ்தியன் பெற்ற அருள் ஞானத்தை நாம் நுகரப் பழகிக் கொள்ள வேண்டும்.\nநமக்கு முன்னாடி அந்த அகஸ்தியனின் உணர்வுகள் உண்டு. அதைப் பெறவேண்டும் என்று எண்ணினால் அது நமக்குள் வருகின்றது.\nஅப்பொழுது அகஸ்தியர் பெற்ற நஞ்சிடும் உணர்வுகள் நமக்குள் குருவாக வந்து நம் வாழ்க்கையில் வரும் நஞ்சான உணர்வுகளை மாற்றிடும் அருள் சக்திகளைப் பெறுகின்றோம்.\n1.அது தான் குரு காட்டிய வழியில் நாம் நடக்க வேண்டிய முறைகள்\n2.குரு காட்டிய அந்த நெறியைக் கடைப்பிடித்து\n3.குருவின் துணையால் அகஸ்திய மாமகரிஷிகளின் உணர்வை நாம் ஒவ்வொரு நிமிடமும் பெ\\ற்று\n4.நம்மை அறியாது இயக்கும் சாப வினை பாவ வினைகளிலிருந்து விடுபட வேண்டும்.\nகுருவுக்கும் நம் உயிருக்கும் கொடுக்க வேண்டிய காணிக்கை எது…\nகுருவுக்கும் நம் உயிருக்கும் கொடுக்க வேண்டிய காணிக்கை எது…\nமாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குள் (ஞானகுரு) அருள் ஞான வித்தைப் பதிவு செய்தார். அவர் காட்டிய வழியைச் சீராகக் கடைப்பிடித்து அதன் வழி நடக்கப்படும் போது அருள் வித்துகளை உருவாக்க முடிகிறது.\nஅதுவே சொல்லாக வரும் போது அதை நீங்கள் பதிவாக்கினால் உங்களுக்குள்ளும் ஞான வித்தாக உருவாகின்றது. நீங்கள் எடுத்து அதை வளர்த்துக் கொண்டால் தீமைகளை அகற்றும் உணர்வாகக் குருவாக நின்று அது உங்களைக் காக்கின்றது.\n1.என்னை நீங்கள் குருவாக மதித்தாலும்\n2.என்னை நீங்கள் போற்றித் துதித்தாலும்\n3.எனக்���ு மாலை மரியாதைகள் செய்தாலும்\n5.அதுவெல்லாம் குருவுக்குச் செய்யக்கூடிய காணிக்கை அல்ல.\nஅருள் ஒளி கொண்டு மெய் ஞானிகளின் உணர்வை நீங்கள் நுகர்ந்து பகைமையை நீக்கிடும் அருள் சக்தியை நீங்கள் எப்போது பெறுகின்றீர்களோ அது தான் குருவுக்குக் கொடுக்கக்கூடிய காணிக்கை ஆகும். நீங்கள் மகிழ்ந்து வாழ்வதே என்னை மகிழச் செய்யும் நிலை ஆகும்.\nஅதைப் போல நீங்களும் மற்றவர்களுக்கு அந்த மகிழ்ச்சியின் உணர்வை ஊட்டி அவரைக் கண்டு நீங்களும் மகிழும் தன்மை வந்தால் அதுவே குருவாகி உங்களுக்குள் நல்லதாகும்.\nஇருளை அகற்றி அருள் ஞானத்தை வளர்த்திடும் நிலையாக உயிரான குருவுக்குச் சேர்க்கும் காணிக்கையும் அது தான்.\nஆகவே அருள் ஒளி என்ற உணர்வை நமக்குள் சேர்ப்போம் என்றால்\n2.”உயிர்…” நமக்குள் என்றும் அருள் உணர்வாக இயக்குகின்றான்.\n3.அறிவாக இயக்குகின்றான்… தெளிவாக்குகின்றான்… ஒளியாக மாற்றுகின்றான்…\n4.இதனின் நிலையை ஒவ்வொருவரும் பெறுதல் வேண்டும்.\nநான் இப்பொழுது சொல்லும் சொல் இலேசாக இருக்கும். “இதில் எத்தனையோ… கடின நிலை இருக்கும்…\n1.கடுமை என்று எண்ணினால் கடுமைகள் உண்டு.\n2.ஆனால் இதை எப்படியும் பெறுவோம் என்று உறுதி பெற்றால் அந்தக் கடுமையை நீக்கிடலாம்.\n3.நமக்குள் அருள் ஞானத்தைப் பெருக்கலாம். இருளை அகற்றிடும் வலிமை பெறலாம்.\n4.இவ்வுலகில் இனி எதிர்ப்பில்லாத உணர்வாக நமக்குள் வளர்க்கலாம்.\n5.என்றும் ஏகாந்த நிலை என்று நஞ்சினை ஒளியாக மாற்றிடும் திறன் பெறலாம்.\nநமது குரு காட்டிய அருள் வழியில் அந்த மெய் ஞானிகளின் அருள் உணர்வைப் பெருக்கிக் கொள்வதற்காகத்தான் யாம் இந்தத் தியானத்தைக் கொடுக்கின்றோம்.\nஎன்னமோ தினமும் வரிசையில் சொல்லிக் கொண்டே வருகிறேன் என்றால் பொருள் தெரியாது.\n1.பொருளின் தன்மைகளை ஒரு சமயம்…\n2.அது அது காலம் வரும் போது தான் உணர்த்துகின்றோம்.\n3.இப்பொழுது யாம் உபதேசிப்பதை ஆழமாகப் உங்களுக்குள் பதிவாக்கி விட்டால்\n4.மீண்டும் நினைவு அந்தத் தக்க சமயத்தில் அருள் ஞானத்தைப் பெருக்கும் வலிமையாக உங்களுக்குள் நிச்சயம் வரும்.\nபேரருள் பேரொளியை நமக்குள் பெறச் செய்யும் “புருவ மத்தி வழி தவம்”\nபேரருள் பேரொளியை நமக்குள் பெறச் செய்யும் “புருவ மத்தி வழி தியானம்”\nஅகஸ்தியர் துருவ மகரிஷியான நிலையும் துருவ நட்சத்திரமான நிலையும் அதனின்று வரும் பேரருளும் பேரொளியும் பெற்றால் ஒளியாக மாற்றிடும் நிலை பெறலாம்.\nஅந்த அகஸ்தியனைப் பின்பற்றிச் சென்றோர்கள் அந்தப் பேரருளும் பேரொளியும் பெற்று அவன் உணர்வைத் தனக்குள் எடுத்து அவன் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலங்களாக இன்றும் வாழ்ந்து கொண்டுள்ளனர்.\nஅதை நாம் பெற இப்பொழுது ஏங்கித் தியானிப்போம்.\nஅகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்து கண்ணின் நினைவை விண்ணிலே செலுத்தி ஒரு நிமிடம் நேராக ஏங்கிப் பெறுங்கள்.\nபின் கண்ணின் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வந்து உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டி நினைவைச் செலுத்துங்கள் – ஒரு நிமிடம்.\nஅடுத்து கண்களை மூடி உயிரான ஈசனிடம் வேண்டி நினைவினை அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.\n1.பேரருள் என்றால் இயக்கச் சக்தியின் உணர்வின் தன்மை கொண்டு ஒளியாக ஆனது.\n2.அதன் அறிவும் ஒளியும் என்றும் நிலையானது (அழிவே இல்லாதது)\nதுருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று நீங்கள் புருவ மத்தியில் எண்ணி ஏங்கும் போது\n1.அந்தப் பேரருளின் உணர்ச்சியும் அந்தப் பேரொளியின் ஒளியும் உங்களுக்குப் புருவ மத்தியில் தெரியும்\n2.அதன் உணர்வு சிறிது நேரமானால் உங்கள் உடலில் இருந்து ஒரு வித வெளிச்சம் ஏற்படும்.\nதுருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று நினைவினை விண்ணை நோக்கிச் செலுத்தித் துருவ நட்சத்திரத்துடன் நினைவினை இணைத்து அதனின்று வெளிப்படும் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று “புருவ மத்தியின் மூலமாக… ஏங்கித் தியானியுங்கள்…\n2.இயக்கத்தால் மோதுண்டு ஒளி என்ற நிலைகள் மாறும்.\n3.இருளை அகற்றி ஒளி பெறும் உணர்வே பேரருள் பேரொளி என்பது.\n4.அந்த ஒளி சக்தி உள் நின்று உங்கள் உடலிலிருந்து வெளிச்சமாக வெளிப்படும்\n5.உங்கள் உடலைச் சுற்றி ஒரு பாதுகாப்புக் கவசமாக…\n6.தீமைகள் புகாது தடுக்கும் ப���ரொளியாக அது அமையும்.\nதுருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடல்களில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரள் பேரொளி பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவை உங்கள் உடலுக்குள் செலுத்தி உங்கள் உடல் உறுப்புக்களை உருவாக்கிய எல்லா அணுக்களையும் பெறச் செய்யுங்கள்.\nகண்ணன் கருவிலே இருக்கும் குழந்தைக்கு உபதேசித்தான் என்பது போல்\n1.கண்ணின் நினைவை விண்ணை நோக்கிச் செலுத்தி\n2.அருள் உணர்வை நீங்கள் ஏங்கிப் பெற்று\n3.அந்த உணர்வின் தன்மையை உங்கள் உடலில் உள்ள பல கோடிக்கணக்கான அணுக்களும் பெற வேண்டும் என்று\n4.பேரொளியாக மாறும் அந்த உணர்வின் உணர்ச்சியை உடலுக்குள் ஊட்டுங்கள்.\nஇப்பொழுது அகஸ்திய மாமகரிஷி பெற்ற அந்த மூலிகை மணங்கள் உங்கள் சுவாசத்திற்குள் நுகர்ந்து இழுப்பது போல் வரும். உங்கள் உடலிலிருந்து நஞ்சைப் பிரித்திடும் அருள் மணமாக அது உங்களுக்குள் வரும்.\nதுருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கணவன் தன் மனைவிக்குப் பெறவேண்டும் என்றும் மனைவி தன் கணவனுக்குப் பெறவேண்டும் என்று ஏங்கித் தியானிங்கள்.\nதுருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் தாய் தந்தையர் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.\nதுருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழ்ந்து வளர்ந்து கொண்டு இருக்கும் அந்தச் சப்தரிஷி மண்டலங்களில் இருந்து வெளிப்படும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் நினைவினைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்து ஏங்கித் தியானிங்கள்.\n1.இப்போது சப்தரிஷி மண்டலங்களைக் காட்சிகளாகவும் காணலாம்.\n2.அதிலிருந்து வரும் பேரருள் பேரொளி உங்கள் புருவ மத்தியில் மோதும் பொழுது\n3.பல விதமான வண்ணங்களில் ஒளிகளைக் காணலாம்.\n4.உங்கள் வாழ்க்கையில் இது மகிழ்ச்சியூட்டும் பேரானந்த நிலையாக இது அமையும்.\nஎம்முடைய ஞான உபதேசத்தின் உணர்வுகளைத் தொடர்ந்து பதிவாக்கிக் கொண்டே வருபவர்கள் நிச்சயம் மேலே சொன்ன அத்தனையும் பார்க்கலாம்… உணரலாம்…\nகாலையில் கண் விழித்ததும் ஏன் துருவ தியானம் செய்ய வேண்டும்…\nமிக உயர்ந்த சக்தியைக் கொடுக்கின்றோம்… பொறுமையுடன் கையாளும் போது எல்லாமே ந��்லதாகும்…\nநமக்கு வர வேண்டிய பாக்கி பணம் வரவில்லை என்றால் எப்படித் தியானிக்க வேண்டும்…\nஇங்கே போதனை கொடுப்பது சாதாரணமாகவும்… விளையாட்டுக்காகவும் அல்ல… என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nதொழிலில் நஷ்டம் ஏற்படாமல் இருப்பதற்கும்… வாழ்க்கையில் வேதனை வளராது தடுப்பதற்கும்… ஒரு பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/tiruchendur-soorasamharm-sukku-with-hot-water-tiruchendur-murugan-026809.html", "date_download": "2020-01-27T16:20:22Z", "digest": "sha1:JMTSQZLEGOP367TLNOGJR4KRWX3S5MZV", "length": 21414, "nlines": 168, "source_domain": "tamil.boldsky.com", "title": "திருச்செந்தூர் முருகனுக்கு சுக்கு வெந்நீர் நிவேதனம் ஏன் தெரியுமா? | Tiruchendur Soorasamharm :Sukku with hot water Tiruchendur murugan- Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n4 hrs ago 30 நாட்கள் நீங்கள் மது அருந்தாமல் இருந்தால் உங்கள் உடலில் என்னென்ன அதிசயங்கள் நடக்கும் தெரியுமா\n5 hrs ago செல்வம் வரும் 3 வழிகள்... 3 தலைமுறைகளை தாண்டி தங்க என்ன செய்யலாம்\n5 hrs ago ஒரு நாளைக்கு எத்தனை முட்டை சாப்பிடனும் தெரியுமா இதுக்கு மேல சாப்பிட்டா ஆபத்துதான்...\n7 hrs ago 2020 கிராமி விழாவிற்கு தொப்புள் தெரிய படு கிளாமராக வந்த பிரியங்கா சோப்ரா\nNews ஓஹோ.. இதனால்தான் தமிழகத்தை பெரியார் மண் என்கிறார்களா இந்த படத்தை பாருங்கள்.. புரியும்\nTechnology பிப்ரவரி 4: மிகவும் எதிர்பார்த்த போகோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nMovies ராபின் ஹூட் மோஷன் போஸ்டர் ரிலீஸ்.. சில மணி நேரத்திலேயே டிரெண்டானது \nSports ஜடேஜா அதற்கு சரிபட்டு வரமாட்டார் என்று கூறிய சஞ்சய் மஞ்ச்ரேகர் -ரசிகர்கள் கோபம்\nAutomobiles மாருதி சுசுகி ஆல்டோ பிஎஸ்6 சிஎன்ஜி வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம்...\nFinance கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவை ஆக்கிரமிக்கும் சீனா.. எப்படி தெரியுமா..\nEducation SBI Recruitment 2020: எஸ்பிஐ வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள், ஊதியம் எவ்வளவு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிருச்செந்தூர் முருகனுக்கு சுக்கு வெந்நீர் நிவேதனம் ஏன் தெரியுமா\nசுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை. சுப்ரமணியருக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை என்பார்கள். எனவேதான் இரவு பகலாக கடல் காற்று வீற்றும் திருச்செந்தூரில் மூலவராக அருள்பாலிக்கும் சுப்ரமணியருக்கு இரவு பூஜையில் பால், சுக்கு வெந்நீர், ஆகியன நிவேதனம் செய்வர். அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகத் திகழும் திருச்செந்தூரில் மிகவும் பிரபலமானது சுக்கு கருப்பட்டி தான். திருச்செந்தூர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் இதை வாங்காமல் செல்வதில்லை மணமும் சுவையும் கொண்டது சுக்கு கருப்பட்டி. மருத்துவ குணம் கொண்டது.\nவாரம் ஒருமுறை சுக்கு வெந்நீர் தயாரித்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வீட்டில் உள்ள அனைவரும் குடித்தால் உடலில் தேவையற்ற கொழுப்புகள் சேர்வதில்லை. விருந்து, விழாக்கள், அலுவலகப் பார்ட்டி என்று பல இடங்களிலும், பல்வேறு விதமான உணவு வகைகளைச் சாப்பிட்டு அஜீரணத்திற்கு உள்ளாவோர் இந்த சுக்கு வெந்நீரை 200 மி.லி அளவுக்கு வாரம் ஒரு முறை குடித்து வந்தால், உடலில் தேவையற்ற கொழுப்புகள் சேராமல் தவிர்ப்பதோடு புத்துணர்ச்சியையும், சுறுசுறுப்பையும் தரும். சுக்கு வெந்நீரானது கிராமங்களில் சிறு ஹோட்டல் போன்ற கடைகளில் கிடைக்கும். அல்லது வீட்டிலும் நாமே தயாரித்து பருகலாம்.\nசிறிதளவு சுக்கினை சிறுசிறு துண்டுகளாக்கியோ அல்லது பொடித்தோ தண்ணீரில் கொதிக்க வைத்து, வெல்லம், பனங்கற்கண்டு அல்லது கருப்பு கட்டி எனப்படும் பனைவெல்லம் ஆகிய ஏதாவதொன்றை தேவையான அளவுக்கு சேர்த்து வடிகட்டி குடிக்கலாம். சுக்கு உடன் சேர்த்து சாரணவேர், மிளகு, திப்பிலி ஆகியவற்றையும் சேர்த்து கஷாயம் தயாரித்தும் அருந்தி வந்தால் சளி, இருமல் போன்றவே தாக்குவதில்லை.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதிருச்செந்தூர் ஆலயத்தில் மூலவர் தவக் கோலத்தில் இருப்பதால் காரம், புளி ஆகியன பிரசாதத்தில் சேர்க்கப்படுவதில்லை. ஆனால் சண்முகருக்குரிய பிரசாதங்களில் காரம், புளி உண்டு. முருகனுக்கு படைக்கப்படும் நிவேதனப் பொருள்களில் சிறுபருப்புக் கஞ்சி, பால்கோவா, வடை, சர்க்கரை பொங்கல், கல்கண்டு, பேரீச்சம் பழம், பொரி, தோசை, சுகியன், தேன் குழல், அதிரசம், அப்பம், பிட்டமுது, தினைமாவு ஆகியன இடம் பெறுகின்றன.\nஉச்சிக்கால பூஜைக்கு முன் இலை போட்டுச் சோறு, மோர்க் குழம்பு, பருப்புப் பொடி, நெய், தயிர் போட்டுத் தீர்த்தம் தெளித்த பின்னரே மூலவருக்கு போற்றிகள் பூஜையை தொடங்குவார்கள். இத்திருக்கோவிலுக்���ு வருபவர்கள் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் சுத்தான்னம் எனப்படும் வெறும் வெள்ளைச் சோற்றுக் கட்டிகளை தானமாக வழங்குவர். இக்கட்டிகள் பிரசாதமாக கோவில் பிரகாரங்களில் கிடைக்கும். இரவு பூஜையில் பால், சுக்கு வெந்நீர், ஆகியன நிவேதனம் செய்வர்.\nஇதன்காரணமாகவே கோவில் கடைகளில் சுக்கு கருப்பட்டியை விற்பனை செய்கின்றனர். திருச்செந்தூரில் மிகவும் பிரபலமானது சுக்கு கருப்பட்டி தான். திருச்செந்தூருக்கு சுப்ரமணியரையும் சண்முகரையும் தரிசிக்க வரும் பக்தர்கள், இங்கு கடைகளில் விற்பனை செய்யப்படும் கருப்பட்டி, சுக்கு கருப்பட்டி, சில்லுக்கருப்பட்டி, புட்டுக்கருப்பட்டி ஆகியவற்றை விரும்பி வாங்கிச் செல்கின்றனர். இதனாலேயே திருச்செந்தூர் வெல்லத்துக்கு பெயர் பெற்று விளங்குகிறது.\nஆரோக்கியம் தரும் சுக்கு கருப்பட்டி\nமணமும் சுவையும் கொண்டது சுக்கு கருப்பட்டி. சில்லுக்கருப்பட்டி. இந்த கருப்பட்டி வகைகள் அனைத்தும் நீண்ட நாள்களுக்கு கெட்டுப்போகாமல் இருப்பதுடன் ருசியாகவும் இருக்கும். பலகாரங்கள், தேநீர் தயாரிப்பவர்கள் இந்த சுக்கு கருப்பட்டியை சாப்பிடுவதன் மூலம் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். உளுந்த களி செய்பவர்கள் இந்த சுக்குக்கருப்பட்டியை பயன்படுத்துவார்கள்.\nபருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும் உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால்... இடுப்பு வலுப்பெருவதுடன், கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும். சீரகத்தை வறுத்து சுக்குக்கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும். ஓமத்தை கருப்பட்டியுடன் சேர்த்துச் சாப்பிட்டால் வாயுத்தொல்லை நீங்கும்.\nநோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்\nகருப்பட்டியில் சுண்ணாம்புச் சத்தும் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாக இருக்கிறது. காபிக்கு கருப்பட்டிப் போட்டுக் குடித்தால் உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும். சர்க்கரை நோயாளிகளும் கூட கருப்பட்டி காபி குடிக்கலாம். சூரசம்ஹாரம் பார்க்க திருச்செந்தூர் போறவங்க மறக்காம சுக்கு கருப்பட்டி வாங்கிட்டு வாங்க,\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசெல்வம் வரும் 3 வழிகள்... 3 தலைமுறைகளை தாண்டி தங்க என்ன செய்யலாம்\nசெல்வ வளம் பெருக வசந்த பஞ்சமி நாளில் மதுரை மீனாட்சியை வணங்குங்கள்..\nரத சப்தமி நாளில் 7 எருக்கம் இலைகளை வைத்து நீராட வேண்டும் ஏன் தெரியுமா\nஅமாவாசை நாளில் என்ன செய்யலாம்..\nபலரும் அறிந்திராத பழனி தண்டாயுதபாணி கோவிலின் ரகசியம் இதோ\nமுன்னோர்களின் சாபத்தில் இருந்து தப்பிக்கணுமா அப்ப தை அமாவாசையில தர்ப்பணம் பண்ணுங்க...\nதெய்வீக மூலிகை மருதாணிக்கு சீதை கொடுத்த வரம் என்ன தெரியுமா\nஉங்க வீட்ல மகாலட்சுமி நிரந்தரமாக குடியேறணுமா அப்ப இத கண்டிப்பாக செய்யுங்க...\n2020 மகர சங்கராந்தி பலன்கள்: சங்கராந்தி நாளில் சூரிய பூஜை செய்து தானம் கொடுங்க...\nதை பொங்கல் ஸ்பெஷல்… தை பிறந்தால் வழி பிறக்கும் ஏன் எப்படி எதற்கு தெரியுமா\nசிதம்பரம் ரகசியம்-ன்னு சொல்றாங்களே.. அது என்னன்னு உங்களுக்கு தெரியுமா\nஓநாய் சந்திர கிரகணத்தால் எந்த ராசிக்காரர்களுக்கு பாதிப்பு அதிகம் தெரியுமா\nRead more about: spiritual pulse insync ஆன்மீகம் சுவாரஸ்யங்கள் உலக நடப்புகள்\nNov 2, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஆண்கள் சோயா பாலைக் குடித்தால் புரோஸ்டேட் புற்றுநோய் வரும் என்பது உண்மையா\nமனிதர்களை பாதிக்கும் பத்து வித தோஷங்கள் என்னென்ன தெரியுமா\nஉங்கள் குழந்தை பொது இடங்களில் வித்தியாசமாக நடந்து கொள்கிறார்களா அப்ப இந்த பாதிப்பு இருக்கலாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-27T14:40:37Z", "digest": "sha1:TMF22PGYCM3QOZXKPUXR2EYDS53DYXHK", "length": 8701, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "மதுரை சுல்தான்கள்", "raw_content": "\nTag Archive: மதுரை சுல்தான்கள்\nகாணொளிகள், கேள்வி பதில், வரலாறு\nஅன்புள்ள ஜெயமோகன், அவ்வப்போது இணையத்தில் உலாவும்போது சில புதிய தகவல்கள் சிக்கி என்னை வியப்பில் ஆழ்த்துவதுண்டு. அப்படி எனக்குக்கிடைத்த தகவல் இதோ http://en.wikipedia.org/wiki/Madurai_Sultanate. இதை நான் பள்ளி சரித்திரப் பாடத்தில் படித்ததில்லை. இந்த குறுகியகால ஆட்சியைக்குறித்து நமது நாட்டார் கதைகளிலோ அல்லது நவீன புனைவுகளிலோ ஏதேனும் குறிப்பு உண்டா இதைப்போலவே எனக்கு முன்பு தெரியாதிருந்த விஷயங்கள் பின்வரும் இந்த சுட்டியிலும் கிடைத்தது http://books.google.com/books id=Fxqtx8SflEsC&printsec=frontcover&source=gbs_ge_summary_r&cad=0#v=onepage&q&f=false இதில் குறிப்பிடப்பட்டுள்ள சைய்யது இப்ராஹிம் வலியுல்லா குறித்த தகவல்கள் எனக்கு மிகவும் …\n'வெண்முரசு' - நூ���் மூன்று - 'வண்ணக்கடல்' - 9\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 2\nதஞ்சை தரிசனம் - 3\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 58\nஎழுத்தாளன் வாழ்க்கை பற்றி அறிவுரைக்கலாமா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 57\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/228171?ref=archive-feed", "date_download": "2020-01-27T15:57:47Z", "digest": "sha1:BWAWMYRDB4ODNE6MILHJSLOKXP7QGMKS", "length": 8877, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "வன்னேரிக்குளம் நன்னீர் மீன்பிடித்தொழிலாளர்கள் தொழிலின்றி விசனம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிர��த்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவன்னேரிக்குளம் நன்னீர் மீன்பிடித்தொழிலாளர்கள் தொழிலின்றி விசனம்\nகிளிநொச்சி - வன்னேரிக்குளம் முழுமையாக வற்றியுள்ள நிலையில் இதன் கீழான நன்னீர் மீன்பிடித்தொழிலாளர்கள் தொழிலின்றி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள பாரிய நீர்ப்பாசனக்குளங்களில் ஒன்றாக காணப்படும் வன்னேரிக்குளத்தின் கீழ் 346 ஏக்கர் நிலப்பரப்பில் 115 இற்கும் மேற்பட்ட விவசாயிகள் தமது வாழ்வாதாரச் செய்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nஇதனை விட, வன்னேரிக்குளத்தினை அண்டிய பகுதிகளைச் சேர்ந்த சுமார் 30 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இக்குளத்தின் கீழான நன்னீர் மீன்பிடியை வாழ்வாதாரத் தொழிலாகக்கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.\n2019ம் ஆண்டு சிறுபோக செய்கையின் பின்னர் கடந்த மாதங்கள் நிலவிய வறட்சி காரணமாக வன்னேரிக்குளத்தின் நீர்மட்டம் வேகமாக குறைவடைந்து குளம் நீர் வற்றிய நிலையில் காணப்படுகின்றது.\nஇதனால் குளத்தின் நன்னீர் மீன்பிடி முழுமையாகவே பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இதனை அண்டிய கரியாலை, நாகபடுவான் குளம், பல்லவராயன்கட்டுக்குளம் போன்ற குளங்களும் நீர்வற்றிக் காணப்படுகின்றன.\nஇவ்வாறு வறட்சி காரணமாக குளங்கள் வற்றியுள்ள நிலையில் இதனை நம்பி வாழ்ந்த நன்னீர் மீனவ குடும்பங்கள் தொழில் வாய்ப்பின்றி முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்த���னிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/70582", "date_download": "2020-01-27T17:11:47Z", "digest": "sha1:UDHYWBBAN75I343BEWOEN3XUKH2B4CKX", "length": 14460, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "இந்திய அணியினரின் பந்து வீச்சுக்களை சிதறடித்த மே.இ.தீவுகள்! | Virakesari.lk", "raw_content": "\nஅமெரிக்க இராணுவவிமானமொன்றை சுட்டு வீழ்த்தியுள்ளதாக தலிபான் அறிவிப்பு\nஇந்திய உயர் ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்துவின் பிரியாவிடை நிகழ்வு இன்று\nஹஜ் யாத்திரிகர்களை அரசு நேரடியாக அழைத்துச் செல்ல முடிவு\nஆப்கானிஸ்தானில் விழுந்து நொருங்கியது அமெரிக்க விமானமா\nபயங்கரவாதத்தை ஒழிக்க இலங்கையுடன் இந்தியா ஒன்றித்து நிற்கும் - உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங்\nசீனாவில் இருந்து இலங்கைக்கு புறப்பட்ட 21 மாணவர்கள்\nமஹிந்த - கப்ரால் கூட்டுச்சேர்ந்து மத்திய வங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளனர் - ஐக்கிய தேசியக் கட்சி\nஆப்கானில் 83 பேருடன் பயணித்த விமானம் விபத்து\nரஷ்யாவிலும் கொரோனா வைரஸ் தாக்கம் ; 100 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nஉறவுகளின் உண்மை நிலையினை வெளிப்படுத்தக் கோரி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்\nஇந்திய அணியினரின் பந்து வீச்சுக்களை சிதறடித்த மே.இ.தீவுகள்\nஇந்திய அணியினரின் பந்து வீச்சுக்களை சிதறடித்த மே.இ.தீவுகள்\nதனது அதிரடியான ஆட்டம் மூலம் இந்தியாவுக்கு எதிரான முதலாவது இருபதுக்கு - 20 கிரக்கெட் போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணி 207 ஓட்டங்களை குவித்துள்ளது.\nமேற்கிந்தியத்தீவுகள் மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 தொடரின் முதலாவது போட்டி இன்றைய தினம் ஹைதராபாத்திலுள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் இன்றிரவு 7.00 மணிக்கு ஆரம்பமானது.\nஇப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய மேற்கிந்தியத்தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது.\nஅதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத்தீவுகள் அணி 13 ஓவருக்கு முதல் விக்கெட்டை பறிகொடுத்தாலும், 2 ஆவது விக்கெட்டுக்காக கைகோர்த்த இவன் லிவிஸ் மற்றும் பிராண்டன் கிங் ஆகியோர் நிலைத்து நின்றாடி அணியின் ஓட்ட எண்ணிக்கையை அதிகரித்தனர்.\nஎனினும் 5.4 ஆவது ஓவரி���் இவன் லிவிஸ் மொத்தமாக 17 பந்துகளை எதிர்கொண்டு 4 ஆறு ஓட்டம், 3 நான்கு ஓட்டம் அடங்கலாக 40 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார் (64-2).\nஇதன் பின்னர் களமிறங்கிய சிம்ரன் ஹெட்மெயர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த மேற்கிந்தியத்தீவுகள் அணி 10 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட் இழப்புக்கு 101 ஓட்டங்களை குவித்தது.\nஇந் நிலையில் 10.1 ஆவது ஓவரில் பிராண்டன் கிங் 31 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.\nதொடர்ந்து 4 ஆவது விக்கெட்டுக்காக சிம்ரன் ஹெட்மெயர் மற்றும் பொல்லார்ட் ஜோடி சேர்ந்து இந்திய அணியினரின் பந்து வீச்சுக்களை துவம்சம் செய்ய, மேற்கிந்தியத்தீவுகள் அணி 16 ஓவர் நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 155 ஓட்டங்களையும் 17 ஓவர் நிறைவில் 172 ஓட்டங்களையும் குவித்தது.\nஇதன் பின்னர் 17.1 ஆவது ஓவரில் சிம்ரன் ஹெட்மெயர் மொத்தமாக 41 பந்துகளை எதிர்கொண்டு, 4 சிக்ஸர்கள், 2 நான்கு ஓட்டம் அடங்கலாக 56 ஓட்டத்துடன் சஹாலின் பந்து வீச்சில் ஆட்டமிழக்க, பொல்லார்ட் அதே ஓவரின் 3 ஆவது பந்தில் மொத்தமாக 19 பந்துகளை எதிர்கொண்டு 4 சிக்ஸர்கள் ஒரு நான்கு ஓட்டம் அடங்கலாக 37 ஓட்டத்துடன் போல்ட் ஆனார் (173-5).\nஇறுதியாக மேற்கிந்தியத்தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 207 ஓட்டங்களை குவித்தது. ஹோல்டர் 24 ஓட்டத்துடனும், தேனேஷ் ராம்தின் 11 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.\nபந்து வீச்சில் இந்திய அணி சார்பில் சாஹல் 2 விக்கெட்டுக்களையும், வோசிங்டன் சுந்தர், தீபக் சாஹர் மற்றும் ஜடோஜா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.\nஇந்தியா மேற்கிந்தியத்தீவுகள் India West Indies Hyderabad\nகாலிறுதிக்கு நுழைந்த ஜோகோவிச், பெடரர்\nமெல்போர்னில் இடம்பெற்று வரும் அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் இறுதி சுற்றுக்கு செர்பிய வீரர் ஜோகோவிச்சும், சுவிட்சர்லாந்து வீரர் பெடரரும் தகுதி பெற்றுள்னர்.\n2020-01-27 12:07:42 அவுஸ்திரேலியா டென்னிஸ் ஜோகோவிச்\nஇலங்கை - சிம்பாப்வே இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று\nஇலங்கை மற்றும் சிம்­பாப்வே அணி­க­ளுக்­கி­டை­யி­லான இரண்­டாவதும் கடை­சி­யு­மான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று சிம்பாப்வே ஹராரே மைதா­னத்தில் ஆரம்­ப­மா­க­வுள்­ளது.\n2020-01-27 11:11:00 இலங்கை சிம்பாப்வே ஹராரே\nநட்சத்திர கூடைப்பந்தாட்ட வீரரும் அவரது மகளும் ஹெலிக்கொப���டர் விபத்தில் பலி\nஅமெரிக்காவின் நட்சத்திர கூடைப்பந்தாட்ட வீரர் ஒருவர் ஹெலிக்கொப்டர் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\n2020-01-27 09:38:53 நட்சத்திர கூடைப்பந்தாட்ட வீரர் அவரது மகள் ஹெலிக்கொப்டர் விபத்து பலி\nசர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இரு வவுனியா வீரர்கள் காயம்\nபாக்கிஸ்தானில் நடைபெற்ற சர்வதேச கிக் பொக்சிங் குத்துச்சண்டை போட்டியில் கலந்துகொண்ட இரண்டு இலங்கை வீரர்கள் காயமடைந்துள்ளனர்.\n2020-01-26 21:19:24 சர்வதேச குத்துச்சண்டை போட்டி இரு வவுனியா வீரர்கள் காயம்\nராகுல் - அய்யரின் வலுவான இணைப்பாட்டத்தினால் இந்தியா 7 விக்கெட்டுக்களால் வெற்றி\nராகுல் மற்றும் ஸ்ரேஸ் அய்யரின் அதிரடியான இணைப்பாட்டத்தினால் நியூஸிலாந்துக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு -20 போட்டியில் இந்தியா 7 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது.\n2020-01-26 15:36:27 இந்தியா நியூஸிலாந்து கிரிக்கெட்\nஇந்திய உயர் ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்துவின் பிரியாவிடை நிகழ்வு இன்று\nதுப்பாக்கி தவறுலதாக வெடித்ததிலேயே தேரர் உயிரிழந்தார் - ஆணைக்குழு விசாரணையில் தெரிவிப்பு\n72 ஆவது சுதந்திர தினம்: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை\nஆப்கானில் 83 பேருடன் பயணித்த விமானம் விபத்து\nதஸநாயக்க, கரன்னாகொடவுக்கு எதிரான வழக்கை இடைநிறுத்துமாறு ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/14851-", "date_download": "2020-01-27T17:07:49Z", "digest": "sha1:RMXKXCKZG2TPFMWTQVLOIOAN7NWZ5ZN2", "length": 6954, "nlines": 103, "source_domain": "www.vikatan.com", "title": "பெங்களூரு போலீசார் கோவையில் சோதனை: வெடிபொருட்கள் பறிமுதல் | Kovai youth arrest, bengalore bomb blast, BJP Office,", "raw_content": "\nபெங்களூரு போலீசார் கோவையில் சோதனை: வெடிபொருட்கள் பறிமுதல்\nபெங்களூரு போலீசார் கோவையில் சோதனை: வெடிபொருட்கள் பறிமுதல்\nகோவை: பெங்களூரில் பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் அருகே நடந்த வெடிகுண்டு தாக்குதல் வழக்கில், கோவையில் இருந்து கைது செய்யப்பட்ட 6 பேரின் வீடுகளில் பெங்களூரு போலீசார் இன்று சோதனை நடத்தினர். இந்த சோதனையில், ஜெலட்டின் குச்சிகள், அம்மோனியம் நைட்ரேட், விலை உயர்ந்த செல்போன் உள்ளிட்டவைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.\nகர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள பாரதிய ஜனதா அலுவலகம் அருகே கடந்த 17ஆம் தேதி சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் 16 பேர் காயமடைந்ததனர். இந்த தாக்குதல் குறித்து தமிழக போலீசாரின் உதவியுடன் கர்நாடக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்த வெடிகுண்டு தாக்குதல் தமிழகத்தில் திட்டமிடப்பட்டது என்றும், குண்டு வெடிப்பை நிகழ்த்துவதற்கான உபகரணங்கள் தமிழகத்திலிருந்து கொண்டுச் செல்லப்பட்டது என்றும் சந்தேகித்த பெங்களூரு போலீசார், இது தொடர்பாக கோவை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 10 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இந்த வழக்கு தொடர்பாக தீவிர‌ விசாரணை நடந்து வருகிறது.\nஇந்த நிலையில், வெடிகுண்டு தாக்குதல் வழக்கில் கோவையில் கைது செய்யப்பட்ட கிச்சான் புகாரி, வளையல் ஹக்கிம், அஸ்கர் அலி, ரெகமத்துல்லா, தென்காசி சுலைமான், கோவை சுலைமான் ஆகிய 6 பேரை பெங்களூரு போலீசார் இன்று கோவை அழைத்து வந்தனர்.\nகோவை மாநகர போலீசார் உதவியுடன், கைது செய்யப்பட்டவர்களின் வீடு உள்ளிட்ட சில இடங்களில் பெங்களூரு போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ஜெலட்டின் குச்சிகள், வெடிபொருள் தயாரிக்கப்படும் அமோனியம் நைட்ரேட், சேட்டிலைட் செல்போன் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து கைதிகள் அனைவரும் பலத்த பாதுகாப்புடன் மீண்டும் பெங்களூரு அழைத்து செல்லப்பட்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-01-27T17:20:37Z", "digest": "sha1:YTXAXNLODSLXTY2AAJD4NMXDQAAF3EQD", "length": 10381, "nlines": 86, "source_domain": "athavannews.com", "title": "தென்னாப்பிரிக்காவின் புதிய அதிபராக சிரில் ரமபோசா மீண்டும் தெரிவானார் | Athavan News", "raw_content": "\nஹுவாவி மீதான தடை குறித்து நாளை முடிவு செய்யப்படும்\nஇலங்கையிலும் கொரொனா வைரஸ் உறுதியானது\nதௌஹீத் ஜமாத் அமைப்பில் உறுப்பினர்களாக நீதிபதிகள் – முக்கிய தகவலை வெளியிட்டார் ரோஹித\nஸ்கொட்லாந்துக்கு குடியேற்ற அதிகாரங்களை வழங்குமாறு ஸ்ரேர்ஜன் கோரிக்கை\nகுடியுரிமைச் சட்டத்தை ரத்து செய்ய பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற துணிச்சல் இல்லாதது ஏன்\nதென்னாப்பிரிக்காவின் புதிய அதிபராக சிரில் ரமபோசா மீண்டும் தெரிவானார்\nதென்னாப்பிரிக்காவின் புதிய அதிபராக சிரில் ரமபோசா மீண்டும் தெரிவானார்\nதென்னாப்பிரிக்காவின் புதிய அதிபராக சிரில் ரமபோசா மீண்���ும் தெரிவாகியுள்ளார்.\nநாடாளுமன்ற உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் சிரிர் ரமபோசா இன்று (புதன்கிழமை) மீண்டும் அதிபராக தெரிவுசெய்யப்பட்டார்.\nஇந்த தேர்தலை மேற்பார்வையிட்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மோகோயேங் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.\nதென்னாப்பிரிக்காவில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தனர்.\nஇதனிடையே, அதிபர் பதவிக்கு சிரில் ரமபோசாவைத் தவிர வேறு யாரும் நிறுத்தப்படாத நிலையில் ஆளும்கட்சி உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் சிரில் ரமபோசா வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஹுவாவி மீதான தடை குறித்து நாளை முடிவு செய்யப்படும்\nபிரித்தானிய 5G வலையமைப்பில் சீன தொழில்நுட்ப நிறுவனமான ஹுவாவியின் உபகரணங்களைப் பயன்படுத்துவதற்குத் தட\nஇலங்கையிலும் கொரொனா வைரஸ் உறுதியானது\nகொழும்பில் உள்ள தொற்று நோய்கள் தொடர்பான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சீன பெண்ணுக்கு கொரோனா வைரஸ்\nதௌஹீத் ஜமாத் அமைப்பில் உறுப்பினர்களாக நீதிபதிகள் – முக்கிய தகவலை வெளியிட்டார் ரோஹித\nதடை செய்யப்பட்ட தௌஹீத் ஜமாத் அமைப்பில் உறுப்பினர்களாக நீதிபதிகளும் உள்ளார்கள் என இராஜாங்க அமைச்சர்\nஸ்கொட்லாந்துக்கு குடியேற்ற அதிகாரங்களை வழங்குமாறு ஸ்ரேர்ஜன் கோரிக்கை\nநாட்டின் வீழ்ச்சியடைந்த பிறப்பு வீதத்தையும் பிரெக்ஸிற்றின் தாக்கங்களையும் சமாளிக்க ஸ்கொட்லாந்துக்கு\nகுடியுரிமைச் சட்டத்தை ரத்து செய்ய பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற துணிச்சல் இல்லாதது ஏன்\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக பேரவையில் தீர்மானம் திறைவேற்ற அ.தி.மு.க. அரசுக்குத் துணிச\nநிர்பயா குற்றவாளியின் ரிட் மனு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் குமாரின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்ததை\nவடக்கு இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்தில் இன்று இரவு உறைபனிக் குளிர்\nவடக்கு இங்கிலாந்து மற்றும் தெற்கு ஸ்கொட்லாந்தில் உயர்ந்த நிலப்பகுதிகளில் கடும��� பனிப்பொழிவுக்கு வாய்ப\nபிரேசிலில் கனமழை – இதுவரை 57 பேர் உயிரிழப்பு\nபிரேசிலில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி இதுவரை 57 பேர் உயிரிழந்துள்\nநீதிமன்றில் ஆஜராகாத குற்றச்சாட்டு – சிவாஜிலிங்கதிற்கு பிடியாணை உத்தரவு\nநிலஅபகரிப்பிற்கு எதிரான போராட்டம் தொடர்பான வழக்கில் நீதிமன்றில் ஆஜராகாத வட மாகாண சபையின் முன்னாள் உற\nசட்டவிரோத மீன்பிடியால் தாம் பாதிக்கப்படுவதாக அமைச்சர் டக்ளஸிடம் முறைப்பாடு\nசட்டவிரோத மீன்பிடி முறைகள் பயன்படுத்தப்படுவதனால் சிறுதொழிலாளர்களாகிய தாங்கள் பாதிக்கப்பட்டிருப்பதோடு\nஹுவாவி மீதான தடை குறித்து நாளை முடிவு செய்யப்படும்\nஸ்கொட்லாந்துக்கு குடியேற்ற அதிகாரங்களை வழங்குமாறு ஸ்ரேர்ஜன் கோரிக்கை\nவடக்கு இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்தில் இன்று இரவு உறைபனிக் குளிர்\nசட்டவிரோத மீன்பிடியால் தாம் பாதிக்கப்படுவதாக அமைச்சர் டக்ளஸிடம் முறைப்பாடு\nஇளவரசர் ஹரியின் இடத்துக்கு லேடி லூயிஸ் வின்ட்சர் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://firevox.forumta.net/t2019-topic", "date_download": "2020-01-27T15:39:11Z", "digest": "sha1:3E43RQBKCGV7TM633NVSG43WKFLDKGRU", "length": 14548, "nlines": 177, "source_domain": "firevox.forumta.net", "title": "\"அந்த\" நபர் எனக்கு எழுதிய கடிதம்!", "raw_content": "குரல் புத்தகம் - இந்தக் குரல் சுடும்\nதமிழ் கலாச்சார சீர்கேடு மற்றும் சமூக அநீதிகளுக்கு எதிரான குரல்\nஇந்தத் தளத்தில் ஆதாரமில்லாத அவதூறான தகவல்கள் வெளியிடுவதாக கருதினால், சம்மந்தப்பட்டவர்கள் அட்மினிடம் முறையிடலாம்...\nசிவாவுக்கு காமலோகத்துடன் தொடர்பு உண்டா இல்லையா வாக்கெடுப்பில் வாக்குப் பதிவு செய்வதற்கு முன் இந்தப் பதிவை படிக்கவும்.\nஈகரை தமிழ் களஞ்சியம் - தகாத உறவுப் பாலம்\nஏற்கனவே ஈகரையில் உறுப்பினராக இருந்து துரத்தி அடிக்கபட்டு மீண்டும் புதிய உறுப்பினராக வருபவர்களுக்கு\nஅனுமதியில்லாமல் தனிமடல் அனுப்புவது நியாயமா\nதமிழ் பண்பாட்டின் விஷக் கிருமி கலைவேந்தன்\nஈகரை தமிழ் களஞ்சியம் - அரங்கேறும் தேவடியாத் தனம்\nஈகரை தமிழ் களஞ்சியத்தில் செக்ஸ் கதைகள் இடம்பெற்றது உண்மை\n\"ஈகரை மீதான காழ்ப்புணர்ச்சி\" என்ற பதிவின் பின்னணி\nஹிந்தி கற்றுக் கொள்வது எப்படி -கற்றுத் தருகிறார் காமக் கலைவேந்தன்\nஈகரை தமிழ் களஞ்சியத்தில் 'ராஜா' என்ற பெயர���ல் இருப்பவன் யார்\n» கூகுளுக்கு நன்றி தெரிவிக்கிறது குரல் புத்தகம்\n» செக்ஸ் கதைகள் உள்ள பிளாக்குகளை நீக்குகிறது கூகுள்\n» முகமிலான் கோரிக்கையை ஏற்றுக் கொண்டது கூகுள் நிறுவனம்\n» அருவருப்பான செக்ஸ் கதைகளை நீக்கும் கூகுளுக்கு நன்றி\n» இணையத்தில் இருக்கும் செக்ஸ் கதைகள் கொண்ட பிளாக்குகளை நீக்குவதாக கூகுல் உத்திரவாதம் கொடுத்திருக்கிறது\n» குரல் புத்தகம் செய்திகளைப் படிப்பதற்கான புதிய முறை அறிமுகம்\n» ஈகரை தலைமை நடத்துனர் கலைவேந்தனின் ஆபாச பேச்சுக்கள்\n» அந்த நபரும் அப்படிப்பட்டவர்தான் ஆதாரத்துடன் கூடிய நம்பமுடியாத உண்மை\n» கஜுரஹோ சிற்பங்கள் ஆபாசமா\n» கஜுரஹோ சிற்பங்கள் ஆபாசமா\n» குரல் புத்தகம் ஒரு வரலாற்றுப் பதிவாக அமைய வேண்டும்.\n» உங்கள் முயற்ச்சியில் நானும் பங்கெடுக்க விரும்புகிறேன்...\n» சாட்டிங்கில் வலைவிரிக்கும் ஆண்களின் டெக்னிக்குகள்\n» ஆபாச தமிழ் கதைகள் உள்ள தளங்களில் கலைவேந்தனுடைய புகைப்படங்களை பதிவு செய்யலாம்...\n» முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம்\n» ஓர் இளம்பெண்ணின் அழுகை... - தமிழாக்கம்: காம நாய் கலைவேந்தன்\n» வணக்கம் என் பெயர் கமால் கோவிந்தன்\n» பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியவரைக் கொன்று தலையை வெட்டி ஊர் நடுவே போட்ட பெண்\n» காம நாய் கலைவேந்தன் -முகப்புத்தக பிதற்றல்கள் - PART-3\n» காம நாய் கலைவேந்தன் -முகப்புத்தக பிதற்றல்கள் - PART-2\n» காம நாய் கலைவேந்தன் -முகப்புத்தக பிதற்றல்கள்...\n» \"அந்த\" நபர் எனக்கு எழுதிய கடிதம்\n» கலைவேந்தனுக்கும் எனக்கும் நடந்த கிளைமேக்ஸ்\n» நான் வெற்றி சில தோல்வியால் இங்கு வந்தேன் ,,,,\n» ஈகரை தமிழ் களஞ்சியம்\n\"அந்த\" நபர் எனக்கு எழுதிய கடிதம்\nகுரல் புத்தகம் - இந்தக் குரல் சுடும் :: இணையதளங்கள் பற்றிய விமர்சனங்கள் | விளக்கங்கள் :: உனக்கு மட்டும் :: இணையதளங்கள் பற்றிய விமர்சனங்கள் | விளக்கங்கள் :: உனக்கு மட்டும்\n\"அந்த\" நபர் எனக்கு எழுதிய கடிதம்\nதொடர்ந்து படிக்க ஏதாவது ஒரு பின்னூட்டம் செய்யுங்கள். அதன் பிறகு உங்கள் கருத்துக்களையும் எழுதுங்கள். குரல் புத்தகத்துடன் இணைந்து செயல்படுங்கள்...\n\"இந்த உலகத்திலேயே என்னை விட அயோக்கியன் எவனுமே இல்லை.\" இவ்வளவு பெரிய கடிதத்துல இது மட்டும் தான் உண்மை. படிச்சுப் பாருங்களேன்....\nஇணையத்தில் \"தகாத உறவுக் கதை\" எழுதும் \"ஈகரை தமிழ் களஞ்சியம்\" நாய்களை என்னால் மரியாதையாகப் பேச முடியாது. மன்னிக்கவும் நண்பர்களே\nஇருப்பிடம் : பெங்களூர், விஜயநகர்\nRe: \"அந்த\" நபர் எனக்கு எழுதிய கடிதம்\nRe: \"அந்த\" நபர் எனக்கு எழுதிய கடிதம்\nஇரண்டு போஸ்டரில் உள்ள அடிக் குறிப்புகள் இது உண்மை என்பதை காட்டுகிறது.\nRe: \"அந்த\" நபர் எனக்கு எழுதிய கடிதம்\n\"இந்த உலகத்திலேயே என்னை விட அயோக்கியன் எவனுமே இல்லை.\"\nRe: \"அந்த\" நபர் எனக்கு எழுதிய கடிதம்\nRe: \"அந்த\" நபர் எனக்கு எழுதிய கடிதம்\nஒத்துகொண்டாரே அயோக்கியன் என்று சந்தோஷம்\nRe: \"அந்த\" நபர் எனக்கு எழுதிய கடிதம்\nRe: \"அந்த\" நபர் எனக்கு எழுதிய கடிதம்\nRe: \"அந்த\" நபர் எனக்கு எழுதிய கடிதம்\nkamaal wrote: நாட்டில் நல்லவங்களே இல்லையா\nகண்டிப்பாக இல்லை கமால். எல்லாமே வேஷம் தான்.\nஇணையத்தில் \"தகாத உறவுக் கதை\" எழுதும் \"ஈகரை தமிழ் களஞ்சியம்\" நாய்களை என்னால் மரியாதையாகப் பேச முடியாது. மன்னிக்கவும் நண்பர்களே\nஇருப்பிடம் : பெங்களூர், விஜயநகர்\nRe: \"அந்த\" நபர் எனக்கு எழுதிய கடிதம்\nகுரல் புத்தகம் - இந்தக் குரல் சுடும் :: இணையதளங்கள் பற்றிய விமர்சனங்கள் | விளக்கங்கள் :: உனக்கு மட்டும் :: இணையதளங்கள் பற்றிய விமர்சனங்கள் | விளக்கங்கள் :: உனக்கு மட்டும்\nJump to: Select a forum||--அன்புள்ள சகோதரி...|--Welcome| |--நிர்வாக அறிவிப்புகள்| |--உறுப்பினர்கள் அறிமுகம்| |--கேள்வி பதில்கள்| |--நெருப்புக் குரல்| |--இணையதளங்கள் பற்றிய விமர்சனங்கள் | விளக்கங்கள்| |--ஈகரை தமிழ் களஞ்சியம்| |--முகப் புத்தகம்| | |--கலைவேந்தன் கார்னர்| | | |--HELP TOPICS| |--விமர்சனப் பதிவுகள்| |--உனக்கு மட்டும் உனக்கு மட்டும்| |--பொது கட்டுரைகள் | செய்திகள் |--செய்திகள் |--மக்கள் குரல் |--சினிமா மற்றும் தொலைக்காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=80804102", "date_download": "2020-01-27T15:42:51Z", "digest": "sha1:I2LHP2SUJTNXDLBFEVSIDJJ3QKHPJ5CP", "length": 46585, "nlines": 820, "source_domain": "old.thinnai.com", "title": "சோதிர்லதா கிரிசா திண்ணையில் எழுதிய “தித்திக்கும் தீந்தமிழ் எத்திக்கும் பரவட்டும்” கட்டுரை | திண்ணை", "raw_content": "\nசோதிர்லதா கிரிசா திண்ணையில் எழுதிய “தித்திக்கும் தீந்தமிழ் எத்திக்கும் பரவட்டும்” கட்டுரை\nசோதிர்லதா கிரிசா திண்ணையில் எழுதிய “தித்திக்கும் தீந்தமிழ் எத்திக்கும் பரவட்டும்” கட்டுரை\nமுதலில், சோதிர்லதா கிரிசா திண்ணையில் எழுதிய தித்திக்கும் தீந்தமிழ் எத்திக்கும் பரவட���டும் கட்டுரை படியுங்கள்.\n* பிற மொழி ஒலிகளைத் தவிர்த்துத் தமிழில் எழுதுவதால் / பேசுவதால் / பாடுவதால் இனிமை குறைகிறது. எனவே தயங்காமல் பிற மொழி எழுத்துக்கள் / ஓசைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.\n* கங்கை என்பதை kangkai, gangai, gankai என்று பலவாறு பலுக்கிக் குழம்பலாம் என்பதால் g, d, dh, b போன்ற இத்தகைய குழப்பம் தரும் ஒலிகளுக்கு புதிய எழுத்துக்கள் அல்லது குறியீடுகளைச் சேர்க்கலாம். இப்படி பல புதிய எழுத்துக்களைப் பெறுவது பிற மொழியினரின் குழப்பத்தை நீக்கி தமிழைத் திக்கெட்டும் பரப்ப உதவும்.\n1. ரோஜாவை ரோசா என்று சொல்வதால் ஓசை நயம் குறைகிறதா ஐரோப்பிய மொழிகள் பலவற்றிலும் rose, rosa என்கிறார்களே ஐரோப்பிய மொழிகள் பலவற்றிலும் rose, rosa என்கிறார்களே அங்கெல்லாம் ரோசா மணப்பதில்லையா இல்லை பூப்பதே இல்லையா அங்கெல்லாம் ரோசா மணப்பதில்லையா இல்லை பூப்பதே இல்லையா ரோசா மலரே முதலில் இத்தகைய நாடுகளில் தோன்றிய மலராக இருக்கலாம்.\n2. முதலில் எந்த மொழியில் ஒரு பாடலைக் கேட்கிறோமோ அந்த மொழியிலேயே பாடல் வரிகள், இசை பிடித்துப் போவது உள இயல்பு. இரண்டாவதாக எந்த மொழியில் கேட்டாலும் அதன் சுவை வராது. இதற்கும் மொழிகளுக்கும் தொடர்பு இல்லை.\nஏ. ஆர். ரகுமான் தமிழில் முதலில் இசை அமைத்து பிறகு இந்திக்கு மாற்றிய பாடல்களைக் கேளுங்கள். தமிழின் சுவை இந்தியில் இருக்காது. இதற்காக இந்தி மொழியில் என்னென்ன எழுத்து / ஒலிச் சீர்திருத்தங்கள் செய்யலாம் என்பது உங்கள் பரிந்துரை\n3. நேற்று ஒரு சீனப்பாடல் கேட்டேன். அருமையாக இருந்தது. இதை ஆங்கிலத்துக்கு மாற்றினால் உலகம் முழுக்கக் கேட்கலாம். ஆனால், ஆங்கிலத்திலோ ஐயோ பாவம் 26 எழுத்துக்கள் தான் இருக்கின்றன. இன்னும் நிறைய எழுத்துக்களைச் சேர்த்தால் சீனப் பாடலின் சுவையைப் பெறலாமோ\n4. read என்று ஒரே மாதிரி எழுதி விட்டு நிகழ்காலத்தில் ரீட் என்கிறார்கள். இறந்த காலத்தில் ரெட் என்கிறார்கள். போதாதற்கு red நிறம் வேறு இருக்கிறது. இவை ஆங்கிலத்தைத் தாய் மொழியாகக் கொண்டிராத எனக்கு பெரும் குழப்பமாக இருக்கிறது. இது போன்ற குழப்பங்கள் ஆங்கிலத்தைத் திக்கெட்டும் பரப்பப் பெரும் தடையாக இருக்கின்றது. இதை எப்படி மாற்றலாம்\n5. இந்தக் குழப்பங்களால் தமிழைக் கற்கச் சிரமமாக இருக்கிறது என்று எத்தனை இலட்சம் வேறு மொழித் தமிழ் மாணவர்கள் இப்படி முறையிட்ட���க் கொண்டிருக்கிறார்கள் ஆங்கிலத்தைத் தாய் மொழியாகப் பேசும் மக்களை விட இரண்டாம் மொழியாகக் கற்பவர் எண்ணிக்கை கூட. அதனால், இப்படி கற்பவர்கள் வசதிக்காக ஆங்கிலத்தை மாற்ற இயலுமா ஆங்கிலத்தைத் தாய் மொழியாகப் பேசும் மக்களை விட இரண்டாம் மொழியாகக் கற்பவர் எண்ணிக்கை கூட. அதனால், இப்படி கற்பவர்கள் வசதிக்காக ஆங்கிலத்தை மாற்ற இயலுமா அதிலும், இந்தியா+சீன மக்கள் தொகை 250 கோடி பில்லியன் மக்களும் ஆங்கிலம் கற்க வேண்டிய தேவையை முன்னிட்டு ஆங்கிலத்தை நம் நாடுகளுக்கு ஏற்ற மாதிரி மாற்றிக் கொள்ளலாமா அதிலும், இந்தியா+சீன மக்கள் தொகை 250 கோடி பில்லியன் மக்களும் ஆங்கிலம் கற்க வேண்டிய தேவையை முன்னிட்டு ஆங்கிலத்தை நம் நாடுகளுக்கு ஏற்ற மாதிரி மாற்றிக் கொள்ளலாமா சீனா முழுவதும் ஒரு மொழி புரியும் என்பதால் அவர்கள் எழுத்துக்களைச் சேர்க்க முன்னுரிமை தரலாமா சீனா முழுவதும் ஒரு மொழி புரியும் என்பதால் அவர்கள் எழுத்துக்களைச் சேர்க்க முன்னுரிமை தரலாமா ஆனால், சீனத்தில் எத்தனை ஆயிரம் எழுத்துக்கள் என்று சீனர்களுக்கே தெரியவில்லை. இதில் எந்தெந்த எழுத்துக்களை ஆங்கிலத்தில் சேர்க்கலாம்\n6. தம்பி என்ற சொல்லைக் கூட thampi என்பதா thambi என்பதா என்று வேற்று மொழியாள் குழம்புவான். இது குறித்தும் புதிய குறியீடுகள் அறிமுகப்படுத்தும் திட்டம் ஏதும் உண்டா\n7. தமிழ் என்பதை thamil என்று கூட எழுதாமல் tamil என்று எழுதும் உலக மொழிகளிடம் ஏன் உங்கள் எழுத்துச் சீர்திருத்தத்தை முன்வைக்கக்கூடாது\n8. இந்தி இந்தியாவில் பரவியதற்கு அம்மொழியின் இனிமை காரணமா இல்லை, அதனைத் தாய்மொழியாகப் பேசுவோர் எண்ணிக்கையும் அதற்குப் பின்னால் இருக்கும் நடுவண் அரசுக் கொள்கையும் காரணமா\n9. நீங்கள் சொல்லும் அத்தனை ஒலிகளையும் / எழுத்துக்களையும் கொண்டுள்ள ஒரு மொழி ஏன் செத்துப் போனது தன்னைக் காத்துக் கொள்ளக் கூடத் தெரியாத மொழியின் ஓர் ஒலியைப் பெற்று ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாய் தளைத்து ஓங்கும் உயிர்த் தமிழைப் பரப்பப் போவதாய் சொல்வது சிரிப்பாய் இல்லையா\n10. தமிழ்நாட்டிலும் வெளியேயும் தமிழ் சிதைவுறும் போக்குகள் குறித்து வேறு எந்த மொழியினரும் கவலையுற வில்லையே நாம் ஏன் இன்னொரு மொழியின் ஒலிச் சிதைவைக் குறித்துக் கவலைப்பட வேண்டும் நாம் ஏன் இன்னொரு மொழியின் ஒலிச் சிதைவைக் குறித்துக் கவலைப்பட வேண்டும் அவர்களைப் போல் நாமும் இருக்காமல் நாம் பெருந்தன்மையாக இருப்போம் என்கிறீர்களா அவர்களைப் போல் நாமும் இருக்காமல் நாம் பெருந்தன்மையாக இருப்போம் என்கிறீர்களா சரி. ஆனால், அடுத்த வீட்டுத் தீயை அணைக்கும் முன் நம் வீட்டுத் தீயை அணைக்க என்ன செய்தீர்கள் சரி. ஆனால், அடுத்த வீட்டுத் தீயை அணைக்கும் முன் நம் வீட்டுத் தீயை அணைக்க என்ன செய்தீர்கள் “ஒன்றும் செய்ய வேண்டாம், தமிழ் தானாய் வளரும்” என்றால் பிறகு ஏன் தமிழை வளர்க்க புது எழுத்துக்கள் தேவை என்கிறீர்கள்\n11. தமிழின் ல,ள,ழ, ண,ந,ன,ர,ற ஒலி வேறுபாடுகளை, இனிமையைக் காக்கும் பொருட்டு இதற்கென புதிதாக எழுத்துக்களை உருவாக்கி ஏற்றுக் கொண்ட மொழிகள் பெயர் ஒன்றையாவது சொல்லுங்களேன்\n12. ஒரு காலத்தில் இந்தியாவில் வடமொழித் தாக்கம் இருந்தது. ஓரிரு நூற்றாண்டுகள் முன்னர் பிரெஞ்சும் தற்போது ஆங்கிலமும் உலக மொழிகளாக இருக்கின்றன. அடுத்து எந்த மொழி அதிகம் வழங்குமோ இப்படி ஒவ்வொரு நூற்றாண்டுக்கும் தமிழில் புதுப் புது எழுத்துக்களைப் புகுத்திக் கொண்டும் நீக்கிக் கொண்டும் இருக்க முடியுமா\n– வருகிறவர், போகிறவர், பிற மொழி மாணவர்களுக்காக எல்லாம் ஒரு மொழியின் இயல்பை மாற்ற முடியாது.\n– ஒரு மொழி எவ்வளவு தான் கடினமாக இருக்கட்டுமே அதை ஒழுங்காகக் கற்பிக்கத் தான் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். கற்றுக் கொள்வது தான் மாணவரின் அழகு. ஒரு கணிதத் தேற்றத்துக்கான நிறுவம் சிரமமாக இருக்கிறது என்று தேற்றத்தையே மாற்ற முடியுமா\n– முதலில் கேட்டு, பிறகு பேசி அதற்குப் பிறகு தான் வாசிப்பது என்னும் நிலைக்கு ஒரு மொழியின் மாணவன் வருகிறான், முதல் இரு நிலைகளிலேயே ஒவ்வொரு சொல்லும் எப்படி ஒலிக்கப்படுகிறது என்பதை அறிந்து கொள்ளலாம். தமிழ்நாட்டில் பிறந்து வளரும் குழந்தைகள் சொற்களில் ஒலிப்பை இப்படித் தான் உணர்கின்றனவே தவிர, எழுத்துக்களைப் பார்த்து அல்ல. இது பிற மொழி மாணவர்களுக்குத் தமிழ் கற்பித்தல் முறையை மாற்றுவதன் தேவையை உணர்த்துகிறதே தவிர, தமிழையே மாற்ற எந்தத் தேவையும் இல்லை.\n– தமிழில் இன்ன ஒலிக்கு அடுத்து இன்ன ஒலிகள் தாம் வரலாம் என்று தெளிவான இலக்கணம் இருக்கிறது. இது தமிழின் சுமை இல்லை. அழகு. இது போன்ற இலக்கணம் எத்தனை மொழிகளுக்கு உண்டு பள்ளிக்கூடம் வந்து க��்றறியாதோரும் அனுவத்தாலேயே இந்த இலக்கணத்தை அறிந்திருக்கின்றனர்.\n– எந்த ஒரு மொழியின் அனைத்து ஒலிப்புகளையும் எல்லா பிற மொழிகளாலும் எழுதிக் காட்டி விட முடியாது. இது பிற மொழிகளின் குறை அன்று. அது அவற்றின் இயல்பு. ஒவ்வொரு மொழியும் ஒரு தனித்தனி உயிரினம் போல. ஒவ்வொரு மொழியின் தோற்றம், வளர்ச்சிக்குப் பின்னும் ஒரு உயிரினத்தின் பரிணாமத்தை ஒத்த கூறுகள் உள்ளன. “ஏன் மீனைப் போல் நீந்த மாட்டேன் என்கிறாய்” என்று குயிலைப் பார்த்துக் கேட்பது மடமை.\n– செருமன் முதலிய உலக மொழிகள் எல்லாம் ஏற்கனவே இருக்கிற எழுத்துக்களைக் குறைத்துத் தான் வருகின்றனவே ஒழிய எந்த பெரிய மொழியும் புதிதாய் எழுத்துக்களைப் பெற்றுக் கொள்வதில்லை. அதுவும் தமிழை ஒத்த தொன்மை உடைய செம்மொழிகளில் இப்படி ஒரு எழுத்துத் திணிப்புச் செயலைக் காணவே இயலாது. 26 எழுத்துகள் மட்டுமே உடைய ஆங்கிலமே உலகில் கோலோச்சும் போது, தமிழுக்கு என்ன குறை\nஇது போன்று, “புது எழுத்துகளால் தமிழ் வளரும்”, என்ற பரப்புவோரிடம் பின்வரும் கேள்விகளைக் கேளுங்கள்:\n– இது போல் புது எழுத்துக்களைப் பெற்று பரவலான உலக மொழிகள் எத்தனை அவை யாவை அவற்றில் எத்தனை மொழிகள் தமிழுக்கு நிகரான தொன்மையும் செம்மொழித் தகுதியும் வாய்ந்தவை புது எழுத்துக்களைப் பெற்றதால் மட்டுமே அவை பரவின் என்பதற்கு என்ன சான்று\nநிச்சயமாக இந்தக் கேள்விகளுக்கு எதிர்த்தரப்பில் மறுமொழி இருக்காது.\nதொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 6\nவண்ணநிலவன்: ஜே.கே மொழிந்ததுபோல் கணங்களை எழுத்தால் வளைத்துப் பிடித்தவர்\nஇளங்கோவின் (டிசே தமிழன்) ‘நாடற்றவனின் குறிப்புகள்’ கவிதைத் தொகுப்பு வெளியீடும், அறிமுகமும்\nவார்த்தை ஏப்ரல் 2008 இதழ்\nமலர் மன்னன் ‘முகமதியர்’ என குறிப்பிடுவதன் காரணம்\nசோதிர் இலதா கிரிசாவின் ‘தித்திக்கும் தீந்தமிழ் எத்திக்கும் பரவட்டும்\nஎனது மூன்று வயது மகள்\n“மணல் வீடு” என்னும் இரு மாத இதழை கொண்டு வரும் முயற்சி\nசம்பந்தமில்லை என்றாலும் – குருகுலப்போராட்டம் – நரா. நாச்சியப்பன்\nமார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியரின் ‘எனக்கொரு கனவுண்டு’ எழுச்சி உரை\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 2 (சுருக்கப் பட்டது)\nதாகூரின் கீதங்கள் – 25 ஏற்கும் இதயம் எனக்கு \nஎண்ணச் சிதறல்கள் : வித்யா எனும் ���ரவணன், சாரு நிவேதிதா, ஜெயமோகன், இந்துத்துவம்.\nசரியான பார்வையில் டாக்டர் அம்பேத்கர்: ஹிந்துத்துவக் கோட்பாட்டை வகுத்த சாவர்கரின் ஆதரவாளர்\nஎழுத்தாளர் சுஜாதா – என் பார்வையில்\nகாற்றினிலே வரும் கீதங்கள் – 14 சிறிய படகுக்கு வழிகாட்டு \nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் சூரியனுக்கு என்ன நேரிடும் இறுதியில் சூரியனுக்கு என்ன நேரிடும் இறுதியில் \nகனமான இலக்கியத்தை எனக்கும் சொல்லிக்கொடுப்பீர்களா\nபுத்தக அறிமுகம் : புதிய வெளியீடுகள் உஷாதீபனின் இரு சிறுகதைத் தொகுதிகள்\nசோதிர்லதா கிரிசா திண்ணையில் எழுதிய “தித்திக்கும் தீந்தமிழ் எத்திக்கும் பரவட்டும்” கட்டுரை\nயாரோ எங்களைக் களவாடிச் செல்கிறார்கள்\nகோசவோ குறித்து திண்ணையில் வெளி வந்துள்ள இந்தக்கட்டுரை\nசங்க இலக்கியத்திற்குச் சைவர்கள் எதிரா\nபொறாமைப்பட வைக்கும் புத்தகம் = வியத்தலும் இலமே (அ.முத்துலிங்கம்)\nPrevious:தொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 5\nNext: பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் சூரியனுக்கு என்ன நேரிடும் இறுதியில் சூரியனுக்கு என்ன நேரிடும் இறுதியில் \nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nதொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 6\nவண்ணநிலவன்: ஜே.கே மொழிந்ததுபோல் கணங்களை எழுத்தால் வளைத்துப் பிடித்தவர்\nஇளங்கோவின் (டிசே தமிழன்) ‘நாடற்றவனின் குறிப்புகள்’ கவிதைத் தொகுப்பு வெளியீடும், அறிமுகமும்\nவார்த்தை ஏப்ரல் 2008 இதழ்\nமலர் மன்னன் ‘முகமதியர்’ என குறிப்பிடுவதன் காரணம்\nசோதிர் இலதா கிரிசாவின் ‘தித்திக்கும் தீந்தமிழ் எத்திக்கும் பரவட்டும்\nஎனது மூன்று வயது மகள்\n“மணல் வீடு” என்னும் இரு மாத இதழை கொண்டு வரும் முயற்சி\nசம்பந்தமில்லை என்றாலும் – குருகுலப்போராட்டம் – நரா. நாச்சியப்பன்\nமார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியரின் ‘எனக்கொரு கனவுண்டு’ எழுச்சி உரை\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 2 (சுருக்கப் பட���டது)\nதாகூரின் கீதங்கள் – 25 ஏற்கும் இதயம் எனக்கு \nஎண்ணச் சிதறல்கள் : வித்யா எனும் சரவணன், சாரு நிவேதிதா, ஜெயமோகன், இந்துத்துவம்.\nசரியான பார்வையில் டாக்டர் அம்பேத்கர்: ஹிந்துத்துவக் கோட்பாட்டை வகுத்த சாவர்கரின் ஆதரவாளர்\nஎழுத்தாளர் சுஜாதா – என் பார்வையில்\nகாற்றினிலே வரும் கீதங்கள் – 14 சிறிய படகுக்கு வழிகாட்டு \nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் சூரியனுக்கு என்ன நேரிடும் இறுதியில் சூரியனுக்கு என்ன நேரிடும் இறுதியில் \nகனமான இலக்கியத்தை எனக்கும் சொல்லிக்கொடுப்பீர்களா\nபுத்தக அறிமுகம் : புதிய வெளியீடுகள் உஷாதீபனின் இரு சிறுகதைத் தொகுதிகள்\nசோதிர்லதா கிரிசா திண்ணையில் எழுதிய “தித்திக்கும் தீந்தமிழ் எத்திக்கும் பரவட்டும்” கட்டுரை\nயாரோ எங்களைக் களவாடிச் செல்கிறார்கள்\nகோசவோ குறித்து திண்ணையில் வெளி வந்துள்ள இந்தக்கட்டுரை\nசங்க இலக்கியத்திற்குச் சைவர்கள் எதிரா\nபொறாமைப்பட வைக்கும் புத்தகம் = வியத்தலும் இலமே (அ.முத்துலிங்கம்)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/pathinenkeelkanakku/karnarpadhu.html", "date_download": "2020-01-27T15:14:18Z", "digest": "sha1:HXDVZBKJMXZ22HQGPYTAPBCBFB3VZQ5A", "length": 67198, "nlines": 405, "source_domain": "www.chennailibrary.com", "title": "கார் நாற்பது - Kar Narpadhu - பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் - Pathinen Keelkanaku Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நூல்கள் அட்டவணை | அமேசான் கிண்டில் நூல்கள் | நிதியுதவி அளிக்க | உறுப்பினர் பக்கம் | தொடர்புக்கு\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாட���ுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம், 67. அறப்பளீசுர சதகம், 68. இன்னா நாற்பது (உரையுடன்), 69. இனியவை நாற்பது (உரையுடன்)புதிது\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nரூ.2 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி\nதமிழ் திரை உலக செய்திகள்\nகோடீஸ்வரி கவுசல்யா கமல், எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nரஜினியுடன் பி.வி. சிந்து திடீர் சந்திப்பு\n(உரையாசிரியர்: பால சங்கரன், எம்.ஏ., பி.எட்.)\nஅகப்பொருள் பற்றிய கீழ்க்கணக்கு நூல்களில் சிறியது கார் நாற்பது. கார் காலத்தின் தோற்றம் ஒவ்வொரு செய்யுளிலும் கூறப்படுகின்றமையாலும், நாற்பது செய்யுட்களை உடைமையாலும், இது கார் நாற்பது என்னும் பெயர் பெற்றது. எனவே இது காலம் பற்றிய தொகை நூலாகும். இதனை இயற்றியவர் மதுரைக் கண்ணங்கூத்தனார். கூத்தனார் என்பது இவர் இயற்பெயர். கண்ணன் என்பது இவர் தந்தையார் பெயர். இவர் வாழ்ந்த ஊர் மதுரை. இவர் இந் நூலின் முதற் செய்யுளில் முல்ல��� நிலத் தெய்வமாகிய மாயோனைக் குறித்துள்ளார். பலராமனைப் பற்றியும் நூலில் கூறியுள்ளார்(19). எனவே, இவர் வைணவ சமயத்தவராதல் கூடும். இவர் நூலில் வேள்வித் தீயையும் (7) கார்த்திகை நாளில் நாட்டவரால் ஏற்றப்படும் விளக்கையும்(26) கூறியுள்ளார். கார்த்திகை நாளில் விளக்கு வைத்து விழாக் கொண்டாடுதல் பண்டை வழக்கமாகும். நூலின் சிறப்புப் பாயிரச் செய்யுள் நூல் இறுதியில் தரப்பட்டுள்ளது.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nசூப்பர் சேல்ஸ்: சக்சஸ் ஃபார்முலா\nசீனஞானி கன்பூசியஸ் சிந்தனை விளக்கக் கதைகள்\nமாறுபட்ட கோணத்தில் பில்கேட்ஸ் வெற்றிக்கதை\nஇது சக்சஸ் மந்திரம் அல்ல\nஇந்து மதம் : நேற்று இன்று நாளை\nவேதங்கள் சொல்லும் வாழ்க்கை ரகசியம்\nதோழி தலைமகட்குப் பருவம் காட்டி வற்புறுத்தியது\nபொரு கடல் வண்ணன் புனை மார்பில் தார்போல்,\nதிருவில் விலங்கு ஊன்றி, தீம் பெயல் தாழ,\n'வருதும்' என மொழிந்தார் வாரார்கொல், வானம்\nகரு இருந்து ஆலிக்கும் போழ்து\nகரையை மோதுங்கடலினது நிறத்தினையுடைய திருமால் மார்பில் அணிந்த பூமாலைபோல, இந்திரவில்லைக் குறுக்காக நிறுத்தி இனிய பெயல் விழா நிற்க, வருவேன் என சொல்லிப்போன தலைவர், மேகமானது கருத்து மழை பொழியும் காலத்து வாராரோ என்று தோழி தலைவியிடம் கூறினாள்.\nகடுங் கதிர் நல்கூர, கார் செல்வம் எய்த,\nநெடுங் காடு நேர் சினை ஈன, - கொடுங்குழாய்\n'இன்னே வருவர், நமர்' என்று எழில் வானம்\nமின்னும், அவர் தூது உரைத்து.\t2\nநெடுங்காடு - நெடிய காடு\nவளைந்த குழையையுடையாய், சூரியனின் வெங்கதிர் குறைந்து, கார்பருவம் துவங்கி, நெடிய காடெல்லாம் மிக்க அரும்புகளைத் தர, நமது தலைவர் இப்பொழுதே வருவார் என்று மேகம் தூது அறிவித்தது என்று தோழி தலைவியிடம் கூறினாள்.\nபருவம் கண்டு அழிந்த தலைமகள் ஆற்றல் வேண்டி, தோழி தனது ஆற்றாமை தோன்ற உரைத்தது\nவரி நிறப் பாதிரி வாட, வளி போழ்ந்து\nஅயிர் மணல் தண் புறவின் ஆலி புரள,\nஉரும் இடி வானம் இழிய, எழுமே-\nநெருநல், ஒருத்தி திறத்து.\t3\nஅயிர் மணல் - இள மணல்\nவரி நிறத்தினை உடைய பாதிரிப் பூக்கள் வாட, இள மணலையுடைய குளிர்ந்த காட்டில், ஆலங்கட்டிகள் புரள, வானம் இடி இடித்து, நேற்று முதல், ஒருத்தி தனித்திருப்பதால், அவளை வருத்துவதற்காக மழை பெய்தது.\nதோழி பருவம் காட்டித் தலைமகளை வற்புறுத்தியது\nஆடு மகளிரின் மஞ்ஞை அணி கொள,\nகாடும் கடுக்கை கவின் பெறப் பூத்தன;\nபாடு வண்டு ஊதும் பருவம், - பணைத் தோளி\nவாடும் பசலை மருந்து.\t4\nஅணி கொள - அழகுபெற\nஆடு மகளிர் - கூத்தாடும் மகளிர்\nகூத்தாடும் மகளிர் போல மயில்கள் அழகுபெற, கொன்றைகள் அழகு பெற பூத்தன. பாடுகின்ற வண்டுகளும் அப்பூக்களின் மீது நிற்கும். மூங்கில் போன்ற தோளை உடையவளே இப்பருவமானது வாடுகின்ற நின் பசலைக்கு மருந்தாகும்.\nஇகழுநர் சொல் அஞ்சிச் சென்றார் வருதல்-\n - பொய் அன்மை; ஈண்டைப்\nபவழம் சிதறியவை போலக் கோபம்\nதவழும் தகைய புறவு.\t5\nஅம்பு போலும் மையுண்ட கண்களையுடையாய் பவழம் சிந்தியவைபோலக் காடுகள் இந்திர கோபங்கள் பரக்குந் தன்மை உடையவையாயின. ஆதலால் பிறர் கூறும் பழிக்கு அஞ்சிப் பொருள் தேடச் சென்ற தலைவர், மீண்டும் வருதல் பொய்யல்ல; மெய்யாம்.\nதொடி இட ஆற்றா தொலைந்த தோள் நோக்கி,\nவடு இடைப் போழ்ந்து அகன்ற கண்ணாய்\nகடிது இடி வானம் உரறும், நெடு இடைச்\nசென்றாரை, 'நீடல்மின்' என்று.\t6\nமாவடுவில் நடுவே பிளந்தாற்போல, அகன்ற கண்களையுடையாய் கடுமையாய் இடிக்கும் மேகம், நெடிய வழியில் சென்ற தலைவனை, காலந் தாழ்த்தாது போகச் சொல்லி முழங்காமல் நிற்கும். ஆதலால் வருந்தாதே.\nநச்சியார்க்கு ஈதலும், நண்ணார்த் தெறுதலும்,\nதற் செய்வான் சென்றார்த் தரூஉம், - தளரியலாய்\nபொச்சாப்பு இலாத புகழ் வேள்வித் தீப் போல\nஎச் சாரும் மின்னும், மழை.\t7\n தம்மை விரும்பியடைந்தார்க்கு ஈதலும், அடையாத பகைவரை அழித்தல் பொருட்டுப் பொருள் தேடச் சென்ற தலைவரை, மறப்பில்லாத புகழையுடைய வேள்வித்தீயைப் போல மின்னும் மழை வானமானது கொண்டு வரும்.\nமண் இயல் ஞாலத்து, மன்னும் புகழ் வேண்டி,\nகண் இயல் அஞ்சனம் தோய்ந்தபோல், காயாவும்\nநுண் அரும்பு ஊழ்த்த புறவு.\t8\n மண் நிறைந்த உலகத்து நிலை பெறும் புகழை விரும்பிப் பிரிந்து சென்ற தலைவர் மீண்டும் வருதலைக் கண்களில் தீட்டிய மையினைப் போன்று காயாஞ் செடிகளும், நுண்ணிய அரும்புகளும் மலரப் பெற்ற காடுகள் சொல்லும்.\nகருவிளை கண் மலர்போல் பூத்தன, கார்க்கு ஏற்று;\nஎரி வனப்பு உற்றன, தோன்றி; வரி வளை\nமுன்கை இறப்பத் துறந்தார் வரல் கூறும்,\nஇன் சொல் பலவும் உரைத்து.\t9\nகார் கால்த்தில் கண் மலர் போலப் பூத்த கருவிளம்பூக்களும், தீயினது அழகையுடைய பூக்களும், வரியையுடைய வளைகள் முன்னங்கையினின்று கழல, இனிய சொற்கள் பலவும் சொல்லிப் பிரிந்து சென்ற தலைவர் வருவார் என்பதனைக் கூறும்.\nவான் ஏறு வானத்து உரற, வய முரண்\nஆன் ஏற்று ஒருத்தல் அதனோடு எதிர் செறுப்பக்,\nகான் யாற்று ஒலியின் கடு மான் தேர் - என் தோழி\nமேனி தளிர்ப்ப, வரும்.\t10\nவான் ஏறு - இடி முழக்கம்\n வானத்தில் ஏற்படும் இடியின் ஓசை மிகுந்த இக்காலத்தில் வலியினையும், மாறுபாட்டினையும் உடைய எருமை வெகுளுமாறு, குதிரை பூட்டப்பட்ட நம் காதலர் தேர் காட்டாற்றின் ஒலி போலும் ஒலி எழுப்பி உன் மேனி தழைக்க வருவார் என்று கூறியது.\nபுணர்தரு செல்வம் தருபாக்குச் சென்றார்,\nஅணர்த்து எழு பாம்பின் தலைபோல் புணர் கோடல்\nபூங் குலை ஈன்ற புறவு.\t11\n பாம்பினது படத்தைப் போல, வெண்காந்தள்கள் மலர்ந்த காடுகள், பொருளைக் கொண்டு வரப் பிரிந்து சென்ற தலைவர் விரைந்து வருவார் என்று சொல்லும்.\nமை எழில் உண் கண், மயில் அன்ன சாயலாய்\nஐயம் தீர் காட்சி அவர் வருதல் திண்ணிதாம்; -\nநெய் அணி குஞ்சரம் போல, இரும் கொண்மூ\nவைகலும் ஏரும், வலம்.\t12\nமை எழில் - கருமையாகிய எழில்\nகருமையும், அழகும் பொருந்திய மையுண்ட கண்களையுடைய, மயில் போல சாயலினையுடையாய் நெய் பூசிய யானைகள் போல கரிய மேகங்கள், நம் தலைவர் வருவது உறுதி என்று கூறி எழாமல் நின்றது.\nகூந்தல் வனப்பின் பெயல் தாழ, வேந்தர்\nகளிறு எறி வாள் அரவம் போலக் கண் வெளவி,\nஒளிறுபு மின்னும், மழை.\t13\nஅல்குல் - பெண் உறுப்பு\nநம் தலைவரோடு கூடி இன்பந் துய்த்த மகளிரின் சரிந்த கூந்தலினது அழகுபோல, மழைபெய்ய, அரசர் யானையை வெட்டி வீழ்த்துகின்ற ஒலியுடைய வாளினைப் போல ஒளியுடன் மின்னும். இவ்வாறு மழை பெய்வதால் தலைவர் வருவார் என்று தோழி தலைவியிடம் கூறினாள்.\nசெல்வம் தரல் வேண்டிச் சென்ற நம் காதலர்\nவல்லே வருதல் தெளிந்தாம்; - வயங்கிழாய்\nமுல்லை இலங்கு எயிறு ஈன, நறுந் தண் கார்\nமெல்ல இனிய நகும்.\t14\nதண் கார் - குளிர்ந்த மேகம்\n மகளிரின் பற்கள் போன்று முல்லை மலர, நல்ல குளிர்ந்த மேகம், செல்வம் பெற வேண்டிப் பிரிந்து சென்ற நமது தலைவர் விரைந்து வருதல் உண்மை என்று மின்னியது எனத் தோழி தலைவியிடம் கூறினாள்.\nகுருந்தின் குவி இணர் உள் உறை ஆகத்\nதிருந்து இன் இளி வண்டு பாட, இருந் தும்பி\nஇன் குழல் ஊதும் பொழுது.\t15\nகுருந்தின் - குருத்த மரத்தின்\nஇருந்தும்பி - கரிய தும்பி\n குருத்த மரத்தின் குவிர்ந்த பூங்கொத்துக்களின் உள்ளிடத்தில் இருந்து வண்டுகள் பாட, கரிய தும்பிகள் இனிய குழலை ஊத, இந்தக் காலத்தில் காதலர் நம்மை விட்டுப் பிரிந்து இருக்க மாட்டார். விரைந்து வருவார் எனத் தோழி தலைவியிடம் கூறினாள்.\nகருங் குயில் கையற, மா மயில் ஆல,\nபெருங் கலி வானம் உரறும் - பெருந்தோள்\nசெயலை இளந் தளிர் அன்ன நின் மேனிப்\nபயலை பழங்கண் கொள.\t16\nமாமயில் - பெரிய மயில்\n அசோக மரத்தின் இளந்தளிர் போன்ற உன் உடம்பினது பசலை, மெலிவு கொள்ளவும், கரிய குயில்கள் துன்புறவும், பெரிய மயில்கள் களித்து ஆடவும் மேகங்கள் முழங்கியது. இப்படிப்பட்ட காலத்தில் தலைவன் விரைந்து வருவான் எனத் தோழி தலைவியிடம் கூறினாள்.\nஅறைக் கல் இறு வரைமேல் பாம்பு சவட்டி,\nபறைக் குரல் ஏறொடு பெளவம் பருகி,\nஉறைத்து இருள் கூர்ந்தன்று, வானம்; பிறைத் தகை\nமேகமானது கடல் நீரைக் குடித்து, பறையொலி போலும் இடியை இடித்து, பாறைக் கற்களையுடைய பக்க மலையின் மேல் நீரைச் சொரிந்தது. ஆனால், உனது நெற்றி பிறை மதியின் அழகைக் கொண்டதே என்று தோழி தலைவியிடம் கூறினாள். மழை வந்தால் கார்காலம் வந்துவிட்டது, உன் அழகைப் பருக தலைவன் வருவான் என்பது உட்கருத்து.\nகல் பயில் கானம் கடந்தார் வர, ஆங்கே\nநல் இசை ஏறொடு வானம் நடு நிற்ப,\nசெல்வர் மனம்போல் கவின் ஈன்ற, நல்கூர்ந்தார்\nமேனிபோல் புல்லென்ற காடு.\t18\nநடுநிற்ப - நடுவு நின்று\nமலை நெருங்கிய காட்டைக் கடந்து சென்ற தலைவர் வருங்காலம் வந்த பொழுது, மேகங்கள் எங்கும் பெய்தலால், பொலிவிழந்த காடுகள் பொருளையுடையார் மனம் போல அழகைத் தந்தன என்று தலைவன் விரைந்து வருவான் எனத் தோழி தலைவியிடம் கூறினாள்.\nவினை முற்றிய தலைமகன் பாகற்குச் சொல்லியது\nநாஞ்சில் வலவன் நிறம் போலப் பூஞ் சினைச்\nசெங் கால் மராஅம் தகைந்தன; பைங் கோல்\nதொடி பொலி முன் கையாள் தோள் துணையா வேண்டி,\nநெடு இடைச் சென்றது, என் நெஞ்சு.\t19\nகலப்பைப் படையால் வெற்றியுடையவனது கவண்ணிறம் போல, வெண்கடம்புகள் மலர்ந்தன. என் மனம் பசுமையாகிய திரண்ட வளைகள் உடைய முன்னங்கையையுடையாளின் துணையை வேண்டி நெடிய காட்டு வழியைக் கடந்து சென்றது என்று தலைவியிடத்து நான் செல்வதற்குள் என் மனம் சென்றுவிட்டது என்று தலைவன் பாங்கனிடம் கூறினாள்.\nவீறு சால் வேந்தன் வினையும் முடிந்தன;\nஆறும் பதம் இனிய ஆயின; ஏறொடு\nஅரு மணி நாகம் அனுங்க, செரு மன்னர்\nசேனைபோல் செல்லும், மழை.\t20\nவீறு சால் - சிறப்பமைந்த\nஅரசனுடைய போர்த் ��ொழில்களும் முடிந்தன. வழிகளும் இனியவாயின. மேகங்கள் நாகங்கள் வருந்த, போர்வேந்தரின் சேனைபோல போகும். ஆகவே நாம் போகலாம்.\nபொறி மாண் புனை திண் தேர் போந்த வழியே\nசிறு முல்லைப் போது எல்லாம், செவ்வி நறு நுதல்,\nசெல்வ மழைத் தடங் கண் சில் மொழி, பேதை வாய்\nமுள் எயிறு ஏய்ப்ப, வடிந்து.\t21\nநறுநுதல் - அழகான நெற்றி\nஅலங்கரிக்கப்பட்ட தேர் வந்த வழியில் சிறிய முல்லையின் அரும்புகள் எல்லாம் உன்னுடைய கூர்மையுற்ற நெற்றியையும், கண்களையும், கூரிய பற்களையும் ஒத்து நிற்கும் என்று பார்க்கும் பொருள்களெல்லாம் தலைவியை ஒத்துள்ளது என்று தலைவன் பாங்கனிடம் கூறினான்.\nஇளையரும் ஈரங் கட்டு அயர, உளை அணிந்து,\nபுல் உண் கலி மாவும் பூட்டிய; நல்லார்\nஇள நலம் போலக் கவினி, வளம் உடையார்\nஆக்கம்போல் பூத்தன, காடு.\t22\nசேவகரும் குளிர் காலத்திற்குரிய உடையினை உடுக்க, குதிரையும் தேருடன் பூட்ட, காடுகள் அழகுற்று வளமானவர்கள் செல்வம் போல பொலிவுற்றது என்று தலைவன் பாங்கனிடம் கூறினான்.\nதோழி தலைமகட்குப் பருவம் காட்டி வற்புறுத்தது\nகண் திறள் முத்தம் கடுப்பப் புறவு எல்லாம்\nதண் துளி ஆலி புரள, புயல் கான்று\nகொண்டு, எழில் வானமும் கொண்டன்று; எவன் கொலோ,\nகாடெங்கும் குளிர்ந்த நீர்த்துளிகளும், ஆலங்கட்டிகளும் புரளும் வகை, மழைபொழிந்து அழகினையுடையது. ஆதலால் தலைவர் வருவர். இனிப் புலம்புதல் வேண்டா என்று தோழி தலைவியிடம் கூறினாள்.\nவினைமுற்றிய தலைமகன் நெஞ்சிற்கு கூறியது\nஎல்லா வினையும் கிடப்ப, எழு, நெஞ்சே\nகல் ஓங்கு கானம் களிற்றின் மதம் நாறும்;\nபல் இருங் கூந்தல் பனி நோனாள்; கார் வானம்\nஎல்லியும் தோன்றும், பெயல்.\t24\nமலைகள் உயர்ந்த காடுகளில் யானையின் மதம் அடங்காமல் நிற்கும். கரிய கூந்தலையுடையவள் நான் கூறிய சொல்லை இனிப் பொறுக்க மாட்டாள். ஆகவே எல்லாத் தொழில்களும் ஒழிந்து நிற்க நீ புறப்படு என்று தலைவன் தன் நெஞ்சிடம் கூறினான்.\nபருவங்கண்டழிந்த தலைமகனுக்கு தோழி உரைத்தது\nகருங் கால் வரகின் பொரிப்போல் அரும்பு அவிழ்ந்து,\nஈர்ந் தண் புறவில் தெறுழ் வீ மலர்ந்தன;\nசேர்ந்தன செய் குறி; வாரார் அவர் என்று\nகூர்ந்த, பசலை அவட்கு.\t25\nகுளிர்ச்சி மிக்க காட்டில், அரும்புகள் மலர்ந்தன. செய்த குறிகள் தோன்றின. ஆதலால் தலைவர் இனி வரமாட்டாரென்று தலைவிக்குப் பசலை மிகுதியானது.\nதோழி தலைமகட்குப் பருவங்காட்டி வற்புறுத்தது\nநலம் மிகு கார்த்திகை, நாட்டவர் இட்ட\nதலை நாள் விளக்கின் தகை உடையவாகி,\nபுலம் எலாம் பூத்தன தோன்றி; - சிலமொழி\nதூதொடு வந்த, மழை.\t26\nபுலம் எலாம் - இடமெல்லாம்\n தோன்றிப் பூக்கள், கார்த்திகை திருவிழாவில் கொளுத்தி வைத்த முதல்நாள் விளக்கைப் போல அழகுடையனவாகி மலர்ந்தன. மழையும் தூதுடனே வந்தது. எனவே தலைவன் கார்காலம் கண்டு வருவான் என்று தோழி தலைவியிடம் கூறினாள்.\nஊடுதலால் பசலை மிகும் எனதோழி தலைவியிடம் கூறியது\nமுருகியம்போல் வானம் முழங்கி இரங்க,\nகுருகிலை பூத்தன கானம்; பிரிவு எண்ணி,\n'உள்ளாது அகன்றார்' என்று ஊடி யாம் பாராட்ட,\nபள்ளியுள் பாயும், பசப்பு.\t27\nமுருகியம் போல் - குறிஞ்சிப் பறை\nகுறிஞ்சிப் பறை போல மேகம் முழங்க, காட்டின்கண் குருக்கத்தியிலை விரிந்தன. பிரிதலை நன்றென்று நினைத்து, நம் வருத்தத்தைக் கருதாது சென்றார் என்று ஊடுதலைப் பாராட்ட நோய் படுக்கையிடத்தில் பரவும் என்று தோழி தலைவியிடம் கூறினாள்.\nவினைமுற்றிய தலைமகன் நெஞ்சோடு சொல்லியது\nஇமிழ் இசை வானம் முழங்க, குமிழின் பூப்\nபொன் செய் குழையின் துணர் தூங்க, தண் பதம்\nசெல்வி உடைய, சுரம் - நெஞ்சே\nகவ்வை அழுங்கச் செலற்கு.\t28\nவானம் முழங்க, குமிழின் பூக்கள் கொத்துக்களாய்த் தொங்க, மனமே நம் காதலியின் ஊருக்கு நாம் செல்வதற்குச் சரியான நேரமாகும் என்று தலைவன் தன் நெஞ்சிற்குக் கூறினான்.\nவினைமுற்றிய தலைமகன் நெஞ்சோடு சொல்லியது\nபொங்கரும் ஞாங்கர் மலர்ந்தன; தங்காத்\nதகை வண்டு பாண் முரலும், கானம்; பகை கொண்டல்\nஎவ்வெத் திசைகளும் வந்தன்று; சேறும் நாம்,\nசெவ்வி உடைய சுரம்.\t29\nசோலைகளெல்லாம் மலர்ந்தன. வண்டுகள் பாடாமல் நின்றன. மேகங்கள் எல்லா திசைகளும் வந்தது. காடுகளும் தட்ப முடையவாயின. ஆகவே நாம் போவோம் என்று தலைவன் தன் நெஞ்சிற்கு கூறினான்.\nவினைமுற்றிய தலைமகன் நெஞ்சோடு சொல்லியது\nவரை மல்க, வானம் சிறப்ப, உறை போழ்ந்து\nஇரு நிலம் தீம் பெயல் தாழ, விரை நாற,\nஊதை உளரும், நறுந் தண் கா, பேதை\nபெரு மடம் நம்மாட்டு உரைத்து.\t30\nகா - குளிர்ந்த சோலை\nமலைகள் நிறைந்த இவ்விடத்தில் வானமும் பூமியும் சேருமாறு மழை பெய்கிறது. ஊதைக் காற்றானது, தலைவர் வாரார் என்று கருதி வருந்தியிருக்கும் தலைவியது அறியாமையைத் தெரிவிக்கிறது. ஆகவே நீ தேரை விரைவாகச் செலுத்து என்று நெஞ்சிற்குக் கூறி���ான்.\nவினைமுற்றிய தலைமகன் பாங்கனுக்கு சொல்லியது\nகார்ச் சேண் இகந்த கரை மருங்கின் நீர்ச் சேர்ந்து,\nஎருமை எழில் ஏறு, எறி பவர் சூடி,\nசெரு மிகு மள்ளரின் செம்மாக்கும் செவ்வி,\nதிருநுதற்கு யாம் செய் குறி.\t31\nஎருமையினது எழுச்சியுடைய ஆண் கரையின் பக்கத்திலுள்ள நீரையடைந்து எறியப்பட்ட பூங்கொடிகளைச் சூடிக் கொண்டு போரில் வீரமிக்க வீரனைப் போல இறுமாந்திருக்கும் காலமே, நாம் திரும்பி வருவதற்கு அழகிய நெற்றியினை உடைய தலைவிக்குச் செய்த குறியாகும். எனவே விரைந்து தேரினை ஓட்டு என்று பாகனிடம் கூறினான்.\nவினைமுற்றிய தலைமகன் பாங்கனுக்கு கூறியது\n தேர் கார் ஓடக் கண்டே;\nகெடாஅப் புகழ் வேட்கைச் செல்வர் மனம்போல்\nபடாஅ மகிழ் வண்டு பாண் முரலும், கானம்\nபிடாஅப் பெருந்தகை நற்கு.\t32\nவேட்கை - விழைவு, விருப்பம்\nஅழியாத புகழை விரும்புகின்ற செல்வரது மனத்தைப் போல, வண்டுகள் பாடா நிற்கும். மேகம் ஓடுதலைக் கண்டு தேரை வேகமாக செலுத்துவாய் என்று தலைவன் பாங்கனிடம் கூறினான்.\nவினைமுற்றிய தலைவன் பாகற்குக் கூறியது\nகடல் நீர் முகந்த கமஞ் சூல் எழிலி\nகுடமலை ஆகத்து, கொள் அப்பு இறைக்கும்\nஇடம்' என ஆங்கே குறி செய்தேம், பேதை\nமடமொழி எவ்வம் கெட.\t33\nகடலினது நீரை முகந்த மேகம், மேற்கு மலையிடத்து நீரினைச் சொரியும். அப்பொழுதே பேதையின் வருத்தம் நீங்கக் குறி செய்தோம். ஆகவே விரைந்து செல்வாய் என்று தலைவன் பாகனிடம் கூறினான்.\nபருவங்கண்டழிந்த தலைமகள் ஆற்றல் வேண்டித் தோழி தனது ஆற்றாமை தோன்ற உரைத்தது\nவிரி திரை வெள்ளம் வெறுப்பப் பருகி,\nபெரு விறல் வானம் பெரு வரை சேரும்\nகரு அணி காலம் குறித்தார், திரு அணிந்த\nஒள் நுதல் மாதர் திறத்து.\t34\nஒள் நுதல் - நுண்ணிய நெற்றியை\nமேகம் கடலினது நீரை உண்டு பெரிய மலையை அடையும் காலத்தை, தலைவர் தாம் மீண்டும் வருங்காலமாகத் தலைக்கோலத்தை அணிந்த ஒள்ளிய நெற்றியினை உடைய காதலியிடம் குறிப்பிட்டார் என்று தோழி தலைவியிடம் கூறினாள்.\n'சென்ற நம் காதலர் சேண் இகந்தார்\nஒன்றிய நோயோடு இடும்பை பல கூர,\nவென்றி முரசின் இரங்கி, எழில் வானம்\nநின்றும் இரங்கும், இவட்கு.\t35\nஇரங்கு - பரிவுறா நிற்கும்\nபிரிந்து சென்ற தலைவர், நெடுந்தூரத்தைக் கடந்து சென்றானென்று நினைத்துப் பசப்பு நோயுடன் பல துன்பங்களும் மிகப் பெறுதலால் அவளுக்காக மேகமும் மனம் இரங்கி நிற்��ும் என்று தோழி தலைவியிடம் கூறினாள்.\nவினைமுற்றி மீளுந் தலைமகன் பாகற்குச் சொல்லியது\nசிரல்வாய் வனப்பின ஆகி, நிரல் ஒப்ப\nஈர்ந் தண் தளவம் தகைந்தன; சீர்த்தக்க\nசெல்வ மழை மதர்க் கண், சில் மொழி, பேதை ஊர்\nநல் விருந்து ஆக, நமக்கு.\t36\nசெம் முல்லைப் பூக்கள் குருவியின்வாய் போல் அழகுடைய தாயிற்று. செல்வத்தையுடைய காதலியின் ஊரானது நமக்கு நல்ல விருந்தைத் தரும் இடமாகும். எனவே விரைந்து செல்வாயாக என்று தலைவன் பாகற்குக் கூறினான்.\nதோழி பருவங்காட்டித் தலைமகளை வற்புறுத்தது\nகருங் கடல் மேய்ந்த கமஞ் சூழ் எழிலி\nஇருங் கல் இறு வரை ஏறி, உயிர்க்கும்\nபெரும் பதக் காலையும் வாரார்கொல், வேந்தன்\nஅருந் தொழில் வாய்த்த நமர்\nஉயிர்த்தல் - நீரைக் காணுதல்\nகரிய கடலினைக் குடித்த கருவுற்ற மேகம் மழை பொழிந்து, அரசனது போர்த் தொழிலும் முடிந்தது. நம் தலைவர் வாராமல் இருப்பாரோ என்று தோழி தலைவியிடம் கூறினாள்.\nதலைவன் பொய்யுரைத்தான் என்று தோழி தலைவியிடம் கூறியது\nபுகர் முகம் பூழிப் புரள, உயர் நிலைய\nவெஞ் சின வேழம் பிடியோடு இயைந்து ஆடும்\nதண் பதக் காலையும் வாரார்; எவன் கொலோ,-\nஆண் யானைகள், புழுதியிற் புரண்டு பெண் யானைகளுடன் விளையாடும் இக்காலத்தும் தலைவர் வரவில்லை. எனவே அவருக்காக நீ வருத்தப் படல் வேண்டாம் என்று தோழி தலைவியிடம் கூறினாள்.\nஅலவன் கண் ஏய்ப்ப அரும்பு ஈன்று அவிழ்ந்த\nகருங் குரல் நொச்சிப் பசுந் தழை சூடி,\nஇரும் புனம் ஏர்க் கடிகொண்டார்; பெருங் கெளவை\nஆகின்று, நம் ஊர் அவர்க்கு.\t39\nஅவிழ்ந்த - பின் மலர்ந்த\nவண்டின் கண்களை ஒப்ப அரும்பினை ஈன்று பின் மலர்ந்த கரிய பூங்கொத்தினை உடைய நொச்சியினது பசிய தழையை சூடிக்கொண்டு, உழவர் புதிதாக ஏர் உழத் தொடங்கினார்கள். ஆதலால் நம் தலைவர்க்கு நம் ஊரின் கண் பெரிய அலராயிற்று என்று தோழி தலைவியிடம் கூறினாள்.\nபருவம் காட்டித் தலைமகளைத் தோழி வற்புறுத்தியது\n'வந்தன செய் குறி; வாரார் அவர்' என்று\nநொந்த ஒருத்திக்கு நோய் தீர் மருந்து ஆகி,\nஇந்தின் கரு வண்ணம் கொண்டன்று, எழில் வானம்;\nஈந்தும், - மென் பேதை\nஎழில் வானம் - அழகிய முகில்\nதலைவர் செய்த குறிகள் வந்துவிட்டன, தலைவர் வரமாட்டார் என்று நொந்த ஒருத்திக்கு, அழகிய மேகம் நோய்த் தீர்க்கும் மருந்தாகி கரிய நிறத்தைக் கொண்டது. உன் நெற்றி இனி ஒளி பெறும் என்று தோழி மகிழ்ந்து தல���வியிடம் கூறினாள்.\nமுல்லைக் கொடி மகிழ, மொய் குழலார் உள் மகிழ,\nமெல்லப் புனல் பொழியும் மின் எழில் கார்; - தொல்லை நூல்\nவல்லார் உளம் மகிழ, தீம் தமிழை வார்க்குமே,\nசொல் ஆய்ந்த கூத்தர் கார் சூழ்ந்து.\nமுல்லைக் கொடிகள் மகிழ்ந்து மணம் வீச, கரிய கூந்தலையுடைய பெண்கள் உள்ளம் மகிழ, மழை பொழியும் மின்னலை உடைய கார் மேகத்தினைக் கொண்டு, கற்றறிந்தார் தீம் தமிழை வளர்க்கும் என்று மகிழ கார் நாற்பது என்ற இந்நூல் இருக்கிறது.\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி : ந.ப��ச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் : அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன் | சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி : சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி : மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் | கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் : திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் : அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் : தினசரி தியானம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karmayogi.net/?q=mj_march06_1", "date_download": "2020-01-27T15:40:26Z", "digest": "sha1:NZ4YOXU2TBNECPAKIVK5N2FV26IDMYUD", "length": 2899, "nlines": 112, "source_domain": "www.karmayogi.net", "title": "01.ஜீவியத்தின் ஓசை | Karmayogi.net", "raw_content": "\nபிறர் வாழ்வின் பொறுப்பை ஏற்பது sincerity.\nHome » மலர்ந்த ஜீவியம் - மார்ச் 2006 » 01.ஜீவியத்தின் ஓசை\n٭அன்னை ஜீவனோடு இருக்கும் இடம் தியான மையம்.\n٭மனித மனத்தின் சுமுகம் தியான மையத்தின் ஜீவன்.\n٭நெஞ்சை நிரப்பும் ந��லையம் நிலையான ஜீவனுடையது.\n‹ மலர்ந்த ஜீவியம் - மார்ச் 2006 up 02. இம்மாதச் செய்தி ›\nமலர்ந்த ஜீவியம் - மார்ச் 2006\n09.பார்வை மாறினால், பலன் மாறும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2012/10/27/articles/444", "date_download": "2020-01-27T16:55:19Z", "digest": "sha1:BEC56WGXNJIGCEE5VNRMSOH2HWZRTOYV", "length": 38362, "nlines": 144, "source_domain": "www.puthinappalakai.net", "title": "சிறிலங்காவின் பேரினவாத தற்காப்பு உத்திகள் – 01 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசிறிலங்காவின் பேரினவாத தற்காப்பு உத்திகள் – 01\nOct 27, 2012 | 20:00 by புதினப்பணிமனை in கட்டுரைகள்\nசிறிலங்கா இராசதந்திரிகளோ தமது நாட்டின் ஒரு இனத்திற்கு எதிராக தாம் கொண்ட இன அழிப்பு கொள்கையை பாதுகாப்பதிலும், நியாயப்படுத்துவதிலும். அந்த இனத்தை பயங்கரவாத போக்குடைய இனமாக காட்டுவதிலும் தான் முக்கிய கவனம் செலுத்துகின்றனர். ‘புதினப்பலகை’க்காக *லோகன் பரமசாமி.\nஅண்மைய காலங்களில் அதிபர் மகிந்த ராசபக்சவின் வெளியுறவு கொள்கை மீதான அதிருப்தியை வெளிப்படுத்துவது போல் கொழும்பிலிருந்து வெளிவரும் கட்டுரைகள் நோக்கப்படுகின்றன. நடைபெற்று வரும் அனைத்துலக நாடுகளின் போக்குகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் அண்மைய சிறிலங்காதேசிய வாத ஆய்வாளர்கள் மத்தியில் வெளியுறவு கொள்கை குறித்த பெரும் ஆதங்கங்களை ஏற்படுத்தி வருவதையே இது எடுத்துக் காட்டுகிறது. இந்த மாற்றங்கங்களுக்கு உரிய பதில் நடவடிக்கைகள் குறித்த தேடுதல்களின் வெளிப்பாடே இவ்வாறான கொழும்பு கட்டுரைகளின் அடிப்படை நோக்காகும்.\nஅதேவேளை தமிழர்களின் தேசிய இனத்தின் கட்டமைப்பை சிதைப்பதிலும், புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் செயற்பாடுகளை வலுவிழக்கச் செய்வதிலும் சிறிலங்காவின் விவகாரங்களில் அனைத்துலக தலையீட்டை தவிர்ப்பதிலும் மிகப்பெரிய பிரயத்தனங்கள் அனைத்துலக அளவில் சிறிலங்கா அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறன.\nபொதுவான இரு நாடுகளின் இராசதந்திரிகள் சந்திப்பில் தமது நாடுகளிற்கு இடையே உள்ள ஒற்றுமைகள். ஒருமித்த கொள்கைகள். பொருளாதார விட்டு கொடுப்புகள் இவற்றைத் தொடர்ந்து உடன்படிக்கைகள் என்பன முக்கியத்துவம் பெறுவது பொதுவான விடயமாகும்.\nஆனால் சிறிலங்கா இராசதந்திரிகளோ தமது நாட்டின் ஒரு இனத்திற்கு எதிராக தாம் கொண்ட இன அழிப்பு கொள்கையை பாதுகாப்பதிலும், நியாயப்படுத்துவதிலும���. அந்த இனத்தை பயங்கரவாத போக்குடைய இனமாக காட்டுவதிலும் தான் முக்கிய கவனம் செலுத்துகின்றனர்.\nஇதற்கு ஏற்றாற்போல ஒரு யுத்த களத்திற்கு ஈடாக அனைத்துலக மட்டத்தில் பரந்து விரிந்த போர்க்களம் திறக்கப்பட்டுள்ளது. இராசதந்திர ஆயுதங்கள் கொண்டு முழு மடிப்பில் சிறிலங்கா அரச தரப்புக்கு பலச்சேர்ப்புகள் இடம் பெற்று வருகிறன. இந்த நிலையை கடந்த சில வாரங்களாக வெளிவரும் செய்திகளை ஆதாரமாக கொண்டு சிறிலங்கா அரசு எத்தகைய நியாயங்களை தம்பக்கத்தில் கொண்டுள்ளனர் என்பதை இக்கட்டுரை வெளிக்கொணர முயல்கிறது.\nஅதேவேளை தமிழர்களின் விவகாரம் அனைத்துலக இராசதந்திர அரங்கில் புதிய பரிமாணம் எடுக்கிறது என்பது மறுக்கப்பட முடியாது உள்ளது. தகுந்த வெளிப்படையான சனநாயக அரச முறை செயற்பாடுகள் அற்ற நிலையில் எவ்வாறு பல்வேறு தமிழினத்திற்கு சாதகமான அனைத்துலக அரசியல் சூழ்நிலைகள் கை நழுவிப் போகலாம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.\nசிறிலங்காதரப்பு தம்பக்க நியாயங்களாக பலவிடயங்களை எடுத்த காட்டுகின்றது\n1. அடிப்படையில் சிறிய நாடுகளின் ஆளுகைக்குள் உட்பட்ட விவகாரங்களில் இதர பெரிய நாடுகளோ அல்லது அனைத்துலக அமைப்புகளோ தலையிட கூடாது என்பது.\n:- இதற்கு சீனா ரஷ்ய நாடுகளின் ஆதரவு ஏற்கனவே உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவற்றுடன் மேலை தேய நாடுகளால் மனித உரிமை குற்றசாட்டிற்கு உள்ளாக்கப்பட்ட நாடுகளிடமும், அமெரிக்க எதிர்ப்பு போக்கை உடைய நாடுகளிடம் ஆதரவு திரட்டுவதிலும்; சிறிலங்காகவனம் செலுத்துகிறது. குறிப்பாக ஆபிரிக்க, அராபிய நாடுகளில் சிறிய வலிமை குன்றிய நாடுகள் அணிசேரா கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகள் என பலவற்றில் மிக அண்மையில் புதிய தூதரகங்கள் பல திறக்கப்பட்டுள்ளன. உலக நாடுகளின் வெளியுறவு அமைச்சுகளுடன் தொடர்ச்சியான பேச்சுகள் இடம் பெற்ற வருகின்றன.\n2. சிறிலங்காஒரு பல்லின சமூகங்களை கொண்ட நாடு இங்கே எந்த ஒரு இனமும் எந்தப் பகுதியையும் உரிமை கோர முடியாது என்ற வாதம்.\n:- இது அனைத்துலக அரங்கிலும் உள்நாட்டு அரங்கிலும் மிகவும் கவனமாக வலியுறுத்தப்படுகின்றது; அனைத்துலக அரங்கில் இலங்கை ஒரு சிறிய தீவு இங்கே பல்லின மக்களும் கூடிவாழும் சாத்திய கூறுகளே அதிகம் உள்ளது. பிரிவினை என்பது பயங்கரவாதிகளினால் உருவாக்கப்பட்ட ஒரு ���னக்கருத்து 2009 மேயில் இருந்து பயங்;கரவாதம் ஒழிக்கப்பட்டு விட்டது. ஆகவே தற்பொழுது பிரிவினையை சமூகங்கள் சிறிது சிறிதாக மறந்து வருகின்றன என்பதாகும்.\nஅதே வேளை உள்நாட்டிலே எல்லோரும் இணைந்து வாழ வேண்டும் என்ற வகையில் தமிழர்கள் செறிவாக வாழும் இடங்களை பிரித்து துண்டு துண்டுகளாக ஆக்கி இராணுவ முகாம்களையும் சிங்கள குடியேற்ற திட்டங்களையும் உருவாக்கி வருகின்றன. புத்தவிகாரைகள் ஆங்காங்கே அமைக்கப்படுவது கூட சிங்கள சமூகத்தினர் வடக்க கிழக்கு கிராமங்களை அன்னிய நிலம் என்ற எண்ணம் கொள்ள கூடாது என்பதற்காகவும். சுpங்கள சமூகத்தினர் தாமாக முன் வந்து குடியேற கூடிய சௌகரிய மனோபலத்தை உருவாக்கவதும் ஆகும்.\n3. இனங்கள் மன்னித்து இணங்கி வாழ மேலும் ஆண்டுகள் தேவை என்பது\n:- சிறீலங்காவின் அரசியல் நிலைமைகளில் அதிருப்தி கொண்டுள்ள அனைத்துலக மட்டத்தில் செல்வாக்குள்ள நாடுகளிடம் இருந்து நிலைமையை சுதாகரித்து கொண்டு செல்வதற்கு இந்த பிற்போடும் தந்திரம் மிகவும் வழமையான சாணக்கியமாக சிறிலங்கா அதிகாரிகள் பயன்படுத்தி வந்துள்ளனர். தமது குடியேற்ற திட்ட நடவடிக்கைகள் நிறைவேறும் வரை இந்த பிற்போடும் தந்திரத்தை கொண்டு செல்ல கூடிய நிலைமையை இவர்களால் உருவாக்க முடியும்.\n4. தமிழ் மக்களில் பெரும் பகுதியினர் அரசக்கு மறைமுக ஆதரவு கொண்டுள்ளனர் என்பது.\n:- அவ்வப்போது இடம் பெறும் விவாதங்களிலும் சந்திப்பகளிலும் பேட்டிகளிலும் சிறிலங்காதரப்பு அதிகாரிகளும், அல்லது அதிகாரிகளால் ஊட்டம் பெற்றவர்களும் தமிழ் மக்கள் மத்தியிலே இன்னமும் அரசுக்கு ஆதரவு இருக்கிறது என்பதை பல்வேறு வகைகளிலே எடுத்து கூறுகின்றனர். இது எத்தனை சத விகிதம் என்பதை விட இவர்கள் புலிகள் அல்லாத தமிழர்கள் என்று நியாயம் கற்பிக்கின்றனர்.\nமேலைத்தேய அரசியல் தத்துவாளர்கள் அரசியல் கடைமைப்பாடு குறித்த வியாக்கியனத்தில் ஒரு அரசின் எல்லைக்குள் வாழும் மக்கள் தமது அரசின் ஆட்சியை இருவகையில் ஏற்று கொள்வதாக கருதுகின்றனர். ஒன்று வெளிப்படையான ஏற்று கொள்கை (explicit consent) இது ஆட்சி அதிகாரத்தை வெளிப்படையாக ஏற்று கொள்வதுடன் அந்த ஆட்சியில் கிடைக்ககூடிய சுதந்திரங்களை அனுபவிப்பதாயும் கொள்ளலாம்.\nஇரண்டாவதானது மறைமுகமாக தாம் வாழும் அரசியல் ஆட்சியினை ஏற்று கொள்வதாகும் (tacit consent) இது ஒ���ு அரசின் ஆட்சி எல்லைக்குள் வாழும் அனைத்து மனிதர்களும் அந்நாட்டின் ஆட்சி அதிகாரத்தை ஏற்று கொள்பவர்களாகவே கருதப்படுவர். ஆந்த நாட்டினூடே பயணம் செய்பவர்கள் கூட அந்நாட்டின் ஆட்சியை ஏற்பவர்களாகவே கருதப்படுவர்.\nமேற்குறித்தவகையான மேலைத்தேய அரசியல் தத்துவத்தின் ஊடாக சிறிலங்காஅரசு தனது எல்லைக்குள் வாழும் தமிழ் மக்கள் மறைமுகமாக தம்மை ஏற்று கொள்கின்றனர் என்றால் எந்த ஒரு மேலைத்தேய நாடுகளும் இல்லை என்று வாதிடப்போவதில்லை.\n5. அனைத்துலக தமிழர்களை பயங்கரவாத குழுக்களாக சித்தரித்தலும். உள்நாட்டு தமிழர்களை பயங்கரவாத மனோநிலையிலிருந்து இன்னமும் விடுபடாதவர்களாக சித்தரித்தலும்.\n:- அனைத்துலக கருத்தரங்குகளிலும் பேருரைகளிலும் சிறிலங்கா வெளியுறவு அமைச்சர் உட்பட இதர அதிகாரிகள் என எல்லோரும் மறைமுகமாகவும் நேரடியாகவும் தமிழர்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதில் தயக்கம் காட்டுவதில்லை. புலிகள் அல்லாத தமிழர்களிடம் தமக்கு மறைமுக ஆதரவு உண்டு என்று கூறும் அவ்வேளை ஒட்டு மொத்த தமிழினத்தின் பேரில் பயங்கரவாத முத்திரை குத்துவது மட்டும் தவிர்க்கப்படுவதில்லை.\nஅத்துடன் தேவைக்கேற்ப வடக்கு கிழக்கு அரசியலில் புலம் பெயந்தவர்கள் தலையிடகூடாது என்று கூறுவதும். புலம் பெயர்தவர்கள் உள்நாட்டு அபிவிருத்திக்கு பொருளாதார முதலீடுகளை செய்யவேண்டும் என்று கூறுவதும் வெளிநாட்டு தமிழர்களை எட்ட வைத்து நன்மை பெறும் தந்திரமாக இருக்க, வடக்கு கிழக்கில் இருந்து வெளியேறியவர்கள் அகதிகள் அல்ல இவர்கள் சுகபோக வாழ்வை நாடி சென்றவர்கள் என்று பிரட்டிபோடுவதற்கும். உள்நாட்டில் வாழும் தமிழர்களை அழுத்தங்களுக்கு உள்ளாக்குவதற்கும் இந்த பயங்கரவாத முத்திரை மிகவம் உபயோகமாக படுகிறது.\n6. அரசியல் சட்ட திருத்தங்களை அழித்தலும், உருவாக்கலும்.\n:- பேரினவாத பெரும்பான்மை சனநாயகத்தில் சட்டங்களை உருவாக்கவதுவும் தமது கொள்கைகளுக்கு ஒத்துபோகாத சட்டங்களை இல்லாது ஒழிப்பதுவும் சுதந்திர காலத்திலிருந்து இடையறாது இடம் பெற்று வருகின்றது.\nபேயரளவில் மேலை நாடுகளின் யாப்பை ஒத்தது என்று சிறிலங்காவின் அரசியல் யாப்பை கூறிகொள்வதனால் இதர இனங்களின் அடையாள ஒழிப்பை அனைத்து சமூகங்களின் நலன் என்ற வகையில் சித்தரிப்பதற்கு சௌகரியமானதாகும்.\nசிறிலங��காவில் எந்த அரசியல் சட்டத்தை எதிர்த்து போராடினாலும் இதர தேசிய இனங்கள் அவர்கள் போராடிய சட்டத்தினாலேயே உள்வாங்கப்பட்டதாகவே வரலாறு. உதாரணமாக எண்பதுகளில் ஆறாவது திருத்த சட்டத்துக.கு எதிராக போராடிய அரசியல் கட்சிகள் பின்பு ஆறாவது திருத்தசட்டத்தை ஏற்று கொண்டு அதனாலேயே உள்வாங்கப்பட்ட நிலையை இன்று காணலாம். அத்துடன் நீதித்துறையும் அரச இயற்கை நிலையும் (state of nature) அரசாங்கப் பேரினவாத போக்கின் மகிழ்ச்சியில் ஒன்றிணைவதால் இதர தேசிய இனங்களின் தனித்துவத்தை அழிப்பது இலகுவாக அமைந்து வருகின்றது.\n7. அபிவிருத்தி புள்ளி விபரங்கள்\n:- உள்நாட்டில் தமிழ் மக்கள் எந்தவித அரச கரிசனையையும் தம்மீது காட்டப்படுவதில்லை என்று கூறிக்கொண்டாலும் அபிவிருத்தி, மீன்பிடி, காடழிப்பு, புனர்வாழ்வு, என அனைத்து விடயங்களும் எண்ணிக்கை வழுவாது மனப்பாடம் செய்யப்பட்டது போல அனைத்துலக மட்டத்தில் சிறிலங்கா பல்வேறு புள்ளிவிபரங்களை மிகவும் அச்சொட்டாக முன்வைப்பதில் பெரும் கவனம் செலுத்துகிறது.\nஇந்த ஒப்பேற்றல் பல்வேறு இராசதந்திரிகளாலும் ஆலோசனை குழு உறுப்பினர்களாலும் அவ்வப்போது பேருரைகளில் ஆச்சரியத்துடன் கவனத்தில் கொள்வதை காண கூடியதாக உள்ளது.\nஇதனை சிறிலங்காஅரசு இதர இனங்கள் மீதான தனது கரிசனையையும். நாட்டை மீள கட்டி எழுப்புவதில் தமது ஆர்வமிக்க செயற்பாடுகளை வெளிக்காட்டுவதாக எடுத்துகாட்ட முயல்கிறது. ஆனால் மறுபுறத்தில் உள்நாட்டில் தமிழ் மக்களை நடுக்காட்டில் கொண்டு சென்று கவிழ்த்து கொட்டிவிட்டுள்ளது.\n8. குடியேற்றதிட்டத்தை துரிதப்படுத்துதலும் மீள்குடியேற்ற அறிக்கைகளும்\n:- யுத்தத்தின் பின்னர் சிறிலங்காஅரசினால் வகுக்கப்பட்ட கொள்கைகளில் ஒன்று ஒவ்வொரு தமிழ் கிராமங்களுடனும் மிக அண்டிய பகுதிகளில் இராணுவ தளங்களை அமைத்து கொள்வது, அத்துடன் அந்த இராணுவ தளங்களில் உள்ள சிப்பாய்களின் குடும்பங்களை இராணுவதளத்திற்குள்ளோ அல்லது அருகாமையிலோ குடியேற்றி விடுவது என்பதாகும்.\nஇதன் மூலம் மீள்குடியேற்றம் என்ற பெயரில் தமிழர்களுக்கு பதிலாக தமிழர்களின் செறிவைக் குறைப்பது திட்டமிட்ட வகையில் நடைமுறைப் படுத்தப்படுவதை பல்வேறு சமூக ஆர்வலர்களும் நிறுவனங்களும் கவனத்தில் கொண்டுள்ளனர்.\n9. கொழம்பு நகர வாதம்\n:-பல்வேறு பொது விவாதங்களிலும் சிறிலங்காதரப்பினர் குறிப்பிடும் இன்னுமோர் விடயம் கொழும்பு நகரைப் பாருங்கள் இங்கே தமிழர்களும் சிங்களவர்களும் இஸ்லாமியர்களும் ஒற்றுமையாக வாழ்கின்றனர் இது போல் நாடுமுழுவதும் ஏன் வாழக்கூடாது என்பதாகும்.\nஇலங்கைத்தீவினுள் எவர் நுழையவோ அல்லது தீவைவிட்டு வெளியேறவோ வேண்டுமாயின் இத்தீவில் கொழும்பை விட்டால் வேறு எந்த வகையிலும் எவரும் நகர முடியாதுள்ளது. தமது இனத்தின் அரைப்பகுதியினர் நாட்டை விட்டு துரத்தி அடிக்கப்பட்டு தமது சொந்த ஊர்களில் அடிப்படை வசதிகள் எதுவும் அற்ற நிலையில்; வேறு தெரிவுகள் அற்ற தமிழ் மக்களின் அகதி முகாமாக கொழும்பை பார்க்க கூடியதாக உள்ளது.\nபல்வேறு நாடுகளிலும் புலம் பெயர்ந்து வாழும் தமது உறவுகளுடன் இலகுவாக தொடர்புகளை ஏற்படுத்தி கொள்வதற்கும் தமது புலம் பெயர் உறவகளுடன் சேர்ந்து கொள்வதற்கும் 1983 ஜீலை படுகொலைகள் காலத்திலிருந்து அத்தனை கொலைகள் கொள்ளைகள் மிரட்டல்கள் எல்லாவற்றிற்கும் மத்தியில் தமிழ் மக்களால் கொழும்பு ஓர் இடைத்தங்கல் முகாமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.\nஇன்று பலாலி விமான நிலையம் ஓர் அனைத்துலக விமான நிலையமாக அறிவிக்கப்படுமாயின் கொழும்பு வியாபார நிலையங்கள்யாவும் குட்டிச்சுவராக போய்விடும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. மேலும் இலங்கைத்தீவின் தென்பகுதி நோக்கி தமிழ் மக்கள் செல்வதற்கு காரணம் இராணுவ அடாவடி வாழ்விலிருந்து விடுபடுவதற்குமாகும்.\n10 இந்தியா குறித்த கொள்கை\nகொழும்பு ஆய்வாளர்களும் ஊடகங்களும் இந்தியா மீது நம்பிக்கை கொண்ட பார்வையில் என்றும் இருந்த தில்லை. இந்திய காங்கிரஸ் கட்சி எவ்வளவு தான் தமிழீழ போராட்டத்தை நசுக்குவதற்கு உதவிகள் செய்தாலும். அதனை இந்திய நலன் என்ற கோணத்திலேயே வைத்து பார்க்கின்றனர். ஆனால் தமிழர் தரப்போ இந்தியாவின் கொள்கையில் மனமாற்றம் ஏற்பட்டுள்ளது இதற்கு தெற்காசிய நாடுகளில்; சீன தலையீடே காரணம் என பலர் மெட்டையாக கூறிவிடப்பார்க்கின்றனர்.\nஆனால் இந்தியாவின் தென் மாநிலங்களில் இடம்பெற்றுவரும் பெரும் அரசியல் மாற்றமே காங்கிரஸ் கட்சியை பெருமளவுக்கான மனமாற்றத்திற்கு காரணமாக உளளதாகவே கருத வேண்டி உள்ளது. கொழும்பு ஆய்வாளர்கள் இதனை நன்கு அறிந்து கொண்டுள்ளதாகவே தெரிகிறது. கொழும்பிலிருந்து வெளிவரும் ஊடக��்கள் இந்திய கொள்கை குறித்த மாற்றத்தை மிக மும்முரமாக வலியுறுத்தி வருகின்றனர்.\nஇந்தியாவின் உள்நாட்டு அரசியலில் மாநில கட்சிகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதை மையமாக கொண்டு தென்மாநிலங்களை உதாசீனம் செய்து வடமாநிலங்களில் செல்வாக்கைப் பெற்று கொள்ளும் நோக்குடன் ஆரிய திராவிட வேறுபாடுகளுடாகவும், புத்த மதத்தின் சிந்தனைகளை பற்றி பேசுவதன் ஊடாகவும் சிறிலங்காவின் வெளியுறவுக் கொள்கையை அமைத்து கொள்ளும் சில திட்டங்களும் வகுக்கப்படுகிறது.\nஇதற்கு ஏற்றாற் போல் வியாபார ஒப்பந்தங்களை இனவாத நோக்குடன் வடஇந்திய கம்பனிகளுடன் உடன்பாடுகளை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கும் ஊக்குவிக்கப்படுகிறது\nசிறிலங்காவின் இனஅழிப்பு போக்கை சுட்டிகாட்டும் எந்த தென் மாநில கட்சிகளையும் குறிப்பாக தமிழ் நாட்டு அரசியல் தலைவர்கள் எல்லோரையும் ஈழத்தமிழர்களை கொன்று குவித்து கொண்டிருந்த காலம் தொட்டே கோமாளிகளாகவும், கீழ்தரமான அரசியல் நடத்துபவர்களாகவும் சித்தரித்து தமிழ் நாட்டு அரசியலை தரமற்ற சனநாயகமாக சிறிலங்காஅரசு சித்தரித்து வருகிறது.\nஇதன் மூலம் அனைத்துலக மட்டத்திலும் இந்தியமட்டத்திலும் தென் மாநிலங்களின் காத்திரத்தன்மையை குறைப்பது முக்கிய தந்திர மெனலாம்.\n*இலண்டனில் வசித்துவரும் லோகன் பரமசாமி அரசறிவியல் துறைசார் மாணவராவர். கட்டுரை பற்றியதான கருத்தினை எழுதுவதற்கு: loganparamasamy@yahoo.co.uk\nTagged with: சிறிலங்கா, தற்காப்பு, பேரினவாதம்\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nசெய்திகள் ஜனவரி 14இல் சீனா செல்கிறார் சிறிலங்கா அதிபர்\nசெய்திகள் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா\nசெய்திகள் கோத்தா, மகிந்தவுடன் இந்தியப் பிரதமர் தொலைபேசி மூலம் பேச்சு\nசெய்திகள் எந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா இராணுவத் தளபதி\nசெய்திகள் சிறிலங்காவில் மூடப்படும் இரண்டு இந்திய வங்கிகள்\nசெய்திகள் ஜனவரி 14இல் சீனா செல்கிறார் சிறிலங்கா அதிபர் 0 Comments\nசெய்திகள் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா\nசெய்திகள் கோத்தா, மகிந்தவுடன் இந்தியப் பிரதமர் தொலைபேசி மூலம் பேச்சு 0 Comments\nசெய்திகள் எந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா இராணுவத் தளபதி 0 Comments\nசெய்திகள் சிறிலங்காவில் மூடப்படும் இரண்டு இந்திய வங்கிகள் 0 Comments\nVicknaseelan Jeyathevan on அனைத்துலக நீதிமன்றில் ஒன் சான் சுகி\nநெறியாளர் on கோத்தா 29ஆம் நாள் புதுடெல்லி பயணம் – ஜெய்சங்கர் அறிவிப்பு\nKumar on கோத்தா 29ஆம் நாள் புதுடெல்லி பயணம் – ஜெய்சங்கர் அறிவிப்பு\nThanga. Mukunthan on தொடர்புகளுக்கு\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavignar-kavithai/507.html", "date_download": "2020-01-27T15:41:30Z", "digest": "sha1:TFTH22XLCTFKA2RRGNL5Y333I7TJKOPD", "length": 6878, "nlines": 148, "source_domain": "eluthu.com", "title": "பிரார்த்தனை நேரங்களில் தரிசிக்கிறேன் உன்னை - யாழன் ஆதி கவிதை", "raw_content": "\nதமிழ் கவிஞர்கள் >> யாழன் ஆதி >> பிரார்த்தனை நேரங்களில் தரிசிக்கிறேன் உன்னை\nபிரார்த்தனை நேரங்களில் தரிசிக்கிறேன் உன்னை\nஅழகிய உன் ஒலி முன்\nசாரல் வாய்க்காத என் மேனியெங்கும்\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nவ. ஐ. ச. ஜெயபாலன்\nபுதிது புதிதாக எழுதச் சொல்கிறார்கள்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-01-27T14:53:35Z", "digest": "sha1:NTVPUGGRBVDJTMTIWHHHISMOQWG2C4F3", "length": 8897, "nlines": 160, "source_domain": "ta.wikipedia.org", "title": "மார்க்கோர் காட்டு ஆடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅச்சுறு நிலையை அண்மித்த இனம் (IUCN 3.1)[1]\nமார்க்கோர் காட்டு ஆடு ( ஆங்கிலம்;markhor பஷ்தூ மொழி : مرغومی marǧūmi; பாரசீக மொழி / உருது : مارخور) என்பது ஒரு பெரிய காட்டு ஆட்டு இனம் ஆகும். இவை வட-கிழக்கு ஆப்கானிஸ்தான், வடக்கு பாக்கித்தான், காஷ்மீர், ���ெற்கு தஜிகிஸ்தான், தெற்கு உஸ்பெகிஸ்தான் போன்ற இடங்களில் காணப்படுகிறன. இந்த ஆட்டு இனத்தை பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் அருகிய இனம் என பட்டியலிட்டுள்ளது. 2015 வரை அச்சுறு நிலையை அண்மித்த இனம் என மோசமான நிலையில் இருந்தது. கடந்த பத்தாண்டுகளில் இவற்றின் எண்ணிக்கை சுமார் 20% அதிகரித்துள்ளது என்பது மகிழ்ச்சியான செய்தியாகும். இந்த மார்கோர் காட்டு ஆடுகளே பாக்கித்தானின் தேசிய விலங்கு ஆகும்.\nஇவை பருத்த உடலும், அடர்ந்த மென் மயிரும் கொண்டவை. கிடா ஆட்டுக்கு அதன் சாம்பல் நிற பிடரிமயிர் முட்டிவரை தொங்கும். பெட்டை ஆட்டுக்கு இந்த பிடரி மயிர் சற்று குறைந்த நீளத்துடன் முகவாய்க்கட்டைவரை தொங்கும். கிடாவுக்கு நீண்ட தட்டையான முறுக்கிய கொம்புகள் காணப்படும். பெட்டை ஆட்டின் கொம்புகள் சிறியவை. இவற்றின் முடி குளிர் காலத்தில் அழுக்குச் சாம்பல் நிறத்திலும், வெயில் காலத்தில் நீளம் குறைந்து செம்பழுப்பு நிறத்திலும் காணப்படும்.\nபன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் - அச்சுறு நிலையை அண்மித்த இனம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சூன் 2019, 21:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/personal-finance/2015/12/how-equity-oriented-hybrid-funds-or-balanced-funds-004988.html", "date_download": "2020-01-27T15:14:22Z", "digest": "sha1:BGGZMVXQLWFAXZ5QBH75BORDFXHK5QUR", "length": 28932, "nlines": 215, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஆபத்தைக் குறைத்து லாபத்தை அதிகரிக்கும் பேலன்ஸ்ட் ஃபண்ட்..! | How equity-oriented hybrid funds or balanced funds work to offer high risk-adjusted returns? - Tamil Goodreturns", "raw_content": "\n» ஆபத்தைக் குறைத்து லாபத்தை அதிகரிக்கும் பேலன்ஸ்ட் ஃபண்ட்..\nஆபத்தைக் குறைத்து லாபத்தை அதிகரிக்கும் பேலன்ஸ்ட் ஃபண்ட்..\nஇந்திய நிறுவனங்களை குறிவைக்கும் ஹேக்கர்கள்..\n2 hrs ago கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவை ஆக்கிரமிக்கும் சீனா.. எப்படி தெரியுமா..\n3 hrs ago செகண்ட் அட்டம்ப்ட்டாவது கைகொடுக்குமா.. ஏர் இந்தியாவின் முடிவு தான் என்ன..\n5 hrs ago இது ஒரு தேசவிரோதம்.. நான் நீதிமன்றத்தை நாடுவேன்.. ஏர் இந்தியா விற்பனைக்கு சு. சுவாமி கண்டனம்.\n7 hrs ago எச்சரிக்கை.. ஒரு இந்திய நிறுவனத்தின் மீது ஹேக்கர்கள் வாரத்துக்கு 1565 தாக்குதல் நடத்த��கிறார்களாம்\nNews பரனூர் சுங்கச்சாவடி தாக்குதல்.. சீமான் ஆவேசம்.. வேறு மாதிரி பின்விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கை\nMovies ராபின் ஹூட் மோஷன் போஸ்டர் ரிலீஸ்.. சில மணி நேரத்திலேயே டிரெண்டானது \nSports ஜடேஜா அதற்கு சரிபட்டு வரமாட்டார் என்று கூறிய சஞ்சய் மஞ்ச்ரேகர் -ரசிகர்கள் கோபம்\nAutomobiles மாருதி சுசுகி ஆல்டோ பிஎஸ்6 சிஎன்ஜி வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம்...\nLifestyle 30 நாட்கள் நீங்கள் மது அருந்தாமல் இருந்தால் உங்கள் உடலில் என்னென்ன அதிசயங்கள் நடக்கும் தெரியுமா\nTechnology எந்தெந்த நகரில் கொரோனா வைரஸ் உள்ளது என்பதை ஆன்லைனில் எப்படி பார்ப்பது.\nEducation SBI Recruitment 2020: எஸ்பிஐ வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள், ஊதியம் எவ்வளவு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை: நீங்கள் ரிஸ்க் குறைவா எடுக்க நினைக்கும் முதலீட்டாளரா. கஷ்டப்பட்டுச் சம்பாதித்ததில் மியூச்சுவல் ஃபண்டில் திட்டத்தில் முதலீடு செய்ய விரும்பினால். உங்களுக்கான சிறந்த தேர்வு பேலன்ஸ்ட் ஃபண்ட்.\nபொதுவாக மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் மிகவும் ஆபத்து உடையதாக இருக்கும்பட்சத்தில், இதில் இருக்கும் அபாயங்களைக் குறைத்து வருமானத்தை உறுதி செய்யும் திட்டம் தான் இந்த ஹைபிரிட் அல்லது பேலன்ஸ்ட் (சமநிலை) ஃபண்ட் திட்டங்கள்.\nஇந்த வகைப் பண்டுகள் பங்குச்சந்தை வர்த்தகத்தில் அதிகளவிலான ஞானம் இல்லாத புதிய முதலீட்டாளர்களுக்கு ஏற்றது. ஏனெனில் இவர்களுக்குப் பங்குச்சந்தையில் எவ்வாறு வர்த்தகம் செய்வது என்பது பற்றி முழுமையாகத் தெரியாது என்பதால் இவர்கள் தைரியமாகக் குறைந்த அபாயங்களோடு மற்றும் நன்கு கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலைகளில் வருமானம் ஈட்ட இயலும். இந்த வகைப் பண்டுகளின் இயல்பு என்னவென்றால் இவை நேரடி பங்கு முதலீட்டு முறைகளை ஒப்பிடும்போது முதலீட்டாளர்களைக் கடும் சூழல்களில் அவ்வளவாக இட்டுச் செல்வதில்லை.\nஅதற்கேற்றார் போல இதில் வரும் வருமானமும் சற்று குறைவாகத் தான் இருக்கும். எனவே இந்த வகை முதலீடுகளில் லாபத்தை உறுதி செய்யும் காரணிகள் என்ன என்பதை இங்கே காணலாம்.\nகுறைந்த ஏற்ற-இறக்கங்கள் மற்றும் குறைந்த அபாயங்கள்\nநாம் ஏற்கனவே கூறியதைப் போல இந்தச் சமநிலை முதலீடுகள் (பேலன்ஸ்ட் ஃபண்ட்) குறைந்த ஏற்ற-இறக்க���்களைக் கொண்டிருப்பதால் இதில் முதலீட்டாளர்களுக்கு அபாயங்களும் குறைவே. அதற்காக அபாயமே இல்லை என்று கூற முடியாவிட்டாலும், நீங்கள் செய்யும் முதலீட்டிற்கு லாபம் நிச்சயம் கிடைக்க வாய்ப்புள்ளது.\nசொத்து மறு ஒதுக்கீடு அல்லது சொத்து மறு ஒதுக்கீட்டில் நெகிழ்வு (flexibility)\nதொடர்ச்சியான சொத்து சமநிலை அல்லது மறு ஒதுக்கீட்டு முறையால் நிதிச் சொத்துச் சுழற்சி செய்து கொள்ளுவது சற்று சாதகமான ஒன்று. அதாவது அதிகம் லாபம் தருகிற நிதிச் சொத்திலிருந்து முதலீட்டை இந்தச் சமநிலை முதலீடுகளுக்கு மாற்றிக்கொள்வது. இந்த வகைச் சமநிலை முதலீடுகளின் வருமான உச்சவரம்புகளுக்கு மேல் கிடைக்கும் தொகை பிற முதலீடுகளுக்கு மாற்றம் செய்யப்படும்.\nஇந்த வகைச் சமநிலை ஃபண்டுகளில் நிரந்தர வருமானம் தரும் நிதிச் சொத்து மற்றும் பங்கு முதலீடுகளில் செய்ய வேண்டிய விகிதம் பற்றிய வரையறை இல்லை என்றாலும் பொதுவாக 65 முதல் 75 சதவீதம் வரை பங்கு முதலீடு செய்யப்பட்டு மீதம் நிரந்தர வருவாய் முதலீடுகளில் வைக்கப்படுகின்றன.\nஒருவேளை இதில் பங்கு முதலீடு 65 சதவீதத்திற்கும் மேல் இருந்தால் அது பங்கு முதலீடாகக் கருதப்பட்டு அது வரிச்சலுகையைப் பெரும். ஏனெனில் மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகள் ஒரு ஆண்டிற்கு மேலானதாக இருப்பின் அவற்றிற்கு முதலீட்டு வருவாய் வரியிலிருந்து விலக்கு உண்டு.\nகடந்த ஓராண்டில் இவ்வகை ஃபண்டுகள் ஈட்டிய வருவாய் என்ன\nகடந்த ஓராண்டாகக் கடன் மற்றும் பங்கு முதலீட்டுச் சந்தைகள் கணிக்க முடியாத வகையில் இருப்பதால் இவற்றின் வருவாயும் குழப்பமான தோற்றத்தையே தருகிறது. கிரிஸில் (CRISIL) சமநிலை அட்டவணையில் கூறப்பட்டுள்ள அளவிற்கு அதிகமாக வருவாயை ஈட்ட முடியாத ஃபண்டுகளின் நிலை இன்னும் கவலைக்குரியது.\nஆனாலும் கடந்த ஆண்டுகளில் இந்தச் சமநிலை ஃபண்டுகளின் வருவாய் பெரிய, நடுத்தர, மற்றும் சிறிய நீட்சி கொண்ட ஃபண்டுகளைக் காட்டிலும் அதிகமாக இருந்ததுண்டு. ஏனெனில் பொருளாதார வீழ்ச்சி நிலை மற்றும் பங்குச் சந்தைகளின் மந்த நிலை ஆகியவற்றின் போதும் இவை ஒரு நிரந்தர வருவாயை ஈட்டித் தந்தன எனவே நேரடி பங்கு முதலீடுகளைக் காட்டிலும் நல்ல வருவாயை அளித்தன.\nஎப்போது மற்றும் எப்படி இவற்றில் முதலீடு செய்வது \nஇந்தச் சமநிலை முதலீடுகளைச் சிப் எனப்படும் பண்படுத்தப��பட்ட முதலீட்டு வாயிலாகத் தேர்ந்தெடுத்து சந்தை நிலவரங்கள் ஒரு குறிப்பிட்ட வரையறைகளுக்குள் இருக்கும்போது முதலீட்டாளர் இதில் ஒரு குறைந்த முதலீட்டைச் செய்து சிறிய லாபங்களைச் சந்தை வளர்ச்சியின் போது ஈட்டலாம். இவை வரிச் சலுகை போன்ற கூடுதல் லாபங்களைப் பெற முதலீடுகளைக் குறைந்தது மூன்று வருடங்களுக்கு நிலையாக வைத்திருக்க வேண்டியது அவசியம்.\nமேலும் சந்தை உந்துதல்கள் (புல் மார்க்கெட்) அதிகக் காலங்களுக்கு நீடித்தால் முதலீட்டாளர்கள் அதிகம் லாபம் ஈட்ட முடியாது என்பதால், அவ்வாறான காலகட்டங்களில் இதைப் போன்ற ஹைபிரிட் ஃபண்டுகளில் முதலீடுகளைச் சந்தை ஒரு வரையறைக்குள் இருக்கும்போது செய்வது நல்லது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபலத்த அடி வாங்கிய ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்.. 41% வீழ்ச்சி.. மந்தநிலை தான் காரணமா..\nநல்ல வருமானம் கொடுக்கும் லார்ஜ் & மிட் கேப் ஃபண்டுகள்..\nஹெச் டி எஃப் சி அஸெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் நிகர லாபம் 79% அதிகரிப்பு..\nநிதித்திட்டமிடல் சரியானதாக இருந்தால் நீங்களும் கோடீஸ்வரர்தான் - நிதி ஆலோசகர்\nபங்குசார்ந்த மியூச்சுவல் பண்ட் பற்றி அதிகரிக்கும் விழிப்புணர்வு - 2018-19ல் ரூ.1,11,858 கோடி முதலீடு\n2.83 லட்சம் கோடி ரூபாயை நிர்வகிக்கும் எஸ்பிஐ..\nஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் குறைந்த முதலீடு..\n23.16 லட்சம் கோடி ரூபாயை நிர்வகிக்கும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள்..\nஇவர்கள், மோடியின் இடைக்கால பட்ஜெட்டைப் புகழ்வது ஏன்..\nதீபாவளி bonusஆக ஆளுக்கு 1 கோடி ரூவா கொடுக்கும் இந்திய நிறுவனம். எங்கிருந்து காசு வருது தெரியுமா..\n5 ஆண்டுகளில் முதலீட்டை இருமடங்காக்கும் மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகள்\nஹெச்டிஎஃப்சி வங்கியில் மியூட்சுவல் ஃபண்டுகளுக்கு எதிராக உடனடி கடன் பெறுவது எப்படி\nஎஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு இந்த 2 நாள் கொஞ்சம் சிரமம் வரலாம்..\nஎன்பிஆர் கடிதம் தராவிட்டால் வங்கி கணக்கு முடக்கம் என பீதி.. வங்கியில் குவிந்த வாடிக்கையாளர்கள்..\nதட்டி தூக்கிய எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ்.. களைகட்டிய பங்கு விலை..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங���கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.mylittlemoppet.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2020-01-27T16:23:52Z", "digest": "sha1:V6R2KPKWNEBPTKFEOY6JUA2L2475UDTL", "length": 5289, "nlines": 48, "source_domain": "tamil.mylittlemoppet.com", "title": "குழந்தைகானஹெல்த்தி உணவுகள் Archives - மை லிட்டில் மொப்பெட்", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த குழந்தை வளர்ப்பு வலைதளம்\n11 மாத குழந்தைக்கு என்னென்ன உணவுகளைத் தரலாம்\n11வது மாத குழந்தைக்கான உணவு அட்டவணை 11 maada kulandai unavugal: 11வது மாத குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம். எந்தெந்த உணவுகள் எந்தக் காலத்தில் தரவேண்டும். எப்படி தரவேண்டும் என்ற பிரத்யேக லிஸ்ட் இதோ… உங்கள் குழந்தையின் உடல்நலத்தை பராமரிக்க சூப்பர், டேஸ்டி, ஹெல்த்தி உணவு அட்டவணையைப் பாருங்கள். குழந்தையின் அட்டகாசம் உச்சகட்டமாக இருக்கும் காலம் இது. 11வது மாதம். அதுபோல குழந்தைகளும் நிறைய திட உணவுகளைச் சாப்பிட்டும் பழகி இருப்பார்கள். சுவையை நன்கு உணர்ந்திருப்பார்கள்….Read More\nநான் Dr.ஹேமா, அல்லது டாக்டர் மம்மி. இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை. என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள்.புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர்ப்பதென்று எளிய முறையில் உதவ இந்த வலைதளத்தை ஆரம்பித்துள்ளேன்... மேலும் படிக்க...\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை\n6 மாத குழந்தைக்கான உணவு முறைகள்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்\nகுழந்தைகளின் அஜீரண கோளாறை போக்க வீட்டு வைத்திய முறைகள்\nகுழந்தைகளுக்கு உண்டாகும் வறட்டு இருமலுக்கான வீட்டு மருத்துவம்\nஎங்கள் தயாரிப்புகளை ஆன்லைனில் உலாவவும் வாங்கவும்\nஉங்களுக்கு உதவி தேவையெனில் நாங்கள் காத்திருக்கிறோம்.\n© மைலிட்டில்மொப்பெட்· அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது | வடிவமைத்தவர்கௌஷிக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mylittlemoppet.com/tag/halwa-for-babies/", "date_download": "2020-01-27T16:40:04Z", "digest": "sha1:HIFZKJDVDINAFKRD5HNPHLSXBKNJP2JO", "length": 7078, "nlines": 52, "source_domain": "tamil.mylittlemoppet.com", "title": "halwa for babies Archives - மை லிட்டில் மொப்பெட்", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த குழந்தை வளர்ப்பு வலைதளம்\nKulanthaikalukkana Ragi Vazhaipala Alva: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இனிப்பு என்றால் அலாதி பிரியம்.நாம் நினைத்தால் வித விதமான இனிப்பு வகைகளைசாப்பிட முடியும்.ஆனால் குழந்தைகளுக்கு அப்படியல்ல.ஒரு வயதிற்கு முன்னால் பால்,சர்க்கரை முதலிய கண்டிப்பாக சேர்க்க கூடாது.ஆனால் இவை எல்லாம் இல்லாமல் இனிப்புகள் சாத்தியமில்லை என்று எண்ணுகிறீர்கள் அப்படித்தானே அப்படியென்றால் அதற்கான தீர்வுதான் இந்த ராகி வாழைப்பழ அல்வா.8 மாதத்திற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கான ஸ்பெஷல் இனிப்பு ரெசிபிதான் இந்த ராகி வாழைப்பழ அல்வா.சர்க்கரைக்கு பதிலாக…Read More\nWheat Apple Halwa in Tamil: குழந்தைகளுக்கான சர்க்கரை சேர்க்காத ஆரோக்கியமான அல்வா ரெசிபி. அல்வா என்றாலே நம் அனைவரின் நாவிலும் எச்சில் ஊறும்.வாயில் இட்டவுடனே நாவிற்கு சுவை சேர்த்து தொண்டையில் நழுவி செல்லும் அல்வாவை விரும்பாதவர்களே கிடையாது.ஆனால் இத்தனை சுவை மிகுந்த அல்வாவை நம்மால் மட்டுமே சுவைக்க இயலும்.ஆறு மாதத்திலிருந்து ஒரு வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கொடுக்க இயலாது.ஏனென்றால் அதில் அதில் சர்க்கரை கலந்திருக்கும்.அதே சமயம் அல்வாவிற்கு மாற்றாக சர்க்கரை சேர்க்காமல் ஏதாவது இனிப்பு…Read More\nநான் Dr.ஹேமா, அல்லது டாக்டர் மம்மி. இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை. என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள்.புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர்ப்பதென்று எளிய முறையில் உதவ இந்த வலைதளத்தை ஆரம்பித்துள்ளேன்... மேலும் படிக்க...\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை\n6 மாத குழந்தைக்கான உணவு முறைகள்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்\nகுழந்தைகளின் அஜீரண கோளாறை போக்க வீட்டு வைத்திய முறைகள்\nகுழந்தைகளுக்கு உண்டாகும் வறட்டு இருமலுக்கான வீட்டு மருத்துவம்\nஎங்கள் தயாரிப்புகளை ஆன்லைனில் உலாவவும் வாங்கவும்\nஉங்களுக்கு உதவி தேவையெனில் நாங்கள் காத்திருக்கிறோம்.\n© மைலிட்டில்மொப்பெட்· அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது | வடிவமைத்தவர்கௌஷிக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/crime/gold-and-money-worth-rs-4-lakhs-stolen-from-devotees-in-tirupati/articleshow/70347388.cms", "date_download": "2020-01-27T17:06:51Z", "digest": "sha1:FYNAK4HYOUZQCX3QGJZWT3YW5EZAXGTS", "length": 16467, "nlines": 161, "source_domain": "tamil.samayam.com", "title": "Tirupati : திருப்பதியில் பக்தர்கள் தங்கியிருந்த அறையின் பூட்டை உடைத்து பணம், நகை திருட்டு! - gold and money worth rs 4 lakhs stolen from devotees in tirupati | Samayam Tamil", "raw_content": "\nதிருப்பதியில் பக்தர்கள் தங்கியிருந்த அறையின் பூட்டை உடைத்து பணம், நகை திருட்டு\nகடந்த சில தினங்களுக்கு முன், திருமலையில் உள்ள ’மணி மஞ்சுரி’ பக்தர்கள் ஓய்வறையில், ஹைதராபாத்தை சேர்ந்த பக்தர்கள் தங்கி இருந்த அறையில் இருந்து 3 லட்சம் மதிப்புள்ள தங்க ஆபரணங்கள் மற்றும் செல்போன் ஆகியவை திருடு போன நிலையில் தற்போது மீண்டும் திருட்டு சம்பவம் நடைபெற்று இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது\nதிருப்பதியில் பக்தர்கள் தங்கியிருந்த அறையின் பூட்டை உடைத்து பணம், நகை திருட்டு\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தரிசனத்துக்கு வந்த பக்தர்கள் தங்கி இருந்த அறையின் பூட்டை உடைத்து ரூ 4 லட்சம் மதிப்புள்ள பணம் மற்றும் நகை திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக, விஜயவாடாவை சேர்ந்த வியாபாரி புல்லைய்யா குடும்பத்தினருடன் நேற்று திருப்பதி வந்தார். திருமலையில் உள்ள சன்னிதானம் ஒய்வு அறையில் 47வது நம்பர் அறையை வாடகைக்கு எடுத்து தங்கினார்.\nபின்னர் நேற்று இரவு 8 மணிக்கு அதே பகுதியில் உள்ள ஓட்டலில் உணவு அருந்துவதற்காக குடும்பத்தினருடன் அறையை பூட்டிக் கொண்டு புல்லைய்யா சென்றார். 10.30 மணியளவில் மீண்டும் வந்த பார்த்தபோது, அறையின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு புல்லைய்யா அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அவர்கள் வைத்திருந்த இரண்டு தங்க வளையல்கள் மற்றும் நெக்லஸ் 25 ஆயிரம் ரூபாய் பணம் உள்பட 4 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்களை மர்ம நபர்கள் திருடி இருப்பது தெரியவந்தது.\nமகள்களுடன் லதா ரஜினிகாந்த் அத்தி வரதர் தரிசனம்\nஇதுகுறித்து திருமலை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் புகார், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தடவியல் நிபுணர்கள் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர். இதுகுறித்து டிஎஸ்பி மோகன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.\nகடந்த சில தினங்களுக்கு முன், திருமலையில் உள்ள ’மணி மஞ்சுரி’ பக்தர்கள் ஓய்வறையில், ஹைதராபாத்தை சேர்ந்த பக்தர்கள் தங்கி இருந்த அறையில் இருந்து 3 லட்சம் மதிப்புள்ள தங்க ஆபரணங்கள் மற்றும் செல்போன் ஆகியவை திருடு போனது. இந்நிலையில். ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக திருட்டு சம்பவம் நடைபெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.\nஅத்தி வரதர் ஏன் கல்லுக்கு பதில் மரத்தால் செய்யப்பட்டார்- அறிவியல் மற்றும் ஆன்மிக உண்மை இதோ\nவழக்கமாக திருமலையில் 50 ரூபாய், 100 ரூபாய் வாடகை கொண்ட அறைகளில் மட்டுமே பூட்டை உடைத்தும், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களில் இருந்து செல்போன் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டு வந்த நிலையில், தற்போது விஐபிக்கள் தங்கக் கூடிய அறைகளில் பூட்டை உடைத்து திருடப்பட்டு வருவது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : க்ரைம்\nஅதைப் போடச் சொன்ன பாலியல் தொழிலாளி பெண்... இரக்கம் இன்றி கொலை செய்த நபர்...\nசம்மந்திகள் காதலித்து ஓட்டம்... பாதியில் நின்றுபோன திருமணம்... புலம்பும் 90ஸ் கிட்ஸ்...\nவேலம்மாள் கல்வி குழுமம்: சோதனையில் சிக்கும் முக்கிய ஆவணங்கள்\n16 வயது சிறுமிக்கு மது ஊற்றி பலாத்காரம்..\nகாவல் ஆய்வாளரை புரட்டியெடுத்த பொதுமக்கள்: எதற்கு தெரியுமா\nகின்னஸ் சாதனைக்கு தயாராகும் \"கடிகார மனிதர்\"\nகேரளா, பஞ்சாப்பை தொடர்ந்து சி.ஏ.ஏவுக்கு எதிராக மேற்குவங்கம் ...\n பற்றி எரியும் இளைஞரின் தலை முடி...\nஈரான் விமானத்தில் பயணித்த 150 பேரின் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழ...\n அங்க ஒரே பைத்தியங்களா சுத்தும் சார்\nகுருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி - வீடியோ\nதுக்ளக் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி முயன்றதாக 8 பேர் கைது\nஹிந்துக்களுக்கு எதிராக யுத்தம்: பொன்னார், சி.ஏ.ஏ.வுக்கு எதிராக மேற்குவங்க பேரவைய..\nபிரேக் அடிச்சும் நிக்காம பள்ளி பேருந்து மீது மோதிய கார்... பதைபதைக்கும் வீடியோ....\nஇந்து என்பதால் கொலை நடக்கவில்லை, போலீஸ் திட்டவட்டம்\nஎங்க கவர்மென்ட்டை விமர்சிக்க உங்களுக்கு என்ன தகுதியிருக்கு\nதுக்ளக் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி முயன்றதாக 8 பேர் கைது\nஹிந்துக்களுக்கு எதிராக யுத்தம்: பொன்��ார், சி.ஏ.ஏ.வுக்கு எதிராக மேற்குவங்க பேரவைய..\nஇனி மாருதி கார் வாங்குறது ரெம்ப கஷ்டம்\nமார்ச் 29இல் துவங்கும் ஐபிஎல் தொடர்... வழக்கம் போல இரவு 8 மணிக்கு போட்டிகள் ஆரம்..\nகுவாடலூப் - அமெரிக்கா அருகில் 45000 தமிழர்கள் வசித்த தீவுக்கு என்னதான் ஆச்சி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nதிருப்பதியில் பக்தர்கள் தங்கியிருந்த அறையின் பூட்டை உடைத்து பணம்...\nதிருச்சி அருகே வனப்பகுதியில் அடையாளம் தெரியாத பெண் எரித்து கொலை\nஅம்பத்தூர் அருகே மெடிக்கல் கடை உரிமையாளர் செலுத்திய ஊசியால் டெய்...\nதூத்துக்குடியில் திமுக பிரமுகர் கொடூரக் கொலை...\nஅம்பத்தூர் அருகே நள்ளிரவில் பைக் திருடும் மர்ம கும்பல்- சிசிடிவி...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2019/jul/25/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88--%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88--%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-3199420.html", "date_download": "2020-01-27T14:46:23Z", "digest": "sha1:FKIDVSULCMLLV3QN7ND5CT457ALNU6NF", "length": 6780, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தூத்துக்குடியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nதூத்துக்குடியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nBy DIN | Published on : 25th July 2019 06:48 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதூத்துக்குடி, ஆசிரியர் காலனி 1 ஆம் தெருவில் உள்ளமாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜூலை 26 ) நடைபெறுகிறது.\nவேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெறும் இம்முகாமில், பல முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளதால், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ மற்றும் கணினி பயிற்சி கல்வித் தகுதியுடைய பதிவுதாரர்கள், தங்களது பயோடேட்டா மற்றும் கல்வி சான்றுகளுடன் கலந்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 0461-2340159 என்ற அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பேச்சியம்மாள் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாட்டின் 71வது குடியரசு தினம் கொண்டாட்டம்\nகுடியரசு தின விழா ஒத்திகை அணிவகுப்பு\nநாடோடிகள் 2 படத்தின் டிரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2018/mar/31/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2890898.html", "date_download": "2020-01-27T16:09:33Z", "digest": "sha1:XYD3I6I4VKZBFEO5ZI5RB7PMIPZWLZNE", "length": 8272, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "உலகத் திறனாய்வு போட்டியில் அரசுப் பள்ளி சிறப்பிடம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்\nஉலகத் திறனாய்வு போட்டியில் அரசுப் பள்ளி சிறப்பிடம்\nBy DIN | Published on : 31st March 2018 09:25 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமண்டல அளவிலான உலகத் திறனாய்வுப் போட்டியில் சில்லக்குடி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றனர்.\nதிருச்சி மாவட்ட விளையாட்டு அரங்கில், 8 கல்வி மாவட்டங்கள் அடங்கிய மண்டல அளவிலான உலகத்திறனாய்வு போட்டிகள் கடந்த 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெற்றன.\nஇப்போட்டிகளில், பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டத்துக்குள்பட்ட சில்லக்குடி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் 8 பேர் கலந்து கொண்டனர்.\nஇதில், 6 ஆம் வகுப்பு மாணவர்களான அருண்குமார், உ. முகேஷ் ஆகியோர் நீளம் தாண்டுதல் போட்டியிலும், செல்வநாயகி உயரம் தாண்டுதல் போட்டியிலும், 7 ஆம் வகுப்பு மாணவர்களான சு. தீபக், ந���ளம் தாண்டுதல் போட்டியிலும், பா. கிரிஷா உயரம் தாண்டுதல் போட்டியிலும், 8 ஆம் வகுப்பு மாணவி ம. பரமேசுவரி நீளம் தாண்டுதல் போட்டியிலும் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற 6 மாணவ, மாணவிகளுக்கும் தலா ரூ. 6 ஆயிரம் ரொக்கப்பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.\nமண்டல அளவிலான திறனாய்வுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் கோ. சங்கர் ஆகியோரை பள்ளித் தலைமை ஆசிரியர் (பொ) ச. சங்கீதா பாராட்டி பரிசு வழங்கினார். பெரம்பலூர் மாவட்டத்தில், கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மண்டல அளவிலான உலகத் திறனாய்வு போட்டியில் பரிசு பெறும் ஒரே அரசுப்பள்ளி என்ற பெருமையை பெற்றுள்ளது சில்லக்குடி அரசு உயர்நிலைப் பள்ளி.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாட்டின் 71வது குடியரசு தினம் கொண்டாட்டம்\nகுடியரசு தின விழா ஒத்திகை அணிவகுப்பு\nநாடோடிகள் 2 படத்தின் டிரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/world/2020/jan/13/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-3330401.html", "date_download": "2020-01-27T15:16:26Z", "digest": "sha1:IKTDRXLYPZKC6V4UFR3SP3KN6LPUU2GH", "length": 7129, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அமெரிக்கா: சவூதி ராணுவ மாணவா்களை வெளியேற்ற முடிவு- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nஅமெரிக்கா: சவூதி ராணுவ மாணவா்களை வெளியேற்ற முடிவு\nBy வாஷிங்டன், | Published on : 13th January 2020 12:00 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதங்கள் நாட்டுக் கடற்படை தளத்தில் (படம்) சவூதி அரேபியாவைச் சோ்ந்த பயிற்சி விமானி கடந்த மாதம் நடத்திய துப்பாக்கிச் சூட்டைத் தொடா்ந்து, 12 சவூதி ராணுவ மாணவா்களை வெளியேற்ற அமெரிக்க�� முடிவு செய்துள்ளது. முகமது அல்-ஷம்ரானி என்ற அந்த பயிற்சி விமானி, வகுப்பறையில் நடத்திய சரமாரித் தாக்குதலில் 3 போ் உயிரிழந்தனா். தாக்குதல் நடத்திய அல்-ஷம்ரானியை பாதுகாப்புப் படையினா் சுட்டுக் கொன்றனா்.\nதொடா்ந்து நடைபெற்ற விசாரணையில், சவூதியிலிருந்து அமெரிக்காவில் போா்ப் பயிற்சி பெறுவதற்காக வந்துள்ள மாணவா்களில் 12 பேருக்கு மத அடிப்படைவாதிகளுடன் தொடா்பு இருப்பதும், அவா்களிடம் குழந்தை ஆபாசப் படங்கள் இருப்பதும் தெரிய வந்தது. அதையடுத்து அவா்களை சவூதிக்கு திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. எஞ்சிய 12 மாணவா்களுக்கு தொடா்ந்து பயிற்சியளிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாட்டின் 71வது குடியரசு தினம் கொண்டாட்டம்\nகுடியரசு தின விழா ஒத்திகை அணிவகுப்பு\nநாடோடிகள் 2 படத்தின் டிரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankanewsweb.net/tamil/118-world/40943-1-25-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BE", "date_download": "2020-01-27T16:46:05Z", "digest": "sha1:WEL2VUH4V4HW6F2QNS5JPNPVGSYDNN3N", "length": 6151, "nlines": 76, "source_domain": "www.lankanewsweb.net", "title": "1.25 மில்லியன் யூரோவுக்கு ஏலம் போன புறா", "raw_content": "\nசெய்தி உலகம் விசேட செய்தி புதினம் அடடே நிழல் படங்கள்\nவிசேட செய்தி சினிமா பிரபலமானவை\nசிறப்பு கட்டுரை புதினம் நேர்காணல் தாமரைக்குளம்\n1.25 மில்லியன் யூரோவுக்கு ஏலம் போயுள்ளது “புறாக்களின் லூயிஸ் ஹாமில்டன்” என செல்லமாக அழைக்கப்படும் பந்தய புறா.\nபெல்ஜியம் நாட்டின் மேற்கு பிளாண்டர்ஸ் மாகாணத்தை சேர்ந்த ஜோல் வெர்ஷெட் (வயது 63) என்பவர் பந்தய புறா ஒன்றை வளர்த்து வந்தார்.\nஅர்மாண்டோ என பெயரிடப்பட்ட இந்த புறா, தொடர்ந்து 3 பந்தயங்களில் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது.\n5 வயதே ஆன அர்மாண்டோ “புறாக்களின் லூயிஸ் ஹாமில்டன்” என செல்லமாக அழைக்கப்படுகிறது.\nலூயிஸ் ஹாமில்டன் இங்கிலாந்தை சேர்ந்த கார் பந்தய வீரர் என்பதும், இவர் 5 முறை ‘பார்முலா ஒன்’ பந்தயத்தில் உலக சாம்பியன் பட்டம் வென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில் புறாவை ஏலத்தில் விடும் ‘பிபா’ எனப்படும் இணையதள நிறுவனம் அர்மாண்டோவை சமீபத்தில் ஏலத்தில் விட்டது.\nஇதில் வரலாறு காணாத வகையில் 1.25 மில்லியன் யூரோவுக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.9 கோடியோ 75 லட்சத்து 13 ஆயிரம்) ‘அர்மாண்டோ’ ஏலம் போனது.\nசீனாவை சேர்ந்த இருவர் அதி சிறந்த இந்த பந்தய புறாவை ஏலத்தில் எடுத்தனர்.\nதற்போது ஓய்வுக்காலத்தில் மகிழ்ச்சியாக இருக்கும் அர்மாண்டோவை அதன் புதிய உரிமையாளர்கள் இனப்பெருக்கத்துக்காக பயன்படுத்துவார்கள் என தெரிகிறது.\nபழைய பினைமுறி அல்ல, UNPக்கே தண்டனை வழங்க வேண்டும்\nகொரோனா வைரஸால் பெண்கள் இருவர் IDH வைத்தியசாலையில் அனுமதி\nதப்புலவுக்கு எதிரான சட்டத்தரணிகள் (VIDEO)\nஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டு 10 வருடங்கள் \nசம்பந்தனை மதிக்கின்றோம். எந்த வசதிகளையும் நீங்குவதில்லை - அரசின் இனவாதிகளுக்கு தினேஷின் அடி\nவேட்புமனு வழங்கப்படாவிட்டால் தேரர்கள் வேறு முன்னணியில் களமிறங்குவர்\nசிங்கள பௌத்த நாட்டை ஏற்க இயலாதவர்களை விரட்டி அனைவரையும் சிங்கள பௌத்தர்களாக மாற்றவேண்டும்\nஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 14வது நினைவஞ்சலி மட்டக்களப்பில்\nகண்டி வைத்தியசாலையில் அத்தியாவசிய மருந்துகளின் பற்றாக்குறை \nசமல் ராஜபக்ஷவின் கீழ் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ungaveetupillai.blogspot.com/2013/04/blog-post_7371.html", "date_download": "2020-01-27T15:19:34Z", "digest": "sha1:C3AND7AYNZR2CRRXN2QWNIKG5WPC7JVR", "length": 12051, "nlines": 171, "source_domain": "ungaveetupillai.blogspot.com", "title": "நான் உங்க வீட்டு பிள்ளை: ஜெயலலிதா - பயங்கர காமெடி பயோ டேட்டா", "raw_content": "நான் உங்க வீட்டு பிள்ளை\nஅறிந்ததும்... தெரிந்ததும்... கூடவே சினிமாவும்...\nஜெயலலிதா - பயங்கர காமெடி பயோ டேட்டா\nஅடைமொழி : புரட்சி தலைவி (என்ன புரட்சி பணங்க அவங்களுகே தெரியாது )\nசமிபத்திய அடைமொழி : பொன்னியின் செல்வி ( 18 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதை முன்னித்து அவர்கள் நியாபகம கொடுத்தது )\nபலம் : எம். ஜி. ஆர். / இரட்டை இலை\nபலவீனம் : பெங்களூர், சசிகலா\nசாதனை : 2 மணி நேரம் இருந்த மின்வெட்டை 26 மணி நேரம் ஆகியது (ஓ.. ந���ைக்கு 24 மணி‌ே\nவேதனை : தமிழ்நாட்டு மக்கள்\nசசிகலா : நெருங்கிய நண்பர் ....வெளியிலும் சிறையிலும்\nசசிகலா நடராஜன் : இவங்க எனக்கு தோழிதான் ஆனா அவங்க வீட்டுகாறு எனக்கு எதிரி\nதினகரன் திவரகரன் : அனேகமாக அடுத்து உள்ளே வரபோகும் நபர்\nநண்பர்கள் : சசிகலா அண்ட் கோ\nஎதிரிகள் : கலைஞர் கலைஞர் கலைஞர் மட்டுமே\nஈழம் : தேர்தல் வரை\nடெல்லி : மணி அடித்த உடன் வெளி ஏறும் இடம் பழக்கதோசத்தில்\nகட்சி : அதிமுக - ............ ................... முன்னேற்ற கழகம் (நீங்களே ஏதாவது போட்டுக்கங்க...)\nஅமைச்சர்கள் : கூன் விழுந்தவர்கள் மட்டும்.\nLabels: அரசியல், அனுபவம், கருத்து, சிரிப்பு, நகைசசுவை, நையாண்டி, மொக்கை, ஜெயலலிதா\nதிண்டுக்கல் தனபாலன் April 15, 2013 at 7:18 PM\nசாதனை தான் மிக்க வேதனை...\nசாதனை தான் மிக்க வேதனை.../\n//அடைமொழி : புரட்சி தலைவி (என்ன புரட்சி பணங்க அவங்களுகே தெரியாது )//\nஎன்னங்க நீங்க.....புரியாத மனுசநா இருக்கீங்க..\nஎம்ஜிஆர் கூட உடன்கட்டை ஏறப் போனாங்களே,,,,இதைவிட பெரிய புரட்சிய யாராலும் செய்துவிட முடியுமா\nஇப்படி யாரெல்லாம் பல்பு வாங்கியிருக்கீங்க....\nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\n\"அவமானம் தரும் கரும்புள்ளி குடும்பம்' - கற்பழிப்பு...\nமே தின படங்கள்.. எதிர் நீச்சல், சூது கவ்வும், மூன்...\nஎங்க அம்மா அன்னைக்கே சொல்லிச்சி...\nசத்தியராஜ், பாக்கியராஜ் இவர்கலெல்லாம் ஒரு ஹீரோவா.....\nயாருடா மகேஷ் - சினிமா விமர்சனம் / ”காதல் தோல்வி” -...\nதலைவா படத்தின் கதை எது\nவிஜயகாந்த் வீட்டு முன்பு சரிதா தர்ணா: காதலித்து கை...\nபார் போற்றும் பவர் ஸ்டார்... நினைத்து பார்க்க முடி...\nதல மகள்... அஜித்தின் தேவதை...\nஅஞ்சலி... மிரளும் தமிழ் நடிகர்கள், இயக்குநர்கள்\nஜெயலலிதா - பயங்கர காமெடி பயோ டேட்டா\nசினிமாவில் நண்பர்கள் கிடைப்பது மிகவும் கடினம்.. தன...\nநான் அனுபவித்த கொடுமைகள் - அதிர்ச்சியூட்டும் அஞ்சல...\nஇதற்கு நான் ஒன்றும் சொல்வதற்கு இல்லை...\nவிஜய் - தலைவா முன்னோட்டமும், அஜீத்தின் அரசியல் ஆசை...\nஜெயா இரும்பு பெண்மணி, கருணாநிதி பயந்தாங்கோலி - விக...\n\"இவர் என் தாயும் அல்ல அது என் குடும்பமும் அல்ல அது என் குடும்பமும் அல்ல\nகாங்கிரஸ்-பா.ஜ., கலைஞரின் ஆடுபுலி ஆட்டம்...\nகதாநாயகர்கள் தலையில் கை வைக்கும் பாலா.. ஏன் இவர் ம...\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\nதமிழ் சினிமாவில் கமர்ஷியல் ஹீரோவாக வளர்ந்துவிட்டால் அவருக்காக க���ையைத் தயார் செய்வதா அல்லது அவருடைய ரசிகர்களைத் திருப்திப்படுத்துவதற்காகத...\nஇவர் நம்ம வீட்டுப் பிள்ளை\n(பிறந்த நாள் சிறப்புக்கட்டுரை) ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய். என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க...\nமறைந்த டி.எம். சௌந்தரராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாறு / அறிய தகவல்கள் / பாடிய சிறந்த பாடல்கள்\nடி. எம். சௌந்தரராஜன் (பிறப்பு மார்ச் 24, 1923, மதுரை) தமிழ்த் திரைப்படத்துறையில் திரைப்படப் பாடகர் ஆவார். 2003இல் பத்ம ஸ்ரீ விருதை பெற...\nசேரன் மகள் விவகாரம்... உண்மையும்.. பின்னணியும்...\n\"\"என் மகளின் காதலன் என சொல்பவன், நடத்தையில் மோசமானவன்; பெண்களுடன் தகாத தொடர்பு வைத்துள்ளான். காதலை வைத்து, என்னிடம் பணம் பறி...\nமே தின படங்கள்.. எதிர் நீச்சல், சூது கவ்வும், மூன்று பேர் மூன்று காதல்... ஒரு சிறப்பு பார்வை\nசிவகார்த்திகேயன், ப்ரியா ஆனந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'எதிர் நீச்சல்'. புதுமுக இயக்குனர் செந்தில் இயக்கி இருக்கிற...\nதமிழக பெண்களின் கற்பு விலையேறியிருக்கிறது... காவல் துறையின் மறுபக்கம்...\nவிழுப்புரம் மாவட்டத்திலுள்ள, தி.மண்டபம் எனும் ஊரை சேர்ந்த, தாழ்ந்த குடியில் பிறந்த பெண்களை, காவல் நிலையத்துக்கு மாலை 6 மணிக்கு மேல் அழைத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karmayogi.net/?q=mj_march06_2", "date_download": "2020-01-27T16:33:59Z", "digest": "sha1:EH7Z22Y36VKVMPACGRTXOZFZIAQZR53A", "length": 3628, "nlines": 117, "source_domain": "www.karmayogi.net", "title": "02. இம்மாதச் செய்தி | Karmayogi.net", "raw_content": "\nபிறர் வாழ்வின் பொறுப்பை ஏற்பது sincerity.\nHome » மலர்ந்த ஜீவியம் - மார்ச் 2006 » 02. இம்மாதச் செய்தி\nஉலகம் அதிவேகமாக முன்னேறிக் கொண்டு இருக்கிறது. அதை விட\nவேகமாக ஆயிரம் விதமான முன்னேறும் வாய்ப்புகளை அன்னை\nநமக்கு வழங்குகிறார். உலகத்தின் வேகத்திற்கு ஈடுகொடுத்தாலே நாம்\nவாழ்க்கையின் உச்சிக்கு வந்துவிடலாம். அன்னையின் வேகத்திற்கு\nஈடுகொடுத்தால் நம் சாதனை, நம் கற்பனை எல்லாம் கடந்த\nநிலைக்கு போகும். இக்கருத்தை நிஜமாக்கும் வகையில் நாம் நடந்து\nகொண்டால் அன்னையின் அருளாற்றலை நாம் முழுவதும்\n‹ 01.ஜீவியத்தின் ஓசை up 03.சமர்ப்பணமும் சரணாகதியும் ›\nமலர்ந்த ஜீவியம் - மார்ச் 2006\n09.பார்வை மாறினால், பலன் மாறும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2015/03/21/news/4578", "date_download": "2020-01-27T16:54:34Z", "digest": "sha1:HGBG5XBHLLKMJ5U34MB76QJQK2CLV6HP", "length": 13287, "nlines": 110, "source_domain": "www.puthinappalakai.net", "title": "தலாய்லாமாவை அழைக்கும் பிக்குகளின் முயற்சி – சிறிலங்கா அரசாங்கம் அதிருப்தி | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nதலாய்லாமாவை அழைக்கும் பிக்குகளின் முயற்சி – சிறிலங்கா அரசாங்கம் அதிருப்தி\nMar 21, 2015 by கார்வண்ணன் in செய்திகள்\nதிபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய்லாமாவை சிறிலங்காவுக்கு அழைக்கும் பௌத்த பிக்குகளின் முயற்சி குறித்து, சிறிலங்கா அரசாங்கத் தரப்பில் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.\nபுதுடெல்லியில் நடந்த அனைத்துலக பௌத்த சம்மேளனக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்றிருந்த, சிறிலங்காவின் முக்கிய பௌத்த பிக்குகள் கடந்த வியாழக்கிழமை திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய்லாமாவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தனர்.\nஅத்துடன், தலாய்லாமாவை சிறிலங்காவுக்கு வருவதற்கு அழைப்பு விடுக்கவுள்ளதாக, சிறிலங்கா மகாபோதி சமூகத்தின் தலைவர் வண.பனகல உபதிஸ்ஸ தேரர் தெரிவித்திருந்தார்.\nஇதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள, தனது பெயரை வெளியிட விரும்பாத இந்திய வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர், இதனை குளவிக்கூட்டைக் கலைக்கும் செயல் என்று வர்ணித்துள்ளார்.\n“தலாய்லாமாவை சிறிலங்காவுக்கு அழைப்பது, ஒரே சீனா என்ற சிறிலங்காவின் கொள்கைக்கு எதிரானது.\nதலாய்லாமாவை எந்த நாடும் வரவேற்பதை சீனா விரும்பாது என்பது இலங்கையர்கள் அனைவருக்கும் தெரியும்.\nசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வரும் 26ம் நாள் சீனாவுக்குச் செல்லவுள்ள நிலையில், உபதிஸ்ஸ தேரரின் அறிவிப்பு பொருத்தமற்ற நேரத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nயாரோ குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க முனைகிறார்கள்” என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.\nஅதேவேளை, சீனாவின் உலக பௌத்தர்கள் அமைப்பை முறியடிக்கும், பௌத்த நாடுகளுடனான இணைப்பை ஏற்படுத்தும் இந்தியாவின் முயற்சியின் பிரதிபலிப்பே இது என்று, மற்றொரு அதிகாரி தெரிவித்துள்ளார்.\nபெரும்பாலான சிங்கள சமூகத்தினர், சிறிலங்காவுக்கு நெருக்கடிகள் ஏற்படும் போதெல்லாம், உதவிக்கு வருகின்ற ஒரு உறுதியான, நிலையான நண்பனாகவே சீனாவைப் பார்க்கின்றனர்.\n1950களில் சிறிலங்காவில் அரிசித் தட்டுப்பாடு ஏற்பட்ட போது, இறப்பருக்கு அரிசியை பண்டமாற்றுச் செய்து கொள்ள சீனா முன்வந்தது.\nபின்னர், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது, மேற்கு நாடுகளும், இந்தியாவும் சிறிலங்காவுக்கு ஆயுத உதவிகளை வழங்க மறுத்த போது, சீனாவே ஆயுதங்களை விற்பனை செய்தது.\nபோருக்குப் பிந்திய உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்களுக்கு பில்லியன் கணக்கான டொலர்களை சீனா கொட்டியுள்ளது.\nஇவை எல்லாவற்றையும் எந்த அரசியல் நிபந்தனைகளையும் விதிக்காமல், மனித உரிமைகள் பிரச்சினைகளை எழுப்பாமலேயே சீனா மேற்கொண்டது என்று இலங்கையர்கள் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nஇவற்றுக்குப் பதிலாக தலாய்லாமாவை வரவேற்பதை சிறிலங்கா தவிர்த்து வந்துள்ளது.\nதலாய்லாமாவை வரவேற்க பௌத்த பிக்குகள், 1999, 2006ம் ஆண்டுகளில் மேற்கொண்ட முயற்சிகள், அப்போதைய அரசாங்கங்களினால் தடுத்து நிறுத்தப்பட்டன.\nகடந்த ஆண்டு பொது பலசேனா தலாய்லாமாவை அழைக்க முயன்ற போது, அதனை அனுமதிக்க வேண்டாம் என்று ராஜபக்ச அரசாங்கத்திடம் சீனா கூறியதாக, பொது பலசேனாவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி டிலந்த விதானகே தெரிவித்துள்ளார்.\nஅதேவேளை, மேற்குலக நிலைப்பாடுகளை ரணில் விக்கிரமசிங்க ஆதரிக்கும், நிலையில், தலாய்லாமாவுக்கு சிறிலங்கா அரசாங்கம் அனுமதி அளிக்கக் கூடும் என்று கலாநிதி தயான் ஜெயதிலக தெரிவித்துள்ளார்.\nஏற்கனவே, சீனாவின் திட்டங்களை இடைநிறுத்தியதன் மூலம் அந்த நாட்டை அரசாங்கம் அந்நியப்படுத்தி விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nTagged with: சீனா, தலாய்லாமா, புதுடெல்லி\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nசெய்திகள் ஜனவரி 14இல் சீனா செல்கிறார் சிறிலங்கா அதிபர்\nசெய்திகள் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா\nசெய்திகள் கோத்தா, மகிந்தவுடன் இந்தியப் பிரதமர் தொலைபேசி மூலம் பேச்சு\nசெய்திகள் எந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா இராணுவ���் தளபதி\nசெய்திகள் சிறிலங்காவில் மூடப்படும் இரண்டு இந்திய வங்கிகள்\nசெய்திகள் ஜனவரி 14இல் சீனா செல்கிறார் சிறிலங்கா அதிபர் 0 Comments\nசெய்திகள் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா\nசெய்திகள் கோத்தா, மகிந்தவுடன் இந்தியப் பிரதமர் தொலைபேசி மூலம் பேச்சு 0 Comments\nசெய்திகள் எந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா இராணுவத் தளபதி 0 Comments\nசெய்திகள் சிறிலங்காவில் மூடப்படும் இரண்டு இந்திய வங்கிகள் 0 Comments\nVicknaseelan Jeyathevan on அனைத்துலக நீதிமன்றில் ஒன் சான் சுகி\nநெறியாளர் on கோத்தா 29ஆம் நாள் புதுடெல்லி பயணம் – ஜெய்சங்கர் அறிவிப்பு\nKumar on கோத்தா 29ஆம் நாள் புதுடெல்லி பயணம் – ஜெய்சங்கர் அறிவிப்பு\nThanga. Mukunthan on தொடர்புகளுக்கு\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://4tamilcinema.com/sivappu-manjal-pachai-review/", "date_download": "2020-01-27T16:33:11Z", "digest": "sha1:2YRQDOGL4BZFASV4TUGZHR6AFBU4DLWR", "length": 30440, "nlines": 217, "source_domain": "4tamilcinema.com", "title": "சிவப்பு மஞ்சள் பச்சை - விமர்சனம் - 4 Tamil Cinema \\n", "raw_content": "\nசிவப்பு மஞ்சள் பச்சை – விமர்சனம்\nடிவி ரேட்டிங் – பின் தங்கிய ‘பிகில்’\nஎம்ஜிஆர் ஆக பலர் முயற்சி – இயக்குனர் அமீர்\nஅமலா பால் இனி ஹீரோயின் இல்லை, ஹீரோ… \nஜீ திரை – நாளை முதல் புதிய சினிமா டிவி சேனல்\n‘தலைவி’ – அச்சு அசல் எம்ஜிஆர் ஆக அரவிந்த்சாமி\nஜீ சினிமா விருதுகள் தமிழ் 2020 – புகைப்படங்கள்\nஆதித்ய வர்மா – புகைப்படங்கள்\nவானம் கொட்டட்டும் – டிரைலர்\nபொன் மாணிக்கவேல் – டிரைலர்\nஅதோ அந்த பறவை போல – டிரைலர்\nவி 1 மர்டர் கேஸ் – விமர்சனம்\nபற – விடுதலையின் குறியீடு\nவிஜய் டிவி – அன்புடன் குஷி, புதிய தொடர்\nகலைஞர் டிவி – 2020 புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள்\n‘ஸ்பீட், கெட் செட் கோ’ – விஜய் டிவியில் புதிய நிகழ்ச்சி\nவிஜய் டிவி – ரசிகர்களைக் கவர்ந்த ‘காற்றின் மொழி’ தொடர்\nவிஜய் டிவியில் ‘டான்சிங் சூப்பர் ஸ்டார்ஸ்’ நடன நிகழ்ச்சி\nதமிழகத்தில் ‘நம்மவர் மோடி ரதயாத்திரை’\nஎன் மகனுக்கு நான் ரசிகன் – லிடியன் தந்தை வர்ஷன்\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nசிவப்��ு மஞ்சள் பச்சை – விமர்சனம்\nஅப்பா, அம்மா இல்லாததால் சிறு வயதிலிருந்தே அத்தையின் ஆதரவில் தனியாக வளர்ந்து வருபவர்கள் அக்கா லிஜிமோள் ஜோஸ், தம்பி ஜி.வி.பிரகாஷ்குமார். ஜிவி பிரகாஷ் பைக் ரேசில் அக்காவுக்குத் தெரியாமல் அடிக்கடி கலந்து கொள்பவர். பைக் ரேஸ் ஓட்டி வரும் ஜிவி பிரகாஷை ஒரு நாள் டிராபிக் இன்ஸ்பெக்டரான சித்தார்த் பிடித்து அவமானப்படுத்துகிறார். அதனால் அவர் மீது கடும் கோபத்தில் இருக்கிறார் ஜிவி. மறுநாள் லிஜோமோளைப் பெண் பார்க்க வருகிறார்கள். அங்கு அக்காவைப் பெண் பார்க்க வந்தது சித்தார்த் என்பதைப் பார்த்து அதிர்ச்சியடைகிறார் ஜிவி. சிறு வயதில் அக்காவுக்கு தான்தான் மாப்பிள்ளை பார்ப்பேன் என்று சத்தியம் வாங்கியதை நினைத்து அந்த திருமணத்தைத் தடுக்க நினைக்கிறார். ஆனால், அதையும் மீறி திருமணம் நடக்கிறது. அதன் பின்பாவது மாமனும், மச்சானும் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பதுதான் இப்படத்தின் கதை.\nஒரு எமோஷனல் திரைப்படமாக இருப்பதால் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள அனைவருக்குமே நடிக்க நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை அனைவருமே சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பொறுப்பான டிராபிக் இன்ஸ்பெக்டராக முதல் முறையாக அனைவரையும் கவரும் விதத்தில் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார் சித்தார். அவரது நடிப்பில் வழக்கமா இருக்கும் ஒரு அலட்டல் இந்தப் படத்தில் துளியும் இல்லை. ஜிவி பிரகாஷின் நடிப்புக்கு இந்தப் படம்தான் திருப்புமுனையாக அமையும். அக்காவுக்குப் பொறுப்பான தம்பி. அக்கா மீது அவ்வளவு பாசம். ஆனால், பைக் ரேஸில் மட்டும் லோக்கலாக இறங்கும் இளைஞர் என மதன் கதாபாத்திரத்தில் அப்படியே தன்னை மாற்றிக் கொண்டுள்ளார்.\nஜிவி பிரகாஷின் அக்காவாக லிஜோமோள் ஜோஸ். யதார்த்தமான முகம், யதார்த்தமான நடிப்பு. தமிழ் சினிமாவில் குடும்பத்து கதாநாயகியாக மிளிர்வதற்கு அனைத்துத் தகுதிகளும் அவருக்கு இருக்கிறது. கண்களிலேயே அதிகம் பேசுகிறார். ஜிவி பிரகாஷ் ஜோடியாக காஷ்மிரா. கிடைத்த குறைவான வாய்ப்பையும் சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். அத்தையாக ‘நக்கலைட்ஸ்’ தனம், தமிழ் சினிமாவுக்குப் புதிய அம்மா வரவு.\nசித்துகுமார் இசையில் சில பாடல்கள் முணுமுணுக்க வைக்கின்றன. எமோஷனல் படத்���ில் டெக்னிக்கல் விஷயங்கள் எப்படிஇருக்க வேண்டுமோ அப்படியே இருக்கின்றன.\nமாமன் – மச்சான் உறவு பற்றிய கதை, அக்கா – தம்பி பாசம், அனைவரின் இயல்பான நடிப்பு\nசூப்பர் டூப்பர் – விமர்சனம்\nடக்கர் – இரு வேடங்களில் யோகி பாபு\nசூரரைப் போற்று – டீசர்\nதனுஷ் நடிக்கும் அசுரன் – புகைப்படங்கள்\n‘பேச்சிலர்’ – ஹர்பஜன் சிங் வெளியிட்ட ‘ஹாட்’ போஸ்டர்\nதனுஷ் நடிக்கும் அசுரன் – டிரைலர்\nசென்னை, வியாசர்பாடியைச் சேர்ந்த விஷ்வாவுக்கு சிறு வயதிலிருந்தே கால்பந்தின் மீது பேராசை. ஆனால், அவருடைய அம்மா கால்பந்து விளையாடக் கூடாதென தடுக்கிறார். அம்மாவுக்குத் தெரியாமல் விளையாடி பள்ளி மற்றும் கல்லூரி அணியில் இடம் பிடிக்கும் அளவிற்கு முன்னேறுகிறார் விஷ்வா. பிரபல கோச் நரேன் நடத்து அகாடமியில் சேர்ந்து பயிற்சி பெற ஆரம்பிக்கிறார். முக்கிய போட்டிகளில் விளையாடும் அளவிற்கு தேர்வாகும் சமயம், தன் அப்பா கொலை செய்யப்பட்டதுதான் இறந்தார் என்ற உண்மை விஷ்வாவுக்குத் தெரிய வருகிறது. கால்பந்து விளையாடுவதை விட அப்பாவைக் கொன்றவர்களை பழி வாங்கத் துடிக்கிறார். இதன் பின் என்ன நடந்தது என்பதுதான் படத்தின் கதை.\nஅறிமுக நாயகன் விஷ்வா, முதல் படத்திலேயே பொருத்தமான கதாபாத்திரத்தைத் தேர்வு செய்து பொருத்தமாக நடித்திருக்கிறார். கால்பந்து விளையாட ஒரு வருடம் பயிற்சி எடுத்தாராம். அதன் பலன் திரையில் தெரிகிறது. அடுத்தடுத்து நல்ல கதைகளையும், கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடித்தால் தமிழ் சினிமாவில் ஒரு இடத்தைப் பிடிக்கலாம்.\nவிஷ்வாவுக்கு அடுத்து படத்தில் கோச் ஆக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் நரேன். அந்த கோச் ஆகவே வாழ்ந்திருக்கிறார் என்று சொன்னால் அது மிகையில்லை. வில்லனாக ஸ்டன் சிவா, வட சென்னை பகுதி கவுன்சிலர் மற்றும் ரவுடியாக மிரட்டுகிறார்.\nசௌமிகா, மிருணாளினி என இரண்டு ஹீரோயின்கள். சினிமாத்தனமில்லாமல் இருக்கிறார்கள், நடிக்கிறார்கள்.\nஅரோல் கொரேலி இசையில் பின்னணி இசை குறிப்பிடும்படி உள்ளது. கால்பந்தாட்டக் காட்சிகள், கதை நகரும் மற்ற இடங்கள் என உள்ளதை உள்ளபடி காட்டியிருக்கிறது சுஜித் சாரங் ஒளிப்பதிவு.\nஉணர்வுபூர்வமான கதை, யதார்த்தமான கதாபாத்திரங்கள், நட்சத்திரத் தேர்வு\nகாதல் காட்சிகள் படத்திற்கு தேவையில்லாதது…\nசென்னை, ஆதம்பாக்கம் பகுதியில் தொடர்ந்து மூன்று பெண்கள் மாடி மீதிருந்து விழுந்து இறந்து போகிறார்கள். அவர்கள் கொலை செய்யப்பட்டார்களா, அல்லது தற்கொலை செய்து கொண்டார்களா என்பதை இன்ஸ்பெக்டர் பரத் விசாரிக்க ஆரம்பிக்கிறார். டெபுடி கமிஷனர் உத்தரவுப்படி அசிஸ்டென்ட் கமிஷனர் சுரேஷ் மேனனும் விசாரணைக்கு தலைமை ஏற்கிறார். இரவு, பகல் பார்க்காமல் போலீசார் விசாரணையைத் தொடர்கிறார்கள். நான்காவதாக ஒரு கொலை நடக்கும் போது ஒரு துப்பு கிடைக்கிறது. அது என்ன, கொலையாளி யார் என்பதை நாம் எதிர்பார்க்காத கிளைமாக்சுடன் இப்படத்தைக் கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் ஸ்ரீ செந்தில்.\nஇன்ஸ்பெக்டர் ஆக பரத். ஒரு இடைவெளிக்குப் பிறகு தமிழில் மீண்டும் முத்திரை பதிக்கும்படியான கதாபாத்திரம். எந்தவித அலட்டலும் இல்லாமல், போலீஸ் என்ற கர்வம் இல்லாமல், ஒரு யதார்த்தமான இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் பரத்தின் நடிப்பு படம் பார்க்கும் அனைவருக்கும் பிடிக்கும்.\nஅசிஸ்டென்ட் கமிஷனர் ஆக முக்கிய கதாபாத்திரத்தில் சுரேஷ் மேனன், மிடுக்கான நடிப்பு. பரத்தின் மனைவியாக ஆன் ஷீத்தல். ஒரு நடுத்தரக் குடும்பத்து மனைவி, தன் கணவனிடம் என்னவெல்லாம் எதிர்பார்ப்பாரோ அதை எதிர்பார்க்கும் ஒரு இயல்பான கதாபாத்திரம். அறிமுகப் படத்திலேயே அசத்துகிறார் ஆன்.\nஆதவ் கண்ணதாசன் கதாபாத்திரம் மீதுதான் நம் அனைவரின் சந்தேகமும் விழுகிறது. அவர் கொலையாளி ஆக இருப்பாரோ என்ற சந்தேகத்தை பார்வையாளர்களுக்கு தன் திரைக்கதை மூலம் அழுத்தமாய் உணர வைக்கிறார் இயக்குனர். ஆதவ்வின் நடிப்பும் ஆகா சொல்ல வைக்கிறது.\nத்ரில்லர் படம் என்றால் பின்னணி இசை மிக முக்கியம். அதை உணர்ந்து காட்சிகளின் பரபரப்பை மேலும் கூட்டும் வகையில் இசையமைத்திருக்கிறார் விஷால் சந்திரசேகர். ஒளிப்பதிவாளர் சுரேஷ் பாலா, கொலை நடக்கும் இடங்களை பல வித கோணங்களில் படம் பிடித்து காட்சிகள் மூலம் பரபரப்பைக் கூட்டுகிறார். காட்சிகளின் தன்மை சிறிதும் குறையாமல் தெளிவான படத் தொகுப்பைக் கொடுத்திருக்கிறார் புவன் சீனிவாசன்.\nகதை, திரைக்கதை, நடிப்பு, இயக்கம்\nஇரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு – விமர்சனம்\nஇரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்படாமல் விட்ட குண்டுகள் சில இந்திய கடற்கரையில் கரை ஒதுங்குகின்றன. ���ாமல்லபுரத்தில் அப்படி கரை ஒதுங்கும் ஒரு குண்டு, சென்னைக்கு வந்து, அங்கிருந்து பாண்டிச்சேரிக்கு செல்கிறது. அந்த குண்டடை சென்னையிலிருந்து மற்ற இரும்பு சாமான்களுடன் ஏற்றிச் செல்லும் லாரி டிரைலர் தினேஷுக்கு அந்த குண்டு பற்றி தெரிய வருகிறது. அதை செயலிழக்க வைக்க அவர் முயற்சி செய்கிறார். அது நடந்ததா இல்லையா என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.\nதனக்கான கதையும், கதாபாத்திரங்களும் கிடைக்கும் போது தினேஷுக்குள் ஒளிந்திருக்கும் நடிகர் மிக யதார்த்தமாக எட்டிப் பார்க்கிறார். இந்தப் படத்தில் ஒரு நிஜமான இளம் லாரி டிரைவர் எப்படி இருப்பாரோ அப்படியே இருக்கிறார். வாயைத் திறந்தாலே பேசிக் கொண்டே இருக்கும் ஒரு குணம். பல காட்சிகள் அட, அசத்துகிறாரே என சொல்ல வைத்திருக்கிறார்.\nநாயகி ஆனந்திக்கு தினேஷைக் காதலிப்பதும், குடும்பத்தினரிடம் திட்டு வாங்குவதும்தான் வேலை. இவருக்கும் தினேஷுக்குமான காதலில் இன்னும் கொஞ்சம் அழுத்தத்தைக் காட்டியிருக்கலாம்.\nகாயலான் கடை முதலாளியாக மாரிமுத்து, இவர் சொன்னதை அப்படியே செய்து காட்டும் முனிஷ்காந்த் மனதில் பதிகிறார்கள். மற்ற கதாபாத்திரங்களில் ரித்விகா அதிகம் கவர்கிறார். இன்ஸ்பெக்டர் லிஜேஷ் குறிப்பிட வைக்கிறார்.\nதென்மாவின் இசையில் கதையுடன் சேர்ந்து பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பலத்தைக் கொடுத்திருக்கின்றன. கிஷோர் குமார் ஒளிப்பதிவு கதைக்கு என்ன தேவையோ அதனுடன் இயல்பாய் அமைந்துள்ளது. கலை இயக்குனர் ராமலிங்கம் தன் முழு உழைப்பை படத்தில் காட்டியிருக்கிறார்.\nபுதிய கதைக்களம், இயல்பான கதாபாத்திரங்கள், அதில் அனைவரின் சிறந்த நடிப்பு\nஇடைவேளைக்குப் பின் பயணத்திலேயே நகர்கிறது கதை. திரைக்கதை சிறப்பாக இருந்தாலும் இன்னும் சில அழுத்தமான காட்சிகள் படத்தில் இருந்திருக்கலாம்.\nவானம் கொட்டட்டும் – டிரைலர்\nடிவி ரேட்டிங் – பின் தங்கிய ‘பிகில்’\nபொன் மாணிக்கவேல் – டிரைலர்\nவிஜய் டிவி – அன்புடன் குஷி, புதிய தொடர்\nஎம்ஜிஆர் ஆக பலர் முயற்சி – இயக்குனர் அமீர்\nஇன்று ஜனவரி 3, 2020 வெளியாகும் திரைப்படங்கள்…\nஜீ சினிமா விருதுகள் தமிழ் 2020 – புகைப்படங்கள்\nகலைஞர் டிவி – 2020 புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள்\nவானம் கொட்டட்டும் – டிரைலர்\nபொன் மாணிக்கவேல் – டிரைலர்\nஅதோ அந்த பறவை போல – டி���ைலர்\nதமிழ் சினிமா – டிசம்பர் 27, 2019 வெளியாகும் படங்கள்\nதமிழ் சினிமா – இன்று டிசம்பர் 20, 2019 வெளியான படங்கள்\nதமிழ் சினிமா – இன்று டிசம்பர் 13, 2019 வெளியாகி உள்ள படங்கள்\nதமிழ் சினிமா – இன்று டிசம்பர் 6, 2019 வெளியாகி உள்ள படங்கள்\nதமிழ் சினிமா – இன்று நவம்பர் 29, 2019 வெளியாகும் படங்கள்\nவானம் கொட்டட்டும் – டிரைலர்\nடிவி ரேட்டிங் – பின் தங்கிய ‘பிகில்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/07/23/33054/", "date_download": "2020-01-27T16:40:08Z", "digest": "sha1:JDOUGQQNUP24AQLG6SALOGNJ2IYKATYI", "length": 20008, "nlines": 356, "source_domain": "educationtn.com", "title": "Design School :பாரதியின் எண்ண தூரிகையின் வண்ணத் துளிகள் மாபெரும் ஓவியக் கண்காட்சி திருச்சியில் ஜூலை 27, 28, 29 தேதிகளில் நடைபெறுகிறது.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Student's Zone Design School :பாரதியின் எண்ண தூரிகையின் வண்ணத் துளிகள் மாபெரும் ஓவியக் கண்காட்சி திருச்சியில்...\nDesign School :பாரதியின் எண்ண தூரிகையின் வண்ணத் துளிகள் மாபெரும் ஓவியக் கண்காட்சி திருச்சியில் ஜூலை 27, 28, 29 தேதிகளில் நடைபெறுகிறது.\nபாரதியின் எண்ண தூரிகையின் வண்ணத் துளிகள் மாபெரும் ஓவியக் கண்காட்சி\nதிருச்சியில் ஜூலை 27, 28, 29 தேதிகளில் நடைபெறுகிறது\nஅனுமதி இலவசம் அனைவரும் வருக\nதேடிச் சோறு நிதந்தின்று – பல\nசின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்\nவாடித் துன்பமிக உழன்று – பிறர்\nவாடப் பலசெயல்கள் செய்து – நரை\nகூடிக் கிழப்பருவம் எய்தி – கொடுங்\nகூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல\nவேடிக்கை மனிதரை போல – நான்\nபாரதியின் எண்ண தூரிகையின் வண்ண துளிகள் தலைப்பில் மேஜிக்கல் எக்ஸ்பிரஷன்ஸ் ஓவியக் கண்காட்சியை டிசைன் ஓவியப் பள்ளி திருச்சி ரம்யாஸ் ஹோட்டல் செளபாக்யா குளிர் அரங்கில் ஜூலை 27, 28, 29 மூன்று நாட்கள் காலை 10-00 மணி முதல் இரவு 7-30 மணி வரை நடத்துகின்றது\nகண்காட்சியில் பத்திரிக்கை ஓவியர் ஷாம் ,விஜய் தொலைக்காட்சி புகழ் திவாகர் உள்ளிட்டோர் துவக்க விழாவில் பங்கேற்கிறார்கள்.\nதிருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் ,கவிஞர் நந்தலாலா, திரைப்பட கவிஞர் சினேகன் உள்ளிட்டோர் பரிசளிப்பு விழாவில் ப���்கேற்கிறார்கள்.\nஓவியங்களானது இயற்கையானவையாகவோ, ஒரு பொருளைப்போல வரையப்பட்டவையாகவோ, நிழற்படத்தை ஒத்தவையாகவோ, பண்பியல் (abstract) தன்மை கொண்டனவாகவோ ஓவிய பள்ளி மாணவர்கள் வரைந்துள்ளார்கள்\nஅதில் ஒரு கருத்தை விளக்கும் உள்ளடக்கம் கொண்டவையாக, குறியீட்டுத் தன்மை கொண்டனவாக, உணர்ச்சி பூர்வமானவையாக எண்ணக்கருக்களும், அழகூட்டல்களுடன் ஒவ்வொரு மாணவர்களும் நான்கு ஓவியங்கள் வரைந்துள்ளார்கள்\nநான்கு ஓவியங்களில் பாரதியின் எண்ணத் தூரிகையின் வண்ணத் துளிகள் ஓவியக் கண்காட்சியில் ஞானப் பாடல்கள் ,தோத்திரப் பாடல்கள், புதிய ஆத்திச்சூடி, சான்றோர், சமூகம், தனிப்பாடல்கள், நீதி, காணி நிலம் வேண்டும், யாரையும் மதித்து வாழ், வேதம் புதுமை செய், பாப்பா பாட்டு, பெண்கள் விடுதலைக் கும்மி தலைப்பில் அச்சமில்லை, மஹாசக்திக்கு விண்ணப்பம், வையத் தலைமை கொள், ஓவியர் மணி, ரவிவர்மா, தொழில், கவிதைத் தலைவி, நிவேதிதா, போர்த்தொழில் பழகு, புதிய கோணங்கி, வருவதை மகிழ்ந்துண், உடலினை உறுதி செய், ஈகை திறன், ரேகையில் கனிகொள், தவத்தினை நிதம்புரி, காலம் அழியேல், ஞாயிறு வணக்கம், சேர்க்கை அழியேல் என்ற பொருள்களில் ஓவியம் வரைந்து காட்சி படுத்துகிறார்கள்.\nநிறமிகளைக் கொண்டு தீட்டிப் பின் ஒருவகை நெய் அல்லது எண்ணெய் கொண்டு காயவைக்கும் எண்ணெய் வர்ணத்தை ஓவியத்தில் oil painting கையாண்டுள்ளார்கள்அவை ஓவியத்திற்கு மெருகூட்டவும் பளபளப்பாக்கவும் வெவ்வேறு வித விளைவுகளை ஏற்படுத்தவும், வெவ்வேறு நிறமிகளைப் பயன்படுத்தவும், ஒன்றிற்கும் மேற்பட்ட எண்ணெய்களை ஒரே ஓவியத்தில் ஓவியர்கள் பயன்படுத்தியுள்ளார்கள்.\nவண்ண நிறமித் தூள்கள் மற்றும் ஒட்டும் பொருளாலான குச்சி வடிவிலான ஓவிய ஊடகத்தை பயன்படுத்தி எண்ணெய் வண்ணப்பூச்சுகள் உட்பட அனைத்து நிற கலை ஊடகங்களின் பூச்சுகளைப் போலவே ஓவியங்களில் பயன்படுத்தப்படும் நிறங்களை சமப்படுத்தவும், மங்கலான குறைந்த செறிவு பகுதிகளை காட்டவும் வண்ணக்கோல் (Pastel painting) பயன்படுத்தியும்\nசெயற்கை வண்ணக் கூழ்மமானது விரைவாக உலரக்கூடிய வண்ண நிறமிகளைக் கொண்ட கூழ்ம வடிவிலான வண்ணமாகும். தண்ணீர் கொண்டு நீர்க்கப்பட்டு செயற்கை வண்ணக் கூழ்மங்கள் (Acrylic painting) பயன்படுத்தப்பட்ட ஓவியமும் காட்சிப் படுத்தப்படுகிறது.\nநீரைக் கரைப்பானாகக் பயன்படுத்தி வண்ணம் தீட்டப்படும் ஒருவகை வண்ண நிறமிகளடங்கிய ஊடகமாக்கி மிகவும் பாரம்பரியமாக Water Colour painting நீர் வர்ண ஓவியங்களை காட்சிப்படுத்துகிறார்கள்\nசில நிறமிகள் மற்றும் சாயங்கள் போன்றவற்றாலான திரவம் கொண்டு ஒரு படிமம், எழுத்துவடிவம், வடிவமைப்பு என்பவற்றைத் தீட்டி மை ஓவியங்களை (Ink Painting) எழுதுகோல், தூரிகை, இறகு எழுதுகோல் கொண்டு செய்துள்ளனர்.\nமேலும் பூச்சு ஓவியங்கள் (Enamel painting)\nநீரில் கரையும் எண்ணெய் ஓவியங்கள் (Water miscible oil painting)\nமெழுகு ஓவியங்கள்(wax painting) நவீன ஓவியங்கள் என பல்வேறு நுட்பங்களை மேற்கொண்டு 160 ஓவியங்களை 40 ஓவிய மாணவர்கள் காட்சிப்படுத்தியுள்ளார்கள். டிசைன் ஓவியப் பள்ளி தாளாளர் மதன் அதன் இயக்குனர் நஸ்ரத் பேகம் ஓவியக் கண்காட்சிக்கான ஏற்பாட்டினை செய்துள்ளார்கள்\nNext articleஎழுத்துக்கள் அறிமுகம் இல்லாத மாணவர்களுக்கான பயிற்சி அட்டைகள்.\nதமிழகத்தில் முதல் முறையாக, 15 வயதில் தலைமை ஆசிரியையான மாணவி.\nஆங்கிலத்தில் உலக சாதனைப் படைக்கத் தயாராகும் கிராம அரசுப் பள்ளி மாணவர்கள்.\nஅரசுப் பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாகப் பேச தீவிர நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nவருமான வரியில் 80 DDB கீழ் மருத்துவ சிகிச்சை செலவினை கழித்துத்கொள்ளும் படிவம் (...\nகாலை வழிபாட்டுச் செயல்பாடுகள் – 27-01-2020 – T. தென்னரசு.\nவருமான வரியில் 80 DDB கீழ் மருத்துவ சிகிச்சை செலவினை கழித்துத்கொள்ளும் படிவம் (...\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nவிழுப்புரம், வேலூர், புதுவை, காஞ்சி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை...\nவிழுப்புரம், வேலூர், புதுவை, காஞ்சி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் தகவல் சென்னை: வங்கக்கடலில் நிலைகொண்ட காற்றழுத்த தாழ்வுநிலை வலுகுறைந்துவிட்டதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/2008/38353-2019-09-28-11-37-36", "date_download": "2020-01-27T16:04:51Z", "digest": "sha1:5VTDYXLUKFPCWALZXQK73J6OYEVHVDVV", "length": 17297, "nlines": 236, "source_domain": "keetru.com", "title": "தாழ்த்தப்பட்டோர் இடஒதுக்கீட்டு இடங்கள் பொறியியல் கல்லூரிகளில் பூர்த்தி செய்யப்படுவது இல்லை", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஜூன் 2008\nமருத்துவப் படிப்புக்கு இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு எனும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைத் தவிடு பொடியாக்குவோம்\nஇடம்பெயரும் இடஒதுக்கீடு - 5\n இருள்சூழ்ந்து நிற்கிறது, நமது எதிர்காலம்\nவிகிதாசார வகுப்புவாரி இடப்பங்கீடு மாநாடு\nபோராட்டத்தைத் திணிக்கும் பார்ப்பனப் பத்திரிகைகள்\nமயிலை மாங்கொல்லை அன்றும்; இன்றும்\nவிடுதலைக்குப் பின் ஜெ.என்.யூ. பல்கலை கழகத்தில் முழங்கிய கன்னையா குமாரின் உரைச் சுருக்கம்\nஅய்.ஏ.எஸ். - அய்.பி.எஸ் தேர்வுகளில் இடஒதுக்கீட்டு உரிமைகளைப் பறிக்கும் மற்றொரு சதி\nபள்ளிகளில் தீண்டாமை ஜாதி வெறியைத் தூண்டும் ஜாதிக் கயிறுகளுக்கு தடை போடுக\nஈரான் - அமெரிக்க நாடுகள் போரில் ஈடுபட்டால் ஏற்படும் சாதக, பாதகங்கள்\nஅடுத்த சு.ம. மாநாட்டுத் தலைவர்\nசங்க காலமும் நகர அரசுகளும்\nஈரானின் ராணுவத் தளபதியை படுகொலை செய்த அமெரிக்காவின் நோக்கம் என்ன\nபிளாஸ்டிக்-ஐ உணவாக உண்டு கரிம உரமாக மாற்றும் காளான்கள்\nஎறும்பு முட்டுது யானை சாயுது - நூல் விமர்சனம்\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஜூன் 2008\nவெளியிடப்பட்டது: 20 ஜூன் 2008\nதாழ்த்தப்பட்டோர் இடஒதுக்கீட்டு இடங்கள் பொறியியல் கல்லூரிகளில் பூர்த்தி செய்யப்படுவது இல்லை\nதமிழ்நாட்டில் அரசு கல்லூரிகள் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டு இடங்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை என்ற அதிர்ச்சியான தகவல்கள் வெளி வந்துள்ளன. அரசு வெளியிட்டுள்ள ஆவணங்களே இதற்கு சான்றாக உள்ளன.\n2007-08 ஆம் ஆண்டுக்கான கல்வித் துறையின் கொள்கைக் குறிப்பேடு (அரசு ஆவணம்) தந்துள்ள தகவலின்படி, தமிழ்நாட்டில் 247 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் 238 சுயநிதி பொறியியல் கல்லூரிகள் இந்த சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள (2007-2008-ல்) மொத்த மாணவர்கள் 73807. இதன்படி, ஷெட்யூல்டு பிரிவினருக்கு 18 சதவீத ஒதுக்கீட்டின்படி 13,285 இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், சேர்க்கப்பட்ட மாணவர்களோ, 6942 தான் (அதாவது 9 சதவீதம்).\nசுயநிதி கல்லூரிகளில் மட்டுமல்ல, அரசு கல்லூரிகளிலும், இதே நிலை தான். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில், 3662 இடங்கள் உள்ளன. இதில் ஷெட்யூல்டு பிரிவினர் 574 பேர் மட்டுமே (அதாவது 15.6 சதவீதம்).\nஅரசின் கொள்கை அறிக்க��யின்படி, நடப்பாண்டில் (2008-09), தமிழ் நாட்டில் 263 சுயநிதி பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் சேர்க்கப்படும் மொத்த மாணவர்கள் 1,04,814. இதில் 89985 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. தாழ்த்தப்பட்ட மாணவர்கள் 16,197 பேருக்கு இடமளிக்க வேண்டும். ஆனால், சேர்க்கப்பட்ட வர்கள் 8373 பேர் மட்டுமே (அதாவது 9 சதவீதம்).\nஅரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் 2209 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் ஷெட்யூல்டு பிரிவு மாணவர்கள் 320 மட்டுமே (அதாவது 14.48 சதவீதம்).\nஅரசு நேரடியாக நடத்தும் பொறியியல் கல்லூரிகளிலும் ஷெட்யூல்டு பிரிவினருக்கான இடங்கள் முழுமையாக நிரப்பப்படவில்லை. 9 இடங்கள் நிரப்பப்படாமலே உள்ளன. அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் ஷெட்யூல்டு பிரிவினருக்கான 78 இடங்களும் நிரப்பப்படவில்லை. சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 7824 இடங்கள் நிரப்பப்படவில்லை. ஆக 2007-2008-ம் ஆண்டில் பொறியியல் கல்லூரிகளில் ஷெட்யூல்டு பிரிவினருக்கான 7911 இடங்கள் நிரப்பப்படவில்லை.\nஅரசு கல்லூரிகளில் பழங்குடியினருக்கான 19 இடங்களில், இரண்டு இடங்கள் நிரப்பப்படவில்லை. அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பழங்குடியினருக்கான 22 இடங்களில் 4 இடங்கள் நிரப்பப்படவில்லை. சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் நிரப்பப்பட வேண்டிய 900 இடங்களில், 169 பேர் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர். 731 இடங்களில் பழங்குடியினர் சேர்க்கப்படவில்லை.\nசுயநிதி கல்லூரிகளில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடங்கள் 17,997. ஆனால் சேர்க்கப்பட்டவர்களோ 16,548 தான். அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடங்கள் 441, சேர்க்கப்பட்டுள்ளோர் 378 பேர் தான். -\nவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் - இந்த ஆய்வை வெளியிட்டுள்ளார்.\nதாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள், மிகப் பெருமளவில் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் நுழைய முடியாதவர்களாக உள்ளனர் என்பதை ஆய்வு சுட்டிக் காட்டுகிறது. காரணம் - இந்த நிறுவனம் கேட்கும், கல்வித் தொகையைக் கட்டவியலாத நிலையில் - இவர்கள் உள்ளார்கள் என்பதுதான்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/511014", "date_download": "2020-01-27T14:44:31Z", "digest": "sha1:N2O55Y5PUGMJZOGNOPEPTZ3T2NSXCHOE", "length": 9262, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Chili Point ... | சில்லி பாயின்ட்... | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n* ஜகார்தாவில் நடைபெறும் இந்தோனேசியா ஓபன் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-14, 21-13 என்ற நேர் செட்களில் ஜப்பானின் கென்டா நிஷிமோட்டோவை வீழ்த்தினார். இப்போட்டி 38 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து 11-21, 21-15, 21-15 என்ற செட் கணக்கில் ஜப்பானின் அயா ஒஹோரியை 59 நிமிடம் போராடி வென்றார்.\n* ஜெர்மனியில் நடைபெற்று வரும் ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கிசுடுதல் சா���்பியன்ஷிப் தொடரில், இந்திய வீரர் அனிஷ் பன்வாலா 25 மீட்டர் ரேப்பிட் பயர் பிஸ்டல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார். இந்த தொடரில் இந்தியா இதுவரை 8 தங்கம், 8 வெள்ளி, 4 வெண்கலம் வென்றுள்ளது.\n* ஜெ2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான ஒத்திகையாக நடந்த மகளிர் வில்வித்தை போட்டியில், இந்திய வீராங்கனை தீபிகா குமாரி 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை முத்தமிட்டார். கொரிய வீராங்கனை அன் சான் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.\n* ஒடிஷா மாநிலம் கட்டாக்கில் 21வது காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் தொடர் நேற்று கோலாகலமாகத் தொடங்கியது. 22ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த தொடரின் ஆண்கள் பிரிவில் 12 அணிகளும், மகளிர் பிரிவில் 12 அணிகளும் லீக் சுற்றில் களமிறங்குகின்றன. ஆண்கள் பி பிரிவில் இந்தியா 3-0 என்ற கணக்கில் ஸ்காட்லாந்தையும், சிங்கப்பூர் அணியை 3-0 என்ற கணக்கிலும் வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. மகளிர் பி பிரிவிலும் இந்திய அணி 3-0 என இலங்கை மற்றும் தென் ஆப்ரிக்காவை எளிதாக வென்றது.\n13வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 29ஆம் தேதி தொடங்கும் என அறிவிப்பு\nவிமான விபத்தில் தலைசிறந்த அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீரர் கோபி பீன் பிரயன்ட் உயிரிழப்பு\nட்வீட் கார்னர்...வசந்த் ராய்ஜி 100\nகே.எல்.ராகுல் 57*, ஷ்ரேயாஸ் 44 ரன் விளாசல் 2வது டி20யிலும் வென்று இந்திய அணி அசத்தல்\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கால் இறுதியில் குவித்தோவா\nநியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது டி-20 போட்டி: மீண்டும் கே.எல்.ராகுலின் மாயாஜாலம்... 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி\nநியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது டி-20 போட்டி: 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி\nநியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி - 20 போட்டி: இந்திய அணிக்கு வெற்றி இலக்கு 133 ரன்கள்\nநியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி - 20 போட்டியில் இந்திய அணி பந்துவீச்சு\n× RELATED சில்லி பாயின்ட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puradsi.com/india-news-40/", "date_download": "2020-01-27T17:16:15Z", "digest": "sha1:RTBAPVTFRKYNA4BBMHW25LBQD7PYX2VV", "length": 8638, "nlines": 76, "source_domain": "puradsi.com", "title": "இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு,..!!! – Puradsi", "raw_content": "\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு,..\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு,..\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும், நளினி, சிறை விடுமுறைக் காலத்தை ஒக்டோபர் 15 வரை நீடிக்கக் கோரி தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. நளினி தனது மகளின் திருமணத்திற்காக ஒரு மதத்திற்கு சிறை விடுமுறைப்பெற்று கடந்த ஜூலை மாதம் 25-ம் திகதி வெளிவந்துள்ளார்.\nஎமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்\nஅவர், சத்துவாச்சாரியில் தங்கி தினமும் காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு வருகிறார். தன் மகள் ஹரித்ரா தமிழகம் வருவதில் தாமதம் ஏற்படுவதால், சிறை விடுமுறை காலத்தை தொடராக் கோரி சென்னை மேல் நீதிமன்றில் நளினி மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை பரிசீலித்த நீதிமன்றம், நளினிக்கு மேலும் 3 வார கால நீடிப்பு வழங்கியது.\nவீடியோ காலில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட இளம் பெண்.\n“ரஜினி இனி உயிருடன் வாழ முடியாது..கொலை…\n” என் அண்ணியின் உடல் அழகை பார்” கணவரின் தகாத உறவால்…\nஃபேஸ்புக்கில் மனைவி செய்த செயல்..\nஇந்த நிலையில், இந்த விடுமுறைக்காலத்தை ஒக்டோபர் 15-ம்; திகதி வரை நீட்டிக்கக் கோரி நளினி சென்னை மேல் நீதிமன்றில் தாக்கல் செய்த மனுவை, நீதிபதிகள் சுந்தரேஷ், டீக்கா ராமன் ஆகியோர் நிராகரித்துள்ளனர். இலங்கையில் இருக்கும் தனது மாமியார் வருவதற்கு தாமதம் ஆவதால், தனது விடுமுறைக்காலத்தை நீட்டிக்கும் படி நளினி கேட்டதை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்த முக்கிய அறிவிப்பு…\nFreeze டாஸ்கில் கவினுக்காக பிக் பாஸ் வீட்டிற்குள் வருவது இவர்கள் தான்..\nதிருமண கட்-அவுட்டில் இப்படியொரு வசனமா\nகோடிகளை அள்ளத் தயாராகுங்கள்; ஒலிம்பிக் போட்டியாளர்களுக்கு…\nஇந்தியக் குடியரசு தினத்தில் பரபரப்பு; அசாமில் நடந்த…\nஅனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்\nஇளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.\n3D ஒலித் தெளிவில் வானொலி கேட்க ���ங்கே க்ளிக் செய்யவும்\nபிரியங்காவின் சடலத்துடன் தான் உறவு கொண்டேன் என்னை விட்டு…\nதிருமண கோலத்தில் பிக் பாஸ் கவின்..\nபெற்ற தாயின் மரணச் சடங்கில் தனிமை படுத்தப் பட்ட பிக் பாஸ் வனிதா.…\n14 வயதில் சூர்யாவுடன் ஜோடியாக நடித்த ஸ்ருதிகாவை நினைவு…\nஉள்ளாடை அணியாமல் சாக்‌ஷி வெளியிட்ட புகைப்படம்..\nநெட்டை என்கிற நெட்டி முறிக்கும் பழக்கம் உங்களுக்கு…\n“பிகில் திரைப்படத்தில் என்னை ஏமாற்றி…\nமஞ்சள் தேவதையாக இருக்கும் இந்த குட்டி குழந்தை யார்…\nஅறுவை சிகிச்சை செய்து காலில் வலியுடன் நடிகர் அஜித் செய்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/varalakshmi-sarathkumar-dany-movie-poster-released/", "date_download": "2020-01-27T15:38:14Z", "digest": "sha1:DOKEWZHTP2ZWDPPQT25TXB2VX6ONQXIP", "length": 14555, "nlines": 108, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Diwali 2019 JioPhone gift voucher : How to gift jiophone to your loved ones this diwali? - ஜியோ வெப்சைட்டுக்கு போங்க... தீபாவளி பரிசு காத்துட்டு இருக்கு!", "raw_content": "\nவிஜே ரம்யா சுப்ரமணியனின் அழகான போட்டோ காலரி\nஜியோ வெப்சைட்டுக்கு போங்க... தீபாவளி பரிசு காத்துட்டு இருக்கு\nஇந்த கிஃப்ட் வவுச்சரை பயன்படுத்தி நீங்கள் இந்தியாவில் எந்த ஜியோ ஸ்டோரிலும், ஜியோ போனை பெற்றுக் கொள்ளலாம்.\nDiwali 2019 JioPhone gift voucher : இந்த தீபாவளிக்கு உங்களின் உற்ற உறவினர்களுக்கு என்ன அன்பளிப்பு தரலாம் என்று ஆவலுடன் யோசித்துக் கொண்டிருந்தால் இது உங்களுக்காக தான். ஜியோ போனை ஏற்கனவே மிக குறைந்த விலையில் ஆஃபருக்கு வைத்திருக்கிறது ரிலையன்ஸ் நிறுவனம். ஆனால் தற்போது சில ஆட் – ஆன் பேக்கேஜ்களை இணைத்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது அந்நிறுவனம்.\nநான்கு சிறப்பு சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது ஜியோ நிறுவனம். ரூ. 808, ரூ.1006, ரூ. 1,501, மற்றும் ரூ. 1,996-க்கு வழங்கப்படும் சிறப்பு சலுகைகளில் இடம் பெற்றிருக்கும் முக்கியம் அம்சங்கள் என்னென்ன\nரூ.808 ப்ளானை தேர்வு செய்தால், கஸ்டமர் ஜியோ போனுடன் ஒரு மாத ரீசார்ஜ் சேவையையும், ரூ.10 மதிப்பிலான IUC சேவையையும் இலவசமாக பெறலாம்.\nரூ.1006 ப்ளானை தேர்வு செய்தால், கஸ்டமர் ஜியோ போனுடன் மூன்று மாத ரீசார்ஜ் சேவையையும், ரூ.10 மதிப்பிலான IUC சேவையையும் இலவசமாக பெறலாம்.\nரூ.1501 ப்ளானை தேர்வு செய்தால், கஸ்டமர் ஜியோ போனுடன் எட்டு மாத ரீசார்ஜ் சேவையையும், ரூ.10 மதிப்பிலான IUC சேவையையும் இலவசமாக பெறலாம்.\nரூ.1996 ப்ளானை த��ர்வு செய்தால், கஸ்டமர் ஜியோ போனுடன் 13 மாத ரீசார்ஜ் சேவையையும், ரூ.10 மதிப்பிலான IUC சேவையையும் இலவசமாக பெறலாம்.\nஜியோ போனுடன் கூடிய ஜியோ ரீசார்ஜ் கூப்பன்களை ஒருவருக்கு நீங்கள் கிஃப்டாக வழங்க நீங்கள் முதலில் ஜியோ இணையத்திற்கு செல்ல வேண்டும். அதில் கிஃப்ட் ஜியோபோன் என்ற ஆப்சனை தேர்வு செய்ய வேண்டும். அதில் கிஃப்ட் நவ் என்ற ஆப்சன் இருக்கும். அதில் உங்கள் போன் நம்பரை பதிவு செய்ய வேண்டும். நீங்கள் யாருக்கு அதை அன்பளிப்பாக தர விரும்புகின்றீர்களோ அவர்களின் போன் எண்ணையும் பதிவு செய்ய வேண்டும். அதன் பின்னர் எந்த ப்ளானை தேர்வு செய்கிறீர்கள் என்று கேட்கப்படும். அதில் உங்களுக்கு விருப்பமான ப்ளானை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். பின்னர் அது கிஃப்ட் வவுச்சராக அனுப்பி வைக்கப்படும். அதனைக் கொண்டு இந்தியாவில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் எந்த ஜியோ ஸ்டோரில் வேண்டுமானாலும் ஜியோ போனை பெற்று கொள்ள இயலும்.\nமேலும் படிக்க : பி.எஸ்.என்.எல், ஏர்டெல், வோடபோன் மீது பகிரங்க குற்றம் சுமத்தும் ஜியோ… ஏர்டெல் தக்க பதிலடி\nJio Vs Airtel Vs Vodafone : ஒரு வருடத்திற்கான சிறந்த ப்ரீபெய்ட் ப்ளான்களை தரும் நெட்வொர்க் எது\nப்ரீபெய்ட் கட்டணங்கள் பற்றிய கவலையா வந்துவிட்டது ஜியோவின் வை-ஃபை கால்கள்\nஜியோவின் ஹேப்பி நியூ இயர் 2020 : புத்தாண்டு சிறப்பு சலுகைனா இது தான் பாஸ்\nஜியோ ஜிகாஃபைபரின் புதிய திட்டங்களில் 2000 ஜிபி வரை டேட்டா\nஉங்கள் போனின் நெட்வொர்க்கை மாற்றுவது இனி மேலும் சுலபம் : ட்ராயின் புதிய விதிமுறைகள்\nVodafone vs Jio vs Airtel : சிறந்த அன்லிமிட்டட் வசதிகளை தரும் நெட்வொர்க் எது\nகுறைவான விலையில் மீண்டும் ஜியோவின் ப்ரீபெய்ட் திட்டங்கள்\nஏர்டெல், வோடபோன் அன்லிமிடெட் அவுட்கோயிங்கை அறிவித்தது – ஜியோ என்ன செய்யப்போகிறது \nவிலை உயர்த்தப்பட்ட நெட்வொர்க் கட்டணங்கள் : ஏர்டெல், ஜியோ, வோடஃபோனின் புதிய ப்ளான்கள் \nமாடுகளுக்காக மகாராஷ்ட்ரா அரசு செய்த நடவடிக்கை… தேர்தல் முடிவுகளில் மாற்றத்தை தருமா இது\nAmazon Great Indian Diwali Sale 2019: இதோ கடைய போட்டாச்சுல… அமேசான் தீபாவளி ஆஃபர் தொடங்கியது\nமனீஷ் பாண்டே ஏமாத்து வேலை – பெனால்டியில் இருந்து தப்பித்த இந்திய அணி (வீடியோ)\nதொடர்ச்சியான தொடர்களுக்குப் பிறகு ஓய்வின்றி உடனடியாக நியூசிலாந்து மண்ணில் கால் வைத்த விராட் கோலி தலைமையிலான இந்திய அணி முதல் டி20 போட்டியிலேயே கால் மேல் கால் போட்டு கெத்தாக அமர்ந்திருக்கிறது. நியூசிலாந்துக்கு எதிராக ஆக்லாந்தில் இன்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில், இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது. மேலும் படிக்க – இந்தியா வென்றது எப்படி இதில், முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 203-5 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய இந்திய […]\nமிடுக்கான மிடில் ஆர்டரால் மிளிர்ந்த இந்தியா – 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\n‘சோனியாவின் தந்தை முசோலினி, ஹிட்லருக்கு நெருக்கமானவர்; அவருக்கு குடியுரிமை அளித்தது சரியா’ – பாஜக பதிலடி\nகீனி மீனியும் மனித உரிமை மீறல்களும்\nபுலியிடம் தனியாக சிக்கிக்கொண்ட நபர்; எப்படி சாமர்த்தியமாக தப்பினார் பாருங்கள்; வைரல் வீடியோ\nஆந்தையுடன் ரோமான்ஸ் செய்யும் கிளி\nவிஜே ரம்யா சுப்ரமணியனின் அழகான போட்டோ காலரி\n‘சோனியாவின் தந்தை முசோலினி, ஹிட்லருக்கு நெருக்கமானவர்; அவருக்கு குடியுரிமை அளித்தது சரியா’ – பாஜக பதிலடி\n இருக்குற பீதியில இதெல்லாம் தேவையா\nஇலக்கியமும் உளவியலும் : காப்பிய இலக்கியம் காட்டும் பெண்களின் உளவியல்.\nஆன்லைன்/ஆப்லைனில் ஆதார் விவரங்களை மாற்றுவது எப்படி\nகீனி மீனியும் மனித உரிமை மீறல்களும்\n சைடுல கொஞ்சம் சமந்தா மாதிரியும் இருக்காங்களே\nவிஜே ரம்யா சுப்ரமணியனின் அழகான போட்டோ காலரி\n‘சோனியாவின் தந்தை முசோலினி, ஹிட்லருக்கு நெருக்கமானவர்; அவருக்கு குடியுரிமை அளித்தது சரியா’ – பாஜக பதிலடி\nபுலியிடம் தனியாக சிக்கிக்கொண்ட நபர்; எப்படி சாமர்த்தியமாக தப்பினார் பாருங்கள்; வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/faulty-ammunition-to-indian-army-350239.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-01-27T16:08:19Z", "digest": "sha1:LBEBM6IM4LLGMSEORBCOSB4OGH5EAZK6", "length": 18569, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்திய ராணுவத்திற்கு தரம் குறைந்த ஆயுதங்கள் சப்ளை? விபத்துகள் அதிகரிப்பு என பரபரப்பு புகார் | Faulty ammunition to Indian army? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பட்ஜெட் 2020 கொரோனா வைரஸ் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஓஹோ.. இதனால்தான் தமிழகத்தை பெரியா���் மண் என்கிறார்களா இந்த படத்தை பாருங்கள்.. புரியும்\nபரனூர் சுங்கச்சாவடி தாக்குதல்.. சீமான் ஆவேசம்.. வேறு மாதிரி பின்விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கை\nசென்னை கிழக்கு கடற்கரையில் கட்டிட விதிமீறல்.. விபரம் தேவை.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\nகையெழுத்தானது போடோ அமைதி ஒப்பந்தம்.. வரலாற்று சிறப்புமிக்கது.. அமித்ஷா புகழாரம்\nExclusive: கொரோனோ வைரஸ்... முழுவீச்சில் முன்னெச்சரிக்கை... பீலாராஜேஷ் ஐ.ஏ.எஸ். விளக்கம்\nதடுக்கப்பட்ட முக்கிய மசோதா.. தமிழகம் பாணியில் ஆந்திராவில் சட்டமேலவையை கலைக்க ஜெகன் அதிரடி முடிவு\nTechnology பிப்ரவரி 4: மிகவும் எதிர்பார்த்த போகோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nMovies ராபின் ஹூட் மோஷன் போஸ்டர் ரிலீஸ்.. சில மணி நேரத்திலேயே டிரெண்டானது \nSports ஜடேஜா அதற்கு சரிபட்டு வரமாட்டார் என்று கூறிய சஞ்சய் மஞ்ச்ரேகர் -ரசிகர்கள் கோபம்\nAutomobiles மாருதி சுசுகி ஆல்டோ பிஎஸ்6 சிஎன்ஜி வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம்...\nFinance கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவை ஆக்கிரமிக்கும் சீனா.. எப்படி தெரியுமா..\nLifestyle 30 நாட்கள் நீங்கள் மது அருந்தாமல் இருந்தால் உங்கள் உடலில் என்னென்ன அதிசயங்கள் நடக்கும் தெரியுமா\nEducation SBI Recruitment 2020: எஸ்பிஐ வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள், ஊதியம் எவ்வளவு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய ராணுவத்திற்கு தரம் குறைந்த ஆயுதங்கள் சப்ளை விபத்துகள் அதிகரிப்பு என பரபரப்பு புகார்\nடெல்லி: தரமற்ற வெடிகுண்டுகள், ஆயுதங்கள் சப்ளை காரணமாக, அதிகப்படியாக விபத்துகள் ஏற்படுவதாக இந்திய ராணுவம் சார்பில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்திய ராணுவத்திற்கு, மத்திய அரசின், ஆர்ட்னன்ஸ் பேக்டரி போர்டு அமைப்புதான் ஆயுதங்களை சப்ளை செய்கிறது. 41 ஆயுத, தொழிற்சாலைகள் இந்த அமைப்பின்கீழ் இயங்குகிறது.\nஆனால், தரமற்ற ஆயுதங்கள், தளவாடங்கள் சப்ளையால் சமீபகாலமாக, விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இதுதொடர்பாக, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சக கவனத்திற்கு ராணுவம் கொண்டு சென்றுள்ளது.\nகதை முடிந்துவிட்டது.. பாஜகவை ஆர்எஸ்எஸ்ஸே கைவிட்டுவிட்டது.. நிலவரத்தை போட்டுடைத்த மாயாவதி\n15 பக்கங்கள் அடங்கி�� அறிக்கையை, பாதுகாப்புத்துறையிடம் வழங்கியுள்ளது ராணுவம். பெரும்பாலான விபத்துக்கள் 105 எம்எண் இந்திய துப்பாக்கிகள், 105 எம்எம் ஃலைட் ஃபீல்ட் துப்பாக்கிகள், 130 எம்எம் எம்ஏ1 மீடியம் துப்பாக்கிகள், 40 எம்எம் எல்-70 ஏர் டிபென்ஸ் துப்பாக்கிகள், டி-72 மற்றும் டி-90 வகை துப்பாக்கி குண்டுகளால் அதிகப்படியாக விபத்துகள் நடப்பதாக அதில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. சில நேரங்களில் 155 எம்எம் போபர்ஸ் துப்பாக்கிகளிலும் விபத்துகள் நடந்துள்ளதாக அதில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.\nபிப்ரவரி மாதம் நடைபெற்ற விபத்துகளுக்கு பிறகு, 40 எம்எம் துப்பாக்கிகளை கொண்டும், எல்-70 துப்பாக்கிகளை கொண்டும் பயிற்சி பெறுவது நிறுத்தப்பட்டுள்ளது. எனவே எல்-70 தோட்டாக்கள் வீணாகியுள்ளது. மோசமான தரம்தான் இதற்கெல்லாம் காரணம் என்று தெரிகிறது.\nஇதுபற்றி ஆர்ட்னன்ஸ் பேக்டரி போர்டு அதிகாரி ஒருவர் கூறுகையில், அதிகப்படியான தரச் சோதனைகளுக்கு பிறகுதான், வெடி பொருட்களை ராணுவத்திற்கு அளிக்கிறோம். மொத்தமாக வெடி பொருட்களை சேமித்து வைத்தல், தவறாக கையாளுதல் போன்றவற்றால் வேண்டுமானால் விபத்துக்கள் நடந்திருக்கலாமே தவிர, தரத்தில் சமரசம் செய்வதில்லை என்று தெரிவித்தார்.\nஆர்ட்னன்ஸ் பேக்டரி போர்டு சார்பில் இதுவரை 7 கமிட்டிகள் அமைக்கப்பட்டு, ராணுவ தளவாட தரம் பற்றி ஆய்வு நடந்துள்ளது. ஆனால், ஆயுத கிடங்கில் உள்ள ஆயுதங்களின் நிலை என்ன என்பது பற்றி, விசாரிக்கப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅபாயகரமான கொரோனா வைரஸ்.. பரவுவதை தடுக்க நீங்கள் செய்ய வேண்டியவை.. செய்யக்கூடாதவை\nஷாஹீன்பாக் போராட்டத்துக்கு போங்க.. பிரியாணி தருவாங்க.. நக்கலடித்த இந்தியர்.. பொங்கிய சோஷியல் மீடியா\nமத்திய அரசிடம் பணமில்லை.. அதனால் ஏர் இந்தியாவை விற்கின்றனர்- கபில் சிபல்\nபிப்.1ல் தூக்கு என்றால்.. நிர்பயா குற்றவாளியின் மனு உடனே விசாரணை... தலைமை நீதிபதி அறிவிப்பு\nஇது எங்கள் உள்நாட்டு விஷயம்.. சிஏஏவிற்கு எதிரான ஐரோப்பா தீர்மானத்திற்கு மத்திய அரசு பதிலடி\nபாக். விமானப்படை வீரரின் மகனுக்கு பத்ம ஸ்ரீ விருதா அப்பறம் ஏன் சிஏஏ.. மத்திய அரசுக்கு காங். கேள்வி\nதமிழகம் கொடுத்த புது ஐடியா.. பின்பற்ற வேண்டும்.. 2020ன் முதல் மான் கி ���ாத்தில் பாராட்டிய மோடி\nவாகா எல்லையில் கொடி இறக்கும் நிகழ்ச்சி.. மிடுக்காக அணிவகுத்த வீரர்கள்.. கண்டுகளித்த மக்கள்\nமிரட்டிய அய்யனார் சிலை.. மைனஸ் டிகிரி பனி.. சாகச பைக் ரைடு.. தேசம் முழுதும் எதிரொலித்த.. ஜெய்ஹிந்த்\nசெம கலாய்.. குடியரசு தினத்தில் மோடிக்கு காங். செய்த ஸ்பெஷல் அமேசான் ஆர்டர்.. என்ன தெரியுமா\nகுடியரசு தின நாளிலும் டெல்லியில் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான இடைவிடாத போராட்டம்- கைதாகிறார் ஷர்ஜீல் இமாம்\nவெமுலாவின் தாயார்.. அடித்து கொல்லப்பட்ட ஜூனைத் அம்மா.. 3 பாட்டிகள்.. டெல்லியில் அசத்தல் கொடியேற்றம்\n70 லட்சம் ஜம்மு காஷ்மீர் மக்களின் சுதந்திரம் பறிப்பு: ப. சிதம்பரம் வேதனை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nindian army weapon defence இந்திய ராணுவம் ஆயுதம் பாதுகாப்புத்துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nilacharal.com/product/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87/?add-to-cart=14552", "date_download": "2020-01-27T16:22:57Z", "digest": "sha1:ZDVQDMBWV2UMHTM7VFYWDVVM7E54TFH6", "length": 7312, "nlines": 154, "source_domain": "www.nilacharal.com", "title": "உள்ளே வெளியே - Nilacharal", "raw_content": "\nView Cart “சிலுக்கு ஸ்மிதாவும் சுலைமான் ஹாஜியாரும்” has been added to your cart.\nமனித வாழ்க்கை அன்பால் பகிர்ந்து கொள்ள முடிகிறபடியாக இருக்கிறது. ஆனால் இந்தப் பரிமாறலுக்குத் தடையாக உடல் அவஸ்தைகளும், மன அவஸ்தைகளும் அமைந்து விடுகின்றன. இந்த அவஸ்தைகளின் துல்லியத்தை நுணுக்கமாகப் பதிவு செய்துள்ள சிறுகதைத் தொகுப்புமனித வாழ்க்கை அன்பால் பகிர்ந்து கொள்ள முடிகிறபடியாக இருக்கிறது. ஆனால் இந்தப் பரிமாறலுக்குத் தடையாக உடல் அவஸ்தைகளும், மன அவஸ்தைகளும் அமைந்து விடுகின்றன. இந்த அவஸ்தைகளின் துல்லியத்தை நுணுக்கமனித வாழ்க்கை அன்பால் பகிர்ந்து கொள்ள முடிகிறபடியாக இருக்கிறது. ஆனால் இந்தப் பரிமாறலுக்குத் தடையாக உடல் அவஸ்தைகளும், மன அவஸ்தைகளும் அமைந்து விடுகின்றன. இந்த அவஸ்தைகளின் துல்லியத்தை நுணுக்கமாகப் பதிவு செய்துள்ள சிறுகதைத் தொகுப்பு\n All these questions are answered in the novel named Only Vivek. (மனித வாழ்க்கை அன்பால் பகிர்ந்து கொள்ள முடிகிறபடியாக இருக்கிறது. ஆனால் இந்தப் பரிமாறலுக்குத் தடையாக உடல் அவஸ்தைகளும், மன அவஸ்தைகளும் அமைந்து விடுகின்றன. இந்த அவஸ்தைகளின் துல்லியத்தை நுணுக்கமாகப் பதிவு செய்துள்ள சிறுகதைத் தொகுப்புமனித வாழ்க்கை அன்பால் பகிர்ந்து க���ள்ள முடிகிறபடியாக இருக்கிறது. ஆனால் இந்தப் பரிமாறலுக்குத் தடையாக உடல் அவஸ்தைகளும், மன அவஸ்தைகளும் அமைந்து விடுகின்றன. இந்த அவஸ்தைகளின் துல்லியத்தை நுணுக்கமனித வாழ்க்கை அன்பால் பகிர்ந்து கொள்ள முடிகிறபடியாக இருக்கிறது. ஆனால் இந்தப் பரிமாறலுக்குத் தடையாக உடல் அவஸ்தைகளும், மன அவஸ்தைகளும் அமைந்து விடுகின்றன. இந்த அவஸ்தைகளின் துல்லியத்தை நுணுக்கமாகப் பதிவு செய்துள்ள சிறுகதைத் தொகுப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kabiltech.blogspot.com/2013/05/blog-post_7409.html", "date_download": "2020-01-27T15:40:18Z", "digest": "sha1:4W5VCYCG2ZFFX4UE2APRS2AEBT7DEXRM", "length": 23987, "nlines": 127, "source_domain": "kabiltech.blogspot.com", "title": "கணினி தகவல்கள் : பாதுகாப்பான முறையில் புளூடூத் சாதனங்களை பாவிப்பதற்கான சில வழிமுறைகள்!", "raw_content": "\nபாதுகாப்பான முறையில் புளூடூத் சாதனங்களை பாவிப்பதற்கான சில வழிமுறைகள்\nநாம் கம்ப்யூட்டர்கள், பொழுதுபோக்கு சாதனங்கள், டெலிபோன் ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது அவை தங்களுக்குள் பல வகைகளில் இணைத்துக் கொள்கின்றன. பலவித வயர்கள், கேபிள்கள், ரேடியோ சிக்னல்கள், இன்ப்ரா ரெட் கதிர்கள் எனப் பல வகைகளில் இணைப்பு ஏற்படுத்தப்படுகிறது. ஆனால் புளுடூத் சாதனங்களை இணைப்பதில் தனி வழி கொண்டுள்ளது. குறைந்த மின் சக்தி பயன்பாடு, ஒரே நேரத்தில் எட்டு சாதனங்களுடன் தொடர்பு, எந்த வகையிலும் ஒன்றுக்கொன்று குறுக்கிட்டு செயல் இழக்காத நிலை, இணைந்திடும் சாதனங்கள் நேராக இருந்திடத் தேவையற்ற நிலை, 32 அடி வட்டத்தில் புளுடூத் தொழில் நுட்பம் கொண்ட எந்த சாதனத்தையும் கண்டு இணையும் லாகவம் எனப் பல ப்ளஸ் பாய்ண்ட்களை அடுக்கிக் கொண்டு செல்லலாம். புளுடூத் இயக்கப்பட்ட சாதனங்கள் அவற்றின் எல்லைகளுக்குள் இருக்கையில் யாரும் இயக்காமலேயே ஒன்றையொன்று புரிந்து கொள்கின்றன. முகத்தை மூடிய நிலையிலும் கண்களை மட்டுமே கண்டு ரோமியோவை ஜூலியட் அடையாளம் கண்டது போல புளுடூத் உள்ள சாதனங்கள் ஒன்றையொன்று கண்டு கொள்கின்றன. ஒரு எலக்ட்ரானிக் உரையாடல் அவற்றுக்குள் ஏற்படுகிறது. இந்த சாதனங்களைப் பயன்படுத்துபவர் எந்த பட்டனையும் இதற்கென அழுத்த வேண்டியதில்லை. இந்த எலக்ட்ரானிக் உரையாடல் இரண்டு அல்லது மூன்று சாதனங்களுக்கிடையே ஏற்பட்டவுடன் (அவை கம்ப்யூட்டர் சிஸ்டமாகவோ, மொபைல் போனாகவோ, ஹெட்செட் ஆக��ோ, பிரிண்டராகவோ இருக்கலாம்) அந்த சாதனங்கள் தங்களுக்குள் ஒரு நெட்வொர்க்கினை ஏற்படுத்திக் கொள்கின்றன. இதை பெர்சனல் ஏரியா நெட்வொர்க் எனக் கூறலாம். ஆங்கிலத்தில் இந்த நெட்வொர்க்கை PAN அல்லது piconet என அழைக்கின்றனர். இரண்டிற்கு இடையே ஏற்படும் இந்த நெட்வொர்க் அதே அறையில் மற்ற இரண்டிற்கு இடையே ஏற்படும் நெட்வொர்க்கால் பாதிக்கப்படுவதில்லை. இணைப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் இந்த இரண்டு சாதனங்களுக்கிடையே தகவல் பரிமாற்றம் ஏற்படுகிறது. இது ஒலி, போட்டோ, வீடியோ, பைல் என எதுவாகவும் இருக்கலாம். புளுடூத் பயன்படுத்தப்படும் சாதனங்கள்: அன்றாட வாழ்வின் நடைமுறையை இந்த புளுடூத் இணைப்பு சந்தோஷப்படுத்துகிறது. எடுத்துக் காட்டாக புளுடூத் ஹெட்செட்கள் உங்களுடைய மொபைல் போன், ரேடியோ ஆகியவற்றுடன் வயர் எதுவுமின்றி இணைப்பு கொடுத்து செயல்பட வைக்கின்றன. மொபைல் போனில் இந்த வசதியைப் பெற A2DP (Advanced Audio Distribution Profile) என்ற தொழில் நுட்பம் இருக்க வேண்டும். ஹெட்செட்டும் அதே தொழில் நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும். பாடல்களை மட்டுமல்ல போனுக்கு வரும் அழைப்புகளையும் இதில் மேற்கொள்ளலாம். பிரிண்டர்களும் புளுடூத் தொழில் நுட்பத்தில் இயங்கும் வகையில் இப்போது வடிவமைக்கப்படுகின்றன. உங்கள் மொபைல் போனில் போட்டோ ஒன்று எடுத்த பின்னர் அதனை அச்செடுக்க பிரிண்டருடன் இணைக்க வேண்டியதில்லை. பிரிண்டரையும் மொபைல் போனை யும் புளுடூத் மூலம் இணைப்பை ஏற்படுத்தினால் போதும். கார்களை ஓட்டிச் செல்கையில் நம் மொபைல் போனுக்கு அழைப்பு வந்தால் யாரிடமிருந்து அழைப்பு வருகிறது என்பதனை எடுத்துக் காட்டி போனை எடுக்காமலேயே பேசச் செய்திடும் தொழில் நுட்பம் கொண்ட சாதனங்கள் வந்துள்ளன. உள்ளே பயணம் செய்திடும் ஐந்து நபர்களின் போன்களை இவ்வாறு இணைத்து இயக்கலாம். அதே போல மொபைல் போனில் ஜி.பி.எஸ். ரிசீவர் இருந்தால் எக்ஸ்டெர்னல் ஜி.பி.எஸ். சாதனம் ஒன்றை புளுடூத் மூலம் இணைத்து தகவல்களைப் பெறலாம். இறுதியாக கம்ப்யூட்டர் இணைப்பைக் கூறலாம். உங்களுடைய மொபைல் போனை புளுடூத் மூலம் கம்ப்யூட்டருடன் இணைத்து பைல்களை அப்டேட் செய்திடலாம். புளுடூத் வசதி கொண்ட கீ போர்டுகளும் இப்போது வந்துவிட்டன. இவற்றையும் கம்ப்யூட்டர் மற்றும் செயல்பாட்டிற்கு ஏற்ப மொபைல் போனுடனு��் இணைக்கலாம். புளுடூத் செக்யூரிட்டி: எந்த நெட்வொர்க் இணைப்பு ஏற்படுத்தினாலும் அங்கே பாதுகாப்பு பிரச்னை ஏற்படுகிறது. இங்கும் அதே கதை தான். உங்கள் மொபைல் போனில் புளுடூத்தை இயக்கிவிட்டு சிறிது தூரம் காரிலோ ஸ்கூட்டரிலோ செல்லுங்கள். ஏதாவது இன்னொரு புளுடூத் சாதனம் குறுக்கிட்டு இணைப்பை ஏற்படுத்தும். உங்கள் போன் திரையில் இது போல ஒரு சாதனம் இந்த பைலை அனுப்பவா என்று கேட்கிறது ஏற்றுக் கொள்கிறாயா என்ற கேள்வி இருக்கும். உடனே இணைப்பைக் கட் செய்வதே நல்லது. ஏனென்றால் இது போல வரும் பைல்களில் வைரஸ் இருக்கும். எனவே தான் இணைப்பு இருந்தாலும் பைலை ஏற்றுக் கொள்ளும் அனுமதியை நாம் தரும்படி மொபைல் போனின் புளுடூத் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு புளுடூத் மூலம் அடுத்த சாதனங்களைக் கைப்பற்றி கெடுப்பதை \"bluejacking,\" \"bluebugging\" மற்றும் \"Car Whisperer\" என அழைக்கின்றனர். எனவே நம்பிக்கையான நபர் அல்லது மொபைல் போன் அல்லது சாதனம் என்று உறுதியாகத் தெரிந்தாலொழிய இத்தகைய இணைப்பை அனுமதிக்கக் கூடாது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஉங்கள் கணினியில் வைரஸ் தாக்கத்தைக் கண்டறிய...\nஉங்கள் கணிப்பொறியில் நச்சு நிரல்களால்(Virus) பாதிக்கபட்டிருந்தால் கீழ்க்கண்ட பிரச்னைகள் ஏற்படலாம். .கணிப்பொறியின் வேகம் குறைந்து காணப்...\nநமது கணிணி சில சமயம் நாம் துவங்கும் சமயம் ஆமைவேகத்தில் துவங்கும் . சிலர் கணிணியை ஆன் செய்துவிட்டு டீ சாப்பிட்டுவர சென்...\nபொதுவாக அனைவருமே Run option ல் சென்று சில settings கள் செய்வோம் அப்படிப்பட்ட சில command களின் பட்டியல் உங்கள் பார்வைக்கு... ...\nஉங்கள் கணினி விரைவாக செயல்பட வேண்டுமா\nமிக மெதுவாகச் செயல்படும் கணினி உங்களை வெறுப்பேற்றுகிறதா கீழ்க்கண்டவற்றைப் பின்பற்றுவதன் மூலமாக உங்கள் கணினியை விரைவாகச் செய...\nநீங்கள் கணிணிக்கு பாஸ்வேர்ட் கொடுத்து விட்டு மறந்து போனால்\nவிண்டோஸ் எக்ஸ்பி இயங்கு தளத்தில் பயனர் கணக்கை (user account) உருவாக்கி அதனை எவரும் அணுகா வண்ணம் பாஸ்வர்ட் மூலம் பாதுகாப்பளிக்கவும் முட...\nவேகமாகச் செயல்பவில்லையா பென்டிரைவ் எப்படி வேகமாகச் செயல்பட வைப்பது\nபென்டிரைவ் என்பது கணனி பயன்படுத்துவோர் மட்டுமல்லாமல், கிட்டத்தட்ட அனைவருமே பயன்படுத்தும் ஒரு Removable Device ஆகும். இத்தகைய பென்டிரைவ்...\nகணனி பயன்படுத்துபவர்கள் கண்களைப் பாதுகாக்க சில குறிப்புகள்\nநீங்கள் கணனியின் முன்பு நீண்ட நேரம் அமர்ந்து பணிபுரிபவரா உங்கள் கண்களைப் பாதுகாக்க சில குறிப்புகளை பார்ப்போம். ஆயர்வேத மருத்துவ அடிப்ப...\nமென்பொருட்​களை பயன்படுத்தா​மல் Administra​tor Password-ஐ நீக்குவதற்​கு\nதனிநபர் கணினிகளிலுள்ள தகவல்களை மற்றவர்கள் பார்வையிடா வண்ணம் மறைப்பதற்கு கடவுச்சொல்லை பயன்படுத்துவோம். சில சந்தர்ப்பங்களில் கொடுக்கப்ப...\nபாஸ்வேர்டை எளிமையாக கண்டுபிடிப்பது எப்படி\nஒரு சில எழுத்துக்களும் எண்களும்தான் நம்முடைய வாழ்வையும், பாதுகாப்பையும் தீர்மானிப்பவையாக இருக்கின்றன. ஏடிஎம் கார்டுகள், கிரெடிட் கார்டுக...\nபென் டிரைவில் Write Protected பிழையை நீக்க.\nகணினியில் USB PORTஐ DISABLE செய்வது எப்படி \nமொபைல் போனுக்கு ஏற்றவாறு வீடியோக்களை Convert செ...\nMS வேர்ட் தொகுப்பின் சில சுருக்கு வழிகள்.\nகணிணியில் இருந்து Drivers backup எடுப்பது எப்படி\nநீங்கள் நிறுவியுள்ள மென்பொருளை பிறர் பயன்படுத்தாமல...\nகணினியில் உள்ள வன் பொருட்களின் தகவலை அறிந்துகொள்ள\nஉங்கள் கணினி விரைவாக செயல்பட வேண்டுமா\nபென் டிரைவில் Write Protected பிழையை நீக்க.\nஸ்கைப்பில் பரவும் கொடிய வைரஸ் - எச்சரிக்கை \nமுதல் அப்பிள் கணனி ரூ.3.5 கோடிக்கு ஏலம்\nகணனியில் காணப்படும் தேவையற்ற கோப்புக்களை துல்லியமா...\nAMR FILE களை MP3 ஆக CONVERT செய்ய இலவச மென்பொருள் ...\nஉங்கள் PENDRIVE ல் கோப்புகளை காண முடியவில்லையா \nஒரே சொடுக்கில் கணினியை Restart செய்ய…\nYoutube வீடியோக்களை DVD ஆக மாற்ற…\nமானிட்டரில் உயிருள்ள ஈக்கள் உலாவினால் எப்படி இருக...\nவிண்டோஸ் இல் இல்லாத சிறப்பு லினக்ஸ் இல் என்ன இருக்...\nவிண்டோஸ் 7 இல் USB Drive (USB Port) ஐ மறைப்பதற்கு....\nவீடியோவை MP3 கோப்புகளாக மாற்றும் மென்பொருள்\nநமது கணினியில் RAM இல்லாமலே வேகத்தை அதிகரிப்பது எப...\nவேகமாகச் செயல்பவில்லையா பென்டிரைவ் எப்படி வேகமாகச்...\nசி.டி.களில் கிறுக்கல் விழுந்து விட்டதா\nநீங்கள் பயன்படுத்தாத நேரத்தில் உங்களது கணணியை கண்க...\nஉயர் தரம்வாய்ந்த வீடியோக்களை இயக்குவதற்கு\nகணனி பயன்படுத்துபவர்கள் கண்களைப் பாதுகாக்க சில குற...\nஹார்ட் ட்ரைவ் அடிக்கடி மாற்றலாமா\nமடிக்கணனி உபயோகிக்கும் ஆண்கள் கவனத்திற்கு\nஆடியோ கோப்புக்களை விரும்பியவாறு மாற்றியமைப்பதற்கு\nலேப்டாப் ���ேட்டரி சக்தியை பராமரிக்க வேண்டுமா\nCCleaner-ன் புதிய பதிப்பை தரவிறக்கம் செய்வதற்கு\nPSD படங்களை JPG படங்களாக மாற்றம் செய்வதற்கு\nமால்வேர் பாதிப்பை நீக்கும் வழிகள்\nகணனியின் CACHE MEMORYஐ எவ்வாறு அதிகரிப்பது\nNotepad++ இன் புத்தம் புதிய பதிப்பு வெளியிடப்பட்டத...\nஉங்கள் தகவல்களை இணையத்தில் பாதுகாக்க சில வழிமுறைகள...\nவிரைவில் வருகிறது 3D மவுஸ்\nஉங்கள் கணினியில் வைரஸ் தாக்கத்தைக் கண்டறிய...\nஹார்ட் ட்ரைவ் அடிக்கடி மாற்றலாமா\n - டிவைஸ் மேனேஜர் - ஏன...\nபேஸ்புக் தளத்தை பாதுகாப்பாக மாற்ற\nமடிக்கணனியை தாக்கும் புதுவகை வைரஸ்: உஷார்\nபி.டி.எப் பைல்கள் பற்றிய சிறு விளக்கம்\n750 மில்லியன் பயனர்களை எட்டியது கூகுள் குரோம்\nகுறைந்த விலையில் Asus அறிமுகப்படுத்தும் புதிய லேப்...\nஉயர் தரம்வாய்ந்த வீடியோக்களை தரவிறக்கம் செய்ய... 8...\nஇன்டர்நெட் பயன்பாடு என்பது நாள்தோறும் அடிக்கடி நட...\nநீங்கள் அடிக்கடி சிடி பயன்படுத்துபவராக இருந்தால் ...\nபாதுகாப்பான முறையில் புளூடூத் சாதனங்களை பாவிப்பதற்...\nஇன்று நாம் கணினிக்கு தீங்கு விளைவிக்கின்றவை\nபோலியான MOBILE PHONEஐ எப்படி கண்டுப்பிடிப்பது\nநோக்கியா மொபைலில் மறைந்துள்ள SECRET தகவல்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதங்கள் வருகைக்கு நன்றி .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mazhai.blogspot.com/2007_02_19_archive.html", "date_download": "2020-01-27T15:06:47Z", "digest": "sha1:FINAJ3PQABOVGFQGHGM3IUSFXVO5CN6L", "length": 25777, "nlines": 352, "source_domain": "mazhai.blogspot.com", "title": "மழை: 19 February 2007", "raw_content": "\nசின்னச் சின்ன அழகான தருணங்கள்\nரெய்ன்(f)பால் நீர்வீழ்ச்சிக்குக் காலையில் போகவென்றிருந்த பயணம் பிற்பகல் இரண்டு/மூன்று மணி போலத்தான் சாத்தியமாயிற்று. ஷாவ்ஹௌசன் (சாருஹாசன் அல்ல) கன்ரோனில் ஜெர்மன் - சுவிஸ் எல்லைக்கருகில் இருக்கிறது. இந்த நீர்வீழ்ச்சிதான் ஐரோப்பாவிலேயே பெரிதென்றார்கள். இரண்டு மூன்று வழிகளில் இவ்விடத்தை அடையலாம். இங்கே பாருங்கள்.\nவிரைவிலேயே பனிமூட்டம் சூழ்ந்துவிட்டதால் நிறைய நேரம் நிற்கவில்லை. நீர்வீழ்ச்சி ஆரம்பிக்குமிடத்திற்கும் ஏறவில்லை. கோடை காலத்திற்தான் செல்லலாம். மேலே ஒரு கோட்டையும் இருக்கிறதாம். படகுச் சவாரி போகலாம், அல்லது நடந்து மலையேறலாம். மலை ஏறுவதற்குமே வெவ்வேறு வழிகளுண்டாம். நாங்கள் அடிவாரத்திற்குப் போனோம். குட்டியொரு பாலமிருக்கிறது. கீழே பார்த்தால் தரை த���ரியக்கூடியளவு தெளிந்த நீர். தரைதான் தெரியவில்லை... அவ்வளவிற்கு மீன்கள். சாப்பாட்டுப் புத்தி போகுமா.. எப்பிடிப் பிடிக்கலாம் என்றெல்லாம் ஆராயப்பட்டதுடன் பொரிச்சா சுவையாயிருக்குமென்ற ஒரு கருத்தும் முன்வைக்கப்பட்டது. கதையோடவே முடிஞ்சு போச்சு.. செயலிலே இறங்கவில்லை. அத்துடன் தப்பின மீன்கள். :O)\nகடந்து அந்தப்பக்கம் கோட்டைக்குப் போனால் ஒரு ஞாபகச் சின்னக் கடையும் (பூட்டியிருந்தது) படகுத் துறையும், ஒரு உணவகமும் இருந்தன. தண்ணீரோ சில்ல்ல். வீரம் காட்டவென்று தண்ணிருக்குள்ளிருந்து வெளியே தலை நீட்டிக் கொண்டிருந்த ஒரு பெரிய கல் மேலே நின்று படமெடுத்தோம். குளிர்காலத்தில் போவதில் சனமில்லாமல் ஆறுதலாய் இடம் பார்க்கக் கிடைத்தாலும், கோடைகாலத்திலே செய்யக்கூடியதாயிருக்கிற படகுச் சவாரியோ, மலையேறலோ இல்லாமல் போனது வருத்தமே.\nஇதுவரை இப்படி அழகான இடத்தைப் பனிமூட்டத்திற்கூடாகப் பார்க்கும் சந்தர்ப்பம் படங்களிலும் (கதாநாயகி அறிமுகம்/பாடல்)(இதற்கு நக்கலாக 'அழகிய தீயே'ல் கடைசியில் ஒரு காட்சி வைக்கப்பட்டதல்லவா. இன்னும் சிரித்துக் கொள்வேன் அதை நினைத்து) விளம்பரப் பிரசுரங்களிலும் மட்டுமே கிடைத்தது. படத்தைப் பார்த்து நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.\nஷாவ்ஹௌசனில் படங்கள் வரையப்பட்ட பழங்காலத்து வீடுகளும் இருக்கின்றனவென்று அறியக்கிடைத்தது. செல்லவில்லை. விவரங்கள் கீழேயுள்ள சுட்டிகளிற் கிடைக்கும்.\nவின்ரத்தூரிலிருந்து சுவிஸ்ரயிலெடுத்து இரண்டு மணி நேரத்தில் தூன் நகரை வந்தடைந்தோம். போன இடங்களிலெல்லாம் எங்களைச் சாப்பிட வைத்தே அழகு பார்த்தார்கள். தூனில்தான் கொஞ்சமாவது அதிலிருந்து விடுதலை; அடுத்தநாள் நாட்டுக்கோழி இறைச்சியென்று - அதற்குள்ளிருந்த முட்டைகளோட சேர்த்து - பரிமாறும் வரை :O(. சுட்ட மீனும் சலட்டும் சாப்பிட்டுவிட்டு பத்து நிமிட நடையிலுள்ள நகர் மையத்தைப் பார்க்கப்போனோம். நத்தார்ச் சோடனைகள் ஆரம்பித்திருந்தன. அடுத்தநாள் சந்தையாம். கடைகளின் எலும்புக்கூடுகளாய் சில stalls முளைத்திருந்தன. 12ம் நூற்றாண்டிலிருந்தே இருக்கிற கோட்டை கண்ணில் பட்டது. அடுத்தநாள் அதைப் பார்க்கப் போகிறதாய் முடிவு. கண்ணிற் பட்ட ஒரு மணிக்கூட்டுக் கடைக்குள் நுழைந்தோம். ஒரு அடி உயரமிருக்கும் ஒரு கடிகாரத்தைக் காட்டி வ��லை கேட்டோம்.. 20,000 சுவிஸ் பிராங்குகளாம் அடேயப்பா கையாலேயே செய்யப்படுவதால் அவ்வளவு விலை.\nஅடுத்தநாள் மப்பும் மந்தாரமுமாய் விடிந்தது. சுவிஸில் கடைசி நாளென்பதால் மனம் சோர்ந்தும், கோட்டை & இன்னொரு நாடு (அடுத்தநாளாயினும்) பார்க்கப் போகிற உற்சாகமும் கலந்து மனம் ஒரு நிலையில்லாமல் இருந்தது. சந்தை & கோட்டையைப் பார்க்கப் போனோம்.\nவகை வகையாய் சீஸ். தோற் பொருட்கள், ஆடைகள், நத்தார் அலங்காரங்கள், பூக்கள், காதணி/மாலைகள்/மோதிரங்கள், பிரம்புப் பொருட்கள் என்று பலதும் விற்கும் கடைகள். பிரம்புக் கூடையொன்றை ஒரு சிறு இயந்திரத்தினுதவியுடன் சில நிமிஷங்களிலேயே பின்னுகிறார் கடைக்காரக் கிழவர். அவருக்கு எதிர்த்தாற்போல் ஒரு சிறுகடை. பொன்னிறமாய் சிற்றுருவங்கள். கண் பார்த்ததும் கால் இழுத்துச் சென்றது. தேன் மெழுகாலான மெழுகுதிரிகள். சந்தையிலே கொஞ்சம் சீஸ் வாங்கிச் சாப்பிட்டு கோட்டை நோக்கி நடந்தோம்.\nகோட்டையில் கீழ்த்தளத்தில் ஒரு 'சத்திரம்'. கோட்டையின் கீழ்த்தளப்பகுதியில் கொஞ்சத்தை இப்போது கடைகளாக்கி விட்டார்கள். குதிரைகள் ஏறுவதற்கென்று வைத்தவை போலிருந்த படிகளில் ஏறி நடுத்தளம் அடைய ஒரு பீரங்கி வரவேற்றது. அதிலேயே ராசா ராணியாய் முகம் வைத்துப் படமெடுக்க ஒரு ஓவியம். ராசா ராணி (வீரன், காதலி)யின் முகங்களைத் திறந்து அந்த ஓட்டையிலே எங்கள் திருமுகங்களை வைத்துப் படமெடுக்கலாம். ஒரு சின்ன அருங்காட்சியகமும் இருக்கிறது. நாங்கள் போன அன்றைக்குப் பூட்டு. இன்னும் கொஞ்சம் படியேறிப் போக ராசாவின் சாப்பாட்டறை. இப்பவெல்லாம் விழாக்கள்/விருந்துகளுக்கு வாடகைக்கு விடப்படுகிறது. அன்றைக்கும் கதிரை-மேசைகளை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தார்கள். வேலை செய்பவர்களை ஒரு knight மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தார்.\nமேலிருந்து படங்கள் எடுத்துக் கொண்ட பிறகு கீழிறங்கினோம். பழைய பாலத்தைப் பார்க்கப் போகிற வழியில் மதிலேறிச்(புத்தி போகாதே) சில படங்கள் எடுத்துக் கொண்டேன்.\nபாலத்தடிக்கு நடந்தோம். தூனுக்கூடாக ஓடும் ஆறு வசந்த காலத்தில் பெருக்கெடுக்குமாம். குளிர்காலத்தில் கொட்டியுள்ள பனியெல்லாம் உருகியோட, ஆறு சந்தை வரை வரும். அதற்கேற்றபடி நீரோட்டத்தைக் கட்டுப்படுத்த மதகுகளை(சரியான பிரயோகம்தானா அல்லது மடை என்று சொல்ல வேண்டுமா அல்லது ம��ை என்று சொல்ல வேண்டுமா) பொறி கொண்டு இயக்குகிறார்கள். அப்பொறிகள் கொண்டதொரு சிறிய மரப்பாலம் தான் பழைய பாலம். மேற்கூரையில் பாசி படர்ந்து போயிருந்தது. நீர் துள்ளிக் குதித்து ஓடி வருகிறது. ஒரேயொரு மடைக்கதவைத் திறந்து வைத்திருந்தார்கள் அன்று. ஆற்றில் பாண்/உரொட்டித் துண்டுகளை வீசினால் அன்னங்கள்/நீர்ப்பறவைகள் விரைந்து வருகின்றன. பின்புலமாய்க் கோட்டையும் வேறு கட்டிடங்களும். நடை பயில நல்லதொரு இடம்.\nதூனில் பார்க்க இன்னுமொன்றிருக்கிறது. வொக்கர் பனோராமா (Wocher Panorama) எனப்படுகிற சுற்றிவர வரைந்த ஒரு ஓவியம். பத்தொன்பதாம் நூற்றாண்டு வாழ்க்கை பற்றியது. இது குறித்த மேலதிகத் தகவலுக்கு: http://www.thunersee.ch/en/excursions/all-around-thun/wocher-panorama.html\nஇப்படியெல்லாம் சுற்றிவிட்டு வீட்டே வந்து அடுத்த நாள் பயணத்திற்கு ஆயத்தமானோம்.\nஜேர்மனி. கத்திகளுக்குப் பேர்போன சொலிங்கனில் கால் பதித்தோம். எனக்கே மழை அலுக்குமென்று நான் எதிர்பர்க்கவில்லை. ஜெர்மன் வாசிகளுக்கு hats off. காற்றும் மழையும் ஊசியாக் குத்தின குளிரும்.. அப்பப்பா கொட்டின மழையில் இடம் பார்க்க எங்கே போவது கொட்டின மழையில் இடம் பார்க்க எங்கே போவது கடைசியில் ஷ்வேப பான்(schwebe bahn) தான் பராக்குக் காட்டிற்று. வழமையாக் கீழே இருக்கிற தண்டவாளம் இதற்கு மேலே. தொங்கிக் கொண்டு ஓடுகிறது இந்த ரயில். கொஞ்சத் தூரத்துக்கு மேலே ரயிலோட கீழே ஆறோடுகிறது.\n(இரவிலெடுத்த படம் தெளிவில்லை என்பதால் விக்கியில் பாருங்கள்.\nஜேர்மனியில் நின்ற இரண்டு நாட்களும் கட்டாய் ஓய்வு போலத்தான். வெளியில் இறங்க முடியவில்லை. குளிர். இங்கிருந்து நோர்வே போகிற திட்டம். சிட்னியிலிருந்து விலை பார்த்த போது 30 யூரோ இருந்த விமானப் பயணச்சீட்டு 100 யூரோக்கும் மேலாலே எகிறியிருந்தது. ஒரு மாதம் முதல் பதிவு செய்வதற்குத்தானாம் அந்தக் குறைந்த விலை. அவசரப் பயணகாரருக்கு தண்டம்தான். சில நாட்கள் முன்னே பின்னே போகக்கூடும் என்று பதிவு செய்யாமல் விட்டதன் விளைவு ஆளுக்கு 100 யூரோக்கும் மேலாகக் கொடுத்து விமானச் சீட்டைப் பெற்றுக்கொண்டதுதான். விமானச் சீட்டு எடுப்பதானால் 3 - 4 வாரத்திற்கு முன்னரே வாங்குவது உத்தமம்.\nஇலையுதிர்/வசந்த காலம், பின்னிரவு/அதிகாலைப் பயணம், செவ்வாய்-வியாழக் கிழமைப் பயணம் என்பனவற்றைத் தேர்ந்தெடுத்தால் மலிவு விலை விமானச்சேவைகளின் பயணச்சீட்டுகளை இன்னும் மலிவாய்ப் பெறலாம். எல்லாவற்றையும் விட முக்கியமானது முன்பதிவு செய்தல். குறைந்தது 3 வாரங்களுக்கு முன்பாகவே.\nநிறைய நாடுகள் போகிறீர்கள். ஒரே பயணச்சீட்டிலேயே எல்லாத் தரிப்பும் போட்டெடுத்தீர்களேயானால் இலகுவாக இருக்கலாம்; ஆனால் கட்டாயம் விலையாக இருக்கும். நடுக் கட்டங்களை தனிப்பயணங்களாய்க் கருதிப் பயணச் சீட்டு எடுப்பது பணப்பைக்குச் சேதம் விளைவிக்காது. உதாரணமாய் நான் சிட்னி-பரிஸ்-ஸூரிக்-உவுப்பர்ட்டால்-ஒஸ்லோ-பரிஸ்-சிட்னி பயணிக்கிறேனென வைத்துக் கொள்வோம். சிட்னி-பரிஸ் & பரிஸ்-சிட்னி மட்டுமே பிரதான சீட்டில் எடுத்துக் கொண்டு, பரிஸ்-ஸூரிக்-உவுப்பர்ட்டால்-ஒஸ்லோ-பரிஸ் பயணங்களை விமானம்/பேருந்து/ரயில் என்று விருப்பமான comboவில் போட்டெடுத்துக் கொண்டால் விலை குறைவாக இருக்கும்.\nவகை: போகுமிடம் வெகு தூரமில்லை\nஇப்பிடியும் நடந்துது ( 36 )\nஇயற்கை ( 5 )\nஇன்றைய தருணம் ( 4 )\nஒரு காலத்தில ( 4 )\nகிறுக்கினது ( 39 )\nகும்பகர்ணனுக்குத் தங்கச்சி ( 3 )\nகுழையல் சோறு ( 56 )\nதிரை ( 6 )\nநாங்களும் சொல்லுவோமுல்ல ( 42 )\nபடம் பார் ( 5 )\nபடிச்சுக் கிழிச்சது ( 11 )\nபுதிர் ( 1 )\nபோகுமிடம் வெகு தூரமில்லை ( 8 )\nமறக்காமலிருக்க ( 5 )\nவண்டவாளங்கள் தண்டவாளங்களில் ( 26 )\nவிளையாட்டு ( 7 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=40605121", "date_download": "2020-01-27T16:47:30Z", "digest": "sha1:L2YUVZ7BOLUGD52E2QDPDVF36K2FBUYG", "length": 53721, "nlines": 845, "source_domain": "old.thinnai.com", "title": "செர்நோபில் அணுமின் உலை விபத்தில் உலகெங்கும் பரவிய கதிரியக்கம் -3 | திண்ணை", "raw_content": "\nசெர்நோபில் அணுமின் உலை விபத்தில் உலகெங்கும் பரவிய கதிரியக்கம் -3\nசெர்நோபில் அணுமின் உலை விபத்தில் உலகெங்கும் பரவிய கதிரியக்கம் -3\nஎனதரும் தோழி எவினீயா, யூரி, ஈகோரின்\nஅவரின் கூந்தல், அவரின் கண்கள்\nஉனது நெஞ்சில் என்றும் நிலை யாகட்டும்\n“நம் நாட்டின் எதிர்காலம் பூராவும் சீர்கேடாகி விட்டது சமாதான காலத்தில் தாக்கிய அணு ஆயுதம் போல செர்நோபில் விபத்து நிகழ்ந்து விட்டது சமாதான காலத்தில் தாக்கிய அணு ஆயுதம் போல செர்நோபில் விபத்து நிகழ்ந்து விட்டது அதன் துன்பமய விளைவுகளின் தீவிரத் துவக்கத்தை இப்போதுதான் காண்கிறோம்.”\nபீடர் கிரவ்ஷங்கா [பெலாரஸ் நாட்டு முன்னாள் வெளித்துறை அமைச்சர்]\n“நகரிலிருந்து 30 மைல் தூரத்தில் உள்ள சிறு அணுமின் நிலையம��� ஒன்றில் பெரும் விபத்து நேர்ந்தால், சுமார் 3400 பேர் மரணம் அடையலாம் கதிரியக்கத்தால் 43,000 நபருக்குத் தீவிரத் தீங்குகள் விளையலாம் கதிரியக்கத்தால் 43,000 நபருக்குத் தீவிரத் தீங்குகள் விளையலாம் நகரப் புறத்திலும், நிலவளத்திலும் ஏற்படும் பொருட் சேதம் சுமார் 7 பில்லியன் டாலர் நிதி விரையத்தை உண்டாக்கும்.”\n“சோவியத் யூனியனிலிருந்து பிரிந்து விடுதலையான நாடுகளில் பழைய ரஷ்ய விஞ்ஞானப் பொறியியல் நிபுணர்கள் டிசைன் செய்து கட்டி இயங்கிக் கொண்டிருக்கும் பல அணு உலைகள், டிசைன் கோளாறுகளாலும், நிதியிருப்பு பற்றாமையாலும், நிர்மூலமாகும் பொருள்வளத்தாலும், அரசாங்கக் கொந்தளிப்பாலும், அணுசக்திக் கட்டுப்பாடு நெறியாளர் தளர்ச்சியாலும், காணாத கண்காணிப்பாலும், புறக்கணிப்பாலும் பாதுகாப்பு முறைகளில் சீர்கேடாகிச் செர்நோபில் போல் விபத்துகள் நேர்ந்து அபாயம் விளைவிக்க வாய்ப்புக்கள் உள்ளன\n“மனித இனத்துக்கு அணுமின்சக்தி மிகவும் தேவைப் படுகிறது என்பது என் தனிப்பட்ட கருத்து. அவை விருத்தி செய்யப்பட்டு மக்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிப்பவை என்று உறுதிப்பாடாக வேண்டும். அதாவது அணு உலைகள் யாவும் பூமிக்கடியில் நிறுவப்பட வேண்டும். அகில நாடுகளின் பேரவை தாமதமின்றி அணு உலைகள் எல்லாம் அடித்தளங்களில் நிறுவப்பட சட்டமியற்ற வேண்டும்.”\n“செர்நோபிலில் மெய்யாக நடந்தவை” என்னும் கிரிகொரி மெத்வெதேவ் [The Truth About Chernobyl By: Grigori Medvedev] எழுதிய நூலில் தீயணைப்பாளிகள், எஞ்சினியர்கள், இயக்குநர்கள் எப்படித் தீவிரமாக முன்வந்து உழைத்து விபத்தின் கோரத்தைத் தம்மால் முடிந்த அளவு குறைத்து உயிர் நீத்தார்கள் என்பது தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது.”\nமுன்னுரை: 1993 ஆண்டு டோக்கியோவில் நடந்த G-7 உலகக் கூட்டு நாடுகளின் பேரவையில் “அணு உலை விபத்துகள் அதிகமாக நேரும் வாய்ப்புள்ள நாடுகளில் அபாயக் குறைப்புகளைப் பற்றி விவாதம் நிகழ்ந்தது. ரஷ்யாவில் இயங்கிக் கொண்டிருக்கும் விபத்து மிகையாக வாய்ப்புள்ள அணு உலைகள்: செர்நோபில் மாதிரி உள்ள RMBK மாடல்கள்: 15. அடுத்து VVER (440-230) மாடல்கள்: 11. ரஷ்ய டிசையினில் தயாராகி அணுமின் உலைகள் கட்டப் பட்டுள்ள நாடுகள்: ஆர்மீனியா, பல்கேரியா, லிதுவேனியா, யுக்ரேயின், ஸ்லோவேகியா, ரஷ்யா. அந்த அணு உலைகளில் நேர்ந்திடக் கூடிய அபாய எதிர்பார்ப்புகளின் தீவிரத்தைக் கணித்து, கீழ்நிலை, நடுநிலை, உயர்நிலை [Low, Medium, High Risk] என்று மூன்று தரங்களில் அபாய வாய்ப்பு உலைகள் பிரிக்கப்பட்டு விபத்துகளின் தடுப்பு, குறைப்பு, மீட்சி, மேன்மை முறைபாடுகள் ஆராயப்பட்டன. மேலும் விபத்துக்கள் நேர்ந்திடக் காத்துக் கொண்டிருக்கும் அணு உலைகளின் ஆயுட்காலம் சுருக்கப்பட்டு மூடும் காலங்களும் முத்திரை அடிக்கப்பட்டன. சோவியத் ரஷ்யாவின் கரங்கள் கட்டிய நான்கு அபாயகரமான அணுமின் நிலையங்கள்: 1. செர்நோபில் [Ukraine], 2. கொஸ்லோடுயி [Kozloduy, Bulgeria], 3. கோலா [ரஷ்யா] 4. இகனாலினா [Iganalina, Armenia].\n1990 ஆண்டுகளின் மத்திமக் காலங்களில் அவற்றின் மின்சாரப் பரிமாறுமிழப்பை ஈடுசெய்ய பிறமுறை எரிசக்தி நிலையங்களும் நோக்கப்பட்டன. அடுத்து அணுமின்சக்தி நிலையங்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆழ்ந்து உளவப்பட்டுப் பேரளவு நிதிச் செலவில் செம்மைப் படுத்தப்பட்டன. அவ்விதப் பணிகள் செய்ய கீழ்நிலை அபாயப் பாதுகாப்பு உலைகளுக்கு 1993 ஆண்டு முதல் 2000 வரை ஆண்டுக்கு 2.3 பில்லியன் வீதம், மொத்தம் 18 பில்லியன் டாலர்கள் தேவைப் பட்டன அதே சமயத்தில் நடுநிலை, உயர்நிலை அபாயம் எதிர்பார்க்கப்படும் அணு உலைகள் செம்மை யாக்கப்பட 24 பில்லியனும், புதிதாகக் கட்டப்படுபவை சீராக்கப்பட்டு முடிவு பெற 25 பில்லியனும் செலவாகும் என்று மதிப்பீடு செய்யப்பட்டது. பாதுகாப்புக் கோட்டை அரண்களற்ற செர்நோபில் நிலையத்தின் நான்கு யூனிட்களும் நிரந்தரமாய் 2000 ஆண்டுக்குள் மூடப்பட்டன அதே சமயத்தில் நடுநிலை, உயர்நிலை அபாயம் எதிர்பார்க்கப்படும் அணு உலைகள் செம்மை யாக்கப்பட 24 பில்லியனும், புதிதாகக் கட்டப்படுபவை சீராக்கப்பட்டு முடிவு பெற 25 பில்லியனும் செலவாகும் என்று மதிப்பீடு செய்யப்பட்டது. பாதுகாப்புக் கோட்டை அரண்களற்ற செர்நோபில் நிலையத்தின் நான்கு யூனிட்களும் நிரந்தரமாய் 2000 ஆண்டுக்குள் மூடப்பட்டன ஆர்மீனியாவில் மெட்ஸாமர் யூனிட் 1 & 2 அணுமின் நிலையங்கள் 1989 ஆண்டில் நிறுத்தமாகிச் செம்மைப் படுத்தப் பட்டு 1995-1997 ஆண்டுகளில் மீண்டும் இயங்க ஆரம்பித்தன\nசெர்நோபில் விபத்தில் விளைந்த உடல்நலச் சீர்கேடுகள்:\nபெலரஸ்ஸின் மருத்து நிபுணர்கள் செர்நோபில் விபத்தால் விளைந்த நோய்களைச் சோதித்து மக்களின் உடல்நலச் சீர்கேடுகளைக் குறிப்பிட்டுப் பின்வருமாறு பதிவு செய்திருக்கிறார்கள்:\n1. ப��லரஸ் நாட்டில் புற்று நோய், இரத்த நோய்த் தாக்குதல் 100% மிகையானது.\n2. பரம்பரை வழியாக வராது, நேராகப் பிறவழித் தாக்கலில் உண்டான பிறப்புப் பிறழ்ச்சிகள் [Congenital Birth Deformities] 250% அதிகமாயின\n3. தைராய்டு புற்றுநோயின் தாக்கல் 2400% மிகையானது\n4. கதிர்த் தீண்டலான நகர்த் தளங்களில் வீடு, நிலம், பொருள், ஆடை இழந்து புலம்பெயர்ந்தோரில் தற்கொலை மரண எண்ணிக்கை 1000% ஆக ஏறியது\n5. செர்நோபில் விபத்தால் ஸ்டிரான்ட்சியம் (Sr90 Half Life: 30 Years) கதிர்வீச்சு தாக்கி உடலியல் நோய் எதிர்ப்பு ஏற்பாடு [Body’s Immune System] பாதிக்கப்பட்டது அதனால் நேர்ந்த நோய்களைச் “செர்நோபில் எயிட்ஸ்” [Chernobyl AIDS] என்னும் தனிப் பெயரால் மருத்துவ நிபுணர் அழைத்தனர் அதனால் நேர்ந்த நோய்களைச் “செர்நோபில் எயிட்ஸ்” [Chernobyl AIDS] என்னும் தனிப் பெயரால் மருத்துவ நிபுணர் அழைத்தனர் ஸ்டிரான்ட்சியம் கதிர் ஏகமூலமும் [Strontium Isotope] அந்த பாதிப்புகளைக் கொடுக்கப் பெரும் பங்கேற்றது.\n1995 ஆம் ஆண்டில் IAEA உதவி மூலம் ஐக்கிய நாடுகளின் பேரவை [UNICEF] தனிப்பட்ட உளவு செய்து வெளியிட்ட அறிக்கையில் பின்வரும் குறிப்புகள் பதிவாகியுள்ளன\n1. பரம்பரை வழியின்றி நேரடித் தாக்கலால் உண்டான இருதயக் குருதியோட்ட நோய்கள் [Congenital Heart & Circulatory Diseases] 25% அதிகரித்துள்ளன.\n2. வயிறு, குடல் சம்பந்தப்பட்ட உணவுச் செரிப்பு ஏற்பாடுகளில் சீர்கேடுகள் மிகையாயின.\n3. சாவைத் தரும் சீர்கெட்ட கட்டிகள் [Malignant Tumours] 38% பெருகின.\n4. பிறப்புறுக்கள், மூத்திரப் பாதை ஏற்பாடுகளில் பாதிப்புகள் 39% மிகையாயின.\n5. நரம்பிணைப்பு அமைப்புகள், உணர்வு எழுப்பும் உறுப்புகளின் சீர்கேடுகள் 43% அதிகமாயின.\n6. இரத்தக் குழாய்ச் சுற்று அமைப்புகளில் நோய் 43% மிகையானது.\n7. எலும்பு, தசைகள், கால் கைகளில் உள்ள பிணைப்புச் சதைகளில் கோளாறுகள் 62% அதிகரித்தன. கால் கைகளில் உள்ள பிணைப்புச் சதைகளில் கோளாறுகள் 62% அதிகரித்தன.\nசெர்நோபில் விபத்தால் விளைந்த உலகச் சூழ்வெளிப் பாதிப்புகள்\nசெர்நோபில் விபத்தால் ஏற்பட்ட பேரளவுப் பெருஞ்சேதம் நஞ்சை, புஞ்சை வயல்களில் வருடாந்தர விளைச்சல் ஏதுவும் செய்ய முடியாமல் போய் தானியத் தட்டுப்படு உண்டானதுதான் பெலரஸ்ஸில் மட்டும் 20% விளைச்சல் நிலங்கள், 15% காட்டு வனங்கள் கதிரியக்கத் தீட்டாகிக் குறைந்தது ஒரு நூற்றாண்டுக்குப் பயன்படுத்த முடியாமல் போகும் பெலரஸ்ஸில் மட்டும் 20% விளைச்சல் நிலங்கள், 15% காட்டு வனங்கள் கதிரியக்கத் தீட்டாகிக் குறைந்தது ஒரு நூற்றாண்டுக்குப் பயன்படுத்த முடியாமல் போகும் சோவியத் ரஷ்யாவுடன் சேர்ந்த மற்ற கூட்டு நாடுகளில் தானியங்கள் கதிர்த் தீண்டலாகித் தின்ன முடியாமல் வீணாகின சோவியத் ரஷ்யாவுடன் சேர்ந்த மற்ற கூட்டு நாடுகளில் தானியங்கள் கதிர்த் தீண்டலாகித் தின்ன முடியாமல் வீணாகின ஆடு, மாடு ஆகியவற்றின் பாலாக்கப் பதார்த்தங்கள் [Dairy Products] அனைத்தும் உண்ணப் படாமல் தவிர்க்கப் பட்டன ஆடு, மாடு ஆகியவற்றின் பாலாக்கப் பதார்த்தங்கள் [Dairy Products] அனைத்தும் உண்ணப் படாமல் தவிர்க்கப் பட்டன ஜெர்மனிக்கும் செர்நோபில் விபத்தால் நிதியும், பொருளும் விரையமாயின. உண்ண முடியாது கதிர்த் தீண்டப்பட்ட தானியப் பண்டங்களை ஒதுக்க மேற்கு ஜெர்மனிக்கு 250,000 டாலர் வீணானது ஜெர்மனிக்கும் செர்நோபில் விபத்தால் நிதியும், பொருளும் விரையமாயின. உண்ண முடியாது கதிர்த் தீண்டப்பட்ட தானியப் பண்டங்களை ஒதுக்க மேற்கு ஜெர்மனிக்கு 250,000 டாலர் வீணானது கதிரியக்கத் தாக்குதல்களால் 20 மைல் ஆரத்திற்குள் செர்நோபில் அருகே வாழ்ந்த விலங்கினங்கள், தாவர வகைகள் நேரடியாக கதிரியக்கத் தாக்கம் பெற்று நாசம் அடைந்தன\nபாதிக்கப் பட்ட நேரடிப் பகுதிகளில் வேளாண்மை விலங்கினங்களுக்கு பிறப்புக் கோளாறுகள் ஏற்பட்டன என்று அறியப்படுகிறது ஆயிரக் கணக்கான ஏக்கர் நிலங்களின் வளமுற்ற மேல்தளமண் கதிர்த் தீண்டப் பட்டதால் அவை அனைத்தும் நீக்கப் பட்டு, மில்லியன் டன்களாய்ச் சேர்ந்து எப்படி புதைப்பது என்பது பிரச்சனையாகி விட்டது ஆயிரக் கணக்கான ஏக்கர் நிலங்களின் வளமுற்ற மேல்தளமண் கதிர்த் தீண்டப் பட்டதால் அவை அனைத்தும் நீக்கப் பட்டு, மில்லியன் டன்களாய்ச் சேர்ந்து எப்படி புதைப்பது என்பது பிரச்சனையாகி விட்டது செர்நோபில் உலைக்கு 80 மைல் தூரத்தில், 2.5 மில்லியன் மக்களுக்குக் குடிநீராகப் பயன்படும் திணைப்பர் நதியில் கதிர்த்தீட்டு படாமல் தடுக்கும் பணிகள் மிகவும் சிரமாகப் போயின செர்நோபில் உலைக்கு 80 மைல் தூரத்தில், 2.5 மில்லியன் மக்களுக்குக் குடிநீராகப் பயன்படும் திணைப்பர் நதியில் கதிர்த்தீட்டு படாமல் தடுக்கும் பணிகள் மிகவும் சிரமாகப் போயின செர்நோபில் விபத்து நேர்ந்த நிலப் பகுதிகளில் கதிர்த் தீண்டப்பட்ட ஏரிகளையும், நீர்த் தேக்கங்களையும��� காங்கிரீட் மதில்கள் கட்டி ஒதுக்குவதில் சிரமங்கள் இடைபட்டன செர்நோபில் விபத்து நேர்ந்த நிலப் பகுதிகளில் கதிர்த் தீண்டப்பட்ட ஏரிகளையும், நீர்த் தேக்கங்களையும் காங்கிரீட் மதில்கள் கட்டி ஒதுக்குவதில் சிரமங்கள் இடைபட்டன பெலரஸ், யுக்ரேயின் பகுதிகளில் வாழும் மாந்தர் இன்னும் நீர் அருந்த முடியாது பெலரஸ், யுக்ரேயின் பகுதிகளில் வாழும் மாந்தர் இன்னும் நீர் அருந்த முடியாது பால், மாமிசம், கனிவகை, காய்கறிகளை உண்ண முடியாது பால், மாமிசம், கனிவகை, காய்கறிகளை உண்ண முடியாது சமாதி கட்டப்பட்ட செர்நோபில் அணு உலைச் சிதைவுகளின் கதிர்வீச்சு அடித்தள நீர் ஓட்டத்தைச் சீர்கேடாக்கும் என்று அஞ்சப்படுகிறது சமாதி கட்டப்பட்ட செர்நோபில் அணு உலைச் சிதைவுகளின் கதிர்வீச்சு அடித்தள நீர் ஓட்டத்தைச் சீர்கேடாக்கும் என்று அஞ்சப்படுகிறது பிரிட்டனில் வட வேல்ஸ், கும்பிரியா, ஸ்காட்லாந்து ஆகிய பிரதேசங்களில் கதிர்வீசும் சீஸியம் [Cesium 139] படிந்து நிலங்களில் புல்மேய்ந்த ஆயிரக் கணக்கான மந்தை ஆடுகள் கதிர்த் தீட்டாகின. அவற்றில் பாலையோ, மாமிசத்தையோ யாரும் பயன்படுத்த முடியாது. ஆறாயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள கனடாவின் ரெயின்டீயர் மான்களின் மாமிசத்தப் புசித்த மனிதரின் உடல்களில் கதிரியக்கம் காணப்பட்டது\nசெர்நோபில் விபத்தின் மூலம் கற்றுக் கொண்ட பாடங்கள் என்ன\n1. நியூட்ரான் பெருக்கத்தைக் குறைக்கும் சுயப் பாதுகாப்புக் கருவி ஏற்பாடுகள் மனிதக் குறுக்கீடால் முடமாக்கப் பட்டால் அணு உலைகளில் விபத்துக்கள் நேரிடும்\n2. அணு உலை இயக்க அமைப்புகள், அபாய வெப்பத் தணிப்பு, கழிவு வாயுக் கட்டுப்பாடு ஏற்பாடுகள் விபத்தின் தீவிரத்தை உடனே குறைக்கத் தானாக முன்னியங்க வேண்டும்.\n3. மனிதத் தவறாலோ, யந்திர ஏற்பாடுக் குறையாலோ, பிசகாலோ விபத்துக்கள் நேர்ந்தால், கதிரியக்க வாயுக்கள், கழிவுத் திரவம் வெளியே கசியாதபடி அணு உலைக் கோட்டை அரண் வாயில்களை அடைத்துத் தடுக்க வேண்டும்.\n4. அணு உலை இயக்குநர் அனைவரும் எவ்வித விபத்துகளைக் கையாளும் திறமைப் பயிற்சிகள் கொடுக்கப்பட்டுக் கதிரியக்க வெளியேற்றத்தை தடுக்கும் அணு உலை ஆட்சி வல்லமையும் பெற்றிருக்க வேண்டும்.\n5. குறைந்தது முப்பது மைல் ஆரத்தில் அணு உலையைச் சுற்றி வாழுகின்ற மக்கள் விபத்து நேர்ந்தால் என��ன விளைவுகள் தம்மைத் தாக்க வாய்ப்புள்ளன என்ற விளக்கமும், தடுக்கும் முறைகள் என்ன வென்றும் அறிந்திருக்க வேண்டும்.\n6. அணு உலை விபத்துகளின் விளைவுகளைப் பொறுப்புடன் பலநாட்கள் கட்டுப்படுத்திச் சீர்ப்படுத்த ஊராட்சி, நகராட்சி, மாநில அரசு, காவல் துறையினர், தீயணைப்புப் படையினர், இராணுவம் அனைத்தும் ஒருங்கே ஒத்துழைக்கப் பயிற்சிகள் அளிக்க வேண்டும்.\nகீதாஞ்சலி (72) ஐம்புலங்களுக்கு ஏது விடுவிப்பு ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nசெர்நோபில் அணுமின் உலை விபத்தில் உலகெங்கும் பரவிய கதிரியக்கம் -3\nத னி ம ர ம் நாளை தோப்பாகும் – 2\nதிண்ணை புதிய வடிவமைப்பு குறித்து\nமறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 20\nநரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-20 முடிவுக் காட்சி)\nபசுந்தளிர் – ஒரு புகைப்படத் தொகுப்பு\nநடப்பன , பறப்பன – ஒரு புகைப்படத் தொகுப்பு\nஅண்மைக் காலத் தொல்லியல் கண்டுபிடிப்புகள் பற்றி…\nஒரு தலை ராகமும் மீனா மிஸ்ஸ¤ம்\nகாலத்துள் புதைந்து கிடைக்கும் உறவுகளும் உண்மைகளும்\nஇங்கே இப்ப நல்ல நேரம்-முத்துலிங்கத்தின் வெளி\nசாயல் படிவது ‘காப்பி’யடித்தல் ஆகுமா\nதமிழ் தொழுகையில் குர்ஆனிய வசனங்கள்\nஎடின்பரோ குறிப்புகள் – 15\nழான் பிரான்சுவா லையோதர்த் – (1924 – 1998)\nகடித இலக்கியம்\t(‘சந்திரமௌலி’ என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்) – கடிதம் – 4\nகொண்டாடக் கூடிய ஒரே ஒரு வெற்றி\nஇந்து அறநிலையத் துறையும், சில மடங்களும், இந்துத்துவாவும்\nசுந்தர் காளியின் “திருமுகமும்,சுயமுகமும்” – பண்பாட்டாய்வுக் கட்டுரைகள் புத்தகம்\nமே 11 – 14 ஓண்டெரியோவில் தமிழ் ஆய்வாளர்கள் கருத்தரங்கு\nசிந்திக்கும் திறன் கொண்ட சிந்தனையாளர்களுக்கு\nஆத்மா, மஹாத்மா, பரமாத்மா என்றெல்லாம் யோசிக்கும் வேளையில்….. (3)\nபுலம் பெயர் வாழ்வு 10 – மதம் \nபுதுவை ஞானத்தின் நாட்குறிப்பிலிருந்து 3 : நிச்சலன நிருத்தியம்\nபுதுவை ஞானத்தின் நாட்குறிப்பிலிருந்து 2 : மன்னர் மிலிந்தாவின் கேள்விகள் – வாதிக்க வருகிறீர்களா- அரசராகவா \nPrevious:கீதாஞ்சலி (71) உன்னோடு என் கலப்பு ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nNext: வாழ்த்துகிறேன் , வணங்குகிறேன்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அன��ப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nகீதாஞ்சலி (72) ஐம்புலங்களுக்கு ஏது விடுவிப்பு ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )\nசெர்நோபில் அணுமின் உலை விபத்தில் உலகெங்கும் பரவிய கதிரியக்கம் -3\nத னி ம ர ம் நாளை தோப்பாகும் – 2\nதிண்ணை புதிய வடிவமைப்பு குறித்து\nமறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 20\nநரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-20 முடிவுக் காட்சி)\nபசுந்தளிர் – ஒரு புகைப்படத் தொகுப்பு\nநடப்பன , பறப்பன – ஒரு புகைப்படத் தொகுப்பு\nஅண்மைக் காலத் தொல்லியல் கண்டுபிடிப்புகள் பற்றி…\nஒரு தலை ராகமும் மீனா மிஸ்ஸ¤ம்\nகாலத்துள் புதைந்து கிடைக்கும் உறவுகளும் உண்மைகளும்\nஇங்கே இப்ப நல்ல நேரம்-முத்துலிங்கத்தின் வெளி\nசாயல் படிவது ‘காப்பி’யடித்தல் ஆகுமா\nதமிழ் தொழுகையில் குர்ஆனிய வசனங்கள்\nஎடின்பரோ குறிப்புகள் – 15\nழான் பிரான்சுவா லையோதர்த் – (1924 – 1998)\nகடித இலக்கியம்\t(‘சந்திரமௌலி’ என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்) – கடிதம் – 4\nகொண்டாடக் கூடிய ஒரே ஒரு வெற்றி\nஇந்து அறநிலையத் துறையும், சில மடங்களும், இந்துத்துவாவும்\nசுந்தர் காளியின் “திருமுகமும்,சுயமுகமும்” – பண்பாட்டாய்வுக் கட்டுரைகள் புத்தகம்\nமே 11 – 14 ஓண்டெரியோவில் தமிழ் ஆய்வாளர்கள் கருத்தரங்கு\nசிந்திக்கும் திறன் கொண்ட சிந்தனையாளர்களுக்கு\nஆத்மா, மஹாத்மா, பரமாத்மா என்றெல்லாம் யோசிக்கும் வேளையில்….. (3)\nபுலம் பெயர் வாழ்வு 10 – மதம் \nபுதுவை ஞானத்தின் நாட்குறிப்பிலிருந்து 3 : நிச்சலன நிருத்தியம்\nபுதுவை ஞானத்தின் நாட்குறிப்பிலிருந்து 2 : மன்னர் மிலிந்தாவின் கேள்விகள் – வாதிக்க வருகிறீர்களா- அரசராகவா \nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://ungaveetupillai.blogspot.com/2013/03/blog-post_26.html", "date_download": "2020-01-27T16:20:32Z", "digest": "sha1:YX5WHWFLSB7DBVKYUPLM5E23N37ZAA4S", "length": 11793, "nlines": 124, "source_domain": "ungaveetupillai.blogspot.com", "title": "நான் உங்க வீட்டு பிள்ளை: பாராளுமன்ற தேர்தலில் திமுக - தேமுதிக கூட்டணி", "raw_content": "நான் உங்க வீட்டு பிள்ளை\nஅறிந்ததும்... தெரிந்ததும்... கூடவே சினிமாவும்...\nபாராளுமன்ற தேர்தலில் திமுக - தேமுதிக கூட்டணி\nபாராளுமன்ற தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கும் வேலைகளில் பிஸியாகியுள்ளன. அதிமுக, திமுக ஆகிய இரண்டு முக்கிய கட்சிகளும் தங்களது கூட்டணியை பிரிந்து தனித்து நிற்கின்றன.\nஎந்த எந்த கட்சிகள் கூட்டணி அமைக்கும் என்று உறுதியாகவில்லை என்றாலும், சில கட்சிகளில் நடவடிக்கைகளைப் பார்த்தால் திமுக, தேமுதிக-வுடன் கூட்டணி அமைப்பதற்காக வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது.\nகாங்கிரஸ் கூட்டணியில் இருந்து பிரிந்த திமுக, இனி காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்துவிட்டது. அதேபோல தேமுதிக-அதிமுக கூட்டணி பிரிந்து விட்டதாலும், இவர்களும் இனி கூட்டண் அமைக்க வாய்ப்பில்லை. இந்த நிலையில் தேமுதிக-வுடன் கூட்டணி அமைத்தால் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறலாம் என்று கருதும் திமுக, தேமுதிகாவை இழுக்க முயற்சித்து வருகிறது.\nஅதேபோல தேமுதிக-வை தங்கள் பக்கம் இழுக்க காங்கிரசும் முயற்சிக்கிறது. ஆனால், தமிழகத்தில் தற்போதுள்ள நிலையில் காங்கிரசுடன் இணைந்தால் நன்மை ஏதும் நடக்காது என்று கருதும் தேமுதிக மேலிடத்திற்கும் தற்போதுள்ள ஒரு வாய்ப்பு திமுக தான்.\nஅதற்கு ஏற்றாற் போல் சட்டசபையிலும் தே.மு .தி.க.வுக்கு ஆதரவாளரின் நிலைப்பாட்டையே தி.மு.க. கடை பிடிக்கிறது. நேற்று 6 எம்.எல்.ஏக்கள் ஓராண்டுக்கு நீக்கப்பட்டதும், தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அதே போல் இரு கட்சிகளும் ஒன்றை ஒன்று விமர்சிப்பதை நிறுத்தி விட்டன. விஜயகாந்தும் தி.மு.க.வை அவ்வளவாக விமர்சிப்பதில்லை.\nஇந்த சூழ்நிலைகளை பார்க்கும் போது தி.மு.க.-தே.மு.தி.க. இடையே நெருக்கம் அதிகரிப்பதையே காட்டுகிறது. எனவே தி.மு.க.-தே.மு.தி.க. கூட்டணி அமைவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக இரு கட்சி வட்டாரத்திலும் பலமான பேச்சு அடிபடுகிறது.\nLabels: அரசியல், அனுபவம், இந்தியா, செய்தி, செய்திகள், திமுக, விஜயகாந்த், ஜெயலலிதா\nஇப்படி யாரெல்லாம் பல்பு வாங்கியிருக்கீங்க....\nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nவிஜய்-யின��� தலைவா படத்தின் கதை..\nதிரும்புகிறது 2001 மு.க. அழகிரியை வைத்து அதிமுக ப...\nபாராளுமன்ற தேர்தலில் திமுக - தேமுதிக கூட்டணி\nயாருக்கு வரும் இந்த மனசு\nராஜபக்சே தூக்கிலிட உத்தரவு வாத விவரம் மற்றும் த...\nவிஜய், அஜீத்துக்காக காத்திருக்கும் இயக்குனர்\nகருணாநிதிக்கு யாரும் நிகரில்லை : ஜெயலலிதா பரபரப்ப...\nதமிழக மாணவர் போராட்டங்கள் தீவிரவாத செயலே...\nபரதேசி - சிறப்பு விமர்சனம்\n பாலா வெளியிட்ட திடுக்கிடும் தக...\nவிஸ்வரூபம் போல விஜய்யின் தலைவா படத்தையும் முடக்க ...\nமீண்டும் இணையும் ரஜினிகாந்த் - அமிதாப் பச்சன்\n”எனக்கு கமலை விட ரஜினி தான் நெருக்கம்” - கே.எஸ்.ரவ...\n”இளையராஜாவுக்கும் வைரமுத்துவுக்கும் இந்த பாடல் சமர...\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\nதமிழ் சினிமாவில் கமர்ஷியல் ஹீரோவாக வளர்ந்துவிட்டால் அவருக்காக கதையைத் தயார் செய்வதா அல்லது அவருடைய ரசிகர்களைத் திருப்திப்படுத்துவதற்காகத...\nஇவர் நம்ம வீட்டுப் பிள்ளை\n(பிறந்த நாள் சிறப்புக்கட்டுரை) ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய். என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க...\nமறைந்த டி.எம். சௌந்தரராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாறு / அறிய தகவல்கள் / பாடிய சிறந்த பாடல்கள்\nடி. எம். சௌந்தரராஜன் (பிறப்பு மார்ச் 24, 1923, மதுரை) தமிழ்த் திரைப்படத்துறையில் திரைப்படப் பாடகர் ஆவார். 2003இல் பத்ம ஸ்ரீ விருதை பெற...\nசேரன் மகள் விவகாரம்... உண்மையும்.. பின்னணியும்...\n\"\"என் மகளின் காதலன் என சொல்பவன், நடத்தையில் மோசமானவன்; பெண்களுடன் தகாத தொடர்பு வைத்துள்ளான். காதலை வைத்து, என்னிடம் பணம் பறி...\nமே தின படங்கள்.. எதிர் நீச்சல், சூது கவ்வும், மூன்று பேர் மூன்று காதல்... ஒரு சிறப்பு பார்வை\nசிவகார்த்திகேயன், ப்ரியா ஆனந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'எதிர் நீச்சல்'. புதுமுக இயக்குனர் செந்தில் இயக்கி இருக்கிற...\nதமிழக பெண்களின் கற்பு விலையேறியிருக்கிறது... காவல் துறையின் மறுபக்கம்...\nவிழுப்புரம் மாவட்டத்திலுள்ள, தி.மண்டபம் எனும் ஊரை சேர்ந்த, தாழ்ந்த குடியில் பிறந்த பெண்களை, காவல் நிலையத்துக்கு மாலை 6 மணிக்கு மேல் அழைத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ungaveetupillai.blogspot.com/2013/04/blog-post_27.html", "date_download": "2020-01-27T16:06:03Z", "digest": "sha1:YRO6XHK25ZWH7I3V4LX4G6VNH67KL7GY", "length": 15745, "nlines": 143, "source_domain": "ungaveetupillai.blogspot.com", "title": "நான் உங்க வீட்டு பிள்ளை: சத்தியராஜ், பாக்கியராஜ் இவர்கலெல்லாம் ஒரு ஹீரோவா..? இளையராஜா பகீர் பேட்டி..!", "raw_content": "நான் உங்க வீட்டு பிள்ளை\nஅறிந்ததும்... தெரிந்ததும்... கூடவே சினிமாவும்...\nசத்தியராஜ், பாக்கியராஜ் இவர்கலெல்லாம் ஒரு ஹீரோவா..\n‘வில்லன் நடிகர்களுக்கு பாடல் போடவே வராது' என இளையராஜா தெரிவித்துள்ளார். நேற்று சென்னையில் ஆர். சுந்தர்ராஜன் இயக்கத்தில் இளையராஜா இசையமைக்கும் ‘சித்திரையில் நிலாச் சோறு' படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் சிவகுமார், சத்யராஜ், இளையராஜா, ஆர். சுந்தர்ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nவிழாவில் இளையராஜா பேசினார். அப்பொழுது அவர் வில்லன்கள் முகத்தைப் பார்த்தால் இசை அமைக்கவே வராது என்றார்.\nபொதுவா இந்த அரங்கத்துலயே நடந்த நான் இசையமைத்த படங்களுக்கு நான் வந்ததில்லை, இந்த படத்திற்கு வரவேண்டிய சூழ்நிலையை இறைவன் ஏற்படுத்தி விட்டான். உங்களையெல்லாம் சந்திக்கக் கூடிய பாக்கியம் கிடைத்ததற்கு இறைவனுக்கு நன்றி.\nஇசையை கேட்டு நீங்களே முடிவு செய்யுங்கள்...\nநான் இசையமைக்கிற படத்தை பத்தி பொதுவா சொல்றதில்லை. இந்த படத்துல இதை பண்ணியிருக்கேன், அதை பண்ணியிருக்கேன்னு பேசறது தேவையில்லாதது. ஏன்னா, இசையை கேட்டால் நீங்களே முடிவு பண்ணிடப் போறீங்க.\nவில்லனுக்கு பாட்டு.. ரொம்பக் கஷ்டம்\nசில வில்லன் நடிகர்களுக்கு பாடல் போடறதுக்கு வரவே வராது. பல நடிகர்களை நீங்க யோசிச்சி பாருங்க. அவங்க பாட்டு பாடினால், அவங்களுக்கு கம்போஸ் பண்றப்ப என்னோட மன நிலை பாட்டுக்கு போகணும் இல்லையா.\nஆனால், இதையெல்லாம் மீறி சத்யராஜ் வில்லனா இருக்கிறப்ப ‘என்னம்மா கண்ணு...செளக்கியமான்னு ஆரம்பமாச்சி... அப்புறம் அவர் ஹீரோவானதுக்கப்புறம் ‘தாஸ் தாஸ்...சின்னப்ப தாஸ்னு' டூயட் போடறதுக்கு வசதியா இருந்துச்சி.\nஇப்படித்தான் பாரதிராஜா ‘புதிய வார்ப்புகள்' படம் எடுக்கும் போது பாக்யராஜ்தான் ஹீரோன்னு முடிவு பண்ணாரு. என்னய்யா நாங்கள்லாம் மியூசிக்லாம் போட வேண்டாமா, முகத்தைப் பார்த்தால் மியூசிக் போடணும்னு தோணுமான்னு ஓபனா கேக்கறன்.\nஅதுல என்ன தவறுன்னா, பின்னாடி நான் உணர்ந்தது. இவர் அற்புதமான திரைக்கதை அமைப்பவர். இந்தியாவுலயே பேர் வாங்கினவரு. ஒரு கலைஞனை முழுமையாகப் புரிந்து கொள்ளக் கூடிய நேரத்துலதான் அ��்த பாராட்டுக்கு அர்த்தம் வருது.\nபுதிய வார்ப்புகள் படத்துல பாரதிராஜா, பாக்யராஜை ஹீரோவா செலக்ட் பண்ணது அந்த படத்துக்கு பெரிய வெற்றியா அமைஞ்சது. பாக்யராஜுக்கும் பெரிய எதிர்காலம் அமைஞ்சது. அது மட்டுமல்ல, பாக்யராஜ் சிறந்த திரைக்கதை ஆசிரியரா இருந்ததாலதான், அவருடைய வாழ்க்கைக்கு, வெற்றிக்கு திரையுலக பயணத்துக்கு மிகப் பெரிய விஷயமா அமைஞ்சதுன்னு உங்க எல்லாருககும் தெரியும்.\nஅந்த நேரத்துல அப்ப நான் பாக்யராஜை நம்பலை. படத்தைப் பார்த்த பிறகுதான் பாக்யராஜைப் பத்தி தெரிஞ்சுது, அடடா, பெரிய தப்பு பண்ணிட்டோமே, யார் கிட்டட என்ன திறமை இருக்குன்னு தெரியாம நாம எதுவும் சொல்லக் கூடாதுன்னு முடிவெடுத்தேன். அன்றிலிருந்து யாரைப் பற்றியும் எந்த முடிவும் எடுப்பதில்லைன்னு ஒரு பெரிய பாடத்தை பாக்யராஜிடமிருந்து கற்றுக் கொண்டேன்,\" என பேசினார்.\nLabels: அரசியல், அனுபவம், இளையராஜா, சமூகம், சினிமா, பாடல்கள், பாரதிராஜா, பேட்டி\nஇப்படி யாரெல்லாம் பல்பு வாங்கியிருக்கீங்க....\nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\n\"அவமானம் தரும் கரும்புள்ளி குடும்பம்' - கற்பழிப்பு...\nமே தின படங்கள்.. எதிர் நீச்சல், சூது கவ்வும், மூன்...\nஎங்க அம்மா அன்னைக்கே சொல்லிச்சி...\nசத்தியராஜ், பாக்கியராஜ் இவர்கலெல்லாம் ஒரு ஹீரோவா.....\nயாருடா மகேஷ் - சினிமா விமர்சனம் / ”காதல் தோல்வி” -...\nதலைவா படத்தின் கதை எது\nவிஜயகாந்த் வீட்டு முன்பு சரிதா தர்ணா: காதலித்து கை...\nபார் போற்றும் பவர் ஸ்டார்... நினைத்து பார்க்க முடி...\nதல மகள்... அஜித்தின் தேவதை...\nஅஞ்சலி... மிரளும் தமிழ் நடிகர்கள், இயக்குநர்கள்\nஜெயலலிதா - பயங்கர காமெடி பயோ டேட்டா\nசினிமாவில் நண்பர்கள் கிடைப்பது மிகவும் கடினம்.. தன...\nநான் அனுபவித்த கொடுமைகள் - அதிர்ச்சியூட்டும் அஞ்சல...\nஇதற்கு நான் ஒன்றும் சொல்வதற்கு இல்லை...\nவிஜய் - தலைவா முன்னோட்டமும், அஜீத்தின் அரசியல் ஆசை...\nஜெயா இரும்பு பெண்மணி, கருணாநிதி பயந்தாங்கோலி - விக...\n\"இவர் என் தாயும் அல்ல அது என் குடும்பமும் அல்ல அது என் குடும்பமும் அல்ல\nகாங்கிரஸ்-பா.ஜ., கலைஞரின் ஆடுபுலி ஆட்டம்...\nகதாநாயகர்கள் தலையில் கை வைக்கும் பாலா.. ஏன் இவர் ம...\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\nதமிழ் சினிமாவில் கமர்ஷியல் ஹீரோவாக வளர்ந்துவிட்டால் அவருக்காக கதையைத் தயார் செய்வதா அல்லது ��வருடைய ரசிகர்களைத் திருப்திப்படுத்துவதற்காகத...\nஇவர் நம்ம வீட்டுப் பிள்ளை\n(பிறந்த நாள் சிறப்புக்கட்டுரை) ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய். என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க...\nமறைந்த டி.எம். சௌந்தரராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாறு / அறிய தகவல்கள் / பாடிய சிறந்த பாடல்கள்\nடி. எம். சௌந்தரராஜன் (பிறப்பு மார்ச் 24, 1923, மதுரை) தமிழ்த் திரைப்படத்துறையில் திரைப்படப் பாடகர் ஆவார். 2003இல் பத்ம ஸ்ரீ விருதை பெற...\nசேரன் மகள் விவகாரம்... உண்மையும்.. பின்னணியும்...\n\"\"என் மகளின் காதலன் என சொல்பவன், நடத்தையில் மோசமானவன்; பெண்களுடன் தகாத தொடர்பு வைத்துள்ளான். காதலை வைத்து, என்னிடம் பணம் பறி...\nமே தின படங்கள்.. எதிர் நீச்சல், சூது கவ்வும், மூன்று பேர் மூன்று காதல்... ஒரு சிறப்பு பார்வை\nசிவகார்த்திகேயன், ப்ரியா ஆனந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'எதிர் நீச்சல்'. புதுமுக இயக்குனர் செந்தில் இயக்கி இருக்கிற...\nதமிழக பெண்களின் கற்பு விலையேறியிருக்கிறது... காவல் துறையின் மறுபக்கம்...\nவிழுப்புரம் மாவட்டத்திலுள்ள, தி.மண்டபம் எனும் ஊரை சேர்ந்த, தாழ்ந்த குடியில் பிறந்த பெண்களை, காவல் நிலையத்துக்கு மாலை 6 மணிக்கு மேல் அழைத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/vetrimuzhakkam/vm40.html", "date_download": "2020-01-27T15:13:31Z", "digest": "sha1:4NIKDYMM6ZUVFPF3R2OZR4YBX6IEIEJ6", "length": 49410, "nlines": 185, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Naa. Parthasarathy - Vetri Muzhakkam (Udhayanan Kathai)", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி மு��க்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம், 67. அறப்பளீசுர சதகம், 68. இன்னா நாற்பது (உரையுடன்), 69. இனியவை நாற்பது (உரையுடன்)புதிது\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nரூ.2 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி\nதமிழ் திரை உலக செய்திகள்\nகோடீஸ்வரி கவுசல்யா கமல், எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nரஜினியுடன் பி.வி. சிந்து திடீர் சந்திப்பு\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nவெற்றி முழக்கம் (உதயணன் கதை)\nபதுமையின் தோழியாகிய யாப்பியாயினி, உதயணனிடம் அவன் யாழ் நலத்தைப் புகழ்ந்து கூறும் போது பதுமையும் அண்மையில் இருந்தாள். நேற்று நகைச்சுவை ததும்பச் சிரித்தவாறே தன்னிடம் உரையாடிய அவர்களிடம் இன்று பயபக்தி தென்படுவதை உதயணன் கண்டான். முதல் நாள் கொடுத்த அதே யாழை அவன் கரங்களிற் கொடுத்து, \"இந்த யாழிலிருக்கும் மறைவான குறைவை நீக்கிச் செவ்வழிப் பண்ணைப் பாடியருள்க\" என்று யாப்பியாயினி, உதயணனிடம் கூறி வேண்டினள். அவள் கொடுத்த யாழைக் கையிலே வாங்கிக் கொண்ட உதயணன், நேற்றுக் கூறாமல் மறைத்த அந்தச் செய்தியை இன்று வெளிப்படையாகக் கூறிவிடக் கருதினான். முதல் நாள் தொடக்கத்தில் தான் நடித்துவிட்ட நடிப்பிற்கு ஏற்ப, இன்றும் அவன் அதை மனத்தோடு மறைத்துக் கொள்ள வேண்டியதாயிற்று. நேற்று அவன் வேண்டுகோளுக்கு இணங்கி யாழ் வாசித்துவிட்டதனால் இன்றும் அதை மறுக்க வழியில்லமல் ஒப்புக் கொள்ளும்படியாகவே நேர்ந்தது.\nநேற்றே அந்த யாழிலுள்ள குற்றத்தைத் தெரியும்படி செய்து விட்டதனால் இன்றும் அதைக் கூறுவது பிழையில்லை என்று உதயணன் எண்ணினான். \"இந்த யாழ் பட்டுப்போன மரத்தினாற் செய்யப்பெற்றது இது மங்கலமும் தூய்மையும் உடையது அல்ல இது மங்கலமும் தூய்மையும் உடையது அல்ல எனவே இது பயன்படாது\" என்று தான் சொல்லத் துணிந்ததைச் சொல்லிவிட்டுக் கைகளில் வாங்கிய யாழை அவளிடமே திருப்பிக் கொடுத்துவிட்டான். இதைக் கண்ட பதுமை உடனே தன் தோழியை அருகிலழைத்து, \"என் தமையன் தருசக வேந்தன் எனக்கு அன்பளிப்பாகக் கொடுத்ததும் யவனத் தச்சன் இயற்றியதுமாகிய உயர்தரமான யாழை நீ சென்று உடனே எடுத்து வா\" என ஏவினாள். யாப்பியாயினி உடனே மாடத்திலிருந்து கீழே சென்று மகர வடிவில் இயற்றப்பட்ட அந்த அழகிய யாழை எடுத்துக் கொண்டு வந்தாள். இரண்டாவதாகக் கொணர்ந்த அந்த மகர யாழைக் கையில் வாங்கிக் கொண்ட உதயணன் அந்த யாழில் உறுப்புக்கள் சேர்க்கப்பட்டிருக்கும் அழகைக் கண்டு வியந்தான். ஆனால் அதிலுள்ள நரம்புகளைக் கூர்ந்து நோக்கியபடியே மீட்டிப் பார்த்தவுடன் தான் அப்படி வியந்தது பிழை என்று அவனுக்குப் புரிந்தது. \"நிணம் புலர உலர்த்திடாமற் பச்சையாகக் கட்டப்பெற்ற அந் நரம்புகள் குற்றமுடையன\" என்று கூறி வேறு நல்ல நரம்புகளைக் கொண்டு வருமாறு தோழியிடம் சொன்னான் அவன்.\nதோழில் யாழில் இணைப்பதற்கான வேறு நரம்புகளைக் கொண்டு வந்து அவன் முன்பு வைத்துவிட்டு ஒதுங்கி நின்று கொண்டாள். இசைக் கருவிகளையும் அவற்றின் அங்கங்களையும் பார்த்த அளவிலேயே அவை இன்ன இன்ன வகையில் குணமுடையன, இன்னின்ன வகையில் குற்றமுடையன என்று தெரிந்து கூறும் ஆற்றலுடைய உதயணன், இரண்டாவதாக எடுத்து வந்த அந்த நரம்புகளையும் பார்த்த மாத்திரையிலேயே, 'இவையும் பயன்படா' எனக்கூறி ஒதுக்கிவிட்டான். தோழி மீண்டும் சென்று வேறு பலவகை நரம்புகளை எடுத்து வந்தாள். பதுமை கண்ணிமையாமல் வியப்புடனே அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவனிடம் கண்ட ஆராய்ச்சித் திறமும் ஆழமான பயிற்சியும் அவளை மலைத்துப் போகச் செய்திருந்தன. அவளுடைய தோழி கொண்டு வந்த யாழ் நரம்பில் வேறு ஒன்றை அசாதாரணமாகப் பார்த்த மாத்திரமே கையிலெடுத்த உதயணன், அதனுடைய முறுக்கை அவிழ்த்துப் பிரித்து அதில் மயிர் பின்னியிருப்பதை அவர்களுக்குக் காட்டினான். இவ்வாறே பல நரம்புகளை ஆராய்ந்து கூறிய பின், இறுதியாகத் தோழி கொண்டு வந்த நரம்புகளில் பொற்சரடு போல் முறுக்கிய ஒரு நரம்பை யாழிலே பொருத்திக் கட்டினான். கட்டியதும் அவள் கையில் யாழைக் கொடுத்தான். \"யாழையும் பாட்டையும் எல்லோரும்தான் தெரிந்து கொண்டிருக்கிறார்கள் ஆனால் இவரைப் போல அதன் குணாகுணங்களைச் சொல்லுவார் மிக அரியர்\" என்று தோழியிடம் பதுமை உதயணனைப் புகழ்ந்து கூறினாள். உதயணன் புதிதாக நல்ல நரம்பைச் சேர்த்துக் கொடுத்த யவனக் கைவினை நயம் பொருந்திய அந்த யாழைத் தன் தோழியின் கையிலிருந்து வாங்கிப் பதுமை இனிமையாகப் பாடலானாள்.\nஉதயணன் அவள் பாடலைக் கேட்டு, அதன் இன்சுவையை அநுபவித்தான். பதுமையின் பாட்டு அவன் உள்ளத்தை உருக்கும் இனிமை கொண்டதாக இருந்தது. இவ்வண்ணமே காதலின்பமும் இசை யாராச்சியுமாகக் கழிந்து வந்தன அவர்கள் நாட்கள். ஒவ்வொரு நாளும் வந்து நிகழ்வதும் கழிந்து போவதும் அறியாமல் இருவரும் இருந்தனர். இவர்கள் கன்னிமாடத்தினுள் இவ்வாறு இருந்து வந்தபோது, தருசகராசனிடம் கேகயத்தரசன் அச்சுவப் பெருமகன், பதுமையை மணம் கேட்டுப் பரிசங்களோடு வந்து சேர்ந்தான். பதுமையின் எழிலையும் கலைப் பயிற்சிகளையும் பலமுறை பலர் வாயிலாகக் கேள்விப்பட்டிருந்த அச்சுவப் பெருமகன் அவளைப் பற்றிய நினைவிற்குத் தன் நெஞ்சில் நிரந்தரமாக ஓரிடம் அளித்துவிட்டான். அந்த ஆசை காரணமாகவே தருசக வேந்தனிடம் நேரிலேயே சென்று கேட்டுப் பார்த்து விடுவது என்றெண்ணி இப்போது திருமணப் பரிசங்களுடன் ஆரவாரமாகப் புறப்பட்டு வந்திருந���தான். அவனும் ஒரு பேரரசன் என்ற முறையில் தருசகன் சிறப்புடன் அவனை வரவேற்பதற்காகத் தன் தலைநகரை நன்கு அணி செய்யச் சொல்லியிருந்தான். தருசகராசன் தானே தன் பரிவாரங்களோடு எதிரே சென்று அச்சுவப் பெருமகனை மதிப்புடன் வரவேற்றான். அச்சுவப் பெருமகன், தருசகனுடைய அரண்மனையில் விருந்தாளியாகத் தங்கிச் சில நாள்கள் இருந்தான்.\nஇந்தச் செய்திகளெல்லாம் கன்னிமாடத்திலுள்ளவர்களுக்கு விவரமாகத் தெரிவதற்குக் காரணமில்லாமற் போயிற்று. உதயணன் திடுமென்று ஒருநாள் தன் நண்பர்களைப் பற்றிய நினைவு வந்தவனாய் அவர்களைச் சந்திக்கும் எண்ணத்துடன் கன்னிமாடத்திலிருந்து வெளியேறிப் பிறரறியாமல் காமன் கோட்டத்திற்குச் சென்றுவிட்டான். அங்கே போன இடத்தில் நண்பர்களைக் காணமுடியவில்லை. தற்செயலாகத் தன்னுடன் வந்திருக்கும் வீரனொருவனை அங்கே சந்திக்க முடிந்ததனால் நண்பர்களும் தானிருந்த அதே அரண்மனையில் மாறுவேடத்தோடு வேலை பார்ப்பதையும் பிற விவரங்களையும் அவன் தெரிந்து கொண்டான். அதன் பின்னும் அவன் உடனே கன்னிமாடத்திற்குத் திரும்பிச் செல்லவில்லை. காரியார்த்தமாகச் சில நாள்கள் அங்கே வெளியிலேயே தங்கிவிட்டான். இவ்வாறு அவன் இங்கு வந்துவிட்ட போது பதுமை கன்னிமாடத்தில் இவனைக் காணாது தவித்தாள். ஆனால் விரைவில் திரும்பி வந்துவிடுவான் என்ற நம்பிக்கை மட்டும் அவளுக்கு உள்ளூற இருந்தது. எங்காவது தவப் பள்ளியில் யாரையாவது பார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கும். நம்மிடம் கூறினால் நாம் வெளியேற அனுமதிக்க மாட்டோம் என்றெண்ணி அவராகவே சொல்லாமல் போயிருக்க வேண்டும் என்று கருதிக் கலங்கித் துடிக்கும் தன் மனத்தைத் தேற்றிக் கொள்ள முயற்சி செய்து கொண்டிருந்தாள் அவள்.\nஉண்மையில் அவன் அங்கே காணாமற் போனது அவளுக்குப் பெருந் துயரத்தையே அளித்தது. அவள் உதயணனை எண்ணி ஏங்கியது போல் கேயத்தரசன் அச்சுவப் பெருமகன் அவளை எண்ணி ஏங்கிக் கொண்டிருந்தான். தருசகன் கேகயத்தரசன் அச்சுவப் பெருமகனுடன் அளவளாவி இருந்த அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு அவன் பகையரசர்கள் சிலர் ஒன்று கூடி அவன் மேல் படையெடுத்து மகத நாட்டு எல்லைக்கே வந்துவிட்டனர். அவர்கள் தருசகன் சிறிதும் எதிர்பாராத நிலையில் அவனைத் தாக்க வேண்டும் என்ற கருத்துடன் பல நாள்களாக அதற்கு வாய��ப்பை எதிர் நோக்கிக் கொண்டிருந்தார்கள். இப்போது அந்த வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்கவே விரைவில் முழு ஆற்றலோடு ஒன்று சேர்ந்து மகத நாட்டைக் கைப்பற்றிவிடும் எண்ணத்துடனே புறப்பட்டு வந்திருந்தார்கள். தருசகன்மேல் நெடுநாட்களாகப் பகை கொண்டிருக்கும் விரிசிகன் என்ற அரசன் இந்தப் படையெடுப்பிற்கு முக்கியக் காரணமாக இருந்தான். அத்தினபுரத்து அரசன் எலிச் செவியன், வாரணாசி மன்னன், அயோத்தி வேந்தன், போதனபுரத்தை ஆண்டு வந்த மிலைச்சன், துவராபதித் தலைவனாகிய சங்கரன், சீ நகரத்து மன்னன் வேசாலி என வேறு ஆறு அரசர்களும் விரிசிகனுக்கு உதவியாகத் தத்தம் படைகளுடனே மகத வேந்தனை எதிர்த்து வெற்றி கொள்ள எண்ணி உடன் வந்திருந்தனர். அவர்களிலே சிலர் பதுமையை மணந்து கொள்ள வேண்டும் என்ற ஆசையும், மகத மன்னன் தங்களுக்கு அவளைக் கொடுக்க மாட்டானே என்ற ஏக்கமும் கொண்டிருந்தவர்கள்.\nகேகயத்து மன்னன் அச்சுவப் பெருமகன் பதுமையைத் தனக்குத் திருமணம் பேச வந்துள்ளதையும், தருசகன் அவனை வரவேற்று மகிழ்ச்சியோடு தன் விருந்தினனாக ஏற்றுக் கொண்டிருப்பதையும் அறிந்த பின், அவர்களுடைய ஆத்திரமும், பொறாமையும் தருசகன் மேல் இப்போது, பன்மடங்காகப் பெருகியிருந்தன. 'பலவகையான சிறு கயிறுகளை எல்லாம் ஒன்று திரட்டி முறுக்கிய ஒரு பெரிய கயிற்றால் வலிமை மிக்க யானை ஒன்றைக் கட்டிப் பிணிப்பது போலத் தாங்கள் ஒன்று சேரும் வன்மையால் பேரரசனாகிய தருசகனை வென்று அவன் தங்களைப் பணிவுடன் வணங்கித் திறை கொடுக்குமாறு செய்ய வேண்டும்' என்று அவர்களுடைய கூட்டத்தில் சேர்ந்திருந்த ஒவ்வொரு அரசனுக்கும் அழுத்தமான எண்ணம் இருந்தது. அந்த எண்ணமே அவர்களுடைய ஒற்றுமைக்கு முழுக்காரணமாகவும் இருந்து கொண்டு தூண்டிற்று. அச்சுவப் பெருமகன், பதுமையை மணம் பேசுவதற்காகத் தருசகராசனிடம் வந்து விருந்தினனாகத் தங்கியிருந்ததனால் அவன் மேலும் அவர்களுக்கு மனக் கொதிப்பு ஏற்பட்டிருந்தது. தருசகனையும், கேகயராசனையும் அடக்கி ஒடுக்கிவிட்டால் அதன் பின் பதுமையை, தங்களுள் யாராவது ஒருவரையே மணம் புரிந்து கொள்ளும்படி செய்துவிடலாம் என்ற எண்ணத்துடன் ஒவ்வொருவரும் தமது தீர்மானத்தை அமைத்துக் கொண்டிருந்தனர்.\nபதுமையைப் பற்றிய சபலம் யார் யாருக்கு அங்கே இருந்ததோ, அவர்கள் எல்லோருமே அந்தத் தீர்மானத்த���த் தங்கள் தங்களுக்கு ஆறுதலும் சாதகமும் ஏற்படுவதற்கு ஏற்றதாக வைத்துக் கொண்டிருந்ததுதான் விந்தை ஒவ்வொரு அரசனும் படையுடன் தன் நாட்டு எல்லையைக் கடந்து மகதத்திற்குப் புறப்படும் போது தனக்கு அந்தப் போரால் ஏற்படும் இத்தகைய 'அழகிய சுயநலம்' ஒன்றைக் கருதியே புறப்பட்டிருந்தனர். ஆனால், வெளிப்படையாக எல்லோரும் மகத மன்னனின் எதிரிகள் என்ற முறையில் ஒரே கட்சியாக ஒன்று சேர்ந்திருந்தார்கள் ஒவ்வொரு அரசனும் படையுடன் தன் நாட்டு எல்லையைக் கடந்து மகதத்திற்குப் புறப்படும் போது தனக்கு அந்தப் போரால் ஏற்படும் இத்தகைய 'அழகிய சுயநலம்' ஒன்றைக் கருதியே புறப்பட்டிருந்தனர். ஆனால், வெளிப்படையாக எல்லோரும் மகத மன்னனின் எதிரிகள் என்ற முறையில் ஒரே கட்சியாக ஒன்று சேர்ந்திருந்தார்கள் படைகளோடு புறப்பட்டு வந்த அந்த மன்னர்கள் யாவரும், மகத நாட்டு எல்லைக்கு அப்பால் வந்து தங்கி முற்றுகைக்கு ஏற்ற சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். மீன்கள் காலருகே வருகின்றவரை அடங்கி ஒடுங்கி நிற்கும் கொக்குப் போலத்தான் அந்தப் பகையரசர்களும், மகத நாட்டு எல்லையில் வந்து தங்கிக் காலந் தாழ்த்திக் கொண்டிருந்தனர். பகையரசர்கள் இவ்வாறு வந்து தங்கியிருந்த செய்தி மெல்ல மெல்லப் பரவி, மகத நாடெங்கும் தெரியலாயிற்று. தலைநகரில் தருசகராசனுக்கும் இச் செய்தி விரைவில் தெரிந்து விட்டது.\nவெற்றி முழக்கம் (உதயணன் கதை) அட்டவணை\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகத���கள் (13) | ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் : அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன் | சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி : சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி : மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் | கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்ப���ு (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் : திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்���கம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் : அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் : தினசரி தியானம்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள்\nஉலக சினிமா - ஓர் பார்வை\nஅள்ள அள்ளப் பணம் 3 - பங்குச்சந்தை : ஃபியூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ்\nமுத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்\nபுதிர்ப்பாதையில் இருந்து தப்பித்து வெளியேறுதல்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nஎந்த மொழி காதல் மொழி\nஇக பர இந்து மத சிந்தனை\nபங்குச் சந்தை - தெரிந்ததும், தெரியாததும்\nபங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%95-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-01-27T16:06:12Z", "digest": "sha1:FLRY7ST2CNXBELHGRYETPXMY43667SC2", "length": 5265, "nlines": 48, "source_domain": "www.epdpnews.com", "title": "பிரத்தியேக இயங்குதளத்தினை உருவாக்கும் முயற்சியில் Huawei! | EPDPNEWS.COM", "raw_content": "\nபிரத்தியேக இயங்குதளத்தினை உருவாக்கும் முயற்சியில் Huawei\nஉலகத் தரம் வாய்ந்த ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைக்கும் நிறுவனங்களுள் ஒன்ற��க Huawei குறுகிய காலத்தில் வளர்ந்துள்ளது.\nஇந்நிலையில் ஏனைய சில முன்னணி நிறுவனங்களைப் போன்று தனது கைப்பேசிகளுக்கான அனைத்து வன்பொருள், மென்பொருள் பாகங்களை தானே வடிவமைக்கும் முயற்சியில் இறங்கவுள்ளது.இதன் ஒரு கட்டமாக புதிய இயங்குதளத்தினை தனது கைப்பேசிகளுக்காக வடிவமைக்கவுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.\nஇவ்இயங்குதளத்தினை Scandinavia நாட்டில் வைத்து உருவாக்கி வருவதாக தெரவிக்கப்பட்டுள்ளது.\nஆரம்ப கட்ட வடிவமைப்பில் இருக்கும் இப்புதிய இயங்குதள உருவாக்கத்தில் நோக்கியா நிறுவனத்தில் முன்னர் பணியாற்றிய சிலரும் இணைந்து செயற்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇதில் ஏனைய இயங்குதளங்களைக் காட்டிலும் புதிய பல அம்சங்கள் மற்றும் பயனர் இடைமுக மாற்றங்கள் என்பவற்றினை பயனர்களுக்கு வழங்கவுள்ளது.\nஎனினும் இந்த இயங்குதளம் பயனர்கள் மத்தியில் வரவேற்பைப் பெறுமா என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\nஇனி பேஸ்புக்கில் உங்கள் Profile இல் அசையும்…\nஉலகின் முதல் ரோபோ மொபைல் போன் விற்பனைக்கு\n புதியவகை வைரஸ் பரவும் அபாயம்\nஅகராதியில் “கி” “சி”க்கு பதிலாக “ழி” அறிமுகம்\nவேலையில்லா திண்டாட்டத்தை போக்கும் ரோபோ - ரஷ்ய தொழில்நுட்ப திட்டம்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karmayogi.net/?q=mj_march06_3", "date_download": "2020-01-27T15:31:59Z", "digest": "sha1:XO7XFWIDR364BJNMNUSALP2LWSGD3I6L", "length": 77277, "nlines": 212, "source_domain": "www.karmayogi.net", "title": "03.சமர்ப்பணமும் சரணாகதியும் | Karmayogi.net", "raw_content": "\nபிறர் வாழ்வின் பொறுப்பை ஏற்பது sincerity.\nHome » மலர்ந்த ஜீவியம் - மார்ச் 2006 » 03.சமர்ப்பணமும் சரணாகதியும்\n(சென்ற இதழின் தொடர்ச்சி....) சியாமளா ராவ்\nதீபா கூறவும் இருவருக்குள்ளும் சந்தோஷம் பொங்கியது.\n அன்னை, ஸ்ரீ அரவிந்தர் பத்தி, எங்களுக்கு ஒண்ணுமே தெரியாது. சொல்லுங்கம்மா. எங்களுக்குக் கிடைச்ச இந்த அனுபவத்தால, இன்னும், இன்னும்னு, அவங்களைப் பத்தின எல்லாத்தையுமே தெரிஞ்சுக்க மனசு துடிக்கிறதும்மா. சொல்லுங்களேன்.... ப்ளீஸ்\n\"நிச்சயமா சொல்றேன் கோகிலா. ஆனா, நானும் உங்கள மாதிரிதான். அன்னையையும், ஸ்ரீ அரவிந்தரையும் பத்தித் தெரிஞ்சுக்கணும்னா நிறையப் படிச்சுத்தான் தெரிஞ்சுக்கணும். ஆனா, அதைவிட நீங்க.... உங்க ஊரான சென்னையிலிருக்கிற தியான மையத்துக்குப் போங்க. அங்கே நிறைய புத்தகங்கள் இருக்கும். வாங்கிப் படிங்க. அப்பப்ப, அங்கே நடக்கிற சொற்பொழிவைக் கேளுங்க. சந்தேகங்களை அவங்களைக் கேட்டே தெரிஞ்சுக்கலாம். சரி, இப்ப எனக்குத் தெரிஞ்ச அளவுல சொல்றேன். முக்கியமா, நம்ம பெரியவங்கள்லாம், காலம்காலமா சொல்லிட்டு வரது என்ன எந்த ஒரு கஷ்டமோ, நஷ்டமோ வந்தாலும், ஹும்.... எல்லாமே, போன ஜன்மத்து பாவம். அந்தக் கர்மவினையைத்தான், கர்மபலனா அனுபவிக்கிறோம்னு சொல்லுவாங்க. நாமளும், அதுவும் சரிதானே.... பெரியவங்க சொல்றது சரி தான்னு இருப்போம். அனுபவிப்போம் கஷ்டங்களை.... சரிதானே கோகிலா.....''\n\"ஆமாம் ஆண்ட்டி. அதுல என்ன தப்பு தொன்றுதொட்டு வர பேச்சுகள்தானே. இல்லேன்னா.... ஏன் இந்த கஷ்டம் வரணும் தொன்றுதொட்டு வர பேச்சுகள்தானே. இல்லேன்னா.... ஏன் இந்த கஷ்டம் வரணும்\n\"சரி, அப்ப நீ போன ஜன்மத்துல என்ன தப்பு செஞ்சே இல்லே ஆனந்த், என்ன அநியாயம் போன ஜன்மத்துல செஞ்சார் இல்லே ஆனந்த், என்ன அநியாயம் போன ஜன்மத்துல செஞ்சார் சரி, விடு.உன்னோட அப்பா, அம்மாவோ, ஆனந்தைப் பெத்தவங்களோ, போன ஜன்மத்துல, பெரீசா யாருக்காவது துரோகம் செஞ்சாங்களா சரி, விடு.உன்னோட அப்பா, அம்மாவோ, ஆனந்தைப் பெத்தவங்களோ, போன ஜன்மத்துல, பெரீசா யாருக்காவது துரோகம் செஞ்சாங்களா அது என்னன்னு சொல்லேன்.... நானும் தெரிஞ்சுக்கறேன்''.இருவரும் பதில் சொல்ல முடியாமல், ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து, விழிகளில் ஆச்சரியத்தையும், அதே சமயம், \"இது என்ன புதுவிதமான கேள்வி...'' என்பதுபோல் கண்களாலேயே, தீபாவையே பார்த்தார்கள்.\n சொல்லக்கூடாதுன்னா.... இல்லே, சொல்லத் தெரியலையா..... சொல்லுங்க...''\n\"தீபாம்மா, உங்க கேள்வியோட தாத்பர்யமே.... எனக்குப் புரியலே....பூர்வ ஜன்ம வினைங்கறது, எந்த மதத்துலேயுமே..... சம்மதம்னு ஏத்துக் கொள்ளப்பட்ட ஒண்ணுதானே. தொன்று தொட்டு வந்ததுன்னு சொல்றதும் நிஜம்தானேம்மா. அனாதிகாலமா, சொன்னதையும்,கேட்டதையுந்தானே இன்னிக்கும் பேசறோம், நடக்கிறோம், நம்பறோம்.அதுல என்னம்மா தவறு புரியலே. நீங்க கேட்ட கேள்விகளுக்கும் பதில், எங்களால மட்டுமில்லே, யாராலயும் முடியாது. ஆனா, எதுக்காக....நாங்க கேட்டதுக்கும், நீங்க எங்களைக் கேட்டதுக்கும் சம்பந்தமே இல்லையே... ஒண்ணுமே புரியலையேம்மா....''\n\"கோகிலா, சம்பந்தம் இருக்கு. எதுவுமே தவறுன்னு சொல்லலே.வேறே நல்ல வழியிருக்கும் போது, அதை ஏத்துக்கலாமேன்னுதான் சொல்றேன். அதனாலதான் கேள்வி கேட்டேன். நீயும், யாராலயும் முடியாதுங்கறதைத்தான் உன்னோட பதிலா சொன்னே. அதை ஒத்துக்கிறதானே... அதுல எந்த மாற்றமும் இல்லையே....''புரியாமலேயே \"இல்லை' என்ற பதிலைக் கூறினாள் கோகிலா.\n\"அப்ப சரி. நீ உண்மையை ஒத்துக்கறே. நாம என்ன பாவம், என்ன கொடுமை செஞ்சோம்கறத தெரிஞ்சுக்காமலேயே, அதோட பலனை அனுபவிக்கணும்கறது, நமக்குத் தேவையானதுதானா.... சொல்லு....''\n\"தேவையில்லேதான்.... ஆனா....''உடனே, \"நிறுத்து' என்பதுபோல் தன் கையைக் காட்டினாள் தீபா.\n\"அதுதான் அன்னை சொல்றதும். \"போன ஜன்மத்து வினைகளை இந்த ஜன்மத்துல நீ ஏன் அனுபவிக்கணும் வேண்டாமே. அதற்கான வழி முறைகள் இருக்கே. அதுபடி நடந்தால், எல்லாம் தன்னாலே விலகிடும்'என்று சொல்றார். அதுதான் அன்னையோட வழி''.\n அப்ப, அந்த வழிமுறைகள்லாம் எங்களுக்கும் சொல்லுங்களேன். அன்னையால, என்னோட கஷ்டம் தீரும்னா, நான் நிச்சயமா, அன்னையோட வழிமுறைகளை ஏத்துக்கறேன். என்னால முடிஞ்சவரையிலும், அதைக் கண்டிப்பாய் கடைபிடிப்பேன். எனக்கு நன்மைதான் ஏற்படும்கற நம்பிக்கையுமிருக்கு ஆண்ட்டி. நீங்க, எங்களை இப்ப கேட்ட கேள்விகளும், அதுக்கு நாங்க ரெண்டு பேருமே பதில் சொல்லாததுமே, புரியாத புதிரைப் பிடிச்சுண்டு, இன்னும் கஷ்டப்பட்டுண்டிருக்கோம்கற அளவுக்குப் புரிஞ்சுது. உடம்போட உபாதைக்கு, டாக்டர்கிட்ட போறோம். அவர் சொன்னபடி கேக்கறோம்.அதேபோல நம்ம மனசுக்கு, அன்னைகிட்டே சரணாகதி அடைஞ்சு,அவர் சொல்றதைக் கேட்டு நடக்கறதுல, எனக்கு ரொம்ப ரொம்ப சம்மதம் ஆண்ட்டி''.\n ஆனந்த், உன்னையறியாமலேயே, உன் வாயிலிருந்து நழுவிய வார்த்தை, அன்னைக்கு ரொம்ப உகந்ததுப்பா. அந்த வார்த்தைதான் சரணாகதி. சரணாகதிங்கறது வாய் வார்த்தையா சொல்லிப் பிரயோஜனமில்லே ஆனந்த். நம் மனசு நிரம்பி, தளும்பி,\nஉணர்ச்சிபூர்வமாய் சரணாகதியடையணும். அதேபோலத்தான் சமர்ப்பணமும். சமர்ப்பணமும், சரணாகதியும் ஒன்றோடொன்று தொடர்புடையதுதான் ஆனந்த். இந்த இரண்டையுமே, நாம உள்ளுணர்வோட, முழுமையான, உண்மையான, மனநெகிழ்வோட செஞ்சோம்னா, அன்னையை நெருங்கலாம். ஆனா, அதுலயும் ஒரு உண்மையைத் தெரிஞ்சுக்கணும், புரிஞ்சிக்கணும்''.\n\"என்ன ஆண்ட்டி, சொல்லுங்க. நீங்க என்ன சொன்னாலும் செய்யறேன். புரிஞ்சுக்கறேன். சொல்லுங்க.....'' பரிதவிப்போடு கேட்டான் ஆனந்த்.அது புரிந்தது தீபாவிற்கு. ஆனாலும் அவசரப்படாமல் பொறுமையாகவே கூறினாள்.\n\"உங்க ரெண்டு பேருக்குமே சொல்றேன், எனக்குத் தெரிஞ்சஅளவுல சொல்றேன். அன்னையோட அருள் பூரணமா கிடைக்க, சில முக்கியமான கோட்பாடுகள் இருக்கு. கேட்க ரொம்ப சுலபமாயிருக்கும். செய்யலாம்.ஆனா, நடைமுறையில தீவிரமாகக் கடைபிடிக்கணும். அதுல, சிலதை மட்டும் சொல்றேன் கோகிலா. அன்னைக்குச் சுத்தங்கறது மிகவும் பிடித்தமானது. சத்தம்.... அதாவது சண்டை, சச்சரவு, பெரிசா பேசறதுங்கறதுன்னு வீட்டில் கத்தல் கூடாது. உண்மை, மிகவும் முக்கியம். அன்னை சத்தியத்துக்குக் கட்டுப்பட்டவர். நாம, அன்னையோட கோட்பாடுகளைத் தெரிஞ்சுகிட்டாமட்டும் போதாதுப்பா. ஆனந்த் அதுபடி நடந்தா, நம்மை நாமே சுத்தீகரிக்கப்பட்டு, புடம்போட்ட தங்கம்போல் ஆவோம்கறது நிச்சயம்ப்பா. அந்த அளவுக்கு அன்னையைப்பற்றிய புத்தகங்களைப் படிச்சுத் தெரிஞ்சுக்கணும். சுத்தம்கறது, வெளிப்புறச் சுத்தம்மட்டுமில்லே ஆனந்த். நம்ம மனசும், எண்ணங்களும்கூட சுத்தமாயிருக்கணும்கறது மிகமிக முக்கியம். கோபத்தையடக்கணும்,பொறாமை கூடாது. இதெல்லாம் என்ன புதுசுன்னு உனக்குத் தோணறதா அதுபடி நடந்தா, நம்மை நாமே சுத்தீகரிக்கப்பட்டு, புடம்போட்ட தங்கம்போல் ஆவோம்கறது நிச்சயம்ப்பா. அந்த அளவுக்கு அன்னையைப்பற்றிய புத்தகங்களைப் படிச்சுத் தெரிஞ்சுக்கணும். சுத்தம்கறது, வெளிப்புறச் சுத்தம்மட்டுமில்லே ஆனந்த். நம்ம மனசும், எண்ணங்களும்கூட சுத்தமாயிருக்கணும்கறது மிகமிக முக்கியம். கோபத்தையடக்கணும்,பொறாமை கூடாது. இதெல்லாம் என்ன புதுசுன்னு உனக்குத் தோணறதா தப்பில்லே. அந்த மாதிரி நடந்துக்கிறது எவ்வளவு கஷ்டம்னு நடைமுறையில செயல்படுத்தற போதுதான் புரியும்ப்பா. கஷ்டங்களைத் தாண்டி, நாம அந்தக் கோட்பாடுகள்ல நிக்கறப்ப, நமக்குக் கிடைக்கிற அபரிமிதமான பலன், எதிர்பாராத அளவிற்கு இருக்கும். அன்னை எல்லாத்துக்குமே ஒரு விதிவிலக்கு. கர்மவினைகளை இந்த ஜன்மத்துல அனுபவிக்க வேண்டாம்னு சொன்ன ஒரே.... ஒருத்தர் அன்னை மட்டுந்தான் ஆனந்த். இன்னும் எவ்வளவோயிருக்குப்பா. இந்த ஒரே ஒரு நாளுல பூராவுமா சொல்றதுங்கறது முடியவும் முடியாது, கஷ்டமும்கூட. ஆனா, அன்னையின் தியானமையத்துக்கு அடிக்கடி போவதை வழக்கமாக்கிக்கிட்டு, அங்குள்ள புத்தகங்களையும் வாங்கிப் படிங்க. அங்கு நடக்கும் கூட்டுப்பிரார்த்தனையில கலந்துக்கங்க. அதிமனசக்தி ஏற்படும். இருண்டதையெல்லாம் விலக்கும். நீங்களே உணருவீங்க. ஆனந்த், கோகிலா, நீங்க ரெண்டு பேருமே முடிந்தபோது மதர்ஸ் சென்டருக்குப் போய் க்ரூப் மெடிடேஷனில் கலந்துக்குங்க. அந்த வைப்ரேஷன் உங்களுக்குப் புரியும். நம்மை நாமே பாரமற்று லேசாக உணருவோம் கோகிலா. கூட்டுப்பிரார்த்தனைக்கு சக்தி அதிகம்மா. ம்.... சரி சரி நேரமாச்சு. வாங்க, படுத்துத் தூங்குங்க. காலையில் பார்க்கலாம். குட் நைட்''.\nதீபா கூறிவிட்டுச் சென்றாள். ஆனந்தும், கோகிலாவும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட அறையினுள் நுழைந்தனர். படுக்கவேண்டும், தூங்க வேண்டும் என்ற எண்ணமே அற்றுப்போயிருந்தது.\n\"கோகிலா, பிஸினஸுக்காக நான் எத்தனையோ தடவை வந்துருக்கேன். அப்போதெல்லாம் கிடைக்காத ஓர் அனுபவம் இப்ப,உன்னோட வந்தபோது ஏற்பட்டிருக்கு..... நிஜம்மா, எனக்குள்ளேயே,நானே.... இங்கேயும், அங்கேயுமா.... பரவசத்தோட ஓடறேன் கோகிலா.எங்கிட்டேயிருந்த பயம், சுயபரிதாபம், எல்லாமே போயிடுத்து கோகிலா.தீபா ஆண்ட்டி பேசப் பேச.... இன்னும்.... இன்னும்னு, அவங்கப் பேச்சைக் கேட்கணும்கற ஆர்வம்தான் அதிகமாயிருந்தது, இல்லையா கோகிலா\n\"நீங்க ரொம்ப அழகா சொல்லிட்டீங்க. ஆனா, இதையெல்லாம் சொல்லத் தெரியாம, உங்க பேச்சுலேயே.... நானும் மனசளவுல கலந்துகிட்டேன்கறது தான் உண்மை ஆனந்த். எனக்கென்னமோ, இன்னிக்கு தூக்கம்வராதுபோல. ரெண்டு பேருமா.... அன்னையை நினைச்சு தியானம் செய்வோமா.....''\n\"சரி கோகி. கை, கால் அலம்பிண்டு உட்காரலாம்''. இருவருமாய் சம்மணமிட்டு, கண்களை மூடி அமர்ந்தார்கள். விடிவிளக்குமட்டுமே எரிந்தது. மின்விசிறி சத்தமின்றி சுழன்று, காற்றைத் தென்றலாக்கியது.மௌனம், மௌனம், மௌனம். இருவரின் தியானமும் அவர்களை மெய்மறக்கச் செய்தது.\nமறுநாள் பட்டாச்சார்யாவுடன், கோகிலாவும், ஆனந்தும் கம்பனிக்கான வேலையின் பொருட்டுச் சென்றார்கள். புறப்படுவதற்குமுன், இருவரும் அன்னை, ஸ்ரீ அரவிந்தரை வணங்கிவிட்டுத் தான் புறப்பட்டார்கள். பேச்சுகள் சுமுகமாய் முடிந���தது. கணவன், மனைவி, இருவருமே கலந்து பேசியது, அனைவருக்குமே சுமுகமாய், சந்தோஷமாய் இருந்தது. காபி, டிபன்என சாப்பிட்டு, அனைவரிடமும் விடைபெற்று, வீடு திரும்பினார்கள், மகிழ்ச்சியுடன்.வீடு வந்தபின், அன்றும் மாலையில் தியானமையம் செல்லவேண்டும் என்ற எண்ணம் அதிகமாகியிருந்ததில், அவர்களை ஓய்வெடுக்கக்கூடஅனுமதிக்கவில்லை.கிளம்புவதற்கு, பத்து நிமிடங்களுக்குமுன் திடீரென ஆனந்த் கோகிலாவைப் பார்த்துக் கேட்டான், \"கோகிலா, பசங்க எங்கேம்மாகண்ணுல தென்படலையே.... விளையாடப்போயிட்டாங்களா சரவணனும், அப்பாவும், கம்பெனிக்குப் போயிருப்பாங்க. ஆனா,\n என்ன கோகி.... ஏன் பதிலே சொல்லமாட்டேங்கறே....''விக்கித்துதான்போனாள் கோகிலா. \"இதென்ன வேதாளம் முருங்கமரம் ஏறினதுபோல.....'' கண்களில் மளுக்கென நீர் நிரம்பிவிட்டது.பதில் பேசமுடியவில்லை.\nஇதயத்தினுள் பெரிய யுத்தமே நடக்க ஆரம்பித்தது.\nஆனந்த் அறைக்குள் நுழைய, கோகிலா, தீபா வீட்டு பூஜை அறையினுள் நுழைந்தாள்.\nபெரியதான, அன்னை ஸ்ரீ அரவிந்தர் படங்களின் உருவில், கருணையுடன் இருந்தார்கள்.வெடித்துவந்த விம்மலை அடக்கி, சரிந்து வணங்கினாள். எழுந்திருக்க முடியாமல், குலுங்கிக் குலுங்கி அழலானாள். மனதோ அன்னையிடம் புலம்ப ஆரம்பித்தது.\n\"தாயே.... இது என்னம்மா சோதனை. ஏனிப்படி, அவருக்கு மறுபடியும் அந்தக் குறை வந்துவிட்டதே. உன்னை, எனக்குத் தெரியாது. ஆனாலும்,நீ தான் என்னோட குறையெல்லாம் தீர்ப்பவள் என்று உணர்ந்தேன்.உன் மடியில் இடம் தந்தாய். உட்கார்ந்தேன். என்னை அணைத்தாய்.எல்லாமே உன் ஆசீர்வாதங்களாகத்தானே ஏற்றுக்கொண்டேன். என்னை மட்டுமா ஆனந்தையுமல்லவா கைப்பிடித்து, சந்தோஷமாக அழைத்துப் போனாய். அவரும் மெய் மறந்துபோனதில், மறுபடியும் உன்னைக் காணத்தானே அம்மா, ஓடோடி வருகிறோம். அதற்குள்.... ஏன்.....புரியவில்லையே.... எங்கே..... எப்போது.... என்ன தவறு செய்தோம்.... புரியலையே..... அம்மா.... அம்மா....''முதுகின்மேல் கரம் படிவதையறிந்து, சிலிர்த்தெழுந்தாள் கோகிலா.தீபாதான் அவளைத் தொட்டு எழுப்பியது. எழுந்தாள் கோகிலா.\n ஏம்மா.... இப்படி.... இன்னிக்கு.... அவருக்கு....'' கேவினாள் கோகிலா.\n\"கோகிலா, தளர்ந்துபோகலாமா..... கூடாதும்மா. அன்னை கண்டிப்பா நல்லதே செய்வார் கோகிலா. யானையின் பலம் தும்பிக்கையிலே, மனுஷங்க பலம் நம்பிக்கையிலேன்னு கேட்டிருக்கேதானே....''\n\"அப���பப்ப, நான் இன்னும் இருக்கேன்னு தலைகாட்டிண்டிருக்கே. சில சமயங்கள்ல அதிகமாகவேயிருக்கு. அதனாலதாம்மா.... அவர்கூட நானும் வந்தேன்...''.\nரொம்ப சரியாத்தான் செஞ்சுருக்கே. அன்னை உங்களுக்குக் கண்டிப்பா நல்லதேதான் செய்வார் கோகிலா. இல்லேன்னா உங்க ரெண்டு பேருக்குமே தியானத்துல வந்துருப்பாரா. நிச்சயமா செய்வார். மொதல்ல உங்க நம்பிக்கையைத் தளரச் செய்யிறது தப்பு. உன்னை நீயே உறுதிப்படுத்திக்கோ கோகிலா. அன்னை சத்தியம்கறத நம்பணும்மா. நாம, சாதாரண மனுஷங்க. அன்னை தெய்வம் கோகிலா. மனுஷங்களான நாம, கொடுக்கிறவங்களைப் புகழறோம், பாராட்டறோம், சந்தோஷப்படறோம். அவங்க கொடுக்காதபோது, இவைகளையெல்லாம் தரதுமில்லே, கண்டுக்கிறதுமில்லே. இது சாதாரண மனுஷப்பிறவிகளான நம்முடைய இயல்பு. அவ்வளவுதான். ஆனா, அன்னையோ ஒரு தெய்வப்பிறவி கோகிலா. நமக்கு எந்தச் சமயத்துல, என்ன வேணும்னும் தெரியும், அதை எப்படிக் கொடுக்கணும்னும் தெரியும். நம்மைவிட, நமக்கு, எப்போ, எது தேவைங்கிறது, நிச்சயமா, அன்னைக்குத்தான் தெரியும் கோகிலா. நாம, நமக்குத் தேவைன்னு ஒரு சமயத்துல நினைக்கிறது, அந்த நேரத்துல, அனாவசியமாக்கூட இருக்கலாம். உதாரணமா, சரியான சம்பாத்தியமில்லாத தம்பதிகளுக்கு, குழந்தை ஆசைக்காக வேண்டினால், அன்னைக்குத் தெரியும். முதல் குழந்தையைக் காப்பாற்றத் தேவையான வசதியைத்தான் தருவார். பிறகுதான் குழந்தை பாக்கியம். இது உண்மையில் நடந்த சம்பவம் கோகிலா. ஆனால், டாக்டரே தேவையில்லேன்னு அன்னை சொல்லவேயில்லை. டாக்டரிடம் காண்பிச்சு, மருந்து குடுக்கறது தப்பேயில்லே. ஆனந்த் அன்னையிடம் உனக்கு இருக்கிற நம்பிக்கையை உணர்வுபூர்வமா அதிகமாக்கிக்கோப்பா.\nஅப்புறமா அந்த உணர்வோட மருந்து சாப்பிடு. அன்னை, அந்த மருந்து மூலமாகவே உனக்குள் புகுந்து, பூரண குணமாக்குவார். உங்க ரெண்டு பேரோட நம்பிக்கையும், பக்தியுந்தான் காரணமாயிருக்கும். சரி சரி,கிளம்புங்கோ. போய்ட்டு வரலாம். தியான நேரம் வந்தா, உள்ளே போக முடியாது. ஆனந்தும், நீயுமா சீக்கிரமா வாங்க. நான் கீழே டாக்ஸிக்காகப் பார்க்கிறேன். நல்லதே நடக்கும். சீக்கிரமா வாங்க''.\nஅறைக்குள் நுழைந்த கோகிலாவிற்கு அதிசயம் காத்திருந்தது. ஆனந்த், மீண்டும் முகம் அலம்பி, தலைவாரி, நடந்ததை மறந்து, தயாராக நின்றான்.\nகோகிலாவின் மனம் அன்னைக்கு நன்றி கூறியது, சந்தோஷித்தது.அன்றும் தியானம் செய்தார்கள். அன்னையைப் பார்த்ததுமே மனம் பாகாய் உருகியது கோகிலாவிற்கு.இப்போது எதையும் கேட்டு வேண்டவில்லை அவள். \"உனக்கே எல்லாம் தெரியும்போது, நான் ஏன் வேண்டவேண்டும் அன்னையே....எப்போது, எது தேவையோ, அதை நீயே கொடுப்பாய் என்கிற தைரியம் என்னுள் வந்தாயிற்று. இனி உன்னை தியானிப்பேன், பிரார்த்திப்பேன்,அவ்வளவுதான். என் கவலையையெல்லாம் நம்பிக்கையோடு உன்னிடம் கொடுத்துவிட்டேனே. இனி எந்தக் கிலேசமும் என்னுள் இல்லவேயில்லை.சுமப்பதைச் சுலபமாக நீ ஏற்றுக்கொண்டதால், உன்னையே சுமைதாங்கி ஆக்கிவிட்டேன். அன்னையே..... நீயே..... என் வழிகாட்டி.... அம்மா....''தென்றல் அவளை இதமாக வருடி வருடிச் சென்றது. ஆனந்தின் மனம் மிக அமைதியாகவேயிருந்தது. கண்களை மூடி அமர்ந்தவனிடம்,மௌனமே ஆட்சி செய்தது. சரீரமே மிகவும் பாரமற்று, மிக மிக லேசாகியதில் பரவசமானான். எங்கோ போவதுபோலிருந்தது. ஆனால்,தானாக அன்று; ஈர்க்கப்பட்டு, எதிரே தெரிந்த பாதையில், காந்தத்தால் இழுக்கப்பட்ட இரும்பைப்போல் நடந்தான்.\nதிடீரெனக் கண்களைக் கூசும் வெளிச்சம். ஒளிமயமான இடம்.லேசான சிம்ம கர்ஜனை. ஆனால் பயத்தை ஏற்படுத்தவில்லை. மனதில் ஓர் உத்வேகத்தையும், தைரியத்தையும் தந்தது. கூசும் கண்களின்மேல்,கையைக் குடையாக்கிப் பார்த்தான். அவ்வளவேதான், பரவசத்துடன்,சாஷ்டாங்கமாய், கீழே படிந்து, நமஸ்கரித்தான். பொன்மயமான சிம்மாசனம். இரண்டு பக்கங்களிலும் கம்பீரமான இரு சிங்கங்கள்.பிடரிமயிர் தங்கக்கலரில் பளபளத்தது. அடர்த்தியாகத் தொங்குகிறது.கண்களில் தீட்சண்யம். ஆனால் அதில் கருணை. எழுந்து முன்னேறுகிறான். வெள்ளைவெளேர் என்று தும்பைப்பூ வேஷ்டி.பஞ்சகச்சம் கட்டி, கம்பீரமாய் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் ஸ்ரீ அரவிந்தரின் கண்களில்தான் எத்தனை இறையன்பும், பரிவும்,சாந்தமும் ததும்புகிறது. அவருடைய இரு கரங்களும் பக்கவாட்டிருக்கும் சிங்கங்களின் மீது படிந்துள்ளது. வெண்மையான தலைமுடி தோள்களில் புரள, தாடியும்தான் எத்தனை பொலிவும், கம்பீரமும். கண்களாலேயே,ஆனந்தை, சிரித்தபடி \"வா'என ஜாடை காட்டி அழைக்க, குழந்தையாய் ஓடுகிறான். அவர் மடியில் ஏறி உட்கார்ந்தவனின் தியானம், அந்த சமயத்தில் கலைந்தது. ஆனாலும், அந்த நிஜமான சிங்கங்களும்,சிம்மாசனமும், ஸ்ரீ அரவிந்தரும் இன்னும் அவன் கண்களைவிட்டு அகலவில்லை. சந்தோஷத்திலும், அவனுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. வெடித்துவந்த கேவலை அடக்க, மிகவும் பிரயத்தனப்பட்டான்.கரம் கூப்ப, கண்கள் மூட, மீண்டும் அந்தப் பொன்னுலகத்துக்குப் போகத் தொடங்கினான். பாதை நீண்டது.\nவழியில் ஏதும் பேச்சின்றி மௌனமாகவே வந்தனர். ஆனந்த், கோகிலாவின் மனம் நிரம்பியிருந்தது. எதையும் வெல்வோம் என்கிற தைரியம் ததும்பியது. கவலை என்பதைத் தூரமாக ஒதுக்கித் தள்ளினார்கள். இருவர் முகமும் மிகத் தெளிவாயிருந்தது.வீட்டிற்குள் நுழைந்ததுமே, முதல் நாள், கம்பனி விஷயமாகப் பேச வந்தவர்களில் ஒருவர், \"ஆனந்த் சார் நீங்களிருவரும் ஏதேனும் ப்யூட்டி பார்லருக்குப் போய்வந்தீர்களா நீங்களிருவரும் ஏதேனும் ப்யூட்டி பார்லருக்குப் போய்வந்தீர்களா உங்கள் மனைவியின் முகமும், உங்கள் முகமும், அதென்ன அப்படி ஒரு தேஜசாக, பிரகாசமாக இருக்கிறது\n\"ஐ காண்ட் பிலீவ் இட்''. எப்போதும்போல்தானே கம்பெனி டீல் முடிந்தது.அதென்ன, இப்படியொரு பொலிவு.....\nவாய்விட்டு உணர்ச்சிவசத்தில் கூறியவர், உடனே, \"சாரி... வெரி வெரி சாரி உங்களிருவரையும் இத்தனை பிரகாசமாகப் பார்த்ததும்,என்னால் சொல்லாமலிருக்க முடியவில்லை. நான்அப்படிச் சொல்லிஇருக்கக்கூடாது. சாரி, சாரி கோகிலா மேடம்..... என்னால்....''மேலே அவரைப் பேசவிடாமல் தடுத்தாள் கோகிலா. \"டேக் இட் ஈஸி சார். நம்ம கம்பெனியைப் பொருத்தமட்டும் நாம ஒருவருக்கொருவர் உறவினர் போலத் தான். மனதில்பட்டதை வெளிப்படையாகச் சொன்னீங்க,தப்பில்லே. லீவ் இட். சரி இன்னிக்கே ஆனந்த் \"செக்' கொடுத்துடுவார்.\nநீங்க என்னிக்கு எங்க \"லிஸ்ட்படி' அனுப்பறீங்க நாங்க போவதற்குள்ளேயே, அங்கு சாமான்கள் சேர்ந்திருந்தா நல்லது. சரவணன் என் தம்பிதான். அந்த பேருக்கே அனுப்புங்க. அப்பாவுக்கு வயசாச்சு. இந்த பேருக்கு கூரியர் அனுப்பிடுங்க. ரொம்ப தேங்க்ஸ் சார்'' சொல்லியபடியே கோகிலா எழுந்தவுடன் வந்தவரும் புரிந்துகொண்டு கிளம்பினார்.\nதீபா படு உற்சாகத்தோடு, வேகத்தோடு வந்தாள்.\n\"கோகிலா, வந்தவர் சொன்னதைக் கேட்டியா அன்னை, உங்களிடம் நெருங்கியிருக்கிறார் என்பதன் அடையாளமே, முகத்தின் பிரகாசம். சரி, இன்னும் இரண்டு நாட்கள்தான் இருக்கு, நீங்க ஊர் திரும்ப. வாம்மா கோகிலா, முதன்முறையா வந்துருக்கே.... கல்கத்தாவை சுத்திப்பார்க்க வேண்டாமா..... கல்கத்தா காட்டன் புடவை, கல்கத்தா ஸ்வீட்ஸ், பைகள், பர்ஸுகள், டிரஸ்ஸுகள்னு, குழந்தைகளுக்கு எல்லாமே விலை மலிவா கிடைக்கும்மா.... வா.... வந்தது வந்தே.... ஊரையும் பார்த்துட்டுத்தான் போயேன்....''இடமும் வலமுமாய் சிரத்தை (தலையை) அசைத்தாள் கோகிலா.\n\"எனக்கு எதிலுமே இப்ப விருப்பமில்லேம்மா. இங்கே இருக்கிறவரையில தினமும் அன்னையைப் பார்க்கணும், பார்க்கணும். அதுதான் என்னோட முக்கியமான விருப்பம்மா.....''\n\"சரி கோகிலா, போகலாம்தான். தடையேயில்லே. ஆனா,குழந்தைகளுக்கும், வீட்டிலுள்ள மத்தவங்களுக்கும் ஏதோ ஒண்ணு வாங்கிட்டுப் போனாத்தான் நல்லது கோகிலா. பெரியவங்களுக்கு எதிர்பார்ப்பு இருக்காதுதான். ஆனா, குழந்தைகளுக்கு அந்த ஆசை இருக்குமில்லையா\nஆனந்தும், தீபாவுடன் கூடவே பேசி, கோகிலாவை வெளியே அழைத்துப் போகச் செய்தான்.\n\"கோகி, எந்த யோசனையுமில்லாம போயிட்டு வா. எனக்கு எந்த யோசனையுமில்லே. ஐ ஆம் ஆல் ரைட் நௌ. போய்ட்டு வா....''\nமகிழ்வோடு சிரித்துப் பேசும் ஆனந்தின் பேச்சு, கோகிலாவிற்கு உள்ளூர ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தியது.\nதீபாவுடன் புறப்பட்டு, தேவையானவைகளை வாங்கி வந்தாள். நேராக அன்னையின் முன் வைத்து வணங்கினாள்.\nஅங்கிருந்த இரண்டு நாட்களிலும், வீட்டில் அன்னை, ஸ்ரீ அரவிந்தரின் முன் தியானம் செய்தாலும், \"ராணிக்குட்டி''க்குப் போய், மாலை தியானத்தில் கலந்துகொண்டார்கள் தவறாமல்.\nவீட்டிற்கு வந்தார்கள். இரவு புறப்படவேண்டும். என்ன சொல்லியும் கேட்காமல், வழிக்குச் சாப்பாடும் கட்டித் தந்தாள் தீபா.ஸ்டேஷனுக்கும் வந்தாயிற்று.\n\"ஆனந்த், கோகிலா, ரெண்டு பேருமே எந்தவித மன உளைச்சலும் இல்லாம இருங்க. ஏன்னா, அன்னைக்குள்ள சக்தி, நம்பிக்கை மூலம் தான் செயல்படுகிறதுப்பா. நம்ம ஆசையின்மூலமோ, தேவையின் மூலமோ இல்லை என்பதுதான் உண்மைன்னு புரிஞ்சுக்கணும். ஆனா, நாம அதைத் தவிர்த்து, பலனைத்தான் முக்கியமா நினைச்சு எதிர்பார்க்க ஆரம்பிக்கிறோம்கறது தான் வழக்கம். அன்னையிடம் உங்க மனசுல தோணுவதையெல்லாம் சமர்ப்பணம் செஞ்சி, சரணாகதின்னு அன்னையின் பாதகமலங்களை மனசுல நினைச்சி, நம்பிக்கையோட எந்த ஒரு காரியத்தையும் ஆரம்பியுங்க. பிறகு, அதைப்பத்தின சஞ்சலமோ,சந்தேகமோ எதுவும் மனசுல ஏற்படாம, நிர்மலமாயிருங்க. அதுதான் உங்க பலம். புரிஞ்சுதா.....'' பட்டாச்சார்யா கூறவு��், நன்றியுணர்வில் இருவரின் விழிகளிலும் கசிவு.\nதீபா, பட்டாச்சார்யா இருவரின் கைகளைப் பிடித்துக் கண்களில் ஒற்றிக்கொண்டனர். வண்டியிலேறி கை காட்ட, வண்டியும் பயணத்தைத் தொடங்கியது.\nஇருவரும் பேசமுடியாமல், கூபேயில் அப்படியே அமர்ந்திருந்தனர்.எப்போது தூங்கினார்கள் என்றே தெரியவில்லை. விடிந்ததும், பல் துலக்கி,முகமலம்பி, வந்து உட்கார்ந்தார்கள். மனம் நிச்சலனமாயிருந்ததில், மகிழ்வுடன் பேசினார்கள். அப்போதுதான் ஆனந்த் கூறினான்.\n\"கோகி, ராத்திரி ஒரு விஷயம் நடந்தது. நீ நன்னா தூங்கிண்டு இருந்ததால உன்னை எழுப்ப மனசில்லாம நானும் படுத்தேன். தூக்கம் வரலே. தியானம் செஞ்சேன். அப்படியே தூங்கிட்டேன், கோகிலா''.\n\"பதட்டப்படாதே கோகி. தீபா ஆண்ட்டி என்ன சொன்னாங்க ஞாபகமிருக்கா. நம்பிக்கைதானே அன்னைக்கு முக்கியம். அந்த, நம்பிக்கைதான் என்னைக் காப்பாத்தியிருக்கு, கோகிலா.....''\n\"பயப்படாதே கோகி. நான் எப்ப எழுந்து, நம்ம கூபேயிலிருந்து வெளியே போனேன்னே தெரியலே. ஸ்டேஷன்ல இறங்கறமாதிரி, அந்தக் கதவைத் தொறந்து, நான் வெளியே கால் வச்சதுவரை நினைவில்லை. ஆனா..... கோகி...... அப்படியே என்னைப் பிடிச்சி, பலவந்தமா உள்ளே யாரோ.... ஆமா கோகி..... எப்படி வேகமா தள்ளினாங்க. எதிர்த்த மாதிரி இருந்த கதவுகிட்டே போய் \"தபார்'னு விழுந்தேன். அப்புறமாதான் எழுந்து பார்க்கறேன். கதவு, நான் விழுந்ததுக்கு எதிர்புறம் இருந்த கதவு திறந்தேயிருக்கிறதும், இரயில் வேகமா போயிண்டேயிருக்கிறதும், திறந்த கதவு வழியா வந்த வேகமான காத்தாலப் புரிஞ்சுண்டேன். எப்படி இங்கே வந்தேன் எப்படி அந்தக் கதவைத் திறந்தேன் எப்படி அந்தக் கதவைத் திறந்தேன் யார் என்னைப் பிடிச்சி, பலவந்தமா உள்ளே தள்ளினது யார் என்னைப் பிடிச்சி, பலவந்தமா உள்ளே தள்ளினது தள்ளின வேகத்துல எனக்கு அடிப்பட்டிருக்கணுமே தள்ளின வேகத்துல எனக்கு அடிப்பட்டிருக்கணுமே ம்... ஹும்.... கொஞ்சம்கூட வலியில்லே. கோகி....புரிஞ்சபோது என்னால தாங்கமுடியாம அழுதேன். \"தேங்க்யூ மதர்,தேங்க்யூ மதர்னு' என் வாய்மட்டும் சொல்லிண்டேயிருந்தது. \"அன்னையே சரணம்.... அன்னையே சரணம்னு....' அப்படியே அங்கேயே சாஞ்சிண்டு சொல்லிண்டேயிருந்தேன் கோகி. மனசு ஒரு வழியா அன்னையை நினைச்சதால, அந்த பயத்துலேயிருந்து விடுபட்டது. இல்லேன்னா, நான் வெளியே..... வேண்டாம்.... அதை.... அப்படி நின��க்கக்கூடாதுன்னும் புரியறது. எந்த ஓர் ஆபத்துலேயும் அன்னை நம்மைக் காப்பாத்த ஓடோடி வருவார்னு புரிஞ்சது. எழுந்து, திறந்திருந்த கதவை மூடிட்டு, பாத்ரூம் போய்ட்டு வந்தேன். நீ நன்னா.... நிச்சலனமா தூங்கிண்டு இருந்தே.நானும், உன்னை எழுப்பாம படுத்துட்டேன். நடந்தது கனவா, நிஜமாங்கற அளவுக்கு என்னுள்ளே ஆச்சரியமும், சந்தோஷமும் போட்டிபோட்டுண்டு துள்ளி ஓடறது. அன்னையை நினைச்சி, நினைச்சி அழறேன், சிரிக்கிறேன்,நன்றி சொல்றேன். உன்னை எழுப்பி, சொல்லணும்கற ஆர்வத்தையடக்கி,தியானம் செஞ்சேன். மனம் ஒரு நிலைக்கு வந்து சாந்தமா, சமனமாச்சு.\nஆனா, ஒண்ணு நிச்சயம், எனக்கு நன்னாவே புரிஞ்சுபோச்சு, எந்த நிலையிலயும் அன்னை என்னைக் கைவிடமாட்டார்ங்கறது தான். அந்த நம்பிக்கை, இன்னும் அதிகமாயிருக்கு கோகி. ஆமாம், இனிமே எல்லாமே நமக்கு அன்னைதான் கோகிலா'' உணர்ச்சிபூர்வமாய் ஆனந்த் கூறக் கூற, கோகிலாவும் மெய்மறந்து இருகரம் கூப்பினாள்.\n\"ஆமா ஆனந்த், எனக்குள்ள இப்ப படபடப்புக்கூட குறைஞ்சுடுத்து. எவ்வளவு பெரிய அபாயத்துலேருந்து நீங்க தப்பிச்சிருக்கீங்கங்கறது, நீங்க சொல்லச் சொல்ல, எனக்குள்ளேயே.... ம்.... என்னன்னு சொல்லத் தெரியலேன்னாலும், ரொம்பவே சந்தோஷமாவும், பரவசமாகவும் இருக்கு.நீங்க சொன்னதுபோல, அன்னை நம்மைக் கைவிடமாட்டார் ஆனந்த்.அன்னையோட கரங்களைக் கெட்டியாப் பிடிச்சிண்டு நாம சமர்ப்பணம் செய்யணும். அன்னையோட பாதங்களைப் பற்றிக்கொண்டு,\n\"நீயேதானம்மா எங்களுக்கு'ன்னு சரணாகதியாயிருக்கணும் ஆனந்த்''கண்கள் பனிக்க, புன்னகையுடன் கூறினாள் கோகிலா.\nதீபா ஆண்ட்டி சொன்னாங்களே..... ஜாதகப்படி விபத்து இருக்குன்னு தெரிஞ்சிருக்கும். எப்போதோ சொன்னது நம்ம ஞாபகத்துல பதிஞ்சிருக்கும். ஆனா, அன்னையை நம்பிய நமக்குள்ளும், கர்மத்தை நம்பும் மனப்பான்மையிருந்தால், அதன் அடையாளத்தைக் காட்டும். நாம தவிர்த்தால், அன்னையின்மீது நம்பிக்கையோடு இருந்தால், எந்த விதமான பாதிப்புமிருக்காதுன்னு. ரொம்ப ரொம்ப சரி கோகிலா. அன்னையின் மீதுள்ள நம்பிக்கையை நாம் வளர்த்துக்கணும். இப்பத்தானே தெரிஞ்சிண்டிருக்கோம். எல்லாம் நல்லதே நடக்கும்கற தைர்யம் எனக்குள்ளே வந்துடுத்து கோகிலா. சரி, காபியோ, டீயோ வந்துதா\nபசிக்கிறாப்பல இருக்கு. ஆண்ட்டி குடுத்ததை எடேன்.....இருவருமாய் சாப்பிட ஆரம்ப��க்கும்போதே காபி வந்தது. அதன்பிறகு இருவருக்குள்ளும் பேச்சு எழவில்லை என்றாலும் மனதில் ஒரு\n\"அப்பா......டா' என்கிற நிம்மதி ஏறி அழுத்தமாக உட்கார்ந்தது நிஜமே.\n அம்மா, இந்த டிரஸ் ரொம்ப நல்லாயிருக்கும்மா. சுரபிக்கா.... உன்னோட டிரஸ்ஸும், வளையல்லாம் கல்லு வச்சு.... போம்மா.... நானும் கேர்ளாகப் பொறந்திருந்தா, நிறைய வளையல் வாங்கிண்டு வந்திருப்பே இல்லே.....'' நிபுண் கூறவும், எல்லோரும் \"கொல்'லென சிரித்தார்கள். பாகீரதியின் மனதில், கேட்கவேண்டுமென்ற சில விஷயங்கள் முட்டிமோதி வாய்வரையில் வந்து வந்து மீண்டும் உள்ளுக்குள்ளேயே போனது.\nசரவணனுக்கும், ஆனந்த், கோகிலா முகங்களை மாறிமாறி பார்த்தும் ஒன்றும் புரிந்து கொள்ள முடியவில்லை.\nஅமைதியாக இருந்தவர் ராமாமிர்தம்தான். அவர்களிருவரின் முகத்தில் விவரிக்கமுடியாத பொலிவை உணர்ந்தார். மனதில் ஒரு நிம்மதி அனாயாசமாக ஏற்படுவதையும் அறிந்தார். காரணம் அறியும் ஆவலிருந்தும் மௌனமாகவேயிருந்தார்.\nசுரபியும், நிபுணனும் அம்மாவின் கன்னத்தில் முத்தமிட்டு, \"தேங்க்ஸ்' கூறிவிட்டுப் பள்ளிக்குச் சென்றார்கள்.\n அங்கு ப்ராப்ளமில்லாமல் இருந்தார்களான்னு கேட்டுக்குங்க. நான் கம்பனிக்குப் போய்விட்டு மதியம் சாப்பாட்டுக்கு வரப்ப பேசிக்கலாம். வரேம்மா''. \"கோகிக்கா,நான் போயிட்டு வரேன், நேரமாச்சு'' என பாத்ரூம் கதவருகில் சென்று\nகுளித்துவிட்டு வந்த கோகிலா, வேறு நல்ல உடையை உடுத்திய பின்பு, ஹாலிலிருந்த ஒரு பெரிய அலமாரியை சுத்தம் செய்தாள். பிறகு உள்ளேயிருந்து அன்னை, ஸ்ரீ அரவிந்தரின் படங்களை பயபக்தியோடு வைத்தாள். ஊதுவத்தி ஏற்றினாள். தோட்டத்திலிருந்து பறித்த புத்தம்புதிய பூக்களை புதிய தட்டுக்களை எடுத்து, அதில் பூக்களை அழகுற அடுக்கிவைத்தாள். சம்மணமிட்டு அவள் அமர்ந்தபோதுதான்,\nஆனந்தும் குளித்துவிட்டு, நல்ல உடைகளையணிந்து, ஊதுபத்தி ஏற்றி, அவளருகில் அமர்ந்து கண்களை மூடினான்.\nசுமார், முக்கால் மணி நேரத்திற்குமேல் ஆடாமல், அசையாமல்\nஅவர்கள் அமர்ந்திருந்ததைப் பார்க்கப் பார்க்க, பாகீரதியின் மனது விண்டுவிரிந்தது. அவளுக்கு, அந்தப் படங்களிலுள்ளவர்களைப் பற்றி எதுவுமே தெரியாது போனாலும், தானும் துளி அரவமின்றி அவர்களருகில் அமர்ந்து கண்களை மூடினாள். மனக்கதவு திறந்தது.\n\"நீங்க ரெண்டு பேரும் யாருன்னு தெரிய��து. இவா ரெண்டு பேருக்கும் உங்களை எப்படித் தெரியும். அவா கஷ்டத்துக்கு எப்படி உதவினேள். ஒண்ணுமே தெரியாது. ஆனாலும், உங்களோட சாந்தமான புன்னகை, கருணை நிரம்பிய கண்கள், ரெண்டுமே எனக்குள்ளேயே பூந்துண்டு, என் மனசைப் பிசையறதும்மா. கூடவே ஒரு நிம்மதியும் ஏற்படும்ணு தோணறது. எனக்கு ஒண்ணுமே புரியலே. நிஜம்மா புரியலே. நீங்க ரெண்டு பேரும் யாரு யாரானாலும் சரி, எங்காத்துக்கு வந்த வேளை, நல்ல வேளையாயிருக்கட்டும். என் ஒரே மகன், நன்னா, வியாதி இல்லாம, பொண்டாட்டி, பிள்ளைகளோட, சந்தோஷமா, ஒரு குறையும் இல்லாம குடும்பம் நடத்தணும். நீங்கதான் காப்பாத்தணும். எனக்கு.... எனக்கு....'' மேலே, மனதோடு மௌனமாக பேசுவதுகூடத் தாளமுடியாமல், வெடித்துவந்த கேவலை அடக்கமுடியாமல், அப்படியே சரிந்து, குனிந்தாள் பாகீரதி.\nசட்டென இரு கரங்கள் அவளைப் பிடித்துக்கொண்டன. சரிந்தவள், அப்படியே நமஸ்கரித்து எழுந்து, தன்னைப் பிடித்தது யார் எனப் பார்த்தாள்.\nஆனந்தின் கரங்கள்தான் அவளைப் பிடித்திருந்தன.\n அழக்கூடாதும்மா. நீயே இப்படி அழலாமா தப்பும்மா. எப்படி உனக்கு இவா ரெண்டு பேரையும் பார்த்ததும் பொங்கிவந்ததோ,\nஅப்படித்தாம்மா எனக்கும், கோகிலாவுக்கும் ஆச்சு......''\n\"ஆனந்தா, யாருடா இவா ரெண்டு பேரும் இத்தனை வருஷமா, யார் கிட்டேயிருந்தும் சரி, எதுலயும் படிச்சதில்லே, கேட்டதில்லே, ஆனா,இன்னிக்கு இவா ரெண்டு பேரும், நம்மாத்துல வந்து, ஜம்...முனு, வந்து உக்காந்திருக்கா பாரேன். சாந்தசொரூபியா, சிரிச்ச முகமா இருக்கா.அவா கால்களைப் பிடிச்சிண்டு, எம்புள்ளையக் காப்பாத்து அம்மான்னு கதறணும்போருக்குடா ஆனந்தா. அதான் தாங்காம, அழுதுட்டேன். ஆனந்தப்பா...... எப்படியிருக்கே. உன்னோட உடம்புக்கு ஒரு குறையுமில்லேதானேடா கண்ணா. கோகிலா, உன்கூட இருந்தாதான்.இருந்தாலும் மனசு கிடந்து தவிச்சுப்போச்சுப்பா. இப்போ, உன்னோட,கூடவே, பயணப்பட்டு வந்துருக்காளே.... இவா ரெண்டு பேரும்... நான் பார்க்கணுமேடா அவாளை. அவா எங்கேயிருக்கா இத்தனை வருஷமா, யார் கிட்டேயிருந்தும் சரி, எதுலயும் படிச்சதில்லே, கேட்டதில்லே, ஆனா,இன்னிக்கு இவா ரெண்டு பேரும், நம்மாத்துல வந்து, ஜம்...முனு, வந்து உக்காந்திருக்கா பாரேன். சாந்தசொரூபியா, சிரிச்ச முகமா இருக்கா.அவா கால்களைப் பிடிச்சிண்டு, எம்புள்ளையக் காப்பாத்து அம்மான்னு கதறணும்போருக்குடா ஆனந்தா. அதான் தாங்காம, அழுதுட்டேன். ஆனந்தப்பா...... எப்படியிருக்கே. உன்னோட உடம்புக்கு ஒரு குறையுமில்லேதானேடா கண்ணா. கோகிலா, உன்கூட இருந்தாதான்.இருந்தாலும் மனசு கிடந்து தவிச்சுப்போச்சுப்பா. இப்போ, உன்னோட,கூடவே, பயணப்பட்டு வந்துருக்காளே.... இவா ரெண்டு பேரும்... நான் பார்க்கணுமேடா அவாளை. அவா எங்கேயிருக்கா என்னையும் கூட்டிண்டு போறியாப்பா\nஆனந்தால் பதில் சொல்லயியலாமல், \"உன்னோடு பயணப்பட்டு வந்துருக்காளே, அவா ரெண்டு பேரும்' என்கிற வார்த்தைகள்.... அன்னை... ஆமாம்.... என்னைப் பெற்றவளும் அன்னைதானே அவள்மூலமே அன்னை, தான் காப்பாற்றியதை எவ்வளவு சூசகமாக உணர்த்தி விட்டார்.\n\"நான்தான் உன்னுடனேயே பயணித்தேனே..... உனக்குக் காவலாய்.புரியவில்லையா..... என் மகனே' என்று கேட்பதுபோலல்லவா, அம்மாவின் வாயிலிருந்து வார்த்தைகள் உதிர்ந்தன....பாகீரதியை, அப்படியே பற்றிக்கொண்டு, அன்னை, ஸ்ரீ அரவிந்தரிடம் சென்று, சிரிப்பும், கண்ணீருமாய் வணங்கி, பெற்றவளையும் மீண்டும் வணங்கச் செய்தான்.\n கண்டிப்பாம்மா. நாம எல்லாருமே கல்கத்தாவுக்குப் போய்ட்டு வரலாம்மா. அம்மா..... வாம்மா.... நடந்ததெல்லாம் சொல்றோம்மா.... வாம்மா... வா....''கோகிலாவும் வர, ராமாமிர்தம் அமர்ந்த இடத்திற்கருகில் உட்கார்ந்தார்கள். கோகிலாவும், ஆனந்தும், மாறி மாறி நடந்ததைக் கூற, ராமாமிர்தமும், பாகீரதியும் பரவசப்பட்டுத்தான்போனார்கள்.\n பட்டாச்சாரியோட மனைவி தீபா, எங்களுக்கு சுருக்கமா சொன்னாலும், மனசுல பதியறாப்பல சொன்னாங்கப்பா. போன ஜன்மத்து\n\"கர்மபலனை' இந்த ஜன்மத்துல அனுபவிக்கவேண்டாம்னு சொல்ற ஒரு தெய்வம் இருக்கிறபோது, நாம ஏம்பா, எதை எதையோ நினைச்சிக்\n வேண்டாமே..... அவங்க சொல்ற கோட்பாடுகளைப் படிக்கலாம். தெரிஞ்சவங்கக்கிட்டே புரியாததைக் கேட்டுத் தெரிஞ்சிண்டு,அதன்படி நடக்கலாம். தியானம் பண்ணலாம். அவங்களையே மனசுல சுமந்துண்டு, எங்கே வேணும்னாலும் போகலாம். கஷ்டமே வராதுப்பா.சரியாப்பா....''\nமோவாய் துடிக்க, கண்கள் நீரைப் பெருக்க, \"சரிப்பா, அப்படியே செய்யலாம், நடந்துக்கலாம் ஆனந்தா.....'' மேலே பேச்சு வாராமல் திணறினார் ராமாமிர்தம். நாட்கள் கடந்தன. வீட்டின் சூழ்நிலை மிக அருமையாக மாறி இருந்தது. குழந்தைகளிலிருந்து பெரியவர்கள்வரை, அன்னை, ஸ்ரீ அரவிந்தரிடம் வணங்கியபிறகே வெளியே சென்றார்கள். ஊதுபத்தி ���ற்றத் தவறுவதில்லை. அவரவர், அவர்களுக்குக் கிடைக்கும் நேரத்திற்கு ஏற்ப தியானம் செய்தாலும், இரவு ஒன்பது மணிக்கு, அனைவரும் ஒன்றாகக் கலந்து, அமர்ந்து, பத்து நிமிடமாவது கூட்டுப்பிரார்த்தனை செய்வதை வழக்க மாக்கிக்கொண்டார்கள்.\nதியானமையத்திற்கு அடிக்கடி போய்வந்தார்கள். கூட்டுப் பிரார்த்தனையில் கலந்துகொண்டார்கள். அன்னையைப்பற்றிய புத்தகங்களை வாங்கிப் படித்தார்கள். ஸ்ரீ அரவிந்தரின் காவியமான \"சாவித்திரி''ஐயும், \"Life Divine''ஐயும் தினமும் சிறிது சிறிதாகப் படித்தார்கள். கணவனின் உயிருக்காக சாவித்திரியின் போராட்டம், ஸ்ரீ அரவிந்தரின் கற்பனையில் புதிய கோணத்தில் உருவாகி எழுதியிருப்பதை, புரியாததை, அறிந்தவர்களிடம் கேட்டுத் தெளிந்தார்கள்; வியந்தார்கள். ஈடுபாட்டோடு, மேலும் மேலும் அறிந்து, மகிழ்ந்து, தங்களையே புடம் போட்டுக் கொண்டார்கள்.\nகாலம், முதலில் நடந்து, பிறகு ஓடி, இப்போது பறந்துகொண்டிருந்தது.அவர்களோடு ஆனந்தின் கம்பனியும் பெரிய அளவில் வளர்ந்து,நிமிர்ந்து, கம்பீரமாய் நின்றது.\nசரவணனுக்கு வந்த மனைவியும் அன்னையை வணங்குபவளாக அமைந்ததில், பூரிப்பான சந்தோஷம் குடும்பத்தினருக்கு. அதுவும், ஒரே சமயத்தில், ஒரே வருடத்திற்குள் இரட்டைக் குழந்தைகளாய், ஆணும்,\nபெண்ணுமாய் சரவணனுக்குப் பிறந்ததில் வீடே கோலாகலமாகியது.\nஸ்ரீ அரவிந்தரும், அன்னையுமே பிறந்துவிட்டதாக, அவர்கள் வீட்டிற்கு வந்துவிட்டதாகக் குதூகத்தார்கள்.\nபாகீரதியின் கனவும் நிச்சயமாக நினைவாகும்.\nஅது, மாடியுடன் சேர்ந்து இணைந்தாற்போல் ஒரு பெரிய கூடம், ஒரு சின்ன அறை, சமையலறை, பாத்ரூம் என அன்னையின் மையமாக, தியானம் செய்யும் இடமாக இருக்கவேண்டுமென்று, அவளுடைய ஆசையுடன், மனம் தினமும் சமர்ப்பணத்தைச் சரணாகதியாக்கிப் பிரார்த்தித்தது.நிச்சயம் அன்னையின் அருளால் அது நிறைவேறும். நாமும் ஒரு நாள் அந்த தியானமையத்திற்கு கண்டிப்பாகப் போவோம். அந்த நாள் சீக்கிரமாகவே வரும் என்பது திண்ணம்.\nஎதிரானவை ஒன்றைவிட்டு மற்றது விலகுவதற்குப்பதிலாக\nநெருங்கிவந்து சந்தித்தால் நடைமுறையில் பலன் கிடைக்கும்.\n‹ 02. இம்மாதச் செய்தி up 04.அன்பர் கடிதம் ›\nமலர்ந்த ஜீவியம் - மார்ச் 2006\n09.பார்வை மாறினால், பலன் மாறும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/383297.html", "date_download": "2020-01-27T15:50:05Z", "digest": "sha1:2CPE3V4CY6DHMQQB67P2PFIUQQA5UPVY", "length": 5971, "nlines": 133, "source_domain": "eluthu.com", "title": "முகத்திரை - காதல் கவிதை", "raw_content": "\nயாவரும் நல்லவரே - அரிதாய்\nஅறியும் வரை ஆவல் நீடிக்குமே\nபின் எதிர்பார்த்தால் விளங்கிடும் முன்னமே \nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : ச. சோலைராஜ் (11-Sep-19, 12:11 pm)\nசேர்த்தது : ச சோலை ராஜ்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/512011/amp", "date_download": "2020-01-27T16:43:02Z", "digest": "sha1:WCZK42ECLGDXLL7EXK233D4VP23ESP5K", "length": 9015, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "CBSE Selection Mode ?: Officials Information | சிபிஎஸ்இ தேர்வு முறையில் மாற்றம்?: அதிகாரிகள் தகவல் | Dinakaran", "raw_content": "\nசிபிஎஸ்இ தேர்வு முறையில் மாற்றம்\nசென்னை: மத்திய பள்ளிக் கல்வி வாரியம் என்னும் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முறையிலும் மாற்றங்களை கொண்டு வர சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. வரும் கல்வி ஆண்டில் இந்த புதிய தேர்வு முறை அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அகமதிப்பீட்டு முறை வரப்போகிறது. மேலும், 12ம் வகுப்பு தேர்வில் இடம் பெறும் கேள்வித்தாள் வடிவமைப்பும் மாறுகிறது. அதில் கொள்குறி வினாக்கள்(Objective Type) அதிகம் இடம் பெற உள்ளன. அதற்காக பாடங்களை நன்று ஊன்றிப் படிக்கும் பழக்கத்தை கொண்டு வரவும் முடிவு செய்துள்ளது. மேலும் அகமதிப்பீட்டுக்கு 20 மதிப்பெண்கள் வழங்கவும் முடிவு செய்துள்ளது.\nசென்னையில் 3 நீர்நிலைகளை மறுசீரமைக்கும் பணிக்காக ரூ.12 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு\nமயிலாப்பூரில் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டுவீச முயற்சி செய்த 4 பேர் கைது\nசட்டவிரோத ப���னர் வழக்கில் திமுக, அதிமுக தவிர மற்ற கட்சிகள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாதது ஏன்\nபேனர் வைக்க மாட்டோம் என்ற திமுக, அதிமுக தவிர மற்ற கட்சிகள் உறுதி அளிக்காதது ஏன் என ஐகோர்ட் கேள்வி\nமயிலாப்பூரில் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டுவீச முயற்சி செய்த 4 பேர் கைது\nதமிழக மக்கள் கரோனா வைரஸ் குறித்து அச்சப்பட தேவையில்லை: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள்\nதமிழக அரசுக்கு நல்லாட்சி விருது தந்தவர்களை முதலில் அடித்து உதைக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் ஆவேச பேச்சு\nகரோனா வைரஸ் பாதிப்பு தடுப்பு குறித்து சென்னையில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை\nதேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமை செயலகத்தில் இன்று ஆலோசனை கூட்டம்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த ஒரு வாரத்திற்கு பெரும்பாலும் வறண்ட வானிலை தான் நிலவும்: வானிலை ஆய்வு மையம்\nகுரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரம்: கைது செய்யப்பட்ட 2 அரசு அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து துறைத்தலைமை நடவடிக்கை\nதமிழக அரசுக்கு நல்லாட்சி விருது தந்தவர்களை முதலில் கூட்டி வந்து அடிக்கவேண்டும்: மு.க.ஸ்டாலின்\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிராக சென்னை வண்டலூரில் கிரசண்ட் கல்லூரி மாணவர்கள் போராட்டம்\nசெங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் கட்டணமின்றி செல்லும் வாகனங்கள்\nசென்னை விமான நிலையத்திலிருந்து நடிகர் ரஜினிகாந்த் செல்லவிருந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு\nசிந்தாதிரி பேட்டையில் பரபரப்பு: சிஏஏ சட்டத்தை எதிர்த்தவர்கள் கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nசென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பையை எடுத்துச் சென்று வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை\nநாகை, திருவாரூர், தஞ்சை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து 282 கிராம சபைகளில் தீர்மானம்\nகுரூப்-4 தேர்வில் முறைகேடு அனைவருக்கும் தண்டனை தரவேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\nதொடர் விழிப்புணர்வு நடவடிக்கையால் ‘எம்டிசி’யில் உயிரிழப்பு, விபத்து குறைந்தது: மேலாண் இயக்குநர் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/what-does-your-handshake-reveal-about-you-025971.html", "date_download": "2020-01-27T16:14:24Z", "digest": "sha1:PYIHSEXDEOAG34N327XWCWSCBLGGXMIE", "length": 24441, "nlines": 183, "source_domain": "tamil.boldsky.com", "title": "உங்ககிட்ட பழகுறவங்களோட உண்மையான குணத்த தெரிஞ்சிக்கணுமா? இத கவனியுங்க போதும்...! | What Does Your Handshake Reveal About You - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n4 hrs ago 30 நாட்கள் நீங்கள் மது அருந்தாமல் இருந்தால் உங்கள் உடலில் என்னென்ன அதிசயங்கள் நடக்கும் தெரியுமா\n5 hrs ago செல்வம் வரும் 3 வழிகள்... 3 தலைமுறைகளை தாண்டி தங்க என்ன செய்யலாம்\n5 hrs ago ஒரு நாளைக்கு எத்தனை முட்டை சாப்பிடனும் தெரியுமா இதுக்கு மேல சாப்பிட்டா ஆபத்துதான்...\n7 hrs ago 2020 கிராமி விழாவிற்கு தொப்புள் தெரிய படு கிளாமராக வந்த பிரியங்கா சோப்ரா\nNews ஓஹோ.. இதனால்தான் தமிழகத்தை பெரியார் மண் என்கிறார்களா இந்த படத்தை பாருங்கள்.. புரியும்\nTechnology பிப்ரவரி 4: மிகவும் எதிர்பார்த்த போகோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nMovies ராபின் ஹூட் மோஷன் போஸ்டர் ரிலீஸ்.. சில மணி நேரத்திலேயே டிரெண்டானது \nSports ஜடேஜா அதற்கு சரிபட்டு வரமாட்டார் என்று கூறிய சஞ்சய் மஞ்ச்ரேகர் -ரசிகர்கள் கோபம்\nAutomobiles மாருதி சுசுகி ஆல்டோ பிஎஸ்6 சிஎன்ஜி வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம்...\nFinance கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவை ஆக்கிரமிக்கும் சீனா.. எப்படி தெரியுமா..\nEducation SBI Recruitment 2020: எஸ்பிஐ வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள், ஊதியம் எவ்வளவு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉங்ககிட்ட பழகுறவங்களோட உண்மையான குணத்த தெரிஞ்சிக்கணுமா\nஒருவரை வரவேற்கும் விதமாகவும், வாழ்த்தும் விதமாகவும் கைகுலுக்குவது பழங்காலம் முதலே கடைபிடிக்கப்பட்டு வரும் ஒரு முறையாகும். ஆனால் ஆச்சரியமளிக்கும் வகையில் நீங்கள் கைகுலுக்கும் விதமே நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை மற்றவர்களுக்கு உணர்த்தக்கூடும். எனவே அடுத்தமுறை பிறருடன் கைகுலுக்கும் போது அவர்கள் உங்களின் நேர்மறை குணங்களை மட்டுமே தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு கைகுலுக்குங்கள்.\nஇந்த காலக்கட்டத்தில் ஒருவரை பற்றி தெரிந்து கொள்ள அவர்களின் ஒருநொடி நடவடிக்கையே போதும். இந்த சூழ்நிலையில் நீங்கள் அனைத்திலும் உங்களை முழுமையனாராக வைத்துக்கொள்ள அனைத்திலும் கவனம் ச��லுத்த வேண்டியது அவசியம். அதில் கைகுலுக்குவது முக்கியமான இடத்தை வகிக்கிறது. உங்கள் தன்னம்பிக்கை, திறமை, செல்வாக்கு, வலிமை என அனைத்தையும் உங்களின் கைகுலுக்கலில் இருந்தே கண்டறிந்து விடலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதளர்வான கைகுலுக்கல் இழிநிலை, வைராக்கியமின்மை மற்றும் அவநம்பிக்கையின் அடையாளமாகும். இது ஒரு நம்பிக்கையற்ற ஆளுமையின் அறிகுறியாகும், இப்படிப்பட்டவர்களை தங்கள் அருகில் வைத்துக்கொள்ள யாரும் விரும்பமாட்டார்கள்.\nஒருவருடன் கைகுலுக்கும் போது அவர்கள் உங்கள் கையை பிடித்துக் கொண்டு விட மறுத்தால் அவர்களை நம்பிவிட வேண்டாம். அதற்கு காரணம் அவர்கள் உங்களிடம் இருந்து எதையோ எதிர்பார்க்கிறார்கள், எனவே உங்களை அவர்களிடம் இருந்து பாதுகாத்துக் கொள்வது நல்லது.\nமற்றவருடன் கைகுலுக்கும் போது அவர்க்ளின் கையை கசக்கும் பழக்கம் கொண்டவராக இருப்பவர்கள் எப்பொழுதும் ஒரு நல்ல பிம்பத்தை ஏற்படுத்தமாட்டார்கள். இந்த வகையான கைகுலுக்கல் நீங்கள் ஆக்ரோஷமானவர் என்ற பிம்பத்தை அவர்களுக்கு உணர்த்தும்.\nMOST READ: இந்த ராசிகளில் பிறந்த ஆண்களுக்கு ரொமான்டிக்காக காதலிக்கவே தெரியாதாம்...கத்துக்கோங்கப்பா...\nகையை உடலுக்கு அருகிலேயே வைத்துக்கொண்டு முழங்கையை மட்டும் கைகுலுக்க வழங்குபவர்கலாக நீங்கள் இருந்தால் நீங்கள் பயம், பதட்டம், நட்பின்மை மற்றும் ரகசியமானவராக அடையாளப்படுத்தப்படுவீர்கள்.\nஇதுதான் சிறந்த தோற்றத்தை ஏற்படுத்தும் கைகுலுக்கல் முறை ஆகும். இது உங்களை வலிமையானவர்களாகவும், தன்னம்பிக்கை மிக்கவர்களாகவும், நேர்மறை எண்ணம் கொண்டவர்களாகவும் காட்டும். உடல் மொழி வல்லுனர்களின் கருத்துப்படி இப்படி கைகுலுக்குபவர்கள் நம்பிக்கைக்கு உரியவர்கள் என்று கூறப்படுகிறது.\nஇதற்கு இப்படி பெயர் வரக்காரணம் இதனை பெரும்பாலான அரசியல்வாதிகள் செய்வதுதான். வலது கையால் கைகுலுக்கும் போது உங்கள் கையை இடது கையால் மூடுவார்கள். இதனை சரியான நபர் பண்ணும் போது அது பாசம், கருணை, உண்மை மற்றும் நம்பிக்கையின் அடையாளமாக கருதப்படும்.\nMOST READ: சாணக்கியரின் கூற்றுப்படி உங்கள் எதிரிக்கு நீங்கள் வழங்கும் மிகப்பெரிய தண்டனை எது தெரியுமா\nசிலர் இந்த கைகுலுக்கலை செய்வார்கள், அது அவர்களின் ���ோசமான ஆளுமையின் வெளிப்பாடு, அவர்கள் கை மேலே இருக்கும்போது மற்றும் அவர்களின் உள்ளங்கை கீழ்நோக்கி எதிர்கொள்ளும். இப்படி கைகுலுக்குபவர்கள் அனைத்து சூழ்நிலைகளும் தனது கட்டுப்பாட்டின் கீழ் இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.\nஒருவர் பதட்டமடையும் போது அவர்களின் உள்ளங்கை வியர்வையாக மாறலாம். இப்படிபட்டவர்களை நிம்மதியாக வைக்க உங்களால் முடிந்ததை செய்யுங்கள். இந்த வகையில் கைகுலுக்குபவர்கள் பலவீனமானவர்களாக இருப்பார்கள். இது நான் பதட்டமானவன் என்று அவர்கள் கூறுவதன் வெளிப்பாடு ஆகும்.\nஅதிக ஆக்ரோஷமானவர்களுக்கு மிகவும் பிடித்த கைகுலுக்கல் இது. இந்த முறையில் அவர்களின் வலிமையும், மேலாதிக்கமும் வெளிப்படும். இப்படிப்பட்டவர்களுடன் கைகுலுக்கும் போது உங்களுக்கு உடனடி வலி ஏற்படும், இதனால் நீங்கள் உடனடியாக கைகளை எடுத்துக்கொள்வீர்கள். சிலசமயம் பலவீனமானவர்களும் தங்களை பலசாலிகள் பல காட்டிக்கொள்ள இந்த கைகுலுக்கலை பயன்படுத்துவார்கள்.\nMOST READ: பேய்களை ஏன் நம் கண்களால் பார்க்க முடிவதில்லை தெரியுமா யாரெல்லாம் பேய்கள் இருப்பதை உணர முடியும்\nஇந்த வகை கைகுலுக்கல் பொதுவாக ஆணுக்கும், பெண்ணக்கும் இடையில் நடப்பதாக இருக்கும். பெண்கள் தங்கள் தனிப்பட்ட குணத்தைப் பற்றி ஒருவித உடைமை கொண்டவர்களாக இருப்பதால், மற்றவர் தனது விரல்களைப் புரிந்து கொள்ள முடியாத வகையில் அவர்கள் கையை நீட்டுகிறார்கள். இது அதிகாரம் மற்றும் மேலாதிக்கத்தின் அடையாளமாகும்.\nஒரு நபரின் கையில் எலும்புகள் இல்லாதது போல உணர்ந்தால் அவர்களுக்கு நழுவும் கைகுலுக்கல் செய்கிறார்கள் என்று அர்த்தம். இது அடிபணிந்த மற்றும் தனிமையான ஆளுமையை குறிக்கிறது. இப்படிப்பட்ட கைகுலுக்கலை தவிர்க்கவும் ஏனெனில் இது உங்களுக்கு வாழ்க்கை மீது எந்த அக்கறையும், இலட்சியமும் இல்லை என்று குறிக்கும்.\nகைகுலுக்கியா மைக்ரோ நொடியில் கையை திரும்ப எடுத்துக்கொள்வது இந்த கைகுலுக்கல் வகையை சேர்ந்தது. இது உணர்த்துவது என்னவெனில் அவர்கள் உங்களை விட திக நம்பிக்கை கொண்டவர்கள் என்பதாகும்.\nMOST READ: உங்கள் உணவில் முட்டைக்குப் பதில் இந்த சைவ பொருட்களை கொண்டே அதற்கு சமமான ஊட்டச்சத்தைப் பெறலாம்...\nஒருவர் கைகுலுக்கும்போது உங்களை அவர்களை நோக்கி இழுப்பதை ந���ங்கள் உணர்ந்திருக்கிறீர்களா இப்படிப்பட்டவர்கள் உங்களை கட்டுப்படுத்த விரும்புவார்கள். அவர்களை சுற்றி இருக்கும் அனைத்தும் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ்தான் இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். இது வலிமையின் அடையாளம் ஆகும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇரவு நேரத்துல பிறந்தவங்ககிட்ட இந்த அபூர்வ குணங்கள் இருக்குமாம் தெரியுமா\nடிசம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் உண்மையில் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் தெரியுமா\nஇந்த வடிவ பற்களை உடையவர்களுக்கு வாழ்க்கை முழுவதும் துரதிர்ஷ்டம் இருக்குமாம் தெரியுமா\nஇந்த விரல் சின்னதாக இருக்கும் பெண்கள் உண்மையிலேயே சிங்கப் பெண்களாக இருப்பாங்களாம் தெரியுமா\nநீங்கள் தூங்கும் நிலை உங்கள் காதல் வாழ்க்கையை பற்றி என்ன சொல்கிறது தெரியுமா\nஉங்கள் பெயரோட முதல் எழுத்துப்படி உங்களோட ' அந்த ' வாழ்க்கை எப்படி இருக்கும் தெரியுமா\nஉங்கள் கழுத்தின் வடிவத்தில் ஒளிந்திருக்கும் உங்களைப் பற்றிய ரகசியங்கள் என்னென்ன தெரியுமா\nநவம்பர் மாதம் பிறந்தவங்கிட்ட இருக்கிற சில அதிர்ச்சிகரமான குணங்கள் என்னென்ன தெரியுமா\nஅக்டோபர் மாதத்தில் பிறந்தவர்கள் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா\nஉங்கள் தொப்புள் வடிவத்தில் ஒளிந்திருக்கும் உங்களைப் பற்றிய ரகசியங்கள் என்னென்ன தெரியுமா\nநாசீசிஸ ஆளுமை கோளாறுனு ஒரு நோயா... அது யாருக்கெல்லாம் வரும் தெரியுமா\nஆளுமை எண் என்றால் என்ன ஆளுமை எண் கூறும் உங்களின் உண்மையான குணம் என்ன தெரியுமா\nமுத்தம் கொடுக்கும்போதும், நீங்கள் பெறும்போதும் நடக்கும் சிறப்பான “அந்த” விஷயம் என்ன தெரியுமா\nஇந்தியாவில் பேய்கள் இருக்கும் ஆபத்தான இடங்கள்... இதயம் பலவீனமானவங்க இங்க எட்டிக்கூட பார்க்காதீங்க...\nஉலகில் அதிக கற்பழிப்பு குற்றம் நடக்கும் நாடுகள் இவைதான்... இந்தியா முதலிடத்தில் இல்ல ஆனாலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/dmk-president-mk-stalin-did-arrested-under-misa-act-in-emergency-period-questions-raised/", "date_download": "2020-01-27T15:28:34Z", "digest": "sha1:IQHD5OVRPJZSQMN4IWWGI2YGYOWKSXEU", "length": 31353, "nlines": 120, "source_domain": "tamil.indianexpress.com", "title": "DMK President MK Stalin did arrested under MISA act in Emergency period, questions raised - மிசா சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டாரா மு.க.ஸ்டாலின்; 45 ஆண்டுகளுக்குப் பிறகு எழும் கேள்விகள���?", "raw_content": "\nவிஜே ரம்யா சுப்ரமணியனின் அழகான போட்டோ காலரி\nமிசா சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டாரா மு.க.ஸ்டாலின்; 45 ஆண்டுகளுக்குப் பிறகு எழும் கேள்விகள்\n: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் சட்டமான...\n: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் சட்டமான (The Maintenance of Internal Security Act) மிசா சட்டம் 1977-இல் ஜனதா கட்சி அரசால் ரத்துசெய்யப்பட்டது. இத்தகைய சர்ச்சைக்குரிய மிசா சட்டம் 50 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் திடீரென விவாதமாகியுள்ளது.\nதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான பொன்முடி ஒரு தனியார் தொலைக்காட்சியில் பங்கேற்ற நேர்காணலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைதானதாக திமுகவினர் கூறுகிறார்கள். ஆனால், மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் பற்றி விசாரணை செய்வதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி ஷா கமிஷன் அறிக்கையில், மு.க.ஸ்டாலின் பெயர் இடம்பெறவில்லை என்ற கேள்விக்கு, மிசா காலத்தில் மிசா கொடுமையினால்தான் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டார் என்பது அனைவரும் அறிந்தது. இந்த அறிக்கையில் இல்லையென்றால் அது இல்லையென்றாகிவிடாது. இந்த அறிக்கையில் இல்லாதது தனக்கு தெரியாது என்றும் தான் நீதிபதி ஷா அறிக்கையை படிக்கவில்லை என்றும் கூறினார். இந்த நேர்காணல், தமிழக அரசியலில் பெரிய விவாதமாக மாறியுள்ளது.\nமுதலில் மிசா சட்டம் என்றால் என்ன அதன் பின்னணி குறித்து ஒரு பார்வை பார்க்கலாம்.\n1971 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான அரசு, உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் சட்டம் (The Maintenance of Internal Security Act) என்கிற மிசா சட்டத்தைக் கொண்டுவந்தது. இந்த சட்டம் மத்திய சட்ட அமலாக்கத்துறைக்கு மிகப் பெரிய அளவிலான அதிகாரத்தை அளித்தது.\nஇந்த சட்டம் மூலம் ஒரு தனிநபரை கால வரையறையின்றி தடுத்துவைக்கலாம். அதிகாரப்பூர்வ உத்தரவு இல்லாமல் ஒருவருரை சோதனை செய்யலாம், சொத்துகளை முடக்கலாம், பறிமுதல் செய்யலாம். இந்தியாவில் சிவில் அரசியல் சீர்கேடுகளை அகற்றவும், வெளிநாட்டு உதவியுடன் நாசவேலை, பயங்கரவாதம், சூழ்ச்சி, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஆகிய செயல்க��ில் ஈடுபடுபவர்கள் மீது இந்த சட்டத்தின் மீது நடவடிக்கை எடுக்கலாம். இத்தகைய சர்ச்சைக்குரிய மிசா சட்டம் நெருக்கடி நிலை கால பின்னணியில்தான் பெரிய அளவில் செயல்படுத்தப்பட்டது.\nஇந்திரா காந்தி 1971 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால், அவரை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோல்வியடைந்த ராஜ்நாராயண், இந்திரா காந்தி தேர்தலில் வெற்றி பெறுவதற்காக சட்ட விதிமுறைகளுக்கு எதிராக இந்திரா காந்தி செய்த பல்வேறு செயல்பாடுகளை விவரமாகத் தொகுத்து, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கில் வழக்கறிஞர் சாந்திபூஷண் வாதிட்டார். நான்கு ஆண்டுகள் மெதுவாக நடைபெற்ற அந்த வழக்கில், 1975 ஜூன் 12ஆம் தேதி நீதிபதி ஜகன் மோகன் லால் சின்ஹா, இந்திரா காந்தி தேர்தலில் சட்டவிரோதமான செயல்பாடுகளை மேற்கொண்டதால் தேர்தலில் அவர் பெற்ற வெற்றி செல்லாது என்று தீர்ப்பளித்தார். அதோடு, இந்திரா காந்தி ஆறு ஆண்டுகளுக்குத் தேர்தலில் நிற்கக் கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.\nஇதையடுத்து, அவர் தனது அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்காக இந்திய அரசியலமைப்பின் 352வது விதியின்படி 1975 ஜூன் 25 ஆம் தேதி நெருக்கடி நிலை அறிவித்து அவசரநிலை பிரகடனம் செய்தார். இந்த நெருக்கடி நிலை 1977 மார்ச் 21 ஆம் தேதிவரை 19 மாதங்கள் நீடித்தது.\nஇந்த நெருக்கடி நிலை காலகட்டத்தில் எதிர்க்கட்சிகள் கடுமையாக ஒடுக்கப்பட்டன. எதிர்க்குரல்கள் நசுக்கப்பட்டன. பத்திரிகை சுதந்திரம் பறிக்கப்பட்டது.\nநெருக்கடி நிலையை எதிர்த்து காந்திய சோசலிச வாதியான ஜெய பிரகாஷ் நாராயண் பெரும் கிளர்ச்சியை பீகாரில் நடத்தினார். பல்லாயிரக்கணக்கானோர் நாடுமுழுவதும் காவல் துறையினரால் கைது செய்யபட்டனர். தேசிய அளவில் முக்கிய அரசியல் தலைவர்களான ஜெயப் பிரகாஷ் நாராயண், ராஜ் நாராயண், மொரார்ஜி தேசாய், சரண் சிங், ஜிவத்ராம் கிருபாலனி, அடல் பிகாரி வாஜ்பாய், எல்.கே.அத்வானி, பொதுவுடமைக் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோரும் பல கிளர்ச்சியாளர்களும் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அரசியல் கட்சி சார அமைப்புகளான ஆர்.எஸ்.எஸ் போன்ற எதிர் வாத கருத்துகளுடைய அமைப்புகளும் தடை செய்யபட்டன.\nஇந்திரா காந்தியின் எதேச்சதிகாரப் போக்குக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் காமராஜர், தலைமையிலான சிண்டிகேட் காங்கிரஸ் அல்லது ஸ்தாபண காங்கிரஸும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது.\nதமிழகத்தில் அப்போது கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. திமுக தலைவர் கருணாநிதி, சிற்றரசு, சிட்டி பாபு, பாண்டியன் உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இப்படி கைது செய்யப்பட்டவர்கள் மீது மிசா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த காலகட்டத்தில்தான் தற்போதைய திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் கைது செய்யப்பட்டார். அப்போது, சிறையில் காவல்துறை அதிகாரிகளால் அவர் கடுமையாக தாக்கப்பட்டார் என்றும் கூறப்படுகிறது. இந்த நிகழ்வுதான் இப்போது விவாதமாகியுள்ளது.\nமிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த பலர் நெருக்கடி காலம் முடிவுக்கு வந்த பிறகு விடுதலையாகி வெளியே வந்தபோது தங்களின் போராட்ட அரசியலுக்கு அடையாளமாக மிசா என்கிற அந்த ஒடுக்குமுறை சட்டத்தின் பெயரை தங்கள் பெயருக்கு முன்னாள் இணைத்துக்கொண்டனர். அதன் தொடர்ச்சியாகத்தான் தடா சட்டம் கொண்டுவரப்பட்டபோது அதில் கைதானவர்களும் தங்கள் பெயருக்கு முன்னால் தடா என்று குறிப்பிடத் தொடங்கினர்.\nஇப்படி இருக்க, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நெருக்கடி நிலை காலகட்டத்தில் கைதானது உண்மைதான் ஆனால், மிசா சட்டத்தில் கைது செய்யப்படவில்லை. அதனால், அவருடைய பெயர் மிசா சட்டத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றி விசாரித்த நீதிபதி ஷா கமிஷன் அறிகையில் இடம்பெறவில்லை என்று விமர்சனம் ஓங்கி ஒலிக்கிறது.\nஇந்த விமர்சனத்துக்கு திமுக கடுமையாக மறுப்பு தெரிவித்துள்ளது. திமுக செய்தித் தொடர்பு செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் அமைச்சர் பொன்முடியிடம் நேர்காணல் ஒன்றை எடுத்து அதில் எமெர்ஜென்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்படவில்லை என்று ஒரு பொய்த் தோற்றத்தை உருவாக்க தனியார் தொலைக்காட்சி முயற்சி செய்திருப்பதற்கு கடும் கண்டத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.\n“மிசா காலத்தில் ஒருவரை மிசா சட்டத்தில்தான் கைது செய்வார்களே தவிர, “பொடா” சட்டத்திலா கைது செய்வார்கள் பாஜகவின் அடிவருடியாக விளங்கும் தனியார் தொலைக்காட்சி பொய்யை பரப்ப முயல்வதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.\nநீதிபதி ஷா கமிஷன் அறிக்கையில், நெருக்கடி நிலைமையின்போது மிசாவின் கடுமையான தொடர் தாக்குதலுக்கு உள்ளானது திமுக அக்கட்சியைச் சேர்ந்த 400 பேருக்கு மேல் மிசாவில் கைது செய்யப்பட்டார்கள் என்பதை அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nமேலும், திமுக தலைவர் ஸ்டாலின் அடைக்கப்பட்டிருந்த சென்னை மத்திய சிறையில் திமுகவினருக்கு நேர்ந்த மிசா சிறைக் கொடுமைகள் – அடக்குமுறைகள் குறித்து விசாரிக்க நீதிபதி எம்.எம்.இஸ்மாயில் தலைமையில் ஒரு தனி விசாரணை கமிஷனே அமைக்கப்பட்டது என்பதைக்கூட மறந்து இப்படியொரு உள்நோக்கம் கற்பிக்கும் பிரச்சாரத்தில் தனியார் தொலைக்காட்சி ஈடுபட்டுள்ளது வருத்தத்திற்குரியது என்று டி.கே.எஸ். இளங்கோவன் குறிப்பிட்டுள்ளார். அதோடு, அவர் ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்பட்டதற்கு ஆதாரமாக கருணாநிதியின் நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் உள்ள தகவலைக் குறிப்பிடுள்ளார்.\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நெருக்கடி நிலையின்போது மிசா சட்டம் அமலில் இருந்த காலத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்ததை யாரும் மறுக்கவில்லை. ஆனால், அவர் மீது மிசா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டதா என்பதுதான் எதிர்க்கட்சியினர் பலருடைய கேள்வி.\nஇது பற்றி தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தின் தலைவர் தியாகு, ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைதானது உண்மைதான் என்றும் சிறையில் மிசா கைதியாகத்தான் இருந்தார் செய்தி இணையதளத்திடம் கூறியுள்ளார். இது பற்றி கருணாநிதி, ஸ்டாலினிடம் தான் பேசியதாகவும் தெரிவித்துள்ளார்.\nதிமுகவின் செய்தித்தொடர்பாளர், வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிடுகையில், “அவசரநிலை காலத்தில் தமிழகத்தில் நடந்த அத்து மீறல் குறித்த குற்றசாட்டுகளை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த இஸ்மாயில் விசாரித்தார். மத்தியில் ஜனதா கட்சி ஆட்சியில் இருந்தது. தமிழகத்தில் எம்ஜிஆர் ஆட்சிக்கு வந்த காலத்தில் சட்ட மன்றத்தில் இஸ்மாயிலின் அறிக்கை வைக்கப்பட்டு முறையாக விவாதிக்கவில்லை என தமிழக சட்ட மன்றத்தில் திமுக, ஜனதா, மார்சிஸட் கம்யூனிஸட்டுகள் என எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழ், ஆங்கிலத்தில் அச்சிடப்பட்ட அந்த அறிக்கையில்,‘ஸ்டாலின் மிசா கைதியாகத்தான் சிறைக்குள் இருந்தார். அடிபட்ட பிறகு தனியாகக் கொண்டுபோய் வைத்திருந்தனர் என இஸ்மாயிலின் அறிக்கையில், குறிப்பிடப்பட்டுள்ளது. நான் அந்த அறிக்கையை முழுமையாகப் படித்திருக்கிறேன். என்னிடம் அந்த அறிக்கை உள்ளது. ஆனால், அதைத் தேடனும்….” என்று குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் அவர், ஐ.இ தமிழுக்கு கூறுகையில், மிசா கைது நிகழ்வின்போது சென்னை மத்திய சிறையில் அதிகாரியாக இருந்த வித்யாசாகர் மீது மிசா சித்திரவதை குற்றச்சாட்டு இருந்ததைக் குறிப்பிடார்.\nகே.எஸ்.ராதாகிருஷ்ணனின் மற்றொரு ஃபேஸ்புக் பதிவில், எமர்ஜென்சி காலங்களில் கைது செய்யப்பட்ட திமுகவினரின் பெயர்கள் அந்த காலத்தில் அமெரிக்க துணைத் தூதரக அதிகாரிகள் அமெரிக்காவிற்கு அனுப்பிய கேபிள் குறிப்புகளில் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர்களின் பட்டியலில், மு.க.ஸ்டாலின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் இரண்டாவது மகன் என்று குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.\nதமிழக அரசுக்கு நல்லாட்சி விருந்து தந்தவர்களை அடிக்க வேண்டும் – மு.க.ஸ்டாலின் ஆவேசம்\nதிமுக வெற்றி பெற்ற ஒன்றியங்களுக்கு குறைவான நிதி – அமைச்சர் சர்ச்சைப்பேச்சு : கவர்னரிடம் திமுக முறையீடு\nதிமுக முதன்மை செயலாளராக கே என் நேரு நியமனம் : பொதுச்செயலாளர் அன்பழகன் உத்தரவு\n11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பாக திமுக மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு\nதிமுக செயற்குழு கூட்டம்; அ.தி.மு.கவின் முகமூடியை கிழித்தெறிய சபதமேற்போம் என தீர்மானம்\nதாராபுரம், தண்டராம்பட்டு ஒன்றியக்குழு தலைவர் துணைத் தலைவர் தேர்தல் எப்போது – உயர் நீதிமன்றம் கேள்வி\nஇராணுவ ஆட்சியின் மூலமே நல்ல நிர்வாகம் சாத்தியம் : ஜெனரல் கரியப்பாவின் குறிப்பால் பரபரப்பு\nஇன்று ஜெயலலிதா இருந்திருந்தால், சிஏஏ-வை ஆதரித்திருக்கமாட்டார் – கனிமொழி\nதிமுக – காங்கிரஸ் கூட்டணி தொடரும்: கே.எஸ்.அழகிரி\nவிஜயின் தீபாவளி வெளியீடுகள் வெற்றிபெற்றதா\nதிருச்சி நகைக் கொள்ளையர்கள் வாக்குமூலம் – பீதியில் தமிழ், தெலுங்கு நடிகைகள்\nஅலங்காநல்லூரில் பட்டையை கிளப்பிய ஜல்லிக்கட்டு : அடக்கப்பாய்ந்த வீரர்கள்… பறக்கவிட்ட காளைகள்\nJallikattu 2020 Live Coverage Online : அவனியாபுரம், பாலமேட்டை தொடர்ந்து உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தற்போது நடைபெற்று வருகிறது.\nஊரக உள்ளாட்சி தேர்தல் : மதுரை மாவட்ட வேட்பாளர்கள் பட்டியல்\nTamil Nadu Local Body Election News : மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட உள்ள அதிமுக வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.\nவிஜே ரம்யா சுப்ரமணியனின் அழகான போட்டோ காலரி\n’சென்னைல இருந்து இந்த ரெண்டையும் வாங்காம வீட்டுக்கு வராதீங்க’ – ரன்வீருக்கு தீபிகாவின் அன்புக் கட்டளை\nவிஜே ரம்யா சுப்ரமணியனின் அழகான போட்டோ காலரி\n‘சோனியாவின் தந்தை முசோலினி, ஹிட்லருக்கு நெருக்கமானவர்; அவருக்கு குடியுரிமை அளித்தது சரியா’ – பாஜக பதிலடி\n இருக்குற பீதியில இதெல்லாம் தேவையா\nஇலக்கியமும் உளவியலும் : காப்பிய இலக்கியம் காட்டும் பெண்களின் உளவியல்.\nஆன்லைன்/ஆப்லைனில் ஆதார் விவரங்களை மாற்றுவது எப்படி\nகீனி மீனியும் மனித உரிமை மீறல்களும்\n சைடுல கொஞ்சம் சமந்தா மாதிரியும் இருக்காங்களே\nவிஜே ரம்யா சுப்ரமணியனின் அழகான போட்டோ காலரி\n‘சோனியாவின் தந்தை முசோலினி, ஹிட்லருக்கு நெருக்கமானவர்; அவருக்கு குடியுரிமை அளித்தது சரியா’ – பாஜக பதிலடி\nபுலியிடம் தனியாக சிக்கிக்கொண்ட நபர்; எப்படி சாமர்த்தியமாக தப்பினார் பாருங்கள்; வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/08/111968", "date_download": "2020-01-27T16:24:54Z", "digest": "sha1:L7AHCDXGPPWVEL3B74HIICL7XASCZMZU", "length": 5656, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "பிரபல நடிகை அசினின் மகளா இவர்?- ஃபஸ்ட் கிளாஸ் புகைப்படங்கள் - Cineulagam", "raw_content": "\nமணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் குறித்து ஏ.ஆர். ரகுமான் சூப்பர் டுவிட்- மாஸ் தான்\nவிஜய்யை தொடர்ந்து மற்றொரு ஹீரோவுக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி\nபுலியைப் பார்த்ததும் பிணம் போல் மாறிய நபர்... அருகிலிருந்து புலி நடத்திய சோதனை கடைசியில் நிகழ்ந்தது என்ன தெரியுமா\nபிக் பாஸ் புகழ் கணேஷின் மனைவி மற்றும் குழந்தை இப்போ எப்படி இருக்கிறார்கள் தெரியுமா வாயடைத்து போன ரசிகர்கள்.. குவியும் லைக்ஸ்\nதிடீர் என்று உடல் எடையை குறைத்த நடிகை குஷ்புவின் மகள் தீயாய் பரவும் புகைப்படம்... கடும் ஷாக்கில் ரசிகர்கள்\nதாயை காப்பாற்ற பாடிய சிறுமி.. பார்த்தப்படியே உயிரைவிட்ட தாய��.. நேரலையில் நிகழ்ந்த கண்கலங்க வைக்கும் சம்பவம்\nபாண்டியன் ஸ்டோர்ஸ் கதிருக்கு சம்பளம் இவ்வளவு தானா\nஅஜித் அரசியல் வாதி, விஜய்க்கு- பிரபல இளம் நாயகி ஓபன் டாக்\nநடிகை குஷ்புவின் மகளா இது- உடல் எடை குறைத்து எப்படி உள்ளார் பாருங்க, ஷாக்கிங் புகைப்படம்\nநடிகை பிரியா பவானி ஷங்கர் காதலர் இவர்தான்- நடிகையே புகைப்படத்துடன் போட்ட பதிவு, அழகிய ஜோடி இதோ\nதனியார் நிகழ்ச்சிக்கு கியூட்டாக வந்த நடிகை ஸ்ரேயா சரணின் புகைப்படங்கள்\nபிரபல நடிகை சஞ்சனா கல்ராணியின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nசூர்யாவின் அகரம் அறக்கட்டளையின் நிகழ்ச்சி புகைப்படங்கள்\nபுடவையில் இளம் நடிகை அதுல்யா ரவியின் அழகிய புகைப்படங்கள்\nசீரியல் புகழ் நடிகை வாணி போஜனின் லேட்டஸ்ட் கியூட் க்ளிக்ஸ்\nபிரபல நடிகை அசினின் மகளா இவர்- ஃபஸ்ட் கிளாஸ் புகைப்படங்கள்\nபிரபல நடிகை அசினின் மகளா இவர்- ஃபஸ்ட் கிளாஸ் புகைப்படங்கள்\nதனியார் நிகழ்ச்சிக்கு கியூட்டாக வந்த நடிகை ஸ்ரேயா சரணின் புகைப்படங்கள்\nபிரபல நடிகை சஞ்சனா கல்ராணியின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-27T16:22:27Z", "digest": "sha1:IOAHXW2OMKKWTBRK5KOWAMFBYBF2EK4B", "length": 8470, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "திராவிட வேதம்", "raw_content": "\nTag Archive: திராவிட வேதம்\nஉயர்திரு ஜெயமோகன் ஐயா அவர்களுக்கு, நண்பர்களாகிய நாங்கள் ஒரு குழுவாகச் சேர்ந்து, நாலாயிர திவ்ய பிரபந்தத்தையும்,பிரதிவாதி பயங்கரம், ஸ்ரீ. உ. வே. அண்ணங்கராசார்யர் ஸ்வாமி அவர்களின், திவ்விய ப்ரபந்த உரையையும் இணையத்தில் கொண்டு வந்திருக்கிறோம். இந்த தளமானது www.dravidaveda.org என்ற முகவரியில் இன்று முதல் அதிகாரபூர்வமாக செயல் படத் துவங்குகிறது. இந்த தளத்தை உங்கள் பார்வைக்கு அனுப்பி வைக்கிறோம். முதல் நோக்கம் , உங்களுடைய ஆலோசனைகளைப் பெறுவது தான். இரண்டாவது, இது நல்ல முயற்சி என்று நீங்கள் …\nTags: சுட்டிகள், திராவிட வேதம், விமரிசகனின் பரிந்து\nசஹ்யமலை மலர்களைத்தேடி - 1\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 58\nஎழுத்தாளன் வாழ்க்கை பற்றி அறிவுரைக்கலாமா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 57\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுப���ம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2019/11/27023634/1273394/SC-wants-quality-control-for-manufacture-of-green.vpf", "date_download": "2020-01-27T15:25:54Z", "digest": "sha1:HUUOBTDOTDVV6CAMFEYZFACBPT35EFIF", "length": 20711, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "பட்டாசு தயாரிப்புக்கு விதித்த தடையை தளர்த்தி சுப்ரீம் கோர்ட் உத்தரவு || SC wants quality control for manufacture of green crackers", "raw_content": "\nசென்னை 27-01-2020 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nபட்டாசு தயாரிப்புக்கு விதித்த தடையை தளர்த்தி சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nபட்டாசு தயாரிப்புக்கு விதித்த தடையை தளர்த்தி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.\nபட்டாசு தயாரிப்புக்கு விதித்த தடை���ை தளர்த்தி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.\nநாடு முழுவதும் பட்டாசு உற்பத்தி, விற்பனைக்கு தடை விதிக்கக்கோரி மேற்கு வங்காளத்தை சேர்ந்த அர்ஜுன் கோபால் என்பவர் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு பட்டாசு வெடிப்பதற்கு நாடு முழுவதும் கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. குறிப்பாக தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் நேரத்தை 2 மணி நேரம் என குறைத்தது. புத்தாண்டு, கிறிஸ்துமஸ் ஆகிய தினங்களில் 40 நிமிடம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் எனவும் கட்டுப்பாடு விதித்தது.\nஅதேபோல பேரியம் உப்பு, சல்பர் போன்ற அதிக சுற்றுச்சூழல் சீர்கேட்டை ஏற்படுத்தும் வேதிப்பொருட்கள் இல்லாமல் பசுமை பட்டாசை தயாரிக்க வேண்டும் போன்ற கட்டுப்பாடுகளை விதித்தும் உத்தரவிட்டிருந்தது.\nஇந்த உத்தரவில் திருத்தம் கோரி தமிழக அரசும், சில பட்டாசு தயாரிப்பாளர்களும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவின் மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, சூரியகாந்த் ஆகியோர் அமர்வில் நடைபெற்றது.\nதமிழ்நாடு அரசு தரப்பில் மூத்த வக்கீல்கள் சி.எஸ்.வைத்தியநாதன், பா.வினோத் கன்னா, பட்டாசு தொழிற்சாலைகள் தரப்பில் மூத்த வக்கீல் விகாஸ் சிங் ஆகியோர் ஆஜரானார்கள்.\nவிசாரணை தொடங்கியதும் மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.என்.எஸ்.நட்கர்னி, குறைந்த அளவில் பேரியத்தை பயன்படுத்தி பட்டாசு தயாரிக்கும் புதிய சூத்திரம் கடந்த ஆகஸ்டு மாதம் உருவாக்கப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் தற்போது தயாரிக்கப்படும் பசுமை பட்டாசுகளால் மாசு 30 சதவீதம் குறைந்துள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் இது தொடர்பாக கோர்ட்டுக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nஇதற்கு பட்டாசுக்கு தடை கோரும் மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் கோபால் சங்கரநாராயணன் ஏற்கனவே பேரியத்துக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதால், அதனை நீக்கும் வகையில் புதிய உத்தரவு எதையும் பிறப்பிக்கக் கூடாது என்று வாதிட்டார்.\nஇதனை தொடர்ந்து பேரியம் பட்டாசுகளுக்கு முழுமையாக தடை விதிக்க முடியாது என்று கூறிய நீதிபதிகள் குறைந்த அளவிலான பேரியம் கலந்த பசுமை பட்டாசுகளை தொடர்ந்து தயாரிக்கலாம் என்று உத்தரவிட்டனர்.\nதொடர்ந்து பட்டாசு தயாரிப்பாளர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் விகாஸ் சிங், பட்டாசு தயாரிப்பாளர்கள் தங்கள் தொழிற்சாலைகளில் தரக்கட்டுப்பாட்டை உறுதி செய்யும் வகையில் சோதனை அமைப்பு ஒன்றை உருவாக்கலாம் என்று கூறினார். இதற்கு மத்திய அரசு தரப்பில் பெட்ரோலியம் மற்றும் வெடிப்பொருட்கள் பாதுகாப்பு அமைப்பு மூலம் இந்த சோதனை அமைப்பை உருவாக்கலாம் என்று ஆலோசனை கூறப்பட்டது.\nஇதற்கு வக்கீல்கள் சி.எஸ்.வைத்தியநாதன், பா.வினோத் கன்னா ஆகியோர் தமிழ்நாட்டில் சிவகாசியில் உள்ள பட்டாசு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் வழியாக இந்த தரக்கட்டுப்பாட்டு அமைப்பை பட்டாசு தொழிற்சாலைகளில் நிறுவலாம் என்று ஆலோசனை வழங்கினார்கள்.\nஇதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் தரக்கட்டுப்பாட்டு அமைப்புக்கள் தொழிற்சாலைகளில் எப்படி செயல்படுத்தப்போகின்றன என்று 15 நாட்களில் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் 12-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைக்கேடு வழக்கில் மேலும் 3 பேர் கைது\nஆப்கானிஸ்தானில் பயணிகள் விமானம் விழுந்து விபத்து\nநீட் தேர்வு கட்டாயம் என்ற நிலையை மாற்ற முடியாது - உச்சநீதிமன்றம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தஞ்சையில் நடைபெற உள்ள திமுகவின் ஆர்ப்பாட்டத்திற்க்கு போலீஸ் அனுமதி மறுப்பு\nதிருச்சியில் பாஜக நிர்வாகி வெட்டிக்கொலை\nநெல்லையில் கந்து வெட்டி கொடுமையால் 2 பெண்கள் தீக்குளிக்க முயற்சி\nஅமெரிக்க தூதரகம் மீது ராக்கெட் தாக்குதல்- பாக்தாத்தில் மீண்டும் பதற்றம்\nபிப்ரவரி 1-ல் தண்டனை நிறைவேறுமா -குற்றவாளி முகேஷின் மனுவை அவசர வழக்காக விசாரிக்க முறையீடு\nநீட் தேர்வு கட்டாயம் என்ற நிலையை மாற்ற முடியாது- சிஎம்சி தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து\nஆந்திராவில் மேல்சபை கலைப்பு- மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல்\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஐரோப்பிய பாராளுமன்றத்தில் தீர்மானம்- இந்தியா எதிர்ப்பு\nஓடும் ரெயில் முன்பு நின்று ‘செல்பி’ எடுத்த பெண் உயிரிழப்பு\nதேர்தல் நிதி பத்திரங்களுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு - மத்திய அரசுக்கு நோட்டீஸ்\nபிரயக்ராஜ் பெயர் மாற்ற விவகாரம் - உ.பி. அரசு பத���லளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nதேர்தல் பிரசாரத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை கோரி வழக்கு - மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்\nநாடு முழுவதும் கற்பழிப்பு வழக்குகளை விரைவுபடுத்த நீதிபதிகள் குழு நியமனம் - சுப்ரீம் கோர்ட் அதிரடி\nகுற்றப்பின்னணி கொண்டவர்கள் தேர்தலில் நிற்க தடை வருமா தேர்தல் கமிஷன் முடிவு எடுக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nமேட்டூரில் திருமணத்திற்காக வைக்கப்பட்ட வித்தியாசமான பேனர்\nஆணுக்கு குழந்தை பிறந்த அதிசயம்: மீசை, தாடியுடன் பிரசவ வார்டுக்கு வந்ததால் அதிர்ச்சி\nபள்ளிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியையான 10-ம் வகுப்பு மாணவி\nரஜினி உள்ளிட்ட 48 பேருடன் சென்ற விமானத்தில் கோளாறு- சென்னையில் அவசர தரையிறக்கம்\nஆக்ரோஷமாக பப்ஜி கேம் விளையாடிய 25 வயது இளைஞருக்கு நேர்ந்த கதி\nஓவர் பில்டப் கொடுத்து வாய்ப்பில்லாமல் இருக்கும் நடிகை\nதிமுக முதன்மை செயலாளராக நேரு நியமனம்\n2வது டி20 கிரிக்கெட் - நியூசிலாந்தை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/ayyankali-1110094", "date_download": "2020-01-27T14:45:29Z", "digest": "sha1:UHG2GQV4MUQ56MJ4SSVIH74AO5AP2DKO", "length": 14384, "nlines": 191, "source_domain": "www.panuval.com", "title": "அய்யங்காளி - தாழ்த்தப்பட்ட இனத்தவருடைய படைத்தலைவன் - Ayyankali - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nஅய்யங்காளி - தாழ்த்தப்பட்ட இனத்தவருடைய படைத்தலைவன்\nஅய்யங்காளி - தாழ்த்தப்பட்ட இனத்தவருடைய படைத்தலைவன்\nஅய்யங்காளி - தாழ்த்தப்பட்ட இனத்தவருடைய படைத்தலைவன்\nடி.எச்.பி. செந்தாரசேரி (ஆசிரியர்), மு.ந. புக​ழேந்தி (தமிழில்)\nCategories: வாழ்க்கை / தன் வரலாறு , சமூக நீதி\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஅந்தக் காலத்தில் ஜனநாயக முன்னேற்றங்களினுடைய உயர்ந்த புரட்சித் தலைவர் அவர் தாழ்த்தப்பட்ட மக்களினுடைய தலைவராக மட்டும் இருந்திருக்கவில்லை, தொழிலாள வர்க்க போராட்டங்களினுடைய ஒப்பற்ற தளபதியுமாவார். 1907ல் அநீதிக்கு எதிராக, மனித உரிமைகளுக்கு வேண்டி மகானான அளிணியங்காளி உருவாக்கிய தலித் அமைப்பான ‘சாது ஜன பரிபாலன சங்கம்’ அவருடைய மக்களின் சுதந்திரத்திற்கான பாதையை திறந்துவிட்டது.\nஏ கலக்ட​ரே ஏ அரசாங்க​மே ஏ தாசில்தா​​ரே இந்த நிலத்​தையும் இந்த வனங்க​ளையும் பூமிக்கு கீ​​ழே இருக்கும் இந்த ​பொக்கிசங்க​ளையும் நீதான் எங்களுக்கு ​கொடுத்தாயா இயற்​கையிடமிருந்து கி​டைத்த , இந்த பரி​சை நாங்க் ஆயிரக்கணக்கான வருடங்களாக அனுபவித்து வருகி​றோம். தாத்தாக்கள், பூட்டன்கள் காலத்திலிருந்து இது எஙக..\nதமிழாக்கம்: இந்தியாவினுடைய இன்றைய சாபம் இதுதான்: ஏதோ சில அரசியல்வாதிகள் ஏற்படுத்துகின்ற இரைச்சல் கோடிக் கணக்கான மக்களினுடைய குரல் என்று தவறாகப் புரிந்து கொள்ளவும், விஞ்ஞானிகளான நிபுணர்கள் ஆராய்ச்சிக்குப் பிறகு வெளிப்படுத்தும் கருத்துக்கள் பிற்போக்கானவை என்று சொல்லி அசட்டை செய்யப்படுவதும் தான்...\n“ஜினா அனுச்சா” என்னும் த​லைப்பில் மராத்திய ​மொழியில் எழுதப்பட்டுளஙள இந்நூ​லை மாயா பண்டிட் ‘தி ப்ரிஸன் வி ப்ரோக்’ என்னும் த​லைப்பில் ​மொழி ​பெயர்த்துள்ளனர். இது சுதந்திரக் காற்று என்னும் த​லைப்பில் தமிழில் ​மொழி ​பெயர்க்கப்படட்டுள்ளது. இது மராத்திய ​மொழியில் மட்டுமின்றி, இந்திய ​​மொழிகள் அ​னைத்திலும்..\nஇரோம் சர்மிளா பத்தாண்டுகளாய் தொடரும் போராட்டம்\nஇது சித்ரவதையல்ல. இது தண்டனையுமல்ல… இது எனக்கு வழங்கப்பட்டுள்ள கடமையாக கருதுகிறேன். எனக்கு நம்பிக்கை இருக்கிறது. சத்தியமாக நான் போரடிக்கொண்டுள்ளேன். தாமதமானாலும் கண்டிப்பாக சத்தியம் வெல்லும் என்று நம்புகிறேன்… தெய்வம் அதற்கான தைரியத்தை எனக்குத் தருகின்றது. அதனால் தான் இந்த செயற்கையாகச் சொருகப்பட்டுள..\nபகுத்தறிவின் சிகரம் பெரியார் ஈ.வெ.ரா\nஇந்திய தத்துவஞான விமர்சனம் கடவுள் எதிர்ப்பு, ஜாதிப் பிரிவினை, தீண்டாமை, சமுதாயக் கொடுமை இவை எல்லாவற்றையும் எதிர்ப்பது கம்யூனிஸ்டுக் கட்சியின் வேலை அல்..\nஇன்றைய வியாபார சந்தையின் மூலதனம் பணம் மட்டும் அல்ல. நம்முடைய அறியாமை தான் இந்த நூற்றாண்டு வணிக சந்தையின் முக்கிய மூலதனம். நம் உடல் பற்றிய தெளிவின்மையா..\nபசுமை இலக்கியம் என்ற வகையில் சூழலியல் விழிப்புணர்வு, மண்ணின் மைந்தர்கள், சுற்றுச்சூழலை நாசமாக்கும் வல்லரசுகளின் அரச���யல் குறித்த கட்டுரைகள்…..\nஆங்கிலேயர்களின் கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்து, நமது நாட்டின் விடுதலைக்காக சொத்து சுகத்தையும், சொந்த பந்தங்களையும் இழந்து போராட்டக் களத்தில் இன்னுயிர் ந..\nபார்வை இழந்தவர்கள் அனுபவிக்கும் இன்னல்கள் எழுத்தில் அடங்காதது. அதிலும், வசதியில்லாத கிராமத்து மக்களில் வயோதிகத்தின் காரணமாக பார்வை குறைபாடு உள்ளவர்கள்..\n‘செல்வம் இல்லாத, பலவீனமான, படிப்பறிவற்ற மக்களுக்குச் சேவை செய்யும் மதம்தான் இந்தியாவுக்குத் தேவையான மதம். இந்த மதத்தைப் பரப்புவதுதான் என்னுடைய குறிக்க..\nபட்டிமன்றத்தின் ‘திறந்திடு சீசேம்’ சாலமன் பாப்பையா ‘எந்திருச்சு வாங்கே... இவங்க என்ன சொல்றாகன்னு பாப்பம்’ என்ற வசீகரக் குரலுக்கும், மதுரைத் தமிழுக்கு..\nஸ்பெக்ட்ரம் ஊழல் கலர் கலராக ஆடும் இன்றைய காலகட்டத்தில், ‘காமராஜரைப் போல ஒரு அரசியல்வாதி மீண்டும் பிறந்து நாட்டைச் சீர்திருத்த மாட்டாரா’ என ஏக்கத்துடன்..\nதொப்புள் சுருங்கி பின் பெரியதாய் வாயை அகல விரிப்பது போல விரித்தது. பின் சுருங்கியது அப்படி ஆவென வாயை விரித்தபோது தான் அவைகளை வெளியே தொப்புள் காறித் து..\nபேராசிரியர் டூலி உலக வங்கிக்காக இந்தியாவின் தனியார் பள்ளிகள் பற்றிய ஆய்வை மேற்கொண்டிருந்த சமயம் பழைய ஹைதராபாத் நகரின் சேரிகளில் சுற்றிவந்தார். அப்பொழு..\nஇந்நூல் மனிதனின் பேராசை, இயற்கையின் சீற்றங்கள், மரணித்த சுற்றுச்சூழலாளர்கள் என்று தொட்டுச் செல்கிறது.அடுத்த பத்தாண்டுகளில் நாம் எதிர்கொள்ளப் போகும் சு..\nபூமிப்பந்தின் எல்லா பிரதேசங்களின் இலக்கிய படைப்புகளும் தமிழுக்கு அறிமுகமாக வேண்டும் என்ற அடிப்படையில் அரபு தேச படைப்பாளிகள் பத்துக்கும் மேற்பட்டோர் கு..\nமுன்னெச்சரிக்கையாய் யுத்தத்துக்கு சொற்கள் புறப்பட்டுச் சென்றுவிட்டன. அவர்களின் கொலைவெறிக்கு முன்பாக ஆக்கிரமிப்புக்கு முன்பாக கொடூரங்களுக்கு முன்பாக அச..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-01-27T15:30:05Z", "digest": "sha1:KTVKPNWFBVGZZ53PKJ7Q3SDGQIS4V7J3", "length": 18362, "nlines": 169, "source_domain": "athavannews.com", "title": "அதிருப்தி | Athavan News", "raw_content": "\nஸ்கொட்லாந்துக்கு குடியேற்ற அதிகாரங்களை வழங்குமாறு ஸ்ரேர்ஜன் கோரிக்கை\nகுடியுரிமைச் சட்டத்தை ரத்து செய்ய பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற துணிச்சல் இல்லாதது ஏன்\nநிர்பயா குற்றவாளியின் ரிட் மனு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை\nவடக்கு இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்தில் இன்று இரவு உறைபனிக் குளிர்\nபிரேசிலில் கனமழை – இதுவரை 57 பேர் உயிரிழப்பு\nதமிழர்களின் வரலாற்றை எடுத்தியம்பும் அரும்பொருட் காட்சியகம் யாழில் திறக்கப்பட்டது\nஓய்வு பெற்றுச் செல்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளேன் - மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்\nபொதுத் தேர்தல் குறித்து மலையக மக்கள் முன்னணி எடுத்துள்ள முடிவு\nதமிழ், முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு\nஅரசமைப்பில் மாற்றம் தேவை - முன்னாள் ஜனாதிபதி\nசிவகாசியில் துஷ்பிரயோகத்தின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட சிறுமி: அமைச்சர் நேரடி விஜயம்\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு 1354 பேர் பாதிப்பு\nகிழக்கு ஆபிரிக்காவில் பில்லியன் கணக்கான வெட்டுக்கிளிகள் படையெடுப்பு\nஇந்தியா, நியூசிலாந்து தொடர் குறித்து முன்னாள் வீரர்கள் கருத்து\nஐ.சி.சி.யின் ஒருநாள் துடுப்பாட்ட மற்றும் பந்துவீச்சாளர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு\nதிருவெம்பாவை உற்சவத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு ஆலயங்களில் தீர்த்தோற்சவங்கள்\nபுகழின் உச்சிக்கு செல்லவுள்ள சிம்ம ராசியினர்\nயாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம் – எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\nபாற்குடபவனியும் 108 கலச சங்காபிசேகமும்\nகஜமுகா சூர சம்ஹார நிகழ்வுகள் ஆலயங்களில் சிறப்பாக நடைபெற்றன\nஜனாதிபதியின் செயற்பாடுகள் குறித்து கூட்டமைப்பு அதிருப்தி\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நடவடிக்கைகள் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது. தற்போது இடம்பெற்று வரும் நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றியபோதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன்... More\nஜனாதிபதியின் தீர்மானம் குறித்து ஐ.தே.க அதிருப்தி\nசபாநாயகருக்கு உரிய முறையில் அறிவிக்கப்படாமலேயே, நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே சபை முதல்வரான நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல இவ்வாறு குற்றம்... More\nஐ.தே.க���ின் பிரசார நடவடிக்கைகள் குறித்து நாமல் அதிருப்தி\nஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அதிருப்தி வெளியிட்டுள்ளார். தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு... More\nஐரோப்பிய ஒன்றியத்தின் செயற்பாடு குறித்து ட்ரம்ப் அதிருப்தி\nஐரோப்பிய ஒன்றியத்தின் செயற்பாடு குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிருப்தி வெளியிட்டுள்ளார். அமெரிக்காவினைத் தலைமையகமாக கொண்ட கூகுள், அமசோன் மற்றும் பேஸ்புக் ஆகியவற்றிற்கு ஐரோப்பிய ஒன்றியம் டிஜிட்டல் வரிகளை விதித்துள்ளது. இதற்கமை... More\nகைது செய்யப்பட்ட பிரித்தானிய தூதரக அதிகாரியை விடுவித்தது சீனா\nசீனப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்த பிரித்தானிய தூதரக அதிகாரி சைமன் செங் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஹொங் கொங்கில் உள்ள பிரித்தானிய துணைத்தூதரகத்தில் பணியாற்றி வந்த சைமன் செங் கடந்த 8ஆம் திகதி முதல் மாயமானார். ஷென்ஜென் என்ற பகுதியில் ... More\nபிரித்தானிய தூதரக அதிகாரியின் கைதினை உறுதிப்படுத்தியது சீனா\nபிரித்தானிய தூதரக அதிகாரி சைமன் செங் கைது செய்யப்பட்டுள்ளமையினை சீனா உறுதிப்படுத்தியுள்ளது. சீன வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் கெங் ஷுவாங் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். ஹொங் கொங்கிலுள்ள பிரித்தானிய துணைத் தூதரகத்தில் பணியாற்றும... More\nசீனாவில் பிரித்தானியத் தூதரக அதிகாரி கைது – பிரித்தானியா அதிருப்தி\nசீனாவினால் பிரித்தானியத் தூதரக அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளமைக்கு கடும் கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது. ஹொங் கொங் பிரித்தானியத் தூதரக அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக ஹொங் கொங்கின் ஹெச்கே01 செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது. ஹொங் கொங்கிலுள்ள பி... More\nசவேந்திர சில்வாவின் நியமனம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் அதிருப்தி\nஇராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமை குறித்து ஐரோப்பிய ஒன்றியம் அதிருப்தி வெளியிட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது. ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்... More\nபௌத்த தேரர்களின் அர���ியல் செயற்பாடுகள் குறித்து அலிஸாஹிர் மௌலானா அதிருப்தி\nஇலங்கையின் சட்டம் – ஒழுங்கு ஸ்தீரமான நிலையில் இருக்கும்போது, தேரர்கள் சட்டத்தை கையில் எடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா தெரிவித்தார். மட்டக்களப்பில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உ... More\nஜனாதிபதியின் கருத்து குறித்து பெப்ரல் அமைப்பு அதிருப்தி\n19ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்தை இரத்துச் செய்வது நாட்டிற்கு நல்லதல்ல என பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. நல்லாட்சியை நாட்டினுள் ஸ்தாபிப்பதற்கும் அரசியலமைப்பின் 18 மற்றும் 19வது திருத்தச் சட்டங்கள் இரத்துச் செய்யப்பட வேண்டுமென ஜனாதிபதி ம... More\nகரன்னாகொடவிற்கு எதிரான வழக்கை இடைநிறுத்த ஆலோசனை\nஎதிர்க்கட்சித் தலைவரின் இல்லத்தை சம்பந்தனுக்கு ஒதுக்குவதில் புதிய பிரச்சினை\nபொதுத்தேர்தலில் மஹிந்தவையே களமிறக்குகிறோம்- பீரிஸ்\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானதாக சந்தேகிக்கப்படும் மேலும் இருவர் அங்கொடையில் அனுமதி\nகொரோனா வைரஸ் – தொலைபேசி இலக்கத்தை அறிமுகம் செய்தது இலங்கை தூதரகம்\n: இதற்குச் சிறையே பரவாயில்லை என முடிவெடுத்த இளைஞன்\nகுழந்தை பிரசவித்த ஆண் – மாத்தறையில் சம்பவம்\nமுகத்துக்கு பூசும் பவுடரை விரும்பி உண்ணும் வினோதப் பெண்\nஸ்கொட்லாந்துக்கு குடியேற்ற அதிகாரங்களை வழங்குமாறு ஸ்ரேர்ஜன் கோரிக்கை\nவடக்கு இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்தில் இன்று இரவு உறைபனிக் குளிர்\nஇளவரசர் ஹரியின் இடத்துக்கு லேடி லூயிஸ் வின்ட்சர் நியமனம்\n27-01-2020 காலை நேரச் செய்திகள்\nபோரில் ஈடுபடுவதற்கு தேவையான ஆயுதங்களை இருப்பில் வைக்கும் இந்தியா\nநிர்பயா வழக்கு: குற்றவாளியின் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க நீதிமன்றம் ஒப்புதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-01-27T16:38:45Z", "digest": "sha1:ZESIFF7IDO5LWQQYCPOQZTDNWHS4HZZK", "length": 18759, "nlines": 170, "source_domain": "athavannews.com", "title": "இரா.சம்பந்தன் | Athavan News", "raw_content": "\nஹுவாவி மீதான தடை குறித்து நாளை முடிவு செய்யப்படும்\nஇலங்கையிலும் கொரொனா வைரஸ் உறுதியானது\nதௌஹீத் ஜமாத் அமைப்பில் உறுப்பினர்களாக நீதிபதிகள் – முக்கிய தகவலை வெளியிட்டார் ரோஹித\nஸ்கொட்லாந்துக்கு குடியேற��ற அதிகாரங்களை வழங்குமாறு ஸ்ரேர்ஜன் கோரிக்கை\nகுடியுரிமைச் சட்டத்தை ரத்து செய்ய பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற துணிச்சல் இல்லாதது ஏன்\nதமிழர்களின் வரலாற்றை எடுத்தியம்பும் அரும்பொருட் காட்சியகம் யாழில் திறக்கப்பட்டது\nஓய்வு பெற்றுச் செல்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளேன் - மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்\nபொதுத் தேர்தல் குறித்து மலையக மக்கள் முன்னணி எடுத்துள்ள முடிவு\nதமிழ், முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு\nஅரசமைப்பில் மாற்றம் தேவை - முன்னாள் ஜனாதிபதி\nசிவகாசியில் துஷ்பிரயோகத்தின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட சிறுமி: அமைச்சர் நேரடி விஜயம்\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு 1354 பேர் பாதிப்பு\nகிழக்கு ஆபிரிக்காவில் பில்லியன் கணக்கான வெட்டுக்கிளிகள் படையெடுப்பு\nஇந்தியா, நியூசிலாந்து தொடர் குறித்து முன்னாள் வீரர்கள் கருத்து\nஐ.சி.சி.யின் ஒருநாள் துடுப்பாட்ட மற்றும் பந்துவீச்சாளர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு\nதிருவெம்பாவை உற்சவத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு ஆலயங்களில் தீர்த்தோற்சவங்கள்\nபுகழின் உச்சிக்கு செல்லவுள்ள சிம்ம ராசியினர்\nயாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம் – எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\nபாற்குடபவனியும் 108 கலச சங்காபிசேகமும்\nகஜமுகா சூர சம்ஹார நிகழ்வுகள் ஆலயங்களில் சிறப்பாக நடைபெற்றன\nஎதிர்க்கட்சித் தலைவரின் இல்லத்தை சம்பந்தனுக்கு ஒதுக்குவதில் புதிய பிரச்சினை\nமுன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு உத்தியோகபூர்வ இல்லத்தை வழங்குவதற்கான திட்டம் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் பொது நிர்வாக அமைச்சர் இந்த விவகாரத்தில் விளக்கம் கோரியதால் தற்போது பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. முன்... More\n“எனக்கு உத்தியோகப்பூர்வ இல்லத்தை வழங்குமாறு கோரவில்லை… எண்பது வயதிலும் 70 படிகள் ஏறி இறங்கினேன்” சம்பந்தன்\nஎதிர்க்கட்சித் தலைவர்களுக்கான உத்தியோகப்பூர்வ இல்லத்தில் தொடர்ந்து தங்குவதற்கான எந்தவொருக் கோரிக்கையையும் அரசாங்கத்திடம் தான் விடுக்கவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசி... More\nதமிழர்களுக்கு நிர��்தரத் தீர்வு கிடைக்கும்வரை தடைகளைத் தகர்த்து போராடுவோம் – சம்பந்தன்\nதமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும்வரை எமது இனத்தின் போராட்டம் தொடரும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அத்துடன், எத்தனை தடைகள் வந்தாலும் அதைத் தகர்த்தெறிந்து போராடுவோம் எனவும் அவர் குறிப்ப... More\nகூட்டமைப்பின் தலைவருடன் அமெரிக்க இராஜதந்திரி சந்திப்பு\nஇலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் அலிஸ் வேல்ஸ், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை இன்று (செவ்வாய்க்கிழமை) சந்தித்து பேசினார். தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க உதவி இராஜாங்க செய... More\nஜனாதிபதி கோட்டாவுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார்- சம்பந்தன் சபையில் அறிவிப்பு\nஅதிகார பரவலாக்கல் மூலமாக தமிழ் மக்களின் மனங்களை வெற்றிகொள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்தால் தாம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயாரென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அத்துடன், ஜனாதிபதி கோட்ட... More\nநாட்டில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க புதிய அரசியலமைப்பு அவசியம் – சம்பந்தன்\nநாட்டின் முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் உறுதி செய்ய வேண்டும் என்றால் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது அவசியம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஒரு புதிய தசாப்தத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர... More\nஇலங்கை வரலாற்றில் முதன்முறையாக பதிவான நிகழ்வு\nஇலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் எட்டாவது நாடாளுமன்றமே எதிர்க்கட்சித் தலைவர்களாக மூன்றுபேர் பதவி வகித்த வரலாற்றைப் பதிவுசெய்துள்ளது. எட்டாவது நாடாளுமன்றில் நேற்று (வெள்ளிக்கிழமை) சஜித் பிரேமதாச எதிர்க்கட்சித் தலைவராக அறிவிக்கப்பட்டதையடுத்து இந்... More\nநாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் நோக்கம் இல்லை – சம்பந்தன்\nநாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் நோக்கம் இல்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற வாளகத்தில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இரா.சம்பந்தன் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அ... More\n��ுதிய ஆட்சியில் ஜனாதிபதி, பிரதமருடன் சம்பந்தனின் சந்திப்பு\nநாடாளுமன்றில் இடம்பெற்ற விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சுவாரஷ்யமாக கலந்துரையாடியுள்ளார். ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரையைத் ... More\nசம்பந்தன் தொடர்பாக எடுத்த தீர்மானத்தை நியாயப்படுத்தும் ஐக்கிய தேசியக் கட்சி\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு உத்தியோகபூர்வ இல்லத்தை வழங்குவதற்கான முடிவு சரியானதே என நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். மேலும் இன பாகுபாடுகளுக்கு எதிராக கொள்கையை நிலைநிறுத்தவே ஐக்கிய தேசியக் கட்... More\nகரன்னாகொடவிற்கு எதிரான வழக்கை இடைநிறுத்த ஆலோசனை\nஎதிர்க்கட்சித் தலைவரின் இல்லத்தை சம்பந்தனுக்கு ஒதுக்குவதில் புதிய பிரச்சினை\nபொதுத்தேர்தலில் மஹிந்தவையே களமிறக்குகிறோம்- பீரிஸ்\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானதாக சந்தேகிக்கப்படும் மேலும் இருவர் அங்கொடையில் அனுமதி\nகொரோனா வைரஸ் – தொலைபேசி இலக்கத்தை அறிமுகம் செய்தது இலங்கை தூதரகம்\n: இதற்குச் சிறையே பரவாயில்லை என முடிவெடுத்த இளைஞன்\nகுழந்தை பிரசவித்த ஆண் – மாத்தறையில் சம்பவம்\nமுகத்துக்கு பூசும் பவுடரை விரும்பி உண்ணும் வினோதப் பெண்\nஹுவாவி மீதான தடை குறித்து நாளை முடிவு செய்யப்படும்\nஸ்கொட்லாந்துக்கு குடியேற்ற அதிகாரங்களை வழங்குமாறு ஸ்ரேர்ஜன் கோரிக்கை\nவடக்கு இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்தில் இன்று இரவு உறைபனிக் குளிர்\nசட்டவிரோத மீன்பிடியால் தாம் பாதிக்கப்படுவதாக அமைச்சர் டக்ளஸிடம் முறைப்பாடு\nஇளவரசர் ஹரியின் இடத்துக்கு லேடி லூயிஸ் வின்ட்சர் நியமனம்\n27-01-2020 காலை நேரச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/tamil/97436", "date_download": "2020-01-27T16:40:04Z", "digest": "sha1:XZIOM7XKGI6FTROPSBDSJEYK4VN6DCWT", "length": 6232, "nlines": 113, "source_domain": "tamilnews.cc", "title": "வரதராஜப்பெருமாளுக்கு எதிராக போராட்டம்!!", "raw_content": "\nகாணாமல் ஆக்கப்பட்ட எவரும் உயிருடன் இல்லை என வவுனியாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் முன்னாள் வடக்கு – கிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, வவுனியாவ���ல் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கண்டன போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.\nவவுனியாவில் கடந்த 930ஆவது நாள்களாக போராட்டம் மேற்கொண்டு வரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளே ,இப்போராட்டத்தை முன்னெடுத்தனர்.\nஇதன்போது, வரதராஜப்பெருமாளின் முகம் பதிக்கப்பட்டு சித்திரிக்கப்பட்ட புகைப்படத்துக்கு விளக்குமாற்றால் அடித்து சாணத்தை கரைத்து ஊற்றியும் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், வெளியேறு வெளியேறு வரதரே ஒரிசாவுக்கு சென்றுவிடு என்றும் கோசங்களை எழுப்பி போராட்டத்தை முன்னெடுத்தனர்.\nஇதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் அமெரிக்க ஜரோப்பிய ஒன்றியங்களின் கொடிகளுடன் தமிழர் இரத்தம் குடித்த ஒட்டுக்குழு வரதர் என்ற வாசகம் எழுதப்பட்ட பதாதை ஒன்றினையும் தாங்கியிருந்தனர்.\nஐ.நா.வில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக அழுத்தத்தை பிரயோகிப்போம் – சிவாஜி\nதமிழர்களுடன் பொங்கல் சாப்பிட்ட சிறிசேன, தமிழர்களுக்கு எதிராகவே மாறினார்” – அருட்தந்தை சக்திவேல்\nவிடுதலைப் புலிகள் குறித்த சர்ச்சை கருத்து: விஜயகாலவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை\nபிரியங்க பெர்னான்டோவுக்கு எதிராக பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம்\nநந்திக்கடல் விடயத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தீவிரம்\nகொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலி - சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் சீனாவில் தவிக்கும் தமிழர்கள்\nதமிழர்களுக்கு தீர்வு இல்லையேல் சர்வதேசம் நேரில் தலையிடும்: சம்பந்தன் எச்சரிக்கை\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ungaveetupillai.blogspot.com/2011/02/blog-post_15.html", "date_download": "2020-01-27T16:59:28Z", "digest": "sha1:EK4YTJ7AHSU5TIMVLPA5STFQWQDQPVPR", "length": 17430, "nlines": 154, "source_domain": "ungaveetupillai.blogspot.com", "title": "நான் உங்க வீட்டு பிள்ளை: சென்னை பயிற்சி யுத்தம்...வலுவடையுமா இந்தியா..", "raw_content": "நான் உங்க வீட்டு பிள்ளை\nஅறிந்ததும்... தெரிந்ததும்... கூடவே சினிமாவும்...\nசென்னை பயிற்சி யுத்தம்...வலுவடையுமா இந்தியா..\nசென்னையில் இன்று நடக்கும் உலக கோப்பை பயிற்சி போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. ஏற்கனவே ஆஸ்திரேலியாவை வென்ற உற்சாகத்தில் இருக்கும் இந்திய அணி, மீண்டும் அசத்த காத்திருக்கிறது.\nபத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் தொடர், இந்திய துணைக் கண்டத்தில் வரும் பிப்., 19ல் துவங்குகிறது. இதற்கு, முன்னதாக பயிற்சி போட்டிகள் நடக்கின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடக்கும் பயிற்சி போட்டியில்(பகலிரவு ஆட்டம்) இந்திய அணி, நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.\nபெங்களூருவில் நடந்த முதல் பயிற்சி போட்டியில் இந்திய அணி, \"நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலியாவை மிக எளிதாக வீழ்த்தியது. இதனால், வீரர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் காணப்படுகின்றனர். கடந்த போட்டியில் பங்கேற்காத சச்சின், இன்று களமிறங்க வாய்ப்பு உண்டு. இவருடன் சேவக் இணைந்து அணிக்கு துவக்கம் தரலாம். காம்பிர் மூன்றாவதாக வருவார் என தெரிகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சேவக் மட்டும், அரைசதம் அடித்து ஆறுதல் தந்தார். \"மிடில் ஆர்டர்' பேட்ஸ்மேன்கள் சோபிக்காதது பெரும் ஏமாற்றமே. கேப்டன் தோனி, ரெய்னா, யுவராஜ் போன்ற வீரர்கள் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டால் நல்லது. விராத் கோஹ்லி, யூசுப் பதான் மீண்டும் அசத்த தயாராக உள்ளனர்.\nமுனாப் படேல், நெஹ்ரா, ஸ்ரீசாந்த் ஆகியோர், எதிரணியின் விக்கெட் வீழ்ச்சியை துவக்கி வைக்க வேண்டும். சென்னை ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும். இது, ஹர்பஜன், அஷ்வின், பியுஸ் சாவ்லா அடங்கிய நமது \"சுழல் கூட்டணிக்கு' உற்சாகம் அளிக்கும்.\nநியூசிலாந்தை பொறுத்தவரை சமீபத்தில் பங்கேற்ற 16 ஒருநாள் போட்டிகளில் 14ல் தோல்வியடைந்துள்ளது. உலக கோப்பைக்கான முதல் பயிற்சி ஆட்டத்தில் அயர்லாந்தை வென்றது. இதில் சதம் அடித்த கப்டில், ரோஸ் டெய்லர், பிராங்ளின் ஆகிய \"டாப் ஆர்டர்' வீரர்கள் நல்ல \"பார்மில்' உள்ளனர். இவர்கள் ரன் சேர்க்க முயற்சிக்கலாம்.\nவேகப்பந்து வீச்சாளர்கள் மில்ஸ், பென்னட், \"ஆல்- ரவுண்டர்கள்' ஜேக்கப் ஓரம், ஸ்காட் ஸ்டைரிஸ் போன்றவர்கள் இருந்தும், முதல் போட்டியில் அயர்லாந்து அணி அதிக ரன்கள் (279) குவித்தது. கேப்டன் வெட்டோரி மட்டும் சுழலில் சிறப்பாக செயல்பட்டார். இம்முறை ஜான் ரைட் பயிற்சியில், நியூசிலாந்து அணி எழுச்சி பெற வாய்ப்பு உள்ளது.\nசமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகளிலும் தோல்வி அடைந்த நியூசிலாந்து அணி, வெறுங்கையுடன் தாயகம் திரும்பியது. இதற்கு பழிதீர்க்க, உலக கோப்பை பயிற்சி போட்டியை பயன்படுத்தலாம். அதேநேரம், வெற்றி நடையை தொடர இந்திய அணி காத்திருப்பதால், ரசிகர்கள் விறுவிறுப்���ான போட்டியை எதிர்பார்க்கலாம்.\nஜாகிர் கானுக்கு ஓய்வு: தோனி\nஇன்றைய போட்டி குறித்து இந்திய கேப்டன் தோனி கூறியது:\nகடந்த போட்டியில் \"மிடில் ஆர்டர்' சொதப்பியதால் தான் அதிக ரன்கள் சேர்க்க முடியவில்லை. இன்று கடைசி பயிற்சி என்பதால், கடுமையாக போராட முயற்சிப்போம். அணியில் <உள்ள அனைத்து வீரர்களும் சிறப்பாக செயல்படுகின்றனர். இதனால் லீக் போட்டிகளின் போது, ஆடுகளத்துக்கு ஏற்ப, விளையாடும் 11 வீரர்கள் முடிவு செய்யப்படுவார்கள்.\nஜாகிர் கானுக்கு இடுப்பு பகுதியில் லேசான வலி தான் உள்ளது. மற்றபடி பெரிய அளவில் எதுவுமில்லை. அவருக்கு ஓய்வு கொடுத்துள்ளதால், இன்றைய போட்டியில் பங்கேற்க மாட்டார். உலக கோப்பை தொடரின் முதல் லீக் போட்டியில், ஜாகிர் கானுடன் தான் களமிறங்குவோம். இன்று நாங்கள் எதிர்கொள்ளும் நியூசிலாந்து அணி, எந்த ஒரு பேட்ஸ்மேன் அல்லது பவுலரை சார்ந்து இல்லை. அணிக்கு என்ன தேவையோ, அதை அனைத்து வீரர்களும் சேர்ந்து வழங்குவர். மொத்தத்தில் நியூசிலாந்து, மிக திறமையான அணி.\nஒரு இணையத்தளம் ஒன்றை நாம் ஆரம்பித்துள்ளோம்.. அது தொடர்பாக பேசவேண்டும்.. உங்கள் மின்னஞ்சல் முகவரியை பெற முடியவில்லை... mathurahan@gmail.com இற்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி தங்கள் மின்னஞ்சல் முகவரியை கொடுக்க முடியுமா.\nஇப்படி யாரெல்லாம் பல்பு வாங்கியிருக்கீங்க....\nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nதனுஷின் வேங்கை புதிய தகவல்கள்..\nசீடன் - ஒரு பார்வை\nமாப்பிள்ளை Vs வானம் - போட்டா போட்டி\nடான் பில்லா - போட்டியில் ஷாருக், அஜித்\nமணிரத்னம் அடுத்த படத்தில் விஜய் விக்ரம் விஷால்..\nகள்ளச் சிரிப்பழகா - கதை\nசென்னை பயிற்சி யுத்தம்...வலுவடையுமா இந்தியா..\nபரபரப்பு இல்லாமல் மும்பையில் ரஜினி..\nஇனி இப்படி ஒரு வேடம் கிடைக்காது..\nசில்க் ஸ்மிதா படத்தில் ரஜினி கதாபாத்திரம்\nரஜினி, விஜய்யுடன் நடிக்க ஆசை\nஉறுமி படத்தில் நான் நடிக்கவில்லை\nநடிகர் பட்டாளம் - குழப்பத்தில் மங்காத்தா, நண்பன்\nரஜினியை பற்றி அவதூறு வசனம்..சென்சாரில் கட்\nசெக் மோசடி படத்தில் நடிக்க நடிகைக்கு தடை\nபிற மொழியில் நடிப்பது தவறில்லை\nவிஜய் பக்கம் திரும்பும் பெரிய இயக்குனர்கள்\nகாதலர் தினத்தில் பெட்ரோல் போடாதிங்க - கமல்\nநான் ஹீரோ இல்லை - தனுஷ்\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\nதமிழ் சினிமாவில் கமர்ஷியல் ��ீரோவாக வளர்ந்துவிட்டால் அவருக்காக கதையைத் தயார் செய்வதா அல்லது அவருடைய ரசிகர்களைத் திருப்திப்படுத்துவதற்காகத...\nஇவர் நம்ம வீட்டுப் பிள்ளை\n(பிறந்த நாள் சிறப்புக்கட்டுரை) ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய். என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க...\nமறைந்த டி.எம். சௌந்தரராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாறு / அறிய தகவல்கள் / பாடிய சிறந்த பாடல்கள்\nடி. எம். சௌந்தரராஜன் (பிறப்பு மார்ச் 24, 1923, மதுரை) தமிழ்த் திரைப்படத்துறையில் திரைப்படப் பாடகர் ஆவார். 2003இல் பத்ம ஸ்ரீ விருதை பெற...\nசேரன் மகள் விவகாரம்... உண்மையும்.. பின்னணியும்...\n\"\"என் மகளின் காதலன் என சொல்பவன், நடத்தையில் மோசமானவன்; பெண்களுடன் தகாத தொடர்பு வைத்துள்ளான். காதலை வைத்து, என்னிடம் பணம் பறி...\nமே தின படங்கள்.. எதிர் நீச்சல், சூது கவ்வும், மூன்று பேர் மூன்று காதல்... ஒரு சிறப்பு பார்வை\nசிவகார்த்திகேயன், ப்ரியா ஆனந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'எதிர் நீச்சல்'. புதுமுக இயக்குனர் செந்தில் இயக்கி இருக்கிற...\nதமிழக பெண்களின் கற்பு விலையேறியிருக்கிறது... காவல் துறையின் மறுபக்கம்...\nவிழுப்புரம் மாவட்டத்திலுள்ள, தி.மண்டபம் எனும் ஊரை சேர்ந்த, தாழ்ந்த குடியில் பிறந்த பெண்களை, காவல் நிலையத்துக்கு மாலை 6 மணிக்கு மேல் அழைத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gkplusgk.com/2019/09/10/tnpsc-general-tamil-santorgalin-adaimozhigal-pdf-file-free-download/", "date_download": "2020-01-27T14:59:31Z", "digest": "sha1:A36PSOIALPIO3JV35K2CR63NYU7Z6AZF", "length": 3880, "nlines": 78, "source_domain": "www.gkplusgk.com", "title": "TNPSC General Tamil சான்றோர்களின் அடைமொழிகள் PDF File Free Download - GK PLUS GK", "raw_content": "\n• அகத்தியர் – குறுமுனி\n•இளம்பூரணர் – உரையாசிரியர்,vஉரையாசிரியச்சக்கரவர்த்தி, உரையாசிரியர்களின் தலைமையாசிரியர்\n• நாச்சினார்க்கினியர் – உச்சிமேற்கொள் புலவர், உரைகளில் உரை கண்டவர்\n• கபிலர் – புலனழுக்கற்ற அந்தணாளன், நல்லிசைக் கபிலன், பொய்யா நாவின் கபிலர்\n• திருவள்ளுவர் – முதற்பாவலர், பெருநாவலர், தெய்வப் புலவர், செந்நாப்போதார், நாயனார், மாதானுபங்கி, தேவர், நான்முகனார், பொய்யில் புலவர்\n• திருஞானசம்பந்தர் – தோடுடைய செவியன், காழி வள்ளல், தோணிபுரத் தென்றல்\nமேலும் படிக்க PDF File-ஐ Download செய்யுங்கள்\nTNPSC General Tamil அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள் PDF File Free Download\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.sonawin.com/2019/05/21/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-21-05-2019/", "date_download": "2020-01-27T16:54:12Z", "digest": "sha1:3M4I4YFKLIDC4ENJBN4Z4EUWHAUSNUM7", "length": 15726, "nlines": 148, "source_domain": "www.sonawin.com", "title": "அன்றும் இன்றும் – 21-05-2019 | Sonawin", "raw_content": "\nஅன்றும் இன்றும் – 21-05-2019\n878 – சிசிலியின் சிராக்குசு நகரை முசுலிம்கள் கைப்பற்றினர்.\n996 – புனித ரோமப் பேரரசின் மன்னனாக 16 வயது மூன்றாம் ஓட்டோ முடி சூடினான்.\n1674 – யோன் சோபிசுக்கி போலந்து மன்னராகவும், லித்துவேனியாவின் இளவரசராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1703 – ஆங்கிலேய எழுத்தாளர் டானியல் டீஃபோ தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளுக்காக சிறைப்படுத்தப்பட்டார்.\n1792 – சப்பானில் கியூசூ தீவில் ஊன்சென் எரிமலை வெடித்ததில் இடம்பெற்ற சூறாவளி மற்றும் சுனாமியினால் 14,500 பேர் உயிரிழந்தனர்.\n1851 – கொலம்பியாவில் அடிமைத்தொழில் ஒழிக்கப்பட்டது.\n1856 – அமெரிக்காவின் கேன்சஸ் மாநிலத்தில் லாரன்சு நகரம் அடிமைகளுக்கு ஆதரவான படையினரால் கைப்பற்றப்பட்டு தீயிட்டுக் கொளுத்தப்பட்டது.\n1864 – உருசிய-சிர்க்கேசியப் போர் முடிவுற்றதாக உருசியப் பேரரசு அறிவித்தது. பெரும்பாலான சிர்க்கேசியர்கள் நடு கடத்தப்பட்டனர்.\n1864 – இயோனியத் தீவுகள் கிரேக்கத்துடன் மீண்டும் இணைந்தது.\n1871 – பிரெஞ்சு அரசுப் படைகள் பாரிசைத் தாக்கின. ஒரு வார முற்றுகையில் 20,000 மக்கள் கொல்லப்பட்டு 38,000 பேர் கைது செய்யப்பட்டனர்.\n1871 – முதலாவது பற்சட்டத் தொடருந்துப் பாதை ஐரோப்பாவில் அமைக்கப்பட்டது.\n1881 – அமெரிக்க செஞ்சிலுவைச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.\n1904 – பாரிசில் பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு (பீஃபா) ஆரம்பிக்கப்பட்டது.\n1917 – அமெரிக்காவின் அட்லாண்டா மாநிலத்தில் இடம்பெற்ற பெருந்தீயில் பெரும் அழிவு ஏற்பட்டது.\n1937 – ஆர்க்டிக் பெருங்கடல் பனிப்பாறைகளில் முதன் முதலில் அறிவியல் ஆய்வுகூடம் ஒன்றை சோவியத் ஒன்றியம் அமைத்தது.\n1939 – கனடாவில் தேசியப் போர் நினைவகம் ஒட்டாவாவில் பிரித்தானியாவின் ஆறாம் ஜோர்ஜ் மன்னரால் திறந்து வைக்கப்பட்டது.\n1941 – இரண்டாம் உலகப் போர்: பிரேசிலில் இருந்து 950 மைல் தூரத்தில் ரொபின் மூர் என்ற அமெரிக்க போர்க் கப்பல் ஜெர்மனியின் யூ-படகினால் மூழ்கடிக்கப்பட்டது.\n1961 – குடிசார் உரிமைகள் இயக்கம்: அலபாமாவில் நடந்த இனவன்முறைகளை அடுத்து அங்கு இராணுவச�� சட்டம் பிறப்பிக்கப்பட்டது.\n1966 – வட அயர்லாந்தில் அல்சுடர் தன்னார்வப் படை அயர்லாந்துக் குடியரசுப் படைகள் மீது போரை அறிவித்தது.\n1972 – மைக்கலாஞ்சலோவின் பியேத்தா ஓவியம் உரோம் நகரில் புனித பேதுரு பேராலயத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட அங்கேரிய நிலவியலாளர் ஒருவரால் சேதப்படுத்தப்பட்டது.\n1976 – கலிபோர்னியாவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 29 பேர் உயிரிழந்தனர்.\n1991 – முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி சென்னைக்கருகில் மனிதக் குண்டுவெடிப்பொன்றில் கொல்லப்பட்டார்.\n1991 – எதியோப்பியாவின் கம்யூனிச அரசுத் தலைவர் மெங்கிஸ்து ஹைலி மரியாம் நாட்டில் இருந்து தப்பி வெளியேறினார். எதியோப்பிய உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.\n1994 – யெமன் சனநாயகக் குடியரசு யெமனில் இருந்து விலக எடுத்த நடவடிக்கை தோல்வியில் முடிந்தது. இரு நாடுகளுக்கும் இடையே போர் வெடித்தது.\n1996 – தான்சானியாவில் பூக்கோவா என்ற பயணிகள் கப்பல் விக்டோரியா ஏரியில் மூழ்கியதில் 1,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.\n1998 – இந்தோனேசியாவில் ஒரு வாரமாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை அடுத்து அந்நாட்டை 32 ஆண்டுகள் ஆட்சி செய்த சுகார்த்தோ அரசுத்தலைவர் பதவியில் இருந்து விலகினார்.\n2001 – பிரான்சில் அத்திலாந்திக் அடிமை வணிகம், மற்றும் அடிமைத் தொழில்கள் மானுடத்துக்கு எதிரான குற்றங்களாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.\n2003 – வடக்கு அல்ஜீரியாவில் நிகழ்ந்த 6.8 அளவு நிலநடுக்கத்தில் 2,000 பேருக்கு மேல் உயிரிழந்தனர். பலேரிக் தீவுகளை ஆழிப்பேரலை தாக்கியது.\n2006 – செர்பியா-மொண்டெனேகுரோவில் இருந்து விலகுவதற்கான பொது வாக்கெடுப்பு மொண்டெனேகுரோ குடியரசில் இடம்பெற்றது. 55% மக்கள் பிரிந்து செல்வதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.\n2012 – யெமன், சனா நகரில் தற்கொலைத் தாக்குதல் ஒன்று இடம்பெற்றதில் 120 பேர் கொல்லப்பட்டனர்.\n1471 – ஆல்பிரெஃக்ட் டியுரே, செருமானிய ஓவியர், கணிதவியலாளர் (இ. 1528)\n1527 – எசுப்பானியாவின் இரண்டாம் பிலிப்பு (இ. 1598)\n1780 – எலிசபெத் ஃபிரை, ஆங்கிலேயக் கொடையாளி, சீர்திருத்தவாதி (இ. 1845)\n1799 – மேரி அன்னிங், ஆங்கிலேயத் தொல்லியல் ஆய்வாளர் (இ. 1847)\n1873 – ஹான்ஸ் பெர்கர், செருமானிய நரம்பியல் நிபுணர் (இ. 1941)\n1895 – சு. நடேசபிள்ளை, இலங்கை அரசியல்வாதி (இ. 1965)\n1915 – சி. வி. நரசிம்மன், ஐநா உயர் அலுவலர், எழுத்தாளர் (இ. 2003)\n1921 – ஆந்திரே ச��கரவ், நோபல் பரிசு பெற்ற உருசிய இயற்பியலாளர் (இ. 1989)\n1930 – மால்கம் பிரேசர், ஆத்திரேலியாவின் 22வது பிரதமர் (இ. 2015)\n1954 – டி. பி. எஸ். ஜெயராஜ், இலங்கை ஊடகவியலாளர்\n1954 – அனிதா ரத்னம், இந்திய நடனக் கலைஞர்\n1959 – நிக் காஸ்சவேட்ஸ், அமெரிக்க நடிகர், இயக்குநர்\n1959 – அப்துல்லா யாமீன், மாலைத்தீவுகளின் 6வது அரசுத்தலைவர்\n1960 – மோகன்லால், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்\n1960 – ஜெப்ரி டூபின், அமெரிக்க வழக்கறிஞர்\n1961 – சஞ்சய் சுப்ரமணியம், இந்தியவியலாளர், வரலாற்றாளர்\n1967 – கிறிஸ் பென்வா, கனடிய மற்போர் வீரர் (இ. 2007)\n1972 – நொடோரியஸ் பி.ஐ.ஜி, அமெரிக்க ராப் கலைஞர் (இ. 1997)\n1974 – அதிதி கோவத்திரிகர், இந்திய நடிகை, உலக அழகி\n1639 – தொம்மாசோ கம்பனெல்லா, இத்தாலிய சோதிடர், கவிஞர் (பி. 1568)\n1786 – காரல் வில்லெம் சீலெ, செருமானிய-சுவீடிய வேதியியலாளர் (பி. 1742)\n1861 – இயூஜின் டி மசெனோ, பிரான்சிய கத்தோலிக்கப் புனிதர் (பி. 1782)\n1911 – வில்லியமினா பிளெமிங், இசுக்கொட்டிய-அமெரிக்க வானியலாளர் (பி. 1857)\n1935 – ஜேன் ஆடம்ஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க செயற்பாட்டாளர் (பி. 1860)\n1964 – ஜேம்ஸ் பிராங்க், நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர் (பி. 1882)\n1991 – ராஜீவ் காந்தி, இந்தியாவின் 6வது பிரதமர் (பி. 1944)\n1991 – தேன்மொழி ராசரத்தினம், விடுதலைப் புலிகளின் போராளி (பி. 1974)\n2009 – க. பத்மநாதன், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1948)\n2011 – சுவாமி அஜராத்மானந்தா, இலங்கை மட்டக்களப்பு இராமகிருஷ்ண மட முதல்வர் (பி. 1950)\n2014 – ஆர். உமாநாத், இந்திய இடதுசாரி அரசியல்வாதி (பி. 1922)\nவிடுதலை நாள் (மொண்டெனேகுரோ, 2006)\nNextஅன்றும் இன்றும் – 22-05-2019\nஅன்றும் இன்றும் – 08-05-2018\nஅன்றும் இன்றும் – 04-11-2018\nஅன்றும் இன்றும் – 18-09-2019\nஅன்றும் இன்றும் – 10-01-2010\nஅன்றும் இன்றும் – 11-11-2019\nஅன்றும் இன்றும் – 10-11-2019\nஅன்றும் இன்றும் – 04-11-2018\nஅன்றும் இன்றும் – 02-11-2019\nஅன்றும் இன்றும் – 01-11-2019\nஅன்றும் இன்றும் – 31-10-2019\nஅன்றும் இன்றும் – 30-10-2019\nஅன்றும் இன்றும் – 29-10-2019\nஅன்றும் இன்றும் – 28-10-2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marumoli.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2020-01-27T15:30:31Z", "digest": "sha1:MJYUB45MBB35ZEYM7WSMUQO42YZ2DPT4", "length": 10938, "nlines": 104, "source_domain": "marumoli.com", "title": "யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் இன்று திறப்பு -", "raw_content": "\nசூலகப் புற்றுநோய் (Ovarian cancer)\nகூடைப்பந்து விளையாட்டு வீரர் கோபி பிறை��ாண்ட், மகள் ஹெலிகொப்டர் விபத்தில் மரணம்\nமஹிந்தவையும் கோதாபயவையும் ஐ.தே.க. பிரிக்க முனைகிறது – நாமல் குற்றச்சாட்டு\nமதுவை ஒளித்து வைத்ததற்காக இலங்கையைச் சேர்ந்த சபரிமலைப் பக்தர் தன் சகோதரியைக் கொலை செய்தார்\nகனடா | கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவருக்கான போட்டி – பீட்டர் மக்கே களத்தில் குதிக்கிறார்\n> NEWS & ANALYSIS > SRILANKA > யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் இன்று திறப்பு\nயாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் இன்று திறப்பு\nOctober 17, 2019 November 16, 2019 marumoli\tபலாலி விமான நிலையம், யாழ்.சர்வதேச விமான நிலையம்\nநவம்பர் 1 முதல் சேவைகள் ஆரம்பமாகும்\nநாட்டின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாகத் தரமுயர்த்தப்பட்ட பலாலி விமான நிலையம், ‘யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம்’ என்ற பெயருடன் பயணிகள் சேவைக்காகத் திறக்கப்பட்டது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்திய உயர் பிரதானி தரஞ்சித் சிங் சாந்து ஆகியோர் சம்பிரதாயபூர்வமாக விமான நிலையத்தை இன்று திறந்து வைத்தனர். பலாலி விமான நிலையம் என்று அழைக்கப்பட்டுவந்த இவ் விமான நிலைய்ம் அக்டோபர் 3 முதல் ‘யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம்’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதென போக்குவரத்து, விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.\n‘அலையன்ஸ் ஏயர்’ எனப்படும் ஏயர் இந்தியா விமான சேவையின் உப நிறுவனம் தனது விமானமொன்றை இன்று காலை யாழ்.சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்குவதன் மூலம் சம்பிரதாயபூர்வ பறப்பொன்றைத் தொடங்கி வைத்தது. இதைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்துக்கும் சென்னைக்குமிடையில் விமானப் பயண சேவைகள் தொடர்ந்து நடைபெறும் என அமைச்சு அறிவித்துள்ளது.\nஇவ் விமான நிலையத்தின் கட்டுமானத்தை வீதியமைப்பு அதிகார சபை மற்றும் விமானத் தள, பறப்பு சேவைகள் (சிறீலங்கா) லிமிட்டட் ஆகியன இணைந்து மேற்கொண்டிருந்தன.\nகனடிய பொம்பார்டியர் நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்பட்ட, 72 ஆசனங்களைக் கொண்ட C100 விமானங்கள் ஓடுவதற்கென, ஓடுபாதையின் முதல் 950 மீட்டர்கள் தூரம் சமீபத்தில் சீரமைப்புச் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ஏயர்பஸ் AL-320, AL-321 ஆகிய விமானங்கள் தரையிறங்கக்கூடியதாக ஓடுபாதை மேலும் 2.3 கி.மீ. தூரத்துக்கு விஸ்தரிக்கப்படும்.\nயாழ். சர்வதேச விமானநிலையத்துடன், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய��், றட்மலான சர்வதேச விமான நிலையம், மட்டக்களப்பு சர்வதேச விமான நிலையம், மஹிந்த ராஜபக்ச சர்வதேச விமான நிலையம் என ஐந்து சர்வதேச விமான நிலையங்கள் நாட்டில் சேவைகளில் ஈடுபடுத்தப்படுமெனெ அமைச்சு அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் | றிஷாட், ஹக்கீமிடமிர...\nசிவாஜிலிங்கம் கூட்டமைப்பு, ரெலோவிலிருந்து விலகினார...\nகனடிய உயர் ஸ்தானிகர் வட-மாகாண ஆளுனர் சந்திப்பு\nயாழ் மாவட்ட மத தலைவர்கள்,சிவில் சமூகத்தினர் த.தே.க...\nRelated: ரணில் விக்கிரமசிங்க கைதுசெய்யப்படுவாரா\n← கனடா தேர்தல்|இன்னும் கொஞ்சம்….\n35 வருட ‘ஜியோப்படி’ தொலைக்காட்சி நிகழ்ச்சி முடிவுக்கு வரலாம்\nகூடைப்பந்து விளையாட்டு வீரர் கோபி பிறையாண்ட், மகள் ஹெலிகொப்டர் விபத்தில் மரணம்\nமஹிந்தவையும் கோதாபயவையும் ஐ.தே.க. பிரிக்க முனைகிறது – நாமல் குற்றச்சாட்டு\nமதுவை ஒளித்து வைத்ததற்காக இலங்கையைச் சேர்ந்த சபரிமலைப் பக்தர் தன் சகோதரியைக் கொலை செய்தார்\nகனடா | கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவருக்கான போட்டி – பீட்டர் மக்கே களத்தில் குதிக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/astrology/astrology-zone/sun-sign-compatibility-impact-on-capricorn-astrological-sign/articleshow/69701178.cms", "date_download": "2020-01-27T17:12:02Z", "digest": "sha1:OHINI54RTEUJTNDW7KURPHEFY2Q5TJ3Z", "length": 13390, "nlines": 145, "source_domain": "tamil.samayam.com", "title": "Capricorn Compatibility : மகரம் ராசிக்கு சூரிய திசை கொடுக்கும் பலன்கள் - sun sign compatibility impact on capricorn astrological sign | Samayam Tamil", "raw_content": "\nமகரம் ராசிக்கு சூரிய திசை கொடுக்கும் பலன்கள்\nமகரம் லக்னமாக அமைந்து சூரியன் இருக்கப் பிறந்தவர் நீண்ட ஆயுள் உள்ளவராக இருப்பார். தேக ஆரோக்கியத்தில் என்ன தொல்லைகள் வந்தாலும் ஆயுள் பங்கம் என்பது படுவது இல்லை.\nமகரம் ராசிக்கு சூரிய திசை கொடுக்கும் பலன்கள்\nமகரம் லக்னமாக அமைந்து சூரியன் இருக்கப் பிறந்தவர் நீண்ட ஆயுள் உள்ளவராக இருப்பார். தேக ஆரோக்கியத்தில் என்ன தொல்லைகள் வந்தாலும் ஆயுள் பங்கம் என்பது படுவது இல்லை.\nசற்று ரகசியமாணவர். மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனப்பாங்கு இவர்களிடம் மேலோங்கி நிற்கும். இவர்களின் எண்ணங்களும் செயல்களும் வெளிப்படையாக இருக்காது. அதாவது அகத்தின் அழகு முகத்தில் தெரியாது ரகசியம் காப்பவர்கள். ஆகவே இருப்பார்கள் நல்ல துணிமணிகள் நல்ல உணவு வசதியான வீடு வாசல் என்று என்ன இருந்தாலும் இவர்கள��� அனுபவிப்பது என்பது மிகக் குறைவான அளவே ஆகும்.\nBirthstones Chart:எந்த ராசியினர் எந்த ராசிக்கல் அணியலாம்\nமனைவியோடு கூடிய இல்லற வாழ்க்கை நன்றாகவே இருந்தாலும் வாழ்க்கையில் பெண்கள் குறுக்கிட அதிகம் இவர்கள் பேசுவது அடுத்தவர்களை காயப்படுத்தும் என்ற யோசனை இல்லாமலே பேசிக் குவித்து விடுவார்கள்.\nஅனைத்து ராசிக்கான சூரிய திசை கொடுக்கும் பலன்கள்\nஅனைத்து ராசிக்கான சந்திர திசை கொடுக்கும் பலன்கள்\nBirthstones Chart:எந்த ராசியினர் எந்த ராசிக்கல் அணியலாம்\nஇன்று வாஸ்து நாள்: வீட்டிற்கு திருஷ்டி சுற்றினால் சுபிட்சம் தான்\nஇளவயதில் கல்வியில் மிகுந்த தடைகள் ஏற்படும். அவைகளைத் தாண்டி வெற்றியடைவார்கள் கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள். சட்டென கோபம் வந்துவிடும். கடன் பிரச்சனைகள் வாழ்நாள் முழுமையும் வந்து சென்று கொண்டே இருக்கும். இறையருள் கூடி இருப்பவர்களாக இவர்கள் இருப்பார்கள்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : ஜோதிட நிபுணர்\nHoroscope Today: இன்றைய ராசி பலன்கள் (06நவம்பர் 2019)\nகன்னி ​ராசி ராசிக்கான இந்த வார ராசிபலன் - அக்டோபர் 27 முதல் நவம்பர் 2ம் தேதி வரை\nரிஷப லக்கினமாகி சுக்ரன் கொடுக்கும் பலன்கள்\nIntha Vara Rasi Palan: விருச்சிக ​ராசி ராசிக்கான இந்த வார ராசிபலன் - அக்டோபர் 27 முதல் நவம்பர் 2ம் தேதி வரை\nIntha Vara Rasi Palan: தனுசு ​ராசி ராசிக்கான இந்த வார ராசிபலன் - அக்டோபர் 27 முதல் நவம்பர் 2ம் தேதி வரை\nகின்னஸ் சாதனைக்கு தயாராகும் \"கடிகார மனிதர்\"\nகேரளா, பஞ்சாப்பை தொடர்ந்து சி.ஏ.ஏவுக்கு எதிராக மேற்குவங்கம் ...\n பற்றி எரியும் இளைஞரின் தலை முடி...\nஈரான் விமானத்தில் பயணித்த 150 பேரின் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழ...\n அங்க ஒரே பைத்தியங்களா சுத்தும் சார்\nகுருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி - வீடியோ\nஇன்றைய பஞ்சாங்கம் 27 ஜனவரி 2020 - இன்றைய நல்ல நேரம்\nஇன்றைய பஞ்சாங்கம் 26 ஜனவரி 2020 - இன்றைய நல்ல நேரம்\nஏழரை சனி நடக்கும் தனுசு, மகரம் கும்பம் ராசியினர் செய்ய வேண்டிய எளிய விஷயங்கள்\nதுக்ளக் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி முயன்றதாக 8 பேர் கைது\nஹிந்துக்களுக்கு எதிராக யுத்தம்: பொன்னார், சி.ஏ.ஏ.வுக்கு எதிராக மேற்குவங்க பேரவைய..\nஇனி மாருதி கார் வாங்குறது ரெம்ப கஷ்டம்\nமார்ச் 29இல் துவங்கும் ஐபிஎல் தொடர்... வழக்கம் போல இரவு 8 மணிக்கு போட்டிகள் ஆரம்..\nகுவாடலூப் - அமெரிக்கா அருகில் 45000 தமிழர்கள் வசித்த தீவுக்கு என்னதான் ஆச்சி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nமகரம் ராசிக்கு சூரிய திசை கொடுக்கும் பலன்கள்...\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (08/06/2019): அலுவலகத்தில் பேரும...\nதுலாம் ராசிக்கு சூரிய திசை கொடுக்கும் பலன்கள்...\nவிருச்சக ராசிக்கு சூரிய திசை கொடுக்கும் பலன்கள்...\nதனுசு ராசிக்கு சூரிய திசை கொடுக்கும் பலன்கள்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/india-and-west-indies/india-beat-windies-by-318-runs-in-first-test-at-antigua/articleshow/70835704.cms", "date_download": "2020-01-27T17:02:00Z", "digest": "sha1:A5NQ67X4WERLO3PE3B5AF6T2EHILA3Q2", "length": 15395, "nlines": 149, "source_domain": "tamil.samayam.com", "title": "India vs West Indies highlights : IND vs WI 1st Test: பும்ரா வேகத்தில் ‘புஸ்’ ஆன வெஸ்ட் இண்டீஸ் : இந்தியா இமாலய சாதனை வெற்றி! - india beat windies by 318 runs in first test at antigua | Samayam Tamil", "raw_content": "\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்(india and west indies)\nIND vs WI 1st Test: பும்ரா வேகத்தில் ‘புஸ்’ ஆன வெஸ்ட் இண்டீஸ் : இந்தியா இமாலய சாதனை வெற்றி\nஆண்டிகுவா: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில், பும்ரா வேகத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி சரண்டராக இந்திய அணி இமாலய வெற்றி பெற்றது.\nIND vs WI 1st Test: பும்ரா வேகத்தில் ‘புஸ்’ ஆன வெஸ்ட் இண்டீஸ் : இந்தியா இமாலய ச...\nகரீபிய தீவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 டி-20, 3 ஒருநாள், போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. டி-20 தொடரை 3-0 என முழுமையாக இந்திய அணி கைப்பற்றியது. தொடர்ந்து நடந்த ஒருநாள் தொடரையும் இந்திய அணி 2-0 என வென்றது.\nஇந்நிலையில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதிய முதல் டெஸ்ட் ஆண்டிகுவாவில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 297 ரன்கள், வெஸ்ட் இண்டீஸ் 222 ரன்கள் எடுத்தன.\nமூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 185 ரன்கள் எடுத்து 260 ரன்கள் என்ற வலுவான முன்னிலை பெற்றுள்ளது. கோலி (51), ரஹானே (53) அவுட்டாகமல் இருந்தனர்.\nநான்காவது நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணிக்கு கேப்டன் கோலி (51) சேஸ் சுழலில் சிக்கினார். ரஹானே (102) டெஸ்ட் அரங்கில் 10வது சதம் அடித்து அவுட்டானார். விஹாரி (93) சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.\nஇந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 343 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 419 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது.\nகடின இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணி, துவக்கம் முதலே இந்திய பவுலர்களின் வேகத்தை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. அந்த அணியின் சேஸ் (12), கீமர் ரோச் (38), கம்மின்ஸ் (19) ஆகியோர் தவிர, மற்ற வீரர்கள் யாரும் ஒற்றை இலக்கை தாண்டவில்லை.\nஇந்நிலையில் 50 ரன்களுக்கு 9 விக்கெட்டை பறிகொடுத்த வெஸ்ட் இண்டீஸ் அணி, கடைசி விக்கெட்டுக்கு ஸ்கோரை அப்படியே ‘டபுளாக்கியது’. வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்சில் 100 ரன்களுக்கு ‘ஆல் அவுட்டாக’ இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.\nஇந்த வெற்றியின் மூலம் இந்திய அணி, அந்நிய மண்ணில் நடந்த டெஸ்டில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புது வரலாறு படைத்தது. தவிர, 2 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது. தவிர, டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கான 60 புள்ளிகளை பெற்றது இந்திய அணி.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\nஅப்பப்பா... என்ன ஒரு தன்னடக்கம்... நம்ம கோலி தானா இது\nஇந்திய அணி மீண்டும் இமாலய வெற்றி...: தொடரை 2-0 என கைப்பற்றியது\nTest Championship: ‘நம்பர்-1’ இடத்தில் நச்சுன்னு நிற்கும் இந்திய அணி....\nஆறு வருஷத்துக்கு முன்னாடியே ‘யார்க்கர் கிங்’ பும்ரா பற்றி யுவராஜ் சிங் என்ன சொன்னாருன்னு தெரியுமா\nமிடில் ஆர்டர் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைப்பரா ஸ்ரேயாஸ்...\nகின்னஸ் சாதனைக்கு தயாராகும் \"கடிகார மனிதர்\"\nகேரளா, பஞ்சாப்பை தொடர்ந்து சி.ஏ.ஏவுக்கு எதிராக மேற்குவங்கம் ...\n பற்றி எரியும் இளைஞரின் தலை முடி...\nஈரான் விமானத்தில் பயணித்த 150 பேரின் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழ...\n அங்க ஒரே பைத்தியங்களா சுத்தும் சார்\nகுருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி - வீடியோ\nதென் ஆப்ரிக்காவை மரண மட்டையாக்கி மாஸ் காட்டிய இங்கிலாந்து... விடை பெற்றார் பிளாண..\nமார்ச் 29இல் துவங்கும் ஐபிஎல் தொடர்... வழக்கம் போல இரவு 8 மணிக்கு போட்டிகள�� ஆரம்..\nகோப் பிரையண்ட் மரணம் இப்படி தான்... 8 வருஷத்துக்கு முன்பே வெளியான ட்விட்டர் பதிவ..\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் ஜோகோவிச், பெடரர்\nநம்பர்- 1 இடத்தை தக்க வைத்துக்கொண்ட பாக்... மூன்றாவது டி-20 போட்டி ரத்து\nதுக்ளக் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி முயன்றதாக 8 பேர் கைது\nஹிந்துக்களுக்கு எதிராக யுத்தம்: பொன்னார், சி.ஏ.ஏ.வுக்கு எதிராக மேற்குவங்க பேரவைய..\nஇனி மாருதி கார் வாங்குறது ரெம்ப கஷ்டம்\nமார்ச் 29இல் துவங்கும் ஐபிஎல் தொடர்... வழக்கம் போல இரவு 8 மணிக்கு போட்டிகள் ஆரம்..\nகுவாடலூப் - அமெரிக்கா அருகில் 45000 தமிழர்கள் வசித்த தீவுக்கு என்னதான் ஆச்சி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nIND vs WI 1st Test: பும்ரா வேகத்தில் ‘புஸ்’ ஆன வெஸ்ட் இண்டீஸ் : ...\nரஹானே... சதம்... தவறவிட்ட விஹாரி ... : வெஸ்ட் இண்டீசுக்கு இமாலய ...\nசதத்தை நோக்கி ரஹானே... விஹாரி அரைசதம்... : இந்திய அணி அசைக்க முட...\nஜாம்பவான் சச்சின் - கங்குலி சாதனையை அசால்ட்டா அடிச்சு தூக்கிய கோ...\n‘கிங்’ கோலி, ரஹானே அரைசதம்... : இந்திய அணி ‘வெயிட்டான’ முன்னிலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/viral-corner/trending/24-year-old-young-man-from-karnataka-got-23-crores-on-abu-dhabi-lottery/articleshow/71480024.cms", "date_download": "2020-01-27T17:11:17Z", "digest": "sha1:XPG5SGL5DQH46I4CV7QQU22TD43AQPYI", "length": 13000, "nlines": 139, "source_domain": "tamil.samayam.com", "title": "Big Ticket lottery for indian : ஒரே நாளில் கோடீஸ்வரரான கர்நாடக மாநில இளைஞர் - எப்படி தெரியுமா? - 24 year old young man from karnataka got 23 crores on abu dhabi lottery | Samayam Tamil", "raw_content": "\nஒரே நாளில் கோடீஸ்வரரான கர்நாடக மாநில இளைஞர் - எப்படி தெரியுமா\nகர்நாடக மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் வாங்கிய லாட்டரி சீட்டிற்கு ரூ23 கோடி விழுந்துள்ளது. இதனால் அவர் ஒரே நாளில் கோடீஸ்வரராக மாறிவிட்டார்.\nஒரே நாளில் கோடீஸ்வரரான கர்நாடக மாநில இளைஞர் - எப்படி தெரியுமா\nகர்நாடகா மாநிலம் மங்களூருவை சேர்ந்தவர் முகமது பயஸ், 24 வயதான இவர் மும்பையில் பணியாற்றி வருகிறார். அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அபுதாபியில் நடக்கும் பிக் டிக்கெட் எனும் லாட்டரி சீட்டை ஆன்லைன் மூலம் வாங்கினார்.\nஇந்த லாட்டரி சீட்டிற்கான முடிவுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. முகம்மது பயஸ் வாங்கிய சீட்டிற்கு 12 மில்லியன் திர்ஹம் அதாவது இந்திய மதிப்பில் ரூ 23 கோடி பரிசு விழுந்துள்ளது.\nAlso Read : துபாய் விமான நிலையத்தையே அதிர வைத்த இந்தியாவை சேர்ந்த தாத்தா...\nஒரே நாளில் முகமது பயஸ் கோடீஸ்வரராக மாறிவிட்டார். இது குறித்து அவர் கூறும்போது : \"என் நண்பர்களுடன் சேர்ந்த கடந்த சில மாதங்களாக இந்த லாட்டரி சீட்டை வாங்கி வருகிறேன். இப்பொழுது அதற்கு பரிசு விழுந்துள்ளது. எனக்கு பெற்றோர்கள் இல்லை. ஆனால் ஒரு சகோதரரும், இரண்டு சகோதரிகளும் உள்ளனர்.\nAlso Read : மருத்துவமனை வாசலில் பிச்சை எடுத்த பெண்ணின் வங்கி கணக்கில் ரூ6 கோடி...\nஒரு சகோதரிக்குத் திருமணமாகிவிட்டது. மற்றவர்களுக்குத் திருமணமாகவில்லை. இந்த பணத்தைக் கொண்டு அவருக்குத் திருமணம் செய்ய வேண்டும். வறுமையின் காரணமாக விற்ற நிலத்தைத் திரும்பப் பெற வேண்டாம். நான் ஒருமுறை கூட அபுதாபி சென்றதில்லை. முதன் முறையாக இதற்காகச் செல்கிறேன். \" எனக் கூறினார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : டிரெண்டிங்\nNithyananda சிஷ்யை பக்தி பிரியானந்தாவின் டிக்டாக் வீடியோக்கள்...\nடிக்டாக்கில் பின்னி பெடலெடுக்கும் பனைமட்டை டீம்மின் வைரல் வீடியோக்கள்\n2019 ம் ஆண்டு சமூகவலைத்தளங்களில் வைரலான வீடியோக்கள் இது தான்...\nஅட.. கருமமே இதையெல்லாமா டிக்டாக் சேலஞ்சாக பண்ணுவீங்க..\nமசூதியில் நடந்த இந்து திருமணம்...\nமேலும் செய்திகள்:லாட்டரி|முகம்மது பயஸ்|மங்களூரு|Mohammed Fayas|Mangalore|Big Ticket lottery for indian\nகின்னஸ் சாதனைக்கு தயாராகும் \"கடிகார மனிதர்\"\nகேரளா, பஞ்சாப்பை தொடர்ந்து சி.ஏ.ஏவுக்கு எதிராக மேற்குவங்கம் ...\n பற்றி எரியும் இளைஞரின் தலை முடி...\nஈரான் விமானத்தில் பயணித்த 150 பேரின் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழ...\n அங்க ஒரே பைத்தியங்களா சுத்தும் சார்\nகுருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி - வீடியோ\nGirl Eating Bat : வவ்வால் சாப்பிடும் சீனப்பெண் -வைரலாகும் வீடியோ\nபுலியிடம் சிக்கிய நபர் மயிரிழையில் உயிர் தப்பிய அதிசயம் - வைரல் வீடியோ\nThree Squeaks : எலிகளை உயிருடன் சாப்பிடும் இளைஞர் - வைரலாகும் வீடியோ\nபொறியில் சிக்கிய சிறுத்தைபுலி... அடுத்து நடந்தது என்ன\nபன்றி காட்டும் வித்தை.. வைரலாகும் வீடியோ\nதுக்ளக் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி முயன்றதாக 8 பேர் கைது\nஹிந்துக்களுக்கு எதிராக யுத்தம்: பொன்னார், சி.ஏ.ஏ.வுக்கு எதிராக மேற்குவங்க பேரவைய..\nஇனி மாருதி கார் வாங்குறது ரெம்ப கஷ்டம்\nமார்ச் 29இல் துவங்கும் ஐபிஎல் தொடர்... வழக்கம் போல இரவு 8 மணிக்கு போட்டிகள் ஆரம்..\nகுவாடலூப் - அமெரிக்கா அருகில் 45000 தமிழர்கள் வசித்த தீவுக்கு என்னதான் ஆச்சி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஒரே நாளில் கோடீஸ்வரரான கர்நாடக மாநில இளைஞர் - எப்படி தெரியுமா\nதுபாய் விமான நிலையத்தையே அதிர வைத்த இந்தியாவை சேர்ந்த தாத்தா...\nமருத்துவமனை வாசலில் பிச்சை எடுத்த பெண்ணின் வங்கி கணக்கில் ரூ6 கே...\nவிண்வெளியில் இருந்து பார்த்தால் மெக்கா எப்படி இருக்கும் தெரியுமா...\nPlastic surgery : ஏஞ்சலினா ஜோலியை போல மாற பிளாஸ்டிக் சர்ஜரி செ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-27T16:41:31Z", "digest": "sha1:GQGHKLYOO6XK4X6WBCF42CTORMPLHC33", "length": 15352, "nlines": 117, "source_domain": "www.jeyamohan.in", "title": "பெரியம்மாவின் சொற்கள்", "raw_content": "\nTag Archive: பெரியம்மாவின் சொற்கள்\nபெரியம்மாவின் சொற்கள்- கடிதம் 3\nதாமரைஇலை ஏந்திய நீர்த்துளி, சொல் ஏந்தும் பொருள்.. [மகாபாரதம்] இனிய ஜெயம் பெரியம்மாவின் சொற்கள் வாசித்தேன் ரமண மாலை தொகுப்பில் ஒரு குழந்தை இறைவனடி இளையராஜாவசம் ரமணர் யார் என கேட்கும். ராஜா ”ரமணர் நம் எல்லோருக்கும் தந்தை” என்பார். குழந்தைகளால் மட்டுமே கேட்க முடிந்த எளிய கேள்வி. மௌனத்தை அறிந்தவரால் மட்டுமே சொல்ல முடிந்த பதில். தந்தை. நம் எல்லோருக்கும் தந்தை . மௌனமான தந்தை. ரமணரின் தனிமையையும் மௌனத்தையும் ஜெக்கேவின் சுய தரிசனம் …\nபெரியம்மாவின் சொற்கள் -கடிதம் 1\nஅன்பின் ஜெ, எனக்கு பிடித்த வடிவம் எப்பொழுதும் சிறுகதை.பெரியம்மாவின் சொற்கள் நல்ல வாசிப்பனுபவம்.பொதுவாக எல்லா எழுத்தாளர்களின் சிறுகதைகளையும் வாசித்திருப்பேன். உங்களின் படுகை,கிடா,வெண்கடல்,தாயார் பாதம் ,மயில்கழுத்து ,போதி உச்சவழு போன்றவையெல்லாம் எனக்கு மிகவும் பிடித்தவை. பெரியம்மாவின் சொற்கள் அந்த வரிசையில் முதலில் வரும்.சொற்��ளின் அர்த்தத்தைக் கூறுவது போல வரும் ஒவ்வொரு வார்த்தையின் நுட்பமும் உணர்ந்து வாசிக்கக்கூடியவை.kind ஆன ோழியும்,அருஞ்சுனையும்,பக்கீரும்.,அவர்களே beautifulஆக பெரியம்மைக்குத் தெரிவதும் classic touch. பொதுவாக வட்டார வழக்குகளிலும்,மொழிகளிலும் எனக்கு ஈர்ப்பு ,எனவே பெரும்பாலான சொற்களுக்கு நானறிந்த …\nமதிப்பிற்குரிய ஜெயமோகன், தங்களது ஏழாம் உலகம் நாவலால் ஈர்க்கப்பட்டு jeyamohan.in வலை தளத்திலுள்ள அனைத்து சிறு கதைகள் மற்றும் வெண்முரசு நாவல் வரிசையை படித்து வருகின்ற ஆரம்ப நிலை வாசகன் நான் .உங்களது சிறு கதைகளில் உச்சவழு ,முடிவின்மைக்கு அப்பால் ,கடைசி முகம் போன்றவை எனக்கு மிகவும் நெருக்கமானவை .பல முறை உங்களுக்கு மெயில் அனுப்ப நினைத்து பயத்தினால் அனுப்ப முடியாமல் தவிர்த்திருக்கிறேன் ..சில மெயில்களை ஒரு சில வரிகள் மட்டும் தட்டச்சு செய்து அனுப்பி இருக்கிறேன் …\nTags: உச்சவழு, ஒரு கணத்திற்கு அப்பால், கடைசி முகம், கரடி, பெரியம்மாவின் சொற்கள், முடிவின்மைக்கு அப்பால்\nஆசிரியருக்கு, ஒருகணத்துக்கு அப்பால், பெரியம்மாவின் சொற்கள் மற்றும் கரடி இம்மூன்று கதைகளின் பொது அம்சம் என்பது மத்திய மார்க்கம். குழைந்தும் இல்லாத திடமாகவும் இல்லாத ஒரு கரைசல், ஆனால் விளைவுகள் வேறு வேறு. எல்விஸ் ப்ரெஸ்லி ஒன்றும் உன்னத கலை வடிவம் அல்ல. உயர் கலையின் சற்று மட்டுப் படுத்தப் பட்ட கேளிக்கை வடிவம். கிருஷ்ணாபுர சிற்பங்கள் வெறும் நிர்வாண பொம்மைகள் அல்ல, மேம்படுத்தப் பதட்ட கலைப் படைப்பு. பெரியவர் இதில் இரண்டிலும் சென்று வருகிறார், இரண்டிற்கும் …\nTags: ஒருகணத்துக்கு அப்பால், கரடி, பெரியம்மாவின் சொற்கள், மத்திம மார்க்கம்\nவா,போ,நில்,சாப்பாடு, துணி,மகன், மகள், சாலை,வீடு, வானம், பூமி, ராத்திரி, பகல் எல்லாம் ஓரளவு எளிதாகவே வந்துவிட்டது. நான் தமிழில் அச்சொற்களைச் சொன்னால் பெரியம்மா அவற்றுக்கான ஆங்கிலச் சொற்களைச் சொல்வாள். நான் சொல்வதில் ஓர் ஒழுங்கு இருப்பது நான் பூ என்று சொல்வதற்குள்ளாகவே பெரியம்மா cat என்று சொன்னபோது எனக்குத் தெரிந்தது. ஆகவே அடுக்கை மாற்றினேன். ஆனால் பெரியம்மா என் கண்களைபார்த்தே சொல்லத் தொடங்கினார்கள். நான் அம்மிருகங்களைச் சுட்டிக்காட்டி அவை என்ன என்று கேட்டேன். பெரியம்மா தமிழில் நாய், …\nTags: சிறுகதை., பெரியம்மாவின் சொற்கள்\nகேள்வி பத���ல் - 40, 41, 42\nமல்லிகாக்களால் ஜாரை ஒழிக்க முடியுமா\n4. பரிசுத்தவான்கள் - காட்சன்\nநூறுநிலங்களின் மலை - 8\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 58\nஎழுத்தாளன் வாழ்க்கை பற்றி அறிவுரைக்கலாமா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 57\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.meipporul.in/collection/hadith-muhammads-legacy-in-the-medieval-and-modern-world-jonathan-ac-brown/", "date_download": "2020-01-27T15:51:30Z", "digest": "sha1:EX5JGH6ZDEZTKF2GA6ZZ5VA225F2GGDX", "length": 18956, "nlines": 112, "source_domain": "www.meipporul.in", "title": "ஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் – மெய்ப்பொருள் காண்பது அறிவு <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி - ஜோனத்தன் பிரௌன்\nCollection: ஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி - ஜோனத்தன் பிரௌன்\nதொடர்கள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு\nஹதீஸ்களின் பரவலும் தொகுப்பும் (பகுதி 1) – ஜோனத்தன் பிரௌன்\n2017-04-06 2018-09-23 ஜோனத்தன் பிரௌன்அர்-ரிவாயா பில் மஅனா, சஹீஃபா, ஜோனத்தன் பிரௌன், வாய்மொழி மரபு, ஹதீஸ்0 comment\nஇஸ்லாத்தில் ‘அதிகாரம்’ என்பது இறைவனிடமிருந்து அவனுடைய தூதரின் வழியாக ஊற்றெடுக்கிறது. ஒரு முஸ்லிம் இஸ்லாமிய சட்டத்தைப் பற்றியும் நம்பிக்கையைப் பற்றியும் அதிகாரபூர்வமாக பேசுவதற்கான உரிமையை இறைவன் மற்றும் அவனது தூதருடனான இணைப்பின் ஊடாகவே பெறமுடியும். அது நேரடியாக நபிகளாரின் போதனைகளை மேற்கோள் காட்டுவதாகவோ, அல்லது சன்மார்க்க சட்டப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான முறைகளை நபிகளாரிடமிருந்து மரபுரிமையாகப் பெற்று பயன்படுத்துவதாகவோ இருக்கலாம். இஸ்லாம் உருவாகி வளர்ந்து கொண்டிருந்த காலப்பிரிவில், முஸ்லிம்கள் நபிகளாரின் அதிகாரபூர்வ மரபின் பக்கமே மீண்டும் மீண்டும் திரும்புபவர்களாக இருந்தார்கள். நபிகளாரின் அதிகாரபூர்வ மரபானது சமுதாயத்தில் இறையச்சம் மிக்கவர்களால் வழிவழியாக பரப்பப்பட்டும் பொருள்கொள்ளப்பட்டும் வந்ததன் ஊடாகவே வெளிநோக்கிப் பரவியது. நபிமொழி அறிவிப்புகள், சட்ட நியாயவியல் முறைகள் எனும் வடிவங்களின் ஊடாகத்தான் நபிகளாரின் அதிகாரபூர்வ மரபு வழிவழியாகக் கடத்தப்பட்டது. ஆரம்ப இஸ்லாமிய காலப்பிரிவில் வெவ்வேறு சிந்தனைப் பள்ளிகளும் ஹதீஸ் மரபும் தோன்றுவதற்கு அவையே வழிவகுத்தன.\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – அறிமுகம் (பகுதி 3)\n2017-02-19 2018-09-23 ஜோனத்தன் பிரௌன்அல்-முசனதாத், அஹ்காம், இஸ்னாத், தஃப்சீர், மகாஸி, முஹம்மது நபி, ஹதீஸ்0 comment\nஇஸ்லாமிய மரபைப் பொறுத்தவரை ‘மார்க்கம்’ எனும் வரையறைக்குள் வரும் விசயங்கள், நவீன மேற்குலகில் உள்ளவற்றைக் காட்டிலும் மிகவும் பரந்து விரிந்தவையாகும். அரசு, ஆட்சி, யுத்த தந்திரம் ஆகிய விசயங்களில் நபியவர்கள் தனது தோழர்களிடம் ஆலோசனை பெற்றே செயல்பட்டார்கள் என்ற போதும், ஒரு ஆட்சித் தலைவர் என்ற வகையிலும் இராணுவத் தளபதி என்ற வகையிலும் அவர்கள் மேற்கொண்ட தீர்மானங்கள் யாவும் கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்டவை என்பதாகவே முஸ்லிம் சட்டவியலாளர்கள் கருதுகின்றனர். அறுதியில், அவருடைய தீர்மானங்கள் இறைவனால் வழிநடத்தப்பட்டவை அல்லவா\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – அறிமுகம் (பகுதி 2)\n2017-02-19 2018-09-23 ஜோனத்தன் பிரௌன்இஸ்னாத், மத்ன், ஹதீஸ்0 comment\nஒரு இறைத்தூதர் மற்றும் ஆட்சித் தலைவர் என்ற வகையில் நீடித்த அவருடைய பணிக்காலத்தின் போது, அரசவை எழுத்தரென்று ஒருவர் இருந்துகொண்டு அவரின் ஒவ்வொரு வார்த்தையையும் மிகுந்த சிரத்தையுடன் பதிவு செய்து கொண்டிருக்கவில்லை. அதேபோல் அவருடைய ஆணைகளையும் மார்க்கத் தீர்ப்புகளையும் அன்றாடப் பேச்சுகளையும் அப்படியொருவர் எழுத்து வடிவத்தில் பதிவுசெய்து கொண்டிருக்கவும் இல்லை. ஆனால், நபித்தோழர்கள் என்றறியப்படும் இறைத்தூதரோடு வாழ்ந்த முஸ்லிம்கள்தான் அவற்றைத் தங்கள் நினைவில் ஞாபகங்களாகவோ, அல்லது ஏதோவொரு வகையில் எழுத்து வடிவிலோ பாதுகாத்து வந்ததுடன் அடுத்தவர்களுக்கும் பரப்பினார்கள். இந்த அறிவிப்புகள் வாய்மொழியாகவோ, அல்லது எழுத்து வடிவிலோ தொடர்ச்சியாக ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு கையளிக்கப்பட்டுக் கொண்டே வந்தன. அறிஞர்கள் அவற்றை நிரந்தரமான திரட்டுகளில் தொகுக்கும்வரை இந்நிலை தொடர்ந்தது.\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – அறிமுகம் (பகுதி 1)\n2017-02-12 2018-09-23 ஜோனத்தன் பிரௌன்இஸ்னாத், இஸ்லாமிய அறிவு மரபு, கெய்ரோ, முஹம்மது நபி, ஹதீஸ்0 comment\nநபிகளாரின் முன்மாதிரி நடத்தை மரபு, சுன்னாஹ் என்று அறியப்படுகிறது. கண்ணிய மதிப்பை பொறுத்தவரை அது திருக்குர்ஆனுக்கு அடுத்த இடத்தில்தான் வருகிறது என்றாலும், வேதப் புத்தகமே கூட அதன் கண்ணாடி வழியாகத்தான் பொருள்கொள்ளப்படுகிறது, புரிந்துகொள்ளப்படுகிறது. இந்த வகையில் இஸ்லாமிய நாகரிகத்தைப் பொறுத்தவரை நபிகளாரின் சுன்னாஹ்வானது வேதப் புத்தகத்தின் மீது செல்வாக்கு செலுத்தி, அதனை வடிவமைத்து, அதற்கு குறிப்பான பொருள் வழங்கி, அதனுடன் கூடுதல் விவரங்களைச் சேர்க்கும் பணியைச் செய்து வந்துள்ளது. எனவே, இஸ்லாத்தின் தூதுச் செய்தி எப்படி ஏழாம் நூற்றாண்டில் அரேபியாவுக்கு வெளியே பரவியது என்பதையும்; எப்படி அது பல்வேறு சட்டவியல், இறைய��யல், மறைஞான மரபுகளை உருவாக்கி வளர்த்தெடுத்தது என்பதையும்; இஸ்லாமிய நாகரிகத்தின் கலாச்சார பரிமாணங்களையும் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், நாம் முஹம்மது நபி விட்டுச்சென்ற பாரம்பரிய மரபினை படிப்பதிலிருந்தே துவங்க வேண்டியுள்ளது.\nநான் ஏன் ஒரு முஸ்லிமாகப் போராடுகிறேன்\nஒரு கடலோரக் கிராமத்து நினைவுகள்\nகாஷ்மீர் மீதான தாக்குதல் நிலத்தை அபகரிப்பதற்கானதா\nநவீன இஸ்லாமிய அறிவுஜீவிகளின் தடுமாற்றம்\nஇஸ்லாமிய அறிவு மரபு (11)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (7)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nநான் ஏன் ஒரு முஸ்லிமாகப் போராடுகிறேன்\n2020-01-14 2020-01-14 ஐரீனா அக்பர்அல்லாஹு அக்பர், இஸ்லாமிய வெறுப்பு, இஸ்லாமோ ஃபோபியா, மதச்சார்பின்மைவாதம், முஸ்லிம் அடையாள அரசியல், முஸ்லிம் பெண்கள், லா இலாஹா இல்லல்லாஹ், வகுப்புவாதம், ஹன்னா ஆரன்ட்0 comment\n1930களில் நாஸி ஜெர்மனியில் இருந்து தப்பிச்சென்ற யூத அரசியல் தத்துவவியலாளர் ஹன்னா ஆரன்ட் இப்படி எழுதினார், “ஒருவர் யூதர் என்பதற்காகத் தாக்கப்பட்டால் அவர் தன்னை யூதர் எனும் நிலையிலேயே...\nநூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள்\nஒரு கடலோரக் கிராமத்து நினைவுகள்\n2019-12-31 2019-12-31 அன்சர் மிடாலம்ஒரு கடலோர கிராமத்தின் கதை, தேங்காய்ப்பட்டணம், தோப்பில் முஹம்மது மீரான்0 comment\nஇதுபோன்று ஒருநாள் ‘ஒரு கடலோர கிராமத்தின் கதை’ நாவலை இரவு உணவிற்குப் பின் (இரவு 8.30) என்னுடைய சகோதரி வாசிக்க நாங்கள் குழுமியிருந்து கேட்டோம். இரண்டு இரவுகளில் வாசித்து...\n2019-08-17 2019-08-17 ஷான் நவாஸ்இறை இருப்பு, மெய்யியல்0 comment\nசனாதனத்தை அச்சுறுத்தும் வல்லமைபெற்ற கோட்பாடு இஸ்லாம் – முனைவர் தொல். திருமாவளவன்\n2019-08-09 2019-09-02 தொல். திருமாவளவன்இஸ்லாம், சாதி, மீனாட்சிபுரம், மீனாட்சிபுரம் மதமாற்றம்1 Comment\nகாஷ்மீர் பிர��்சினை பற்றி அருந்ததி ராய்\n2019-08-07 2019-08-07 அருந்ததி ராய்அரச பயங்கரவாதம், அருந்ததி ராய், இந்தியத் தேசியம், காஷ்மீர், சுயநிர்ணய உரிமை, தேசியம்0 comment\nஆர்.எஸ்.எஸ் தொடங்கும் இராணுவப் பள்ளிகள்\n2019-08-03 2019-08-03 அ. மார்க்ஸ்Central Hindu Military Education Society, ஃபாசிசம், ஆர்.எஸ்.எஸ்., கோபால் கோட்சே, சாவர்கர், ஜயந்த சிதாலே, டாக்டர் மூஞ்சே, நாதுராம் கோட்சே, புரோகித், முசோலினி, ஸ்வஸ்திகா கழகம், ஹிமானி சாவர்கர்1 Comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=83327", "date_download": "2020-01-27T16:15:56Z", "digest": "sha1:4WB7B5NBIT3UCVTSRBUAPTGSZ2QNVU7P", "length": 15633, "nlines": 302, "source_domain": "www.vallamai.com", "title": "அழகு…! – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\n2022இல் ககன்யான் – நான்கு விமானிகளுக்கு ரஷ்யாவில் பயிற்சி... January 27, 2020\n“தமிழிணையக் கருவிகளும் வாய்ப்புகளும்” – பன்னாட்டுப் பயிலரங்கம்... January 27, 2020\nடாலர் சிட்டி ஆவணப் படம் – ஓர் அறிமுகம்... January 27, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 105... January 27, 2020\nநெல்லையப்பர் கோவிலில் இலட்ச தீப விழா... January 24, 2020\nதங்கத் தமிழ்நாடு January 24, 2020\nமீனவர் ஆற்றிய கோவில் தொண்டு January 24, 2020\n– ஆ. செந்தில் குமார்\nஇளைஞர்க்கு அழகு போராடும் துணிவு\nகலைஞர்க்கு அழகு இயம்பும் அறிவு\nஅறிஞர்க்கு அழகு அறிவின் திணிவு\nகவிஞர்க்கு அழகு கருத்தின் செறிவு\nசெல்வர்க்கு அழகு எளிமையாய் இருத்தல்\nசிறுவர்க்கு அழகு பணிவாய் இருத்தல்\nதமிழுக்கு அழகு தொன்மையில் இளமை\nதமிழர்க்கு அழகு விருந்தோம்பல் இனிமை\nகதிருக்கு அழகு தலை குனிவு\nகுதிருக்கு அழகு முழு நிறைவு\nநிலவிற்கு அழகு களங்கமாய் இருத்தல்\nஉலகிற்கு அழகு பொறுமையாய் இருத்தல்\nஅழகு என்பது அகத்தைப் பொறுத்தது\nஇனிமையாய் இருப்பதே அனைத்திலும் சிறந்தது\nRelated tags : ஆ. செந்தில் குமார்\nவை.கோபாலகிருஷ்ணன் கப்பல் போன்ற அந்த ஏ.சி. கார், காட்டுப் பாதையில் தடுத்து நிறுத்தப்பட்டது. தெருவின் குறுக்கே மூன்று மோட்டார் பைக்குகள். காரைச் சுற்றிலும் முகமூடி அணிந்த ஆறு இளைஞர்கள். கண்ணுக்கு எட்டி\nமார்கழி மணாளன் (மூன்றாம் பகுதி) – 23\nக. பாலசுப்பிரமணியன் திருக்கடல்மங்கை (மகாபலிபுரம்) அருள்மிகு ஸ்தலசயனப் ப��ருமாள் கடலோரம் கால்நீட்டிக் கண்ணயர்ந்த கோவிந்தா கல்லெல்லாம் கலையான மாமல்லை மாதவனே கற்பனையைக் கையிறக்கிக்\nதி.ந.இளங்கோவன் சோர்ந்த மனத்தின் சொல்லம்புப் பாதைகள் .. சோக நீர் வயலின் வடிகால் வாய்க்கால்கள்.. பறந்து களைத்த பருந்தின் இறக்கைப் படபடப்புகள்.. உயவிழந்த வண்டியின்\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 242\nseshadri s. on மீனவர் ஆற்றிய கோவில் தொண்டு\nManimaran on பேரறிஞா் அண்ணாவின் சிறுகதைகளில் சமுதாய விழிப்புணா்வு\nLeo on தமிழ் இலக்கியமும் பெண்ணியமும்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (98)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/14143-", "date_download": "2020-01-27T14:53:29Z", "digest": "sha1:ZKRL6PARN2QUFXEHTRV6RBF6KE7SPSD6", "length": 4925, "nlines": 102, "source_domain": "www.vikatan.com", "title": "ஷீலா தீட்சித் பதவி விலக வேண்டும்: பா.ஜ.க வலியுறுத்தல் | delhi child rape, Chief minister sheila dikshit regin, BJP", "raw_content": "\nஷீலா தீட்சித் பதவி விலக வேண்டும்: பா.ஜ.க வலியுறுத்தல்\nஷீலா தீட்சித் பதவி விலக வேண்டும்: பா.ஜ.க வலியுறுத்தல்\nடெல்லி: டெல்லியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை கட்டுப்படுத்த தவறியதற்காக முதலமைச்சர் ஷீலா தீட்சித்தை பதவி நீக்கம் செய்ய வேண்டும் பா.ஜ.க. வலியுறுத்தியுள்ளது.\nடெல்லியில் 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த சம்பவத்தை கண்டித்து, டெல்லியின் பல்வேறு இடங்களிலும் போராட்டடங்கள் நடைபெற்று வருகின்றன. மகளிர் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் போராட்டக்களத்தில் இறங்கியுள்ளனர்.\nஇந்த விவகாரம் தொடர்பாக, நாடாளுமன்றத்திலும் கடந்த இரண்டு நாட்களாக அமளி ஏற்பட்டு வருகிறது.\nஇந்த நிலையில், இதுபோன்ற பாலியல் குற்றங்களை தடுக்க தவறிய முதலமைச்சர் ஷீலா தீட்சித்தை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என பா.ஜ.க. வலியுறுத்தியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/193344-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/page/8/?tab=comments", "date_download": "2020-01-27T15:01:42Z", "digest": "sha1:WKYHF2F4TJ2LGVW4IN5SRCASB3UUDBWM", "length": 22451, "nlines": 558, "source_domain": "yarl.com", "title": "\"சினிமா... பைத்தியங்கள்\" என்றால் இவர்கள் தான். - Page 8 - வண்ணத் திரை - கருத்துக்களம்", "raw_content": "\n\"சினிமா... பைத்தியங்கள்\" என்றால் இவர்கள் தான்.\n\"சினிமா... பைத்தியங்கள்\" என்றால் இவர்கள் தான்.\nBy தமிழ் சிறி, May 2, 2017 in வண்ணத் திரை\nரஜனியின்... பெற்றோருக்கு, மணிமண்டபம் கட்டிய... ரசிகர்.\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nரசிகர்களை மறந்த தினுஸ்.. பொஸ்ரர் ..\nகடைசியில்.. போராட்டம் வேற வெடிக்குமாம்..\nEdited April 8, 2019 by புரட்சிகர தமிழ்தேசியன்\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nஇலங்கையிலும் இப்ப இந்த விளையாட்டுகள் படு பிரபலம்.\nஇலங்கையிலும் இப்ப இந்த விளையாட்டுகள் படு பிரபலம்.\nஉதாரணத்துக்கு ஒன்றையாவது சொல்லி துலைக்கிறது...\nஉதாரணத்துக்கு ஒன்றையாவது சொல்லி துலைக்கிறது...\nஅஜித் படமெண்டா செங்கலடி ல கட் அவுட், அபிசேகம் எல்லாம் நடக்கும்.\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nஇவையளை போர் நடக்கும் இடத்தில் முன்னரங்கில் விட வேணும்..\nகல்வித் துறையே... இப்படி இருந்தால், மாணவர்கள் கதி என்னாகும்.\nசன்னி லியோன்.. வரலாறு எப்ப வரும்.\nஇனி தமிழ்நாட்டில் பவர் கட்டே கிடையாது... எல்லாரும் ஆளுக்கு, ஒரு நாள் கூட்டினு போயி வச்சு சார்ஜ் ஏத்திக்கவும்\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nஏண்டா ஒரு தெரு முக்கு பேரை மாத்துறதுக்கு கிராம சபைய கூட்டணும்.. கருத்துக்கேட்பு நடத்தனும் தீர்மானம் போட்டு மாவட்ட ஆட்சிய���ிடம் கொடுக்கணும்.. தீர ஆராய்ந்த பிறவு அரசாங்க கேசட்டுல ஏத்தனும் மேலும் தபால் துறையில் இருந்து இன்னும் பலதை மாத்தனும்..\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nநீங்க போக இருப்பதோ சுடுகாடு..\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nதமிழ்நாட்டின்.. அடுத்த முதல் அமைச்சர் விஜய் போல இருக்குது.\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nதோழர்.., அவையள் ஒரு பக்கம் பெரியார் படத்தையும் ஓட்டுகினம்.. இன்னும் கொள்கைய தளபதி தெளிவாக சொல்லல போல கிடக்கு..\n5 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:\nதோழர்.., அவையள் ஒரு பக்கம் பெரியார் படத்தையும் ஓட்டுகினம்.. இன்னும் கொள்கைய தளபதி தெளிவாக சொல்லல போல கிடக்கு..\nபுரட்சி.... அரசியலுக்கு வரவிட் டால், பெரியார் என்று போட்டிருக்கமால், ரஜனி என்று போட்டிருந்தால்,\nமக்களிடம்.. விஜயின் கட்சி, பொசுக்கென்று... பசை போல ஒட்டியிருக்கும்.\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nLocation:செஞ்சிகோட்டை சிறுத்தை -- இருப்பது தோழர்கள் மனதில்\nபோரில் முன்னரங்கில் விடப்பட வேண்டிய நங்கூறுகள்..\nகனடாவில் வேலை வாய்ப்பு இது உண்மையா\n உலகம் முழுவதும் பரவினால் உயிரிழப்பு 65 மில்லியனை தொடலாம் : ஆய்வாளர்கள் எச்சரிக்கை\nதமிழனின் மறைக்கப்பட்ட உலக அதிசயம்\nபெண்களுக்கு விடுதலை தந்த சிங்கர் தையல் மிஷின் உருவான கதை\nஇன்றைய மாவீரர் நினைவுகள் ..\nகனடாவில் வேலை வாய்ப்பு இது உண்மையா\nampanai வந்திட்டார் இனி செய்திகளுக்கு குறையில்லை 😎\n உலகம் முழுவதும் பரவினால் உயிரிழப்பு 65 மில்லியனை தொடலாம் : ஆய்வாளர்கள் எச்சரிக்கை\nசீனாவில் - வுஹானுக்கும் மஞ்சள் வாங்கி கட்டி கொண்டு பயம் இல்லாமல் போய்வரலாம்😂\nதமிழனின் மறைக்கப்பட்ட உலக அதிசயம்\nஇப்போது எங்களுக்கு இது மிகவும் உபயோகமான அறிவுரை .வாழ்த்துக்கள். மற்ற பக்கம் எகிப்திற்கும் போகிறார்கள் 😣 உண்மை தான் மற்றவர்கள் கேலிசெய்யவும், கிண்டலாக பார்க்கவே வழிசெய்யும்.\nகனடாவில் வேலை வாய்ப்பு இது உண்மையா\nபோலிகள் இருக்கலாம். உண்மைத்துவம் கொண்ட நிறுவனங்கள் பொதுவாக இவ்வாறு விளம்பரம் செய்வதில்லை. பணம் செலுத்த முன்னராக, அந்தந்த நாட்டில் உள்ள கனேடிய தூதுவரலாயத்தை தொடர்பு கொண்டும் சந்தேகத்தை தீர்க்கலாம்.\nபெண்களுக்கு விடுதலை தந்த சிங்கர் தை���ல் மிஷின் உருவான கதை\nஎனது அம்மாவும் கூட எதை விட்டாலும், எத்தனை இடப்பெயர்வுகள் என்றாலும், இன்றுவரை இந்த சிங்கர் தையல் இயந்திரத்தை விட்டது இல்லை.\n\"சினிமா... பைத்தியங்கள்\" என்றால் இவர்கள் தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://adadaa.com/70-%E0%AE%85%E0%AE%9F%E2%80%8C%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2020-01-27T16:51:56Z", "digest": "sha1:6ZEWR2R32FPXYS7RSU7GRVYOETYLPPVT", "length": 7028, "nlines": 55, "source_domain": "adadaa.com", "title": "த‌னித் த‌மிழ் ஓடைக‌ள் | அட‌டா", "raw_content": "அட‌டா தமிழ் வலைப்பதிவு சேவை\nஅடாடா த‌மிழ் வ‌லைப்ப‌திவு சேவை\nஅட‌டா இல் உள்ள‌ அத்த‌னை வ‌லைப்ப‌திவுக‌ளிலிருந்தும் பிர‌சுரிக்க‌ப்ப‌டும் இடுகைக‌ள் ப‌க்க‌ங்க‌ள், ம‌ற்றும் க‌ருத்துக்க‌ள் யாவும் ஒரு RSS ஓடையின் கீழ் பெற‌லாம். நீங்க‌ள் ஒரு த‌மிழ் வ‌லைப்ப‌திவுக‌ள் திர‌ட்டி த‌ள‌ம் வைத்திருக்கும் ஒருவ‌ராக‌ இருந்தால், அட‌டா உங்க‌ளுக்காக‌வே த‌னித் த‌மிழ் ஓடைக‌ளை வ‌ழ‌ங்குகிற‌து. உங்க‌ள் த‌ள‌ங்க‌ளில் த‌மிழ் ஆக்க‌ங்க‌ள் ம‌ட்டுமே தோன்ற‌வேண்டும் என்ற‌ உங்க‌ள் க‌ட்டுப்பாட்டை இந்த‌ ஓடைக‌ள் இல‌குவாகுகின்ற‌ன‌.\nத‌மிழ் வ‌லைப்ப‌திவு திர‌ட்டிக‌ள் வைத்திருக்கும் ந‌ட‌த்துன‌ர்க‌ள் ம‌ட்டுமின்றி, வேறு இட‌ங்க‌ளில் வ‌லைப்ப‌திவு வைத்திருக்கும் ந‌ண்ப‌ர்க‌ளும், அட‌டா இல் வ‌லைப்ப‌திவு வைத்திருக்கும் ம‌ற்ற‌ய‌ ந‌ண்ப‌ர்க‌ளின் த‌மிழ் ஆக்க‌ங்க‌ளை உங்க‌ள் த‌ள‌ங்க‌ளில் தோன்ற‌ உப‌யோகிக்க‌லாம்.\nஅட‌டா இல் வைத்திருக்கும் அனைத்து வ‌லைப்ப‌திவாள‌ர்க‌ளின் இடுகைக‌ளும் ப‌க்க‌ங்க‌ளும் இங்கே பெற‌லாம். இதில் என்ன‌ விசேட‌ அம்ச‌ம் என்றால், த‌மிழ் ஆக்க‌ங்க‌ள் ம‌ட்டுமே தோன்றும்.\nஅட‌டா இல் வைத்திருக்கும் அனைத்து வ‌லைப்ப‌திவாள‌ர்க‌ளின் இடுகைக‌ளுக்கும் ப‌க்க‌ங்க‌ளுக்கும் இட‌ப்ப‌டும் க‌ருத்துக்க‌ளை / பின்னூட்ட‌ங்க‌ளை இங்கே பெற‌லாம். இதிலும் த‌மிழ் க‌ருத்துக்க‌ள்/ பின்னூட்ட‌ங்க‌ள் ம‌ட்டுமே தோன்றும்.\nமேலும் அறிய‌: அட‌டா த‌மிழ் ஓடைக‌ள்\nநீங்கள் இயந்திரம் இல்லை (கசடு [Spam] உருவாக்கும் மென்பொருள் அல்ல) என்று நிரூபிக்க, கீழே தெரியும் சொல்லை தட்டச்சுங்கள்.\nநீங்கள் இங்கு தெரியும் முதல் தமிழ் சொல்லையோ அல்லது இரண்டாவது ஆங்கில சொல்லையோ தட்டச்சலாம். ஆனால், இரண்டையும் சேர்த்து தட்டச்சாதீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://mmkonline.in/index.php/press-release/407-national-green-tribunal-ordered-reopen-the-sterlite-factory", "date_download": "2020-01-27T16:59:52Z", "digest": "sha1:QFYYWIMQG6QHKQ5X53HB76NNP7D37GBS", "length": 7532, "nlines": 32, "source_domain": "mmkonline.in", "title": "ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உத்தரவு: எடப்பாடி பதவி விலக வேண்டும்", "raw_content": "\nஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உத்தரவு: எடப்பாடி பதவி விலக வேண்டும்\nமனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை\nதூத்துக்குடியில் வாழும் மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கு கேடுகளை விளைவித்து வந்த வேதாந்தாவின் தாமிர உருக்காலை என்ற ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் தன்னெழுச்சியான நடத்திய போராட்டத்தின் காரணமாகத் தமிழக அரசு ஒரு அரசாணை மூலம் அந்த ஆலையை மூடியது.\nதமிழக அரசின் இந்த நடவடிக்கை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து தேசிய பசுமை தீர்ப்பாயம் இந்த வழக்கை விசாரித்தது. ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய மேகாலயா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவைத் தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்தது. அக்குழு இன்று தாக்கல் செய்த அறிக்கையில் முன்னறிவிப்பின்றி ஆலையை முடியது நியாயமில்லை எனத் தெரிவித்து அந்த ஆலையைத் திறக்கலாம் என்று பரிந்துரைத்தது.\nதற்போது ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை நியாயப்படுத்த முடியாது எனத் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்குவதற்கான உரிமத்தைத் தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் புதுப்பித்து வழங்கவும் வேண்டும் என்றும் அந்த நாசகரமான ஆலைக்கு மாவட்ட நிர்வாகம் உரியப் பாதுகாப்பை வழங்க வேண்டும் எனவும் பசுமை தீர்ப்பாயம் வழங்கியுள்ள தீர்ப்பு மாபெரும் அநீதியாகும்.\nஇந்த ஆலையை மூடக் கோரி நடைபெற்ற போராட்டத்தில் 13 உயிர்களைப் பலிகொடுத்த பின்பும் இந்த ஆலைத் திறக்கப்படும் என்றால் அது தூத்துக்குடி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தும்.\nஸ்டெர்லைட் ஆலையை மூடும் தமிழக அரசின் இந்த அரசாணைக்கு எதிராக ஸ்டெர்லைட் நிர்வாகம் நீதிமன்றங்களை நாடினால் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றித் தருவோம் என வாக்குறுதி அளித்து மீண்டும் நாசகர ஆலைய���த் திறக்க வாய்ப்புள்ளது எனவும், ஸ்டெர்லைட் ஆலை மூடல் என்ற அரசின் இந்த அரசாணையை எதிர்த்து நீதிமன்றம் சென்றால் இந்த அரசாணையை ரத்து செய்யும் வாய்ப்பு உள்ளது என மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் சுற்றுச்சூழல் அமைப்புகளும் அன்றே கூறியிருந்ததன. அன்றே தமிழக அரசு தாமிர உருக்காலையை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று கொள்கை முடிவு எடுத்து ஸ்டார்லைட் ஆலையை மூட உத்தரவிட்டிருந்தால் நீதிமன்றங்கள் அந்த முடிவில் தலையிட்டிருக்க முடியாது. தவறான முடிவெடுத்து மீண்டும் நாசகர ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பவதற்கு வழிவகுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முழு பொறுப்பேற்று பதவி விலக வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கோருகிறேன்.\nPrevious Article தனித்துவமிக்க எழுத்தாளர் பிரபஞ்சசின்ன் மறைவு தமிழிலக்கிய உலகிற்குப் பேரிழப்பு\nNext Article ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள்: பாஜகவின் வெறுப்பரசியலுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டியுள்ளார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ungaveetupillai.blogspot.com/2013/04/blog-post.html", "date_download": "2020-01-27T16:28:05Z", "digest": "sha1:6ZWKB5L4D3QCVE3RF2VVLVAPWCQ3LIUL", "length": 11805, "nlines": 136, "source_domain": "ungaveetupillai.blogspot.com", "title": "நான் உங்க வீட்டு பிள்ளை: ’தேசியவிருது’அல்ல! அவமானப்படுத்தும் முயற்சி! - பாலா", "raw_content": "நான் உங்க வீட்டு பிள்ளை\nஅறிந்ததும்... தெரிந்ததும்... கூடவே சினிமாவும்...\nபாலா இயக்கத்தில் வெளியான பரதேசி திரைப்படம் தமிழ்த்திரையுலக ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கதை, படமாக்கப்பட்ட விதம், நடிகர், நடிகைகளின் நடிப்பு என பல வகைகளில் பரதேசி திரைப்படம் ரசிகர்களிடம் நன்மதிப்பை பெற்றது.\nஅதுமட்டுமல்லாமல் ரிலீசான ஒரு வாரத்திலேயே பரதேசி திரைப்படத்திற்கு தேசிய விருது கிடைத்து, ரசிகர்களின் விருப்பத்திற்கும் விமர்சனத்திற்குமுட்பட்ட படமாக மாறியது. பரதேசி திரைப்படத்தின் கதை ‘எரியும் தணல்’ நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது என ஒப்புக்கொண்ட பாலா, திரைப்படத்தில் கதை - பாலா என குறிப்பிட்டது ரசிகர்களின் விமர்சனத்திற்குள்ளானது.\nமேலும் பரதேசி திரைப்படத்திற்கு உடை வடிவமைத்த பூர்ணிமாவுக்கு சிறந்த உடை வடிவமைப்பாளருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.\nபூர்ணிமா ராமசாமி ஒரு முக்கிய கட்சி தலைவரின் உறவினர�� என்பதால் தான் தேசிய விருது வழங்கப்பட்டது என்ற செய்தி பரவி வரும் நிலையில் இயக்குனர் பாலா “ விருது கிடைக்காவிட்டாலும் நாங்கள் வருத்தப்பட்டிருக்கமாட்டோம். ஆனால் பெயருக்காக இந்த விருதைக் கொடுத்தது அவமானப்படுத்துவது போல் இருக்கிறது” என்று கூறியதாக தெரிகிறது.\nLabels: அரசியல், அனுபவம், கோடம்பாக்கம், சினிமா, செய்தி, படங்கள், ஹாலிவுட்\n|| திரைப்படத்தின் கதை ‘எரியும் தணல்’ நாவலைத்||\nஇப்படி யாரெல்லாம் பல்பு வாங்கியிருக்கீங்க....\nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\n\"அவமானம் தரும் கரும்புள்ளி குடும்பம்' - கற்பழிப்பு...\nமே தின படங்கள்.. எதிர் நீச்சல், சூது கவ்வும், மூன்...\nஎங்க அம்மா அன்னைக்கே சொல்லிச்சி...\nசத்தியராஜ், பாக்கியராஜ் இவர்கலெல்லாம் ஒரு ஹீரோவா.....\nயாருடா மகேஷ் - சினிமா விமர்சனம் / ”காதல் தோல்வி” -...\nதலைவா படத்தின் கதை எது\nவிஜயகாந்த் வீட்டு முன்பு சரிதா தர்ணா: காதலித்து கை...\nபார் போற்றும் பவர் ஸ்டார்... நினைத்து பார்க்க முடி...\nதல மகள்... அஜித்தின் தேவதை...\nஅஞ்சலி... மிரளும் தமிழ் நடிகர்கள், இயக்குநர்கள்\nஜெயலலிதா - பயங்கர காமெடி பயோ டேட்டா\nசினிமாவில் நண்பர்கள் கிடைப்பது மிகவும் கடினம்.. தன...\nநான் அனுபவித்த கொடுமைகள் - அதிர்ச்சியூட்டும் அஞ்சல...\nஇதற்கு நான் ஒன்றும் சொல்வதற்கு இல்லை...\nவிஜய் - தலைவா முன்னோட்டமும், அஜீத்தின் அரசியல் ஆசை...\nஜெயா இரும்பு பெண்மணி, கருணாநிதி பயந்தாங்கோலி - விக...\n\"இவர் என் தாயும் அல்ல அது என் குடும்பமும் அல்ல அது என் குடும்பமும் அல்ல\nகாங்கிரஸ்-பா.ஜ., கலைஞரின் ஆடுபுலி ஆட்டம்...\nகதாநாயகர்கள் தலையில் கை வைக்கும் பாலா.. ஏன் இவர் ம...\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\nதமிழ் சினிமாவில் கமர்ஷியல் ஹீரோவாக வளர்ந்துவிட்டால் அவருக்காக கதையைத் தயார் செய்வதா அல்லது அவருடைய ரசிகர்களைத் திருப்திப்படுத்துவதற்காகத...\nஇவர் நம்ம வீட்டுப் பிள்ளை\n(பிறந்த நாள் சிறப்புக்கட்டுரை) ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய். என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க...\nமறைந்த டி.எம். சௌந்தரராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாறு / அறிய தகவல்கள் / பாடிய சிறந்த பாடல்கள்\nடி. எம். சௌந்தரராஜன் (பிறப்பு மார்ச் 24, 1923, மதுரை) தமிழ்த் திரைப்படத்துறையில் திரைப்படப் பாடகர் ஆவார். 2003இல் பத்ம ஸ்ரீ விருதை பெற...\nசேரன் மகள் விவகாரம்... உண்மையும்.. பின்னணியும்...\n\"\"என் மகளின் காதலன் என சொல்பவன், நடத்தையில் மோசமானவன்; பெண்களுடன் தகாத தொடர்பு வைத்துள்ளான். காதலை வைத்து, என்னிடம் பணம் பறி...\nமே தின படங்கள்.. எதிர் நீச்சல், சூது கவ்வும், மூன்று பேர் மூன்று காதல்... ஒரு சிறப்பு பார்வை\nசிவகார்த்திகேயன், ப்ரியா ஆனந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'எதிர் நீச்சல்'. புதுமுக இயக்குனர் செந்தில் இயக்கி இருக்கிற...\nதமிழக பெண்களின் கற்பு விலையேறியிருக்கிறது... காவல் துறையின் மறுபக்கம்...\nவிழுப்புரம் மாவட்டத்திலுள்ள, தி.மண்டபம் எனும் ஊரை சேர்ந்த, தாழ்ந்த குடியில் பிறந்த பெண்களை, காவல் நிலையத்துக்கு மாலை 6 மணிக்கு மேல் அழைத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ungaveetupillai.blogspot.com/2013/07/blog-post_17.html", "date_download": "2020-01-27T14:42:10Z", "digest": "sha1:Y7HAVQBLJRQC2GEBKIJS5HZOBPZZY7DL", "length": 11943, "nlines": 136, "source_domain": "ungaveetupillai.blogspot.com", "title": "நான் உங்க வீட்டு பிள்ளை: சூர்யாவுக்கு அதிரடியான அடுத்த கதை..!", "raw_content": "நான் உங்க வீட்டு பிள்ளை\nஅறிந்ததும்... தெரிந்ததும்... கூடவே சினிமாவும்...\nசூர்யாவுக்கு அதிரடியான அடுத்த கதை..\nரன், சண்டக்கோழி,வேட்டை என இளைய நடிகர்களை வைத்து சூப்பர் ஹிட் கொடுத்த லிங்குசாமி, நடிப்பில் தங்களை அற்பணித்து முன்னணி நடிகர்களாக இருந்த அஜித், விக்ரம் நடித்த ஜி, பீமா திரைப்படங்களை வெற்றிபெறவைக்க முடியவில்லை.\nமுன்னணி நடிகர்களையும் வைத்து ஹிட் கொடுக்கவேண்டும் என்ற முடிவில் சூர்யாவின் கால்ஷீட்டை வாங்கி மிகப்பிரம்மாண்டமான கமர்ஷியல் திரைப்படம் ஒன்றை துவங்கியிருக்கிறார் லிங்குசாமி.\nகவுதம் மேனன் திரைப்படம் முடிந்த பிறகு லிங்குசாமியின் திரைப்படத்தில் நடிக்கவிருந்த சூர்யா, சில காரணங்களால் லிங்குசாமி திரைப்படத்தில் முதலில் நடிக்க ஒப்புக்கொண்டதால் தற்போது வேளச்சேரியில் தனியாக ரூம் போட்டு எவ்வித தொந்தரவுமின்றி கவனமாக திரைக்கதையை செதுக்கிவருகிறாராம்.\nலிங்குசாமி வெளச்சேரியில் தனியாக ரூம் போட்டு திரைக்கதையை மெருகேற்றிக்கொண்டிருக்கும் சமயத்தில், தமிழ்த் திரையுலகெங்கும் அத்திரைப்படத்தின் கதை வெளியாகிவிட்டது. லிங்குசாமி திரைப்படத்தில் சூர்யா முதல் பாதியில் ஒரு மருத்துவராக நடிக்கிறார்.\nமருத்துவராக இருக்கும் போது சூர்யாவுக்கு இழைக்கப்படும் கொடுமையை எதிர்த்து, வில்லன்களை பழிவாங்க ஐ.ஏ.எஸ் படித்து பிற்பாதியில் ஸ்ட்ரிக்டான போலிஸாக ‘சிங்கம்’ மாதிரி உலா வருவாராம் சூர்யா.\nசிங்கம் 2 திரைப்படத்தில் போலிஸாக நடித்து சூர்யா அடித்த அடியிலிருந்தும், கத்திப் பேசிய வசனங்களிலிருந்துமே ரசிகர்கள் வெளிவராத சமயத்தில் அடுத்த படத்திலும் சூர்யா போலிஸாக நடிப்பது ரசிகர்களிடையே பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.\nLabels: அனுபவம், கோடம்பாக்கம், சினிமா, சூர்யா, செய்தி, ரசித்தது, ஹரி\nதிண்டுக்கல் தனபாலன் July 17, 2013 at 8:53 PM\nலிங்குசாமியின் \"ரன்\" விறுவிறுப்பு இருக்குமோ...\nஇப்படி யாரெல்லாம் பல்பு வாங்கியிருக்கீங்க....\nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nஉடலின் எல்லா நோயையும் கட்டுப்படுத்தும் ஒரே பழம்......\nஒருவேளை இது உண்மையாக இருக்குமோ..\nரசிகர்களுக்கு ரஜினி திடீர் வேண்டுகோள்\nஇளம் பெண்ணை பலிவாங்கிய பேஸ்புக்..\n’சொன்னா புரியாது’ படத்தின் கதை\nஅரசியலில் விஜய் தான் அடுத்த எம்.ஜி.ஆர்.. எஸ்.ஏ.சி...\nஅரசியல்வாதிகளுக்கு உச்சநீதிமன்றம் வைத்த அதிரடி ஆப்...\nமரியான்- சினிமா விமர்சனம் (தட்ஸ் தமிழ்)\nசூர்யாவுக்கு அதிரடியான அடுத்த கதை..\n விஜய்யை விமர்சித்த தலைவா படத்...\nஎம்.ஜி.ஆர்., கற்றுத் தந்த பாடம்\nமாணவர்களுக்காக... கேரளா போல் தமிழகத்திலும் இப்படி ...\nஅடுத்த வியூகம்... தடுமாறும் விஜயகாந்த்..\nராஜ்யசபா எம்.பி. ஆகறது இதற்குதானா...\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\nதமிழ் சினிமாவில் கமர்ஷியல் ஹீரோவாக வளர்ந்துவிட்டால் அவருக்காக கதையைத் தயார் செய்வதா அல்லது அவருடைய ரசிகர்களைத் திருப்திப்படுத்துவதற்காகத...\nஇவர் நம்ம வீட்டுப் பிள்ளை\n(பிறந்த நாள் சிறப்புக்கட்டுரை) ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய். என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க...\nமறைந்த டி.எம். சௌந்தரராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாறு / அறிய தகவல்கள் / பாடிய சிறந்த பாடல்கள்\nடி. எம். சௌந்தரராஜன் (பிறப்பு மார்ச் 24, 1923, மதுரை) தமிழ்த் திரைப்படத்துறையில் திரைப்படப் பாடகர் ஆவார். 2003இல் பத்ம ஸ்ரீ விருதை பெற...\nசேரன் மகள் விவகாரம்... உண்மையும்.. பின்னணியும்...\n\"\"என் மகளின் காதலன் என சொல்பவன், நடத்தையில் மோசமானவன்; பெண்களுடன் தகாத தொடர்பு வைத்துள்ளான். காதலை வைத்து, என்னிடம் பணம் பறி...\nமே தின படங்கள்.. எதிர் நீச்சல், சூது கவ்வும், மூன்று பேர் மூன்று காதல்... ஒரு சிறப்பு பார்வை\nசிவகார்த்திகேயன், ப்ரியா ஆனந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'எதிர் நீச்சல்'. புதுமுக இயக்குனர் செந்தில் இயக்கி இருக்கிற...\nதமிழக பெண்களின் கற்பு விலையேறியிருக்கிறது... காவல் துறையின் மறுபக்கம்...\nவிழுப்புரம் மாவட்டத்திலுள்ள, தி.மண்டபம் எனும் ஊரை சேர்ந்த, தாழ்ந்த குடியில் பிறந்த பெண்களை, காவல் நிலையத்துக்கு மாலை 6 மணிக்கு மேல் அழைத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2020-01-27T14:52:00Z", "digest": "sha1:SZVWUCEZXUNKNRHORAGCZZ6IOBNUQAR2", "length": 8360, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "சர்கார் வெற்றிக்கு அதிமுகவினர் உதவுகின்றனர்: தினகரன் | Chennai Today News", "raw_content": "\nசர்கார் வெற்றிக்கு அதிமுகவினர் உதவுகின்றனர்: தினகரன்\n8 வயது சிறுமியை திருமணம் செய்த 40 நபர்: முதலிரவில் சிறுமி பரிதாப மரணம்\nஸ்டாலினை அடிக்க மாட்டோம், அதற்கு பதிலாக இதனை செய்வோம்: ஹெச்.ராஜா\n5,8 வகுப்பு பொதுத்தேர்வு கைவிடப்பட்டதா\nரஜினி சென்ற விமானத்திற்கு என்ன ஆச்சு\nசர்கார் வெற்றிக்கு அதிமுகவினர் உதவுகின்றனர்: தினகரன்\n‘சர்கார்’ படத்தின் பிரச்சனையை பூதாகரமாக்கி அந்த படத்தை எதிர்க்கிறேன் என்ற பெயரில் சர்கார் வெற்றிக்கு உதவுகின்றனர் என தினகரன் தெரிவித்துள்ளார்.\nசர்கார் விவகாரத்தில் ஆளுங்கட்சியின் அணுகுமுறை தவறானது, பிரச்சினைகளை திசை திருப்பவே ஆளுங்கட்சியினர் போராட்டம் நடத்துகின்றனர் என்று கூறிய தினகரன், * போயஸ் தோட்ட வீட்டில் சோதனை நடைபெற்றபோது ஆளுங்கட்சியினர் ஏன் போராடவில்லை\nமேலும் மறைந்த தலைவர்களின் திட்டங்களை விமர்சிப்பவர்கள் அரசியலுக்கு வந்தால், மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும், சர்கார் திரைப்படம் நடுநிலையுடன் எடுக்கவில்லை என்றும் இப்படத்தில் இலவச தொலைக்காட்சியையும் எரித்து இருந்தால் ஏற்றுக்கொண்டிருப்போம் என்றும் கூறியுள்ளார்.\nஎன்னை சீண்டினால் விபரீதம் நடக்கும்: சொன்னது யார் தெரியுமா\nகாட்சிகள் நீக்கப்பட்டது, எதிர்ப்புகளை கைவிடுங்கள்: ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்\nபிகில் படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை: முக்கிய வேடத்தில் நடிகர் பேட்டி\nஇதுதாண்டா போஸ்டர்: மாஸ்டர�� மூன்றாவது லுக்கை கொண்டாடும் விஜய் ரசிகர்கள்\nநம்பியவர்களை ஏமாற்றினாரா கே.சி.பழனிச்சாமி: பிப்ரவரி 7 வரை சிறையில் வைக்க உத்தரவு\nகுடியரசு தினத்தில் ‘மாஸ்டர்’ படக்குழு தரும் இன்ப அதிர்ச்சி\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nபிகில் படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை: முக்கிய வேடத்தில் நடிகர் பேட்டி\nகமல்ஹாசனை நம்பி பிரயோஜனமில்லை: தர்ஷன் எடுத்த அதிரடி முடிவு\n8 வயது சிறுமியை திருமணம் செய்த 40 நபர்: முதலிரவில் சிறுமி பரிதாப மரணம்\nஸ்டாலினை அடிக்க மாட்டோம், அதற்கு பதிலாக இதனை செய்வோம்: ஹெச்.ராஜா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-01-27T15:41:31Z", "digest": "sha1:VNEXRKZIT3GLAMG5QYFZANKKU3TNXQ6H", "length": 5760, "nlines": 46, "source_domain": "www.epdpnews.com", "title": "நுங்குகள் பறிப்பதை தடுக்க முடியவில்லை - பனை அபிவிருத்திச் சபை கூறுகிறது! | EPDPNEWS.COM", "raw_content": "\nநுங்குகள் பறிப்பதை தடுக்க முடியவில்லை – பனை அபிவிருத்திச் சபை கூறுகிறது\nயாழ்ப்பாண மாவட்டத்தில் வியாபார நோக்கத்துக்காக சிலர் பனை மரங்களில் இருந்து நுங்கைப் பறிப்பதை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று பனை அபிவிருத்திச் சபையின் விரிவாக்க முகாமையாளர் கே.கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.\nஅனேகமானவர்கள் கிராமப்புறங்களில் உள்ள பனைகளில் நுங்கைப் பறித்து நகருக்குக் கொண்டுவந்து விற்பனை செய்கின்றனர்.\nநுங்கு பறிப்பதைத் தடுப்பதற்கு பனை அபிவிருத்தி சபைக்கு எந்தவித அதிகாரமும் இல்லை என்றாலும் நுங்கு பறிப்பதைத் தவிர்க்குமாறு சம்பந்தப்பட்ட வியாபாரிகளிடம் நேரில் சபையால் கேட்கப்பட்டு அதற்கான விளக்கமும் வழங்கப்பட்டது. நுங்கைப் பறிப்பதால் பனை சார்ந்த உற்பத்திகளுக்கே எதிர் காலத்தில் பாதிப்பு ஏற்படலாம். அதன் வளங்களின் பெருக்கமும் அருகிச் செல்லும். சபையின் இந்தக் கோரிக்கை விளக்கங்களுக்கு அமைய கிட்டத்தட்ட 90 வீதமானவர்கள் நுங்கு பறிப்பதைக் கைவிட்டுள��ளனர்.\nமிகுதியானவர்களும் இந்த நுங்கு பறிப்பதைக் கைவிட்டு பனை வளத்தை ஊக்குவிக்க முன்வர வேண்டும் என்று சபையின் விரிவாக்க முகாமையாளர் கே.கோபாலகிருஷ்ணன் கேட்டுள்ளார்.\nதெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழில் நுட்பப் பிரிவு\nஒலிம்பிக் போட்டியில் களமிறங்கும் ஏ.ஆர்.ரகுமான்.\nநேபாள புதிய பிரதமருக்கு பிரதமர் ரணில் வாழ்த்து\nயாழ்ப்பாணத்தில் பிறந்தநாள் கொண்டாடிய சபாநாயகர்\nசட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட தங்கம் சுங்கப் பிரிவினால் பறிமுதல்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankai.com/?p=4463", "date_download": "2020-01-27T14:42:37Z", "digest": "sha1:LOIIKXXRPJRBQKSLRUBRJZXCJPPAQGGC", "length": 10989, "nlines": 93, "source_domain": "www.ilankai.com", "title": "யாழில் ஆவா உட்பட 5 க்கும் மேற்பட்ட பாதாள உலகக் குழு; அதிரடி நடவடிக்கைக்கு தயாராகிறது அதிரடிப்படை – இலங்கை", "raw_content": "\nயாழில் ஆவா உட்பட 5 க்கும் மேற்பட்ட பாதாள உலகக் குழு; அதிரடி நடவடிக்கைக்கு தயாராகிறது அதிரடிப்படை\nயாழ். குடா எங்கும் ஆவா குரூப் எனும் பாதாள உலகக் குழுவுக்கு மேலதிகமாக மேலும் 5 பாதாள உலகக் குழுக்கள் செயற்பட்டு வருவதாக பாதுகாப்பு தரப்பினர் கண்டறிந்துள்ளனர்.\nகுறித்த குழுக்கள் தொடர்பிலான அனைத்து விடயங்களையும் சேகரித்துள்ள தேசிய உளவுப் பிரிவு அது தொடர்பில் பாதுகாப்பு தரப்பை தெளிவுபடுத்தியுள்ள நிலையில் மூன்று சிறப்பு பொலிஸ் குழுக்களை அமைத்து இந்த குழுவினரின் செயற்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nஆவா குரூப்புக்கு மேலதிகமாக குடா நாட்டில் நிமலன், டில்லு, ஜூட், பஹீல் மற்றும் சன்னா ஆகிய பெயர்களில் இந்த பாதாள உலகக் குழுக்கள் செயற்பட்டு வருவதாக வட பிராந்தியத்தின் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டினார்.\nஇந் நிலையில் இந்த அனைத்து சட்டவிரோத பாதாள உலகச் செயற்பாடுகளையும் முறியடிக்க பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர வட பிராந்திய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சரத் க���மாரவுக்கு ஆலோசனை வழங்கியுள்ள நிலையில், அது குறித்த நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.\nஇதன்படி அடுத்து வரும் நாட்களில் குடா நாடெங்கும் தேடுதல் வேட்டைகளை ஆரம்பிக்க பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் தயாராகியுள்ளனர். பாதாள உலகக் கோஷ்டியினரை இலக்கு வைத்து இந்த தேடுதல்கள் நடத்தப்படவுள்ளதாக பொலிஸ் தகவல்கள் ஊடாக அறிய முடிகின்றது.\nஇந் நிலையில் வடக்கில் தற்போது நிலவும் சட்ட விரோத செயற்பாடுகள் பலவற்றை முறியடிக்கும் விதமாக சிறப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்காகவேண்டி, வடக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் அதிகாரத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சேவையாற்றும் அனைத்து பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்கள், பொலிஸ் அத்தியட்சர்கள், உதவிப் பொலிஸ் அத்தியட்சர்கள், பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளின் விடுமுறை மற்றும் ஓய்வுநாள் ஆகியன மறு அறிவித்தல் வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.\nஇதனிடையே வடக்கு பாதாள உலகக் குழுக்கள் தொடர்பில் விசாரணைகள் செய்துவரும் சிறப்பு விசாரணைக் குழுக்கள் 2009 ஆம் ஆண்டு யுத்ததின் பின்னரேயே அக்குழுக்கள் தோற்றம் பெற்றுள்ளதை கண்டறிந்துள்ளது. குற்ப்பாக யுத்ததின் பின்னர் வட பகுதியில் பல நிதி நிருவனங்கள் ஊடாக தவணை கொடுப்பனவு முரையில் வாகங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தவணைக் கட்டனம் செலுத்தப்படாத சந்தர்ப்பங்களில் இத்தகைய குழுக்களின் உதவியை நாடி வாகனங்களை மீட்ட சந்தர்ப்பங்கள் பலவும் பதிவாகியுள்ளதாகவும் குறித்த விசாரணையில் தெரியவந்துள்ளதாக அறிய முடிகின்றது.\nபல பாதாள உலகக்குழுக்கள் செயற்பட்ட போதும் ஆவா குரூப் எனும் பாதாள குழுவே வடக்கில் முன்னிலையில் திகழ்வதாகவும் அதன் தலைவனாக கருதப்படும் விநோதன் என்பவர் தற்போதும் விளக்கமறியலில் இருந்து வரும் நிலையில் அதன் முக்கிய செயற்பாட்டாளர்களாக ஜெயனத்தன், ஜக்குணராசா, அங்கலிங்கம் பிரசங்சா, ஜெயம், காந்தன், சிவலிங்கம், ராசய்யா போன்ற பெயர்களில் உலாவும் நபர்கள் கருதப்படுகின்றனர். இவர்களின் நடவடிக்கைகள் குறித்து அவதானம் செலுத்தியுள்ள பொலிசார் அவர்களை மிக விரைவில் கைது செய்வர் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.\nவடமாகாணசபையின் புதிய பிரதி அவைத்தலைவர் தெரிவு\nயாழ், தென்மராட்சி அல்லிப்பளையைச் சேர்ந்த 8 பிள்ளைகளின் தந்தை கிளாளி வெடிவிபத்தில் மரணம்\nயாழில் 15 வயது மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு- காரணங்கள் புதுசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karmayogi.net/?q=mj_march06_5", "date_download": "2020-01-27T16:37:21Z", "digest": "sha1:RVLJCV2MWGQB5GC3KVV7SWVJUWOFFV2Q", "length": 15463, "nlines": 300, "source_domain": "www.karmayogi.net", "title": "05.லைப் டிவைன் | Karmayogi.net", "raw_content": "\nபிறர் வாழ்வின் பொறுப்பை ஏற்பது sincerity.\nHome » மலர்ந்த ஜீவியம் - மார்ச் 2006 » 05.லைப் டிவைன்\n(சென்ற இதழின் தொடர்ச்சி....) கர்மயோகி\n14. சத்தியஜீவியம் - சிருஷ்டிகர்த்தா\nஅது நிலையான நோக்கத்தைத் தேடுகிறது.\nஅலை மோதும் கடலில் இதை அது தேடுகிறது.\nஇடையே திருமூர்த்திகளின் உலகம் உள்ளது.\nஅங்கு இரட்டை இரண்டில் ஒன்றாக உள்ளது.\nஒன்றில் பல உள்ள மையம் அது.\nஇருப்பினும் அது பலவற்றில் உள்ள ஒன்றாக உள்ளது.\nசிருஷ்டிக்கும், பிரபஞ்ச ஏற்பாட்டிற்கும் அதுவே ஆரம்பமும், முடிவுமாகும்\n\"அ\" முதல் \"ஃ\" வரை அதுவேயாகும்.\nஎல்லா மாறுபாட்டிற்கும் அதுவே ஆரம்பம்.\nநாம் எட்டக்கூடிய சுமுகம் இது.\nஇதுவரை எட்டிய சுமுகமும் அதுவே.\nஅதனின்று அவற்றை அதனால் வெளிக்கொணரமுடியும்.\nதன்னை அம்மாறுபாடுகளில் அது இழப்பதில்லை.\nஅதை நாம் உச்சக்கட்டத்தில் அறிவோம்.\nஅந்த ஒன்றிருப்பதை அது கூறுகிறது.\nமனத்தால் நினைக்கமுடியாத ஒன்று அது.\nஅவற்றினின்று அது விடுபட்டது என்பதால் அதை விவரிக்கமுடியாது.\nஇவை நம் மனத்தின் சித்ரகூடங்கள்.\nஅது இரண்டையும் ஏற்றுக் கொள்ளும்.\nநாம் இதைப் பற்றிப் பேசுகிறோம்.\nஇணைத்து மூன்று தத்துவங்களை ஏற்படுத்துகிறோம்.\nசத், சித், ஆனந்தம் என அவற்றைக் கூறுகிறோம்.\nஇது மனம் செயல்படும் வழி.\nஅது மட்டுமே சத்தியம் எனக்கொள்வோம்.\nஅது உண்மையானால் உலகம் இல்லை.\nபிரிக்கமுடியாத ஜீவியம் பிரிவினையை ஏற்படுத்தமுடியுமா\nநாம் ஏற்றால், நம் அடிப்படை மாறும்.\nஅடிப்படை நடைமுறைக்கு உதவாத முரண்பாடாகும்.\nஒன்றை நாடினாலும், விழைந்தாலும் கழுத்தை நெறிக்கும் கைகளாகக் கடவுள் உன்னைத் தீண்டுகிறார்.\nஅனுபவிப்பதையே அறியமுடியும். அதனால் உணர்வு அறிகிறது.எனவே அது உணர்வின் சித்தி. மற்றவை சொல்லின் தெளிவு. மனம் கண்டது, அறிவுக்குரிய உண்மை; தத்துவம். நமக்கு லீலை விளங்க நாம் பரம்பொருளை உணர்வில் அறிய வேண்டும். இப்பொ��ுது பரம்பொருள் பரம்பொருளுக்கே விளங்கும் நிலையிலுள்ளது.இன்று லீலை, பரம்பொருளுக்குத் தெளிவு. நமக்குத் தெளிவானது உணர்வுமட்டுமே.\nலீலை உணர்வுக்கு - நமக்குத் - தெளிவாகும்.\nஎங்கிருந்தாலும் உயர்வை மனிதனால் காணமுடியும்.கண்டபின் தனக்கு அதை விட உயர்வுண்டு என்று தனக்கே நிரூபித்துக்கொள்வான்.\nஉயர்வைக் கண்ட மனிதன் மேலும் உயர்வான்.\nஉறுதி (will) அறிவை ஏற்றுக்கொண்டால் அபிப்பிராயம் ஏற்படுகிறது. உணர்வு மனத்தின் அபிப்பிராயத்தை ஏற்றுக் கொண்டால் நோக்கம் (attitude) ஏற்படுகிறது. உடல் நோக்கத்தை ஏற்றுக்கொண்டால் சக்தி (power) பிறக்கின்றது. ஆன்மாவின் அனுமதியுடன் ஜீவன், உடலின் (power) சக்தியை ஆமோதித்தால் உணர்வின் நோக்கமும், மனத்தின் அபிப்பிராயமும் அதற்குட்படும். அதற்குப் (value) பண்பு எனப் பெயர்.\nஉறுதி, அறிவு, உணர்வு, நோக்கம் சேர்ந்தவை பண்பு.\n‹ 04.அன்பர் கடிதம் up 06.எங்கள் குடும்பம் II ›\nமலர்ந்த ஜீவியம் - மார்ச் 2006\n09.பார்வை மாறினால், பலன் மாறும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nsanjay.com/2011/05/blog-post_2988.html?showComment=1307203920859", "date_download": "2020-01-27T15:59:34Z", "digest": "sha1:CPFGDCBQWVYZQOWGXN2K63EJHBTVICPH", "length": 18116, "nlines": 64, "source_domain": "www.nsanjay.com", "title": "முடி உதிர்தல் | கதைசொல்லி", "raw_content": "\nமுடி உதிர்தல் (Hair loss)\nமுடி உதிர்வதைத் தடுப்பதற்கு யஷ்டிமதுலேபம் என்ற மருந்து பயன்படுகிறது. அதிமதுரம் கடையில் கிடைக்கும். இதை மென்மையான தூளாக்கிக்கொள்ளவும்.\nஒரு பீங்கான் தட்டில் 100 கிராம் அளவு போட்டு தினமும் 100 மிலி பால் ஊற்றி வெயிலில் வைக்கவும். முதல்நாள் ஊற்றிய பால் காய்ந்த பிறகே மறுநாள் பால் ஊற்ற வேண்டும். ஈரமிருந்தால் மீண்டும் ஒருநாள் காய வைத்தபிறகு பால் விடவேண்டும். காலை வேளைகளில்தான் பால் ஊற்றவேண்டும். இரவில் பால் ஊற்றி காயாதிருந்தால் துர்வாடை வரும். இவ்விதம் ஏழு தடவை பால் ஊற்றிக் காய்ந்த தூளை அரை லிட்டர் நீலிபிருங்காமலக தைலத்தில் குழப்பி வைத்துக்கொண்டு தினமும் மயிர்க்கால்களில் தடவித் தேய்த்துவர கேசம் உதிர்தல் நிற்கும். கேசம் நீண்டு கறுத்து வளரும். மயிர்க்கால் வெடிப்பு, பொடுகு இவை நீங்கும்.\nகரிசலாங்கண்ணிச் சாறு 1 லிட்டர்\nநெல்லிக்காய்ச் சாறு 1 லிட்டர்\nகரிசலாங்கண்ணியைக் கையாந்தலை (கரியாகும் தலை) என்றும் கூறுவர். இதைக் கொண்டுவந்து அதிலுள்ள இதர புல் பூண்டுகளை அகற்ற தண்ணீ'ரில் நன���கு அலசி அலம்பி இடித்துச் சாறு பிழிந்துகொள்ளவும். பச்சை நெல்லிக்காய் கிடைக்கும் காலத்தில் அதையும் அலம்பி இடித்துச் சாறு பிழிந்துகொள்ளவும். பச்சை நெல்லிக்காய் கிடைக்காத காலத்தில் நல்ல நெல்லிமுள்ளியை வாங்கி விதை அகற்றிய பின் 250 கிராம் எடுத்துப் பெருந்தூளாக இடித்து 1லு லிட்டர் வென்னீரில் முதல் நாளிரவு ஊறவைத்து மறுநாள் நன்கு கசக்கிப் பிழிந்து சாறு எடுத்துக்கொள்ளவும். அல்லது 1 கிலோ நெல்லி முள்ளியை (விதையுடனுள்ளது) 4 லிட்டர் தண்ணீரிலிட்டு 1 லிட்டர் மிகுதியாக கஷாயமாக்கிக்கொள்ளவும். அதிமதுரத்தை நன்கு இடித்து மெல்லிய தூளாக்கிக்கொண்டு பசுவின் பாலில் 4 மணிநேரம் வைத்து அம்மியிலிட்டு மிருதுவான கல்கமாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.நல்லெண்ணெய்யை இரும்புக் கடாயிலிட்டு நன்கு சூடேறும்வரை காய்ச்சி ஆறவைத்துக்கொள்ளவும். பிறகு அதில் அதிமதுரக் கல்க்கத்தையும் சாறுகளையும் பாலையும் கிரமமாகப் போட்டுத் திரவாம்சம் சுண்டும்வரை அடி பிடிக்காமலும் கருகாமலும் கவனத்துடன் பிரட்டி விட்டுக்கொண்டு கல்க்கத்திலுள்ள ஈரம் (ஜலாம்சம்) அகன்று கல்க்கம் மொற மொற என்றானதும் இறக்கி வடிகட்டிக்கொள்ளவும்.கண், காது, மூக்கு முதலிய புலன்களை இயக்கும் நரம்புகளுக்குப் பலமும் குளிர்ச்சியும் அளிக்கக்கூடிய அப்யங்கத் தைலம், தினமும் தலைக்குத் தேய்த்து ஸ்நானம் செய்யச் சிறந்த ஸ்நான தைலம். அதிக மூளை வேலையுள்ளவர்கள் இதனால் அப்யங்கம் செய்து மூளைக் கொதிப்பு, ரத்தக் கொதிப்பு முதலிய நோய்களிலிருந்தும் பாதுகாப்பு பெறலாம். கேசங்கள் அடர்த்தியாகவும் அழகாகவும் கருமையுடனும் வளரும். மயிர் உதிர்தல், பொடுகு இவைகளைப் போக்கும்.\nசில வீடுகளில் பெண் குழந்தைகளின் தலையில் உள்ள பேனை ஒழிப்பதற்குத் தாயார் படாத பாடுபடுவாள். பேனைக் கொல்ல ஏதாவது மருந்திருக்கிறதா என்று கேட்பாள். தேங்காய் எண்ணெயில் சிறிது கற்பூரத்தைச் சேர்த்துத் தடவினால் பேன் அகலும். வெந்தயத்தை அரைத்து தேய்த்துக் குளித்தாலும் கற்பூரம் கலந்த நீரில் குளித்தாலும் பேன் மாறும். கேரளாவில் சில இடங்களில் மூக்குப் பொடியைத் தலையில் தேய்த்து விடுவார்கள். இரண்டு மணி நேரம் சென்ற பின் தலைக்குச் சீயக்காய் தேய்த்துக் குளித்து விடுவார்கள். பேன் அகன்றுவிடும். வெங்காயத்தை அரைத்து எ��ுமிச்சம் பழச்சாறு கலந்து மயிர்க்கால்களில் அழுத்தித் தடவி ஒரு மணிநேரம் கழிந்தபிறகு குளிப்பாட்டினால் பேன் இருந்த இடம் தெரியாமலே ஓடிவிடும். எந்தத் தீவிரமான மணமும் பூச்சிகளை விரட்டிவிடும். அதனால்தானோ என்னமோ பெண்கள் தலைக்குப் பூக்கள் சூடிக்கொள்கிறார்கள். இந்தப் பூக்கள் தலையில் இருக்கும்போது பேன் தொந்தரவு வருவதில்லை. சீதாப்பழ விதைகளை நசுக்கித் தலையில் தேய்த்துக்கொண்டால் பேன் வராது. சீதாப்பழ கஷாயம், ஊமத்தைஇலை கஷாயம் பயன்படுத்தலாம். கடலைமாவும் சேர்த்துக் குளிக்கலாம்.\nஇரண்டு தேக்கரண்டி வெந்தயத்தை இரவு தண்ணீரில் ஊறப் போடவும். காலையில் அந்த வெந்தயத்தை அரைத்துத் தலையில் தேய்த்து அரைமணிநேரம் வைக்கவும். பின் சீயக்காய்த் தேய்த்துக் கழுவிவிடவும். கடைசியாகத் தண்ணீர்விட்டுக் கழுவும்போது எலுமிச்சம்பழச் சாற்றைச் சேர்க்கவும். வாரத்திற்கு இரண்டு முறைப் பச்சைப்பயிற்று மாவைத் தயிரில் கலந்து தலைக்குக் குளித்துவிடவும். பொடுகு மறைந்துவிடும். பொடுகு மேற்கொண்டு வராமலிருக்க ஊமத்தையிலையால் காய்ச்சப்பட்ட துர்தூர பத்ராதித் தைலத்தைப் பயன்படுத்தவும். கேரளத்தில் சில பெண்கள் தேங்காய்ப்பாலைத் தலையில் தேய்த்துக் குளிக்கிறார்கள். இதனால் முடி நன்றாக வளருகிறது. எலுமிச்சம்பழத்தை உலரவைத்துப் பொடியாக்கிக்கொள்ளவும். ஆலமரத்தின் விழுதையும் இதுபோல் பொடியாக்கிக்கொள்ளவும். இந்தப் பொடிகளை சம அளவு தேங்காய் எண்ணெயில் காய்ச்சவேண்டும். இந்த எண்ணெயை வடிகட்டி தலைக்கு உபயோகிக்கலாம். அருகம்புல், கடுக்காய், கரிசலாங்கண்ணி, மருதாணி, அதிமதுரம், கறிவேப்பிலை போன்றவற்றை தேங்காயெண்ணெயில் காய்ச்சினால் அது நல்லதொரு முடிவளரும் தைலம் ஆகும். வேப்பிலைப் பொடியைத் தலைக்குத் தேய்த்தும் குளிக்கலாம்.\nதேவையற்ற முடியை அகற்றுவது (Removing unwanted hairs)\nபழைய காலத்தில் வயதான பெண்கள் தேவையற்ற முடியை உடம்பிலிருந்து அகற்றுவதற்குச் சாம்பலையும் சர்க்கரையையும் பயன்படுத்துவார்களாம். என் பாட்டி சொன்ன விஷயம் இது. சர்க்கரையைக் காய்ச்சி அந்தப் பாகில் சாம்பலைக் கலப்பார்கள். இதனை முடியுள்ள பகுதியில் தடவி முடியைப் பிய்த்து எடுப்பார்கள். காஷ்மீரில் பெண்கள் வேறொரு வகையில் முடியை அகற்றுவார்கள். சாம்பலை களிமண் அல்லது உளுந்தமாவுடன் கல���்து கக்கம் மற்றும் மறைவிடங்களில் உள்ள முடியை அகற்றுவார்கள். இவ்வாறு எடுத்தபின் அந்த இடத்தில் முடி முளைக்காது என்கிறார்கள். குழந்தைகளுக்கு உள்ள மெல்லிய மயிர்களை எடுக்கவேண்டுமென்றால் கோதுமை மாவை உபயோகிக்கலாம். கோதுமை மாவைப் பிசைந்து அழுத்தமாகத் தேய்த்தால் மெல்லிய மயிர்கள் வந்துவிடும். மஞ்சளை அரைத்துத் தொடர்ந்து முகத்தில் பூசி வந்தால் அது மயிர்களை அகற்றும் என்று சொல்கிறார்கள். ஆனால் நடைமுறையில் பலன் கிடைப்பதில்லை. Waxing மற்றும் Electrolysis சில நேரங்களில் நன்றாகப் பயன்படுகிறது.\nஉங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா\n90களில் பிறந்தவர்களின் முக்கியமான தருணங்கள் இப்படித்தான் கழிந்திருக்கும். அம்மாவின் வயிற்றில் இருக்கும் போதே ரெயின் நிண்டுட்டுதாம். அப...\nகிராமங்களில வாழ்ந்தவர்களுக்கு தெரியும், முந்தி முடி வெட்ட வீடுகளுக்கே ஆள் வரும் கடைக்கு எல்லாம் போகவேண்டி இருக்காது. கடைகளும் குறைவு, இ...\nநட்பு என்பது இருவர் இடையேவோ பலரிடமோ ஏற்படும் ஒரு உறவாகும். வயது, மொழி, இனம், ஜாதி, நாடு, மதம் என எந்த எல்லைகளும் இன்றி, புரி...\nகாய்ச்சலும் பனடோலும் - புளிக்கஞ்சியும் அம்மாவும்\nமுந்தி காய்ச்சல் வாறது எண்டுறது சர்வசாதாரணம், எக்ஸாம் வருது எண்டாலோ அல்லது மாணவர் மன்றத்தில ஏதும் செய்யவேணும் எண்டாலோ கூடவே காய்ச்ச...\nதொலையும் தொன்மைகள் | தமிழ்நிலா\nயாழ்ப்பாணத்தில் கோவில்களும், கோவில்களில் தேர் திருவிழாவும் மிகவும் முக்கியமானதுடன் மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றது. தேர் எனப்படுவத...\nகவிஞர் கண்ணதாசன் காலத்தில் இருந்து திரையிசைப் பாடல்களும் இலக்கிய வகையில் சேர்க்கக் கூடிய ஒன்றாக மாறியிருக்கின்றன. இசையில் இருந்து மக்...\nமுப்பது வருடங்களுக்கு மேலாக அதீத தொழிநுட்ப பொறிமுறைகளுடன் வாழ்ந்த ஒரு இனத்தின் உரிமைப்போராட்டம் வெளிக்காரணிகளால் முள்ளிவாய்க்காலில் முட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2020-01-27T15:42:05Z", "digest": "sha1:GUFY4DPY3LAPDMAIZBAOO53367FDEI4X", "length": 9948, "nlines": 136, "source_domain": "www.radiotamizha.com", "title": "பெருந்தோட்ட கைத்தொழில் துறை அமைச்சர் இன்று வவுனியாவுக்கு வருகை..!! « Radiotamizha Fm", "raw_content": "\nRADIOTAMIZHA | பெருந்­தோட்ட தொழி­லா­ளர்­க­ளுக��கு இடம்­பெற்­ற தேயிலைக் கொழுந்து பறிக்கும் போட்­டி\nRADIOTAMIZHA | இன்று முதல் சாரதி அனுமதி பத்திர வைத்திய அறிக்கை இணையத்தில்\nRADIOTAMIZHA | கொரோனா வைரஸ் தாக்கம்: தங்கத்தின் விலையில் பாரிய மாற்றம்\nRADIOTAMIZHA | புகையிர கடவையில் கையடக்கத் தொலைபேசியில் பாடல் கேட்ட இளைஞன் பலி\nRADIOTAMIZHA | சீனாவிலுள்ள இலங்கையர்கள் தொடர்பில் தகவல்களை தெரிவிக்க தொலைபேசி இலக்கம்\nHome / உள்நாட்டு செய்திகள் / பெருந்தோட்ட கைத்தொழில் துறை அமைச்சர் இன்று வவுனியாவுக்கு வருகை..\nபெருந்தோட்ட கைத்தொழில் துறை அமைச்சர் இன்று வவுனியாவுக்கு வருகை..\nPosted by: அகமுகிலன் in உள்நாட்டு செய்திகள் August 11, 2019\nபெருந்தோட்ட கைத்தொழில் துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க இன்று வவுனியாவுக்கு வருகை தந்துள்ளார்.\nஎமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.\nஎமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.\nஎமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.\nஎமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.\nவவுனியா மற்றும் மன்னாரில் தென்னை பயிர்செய்கையை மேற்கொள்ளும் 600 பயனாளிகளுக்கு உதவித் திட்டங்கள் வழங்கி வைத்தார்.\nதென்னை பயிர்ச்செய்கை சபையின் பிராந்திய முகாமையாளர் பெ.உதயசந்திரன் தலைமையில் வவுனியா சாம்பல் தோட்டம் பகுதியில் இந்த நிகழ்வு நடைபெற்றது.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#நவீன் திசாநாயக்க வவுனியா\t2019-08-11\nTagged with: #நவீன் திசாநாயக்க வவுனியா\nPrevious: பொன்னாலைப் பாலத்தில் தடம்புரண்டு கடலில் பாய்ந்த டிப்பர் வாகனம்…\nNext: 24 மணி மணி நேர விசேட தேடுதலில் 180 சாரதிகள் கைது\nRADIOTAMIZHA | பெருந்­தோட்ட தொழி­லா­ளர்­க­ளுக்கு இடம்­பெற்­ற தேயிலைக் கொழுந்து பறிக்கும் போட்­டி\nRADIOTAMIZHA | இன்று முதல் சாரதி அனுமதி பத்திர வைத்திய அறிக்கை இணையத்தில்\nRADIOTAMIZHA | புகையிர கடவையில் கையடக்கத் தொலைபேசியில் பாடல் கேட்ட இளைஞன் பலி\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nRADIOTAMIZHA | சீனாவிலுள்ள இலங்கையர்கள் தொடர்பில் தகவல்களை தெரிவிக்க தொலைபேசி இலக்கம்\nசீனாவில் தங்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பான தகவல்களை தெரிவிக்க பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரகத்தில் 24 மணித்தியாலமும் இயங்க கூடிய தொலைபேசி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visai.in/2014/07/08/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4/", "date_download": "2020-01-27T17:17:01Z", "digest": "sha1:5BZAJDWP3AEAVSEFM2IYNCYUJL3US5GN", "length": 23422, "nlines": 98, "source_domain": "www.visai.in", "title": "முப்பது நாளில் வல்லரசானது எப்படி – மோடி ?????? – விசை", "raw_content": "\nஎழுக தமிழ் 2019 : யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி\nமோடி & அமித்ஷா அதிரடி, மிரளும் உலக நாடுகள்\nதிராவிட செல்வியும் – வள்ளி மச்சானும் – தாமிரபரணியும்\nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nHome / அரசியல் / முப்பது நாளில் வல்லரசானது எப்படி – மோடி \nமுப்பது நாளில் வல்லரசானது எப்படி – மோடி \nPosted by: நற்றமிழன் in அரசியல், இந்தியா, இந்துத்துவம், மோடி July 8, 2014 4 Comments\nஅதோ அந்த தேவ தூதனை பாருங்கள், அவர‌து முகத்தில் தான் எத்தனை கருணை, ஆகா, அவர‌து கையில் அது என்ன, அதே தானா, அட அதே தான், மாயக் கோல், அதோ பாருங்கள் அவர் அந்த மாயக்கோலைப் பயன்படுத்தி குஜராத்தை எப்படி வளர்ச்சியடையச் செய்திருக்கின்றார் பாருங்கள்… கற்காலத்தில் இருந்த குஜராத்தை ஒரே பாய்ச்சலில் கணிப்பொறி காலத்திற்கு கொண்டு வந்துவிட்டார் பாருங்கள், அந்த சாத்தான்களைப் பாருங்கள் எப்போதோ குஜராத்தில் நடந்த இசுலாமியர் படுகொலைகளை இன்னும் நினைவில் வைத்துக்கொண்டு இன்று நமது தேவ தூதருக்கு எதிராக பிரச்சாரம் செய்கின்றார்கள். ஆனால் நமது தேவ தூதரின் முகத்தில் தான் எத்தனை கருணை, தனது புஷ்பகவிமானத்தில் தான் செல்லும் போது மோதி வீழ்ந்த‌ பறவைக்காக எப்படி தான் வருந்தினாரோ, அப்படி தான் வருந்தியதாக நமது தேவ தூதர் அந்நிகழ்வைப் பற்றி இன்றும் குறிப்பிடுகின்றாரே நமது தேவ தூதர், ஆனால் இந்த சாத்தான்கள் தான் கேட்க மாட்டேன் என்கிறார்கள்… என்றைக்கு கேட்டிருக்கின்றனர் இந்த சாத்தான்கள்… நல்ல வேளை இந்த சாத��தான்களின் பேச்சை மக்கள் கேட்காமல் நமது தேவ தூதரையே இந்திய லோக மன்றத்தின் தலைவராக தேர்ந்தெடுத்து விட்டார்கள்… தேவதூதனே லோக வளர்ச்சி… லோக வளர்ச்சியே தேவ தூதன்…..\nஇப்படித்தான் கடந்த சில மாதங்களாக ஊடகங்களும், மோடி ஆதரவாளர்களும் கூறிவந்தனர். ஏன் இன்றும் கூட மோடியைப் பற்றி, அவரது ஆட்சியைப் பற்றிய புகழுரைகளை மோடிக்கே கூசும்() அளவிற்கு தொடர்ந்து எழுதிவருகின்றார்கள், இவற்றை மட்டுமே படித்து வரும் ஒருவர் இந்தியா வல்லரசாகிவிட்டதோ என்று நினைக்கும் அளவிற்கு உள்ளது, ஆனால் உண்மை நிலை அதற்கு நேரெதிராகவே உள்ளது. மோடியின் 30 நாட்கள் ஆட்சியைப் ப‌ற்றி ஒரு பருந்து பார்வை பார்க்கலாம் வாருங்கள்….\n1) இராணுவத்தில் 100 விழுக்காடு அன்னிய முதலீடு\n2) தொடர்வண்டி பயணக்கட்டத்தை 14.2 விழுக்காடு உயர்த்தியது.\n3) மத்திய அரசு ஊழியர்கள் சமூக வலைதளங்களில் ஹிந்தியைப் பயன்படுத்த வேண்டும்.\nஇவை மட்டுமல்ல பின்வருவனவும் பரிசீலனையில் உள்ளன…\n1) கேஸ் விலையை மாதம் ஐந்து ரூபாய் உயர்த்துவது.\n2) முதலாளிகளின் வசதிக்கேற்ப தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்துவது.\nசில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு தற்போதைக்கு இல்லை, ஆனால் இராணுவத்தில் அன்னிய முதலீடு என்று அறிவித்திருக்கின்றது அரசு. 2,45,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சில்லறை வர்த்தகத்தை தற்சமயம் திறந்துவிட முடியாததால் 2,00,000 கோடி ரூபாய் மதிப்புள்ள இராணுவத்தை அன்னிய பெரு முதலாளிகளுக்காக அர்ப்பணித்துள்ளது அரசு. இதில் இராணுவத்திற்காக அரசு ஒதுக்கும் பணம் ஒவ்வொரு ஆண்டும் 5 விழுக்காடு (குறைந்தபட்சம்) அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. நாட்டின் பாதுகாப்பில் அன்னிய முதலீட்டை உள்ளே விட்டிருக்கும் பா.ஜ.கவும், மோடியும் இங்கே சுதேசி என்றும், அன்னிய நாடுகள் இந்தியாவின் வளர்ச்சியை தடுக்கின்றது என்று அறிக்கை வெளியிடுவது வேடிக்கையிலும் வேடிக்கையான ஒன்றாக உள்ளது.\nஅடுத்து தொடர்வண்டி பயணக்கட்டணத்தை 14.2 விழுக்காடு உயர்த்தியுள்ளது, சாலைப் போக்குவரத்திற்கான பயணக்கட்டணங்கள் உயர்ந்து வருவதால் மக்கள் பெரும்பாலும் நம்பியிருப்பது தொடர்வணடியைத் தான் இன்று அதையும் உயர்த்தியுள்ளது மோடி தலைமையிலான அரசு. பயணிகளின் கட்டணத்தை உயர்த்தாமலேயே, தொடர்வண்டித்துறையை இலாபத்தில் நடத்திக்காட்டியது காங்கிரசு தலைமையிலான முதல் அரசு. ஆனால் நான் காங்கிரசுக்கு மாற்று, இந்திய மக்களை சுபீட்சமடைய செய்யப்போகிறேன் என்ற மோடியோ, மக்களை காரிருளை நோக்கி நகர்த்தி வருகின்றார்.\nமத்திய அரசு ஊழியர்கள் சமூக வலைதளங்களில் பெரும்பாலும் ஹிந்தியைத் தான் பயன்படுத்த வேண்டும் என்பதன் மூலம் , தான் ஒரு சர்வாதிகாரி என்பதையும், தனது திட்டம் ஹிந்தி, ஹிந்து , ஹிந்தியா தான் என்பதையும் வெளிக்காட்டியுள்ளார் மோடி. சிலர் கேட்கக்கூடும் மத்திய அரசு ஊழியர்கள் சமூக வலைதளங்களில் தானே உபயோகிக்க சொல்லுகின்றார் ,மத்திய அரசு ஊழியர்கள் அரசு சார்ந்த அறிவிப்புகளை சமூக தளங்களில் வெளியிடும் போது அது எல்லா மாநில மக்களுக்கும் புரிய வேண்டும், இந்த அறிவிப்பினால் ஹிந்தி மட்டும் தெரிந்த மக்களுக்கு தான் அந்த அறிவிப்புகள் புரியும், மற்ற மாநில மக்களுக்கு எதுவும் புரியாது. அது மட்டுமின்றி சமூக வலைதளங்கள் என்பவை அந்தந்த மாநிலங்களுக்கு மட்டும் உட்பட்டவை அல்ல, உத்திரபிரதேசத்தில் ஒரு மத்திய அரசு ஊழியர் பதிவதை தமிழகத்தில் இருந்து நாமும், தெலங்கானாவிலிருந்தும், மேற்கு வங்கத்திலிருந்து பார்க்கலாம், அப்படியிருக்க ஹிந்தியில் தான் சமூக வலைதளங்களில் பேச வேண்டும் என்பது இங்குள்ள மொழி பன்மைத்துவத்தை அழித்து ஹிந்தி ஆதிக்கமாகும், அதுமட்டுமின்றி இந்திய அரசியலமைப்பு சட்டப்படி ஒருவரின் கருத்தை வெளியிடும் உரிமையை இது ஹிந்தி தெரியாத மத்திய அரசு ஊழியர்களுக்கு மறுக்கின்றது. இதையெல்லாம் கேட்டால் இந்த மூன்று கொள்கைகளையும் முந்தைய காங்கிரசு அரசு தான் பரிந்துரைத்தது என்கிறார்கள் பா.ஜ.க அமைச்சர்கள். அப்படியென்றால் இவ்வளவு நாள் மோடி தான் மாற்று , அவரால் மட்டும் தான் எல்லாம் முடியும் என்று கூறியது ஏமாற்று வேலை என்று ஒப்புக்கொள்கின்றார்களா பா.ஜ.கவினர் \nஇத்தோடு முடியவில்லை கேஸ் விலை மாதம் 5 ரூபாய் ஏற்றவிருக்கும் பரிசீலனை இறுதிக்கட்டத்தில் உள்ளது, ஏன் இந்த விலை உயர்வு என்றால் கேஸ் நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குகின்றனவாம்… இந்த ஆண்டு ஒரு இலட்சம் கோடி இலாபம் ஈட்ட வேண்டும் என்று இலக்கை நிர்ணயிக்கின்றார்கள், ஆனால் ஆண்டிறுதியில் கணக்கு பார்த்தால் 70,000 கோடி ரூபாய் மட்டுமே இலாபம் வந்துள்ளது, ஆனால் அவர்கள் கூறுகின்றார்கள் 30,000 கோடி ரூபார் நட்ட���ாம்..இப்படி தான் உள்ளது இவர்கள் கூறும் நட்டக்கணக்கு, இப்படித்தான் பெட்ரோல், டீசல் விலையை மாதாமாதம் விலை உயர்ந்துவதற்கு அந்த நிறுவனங்களுக்கே அதிகாரம் வழங்கியது காங்கிரசு அரசு. பொருட்கள் உற்பத்தியிடத்திலிருந்து சந்தைக்கு வருவதற்கு ஆகும் பயணச்செலவு மாதாமாதம் இதனால் உயர்வதால் உணவு பொருட்களின் விலையும் மாதா மாதம் உயர்கின்றது, இதுவே பண வீக்கத்தின் அடிப்படை காரணமும் ஆகும். உலகிலேயே சிறந்த நிர்வாகி என்று ஊடகங்களால் உச்சி முகர்ந்து பாராட்டப்படும் திருவாளர். மோடியின் ஆட்சியில் பணவீக்கம் உச்சத்தில் இருக்கின்றது, இந்த உலகிலேயே சிறந்த நிர்வாகி பணவீக்கத்தை கட்டுபடுத்த இந்த 30 நாட்களில் என்ன திட்டத்தை செயல்படுத்தி மக்களைத் துன்பத்தில் இருந்து காப்பாற்றினார் என்ற கேள்விக்கு பதிலே இல்லை. வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகின்றது, ஒரு வெங்காய விலையேற்றத்தைக் கூட கட்டுபடுத்த முடியாதவர் தான் இந்தியாவை வல்லரசாக்குவார் என எண்ணுவது “கூரை ஏறி கோழி பிடிக்கத் தெரியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போவானாம்” என்ற முதுமொழியைத் தான் நினைவு கூறுகின்றது. மோடியின் இந்த (சோ)சாதனைகளை எல்லாம் பார்த்து வரும் மோடிக்கு வாக்களித்த (அவர் வளர்ச்சியை கொண்டு வருவார் என்று ஊடகங்கள் கூறியதை நம்பி வாக்களித்தவர்கள்) மோடி ஆதரவாளர்கள் இன்று வாயடைத்து போயுள்ளனர்.\nமோடியும், ஊடகங்களும் கூறும் வளர்ச்சி என்பது முதலாளிகளுக்கானதே, அது மக்களுக்கானதல்ல என்று இன்றாவது அவர்கள் புரிந்து கொண்டால் நல்லது, அப்படி உங்களுக்கு புரியவில்லை என்றால், புரியவைக்கவே அடுத்த வரவிருக்கின்றது தொழிலாளர் நலச்சட்டத்திருத்தங்கள், இது தொடர்பாக எந்த தொழிலாளர் அமைப்பிடமும் எந்த கோரிக்கையும் கேட்கவில்லை அரசு, ஆனால் முதலாளி அமைப்புகளிடம் வரிசையாக கருத்து கேட்டு வருகின்றார்கள், இது தொடர்பாக ஒரு விரிவான கட்டுரை எமது வலைதளத்தில் வரவிருக்கின்றது. மோடி ஒரு தலைசிறந்த நிர்வாகி என்ற ஊடகங்களால் கட்டமைக்கப்பட்டுள்ள பிம்பத்தை வெங்காயமே நொறுக்கிவிட்டது என்பது தான் உண்மை. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறே பதமென்பதைப் போல இந்த முப்பது நாட்களாட்சியே மோடி இனி எப்படி ஆளுவார், எதை நோக்கி கவனம் செலுத்துவார் என புரிந்துகொள்ளலாம். இன்றைய ந���லையில் மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும், கொள்கை முடிவையும் எதிர்ப்பதே இந்தியாவை(அதன் மக்களை) நேசிப்பவர்களின் கடமையாகும், அதைவிடுத்து அரசு திட்டங்களை ஆதரிப்பவர்கள் எல்லாம் மோடியை நேசிப்பவர்களேயன்றி இந்தியாவை நேசிப்பவர்களல்ல…\nபுகைப்படங்கள் – நன்றி கேலிச்சித்திர கலைஞர்.பாலா, வட-கிழக்கு மாநில மாணவர்களின் போராட்டம், தி இந்து, கேலி சித்திர கலைஞர். முத்து, கருத்து உதவி – இரமிலா இராஜேந்திரன், கே.பி.பன்னீர்செல்வன்.\nPrevious: போரூர் கட்டிடப் படுகொலையில் கொலையுண்ட தொழிலாளர்களின் அவலம்\nNext: தமிழக அரசே உன் சாதி என்ன\nஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் தரக்கட்டுபாட்டுத் துறையில் பணி புரிகின்றார். தற்சமயம் திருப்பூரில் வசித்து வருகின்றார்.\nஎழுக தமிழ் 2019 : யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி\nமோடி & அமித்ஷா அதிரடி, மிரளும் உலக நாடுகள்\n
தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி ராபின்.\nதங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி அபிலாஷ்\nதிராவிட செல்வியும் – வள்ளி மச்சானும் – தாமிரபரணியும்\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/04/11/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0/", "date_download": "2020-01-27T15:53:06Z", "digest": "sha1:6CVPVQTIHZ7BPMSYBLM7EKN26GUPIQR6", "length": 12057, "nlines": 86, "source_domain": "www.tnainfo.com", "title": "யாழிற்கு எங்கிருந்து நீர் கொண்டுவரப் போகிறீர்கள்? | tnainfo.com", "raw_content": "\nHome News யாழிற்கு எங்கிருந்து நீர் கொண்டுவரப் போகிறீர்கள்\nயாழிற்கு எங்கிருந்து நீர் கொண்டுவரப் போகிறீர்கள்\nயாழ். மருதங்கேணி கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தின் ஊடாகவே யாழ்.மாவட்டத்தின்நீர் தேவை நிவர்த்தி செய்யப்படும் என வடமாகாண முதலமைச்சர்சீ.வி.விக்னேஷ் வரன் தெரிவித்துள்ளார்.\nஅதேவேளை, இரணைமடு நீர் யாழ்.மாவட்டத்திற்கு வராது. அது கிளிநொச்சிமாவட்ட மக்களுக்கே வழங்கப்படும் எனவும் கூறியிருக்கின்றார்.\nஇரணைமடு- யாழ்ப்பாணம் குடிநீர் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமா எனசமகாலத்தில் கேள்விகள் எழுந்து வரும் நிலையில், மேற்படி திட்டம் தொடர்பாகமுதலமைச்சரிடம் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறுகூறியுள்ளார்.\nஇது தொடர்பாக மேலும் அவர் ப திலளிக்கையில்,\nயாழ்ப்பாணம்- இரணைமடு குடிநீர் திட்டம் வட மாகாணசபை அமைவதற்கு முன்பதாகவே தீர்மானிக்கப்பட்டஒன்றாகும்\nஇந்நிலையில், வடமாகாணசபை அமைந்த பின்னர் இரணைமடு குளத்தைநம்பியிருக்கும் விவசாயிகளுடன் பேசப்பட்டது. மேலும் நிபுணர் குழு ஒன்றைஅமைத்து அறிக்கையும் பெறப்பட்டிருந்தது.\nஇவற்றினடிப்படையில் கொழும்பு சென்று ஆசிய அபிவிருத்தி வங்கியுடனும் பேசப்பட்டதற்கு அமைய, இரணைமடு-யாழ்ப்பாணம் குடிநீர் திட்டம் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டது.\nஅதாவது இரணைமடுகிளிநொச்சி மக்களுக்கும், மருதங்கேணி கடல்நீரை நன்னீராக்கும் திட்டம்யாழ்ப்பாண மக்களுக்கும், பிறிதொரு திட்டமாக யாழ்.கழிவு நீர் வடிகால்களை சீரமைக்கும் திட்டமுமாக மூன்று திட்டங்களாக பிரிக்கப்பட்டது.\nஇதில் மாற்றங்கள்எவையும் இல்லை. வட மாகாணம் குறிப்பாக யாழ்.மாவட்டம் குடிநீருக்கு பல்வேறுநெருக்கடிகளை எதிர் கொண்டுள்ளமையினை நாங்கள் நன்றாக அறிகிறோம்.\nஅதே சமயம்முன்னர் கிணறுகள் இருந்த காலத்தில் இவ்வாறான நிலையிருக்கவில்லை. தற்சமயம் கிணறுகளும் மாசடைந்திருக்கும் நிலையில் குடிநீருக்கு பலத்தநெருக்கடி எழுந்துள்ளது.\nஇந்நிலையில் நீரை வெளியில் இருந்து கொண்டுவர வேண்டியநிலை எழுந்துள்ளது.\nஎனவே திட்டமிட்டபடி யாழ்.மாவட்டத்தின் குடிநீர் தேவையைநிவர்த்தி செய்வதற்கு யாழ்.மருதங்கேணியில் அமைக்கப்படும்,கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் பயன்படுத்தப்படும்.\nஅதேவேளை இரணைமடு குளம்புனரமைக்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு வழங்கப்படும்.\nமூன்றாவது பிரிவான யாழ்.கழிவு நீர் வடிகாலமைப்பு திருத்தம் செய்வதற்கான பொறுப்பை பிரெஞ்சுஅரசாங்கம் பொறுப்பேற்றிருந்தது. ஆனால் பின்னர் பிரெஞ்சு அரசாங்கம்அதிலிருந்து பின்வாங்கியிருக்கின்றது.\nஆனால் அந்த திட்டத்திற்கான நிதியை வேறுமுதலீட் டாளர்கள் ஊடாக பெற்றுக் கொடுப்பதாக ஆசிய அபிவிருத்தி வங்கிஉடன்பட்டுள்ளது.\nமேலு ம் தற்சமயம் ஆறுமுகம் திட்டம் தொடர்பாகவும்பேசப்படுகின்றது. அது தொடர்பாக ஆய்வுகள் நடக்கின்றன.\nஆனால் யாழ்ப்பாணம்இரணைமடு குடிநீர் திட்டம் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அது மூன்றும் நடைமுறைப்படுத்தப்பட்��ு கொண்டிருக்கின்றது.\nஎனவே யாழ்ப்பாணத்திற்குஎங்கிருந்து நீர் கொண்டுவரப் போகிறீர்கள் என முரண்பட்டு கொள்ள வேண்டிய அவசியம்இல்லை. என முதலமைச்சர் மேலும் கூறியுள்ளார்.\nPrevious Postதமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்பட வேண்டும் – சம்பந்தன் Next Postவருமானம் ஈட்டும் நோக்கில் பேருந்துகள் வேக எல்லைக்கோடுகளை தாண்டி ஓடுகின்றன: சிறீதரன் எம்.பி\nஇரணைமடுவில் எந்த அரசியலும் இல்லை\nகிளிநொச்சி வைத்தியசாலை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு\nதமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணி மாநாட்டில் ஜனாதிபதி சட்டத்தரணிகள்\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-nov16/31910-27", "date_download": "2020-01-27T14:40:41Z", "digest": "sha1:GAKA5AB3U3ZT475S7GGWRNSZLU5R4GN5", "length": 23421, "nlines": 239, "source_domain": "keetru.com", "title": "நவ.27 - மாவீரர் நினைவு நாள்", "raw_content": "\nபெரியார் முழக்கம் - நவம்பர் 2016\nகிழக்கிந்தியக் கம்பெனியாரின் நிர்வாகத் துறையும் நிதித் துறையும் - 3\nஉலகத் தமிழர்களுக்கு ஒரு கடிதம்\nநிமிர்; அதுவே மனித அடை��ாளம்\nஇலங்கையை ஒற்றையாட்சியாக்கிட சர்வதேச சதி\nபோர்க் குற்றம் - உள்நாட்டு விசாரணை பயன் தராது\nவரலாற்றை உருப்படுத்திய ஒரு சொற்பொழிவு\nதமிழர் பகுதியில் சிங்களர்களின் உல்லாச விடுதிகள்\nஜனநாயகத்தைப் புரிந்து கொள்வதும் அதைப் பேணுவதும் எப்படி\nஈரான் - அமெரிக்க நாடுகள் போரில் ஈடுபட்டால் ஏற்படும் சாதக, பாதகங்கள்\nஅடுத்த சு.ம. மாநாட்டுத் தலைவர்\nசங்க காலமும் நகர அரசுகளும்\nஈரானின் ராணுவத் தளபதியை படுகொலை செய்த அமெரிக்காவின் நோக்கம் என்ன\nபிளாஸ்டிக்-ஐ உணவாக உண்டு கரிம உரமாக மாற்றும் காளான்கள்\nஎறும்பு முட்டுது யானை சாயுது - நூல் விமர்சனம்\nபிரிவு: பெரியார் முழக்கம் - நவம்பர் 2016\nவெளியிடப்பட்டது: 29 நவம்பர் 2016\nநவ.27 - மாவீரர் நினைவு நாள்\n1989ஆம் ஆண்டு இந்திய இராணுவம், ஈழத்தில் தமிழர்களை கொன்றொழித்துக் கொண்டிருந்த காலகட்டம். அப்போது மேதகு பிரபாகரன், இந்திய இராணுவத்தின் தீவிரத் தேடுதலில் இருந்தார். தமிழீழக் காடு ஒன்றில் தலைமறைவாக இருந்த பிரபாகரன், அங்கிருந்து தான் முதன்முதலாக ‘மாவீரர் நாள்’ திட்டத்தை அறிவித்தார்.\n“இந்த வருடத்திலிருந்து வீரச்சாவு அடைந்த எல்லோரையும் மொத்தமாக ஒரு வருடத்தில் நினைவு கூர்ந்த அந்த நாளையே மாவீரர் நாளாக பிரகடனப்படுத்தி உள்ளோம். அதற்கு இன்னொரு காரணமும் உண்டு. அதாவது எங்களது விடுதலைப் போராளிகளில் முதலாவது வீரச்சாவு அடைந்த சங்கரின் நினைவு தினமான இன்று அந்த மாவீரர் நாளை நாங்கள் பிரகடனப்படுத்தி உள்ளோம். அத்தோடு வழமையாக மக்களில் ஒரு பழக்கம் உண்டு. உயர்ந்த பதவிகள், வசதியானவர்கள் இப்படிப் பட்டவர்களைத்தான் பெரிதாகப் பார்க்கும் பழக்கம் உண்டு. அதுபோல் எமது விடுதலை காலத்திலும் தலைவர்களை மட்டும் பிரித்துப் பார்த்து அவர்களது செய்கைகளை மட்டும் பெரிதாகப் பார்க்கக் கூடாது என்பதற்காகவும் எல்லா போராளிகளும் சமம் என்னும் ஒரு நோக்கத்துடனும் இந்த நாளை கொண்டாட நாம் முடிவு செய்துள்ளோம்”\nஈழத் தமிழர் பிரச்சினை, முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப் பிறகு புதிய பரிமாணத்தைப் பெற்றிருக்கிறது. அய்.நா.வின் மனித உரிமை ஆணையம் இதில் தலையிட் டுள்ளது. அரசியல் முன்னெடுப்புகள் குறித்து அய்.நா.வுக்கு விளக்கம் அளிக்கும் கட்டாயத் துக்கு இலங்கை அரசு தள்ளப்பட்டிருக்கிறது. இத்தகைய இக்கட்டான அரசியல் சூழல்களில் ஈழ விடுதலையை முன்னெடுக்கும் அணுகு முறைகளை ஆண்டுதோறும் மேதகு பிரபாகரன் நிகழ்த்தி வந்த மாவீரர் நாள் உரைகளில் நாம் பார்க்க முடியும்.\nவிடுதலைப் புலிகள் இலங்கை அரசுடன் போர் நிறுத்தம் செய்த காலத்தில் “இடைக்கால தன்னாட்சி அதிகார சபை”க்கான வரைவுத் திட்டத்தை சர்வதேச சட்ட நிபுணர்களைக் கொண்டு உருவாக்கியது. சர்வதேச சட்ட நிபுணர்களில் பாராட்டுதல்களைப் பெற்ற வரைவுத் திட்டம் அது. அத்திட்டம் அன்றைய இரணில் விக்ரமசிங்க அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டு, ஊடகங்களுக்கும் விடுதலைப் புலிகள் வெளிப்படுத்தினார்கள். திட்டத்தை இரணில் ஆட்சி புறந்தள்ள வில்லை. இது வரை சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்களிலேயே வித்தியாசமானது என்று கூறி பேச்சு வார்த்தைகளைத் தொடங்கவும் தயாராகியது. ஆனால் அப்போது அதிபராக இருந்த சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் சந்திரிகா குமாரதுங்கா. இரணிலிட மிருந்து பாதுகாப்புத் துறை உள்பட மூன்று துறைகளை ஜனாதிபதி அதிகாரத்தைப் பயன்படுத்தி பறித்துக் கொண்டு, இந்தத் தீர்வுத் திட்டத்தை முடக்கினார். தமிழர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதே முக்கியம். இடைக்காலத் தீர்வு அல்ல என்றார் சந்திரிகா. அந்தச் சூழலில் 2004ஆம் ஆண்டு மாவீரர் நாள் உரையில் மேதகு பிரபாகரன் முன்வைத்த கருத்துகள் இன்றைய சூழலுக்கு மிகவும் பொருந்தி வருவதாகும். அவரது உரையிலிருந்து ஒரு பகுதி:\n“இரணில் விக்ரமசிங்கா அரசங்கத் துடன் நாம் நிகழ்த்திய பேச்சு வார்த்தை யின் தொடர்ச்சியாக, அதன் இறுதிக் கட்டத்திலேயே எமது இடைக்கால நிர்வாக யோசனைகளை முன் வைத் தோம். அந்த யோசனைகளை அடிப் படையாக வைத்து உடன்பேச்சுக்களைத் தொடங்கலாம் என்ற எமது நிலைப்பாட்டை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை ஆதரிக்கிறது. ஆனால், எமது நிலைப்பாட்டிற்கு மாறாக, சந்திரிகாவின் அரசு ஒரு நிபந்தனையை விதிக்கிறது. அதாவது, எந்த வகையான இடைக்கால நிர்வாக அமைப்பும் ஒரு நிரந்தரமான தீர்வுத் திட்டத்தின் இணை பிரியாத அங்கமாக அமைய வேண்டும் என வலியுறுத்துகிறது. நாம் ஓர் இடைக்கால நிர்வாக ஒழுங்கை வேண்டி நிற்க, சந்திரிகாவின் அரசு இனப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு பற்றி பேச விரும்புகிறது.\nகால தாமதமின்றி, இடைக்கால நிர்வாகக் கட்டமைப்பு தமிழர் தாயகத்தில��� அமையப்பெற வேண்டுமென நாம் வலியுறுத்துவதற்கு முக்கியமான காரணங்கள் இருக்கின்றன. நீண்ட காலமாகத் தொடர்ந்த கொடிய போரினாற் பாதிக்கப்பட்ட எமது மக்கள் மிகவும் அவசரமான வாழ்நிலைத் தேவைகளை யும் பாரிய மனிதாபிமானப் பிரச்சினை களையும் எதிர்கொண்டு நிற்கின்றார்கள். பல்லாயிரக்கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் அகதி முகாம்களில் அவல வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள்.\nபோரினாற் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமும் புனர் வாழ்வும் வழங்கு வதற்கு உதவி வழங்கும் நாடுகள் பெருந் தொகையில் நிதி ஒதுக்கீடு செய்ய முன்வந்துள்ளன. துன்பப்படும் எமது மக்களுக்கு நிவாரணமும் புனர்வாழ்வும் வழங்கவும் அழிவுற்ற தமிழர் தேசத்தை மீளக் கட்டி யமைக்கவும் தகுந்த அதிகாரங்களுடன் வடகிழக்கில் ஓர் இடைக்கால நிர்வாகக் கட்டமைப்பு நிறுவப்படுதல் அவசியம்.\nபோர் நிறுத்தம் செய்து, மூன்று ஆண்டு காலமாக அமைதி பேணி, ஆறு மாதங்கள்வரை பேச்சுக்களை நடத்திய போதும் சமாதானத்தின் பலாபலன்கள் இன்னும் எமது மக்களைச் சென்றடையவில்லை. தாங்க முடியாத அளவிற்கு அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளின் சுமை எமது மக்களை நசுக்கி வருகிறது. முதலில், உடனடியாகத் தமது அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிட்ட வேண்டுமென்பதையே எமது மக்கள் ஆவலாக எதிர்பார்த்து நிற்கின்றார்கள். எனவேதான், நாம் முன் வைத்த யோசனைகளின் அடிப்படை யில் பேச்சுக்களை ஆரம்பித்து வெகு சீக்கிரமாக இடைக்கால நிர்வாகக் கட்டமைப்பை நிறுவ வேண்டுமென நாம் விரும்புகின்றோம்”\n- என்று மாவீரர் நாள் உரையில் பிரபாகரன் கூறினார்.\nஆயுதம் தாங்கி போராட்டம் நிகழ்ந்து கொண்டிருந்த காலத்திலேயே ஈழத் தமிழர் விடுதலையை முன்னெடுத்து பிரபாகரன் மேற்கொண்ட தெளிவான அணுகுமுறையாக ‘இடைக்கால நிர்வாகச் சபை’ திட்டத்தை முன் வைத்ததாகும்.\nமுள்ளிவாய்க்கால் படுகொலைக்குப் பிறகு, மக்கள் வாழ்வாதாரம் இழந்து, இராணுவ முற்றுகைப் பிடியில் தவிக்கும் சூழலில் மேதகு பிரபாகரன், 2004ஆம் ஆண்டு மேற்கொண்ட அணுகுமுறை, தெளிவான வெளிச்சத்தைக் காட்டுகிறது.\nமாவீரர் நாளில் அந்த மகத்தான வீரர்களின் தியாகத்துக்கு நாம் காட்டும் மரியாதை என்பது, அவர்கள் வரித்துக் கொண்ட இலட்சியத்தை முன் நகர்த்தலேயாகும்.\nஉணர்ச்சிகர மொழிகளிலும் சொல்லாடல் களிலும் ம���ழ்கி நிற்பதில் பயன் இல்லை.\nஅரசியல் களத்தை விடுதலைக்கான களத்தை நோக்கி நகர்த்துவதே இப்போதுள்ள முதன்மைப் பணி.\nமாவீரர்களை வணங்கி பயணத்தைத் தொடருவோம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/503288/amp?ref=entity&keyword=conflict", "date_download": "2020-01-27T16:35:08Z", "digest": "sha1:42UQRIV7QWI4CX47LNKJ3OXXXGRF26BG", "length": 12159, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Conflict with the Executive Committee Co-operatives Decide to transfer | நிர்வாகக்குழுவினர் மிரட்டுவதால் மோதல் கூட்டுறவு செயலர்களை இடமாற்றம் செய்ய முடிவு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநிர்வாகக்குழுவினர் மிரட்டுவதால் மோதல் கூட்டுறவு செயலர்���ளை இடமாற்றம் செய்ய முடிவு\nசேலம்: தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர்களை, மாவட்டத்துக்கு 25 பேர் வீதம் இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 3500க்கும் மேற்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கங்களுக்கு தலைவர், துணை தலைவர் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு பதவி வகிக்கின்றனர். இந்நிலையில், தலைவர்கள் சிலர், தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி தகுதியில்லாத சிலருக்கு லட்சக்கணக்கில் கடன் வழங்குமாறு வங்கி செயலாளர்களை வற்புறுத்துகின்றனர். மேலும் சிலர் கடன் வழங்குவதற்கு கமிஷன் கேட்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், தலைவருக்கும் செயலாளருக்கும் இடையே தேவையில்லாத பிரச்னை ஏற்படுகிறது. அவர்களின் உத்தரவை ஏற்காமல் இருந்தால், வங்கி செயலாளர்களை சஸ்பெண்ட் செய்வதாக மிரட்டுகின்றனர்.\nஇப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், கூட்டுறவு துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில், ஏ கிரேடு, பி கிரேடு, சி கிரேடு வகையில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பணியாற்றும் செயலாளர்களை முதற்கட்டமாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் 25 பேரை, அந்தந்த கிரேடு உள்ள கடன் சங்கத்துக்கு இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவை கூட்டுறவு கடன் சங்கத்தில் பணியாற்றும் பணியாளர்கள் வரவேற்கின்றனர். அதன்படி, சேலம் மாவட்டத்தில் 204 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வருகிறது. இதில், ஏ,பி,சி கிரேடு உள்ள சங்கத்தில் அதிக பிரச்னை உள்ள சங்கங்களின் பட்டியலை அதிகாரிகள் எடுத்துள்ளனர். இந்த செயலாளர்கள் இடமாற்றம் செய்யப்படலாம் என ெதரிகிறது.இதுகுறித்து கூட்டுறவு துறை அதிகாரிகள் கூறுகையில், முதல் கட்டமாக மாவட்டத்துக்கு 25 கூட்டுறவு கடன் சங்க செயலாளர்களை இடமாற்றம் செய்ய நடவடிக்கை ேமற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு ஆணை கிடைத்ததும் இந்த நடவடிக்கை உடனே செயல்படுத்தப்படும் என்றனர்.இது தொடர்பாக கூட்டுறவு பணியாளர்கள் கூறும்போது, இப்படி இடமாற்றம் செய்வதால், நிர்வாகக்குழுவிற்கு அடிமை போல் இல்லாமல் சுதந்திரமாக செயல்படமுடியும். செயலாளர்களே கவுன்சிலிங் முறை போல் விரும்பும் இடத்துக்கு இடமாற்றம் வாங்கிக் கொண்டும் செல்��லாம், என்றனர்.\nஅடிமாட்டு விலைக்கு வாழைத்தார் விற்பனை: இலை விலை உயர்வால் பொதுமக்கள் திண்டாட்டம்\nசங்கராபுரம் பகுதியில் சின்ன வெங்காயம் அறுவடை துவங்கியது: ஒரு கிலோ ரூ60க்கு விற்பனை\nசி.முட்லூர் கிராமத்தில் கன்னி சிலைகளை சுமந்து சென்ற இளைஞர்கள்\nதலைக்குந்தா அருகேயுள்ள முத்தநாடு மந்தில் தோடர் இன மக்களின் பாரம்பரிய ‘மொற்பர்த்’ பண்டிகை கொண்டாட்டம்\nதமிழகம் முழுவதும் பசு, எருமை பாலில் கல்லீரல், சிறுநீரக பாதிப்பு ஏற்படுத்தும் அப்லாடாக்சின் நச்சு கிருமிகள் கலப்பு: அதிகாரிகள் ஆய்வு\nவரலாற்றுத்துறை மாணவிகள் களப்பயணம்: 4 ஆயிரம் ஆண்டு பழமையான பாறை ஓவியத்தை கண்டு ரசித்தனர்\nசேலம் அருகே சூரியூர் பள்ளக்காடு கிராமத்தில் குடிசை வீடுகள் இடித்து அகற்றம்: வன கிராம மக்கள் கடும் எதிர்ப்பு; போலீஸ் குவிப்பால் பதற்றம்\nகணவர் மாயம் என புகார் கொடுத்தவருடன் தொடர்பு: விசாரணை என்ற பெயரில் நள்ளிரவில் இளம்பெண்ணுடன் ஏட்டு உல்லாசம்... வீட்டை பூட்டி ஊர்மக்கள் சிறைபிடிப்பு\nமனு கொடுக்க அரிவாளுடன் வந்த கருங்கல் காங்கிரஸ் பிரமுகர்: நெல்லை கலெக்டர் ஆபீசில் பரபரப்பு\nஎல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக நெடுந்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் கைது\n× RELATED அடுத்த மாதம் மத்திய பட்ஜெட் தாக்கல்:...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/187889", "date_download": "2020-01-27T15:21:51Z", "digest": "sha1:KO5MLMRPIPQGMTO5KVNI7XEQNSNKPRUN", "length": 5758, "nlines": 102, "source_domain": "selliyal.com", "title": "MOF seeks three Media associations for return of 1MDB money | Selliyal - செல்லியல்", "raw_content": "\nPrevious articleதோட்டத் தொழிலாளர் நலன்களுக்காக சங்கம் தொடர்ந்து போராடும் – ஜி.சங்கரன்\nNext articleதெலுங்கு பிக்பாஸ் 3 – தொகுத்து வழங்குகிறார் நாகார்ஜூனா\nவிடுதலைப் புலிகள் விவகாரம் : பூமுகனுக்காக களம் இறங்கிய மஇகா வழக்கறிஞர்கள்\nசிங்கை அமைச்சர் சண்முகத்திற்கு எதிராக கோலாலம்பூர் வழக்கறிஞர்கள் வழக்கு தொடுக்கின்றனர்\nமசீச சீனப் புத்தாண்டு உபசரிப்பில் மஇகா தலைவர்கள்\nஜசெக, அன்வாரை நீக்கிவிட்டு பாஸ் கட்சியுடன் மகாதீர் கூட்டணி அமைக்கத் திட்டமா\nதந்தை பெரியார் சிலை அடித்து உடைக்கப்பட்டது\nவுஹான் மற்றும் ஹூபேய் வட்டாரங்களில் இருந்து வருபவர்கள் மலேசியாவில் நுழையத் தடை\nஅமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளி, உலகின் 2-வது பெரிய திறன்பேசி சந்தையாக உருவ��டுத்தது இந்தியா\nஇந்தியக் குடியரசு தின அணிவகுப்பு – கண்கவர் படக் காட்சிகள்\nமகளைக் கண்டுபிடிக்கத் தவறிய ஐஜிபி மீது இந்திரா காந்தி 100 மில்லியன் இழப்பீடு கோரி வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81_(%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D)", "date_download": "2020-01-27T14:54:07Z", "digest": "sha1:DWOUF3XTX5CCALEREBNYGMF7NONDN2QE", "length": 5007, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:சியரீசு (குறுங்கோள்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசியரீசு (குறுங்கோள்) என்னும் கட்டுரை வானியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் வானியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2015, 01:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/topic/hairfall", "date_download": "2020-01-27T16:12:13Z", "digest": "sha1:ZAWBMT534A64U6ZSDEKHYJGKMN3I3LCE", "length": 9659, "nlines": 114, "source_domain": "tamil.boldsky.com", "title": "Hairfall: Latest Hairfall News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதேங்காய் எண்ணெய் தேய்க்க பிடிக்கலையா அப்போ தேங்காய்ப்பால் ஸ்பிரே யூஸ் பண்ணுங்க.\nதேங்காய் எண்ணெய் என்பது அழகு சாதனப் பொருட்களில் ஒன்றாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் தலையில் தேங்காய் எண்ணெய் தேய்க்க வேண்டும் என்றாலே நமக...\nஆயுர்வேத முறையில உங்க முடி வளர்ச்சியை அதிகரிங்க. அப்புறம் முடி கொட்டவே கொட்டாது\nமுடி கொட்டுதல் சற்று எரிச்சலான விஷயம் தான். இப்போது இருக்கும் காலகட்டத்தில் உங்கள் முடிகளைப் பராமரிக்க நேரம் இல்லாததால் ஏதோ ஒரு ஷாம்பூ மற்றும் ஏதோ...\nஉங்க முடில அடிக்கடி பூச்சி வெட்டு வருதா அப்போ இத ட்ரை பண்ணுங்க.\nகொலாஜென் இது மனிதர்களின் உடலில் காணப்படும் ஒரு ���ுரதங்களில் ஒன்றாகும். இது சருமம் மற்றும் தசைநார்கள் ஆகியவற்றைப் பாதுகாப்பதில் முக்கியமான ஒன்றாக ...\nவெறும் 2 ரூபாய் செலவில் உங்கள் முடி வளர்ச்சியை அதிகரிக்கலாம். எப்படினு பாருங்க.\nபலரின் மிகப் பெரிய பிரச்சனையே முடி கொட்டுதலாகத் தான் உள்ளது. தற்போதைய காலகட்டத்தில் பெண்களுக்கு தங்களின் முடியைக் கவனித்துக் கொள்ளவே நேரமில்லை. ம...\nபிளாஸ்டிக் சீப்புக்கு பதிலா மரசீப்ப யூஸ் பண்ணுங்க முடியே கொட்டாது.\nஉங்கள் முடியை நீங்க எப்படி பராமரிச்சாலும் முடி கொட்டுற பிரச்சனை வருதா. அப்போ உங்க சீப்புல தாங்க மிஸ்டேக் இருக்கு. உங்க முடி கொட்டுறதுக்கு காரணம் சீ...\nவீட்டிலேயே உங்க முடிக்கு எப்படி ஹேர் மாஸ்க் போடலாம்னு தெரியுமா\nதலைமுடி வறட்சி என்பது மிக மோசமான ஒன்றாகும். இது உடைந்த முடி, பிளவு முனைகள், மற்றும் பொதுவான மோசமான முடி பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. இவற்றை சரி செ...\nமழைக்காலம் வந்துவிட்டாலே தலையில் அரிப்பு ஏற்படுகிறதா\nநம் முடி மற்றும் சருமத்தை தினமும் பராமரிப்பது கஷ்டமான ஒன்று. இதில் ஒவ்வொரு பருவக்காலத்திலும் சருமம் மற்றும் முடியினை பராமரிக்க நம் சற்று அதிகமாக ப...\nநீங்கள் உங்கள் முடியை அடிக்கடி கண்டிஷ்னர் செய்கிறீர்களா அப்போ கண்டிப்பா இத படிங்க\nஇந்த காலத்தில் பெண்கள் அனைவரும் தங்களது முடியை பளபளப்பாக வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள். ஆனால் அதற்கான சரியான வழிகளை பின்பற்றாமல் முடியை வீணாக...\nமுடிக்கு டை அடிக்காம கலரிங் பண்ண முடியும் எப்டி தெரியுமா\nபலருக்கும் தலையாயப் பிரச்சனையாக இருக்கும் தலைமுடிப்பிரச்சனைக்கு தீர்வு சொல்லதான் இது. தொடர்ந்து முடிகளில் மாசு படிவதினால் அதீதமான தலைமுடி உதிர்...\nஹெல்மெட் அணிந்தால் ஆண்களுக்கு முடி கொட்டுமா\nஆண்களின் தலைமுடி உதிர்வதற்கு ஹெல்மெட் அணிவதும் காரணமாக இருக்கலாம். ஏராளமான ஆண்கள் இதை முழுமையாக நம்புகிறார்கள். ஆனால் அறிவியல் பூர்வமாக இந்த நம்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/04/14003500/Love-married-woman-commits-suicide.vpf", "date_download": "2020-01-27T16:41:41Z", "digest": "sha1:PKLWPP7RSORFRBAYONTUJLE4ZFXTGB4P", "length": 14471, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Love married woman commits suicide || வத்தலக்குண்டுவில் காதல் திருமணம் செய்த பெண் டாக்டர் தற்கொலை சாவில் சந்தேகம் இருப்பதாக தந்தை புகார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவத்தலக்குண்டுவில் காதல் திருமணம் செய்த பெண் டாக்டர் தற்கொலை சாவில் சந்தேகம் இருப்பதாக தந்தை புகார் + \"||\" + Love married woman commits suicide\nவத்தலக்குண்டுவில் காதல் திருமணம் செய்த பெண் டாக்டர் தற்கொலை சாவில் சந்தேகம் இருப்பதாக தந்தை புகார்\nவத்தலக்குண்டுவில் காதல் திருமணம் செய்த பெண் டாக்டர் தற்கொலை செய்து கொண்டார். சாவில் சந்தேகம் இருப்பதாக அவருடைய தந்தை போலீசில் புகார் செய்தார்.\nதிண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே கட்டக்காமன்பட்டியை சேர்ந்தவர் பாலசந்தர் (வயது 29). இவர் சென்னையில் சட்டக்கல்லூரியில் படித்தார். இதேபோல் பண்ணைக்காடு பகுதியை சேர்ந்த சக்திவேல்முருகன் மகள் தனுஷ்பிரியா (27) என்பவரும் சென்னையில் பல் டாக்டருக்கு படித்து கொண்டிருந்தார்.\nஅப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். பெற்றோர் எதிர்ப்பை மீறி இருவரும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்.\nபின்னர் அவர்கள் படித்து முடித்த பிறகு, வத்தலக்குண்டு காந்திநகரில் வசித்து வந்தனர். இவர்களுக்கு 1½ வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் குடும்ப பிரச்சினை தொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட தனுஷ்பிரியா, நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nஇதுகுறித்து தகவல் அறிந்ததும் வத்தலக்குண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சைபாண்டியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் தனுஷ்பிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇதற்கிடையே தனுஷ்பிரியாவின் தந்தை சக்திவேல்முருகன் வத்தலக்குண்டு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் ‘தன் மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றும் குறிப்பிட்டிருந்தார்.\nஅதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தனுஷ்பிரியாவுக்கு திருமணம் முடிந்து 3 ஆண்டுகளே ஆவதால் திண்டுக்கல் ஆர்.டி.ஓ. ஜீவாவும் விசாரணை நடத்துகிறார். காதல் திருமணம் செய்த பெண் டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\n1. பெரியாரை அவதூறாக பேசியதாக நடிகர் ரஜினி மீது போலீசில் புகார்\nபெரியாரை அவதூறாக பேசியதாக நடிகர் ரஜினி மீது போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது.\n2. எஸ்.ஜே.சூர்யா காதலை நிராகரித்த நடிகை\nஎஸ்.ஜே.சூர்யாவின் காதலை நடிகை பிரியா பவானி சங்கர் நிராகரித்ததாக தகவல் பரவி வருகிறது.\n3. இயக்குனர் மீது நடிகை ‘மீ டூ’ புகார்\nஇயக்குனர் மீது நடிகை ரூபஞ்சனா மித்ரா ‘மீ டூ’ புகார் தெரிவித்துள்ளார்.\n4. முகநூலில் மலர்ந்த காதல்: கனடா ஆசிரியைக்கு மாலை சூடிய வடமாநில வாலிபர்\nமுகநூல் மூலம் வளர்ந்த காதலால், கனடா ஆசிரியையை வடமாநில வாலிபர் திருமணம் செய்து கொண்டார்.\n5. குலுக்கல் முறையில் ஒரு தலைபட்சமாக செயல்பட்டதாக புகார்; பெண் வேட்பாளர் சாபமிட்டதால் பரபரப்பு\nதிருப்பரங்குன்றத்தில் குலுக்கல் முறையில் ஒரு தலைபட்சமாக செயல்பட்டதாக புகார் கூறி பெண் வேட்பாளர் சாபமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\n1. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n2. இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%-மாக குறையும்-சர்வதேச நாணய நிதியம்\n3. பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n4. பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம்\n5. 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்\n1. துறையூர் அருகே, புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் போலீஸ் ஏட்டு கள்ளக்காதல் - வீட்டில் ஒன்றாக இருந்தபோது கிராம மக்கள் பூட்டியதால் பரபரப்பு\n2. பெற்றோர் இல்லாத ஏக்கத்தில் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை - உருக்கமான கடிதம் சிக்கியது\n3. மதுபாட்டிலை மறைத்து வைத்த அக்காவை கத்தியால் குத்திக்கொன்ற தம்பி\n4. திண்டுக்கல் அருகே கோர விபத்து: தாய்-மகன் உள்பட 5 பேர் பலி - அசுர வேகத்தில் சென்ற கார் மோதி அடுத்தடுத்து பரிதாபம்\n5. கல்வி கட்டணம் செலுத்தாததால் என்ஜினீயரிங் கல��லூரி மாணவி தூக்குப்போட்டு சாவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/12/Indianmasotha.html", "date_download": "2020-01-27T15:24:22Z", "digest": "sha1:GVJYN4XSEHM5O5CBR6JSK2XTADK2JO43", "length": 19651, "nlines": 75, "source_domain": "www.pathivu.com", "title": "குடியுரிமை சட்ட மாற்றத்தால் கொந்தளிக்கும் இந்தியா! - www.pathivu.com", "raw_content": "\nHome / இந்தியா / தமிழ்நாடு / குடியுரிமை சட்ட மாற்றத்தால் கொந்தளிக்கும் இந்தியா\nகுடியுரிமை சட்ட மாற்றத்தால் கொந்தளிக்கும் இந்தியா\nஜெ.பிரசாந்த் December 16, 2019 இந்தியா, தமிழ்நாடு\nகடந்த வாரம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்ட திருத்த மசோதாவால் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் வட மாநிலங்களில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.\nதலைநகர் டெல்லி மற்றும் உத்திரப்பிரதேச மாநிலங்கள் தற்போது போர்க்கோலம் பூண்டுள்ளன.\nநாட்டில் உள்ள எதிர் கட்சிகள் பலவும் மத்திய அரசு நிறைவேற்றியுள்ள இந்த மசோதாவிற்கு வலுவான கண்டனத்தை பதிவு செய்துள்ளன. மிகவும் சென்சிட்டிவான விவகாரமாக பார்க்கப்பட ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அரசியல் அமைப்புச் சட்டப்பிரிவு 370 மற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 35ஏ ரத்து செய்யப்பட்ட போது, வரலாறு காணாத கலவரம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டு போர் சமயத்தில் குவிப்பதை போல படை வீரர்கள் குவிக்கப்பட்டனர். ஆனால் அங்கு ஒரு சிறிய கல்லெறி சம்பவம் கூட நடக்கவில்லை. ஒரு தோட்டா கூட வெடிக்கவில்லை.\nஆனால் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டு, குடியரசு தலைவர் ஒப்புதல் பெற்றவுடன் துவங்கியது நாடு முழுவதும் கொந்தளிப்பு. குறிப்பாக அசாம் மற்றும் திரிபுராவில் துவங்கியது போராட்டம். அதிலும் அசாமில் நடந்த போராட்டம் வன்முறையாக மாறி தற்போது வரை போலீசின் தோட்டாக்களுக்கு 3 பேர் பலியாகியுள்ளனர். அதிலும் மாணவ சமூகம் களமிறங்கிய பிறகு தான் போராட்டம் மிக வீரியமாகியுள்ளது.\nஇவ்வளவு களேபரங்களுக்கு காரணமான குடியுரிமை சட்ட திருத்த மசோதா குறித்து பார்க்கலாம்.\nபொதுவாக துன்புறுத்தல் காரணமாக நம் நாட்டிற்கு அகதிகளாக வரும் அண்டை நாடுகளை சேர்ந்தவர்களை நாடு கடத்துவது அல்லது சிறையில் அடைப்பது என்பதே நடைமுறையில் இருந்துள்ளது.\nஇந்நிலை��ில் கடந்த 1955ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட குடியுரிமை மசோதாவில் உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவில் குடியேறும் வெளிநாட்டவருக்கு குடியுரிமை வழங்கப்பட மாட்டாது. அதே சமயம் நம் அண்டை நாடான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளிலிருந்து குடிபெயர்ந்து 11 ஆண்டுகளுக்கும் மேல் இந்தியாவில் வசிக்கும் இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் உரிய ஆவணங்களுடன் வசிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கலாம் என்பதேயாகும்.\nகுடியுரிமை திருத்த மசோதா, 1955 இந்தியாவின் குடியுரிமையைப் பெறுவதற்காக கீழ்கண்ட நிபந்தனைகளை கொண்டது. அவை பிறப்பால் குடியுரிமை, வம்சாவளியைச் சேர்ந்த குடியுரிமை, பதிவு மூலம் குடியுரிமை, பிரதேசத்தை இணைப்பதன் மூலம் குடியுரிமை உள்ளிட்டவை ஆகும்.\n1955ம் ஆண்டு குடியுரிமை திருத்த மசோதாவின் படி, வெளிநாட்டை சேர்ந்த ஒரு நபர் இயற்கையாகவே குடியுரிமையைப் பெறுவதற்கு குறைந்தபட்சம் 11 ஆண்டுகள் இந்தியாவில் தங்கியிருப்பது கட்டாயமாக்கப்பட்டது. இது பின்னர் 6 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது.\nமேற்கண்ட விதிகளை கொண்டிருந்த குடியுரிமை சட்டத்தில் தான் தற்போது மத்திய அரசு திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. அதன்படி அண்டை நாடுகளை சேர்ந்த (பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம்) இஸ்லாமியர் அல்லாதோர் உரிய ஆவணங்களை வைத்திருக்காவிட்டாலும், குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் இந்தியாவில் வசித்தாலே போதுமானது. அதுவே அவர்கள் இந்திய குடியுரிமை பெற தகுதியான ஒன்றாக கருதப்படும். மேலும் கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதிக்கு முன் குடியேறியவர்களுக்கும் இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்றும் திருத்தப்பட்ட மசோதாவில் கூறப்பட்டுள்ளது.\nதிருத்தப்பட்ட இந்த மசோதாவால் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானை சேர்ந்த இஸ்லாமியர்கள் அல்லாத மதத்தை சேர்ந்தவர்கள் அதாவது இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தவர், சமணர்கள், பார்சி இனத்தவர், கிறிஸ்தவர்கள் உள்ளிட்டோர் உரிய ஆவணங்கள் வைத்திருக்கவில்லை என்றாலும், குறைந்தது 5 ஆண்டுகள் இந்தியாவில் வசித்தாலே அவர்கள் இந்தியக் குடியுரிமை பெற முடியும். 2014-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன் நம் நாட்டில் குடியேறிய மேற்கண்ட 6 பிர��வை சேர்ந்தவர்கள் எளிதாக இந்தியக் குடியுரிமை பெற முடியும்\nஇஸ்லாமியர்கள் தவிர்த்துப் பிற மதத்தினருக்கு மட்டும் ஆதரவாக இந்த மசோதா திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறியே, வடகிழக்கு மற்றும் வடமாநிலங்களில் பெரும் போராட்டம் வெடித்துள்ளது.\nசிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு வழங்க தான் இந்த சட்டதிருத்தம் என்றால் இதில் முஸ்லிம்களையும் சேர்த்திருக்க வேண்டும். ஏன் பாகிஸ்தான் அகமதியாக்களையும், மியான்மர் ரோஹிங்கயாக்களையும் மத்திய அரசு கருத்தில் கொள்ளவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் சரமாரியாக ஆவேசமுடன் கேள்வி எழுப்பி உள்ளனர்.\nதவிர மியான்மரிலிருந்து நம் நாட்டில் தஞ்சமடைந்துள்ள இஸ்லாமியர்கள், இலங்கையில் இருந்து அகதிகளாக வந்துள்ள தமிழர்களுக்கு இந்த சட்டத்தில் இடமளிக்கப்படவில்லை என கடும் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. இலங்கை தமிழர்களை கடைசி வரை அகதிகளாகவே வைத்திருக்க போகிறோமா என்று தமிழகத்திலும் கடும் எதிர்ப்பு குரல் எழுந்துள்ளது.\nஇந்தியாவின் மதச்சார்பின்மை வேரையே சிதைத்து விடும் இந்த மசோதா என கூறி அசாம், திரிபுரா, டெல்லி, உத்திரபிரதேசம் என நாட்டின் பல பகுதிகளில் போராட்ட தீ பரவி வருகிறது. அதிலும் பல இடங்களில் மாணவ சமுதாயம் களமிறங்கியுள்ளதால் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.\nதிருத்தம் செய்யுமா மத்திய அரசு..\nவடகிழக்கு மாநிலங்களில் குடியுரிமை சட்டத்திற்கு போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், அவர்களின் அச்சத்தை நீக்க சில திருத்தங்கள் செய்ய மத்திய அரசு தயாராகி வருவதாகவும், அதற்கான ஏற்பாடுகளில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஈடுபட உள்ளதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஎப்படியோ கொந்தளிப்பு அடங்கி கூடிய விரைவில் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் அமைதி திரும்ப வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.\nஈரான் தாக்குதலில் 34 படையினருக்கு மூளை பாதிப்பு;அதிர்ச்சியில் அமெரிக்க\nஈரான் படைகள் தங்கள் தளபதியை கடந்த ஜனவரி 8 வான்வழித் தாக்குதல் அமெரிக்க டிரோன் மூலம் படுகொலை செய்ததற்கு பதிலடியாக இராக்கில் உள்ள அமெரிக்...\nஅமெரிக்கப் படைகளே வெளியேறு: லட்சக்கணக்கில் திரண்ட ஈராக்கியர்கள்\nஅமெரிக்க துருப்புக்கள் நாட்டை விட்டு வெளியேற வே���்டும் என்று கோரி ஈராக் தாழ்;இநகர் பாக்தாத்தில் வெள்ளிக்கிழமை லட்சக்கணக்கில் மக்கள் திரண்டு ...\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nஇந்தியாவில் சேவல் சண்டைப் போட்டியின் போது உரிமையாளரையே கொன்றது அவரது சேவல் கோழி. இச்சம்பவம் கடந்த 15ஆம் திகதி இந்தியாவில் பிரகதவரம் என்ற...\nபிரெக்சிட் வெளியேறும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் - பொறிஸ்\nடவுனிங் வீதியில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில பிரெக்சிட் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறும் பத்திரத்தில் கையெழுத்திட்டார் பிரித்தானியப் பிர...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு எம்மவர் நிகழ்வுகள் பிரித்தானியா தென்னிலங்கை மாவீரர் பிரான்ஸ் மலையகம் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் கவிதை ஆஸ்திரேலியா கனடா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் மருத்துவம் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மத்தியகிழக்கு பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து ஆசியா ஆபிரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/126209-communal-clash-results-in-death-of-two", "date_download": "2020-01-27T16:47:58Z", "digest": "sha1:SAXQSRO75442ICIRPCWFDBBSH4SALG7O", "length": 7294, "nlines": 109, "source_domain": "www.vikatan.com", "title": "`கால்மேல் கால்போட்டு டீ குடிப்பதா?' - பறிபோன 2 உயிர்கள்... 6 பேருக்கு நடந்த கொடூரம் | Communal clash results in death of two", "raw_content": "\n`கால்மேல் கால்போட்டு டீ குடிப்பதா' - பறிபோன 2 உயிர்கள்... 6 பேருக்கு நடந்த கொடூரம்\n`கால்மேல் கால்போட்டு டீ குடிப்பதா' - பறிபோன 2 உயிர்கள்... 6 பேருக்கு நடந்த கொடூரம்\nசிவகங்கை மாவட்டம் திருப்பாசேத்தி அருகே உள்ள கச்சநத்தம் கிராமத்தில், இரு பிரிவினரிடையே நடந்த மோதலில் 2 பேர் கொல்லப்பட்டனர். 6 பேர் படுகாயம் அடைந்தனர்.\nதிருப்பாசேத்தி அருகே உள்ள கச்சநத்தம் கிராமத���தில், இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. மாற்று சாதியைச் சேர்ந்த இளைஞர்கள் நேற்று நள்ளிரவில் 50-க்கும் மேற்பட்டோர் டூவீலரில் வந்து, பட்டியல் இன மக்கள் வசிக்கும் பகுதிகளைச் சூறையாடியுள்ளார்கள். 8 பேருக்கு அறிவாள் வெட்டு ஏற்பட்டது. இதில், ஆறுமுகம் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் ஒருவர், மதுரை அரசு மருத்துவமனையில் சிசிச்சை பலனின்றி இறந்தார். மற்றவர்கள், அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.\nமாற்று சாதியினர் இருக்கக்கூடிய ஆவாரங்காடு, தஞ்சாக்கூர் பகுதிகளில் போலீஸார் குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.\nபிரச்னை குறித்து பாதிக்கப்பட்ட மக்கள் கூறும்போது, ''மாற்று சாதியினர் எங்களைக் கொத்தடிமைகளாகப் பயன்படுத்துகிறார்கள். எங்களை ஊரைவிட்டு விரட்டியடிக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம். எங்க பசங்க டீ கடையில் உட்கார்ந்து கால்மேல் கால்போட்டு டீ குடித்திருக்கிறார்கள். அப்போது, மாற்று சாதியைச் சேர்ந்த சந்திரசேகரின் மகன் அருண், அந்த வழியாக வந்திருக்கிறார். ஏண்டா நான் வர்றேன் கால்மேல கால்போட்டு உட்காந்திருக்கேனு சொல்லி பிரச்னை செய்திருக்கிறார்கள். அடுத்ததா கோயில் சாமி கும்பிடுவதில் பிரச்னை. இப்படியாகத் தொடர்ந்து பிரச்னைகள் செய்துவருகிறார்கள். நாங்கள் எப்படி இந்த ஊரில் வாழ்வது என்றே தெரியவில்லை. இரண்டு உயிரை இன்று இழந்திருக்கிறோம்'' என்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akatheee.blogspot.com/2019/02/", "date_download": "2020-01-27T15:09:01Z", "digest": "sha1:EPR44Y5Z6JRSIAERFM6P3MJEXW7HOUES", "length": 32971, "nlines": 242, "source_domain": "akatheee.blogspot.com", "title": ".: February 2019", "raw_content": "\nஅலசல் ( 90 )\nஅனுபவம் ( 9 )\nஆய்வு ( 3 )\nஇலக்கியம் ( 28 )\nகட்டுரை ( 7 )\nசிறுகதை ( 3 )\nசொற்கோலம் ( 10 )\nதினம் ஒரு சொல் ( 101 )\nநினைவுகள் ( 4 )\nநூல் மதிப்புரை ( 85 )\nபுரட்சிப் பெருநதி ( 53 )\nவிவாத மேடை ( 21 )\nமெல்லத் தொலையும் தடயங்கள் ….\nமெல்லத் தொலையும் தடயங்கள் ….\nமெல்லத் தொலையும் தடயங்கள் ….\nநான்கு வருடங்கள் முன் மகன் இந்த அடுக்ககத்தை காட்டினான் .\nபின் பக்கம் ஏரி .மூன்று பக்கமும் சோளக்கொல்லை .\nஅங்கொன்றுமாய் தனிதனி வீடுகள் .\nசில சிறிய அடுக்ககங்கள் . மக்கள் நெரிசல் இல்லை .\nஇன்னும் பத்து வருடங்களுக்காவது பசுமையும் ஈரமும் இருக்கும்.\nஎல்லாவற்றையும்விட வனத்தின் தடயம் இன்னமும் மிச்சமிருந்���து .\nஇரண்டாண்டுகளுக்கு முன் குடிவந்தோம் .\nகழுகுகள் வட்டமிட்டன .ஆந்தைகள் அலறின .கிளிகள் சிறகடித்தன .புறாக்கள் இங்கும் அங்கும் பறந்து பறந்து திரிந்தன. நாரைகள் அழகு காட்டின .பாம்புகள் பயமுறுத்தின . எலிகள் தொல்லை தந்தன .\nபேரனுக்கு காட்டி மகிழ்ந்தேன் .\nஇப்போது சோளக் கொல்லைகள் மனைகளாக , வீடுகளாக உருமாறிக் கொண்டிருக்கின்றன . வீடுகள் பெருத்துவிட்டன . மக்கள் நெருக்கம் நாளும் அதிகரித்த வண்ணம் உள்ளன . கடைவீதி உருவாகிக்கொண்டிருக்கிறது .\nகழுகுகள் தென்படுவது அபூர்வமாகிவிட்டது . ஆந்தைகள் இருக்குமிடம் தெரியவில்லை . புறாக்கள் அருகிவிட்டன .பாம்புகளும் முன்போல் இல்லை .நாரைகள் காணோம் ,\nஒரே நிம்மதி முன்பைவிட எலித் தொல்லை குறைந்திருக்கிறது .\nபெங்களூரின் ஆதி ஏரிகளில் ஒன்றான – இயற்கையான ஏரியான காச்சநாய்க்கன் ஏரியை பாதுகாக்க வேண்டிய ஏரி பட்டியலில் அரசு அறிவித்திருப்பது ஆறுதல் .\nஆனால் சுற்றிலும் குவியும் குப்பைக்கூழங்களை யார் தடுப்பரோ விடுமுறை நாட்களில் குடித்து கும்மாளவிட வரும் இளைஞர் கூட்டத்தை யார் கட்டுப்படுத்துவரோ \nஎப்படியாயினும் இன்னும் ஏரி உயிருடன் இருப்பதே பெருமகிழ்ச்சிதானே \nதிடீர் திடீரென சில நாட்களில் , நள்ளிரவு தாண்டிய பொழுதில் காற்று திசைமாறி வீசும் போது ஒரே பிண நாற்றம் ,பீ நாற்றம் .\nபயகான் என்கிற மருந்து தொழிற்சாலை அவிழ்த்துவிடும் வாயு என்கின்றனர் . யாமறியோம் ஒரு போதும் உண்மையை…\nஅது போல் அடை மழை ஓங்கி அடித்து வீதியில் வெள்ளம் கரை புரளும் போது சிவப்பு ,பச்சை ,நீலம் என பலவண்ணத்தில் சாக்கடை நீர் சுழித்தோடும் ..\nஎதுவும் ஆபத்து அற்றது என்றே சொல்கிறார்கள் … ஆனாலும் போபாலும் யூனியன் கார்பைடும் நினைவில் வந்து அச்சுறுத்தத்தான் செய்கிறது …\nஆயினும் ஏதோ ஒரு நம்பிக்கையும் கூடவே இருக்கிறது … போபாலில் இருந்து கற்றுக் கொண்டிருப்பார்களில்லையா \nபெங்களூர் நகரின் இதயப் பகுதியிலோ அருகிலோ இடமோ வீடோ வாங்குவதை சாதாரண நடுத்தர மக்கள் யோசித்தே பார்க்க முடியாது.அவர்களுக்கு இதுபோல்தான் குதிரும் .\nகூட்டிக் கழித்துப் பார்த்தால் .வாங்கியதில் பிழை இல்லை . வாய்த்ததும் பிழையில்லை .மாறுதல் வேகமெடுக்கிறது என்பதே உண்மை .அந்த மாறுதல் எதை நோக்கி\nவனத்தின் மிச்சசொச்ச தடயங்களும் வேகமாய் விடை பெற்றுக் கொண்டிருக்கின்றன.\nPosted by அகத்தீ Labels: சொற்கோலம்\nஅனைத்துக்கும் ஆசைப்பட வேண்டிய பருவம் ஒன்றுண்டு . ஒவ்வொன்றாய் ஆசையை அறுத்தெறியும் பருவமும் ஒன்றுண்டு .\nபின்னது போல் முன்னதில் ஆசையை அறுப்பதென்பது பிஞ்சில் பழுத்ததாகாது ; பிஞ்சில் வெம்பியது ஆகும் .\nபின்னதிலும் ஆசையைத் தொலைக்க முடியாது அலைவது ஆரோக்கியமும் அல்ல ஆளுமையும் அல்ல ; ஆதிக்கமும் வெறியும் ஆகும் .\nபற்றறு பற்றறு என்பது சுலபம் .பற்றறுப்பது சுலபமல்ல . மணல் கடிகாரம் போல் கடைசி சொட்டுவரை ஏதோ ஒரு பற்றிருக்கும் .\nஅதிகாரப் பற்றைத் துறப்பது ஆகப் பெரும் துறவாகும் .துறவியும் துறக்காத பற்று அது . அதிகாரம் செய்யாமலிருந்தாலே முதுமை மரியாதையை மாண்பைத் தக்க வைக்கும் .\nதவறுகளிலிருந்தே நீ கற்றுத் தெளிந்தாய் ; அடுத்த தலைமுறையும் அவ்வாறே கற்றுத் தெளிவார்கள் . நீ இல்லாமலும் உலகம் இயங்கும் .உணர்ந்து அதிகாரப் பற்றறு \n“என் அனுபவத்தில் … “என சொல்லுவதை நிறுத்து … உனது அனுபவத் தெளிவே இறுதியானது அல்ல .அனுபவமும் என்பது உன்னோடு முடிந்து போவதுமல்ல .தலைமுறை தலைமுறையாய் அடித்துத் திருத்தி தேவைக்கு ஏற்ப செப்பனிட்டுக் கொண்டே இருப்பது .\nஎல்லாவற்றிலும் மூக்கை நுழைப்பதை நிறுத்து மூக்கு உடைபடாது .முதுமைக்கு அழகாகும் . கேட்டால் மட்டுமே சொல் .அதுவும் இறுதித் தீர்ப்பாக அல்ல ;பரிசீலனைக்கான முன்மொழிவாய் .\nசொன்னதை அப்போதே மறந்துவிடு .நீ சொன்னதை ஏற்பதும் உதறுவதும் அவரவர் முடிவு . அவரவர் தேவை .சூழல் .இதை உணர்ந்து கொள் .\nஒட்டி வாழ வேண்டும் ஆயின் பாசப்பசையோ வெறெந்த பசையோ குழைத்துத் தடவி ஒட்டி விடக்கூடாது . எப்போதும் விட்டுவிடத் தயாராக இருக்க வேண்டும் .\nகொஞ்சங்க் கொஞ்சமாய் உடலை உள்ளத்தை இலகுவாக்கி எந்த நொடியும் பறந்து செல்ல தயார்படுத்திக் கொண்டே இருப்பதே முதுமையின் இனிமை .\nPosted by அகத்தீ Labels: சொற்கோலம்\nஎன் பார்வையும் உன் பார்வையும் ஒரே கோணத்தில் இல்லை . என் பார்வையில் நான் சொன்னதுதான் சரி.நான் செய்ததுதான் மிகச்சரி .உன் பார்வையில் நீ சொன்னதும் செய்ததும் சரியாக இருக்கக்கூடும் ;ஆயினும் நானே சரி \nமாமியார் கோணம் .மருமகள் கோணம் .கணவன் கோணம் .மனைவி கோணம் . அப்பா கோணம் .பிள்ளை கோணம் .அண்ணன் கோணம் . தம்பி கோணம் . அக்கா கோணம் .மருமகன் கோணம் . .மாமா கோணம் .மச்சான் கோணம் .மச்சினி கோணம் .ஒவ்வொன்��ும் ஒரு ரகம் .\nஎதுவும் முழுதாய் சரியுமல்ல ; முழுசாய் தவறுமல்ல . அவரவர் தன்நலம் தன் பக்க நியாயத்தை மட்டுமே பார்க்கச் செய்யும் . ஆயின் நியாயத்தின் தராசு முள் அவர்களுக்கு எதிராய் போகக்கூடும் .\nஅதிலும் குடும்பம் ,உறவு ,நட்புக்குள் மோதல் வரும் போது நியாயம் சொல்லப் புகின் ஒரு பக்க பகையே மிஞ்சும் . இன்னொரு பக்கமும் நாம் முழுசாய் அவர் சொன்னதை புரியவில்லை அல்லது ஏற்கவில்லை என வருத்தம் மேலிட ஒதுங்குவர் .\nஅது நமக்கு சம்மந்தம் இல்லா விஷயம் என ஒதுங்கினும் ; நாம் எதிர் பக்கம் சேர்ந்து இவரை ஒதுக்குவதாய் இருவரும் குற்றம் சாட்டுவர் .\nஉங்கள் சொந்தக் கோணத்தைத் தவிர்த்து இந்தக் கோணத்திலும் அந்தக் கோணத்திலும் மாறி மாறி உள்ளுக்குள் ஓர் விசாரணையை அரங்கேற்றினால் ஓரளவு நியாயம் பிடிபடும் .\nஆனால் ஒன்று சுத்த சுயம்பான சார்பற்ற நியாயம் என்பது வெறும் பேச்சே \nPosted by அகத்தீ Labels: நூல் மதிப்புரை\n, “நூலக அலமாரிகளில் ஆண், பெண் நூலாசிரியர்களின் நூல்கள் சகிக்க முடியாத அளவுக்கு நெருக்கமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.” 1901 ஆம் ஆண்டு விக்டோரியா மகாராணி காலத்து இங்கிலாந்தில் லேடி ஹஃப் எழுதிய ‘புக் ஆஃப் எடிகட்’ நூல் இப்படி உபதேசிக்கிறது. மேன்மை தங்கிய நாகரீக லட்சணம் இவ்வளவுதான்.\nநாளொரு தகவல் என366 நாட்கள் எழுதப்பட்ட குறிப்புகளின் தொகுப்பு. ஒவ்வொரு நாளும் நம்மை அங்கேயே கட்டிபோட்டு சிந்தனையில் அக்கினிக் குஞ்சை அடைகாக்க வைக்கும்;நகரவிடாமல் வரலாற்றுக்குள் வட்டமிட வைக்கும். எவ்வளவு வலி எவ்வளவு ரணம்\n“இன்று ஒரு தகவல்” என தென்கச்சி சாமிநாதன் வானொலியில் ரசிகர்களை ஈர்த்த அனுபவம் நமக்கு உண்டு. துணுக்குச்செய்திகளுக்காகவே ‘கல்கண்டு’ என்றொரு வார இதழ் நடத்தி பல்லாயிரம் வாசகர்களைக் கொள்ளை கொண்ட தமிழ்வாணன் நினைவில் வந்து போகிறார். இன்றும் வார ஏடுகளில் துணுக்குச் செய்திக்கு என பெரும் ரசிகர் கூட்டம் உண்டு. நானும் அதுபோல் எழுதியவை பெரிதும் ரசிக்கப்பட்டதுண்டு.\nபரந்த வாசிப்பு, கூர்மையான பார்வை, நாலைந்து வரிகளில் சுண்டக் காய்ச்சி தரும் திறன் இவை எல்லாம் ஒன்றாய்க் கைகூடும் போதே இத்துணுக்குகளுக்குக் காந்தக் கவர்ச்சி ஏற்படும்.அதுவும் பழுதற்ற சமூகக் காதலும் ,ஒடுக்கப்பட்ட மக்களின் மீதான அளப்பரிய பேரன்பும் ஊடும் பாவுமானால் ஒவ்வொரு செய்தியும் அனுபவப் பிழிவாகும்.இந்நூல் அதற்கான உயிர்சாட்சியாகும்.\n‘தினங்களின் குழந்தைகள்’ லத்தின் அமெரிக்க உலைக் களத்தில் தெறித்த நெருப்புப் பொறிகள்,வியர்வைத் துளிகள், இரத்தச் சுவடுகள் உலக வரலாற்றோடு பிசைந்த எண்ணச் சிமிழ்கள்.நாவலைப் போல் அல்லது ஒருபொருள் குறித்த நூல் போல் சுருக்கமாகச் சொல்லி அறிமுகம் செய்ய இயலாது.366 செய்திகளும் 366 கட்டுரைகளுக்கான உள்ளடக்கமாகும். எனவே சொல்லப்புகின் நீளும் ,ஆயினும் மாதிரிக்கு ஒன்றிரண்டு இங்கே சுட்டுகிறேன்.\n“மாயன்மக்கள், யூதர்கள், அரேபியர்கள், சீனர்கள் அல்லது இதர பலபூவுலக வாசிகளுக்கு இன்று வருடத்தின் முதல் நாள் அல்ல.” என ஜனவரி முதல் நாள் குறித்த தகவலைத் தொடங்கும் போதே ஒரு பண்பாட்டு ஆதிக்க வரலாற்றின் நுனியை அடையாளம் காட்டிவிட்டார்.\nஅப்படியே டிசம்பர் 25 ஆம் பக்கம் புரட்டினால், “இயேசு தன் பிறந்த நாளைக் கொண்டாட முடியாது. ஏனென்றால் அவருக்குப் பிறந்த நாளே கிடையாது.”என அதிரடியாய் அறிவிக்கிறார் காலியானோ. ஆம். பேகன் மக்கள் கொண்டாடிய சூரியக் கடவுளின்தினத்தை 354 ஆம் ஆண்டு ரோம் நகரில் கிருத்து பிறந்த தினமாக அறிவித்த வரலாற்று சோகத்தைப் பதிகிறார்.\nபாரசீகத்திலிருந்து ரோம் நகருக்கு வந்த சூரியக் கடவுள் முதலில் மித்ரா என்றே அழைக்கப்பட்டதையும் பின்னரே இயேசுவானதையும் ரணத்தோடு சொல்லுகிறார்.வரலாறு நெடுக ஆளும் வர்க்கமும் அவர்களின் ஏவலான மதமும் பூர்வகுடி மக்களின் மதத்தை ,கடவுளை,பண்பாட்டை எப்படிக் கபளீகரம் செய்தது என்பதை ஆங்காங்கு சின்னச் செய்திகள் மூலம் போட்டு உடைக்கிறார்.\nகிமு 47 ஆம் ஆண்டு அலெக்ஸாண்ட்ரியா நூலகத்திலிருந்த பாப்பிரஸ் ஓலைச் சுருள்கள் எரிக்கப்பட்டதை சுட்டி, ஈராக்கில் பாக்தாத் நூலகத்தை அமெரிக்கப் படைகள் எரித்ததையும் இணைத்து பண்பாட்டுத் தாக்குதல்கள் புத்தகங்களுக்கு எதிரே குவிமையப் படுவதை ஜனவரி 3 ஆம் நாளில் சொல்கிறார். மேலும் சில செய்திகளிலும் புத்தகத்தின் வலிமை, தேவை அழுத்தமாய் பதியப்படுகிறது.\n“பெண்களின் அந்தரங்க உறுப்புகளை இருக்கைக்கு எதிராக அழுத்துகையில் இன்பம் அடைவதன் காரணமாக ஒழுக்கக்கேடுக்கு வழிவகுக்கும்” என்று சொல்லி அமெரிக்காவில் சைக்கிள் ஓட்ட பெண்களுக்குத் தடை இருந்ததை ஜூன் 19ல்சொல்லுகிறார் அதற்கு முன்னும் ப���ன்னும் ஆணாதிக்கம் எந்த அளவு ஓங்கி இருந்தது என்பதை சொல்லிக்கொண்டே போகிறார்.\nஜனவரி 23 அன்று ஒரு செய்தி சொல்கிறார், “நூலக அலமாரிகளில் ஆண், பெண் நூலாசிரியர்களின் நூல்கள் சகிக்க முடியாத அளவுக்கு நெருக்கமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.” 1901 ஆம் ஆண்டு விக்டோரியா மகாராணி காலத்து இங்கிலாந்தில் லேடி ஹஃப் எழுதிய ‘புக் ஆஃப் எடிகட்’ நூல் இப்படி உபதேசிக்கிறது. மேன்மை தங்கிய நாகரீக லட்சணம் இவ்வளவுதான்.\n“நயவஞ்சகிகள், நறுமணத் தைலங்கள்,வண்ணப் பூச்சுகள், அலங்கார சோப்புகள்,செயற்கைப் பற்கள், பொய்கேசம்,ஸ்பானிஷ் கம்பளி, குதிகால் உயர்த்தப்பட்ட செருப்புகள், நிமிர்த்தியபுட்டங்கள் போன்ற மோசடி கலைகளைப்பயன்படுத்தி மாட்சிமை தங்கிய மகாராஜாவின் குடிகளை ஈர்த்து தந்திரமாக கல்யாணத்துக்கு ஒப்புக் கொள்ளச் செய்துவிடுகிறார்கள்.” 1770 ல் பிரிட்டிஷ் பாராளுமன்றம் நிறைவேற்றிய சட்டம் பெண்களை வில்லிகளாக்குகிறது. மார்ச் 7 தகவல் இது.\n1928 வரை ஒலிம்பிக்கில் பெண்களுக்கு இடமில்லை, “பந்தை எதிர் கொள்ளும் போது பெண்களின் எழில் மறைந்து விடுகிறது.”என்று சொல்லி 1970வரை கால்பந்து விளையாட பெண்களைஅனுமதிக்கவில்லை.இப்படிப் பெண்களைவரலாறு நெடுக இழிவுபடுத்திய செய்திகளை; அதை எதிர்த்து திமிறி எழுந்த போராட்டங்களை நூலில் நிறையவே விதைத்துள்ளார்.\nபிரேசிலின் இராணுவ ஆட்சி முத்தமிடல் ஆபாசம், ஒழுக்கக் கேடென தடைவிதித்த போது 1980 ல் வீதிகளில் திரண்டஆண்களும் பெண்களும் எல்லாவயதினரும் முத்த மழை பொழிந்து தடையை நொறுக்கினர். பிப்ரவரி 8 ல் இடம் பெறுகிறது இத்தகவல்.\nவட அமெரிக்காவில் பூர்வகுடி மக்களின்நினைவாகப் பெயரிடப்பட்ட அப்பலாச்சியன் மலைத் தொடர்களில் நானூற்று எழுபதுமலைகளை கடந்த இரு நூறாண்டில் வெட்டி எடுத்துவிட்டனர் என்பதைச் சுட்டி கார்ப்பரேட் அநீதியைக் கன்னத்தில் அறைந்து ஜூன் 8 ல் சொல்கிறார்.\nஅல்சீமர் எனும் ஞாபக மறதி நோய்க்கு மருந்து கண்டு பிடிக்க செலவுசெய்வதைவிட ஐந்து மடங்கு ஆண்மைஊக்கிகளுக்கும் சிலிக்கான் மார்பகங்களுக்கும் செலவிடுவதைச் சுட்டிகாட்டி நவம்பர் 10 தகவல் சொல்லும் போதுபிரேசில் நாட்டு மருத்துவர் ட்ராவஸ்யூ வரேல்லா வார்த்தையைக் குறிப்பிடுகிறார். “இன்னும் சில ஆண்டுகளில் மாபெரும் மார்பகங்களுடன் கிழவிகளும், தளர்வடையா ���ுறிகளுடன் கிழவர்களும் நம்மிடையே இருப்பார்கள். ஆனால் அவைஎதற்காக இருக்கின்றன என்பதே அவர்களில் ஒருவருக்கும் நினைவிருக்காது.”\nலத்தின் அமெரிக்கா சந்தித்த சோதனைகள், படை எடுப்புகள், ஒடுக்குமுறைகள்,வீரத்துடன் போரிட்டு மடிந்த ஆண், பெண் வீரர்கள், இழந்தஇயற்கைச் செல்வங்கள், ஏகாதிபத்தியத்தின் குரூர முகங்கள் இன்னும் இன்னும்பலப்பல அனுபவச் சேகரங்களை ஒவ்வொரு நாளாய் சின்ன சின்ன சிமிழாய் ஆனால் வெடிகுண்டாய் கோர்த்திருக்கும் இந்நூல் நம்மை சிந்திக்க வைக்கும்.கோபப்பட வைக்கும்.போராட்ட அனலை விசிறிவிடும். வேறென்ன வேண்டும் \nகளப் போராளிகளுக்கும், பிரச்சாரகர்களுக்கும், பேச்சாளர்களுக்கும் தங்கள் பேச்சின் வலிமையையும் சுவையையும் கூட்ட பல செய்திகளை வழங்கும் நூல் இது. அவசியம் படியுங்கள் .மொழி பெயர்ப்பாளர்களுக்கும் வெளியிட்ட சிந்தன் புக்ஸ் நிறுவனத்துக்கும் பாராட்டுகள்.\nதினங்களின் குழந்தைகள் ,ஆசிரியர் : எடுவர்தோ காலியானோ,தமிழில் : வெற்றிவேல் ,அ.சி .விஜிதரன் ,\nவெளியீடு : சிந்தன் புக்ஸ் ,132 / 251 அவ்வைசண்முகம் சாலை, கோபாலபுரம்,சென்னை – 600 014.\nநன்றி :தீக்கதிர் ,புத்தகமேசை , 18/02/2019.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-01-27T15:29:00Z", "digest": "sha1:UQPT7RUJU3C765J2WUWO4YBBXQ4DJL5X", "length": 4620, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "ராஜ்மா சுண்டல் | Athavan News", "raw_content": "\nஸ்கொட்லாந்துக்கு குடியேற்ற அதிகாரங்களை வழங்குமாறு ஸ்ரேர்ஜன் கோரிக்கை\nகுடியுரிமைச் சட்டத்தை ரத்து செய்ய பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற துணிச்சல் இல்லாதது ஏன்\nநிர்பயா குற்றவாளியின் ரிட் மனு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை\nவடக்கு இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்தில் இன்று இரவு உறைபனிக் குளிர்\nபிரேசிலில் கனமழை – இதுவரை 57 பேர் உயிரிழப்பு\nராஜ்மா – 1 கப், உப்பு – தேவைக்கு, கடுகு – 1/2 டீஸ்பூன், எலுமிச்சம் பழம் – 1/2 மூடி, இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன், கொத்தமல்லி, புதினா விழுது – 1 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய தக்காளி – 2 டேபிள்ஸ்பூன், காய்ந்தமிளகாய் – 3, ஆளிவிதைப் பொடி – அரை டீஸ்பூன்\nராஜ்மாவை தண்ணீரில் 12 மணி நேரம் ஊறவைத்து, குக்கரில் வேகவைத்து கொள்ளவும்.\nகடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, காய்ந்தமிளகாய் தாளித்து, இஞ்சி பூண்டு ���ிழுது, தக்காளி போட்டு வதக்கவும். தக்காளி அதிகம் வதங்கக்கூடாது.\nஅடுத்து அதில் கொத்தமல்லி, புதினா விழுது, உப்பு சேர்த்து வதக்கவும்.\nபின்பு வேக வைத்த ராஜ்மாவை போட்டு கிளறி, எலுமிச்சைச் சாறு பிழிந்து, ஆளிவிதைப் பொடி தூவி பரிமாறவும்.\nசத்தான ராஜ்மா சுண்டல் ரெடி.\nசாமை கருப்பு உளுந்து கஞ்சி\nதேவையான பொருள்கள் : சாமை அரிசி – 1 கப் கருப...\nசிவப்பு கோஸ் கேரட் சாலட்\nதேவையான பொருட்கள் : சிவப்பு கோஸ் – 1000 கிரா...\nசாமை கருப்பு உளுந்து கஞ்சி...\nசிவப்பு கோஸ் கேரட் சாலட்...\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் கம்பு தயிர் கூழ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ungaveetupillai.blogspot.com/2013/07/blog-post_27.html", "date_download": "2020-01-27T15:05:19Z", "digest": "sha1:KZBJAF4UNO2VPUKLP2Y72XEDJH3MFJ53", "length": 13921, "nlines": 152, "source_domain": "ungaveetupillai.blogspot.com", "title": "நான் உங்க வீட்டு பிள்ளை: ஒருவேளை இது உண்மையாக இருக்குமோ..!", "raw_content": "நான் உங்க வீட்டு பிள்ளை\nஅறிந்ததும்... தெரிந்ததும்... கூடவே சினிமாவும்...\nஒருவேளை இது உண்மையாக இருக்குமோ..\nஒரு ஊர்ல.. ஒரு வெங்காயம், தக்காளி, ice cream அப்படின்னு மூன்று நண்பர்கள் இருந்தாங்களாம்.\nஒரு நாள் மூவரும் கடற்கரைக்குப் போனாங்களாம். அப்ப சொல்ல சொல்லக் கேக்காம ice cream, தண்ணீருக்குப் போய் கரைஞ்சிப் போச்சாம்.\nதக்காளியும் வெங்காயமும் அங்கேயே புரண்டு புரண்டு அழுதாங்களாம். வீட்டுக்கு வரும் வழியில் லாரி மோதி தக்காளி நசுங்கிப் போச்சாம்.\nஉடனே வெங்காயம் அழுதுக்கிட்டே கடவுள் கிட்ட வேண்டிக்கிச்சாம். \" ice cream செத்தப்ப நானும் தக்காளியும் அழுதோம், இப்போ தக்காளி செத்தப்ப நான் அழுதேன்.. ஆனா நான் நாளைக்கு செத்தேன்னா எனக்குன்னு அழ யாரு இருக்கா\nஅதற்கு கடவுள், \"சரி இனிமே நீ சாகும் போது பக்கத்துல இருக்குற எல்லாருமே அழுவாங்க\" ன்னு சொன்னாராம்.\nஅதனால் தான் வெங்காயம் நறுக்கும்போதெல்லாம் நாம் அழறோம்:)))\n\"நேரம் பொன்னானது. அதை வீணாடிக்கக் கூடாது\" என்பதில் குறிக்கோளாக இருந்தார்.\nஅதனால், காலை அலுவலகத்துக்குப் புறப்படுமுன் முக சவரம் செய்துகொண்டே குளிப்பார். கழிவறையில் பேப்பர் படிப்பார். தோசையோ, இட்லியோ வெகுவாகச் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போதே, கையை காலை ஆட்டி, உடற்பயிற்ச்சி பண்ணிக்கொண்டே, வானொலியில் பக்திப் பாடல்கள் கேட்பார்.\nஇவ்வாறு ஒவ்வொரு நிமிடத்தையும் விரயமாக்காமல் பணம் சம்பாதிப்பதிலேயே கவனமாக இருந்தார். ஒருமுறை இந்த அவசரத்தின்போது ஒரு சின்ன பிழை நேர்ந்துவிட்டது.\nமாறுதலுக்காக ஆம்லெட் சாப்பிட எண்ணி, அதைக் கையால் சாப்பிட்டால் நேரமாகும்; கை கழுவ வேண்டும் என்று, முள் கரண்டியால் சாப்பிடும்போது செய்திதாளில் கவனமிருந்ததால், அக்கரண்டி அவர் கண்ணைக் குத்திவிட்டது.\nகண்ணின் விழி கரண்டியோடு வந்துவிட்டது.\nஇப்போது அவர் ஒரு கண்ணால் ஜீவனம் நடத்திக்கொண்டிருக்கிறார். நேரம் பொன்னானது என்று யாராவது சொன்னால் சீறுகிறார். அவ்வப்போது அமைதியாக மீன் பிடிக்கச் சென்று விடுகிறார்.\nமணிக்கணக்காக ஒரு மீனுக்காகக் காத்திருகிறார். பிடித்து மறுபடி நீரில் விட்டு விடுகிறார்.\nநீதி : *நேரத்தைவிட, வாழ்க்கை பொன்னானது*.\nஎனக்கும் என் மனைவிக்கும் பயங்கர சண்டை.\nபின்னே என்னங்க ... 12 ஆயிரம் ரூபாய் கொடுத்து \"வாக்குவம் கிளீனர்\" வாங்கிக் கொடுத்த பிறகும், வாரத்துக்கு ஒரு விளக்குமாறு வாங்கிக்கிறா.\n\"உன்னைக் கட்டிக்கிட்டதுக்கு என் புத்தியை செருப்பாலேயே அடிச்சிக்கணும்\" என்று கோபத்தில் கத்தினேன் நான்.\n\"செருப்பு இருக்கு ... புத்திக்கு எங்கே போவீங்க\nLabels: அனுபவம், கட்டுரை, சிரிப்பு, சிறுகதை, தொகுப்பு, நகைச்சுவை, மொக்கை, ரசித்தது\nகணவன் மனைவி ஜோக் புதுசு. ரசித்தேன்\nஇப்படி யாரெல்லாம் பல்பு வாங்கியிருக்கீங்க....\nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nஉடலின் எல்லா நோயையும் கட்டுப்படுத்தும் ஒரே பழம்......\nஒருவேளை இது உண்மையாக இருக்குமோ..\nரசிகர்களுக்கு ரஜினி திடீர் வேண்டுகோள்\nஇளம் பெண்ணை பலிவாங்கிய பேஸ்புக்..\n’சொன்னா புரியாது’ படத்தின் கதை\nஅரசியலில் விஜய் தான் அடுத்த எம்.ஜி.ஆர்.. எஸ்.ஏ.சி...\nஅரசியல்வாதிகளுக்கு உச்சநீதிமன்றம் வைத்த அதிரடி ஆப்...\nமரியான்- சினிமா விமர்சனம் (தட்ஸ் தமிழ்)\nசூர்யாவுக்கு அதிரடியான அடுத்த கதை..\n விஜய்யை விமர்சித்த தலைவா படத்...\nஎம்.ஜி.ஆர்., கற்றுத் தந்த பாடம்\nமாணவர்களுக்காக... கேரளா போல் தமிழகத்திலும் இப்படி ...\nஅடுத்த வியூகம்... தடுமாறும் விஜயகாந்த்..\nராஜ்யசபா எம்.பி. ஆகறது இதற்குதானா...\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\nதமிழ் சினிமாவில் கமர்ஷியல் ஹீரோவாக வளர்ந்துவிட்டால் அவருக்காக கதையைத் தயார் செய்வதா அல்லது அவருடைய ரசிகர்களைத் திருப்திப்படுத்துவதற்காகத...\nஇவர் நம்ம வீட்டுப் பிள்ளை\n(பிறந்�� நாள் சிறப்புக்கட்டுரை) ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய். என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க...\nமறைந்த டி.எம். சௌந்தரராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாறு / அறிய தகவல்கள் / பாடிய சிறந்த பாடல்கள்\nடி. எம். சௌந்தரராஜன் (பிறப்பு மார்ச் 24, 1923, மதுரை) தமிழ்த் திரைப்படத்துறையில் திரைப்படப் பாடகர் ஆவார். 2003இல் பத்ம ஸ்ரீ விருதை பெற...\nசேரன் மகள் விவகாரம்... உண்மையும்.. பின்னணியும்...\n\"\"என் மகளின் காதலன் என சொல்பவன், நடத்தையில் மோசமானவன்; பெண்களுடன் தகாத தொடர்பு வைத்துள்ளான். காதலை வைத்து, என்னிடம் பணம் பறி...\nமே தின படங்கள்.. எதிர் நீச்சல், சூது கவ்வும், மூன்று பேர் மூன்று காதல்... ஒரு சிறப்பு பார்வை\nசிவகார்த்திகேயன், ப்ரியா ஆனந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'எதிர் நீச்சல்'. புதுமுக இயக்குனர் செந்தில் இயக்கி இருக்கிற...\nதமிழக பெண்களின் கற்பு விலையேறியிருக்கிறது... காவல் துறையின் மறுபக்கம்...\nவிழுப்புரம் மாவட்டத்திலுள்ள, தி.மண்டபம் எனும் ஊரை சேர்ந்த, தாழ்ந்த குடியில் பிறந்த பெண்களை, காவல் நிலையத்துக்கு மாலை 6 மணிக்கு மேல் அழைத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2009/12/", "date_download": "2020-01-27T14:36:19Z", "digest": "sha1:L5SFG6PJH7DZKN7X4IYGUHU4I7SFIVZX", "length": 81327, "nlines": 418, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: 12/1/09 - 1/1/10", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nஉயிரறிவை உள்ளுணர்வாய்ப் பெறுதல் வேண்டும்\nஉலகனைத்து நாடுகளின் எல்லை காக்க\nஓருலகக் கூட்டாட்சி வலுவாய் வேண்டும்\nஉலகில் போர்பகை அச்சமின்றி மக்கள்\nஉழைத்துண்டு வளம் காத்து வாழ வேண்டும்\nஉலகெங்கும் மனிதகுலம் அமைதி என்னும்\nஒரு வற்றாத நன்னிதி பெற்றுய்ய வேண்டும்’’\n‘’உலகமெலாம் பருவமழை ஒத்தபடி பெய்யட்டும்\nஉழவரெலாம் தானியத்தை உவப்புடனே பெருக்கட்டும்\nபல தொழில்கள் புரிகின்ற பாட்டாளி உயரட்டும்\nபகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டைப் பெருக்கட்டும்\nகலகங்கள் போட்டிபகை கடந்தாட்சி நடக்கட்டும்\nநல வாழ்வை அளிக்கும் மெய்ஞ்ஞான ஒளி வீசட்டும்\nநம் கடமை அற வாழ்வின் நாட்டத்தே சிறக்கட்டும்\n1955ஆம் ஆண்டில் தத்துவ ஞானி திரு வேதாத்திரி மகரிஷிகள் அருளிய இக் கவிதை வரிகள் , போரும், பகைமையும் ,பூசலும்,போட்டியும் உலகெங்கும் தலை விரித்தாடும் இன்றைய சூழலுக்கும் பொருத்தமாக இருப்பது அந்த மகானின் தீர்க்க தரிசனத்தை ஒரு புறம் எடுத்துக் காட்டி நம்மை வியப்பில் ஆழ்த்தினாலும்,50 ஆண்டுகளுக்கு மேலாகியும் அந்த நிலைமையில் மாற்றம் எதுவுமில்லை என்பதும், நாளுக்கு நாள் மனித மனதின் வன்மங்களும்,குரூரங்களும் இன்னும் கூடக் கூடுதலாகிக் கொண்டே செல்கின்றன என்பதும் மனச்சாட்சி கொண்டோரை முள்ளாக வதைக்கும் ரணங்கள்.\nஒரு பகல்...ஓரிரவில் மாற்றங்கள் - அதிலும் முழுமையான நன் மாற்றங்கள் சாத்தியமில்லாமல் இருக்கலாம்.ஆனால் மனித குலத்தின் நூற்றாண்டுத் துயில்கள் என்றுதான் கலையும்\nஅந்த விடியலின் வெளிச்ச ரேகைகள், புலரும் இந்தப் புத்தாண்டிலாவது ஒளியைக் கூட்டுமென்ற\nநம்பிக்கையோடு புத்தாண்டின் வரவை எதிர் கொள்வோம்.\n‘’போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாக’’ட்டும்\nநேரம் 31.12.09 0 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nஆணின் எழுதுகோலை இரவல் வாங்கி,அவன் உருவாக்கி வைத்த மதிப்பீடுகளையே வழிமொழிந்து கொண்டிருந்த சில சங்கப் பெண்பாற்புலவர்களைப் போலன்றி,\n(சான்று; ‘ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே\nசான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே’ என்ற பொன்முடியாரின் புறப்பாட்டு)\nஇயல்பான சுயேச்சையுடன்,தனித்த ஆளுமையுடன் தமிழ்க் கவிதை வெளியில் முகம் காட்டியவள் ஆண்டாள்.\nபெண்ணின் அகவெளியைக் கட்டற்றுப் பதிவு செய்த அவள் பாடல்கள்\nபெண்கள் சஞ்சரிக்கும் புற வெளிகளையும்,அவ் வெளிகளில் கேட்கும் சிறு சிறு ஒலிகளையும் ,அங்கே பெண்களுக்கே உரியதாய் நிகழும் உரையாடல்கள்,கேலிப் பேச்சுக்கள்,சீண்டல்கள் ஆகியவற்றையும்,அவர்கள் மேற்கொள்ளும் சடங்குகள்,தயாரிக்கும் உணவுகள்,அணியும் அணிகலன்கள்,ஈடுபடும் தொழில்கள் ,அவர்களுக்கே உரிய கலைத் திறன்கள் ஆகியவற்றையும் மிக நுட்பமாகப் படம் பிடித்திருப்பதைத் திருப்பாவைப் பாடல்கள் வழி அறிய முடிகிறது.\n‘’ உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்...’’-தி.பாவை,7\n‘’முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாட..’’- 11\n‘’புள்ளும் சிலம்பின காண்’’ -6\n‘’கீசுகீசென்று எங்கும் ஆனைச் சாத்தன் கலந்து\nபேசின பேச்சரவம் கேட்டிலையோ.....’’ -7\n‘’நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி\nமையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம்’’-5\n’’...பாற்சோறு மூட நெய்பெய்து முழங்கை வழி வார....’’ -27\n‘’காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து\nவாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்\n‘’வெள்ளை நுண்மணல் கொண்டு சிற்றில் விசித்திரப்பட வீதிவாய்\nதெள்ளி நாங்கள் இழைத்த கோலம்’’ (நாச்சியார்திருமொழி -2.5)\n(பெண்ணின் கலைத் திறன்,அவள் ஈடுபடும் தொழில்கள்)\n‘’பெண்மொழியை உருவாக்கப் பேச்சுமொழி மரபில் தோய்வது பயனுள்ளதாக அமையலாம்’’\nஎன்ற நவீனப் பெண்ணியக் கருத்தாக்கத்தை ஒட்டித் திருப்பாவைப் பாடல்களில் ’பெண்பேச்சு’என்பது மிக மிக இயல்பாக அமைந்திருப்பதைக் காண முடிகிறது.\nஒத்த வயதுள்ள இளம் சிறுமியர் ஒருவரை ஒருவர் செல்லமாகப் ‘பிள்ளை’ என அழைத்துக் கொள்ளும் தென்பாண்டித் தமிழும்,\n‘’பிள்ளைகளெல்லாம் பாவைக் களம் புக்கார்’’-தி.பா-13\n‘’மிக்குள்ள பிள்ளைகளும் போவான் போகின்றாரை’’-8\n‘எலே’என்ற பழகு தமிழ் விளியை ’‘எல்லே இளங்கிளியே’’ என ஆக்கி,அந்தப் பாடல் முழுவதையுமே இரண்டு பெண்களுக்கு இடையே நடைபெறும் உரையாடலாகவே அமைத்திருப்பதும் பேச்சுமொழி மரபில் ஆண்டாள் கொண்டிருந்த ஈடுபாட்டைக் காட்டும்.\n‘பெண் பேச்சு’க்குரியதாகச் சுட்டப்படும் மற்றொரு பண்பான எளிமைத் தன்மையினையும் ஆண்டாளின் கவிதைகள் பெற்றிருக்கின்றன.\nஔவையின் கவித்திறன் பற்றித் தன் கட்டுரை ஒன்றில் விளக்கும் பாரதி,\n‘’சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் கவிதைத் தொழிலில் ஔவை ஒப்பற்றவள் ....அவள் நூல் ‘மிகத் தெளிந்த , மிக எளிய தமிழ் நடையில் எல்லா ஜனங்களுக்கும் பொருள் விளங்கும்படியாக எழுதப்பட்டிருக்கிறது’’என்பார்.\nஇதே தன்மைகளை ஆண்டாள் பாடல்களுக்கும் பொருத்திக் காட்ட முடியும்.\n‘’கூட்டில் இருந்து கிளி எப்போதும்\nஉலகளந்தான் என்று உயரக் கூவும்’’(நாச்சியார்திருமொழி-12.9)\nஎன்ற நாச்சியார் திருமொழி வரிகளும்,பாவைப்பாடல்களின் பல பகுதிகளும் ஆண்டாளின் கவிதை எளிமைக்குக் கட்டியம் கூறுபவை.\nஆண்டாளின் கவிதைகள் தன்னுணர்வு வெளிப்பாட்டைப் பெரிதும் தாங்கியுள்ளபோதும்,உலகப் பொது நலன்,சமுதாயப் பொது நோக்கம் ஆகிய கருத்துக்களும் அவற்றில் தென்படாமலில்லை.\nபாவை நோன்பு நோற்பதால், கண்ணனுக்கு ஆட்செய்யும் சுய லாபம் தனக்குக் கிடைப்பதோடு,\nநீர்வளம்,பயிர்வளம்,பால்வளம் ஆகிய மூன்றும் உலகிற்குக் கிட்டவேண்டுமென்ற தணியாத வேட்கையையும் பாவைப் பாடல்க���ில் பதிவு செய்கிறாள் ஆண்டாள்.\n‘’தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து ஓங்கு பெருஞ்செந்நெல்’’ விளைந்திடவும்,\n‘’வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்க’’ ளின் வழியே‘’நீங்காத செல்வம்’’\nநிறைந்திடவும் அவாவுகிறது அவள் மனம்.(தி.பா-30)\nமழை வேண்டி ‘’ஆழிமழைக் கண்ண’’னைப் பாடும்பொழுதும் கூட,மிகக் கவனமாக அந்த மழை ,அழிக்கும் மழையாக இருந்து விடாமல்,‘ஆக்கும் ‘மழையாகவே இருக்க விரும்பி,\nஎன்று உலகைச் செழிக்க வைக்கும் மழையையே மனமார வரவேற்று வாழ்த்துப் பண் பாடுகிறாள் அவள்.\nநோன்பு முடிந்து பாற்சோறு உண்ணும் கட்டத்திலும் கூட அனைவருமாய்க் ‘’கூடியிருந்து குளி’’ர்வதையே அவள் விரும்புகிறாள்.\nஆண்டாளின் உலகளாவிய இந்தப் பார்வையே அவளது தனித்த ஆளுமைக்கு மேலும் வலுச் சேர்க்கிறது.\nமதமும்,சடங்குகளும் கடந்த புரிதலோடு ஆண்டாளின் பாடல்களை அணுகும்போது மேலும் புதிது புதிதான வாயில்கள் நமக்காகத் திறக்கும்.\nநேரம் 17.12.09 1 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nகல்விக் கொள்ளையர்கள் பிஞ்சுக் குழந்தைகளின் வாழ்வோடு விளையாடும் சாஸ்வதமான அவலம்,கும்பகோணத்தைப் போலவே நாகப்பட்டினத்துக்கு அருகே நிகழ்ந்த ‘வேன்’விபத்தின் மூலமும் சம்பவித்திருக்கும் சூழலில்,இன்னமும் கூட மனிதப் பண்புகள் உயிர்ப்போடுதான் இருக்கின்றன என்பதை மெய்ப்பித்துக் காட்டியிருக்கிறது அந்த விபத்தில் தன் உயிரைத் துறந்திருக்கும் ஆசிரியை சுகந்தியின் வீர மரணம்.\nஉண்மையில் சொல்லப்போனால்,அந்த ஆசிரியை ,தன் உயிரை வலியத் துறந்திருக்கிறார்என்றுதான் கூற வேண்டும்;அவர் நினைத்திருந்தால் வேன்,குளத்தில் நிலை தடுமாறி விழுந்த மறு விநாடியே அதிலிருந்து வெளிப்பட்டுத் தன் உயிரைக் காப்பாற்றிக் கொண்டிருக்க முடியும்.ஆனால் அவரது தாய் மனம்- மாணவர்கள் மீது மெய்யான நேசம் கொண்டிருந்த அந்த நிஜமான ஆசிரிய உள்ளம் ,தன் துன்பத்தைவிட அந்தக் குழந்தைகளுக்கு நேர்ந்த அவலத்தை எண்ணியே கசிந்தது; கள்ளக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்காமல் காரியத்தில் முனைப்போடு இறங்கித் தன் உயிரையே காணிக்கையாக்கியது.\n‘’கட்டளைவெளி கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியை சுகந்தி ,பள்ளியில் சேர்ந்து ஒன்றரை வருடங்கள்தான் ஆகிறது.தினமும் அந்த வேனிலேயே செல்லும் அவர் அந்தக் குழந்தைகள் மீது கொள்ளைப் பிரியம் கொண்டவராம்.வேன் குளத்தில் விழுந்ததுமே நீந்தி வெளியே வர முயன்றிருக்கிறார்.குழந்தைகள் தண்ணீருக்குள் சிக்கியிருப்பதைப் பார்த்துப் பதறி..அடுத்த கணமே உள்ளே மூழ்கியவர் , நான்கு குழந்தைகள் வரை வெளியே கொண்டுவந்து காப்பாற்றி விட்டார்.ஐந்தாவது தடவை உள்ளே போனவர் ...இரண்டு குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு வெளியே வருவதற்குள் மூச்சு முட்டி உயிரை விட்டுவிட்டார்.உடலைக் கரையேற்றும்போதும் அந்த இரு குழந்தைகளையும் கையில் இறுகப் பிடித்தவாறே சுகந்தி டீச்சர் இருந்த காட்சியைப் பார்த்துக் கிராமமே விம்மியது’’- ஜு.வி.09.12.09\nசுகந்தி ஆசிரியை மட்டும் குப்புறக் கவிழ்ந்த வேனுக்குள்ள இல்லன்னா இன்னைக்கு எங்க எல்லாப் புள்ளைகளையும் இழந்துட்டு நாங்க அனாதையாயிருப்போம்.பாவம் அந்தப் பொண்ணு உசிரக் கொடுத்து எங்க புள்ளகளக் காப்பாத்தியிருக்கு’என,குழந்தைகள் பலரையும் உயிரோடு மீட்ட ஆசிரியை சுகந்தியைப் பற்றிப் பெற்றோர் பலரும் கண்ணீர் ததும்பப் பேசுகின்றனர்.’’-குமுதம்,16.12.09\nமிக எளியதொரு வாழ்க்கைப் பின்னணியிலிருந்து கல்வி என்ற பிடிமானத்தால் ஆசிரிய நிலைக்குத் தன்னைத் தகுதிப்படுத்திக் கொண்டு படிப்படியாகத் தானும் உயர்ந்து,தன் குடும்பத்தையும் உயர்த்துவதற்கு ஆயத்தமாகி வந்த சுகந்தியின் மரணம்,அந்தக் குடும்பத்திற்கு மட்டும் நேர்ந்த ஒரு இழப்பல்ல;மாணவர்களை மரக்கட்டை போல நடத்தி வரும் பல ஆசிரியக் கொடுமனங்களுக்கிடையே அத்தி பூத்தாற்போல எப்போதாவது தோன்றும் இப்படிப்பட்ட நல்லாசிரியர்களின் மறைவு கல்வித் துறைக்குமே கூட ஒரு பேரிழப்புத்தான்.\nபள்ளியிலும்,கல்லூரியிலும் முதல் மாணவி என்ற பெருமை பெற்றிருந்த சுகந்தி,\n(தனக்காக மட்டுமே வாழாமல் மற்றவர்களுக்காகவும் வாழும் ‘தனக்கென வாழாப் பிறர்க்குரியாளர்’களால்தான் இந்த உலகம் இன்னும் இயங்கிக் கொண்டிருக்கிறது)\nஎன்ற புறநானூற்று வரிகளைப் படித்திருக்கலாம்;படிக்காமலும் இருந்திருக்கலாம்.\nவாழ்க்கையை வெறும் ஏட்டுச் சுரைக்காயாக மட்டும் ஆக்கிக் கொண்டு விடாமல் தன் இன்னுயிரையே விலையாய் ஈந்து பல இளம் மழலைகளைக் கரை சேர்த்துக் குறைவான தன் ஆயுளுக்கு நிறைவான ஒரு பொருளை...அழியாத ஒரு புகழைத் தேடிக் கொண்டுவிட்டார் சுகந்தி.\nவார்த்தைக்குள் அடங்காத அவரது மகத்தான தியாகத்துக்கு முன்பு மண்டியிட்டுக் கண்பனிக்க அவருக்கு வீரவணக்கம் செலுத்தும் இந்த வேளையில்.....இப்படிப்பட்ட இன்னல்கள் தீர்ந்து பொய்யாகும் நாளும் விடியாதோ என்ற சிந்தனையில் இதயம் கனக்கிறது.\nநேரம் 15.12.09 7 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nபாரதி பிறந்த நாளை ஒட்டி இந்த வலைப் பதிவை இட எண்ணியபோது என் நெஞ்சிற்கு மிகவும் நெருக்கமான பாரதியின் ஓவியம் இப் பதிவில் இடம் பெற வேண்டுமென்று விழைந்தேன்;அது திரு ஞாநியின்(’தீம்தரிகிட’,பரீக்‌ஷா’,’ஓ பக்கம்’) பாரதியன்றி வேறெதுவுமில்லை.அந்த ஓவியம் முறையான ஒப்புதலின்றிப் பலராலும் பயன்படுத்தப்படுவதும்,விருப்பம் போல மாற்றியமைக்கப்படுவதும் ஞாநியின் உள்ளத்தைப் பலமுறை புண்ணாக்கிக் காயப்படுத்தியிருப்பதை அறிந்திருக்கிறேன்.அதனால் மின் அஞ்சலில் அவரது முழு ஒப்புதலைப் பெற்ற பிறகே என் தளத்தில் அதை வெளியிட முனைந்தேன்.\nபாரதியின் சமூகக் கோபத்தை வாழையடி வாழையெனத் தொடர்ந்து, அவன் கொளுத்தி வைத்த ‘அக்கினிக் குஞ்சுக்கு’ எழுத்து நெய் ஊற்றிப் பெருந்தணலாக்கப் பல தடைகளுக்கிடையிலும் இடைவிடாது முயன்றுவரும் சமூகச் சிந்தனையாளரும்,பத்திரிகையாளரும்,நாடக,ஓவியக்கலைஞருமான ஞாநிக்கு-அவர் தந்த ஒப்புதலுக்காக நன்றி.\nகல்வித் தளத்திலும்,அறிவுசார் ஆய்வுத் தளங்களிலும் சிறந்த கட்டுரையாளனாகவும்,உரைநடைப் படைப்பாளியாகவும் அறியப்பட்டுள்ள பாரதியை வெகுஜனத் தளத்தில் அவ்வாறு முன்னெடுத்துச் செல்வதற்கான முயற்சிகள் பெருமளவில் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை என்றே தோன்றுகிறது.ஓரளவு படிப்பறிவு பெற்ற மக்கள் மத்தியிலும் கூட மகாகவிஞன் என்ற பாரதியின் பிம்பமே அழுத்தமாகப் பதிவாகி இருக்கிறது.\nமேற்குறித்த நிலைப்பாட்டுக்கு நேர்மாறாகப் பாரதியின் சமகாலத்தில் வாழ்ந்த பொதுமக்கள்,அவனது உரை வீச்சை நுகரும் பேறு பெற்றிருந்தனர்.பாரதி ஒரு பத்திரிகையாளன் என்பதும்,நாளிதழ்களுக்காக அன்றாட அரசியல்,சமூக நடப்புக்களையும் ,பரவலான பிற செய்திகள் பலவற்றையும் எழுதியாக வேண்டிய கட்டாயம் அவனுக்கு இருந்ததுமே அதற்கான முதன்மைக் காரணங்கள்.\n’சக்கரவர்த்தினி’,’விஜயா’ எனப் பல இதழ்களிலும் பொறுப்பேற்றுப் பணியாற்றிக் கொண்டி���ுந்த பாரதிக்குத் தான் சொல்ல நினைத்த செய்திகளை உரைநடை என்ற ஊடகம் வழியே கொண்டு சென்றாக வேண்டிய கடப்பாடு இருந்தது.\nகவிதைக்கு உரிய இயல்புகளான இறுக்கம், செறிவுஆகியவற்றைத் தளர்த்திக் கொண்டு,நேரடியான நடையில் , மிக எளிமையான போக்குடன் தன் கருத்துக்களை இதழ்க் கட்டுரைகளில் முன் வைத்தாக வேண்டிய பொறுப்பைப் பாரதி மிகத் தெளிவாக உணர்ந்திருந்ததை வசன நடை குறித்த கீழ்க்காணும் அவனது விளக்கம் எடுத்துக் காட்டுகிறது.\n‘’தமிழில் வசன நடை இப்போதுதான் பிறந்து பல வருஷமாகவில்லை....ஆதலால்,இப்போதே நமது வசனம் உலகத்தில் எந்த பாஷையைக்காட்டிலும் தெளிவாக இருக்கும்படி முயற்சிகள் செய்ய வேண்டும்.கூடியவரை பேசுவது போலவே எழுதுவதுதான் உத்தமம் என்பது என் கட்சி.எந்த விஷயம் எழுதினாலும் சரி,ஒரு கதை அல்லது தர்க்கம்,ஒரு சாஸ்திரம்,ஒரு பத்திரிகை விஷயம் எதை எழுதினாலும் வார்த்தை சொல்லுகிற மாதிரியாகவே அமைந்து விட்டால் நல்லது.....கோணல்,திருகல் ஒன்றுமில்லாமல் நடை நேராகச் செல்ல வேண்டும்.....வசன நடை, கம்பர் கவிதைக்குச் சொல்லியது போலவே தெளிவு,ஒளி,தண்மை,ஒழுக்கம் இவை நான்கும் உடையதாக இருக்க வேண்டும்.இவற்றுள் ஒழுக்கமாவது தட்டுத் தடையில்லாமல் நேரே பாய்ந்து செல்லும் தன்மை’’(பாரதி கட்டுரைகள்-பக்.232-233)\nபிறவிக் கவிஞனாகவே அமைந்திருந்த பாரதி மேற்சொன்ன அளவுகோலின்படி அமைந்த நெகிழ்வான உரைநடையையும் - கவிதையோடு சேர்ந்தாற்போல் -அதே காலகட்டத்திலேயே லாவகமாகக் கையாண்டிருப்பது , மொழியைத் தன் வசமாக்கி வைத்திருந்த அவனது மேதமையினையே எடுத்துக்காட்டுகிறது.\nமிக இறுக்கமாகப் பின்னிக்கொண்டுபோகும் கவிதைவரிகள், கூடியவரை வடசொற்கலப்பைத் தவிர்த்தனவாய் அவற்றில் காணக் கிடைக்கும் தமிழ்ச்சொற்கள் எனக் கவிதையில் தான் கையாளும் போக்குக்குக் கொஞ்சம் கூடத் தொடர்பே இல்லாதபடி\n‘’ஜீவ ஹிம்சை கூடாது;மதுமாம்ஸங்களால் பெரும்பான்மையோருக்குத் தீங்கு உண்டாகிறது.மது மாம்ஸங்கள் இல்லாதிருத்தல் ...பெரிய தவம்.அது கிருத யுகத்துக்கு வேராகக் கருதக்கூடிய அநுஷ்டானம்’’\nஎனச் சரளமாக வட சொற்கள் வந்து விழுவதைப் பற்றிச் சற்றும் கவலைப்படாமல் சிறு சிறு வாக்கியங்களில் தன் கட்டுரைகளை நேராகக் கட்டமைக்கிறான் பாரதி.\nகவிதை அழகியலுக்காகவும்,அதன் வடிவச் சுருக்கத்திற்காகவு��் நுட்பமாகவும்,குறிப்பாகவும் கூறிய செய்திகளை எந்தப் புறப்பூச்சும் இல்லாமல் பட்டவர்த்தனமாகப் பிரகடனம் செய்யவும்,உள்ளது உள்ளபடி நேரடியாக முன் வைக்கவும் கூடப் பாரதிக்குக் கட்டுரை என்ற ஊடகம் கை கொடுக்கிறது.\n''ஆணெல்லாம் கற்பை விட்டுத் தவறு செய்தால்\nநாணமற்ற வார்த்தையன்றோ வீட்டைச் சுட்டால்\nஎன்று தான் முன்வைத்த கவிதை வரிகளுக்குத் தன் கட்டுரை வழி மிக விரிவான-மிகக்கடுமையான விளக்கத்தைப் பின்வருமாறு அளிக்கிறான் பாரதி.\n‘’ஸ்த்ரீகள் பதிவிரதைகளாக இருக்க வேண்டுமென்று எல்லோரும் விரும்புகிறார்கள்.அதிலே கஷ்டம் என்னவென்றால் ஆண்பிள்ளைகள் யோக்கியர்கள் இல்லை.ஆண்மக்களில் ஒவ்வொருவனும் தம் மனைவி மக்கள் பதிவிரதைகளாக இருக்க வேண்டுமென்பதில் எத்தனை ஆவலோடு இருக்கிறானோ அத்தனை ஆவல் இதர ஸ்த்ரீகளின் பதி விரத்யத்திலே காட்டுவதில்லை....அட பரம மூடர்களா ஆண்பிள்ளைகள் தவறினால்,ஸ்த்ரீகள் எப்படி பதிவிரதைகளாக இருக்க முடியும் ஆண்பிள்ளைகள் தவறினால்,ஸ்த்ரீகள் எப்படி பதிவிரதைகளாக இருக்க முடியும்.....பெரும்பாலோர் வ்யபசாரிகளுடனேதான் வாழ்கிறார்கள். இதனிடையே பதிவ்ரத்யத்தைக் காப்பாற்றும் பொருட்டாக ஸ்த்ரீகளைப் புருஷர்கள் அடிப்பதும்,திட்டுவதும்,கொடுமை செய்வதும் எல்லையின்றி நடைபெற்று வருகின்றன’’\nசமூகச் செய்திகளை எழுதும்போது இவ்வாறு சினத்தோடு வெடித்துக் குமுறும் பாரதியின் உரைநடை , இயற்கை சார்ந்த..ஆன்மீகம் சார்ந்த கருத்துக்களை மையப்படுத்துகையில் கவித்துவம் பெற்றுவிடுவதையும் காண முடிகிறது.\nசிட்டுக் குருவியைப் போல ‘விட்டு விடுதலை’யாகி நிற்க வேண்டுமென்று பெரிதும் விரும்பி,விடுதலையின் குறியீடாகவே அதைக் கொண்டாடிய பாரதி,\n‘’சிறிய தானியம் போன்ற மூக்கு;சின்னக் கண்கள்;சின்னத்தலை;அழகிய மங்கல் வெண்மை நிறமுடைய பட்டுப் போர்த்த வயிறு;கருமையும்,வெண்மையும் கலந்த சாம்பல் நிறத்தாலாகிய பட்டுப்போர்த்த முதுகு;சிறிய தோகை;துளித்துளிக் கால்கள்’’\nஎனச் சிறு சிறு சொற்றொடர்களைத் தொடுத்தபடி தனது உரை வருணனையாலேயே சிட்டுக் குருவிக்கு ஒரு தூல வடிவத்தை அளித்து விடுகிறான்.\nதமிழ்ப் புதுக் கவிதைக்கு அடித்தளம் அமைத்துத்தந்த வசன கவிதையின் முன்னோடி,பாரதி.வசன கவிதைக்கான அந்த வித்துக்களைத் தத்துவம் சார்ந்த அவனது கட்��ுரைகளில்தான் மிகுதியாகக் காண முடிகிறது.\n’’நான் அமரன்;எனக்குச் சாவு கிடையாது. நாழிகைகள் கழிக...,நாட்கள் ஒழிக...,பருவங்கள் மாறுக...,ஆண்டுகள் செல்க...,நான் மாறுபட மாட்டேன்.நான் என்றும் உயிர்வாழ்வேன். எப்போதும் ஸத்யமாவேன்.எப்போதும் களித்திருப்பேன்....\nநான் கடவுள் , ஆதலால் சாக மாட்டேன்....\nநான் எப்போதும் வீர்யமுடையேன்;ஜாக்ரதை உடையேன்;\nஎப்போதும் தொழில் செய்வேன்;எப்போதும் காதல் செய்வேன்;\nநான் தீராத இளமை சார்ந்தேன்.....\nஆதலால் எப்போதும் வாழ்வேன்...எப்போதும் வாழ்வேன்’’\nஎன்பது போன்ற பாரதியின் கட்டுரை வரிகளை அவனது வசன கவிதை வரிகளுக்குப் பக்கத்தில் நிறுத்திப் பார்க்கும்போது இரண்டுக்கும் இடையிலுள்ள கட்டமைப்பு ஒற்றுமை மிகத் தெளிவாகப் புலப்படுவதோடு,பாரதியின் தத்துவ வேட்கையும்,அதன் மீதான அவனது தேடல்களும் ,தரிசனங்களுமே மரபார்ந்த எல்லைக் கோடுகளை மீறி வசன கவிதைக்கு அவன் வாயில் அமைத்துக்கொண்டதற்குக் காரணம் என்பதையும் புரிய வைக்கின்றன.\nபத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும்,இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தமிழில் செல்வாக்குப் பெறத் தொடங்கியிருந்த தமிழ் உரைநடையின் புனைகதை வடிவங்களாகிய சிறுகதை,நாவல் ஆகிய உரை ஊடகங்களிலும் பாரதியின் எழுதுகோல் குறிப்பிடத்தக்க முத்திரைகளைப் பதிக்கத் தவறவில்லை.\nதமிழ்ச் சிறுகதையின் தளர்நடைப் பருவத்தில் அதன் முன்னோடிகளில் ஒரு சிறப்பிடம் பெற்றவனாகப் பாரதி திகழ்ந்திருக்கிறான். மேலை இலக்கிய அளவுகோல்களை அவனது சிறுகதை வடிவங்களுக்குப் பொருத்திப் பார்க்க முடியாதென்றபோதும் - இந்திய வாய்மொழி மரபின் வழிவந்த புனைகதைப் பாணியை உட்செரித்துக்கொண்டு,பஞ்ச தந்திரக்கதைகளின் போக்கைத் தழுவி ‘நவதந்திரக் கதை’களையும்,சிறு சிறு வேடிக்கக்கதைகள் பலவற்றையும் உருவகப் போக்கில் உருவாக்கிக் கதை இலக்கியம் சார்ந்த உரைநடைப் பரப்பை விரிவும்,ஆழமும் பெறச் செய்திருக்கிறான் பாரதி.\nதலித்தியம்,பெண்ணியம் ஆகிய நவீன இலக்கியக் கோட்பாடுகள் பரவலாக அறியப்பட்டிருக்காத காலகட்டத்தில் அவனது ‘பஞ்ச கோணக் கோட்டை’யும்,’சந்திரிகையின் கதை’யும் முறையே அவ்விரு கோட்பாடுகளையும் மக்களிடம் கொண்டு சென்றிருக்கின்றன.நவீன,பின் நவீன இலக்கியத் தளங்களில் இன்று முன்னிறுத்தப்படும் மீயதார்த்த,மாய யதார்த்தக் கூறுகளின் சில சாயல்கள் , பாரதியின் மிகு கற்பனை உரைநடைக் காவியமான ‘ஞான ரத’த்தில் காணக் கிடைக்கின்றன.\nவிதவை மறுமணத்தை வலியுறுத்துவதற்காகவே பாரதி எழுதத் தொடங்கிய ‘சந்திரிகையின் கதை’என்ற நாவலும்,அவனது தன் வரலாற்றைக் கூறும் ‘சின்னச் சங்கரன் கதை’யும் அரைகுறையாக முடிந்து விடாமல் அவனால் முழுமைப்படுத்தப்பட்டிருக்குமானால்,நாவலாசிரியன் என்ற பரிமாணத்தையும் பாரதி குறைவறப் பெற்றிருக்கக்கூடும்.\nபாரதியின் பாடல்களில் ஆங்காங்கே தலை காட்டும் அங்கதச்சுவை , அதன் முழுமை குன்றாமல் விரிவாக வெளிப்பட அவனது கதை இலக்கியம் துணை செய்திருப்பதைப் பல இடங்களில் காண முடிந்தாலும் அவனது ‘சின்னச் சங்கரன் கதை’அங்கத உரைநடையின் உச்சமாகவே விளங்குவதை எடுத்துக் காட்டக் கீழ்க்காணும் ஒரு சான்றே போதுமானது.\n‘’....வெளி முற்றத்தில் கோழிச் சண்டை நடக்கும்.வெளியூரிலிருந்து யாரேனுமொரு கவுண்டன் ஒரு நல்ல போர்ச் சேவல் கொண்டு வருவான்;அரண்மனைச் சேவலுக்கும் அதற்கும் சண்டை விட்டுப் பார்ப்பார்கள்....பெரும்பாலும் சண்டை முடிவிலே அரண்மனைக் கோழிதான் தோற்றுப் போவது வழக்கம்....பிறகு பழைய அரண்மனைச் சேவலைத் தள்ளிவிட்டுப் புதிதாக வந்த சேவலைச்’சமஸ்தான வித்வா’னாக வைப்பார்கள்....எத்தனை வீரமுள்ள சேவலாக இருந்தாலும் கவுண்டனூர் அரண்மனைக்கு வந்து ஒரு மாதமிருந்தால் பிறகு சண்டைக்குப் பிரயோஜனப்படாது.ஜமீன் போஷணையிலேயே அந்த நயம் உண்டாகிறது’’\n(பாரதியார் கதைகள்-’சின்னச் சங்கரன் கதை’ப.278)\nதமிழ்க் கவிதைப் பரப்பைச் செழுமைப்படுத்தியது போலவே தமிழ் உரைநடையிலும் வீரியத்தோடும்,முழுவீச்சோடும் முனைந்து இயங்கியிருக்கிறான் பாரதி என்பதற்குக் கட்டியம் கூறிக் கொண்டிருப்பவை அவனது உரைநடை ஆக்கங்கள் என்பது உண்மை..வெறும் புகழ்ச்சியில்லை.\n(04.12.,09 அன்று,மதுரை பாத்திமாக் கல்லூரித் தமிழ்த் துறையும்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸும் இணைந்து நடத்திய ’பாரதியின் பன்முகப் பார்வை’குறித்த தேசியக் கருத்தரங்கிற்கு அனுப்பப்பட்ட கட்டுரை)\nநேரம் 11.12.09 3 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nமனவளக்கலைக்கு மாண்பு சேர்த்த தமிழ்ச்சங்கம்\nதில்லித் தமிழ்ச் சங்கத்தின் தொப்பியில் மேலும் ஒரு இறகு...\n'கடையனுக்கும் கடைத்தேற்���ம்’ என்று காந்தியடிகள் அடிக்கடி குறிப்பிடும் வாசகம்,சமூக,பொருளாதார,வாழ்வியல் முன்னேற்றம் சார்ந்தது மட்டுமல்ல;\nஆன்மீக முன்னேற்றத்தையும் கூட உள்ளடக்கியதாகத்தான் அந்தத் தொடர் அமைந்திருக்கிறது.\nஆன்மீகம் எனப்படும் மெய்ஞ்ஞானம்,காட்டில் சென்று கடுந்தவம் புரிபவர்களுக்கும்,வேத உபநிடதங்களையும்,அவற்றின் சாரங்களையும் கற்றுக் கரை தேர்ந்த பண்டித விற்பன்னர்களுக்கு மட்டுமே சொந்தமானது...,அது அவர்களுக்கு மட்டுமே தேவைப்படுவது..., அல்லது அது அவர்களால் மட்டுமே சாத்தியமாகக் கூடியது ஆகிய மாயைகளெல்லாம் தகர்ந்து கொண்டிருக்கும் யுகம்,இன்றைய காலகட்டம்.\nதன்னை அறிவதும்,தன்னில் இறைநிலை உணர்வதும்..படிப்பறிவில்லாத சாமானியன் முதல் லௌகீக வாழ்க்கைப் போராட்டங்களில் நாளும் சிக்கித் தவிக்கும் நடுத்தர..உயர் வர்க்க மனிதன் வரை அனைவருக்குமே இன்று தேவையாக இருப்பவைதான்\nஇந்த மகத்தான உண்மையை ஐயமற உணர்ந்திருந்த காரணத்தினாலேதான்,எதிர்ப்புச் சக்திகள் பல இடைமறித்தபோதும் தான் கண்டுகொண்ட மெய்ப்பொருளின் சாரம் சகலருக்கும் போய்ச் சேரவேண்டும் என்று, திருக்கோஷ்டியூர்க் கோயிலின் கூரை மீது நின்று கூவி அழைத்தார் இராமானுஜர்.\n’’தாமின்புறுவது உலகு இன்புறக் கண்டு’’ மகிழும் அத்தகைய சான்றோர்கள் எல்லாக் காலங்களிலும் இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள் என்பதற்குக் கண் கூடான சான்றாக - மிக அண்மைக் காலத்தில் நம்மிடையே வாழ்ந்து மறைந்தவர் , அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள்.\nவறுமையானதொரு குடும்பப் பின்னணியில்,ஏழை நெசவாளர் குடும்பத்தில் வாழ்வைத் தொடங்கி, ஏட்டுக் கல்வியில் மூன்றாம் வகுப்பையே எட்டிய அவர்,மெய்ஞ்ஞான அனுபவ சித்தியில் பல சிகரங்களைத் தொட்டவர். அந்தச் சிகரங்களை நோக்கிய பாதையில் அனைவரும் பயணிப்பதற்காகவே\n‘எளிய முறைக் குண்டலினி யோகம்’(Simplified kundalini yoga- SKY ),மற்றும் உயிருக்கு உரமூட்டும் ’காயகல்பயோகம் ’ ஆகியவற்றை உள்ளடக்கி இருக்கும்\n’மனவளக் கலை’ என்னும் அரிய கலையை மிக மிக எளிய வழிமுறைகளால் இலகுவாக்கி உலகுக்குத் தனது அருங்கொடையாக நல்கிச் சென்றிருக்கும் மகான் அவர்.\n‘ஒரு நாமம் ஓருருவம் இல்லாத’ கடவுளுக்கு ஆயிரம் கோயில்கள் சமைக்கும் இந்த மண்ணில் , ‘அறிவுத் திருக் கோயில்’என்ற பெயரில் அறிவுக்கென்றே ஒரு கோயி���ை ஆழியாற்றில் அமைத்து , அதன் சேவைகள் தனிமனித அகமுக நோக்குடன் முடங்கிப் போய்விடக்கூடாது என்பதற்காகவே ,தான் நிறுவிய அமைப்புக்கு ‘உலக சமுதாய சேவா சங்கம்’ என்ற பரந்த தளத்திலான அடையாளத்தை அளித்தவர்; எல்லாத் தரப்பினரையும் எளிதாகச் சென்று சேர்வதற்காக ’வாழ்க வையகம் வாழ்க வளமுடன்’என்ற எளிதான தாரக மந்திரத்தை வழங்கியிருப்பவர்.\nதானுரைத்த செய்திகள் தில்லி வாழ் மக்களுக்கும் சென்று சேர வேண்டும் என்பதில் மிகவும் ஆர்வம் காட்டிய மகரிஷி அவர்கள், தனது வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் அடியெடுத்துக் கொடுத்துத் தொடங்கி வைத்த புது தில்லி மண்டல உலக சமுதாய சேவா சங்கம், பல மனவளக் கலை மன்றக் கிளைகளோடு வளர்ச்சி பெற்று 2004 ஆம் ஆண்டு முதல் இந்தியத் தலைநகரில் சிறப்பாகச் செயலாற்றி வருகிறது.\nஇம் மன்றத்தின் செயல்பாட்டுக்கு ஊக்கமும் ஆக்கமும் சேர்க்கும் வகையில்,புது தில்லி தமிழ்ச் சங்கம் அண்மையில்-நவ.8ஆம் தேதி ஞாயிறு மாலையில் - மிகச் சிறப்பான ஒரு நிகழ்ச்சியை வெகு விமரிசையாக நடத்தி, அனைவரின் நெஞ்சையும் நெகிழச் செய்து விட்டது.\nமகரிஷியின் அணுக்கத் தொண்டராக விளங்கியவரும், கொங்கு மண்டலத்தின் சிறந்த தொழிலதிபர்களில் ஒருவரும்,\nமகரிஷிக்குப் பிறகு அவரது பணியைத் தொடர்ந்து ஆற்றி, உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவராக விளங்குபவருமான திரு எஸ்.கே.எம்.மயிலானந்தன் அவர்களின் சிறப்புச் சொற்பொழிவு,\n‘அறிவுத் திருக்கோயில்’, மற்றும் ‘தியானம்’ முதலியவை குறித்த ஆவணப் படங்களின் திரையிடல் ஆகியவற்றை அற்புதமாக நடத்திக் காட்டியதன் வழி, மகரிஷி அவர்கள் அருளிய ’மன வளக்கலை’ க்குத் தில்லியில் வலுவானதொரு அடித்தளத்தைத் தமிழ்ச்சங்கம் அமைத்துத் தந்து விட்டதென்றே கூறலாம்.\nஅதற்கு உறுதுணையாக விளங்கிய தில்லித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களும்,பொதுச் செயலாளர் திரு.பெருமாள் அவர்களும் பெரிதும் பாராட்டுக்குரியவர்கள்.\nஇந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தலைமை உரை ஆற்றிய மையப் புலனாய்வுத் துறையின் முன்னாள் இயக்குநர் திரு.டி.ஆர்.கார்த்திகேயன் அவர்கள்,உலகளாவிய ஆன்மீக இயக்கங்கள் பலவற்றிலும் தொடர்பு கொண்டிருப்பவர் ; அவற்றிலெல்லாம் காணக் கிடைக்காத எளிமையும்,நேரடித்தன்மையும், பகைவனையு���் நெஞ்சில் நிறுத்திப் பாசத்தோடு வாழ்த்துரைக்கும் பண்பும் வேதாத்திரி மகரிஷிகள் அருளிய யோகக் கலையில் செறிந்திருப்பதை உணர்ந்து தெளிந்து, மகரிஷி வாழ்ந்த காலம் முதலாகவே அறிவுத் திருக்கோயிலோடு நெருக்கமான உறவைப் பேணி வருபவர்.\nதனது தலைமை உரையில் மகரிஷியின் பாடல்கள் சிலவற்றின் வழி அவரது மேன்மையைக் கோடிட்டுக் காட்டிய திரு கார்த்திகேயன்,காமம்,குரோதம் ஆகிய அறுகுணங்களையும் சீரமைக்கும் அற்புத மருந்தை அறிவியல் அடிப்படைகளோடு நல்கியிருக்கும் ‘மன வளக் கலை’இன்னும் விரிந்த தளத்தில் உலகெங்கும் பரவலாக எடுத்துச் செல்லப்பட வேண்டுமென்ற தனது ஆதங்கத்தை வெளியிட்டார்.\nதிரு கார்த்திகேயனின் தலைமை உரைக்குப் பின்பு சிறப்புச் சொற்பொழிவாற்றிய உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவர் திரு எஸ்.கே.எம்.மயிலானந்தன் அவர்கள்,\n‘’வாழ்வில் வளமை,சிந்தையில் இனிமை’’என்ற பொருளில் மகரிஷியின் கோட்பாடுகளை அடிநாதமாகக் கொண்டு அற்புதமாக உரையாற்றினார். மரபார்ந்த சொற்பொழிவாக அடுக்கு மொழியிலோ,அலங்கார நடையிலோ பேசாமல்,நெஞ்சுக்கு நெருக்கமான எளிமையான நடையில்,மிகவும் யதார்த்தமான பாணியில்,அன்றாட உலகியல் நடப்பை ஒட்டிய செய்திகளை நகைச்சுவையோடு கலந்து அவர் சொல்லிக் கொண்டு போன பாணி,ஆழ்ந்த ஆன்மீக விசாரங்கள் பாமரனையும் சென்று சேர வேண்டும் என்று மகரிஷி கொண்டிருந்த பேரவாவைப் பெருமளவில் நிறைவு செய்தது; தமிழ்ச்சங்கத்தின் திருவள்ளுவர் கலையரங்கம் முழுவதும் திரண்டிருந்த மக்கள் கூட்டம் ,கொஞ்சமும் கலைந்து போகாமல் - குன்றாத ஆர்வத்துடன் அவரது உரையைக் கேட்டு ரசித்துக் கொண்டிருந்த ஒன்றே அதற்குச் சிறந்த அத்தாட்சி.\n‘வடக்கு வாசல்’ ஆசிரியர் திரு பென்னேஸ்வரன்,பிறகு மேடையில் குறிப்பிட்டதைப் போல நமக்கு நெருக்கமான நண்பர் ஒருவர் நம் பக்கத்திலிருந்து பேசிக் கொண்டிருந்ததைப் போன்ற மனம் திறந்த ஒரு பேச்சாகக் கபடற்ற எளிமையுடன் -அதே வேளையில் தலைப்பை விட்டு விலகிப் போகாமல் அமைந்திருந்தது திரு மயிலானந்தன் அவர்களின் உரை.\nதில்லியில் மண்டலக் கிளை தொடங்கும் ஆர்வத்தை மகரிஷியிடம் தோற்றுவித்தது திரு டி.ஆர்.கார்த்திகேயன் அவர்கள் அளித்த உந்துதலேஎன்பதைக் குறிப்பிட்ட திரு மயிலானந்தன், தொடர்ந்து உலகின் பல பகுதிகளில் கிளை பரப்பி விரியவும்,த���ிழகப் பள்ளி,மற்றும் பல்கலைக்கழகப் பாடத் திட்டங்களில் மனவளக்கலை இடம் பிடிக்கவும் ,தான் மேற்கொண்ட முயற்சிகள் பலவற்றுக்கும் திரு கார்த்திகேயன் அளித்த வழிகாட்டுதல்களே உறுதுணையாக விளங்கியதென்பதை மறவாமல் குறிப்பிட்டார்.\nஇன்று பாரதியார் பல்கலைக் கழகத்துடன் இணைந்து ’யோகமும் மனித மாண்பும்’ என்ற பெயருடன் பட்டயப்படிப்பில் தொடங்கிப் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு,முதுநிலை,மற்றும் முனைவர் பட்ட ஆய்வு வரை மகரிஷியின் கருத்துக்கள்,கல்வி நிலையங்களின் வழி கொண்டு செல்லப்படுவதைப் பெருமிதத்துடன் குறிப்பிட்ட அவர், தில்லி வாழ் மக்கள் இந்த யோகக் கலையால் மேலும் பயனுற வேண்டும் என்ற நோக்குடன் - ஆர்.கே.புரம் பகுதியில் விரைவில் அதற்கான அறக்கட்டளை ஒன்று தொடங்கப்படவிருக்கும் நற்செய்தியினையும் மகிழ்ச்சியோடு அறிவித்தார்.\nநிகழ்ச்சியின் தொடக்கத்தில் கூட்டத்தினர் அனைவரையும் சிறு தியானம் ஒன்றில் ஈடுபடச் செய்து அதை வழிப்படுத்தி நடத்தியவர்,தில்லி மண்டல மனவளக்கலை அமைப்பின் பொறுப்பாளர் அருள்நிதி திரு பாலச்சந்திரன் அவர்கள்.\nதில்லித் தமிழர்கள் மட்டுமன்றி உலகத் தமிழர் அனைவரும் தம் கருத்துக்களைப் பதிவு செய்யத் தமது ‘வடக்கு வாசல்’இதழ் வழியாக வாயில் அமைத்துத் தந்திருக்கும் வடக்குவாசல் இதழின் ஆசிரியர் திரு பென்னேஸ்வரன் அவர்கள்,பார்வையாளர்களின் சார்பில் கருத்துப் பகிர்வு செய்யவருமாறு அழைக்கப்பட்டார்; மகரிஷியின் யோகக் கலையில் பெரும் ஈடுபாடு கொண்டு,தான் உட்படப் பலரையும் அதன்பால் ஈர்த்தவரும்,அண்மையில் காலம் சென்றவருமான திருமதி கலா கார்த்திகேயனை (திரு டி.ஆர்.கார்த்திகேயன் அவர்களது மனைவி) நினைவு கூர்ந்து,மேடையிலும்,அவையிலும் இருந்தோரைக் கண நேரம் மனம் நெகிழ்ந்து போகுமாறு செய்து விட்டார் திரு பென்னேஸ்வரன்.\nமதம்,சாதி,இனம்,மொழி ஆகிய எல்லைக் கோடுகள் கடந்து மனதுக்கு நெருக்கமாக இதம் தரும் இது போன்றதொரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தமைக்காகத் தில்லித் தமிழ்ச்சங்கத்தார்க்குப் பாராட்டுத் தெரிவித்த அவர், இம்மாதிரியான நல்ல நிகழ்ச்சிகளுக்குச் சங்கம் அடிக்கடி ஏற்பாடு செய்து தரவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.\nதில்லித் தமிழர்கள் ‘கோடையிலே இளைப்பாறிக் கொள்ளும்’ வகையில் வாய்த்த குளிர் விருட்சம் தில்லித் தமிழ்ச்சங்கம். முத்திரை பதிக்கும் தமிழர்களையும், தமிழ்க் கலைகளையும் என்றென்றும் வாழ்த்தி வரவேற்றுச் சிறப்புச் செய்து பாராட்டி மகிழும் தமிழ்ச் சங்கம் , அண்மையில் தனது புறத் தோற்றத்திலும் புதுப் பொலிவு பெற்றுள்ளது;பழைய கட்டிடங்களும்,நூலகமும் சீரமைக்கப் பெற்றுத் தமிழ் ஆர்வலர்களுக்குப் பல்சுவை விருந்து படைத்துக் கொண்டிருக்கின்றன.\nதன்னை முன்னிறுத்தாமல்.. தன் செயல்களை மட்டுமே முன்னிறுத்தும் எளிமையான உள்ளம் படைத்த திரு பெருமாள் அவர்களைப் பொதுச் செயலாளராகவும்,பல்லாண்டுக் காலமாகத் தமிழ்ச்சங்கப் பணியே தன் மூச்செனக் கொண்டு வாழ்ந்து வரும் திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களைத் தலைவராகவும் பெற்றிருக்கும் தில்லித்தமிழ்சங்கத்திற்கு\nஅந்த வேண்டுகோளை நிறைவேற்றுவதில் எந்தத் தடையுமிருக்காது என்பதோடு...\nஇன்னும் பல உயரங்களையும் கூட அது எட்டும் காலம் வெகு தொலைவில் இல்லையென்றே தோன்றுகிறது.\nநேரம் 5.12.09 1 கருத்துகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 34 )\nகுற்றமும் தண்டனையும் ( 14 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nமனவளக்கலைக்கு மாண்பு சேர்த்த தமிழ்ச்சங்கம்\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nவிண்வெளி மனிதனும், மண்வெளி மனமும்\nமணச்சேறு, ஆண் மாடல் – இரா.மதிபாலா கவிதைகள்\nஊடறு போன்ற பல சிந்தனைகளைத் தூண்டும் உச்சி மாநாடுகளில் கலந்துகொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன்.. – விஜி ஜெகதீஷ்- சிங்கப்பூர்\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2019/04/10", "date_download": "2020-01-27T16:54:56Z", "digest": "sha1:QXNAGJL5JLKA5SJODJNLV25L3WD3HN4N", "length": 9426, "nlines": 108, "source_domain": "www.puthinappalakai.net", "title": "10 | April | 2019 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஅடுத்த ஆண்டு ஜூன் வரை அதிபர் பதவியைத் தக்கவைக்கும் முயற்சியில் மைத்திரி\nசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தனது பதவிக்காலம் எப்போது முடிவடைகிறது என்று உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கோரவுள்ளார் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.\nவிரிவு Apr 10, 2019 | 3:43 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசிறிலங்காவுக்கு டோனியர் விமானத்தை வழங்குகிறது இந்தியா\nடோனியர் ரக கடல் கண்காணிப்பு விமானம் ஒன்றை சிறிலங்காவுக்கு, இந்தியா வழங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவிரிவு Apr 10, 2019 | 3:40 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசீனாவின் உலங்குவானூர்தி, கப்பல் தயாரிப்பு முதலீட்டாளர்கள் அம்பாந்தோட்டையில் ஆய்வு\nசீனாவின் உலங்குவானூர்தி மற்றும் கப்பல் தயாரிப்புத் துறை முதலீட்டாளர்கள் குழுவொன்று அம்பாந்தோட்டையில் முதலீடுகளைச் செய்வதற்கான வாய்ப்பு குறித்து நேரடியாக ஆராய்ந்துள்ளது.\nவிரிவு Apr 10, 2019 | 3:30 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்காவுடன் பரந்த– ஆழமான ஒத்துழைப்புக்கு சீனா தயார்\nசிறிலங்காவுடன் பரந்துபட்ட – ஆழமான நடைமுறை ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொள்வதற்கு தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.\nவிரிவு Apr 10, 2019 | 3:28 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசம்பந்தனின் நியமனம் – இழுத்தடிக்கிறாரா மைத்திரி\nஅரசியலமைப்பு சபையின் உறுப்பினராக நியமிக்கப்படுவதற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கான நியமனத்தை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்னமும் வழங்கவில்லை.\nவிரிவு Apr 10, 2019 | 3:25 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nபோர்க்குற்றச்சாட்டில் இருந்து பாதுகாக்கும் வசதிகளை கைவிடுகிறார் கோத்தா\nபோர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து சிறந்த பாதுகாப்பை அளிக்கக் கூடியதாக இருந்த போதும், அமெரிக்க குடியுரிமையை கைவிடுவதற்கு கோத்தாபய ராஜபக்ச முடிவெடுத்திருந்தார் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Apr 10, 2019 | 3:19 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -8\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -7 : ஈழத்தில் மதவாதம்\t0 Comments\nகட்டுரைகள் இந்தியாவின் நலன்களுக்கு பாதகமாக எதையும் செய்யமாட்டோம் – கோத்தா செவ்வி\t0 Comments\nகட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 6 : தமிழ்நாடு\t0 Comments\nகட்டுரைகள் அதிகாரப் பகிர்வுக்காக தமிழர்கள் போராட வேண்டும் – என்.ராம்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t5 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/actress-regina-cassendra-stills-2/", "date_download": "2020-01-27T14:55:36Z", "digest": "sha1:VTQ6HIELF34BHND2OCCRPEZPVZFROEVZ", "length": 7235, "nlines": 97, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகை ரெஜினா கேஸண்ட்ரா ஸ்டில்ஸ்", "raw_content": "\nநடிகை ரெஜினா கேஸண்ட்ரா ஸ்டில்ஸ்\nactress regina cassendra actress regina cassendra stills நடிகை ரெஜினா கேஸண்ட்ரா நடிகை ரெஜினா கேஸண்ட்ரா ஸ்டில்ஸ்\nPrevious Postபோதைகளின் கொடூரத்தைப் பற்றிப் பேச வரும் ‘கோலா’ திரைப்படம்.. Next Post‘பாப்டா’ தனஞ்செயன் தயாரிப்பில் சிபிராஜ் நடிக்கும் புதிய திரைப்படம்..\nநடிகர் அருண் விஜய் – இயக்குநர் அறிவழகன் இணையும் புதிய படம் துவங்கியது..\nவிஷாலுடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா கேஸண்ட்ரா நடிக்கும் புதிய திரைப்படம்..\nநடிகை ரெஜினா கேஸண்ட்ராவின் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்\nபாரதிராஜா நடித்து இயக்கியிருக்கும் ‘மீண்டும் ஒரு மரியாதை’ திரைப்படம்\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் வழக்கு உச்சநீதிமன்றம் செல்கிறது..\n‘வானம் கொட்டட்டும்’ படத்தின் டிரெயிலர்\nஇந்திய சினிமாவில் பார்த்திராத புது திரைக்கதையில் வெளியாகும் ‘டே நைட்’\n“ரஜினி. கமலை பார்த்து பயப்பட வேண்டாம்…” – எடப்பாடிக்கு இயக்குநர் அமீர் அறிவுரை..\n‘A-1’ படக் குழுவினரின் அடுத்தப் படம் துவங்கியது..\nV4 எம்.ஜி.ஆர் – சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருதுகளை வென்றவர்கள்..\nV-4 எம்.ஜி.ஆர்-சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருது வழங்கும் விழா..\n“இயற்கையின் மீது கை வைக்காதீர்கள்…” – எச்சரிக்கும் படம் ‘இறலி’\n“அமலாபால் ஹீரோயின் இல்லை.. ஹீரோ..” – இயக்குநர் கே.ஆர்.வினோத்தின் பாராட்டு..\nபட்டாஸ் – சினிமா விமர்சனம்\nஎம்.ஜி.ஆர். நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’ அனிமேஷன் திரைப்படம்..\n‘குருதி ஆட்டம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது..\nபாரதிராஜா நடித்து இயக்கியிருக்கும் ‘மீண்டும் ஒரு மரியாதை’ திரைப்படம்\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் வழக்கு உச்சநீதிமன்றம் செல்கிறது..\nஇந்திய சினிமாவில் பார்த்திராத புது திரைக்கதையில் வெளியாகும் ‘டே நைட்’\n“ரஜினி. கமலை பார்த்து பயப்பட வேண்டாம்…” – எடப்பாடிக்கு இயக்குநர் அமீர் அறிவுரை..\n‘A-1’ படக் குழுவினரின் அடுத்தப் படம் துவங்கியது..\nV4 எம்.ஜி.ஆர் – சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருதுகளை வென்றவர்கள்..\n“இயற்கையின் மீது கை வைக்காதீர்கள்…” – எச்சரிக்கும் படம் ‘இறலி’\n“அமலாபால் ஹீரோயின் இல்லை.. ஹீரோ..” – இயக்குநர் கே.ஆர்.வினோத்தின் பாராட்டு..\nV-4 எம்.ஜி.ஆர்-சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருது வழங்கும் விழா..\nZEE தமிழ்த் தொலைக்காட்சி வழங்கிய தமிழ்த் திரைப்பட விருதுகள் நிகழ்வு..\n“முக்தா சகோதரர்கள் மிகவும் நேர்மையானவர்கள்…” – நடிகர் சிவக்குமார் பாராட்டு..\n‘வானம் கொட்டட்டும்’ படத்தின் டிரெயிலர்\nநட்டி நட்ராஜ், அனன்யா நடிக்கும் ‘காட்பாதர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://piditathu.wordpress.com/tag/%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-27T16:28:14Z", "digest": "sha1:CXTUZSEPSPBDQYVPNIOOZ7RM74K337DH", "length": 6348, "nlines": 78, "source_domain": "piditathu.wordpress.com", "title": "ஏக்கம் | மனதுக்கு பிடித்தது", "raw_content": "\n19/12/2009 at 11:29 பிப\t(காதல்) (எதிர்பார்ப்பு, ஏக்கம், கவிதை)\nகேட்டு வாங்கி குடிக்கும் வீட்டு முற்றத்தின் கடைத்தேநீர்,\nஇயந்திரம் தந்த இதமான வெந்நீர்,\nசுகமாய் பயணிக்க காத்திருக்கும் வாகனம்,\nசற்று கணத்துடன் மணிபர்ஸ் ,\nஇரவு சந்திப்போமா என்ற ஏக்கத்துடன் படுத்திருந்த மெத்தை,\nஎனக்கென்றே காத்திருக்கும் வாழ்வின் புத்தம் புது நாள்,\nஇத்தனை இருந்தும் ஏதோ இழப்பதாய் உணர்வு,\nஇரவு எப்போது வரும் என்று ஏங்குகிறேன்,\nதாயின் , “மணி எட்டு ஆச்சு இன்னும் தூக்கத்த பாரு” எனும் குரல் கேட்காதா\nபாசத்தைக்கூட தவணை முறையில் பெறும்,\nதிரவியம் தேடி சென்னை வந்தவன்\nநிரந்தர பந்தம் 1 பின்னூட்டம்\nபாரம் இறக்க இடமின்றி காகிதத்தில் கிறுக்குகிறேன்\nபெண் – யாரோ எழுதிய கவிதை\nமெல்ல நுழைந்தாய் என் மனசுல\ncollage comedy Friendship funny IT Industry life lonely love lyrics mella nulainthaai office romantic Stress Suresh Da Wun video அன்னை அம்மா அவள் ஆத்திசூடி ஆய்த எழுத்து ஈமச் சடங்கு உயிர் எழுத்துக்கள் உயிர்மெய் எழுத்துக்கள் எதிர்பார்ப்பு ஏக்கம் ஐடி துறை ஔவையார் கனவெல்லாம் நீதானே கல்லுரி கவிதை கவிதைகள் காதலன் காதலி காதல் குறும்படம் கொஞ்சும் மழலை சிக்ஸ் பேக் தமிழ் தமிழ் எழுத்துக்கள் தாய் திலிப் வர்மன் நகைச்சுவை நினைவுகள நேசம் பட்டினத்தடிகள் பட்டினத்தார் பாரதி பாரதியார் பாரதியார் கவிதை பெண் மகாகவி மழலைகள் முதிய உள்ளம் மெய் எழுத்துக்கள் மெல்ல நுழைந்தாய் என் மனசுல ராவணன் விடியல்\nகனவெல்லாம் நீதானே, விழியே உனக்… இல் suganya\nஎழுந்துவிட்ட அதிகாலை இல் Vigneswari Khanna\nவிளங்காத விடியல் இல் dharmakris\nவிளங்காத விடியல் இல் Sridhar\nபெண் – யாரோ எழுதிய … இல் sami\nபெண் – யாரோ எழுதிய … இல் sami\nஅன்னையின் ஈமச் சடங்கு இல் dharmakris\nபதிவுகளை இமெயிலில் பெற உங்கள் இமெயில் விலாசத்தை பதிவு செய்யவும். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Karthi.dr", "date_download": "2020-01-27T17:16:24Z", "digest": "sha1:DGHFMLAN2ETXYXHV4AOTIPKRVTQIAG2D", "length": 6491, "nlines": 96, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர்:Karthi.dr - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுகப்பு பேச்சு திட்டம் பதக்கம் படிமம் மின்னஞ்சல் மணல்தொட்டி\nஇப்பயனர் அறவே கிரந்தம் கூடாது என்பதை விட இயன்றவரை கிரந்தம் தவிர்ப்பது எனும் கொள்கை உடையவர். மாற்றம் ஒன்றே மாறாதது. விக்கிப்பீடியாவும் இதற்கு விதி விலக்கு அன்று \nஎனது காமன்சு பதிவேற்றங்கள் (commons uploads by this user)\nஇப்பயனர் இந்திய நாட்டின் குடிமகன் ஆவர்\nஇ���்தப் பயனர் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்.\n32 இந்த விக்கிப்பீடியரின் வயது 32 ஆண்டுகள், 3 மாதங்கள் மற்றும் 14 நாட்கள்.\nசனவரி 27, 2020 அன்று\nஇந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 10 ஆண்டுகள், 10 மாதங்கள், 19 நாட்கள் ஆகின்றன.\nஇந்தப் பயனர் ஒரு மருத்துவர் ஆவார்.\nதமிழ் விக்கிப்பீடியாவில் 1,26,829 கட்டுரைகள் உள்ளன..\nஇந்த பயனர் சமயத்தில் ஆர்வமுள்ளவர்.\nஊருக்குச் சென்றால் தியாகி விசுவநாததாஸ் மணிமண்டபம், கழுமரம், குண்டாறு ஆகியவற்றைப் புகைப்படம் எடுப்பது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 சனவரி 2014, 17:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/sharad-pawar-to-meet-pm-modi-amidst-maharashtra-political-crisis-369059.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2020-01-27T14:45:19Z", "digest": "sha1:VOYEALDJHEVFLEJ56TSD2EYVOCDDTYEV", "length": 20131, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "வேறு பக்கம் வீசும் காற்று.. மோடியை இன்று சந்திக்கும் கிங் மேக்கர் சரத் பவார்.. சிவசேனா பேரதிர்ச்சி! | Sharad Pawar to meet PM Modi amidst Maharashtra political crisis - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பட்ஜெட் 2020 கொரோனா வைரஸ் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nசென்னை கிழக்கு கடற்கரையில் கட்டிட விதிமீறல்.. விபரம் தேவை.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\nகையெழுத்தானது போடோ அமைதி ஒப்பந்தம்.. வரலாற்று சிறப்புமிக்கது.. அமித்ஷா புகழாரம்\nExclusive: கொரோனோ வைரஸ்... முழுவீச்சில் முன்னெச்சரிக்கை... பீலாராஜேஷ் ஐ.ஏ.எஸ். விளக்கம்\nதடுக்கப்பட்ட முக்கிய மசோதா.. தமிழகம் பாணியில் ஆந்திராவில் சட்டமேலவையை கலைக்க ஜெகன் அதிரடி முடிவு\nகார்த்தி சிதம்பரம் மீதான வருமான வரி வழக்கு.. குற்றப்பதிவு செய்ய தடை நீடிப்பு.. ஹைகோர்ட் உத்தரவு\nBommukutty Ammavukku Serial: அடடா.. மத்தியானத்தையும் ஆக்கிரமிக்க ஆரம்பிச்சுட்டாய்ங்களே\nMovies ஆட்டம் பாட்டத்துடன் 31தேதி.. அபிராமி அவார்ஸ்ட் 2020 \nSports ஜடேஜா அதற்கு சரிபட்டு வரமாட்டார் என்று கூறிய சஞ்சய் மஞ்ச்ரேகர் -ரசிகர்கள் கோபம்\nAutomobiles மாருதி சுசுகி ஆல்டோ பிஎஸ்6 சிஎன்ஜி வேரியண்ட் இந்திய சந்தையில�� அறிமுகம்...\nFinance கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவை ஆக்கிரமிக்கும் சீனா.. எப்படி தெரியுமா..\nLifestyle 30 நாட்கள் நீங்கள் மது அருந்தாமல் இருந்தால் உங்கள் உடலில் என்னென்ன அதிசயங்கள் நடக்கும் தெரியுமா\nTechnology எந்தெந்த நகரில் கொரோனா வைரஸ் உள்ளது என்பதை ஆன்லைனில் எப்படி பார்ப்பது.\nEducation SBI Recruitment 2020: எஸ்பிஐ வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள், ஊதியம் எவ்வளவு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவேறு பக்கம் வீசும் காற்று.. மோடியை இன்று சந்திக்கும் கிங் மேக்கர் சரத் பவார்.. சிவசேனா பேரதிர்ச்சி\nசரத் பவாருக்கு குடியரசுத் தலைவர் பதவி அளிக்க பாஜக பிளானா\nடெல்லி: இன்று பிரதமர் மோடியை டெல்லியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் சந்திக்க உள்ளார்.\nமகாராஷ்டிராவில் யார் ஆட்சி அமைப்பார், இல்லை தொடர்ந்து குடியரசுத் தலைவர் ஆட்சி நீடிக்குமா மீண்டும் சட்டசபை தேர்தல் வருமா என்று கேள்வி எழுந்துள்ளது. அங்கு பாஜக மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுடனும் சேர முடியாமல் சிவசேனா குழம்பிக் கொண்டு இருக்கிறது.\nதேசியவாத காங்கிரஸ் கட்சி சிவசேனாவிற்கு பச்சை கொடி காட்டாமல் தொடர்ந்து இழுத்தடித்து வருகிறது. இதனால் சிவசேனாவின் எம்பி சஞ்சய் ராவத் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பொறுமையை இழந்துள்ளனர்.\nஇழுத்தடிக்கும் சரத் பவார்.. பொறுமை இழந்த சிவசேனா.. மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜகவை நாட பிளான்\nஒரு பக்கம் தேசியவாத காங்கிரஸ் உடன் சிவசேனா சேர முயன்று வருகிறது. இன்னொரு பக்கம் தேசியவாத காங்கிரஸ் கட்சியை பாஜக தன் பக்கம் இழுக்க பார்க்கிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி ஆட்சி அமைக்க பாஜக தீவிரமாக முயன்று வருகிறது.\nஇந்த நிலையில் இன்று பிரதமர் மோடியை டெல்லியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் சந்திக்க உள்ளார். இவரின் தலைமையில் மற்ற எதிர்க்கட்சி தலைவர்கள் சிலரும் மோடியை சந்திக்க உள்ளனர். மகாராஷ்டிரா விவசாயிகள் பிரச்சனை குறித்து இதில் பேச இருக்கிறார்கள்.\nஆனால் அதே சமயம் மகாராஷ்டிராவில் நடக்கும் அரசியல் சூழ்நிலை குறித்தும் இவர்கள் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி கூட்டணி குறித்து சரத் பவார் உடன் தனியாக பே���ுவார். பாஜக பக்கம் தேசியவாத காங்கிரசை இழுக்க அவர் முயற்சிப்பார் என்று கூறுகிறார்கள்.\nராஜ்யசபாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, தேசியவாத காங்கிரசை புகழ்ந்து பேசியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் தனது பேச்சில், தேசியவாத காங்கிரஸ் மற்றும் பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகளை நான் இங்கு பாராட்ட விரும்புகிறேன். அவர்கள் எப்போதும் விதிப்படி சிறப்பாக நடந்து இருக்கிறார்கள்.பாராளுமன்ற விதிகளை பின்பற்றி அவர்கள் சிறப்பாக நடந்து உள்ளனர். அவர்களை பார்த்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். பாஜக கட்சியும் அவர்களை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும், என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.\nஅதேபோல் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கு குடியரசுத் தலைவர் பதவி வழங்க பாஜக தயாராக இருக்கிறது என்கிறார்கள். அடுத்த குடியரசுத் தலைவர் தேர்தலில் சரத் பவார் போட்டியிட செய்வோம் என்று பாஜக மிகப்பெரிய ஆபரை அக்கட்சிக்கு வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வருகிறது. இந்த நிலையில்தான் இந்த சந்திப்பு நடக்க உள்ளது.\nமகாராஷ்டிராவில் நடக்கும் இந்த அரசியல் மாற்றங்கள் சிவசேனாவிற்கு பெரிய ஷாக் கொடுத்துள்ளது. தேசியவாத காங்கிரஸ் - பாஜக சேர்ந்தால் அது சிவசேனாவிற்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படும். அந்த மாநிலத்தில் சிவசேனா மொத்தமாக தனித்துவிடப்படும் நிலை இதனால் உருவாகும் .\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅபாயகரமான கொரோனா வைரஸ்.. பரவுவதை தடுக்க நீங்கள் செய்ய வேண்டியவை.. செய்யக்கூடாதவை\nஷாஹீன்பாக் போராட்டத்துக்கு போங்க.. பிரியாணி தருவாங்க.. நக்கலடித்த இந்தியர்.. பொங்கிய சோஷியல் மீடியா\nமத்திய அரசிடம் பணமில்லை.. அதனால் ஏர் இந்தியாவை விற்கின்றனர்- கபில் சிபல்\nபிப்.1ல் தூக்கு என்றால்.. நிர்பயா குற்றவாளியின் மனு உடனே விசாரணை... தலைமை நீதிபதி அறிவிப்பு\nஇது எங்கள் உள்நாட்டு விஷயம்.. சிஏஏவிற்கு எதிரான ஐரோப்பா தீர்மானத்திற்கு மத்திய அரசு பதிலடி\nபாக். விமானப்படை வீரரின் மகனுக்கு பத்ம ஸ்ரீ விருதா அப்பறம் ஏன் சிஏஏ.. மத்திய அரசுக்கு காங். கேள்வி\nதமிழகம் கொடுத்த புது ஐடியா.. பின்பற்ற வேண்டும்.. 2020ன் முதல் மான் கி பாத்தில் பாராட்டிய மோடி\nமிரட்டிய அய்யனார் சிலை.. மைனஸ் டிகிரி பனி.. சாகச பைக் ரைடு.. தேசம் முழுதும் எதிரொல��த்த.. ஜெய்ஹிந்த்\nகுடியரசு தின நாளிலும் டெல்லியில் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான இடைவிடாத போராட்டம்- கைதாகிறார் ஷர்ஜீல் இமாம்\n70 லட்சம் ஜம்மு காஷ்மீர் மக்களின் சுதந்திரம் பறிப்பு: ப. சிதம்பரம் வேதனை\nகாஷ்மீரில் சீனாவின் ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகள்.. பகீர் தகவல்கள்\nகரோனா வைரஸ்.. 100-க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ பரிசோதனை.. பிரதமர் ஆய்வு\nநாட்டின் 71வது குடியரசு தினவிழா கோலாகலம்.. தேசிய கொடி ஏற்றினார் ஜனாதிபதி.. கண்கவர் அணிவகுப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-01-27T16:47:28Z", "digest": "sha1:QIHBB2IYWT3T2Y5YSEUE5LV2LD6RXGCM", "length": 26785, "nlines": 163, "source_domain": "www.jeyamohan.in", "title": "கலிங்கபுரி", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 48\nபகுதி ஏழு : கலிங்கபுரி [ 12 ] “கலிங்கர்களுக்கு முன் இந்நகருக்கு கூர்மபுரி என்று பெயர்” என்றார் சூதரான அருணர். “கூர்மகுலத்து மன்னர்கள் நூற்றுவர் இந்நகரை ஆண்டிருப்பதாக இங்குள்ள காச்சபாமர்கள் என்னும் பழங்குடியினர் சொல்கிறார்கள். அவர்களின் மொழியில் இது காச்சபாமனூரு எனப்படுகிறது. வம்சதாராவின் பெருக்கு வந்துசேரும் கடல்முனையில் இருக்கும் இந்த நகரம்தான் கலிங்கக்கடற்கரையிலேயே தொன்மையானது. ஒருகாலத்தில் மிகஉயர்ந்த கயிறுகளுக்காக பீதர்கலங்கள் இங்கே வந்துகொண்டிருந்தன.” அவர்களின் படகில் இரண்டு பாய்கள்தான் இருந்தன. அதைச் செலுத்துபவர்களில் இருவர் பெரிய …\nTags: அருணர், இளநாகன், கலிங்கபுரி, நாவல், வண்ணக்கடல், வெண்முரசு, வைசேடிகம்\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 47\nபகுதி ஏழு : கலிங்கபுரி [ 11 ] அஸ்தினபுரியின் எல்லைக்குள் நுழைந்தபோது ஏற்பட்ட உவகையை அர்ஜுனன் வியப்புடன் அறிந்தான். அந்நகரம் ஒருபோதும் அவனுக்குப் பிடித்தமானதாக இருந்ததில்லை. மிக இளமையில் அன்னையுடன் அந்த நகரின் கோட்டைவாயிலைக் கடந்து உள்ளே வந்தபோது அங்கே ஒலித்த முரசொலியும் முழவொலியும் கொம்புகளின் பிளிறல்களும் இணைந்து அவனை பதறச்செய்தன. அதன்பின் பிறந்ததுமுதல் அவன் அறிந்திருந்த சதசிருங்கத்துக் காட்டின் அமைதியையே அவன் எண்ணிக்கொண்டிருந்தான். அவனை ஏற்றிச்சென்ற அந்த ரதம், கைகளைவீசி கூச்சலிட்ட மக்��ள்திரள், மலர்மழை …\nTags: அர்ஜுனன், அஸ்வத்தாமா, கலிங்கபுரி, சௌனகர், தருமன், திருதராஷ்டிரர், நாவல், பீமன், யுயுத்சு, வண்ணக்கடல், விதுரர், விப்ரர், வெண்முரசு\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 46\nபகுதி ஏழு : கலிங்கபுரி [ 10 ] யானை ஒன்று பிறையம்பால் மத்தகம் பிளக்கப்பட்டு இறந்து கிடப்பதை அர்ஜுனன் கண்டான். அது ஒரு படுகளம். குருதி தெறித்த கவசக்கால்கள் சூழ்ந்து நின்றிருக்க அப்பால் அப்போதும் நடந்துகொண்டிருந்த பெரும்போரின் ஓசைகள் கேட்டுக்கொண்டிருந்தன. யானை உடலின் கருமையில் மறைந்து வழிந்த குருதி சிவந்து சொட்டி மண்ணை நனைத்து ஊறிமறைந்து கொண்டிருந்தது. இறுதியாக எஞ்சிய துதிக்கைத் துடிப்பு அடங்கியபின்னர் அந்த சிவந்த சிறிய அம்புத்துளைகளில் ஈக்கள் சென்றமர்ந்தன. “அஸ்வத்தாமா, என் …\nTags: அர்ஜுனன், அஸ்வத்தாமன், கலிங்கபுரி, துரோணர், நாவல், வண்ணக்கடல், வெண்முரசு\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 45\nபகுதி ஏழு : கலிங்கபுரி [ 9 ] “புரவியின் முதுகில் ‘அமர்க’ என்னும் அழைப்பு அமர்ந்திருக்கிறது. யானையின் முதுகிலோ ‘அமராதே’ என்னும் அச்சுறுத்தல். குதிரைமேல் ஏறுவது கடினம், ஏறியமர்ந்தபின் அந்தப்பீடத்தை மானுட உடல் அறிந்துகொள்கிறது. ஒரேநாளில் குதிரை தன்மீது அமர்பவனை அறிந்துகொள்கிறது. அமர்ந்தவன் உடலாக அது மாறுகிறது. தன்மேல் எழுந்த இன்னொருதலையை குதிரை அடைகிறது. அதன் சிந்தனையை, சினத்தை, அச்சத்தை அதுவும் நடிக்கிறது. குதிரை மனிதனால் முழுமைகொள்கிறது. மாவீரர்கள் தங்கள் புரவிகளுடன் விண்ணுலகேறுகிறார்கள்” துரோணர் சொன்னார். …\nTags: அர்ஜுனன், அஸ்வத்தாமன், கலிங்கபுரி, துரோணர், நாவல், வண்ணக்கடல், வெண்முரசு\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 44\nபகுதி ஏழு : கலிங்கபுரி [ 8 ] குடிலுக்கு முன் எரிந்த நெருப்பைச்சுற்றி மாணவர்கள் தரையில் அமர்ந்திருக்க நடுவே துரோணர் பீடத்தில் அமர்ந்திருந்தார். அவருக்கு முன் அர்ஜுனன் அமர்ந்திருந்தான். அவரது காலடியில் அஸ்வத்தாமன் அமர்ந்திருக்க அவர் பிரமதத்தை விட்டு தான் வந்ததைப்பற்றி சொல்லிக்கொண்டிருந்தார். இரவு சென்றுவிட்டபின்னரும் காற்றில் நீராவி நிறைந்திருப்பதுபோல புழுங்கியது. மரங்கள் அனைத்தும் ஓசையும் அசைவும் இன்றி இருளுக்குள் நின்றிருந்தன. “பீஷ்மபிதாமகரிடம் நான் பிரமதத்தில் எளிய ஆசிரியனாக இருந்ததையும், அங்கிருந்து வெளியேற நேர்ந்ததையும் பற்றிச் …\nTags: அர்ஜுனன், அஸ்வத்தாமன், கலிங்கபுரி, தனுர்வேதம், துரோணர், துர்மதன், நாவல், மகாதரன், வண்ணக்கடல், வெண்முரசு\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 43\nபகுதி ஏழு : கலிங்கபுரி [ 7 ] கங்கைக்கரை புல்வெளியில் குறுங்காட்டின் விளிம்பில் நின்றிருந்த சிறிய குதிரைக்கூட்டத்தை சுட்டிக்காட்டி துரோணர் சொன்னார் “மண்ணிலுள்ள உயிர்க்குலங்களை கடல் என்று கொண்டோமென்றால் புரவி அதன் நுரை. உயிர்க்குலங்களை அனல் என்று கொண்டோமென்றால் புரவி அதன் புகை. உயிர்க்குலங்களை ஒரு விராடமானுட உடல் என்று கொண்டோமென்றால் புரவி அதன் கண்ணிமை. தேவர்கள் அமரும் பீடத்தை பிறப்பிலேயே தன் முதுகில்கொண்டு மண்ணுக்குவரும் ஒரே உயிர் அதுதான்.” எட்டு இளங்குதிரைகள் கொண்ட அக்குழுவில் …\nTags: அர்ஜுனன், அஸ்வத்தாமன், அஸ்வபதி, கலிங்கபுரி, துரோணர், நாவல், வண்ணக்கடல், வெண்முரசு\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 42\nபகுதி ஏழு : கலிங்கபுரி [ 6 ] “தந்தையும் தாயும் நம் பிறப்பால் நாமடையும் குருநாதர்கள். அனல், ஆத்மா, ஆசிரியன் மூவரும் நாம் கண்டடையவேண்டிய குருநாதர்கள். குருநாதர்கள் வழியாகவே ஞானம் முழுமையடையமுடியும். ஏனென்றால் மானுடஞானம் என்று ஒன்று இல்லை. அது இயற்கையிலுள்ள விலங்குகள் புழுபூச்சிகள் உள்ளிட்ட அனைத்தையும் உள்ளடக்கிய மெய்ஞானமே. அந்தமெய்ஞானமோ ஏழுலகிலுமுள்ள ஞானங்களின் சிறுபகுதி. ஏழுலகங்கள் பிரம்மத்தின் துளிக்கணங்கள். மானுடஞானம் என்பது துமி. உயிர்களின் ஞானமென்பது துளி. பிரம்மாண்ட ஞானம் என்பது அலை. பிரம்மஞானமென்பதே …\nTags: அர்ஜுனன், கலிங்கபுரி, கல்பம், சந்தஸ், சிக்‌ஷா, ஜோதிடம், தனுர்வேதம், துரோணர், நாவல், நிருக்தம், வண்ணக்கடல், வியாகரணம், வெண்முரசு\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 41\nபகுதி ஏழு : கலிங்கபுரி [ 5 ] மூத்தயானையாகிய காலகீர்த்தி நோயுற்றிருப்பதாகவும் பீமன் அங்கே சென்றிருப்பதாகவும் மாலினி சொன்னதைக் கேட்ட அர்ஜுனன் அவளிடம் கிருபரின் ஆயுதசாலைக்குச் செல்வதாக சொல்லிவிட்டு ரதத்தில் ஏறிக்கொண்டதும் “வடக்குவாயிலுக்கு” என்றான். “இளவரசே…” என்றான் ரதமோட்டி. “வடக்குவாயிலுக்கு…” என்று அர்ஜுனன் மீண்டும் சொன்னதும் அவன் தலைவணங்கி ரதத்தைக் கிளப்பினான். அர்ஜுனன் பீடத்தில் நின்றபடி தெருக்களைப் பார்த்துக்கொண்டிருந்தான். காவல்மாடங்கள் முன்னால் ஆயர்பெண்களுடன் சொல்லாடிக்கொண்டு நின்ற வீரர்கள் ரதத்தை வியப்புடன் திரும்பிப்பார்த்தனர். ரதம் அரண்மனையின் கிழக்கு …\nTags: அப்ரமாதி, அர்ஜுனன், கலிங்கபுரி, காஞ்சனதுவஜன், காலகீர்த்தி, குண்டாசி, சம்படை, சுவர்மா, தருமன், துரோணர், நாவல், பிரதமன், பீமன், வண்ணக்கடல், விராவீ, வெண்முரசு\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 40\nபகுதி ஏழு : கலிங்கபுரி [ 4 ] அர்ஜுனன் அரண்மனைக்கட்டடங்களின் நடுவில் சென்ற கல்வேயப்பட்ட பாதையில் ஓடி மடைப்பள்ளிகள் இருந்த பின்கட்டை நோக்கிச்சென்றான். சரிந்து சென்ற நிலத்தில் படிகளை அமைப்பதற்குப்பதிலாக சுழன்றுசெல்லும்படி பாதையை அமைத்திருந்தார்கள். கீழே மரக்கூரையிடப்பட்ட மடைப்பள்ளியின் அகன்ற கொட்டகைகளின்மேல் புகைக்கூண்டுகளில் இருந்து எழுந்த புகை ஓடைநீரிலாடும் நீர்ப்பாசி போல காற்றில் சிதறிக்கரைந்துகொண்டிருந்தது. அங்கிருந்து நூற்றுக்கணக்கான பாத்திரங்கள் உரசிக்கொள்ளும் ஒலியும் பேச்சொலிகளும் கலந்த இரைச்சல் கேட்டது. அவன் மடைப்பள்ளியின் மையக்கொட்டகையை அணுகி தயங்கி நின்றான். …\nTags: அர்ஜுனன், கலிங்கபுரி, நாவல், பீமன், மந்தரர், வண்ணக்கடல், வெண்முரசு\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 39\nபகுதி ஏழு : கலிங்கபுரி [ 3 ] பயிற்சிக்களம் புகுவதற்கான ஆடையுடன் அர்ஜுனன் கூடத்தில் வந்து காத்து நின்றபோது மாலினி “வில்வித்தையில் இனி தங்களுக்கு யார் பயிற்சியளிக்க முடியும் இளவரசே பாவம் கிருபர், அவர் தங்களைப்பார்த்து திகைத்துப்போயிருக்கிறார்” என்றாள். அர்ஜுனன் “பயிற்சி என்பது கற்றுக்கொள்வதற்காக அல்ல” என்றான். மாலினி “வேறெதற்கு பாவம் கிருபர், அவர் தங்களைப்பார்த்து திகைத்துப்போயிருக்கிறார்” என்றாள். அர்ஜுனன் “பயிற்சி என்பது கற்றுக்கொள்வதற்காக அல்ல” என்றான். மாலினி “வேறெதற்கு” என்றாள். “நான் வேறெதையும் விளையாட விரும்பவில்லை” என்றான் அர்ஜுனன். “ஏன்” என்றாள். “நான் வேறெதையும் விளையாட விரும்பவில்லை” என்றான் அர்ஜுனன். “ஏன்” என்று அவள் மீண்டும் வியப்புடன் கேட்டாள். “விளையாட்டு இரண்டுவகை. கைகளால் விளையாடுவது ஒன்று. …\nTags: அர்ஜுனன், கலிங்கபுரி, கிருபர், தருமன், நாவல், மாலினி, வண்ணக்கடல், விதுரர், வெண்முரசு\nதமிழ் ஹிந்துவுக்கு ஒரு விண்ணப்பம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 58\nஎழுத்தாளன் வாழ்க்கை பற்றி அறிவுரைக்கலாமா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 57\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ourladyofvoyageshrine.org/history-of-erukkur", "date_download": "2020-01-27T14:40:00Z", "digest": "sha1:GDIWTFTKINA7XVJDZN4RHFBAHALFOACN", "length": 18223, "nlines": 44, "source_domain": "www.ourladyofvoyageshrine.org", "title": "HISTORY OF ERUKKUR | Our Lady of Erukkur", "raw_content": "\nதிருத்தல வரலாறு, தூய சிந்தாத்திரை மாதா வரலாறு\nஇந்தியாவில், தமிழ்நாட்டில், திருத்தலத்திற்கு புகழ் பெற்ற நாகை மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றுப்படுகையில் சீர்காழியிலிருந்து சிதம்பரம் செல்லும் (வேளாங்கன்னி,மயிலாடுதுறை to பாண்டிச்சேரி (அ) புதுச்சேரி, சென்னை) தேசிய நெடுஞ்சாலையின் 6-வது கீ.மீ இல் உள்ள ஊரான எருக்கூரில் வழி செல்வோரை விழியென காக்கும் பயணத்தின் பாதுகாவலியாம் \"தூய சிந்தாத்திரை மாதா\" அழகுற காட்சியளிக்கின்றார்.\nசிந்தாத்திரை என்றால் சிந்தாத்திரை - சிந்தாத்திரி, S(Prove) Corruption of சிந்தாயாத்திரை ( Ex- சிந்தா Not Failing - தோல்வியடையாத, நல்ல,யாத்திரை Voyage of Journey 2. Safety, Welfare, Prosperity, சுகவாழ்வு, சிந்தாத்திரையாய் போக inf, To make a safe Voyage.\nசிந்தாத்திரை மாதா, பயணம் செய்வோர் அனைவரும் குறிப்பாக வாகனங்களில் பயணம் செய்வோர், மீனவர்கள்,மாலுமிகள்,பைலட், ஓட்டுனர்கள், வெளிநாடு செல்வோர் (கடல்,வான்வழி), திருமணத்தால் வாழ்க்கை பயணத்தை தொடங்குபவர்கள், புதிதாக வாகனங்களை வாங்குபவர்களுக்கும் பாதுகாவலியாக இருக்கின்றார்.\n\"உங்கள் பயணம் நற்பயணமாக அமைய வாழ்த்துகிறோம், செபிக்கின்றோம்\nகி.பி 1534 -யில் வங்கக்கடலின் கிழக்கு கடற்கரையில் உள்ள புலிகாட், சதராஸ், குன்னிமேடு, கல்பட்,புதுச்சேரி, தேவனாம்ப்பட்டினம், கடலூர், போட்-நோவா, கொளரூன், திருமுல்லைவாசல், நாகூர், நாகப்பட்டினம் ஆகிய ஊர்களில் போர்த்துக்கீசிய வாணிபர்கள் பண்டகசாலைகளையும், அதன் உள்ளே சிறிய தேவாலயங்களையும் கட்டினர்.தங்களுடைய ஆன்மிக தேவைகளுக்காகவும்,மறைபரப்பு பணிகளுக்காகவும், போர்த்துக்கீசிய குருக்களையும் அழைத்து வந்தனர்.\nகி.பி 1550 களில் காவேரியின் கிளையான கொள்ளிடம் ஆறும், வந்ககடலும் கலக்கின்ற இடத்தில் உள்ள தீவான கொளரூன் (கோலேரூன், போர்த்துகீசியர் வைத்த பெயர்), தற்பொழுது கோட்டைமேடு என்று அழைக்கப்படுகின்ற தீவில் பண்டகசாலையும், தேவாலயமும் கட்டினர். இதைச்சுற்றி போர்த்துகீசிய வாணிபர்கள், யூரேசியன் மக்கள்,போர்த்துகீசிய குருக்கள்,கோவா கிறிஸ்துவர்கள் குடியேறினர்.\nஇங்குள்ள தேவாலயத்தில் நசரேத்தூரின் பயண மாதா சுரூபத்தைக் (Our Lady of Travelers of Nazareth) கொண்டு வந்து வழிபட்டனர். இவ்வன்னையின் மூலவடிவம் நசரேத்தூரில் உள்ள திருக்குடும்ப பேராலயத்தில் (இயேசுவின் தந்தை யோசேப்பு தச்சுப்பட்டறை வைத்திருந்த இடத்தில்) வலதுபக்கத்தில் உள்ளது.\nஇவ்வன்னையின் பழமையான தமிழ் வார்த���தையான பயணத்தை குறிக்கின்ற அரசர்கள் போருக்கு போகும்முன் புலவர்கள் வாழ்த்தி அனுப்புகின்ற சொல்லான சிந்தாத்திரை என்ற பெயரையே போர்த்துகீசியர்கள் சூட்டினர்.\nசிந்தாத்திரை என்றால் சிந்தாத்திரை - சிந்தாத்திரி, S(Prove) Corruption of சிந்தாயாத்திரை ( Ex- சிந்தா Not Failing - தோல்வியடையாத, நல்ல,யாத்திரை Voyage of Journey 2. Safety, Welfare, Prosperity, சுகவாழ்வு, சிந்தாத்திரையாய் போக inf, To make a safe Voyage.\nகி.பி 1606 க்குப் பிறகு மயிலை மறைமாவட்டத்திலிருந்து வந்த குருக்கள், கொளரூன் பகுதிகளில் வாழ்ந்த போர்த்துகீசியர்கள், யூரேசியர்கள், கோவா, கிறிஸ்துவ மக்கள், புதிதாக கிறிஸ்துவ மறையை தழுவியவர்களுக்கு திருப்பலியும், மறைபோதனையும், அருட்சாதனங்கள் வழங்கியதாக ஆதாரங்கள் உள்ளன.\nகி.பி 1659 -இல் டச்சுக்காரர்கள் போர்த்துகீசியரிடமிருந்து கொளரூன் தீவை கைப்பற்றிய போது அதன் பண்டகசாலையை கைப்பற்றி, தேவாலயத்தை இடித்துள்ளனர். எனவே இப்ப்வாலயத்தில் இருந்த தூய சிந்தாத்திரை அன்னையின் சுரூபத்தை போர்த்துகீசியர்கள் மனமாறிய இப்பகுதி கிறிஸ்துவர்களிடம் ஒப்படைக்க, அவர்கள் கொள்ளிடம் ஆற்றின் உட்பகுதியில் வாழ்ந்த, கி.பி 1545 இல் புனித சவேரியாரால் திருமுழுக்கு பெற்று மரத்தாலான திருச்சிலுவையைப் பெற்று, அச்சிலுவையை மட்டும் வணங்கி வந்த எருக்கூர் மக்களிடம் ஒப்படைக்க, அவர்கள் சிறிய ஆலயம் கட்டி, அதி வைத்து இன்றும் தங்கள் பாதுகாவலியாய் வைத்து வணங்கி வருகின்றனர்.\nஇவ்வன்னை \"பயணத்தின் பாதுகாவலி, வழிசெல்வோரை விழியென காக்கும் அன்னை\", தம்மகன் வழியாய் தன்னை நாடி வருவோருக்கு அருள்பொழிகின்றாள்.\nகி.பி 1534 - இல் போர்த்துகீசிய வாணிபர்கள் நாகப்பட்டினம் வந்தடைத்து பண்டக சாலைகளையும், அதன் உள்ளே பிரான்சிஸ்கன் துறவு மடங்களையும், ஓர் சிற்றாலயத்தையும் கட்டினர். அதன் பின் மாதா பக்தியையும், மறைபரப்புப் பணியையும் இப்பகுதியில் வாழும் மக்களுக்கு அறிவித்து பலரையும் மனமாற்றம் செய்தனர். கி.பி 1545 -இல் நாகபட்டினம் வந்த புனித சவேரியார் சிறுகடம்பனூர்,சாத்தான்குடி இரண்டிலும் தங்கிக்கொண்டு எருக்கூர், கண்டமங்கலம், கானாவூர், கும்பகோணம், பில்லாவடந்தை ,பெரும்பண்ணையூர், போலுர்,மணலூர், மாத்தூர், மாயவரம், மூலங்குடி ஆகிய விசாரணைகளிலும், அவற்றைச் சார்த்த ஊர்களிலும் பலரை மதம் மாற்றினர் என்பது மரபு வழி செய்தி. எருக்கூரில் திருமுழுக்கு பெற்றவர்கள் மரத்தாலான திருச்சிலுவை வைத்து வழிபட்டனர். கி.பி. 1550 - இல் கொளரூன் தீவிற்கு வந்த போர்த்துக்கீசிய குருக்கள் இப்பகுதியிலும் பலரை கிறிஸ்துவின் பால் கொண்டு வந்தனர். கி.பி 1606 - இல் மயிலை மறைமாவட்டமாக உருவாக்கப்பட்ட பிறகு மயிலாப்பூரிலிருந்து குருக்கள் கொளரூன் மையத்திற்கு வந்து இப்பகுதியில் வாழும் கிறிஸ்துவர்களுக்கு ஆன்மிகப் பணிகளையும், திருப்பலியும் நிறைவேற்றிய ஆதாரங்கள் உள்ளன.\nகி.பி 1659 -இல் டச்சுக்காரர்கள் கொளரூனை கைப்பற்றியதால் அங்கிருந்த கிறிஸ்துவர்கள் இடம் பெயர்த்து எருக்கூர் வந்தடைந்தனர். கி.பி 1660 முதல் 1700 வரை இப்பகுதியில் போர்கள், கொள்ளை நோய்கள், வேதகலாபனைகள் நடந்த சூழலில் அருட்த்தந்தை பெரே. புனித ஜான் டி பிரிட்டோ, ஆயர் லேன்ஸ் அருட்த்தந்தை டாம் பிரான்சிஸ்கோ கிறிஸ்துவ மக்களை சந்தித்து அவர்களை உறுதிபடுத்தினர்.\nகி.பி 1678 - 1681 வரை புனித அருளானந்தர் (St - John de Britto ) இப்பகுதியில் வாழ்ந்த கிறிஸ்துவர்களுக்கு திருமுழுக்கு கொடுத்தார் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன.\nநாயக்கர்கள் ஆட்சி காலத்தில் கோயில்களுக்கும், சத்திரங்களை பராமரிக்கவும் நிலங்களை, ஊர் வாரியாக மானியமாகவே கொடுத்து இன்றைய சீர்காழி வட்டம் முழுவதும், சில இடங்களை தவிர ஆதினங்களுக்கும், கோயில்களுக்கும் சொந்தமாக உள்ளன. கி.பி 1659 களில் ஆட்சி புரிந்த சொக்கநாதர் சமய பொறையுடன் நடந்து கொண்டு கிறிஸ்துவர்களாக மக்கள் மாற அனுமதித்தார். கி.பி. 1665 - இல் மதுரையிலிருந்து மீண்டும் திருச்சி தலைநகரம் மாற்றப்பட்ட பின் தன் பேரன் விசயரங்க சொக்கநாதரின் பிரதிநிதியாக இராணி மங்கம்மாள் ஆட்சி புரிந்த காலத்தில் 72 பாளையங்களுக்கு உட்படாமல், தனித்து நின்ற இப்பகுதிகளில் கிறிஸ்துவர்கள் அமைதியோடு வாழ வழிவகுத்தனர். எனவே 1693 -இல் புனித அருளானந்தர் கொலை செய்யப்பட்ட பின் மறவநாட்டில் இருந்த கிறிஸ்துவர்கள் அங்கிருந்து வெளியேறி பல இடங்களில் குடியேறினர். பலர் எருக்கூர், எருக்கூரை சுற்றி உள்ள ஊர்களிலும் குடியேறினர். எனவே கிறிஸ்துவர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயரவே கி.பி 1699 -களில் கனடிக்கா மிஷன் கீழ் மறைபரப்பு மையத்தளமாக (Mission Centre ) உருவானது. கி.பி 1744 வரை கனடிக்கா மிஷனின் கீழ் இம்மையம் இருந்தது.\nஎருக்கூர் மையத்தின் எல்லையாக இன்றைய ஆத்துக்கு���ி பங்கு, சீர்காழி, சிதம்பரம், சிலுவைபுரம், காட்டுமன்னார்குடி, அறந்தாங்கி, தண்டேஸ்வர நல்லூர், பாளையங்கோட்டை, ஸ்ரீபுத்தூர், வாலிஸ்பேட்டை பங்குகளும், கி.பி 1837 முதல் 1844 வரை தென்னூர் (கும்பகோணம் மறைமாவட்டம்) இம்மறைபணி மையத்தோடு இருந்தது. கி.பி 1777 முதல் 1839 பில்லாவடந்தை பங்கு மதுரை மிஷனிலிருந்து பாண்டிச்சேரி மிஷனில் இணைக்கப்பட்ட போது கும்பகோணம், எருக்கூர் மறைப்பரப்பு பணி தளங்கள் பில்லாவிடந்தையின் கீழ் இணைக்கப்பட்டது.\nகி.பி 1850 களில் மோன்சிங்கோர் பொன்னாட் பாண்டிச்சேரியின் அப்போஸ்தலிக்க விக்கராக இருந்த காலத்தில் எருக்கூர், பங்காக உயர்த்தப்பட்டது. இப்பங்கு கி.பி 1899 கும்பகோணம் மறைமாவட்டமாக உயர்த்தப்பட்டபோது அதனுடன் இணைக்கப்பட்டது. கி.பி 1929 இல் எருக்கூர் பங்கு மயிலாப்பூர் உயர் மறைமாவட்டதோடு இணைக்கப்பட்டது. கி.பி 1953 இல் தஞ்சை மறைமாவட்டம் உருவானபோது தஞ்சையின் கீழ் இணைக்கப்பட்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adadaa.com/62-%E0%AE%AA%E2%80%8C%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E2%80%8C-%E0%AE%AA%E2%80%8C%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2020-01-27T16:44:55Z", "digest": "sha1:E6OKFS6RKMZT35NLPGBUCBWJLB64DDSY", "length": 4813, "nlines": 52, "source_domain": "adadaa.com", "title": "ப‌கிர்ந்துகொள்ள‌ ப‌ட்டைக‌ள் | அட‌டா", "raw_content": "அட‌டா தமிழ் வலைப்பதிவு சேவை\nஅடாடா த‌மிழ் வ‌லைப்ப‌திவு சேவை\nஉங்க‌ள் இடுகைக‌ளை ப‌ய‌ன‌ர்க‌ள் த‌ங்க‌ள் அபிமான‌ ப‌கிர்ந்துகொள்ளும் த‌மிழ் த‌ள‌ங்க‌ள்க‌ளுக்கான‌ ப‌ட்டைக‌ளை இல‌குவாக‌ சேர்க்க‌லாம்.\nஇடுகைக‌ளின் மேல் வேண்டுமா அல்ல‌து கீழ் வேண்டுமா என்று ஆளுந‌ர் தெரிவில் நீங்க‌ளே தெரிவுசெய்து கொள்ள‌லாம்.\nத‌ற்போது இந்த‌ செருக‌லில் உள்ள‌ த‌மிழ் செருக‌ல்க‌ள்:\nமேலும் அறிய‌: அட‌ தீர்க்க‌மான‌ த‌மிழ் செருக‌ல்\nநீங்கள் இயந்திரம் இல்லை (கசடு [Spam] உருவாக்கும் மென்பொருள் அல்ல) என்று நிரூபிக்க, கீழே தெரியும் சொல்லை தட்டச்சுங்கள்.\nநீங்கள் இங்கு தெரியும் முதல் தமிழ் சொல்லையோ அல்லது இரண்டாவது ஆங்கில சொல்லையோ தட்டச்சலாம். ஆனால், இரண்டையும் சேர்த்து தட்டச்சாதீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/makkal-viduthalai/makkal-viduthalai-sep15/29723-2015-11-24-14-26-07", "date_download": "2020-01-27T16:16:55Z", "digest": "sha1:GBPH6JI4OJCO6DYJXBDHKT5AVHREWYRX", "length": 12703, "nlines": 302, "source_domain": "keetru.com", "title": "குடிக்காதே! அரசுக்கு வருவாய் ஈ��்டித் தராதே!", "raw_content": "\nமக்கள் விடுதலை - செப்டம்பர் 2015\nமுழு மது ஒழிப்பு வேண்டும்\nதமிழக அரசுக்கு அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப்பேரவை இறுதிக்கெடு \nவாழ்வுரிமைக் கட்சியினர் மீது தாக்குதல், கோவன் கைது - கழகம் கண்டனம்\nஅந்நிய மதுவுக்கு அரசு கடை உள்ளூர் கள்ளுக்கு ஏன் தடை\nமதுக்கடைத் திறப்பும் மக்கள் எதிர்ப்பும்\nபார்ப்பன பயங்கரவாதி ஆடிட்டர் குருமூர்த்தி ஆர்பிஐ இயக்குநர் குழுவில்\nஜெயலலிதாவின் ‘குடி’ ஆட்சியில் அறிவியலின் வளர்ச்சி\n'அம்மா' அரசின் 'மஞ்சள் புரட்சி\nகுடிபோதையால் உருவாகும் குற்றங்களுக்கு அரசே பொறுப்பு\nஈரான் - அமெரிக்க நாடுகள் போரில் ஈடுபட்டால் ஏற்படும் சாதக, பாதகங்கள்\nஅடுத்த சு.ம. மாநாட்டுத் தலைவர்\nசங்க காலமும் நகர அரசுகளும்\nஈரானின் ராணுவத் தளபதியை படுகொலை செய்த அமெரிக்காவின் நோக்கம் என்ன\nபிளாஸ்டிக்-ஐ உணவாக உண்டு கரிம உரமாக மாற்றும் காளான்கள்\nஎறும்பு முட்டுது யானை சாயுது - நூல் விமர்சனம்\nபிரிவு: மக்கள் விடுதலை - செப்டம்பர் 2015\nவெளியிடப்பட்டது: 24 நவம்பர் 2015\n அரசுக்கு வருவாய் ஈட்டித் தராதே\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/fans-meet-program-cancelled-said-rajinikanth/", "date_download": "2020-01-27T14:52:15Z", "digest": "sha1:URIRNR57SIPWJBMC2RR3N6H4T73MKU3J", "length": 7903, "nlines": 122, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Fans meet program cancelled said Rajinikanth | Chennai Today News", "raw_content": "\nரஜினி-ரசிகர்கள் சந்திப்பு திடீர் ரத்து\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\n8 வயது சிறுமியை திருமணம் செய்த 40 நபர்: முதலிரவில் சிறுமி பரிதாப மரணம்\nஸ்டாலினை அடிக்க மாட்டோம், அதற்கு பதிலாக இதனை செய்வோம்: ஹெச்.ராஜா\n5,8 வகுப்பு பொதுத்தேர்வு கைவிடப்பட்டதா\nரஜினி சென்ற விமானத்திற்கு என்ன ஆச்சு\nரஜினி-ரசிகர்கள் சந்திப்பு திடீர் ரத்து\nரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொள்வதாக திட்டிமிட்டிருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அந்த திட்டத்தை திடீரென ரத்து செய்துள்ளார்.\nரசிகர்களின் நீண்��நாள் கோரிக்கையை ஏற்று, ஏப்ரல் 11ம் தேதி முதல் 16ம் தேதி வரை சென்னை ஸ்ரீராகவேந்திர மண்டபத்தில் தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்ள நடிகர் ரஜினிகாந்த் முடிவு செய்திருந்தார். இதை அவர் தயாரிப்பாளர் சங்க தேர்தலின்போது செய்தியாளர்களிடம் கூறினார்.\nஒரு நாளைக்கு 2000 பேர்களுடன் நின்று போட்டோ எடுத்துக் கொள்ள ரஜினிகாந்த் முடிவு செய்திருந்த நிலையில் தற்போது இது நடைமுறையில் சாத்தியமில்லை என்று இந்த திட்டத்தை ரத்து செய்துள்ளார். ஆனாலும் இந்த திட்டத்திற்கு மாற்றாக மிக விரைவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்படும் என்றும் இந்த சந்திப்புக்கான புதிய தேதியை விரைவில் அறிவிக்கப் போவதாகவும் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.\nரஜினிகாந்த் | ரசிகர்கள் சந்திப்பு | போஸ்டோஸ் | நிக்ழ்ச்சி ஒத்திவைப்பு | Rajinikanth | postpond | Fans meet programe\nகமல் வீட்டில் தீ விபத்து. நூலிழையில் உயிர் தப்பினார்\nராக்கெட் கம்பெனியை தொடங்க போகும் அமேசான்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nபிகில் படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை: முக்கிய வேடத்தில் நடிகர் பேட்டி\nகமல்ஹாசனை நம்பி பிரயோஜனமில்லை: தர்ஷன் எடுத்த அதிரடி முடிவு\n8 வயது சிறுமியை திருமணம் செய்த 40 நபர்: முதலிரவில் சிறுமி பரிதாப மரணம்\nஸ்டாலினை அடிக்க மாட்டோம், அதற்கு பதிலாக இதனை செய்வோம்: ஹெச்.ராஜா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=743&task=info", "date_download": "2020-01-27T15:06:34Z", "digest": "sha1:IWGQVOFXL7DMQK42B53CATO236WFAI7I", "length": 10310, "nlines": 115, "source_domain": "www.gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை தொழில் முயற்சி மற்றும் கைத்தொழில் தகவல்கள் வானொலியில் மரண அறிவித்தலை ஒலிபரப்புதல்\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nவானொலியில் மரண அறிவித்தலை ஒலிபரப்புதல்\nஇறப்புச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்\nஎந்தவொரு தபால் அலுவலகத்திலும் ஒப்படைக்கலாம்\n(விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள், சமர்ப்பிக்க வேண்டிய இடம், கருமபீடம் மற்றும் நேரங்கள்)\nவிண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள்:-\nவிண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்வதற்கு செலுத்த வேண்டிய கட்டணம்:\nசமர்ப்பிக்க வேண்டிய நேரங்கள் :-\nதபால் நிலையம் திறந்துள்ள நேரங்களில்\nசேவையைப் பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்:\nமுதல் 25 சொற்களிற்கு அல்லது அதன் ஒரு பகுதிக்கு 1150/- ரூபா. 26 ஆவது சொல்லிலிருந்து மேலதிக ஒவ்வொரு சொல்லிற்கும் 115/- ரூபா. இது ஒரு தடைவ ஒலிபரப்புவதற்கு மட்டும்.\nசேவையைப் பெற்றுக்கொடுக்க செலவாகும் காலம் (சாதாரண மற்றும் முன்னுரிமை சேவை)\nஉறுதிப்படுத்த தேவையான ஆவணங்கள் :\nஇறப்புச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்\nவிதிவிலக்கு எனும் மேற்கூறிய தேவைகளிலிருந்து விலக்களிக்கப்படும் சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள்:\nமாதிரி விண்ணப்பப் படிவம் (மாதிரி படிவமொன்றை இணைக்கவும்)\nபூர்த்தி செய்யப்பட்ட மாதிரி விண்ணப்பப் படிவம் (பூர்த்தி செய்யப்பட்ட மாதிரி படிவமொன்றை இணைக்கவும்.)\n310, D. R. விஜேவர்தன மாவத்தை,\nதிரு. M. K. B. திசாநாயக (தபால் அதிபர்)\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2011-04-04 15:00:01\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமை���ள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nஏற்றுமதியாளர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு உதவுதல்\nஏற்றுமதிச் செயன்முறைகள் மற்றும் பொதியிடல் தொடர்பான பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2019/04/11", "date_download": "2020-01-27T16:52:47Z", "digest": "sha1:N57N5PWYU7OO3KY5S44LYFQC7HDGPCZB", "length": 10562, "nlines": 111, "source_domain": "www.puthinappalakai.net", "title": "11 | April | 2019 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nபொன்சேகாவிடம் சிக்கும் கோத்தாவின் ‘குடுமி’ – புதிய ‘செக்’ வைக்கிறது ஐதேக\nகோத்தாபய ராஜபக்சவுக்கு முட்டுக்கட்டை போடும் வகையிலேயே, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை உள்நாட்டு விவகார அமைச்சர் பதவிக்கு நியமிக்க ஐதேக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவிரிவு Apr 11, 2019 | 4:29 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஅதிபர் தேர்தலை பிற்போடும் முயற்சிக்கு எதிராக பீரிஸ் போர்க்கொடி\nஅதிபர் தேர்தல் நடத்துவதை பிற்போடுகின்ற எந்த முயற்சிகளையும் அனுமதிக்க முடியாது என்று போர்க்கொடி தூக்கியுள்ளார் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்.\nவிரிவு Apr 11, 2019 | 4:23 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\n‘திரிசங்கு’ நிலையில் கோத்தா – நாளை நாடு திரும்புவாரா\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள போதும், சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச நாளை நாடு திரும்புவார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.\nவிரிவு Apr 11, 2019 | 4:21 // க���ர்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஅடுத்த அதிபர் கடுமையானவராக இருப்பார் – ஊடகங்களை எச்சரித்த மைத்திரி\nசிறிலங்காவில் ஆட்சியில் இருந்த ஆறு அதிபர்களிலும், ஊடகங்களால் மிகவும் துணிச்சலாக அவமதிக்கப்பட்ட அதிபர் தானே என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nவிரிவு Apr 11, 2019 | 4:17 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஉள்நாட்டு விவகார அமைச்சர் பதவி – சரத் பொன்சேகாவுக்கு வழங்குமாறு ஐதேக பரிந்துரை\nஉள்நாட்டு விவகாரங்களுக்கான அமைச்சராக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை நியமிக்குமாறு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்குப் பரிந்துரை செய்ய ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளது.\nவிரிவு Apr 11, 2019 | 4:14 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்காவை வாட்டும் வறட்சி – வடக்கில் மோசமான பாதிப்பு\nசிறிலங்காவில் தற்போது நிலவும் கடுமையான வறட்சியால், 5 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக வடக்கு மாகாணமே அதிகளவில் பாதிப்புக்களைச் சந்தித்துள்ளதாக, இடர்முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.\nவிரிவு Apr 11, 2019 | 4:03 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nவிருது வழங்கும் விழாவில் அவமதிப்பு – வெளியேறிய ஊடக ஆசிரியர்கள்\nசிறிலங்காவில் முதல் முறையாக நேற்று நடத்தப்பட்ட அதிபர் ஊடக விருது வழங்கும் விழாவில் நடந்த முறைகேடுகளால் இந்த நிகழ்வை புறக்கணித்து பல ஊடக ஆசிரியர்கள் வெளியேறிச் சென்றனர்.\nவிரிவு Apr 11, 2019 | 4:02 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -8\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -7 : ஈழத்தில் மதவாதம்\t0 Comments\nகட்டுரைகள் இந்தியாவின் நலன்களுக்கு பாதகமாக எதையும் செய்யமாட்டோம் – கோத்தா செவ்வி\t0 Comments\nகட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 6 : தமிழ்நாடு\t0 Comments\nகட்டுரைகள் அதிகாரப் பகிர்வுக்காக தமிழர்கள் போராட வேண்டும் – என்.ராம்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆ��்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t5 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-01-27T15:22:56Z", "digest": "sha1:SXGJWCTZZZOOKK3B5HGVDHUUMCI6IMJH", "length": 6430, "nlines": 90, "source_domain": "www.thamilan.lk", "title": "தற்கொலைதாரிகளுக்கு இந்தியாவில் பயிற்சி - இராணுவத்தளபதி பகீர் தகவல் ! - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nதற்கொலைதாரிகளுக்கு இந்தியாவில் பயிற்சி – இராணுவத்தளபதி பகீர் தகவல் \nஇலங்கையில் தாக்குதல் சம்பவங்களை நடத்திய தற்கொலைதாரிகளில் சிலர் இந்தியாவுக்கு பயிற்சிக்காக சென்று வந்திருப்பதாக இராணுவத்தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க பி.பி.சி பாகிஸ்தான் செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.\n“சந்தேகநபர்கள் இந்தியாவின் கேரளா , பெங்களூர் , காஷ்மீர் பகுதிகளுக்கு சென்றுவந்துள்ளனர் .பயிற்சிகளுக்கு இவர்கள் சென்றிருக்கலாமென அதிகாரிகள் கருதுகின்றனர்.\nசந்தேகநபர் அப்துல் லத்தீப் ஜெமீல் 2015 இல் சிரியாவுக்கு சென்று ஐ எஸ் இயக்கத்தில் சேரவிருந்தார். குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடைய பெரும்பாலானோர் கைதாகியுள்ளனர்.இனி தாக்குதல்கள் நடக்கும் வாய்ப்பில்லை.”\nஎன்றும் குறிப்பிட்டார் இராணுவத் தளபதி\nதமிழன் செய்திச்சேவையின் கொழும்பு அரசியல் நடப்புக்கள் – ஒரு பார்வை\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் யார்\nபகிரங்கப்படுத்தினார் ரணில் -அதிர்ச்சியில் ஐ. தே. க எம் பிக்கள்\nஅப்புத்தளையில் தமிழ்ப் பாடசாலைக் கட்டிடத்தை திறந்துவைத்தார் ஜனாதிபதி மைத்ரி \nஅப்புத்தளை தொட்டலாகல தமிழ் வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இரண்டு மாடி வகுப்பறை கட்டிடத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று (01) முற்பகல் இடம்பெற்றது.\nபறிக்கப்படும் வாழ்வாதாரத்தினை மீட்டுத் தருமாறு கடற்றொழிலாளர்கள் அமைச்சர் டக்ளஸிடம் வேண்டுகோள் \nஅவுஸ்திரேலிய டென்னிஸ் முன்னணி வீரர்கள் காலிறுதியில்\nலிபிய மோதல் – 24 பேர் பலி\nபிரேசில் மழைக்கு 37 பேர் பலி\nகொரோனா வைரஸ் சோதனை – அரசு விசேட அறிவிப்பு \nபறிக்கப்படும் வாழ்வாதாரத்தினை மீட்டுத் தருமாறு கடற்றொழிலாளர்கள் அமைச்சர் டக்ளஸிடம் வேண்டுகோள் \nமிதக்கும் சூரிய சக்தி மின் திட்டம் – கிளிநொச்சியில் ஆரம்பம் \nபுதிதாக உருவாகிறது மீன் உணவு உற்பத்திப் பிரிவு – அமைச்சர் டக்ளஸ் ஆரம்பித்து வைக்கின்றார்.\nகோட்டாவின் கருத்தை நிராகரித்த காணாமற் போனோரின் உறவுகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://4tamilcinema.com/tag/ks-jegadeesan/", "date_download": "2020-01-27T14:59:01Z", "digest": "sha1:WUHMPJVAJWG5HVA637NPGP5FFHZUWYZH", "length": 9191, "nlines": 104, "source_domain": "4tamilcinema.com", "title": "ks jegadeesan Archives - 4tamilcinema \\n", "raw_content": "\nடிவி ரேட்டிங் – பின் தங்கிய ‘பிகில்’\nஎம்ஜிஆர் ஆக பலர் முயற்சி – இயக்குனர் அமீர்\nஅமலா பால் இனி ஹீரோயின் இல்லை, ஹீரோ… \nஜீ திரை – நாளை முதல் புதிய சினிமா டிவி சேனல்\n‘தலைவி’ – அச்சு அசல் எம்ஜிஆர் ஆக அரவிந்த்சாமி\nஜீ சினிமா விருதுகள் தமிழ் 2020 – புகைப்படங்கள்\nஆதித்ய வர்மா – புகைப்படங்கள்\nவானம் கொட்டட்டும் – டிரைலர்\nபொன் மாணிக்கவேல் – டிரைலர்\nஅதோ அந்த பறவை போல – டிரைலர்\nவி 1 மர்டர் கேஸ் – விமர்சனம்\nபற – விடுதலையின் குறியீடு\nவிஜய் டிவி – அன்புடன் குஷி, புதிய தொடர்\nகலைஞர் டிவி – 2020 புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள்\n‘ஸ்பீட், கெட் செட் கோ’ – விஜய் டிவியில் புதிய நிகழ்ச்சி\nவிஜய் டிவி – ரசிகர்களைக் கவர்ந்த ‘காற்றின் மொழி’ தொடர்\nவிஜய் டிவியில் ‘டான்சிங் சூப்பர் ஸ்டார்ஸ்’ நடன நிகழ்ச்சி\nதமிழகத்தில் ‘நம்மவர் மோடி ரதயாத்திரை’\nஎன் மகனுக்கு நான் ரசிகன் – லிடியன் தந்தை வர்ஷன்\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nJCS மூவீஸ் பட நிறுவனம் தயாரிப்பில் ஜெகதீசன் இயக்கும் படம் ‘மோசடி’. இந்த படத்தில் விஜூ நாயகனாக நடிக்க, நாயகியாக பல்லவி டோரா நடித்துள்ள��ர். மற்றும் அஜெய்குமார், N.C.B.விஜயன், வெங்கடாச்சலம், நீலு சுகுமாரன், O.S.சரவணன், மோகன்...\nவானம் கொட்டட்டும் – டிரைலர்\nடிவி ரேட்டிங் – பின் தங்கிய ‘பிகில்’\nபொன் மாணிக்கவேல் – டிரைலர்\nவிஜய் டிவி – அன்புடன் குஷி, புதிய தொடர்\nஎம்ஜிஆர் ஆக பலர் முயற்சி – இயக்குனர் அமீர்\nஇன்று ஜனவரி 3, 2020 வெளியாகும் திரைப்படங்கள்…\nஜீ சினிமா விருதுகள் தமிழ் 2020 – புகைப்படங்கள்\nகலைஞர் டிவி – 2020 புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள்\nவானம் கொட்டட்டும் – டிரைலர்\nபொன் மாணிக்கவேல் – டிரைலர்\nஅதோ அந்த பறவை போல – டிரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8B-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-2/", "date_download": "2020-01-27T16:40:28Z", "digest": "sha1:Q3D32NGPXMAPLMJBOGREHZ66QLY5F355", "length": 42491, "nlines": 268, "source_domain": "annasweetynovels.com", "title": "Anna Sweety Tamil Novelsபொழியதோ ஆனந்த சுக மழை (2)", "raw_content": "\nபுதினம் 2020 – போட்டித் தொடர்கள்\nபொழியதோ ஆனந்த சுக மழை (2)\nஎப்படி வீடு சேர்ந்தாள், என்ன நடந்தது தனக்கு என தெரியாமல் கடந்தது மூன்று நாள் அவளுக்கு.\nஅவளுக்கு சற்று சுயம் புரியும் நேரம், வீட்டில் மற்றவர்கள் பேசிமுடிவெடுத்து அந்த வார இறுதியில் நடந்தேவிட்டது திருமணம்.\n“பாப்பா புத்திசாலியா நடந்துக்கோ பாப்பா…அக்காங்க நாங்க ரெண்டு பெர் இருக்கோம் தான்…ஆனால் சொந்தம்னா இனி அவர்தான்…..” இரண்டாம் அக்கா குமுதினி சொல்லி அனுப்பி வைத்தாள் அவனோடு.\nஇவள் அவன் வீடு நோக்கி கிளம்ப அக்காக்கள் அவர்கள் ஊரை நோக்கி….அதிக விடுமுறை எடுத்திருந்ததால் இதற்குமேல் தங்க முடியாது அவர்களால்.\nஅத்தனை ஏமாற்றமும் சேர்ந்து ஏனோ அவன் மேல் கோபம் பொத்துக் கொண்டு வந்தது மகிழினிக்கு. அவன் மனம் வலிக்க ஏதாவது செய்ய வேண்டும் என ஒரு வேகம்.\n“நான் இனி வேலைக்கு போகமாட்டேன்…” காரில் வைத்தே அறிவித்தாள். அவனோடு அவள் பேசிய முதல் சொந்த விஷயம்.\n“சரிமா…உன் இஷ்டம்…எதுனாலும் யோசிச்சு நிதானமா செய்…வீட்ல போய் பேசுவோமே…” பார்வையால் டிரைவரைச் சுட்டிக் காண்பித்தான்.\nஇவள் எதிர் பார்த்தது போல் அவன் எகிறாததே அவளுக்கு ஏமாற்றமாக இருந்தது.\nமெல்ல அவள் வலக் கையை பற்றிய அவன் இடக்கரம் அவள் கையை அவனது வலகரத்திற்கு கொடுத்தது.\nதன் இரு கைகளாலும் அவள் கையை தன் கைகளுக்குள் பொக்கிஷப் படுத்தினான்.\nஏனோ கோபம் எரிச்சல் எதுவும் வரவில்��ை அவளுக்கு,மாறாக அழுகை வந்தது. நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.\nஇப்பொழுது அவன் முகம் வித்யாசமாக தெரிந்தது. அவன் கண்களில் அவள் பார்வை கலந்தது. தாய்மை உணர்வு வலிக்காமல் வருடியது அவளது வலித்த இதயத்தை.\nஅன்று இரவு ஆழ்ந்து உறங்கினாள் வெகு நாளைக்கு பிறகு. மீண்டும் அவளுக்கு முழு விழிப்பு வந்து எழுந்த போது முழுதாக 36 மணி நேரம் முடிந்திருந்தது அவள் தூங்கத்தொடங்கி.\nஎழுந்த போது முன்னைவிட மனம் பெரிதும் தெளிந்திருந்தது.\nபசி புரிய எழுந்து பல் துலக்கிவிட்டு படுக்கை அறையை விட்டு வெளியே வர எங்கிருக்கிறோம் என புரியவில்லை.\nஉள்ளே நுழைந்தபோது அவள் வீட்டை கவனித்திருக்கவில்லை. இப்போது இது யார் வீடு என புரியவில்லை.\nஅதன் சுத்தம். அழகு. எதிலும் பெர்பெக்க்ஷன்.\nஅப்பொழுதுதான் அவள் வந்ததைப் பார்த்தவன் “ ஏய் மணிப்பொண்ணு என் சின்னபொண்ணு வந்தாச்சு பாரு…” என உள்ளே பார்த்து குரல் கொடுத்துவிட்டு இவளைப் பார்த்து “உட்காருமா” என்றான்.\nதலை சுற்றியது அவளுக்கு. முந்திய நாள் சாப்பிடாததால் அல்ல, அவன் பேசிய விதத்தில்தான்.\nஇன்னுமாய் கிர் ரென தலை சுற்றியது உள்ளிருந்து வந்த மணிப்பொண்னை பார்த்துவிட்டு. இவள் ஒரு சிறு பெண்ணை எதிர்பார்க்க கையில் பதார்த்தங்களுடன் வந்ததோ ஒரு வயது முதிர்ந்த மூதாட்டி.\n“நாந்தான்மா இவிய பிறக்கும் முன்ன இருந்தே இந்த வீட்டில சமையல்….இவரு பிறந்ததும் இவிய அம்ம….இவியளை என்கைல குடுத்துட்டுதான் கண்ண மூடுனாவ…அப்போ இருந்து எல்லாம் நாந்தான் பார்துகிட்டேன்…இப்போ வயசாயிட்டுனு சின்னவரு இந்த கிழவிய சமைக்க விடுறது இல்ல…இருந்தாலும் சின்ன மருமக வந்துருக்கிய…அதான் இன்னைக்கு நான் சமச்சேன்…நேத்தே வந்திருப்பேன்…இவிய இந்தபக்கம் யாரையும் வரவே விடல…”\nஅவர் முகபாவம் நேற்றை பத்தி அவர் என்ன நினைக்கிறார் என புரிவிக்க குனிந்து கொண்டாள்.\nசிறு மௌனத்துக்கு பின் “வேலக்காரி அதிகமா உரிமை எடுக்கிறேன்னு தோணிச்சுன்னா…மன்னிச்சுகோமா…” மூதாட்டி சொல்ல இவள் மௌனம் தவறாக புரிய தொடங்குவது புரிய “ அப்படி எல்லாம் இல்ல பாட்டி” என்றாள் வேகமாக.\n“வெட்க பட்டியளா…படுங்க…படுங்க…” அவர் சொல்லியபடி அடுப்படி நோக்கி நடக்க இவள் முகம் பார்த்தவன் கண்களில் நன்றி உணர்ச்சி.\n“படிக்காதவங்க தான்…ஆனா என்னை அம்மா முகத்துக்காக ஏங்கவிடாம பார்த்துகிட்டவங்க….அளவுக்கு மீறி நம்ம விஷயத்தில் மூக்க நுழைக்கமாட்டாங்கதான்…இங்கயே எப்பவும் இருக்க மாட்டாங்க…பக்கத்தில் கெஃஸ்ட் ஹவுசில் தான் இருப்பாங்க…ஆனா உனக்கு கஷ்டமா இருந்தா சொல்லுடா…நான் வேற ஏதாவது ஏற்பாடு செய்றேன்…” கிட்டதட்ட அவன் கெஞ்ச இவளுக்கு ஆச்சர்யம்.\nஒரு வேலைக்காரிக்காக இவன் கெஞ்சுகிறான். அன்று உதவ போன மாணவர்களை எத்தனையாய் கொதித்தான்\nஇன்னும் இவள்முகத்தை தவிப்போடு அவன் பாத்திருக்க, பதில் சொன்னாள் “ எனக்கு ஒன்னும் ப்ரச்சனை இல்ல…”\n“ஆனால் ப்ரச்சனை ஆனா என்ட்ட கண்டிப்பா சொல்லு..”\n“உங்கட்ட சொல்லாம யார்ட்ட சொல்லுவாவளாம், அதெல்லாம் சொல்லாமலே வந்துரும் ….பசிச்ச பிள்ள பாலுக்கு பெத்தவ மடி தேடுத மாதிரி பொம்பிள மனம் ஒரு கஷ்டம்னா கட்டுனவன தான் தேடும்…” தன் வருகையை அறிவித்தபடியே மீண்டுமாய் உணவு மேஜை நோக்கி வந்தார் அந்த முதியவர்.\nமொழியும், பாலும், படிப்பும் அம்மூதாட்டிக்கு தன் தந்தையிடமிருந்து முற்றிலும் வேறு பட்டிருந்தாலும் ஏதோ ஒரு வகையில் அந்த மணிப்பொண்ணின் அருகாமை அவளுக்கு தன் தந்தையின் அருகாமையை நினைவு படுத்தியது.\nஇவள் சாப்பிட்டு எழுந்திருக்க, அவனோ “அப்படியே போய் படுக்காத நீ…கொஞ்சம் நடந்துட்டு அப்புறன் வேணும்னா படுத்துக்கோ….வீடை 2தடவை சுத்திட்டு…” அவன் சொல்லிக் கொண்டிருக்க, “இது உங்க வீடுதானா\nஒரு சிறு அதிர்வுக்கு பின் சிரித்தபடி சொன்னான். “இல்ல நம்ம வீடு..” அதிசயம் அவன் சிரிக்கிறான். வீட்டை பார்வையால் துளாவினாள். பெரிய வீடு. இவளது அவனைப் பற்றிய கற்பனைக்கு இவை எதுவும் பொருந்தவில்லை.\n“வா வீட்டை காண்பிக்றேன்…” எழுந்தவன் உடையை அப்பொழுதுதான் பார்த்தாள். முட்டி வரை நீண்டிருந்த சாம்பல் நிற ஷாட்ஃஸ். ஸ்லீவ்லெஃஸ் டி ஷர்ட். பின் கல்லூரிக்கு ஏன் அப்படி ஒரு கோலம் வீட்டில் அணிவதில் செலுத்தும் கவனத்தில் பாதி கவனத்தை கூட அவன் கல்லூரிக்கு வரும் உடையில் செலுத்தவில்லை. ஏன்\nவீட்டில் ஒரு அறை முழுவதும் புத்தகங்கள். ஆசையாய் ஆராய்ந்தால் இவள் விரும்பும் துறையில் எதுவும் இல்லை. மருந்துக்கு கூட ஒரு கதை புத்தகமோ, கவிதை தொகுப்போ..ம்கூம்… பயோ கெமிஃஸ்ட்ரியும், நிர்வாகமும், முந்திரி தோப்பும் அங்கிருந்த புத்தகங்களின் கரு கொடுத்திருந்தன.\nஇவன்ட்ட இதை எதிர்பார்த்ததே தப்பு இல்லையா\nஇவளோடு நூலக அறைக்குள் வந்தவன் இவள் நூல் ஆராயும் நேரம் தரை தளத்திலிருந்து அழைத்த தொலைபேசி அழைப்பை ஏற்க சென்றான. அவன் மீண்டும் உள்ளே வரும் போது உச்ச ஃஸ்தாதியில் அலறியபடி துடித்துக் கொண்டிருந்தாள் மகிழினி.\nபுத்தகத்தைப் பார்த்துக் கொண்டே நடந்தவள் கவனமின்றி அருகிலிருந்த மேஜையிலிருந்த ஒரு பாட்டிலை தட்டிவிட அது விழுந்து சிதறியது.\nபதற்றத்தில் அதை கையில் எடுக்க தொட்ட பின் தான் புரிந்தது அது ஏதோ அமிலம் என.\n“ஹேய்.”. பதறியபடி வந்தவன் இவளுக்கு தேவையான முதலுதவி செய்து, மருத்துவமனை கொண்டு சென்று மருத்துவமும் செய்து வீட்டிற்கு வந்த பின்புதான் சிறிது அமைதி பட்டான்.\nஇத்தனைக்கும் அவளுக்கு சிறு காயம் விரல் நுனிகளில். ஆயிரம் தடவை மன்னிப்பு கேட்டுவிட்டான் இதற்குள்.\n“லேபில் ஆசிட் காலி….கெமிகல்ஃஸும் ஷாட்டேஜ்…வாங்கித்தர மேனேஜ்மென்ட் டிலே செய்றாங்க…அவசரத்துக்குன்னு இதை வாங்கி வச்சிருந்தேன்….இப்படி ஆயிட்டு…”\nஅவன் புலம்பலில் அவனது இன்னொரு முகம் பார்த்தாள். சந்தேகம் கேட்பவர்களை திட்டுபவன்…அவர்கள் நலனுக்காக இதை ஏன் செய்ய வேண்டும்\n“பாப்பா தலைக்கு எண்ணெய் வெச்சு நாள் கணக்காச்சு போல…, அலபறந்து கெடக்கு….இந்த நேரத்தில உடம்பு ரொம்ப சூடாயிரும்…இத தேய்ச்சு தலை இழுக்கேன்..சூடு கொறயும்.” மணிப்பொண்ணு எதோ ஒரு எண்ணெயுடன் வந்து நின்றார்.\nஅவர் இவள் நீண்ட கூந்தலை எண்ணெயிட்டு பின்னலிட பார்த்திருந்தவன் பாதியில் வந்து நின்றான் “மணிப்பொண்ணு எனக்கு சொல்லிகொடு…நானும் பழகனும்…”\n“எதுக்காம்…இந்த கிழவி இருக்கிறப்ப நீங்க ஏன் இத செய்தவிய\n“நான் என் சின்னபொண்ணோட நாளைக்கு மலை வீட்டுக்கு போறேன்…அங்க இத யார் செய்வாங்களாம்..\n”இதை இப்படி வச்சு, இத இப்படி செய்தா இப்படி வரும்…” மணிப் பொண்னு இவள் கூந்தலில் அவனுக்கு பாடம் நடத்த கவனமாக கற்றுக் கொண்டான் கணவன்.\nவார்த்தை மாறாமல் மறுநாள் அவளை மலை வீட்டுக்கு கூட்டிப் போனவன் கிளம்பும் போதே இவளுக்கு தலை வாரி பின்னலிட்டான். ஜீனும் டீ ஷர்ட்டும் ரிபோக்குமாக வந்திருந்தான் அவன்.\nமலைவீடு என்பது வெறும் வீடு அல்ல என்பது அங்கு போனபின்புதான் புரிந்தது. முந்திரி தோப்பும் மாந்தோப்பும் சூழ்ந்த பழத்தோட்டம் அது. நூறு ஏக்கராவது இருக்கும். அதற்கு நடுவில் இருந்தது அவ்வீடு.\n“அப்பா பிஃஸினஃஸ் இதுதான். அப்பா என் பதினேழு வயசில தவறிட்டாங்க…ஆனா நம்பிக்கையான வேலை ஆட்கள்…ப்ரச்சனை இல்லாம ஓடுது. எனக்கு .வெறும் மேனேஜ்மெட் வேலைதான்…முழு நேரமும் இங்க இருக்கனும்னு அவசியம் கிடையாது…ஆனா ஊரைவிட்டுட்டு எங்கயும் தூரமா போக முடியாது…அதான் பக்கத்திலேயே படிச்சிட்டு…பக்கத்து காலேஜிலே வேலை பார்ப்பது..”\nஅவன் சொல்ல சொல்ல லெஷர் டைமில் லேப்டாப்பில் அவன் என்ன செய்தான் என்பது இப்போது புரிந்தது. 17 வயதிலிருந்து படிப்பையும் தொழிலையும் கவனித்திருக்கிறான். எதிலும் சோடை போகவில்லை.\n‘லேப்டாப் காலேஜில் குடுத்தது’ ஃஸ்டூடன்ட்ஸ் கமெண்ட் ஞாபகம் வந்தது.\nஇவ்வளவு வசதி இருப்பவன் கல்லூரியில் ஏன் இப்படி..\n“கொஞ்ச நேரம் ரெஃஸ்ட் எடுத்துட்டு சுத்தி பார்க்க போலாம்…” அவன் சொல்ல சம்மதமாக தலை ஆட்டினாள்.\n“உங்கட்ட ஒன்னு கேட்கனும்..” அவள் கேட்க\nஅவன் புருவம் உயர்த்திய விதம் ஆர்வம் அழகு.\n“உங்களுக்கு ஏதாவது லவ் ஃபெயிலியரா..\nமென்மையாக அவள் வாய் பொத்தினான்.\n“முதல் முதலா என்னை பத்தி கேட்கிற, .பாஃஸிடிவா கேளேன்…”\n“இல்ல சொல்லுங்க தப்பா நினைக்க மாட்டேன்…” அவன் கையை மெதுவாக விலக்கிவிட்டு ஆர்வமாக இவள் கேட்க\n“இல்லமா அப்படி எதுவும் இல்ல…இன்னைக்கு ஒருநாள் டைம் கொடேன் நாளைக்கு இதப்பத்தி தெளிவா சொல்றேன்….”\nமறுநாள் கல்லூரிக்கு அவன் கிளம்பி நின்ற கோலத்தில் இமைக்க மறந்தாள் மகிழினி. நேர்த்தியான உடை. ரிம்லெஃஸ்…செதுக்கப் பட்ட சீரான மீசை.\nஇரண்டாம் பீரியட். லேபின் உள் அறையில் உட்கார்ந்து இருந்தாள் மகிழினி.\nஇவள் அங்கு இருப்பது தெரியாமல் இரண்டு மாணவர்கள் உரையாடுகிறார்கள்.\n“நீ முன்னால சொன்னப்ப நம்பவே முடியல மாப்ள… உண்மையிலேயே கோணகண்ணன்…சரி சரி முறைக்காத…உன் அண்ணன் ஃப்ரெண்ட் அந்த ஏ.எஸ் சூப்பராத்தான் இருக்கார்…இன்னைக்கு ஒழுங்கா அவர் சைஸில் டிரஸ் போட்டு ரிம் லெஸ் போட்டு…” ஒருவன் சிலாகிக்க..\n“இதெல்லாம் ஒன்னுமே கிடையாது…அவரை காலேஜ் டேஃஸில் பார்த்திருக்கனும்..12பி ஷாம் மாதிரி இருப்பார் பார்க்க….எங்க வீட்டுக்கு கூட வந்திருக்கார்…நானே பார்த்திருக்கேன்…ஹிப்பாப்….சூப்பரா ஆடுவார்…ஃபுட்பால் ப்ளேயர்…..அவர் ஸ்பீச்….அவர் கார்னு அவருக்குன்னு பெரிய ஃபஅன்ஸ் கூட்டமே உண்டு… எங்க அண்ணா சொன்னான்…அவர்ட்ட ப்ரோபஸ் ப���்ண ஒரு பொண்ணு சூசைட் அட்டம்ட்…பிழச்சிட்டா…இருந்தாலும்…இங்க நம்ம டிபார்ட்மென்டில் கேர்ள்ஸ் அதிகம்னு …தேவை இல்லாம யார் கவனமும் தன் மேல வர கூடாதுன்னு…இப்படி…\nஉனக்கு தான் தெரியுமே …அவர் வந்த புதுசில இருந்து இந்த வர்ஷா க்ரூப் செய்ற அட்டகாசம்…இப்ப வரைக்கும் டவுட்னு ….தேவை இல்லாம போய் அவர் முன்னாடி நின்னுட்டு வந்து…ஏதாவது கதை சொல்லுங்க அதுங்க…அவர் திட்ட ஆரம்பிச்ச பிறகுதான் கொஞ்சம் குறச்சிருக்குதுங்க அந்த குரங்குங்க அட்டகாசத்தை…அதுமாதிரி கேன எதுவும் அவர்ட்ட போய் ஐ லவ் யூன்னு ஆர்பாட்டம் செய்துட்டுன்னா….\nஅந்த கௌதம் க்ரூப்…எப்ப பார்த்தாலும் இதையும் அதையும் சொல்லி பணம் கலெக்ட் பண்ணி டாஃஸ்மார்க் போவாங்க….அப்படி ஒரு நாள் அவனுங்க பணம் கலெக்ட் செய்து கொடுக்கிறதா சுகா அண்ணாட்ட சொன்ன ஹோம்… அவரே நடத்துற ஆர்ஃபனேஜ்… அவருக்கு இவனுங்க தில்லாலங்கடி புரிஞ்சு பிடிச்சு மிரட்டின மிரட்டலில் வாலை சுருட்டிட்டு கிடக்காங்க…ஆனாலும் சுகா அண்ணா அவங்கள மாட்டிவிடல பார்த்தியா…இல்லனா மேனேஜ்மென்ட்…டி.சி குடுத்துருக்கும்…\nஅண்ணா எப்பவும் ரியல் ஹீரோ தெரியுமா…\nஏய் சார் வரார்…” அவர்கள் பேச்சை முடித்துக் கொள்ளவும் இவளிருந்த அறைக்குள் அவன் நுழையவும் சரியாக இருந்தது.\n“இ..” அவன் எதைச் சொல்ல தொடங்கினான் என மறக்க வைத்தது மகிழினி தந்த சத்தமற்ற முதல் முத்தம் அதன் துணையான மெல்லணைப்பு.\nசில நொடிகளில் மெல்ல விலகியவளை பார்த்துச்சொன்னான் “வீட்டுக்கு வா கவனிச்சுகிடுறேன்….”\nமீண்டுமாய் இறுக்கி அணைத்தாள் அவனை. “ ஹேய்…இது காலேஜிடி ஆனந்தி…இவ்ளவுநாள் அடக்கி வாசிச்சு சம்பாதிச்ச பேரை தாரை வார்த்துடாத..”\nமெல்ல விலகி அவனைப் பார்த்தாள்.\n“மகிழினி…ஆனந்தி ஒரே அர்த்தம் தானே….அப்படி கூப்பிடலான்ந்தானே..”\nஅன்று இரவு அவர்களது அறை.\n“வெயிட் செய்யடி ஆனந்தி..” என்றவன் “ஒரு நிமிஷம்…இது அங்க இல்லாமதான் நேத்தே பதில் சொல்லலை.” என்றுவிட்டு அருகிலிருந்த அலமாரியைத் திறந்தான்.\n“ஆனந்தி…”இவளது அபிமான கவிஞர் ஆனந்தனின் கற்பனைக் காதலி.\nஇவள் பொழுதுகிடைக்கும் போதெல்லாம் படிக்கும் கவிதைகள் அவருக்குத்தான் சொந்தம். காவ்யாவிடம் ஆனந்தனின் ஆனந்தியைப் பத்தி இவள் சிலாகித்த போது அவன் முறைத்ததாக நியாபகம். ஆனால் இன்று இவனுக்கு இவள் ஆனந்தியாம்…\nஅவரின் புத்தகங்களோடு வந்து நின்றான்.\nஉன் முகம் பார்க்க மறுத்துவிட்டேன்\nஉன் மூச்சுபடா இடத்தில் ஒளிந்து கொண்டேன்\nதொலைய மறுக்கிறதே இத்துணிகர காதல்.\nஆனந்தி அடி ஆனந்தி அறிவாயோ நீ.\nஇது உன்னை முதல் தடவை நம்ம யுனிவர்சிட்டியில் நடந்த செமினார்ல பார்த்துட்டு எழுதினது.\nயாருன்னே தெரியாத பொண்ணு பின்னால போன மனதை அடக்க முயற்சி செய்து முடியாம தவிச்சப்ப எழுதினது.\nஅதிர்ந்து போனாள் என்பது மிகவும் குறைத்துச் சொல்லப்பட்ட வெளிப்பாடு.\nஅப்படியானால் உண்மையிலேயே இவள்தான் ஆனந்தியேவா\nஇந்த ஆனந்தன் எனக்காக வந்தால் எப்படி இருக்கும் என ‘என்னவளே ஆனந்தி’ கவிதை தொகுப்பை படித்தபோது காவ்யா கேட்டிருக்கிறாள்.\n“பேராசை எல்லாம் நமக்கு கிடையாதப்பா…இந்த கவிதையை என் கூட உட்கார்ந்து படிக்கிற மாதிரி ஒருத்தன் வந்தா போதும்..”.இவள் சொன்ன பதில் இப்பொழுது மனதில் நிழலாடியது.\nகல்லூரி காலத்தில் அவனது முதல் தொகுப்பை படித்தபோது இந்த ஆனந்தனே தனக்கு வேண்டும் என இவள் ஆசைப் பட்டது உண்டுதான். அதற்காக ஜெபம் கூட செய்திருக்கிறாள். பின் நாட்களில் கற்பனை வாழ்வாகாது என தன்னை தானே கடிந்தும் கொண்டிருக்கிறாள். மறந்து போன ஜெபங்களை நிகழ்த்தி தரும் என் தெய்வம் யேசப்பா..\n. புத்திசாலி போதிக்க தகுந்தவன்\nதுயில் விற்று மையல் வாங்கும்\nசோகம் சொன்னேனென்று துடித்துவிடாதே சுகவர்த்தினி\nஆழ்ந்தெடுக்கும் என் அனைத்து மூச்சிலும் ஆனந்தி\nஆக அழுகை வலி அறிய வழியில்லை அறிவாய் நீ.\n“இது நான் பி.எச். டி வாங்கினப்ப எழுதியது..”.\nநித்திரை கொண்ட உன் முகம்.\nதுயில் தொலைத்த என் மனம்\nஇது ஒரு நாள் லெஷர் பீரியடில் நீ தூங்கியதை பார்த்துட்டு எழுதினது…\nகண் முன் விரியும் என் வானம் நீ\nமையிட்ட உன் கண்கள் என் இரவு பகல்\nஉன் புன்னகை என் புலர் பொழுது\nமலர் இதழ்கள் என் இருப்பிடம்\nஇரவில் பிரிவில் இறக்கிறேன் நான்\nஉன் இதழில் என் பெயர் வரும் பொழுது\nசுகம் விதைத்து சோகம் அறுத்தாலும்\n“என்னோட புக்ஸைப் பத்தி நீ பேசுவதை கேட்டுட்டு எழுதியது….”\nஅவன் சொல்ல சொல்ல அழுதபடி அவன் மடி சாய்ந்தாள் மனைவியாகிவிட்ட ஆனந்தி.\nஇந்த மகிழினி யார் என்று தெரியவில்லையா கதை படிக்கின்ற நீங்கள் தான். அந்த சுகவர்த்தன் உதித்துவரும் புத்தாண்டுதான்.\nஇதுவரை நீங்கள் கண்ட காட்சி, கனவு, சோதனை, துன்���ம், இழப்பு, நம்பிக்கையின்மை எதுவானாலும், இந்த 2015 சுகம் தரும் சுகவர்த்தன ஆண்டாக அமைந்து நீங்கள் நினைப்பதற்கும் எதிர்பார்பதற்கும் மேலாக உங்களுக்கு பொழியட்டும் ஆனந்த சுகமழை. ஒன்றன் பின் ஒன்றாக தொடரட்டும் இன்ப நிகழ்வுகள்.\nOmg என்ன அருமையான எழுத்து… late ஆக படிச்சாலும் ஆனந்த சுகமழையேதான்… அருமை sweety\nபுதினம் 2020 – The Contest – முடிவுகள்\nவாசகர் 2020 -வாக்குப் பதிவு\nநான் நீயாம் நெஞ்சம் சொன்னதே -12\nபுதினம் 2020 – முடிவுற்ற தொடர்கள்\nபுதினம் 2020 – The Contest முடிவுகள்\nவாசகருக்கான போட்டி – வாசகர் 20 20\nவாசகர் 20 20 – விபரங்கள் இங்கே\nதளத்திலிருக்கும் அனைத்து படைப்புகளும் சட்டப்படி அதன் ஆசிரியர்களுக்கு காப்புரிமை உள்ளவை. அவைகளை pdf ஆக பதிவதும் வெளியில் பகிர்வதும் சட்டப்படி தண்டிக்கத் தக்க குற்றமாகும். அத்துமீறுபவர்கள் மீது தளமும் ஆசிரியர்களும் சைபர் க்ரைம் மூலம் நிச்சயமாக நடவடிக்கை எடுப்போம் என இங்கு பதிவு செய்து கொள்கிறோம்.\nமுழு நாவல்கள் இதோ இங்கே\nஸ்வீட்டியோட சிறுகதைகள் படிக்க இங்க வாங்க\nமறவாதே இன்பக்கனவே - மித்ரா\nரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் - ஸ்வேதா சந்திரசேகரன்\nநிலவு மட்டும் துணையாக - அருணா கதிர்\nகர்வம் அழிந்ததடி - கௌரி\nஎன்ன சொல்லப் போகிறாய் -அன்னபூரணி தண்டபாணி\nவெளிச்சத்தின் மறுபக்கம் -மது அஞ்சலி\nதினம் உனைத்தேடி - நித்யா பத்மநாதன்\nசட்டென நனைந்தது நெஞ்சம்- மனோ ரமேஷ்\nபுத்தகமாய் வெளியாகியுள்ள அன்னா ஸ்வீட்டியின் எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nஅன்பெனும் ஊஞ்சலிலே எனக்கு மிகவும் பிடித்த கதை சிஸ். அன...\nமனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு ஹீரோ- விதார்த் ஹீரோய...\nதினம் உன்னை தேடி ஆரண்யா, சாஹித்யன் ஜோடியின் காதல், குழ...\nRE: ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் - Comments Thread\nரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் ஹீரோ - விஜய் ஹீரோயின் -...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/kanaa-juke-box/", "date_download": "2020-01-27T15:20:45Z", "digest": "sha1:ETDUZWLWHJGYJXEC53IET45ZPVSO4KM4", "length": 5433, "nlines": 131, "source_domain": "gtamilnews.com", "title": "கனா படத்தின் பாடல்கள் அடங்கிய JUKE BOX", "raw_content": "\nகனா படத்தின் பாடல்கள் அடங்கிய JUKE BOX\nகனா படத்தின் பாடல்கள் அடங்கிய JUKE BOX\nAishwarya RajeshDirector Arunraja KamarajkanaaKanaa SongsKanaa-Juke BoxSathyarajSivakarthikeyanஇயக்குநர் அருண்ராஜா காமராஜ்ஐஸ்வர்யா ராஜேஷ்கனாகனா ஜூக் பாக்ஸ் சிவகார்த்திகேயன்கனா பாடல்கள்சத்யராஜ்\nஎச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் விமர்சனம்\nசின்ன சமந்தா ஆத்மிகா அசரவைக்கும் புகைப்பட கேலரி\nமாஸ்டர் படம் விலை குறைத்து விற்ற மாஸ்டர் பிளான்\nஹலிதா ஷமீமின் அடுத்தபடம் குருநாதர்கள் புண்ணியத்தில் முடிந்தது\nரஜினியை இலங்கைக்கு அழைத்த முதல்-மந்திரி\nமீண்டும் ஒரு நாவலைப் படமெடுக்கும் வெற்றிமாறன்\nவாய்ப்புக்காக கிளாமர் படங்களை தெறிக்கவிட்ட பார்வதி நாயர்\nசைக்கோ – மிஷ்கின் சம்பளத்துக்கு கோர்ட் வைத்த ஆப்பு\nதர்பார் வாட்ஸ் ஆப்பில் பரவும் அவதூறு லைகா ஷாக்\nரம்யா பாண்டியன் மிரள வைக்கும் மாடர்ன் லுக் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/511019", "date_download": "2020-01-27T16:21:46Z", "digest": "sha1:GOCFGOWNL33PKFZRDYYBYKXQSOZM275Q", "length": 7970, "nlines": 39, "source_domain": "m.dinakaran.com", "title": "Eligibility Basic Citizenship in the United States is 57% | அமெரிக்காவில் தகுதி அடிப்படை குடியுரிமை 57% ஆகிறது | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅமெரிக்காவில் தகுதி அடிப்படை குடியுரிமை 57% ஆகிறது\nவாஷிங்டன்: அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அதிபர் டிரம்பின் மருமகனும், அவருடைய முதன்மை ஆலோசகருமான ஜரெட் குஷ்னர் பேசியதாவது: தகுதி அடிப்படையில் வழங்கப்படும் குடியுரிமை கனடாவில் 53, ஆஸ்திரேலியாவில் 63, ஜப்பானில் 52 சதவீதமாக உள்ளது. எனவே, அமெரிக்காவில் 12 சதவீதமாக இருக்கும் தகுதி அடிப்படையிலான குடியுரிமையை 57 சதவீதமாக அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதேசமயம், அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டவர்களில் 11 லட்சம் பேருக்கு, ஆண்டு தோறும் வழங்கப்படும் குடியுரிமை எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இருக்காது என்றார்.\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் அதிக அகதிகள் உள்ள நாடாக இந்தியா மாறும்: ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம்\nஆப்கானிஸ்தானில் பயணிகள் விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்து: விமானத்தில் பயணித்த 83 பேரின் நிலை\nஆப்கானிஸ்தானில் காஸ்னி மாகாணத்தில் பயணிகள் விமானம் விழுந்து விபத்து\nஸ்பெயினில் இளம் நடிகைகளை பின்னுக்கு தள்ளி சிறந்த நடிகைக்கான விருது பெற்று 84 வயது மூதாட்டி அசத்தல்\nஅமெரிக்காவின் தலைசிறந்த கூடைப்பந்து வீரர் கோப் பிரயன்ட் உயிரிழப்பு: அதிபர் டிரம்ப், ஒபாமா உள்ளிட்ட பல பிரபலங்கள் இரங்கல்\nஅமெரிக்காவின் பிரபல கிராமி விருதை வென்றார் ஒபாமாவின் மனைவி மிச்செல்\nசீனாவை உலுக்கிய கொரோனா வைரஸ் தாக்குதல்: பலி எண்ணிக்கை 80ஆக உயர்வு...2,744 பேர் பாதிப்பு...இறைச்சிக்கு தடை\nஈராக்கில் மீண்டும் பதற்றம்: அமெரிக்க தூதரகம் அருகே 5 ராக்கெட் குண்டுகள் வீச்சு\nகொரோனா வைரஸ் பரவலை எங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை: சீன அதிபர் கைவிரிப்பு\nதுருக்கியை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31-ஆக உயர்வு... மீட்பு பணிகள் தீவிரம்\n× RELATED உக்ரைன் விமானத்தை டோர்-எம் 1 ரக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/ta/n746y7", "date_download": "2020-01-27T16:27:33Z", "digest": "sha1:5XD7FDBBLQQINJKJCRY54FI3ZUZJ7VE3", "length": 30280, "nlines": 277, "source_domain": "ns7.tv", "title": "இந்திய அணி பந்து வீச்சில் திணறி வரும் தென் ஆப்பிரிக்கா...! | Team india Destroys the south africa top order in 3rd Test ! | News7 Tamil", "raw_content": "\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக திருவாரூரில் நடைபெறும் திமுக போராட்டத்திற்கு போலீசார் அனுமதி\nஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக திமுக நடத்தவிருந்த ஆர்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு\nமருத்துவப் படிப்புக்கு நீட் என்பதில் இருந்து பின்வாங்கப் போவதில்லை - உச்சநீதிமன்றம்\n“பண்பாடற்ற முறையில் பேசத்தொடங்கியுள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்\nதமிழகத்திற்கு நல்லாட்சி விருது கொடுத்தவர்களை முதலில் அடிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்\nஇந்திய அணி பந்து வீச்சில் திணறி வரும் தென் ஆப்பிரிக்கா...\nஇந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் தென் ஆப்பிரிக்க அணி போராடி வருகிறது.\nஇந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. ஏற்கனவே நடந்து முடிந்த 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் 3வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதல் இன்னிங்சில் இந்திய அணி சார்பில் ரோஹித் சர்மா இரட்டை சதமும் ரஹானே சதமும் அடித்து அசத்தினர்.\nஇதனை தொடர்ந்து முதல் இன்னிங்சை விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி இந்திய அணி பவுலர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 162 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்நிலையில் ஃபாலோ ஆன் பெற்ற தென்னாப்பிரிக்கா அணி தனது 2வது இன்னிங்சை தொடங்கியது. ஆனால் அந்த அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்திருந்தது. 2வது இன்னிங்சில் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய டி காக் 5 ரன்களில் வெளியேறி அதிர்ச்சியளித்தார். அவருடன் ஆட வந்த மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் டீன் எல்கர் காயம் காரணமாக பெவிலியன் திரும்பினார். அவரை தொடர்ந்து வந்த ஹம்ஷா, டூப்பிலசீஸ் ,புவாமா ஆகியோர் ஷமி வேகத்தில் சிக்கி அடுத்தடுத்து வெளியேறினர். அணியை சரிவில் இருந்து தூக்கி நிறுத்தவார் என எதிர்பார்க்கப்பட்ட க்லாசன் 5 ரன்களில் வெளியேறி ஏமாற்றமளித்தார்.\nஅவரை தொடர்ந்து களம் இறங்கிய லிண்டே மற்றும் பைஎட் ஆகியோர் இரட்டை இலக்கு ரன்களை எட்டிய போது லிண்டே 27 ரன்களில் ரன் அவுட் ஆனார். அணியை சரிவில் இருந்து மீட்க போராடி வரும் ப்ரூயின் 30 ரன்களுடன் நார்ட்ஜே 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.\n3ம் நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி, 8 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்துள்ளது. தோல்வியின் விளிம்பில் உள்ள தென் ஆப்பிரிக்க அணி, இன்னும் இரண்டு நாட்கள் மீதம் உள்ள நிலையில் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்ப்பதற்காக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n​'“நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க முடியாது” - உச்சநீதிமன்றம்\n​'குடியரசு தினத்தில் நேபாளத்திற்கு இந்தியா அளித்த பரிசு\n​'மீனின் வயிற்றில் பிளாஸ்டிக் கழிவுகள்: அதிர்ச்சி வீடியோ\nநெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 11 தமிழக மீனவர்கள் கைது..\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக திருவாரூரில் நடைபெறும் திமுக போராட்டத்திற்கு போலீசார் அனுமதி\nஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக திமுக நடத்தவிருந்த ஆர்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு\nமருத்துவப் படிப்புக்கு நீட் என்பதில் இருந்து பின்வாங்கப் போவதில்லை - உச்சநீதிமன்றம்\n“பண்பாடற்ற முறையில் பேசத்தொடங்கியுள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்\nதமிழகத்திற்கு நல்லாட்சி விருது கொடுத்தவர்களை முதலில் அடிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்\nஅடுத்த தலைமுறையினருக்கு எதை விட்டுச்செல்ல வேண்டுமோ அதை பாதுகாக்க வேண்டியது நம் கடமை: திருமாவளவன்\nகுரூப்- 4 தேர்வு முறைகேடு: சென்னையை சேர்ந்த மேலும் மூவரிடம் விசாரணை\nஅறந்தாங்கி அருகே கீழச்சேரியில் 20 வயது பெண்ணைக் கடத்திச் சென்று பாலியல் தொல்லை\nதிருச்சியில் ஆபாசப் படங்களை பதிவிறக்கம் செய்த செல்போன் கடை உரிமையாளர்கள் இருவர் கைது\nஏர் இந்தியாவை வாங்க விரும்புவோர் மார்ச் 17ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க நிர்வாகம் அறிவுறுத்தல்\nநாகூர் தர்காவில் கந்தூரி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\nபத்ம விருதுக்காக தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றல்ல: வினேஷ் போகத்\nஈராக்கில் அமெரிக்க தூதரகம் மீது அடுத்தடுத்து ராக்கெட் குண்டுவீச்சு\n2ஜி மொபைல் சேவை காஷ்மீரில் செயல்பட தொடங்கியது\nநியூசிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி.\nகுரூப் 4 முறைகேடு: TNPSC பதிவு எழுத்தர் ஓம் காந்தன் கைது\nநெல்லை நாங்குநேரி சுங்கச்சாவடியில் பயணிகள் - ஊழியர்கள் இடையே மோதல்\nடெல்லியில் தேசியக் கொடியை ஏற்றினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\nதிப்ருகரின் குருத்வாரா மற்றும் கிரஹாம் பஜாரில் குண்டுவெடிப்பு\nமத நல்லிணக்கத்திற்காக பாடுபடும் ஷாஜ் முகமதுக்கு கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது\nதீயனைப்புப் மற்றும் மீட்பு பணித்துறை ஓட்டுநர் ராஜாவுக்கு அண்ணா பதக்கம்\nகுடியரசு தின விழா: சென்னையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.\nஇந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக அச்சம்\nநாடு முழுவதும் 71 வது குடியரசு தின கொண்டாட்டம் கோலாகலம்\nதிமுக முதன்மை செயலாளராக சட்டமன்ற உறுப்பினர் கே.என்.நேரு நியமனம்\nமுன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லிக்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு..\nகங்கனா ரனாவுத், எக்தா கபூர், கரண் ஜோஹர், அத்னன் ஷமி ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிப்பு\nபல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய 21 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிப்பு\nமத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிப்பு\nகுரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் 4 பேர் கைது\nஅதிமுக முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமிக்கு பிப்.7ம் தேதி வரை நீதிமன்ற காவல்\nகுரூப் 4 தேர்வு முறைகேடு: ராமநாதபுரம் அருகே உள்ள விஜயாபதியை சேர்ந்த ஐயப்பன் என்பவர் கைது\nதுருக்கிய உலுக்கிய நிலநடுக்கத்திற்கு 18 பேர் உயிரிழப்பு\nமீண்டும் ரூ.31,000 நெருங்கும் ஆபரணத்தங்கம்; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.306 அதிகரிப்பு.\nகுரூப்-4 தேர்வு முறைகேட்டில் 10 பேரிடம் விசாரணை\nசமூகவலைதளம் மூலம் மகளுக்கு ஒருவர் தொந்தரவு கொடுத்து வந்தார்: கனடாவில் படுகாயமடைந்த மாணவியின் தந்தை\nபொதுமக்களின் முதலீடு பாதுகாப்பாக உள்ளது: எல்.ஐ.சி\nபொது இடங்களில் குப்பைகளை வீசினால் அபராதம்: சென்னை மாநகராட்சி ஆணையர்\nஅதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி கைது\nகுரூப் 4 தேர்வு முறைகேடு : இடைத்தரகர்கள் 3பேர் கைது\nதென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு நடத்தப்பட்ட தேர்தல் செல்லாது: சென்னை உயர்நீதிமன்றம்\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக 2 தாசில்தார்கள் உள்பட 12 பேர் மீது 5 பிரிவுகளில் சிபிசிஐடி வழக்குப்பதிவு\nபெரியார் குறித்து அவதூறாக பேசியதாக ரஜினிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி\nகுரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 99 தேர்வர்கள் தகுதி நீக்கம்: டிஎன்பிஎஸ்சி\nசீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25-ஆக உயர்வு\nஆக்லாந்தில் முதல் டி-20 கிரிக்கெட் போட்டி; இந்தியா-நியூசிலாந்து இன்று பலப்��ரீட்சை.\nபிரிட்டன் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது பிரெக்சிட் மசோதா\nதென்னிந்திய நடிகர் சங்கம் தொடர்பான வழக்குகள்; இன்று தீர்ப்பு\nதை அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம்\nமாநிலத்தின் எங்கு வேண்டுமானாலும் ரேஷன் பொருள் பெறுவது தொடர்பான அரசாணை வெளியீடு\nநடிகர் சங்க வழக்குகளில் நாளை தீர்ப்பு\nதமிழகத்தில் பெரியார் இல்லையென்றால் சமூக நீதி இல்லை: ஆர்.பி.உதயகுமார்\n\"பெரியார் குறித்து ரஜினிகாந்த் பேசியது கண்டனத்துக்குரியது\" - டிடிவி தினகரன்\nசிறுமி வன்கொடுமை, கொலை: அசாம் இளைஞர் கைது\nதேனி மாவட்ட ஆவின் தலைவராக ஓ.ராஜா நியமனம் செய்யப்பட்டது ரத்து: உயர்நீதிமன்ற மதுரை கிளை\n“அதிமுகவைப் பொறுத்தவரை என்றைக்கும் ஹீரோதான்\" - அமைச்சர் ஜெயக்குமார்\nசீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்; வுஹன் நகருக்கு செல்ல சீனா அரசு தடை\nதமிழகத்தில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை 17 % குறைவு\nதிமுக ஆட்சியில் இருந்திருந்தால் கோயில்களில் தமிழ் நுழைந்திருக்கும்: கி. வீரமணி\nகொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு சீனாவில் 10 பேர் பலி\nநடிகர் ரஜினிகாந்த் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கு.\nநித்தியானந்தாவுக்கு ப்ளூ - கார்னர் நோட்டீஸ்\n\"இந்திய பொருளாதாரத்தைப் பற்றி யாரும் எதிர்மறை பார்வை கொண்டிருக்கக் கூடாது\". - பிரகாஷ் ஜவ்டேகர்\nதஞ்சை பெரியகோயிலில் எந்த மொழியில் குடமுழுக்கு நடத்தப்படும் - நீதிமன்றம் கேள்வி\nCAA-வுக்கு எதிரான வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்\nCAA-க்கு இடைக்கால தடை விதிக்க முடியாது : உச்சநீதிமன்றம்\nCAAவுக்கு எதிரான 144 மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது\nசீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் - கட்டுப்படுத்த முடியாத வகையில் பரவுவதாக எச்சரிக்கை\nமதுரை நாராயணபுரத்தில் ஆயில் கடை உரிமையாளரிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டல் - 8 பேர் மீது வழக்குப்பதிவு\nகர்நாடகா மாநிலம் மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்த நபர் டிஜிபி அலுவலகத்தில் சரண்\nபாஜகவிடம் இருந்து பிரிந்து செல்ல நேரம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம் : அமைச்சர் பாஸ்கரன்\nநியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nகுடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறு���் பேச்சுக்கே இடமில்லை: அமித்ஷா\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி நிறுத்தம்:பள்ளிக்கல்வித்துறை\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலில் ஆகம விதிகளின்படி குடமுழுக்கு நடத்தப்படும்\nபேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழக அரசு என்ன முடிவெடுத்துள்ளது என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது\nஇது மறுக்க வேண்டிய சம்பவமில்லை; மறக்க வேண்டிய சம்பவம்: ரஜினி\nரஜினியின் நிலைப்பாட்டை வரவேற்கிறேன் : ஹெச்.ராஜா\nதுக்ளக் விழாவில் பேசியது குறித்து மன்னிப்பு கேட்க முடியாது: நடிகர் ரஜினிகாந்த்\nபெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்ட அறிவிப்பு எதிரொலியால் சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள நடிகர் ரஜினிகாந்த்தின் இல்லத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு.\n\"நாடு முழுவதும் ஜூன் 1ம் தேதி முதல் ஒரே தேசம் ஒரே ரேசன் அட்டை திட்டம் செயல்படுத்தப்படும்\" - மத்திய அமைச்சர்\nமெரினா போராட்டம்: விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார் ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன்.\nபேட்டிங் தரவரிசையில் முதல் இடத்தை தக்க வைத்த கோலி\nஆந்திரா சட்டப்பேரவை வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட சந்திரபாபு நாயுடு கைது.\nஎதிர்காலத்தில் அதிக சங்கடங்கள் வரலாம்: பிரதமர் மோடி\nஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி வீரராக தேர்வான ரஞ்சித் குமாருக்கு கார் பரிசளிப்பு.\nதீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் பெங்களூருவில் கைதான மூவருக்கு நீதிமன்ற காவல்\nநிர்பயா வழக்கில் சிறார் நீதி சட்டத்தின் கீழ் விசாரிக்க கோரிய குற்றவாளி பவன்குமாரின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nபாஜகவின் தேசிய தலைவராக ஜே.பி. நட்டா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.\nஅல்வா வழங்கி மத்திய பட்ஜெட் தயாரிக்கும் பணி தொடக்கம்\nஎஸ்எஸ்ஐ வில்சன் கொலை வழக்கு நாகர்கோவில் மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றம்.\nசென்னையில் திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழா தொடங்கியது.\nஜெயலலிதா பிறந்த நாள் கொண்டாட்டம் தொடர்பாக சென்னையில் அதிமுக சார்பில் ஆலோசனை கூட்டம்.\nகுடியரசு தின ஒத்திகை: சென்னை காமராஜர் சாலையில் காலை 6 மணி முதல் 10 மணி வரை போக்குவரத்து நிறுத்தம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்தி��்கு அனுமதியில்லை என அமைச்சரவை கொள்கை முடிவெடுக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்\nதிருப்பதி கோயில் செல்லும் பக்தர்களுக்கு இன்று முதல் ஒரு இலவச லட்டு\nபாஜக தேசிய தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தலில் இன்று வேட்பு மனு தாக்கல்\nதமிழகத்தில் தனியார் பால் விலை அதிகரிப்பு; லிட்டருக்கு 4 ரூபாய் வரை உயர்ந்ததால் மக்கள் அவதி.\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nஇரவு ரோந்து பணியில் ஈடுபட்ட பெண் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு\nடாஸ்மாக்கிற்கு எதிராக மனைவியின் சடலத்தோடு போராடிய மருத்துவருக்கு கிடைத்த வெற்றி..\nமீம்ஸ் மூலம் பாடம் நடத்தி அசத்தும் மதுரை பேராசிரியர்..\nபோக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை பல மடங்கு அதிகரிப்பு\nசென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து பிரபல ஹாலிவுட் நடிகர் கவலை\n25 புல்லட் ரயில்களில் சேவையை நிறுத்திய நத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE/", "date_download": "2020-01-27T15:55:49Z", "digest": "sha1:NY7R2BSQAQZFIM42P2OAVRCMYAH66OZH", "length": 212942, "nlines": 2083, "source_domain": "secularsim.wordpress.com", "title": "திருவிழா | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nதிருக்குறள், திருவள்ளுவர், அவரது காலம் முதலியன எவ்வாறு ஜைனமத ஆராய்ச்சியில் சிக்கிக் கொண்டது\nதிருக்குறள், திருவள்ளுவர், அவரது காலம் முதலியன எவ்வாறு ஜைனமத ஆராய்ச்சியில் சிக்கிக் கொண்டது\nவடக்கு-தெற்கு, மொழிகள் ரீதியிலான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டது: கிழக்கத்தைய சென்னை பள்ளி, கல்லூரி [Madras School of Orientalism / The College of Fort St. George], ராயல் ஏசியாடிக் சொசைடிக்கு [Royal Asiatic Society] மாற்றாக இந்தியாவைப்பற்றிய கருத்துருவாக்கத்தை ஏற்படுத்த உருவாக்கப் பட்டது, குறிப்பாக தென்னிந்திய மொழிகளைக் கற்றுக்கொள்ள ஆரம்பிக்கப்பட்டது. எல்லீஸ், கேம்ப் பெல், அலெக்சாந்தர் ஹாமில்டன், சார்லஸ் வில்கின்ஸ், சி.பி.பிரௌன் போன்றோர் அதில் முக்கிய பங்கு வகித்தனர். ஒருநிலையில், சமஸ்கிருதத்தின் தொன்மையினை மறுத்து, அதே நேரத்தில் சமஸ்கிருதம் சாராத மற்ற மொழிகள் உள்ளன என்று எடுத்துக் காட்ட அவர்கள் முயன்றனர். அவர்களது பிரிவினை கொள்கைக்கு என்ன பெயர் கொடுத்தாலும��, அது வேறு – இது வேறு …..என்றெல்லாம் விளக்கம் கொடுத்தாலும், எந்த கம்பனி ஊழியனும், கம்பனி விதிகள், வரைமுறைகள் மற்றும் சட்டதிட்டங்களுக்கு, விருப்பங்களுக்கும் விரோதமாக வேலை செய்ய முடியாது என்பது அறிந்த விசயமே. மேலும் கம்பெனி அதிகாரிகள், ஊழியர் மற்ற வேலை செய்யும் நிபுணர்களுக்கு, இந்தியர்களைப் பற்றி அறிந்து கொள்ள பயிற்சியளிக்கும் கூடமாகவும் இருந்தது.\nஎல்லிஸ், எல்லிஸ் துரை, எல்லீசர் யார்: பிரான்சிஸ் விட் எல்லிஸ் [Francis Whyte Ellis (1777–1819)] 1796ல் கிழக்கிந்திய கம்பெனியின் 17-18 வயதிலேயே எழுத்தராக [Clerk] இருந்து, இணை செயலாளர், என்று உயர்ந்து, செயலாளர் ஆனார். 1802ல் வருவாய்துறை கணக்காளர் ஆனார். 1806ல் மச்சிலிப்பட்டனத்தின் நீதிபதியாக நியமிக்கப் பட்டார். 1809ல் சென்னை ராஜதானியில் சுங்கத்துறை கலெக்ட்ராகவும், 1810ல் சென்னைக்கு கலெக்ட்ராகவும், இருந்து 1810ல் ராமநாடில் காலரா நோயினால் மாண்டார் அல்லது தற்செயலாக கெட்டுப்போன உணவை உட்கொண்டதால் இறந்தார் எனவும் உள்ளது[1]. கால்டுவெல்லுக்கு முன்னரே திராவிட மொழிகள் தனி என்று, 1816ல் அலெக்சாந்தர் டன்கேன் காம்பெல் [Alexandar Duncan Campbell] எழுதிய தெலுகு இலக்கணம் என்ற புத்தகத்தைப் பற்றிய குறிப்பில் எடுத்துக் காட்டியதாகச் சொல்லப்படுகிறது[2]. 1811ல் சிவில்துறை அதிகாரிகளின் கமிட்டியின் தலைவராக இருந்தபோது எடுத்துக் காட்டினார். இதே கருத்தை அதே ஆண்டில் வில்லியம் பிரௌன் என்பாரும் எடுத்துக் காட்டினார்[3]. ஆனால், வில்லியம் கேரி, சார்லஸ் வில்கின்ஸ், ஹென்றி தாமஸ் கோல்புரோக் முதலியோர் சமஸ்கிருதம் தான் என்ற கருதுகோளைக் கொண்டிருந்தனர். 17-18 வயதில் எல்லீஸ் என்ற இப்பிள்ளைக்கு எப்படி சமஸ்கிருத ஞானம் வந்தது என்று யாரும் கேட்கவில்லை போலும். ஏசுர்வேதம் என்ற கள்ளபுத்தகத்தை உண்டாக்கினார். 1609ம் ஆண்டுக்குப் பிறகு, இன்னொரு கள்ளபுத்தகத்தை இவர் ஏன் தயாரிக்க வேண்டும் என்று கவனிக்க வேண்டும். ஏனெனில், பசு அம்மை என்ற கள்ள புத்தகம் எழுதி வசமாக மாட்டிக் கொண்டதும் கவனிக்க வேண்டும். இந்த ஆள் 1819ல் செத்தப் பிறகுதான், பாண்டிச்சேரியில், இவர் எழுதியதாக கையெழுத்துப் பிரதிகள், 1822ல் கண்டெடுக்கப்பட்டன.\nசமஸ்கிருதம், தெலுங்கு, தமிழ் – எது தொன்மையான நூல்: சமஸ்கிருதத்திற்கும், தெலுங்கிற்கும் சம்பந்தம் இல்லை அல்லது தெலுங்கு சமஸ்கிருதம் ஆதா��மே இல்லாமல் தோன்றியது என்று காட்ட முயற்சித்தார்[4]. பிறகு, தமிழ் தொன்மையானதா அல்லது தெலுங்கு தொன்மையானதா என்ற விவாதம் கூட ஏற்பட்டது. இந்த விவாதம் பிரௌன் மற்றும் கால்டுவெல் இடையே ஏற்பட்டது[5]. தெலுங்கு இலக்கணம் எழுதிய கண்வர் என்ற முனிவர், ஆந்திர ராயர் அரசவையில் இருந்தார், அவரது காலம் முதல் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று கருதப்பட்டது[6]. ஆனால், அந்நூல் இப்பொழுது கிடைக்கவில்லை. பிறகு, நன்னைய பட்டர் அல்லது நன்னப்பா என்பவர் [மகாபாரதத்தை தெலுங்கில் மொழிபெயர்த்தவர்] எழுதியதாக உள்ளது. அவரது காலம் 12ம் நூற்றாண்டில் வைக்கப்பட்டது. கேம்ப்பெல் இதனை எடுத்துக் காட்டுகிறார். இதே வேலையை லூயிஸ் டொமினில் ஸ்வாமிகண்ணு பிள்ளை தமிழ் இலக்கியத்தில் செய்தார்[7]. அதாவது, திராவிடக் குடும்ப மொழிகளில் தெலுங்கு முன்னதாக செல்வது, அவர்களுக்கு உதைத்தது. மேலும், கடற்கடந்த முதல் நூற்றாண்டு தொடர்புகள் தமிழகத்தை விட, ஆந்திர தொடர்புகள் அதிகமாக இருந்தன. கம்பெனி வல்லுனர்களுக்கு இந்திய பண்டிதர்களின் உதவி இல்லாமல், ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலையிருந்தது. இதிலும், அவர்களுக்கு பலவித பிரச்சினைகள் ஏற்பட்டன.\nஉள்ளூர் பண்டிதர்களை வேலைக்கு வைத்துக் கொண்டு நூல்களை உருவாக்கியது: மதராஸ் ராஜதானியில் உள்ள ஆசிரியர்கள், பண்டிதர்கள், முதலியோரை வைத்துக் கொண்டு, அவர்களிடமிருந்து, விசயங்களை அறிந்து கொண்டுதான், அவர்களின் ஆராய்ச்சி நடந்தது. எல்லிஸை எடுத்துக் கொண்டால், பட்டாபிராம சாஸ்திரி என்பவரை தலைமையாசிரியாகக் கொண்டிருந்தார். சங்கரைய்யா என்பவர், அங்கிருந்த அதிகாரிகள், ஊழியர்களுக்கு ஸ்ரேஸ்தாதார் என்ற பதவியில் இருந்தார். அதாவது, பணம் கொடுத்து வேலைக்கு அமர்த்தப் பட்ட இந்தியர்கள் தாம் அடிப்படை வேலையை செய்து வந்தனர். ஆங்கிலேய-ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள், அவ்விசயங்களைப் பெற்றுக் கொண்டு, தத்தம் மொழிகளில், தாம் புரிந்து கொண்ட முறையில், அல்லது தங்களுக்கு ஏற்ற சித்தாந்த முறையில் எழுதி வைத்தனர். அதனால் தான், ஆங்கிலேய, பிரெஞ்சு, போர்ச்சுகீசிய, டேனிஷ், ஜெர்மானிய எழுத்துகளில் அத்தகைய மாறுபாடுகள் காணப்படுகின்றன. மேலும், அவற்றில், கிருத்துவ-புரொடெஸ்டென்ட், ஆங்கிலேய-ஐரிஸ், உயர்ந்த-மிகவுயர்ந்த இனம் போன்ற வேறுபாடுகளும் கலந்திருக்கும். இவற்றில் அகப்பட்டுக் கொண்டு, இந்திய சரித்திர காரணிகள் சீரழிந்தன. பகலில் தனது வேலையை முடித்துக் கொண்டு, மாலையில் எல்லிஸ் தனது ஆராய்ச்சியில் ஈடுபட்டார். காலின் மெகன்ஸி [Colin Mackanzie], வில்லியம்ஸ் எர்ஸ்கைன் [William Erskine[8]], ஜான் லேடன் [John Leyden[9]], கேம்ப்பெல் [A. D. Campbell[10]] முதலியோர் ஒன்று சேர்ந்து செயல்பட்டனர். மெட்ராஸ் இலக்கிய சங்கம் [Madras Literary Society] இவர்களுடன் இணைந்து செயல்பட்டது. ஜான் லேடன் ஜாவாவில் ஓலைச்சுவடிகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு, அங்கேயே இறந்தார்.\nதிருவள்ளுவரை ஜைனர் ஆக்கியது: கல்கத்தா, பம்பாய் மற்றும் சென்னை ஓரியன்டலிஸ்டுகளிடையே எற்பட்ட சித்தாந்த போரில் தான், தென்னிந்திய இலக்கியங்கள் சிக்கின. மொழி கற்றுக் கொள்ள வேண்டும் என்ற தேவை, ஆராய்ச்சியில் போய், கால நிர்ணயம் என்று வரும்போது, கிருத்துவத் தொன்மையினை பாதிக்கும் நிலையில், அதனை குறைக்க முயன்றனர். அந்த ஆராய்ச்சியில், ஜைன-பௌத்த தொன்மைகள் அவர்களை அதிகமாகவே பாதித்தன. இலங்கை அகழ்வாய்வு ஆதாரங்கள் அதிகத் தொன்மையினை எடுத்துக் காட்டின. அந்நிலையில் தான், தீபவம்சம் மற்றும் மகாவம்சம் போன்ற நூல்கள் தொகுக்கப்பட்டு, அதனை வைத்து, பௌத்த மதத்தின் தொன்மையினை குறைக்க முயன்றனர். அந்நிலையில், ஜைன-பௌத்த தத்துவ மோதல்களை திரித்து விளக்கம் கொடுக்க ஆரம்பித்தனர். திருக்குறளை திரிபுவாதத்திற்கு உட்படுத்த, தத்துவ நூல்களையும் ஆராய ஆரம்பித்தனர். அங்கு தான் சங்கரர் பிரச்சினை வந்தது. புத்தர் காலம் முன்னால் செல்லும் போது, சங்கரர் காலமுன் அவ்வாறே சென்றது, அதனை அவர்கள் விரும்பவில்லை. புத்தர் காலம் பின்னால் நகர்த்திய போது, ஜைனத்தையும் பின்னால் நகர்த்த வேண்டியதாயிற்று. இடையில் முகலாயர் பிரச்சினை வந்ததால், ஜைன-பௌத்த தத்துவ சண்டைகளுக்கு இடையே சங்கரரை வைக்க முயன்றனர். இதில், தான் வள்ளுவர் மாட்டிக் கொள்ள, சங்க இலக்கிய காலம் மற்றும் நீதிநூல்கள் காலம் பிரச்சினை வந்தது. இதனால் தான், திருக்குறள் காலத்தை கின்டர்லி 400, வில்சன் 6-7ம் நூற்றாண்டுகள், முர்டோக் 9ம் நூற்றாண்டு, 800-100 ஜி.யூ.போப் என்று பலவாறு வைத்தனர். அதற்கு ஜைன கட்டுக்கதைகளை உருவாக்கி இணைக்க முயன்றனர்.\nகுறிச்சொற்கள்:இந்துத்துவம், இந்துத்துவா, எல்லீசர், எல்லீஸர், எல்லீஸ், கால்டுவெல், திருக்குறள், திருவிழா, தெய்வநாயகம், தே��கலா\nஎல்லீசன், எல்லீசர், எல்லீஸ், திருக்குறள், திருநாட்கழகம், திருவள்ளுவர், திருவள்ளுவர் திருநாட்கழகம், தெய்வநாயகம், தேவகலா, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதாமஸ் கட்டுக்கதை-திருவள்ளுவர் புராணங்கள், தெய்வநாயகம், வி.ஜி. சந்தோசம், ஜான் சாமுவேல் தொடர்புகள், மற்றும் இந்துக்கள்-இந்துத்துவவாதிகளின் முரண்பட்ட அணுகுமுறைகள்\nதாமஸ் கட்டுக்கதை–திருவள்ளுவர் புராணங்கள், தெய்வநாயகம், வி.ஜி. சந்தோசம், ஜான் சாமுவேல் தொடர்புகள், மற்றும் இந்துக்கள்–இந்துத்துவவாதிகளின் முரண்பட்ட அணுகுமுறைகள்\n: வி.ஜி.சந்தோசம் அவரது குடும்பத்தின் எவாஞ்செலிஸ பின்னணி, ஜான் சாமுவேலின் முருகன்–ஏசு மாற்றம், ஆதி-கிருத்துவ மாநாடுகள், அவற்றில், இருவரது பங்கு முதலியவற்றைப் பற்றிப் பார்த்தோம். இனி மு. தெய்வநாயகம் என்பவரைப் பற்றி பார்ப்போம். பொதுவாக இந்துத்துவவாதிகள், ஏன், சாதாரணமான மக்களுக்குக் கூட, இவர் யார் என்று தெரியாது. இவர் தான், “விவிலியம், திருக்குறள், சைவசித்தாந்தம்” என்ற புரட்டு ஆராய்ச்சி செய்து புத்தகமாக வெளியிட்டவர். அதற்கு திரு. அருணைவடிவேலு முதலியார் மூலம் அக்டோபர் 24, 1991 அன்று மறுப்பு நூல் வெளியானதற்கு, கே.வி.ராமகிருஷ்ண ராவ் என்பவர் பெரும்பங்கு ஆற்றியிருக்கிறார்[1]. பல மடங்களுக்கு கடிதங்கள் எழுதி, அதனை ஏன் கண்டிக்கவில்லை என்று கேட்டார். அப்பொழுது தான், அருணைவடிவேலு முதலியார் மறுப்பு நூல் எழுதிக் கொண்டிருக்கிறார் என்பது தெரிந்தது. காஞ்சிபுரத்தில் தத்துவ மையத்திற்கு பலமுறை சென்று, மறுப்பு நூல் தயாரானதும், அதனை சென்னையில் பலரிடத்தில் காட்டி, அதனை பதிப்பிக்க வேண்டும் என்று கெஞ்சிக் கொண்டிருந்தார். பிறகு, அது மயிலாடுதுறை, அகில உலக சைவ சித்தாந்த பெருமன்றம் என்ற நிறுவனத்திற்கு சென்றது. ஒருவழியாக வெளியிடப்பட்டது. ஆர். எஸ். நாராயணஸ்வாமி தன்னுடைய கட்டுரையில் இதைப்பற்றி விவரித்துள்ளார்[2]. ஆனால், இவரைப் பார்க்காமல், யார் என்று தெரியாமல், “உடையும் இந்தியா” என்று புத்தகத்தை[3] எழுதி, தெய்வநாகம் மற்றும் தேவகலா தந்தை-மகள் ஜோடியின் புகழைப் பரப்பியது ராஜீவ் மல்ஹோத்ரா மற்றும் அரவிந்த நீலகண்டன் தான், என்று அவுட்-லுக் சஞ்சிகையில், ஒரு கட்டுரை எடுத்துக் காட்டியது.\nதெய்வநாயகம், தேவகலா புகழ் ஏன் பரப்ப வேண்டும்: “உடையு���் இந்தியா” என்று புத்தகத்தில், இவ்விருவருக்கும், கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தைப் பற்றி, “இப்புத்தகத்தில் பாதிக்கு மேலாக இவ்விருவரைப் பற்றிதான் கூறுகிறது. அவர்கள் யார் என்று உங்களுக்குத் தெரியுமா: “உடையும் இந்தியா” என்று புத்தகத்தில், இவ்விருவருக்கும், கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தைப் பற்றி, “இப்புத்தகத்தில் பாதிக்கு மேலாக இவ்விருவரைப் பற்றிதான் கூறுகிறது. அவர்கள் யார் என்று உங்களுக்குத் தெரியுமா அவர்கள் தான் தமிழ் எவாஞ்ஜெலிஸ்ட்டுகள் / மதம் மாற்றுபவர்கள். ஆனால், அவர்களைப் பற்றி எந்த குறிப்பிம் இல்லை. மல்ஹோத்ரா அவர்கள் தான் இந்தியாவின் முதல் எதிரி என்று நம்புவது போல, என்னால் நம்ப முடியவில்லை”, என்று ஒருவர் ஆச்சரியப்பட்டதை இங்கு குறிப்பிடலாம்[4]. நிச்சயமாக ராஜீவ் மல்ஹோத்ராவுக்கு அவர்கள் யார் என்று தெரியாது. அரவிந்த நீலகண்டனுக்கும், தமிழர் சமயம் மாநாடு சென்னையில் நடந்தபோது, கலந்து கொண்டதற்கு முன்னர் தெரியாது. ஏனெனில், சென்னை ஆர்ச்பிஷப் பாஸ்டோரெல் சென்டரில் ஆகஸ்ட் 14-17 2008ல் தமிழர் சமயம் மாநாடு நடந்தபோது[5], அவர் ஒரு கிருத்துவர் பெயரில் தன்னைப் பதிவு செய்து கொண்டு, கே.வி.ராமகிருஷ்ண ராவுக்கு அருகில் உட்கார்ந்து கொண்டு, இவர் யார், அவர் யார் என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தார். ராவும் அவரங்களை யார்-யார் என்று அடையாளம் காட்டி சொல்லிக் கொண்டிருந்தார். ஆக, 2005ல் அந்த தெய்வநாயகம், ஜான் சாமுவேல், முதலாம் கிருத்துவ மாநாடு நடந்தபோது கலந்து கொண்டதால், தாமஸ் கட்டுக்கதையில் இருவரும் சேர்ந்து கொண்டு வேலை செய்ய ஆரம்பித்தனர். இதே போக்குதான், இப்பொழுது, சந்தோசத்தைப் பாராட்டி விருது கொடுத்தவர்களிடம் வேறு விதமாக வெளிப்பட்டுள்ளது. இவ்வாறான தெய்வநாயகம்-ஜான் சாமுவேல்-வி.ஜி.சந்தோசம் கூட்டை அறிந்து கொள்ளாமல் அல்லது அறிந்தும், அறியாதது போல இருந்து, இவர்கள், இப்பொழுது பாராட்டு விழா நடத்தியிருப்பது ஏன் என்று கவனிக்க வேண்டும்.\nசந்தோசம்–ஜான் சாமுவேல்–தெய்வநாயகம் தொடர்புகள்: இந்தியாவில் கிருத்துவத் தொன்மை மாநாடுகளில் [ஆகஸ்ட் 13-17, 2005; மற்றும் ஜனவரி 14-17, 2007], சந்தோசம் சாமுவேல், தெய்வநாயகம் முதலியோர் சந்தித்துப் பேசியுள்ளனர். இவர்கள் எல்லோரும் கிருத்துவர்கள் என்பதால், முன்னரும் பேசியிருக்கலாம், அதில் ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. எம்.எம். நீனான் என்பவர், முதல் மாநாட்டில் கலந்து கொண்டபோது, ஜான் சாமுவேல், தெய்வநாயகம், தேவகலா, ஜார்ஜ் மெனசேரி[6] முதலியோரை சந்தித்தது பதிவு செய்துள்ளார். அது மட்டுமல்லாது, இவர்கள் மற்றும் மைக்கேல் விட்செல், முதலியோர் தனக்கு உதவியதற்கு நன்றியையும் தெரிவித்துள்ளார். ஆக முதல் மாநாட்டிலேயே, இவர்களுக்குள் இருந்த சம்பந்தம், தொடர்பு மற்றும் உறவுகள் வெளியாகின. கிருத்துவர்கள் என்ற முறையில் அவற்றை பெருமையாக எடுத்துக் கொண்டனர் எனலாம். எனவே, அவர்களது மதநம்பிக்கையைப் பற்றி கவலைப் படவேண்டிய அவசியம் இல்லை. ஆனால், சரித்திரப் புறம்பான, தாமஸ் கட்டுக்கதையை வைத்துக் கொண்டு, இந்துமதத்தை தூஷிக்கும் போக்கைத் தான் கண்டிக்க வேண்டியுள்ளது. கிருத்துவ சரித்திர ஆசிரியர்களே தாமஸ் கட்டுக்கதையை ஒதுக்கித் தள்ளியப் பிறகும், இவர்கள் இதனை, கூட்டாக, இத்தனை பணம் செலவழித்து, தொடர்ந்து ஈடுபடுவது கேள்விக்குறியாக உள்ளது. அந்நிலையில் இந்துக்கள் இவர்களை ஆதரிக்கிறார்கள், பாராட்டுகிறார்கள், விருதுகொடுக்ககிறார்கள்,….என்றெல்லாம் இருக்கும் போது, அதனை ஆராய வேண்டியுள்ளது.\nமைக்கேல் விட்செலும், சந்தோசமும், சமஸ்கிருத கல்லூரியில் நுழைவும்: குருபூர்ணிமா – ஜூலை.6, 2009 அன்று மைக்கேல் விட்செலின் சொற்பொழிவு ஏற்பாடு செய்யப்பட்டது. ராதாராஜன், ஹரண் முதலியோர் எதிர்ப்புத் தெரிவித்ததால், போலீஸார் உள்ளே விடவில்லை[7]. அதாவது, மைக்கேல் விட்செல், ஒரு வெளிநாட்டவர், கிருத்துவர் ……அதனால், பெரிய-பெரிய மடாதிபதிகள், பண்டிதர்கள் முதலியோர் விஜயம் செய்து, ஆசீர்வாதித்து, சொற்பொழிவு ஆற்றிய இடத்தில், இவரை அனுமதிக்கக் கூடாது என்று எதிர்த்தனர்[8]. ஐராவதம் மகாதேவன், சுப்பராயலு முதலியோர், இந்துக்களாக இருந்தாலும், அந்த கிருத்துவரைத்தான் ஆதரித்தனர். அதுபோலத்தான், இந்துத்துப்வவாதிகள் இப்பொழுது வி.ஜி.சந்தோசத்தை பாராட்டி, விருது கொடுத்துள்ளனர். இங்குதான் இந்துக்களின் பலவீனம், உள்நோக்கம் அல்லது அந்த கிருத்துவர்களுடன் உடன்போகும் போக்கு, ப;அ சந்தேகங்களை எழுப்புகின்றன. ஒருவேளை, திருவள்ளுவரை வைத்து அரசியல் செய்கின்றனரா முன்னர், ஆர்.எஸ்.எஸ் கிருத்துவர்களுடன், திரு சுதர்ஷணம்ஜி தலைமையில் கேரளாவில் உரையாடல் வைத்துக் கொண்டனர். இப்பொழுதும், சமீபத்தில், கேரளாவில் அமீத் ஷா கிருத்துவ பாதிரிகளை சந்தித்துள்ளார். ஆகவே, தமிழக பிஜேபி மற்றும் கிருத்துவர்கள் அத்தகைய முறையில் இந்த உரையாடலை வைத்துக் கொண்டார்கள் போலும். மேலும் நாடார் காரணியும் இதில் உள்ளது என்று சிலர் கூறுகின்றனர். இப்பொழுது தமிழகத்தில், பிஜேபியில் நாடார்களின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால், இந்த இந்துத்துவ-கிருத்துவ உரையாடல்களுக்கு, நாடார்கள் தான் உகந்தவர்கள் என்று தீர்மானித்தார்கள் போலும் ஏனெனில், கன்னியாகுமரி மற்றும் சுற்றியுள்ள இடங்களில், நாடார்கள் இந்து-கிருத்துவரளாகவே இருந்து வருகின்றனர். அதாவது, அவர்களது குடும்பங்களில் உறவினர்கள் இந்துகளாகவும், கிருத்துவரளாகவும் இருந்து வருகின்றனர். வியாபாரம், சொத்து முதலியவற்றை இழக்கக் கூடாது என்ற ரீதியில் அத்தகைய பரஸ்பர-ஒத்துழைப்பு, உறவுகள் வைத்துக் கொண்டுள்ளனர். எனவே, மாநில மற்றும் மத்திய அரசியலுக்கு இவர்களது கூட்டு உதவும் என்று அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டுள்ளதால், அத்தகைய ஆதிக்கத்தை, இவ்வாறு வெளிப்படுத்துகின்றனர் போலும்.முன்னர் மைக்கேல் விட்செல், சமஸ்கிருத கல்லூரியில் நுழைந்தது போல, இப்பொழுது சந்தோசம் நுழைந்திருக்கிறார். எனவே, இந்துக்கள் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்கின்றனர்.\nதெரசா படத்தை எதிர்த்த உதயகுமார், இவ்விழாவில் சந்தோசமாக பங்கு கொண்டது, செல்பி எல்லாம் எடுத்து கொண்டது: கடந்த ஆகஸ்ட் 2016ல் இந்து ஆன்மீக கண்காட்சியில், இந்திய அகழ்வாய்வு துறை தெரசா படம் இருந்தது என்பதற்காக, உதயகுமார் என்பவர் ஆர்பாட்டம் செய்து எடுக்க வைத்தார். அதே நேரத்தில், பாரதிய இதிகாச சங்கலன சமிதி ஸ்டாலில் வைக்கப் பட்டிருந்த, ஈஸ்வர் ஷரண் எழுதிய, இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை உட்பட, திராவிட சான்றோர் பேரவை வெளியிட்ட புத்தகங்களை, ஒருவர் வாரிச் சென்றார். ஆக முதல் நிகழ்ச்சியை “கிருத்துவ எதிப்பு” என்பதா, பின்னதை “கிருத்துவ ஆதரவு” என்பதா ஏனிப்படி இந்துக்கள் முரண்பாடுகளுடன் நடந்து கொள்கிறார்கள் என்று பெரியவில்லை. மேலும் இங்கு வேடிக்கை என்னவென்றால், அந்த “திராவிட சான்றோர் பேரவை”யின் தலைவரே சாமி தியாகராஜன் தான் ஏனிப்படி இந்துக்கள் முரண்பாடுகளுடன் நடந்து கொள்கிறார்��ள் என்று பெரியவில்லை. மேலும் இங்கு வேடிக்கை என்னவென்றால், அந்த “திராவிட சான்றோர் பேரவை”யின் தலைவரே சாமி தியாகராஜன் தான் அதே சாமி தியாகராஜன் தான், இப்பொழுது சந்தோசத்திற்கு “எல்லீசர்” பெயரில் விருது கொடுக்க விழா எடுத்துள்ளார்.\n[1] அருணை வடிவேலு முதலியார், விவிலியம் திருக்குறள் சைவசித்தாந்தம் ஒப்பாய்வின் மறுப்பு நூல், தருமபுர ஆதீனம், அனைத்துலக சைவசித்தாந்த ஆராய்ச்சி நிறுவனம், தருமபுரம், 1991\n[6] கேரளாவில் தாமஸ் கட்டுக்கதை பரப்புவதில் தீவிரமாக இருப்பவர்.\nகுறிச்சொற்கள்:அரவிந்தன் நீலகண்டன், அருணை வடிவேலு முதலியார், ஆர்ச் பிஷப், இந்துத்துவம், இந்துத்துவா, ஐராவதம் மகாதேவன், ஜான் சாமுவேல், ஜார்ஜ் மெனச்சேரி, திருக்குறள், திருவள்ளுவர், திருவிழா, தெய்வநாயகம், தேவகலா, பிஜேபி, பொன்.ராதாகிருஷ்ணன், மகாலிங்கம், ராஜீவ் மல்ஹோத்ரா, ராமகிருஷ்ண ராவ், வேதபிரகாஷ்\nஅரசியல், அருணைவடிவேலு முதலியார், இந்து விரோதம், இந்து விரோதி, இந்துத்துவம், இந்துத்துவா, ஜான் சாமுவேல், திருவள்ளுவர், திருவள்ளுவர் திருநாட்கழகம், தெய்வநாயகம், தெரஸா, பாஜக, பொன்.ராதாகிருஷ்ணன், பொன்னார், போலித்தனம், மடாதிபதி, மூவர் முதலி, மைலாப்பூர், ராதாகிருஷ்ணன், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஎல்லீஸர் விருது பெற்ற வி. வி. சந்தோசம் யார், அவரை திருவள்ளுவர் திருநாட்கழகம் தேர்ந்தெடுத்தது, எல்லீசர் அறக்கட்டளை ஏற்படுத்தியது (4)\nஎல்லீஸர் விருது பெற்ற வி. வி. சந்தோசம் யார், அவரை திருவள்ளுவர் திருநாட்கழகம் தேர்ந்தெடுத்தது, எல்லீசர் அறக்கட்டளை ஏற்படுத்தியது (4)\n: இனி திருவள்ளுவர் திருநாட்கழகம் எல்லீசர் அறக்கட்டளை ஏற்படுத்தி, எல்லீஸர் விருது பெற்ற வி. வி. சந்தோசம் யார், எனப் பார்ப்போம். வி.ஜி.சந்தோசம் மிகப்பெரிய மனிதர், பணக்காரர், என்பதெல்லாம் எல்லோருக்கும் தெரியும். அவர் மீது தனிப்பட்ட முறையில், யாருக்கும் எந்த எதிர்மறையான அணுகுமுறையும் இருக்காது. கலைமாமணி, செவாலியர், குறள்மணி, டாக்டர் V. G சந்தோசம் அவர்கள், V.G.P குழுமம், சென்னை தலைவர் ….என்று பல பட்டங்கள், விருதுகள், பெற்ற பெரிய கோடீஸ்வரர். ஆகவே, அவ்விசயத்தில் பிரச்சினை இல்லை. உலகமெல்லாம் திருவள்ளுவர் சிலை அனுப்பி நிறுவ வைக்கிறார், அருமை, ஆனால், இவ்வாறு திருவள்ளுவரை தூக்கிப் பிடிப்பது ஏன் என்று பார்க்க வேண்டும், இங்கு மே 2000ல், மொரீஸியஸில் நடந்த இரண்டாவது ஸ்கந்தன்-முருகன் மாநாட்டில், நடந்தவற்றை ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. அப்பொழுது ஜான் ஜி. சாமுவேலின் மீதான புகார் [அதாவது ஆசியவியல் நிருவனத்தில் பணம் கையாடல் நடந்த விவகாரம்] தெரிய வந்தது, மோகாவில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகையிலிருந்து வெளியேற்றப் பட்டார். மற்றவர்களைப் போல, டெலிகேட்டுகள் தங்கியிருந்த மனிஷா ஹோட்டலிற்கு மனைவி-மகளுடன் வந்து விட்டார். போதா குறைக்கு, கூட வந்த வி.ஜி. சந்தோஷம் கோவிலில் பைபிள் விநியோகம் செய்ததும், அங்கிருந்த மக்கள் வெகுண்ட வன்மையாகக் கண்டித்தனர். அதாவது, முருகன் மாநாடு போர்வையில், இவர்கள் உள்-நோக்கத்தோடு செயல்பட்டது தெரிந்தது.\nஅனைத்துலக மாநாடுகளை நடத்துவதில் கிறிஸ்தவர்களின் ஒற்றுமை, ஒத்துழைப்பு, திட்டம் முதலியன: முருகன் மாநாடு நடத்தி வந்த ஜான் சாமுவேல் திடீரென்று தாமஸ் பக்கம் திரும்பியது அவரது நெருங்கிய நண்பர்களுக்கு[1] [எம்.சி.ராஜமாணிக்கம்[2] (மே 2007ல் காலமானார்), ஜி.ஜே.கண்ணப்பன்[3] (1934-2010), ராஜு காளிதாஸ்] திகைப்பாக இருந்தது. இருப்பினும் ஜான் சாமுவேல் அதைப் பற்றி கவலையோ, வெட்கமோ படவில்லை. முருகபக்தர்களை நன்றாக ஏமாற்றி, தான் கிருத்துவர்தான் என்று நிரூபித்துவிட்டார். தெய்வநாயகம் போல தாமஸை எடுத்துக் கொண்டுவிட்டார். ஆனால், தெய்வநாயகம் யார் என்றே தனக்குத் தெரியாது என்று நடிக்கவும் செய்தார். இந்தியாவில் ஆரம்பகால கிருத்துவம் என்று இரண்டு அனைத்துலக மாநாடுகளை நடத்தினார்[4]. அதில் பங்கு கொண்டவர்கள் எல்லோருமே, இக்கட்டுக்கதையை ஊக்குவிக்கும் வகையில் “ஆய்வுக்கட்டுரைகள்” படித்து, புத்தகங்களையும் வெளியிட்டனர். முருகன் மாநாடுகள் நடத்தி, ஜான் சாமுவேல், திடீரென்று, முருகனை விட்டு, ஏசுவைப் பிடித்தது ஞாபகம் இருக்கலாம். 2000ல் ஜான் சாமுவேல்-சந்தோசம் கிருத்துவப் பிரச்சாரம் வெளிப்பட்டதாலும், ஜி.ஜே. கண்ணப்பன், ராஜமாணிக்கம், ராஜு காளிதாஸ் முதலியோருக்கு, அவர்கள் திட்டம் தெரிந்து விட்டதாலும், பாட்ரிக் ஹேரிகனின் ஒத்துழைப்பும் குறைந்தது அல்லது ஒப்புக்கொள்ளாதது என்ற நிலை ஏற்பட்டதால், அவர்களின் திட்டம் மாறியது என்றாகிறது.\nசுற்றி வளைத்து, முருகன் தான் ஏசு, சிவன் தான் ஜேஹோவா என்றெல்லாம், கட்டுரைகள் மூலம் முருகன் ���ாநாடுகளில் முயற்சி செய்வதை விட, நேரிடையாக, தாமஸ் கட்டுக்கதையைப் பரப்ப திட்டம் போட்டனர். அதன் விளைவுதான் இந்தியாவில் கிறிஸ்தவ தொன்மையின் சரித்திரம் பற்றிய அனைத்துலக மாநாடுகள் நடத்தும் திட்டம். வழக்கம் போல, எல்லா கிருத்துவர்களும் கூறிக்கொள்வது போல, “கி.பி. 2000ல் ஆதிகிருத்துவம் பற்றி நான் ஆழமாக சிந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது…கிருத்துவ ஆய்வுப் புலம் 04-01-201 அன்று தோற்றுவிக்க ஏற்பாடுகள் நடந்தன…..மார்சிலஸ் மார்ட்டினஸ், தெய்வநாயகம், போன்ற பலரோடு, ஆதிகிருத்துவ வரலாறு தொடர்பாக மநாடு நடத்தும் முயற்சி பற்றி விவாதித்து……,” என்று ஜான் சாமுவேலே கூறியிருப்பதை கவனிக்க வேண்டும்[5].\nமுருகன் போய் ஏசு வந்தது (2000-2005): இப்படித்தான் முருகனை விட்டு ஏசுவைப் பிடித்துக் கொண்டார் என்பதை விட, வெளிப்படையாக செயல்பட ஆரம்பித்தனர் என்றாகிறது. அந்நிலையில் தான் சந்தோசம், சுந்தர் தேவபிரசாத் [Dr. Sundar Devaprasad, New York] முதலியோர் உதவினர். சுந்தர் தேவபிரசாத் கிருத்துவ தமிழ் கோவில் சர்ச்சின் பொறுப்பாளி மற்றும் இன்ஸ்டிடியூட் ஆப் ஏசியன் ஸ்டெடீஸின் அங்கத்தினர்களுள் ஒருவர்[6]. இந்தியாவில் கிறிஸ்தவ தொன்மையின் சரித்திரம் பற்றிய முதல் அனைத்துலக மாநாடு, நியூயார்க்கில் கிருத்துவ தமிழ் கோவில் என்ற சர்ச் வளாகத்தில் ஆகஸ்ட் 2005ல் நடந்தது[7]. இரண்டாவது மாநாடு சென்னையில், ஜேப்பியார் கல்லூரி வளாகத்தில் ஜனவரி 14 முதல் 17, 2007 வரை நடந்தது, அதன், ஆய்வுக்கட்டுரைத் தொகுப்பு நூலும் வெளியிடப்பட்டது[8]. இதில் முக்கிய பங்கு வகித்தவர்கள்:\n1. ஜி. ஜான் சாமுவேல்.\n2. டி. தயானந்த பிரான்சிஸ்[9].\n5. மோசஸ் மைக்கேல் பாரடே[10].\n7. ஜி. ஜே. பாண்டித்துரை\n8. பி. லாசரஸ் சாம்ராஜ் 9. தன்ராஜ்.\n10. ஜே. டி. பாஸ்கர தாஸ்.\n11. வொய். ஞான சந்திர ஜான்ஸான்.\n16. எர்னெஸ்ட் பிரதீப் குமார்.\nஇப்பெயர்களிலிருந்தே இவர்கள் எல்லோருமே தாமஸ் கட்டுக்கதைக்கு சம்மந்தப் பட்டவர்கள் என்று அறிந்து கொள்ளலாம். எம்.எம். நீனான் என்பவர், முதல் மாநாட்டில் கலந்து கொண்டபோது, ஜான் சாமுவேல், தெய்வநாயகம், தேவகலா, ஜார்ஜ் மெனசேரி[11] முதலியோரை சந்தித்தது பதிவு செய்துள்ளார். அது மட்டுமல்லாது, இவர்கள் மற்றும் மைக்கேல் விட்செல், முதலியோர் தனக்கு உதவியதற்கு நன்றியையும் தெரிவித்துள்ளார். வி. வி. சந்தோசம் மற்றும் ஜேப்பியார் இம்மாநாடுகளுக்கு உதவியுள்ளனர். கிருத்துவர்கள், கிருத்துவர்களாக உதவிக் கொள்கிறார்கள். அதில் ஒன்றும் வியப்பில்லை. ஆனால், இந்தியாவில் கிறிஸ்தவம், இந்தியாவில் கிறிஸ்தவ தொன்மை, இந்தியாவில் கிறிஸ்தவ தொன்மையின் சரித்திரம் என்ற பீடிகையுடன் தாமஸ் கட்டுக்கதையினை எடுத்துக் கொண்டது, அதனுடன், திருவள்ளுவர் கட்டுக்கதையினை இணிப்பது முதலியவற்றைத்தான் கவனிக்க வேண்டும். ஆகவே, சந்தோசம் உள்நோக்கம் இல்லாமல் திருவள்ளுவர் மீது காதல் கொண்டிருக்க முடியாது.\nவிஜிபி நிறுவன இயக்குனர்கள் எவாஞ்செலிஸம், அதாவது, நற்செய்தி பரப்புவது, மதம் மாற்றுவது முதலியவற்றில் ஈடுபட்டு வருவது: வி. ஜி. சந்தோசத்தின் சகோதரர், வி. ஜி. செல்வராஜ், ஒரு போதகராக இருந்து கார்டினல் வரை உயர்ந்துள்ளார். ஆகவே, அவர் எவாஞ்செலிஸம், அதாவது, நற்செய்தி பரப்புவது, மதம் மாற்றுவது முதலியவற்றை செய்து தான் வருகின்றனர். இதனை அவர்கள் மறைக்கவில்லை. இணைதளங்களில் தாராளமாக விவரங்களைக் கொடுத்திருக்கிறார்கள். தம்பி செல்வராஜ் நடத்தும் கூட்டங்களில், அண்ணன் சந்தோசம் கலந்து கொள்வதிலும் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. அதெல்லாம் அவர்களது வேலை. ஜெருஸலேம் பல்கலைக்கழகத்தில் சந்தோசம், செல்வராஜ் முதலியோருக்கு, அவர்கள் கிறிஸ்தவத்திற்காக ஆற்றிய சேவையைப் போற்றி, டாக்டர் பட்டம் கொடுத்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாது, வாழ்நாள் சாதனை விருதும் கொடுக்கப் பட்டுள்ளது. 26-01-2015 அன்று வண்டலூரில்-தேவத் திட்டத்தின்படி ஏற்படுத்தப்பட்ட, எழுப்பதல் ஜெப மாநாடு சென்னை-வண்டலூர் விஜிபி வளாகத்தில் மிகுந்த ஆசிர்வாதமாக நடைப்பெற்றது……..பாஸ்டர் வி.ஜி.எஸ்.பரத் அபிஷேக ஆராதனை வேளையைப் பொறுப்பெடுத்து நடத்தினார்…” இவ்வாறு குடும்பமே மதத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. அவர்கள் கிருத்துவர்கள் என்ற முறையில் அவ்வாறுதான் செய்து கொண்டிருப்பார்கள். ஆனால், தெரிந்த இந்துக்கள் அதிலும் இந்துத்த்வவாதிகளாக இருந்து கொண்டு, அவருக்கு விருது கொடுத்து பார்ராட்டுவது தான், வியப்பாகவும், திகைப்பாகவும் இருக்கிறது.\nகிருத்துவர்கள் எப்படி இந்துக்களை சுலபமாக சமாளிக்கின்றனர்: கிருத்துவர்களிடையே இத்தனை ஒற்றுமை, ஒத்துழைப்பு, திட்டம் எல்லாம் இருக்கும் போது, இந்துக்களிடம் அவை இல்லாதுதான், கிருத்துவர்களுக்கு சாதகமாக போகிறது. மேலும், இந்துத்துவம் என்று சொல்லிக் கொண்டு, அரசியலுக்காக, கொள்கையினை நீர்த்து, சமரசம் செய்து கொள்ளும் போது, கிருத்துவர்கள் இந்துக்களை, சுலபமாக வளைத்துப் போட்டு விடுகின்றனர். பரிசு, விருது, பாராட்டு, மாலை, மரியாதை…….என்று பரஸ்பரமாக செய்வது, செய்விப்பது, செய்யப்படுவது எல்லாம் சாதாரணமாகி விட்ட நிலையில், ஒன்று மிக சமீப சரித்திரம் மறக்கப் படுகிறது, அல்லது மறந்து விட்டது போல நடிக்கப் படுகிறது, அல்லது, அவ்வாறு யாராவது ஞாபகப் படுத்துவர், எடுத்துக் காட்டுவர் என்றால், அவரை ஒதுக்கி வைத்து விடுவது, போன்ற யுக்திகள் தான் கையாளப்படுகிறது. இதனால், பலிகடா ஆவது, இந்து மதம், இந்துமத நம்பிக்கையாளர்கள். கிருத்துவர்கள் அப்படித்தான் செய்வார்கள் என்று அறிந்த பின்னரும், நாங்கள் அப்படித்தான் செய்வோம் என்றால், ஒன்றும் செய்ய முடியாது.\n[1] இவர்கள் ஜான் சாமுவேலின் முருகன் கம்பெனியின் பங்குதாரர்கள்கூட. பாவம், டைரக்ரர்களாக இருந்து ஏமாந்து விட்டனர் போலும்.\n[2] ஈரோட்டில் பெரிய கால் எலும்பு அறுவை சிகிச்சை மருத்துவர். ராமலிங்க அடிகளார் அடியார். நன்றாகப் பாடவல்லவர். மூன்று முருகன் மாநாடுகளிலும் கலந்து கொண்டவர். மே 2007ல் காலமானார்.\n[3] இவரும் பெரிய பல் மருத்துவர். மூன்று முருகன் மாநாடுகளிலும் கலந்து கொண்டவர். ஜான் சசமுவேலைப் பற்றி பலரால் எச்சரிக்கப் பட்டார். இருப்பினும் அவரது நண்பராக இருந்தார். 2010ல் காலமானார்.\n[4] இரண்டாவது மாநாட்டிற்கு பெருமளவில் பணம், இடம் கொடுத்து உதவியது ஜேப்பியார். மாநாட்டின் ஒரு பகுதி அங்கு நடத்தப் பட்டது.\n[5] ஜி. ஜான். சாமுவேல், தமிழகம் வந்த தூய தோமா, ஹோம்லாண்ட் பதிப்பகம், 23, திருமலை இணைப்பு, பெருங்குடி, சென்னை – 600 096, என்னுரை, பக்கங்கள். v-vi, 2003.\n[9] கிருஷ்ண கான சபாவில் தாமஸ் வந்தார், நாடகம் நடத்தியவர்.\n[10] போலி சித்தர் ஆராய்ச்சி நூல் எழுதியவர், தாமஸ் கட்டுக்கதை பரப்புவதில் தீவிரமாக இருப்பவர்.\n[11] கேரளாவில் தாமஸ் கட்டுக்கதை பரப்புவதில் தீவிரமாக இருப்பவர்.\nகுறிச்சொற்கள்:இந்துத்துவம், இந்துத்துவா, இந்துத்வம், இந்துத்வா, ஊழியம், ஏசு, கட்டுக்கதை, சந்தோசம், சாமுவேல், சிலை, சேவை, ஜான் சாமுவேல், தாமஸ், திருக்குறள், திருவிழா, தெய்வநாயகம், தேவகலா, புரட்டு, போலி, மாயை, முருகன், வி.ஜி.எஸ்.பரத், வி.ஜி.சந்தோஷம், வி.ஜி.செல்வராஜ், விருது\nஅரசியல் அனாதை, அரசியல் ஆதரவு, ஆர்.எஸ்.எஸ், இந்திய விரோதி, இந்து மக்களின் உரிமைகள், இந்து மக்கள், இந்துவிரோதம், இந்துவிரோதி, இல.கணேசன், எல்லீசன், எல்லீசர், எல்லீஸ், கட்டுக்கதை, கிறிஸ்தவர், கௌதமன், சங்கப் பரிவார், சங்கம், சரித்திரப் புரட்டு, சரித்திரம், சிலை, செக்யூலரிசம், செக்யூலரிஸம், தாமஸ், திராவிட சான்றோர் பேரவை, திரிபு வாதம், திருக்குறள், திருநாட்கழகம், தெய்வநாயகம், தேவகலா, நாச்சியப்பன், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல்லீசர் அறக்கட்டளை, திராவிட சான்றோர் பேரவை, சாமி தியாகராசன்: ஆனால், இப்பொழுது பாராட்டப் படுவது கிறிஸ்தவர்கள் தாம்\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல்லீசர் அறக்கட்டளை, திராவிட சான்றோர் பேரவை, சாமி தியாகராசன்: ஆனால், இப்பொழுது பாராட்டப் படுவது கிறிஸ்தவர்கள் தாம்\nசாமி தியாகராசன், திராவிட சான்றோர் பேரவையின் தலைவர்: மார்ச் 25 முதல் 27, 2009 வரை சென்னையில் “மதம் மற்றும் தத்துவங்களில் தென்னிந்தியாவின் பங்கு” என்ற தலைப்பில் ஒரு தேசிய கருத்தரங்க மாநாடு நடந்தபோது சாமி தியாகராசன் தான் தலைவராக இருந்தார். அப்பொழுது, 26-03-2009 மதியம், “இந்தியாவில் தாமஸ் கட்டுக்கதை” பரப்பியவர், அதை எதிர்த்தவர், முதலியோரை கௌரவிக்கும் முறையில், ஒரு நிகழ்ச்சி நடந்தது. அதில் கீழ் கண்டவர் கௌரவிக்கப்பட்டனர்:\nஎண் கௌரவிக்கப் பட்டவர் போற்றுதற்கான சேவை செய்த விவரம்\n1 திரு அருணை வடிவேலு முதலியாரின் மகன் முனைவர் பாலறாவாயன் விவிலியம், திருக்குறள், சைவ சித்தாந்தம் நூலுக்கு மறுப்பு நூல் எழுதியவர்\n2 வழக்கறிஞர் கிருஷ்ண ராவ் அருளப்பாவின் சதியால், ஆச்சாரய பால் என்கின்ற கணேஷ் ஐயர், கைதாகி, சிறைக்கு சென்றபோது, அவருக்காக வாதிட்டவர்.\n3 சுந்தரம் ஐ.ஏ.எஸ்., நியூஸ் டுடேவில், இவ்விவரங்களை எழுதி அறிய செய்தவர்.\n4 கே. பி. சுனில் இல்லஸ்ட்ரேடட் வீக்லி ஆப் இந்தியாவில், அருளப்பா- ஆச்சாரய பால் என்கின்ற கணேஷ் ஐயர் பற்றி விவரமான கட்டுரை எழுதியவர்.\nதலைவருக்கு இதெல்லாம் ஜாபகம் இருக்கும் என்பதற்காக இவ்விவரங்கள் கொடுக்கப் படுகின்றன. பிறகு, “கிறித்துவ வரலாற்றில் மறைக்கப்பட்டனவும், மாற்றப்பட்டனவும்” என்ற புத்தக வெளியீட்டு விழா, ஶ்ரீ சங்கராலயம் அரங்கத்தில் 04-01-2015 அன்று மாலை 4 முதல் 7 வரை ராம் டிரஸ்ட், தூத���துக்குடி சார்பாக நடைபெற்ற போது, இவர்கள் எல்லோரும் இருந்ததும், ஞாபகம் இருக்கலாம்.\nசாமி. தியாகராசன் பேச மறுத்ததேன் [08-06-2017 மதியம்]: எங்கள் குழு, திரு கே.வி. ராமகிருஷ்ண ராவ்[1], 08-06-2017 அவர்களுக்கு மதியம் இவ்விசயம் தெரிவித்த போது, அவர் மேற்கண்ட அழைப்பிதழில் இருந்த 95518 70296 எண்ணிற்கு தொடர்பு கொண்டார். தான் “கே.வி. ராமகிருஷ்ண ராவ்” பேசுகிறேன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு பேச முற்பட்டபோது, “யார் பேசறது [08-06-2017 மதியம்]: எங்கள் குழு, திரு கே.வி. ராமகிருஷ்ண ராவ்[1], 08-06-2017 அவர்களுக்கு மதியம் இவ்விசயம் தெரிவித்த போது, அவர் மேற்கண்ட அழைப்பிதழில் இருந்த 95518 70296 எண்ணிற்கு தொடர்பு கொண்டார். தான் “கே.வி. ராமகிருஷ்ண ராவ்” பேசுகிறேன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு பேச முற்பட்டபோது, “யார் பேசறது” என்று திரும்ப-திரும்ப கேட்டபோது, ராவ், தான் யார் என்பதை குறிப்பிட்டு, தியாகராஜன் தன் வீட்டிற்கு வந்ததையும், தான் அவர் வீட்டிற்கு சென்றுள்ளதையும் குறிப்பிட்டு ஞாபகம் படுத்தினார். முதலில், இருப்பினும், நினவில்லை, என்ற தோரணையில் இழுத்து, பிறகு, ஆமாம், பார்த்தாபோல ஞாபகம் வருகிறது என்றார். அதைப் பற்றி [மேலே குறிப்பிட்ட விழா] விசாரிக்க ஆரம்பித்ததும், “நான் இப்பொழுது எழுத்துப் பணியில் உள்ளேன், அதனால் தொடர்ந்து பேச முடியாது”, என்று பேச்சை மாற்றினார். ராவ், “சரிங்க, அதாவது, நீங்க பிசி என்கிறீர், சரி, எப்பொழுது பேசலாம்” என்று திரும்ப-திரும்ப கேட்டபோது, ராவ், தான் யார் என்பதை குறிப்பிட்டு, தியாகராஜன் தன் வீட்டிற்கு வந்ததையும், தான் அவர் வீட்டிற்கு சென்றுள்ளதையும் குறிப்பிட்டு ஞாபகம் படுத்தினார். முதலில், இருப்பினும், நினவில்லை, என்ற தோரணையில் இழுத்து, பிறகு, ஆமாம், பார்த்தாபோல ஞாபகம் வருகிறது என்றார். அதைப் பற்றி [மேலே குறிப்பிட்ட விழா] விசாரிக்க ஆரம்பித்ததும், “நான் இப்பொழுது எழுத்துப் பணியில் உள்ளேன், அதனால் தொடர்ந்து பேச முடியாது”, என்று பேச்சை மாற்றினார். ராவ், “சரிங்க, அதாவது, நீங்க பிசி என்கிறீர், சரி, எப்பொழுது பேசலாம்” என்று கேட்க, “எப்பவா, எனக்கு இந்த பணியுள்ளது, அதனால், கஷ்டம்” என்றார். “சரி, எப்பொழுது தாங்கள் ஃபிரியாக இருப்பீர், சொல்லுங்கள், அப்பொழுது பேசுகிறேன்”, என்று கேட்ட போது, “இல்லை, எனக்கு வேலை இருக்கிறது”, என்று ஆரம்பித்தார். ராவ், “சரிங்க, அப்புறம் பேசலாம்… … … ”, என, ….. “இல்லை…. …. .. வேண்டாங்க” என்றார். ராவ், “நீங்க என்ன சொல்ல வரீங்க, இப்பொழுது வேண்டாமா அல்லது எப்பொழுதும் வேண்டாமா” என்று கேட்க, “எப்பவா, எனக்கு இந்த பணியுள்ளது, அதனால், கஷ்டம்” என்றார். “சரி, எப்பொழுது தாங்கள் ஃபிரியாக இருப்பீர், சொல்லுங்கள், அப்பொழுது பேசுகிறேன்”, என்று கேட்ட போது, “இல்லை, எனக்கு வேலை இருக்கிறது”, என்று ஆரம்பித்தார். ராவ், “சரிங்க, அப்புறம் பேசலாம்… … … ”, என, ….. “இல்லை…. …. .. வேண்டாங்க” என்றார். ராவ், “நீங்க என்ன சொல்ல வரீங்க, இப்பொழுது வேண்டாமா அல்லது எப்பொழுதும் வேண்டாமா” என்று கேட்க, தொடர்பை துண்டித்து விட்டார். இவ்வளவு, அநாகரிகமாக, சாமி. தியாகராசன் நடந்து கொண்டதேன் என்ற கேள்வியும் எழுகிறது. விசயம் என்னவென்பதை விளக்கியிருக்கலாம், ஆனால், இவ்வாறு நடந்து கொண்டது திகைப்பாக இருக்கிறது.\nகௌதமன் கொதித்தது ஏன், பதிவுகளை நீக்கியது ஏன் [09-06-2017]: விழா ஏற்பாடு செய்தவர்களுக்கு, குறிப்பாக ஹரன், கௌதமன், சாமி தியாகராசன், எஸ். ராமச்சந்திரன், கண்ணன் முதலியோர்களுக்கு விவகாரங்கள் எல்லாம் நிச்சயமாக, நன்றாகவே தெரியும். மேலும், மூவர் முதலி மன்றம் நடத்திய மாநாட்டு அறிவிப்புக் கட்டுரை தமிழ்.இந்துவில் வெளியான போது[2], நாச்சியப்பன், தேவப்ரியா, கருப்பையா முதலியோர் அவர்களது முரண்பாடுகளை எடுத்துக் காட்டினர்[3]. ஆக தெரிந்தும் எல்லீசர் என்று புகழ்வதும், சந்தோசத்திற்கு விருது கொடுத்து பாராட்டி பேசியுள்ளதும் திகைப்பாக இருக்கிறது. மேலும் நான் எடுத்துக் காட்டினேன் என்ற் ஒரே காரணத்திற்காக, கௌதமன் வசைமாரி பொழிந்து அடங்கியுள்ளார். போதகுறையாக, நான் போட்ட பதிவுகள், பதில்- பதிவுகள், முதலியவற்றையும் நீக்கினார். இதெல்லாம் நடந்து கொண்டிருக்கும் போது, 09-06-2017 அன்று, சந்தோச முத்துவின் பதிவு மற்றும் அதன்கீழ் தேவப்ரியா மற்றும் நான் போட்டிருந்த பதிவுகள் உட்பட காணாமல் போனது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. தேவப்ரியாவிடம் விசாரித்தபோது, சந்தோச முத்து போட்டதால், அவர் தனது பதிவை நீக்கியிருந்தால், அதனுடன் எல்லாமே மறைந்து விடும் என்ன்று விளக்கினார். எனக்கு இந்த நுணுக்கள் எல்லாம் தெரியாது. ஆனால், சந்தோச முத்து ஏன் நீக்க வேண்டும் என்று தான் என்னை உருத்தியது. உண்மையில், என்ன நடக்கிறது என்று புரியவில்லை. இந்துக்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள், குறிப்பாக, இந்துத்துவவாதிகள் ஏன் இத்தகைய வேலைகளில் ஈடுபட வேண்டும். இப்பதிவுகளை மறைப்பதின் மூலம், எதனை மறைக்க அவர்கள் முயல்கிறார்கள் என்று தான் கேட்கத் தோன்றுகிறது.\nபால கௌதமன் / ராமகிருஷ்ண கௌதமனின் துவேசம் ஏன்: வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையம் [Vedic Science Research Centre] என்ற நிறுவனத்தை பால கௌதமன் / ராமகிருஷ்ண கௌதமன் இயக்குனராக அடத்தி வருகிறார்[4]. கிருத்துவ / கிறிஸ்தவ சூழ்ச்சிகள் என்று கட்டுரைகள் அதன் இணைதளத்தில் காணப்படுகின்றன[5]. ஆகவே, திருவள்ளுவர் விவகாரங்களில் வேறு ஈடுபட்டுள்ளதால், அவர்களின் சூழ்ச்சிகள் எல்லாம் அறிந்திருப்பார். அவருக்கு தருண் விஜய் மீது கோபம் என்பது முன்னரே தெரிந்தது[6]. அப்படியிருக்கும் போது, இந்த “எல்லீசர்”, விவகாரங்கள் தெரிந்திருக்கும். இப்பொழுது கூட, ஸ்ட்ரௌட் பிளாக்ப்பர்ன் [Staurt Blackburn] என்பவரின் கட்டுரையை அவரது கவனத்திற்கு ஈர்த்தேன். ஆனால், அதையெல்லாம் படிக்காமல், என் மீது விழுந்து கடிக்க ஆரம்பித்தார். “ஆராய்ச்சிப் பூர்வமான விவாதம் செய்யவே லாயக்கில்லாதவர்” என்று வசைபாட ஆரம்பித்தார். எனக்கு ஒன்றும் புரியவில்லை, ஏனிப்படி, கொதிக்கிறார் என்று. வள்ளுவர் விசயத்தில் தருண் விஜயையே திட்ட முடியும் என்ற நிலையில் இருக்கும் போது, வி.ஜி.சந்தோசம் பற்றி தெரியாதா என்ன\n2009 மற்றும் 2017 – மாறிய நிலை என்ன: முன்பு மைக்கேல் விட்செல் [Michaeil Witzel] சொற்பொழிவு சமஸ்கிருத கல்லூரியில் ஜூலை 6. 2009 அன்று ஏற்பாடு செய்யப்பட்ட போது, ராதா ராஜன், ஹரண் முதலியோர், அதை மிகக் கடுமையாக எதிர்த்தனர். அதாவது, பெரிய ஆச்சாரியார்கள், பண்டிதர்கள் முதலியோர் சொற்பொழிவாற்றிய அந்த புனிதமான இடத்தில், வளாகத்தில் வெட்செல் போன்றவர்கள் நுழைய தகுதியற்றவர்கள் என்று அவர்கள் வாதாடினர்[7]. அதனால் போலீஸார், இவர்களை உள்ளே விடவில்லை. இப்பொழுதோ, அதே ஹரண் விழா-செயற்குழு உறுப்பினராக இருந்து, சந்தோசம் போன்றோர் உள்ளே அனுமதிகப்பட்டு, பாராட்டப் பட்டு, விருதும் வழங்கப்பட்டிருக்கிறது. ஒருவரும் எதிர்க்கவில்லை. ஏன் இந்த முரண்பாடு: முன்பு மைக்கேல் விட்செல் [Michaeil Witzel] சொற்பொழிவு சமஸ்கிருத கல்லூரியில் ஜூலை 6. 2009 அன்று ஏற்பாடு செய்யப்பட்ட போது, ராதா ராஜன், ஹரண் முதலியோர், அதை மிகக் கடுமையாக எதிர்த்���னர். அதாவது, பெரிய ஆச்சாரியார்கள், பண்டிதர்கள் முதலியோர் சொற்பொழிவாற்றிய அந்த புனிதமான இடத்தில், வளாகத்தில் வெட்செல் போன்றவர்கள் நுழைய தகுதியற்றவர்கள் என்று அவர்கள் வாதாடினர்[7]. அதனால் போலீஸார், இவர்களை உள்ளே விடவில்லை. இப்பொழுதோ, அதே ஹரண் விழா-செயற்குழு உறுப்பினராக இருந்து, சந்தோசம் போன்றோர் உள்ளே அனுமதிகப்பட்டு, பாராட்டப் பட்டு, விருதும் வழங்கப்பட்டிருக்கிறது. ஒருவரும் எதிர்க்கவில்லை. ஏன் இந்த முரண்பாடு மைக்கேல் விட்செல் மற்றும் சந்தோசம் இந்துமதக் கொள்கைகளுக்கு எதிராகத்தான் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிந்த விசயமே. பிறகு, இந்துத்துவக் கூட்டம், இவ்விருவருக்கும், ஏன், வெவ்வேறான முறைகளை கையாள்கிறது மைக்கேல் விட்செல் மற்றும் சந்தோசம் இந்துமதக் கொள்கைகளுக்கு எதிராகத்தான் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிந்த விசயமே. பிறகு, இந்துத்துவக் கூட்டம், இவ்விருவருக்கும், ஏன், வெவ்வேறான முறைகளை கையாள்கிறது இது / அது கிறிஸ்தவ ஆதரவா அல்லது எதிர்ப்பா\n[1] திரு கே.வி. ராமகிருஷ்ண ராவ், ஆராய்ச்சியாளர். திராவிட சான்றோர் பேரவை மார்ச் 25 முதல் 27, 2009 வரை சென்னையில் “மதம் மற்றும் தத்துவங்களில் தென்னிந்தியாவின் பங்கு” என்ற தலைப்பில் ஒரு தேசிய கருத்தரங்க மாநாடு நடந்தபோது, திரு அருணை வடிவேலு முதலியாரின் மகன் முனைவர் பாலறாவாயன், வழக்கறிஞர் கிருஷ்ண ராவ், சுந்தரம் ஐ.ஏ.எஸ்., முதலியோரை வரவழைத்து பாராட்ட காரணமாக இருந்தவர். இதிகாச சங்கலன சமிதி சார்பில் நடைபெற்ற மூன்று மாநாடுகளுக்கு முக்கிய பொறுப்பாளராக இருந்தார்.\n[3] அதே இடத்தில். http://www.indiainteracts.com என்ற இணைதளத்தில் போட்ட பதிவுகள் எல்லாம் காணாமல் போயின. அதனால், பிறகு, வேறு இடத்தில் http://www.wordpress.com, http://www.activeboard.com போட ஆரம்பித்தனர்.\nகுறிச்சொற்கள்:எல்லீசர், எல்லீஸ், கௌதமன், சங்கப் பரிவார், சங்கம், சாமி தியாகராசன், திராவிட சான்றோர் பேரவை, திருக்குறள், திருநாட்கழகம், திருமலை, திருவள்ளுவர், திருவிழா, பாஜக, வள்ளுவர், வேதபிரகாஷ், ஹரண்\nAcharya Paul, அருணை வடிவேலு முதலியார், சித்தாந்தம், சிலை, தமிழ், தருண் விஜய், திராவிட சான்றோர் பேரவை, திராவிட மாயை, திராவிட முனிவர்கள், திராவிடம், திருக்குறள், திருநாட்கழகம், திருவள்ளுவர், திருவள்ளுவர் திருநாட்கழகம், தேவகலா, நாச்சியப்பன், பாஜக, மூவர் முதலி, மூவர் முதலி முற்றம், ராமச்சந்திரன், Uncategorized இல் பதிவிடப்பட்டது | 7 Comments »\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல்லீசர் அறக்கட்டளை, “தாமஸ் கட்டுக்கதை பரப்பும்”வி.ஜி.சந்தோசத்திற்கு விருது (2)\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல்லீசர் அறக்கட்டளை, “தாமஸ் கட்டுக்கதை பரப்பும்”வி.ஜி.சந்தோசத்திற்கு விருது (2)\n“எல்லீசர்” பெயரில் எமது, அறக்கட்டளை மற்றும் விருது: சாமி தியாகராசனின் வேண்டுகோள் தொடர்கிறது, “மேலும், வழிபாடு நிறைவெய்திய பின்னர், திருவள்ளுவரைத் தெய்வமாகப் போற்றிக் கொண்டாடிய ஆங்கிலேயப் பெருமகனார் “எல்லீசர்” பெயரில் எமது, கழக அறக்கட்டளைச் சார்பில் விருது வழங்கும் விழா காலை 10.30 மணிக்கு இராயபேட்டை நெடுஞ்சாலை, திருவள்ளுவர் சிலைக்கு அருகில் இருக்கும் சமஸ்கிருதக் கல்லூரி வளாகத்தில் நடைபெறும். இவ்விரண்டு விழாக்களிலும் நமது போற்றுதலுக்குரிய பெரியவர்கள் பங்கேற்கின்றனர்”, என்று சாமி. தியாகராசன் வேண்டியுள்ளது வேடிக்கையாக இருந்தது:\nதிருவள்ளுவரைத் தெய்வமாகப் போற்றிக் கொண்டாடிய ஆங்கிலேயப் பெருமகனார் “எல்லீசர்”.\nஆங்கிலேயப் பெருமகனார் “எல்லீசர்” – அத்தனை மதிப்பு\n“எல்லீசர்” பெயரில் எமது, கழக அறக்கட்டளை.\nஅப்படியென்றால், எல்லீசர் அறக்கட்டளை எப்பொழுது ஏற்படுத்தப் பட்டது, யார் பணம் கொடுத்தது போன்ற விவரங்களை இக்குழுவினர் தெரிவிப்பார்களா செயற்குழுவினரில் ஒருவரான, பி.ஆர்.ஹரண், எல்லிஸ் முதலிய கிருத்துவர்கள் எல்லாம் தமிழுக்கு ஒன்றும் செய்யவில்லை, அதெல்லாம் கட்டுக்கதை என்று எழுதியுள்ளார்[1]. “தமிழ் செல்வன்” என்ற பெயரில் எழுதினாலும், அவரது புகைப்படம் அங்கு போடப்பட்டிருப்பதால், அவர் தான் எழுதினார் என்பது தெரிகிறது. இதுதான், ஜூலையில் ஐந்து பகுதிகளாக எழுதியது[2]. பிறகு, சுருக்கமாக ஆகஸ்ட் 2, 2010ல் எழுதியது:\nநிகழ்ச்சி பற்றி ஓமாம்புலியூர் ஜயராமனின் விவரிப்பு[3]: இந்த ஓமாம்புலியூர் ஜயராமன் என்னை விமர்சித்து கமென்ட் போட்டிருந்தார் [கௌதமனுடனான உரையாடலில்]. அதனால், வருடைய வர்ணனை அப்படியே போடுகிறேன் [அவர் மூலமாக நாம் அறிந்து கொள்வது]: “பின்னர் மயிலாப்பூர் சமஸ்கிருத கல்லூரி வளாகத்தில் திருவள்ளுவர் விருது வழங்கும் விழா நடைபெற்றது.\nஇதில் திருப்பனந்தாள் காசிமடத்து இணை அதிபர் திருஞானசம்பந்தர் ஸ்வாமிகள் கலந்து கொண்டு ஆசி வழங்கினார்.\nதிரு. V.G.சந்தோஷம், திரு.சுபாஷ், திரு. பசுபதி தன்ராஜ் (இவரும் காங்கிரஸ்) ஆகியோருக்கு திருவள்ளுவர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.\nநிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் மாண்புமிகு அண்ணன் பொன். ராதாகிருஷ்ணன், மாண்புமிகு தமிழக இந்து அறநிலையத் துறை மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாண்புமிகு. சேவூர் ராமச்சந்திரன் அவர்களும் பாராளுமன்ற உறுப்பினர் திரு.இல.கணேசன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புறை ஆற்றினர்.\nதிரு.பொன்.ராதாகிருஷ்ணன் பேசும்போது 1972வரை திருவள்ளுவர் பிறந்த தினம் வைகாசி அனுஷத்தில் தான் கொண்டாடப்பட்டது. கருணாநிதி முதல்வராக ஆனபின் பல நூறு ஆண்டுகளாக கொண்டாடப்பட்ட நிகழ்வை தன் இஷ்டத்திற்கு தை2 வள்ளுவர் பிறந்த தினமாக மாற்ற யார் அதிகாரம் கொடுத்தது தமிழறிஞர்கள் தொ.பி.மீனாட்சி சுந்தரம், மறைமலை அடிகள், திரு.வி.க போன்றோரும், அண்ணாதுரை, ஈ.வே.ரா, ராஜாஜி, பக்தவத்சலம், சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் போன்றோர் கொண்டாடிய வைகாசி அனுஷம் பிறந்தநாளை, கருணாநிதி மாற்றுகிறார் என்றால் இவர்கள் அனைவரையும் விட கருணாநிதி பெரியவரா தமிழறிஞர்கள் தொ.பி.மீனாட்சி சுந்தரம், மறைமலை அடிகள், திரு.வி.க போன்றோரும், அண்ணாதுரை, ஈ.வே.ரா, ராஜாஜி, பக்தவத்சலம், சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் போன்றோர் கொண்டாடிய வைகாசி அனுஷம் பிறந்தநாளை, கருணாநிதி மாற்றுகிறார் என்றால் இவர்கள் அனைவரையும் விட கருணாநிதி பெரியவரா திருவள்ளுவர் பிறந்த தினம், தமிழ் வருடப்பிறப்பு போன்ற இந்துக்களின் பண்டிகைகளில் தலையிடுகிறார். இதனை தற்போது மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மாற்ற வேண்டும் என்று பேசினார். கருணாநிதியால் ஏற்படுத்தப்பட்ட வரலாற்றுப் பிழையை சரி செய்ய மாநில அரசுக்கு மத்திய அமைச்சர் என்ற முறையில் கோரிக்கை விடுக்கிறேன் என்று பேசினார்.\nகாங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும், மூத்த வழக்கறிஞருமான திரு.காந்தி,\nG.R.ன் திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியவரும், தமிழக சட்ட மேலவை (MLC) உறுப்பினராகவும், தமிழக அரசவைக் கவிஞராக இருந்தவருமான மூத்த கவிஞர் திரு. முத்துலிங்கம்\nஅவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியை தமிழறிஞர் பேராசிரியர் சாமி. தியாகராஜன் அவர்களும் வழக்கறிஞர் பத்மா அவர்களும் வேத விஞ்ஞான ஆராய்ச்சி மைய இயக்குனர் பால.கௌதமனும் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்”. இனி நமது ஆராய்ச்சியை கவனிப்போம்.\n2010ல் பிரிவினைவாதி, தவறான பிரச்சாரம் செய்யும் மிஷனரிகளில் ஒருவர், மதம் மாற்றம் செய்யக் காரணமானவர்களூள் ஒருவர் என்ற எலீஸ் எப்படி இவர்களுக்கு 2017ல் மரியாதைக்குரியவராக மாறினார்\n“தவறான பிரச்சாரம் செய்யும் மிஷனரிகளில் ஒருவர் எல்லிஸ்…மதம் மாற்றம் செய்யக் காரணமானவர்களூள் ஒருவர்,” என்று எல்லிஸை, ஜி.யூ.போப். ஜோசப் பெஸ்கி, கால்டுவெல், ஜீஜன்பால்கு, வில்லிஸ், சாமுவேல் கிரீன் உதலியோரை குற்றங்கூறினார்.\n“கால்டுவெல் பெரும்பாலான விசயங்களை எல்லிஸ் புத்தகத்திலிருந்து தான் எடுத்தாண்டுள்ளார்.” அதாவது, எல்லீஸ் தான் “திராவிடம்”, “திராவிடத்துவம்”, “திராவிடப் பிரிவினைவாதம்” …முதலியவற்றிற்கு காரண கர்த்தா என்கிறார். ஆக, கிருத்துவர்கள் தமிழுக்கு செய்த சேவை என்பதெல்லாம் கட்டுக்கதை என்று எழுதித் தள்ளினார். ஆனால், இப்பொழுதோ, இக்குழுவில் இருந்து பரிசு கொடுக்கிறார்.\nஏன் இல்லீசரை இப்பொழுது தூக்கிப் பிடிக்க வேண்டும்: பிறகு அத்தகைய எல்லிஸை, மதிப்பு-மரியாதையுடன் “எல்லீசர்” ஆக்கி, அவர் பெயரில் அறக்கட்டளையை உருவாக்கியது ஏன்\nஎல்லீஸ் மீது இவர்களுக்கு திடீர் என்று எப்படி அவ்வளவு காதல், பாசம், எல்லாம் வந்தன\n“எல்லிஸை” பிரிவினைவாதி, தவறான பிரச்சாரம் செய்யும் மிஷனரிகளில் ஒருவர், மதம் மாற்றம் செய்யக் காரணமானவர்களூள் ஒருவர் என்றெல்லாம் வசைபாடி, எப்படி “எல்லீசர்” என்று உயர்த்தினார்கள்\nதிருவள்ளுவரைத் தெய்வமாகப் போற்றிக் கொண்டாடிய ஆங்கிலேயப் பெருமகனார் “எல்லீசர் என்று உயர்த்திப் பிடிப்பானேன்\nஎல்லிஸுக்கு ஏசுகிறிஸ்து தானே கடவுள், பிறகு திருவள்ளுவரைத் தெய்வமாகப் போற்றிக் கொண்டாடினான்\nஇதற்கெல்லாம், பி.ஆர்.ஹரண், கௌதமன், சாமி. தியாகராசன் போன்றோர் பதில் கூறுவார்களா\nகுறிச்சொற்கள்:இந்து விரோதி, இந்துத்துவம், இந்துத்துவா, எல்லீசன், எல்லீசர், எல்லீசு துரை, எல்லீஸ், கட்டுக்கதை, கௌதமன், சாமி தியாகராசன், தாமஸ், திருக்குறள், திருநாட்கழகம், திருவள்ளுவர், திருவிழா, பிரச்சாரம், பொன்.ராதாகிருஷ்ணன், போலி, மாயை, ஹரண்\nஅடையாளம், அரசியல், இந்து, இந்து விரோதம், இந்து விரோதி, இந்துத்துவம், இந்துத்துவா, இந்துவிரோதம், இந்த��விரோதி, இல.கணேசன், எல்லீசன், எல்லீசர், எல்லீஸ், கிறிஸ்தவன், கிறிஸ்தவர், கௌதமன், சங்கப் பரிவார், சங்கம், சமயசார்பு, சமயம், சாமி தியாகராசன், திராவிட மாயை, திரிபு வாதம், திருக்குறள், திருநாட்கழகம், ராதாகிருஷ்ணன், ராவ், விழா, வேதபிரகாஷ், ஹரண், Uncategorized இல் பதிவிடப்பட்டது | 4 Comments »\nதிருவண்ணாமலையில் நடத்தப்பட்டது மாட்டிறைச்சி சாப்பிடும் போராட்டமா, விழாவா, திருவிழாவா, மாட்டுக்கறி உணவுத் திருவிழாவா, “எனது உணவு எனது உரிமை” என்ற கருத்தரங்கமா, ஊர்வலமா – எது, ஏன், பின்னணி என்ன (2)\nதிருவண்ணாமலையில் நடத்தப்பட்டது மாட்டிறைச்சி சாப்பிடும் போராட்டமா, விழாவா, திருவிழாவா, மாட்டுக்கறி உணவுத் திருவிழாவா, “எனது உணவு எனது உரிமை” என்ற கருத்தரங்கமா, ஊர்வலமா – எது, ஏன், பின்னணி என்ன (2)\nகைது செய்யப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை இரவு விடுவிக்கப்பட்டனர்: இதுதான் போராட்டத்தின் லட்சணம், மற்றும் போலீஸாரின் நடவடிக்கை என்று தெரிகிறது. இதனிடையே தள்ளுமுள்ளு சம்பவத்தை புகைப்படம் எடுத்த பத்திரிகையாளர்களின் செல்போன், கேமராவையும் போலீசார் பறித்தனர். இதனால் பத்திரிகையாளர்களுக்கும், போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆனால், நியூஸ்-7 வீடியோவில் பலர் புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பது தென்படுகிறது[1]. ஊடகக்கரர்களிடையே இடதுசாரி மற்றும் சித்தாந்தக்காரர்கள், அபிமானிகள் இருப்பதினால் தான், இத்தகைய முரண்பட்ட செய்திகள் வெளிவருகின்றன. போலீஸாருக்கும் ஊடகக்காரர்களுக்கும் நட்புள்ளது என்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ், அதாவது, அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தை நிறுத்தி மொபைல் போனை திரும்ப கொடுக்க உதவினராம்[2]. இதனிடையே, மாட்டுக்கறி உணவுத் திருவிழா நடத்த வந்து கைதான 55 பேர், உணவுத் திருவிழாக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி சதீஷ்குமார் தலைமையிலான 15 பேர் உள்பட மொத்தம் 70 பேரும் கைது செய்யப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை இரவு விடுவிக்கப்பட்டனர்.\nஅனுமதி ரத்துக்கு ஜி.ராமகிருஷ்ணன் கண்டனம்[3]: மாட்டுக்கறி உணவு சாப்பிடும் நிகழ்ச்சிக்கான அனுமதியை காவல் துறை ரத்து செய்துள்ளதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அ���ிக்கை[4]: “திருவண்ணாமலை பெரியார் சிலை அருகே நிகழ்ச்சி நடத்த கூடியிருந்தவர்களிடம் நிகழ்ச்சிக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டிருப்பதாக போலீஸார் கூறினர். “தமிழ்நாட்டில் விரும்பியதைச் சாப்பிடுவதற்குக் கூட உரிமையில்லையா மாட்டுக்கறி உணவு தடை செய்யப்பட்டுள்ளதா மாட்டுக்கறி உணவு தடை செய்யப்பட்டுள்ளதா’ என்று அவர்கள் கேள்வி எழுப்பினர். அதை ஏற்க மறுத்த காவல் துறையினர், நிகழ்ச்சிக்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கூறினர். பின்னர் நிர்வாகிகளை வலுக்கட்டாயமாகப் பிடித்து தள்ளி அராஜகமான முறையில் கைது செய்துள்ளனர். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. நரேந்திர மோடி ஆட்சியில் கருத்துரிமையும், உணவு உரிமையும் பறிக்கப்படும் நிலையில், தமிழகத்திலும் இந்த போக்கு தலைதூக்குவது ஆபத்தான அறிகுறி. எனவே, கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்”, என்றார். இந்த அறிக்கையும் போலித்தனமானது என்று தெரிகிறது. கைதாகும் முன்னரே, கைது என்று “வால்போஸ்டர்” ஒட்டும் நிலைப்பற்றி தமிழக மக்களுக்கு நன்றாகவே தெரியும். ஆக, இதெல்லாம் திட்டமிட்ட செயல் என்றாகிறது.\nதிருவண்ணாமலையில் நடத்தப்பட்டது மாட்டிறைச்சி சாப்பிடும் போராட்டமா, திருவிழாவா, “எனது உணவு எனது உரிமை” என்ற கருத்தரங்கமா, ஊர்வலமா – எது, ஏன், பின்னணி என்ன: பலவித பெயர்களில் உள்ள இயக்கங்கள், எதற்கு அனுமதி கோரின: பலவித பெயர்களில் உள்ள இயக்கங்கள், எதற்கு அனுமதி கோரின\nவிழாவா, திருவிழாவா, மாட்டுக்கறி உணவுத் திருவிழா\nமாட்டிறைச்சி / பீப் சாப்பிடும் போராட்டமா,\n“எனது உணவு எனது உரிமை” என்ற கருத்தரங்கமா\nமேலே எடுத்துக் காட்டியுள்ளபடி, இது “முற்போக்கு”ப் போர்வையில், இடதுசாரி, தீவிரவாத கம்யூனிஸ்டுகள், மார்க்சிஸ்டுகள் முதலிய சிசவப்புப் பரிவாரின் வேலைதான் என்றாகிறது. மேலும் “தி இந்து” இந்நிகழ்ச்சியைப் பற்றி அக்டோபர் 15, 2015 அன்றே செய்தி வெளியிட்டிருப்பது கவனிக்கத்தக்கது[5]. “பீப் விழா திருவண்ணாமலையில், நவம்பர்1ம் தேதி” [Beef fest in Tiruvannamalai on November 1] என்று தலைப்பிட்டு விவரங்களைக் கொடுத்துள்ளது[6]. சமைக்கப்பட்ட பீப்-மாமிசத்தைக் கொண்டு வந்து, அங்கு வருபவர்களுக்கு கொடுப்போம். மேடைமேலெ இருப்பவர்களுக்கும், மேடையில் இல்லாதவர்களுக்கு பரிமாறுவோம். கசாப்புக்காரர்களுக்கு விருது அளித்து பாராட்டி பேசுவோம், பாடுவோம் என்றெல்லாம் கர்ணா என்பவர் அறிவித்துள்ளதாக செய்தி தெரிவித்தது. அதாவது, காம்ரேடுகளுக்கு பதினைந்து நாட்களுக்கு முன்னதாகவே தெரியும். “தி இந்து” ஒரு கம்யூனிஸ்ட் ஆதரவு நாளிதழ். அதிலும், என். ராம், மிரியன் சாண்டி என்கின்ற கத்தோலிக்கப் பெண்மணியைத் திருமணம் செய்து கொண்ட பிறகு, கிருத்துவ ஆதரவு செய்திகளும் இந்து குழும இதழ்களில் அதிகமாகவே வந்து கொண்டிருக்கின்றன[7]. இப்பொழுது அவ்வாறே நிறைவேறியுள்ளது[8]. ஆனால், அதே “தி இந்து”, போலீஸார் பீப்-பிரியானி விழாவைத் தடுத்தனர் [] என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது[9].\nமகஇக – மதிமாறன் போட்டோக்கள்.1\nகார்த்திகை மாதம் வருகின்ற நேரத்தில் ஏன்: புனித தலத்தில், ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் இடத்தில் இத்தகைய கூட்டங்கள் பிரச்சினையைக் கிளப்ப வேண்டிய உள்-நோக்கம் என்ன: புனித தலத்தில், ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் இடத்தில் இத்தகைய கூட்டங்கள் பிரச்சினையைக் கிளப்ப வேண்டிய உள்-நோக்கம் என்ன முன்பு ஶ்ரீரங்கத்தில் இதே போல ம.க.இ.கவினர் கருவறை நுழைவு போராட்டம் என்று வாங்கிக் கட்டிக் கொண்டனர். அதுவே, பெரிய பிரச்சினையாகவும் ஏற்பட்டிருக்கும். ஆனல், பக்தர்கள் அடித்து அனுப்பி விட்டனர். அத்தகைய பிரச்சினையை இங்கு ஏற்படுத்த விரும்புகின்றனரா முன்பு ஶ்ரீரங்கத்தில் இதே போல ம.க.இ.கவினர் கருவறை நுழைவு போராட்டம் என்று வாங்கிக் கட்டிக் கொண்டனர். அதுவே, பெரிய பிரச்சினையாகவும் ஏற்பட்டிருக்கும். ஆனல், பக்தர்கள் அடித்து அனுப்பி விட்டனர். அத்தகைய பிரச்சினையை இங்கு ஏற்படுத்த விரும்புகின்றனரா எழுத்தாளர்கள் என்றால் பொறுப்பு இருக்க வேண்டுமே, இவர்களைப் பார்த்தால், ஏதோ கலாட்டா, கலவரம் செய்ய வந்தவர்கள் போலல்லவா இருக்கிறார்கள் எழுத்தாளர்கள் என்றால் பொறுப்பு இருக்க வேண்டுமே, இவர்களைப் பார்த்தால், ஏதோ கலாட்டா, கலவரம் செய்ய வந்தவர்கள் போலல்லவா இருக்கிறார்கள் பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில், இவ்வாறு வந்து கலாட்டா செய்வது ஜனநாயகமா, நாகரிகமா, தமிழர்களின் பண்பாடா பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில், இவ்வாறு வந்து கலாட்டா செய்வது ஜனநாயகமா, நாகரிகமா, தமிழர்களின் பண்���ாடா இதேபோல, நாகூரில் பன்றி கறி விழா, பன்றி கறி திருவிழாவா, பன்றி கறி உணவுத் திருவிழா, பன்றி கறி சாப்பிடும் விழா, பன்றி கறி சாப்பிடும் போராட்டம் என்று நடத்துவார்களா இதேபோல, நாகூரில் பன்றி கறி விழா, பன்றி கறி திருவிழாவா, பன்றி கறி உணவுத் திருவிழா, பன்றி கறி சாப்பிடும் விழா, பன்றி கறி சாப்பிடும் போராட்டம் என்று நடத்துவார்களா மாட்டார்களே, அதனால் தான், இது இந்து-விரோத செயல், இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் செய்யப்படும் குரூர காரியம் என்று தான், திட்டவட்டமகத் தெரிகிறது.\n[3] தமிழ்.வெப்.துனியா, திருவண்ணாமலையில் மாட்டிறைச்சி சாப்பிடும் போராட்டம் 50 பேர் கைது: ஜி.ஆர்.கண்டனம், Last Modified: திங்கள், 2 நவம்பர் 2015 (01:34 IST)\nகுறிச்சொற்கள்:இடதுசாரி, இறைச்சி, உரிமை, ஊண், எறுமை, கம்யூனிஸம், சட்ட மீறல், சட்டம், சாலை மறியல், திருவண்ணாமலை, திருவிழா, தீவிரவாதம், நக்சலைட், பசு, பன்றி, புலால், போராட்டம், மாசேதுங், மாட்டிறைச்சி, மாமிசம், மார்ச்கிஸ்ட், முற்போக்கு, ரத்தம், லெனின், விழா\nஅகிம்சை, இடதுசாரி, இம்சை, இறைச்சி, ஊண், எறுமை, ஜீவகாருண்யம், திருவண்ணாமலை, பசு, பன்றி, புரட்சி, புலால், போராட்டம், மாசேதுங், மாட்டிறைச்சி, மாமிசம், மார்க்சிஸ்ட், முற்போக்கு, ரத்தம், லெனின் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதிருவண்ணாமலையில் நடத்தப்பட்டது மாட்டிறைச்சி சாப்பிடும் போராட்டமா, விழாவா, திருவிழாவா, மாட்டுக்கறி உணவுத் திருவிழாவா, “எனது உணவு எனது உரிமை” என்ற கருத்தரங்கமா, ஊர்வலமா – எது, ஏன், பின்னணி என்ன (1)\nதிருவண்ணாமலையில் நடத்தப்பட்டது மாட்டிறைச்சி சாப்பிடும் போராட்டமா, விழாவா, திருவிழாவா, மாட்டுக்கறி உணவுத் திருவிழாவா, “எனது உணவு எனது உரிமை” என்ற கருத்தரங்கமா, ஊர்வலமா – எது, ஏன், பின்னணி என்ன (1)\nதிருவண்ணாமலை என்றாலே, பிரம்மாண்டமான அண்ணாமலையார் கோவில், தீபம், கிரிவலம், ரமண மகரிஷி, ரமணாஸ்ரம், சேஷாத்ரிநாத ஆஸ்ரம், விசிரி சாமியார், ராம்சூரத்குமார் ஆஸ்ரம் என்றெல்லாம் தான் நினைவில் வரும். ஆனால், “முற்போக்கு” என்று பறைச்சாற்றிக் கொண்டு ஒரு கூட்டம் கலவரநிலையை உண்டாக்கி இருப்பது, அதிலும் நடுரோடில் உட்கார்ந்து கொண்டு மாட்டிறைச்சி உண்ணும் திருவிழா கொண்டாடுகிறோம் என்று செய்திருப்பது, அந்த புண்ணிய ஸ்தலத்திற்கே இழுக்கை ஏற்படுத்தியதாக உள்ளது. மே��ும், திருவண்ணாமலை மற்றும் மாவட்டம் பால் உற்பத்தியில் சிறந்து விளங்குகிறது. சுமார் 2 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி இங்கு செய்யப்படுகிறது. அதாவது, அத்தனை கறவை மாடுகள் இங்குள்ளன. இந்நிலையில், அவ்விடத்தைத் தேர்த்ந்டுத்து, மாட்டிறைச்சி உண்ணும் திருவிழா கொண்டாட திட்டமிட்டடு ஏன் என்று தெரியவில்லை. விளம்பரம் வேண்டும் என்றால், சென்னையிலேயே செய்திருக்கலாம். ஆனால், திருவண்ணாமலையைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அதனால், இதன் பின்னணியை அலச வேண்டியுள்ளது. தமிழ் ஊடகங்கள் வழக்கம் போல மாறுபட்ட, முரண்பட்ட செய்திகளைக் கொடுத்துள்ளன.\nபோலீஸார் அனுமதி மறுத்தது, சங்கம் ஏற்றுக் கொள்ள மறுத்தது: திருவண்ணாமலை அண்ணா சிலை அருகே 01-11-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று மாட்டிறைச்சி சாப்பிடும் போராட்டம் நடத்தப்போவதாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் [Tamil Nadu Progressive Writers and Artists Association (TNPWAA) ] சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது[1] என்கிறது மாலைமலர். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கமும் இணைந்து “எனது உணவு எனது உரிமை” என்ற தலைப்பில் திருவண்ணாமலையில் நவம்பர் முதல் தேதி அன்று கருத்தரங்கத்தை நடத்த இருந்தனர்[2] என்கிறது தமிழ்.வெப்.துனியா. இதற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. ஆனாலும் தடையை மீறி போராட்டம் நடத்த முடிவு செய்திருந்தனர்[3] என்கிறது மாலைமலர். இந்த நிகழ்ச்சிக்கு காவல்துறையினர் முதலில் அனுமதியளித்ததாக கூறப்படுகிறது[4] என்கிறது புதிய தலைமுறை. பின்னர் நிகழ்ச்சியை நடத்தவிடாமல் காவல்துறையினர் கெடுபிடி செய்ததாக குற்றம்சாட்டப்படுகிறது[5] என்கிறது நியூஸ்.7. போலீஸார் அனுமதி மறுத்ததுடன், அதனை வாங்காமல் இருந்ததால் அதனை அவர்களது அலுவலகத்தின் கதவுகளில் ஒட்டப்பட்டது[6]. இதனால் காவல்துறையினருடன் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்[7]. இதனால் நேற்று அண்ணா சிலை அருகே போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இந்த போராட்டத்தில் கம்யூனிஸ்டு கட்சியினரும் பங்கேற்க வந்திருந்தனர். ஆக அவர்களது பங்கு இதில் என்னவாக இருக்க முடியும்\nஉள்ளே கருத்தரங்கம் என்று வெளியே மாட்டிறைச்சி சாப்பிட்டது: 01-11-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று நடத்தப் போவது “மாட்டிறைச்சி சாப்பிடும் போராட்டமா”, ��ிருவிழாவா, அல்லது “எனது உணவு எனது உரிமை” என்ற தலைப்பில் கருத்தரங்கமா என்பதனை ஊடகங்கள் குறிப்பிட முடியவில்லை. இதனால், ஏற்பாடு செய்தவர்கள் பொய் சொல்கிறார்கள் என்றாகிறது. முதலில் அனுமதியளித்ததாக கூறப்படுகிறது, முறைப்படி அனுமதியளிக்கப் பட்டது, பிறகு மறுக்கப் பட்டது, என்பதெல்லாம் அதனை உறுதி செய்கிறது. மண்டபத்தில் கருத்தரங்கம் நடத்துகிறோம் என்று அனுமதி வாங்கி விட்டு, பிறகு தெருவில் வந்து “மாட்டிறைச்சி சாப்பிடும் போராட்டம்” என்று மாறியதால் தான், இந்நிகழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மேலே குறிப்பிட்ட வீடியோவைப் பார்த்தாலே, முதலில் போலீசார் சாதாரணமாக இருந்ததும், பிறகு, தெருவில் மாட்டிறைச்சி பொட்டலங்கள் கொடுத்து சாப்பிடும் போது தான், உண்மை அறிந்து பிரச்சினை ஆகிவிடக்கூடாது என்று போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதாவது, “கேரளா பவன்” போன்றதை, இங்கும் நடத்தி பிரச்சினை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டது தெரிகிறது.\n: கருத்தரங்கம் நடத்த வேண்டியவர்கள் தெருவிற்கு வந்தனர். திருவண்ணாமலையில், பெரியார் சிலை மற்றும் அண்ணா சிலை சந்திப்புகள் எப்பொழுதும் போக்குவரத்துடன் இருக்கும் என்பது தெரிந்த விசயமே. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட வேண்டும், மக்களுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டும், இதனால், விளம்பரம் பெறவேண்டும் என்பது தான் அவர்களின் திட்டம் என்றாகிறது. அதனால் தான், தடையை மீறி திருவிழா நடத்த முடிவு செய்த நிர்வாகிகள், மாலை 4.30 மணிக்கு பெரியார் சிலை எதிரே திரண்டனர். அங்கிருந்து அண்ணா சிலை நோக்கிச் செல்ல அவர்கள் முயன்றனர். அதாவது, ஊர்வலமாக செல்ல முயன்றனர். ஏற்கெனவே விண்ணப்பதிற்கேணானுமதி மறுக்கப்பட்ட நிலையில், இவ்வாறு நடந்து கொள்ள இவர்களுக்கு எப்படி தைரியம் வந்தது அங்கு, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த நகர டிஎஸ்பி சரவணகுமார் தலைமையிலான போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். எனவே, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் எஸ்.கருணா, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச் செயலாளர் சாமுவேல்ராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எம்.வீரபத்திரன் உள்ளிட்ட நூறுக்கு மேற்பட்டோர் சாலை மறியலில் ��டுபட்டனர்[8].\nமாட்டிறைச்சி சாப்பிடும் போராட்டத்தையொட்டி அண்ணா சிலைக்கு செல்வற்காக……: இப்படி சொல்லும் போதே, தெரிந்து விடுகிறதே. மாட்டிறைச்சி சாப்பிடும் போராட்டத்தையொட்டி அண்ணா சிலைக்கு செல்வற்காக பெரியார் சிலை அருகே வந்தவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரங்கராஜன் தலைமையிலான போலீசார் கைது செய்ய முயன்றனர். உடனே அவர்கள் அங்கேயே ரோட்டில் அமர்ந்து மாட்டிறைச்சியை சாப்பிட தொடங்கினர். உடனே போலீசார் அவர்களை கைது செய்ய முயன்றனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஆனது. போராட்டத்தில் கலந்து கொண்ட சிலர் கைதாகாமல் இருப்பதற்காக அங்கிருந்து சென்றனர்[9]. இவ்வாறெல்லாம் இவர்களுக்கு பயற்சி அளிப்பது யார்: இப்படி சொல்லும் போதே, தெரிந்து விடுகிறதே. மாட்டிறைச்சி சாப்பிடும் போராட்டத்தையொட்டி அண்ணா சிலைக்கு செல்வற்காக பெரியார் சிலை அருகே வந்தவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரங்கராஜன் தலைமையிலான போலீசார் கைது செய்ய முயன்றனர். உடனே அவர்கள் அங்கேயே ரோட்டில் அமர்ந்து மாட்டிறைச்சியை சாப்பிட தொடங்கினர். உடனே போலீசார் அவர்களை கைது செய்ய முயன்றனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஆனது. போராட்டத்தில் கலந்து கொண்ட சிலர் கைதாகாமல் இருப்பதற்காக அங்கிருந்து சென்றனர்[9]. இவ்வாறெல்லாம் இவர்களுக்கு பயற்சி அளிப்பது யார் அவர்களை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரங்கராஜன் மற்றும் போலீசார் விரட்டிச்சென்று குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர். அப்போது போலீசாரால் சிலர் தாக்கப்பட்டனர். இந்த நிலையில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் பலர் கீழே விழுந்து காயமடைந்தனர். போராட்டம் தொடர்பாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் கருணா உள்பட 50 பேர் கைது செய்யப்பட்டனர்[10]. 100 பேர் கைது செய்யப்பட்டனர் என்கிறது இந்நேரம்[11]. இப்படி 50, 55, 70, 100 என்று சொல்ல வேண்டிய அவசியமே இல்லையே அவர்களை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரங்கராஜன் மற்றும் போலீசார் விரட்டிச்சென்று குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர். அப்போது போலீசாரால் சிலர் தாக்கப்பட்டனர். இந்த நிலையில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் பலர் கீழே விழுந்து காயமடைந்���னர். போராட்டம் தொடர்பாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் கருணா உள்பட 50 பேர் கைது செய்யப்பட்டனர்[10]. 100 பேர் கைது செய்யப்பட்டனர் என்கிறது இந்நேரம்[11]. இப்படி 50, 55, 70, 100 என்று சொல்ல வேண்டிய அவசியமே இல்லையே எண்னுவதற்குக் கூடவா இவர்களுக்குத் தெரியாதா என்ன\n[1]மாலைமலர், திருவண்ணாமலையில் மாட்டிறைச்சி சாப்பிடும் போராட்டம்: 50 பேர் கைது, பதிவு செய்த நாள் : திங்கட்கிழமை, நவம்பர் 02, 11:03 AM IST.\n[4] புதிய தலைமுறை, மாட்டிறைச்சி உண்ணும் விழாவிற்கு அனுமதியளித்துவிட்டு பின்னர் நடத்தவிடாமல் தடுத்த தமிழக காவல்துறை, பதிவு செய்த நாள் – நவம்பர் 02, 2015, 10:20:43 AM; மாற்றம் செய்த நாள் – நவம்பர் 02, 2015, 10:20:59 AM.\n[8] தினமணி, மாட்டுக்கறி உணவுத் திருவிழா நடத்த முயன்ற எழுத்தாளர்கள் மீது போலீஸார் தாக்குதல், By திருவண்ணாமலை, First Published : 02 November 2015 02:57 AM IST.\n[10] தினத்தந்தி, திருவண்ணாமலையில் மாட்டிறைச்சி சாப்பிடும் போராட்டம் 50 பேர் கைது, மாற்றம் செய்த நாள்: ஞாயிறு, நவம்பர் 01,2015, 11:07 PM IST; பதிவு செய்த நாள்:ஞாயிறு, நவம்பர் 01,2015, 11:07 PM IST.\nகுறிச்சொற்கள்:அனுமதி, இறைச்சி, உணவு, உரிமை, ஊன், கசாப்பு, கசாப்புக் காரன், கம்யூனிசம், கம்யூனிஸம், கறி, கலவரம், கைது, சட்ட மீறல், திருவண்ணாமலை, திருவிழா, பசு, பன்றி, பால், பீப், போராட்டம், மாடு, மாட்டிறைச்சி, மாமிசம், மீறல், ரத்தம், வன்முறை, விடுதலை, விழா\nஅகிம்சை, ஆடு, இம்சை, இறைச்சி, ஊன், எறுமை, கசாப்பு, கசாப்புக் காரன், கம்யூனிஸம், கலவரம், கைது, சட்டமீறல், திருவண்ணாமலை, நக்சலைட், பசு, பிரியாணி, பிரியானி, பீப், புத்தர், புலால், மாடு, மாமிசம், மார்க்சிஸ்ட், ரத்தம், வன்முறை, விடுதலை இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு ஆர்.எஸ்.எஸ் இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்க��ின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புத… இல் Mahendra Varman\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர… இல் பாண்டி லிட் பெஸ்ட் …\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ் வழக்கு அல்லது கொத்தமங்கலம் செக்ஸ் வழக்கு\nசூரிய ஒளி மின்சாரம், நடிகைகளின் கவர்ச்சிகர வியாபார யுக்திகள், கோடிகளில் மோசடி, கூட அரசியல் – கேரளாவில் நடக்கும் கூத்துகள் (2)\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல்லீசர் அறக்கட்டளை, திராவிட சான்றோர் பேரவை, சாமி தியாகராசன்: ஆனால், இப்பொழுது பாராட்டப் படுவது கிறிஸ்தவர்கள் தாம்\nபாண்டி லிட் பெஸ்ட் 2019 / புதுச்சேரி இலக்கிய விழா நடந்த விதம்: தேர்ந்தெடுக்கப் பட்டவர்களின் ரகசிய கூட்டம் போல நடத்தப் பட்டது [1]\nசூரிய ஒளி மின்சாரம், நடிகைகளின் கவர்ச்சிகர வியாபார யுக்திகள், கோடிகளில் மோசடி, கூட அரசியல் – கேரளாவில் நடக்கும் கூத்துகள் (1)\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர்-இந்துத்துவப் புலவர்களின் கவித்துவம், கவிஞர்களின் காளமேகத்தனம் மற்றும் சித்தாந்திகளின் தம்பட்ட ஆர்பாட்டங்களும்\n“பெண் குளிப்பதை பார்த்தார்” என்ற ரீதியில் செய்திகளை வெளியிடும் தமிழ் ஊடகங்கள்: தா��ுதலில் உள்ள இலக்கு எது\nபங்காளதேசதத்தில் கலவரம், கொலை, சூரையாடல் என்றிருக்கும் போது, பிரணாப்முகர்ஜி மாமா-மச்சான்கள் வீட்டிற்கு செல்ல டாக்காவிற்கு வந்திருக்கிறாராம்\nஜி.யூ.போப், எல்லீஸ் முதலியோரின் புத்தகங்களை தமிழ் வல்லுனர்கள் படித்திருக்கிறார்களா-இல்லையா, போலி வேதங்கள் உருவாக்குவதில் எல்லீஸ் முதலியோர் ஈடுபட்டதை அறிவார்களா இல்லையா\nதிருக்குறள், திருவள்ளுவர் பற்றிய போலி ஆராய்ச்சி, நூல்கள் உருவானது எப்படி சமஸ்கிருத-தமிழ் தொன்மை ஆராய்ச்சியும், ஐரோப்பியர்களின் முரண்பாடுகள், வேறுபாடுகள் மற்றும் எதிர்-புதிர் கருதுகோள்கள் (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2009/07/22/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2020-01-27T16:15:38Z", "digest": "sha1:GQPN5QE3Q3RVSHT6VMDKZPSCMUASARMV", "length": 61500, "nlines": 99, "source_domain": "solvanam.com", "title": "வாசகர் எதிர்வினை – சொல்வனம்", "raw_content": "\nபதிப்புக் குழு ஜூலை 22, 2009\nசுகாவின் ‘சில்வர் டோன்ஸ்’ மிகவும் நகைச்சுவையாக இருந்தது. அது என்னுடைய ஆர்க்கெஸ்ட்ரா நாட்களை நினைவுபடுத்தியது. பல முறை நானே என்னுடைய கிடார் வரிகளை மறந்து போய், கீபோர்டிஸ்ட் என்னைக் காப்பாற்றியிருக்கிறார். சுகா குறிப்பிடும் பிரபாகர் ‘நெல்லை பிராபகர்’ என நினைக்கிறேன். 80களில் அவர் வெகு பிரபலமாக இருந்தார். தெருமுனைகளில் நடக்கும் மெல்லிசைக் கச்சேரிகளுக்கு அப்போது பெரும் முக்கியத்துவம் இருந்தது. அதை சுகா நன்றாக எழுதியிருக்கிறார்.\nநான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது என்னுடைய ஆசிரியர்களும், மாணவர்களும் சேர்ந்து ஒரு இசைக்குழு வைத்திருந்தோம். என்னுடைய ஆசிரியர் ஒருவர் பெரிய டி.எம்.எஸ் விசிறி. இன்னொருவர் P.B.ஸ்ரீனிவாஸைப் போலவே பாடுவார். இருவரும் சேர்ந்து பாடும் ‘பெண்ணொன்று கண்டேன்…’, ‘அவள் பறந்து போனாளே…’ போன்ற பாடல்கள் மக்களால் பெரிதும் ரசிக்கப்பட்டன. எங்களுடைய NSS குழுமம் தங்கியிருக்கும் சிறு கிராமங்களில் நாங்கள் கச்சேரிகள் நடத்துவோம். TMS பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெரும். சில பாடல்களை இரண்டு முறையெல்லாம் விரும்பிக் கேட்பார்கள்.\nபல மகிழ்ச்சியான நினைவுகளை மீட்டுத் தந்தது சுகாவின் கட்டுரை.\nசேதுபதியின் வெர்ரோனிக்கா கட்டுரை சில எண்ணங்களை ஏற்படுத்தியது. இந்த முழு திரைப்படமும் ஒரு குறியீடாக எடுத்துக்கொள்ளலாமா எதைக் குறித்த குறியீடு இந்த இருப்பு அனைத்தினுடையவும் அடிப்படை இயற்கை குறித்த குறியீடாக. க்வாண்டம் இயற்பியல் முன்வைத்த தரிசனம் பொருண்மையின் புறவய இருப்பினைக் கேள்விக்குள்ளாக்கியது. குறிப்பாக க்வாண்டம் இயற்பியலுக்கு கொடுக்கப்பட்ட கோபன்கேஹன் வியாக்கியானம். அதே நேரத்தில் சில நிகழ்வுகளை க்வாண்டம் இயற்பியல் சிறப்பாகவே விளக்கியது. எனவே ஐன்ஸ்டைன் க்வாண்டம் இயற்பியலை ஒரு முழுமையான விளக்கமாக எடுத்துக்கொள்ள மறுத்தனர். க்வாண்டம் இயற்பியலின் முழுமையின்மையை நிரூபிக்க 1935 இல் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், சக இயற்பியலாளர்களான போரிஸ் போடடீல்ஸ்கி மற்றும் நாதன் ரோஸன் ஆகியோருடன் இணைந்து ஒரு கற்பனை பரிசோதனையை உருவாக்கினார். க்வாண்டம் இயங்கியலின் முழுமையின்மையைக் காட்டுவதற்காக உருவாக்கப்பட்ட பரிசோதனை இது. க்வாண்டம் இயற்பியலின் ஒரு முக்கிய அடிப்படை, ஒரு அணு உட்துகளின் திசைவேகம் மற்றும் அதன் இடம் ஆகிய இரண்டையும் துல்லியமாக அறியமுடியாதென்பது. இது நம் அறிதல் உபகரண குறைபாட்டால் எழுவதல்ல. மாறாக\nஇயற்கையில் அடிப்படையாகவே ஊடுறையும் ஒரு தன்மை என்கிறது க்வாண்டம் அறிவியல். க்வாண்டம் இயற்பியலின் இந்த நிலைபாட்டின் அடிப்படையில் முரண்-விளைவை உருவாக்கும் முடிவுகளை தரும் ஒரு பரிசோதனையை வடிவமைப்பதன் மூலம் க்வாண்டம் இயற்பியல் ஒரு முழுமையான சித்தாந்தம் அல்ல என நிறுவ முற்பட்டது இம்மூவரணி.\nக்வாண்டம் கருவில் இறுக்கமாக இணைந்திருக்கும், ஆனால் தனித்தனியான, இரு பருப்பொருள் அமைப்புகளை (physical systems: உதாரணமாக, இரு ப்ரோட்டான்கள் அல்லது ஃபோட்டான்கள் அல்லது எலக்ட்ரான்கள்) எடுத்துக்கொள்வோம். அவை வெளியில் பல ஒளிமைல்கள் தூரம் பிரிக்கப்பட்ட பின்னும் அவை தமது க்வாண்டம் இணைப்பிலிருந்து விடுபடாது (அதாவது ஒரே ஸ்க்ராட்டிஞ்சர் அலைச் சமன்பாட்டால்தான் அவை இரண்டுமே வரையறுக்கப்படும்.) எனவே இந்த இரட்டைக் குழந்தை துகள்களில் ஒன்றின் க்வாண்டம் இயல்பின் அடிப்படையிலேயே மற்ற துகளின் இயல்பும் அமையும். இந்த இயல்பு எப்படி உருவாகிறது க்வாண்டம் இயற்பியல் அறிதல் எனும் என்றால் ஒரு துகளை அறிதலின் போது அதன் ஒரு குணாதிசய மதிப்பு எவ்வாறு ஏற்படுகிறதோ அதைப்பொறுத்து **அதேதருணத்தில்** மற்றொரு துகளின் இயல்பு உருவாகும். உதாரணமாக நம் அறிதலின் விளைவாக ஒருதுகளின் சுழல் மதிப்பு (spin value) ‘மேல் ‘ மதிப்பை அடைந்தால் அத்தருணத்தில் மற்றொரு துகளின் சுழல் மதிப்பு ‘கீழ் ‘ நிலையை அடையும். இது, அந்த மற்றொரு துகள் பிரபஞ்சத்தின் எந்த மூலையில் இருந்தாலும் நிகழவேண்டும் என்பது மட்டுமல்ல ‘உடனடியாக ‘ நிகழ வேண்டும். ஆனால் பிரபஞ்ச வேகத்தடையாக ஒளியின் வேகம் உள்ளது என்பதை நமக்கு சிறப்பு சார்பியல் தேற்றம் (Special theory of relativity) கூறும். மேலும் இயற்பியலின் அடிப்படையான அறிதலில் ஒரு நிகழ்வுக்கு அதனோடு தொடர்புடையக் காரணிகளையே சொல்ல முடியுமே தவிர இத்தகைய எவ்வித பௌதீகத் தொடர்புகளும் இல்லாத உறவு இழைகளால் பிணிக்கப்படுவதை கருத முடியாது. ஐன்ஸ்டைன் க்வாண்டம் இயற்பியலின் முழுமைத்தன்மையைக் குறித்து பேசும் போது “கடவுள் பிரபஞ்சத்துடன் பகடை ஆடுவதில்லை” என்கிறார்.\nஒருவிதத்தில் வெரோனிக்காவின் மற்றோர் வாழ்க்கை இந்த அடிப்படைத்தன்மையை தொட்டுச்செல்கிறது. இறுதியில் அதனை பொம்மலாட்டக்காரரிடம் முடிக்கும் விதம் இதனை மீண்டும் அடிக்கோடிட்டு காட்டுகிறது. க்வாண்டம் இயற்பியல் காட்டும் பிணைப்புக்கள் அந்த நுண்ணலகு உலகையும் தாண்டி பிரபஞ்சமெங்கிலும் பரந்து இழைகளாக பலவற்றை பிணைக்கின்றனவா பொம்மலாட்டாக்காரர் அறிவாரா\nதங்களது சொல்வனம் இதழின் மூன்று இதழ்களை பார்த்து வருகிறேன். நல்ல தரத்துடன் சிறந்த கட்டுரைகளைக் கொண்டு வெளிவருகிறது. தமிழில் வெளிவரும் புதிய இலக்கியப் பத்திரிக்கையாக இதைச் சொல்லலாம். எல்லோரும் ஏதோ ஒரு இசத்தின் பின்னால் செல்ல, தனிப்பாதையில் செல்ல விரும்பும் சொல்வனத்திற்கு எனது வாழ்த்துக்கள்.\nஅரசியலாக்கப்பட்ட அறிவியல்- குளோபல் வார்மிங்\nபொதுவாக இதுபோன்ற அறிவியல் கட்டுரைகளை தாண்டிச் செல்லவே நான் விரும்புவேன். அதையே முதல் இரண்டு இதழ்கள் வெளியான போதும் செய்தேன். ஆனால் மூன்றாம் இதழில் அப்படி என்னதான் இருக்கிறது எனப் படிக்க முற்பட்டபோது எவ்வளவு அருமையான கட்டுரைத் தொடரை இழக்க இருந்தேன் எனத்தெரிந்தது.\nதலைப்பே பாதி விஷயத்தைச் சொல்லிவிட்டது. மீதமுள்ளதெல்லாம் எப்படி என்ற விளக்கம் மட்டுமே.\nகுளோபல் வார்மிங் என்ற வாதத்தை/பதத்தைக் கேட்காமல் நாம் யாரும் இன்றைய தினத்தைக் கழித்துவிட முடியாது என்பதைப்போல தினசரிகளி்ல் வெளி��ாகும் கட்டுரைகளிலும், அறிவியல் புஸ்தகங்களிலும், காட்சி மற்றும் பேச்சு ஊடகங்களிலும் எங்கெங்கும் இறையைப் போல நீக்கமற நிறைந்துவிட்டது இந்த குளோபல் வார்மிங் என்ற பூச்சாண்டி.\nஆனால் இது எவ்வளவு போலியான வாதம், இதனை உண்மை எனக்கொள்வதற்கான முகாந்திரம் எத்தனை சதவீதம் என்பதனை கட்டுரை ஆசிரியர் எளிமையாக விளக்கி இருக்கிறார்.\nஇந்த குளோபல் வார்மிங் என்ற பதத்தைக் கட்டி எழுப்பி அதனை எப்படி வளர்ச்சியடைந்த நாடுகள் இதர வளரும் நாடுகளிடமும், ஏழைநாடுகளிடமும் கொள்ளையடிக்கப் போகின்றன.. அதற்கான திட்டம் எப்படி தீட்டப்பட்டது, அதன் இன்றைய நிலை என்ன எனபதைக் குறித்தான தெளிவான விளக்கங்களுடன் இருக்கிறது இக்கட்டுரை.\nஅறிவியல்பூர்வமாய் குளோபல் வார்மிங் குறித்தான கேள்விகளை எழுப்புவோர்க்கும், அவர்களது கணிப்புகள் தவறும்போது புதுப்புது சாக்குப் போக்குகளையும், புதுவித தொழில்நுட்ப வார்த்தைகளை மட்டுமே உற்பத்தி செய்து எப்படி உலகை ஏமாற்றி வருகின்றனர் என்பதையும், வளரும் நாடுகளுக்கு இன்றைக்கு கொடுப்பதுபோலக் கொடுத்துவிட்டு நாளைக்கு நுகத்தடியை எப்படிக் கட்டப்போகிறார்கள் என்பதையும், சீனா எப்படி அராஜகமாக இதிலிருந்து தப்பி வெளிவரும் என்பதையும், அதனை அடக்க இதரநாடுகள் முடியாத பட்சத்தில் இந்தியாவைக் குறிவைத்துத் தாக்கும் என்பதையும் இந்தியாவின் மென்மையான போக்கால் எப்படி இதில் சிக்கி சீரழியப்போகிறது என்பதைக் குறித்த அச்சத்தையும் மிக அருமையாக பாமரனுக்கும் புரியும் வகையில் எழுதி இருக்கிறார் அருணகிரி அவர்கள்.\nஅனைவரும் படிக்க வேண்டிய கட்டுரை இது. எழுதிய அருணகிரிக்கும் வெளியிட்ட சொல்வனத்திற்கும் வாழ்த்துக்கள்.\nதிரு.பாவண்ணன் எழுதிய என்ற புஸ்தக விமர்சனம் ”வெட்டவெளியில் மோதும் உடுக்கையொலி ” மனதைக்கொள்ளை கொண்டதென்றால் அது மிகை இல்லை. அதைப்பற்றிய எனது எண்ணங்கள் இவை.\nநல்ல புஸ்தக விமர்சனம் என்பதற்கான குறியீடாக இந்த விமர்சனத்தைச் சொல்வேன்.\nநல்ல புஸ்தகங்களோ, கதைகளோ அதற்கான வாசகர்களை காலப்போக்கில் கண்டடையும் என்ற பொதுவான கருத்தை நிரூபிக்கின்றன இதைப்போன்ற புஸ்தகங்களும், அதனை இவ்வாறு அறிமுகம் செய்தலும்.\nகிட்டத்தட்ட எண்பது ஆண்டுகளுக்கு முன்பு சிவராம காந்த் எழுதிய நாவல் இது என்கிறார் பாவண்ணன்.அப்ப���து வெளிவந்த இந்த சிவராம காந்தின் கன்னட நாவலின் சூழல் இன்றைக்கும் நாம் அன்றாடம் கானும் வாழ்வில் பார்க்க முடிகிறது. இந்தக் கதை நமக்கு சொல்லும் செய்தி மலைவாழ் மக்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள் மீதான நமது எண்ணங்களோ, சமூக மதிப்பீடுகளோ எண்பது ஆண்டுகளுக்குப் பின்னரும் இன்றளவும் மாறவில்லைஎன்பதே. நாம் வெட்கப்படவேண்டிய சூழல் இது. நாகரீகம் அடைந்துவிட்டோம், தொழில்நுட்ப ரீதியாக இந்தியா உச்சத்தில் இருக்கிறது என பீற்றிகொண்டாலும் நமது அடிப்படை அசிங்கங்கள் எண்பது ஆண்டுகளாக மாறாமல் அப்படியே இருக்கிறது என்பது எவ்வளவு கேவலம்.\nபாவண்ணனின் சிறந்த வரிகள் இந்த புஸ்தக விமர்சனத்தில்:-\nகாட்டுக்குடிகளின் வம்ச வரலாற்றை ஒரு நீண்ட நூலாக உருவகித்தால் அதன் ஒரு நுனி சிவன். இன்னொரு நுனி எல்லா உரிமைகளும் மறுக்கப்பட்ட சோமன். எவ்வளவு பெரிய முரண். அதை அடையாளம் காட்டியபடி விரிகிறது சிவராம காரந்த்தின் நாவல்.\nஒரு கணநேரத்தில் மதமாற்ற முடிவை எடுத்துவிடுகிறான். தற்செயலாக கண்களில் பட்ட கோயில் காட்சி, அவன் மனத்தை மாற்றி வீட்டுக்கு அழைத்துவந்து விடுகிறது.\nமதம் மாறியவர்கள் இடம் மாறி எங்கும் செல்வதில்லை. அதே தெருவில், அதே வீட்டில், அதே தரத்தில், அதே சூழலில்தான் அவர்கள் வாழ்க்கையைத் தொடர்கிறார்கள். ஆனால் சமூகச் சட்டத்தின் விரல்கள் மட்டும் அவர்கள்மீது படுவதில்லை.\nசாதிவெறியும், தீண்டாமையும் எவ்வளவு உச்சகட்டத்தில் இருக்கிறது என்பதைச் சொல்லும் இடமாக சோமனின் மகன் நீரில் மூழ்கி இறக்கும் நிகழ்வையும் மற்றவர்கள அதை வேடிக்கைப் பார்ப்பதையும் சொல்லலாம்.\n”சோமனை” நல்ல விதமாய் அறிமுகம் செய்து அவசியம் படிக்க வேண்டிய நூலின் வரிசையில் சேர்த்து விட்டார் பாவண்ணன் அவர்கள். எவ்வளவு ஆழ்ந்து படித்திருந்தால் இவ்வளவு உணர்வுபூர்வமாய் எழுத முடியும் விமர்சனத்தில் எங்கேயும் எழுத்தாளரையோ, நூலையோ உயர்த்திப்பிடிக்கும் மிகையான, போலியான புகழ்ச்சிகள் இல்லை. நாவலை உள்வாங்கி தனது பார்வையிலிருந்தே பாவண்ணன் எழுதி இருப்பதுதான் இந்த விமர்சனத்தின் சிறப்பு.\nசொல்வனம் படித்தேன்.நன்றாக உள்ளது.கவிதை தேர்வு சிறப்பு.ஹைக்கூ கவிதைகளும் வெளியிடுங்கள்.மற்ற பகுதிகளும் அருமை.\nPrevious Previous post: சீனாவின் தலைவலி இந்தியாவின் நிவாரணி\nNext Next post: சிதலும் எ��ும்பும் மூவறிவினவே\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு ���ணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாம��� ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nபழ ஈயின் மூளைத் தொடர்பு\nஜெனிலியா என்பவரும் கூகிள் அறிவியலாளர்களும் இணைந்து பழ ஈ மூளையில் 25,000 நரம்பணுக்கள் எவ்வாறு தொடர்பு கொண்டு இணைந்து இயங்குகின்றன என்பதை முதல் முறையாக படம் பிடித்து இருக்கிறார்கள்.\nஉலக வெப்ப ஏற்றம் – குறும்படம்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-27T16:02:11Z", "digest": "sha1:GDUBLTIJVQL4GAPQ5QVHHZ54DQEIPWRD", "length": 25684, "nlines": 404, "source_domain": "ta.wikipedia.org", "title": "நிப்பூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநிப்பூர் கோயிலின் சிதிலமடைந்த மேடை மீது, அமெரிக்கத் தொல்லியலாளர்கள் கிபி 1900ல் செங்கற்களால் கட்டிய சுவர்\nநுஃபார், அல் குவாதிசியா ஆளுனரகம், ஈராக்\nநிப்பூர் (Nippur) (சுமேரியம்: நிப்ரு), அக்காதியம்: நிப்பூர்) சுமேரியாவின் பண்டைய அண்மைக் கிழக்கின் நகரங்களில் ஒன்றாகும்.\nஇந்நகரம் சுமேரியர்களின் கடவுளான மழை மற்றும் அண்டத்தின் ஆட்சியாளரான கடவுள் என்லிலுக்கு சிறப்பிடம் தருகிறது.\nபண்டைய நிப்பூர் நகரத்தின் தொல்லியல் களங்கள், தற்கால ஈராக் நாட்டின் அல் குவாதிசியா ஆளுனரகத்தின், நுஃபார் சிற்றூரில் உள்ளது.\n2.1 அக்காத், ஊர் மற்றும் மற்றும் பழைய பாபிலோனியப் பேரரசு காலத்தில்\nடைகிரிஸ் ஆற்றின் கரையில், பாக்தாத் நகரத்திலிருந்து தென்கிழக்கில் 160 கிமீ தொலைவில் பண்டைய நிப்பூர் தொல்லியல் நகரம் உள்ளது.\nநிப்பூர் நகரம் தனது சொந்த அரசியல் மேலாதிக்கத்தை என்றும் பேணியதில்லை. ஆனால் ஊர், பாபிலோன், ஈலம் போன்ற மற்ற நகர ஆட்சியாளர்களின் ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டது. நிப்பூர் நகரம் என்லில் கடவுளின் கோயில் அமைந்திருந்ததால் புனித நகரமாக விளங்கியது.\nசுமேரியாவின் கிஸ் நகர ஆட்சியாளர் என்லில் கடவுளுக்கான கோயிலை நிப்பூரில் முதலில் அமைத்தார். [1]\nஅக்காத், ஊர் மற்றும் மற்றும் பழைய பாபிலோனியப் பேரரசு காலத்தில்[தொகு]\nபேரரசர் அம்முராபி காலத்திய பழைய பாபிலோனியப் பேரரசில் நிப்பூர் நகரம்\nகிமு 3000ன் இறுதியில் கிழக்கு செமிடிக் மொழிகளில் ஒன்றான அக்காதியம் பேசிய அக்காடிய ஆட்சியாளர்கள் நிப்பூர் நகரத்தை கைப்பற்றினர்.\nஅக்காடியப் பேரரசு வீழ்ந்த காலத்தில் நிப்பூர் நகரத்திற்கு உரிய புனித நகரம் என்ற பெருமையை பாபிலோன் நகரத்திற்கு அளிக்கப்பட்டது.\nஅக்காடிய ஆக்கிரமிப்பிற்குப் பின், ஊர் நகர மூன்றாவது ஊர் வம்ச மன்னர் ஊர் நம்மு என்பவர் நிப்பூர் நகரத்தில் நரம் சின் மற்றும் ஊர் நம்மு கோயில்களை எழுப்பினார்.\nகிமு 8ம் நூற்றாண்டில் நிப்பூர் நகரத்தை ஆட்சி செய்த புது அசிரியப் பேரரசர் இரண்டாம் சர்கோன் காலத்திய கல்வெட்டுகள் கிடைக்கப்பெற்றுள்ளது.\nபுது அசிரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின் செலூக்கியப் பேரரசு ஆட்சிக்காலத்தில் நிப்பூர் நகரத்தின் என்லில் தெய்வத்திற்கான கோயில், கோடையாக மாற்றபட்டது.\nபின்னர் நிப்பூர் கோட்டைகளை கிமு 250ல் பார்தியர்கள் சீரமைத்தனர். சசானியப் பேரரசு காலத்தில் நிப்பூர் நகரம் பாழடைந்து, சிறு கிராமமாக நிப்பூர் நகரம் காட்சியளித்தது.\nபிரான்சு தொல்லியல் அறிஞர் வரைந்த நிப்பூர் தொல்லியல் களத்தின் வரைபடம்\nநிப்பூர் தொல்லியல் களத்தில் 30 மீட்டர் உயரம் கொண்ட பெரிய மண்மேடு கண்டெடுக்கப்பட்டது. இதனை அரேபியர்கள் நூப்பர் என்றனர். இத்தொல்லியல் களத்தை 1851ல் சர் ஆஸ்டின் ஹென்றி லயர்டு என்பவர் முதலில் அகழாய்வு செய்தார்.[2] 1889 - 1890களில் ஐக்கிய அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழக்கத்தின் தொல்லியல் அறிஞர்கள் மீண்டும் விரிவாக அகழாய்வு செய்தனர்.[3] [4] [5][6]\nசிகாகோ கீழ்திசை நிறுவத்தினர் நிப்பூர் தொல்லியல் களத்தை 1948 முதல் 1990 வரை 19 முறை அகழாய்வு செய்தனர்.[7][8][9][10][11][12][13][14] [15] [16]நிப்பூர் தொல்லியல் களத்தில் ஏழு களிமண் சவப்பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டது. அவைகள் பிலடெல்பியா பல்கலைக்கழகத்தின் அருங்காட்சியகத்தின் உள்ளது. [17]\nபண்டைய அண்மை கிழக்கின் நகரங்கள்\nஇந்தக் கட்டுரை தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது: \"Nippur\". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press.\nமட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம்\nமட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (அ)\nமட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (ஆ)\nசூரியக் கடவுள் சமாசின் சிற்பத்தூண்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2019, 05:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-01-27T15:12:48Z", "digest": "sha1:DP2Y56VJBC3FA75N2DDSE4H5P3IAXKTO", "length": 6359, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:பக்க வரலாறு - தமிழ் ���ிக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தத் தலைப்பினைப் பற்றி விரிவாக அறிய இதனைப் பற்றிய மீடியாவிக்கி பயனர் கையேட்டினைப் பாருங்கள்.\nவிக்கிப்பீடியாவின் அனைத்து பக்கங்களுக்கும் கட்டுரைகளுக்கும் ”பக்க வரலாறு” உள்ளது. அதில் அக்குறிப்பிட்ட பக்கத்தில் இது வரை நிகழ்ந்துள்ள மாற்றங்கள் அனைத்தும், தேதி, நேரம், செய்த பயனர், அவர் பயன்படுத்திய தொகுத்தல் சுருக்கம் ஆகிய விவரங்களுடன் பதிவு செய்யப்படிருக்கும். மேலும் இரு வேறு பதிப்புகளுக்கிடையேயான வேறுபாடுகளை அறிவதற்கு வழிவகையும் இப்பக்கத்தில் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 ஆகத்து 2018, 10:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mylittlemoppet.com/category/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8/", "date_download": "2020-01-27T14:41:37Z", "digest": "sha1:SNCCD7W3JJOFQRD2HVPGWQRTI5NTJXLI", "length": 7291, "nlines": 52, "source_domain": "tamil.mylittlemoppet.com", "title": "கர்ப்பிணிகளுக்கான டிப்ஸ் Archives - மை லிட்டில் மொப்பெட்", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த குழந்தை வளர்ப்பு வலைதளம்\nSuga prasavam tips: பெண்ணுக்குள் தாய்மை வைத்து பெண்ணினத்தை சிறப்பாக்கியதால் பிரசவம் மறுபிறப்பென்று தொன்று தொட்டு கூறப்படுகின்றது.ஒன்பது மாத தவமிருந்து ஒவ்வொரு வலிகளையும் தாண்டி ஒரு உயிருக்கு உயிர் கொடுப்பதால் கடவுளுக்கும் மேலாக கருதப்படுகிறாள் தாய். தன் குடும்பத்தினரின் ஆதரவோடும், மன வலிமையோடு கூடிய ஆரோக்கியத்துடன் நம் பாட்டி மற்றும் அம்மாக்கள் பெரும்பாலும் சுகப்பிரசவத்தினை மேற்கொண்டனர்.ஆனால் இன்று சுகப்பிரசவம் என்றாலே விரல் விட்டும் எண்ணும் அளவிற்கு குதிரை கொம்பாகிவிட்டது. மருத்துவ காரணங்கள் அல்லாமல் வலிகளை தாங்க முடியாமலும்…Read More\nகருவிலிருக்கும் குழந்தைக்கு பிடிக்காத விஷயங்கள்\nSukaprasavam tips: தாய் குழந்தையை சுமக்கும் பத்து மாதங்கள் அவளது வாழ்நாளில் முக்கியமான காலகட்டமாக இருக்கும்.ஏனென்றால் வீட்டில் கணவர் மட்டுமல்லாமல் மாமியார் முதலான அனைத்து உறவுகளும் நம்மை பொன் போல் பார்த்துக்கொள்ளும் பொற்கா���ம் எனலாம். இதற்கு காரணம் கருவில் இருக்கும் குழந்தை மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே.ஏனென்றால் தாய் மகிழ்ச்சியாக இருந்தால்தான் கருவில் இருக்கும் குழந்தை மகிழ்ச்சியாக இருக்கும்.குழந்தையின் மகிழ்ச்சியான மனநிலை ஆரோக்கியமான குழந்தை வளர்ச்சிக்கு ஆதாரமாக இருக்கும்.எனேவேதான் கர்ப்பகாலத்தில் தாய்க்கு பிடித்த உணவு வகையிலிருந்து அவளுக்கு…Read More\nநான் Dr.ஹேமா, அல்லது டாக்டர் மம்மி. இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை. என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள்.புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர்ப்பதென்று எளிய முறையில் உதவ இந்த வலைதளத்தை ஆரம்பித்துள்ளேன்... மேலும் படிக்க...\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை\n6 மாத குழந்தைக்கான உணவு முறைகள்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்\nகுழந்தைகளின் அஜீரண கோளாறை போக்க வீட்டு வைத்திய முறைகள்\nகுழந்தைகளுக்கு உண்டாகும் வறட்டு இருமலுக்கான வீட்டு மருத்துவம்\nஎங்கள் தயாரிப்புகளை ஆன்லைனில் உலாவவும் வாங்கவும்\nஉங்களுக்கு உதவி தேவையெனில் நாங்கள் காத்திருக்கிறோம்.\n© மைலிட்டில்மொப்பெட்· அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது | வடிவமைத்தவர்கௌஷிக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-27T16:15:30Z", "digest": "sha1:NK2SOYW23TQ3KJBYSZNOR5BWJUDAZLL4", "length": 9233, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "சக்ரசேனர்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 35\nபகுதி ஏழு : பூநாகம் – 5 விதுரர் சற்று பொறுமையிழந்தவர் போல அசைந்ததை துரியோதனன் திரும்பிப்பார்த்தான். அவருக்கு அனைத்தும் முன்னரே தெரிந்திருக்கின்றன என்ற எண்ணம் அவனுக்கு எழுந்தது. அவையை சுற்றி நோக்கியபின் “என் ஆசிரியர் காலடியில் வைக்க அப்போது உயிர் மட்டுமே என்னிடம் இருந்தது. நான் சென்று ஏகலவ்யனை எதிர்கொள்கிறேன் என்றேன். ‘இல்லை, நீ என் பொறுப்பு. என் மைந்தனுக்கும் மேலானவன்’ என்று ஆசிரியர் சொன்னார்” துரியோதனன் தொடர்ந்து சொன்னான். குருநாதர் இமயகுருகுலத்தில் கல்விபயின்றுகொண்டிருந்த இளவல் …\nTags: அர்ஜுனன், அஸ்தினபுரி, ஆசுரர், ஏகலைவன்., கணிகர், கர்ணன், கிருஷ��ணன், குந்தி, கைடபர், சகுனி, சக்ரசேனர், சௌனகர், ஜராசந்தன், தருமன், திருதராஷ்டிரன், துரியோதனன், தேவகி, பலராமர், பீஷ்மர், மகதம், மதுரா, மார்த்திகாவதி, ரிஷபர், வசுதேவர், விதுரர், விப்ரர், ஹிரண்யபதம்\nஅப்பாவின் குரல் - கடிதங்கள்\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 31\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 58\nஎழுத்தாளன் வாழ்க்கை பற்றி அறிவுரைக்கலாமா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 57\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/12/13025004/1276025/Pakistan-PM-Imran-Khan-attacks-Indian-government-on.vpf", "date_download": "2020-01-27T15:56:15Z", "digest": "sha1:ZHWNRC2F4GIXQNNMBGQ6O5ITPDI5IWPL", "length": 8393, "nlines": 92, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Pakistan PM Imran Khan attacks Indian government on Citizenship Bill", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகுடியுரிமை திருத்த மசோதாவுக்கு இம்ரான்கான் கடும் எதிர்ப்பு\nபதிவு: டிசம்பர் 13, 2019 02:50\nபாராளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்து நிறைவேற்றி இருப்பதற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nபாராளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்து நிறைவேற்றி இருப்பதற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nஇதையொட்டி நேற்று அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “மோடி தலைமையின்கீழ் இந்தியா, இந்து மேலாதிக்க செயல்திட்டத்துடன் முறையாக நகர்ந்து கொண்டிருக்கிறது” என கூறி உள்ளார்.\nமற்றொரு பதிவில், “இந்த செயல் திட்டமானது, பாகிஸ்தான் மீதான அணு ஆயுத மிரட்டல்களுடன் சேர்ந்து, மிகப்பெரிய ரத்த களரிக்கு வழிநடத்தும். உலகுக்கு நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும். காலம் கடந்து செல்வதற்கு முன் உலகம் இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தி உள்ளார்.\nபாராளுமன்ற கூட்டத்தொடர் பற்றிய செய்திகள் இதுவரை...\nபாராளுமன்றத்தின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nகுடியுரிமை சட்டத்திற்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்\nஜி.எஸ்.டி. இழப்பீடு தொகையை மாநிலங்களுக்கு விடுவிக்க கோரி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி\nபுறநகர் ரெயில்களில் கழிப்பிட வசதி இல்லாததால் கர்ப்பிணிகள் கடும் அவதி - தயாநிதிமாறன் எம்.பி. பேச்சு\nமாநிலங்களவையில் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு சிவசேனா எதிர்ப்பு\nமேலும் பாராளுமன்ற கூட்டத்தொடர் பற்றிய செய்திகள்\nகுரூப்-4 தேர்வு மோசடி: சென்னை தரகரை பிடிக்க போலீசார் தீவிரம்\nபிப்ரவரி 1-ல் தண்டனை நிறைவேறுமா -குற்றவாளி முகேஷின் மனுவை அவசர வழக்காக விசாரிக்க முறையீடு\nபிரபல கூடைப்பந்து வீரர் கோப் பிரயன்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி- ரசிகர்கள் சோகம்\nநீட் தேர்வு கட்டாயம் என்ற நிலையை மாற்ற முடியாது- சிஎம்சி தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து\nமேட்டூரில் திருமணத்திற்காக வைக்கப்��ட்ட வித்தியாசமான பேனர்\nமுக்கோண வடிவத்தில் பாராளுமன்றத்துக்கு புதிய கட்டிடம்\nசைவத்துக்கு மாறுமா பாராளுமன்ற கேன்டீன்\n2022-ம் ஆண்டில் புதிய கட்டிடத்தில் பாராளுமன்ற கூட்டம்: சபாநாயகர் தகவல்\nபாராளுமன்றத்தின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\n‘வடகிழக்கு மாநில மக்களின் உரிமைகளை யாரும் பறிக்க முடியாது’ - பிரதமர் மோடி உறுதி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/piano-1010017", "date_download": "2020-01-27T15:38:56Z", "digest": "sha1:P7CYIA7UXC7EZQRKH6VJALX5LEAWLA4Z", "length": 10900, "nlines": 216, "source_domain": "www.panuval.com", "title": "பியானோ - Piano - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nCategories: சிறுகதைகள் / குறுங்கதைகள் , மொழிபெயர்ப்புகள் , Thadagam Books\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nபியானோ (சிறுகதைகள்) - சி.மோகன்:\nபுதுமைப்பித்தன் சிறுகதைகள்புதுமைப்பித்தனின் கதை உலகிற்குள் நாம் பயணிப்பதற்கான சில புதிய திறப்புகளை இத்தொகுப்பு கொண்டிருப்பதால் இது ஒரு புதிய வாசிப்பு அனுபவமாக அமையுமென்ற நம்பிக்கை இருக்கிறது. இதுவே இத்தொகுப்பிற்கான நியாயமும் இத்தொகுப்பின் பெறுமதியுமாகும்.முன்னுரையில் சி.மோகன்..\nஓநாய் குலச்சின்னம்ஜியோங் ரோங் எழுதிய Wolf Totem சீன நாவலை “ஓநாய் குலச்சின்னம்” எனும் பெயரில் சி.மோகன் அவர்களால் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. உலகமெங..\nதஞ்சாவூர் நாயக்கர் வரலாறு ..\nகடல் மனிதனின் வருகைசி.மோகனின் எழுத்து, ஒரு நிச்சயத் தன்மையையும் தன்னம்பிக்கையையும் பக்குவத்தையும் காட்டி நிற்கும் எழுத்து.இத்தேர்ச்சியும் நிச்சயத்தன்ம..\nபெண்களின் வாழ்வில் எல்லையில்லா சந்தோஷத்தையும், இன்பமான உணர்வையும் தரக்கூடியது தாய்மை அடையும் தருணம்தான். ஆனால், அந்தப் பெண்கள் கர்ப்ப காலம் முதல், பிர..\nமார்க்கோபோலோ (1254-1324) கான்ஸ்டாண்டி நோபிளிலிருந்து, “கேதே“ என முன்பழைக்கப்பட்ட மேற்கு சீனத்திற்குப் பயணம் செல்லும் வழியில், பாரசீகத்தில் கேள்விப்படு..\nஇன்ஸ்பெக்டர் செண்பகராமன் - (அசோகமித்திரன் குறுநாவல்கள்)நவீன���் தமிழ்ப் புனைவிலக்கியத்தில் குறுநாவல் என்ற வகைக்கு ஆகச் சிறந்த பங்களிப்பு செய்தவர் அசோகம..\nசிறுவயதில் தாயை இழப்பதோடு, உறவு வட்டத்தில் பெண் வாசனை எதுவுமின்றி வளர்ந்த கதாநாயகனுக்குள் (வைத்யநாதன்) மனைவி குறித்து விசித்திரமான ஒரு பிம்பம் உருவாகி..\nகவிதை என்பது கலைகளின் அரசு என்று மறைந்த எழுத்தாளர் புதுமைப்பித்தன் கூறியிருக்கிறார். கவிதை என்பது ஒரு தவம். அதுவொரு மோனநிலை. கவிதையை இரண்டு வகையாக எழு..\nஉலகம் எட்டு பக்கம் காற்றாலும் எல்லா பக்கமும் காதலாலும் சூழப்பட்டிருக்கிறது. காதலின் கைகள்தான் பூமிப்பந்தை சுழற்றிக்கொண்டு இருக்கின்றன. ஆதாம் ஏவாள் கடி..\nஅது ஒரு நிலாக் காலம்\nஆனந்த விகடனில் எண்பதுகளில் தொடராக வந்த நாவல் இது. ராம்குமார் & சுகந்தா, லிஸா & ரோஸி என்ற நான்கு பேரைச் சுற்றி இந்த நாவல் நகர்கிறது. ராம்குமாரத..\nஇயற்கை அளித்துள்ள வனங்கள் மனதுக்கு வலிமையூட்டுபவை. தமிழகத்திலுள்ள நெல்லை, ஐவகை நிலங்களும் அமைந்த பகுதி. அங்குள்ள பொதிகை மலை, மூலிகைகள் நிறைந்ததும் சித..\nசிட்டு குருவிகளின் வாழ்வும் வீழ்ச்சியும்\nசிட்டு குருவிகளின் வாழ்வும் வீழ்ச்சியும் - ஆதி வள்ளியப்பன்:(விரிவான புதிய பதிப்பு)செல்போன் டவர்கள் அதிகம் வந்த பிறகுதான் சிட்டுக்குருவிகள் காணாமல் போன..\nமனிதற்கு தோழனடி - உயிரினங்கள் பற்றி\nமாற்றத்துக்கான பெண்கள் - கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்\nபறவைக்குக் கூடுண்டு அனைவருக்கும் வீடு (லாரி பேக்கரின் கனவு)\nபறவைக்குக் கூடுண்டு அனைவருக்கும் வீடு (லாரி பேக்கரின் கனவு) - எலிசபெத் பேக்கர் (தமிழில் - வெ.ஜீவானந்தம்) :லாரி பேக்கரின் வீடுகள்தூக்கணாங் குருவிக் கூ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/whatsapp-appears-have-stopped-working-users-unable-send-some-messages", "date_download": "2020-01-27T15:03:48Z", "digest": "sha1:DJQGBBDW772BO5GIXYTVJVYJ2Z4IKUNZ", "length": 8497, "nlines": 101, "source_domain": "www.toptamilnews.com", "title": "’அந்த வாட்ஸ் அப்புக்கே ஒரு பிரச்சினைன்னா நான் எங்கே போய்ண்ணா அழுவேன்?’... | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\n’அந்த வாட்ஸ் அப்புக்கே ஒரு பிரச்சினைன்னா நான் எங்கே போய்ண்ணா அழுவேன்\nஉற்றார், உறவினர், நண்பர்களுக்கு உடல்நலம் சரியில்லையென்றால் லஞ்சுக்கு அப்புறம் போன் போட்டு விசாரிச்சுக்கலாம் என்று நினைக்கிற இந்த ‘வாட்ஸ் அ��்’புக்கு நேற்று கொஞ்ச நேரம் ஹெல்த் பிராப்ளம் என்றவுடன் பதறியடித்து ‘என்னாச்சு என்னாச்சு’ என்று இருப்பு கொள்ளாமல் தவித்தது. அந்தத் தவிப்பானது ‘எதாவது பிரச்சினைன்னா தெய்வத்துகிட்ட போய் நிப்பேன். அந்த தெய்வத்துக்கே பிரச்சினைன்னா நான் எங்கே போய்ண்ணா நிப்பேன்’என்பது போலவே இருந்தது.\nநேற்று இரவு சுமார் 7.30 மணி முதலே வாட்ஸ் அப்பில் அனுப்பப்படும் போட்டோக்கள், வீடியொக்கள் டவுன் லோடு ஆகவில்லை. ’டவுன்லோடில் பிரச்சினை உள்ளது. இன்னொரு முறை அனுப்பச் சொல்லுங்கள்’ என்று வாட்ஸ் அப் திரையில் காட்டியது. ஆனால் எத்தனை முறை அனுப்பியும் டவுன் லோடு ஆகவில்லை.இந்தியா மட்டுமல்ல, அமெரிக்கா, ஆப்பிரிக்கா என்று உலகின் பல பகுதிகளிலும் நேற்று வாட்ஸ் அப் இப்படி ஆகிவிட்டதால் உலகமெங்கிருந்தும் வாட்ஸ் அப்புக்கு என்னாச்சு என்ற குரல்கள் ட்விட்டரில் ஒலிக்க ஆரம்பித்தன.\nவாட்ஸ் அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சேவைகள் இப்போது ஃபேஸ்புக் சர்வரின் மூலமே இயக்கப்படுகின்றன. அந்த சர்வரில் சில மாற்றங்கள் செய்யப்படுவதால் இப்படி ஆகிறது என்று சிலர் பதிவிட்டார்கள்.ஆனால் நேற்றிரவு பத்து மணி அளவில் ஃபேஸ்புக் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், “பிரச்சினையை நாங்கள் அறிந்துள்ளோம். சிரமத்துக்கு வருந்துகிறோம், மீட்டெடுக்கும் பணியில் தீவிரமாக உள்ளோம்’ என்று அறிவித்தது.\nஇன்று காலை 6 மணிக்கு இடப்பட்ட ஃபேஸ்புக்கின் ட்விட்டர் பதிவில், “பிரச்சினை கிட்டத்தட்ட முழுமையாக தீர்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. விரைவில் 100% சேவையை தொடர்வோம்” என்று குறிப்பிட்டிருக்கிறது. அதுபோலவே இன்று காலை வாட்ஸ் அப்பில் படங்கள் டவுன்லோடு ஆக ஆரம்பித்திருக்கின்றன. மனிதர்கள் பதட்டம் தணிந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப ஆரம்பித்துவிட்டார்கள்.\nPrev Articleஇளம்பெண்ணை கொலை செய்த வழக்கில் முன்னாள் காதலர் சரண்: பதற வைக்கும் சம்பவம்\nNext Articleஇன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க... நோய்களை விரட்டியடிக்கும் சூப்பர் மந்திரம்\nகூகுள் பிளே-ஸ்டோரில் 500 கோடி டவுன்லோடுகளை கடந்து வாட்ஸ்ஆப் சாதனை\nஇனி வாட்ஸ் அப்பில் வரப்போகுது விளம்பரம்\nபுத்தாண்டில் புதிய சாதனைப் படைத்த வாட்ஸ் அப்\nபங்குச் சந்தையில் ரூ.1.03 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள் சென்செக்ஸ் 458 புள்ளிகள் வீழ்ச���சி....\nவிபத்தில் உயிரிழந்த நபரின் உடல் உறுப்புகள் தானம்..14 பேருக்கு மறுவாழ்வு \nதாத்தா வீட்டில் தங்கி படித்த சிறுமி -பக்கத்து வீட்டு 'தாதா' வால் பலாத்காரம் ..\n4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பக்கத்து வீட்டு தாத்தா.. சென்னையில் நடந்த கொடூரம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kabiltech.blogspot.com/2013/05/blog-post_23.html", "date_download": "2020-01-27T15:19:11Z", "digest": "sha1:HTMX4TLOSB24RDXHIJ2WWN265QGNNXAI", "length": 18529, "nlines": 137, "source_domain": "kabiltech.blogspot.com", "title": "கணினி தகவல்கள் : விண்டோஸ் இல் இல்லாத சிறப்பு லினக்ஸ் இல் என்ன இருக்கிறது??", "raw_content": "\nவியாழன், 23 மே, 2013\nவிண்டோஸ் இல் இல்லாத சிறப்பு லினக்ஸ் இல் என்ன இருக்கிறது\nவிண்டோஸ் ஓபரேடிங் சிஸ்டத்துடன் ஒப்பிட்டு பார்க்கும் போது லினக்ஸ் மிகச் சிறந்த ஓபரேடிங் சிஸ்டமாக கருதப்படுகிறது.\n1. வைரஸ் அபாயம் கிடையாது: பெரும்பாலான வைரஸ் நிரல்கள் விண்டோஸிற்காக எழுதப்படுபவை. லினக்ஸால் win32 நிரல்களை செயல்படுத்த முடியாது. எனவே வைரஸ் வரும் என்ற கவலை வேண்டாம்.\n2. திற-மூலமென்பொருள்: விண்டோஸ் போல் அல்லாமல் லினக்ஸ் ஆனது திற-மூல-இயங்குதளம்(open-source). எனவே நம்முடைய தேவைக்கு ஏற்ப நாம் இதனை மாற்றவே, பிறருக்கு அளிக்கவோ முழு சுதந்திரம் உண்டு.\n3. புத்திசாலி: விண்டோஸில் நாம் புரோகிராம்களை கணணியில் இன்ஸ்டால் செய்யவும், பயன்படுத்தவும் மட்டுமே கற்க முடியாது. ஆனால் லினக்ஸில் அவற்றை டெர்மினலில் கட்டளைகள் மூலமாக அமைக்க, இயக்க கற்றுக்கொள்ளலாம். எனவே GUI எதேனும் பிரச்சனை இருந்தாலும் நாம் அவற்றை சுலபமாக கையாளலாம்.\n4. இலவச மென்பொருட்கள்: லினக்ஸில் பயன்படுத்தப்படும் அனைத்து மென்பொருள்களும் இலவச மற்றும் திற-மூல மென்பொருட்கள். விண்டோஸிர்க்கு மாற்றான பல மென்பொருட்கள் லினக்ஸில் இலவசமாக கிடைக்கிறது. எனவே எதற்கும் நாம் கவலைபட தேவையில்லை.\n5. பயன்படுத்துவது சுலபம்: ஆம் உண்மை தான். விண்டோஸுடன் இதனை ஒப்பிட்டு பார்த்தால் மிக சுலபம். விண்டோஸிலிருந்து வந்தவர்கள் வெகு சுலபமாக லினக்ஸ் பயன்படுத்த கற்றுகொள்ளலாம்.\n6. லினக்ஸ்-சமூகத்தின் உதவி: நீங்கள் பயன்படுத்தும் லினக்ஸின் உபுண்டு, பிடோரா போன்ற எந்த வகையானாலும் அந்த்ந்த சமூகத்தின் உறுப்பினர்கள் உங்கள் சந்தேகங்களையும், வினாக்களையும் விரைவில் சரிசெய்ய உதவுவார்கள்.\n7. அழகான முகப்பு: விண்டோஸின் ஏரோ அ���ைப்பு தான் அழகு என்று நினைத்து கொண்டிருப்பவரா நீங்கள். ஒரு முறை உபுண்டுவின் compiz இனை அமைத்து பாருங்கள். 3டி எபக்ட்களை கொண்டிருக்கும் அதனை விட்டுவிட்டு வர மனம் வராது.\n8. சுலமான அப்கிரேட்: லினக்ஸின் பேக்கேஜ் மேனேஜர் மூலமாக மென்பொருட்களை அப்டேட் செய்யவும், புதிய மென்பொருட்களை இணைக்கவும் முடியும். விண்டோஸ் போல் இணையத்தில் மணிக்கணக்காக தேடிக்கொண்டிருக்க தேவையில்லை.\n9. நமக்கு வேண்டியவாறு அனைத்தையும் மாற்றிக் கொள்ளலாம்.\n10. உபுண்டுவினை நம்முடைய கணணியில் அமைக்காமலே அதனை சீடியிலிருந்து நேரடியாக உபயோகித்து பார்க்கலாம்.(Live Cd) உபுண்டு சீடியினை டிவிடி டிரைவில் போட்டு அதிலிருந்து பூட் செய்தாலே போதும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஉங்கள் கணினியில் வைரஸ் தாக்கத்தைக் கண்டறிய...\nஉங்கள் கணிப்பொறியில் நச்சு நிரல்களால்(Virus) பாதிக்கபட்டிருந்தால் கீழ்க்கண்ட பிரச்னைகள் ஏற்படலாம். .கணிப்பொறியின் வேகம் குறைந்து காணப்...\nநமது கணிணி சில சமயம் நாம் துவங்கும் சமயம் ஆமைவேகத்தில் துவங்கும் . சிலர் கணிணியை ஆன் செய்துவிட்டு டீ சாப்பிட்டுவர சென்...\nபொதுவாக அனைவருமே Run option ல் சென்று சில settings கள் செய்வோம் அப்படிப்பட்ட சில command களின் பட்டியல் உங்கள் பார்வைக்கு... ...\nஉங்கள் கணினி விரைவாக செயல்பட வேண்டுமா\nமிக மெதுவாகச் செயல்படும் கணினி உங்களை வெறுப்பேற்றுகிறதா கீழ்க்கண்டவற்றைப் பின்பற்றுவதன் மூலமாக உங்கள் கணினியை விரைவாகச் செய...\nநீங்கள் கணிணிக்கு பாஸ்வேர்ட் கொடுத்து விட்டு மறந்து போனால்\nவிண்டோஸ் எக்ஸ்பி இயங்கு தளத்தில் பயனர் கணக்கை (user account) உருவாக்கி அதனை எவரும் அணுகா வண்ணம் பாஸ்வர்ட் மூலம் பாதுகாப்பளிக்கவும் முட...\nவேகமாகச் செயல்பவில்லையா பென்டிரைவ் எப்படி வேகமாகச் செயல்பட வைப்பது\nபென்டிரைவ் என்பது கணனி பயன்படுத்துவோர் மட்டுமல்லாமல், கிட்டத்தட்ட அனைவருமே பயன்படுத்தும் ஒரு Removable Device ஆகும். இத்தகைய பென்டிரைவ்...\nகணனி பயன்படுத்துபவர்கள் கண்களைப் பாதுகாக்க சில குறிப்புகள்\nநீங்கள் கணனியின் முன்பு நீண்ட நேரம் அமர்ந்து பணிபுரிபவரா உங்கள் கண்களைப் பாதுகாக்க சில குறிப்புகளை பார்ப்போம். ஆயர்வேத மருத்துவ அடிப்ப...\nமென்பொருட்​களை பயன்பட���த்தா​மல் Administra​tor Password-ஐ நீக்குவதற்​கு\nதனிநபர் கணினிகளிலுள்ள தகவல்களை மற்றவர்கள் பார்வையிடா வண்ணம் மறைப்பதற்கு கடவுச்சொல்லை பயன்படுத்துவோம். சில சந்தர்ப்பங்களில் கொடுக்கப்ப...\nபாஸ்வேர்டை எளிமையாக கண்டுபிடிப்பது எப்படி\nஒரு சில எழுத்துக்களும் எண்களும்தான் நம்முடைய வாழ்வையும், பாதுகாப்பையும் தீர்மானிப்பவையாக இருக்கின்றன. ஏடிஎம் கார்டுகள், கிரெடிட் கார்டுக...\nபென் டிரைவில் Write Protected பிழையை நீக்க.\nகணினியில் USB PORTஐ DISABLE செய்வது எப்படி \nமொபைல் போனுக்கு ஏற்றவாறு வீடியோக்களை Convert செ...\nMS வேர்ட் தொகுப்பின் சில சுருக்கு வழிகள்.\nகணிணியில் இருந்து Drivers backup எடுப்பது எப்படி\nநீங்கள் நிறுவியுள்ள மென்பொருளை பிறர் பயன்படுத்தாமல...\nகணினியில் உள்ள வன் பொருட்களின் தகவலை அறிந்துகொள்ள\nஉங்கள் கணினி விரைவாக செயல்பட வேண்டுமா\nபென் டிரைவில் Write Protected பிழையை நீக்க.\nஸ்கைப்பில் பரவும் கொடிய வைரஸ் - எச்சரிக்கை \nமுதல் அப்பிள் கணனி ரூ.3.5 கோடிக்கு ஏலம்\nகணனியில் காணப்படும் தேவையற்ற கோப்புக்களை துல்லியமா...\nAMR FILE களை MP3 ஆக CONVERT செய்ய இலவச மென்பொருள் ...\nஉங்கள் PENDRIVE ல் கோப்புகளை காண முடியவில்லையா \nஒரே சொடுக்கில் கணினியை Restart செய்ய…\nYoutube வீடியோக்களை DVD ஆக மாற்ற…\nமானிட்டரில் உயிருள்ள ஈக்கள் உலாவினால் எப்படி இருக...\nவிண்டோஸ் இல் இல்லாத சிறப்பு லினக்ஸ் இல் என்ன இருக்...\nவிண்டோஸ் 7 இல் USB Drive (USB Port) ஐ மறைப்பதற்கு....\nவீடியோவை MP3 கோப்புகளாக மாற்றும் மென்பொருள்\nநமது கணினியில் RAM இல்லாமலே வேகத்தை அதிகரிப்பது எப...\nவேகமாகச் செயல்பவில்லையா பென்டிரைவ் எப்படி வேகமாகச்...\nசி.டி.களில் கிறுக்கல் விழுந்து விட்டதா\nநீங்கள் பயன்படுத்தாத நேரத்தில் உங்களது கணணியை கண்க...\nஉயர் தரம்வாய்ந்த வீடியோக்களை இயக்குவதற்கு\nகணனி பயன்படுத்துபவர்கள் கண்களைப் பாதுகாக்க சில குற...\nஹார்ட் ட்ரைவ் அடிக்கடி மாற்றலாமா\nமடிக்கணனி உபயோகிக்கும் ஆண்கள் கவனத்திற்கு\nஆடியோ கோப்புக்களை விரும்பியவாறு மாற்றியமைப்பதற்கு\nலேப்டாப் பேட்டரி சக்தியை பராமரிக்க வேண்டுமா\nCCleaner-ன் புதிய பதிப்பை தரவிறக்கம் செய்வதற்கு\nPSD படங்களை JPG படங்களாக மாற்றம் செய்வதற்கு\nமால்வேர் பாதிப்பை நீக்கும் வழிகள்\nகணனியின் CACHE MEMORYஐ எவ்வாறு அதிகரிப்பது\nNotepad++ இன் புத்தம் புதிய பதிப்பு வெளியிடப்பட்டத...\nஉங்கள் தகவல்களை இணையத்தில் பாதுகாக்க சில வழிமுறைகள...\nவிரைவில் வருகிறது 3D மவுஸ்\nஉங்கள் கணினியில் வைரஸ் தாக்கத்தைக் கண்டறிய...\nஹார்ட் ட்ரைவ் அடிக்கடி மாற்றலாமா\n - டிவைஸ் மேனேஜர் - ஏன...\nபேஸ்புக் தளத்தை பாதுகாப்பாக மாற்ற\nமடிக்கணனியை தாக்கும் புதுவகை வைரஸ்: உஷார்\nபி.டி.எப் பைல்கள் பற்றிய சிறு விளக்கம்\n750 மில்லியன் பயனர்களை எட்டியது கூகுள் குரோம்\nகுறைந்த விலையில் Asus அறிமுகப்படுத்தும் புதிய லேப்...\nஉயர் தரம்வாய்ந்த வீடியோக்களை தரவிறக்கம் செய்ய... 8...\nஇன்டர்நெட் பயன்பாடு என்பது நாள்தோறும் அடிக்கடி நட...\nநீங்கள் அடிக்கடி சிடி பயன்படுத்துபவராக இருந்தால் ...\nபாதுகாப்பான முறையில் புளூடூத் சாதனங்களை பாவிப்பதற்...\nஇன்று நாம் கணினிக்கு தீங்கு விளைவிக்கின்றவை\nபோலியான MOBILE PHONEஐ எப்படி கண்டுப்பிடிப்பது\nநோக்கியா மொபைலில் மறைந்துள்ள SECRET தகவல்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதங்கள் வருகைக்கு நன்றி .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10606025", "date_download": "2020-01-27T16:20:26Z", "digest": "sha1:QPZR4JSICSNF3QBQQZYKXREUEPKSBOS6", "length": 52351, "nlines": 848, "source_domain": "old.thinnai.com", "title": "எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-3) | திண்ணை", "raw_content": "\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-3)\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-3)\nஅவளது கண்கள் தீவிர சக்தி வாய்ந்தவை\nஅணங்கின் வனப்பிற்கும் அப்பாற் பட்டவை\nவான்வெளி நிலவையும் வசீகரம் செய்பவை\nவாக்கு வன்மையில் நெகிழ வைப்பவள்\nவயது ஏறினும் வதங்காது அவள் மேனி\nவழக்க மரபுகளால் ஒருபோதும் குலையாது\nவரம்பிலா விதவித வனப்பு வேறுபாடு\nவில்லியம் ஷேக்ஸ்பியர் [அண்டனி & கிளியோபாத்ரா]\n“வாழ்க்கையில் நடந்த தொடர் நிகழ்ச்சிகள் யாவும் தானாக நேர்ந்த விளைவுகள் அல்ல அவை ஒவ்வொன்றும் உள்ளத் தூண்டலின் தேவையால்தான் ஏற்பட்டது அவை ஒவ்வொன்றும் உள்ளத் தூண்டலின் தேவையால்தான் ஏற்பட்டது\nஹன்னா ஸெனிஷ், யூதப் பெண் கவிஞர் [Hanna Senesh (1921-1944)]\nகதைச் சுருக்கம்: கிரேக்க மகாவீரர் அலெக்ஸாண்டர் பரம்பரையில் வந்த எகிப்தின் வசீகர மங்கை, ஏழாம் டாலமியின் புதல்வியாக கி.மு. 69 ஆம் ஆண்டில் அலெக்ஸாண்டிரியாவில் பிறந்தாள். தந்தை டாலமி மரணம் எய்திய பிறகு கிளியோபாத்ராவும் அவளது இளைய தமையன் டாலமியும் ஒன்றாகச் சேர்��்து எகிப்தை ஆண்டார்கள். மூன்றாண்டுகள் கழித்துக் கணவனும், தம்பியுமான 15 வயது டாலமி கிளியோபாத்ராவை நாடு கடத்திப் பிறகு தானே அரசாண்டான். சிரியாவுக்கு ஓடிய கிளியோபாத்ரா, தம்பியைப் பலிவாங்க அப்போது அலெக்ஸாண்டிரியாவுக்கு வந்த ரோமானியத் தளபதி ஜூலியஸ் சீஸரைத் தனியாகச் சந்தித்தாள். சீஸரைக் கவர்ச்சியால் மயக்கி, எகிப்துக்குத் தானே அரசியாக வேண்டு மென்றும், சகோதரன் டாலமி அகற்றப்பட வேண்டு மென்றும் வற்புறுத்தி வெற்றியும் பெற்றாள். சீஸர் கிளியோபாத்ராவின் தேன்நிலவு நீடித்து அவளுக்கு ஓர் ஆண் மகவு பிறந்தது. எகிப்தில் கள்ளத் தனமாக நடத்திய சீஸரின் தாம்பத்திய வாழ்க்கையை ரோமானியர் ஏற்று கொள்ள வில்லை முடிசூட்டிக் கொள்ள ரோமுக்குச் சீஸர் மீண்டதும், செனட்டர் செய்த சதியில் சீஸர் கொல்லப்பட்டார்.\nசீஸர் கொலைக்குப் பின் ரோமில் பெரும் குழப்பம் உண்டாகி மார்க் அண்டனி, அக்டேவியன், ஆகியோரது நேரடிக் கண்காணிப்பால் ரோம் சாம்ராஜியத்தில் அமைதி நிலவியது. நேரடியாக அலெக்சாண்டிரியாவுக்கு வந்த அண்டனியைக் கவர்ச்சியால் மயக்கித் தன் காதல் அடிமையாய் ஆக்கினாள் கிளியோபாத்ரா. அண்டனியின் தேனிலவு நீடித்து ரோமானிய செனட்டர்களின் சினத்தையும், வெறுப்பையும் மார்க் அண்டனி பெறுகிறான். அக்டேவியன் தலைமையில் ரோமானியப் படை அண்டனி மீது போர் தொடுத்து வெற்றியும் அடைகிறது. எகிப்தில் தனித்துப் போன அண்டனியும், அக்டேவியன் உடன்படிக்கைக்கு அடி பணியாத கிளியோபாத்ராவும் பயங்கர முடிவைத் தேடிக் கொள்கிறார்.\nஅங்கம்: 1 பாகம்: 3\nஜூலியஸ் சீஸர்: ரோமானியப் போர்த் தளபதி [52 வயது]\nகிளியோபாத்ரா: எகிப்தின் பட்டத்தரசி [20 வயது]\nடாலமி XIV: கிளியோபாத்ராவின் தனயன் (கணவன்), எகிப்தின் மன்னன் [15 வயது]\n·பிதாதீதா: கியோபாத்ராவின் ஆயா [45 வயது]\nபோதினஸ்: டாலமியின் பாதுகாப்பாளன் [40 வயது]\nதியோடோடஸ்: டாலமியின் ஆசிரியர் [50 வயது]\nஅக்கில்லாஸ்: டாலமியின் போர்த் தளபதி [35 வயது]\nபிரிட்டானஸ்: சீசரின் அரசாங்கச் செயலாளர் [40 வயது]\nரூ·பியோ: சீஸரின் லெ·ப்டினன்ட் [40 வயது]\nலூசியஸ் செப்டிமியஸ்: ரோமானிய இராணுவ அதிகாரி [50 வயது]\nபெல்ஸானர்: கிளியோபாத்ராவின் காவலர் காப்டன் [35 வயது]\nபெல் அ·ப்பிரிஸ்: மெம்·பிஸ் ரா தேவாலயத்தின் மதாதிபதி.\nகாலம், நேரம், இடம்: கி.மு. 48. எகிப்தின் நீள நைல் நதிக்கருகில் உள்ள ���ாலைவனம். ஒளிமிக்க பௌர்ணமி முழுநிலவு பொங்கி எழுகிறது. நீல நிற வானில் காளான்கள் முளைப்பது போல் விண்மீன்கள் விழித்தெழுகின்றன. பிரமிட் பின்னால் நிற்க, முன்னால் பிரம்மாண்டமான மனிதத் தலைச் சிங்கம் படுத்திருக்கிறது\nநாடகப் பாத்திரங்கள்: ஜூலியஸ் சீஸர், அவரது லெ·ப்டினன்ட் ரூ·பியோ, ரோமானியக் காவலர் சிலர், கிளியோபாத்ராவின் காப்டன் பெல்ஸானர், உதவிக் காப்டன், எகிப்திய காவலர் சிலர் சிங்கச் சிற்பத்தின் அருகே நடமாடி வருகிறார்கள். திடகாத்திரமும், உடல் உறுதியும் படைத்த பெல்ஸானர் தூரத்தில் வரும் ரோமானியப் படைவீரர் கூட்டத்தைக் கண்டு வியப்புற்று நிற்கிறான்.\nஜூலியஸ் சீஸர்: [பிரம்மாண்டமாக வீற்றிருக்கும் மனிதச் சிங்கச் சிற்பத்தை (Sphinx) நோக்கி] மனிதச் சிங்கமே கால வெள்ளம் அடித்துச் செல்லாத சிற்பமே கால வெள்ளம் அடித்துச் செல்லாத சிற்பமே பாலை வனத்தில் மண்புயல் இழுத்துச் செல்லாத மகத்தான படைப்புச் சிற்பமே பாலை வனத்தில் மண்புயல் இழுத்துச் செல்லாத மகத்தான படைப்புச் சிற்பமே வெற்றி மமதையுடன் நீ வீற்றிருக்கிறாய் வெற்றி மமதையுடன் நீ வீற்றிருக்கிறாய் உனக்கு ஜூலியஸ் சீஸர் வணக்கம் செய்கிறார் உனக்கு ஜூலியஸ் சீஸர் வணக்கம் செய்கிறார் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக எகிப்தின் பாலைவனக் காவலனாகக் கண்மூடாது நிமிர்ந்து படுத்திருக்கிறாய் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக எகிப்தின் பாலைவனக் காவலனாகக் கண்மூடாது நிமிர்ந்து படுத்திருக்கிறாய் நீயும் நானும் ஒரே குறிக்கோள் உடையவர் நீயும் நானும் ஒரே குறிக்கோள் உடையவர் உன்னைப் புரிந்து கொள்வது எப்படிச் சிரமமானதோ, அப்படிக் கடினமானது என்னை அறிந்து கொள்வதும் உன்னைப் புரிந்து கொள்வது எப்படிச் சிரமமானதோ, அப்படிக் கடினமானது என்னை அறிந்து கொள்வதும் சிறுவனாக உள்ள போது நஉன்னைப் பற்றி அறிவேன் சிறுவனாக உள்ள போது நஉன்னைப் பற்றி அறிவேன் உன் நிழலில் எனது பராக்கிரமும் வல்லமையும் வளர வேண்டும் என்று சிறு வயதில் கனவு கண்டதுண்டு உன் நிழலில் எனது பராக்கிரமும் வல்லமையும் வளர வேண்டும் என்று சிறு வயதில் கனவு கண்டதுண்டு அக்கனவு மெய்யானது உங்கள் எகிப்து நாட்டுக்கும் நான் ஓர் அதிபதி ரோம் பைத்தியகாரின் விளையாட்டுத் தளமாகி விட்டது ரோம் பைத்தியகாரின் விளையாட்டுத் தளமாகி விட்டது ஆனால் எகிப்து நாடு பொன்னும், பொருளும் குவிந்த நாடு ஆனால் எகிப்து நாடு பொன்னும், பொருளும் குவிந்த நாடு உங்களது நாட்டால் ரோம் செல்வ நாடாகச் செழித்திருக்கிறது உங்களது நாட்டால் ரோம் செல்வ நாடாகச் செழித்திருக்கிறது ரோம சாம்ராஜியத்தைத் தாங்கி நிற்கும் பிரதான தூண்களில் எகிப்தும் ஒன்று ரோம சாம்ராஜியத்தைத் தாங்கி நிற்கும் பிரதான தூண்களில் எகிப்தும் ஒன்று உன் மகத்துவம், உன்னதம் வாழ்க உன் மகத்துவம், உன்னதம் வாழ்க உனது நாட்டுக்கு இரண்டு மன்னர் உனது நாட்டுக்கு இரண்டு மன்னர் ஆண் மன்னர் டாலமி அவர்களிருவரும் ஒருவர் முகம் ஒருவர் பாராமல், ஒருவரை ஒருவர் ஒழித்துக் கட்டத் துணிந்து விட்டார் யார் தலை விழப் போகிற தென்று தெரிய வில்லை யார் தலை விழப் போகிற தென்று தெரிய வில்லை அவரது சண்டையை நிறுத்த நான் வந்திருக்கிறேன். மன்னர் டாலமிக்கு பதினைந்து வயதாமே அவரது சண்டையை நிறுத்த நான் வந்திருக்கிறேன். மன்னர் டாலமிக்கு பதினைந்து வயதாமே அந்த பாலகன் இந்த நாட்டு வேந்தனா அந்த பாலகன் இந்த நாட்டு வேந்தனா விளையாட்டுப் பிள்ளை எப்படி வேந்தனாக ஆசனத்தில் அமர்ந்திருக்கிறான் விளையாட்டுப் பிள்ளை எப்படி வேந்தனாக ஆசனத்தில் அமர்ந்திருக்கிறான் கிளியோபாத்ராக்கு வாலிப வயதாமே கவர்ச்சி நங்கையை நான் சந்திக்க வேண்டும். எங்கே ஓடிவிட்டாள் உங்கள் ராணி\n[கிளியோபாத்ராவின் காப்டன் பெல்ஸானர், உதவிக் காப்டன் மற்றும் எகிப்த் காவலர் ரோமானியரை நெருங்கி ஜூலியஸ் சீஸருக்கு ராவணுவ முறையில் வணக்கம் செய்கிறார்கள்]\nபெல்ஸானர்: [சீஸர் கையைக் குலுக்கி] வருக, வருக ரோமாபுரித் தளபதி அவர்களே எகிப்து அரசு உங்களைக் கனிவுடன் வரவேற்கிறது எகிப்து அரசு உங்களைக் கனிவுடன் வரவேற்கிறது நான்தான் காப்டன் பெல்ஸானர். அரசி கிளியோபாத்ராவின் காப்டன். இவர்தான் உதவிக் காப்டன்.\nஜூலியஸ் சீஸர்: [புன்னகையுடன்] கனிந்த வரவேற்புக்கு மகிழ்ச்சி. இவர்தான் ரூ·பியோ, லெ·ப்டினென்ட் ரூ·பியோ. அரசி கிளியோபாத்ராவின் காப்டன் என்றால், அரசர் டாலமிக்கு வேறொரு காப்டனா\nபெல்ஸானர்: ஆமாம் ஜெனரல். அக்கில்லாஸ் என்பவர் டாலமியின் போர்த் தளபதி. அரசர் டாலமிக்கு ஆசிரியர் ஒருவரும் உண்டு. தியோடோடஸ் என்பது அவர் பெயர். டாலமியின் முதல் மந்திரி அவர். அவரே அரசாங்க அதிகாரி. பல மொழிகளைக் கற்றவர��. ஆனால் எங்கள் அரசி கிளியோபாத்ராவுக்கு ஏழு மொழிகள் எழுதப் பேசத் தெரியும். எகிப்திய மொழியில் எழுதவும், பேசவும் அறிந்த முதல் கிரேக்க அரசி அவர்.\nஜூலியஸ் சீஸர்: கிளியோபாத்ரா எங்கே இருக்கிறார் நான் அலெக்ஸாண்டிரியா போகிறேன். நான் கண்டு பேச வேண்டும் உங்கள் ராணியை. ஏற்பாடு செய்வீரா\n நீங்கள் தேடிப் போக வேண்டாம். அவரே உங்களைக் காணத்தான் முயன்று கொண்டிருக்கிறார். மன்னர் டாலமி எங்கள் அரசியியை நாடு கடத்தி விட்டார் சிரியா நாட்டில் வசித்து வருகிறார் தற்போது. ஆனால் அவர் சிரியாவில் எங்கே யிருக்கிறார் என்பதை அறிய முடியாது. அவருக்குச் சேதி அனுப்பவும் முடியாது சிரியா நாட்டில் வசித்து வருகிறார் தற்போது. ஆனால் அவர் சிரியாவில் எங்கே யிருக்கிறார் என்பதை அறிய முடியாது. அவருக்குச் சேதி அனுப்பவும் முடியாது டாலமியின் ஒற்றர் அவர் ஒளிந்திருக்கு மிடத்தைக் கண்டால், அவரது உயிருக்கே ஆபத்து டாலமியின் ஒற்றர் அவர் ஒளிந்திருக்கு மிடத்தைக் கண்டால், அவரது உயிருக்கே ஆபத்து அவரைத் தேடிக் காண்பதும் அத்தனை எளிதன்று. டாலமியின் ஓநாய்கள் எங்கள் அரசியைத் தேடி அலைகின்றன\nஜூலியஸ் சீஸர்: ஏனிப்படி உமது ராணியார் ஒளிந்து, ஒளிந்து உயிர் வாழ்கிறார் யாரிடம் அத்தனை பயம் டாலமிக்கு கிளியோபாத்ரா மீது ஏனிந்த வெறுப்பு அவள் டாலமியின் ச்கோதரி அல்லவா\n நாடு கடத்திய பிறகும் டாலமி தமக்கையை நசுக்கத்தான் காத்திருக்கிறார். பாலைவனத்தில் அலைய விட்ட பாவை நாளை அவர் உயிரைப் பறிக்க வரலாம் என்று டாலமி அஞ்சுகிறார்.\nஜூலியஸ் சீஸர்: ஆச்சரியமா யிருக்கிறது. டாலமிக்கு அஞ்சுபவர் அரசி கிளியோபாத்ராவா கிளியோபாத்ராவுக்கு அஞ்சுபவர் அரசர் டாலமியா கிளியோபாத்ராவுக்கு அஞ்சுபவர் அரசர் டாலமியா எகிப்தின் பால மன்னர்கள் ஒருவரை ஒருவர் பிடிக்கக் கண்ணாமூச்சி விளையாடுகிறாரா எகிப்தின் பால மன்னர்கள் ஒருவரை ஒருவர் பிடிக்கக் கண்ணாமூச்சி விளையாடுகிறாரா யார் யாரை பிடித்துக் கவிழ்த்தப் போகிறாரோ யார் யாரை பிடித்துக் கவிழ்த்தப் போகிறாரோ …. நான் எகிப்துக்கு வந்திருப்பதின் காரணம் டாலமி கிளியோபாத்ரா இருவரையும் ஒன்று சேர்ப்பதற்கே …. நான் எகிப்துக்கு வந்திருப்பதின் காரணம் டாலமி கிளியோபாத்ரா இருவரையும் ஒன்று சேர்ப்பதற்கே ஒரு தந்தைக்குப் பிறந்த இருவரும் கை��ோர்த்து எகிப்தை ஆள வேண்டும் என்று ஆசைப் படுகிறேன். அவ்விதமே ரோமா புரியும் ஆசைப் படுகிறது.\nபெல்ஸானர்: மதிப்புக் குரிய தளபதி அவர்களே இருவரும் ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர்தான் இருவரும் ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர்தான் கணவன் மனைவியாக எகிப்தின் விதிப்படித் திருமணம் புரிந்து கொண்டவர்தான் கணவன் மனைவியாக எகிப்தின் விதிப்படித் திருமணம் புரிந்து கொண்டவர்தான் ஆனால் இது மிகவும் சிக்கலான ஆட்சி ஆனால் இது மிகவும் சிக்கலான ஆட்சி பிரச்சனை மிக்கது ஆண் அரசர் போடும் ஒரு சட்டத்தைப் பெண்ணரசர் பிடிக்காமல் நிராகரிக்கிறார் பெண்ணரசி போடும் சட்டத்தை டாலமி ஏற்றுக் கொள்வதில்லை பெண்ணரசி போடும் சட்டத்தை டாலமி ஏற்றுக் கொள்வதில்லை இருவருக்கும் இடையில் மக்கள் வேதனைப் படுகிறார் இருவருக்கும் இடையில் மக்கள் வேதனைப் படுகிறார் இருவர் ஒரு நாட்டை ஆள முடியாது இருவர் ஒரு நாட்டை ஆள முடியாது ஒருவர் ஆள ஒருவர் மேற்பார்வை யிடலாம் ஒருவர் ஆள ஒருவர் மேற்பார்வை யிடலாம் ஒருவர் ஆள ஒருவர் ஓய்வெடுத்துக் கொள்ளலாம் ஒருவர் ஆள ஒருவர் ஓய்வெடுத்துக் கொள்ளலாம் ஆனால் ஒரு நாட்டுக்கிரு மன்னர் கூட்டாட்சி நடத்த முடியாது ஆனால் ஒரு நாட்டுக்கிரு மன்னர் கூட்டாட்சி நடத்த முடியாது யாராவது ஒருவர் ஆள்வதுதான் மதியுடைமை. வயதில் மூத்த, கல்வி ஞானமுள்ள, கலைப் பேறுள்ள எங்கள் அரசி கிளியோபாத்ராதான் நாட்டை ஆளத் தகுதி பெற்றவர் யாராவது ஒருவர் ஆள்வதுதான் மதியுடைமை. வயதில் மூத்த, கல்வி ஞானமுள்ள, கலைப் பேறுள்ள எங்கள் அரசி கிளியோபாத்ராதான் நாட்டை ஆளத் தகுதி பெற்றவர் டாலமி அடுத்தவர் ஆட்டி வைக்கும் கைப்பொம்மை ஆடி வருகிறார் டாலமி அடுத்தவர் ஆட்டி வைக்கும் கைப்பொம்மை ஆடி வருகிறார் அவருக்கு வயது பதினைந்து முகத்தில் இன்னும் பால் வடிகிறது கல்வி அறிவு, உலக அனுபவம் டாலமிக்குப் போதாது கல்வி அறிவு, உலக அனுபவம் டாலமிக்குப் போதாது அவருக்கு எகிப்தைப் பற்றியும் அறிவு போதாது அவருக்கு எகிப்தைப் பற்றியும் அறிவு போதாது ரோமைப் பற்றி எதுவும் அறியதவர்\nஜூலியஸ் சீஸர்: கிளியோபாத்ராவும் வாலிப மங்கை என்று கேள்விப் பட்டேன். பெண்ணரசி நாட்டை ஆள முடியுமா கண்ணுக்கு மையிடும் மாதரசி, கட்டளை யிட்டுப் படைகளை நடத்த முடியுமா கண்ணுக்கு மையிடும் மாதரசி, கட்டளை யிட்டுப��� படைகளை நடத்த முடியுமா மென்மை மிகுந்த பெண்ணரசி குதிரை ஏறி, வாள் வீசிப் போரிட முடியுமா மென்மை மிகுந்த பெண்ணரசி குதிரை ஏறி, வாள் வீசிப் போரிட முடியுமா ஆயிரம் ஆயிரம் சேனைகளை ஆணையிட்டு நாட்டைப் பிடிக்க ஆசை உள்ளதா\nபெல்ஸானர்: எமது அரசி மகா வீரர் அலெக்ஸாண்டர் வம்சா வழியில் பிறந்தவர் மீன் குஞ்சுக்கு நீந்தத் தெரியுமா என்று கேட்கிறீர் மீன் குஞ்சுக்கு நீந்தத் தெரியுமா என்று கேட்கிறீர் இருபது வயது அரசி கிளியோபாத்ராவுக்கு உள்ள திறமை நாற்பது வயது ரோமானியத் தளபதிக்குக் கூடக் கிடையாது இருபது வயது அரசி கிளியோபாத்ராவுக்கு உள்ள திறமை நாற்பது வயது ரோமானியத் தளபதிக்குக் கூடக் கிடையாது கணித அறிவு மிக்கவர். விஞ்ஞான அறிவு மிக்கவர். வானியல் ஞானம் உள்ளவர் கணித அறிவு மிக்கவர். விஞ்ஞான அறிவு மிக்கவர். வானியல் ஞானம் உள்ளவர் தினமும் படிக்கிறார். புதுப்புது மொழிகளைக் கற்கிறார். பூகோள ஞானம் மிக்கவர் தினமும் படிக்கிறார். புதுப்புது மொழிகளைக் கற்கிறார். பூகோள ஞானம் மிக்கவர் போர் புரியும் வல்லமை உடையவர். அலெக்ஸாண்டர் இந்தியா மீது படையெடுத்துச் சென்று வென்றதைப் படித்தவர் போர் புரியும் வல்லமை உடையவர். அலெக்ஸாண்டர் இந்தியா மீது படையெடுத்துச் சென்று வென்றதைப் படித்தவர் இந்தியாவுக்குப் பயணம் செய்யும் பாதைகளைக் கூடத் தெளிவாகத் தெரிந்தவர்\nஜூலியஸ் சீஸர்: ஆச்சரியப் படுகிறேன் வாலிபத்தின் வாசலில் கால் வைத்த ஒரு பால்ய மங்கைக்கு இத்தனை ஆழ்ந்த அறிவா வாலிபத்தின் வாசலில் கால் வைத்த ஒரு பால்ய மங்கைக்கு இத்தனை ஆழ்ந்த அறிவா மெச்சுகிறேன் மகா வீரர் அலெக்ஸாண்டர் இந்தியாவுக்குப் போன பாதையை அறிந்தவர், நிச்சயம் மகா அறிவாளியாக இருக்க வேண்டும். கிளியோபத்ராவை நான் நேராகக் காண வேண்டும். உடனே ஏற்பாடு செய்வீரா\n கிளியோபாத்ரா எங்கு ஒளிந்துள்ளார் என்று எனக்கே தெரியாது எங்கள் அரசியைத் தனியாகக் காண்பது அத்தனை எளிய காரிய மில்லை எங்கள் அரசியைத் தனியாகக் காண்பது அத்தனை எளிய காரிய மில்லை அவர் ஓரிடத்தில் இரண்டு நாள் தங்குவதில்லை அவர் ஓரிடத்தில் இரண்டு நாள் தங்குவதில்லை கொஞ்சம் பொறுங்கள். அவரிடத்தை முதலில் நான் தெரிந்தாக வேண்டும். தெரிந்த பின் உங்களுக்குத் தகவல் அனுப்புவேன்.\nஐயம், சந்தேகம், அயிர்ப்பு (இலக்கிய நாடகம் – பகுதி 8)\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-3)\nமறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 23\nபழைய பாண்டம் – புதிய பண்டம்\nகீதாஞ்சலி (75) நீ எமக்களித்த கொடைகள்\nடாவின்சி கோட்… டான் பிரவுன்… பாரதி \nசாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 2. சமயம்\nகலைஞருக்கு பாராட்டுக்களும் மேலும் சில பாராட்டுக்களும்\nஇ ன் னி சை வி ரு ந் து\nவிரல் சூப்பும் சிறுவனும் வறுத்த கச்சானும்\nபெரியபுராணம் – 90 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி\nசெர்நோபில் அணுமின் உலை விபத்து எவ்விதம் தூண்டப்பட்டது\n‘ஜிம்மி டைம்ஸின் வானம்பாடியின் கரண்டி’\nநவீன விவசாயம் – ஒரு புகைப்படத் தொகுப்பு\nகல்முலைகள் சுரக்கும் தாய்ப்பால் : ” கைலாசபதி தளமும் வளமும் ” – நு¡ல் பற்றி\nஎடின்பரோ குறிப்புகள் – 17\nகுறுநாவல்: சேர்ந்து வாழலாம், வா\nகடித இலக்கியம் – 7\nகடிதம் ( ஆங்கிலம் )\nபகுத்தறிவாளர் கழகத்தில் பான்டேஜ் பாண்டியன்\nகாக்க… காக்க… சுற்றுச் சூழல் காக்க\nநவீனத்தில் ஒரு திசைச்சொல் ஆளுமைக் குறித்த விமர்சனம்\n” – சித்த-வர்ம மருத்துவர் மூலச்சல் த.இராஜேந்திரன் நேர்காணல்\nNext: எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-2)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஐயம், சந்தேகம், அயிர்ப்பு (இலக்கிய நாடகம் – பகுதி 8)\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-3)\nமறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 23\nபழைய பாண்டம் – புதிய பண்டம்\nகீதாஞ்சலி (75) நீ எமக்களித்த கொடைகள்\nடாவின்சி கோட்… டான் பிரவுன்… பாரதி \nசாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 2. சமயம்\nகலைஞருக்கு பாராட்டுக்களும் மேலும் சில பாராட்டுக்களும்\nஇ ன் னி சை வி ரு ந் து\nவிரல் சூப்பும் சிறுவனும் வறுத்த கச்சானும்\nபெரியபுராணம் – 90 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி\nசெர்நோபில் அணுமின் உலை விபத்து எவ்விதம் தூண்டப்பட்டது\n‘ஜிம்மி டைம்ஸின் வானம்பாடியின் கரண்டி’\nநவீன விவசாயம் – ஒரு புகைப்படத் தொகுப்பு\nகல்முலைகள் சுரக்கும் தாய்ப்பால் : ” கைலாசபதி தளமும் வளமும் ” – நு¡ல் பற்றி\nஎடின்பரோ குறிப்புகள் – 17\nகுறுநாவல்: சேர்ந்து வாழலாம், வா\nகடித இலக்கியம் – 7\nகடிதம் ( ஆங்கிலம் )\nபகுத்தறிவாளர் கழகத்தில் பான்டேஜ் பாண்டியன்\nகாக்க… காக்க… சுற்றுச் சூழல் காக்க\nநவீனத்தில் ஒரு திசைச்சொல் ஆளுமைக் குறித்த விமர்சனம்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ungaveetupillai.blogspot.com/2011/07/blog-post_27.html", "date_download": "2020-01-27T16:07:01Z", "digest": "sha1:ASFJ6WFQDJCHERKAWMK54EVUU2LHI2DD", "length": 13202, "nlines": 145, "source_domain": "ungaveetupillai.blogspot.com", "title": "நான் உங்க வீட்டு பிள்ளை: பாபா ராம்தேவை கல்யாணம் பண்ணுவேன்! - ராக்கி சாவந்த் அதிரடி", "raw_content": "நான் உங்க வீட்டு பிள்ளை\nஅறிந்ததும்... தெரிந்ததும்... கூடவே சினிமாவும்...\nபாபா ராம்தேவை கல்யாணம் பண்ணுவேன் - ராக்கி சாவந்த் அதிரடி\nபிரபல கார்ப்பரேட் சாமியார் பாபா ராம்தேவை திருமணம் செய்ய விரும்புவதாக கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் அதிரடி அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nபாலிவுட்டின் பிரபல கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த். அதிரடிக்குப் பெயர் போனவர். இவர் ஏற்கனவே டெலிவிஷன் மூலம் சுயவரம் நடத்தி மாப்பிள்ளை தேர்வு செய்து பரபரப்பு ஏற்படுத்தியவர். கனடாவில் தன் மாமியார் வீடு வரை போய் வந்த அவர், பின்னர் அவரை திருமணம் செய்து கொள்ளாமல் துரத்திவிட்டார்.\nமும்பையில் நேற்று நடந்த நடன நிகழ்ச்சியொன்றுக்கு ராக்கி சாவந்தை அழைத்து இருந்தனர். அரங்கில் ஏராளமான ரசிகர்கள் கூடி இருந்தனர். அவர்கள் மத்தியில் ராக்கி சாவந்திடம் சினிமா சம்பந்தமாக பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.\nராக்கியும் சளைக்காமல் பதில் அளித்தார். திடீரென ஊழலுக்கு எதிராக உண்ணா விரத போராட்டங்கள் நடத்தி வரும் யோகா சாமியார் பாபா ராம்தேவ் பற்றி கேள்வி வந்தது. அப்போது ராம்தேவை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக திடீரென பதில் அளித்து கூட்டத்தினரை அதிர வைத்தார்.\nராக்கி சாவந்த் மேலும் கூறுகையில், \" பாபா ராம்தேவை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் மற்றவர்களுக்குதான் பாபா. எனக்கு அப்படியில்லை. அவரைப் பார்க்க வேண்டும் என ஆசையாக உள்ளது. எப்போதும் அவர் கூடவே சீடராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அவர் என்னை மணக்க சம்மதித்தால், சந்தோஷமாக உடனே திருமணம் செய்து கொள்வேன்,\" என்றார்.\nஏதாவதொரு வழியில், சாமியாரை மாமியார் வீட்டுக்கு அனுப்பாம விடமாட்டாங்க போல\nLabels: அரசியல், இந்தியா, செய்திகள், ராம்தேவ்\nஅட, இப்படி எல்லாம் நடக்குதா..\nராக்கி பேருக்கு சுயவரம் செய்துவிட்டு ரத்தன் கா சாதி இன்னொரு சுயவரம் நிகழ்ச்சியில் ஆம்பளை பெட்ரூம்க்குள்ள யோக்கியனா இருக்கிறானா என டெஸ்ட்டுக்கு போன ஆளுஅந்தாளு பாட்டுக்கு யோகா,ஊழலுக்கு எதிராப் போராடுகிறேன் பேர்வழின்னு இருக்குறார்.வேணும்ன்னா நித்யானந்தா ராஜசேகரன் ரெடிஅந்தாளு பாட்டுக்கு யோகா,ஊழலுக்கு எதிராப் போராடுகிறேன் பேர்வழின்னு இருக்குறார்.வேணும்ன்னா நித்யானந்தா ராஜசேகரன் ரெடி\nஇப்படி யாரெல்லாம் பல்பு வாங்கியிருக்கீங்க....\nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nஅக்டோபர் 3ல் ராணா - ஹைதராபாதில் பிரமாண்ட அரங்குகள்...\nபிறந்த நாளில்... மனைவி இயக்கத்தில் தனுஷ்\nபாலிவுட்டை வாங்கியது ஹாலிவுட்... தமிழ் சினிமாவில் ...\nபாபா ராம்தேவை கல்யாணம் பண்ணுவேன்\nராஜபக்சேவுக்கு ஆதரவு.. விஜய்யின் இரட்டை வேடம்....\nரசிகர்களைப் பரவசப்படுத்திய 'சிங்கப்பூரில் எடுத்த அ...\nகுழந்தைப்பேறு அளிக்கும் கல்யாண முருங்கை\nசெயல் தலைவராகிறார் மு.க.ஸ்டாலின்.. திமுக முடிவு......\nநண்பர்களுக்காக சிறை சென்றார் மு.க. அழகிரி.. பரபரப...\nபோலிச்சாமியார்கள் பற்றி புதிய சினிமா 'வெங்காயம்'\nநெல்சன் மண்டேலாவுக்கு வயது 93: குவியும் வாழ்த்துக்...\nஆரோக்கிய வாழ்வுக்கான டாப் 10 உணவுகள்\nகலாநிதி மாறன் மீது புகார் கொடுக்கிறார் விஜய்\nஅளவுக்கு மிஞ்சினால் தண்ணீரும் நஞ்சு: நிபுணர் எச்சர...\n'ராணா'வுக்காக தனி அலுவலகம் அமைக்கும் ரஜினி\nமனஅழுத்தம், மனநோய் போக்கும் மங்குஸ்தான்\nரஜினி சென்னை திரும்புகிறார்.. ரசிகர்களை சந்திக்கும...\nதிருவள்ளுவர் என்ன திமுக பொதுச் செயலாளரா\nமுடிந்தது 'தேடல்'... அழிக்கப்பட்டன 'தடயங்கள்'... வ...\nசாதி்க் பாட்ஷா கொலை- திமுக தொடர்பா..\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\nதமிழ் சினிமாவில் கமர்ஷியல் ��ீரோவாக வளர்ந்துவிட்டால் அவருக்காக கதையைத் தயார் செய்வதா அல்லது அவருடைய ரசிகர்களைத் திருப்திப்படுத்துவதற்காகத...\nஇவர் நம்ம வீட்டுப் பிள்ளை\n(பிறந்த நாள் சிறப்புக்கட்டுரை) ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய். என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க...\nமறைந்த டி.எம். சௌந்தரராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாறு / அறிய தகவல்கள் / பாடிய சிறந்த பாடல்கள்\nடி. எம். சௌந்தரராஜன் (பிறப்பு மார்ச் 24, 1923, மதுரை) தமிழ்த் திரைப்படத்துறையில் திரைப்படப் பாடகர் ஆவார். 2003இல் பத்ம ஸ்ரீ விருதை பெற...\nசேரன் மகள் விவகாரம்... உண்மையும்.. பின்னணியும்...\n\"\"என் மகளின் காதலன் என சொல்பவன், நடத்தையில் மோசமானவன்; பெண்களுடன் தகாத தொடர்பு வைத்துள்ளான். காதலை வைத்து, என்னிடம் பணம் பறி...\nமே தின படங்கள்.. எதிர் நீச்சல், சூது கவ்வும், மூன்று பேர் மூன்று காதல்... ஒரு சிறப்பு பார்வை\nசிவகார்த்திகேயன், ப்ரியா ஆனந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'எதிர் நீச்சல்'. புதுமுக இயக்குனர் செந்தில் இயக்கி இருக்கிற...\nதமிழக பெண்களின் கற்பு விலையேறியிருக்கிறது... காவல் துறையின் மறுபக்கம்...\nவிழுப்புரம் மாவட்டத்திலுள்ள, தி.மண்டபம் எனும் ஊரை சேர்ந்த, தாழ்ந்த குடியில் பிறந்த பெண்களை, காவல் நிலையத்துக்கு மாலை 6 மணிக்கு மேல் அழைத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ungaveetupillai.blogspot.com/2011/09/blog-post_29.html", "date_download": "2020-01-27T15:28:11Z", "digest": "sha1:J3XLLRPQVEYDEM6RHPGIP4GXAMBPWHPL", "length": 13326, "nlines": 149, "source_domain": "ungaveetupillai.blogspot.com", "title": "நான் உங்க வீட்டு பிள்ளை: உள்ளாட்சி தேர்தல் பிரசாசரத்தில் வைகை புயல்.... பரபரப்பு தகவல்...", "raw_content": "நான் உங்க வீட்டு பிள்ளை\nஅறிந்ததும்... தெரிந்ததும்... கூடவே சினிமாவும்...\nஉள்ளாட்சி தேர்தல் பிரசாசரத்தில் வைகை புயல்.... பரபரப்பு தகவல்...\nகடந்த சட்டமன்றத் தேர்தலில் ஹைலைட்டாக அமைந்தது நடிகர் வடிவேலுவின் பிரச்சாரம்.\nவிஜயகாந்துக்கு எதிராக அவர் செய்த அந்தப் பிரச்சாரம் ஆரம்பத்தில் விறுவிறுப்பாக இருந்தாலும் போகப் போக நாராசமாகி, அவர் திரையுலக வாழ்க்கையை தற்காலிக ஓய்வு கொள்ள வைத்தது.\nசட்டமன்றத் தேர்தலுக்குப் பின், வடிவேலு சினிமாவை விட்டே ஒதுங்கிவிட்டார் எனும் அளவுக்கு அமைதியாக உள்ளார். இத்தனைக்கும் இன்றும் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் காமெடியன் அவர்தான். அவரை வைத்துப் படமெடுக்க இயக்குநர்கள் பெரும் ஆர்வத்தோடு இருந்தாலும், அவரிடம் போக முடியாமல் தவிக்கிறார்கள்.\nஇந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தல் சூடுபிடித்துள்ளது. இந்தத் தேர்தலிலும் அவர் திமுகவுக்கு ஆதரவாக களமிறங்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.\n\"முன்பாவது அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தார் விஜயகாந்த். இப்போதோ அவரே ஒரு கூட்டணிக்குத் தலைமை வகிப்பதால், நீங்கள் பிரச்சாரம் செய்ய எந்த தயக்கமும் இல்லையே, முதல்வரும் கூட இதை அமைதியாக ரசிப்பாரே,\" என்று வடிவேலுவிடம் எடுத்துக் கூறினார்களாம்.\nஇன்னொரு பக்கம், விஜயகாந்த் அணியை மட்டும் குறிவைத்துப் பிரச்சாரம் மேற்கொள்ள முடியுமா என முக்கிய பிரமுகர் ஒருவரிடமிருந்தும் வடிவேலுவுக்கு தூது வந்ததாகச் சொல்கிறார்கள்.\nஆனால் வடிவேலு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லையாம். நமது பிரச்சாரம் எதிர்மறை விளைவைத் தந்துவிடுமோ என்ற நினைப்பு அவருக்கும் இருப்பதால், யோசித்து ஒரு முடிவைச் சொல்வதாகக் கூறியுள்ளாராம்.\nஎதற்கும் ஒரு முறை கருணாநிதி மற்றும் முக அழகிரியை பார்த்துவிடவும் வடிவேலு முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.\nLabels: அரசியல், அனுபவம், செய்திகள், திமுக, திமுக செய்திகள், மு.க.ஸ்டாலின்\nவிஜயகாந்துக்கு எதிராக அவர் செய்த அந்தப் பிரச்சாரம் ஆரம்பத்தில் விறுவிறுப்பாக இருந்தாலும் போகப் போக நாராசமாகி, அவர் திரையுலக வாழ்க்கையை தற்காலிக ஓய்வு கொள்ள வைத்தது.\nமறுபடியும் கைப்பிள்ளை அடிவாங்க தெருவுக்கு வருதே.....\nஇப்படி யாரெல்லாம் பல்பு வாங்கியிருக்கீங்க....\nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nபிறந்த நாள் பரிசு வழக்கிலிருந்து முதல்வர் ஜெயலலிதா...\nரஜினிக்கு ரசிகர்கள் நடத்தும் பிரமாண்ட பிறந்த நாள் ...\nஉள்ளாட்சி தேர்தல் பிரசாசரத்தில் வைகை புயல்.... பரப...\nஅதிகரித்து வரும் பாதுகாப்பற்ற செக்ஸ் உறவுகள்\nமகிழ்ச்சி செய்தி.... போர் குற்றத்திற்க்காக ராஜபக்ச...\nஎன்னுடைய இந்த கேள்விக்கு உங்களுக்கு பதில் தெரியுமா...\nஅடப்பாவிகளே என்னையே 'தல' குனிய வச்சிட்டீங்களே\nநியூயார்க்கை விட்டு வெளியேற ராஜபக்சேவுக்கு அமெரிக்...\nஅரசு கேபிளில் இன்று முதல் விஜய் டிவி, போகோ சேனல்: ...\nரா ஒன்னை இந்தியாவின் பரபரப்புக்குரிய படமாக்கிய ரஜி...\nவிதிமுறை மீறல்.. என்ன செய்வது இந்�� இளைஞர்களை...\nமுகம் இல்லாமல் பிறந்த குழந்தை\nமுல்லைத்தீவில் காமுக தந்தையால் 15 வயது சிறுமி கற்ப...\nராணா கதையில் மாற்றமில்லை... மேலும் மெருகேற்றப்பட்ட...\nதிருச்சி இடைத் தேர்தலில் மதிமுக போட்டியா - வைகோ\nஃபேஸ் புக், டுவிட்டர், எஃப்.எம்., வானொலிக்கு விஜயக...\nபுலிகளை ஆதரிப்பவர்கள் மனித உரிமை பற்றி பேசக்கூடாது...\nசல்மான் கோபிக்கக் கூடாது, அஜீத்தான் உண்மையான சூப்ப...\nநல்ல மேக்அப் குணத்தை உயர்த்துமா.\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\nதமிழ் சினிமாவில் கமர்ஷியல் ஹீரோவாக வளர்ந்துவிட்டால் அவருக்காக கதையைத் தயார் செய்வதா அல்லது அவருடைய ரசிகர்களைத் திருப்திப்படுத்துவதற்காகத...\nஇவர் நம்ம வீட்டுப் பிள்ளை\n(பிறந்த நாள் சிறப்புக்கட்டுரை) ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய். என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க...\nமறைந்த டி.எம். சௌந்தரராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாறு / அறிய தகவல்கள் / பாடிய சிறந்த பாடல்கள்\nடி. எம். சௌந்தரராஜன் (பிறப்பு மார்ச் 24, 1923, மதுரை) தமிழ்த் திரைப்படத்துறையில் திரைப்படப் பாடகர் ஆவார். 2003இல் பத்ம ஸ்ரீ விருதை பெற...\nசேரன் மகள் விவகாரம்... உண்மையும்.. பின்னணியும்...\n\"\"என் மகளின் காதலன் என சொல்பவன், நடத்தையில் மோசமானவன்; பெண்களுடன் தகாத தொடர்பு வைத்துள்ளான். காதலை வைத்து, என்னிடம் பணம் பறி...\nமே தின படங்கள்.. எதிர் நீச்சல், சூது கவ்வும், மூன்று பேர் மூன்று காதல்... ஒரு சிறப்பு பார்வை\nசிவகார்த்திகேயன், ப்ரியா ஆனந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'எதிர் நீச்சல்'. புதுமுக இயக்குனர் செந்தில் இயக்கி இருக்கிற...\nதமிழக பெண்களின் கற்பு விலையேறியிருக்கிறது... காவல் துறையின் மறுபக்கம்...\nவிழுப்புரம் மாவட்டத்திலுள்ள, தி.மண்டபம் எனும் ஊரை சேர்ந்த, தாழ்ந்த குடியில் பிறந்த பெண்களை, காவல் நிலையத்துக்கு மாலை 6 மணிக்கு மேல் அழைத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ungaveetupillai.blogspot.com/2013/06/blog-post_6547.html", "date_download": "2020-01-27T16:44:32Z", "digest": "sha1:PTZ277JODGCTMYMTCK55ON35DBHZCET5", "length": 15560, "nlines": 166, "source_domain": "ungaveetupillai.blogspot.com", "title": "நான் உங்க வீட்டு பிள்ளை: மணிவண்ணன் மீது புலிக்கொடி.... ஈழ உணர்வு கொண்ட உன்னத தமிழன்..! இறுதி சடங்கை நடத்தும் சீமான்", "raw_content": "நான் உங்க வீட்டு பிள்ளை\nஅறிந்ததும்... தெரிந்ததும்... கூடவே சினிமாவும்...\nமணிவண்ணன் மீ��ு புலிக்கொடி.... ஈழ உணர்வு கொண்ட உன்னத தமிழன்.. இறுதி சடங்கை நடத்தும் சீமான்\nமணிவண்ணனின் இறுதி ஆசைப்படி, அவரது உடல் மீது புலிக்கொடி போர்த்தி இறுதி மரியாதை செலுத்தினார் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்.\nதமிழ்சினிமாவின் பிரபல இயக்குநரும், நடிகருமான மணிவண்ணன் இன்று மாரடைப்பால் சென்னையில் மரணம் அடைந்தார். ஆரம்பத்தில் திமுக அனுதாபியாக இருந்த மணிவண்ணன், வைகோ பிரிந்தபோது அவரை ஆதரித்து மறுமலர்ச்சி திமுகவில் இணைத்துக் கொண்டார்.\nஅப்போது அந்தக் கட்சிக்காக நீதியின் போர்வாள் என்ற பத்திரியை ஆசிரியர் பொறுப்பேற்று நடத்தினார். பின்னர் கருத்துவேறுபாடு காரணமாக மதிமுகவிலிருந்து விலகிக் கொண்டார். ஆனால் வைகோ குறித்து உயர்வாகவே பேசி வந்தார் மணிவண்ணன்.\nஇயக்குநர் சீமான் நாம் தமிழர் கட்சியை ஆரம்பித்தபோது, அவரை ஆதரித்து நாம் தமிழர் மேடைகளில் பேசி வந்தார். தீவிர ஈழ ஆதரவாளர். பிரபாகரனை தலைவராக மனதில் வரித்துக் கொண்டவர். தான் இறந்தால், தன் உடல்மீது புலிக்கொடி போர்த்தி அடக்கம் செய்ய வேண்டும் என்பது மணிவண்ணன் ஆசை.\nசமீபத்தில் வெளியான அமைதிப்படை -2 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய மணிவண்ணன், \"நான் மட்டும் ஈழத்தில் பிறந்திருந்தால் புலிகள் இயக்கத்தில் சேர்ந்து போராளியாகி வீர மரணம் அடைந்திருப்பேன்.\nதமிழ்நாட்டில் பிறந்துவிட்டதால், ஈழ உணர்வோடு வாழ்கிறேன். என் மரணத்திற்கு பிறகு சொந்தம் பந்தம் என்று சொல்லிக்கொண்டு ஓடிவருவார்கள். அவர்களிடம் என் உடலை ஒப்படைக்கக் கூடாது. என் உடம்பை தம்பி சீமானிடம் ஒப்படைத்துவிடவேண்டும். அவர்தான் இறுதிச்சடங்கு செய்யவேண்டும்.\nஎன் சடலத்தின் மீது விடுதலைப் புலிகள் கொடி போர்த்த வேண்டும். இதுதான் என் கடைசி ஆசை. வேறொன்றுமில்லை,\" என்று கூறினார்.\nஅந்த ஆசையை இப்போது நிறைவேற்றி வைத்துள்ளார் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான். இன்று மணிவண்ணனுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்த வந்த சீமான், அவர் உடலில் புலிக்கொடியைப் போர்த்தினார்.\nநாளை மாலை மணிவண்ணனின் இறுதிச் சடங்கு சென்னை அருகே போரூரில் நடக்கிறது. மணிவண்ணனின் கேகே நகர் வீட்டிலிருந்து புலிக்கொடி போர்த்தப்பட்டு ஊர்வலமாக எடுத்துச் சென்று அவரை அடக்கம் செய்கிறார்கள்.\nLabels: அனுபவம், இறங்கல், ஈழம், சமூகம், சீமான், செய்தி, தமிழன், துக்கம், மணிவண்ணன்\nதிண்டுக்கல் தனபாலன் June 15, 2013 at 5:49 PM\nசிறந்த படைப்பாளியின் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்...\nஈழம் விரும்பிய உன்னத தமிழனின் ஆத்மா சாந்தியடையட்டும்.\nசிறந்த இயக்குநர், நடிகர். தமிழ் உணர்வாளர், நாத்திகர், ஈழ விடுதலையை ஆதரித்தவர் அன்னாரின் இழப்பு பேரிழப்பே. :(\nஇப்படி யாரெல்லாம் பல்பு வாங்கியிருக்கீங்க....\nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nஅன்னக்கொடி- சினிமா விமர்சனம் (தட்ஸ் தமிழ்)\nஇந்த பெண்ணுங்க இப்படித்தாங்க... எப்படி மாறிடுறாங்க...\nசுறாவுடன் சண்டை போடும் சூப்பர் ஸ்டார்- கோச்சடையான்...\nதடம் மாறும் MLA -க்கள்....\nஆட்டோ தொழிற்சங்கங்களின் அடாவடியும்... காற்றில் பறக...\nவடிவேலு மறுத்த கதையில் நடிதது ஹிட் அடித்த விஜய்......\nதிருமணத்திற்கு முன் அது சரியே...\nஇதயத்தைப் பிசையும் மணிவண்ணனின் கடைசி குரல்\nதற்போது விஜயகாந்தின் முடிவு என்ன...\nஇவ்வளவுதாங்க கனிமொழி அவர்களின் சொத்து...\nமணிவண்ணன் மீது புலிக்கொடி.... ஈழ உணர்வு கொண்ட உன்ன...\nமதச்சார்பின்மைக்கு \"மீனிங்' இது தான்..\nபோதையில் கரையும் தமிழ் சினிமா... \nதில்லு முல்லு ரீமேக்.. ரஜினி கொடுத்த ஷாக்...\nஅசினுக்கு அடித்த ஜாக்பாட்.... இளையராஜா இறங்கி வந்...\nரூ.1000 கோடி மோசடி... டெல்லி போலீஸ் பிடியில் பவர்...\nகல்யாணத்துக்கு அப்புறம் ஏன் ஆண்கள் இப்படியாயிடறாங்...\nரஜினி பற்றி வதந்தி ட்விட்டரில் வெளியிட்டது யார்......\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\nதமிழ் சினிமாவில் கமர்ஷியல் ஹீரோவாக வளர்ந்துவிட்டால் அவருக்காக கதையைத் தயார் செய்வதா அல்லது அவருடைய ரசிகர்களைத் திருப்திப்படுத்துவதற்காகத...\nஇவர் நம்ம வீட்டுப் பிள்ளை\n(பிறந்த நாள் சிறப்புக்கட்டுரை) ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய். என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க...\nமறைந்த டி.எம். சௌந்தரராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாறு / அறிய தகவல்கள் / பாடிய சிறந்த பாடல்கள்\nடி. எம். சௌந்தரராஜன் (பிறப்பு மார்ச் 24, 1923, மதுரை) தமிழ்த் திரைப்படத்துறையில் திரைப்படப் பாடகர் ஆவார். 2003இல் பத்ம ஸ்ரீ விருதை பெற...\nசேரன் மகள் விவகாரம்... உண்மையும்.. பின்னணியும்...\n\"\"என் மகளின் காதலன் என சொல்பவன், நடத்தையில் மோசமானவன்; பெண்களுடன் தகாத தொடர்பு வைத்துள்ளான். காதலை வைத்து, என்னிடம் பணம் பறி...\nமே தின படங்கள்.. எதிர் நீச்சல், ���ூது கவ்வும், மூன்று பேர் மூன்று காதல்... ஒரு சிறப்பு பார்வை\nசிவகார்த்திகேயன், ப்ரியா ஆனந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'எதிர் நீச்சல்'. புதுமுக இயக்குனர் செந்தில் இயக்கி இருக்கிற...\nதமிழக பெண்களின் கற்பு விலையேறியிருக்கிறது... காவல் துறையின் மறுபக்கம்...\nவிழுப்புரம் மாவட்டத்திலுள்ள, தி.மண்டபம் எனும் ஊரை சேர்ந்த, தாழ்ந்த குடியில் பிறந்த பெண்களை, காவல் நிலையத்துக்கு மாலை 6 மணிக்கு மேல் அழைத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ungaveetupillai.blogspot.com/2013/07/blog-post_8528.html", "date_download": "2020-01-27T15:15:02Z", "digest": "sha1:BPDN6KSBERYEVHXS3JORB2X5DXTOSDTD", "length": 11392, "nlines": 139, "source_domain": "ungaveetupillai.blogspot.com", "title": "நான் உங்க வீட்டு பிள்ளை: ரசிகர்களுக்கு ரஜினி திடீர் வேண்டுகோள்", "raw_content": "நான் உங்க வீட்டு பிள்ளை\nஅறிந்ததும்... தெரிந்ததும்... கூடவே சினிமாவும்...\nரசிகர்களுக்கு ரஜினி திடீர் வேண்டுகோள்\nதன் மகள் இயக்கத்தில் நடித்துக்கொடுத்துவிட்டு நிம்மதியாக உட்கார்ந்துவிட்டார் ரஜினிகாந்த். கடைசியாக கோச்சடையான் திரைப்படத்தில் இளவரசன் செங்கோடகனாக நடிக்கும் சரத்குமார் சமீபத்தில் தான் டப்பிங் பேசிமுடித்தார்.\nகோச்சடையான் திரைப்படத்திற்கான டப்பிங் வேலைகளும் முடிந்துவிட்ட நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் திரைப்படத்திற்கு பின்னணி இசை சேர்க்கும் பணிகளை துவங்கிவிட்டார். படப்பிடிப்பு எப்போதோ முடிந்து இன்னும் ரிலீஸ் பற்றி செய்தி வரவில்லையே என ரசிகர்கள் சௌந்தர்யாவின் டுவிட்டர் அக்கவுண்டை சுற்றி சுற்றியே வந்துகொண்டிருந்தனர்.\nபடப்பிடிப்பை விட கிராஃபிக்ஸ் வேலைகள் தான் அதிகம் என்பதால் ஸ்டூடியோவிலேயே அதிக நேரத்தை செலவிட்டுக் கொண்டிருக்கிறது கோச்சடையான் டீம். இந்நிலையில் ரசிகர் ஒருவர் டுவிட்டரில் ‘கோச்சடையான் ரிலீசாகும் வரை அமைதியாக காத்திருப்போம்’ என்று படம் ஒன்றை போட்டிருந்தார்.\nஅதை ரீடுவீட் செய்த சௌந்தர்யா “நீங்கள் ரசிக்கக்கூடிய விதத்தில் கோச்சடையானை தரவேண்டும் என்பதற்காகவே நாங்கள் கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கிறோம். எங்களை நம்புங்கள்” என்று கூறியிருக்கிறார்.\nLabels: அனுபவம், கோச்சடையான், சினிமா, செய்தி, ரசித்தது, ரஜினி, வேண்டுகோள்\nஎன்று தணியும் இந்தத் திரைப்பட மோகம் எப்பொழுது வேண்டுமானாலும் வரட்டும். விரும்புவோர் பார்க்கட்டும். அதற்கு ஏன் இந்த ஆர்ப்பாட்டம் \nஇப்படி யாரெல்லாம் பல்பு வாங்கியிருக்கீங்க....\nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nஉடலின் எல்லா நோயையும் கட்டுப்படுத்தும் ஒரே பழம்......\nஒருவேளை இது உண்மையாக இருக்குமோ..\nரசிகர்களுக்கு ரஜினி திடீர் வேண்டுகோள்\nஇளம் பெண்ணை பலிவாங்கிய பேஸ்புக்..\n’சொன்னா புரியாது’ படத்தின் கதை\nஅரசியலில் விஜய் தான் அடுத்த எம்.ஜி.ஆர்.. எஸ்.ஏ.சி...\nஅரசியல்வாதிகளுக்கு உச்சநீதிமன்றம் வைத்த அதிரடி ஆப்...\nமரியான்- சினிமா விமர்சனம் (தட்ஸ் தமிழ்)\nசூர்யாவுக்கு அதிரடியான அடுத்த கதை..\n விஜய்யை விமர்சித்த தலைவா படத்...\nஎம்.ஜி.ஆர்., கற்றுத் தந்த பாடம்\nமாணவர்களுக்காக... கேரளா போல் தமிழகத்திலும் இப்படி ...\nஅடுத்த வியூகம்... தடுமாறும் விஜயகாந்த்..\nராஜ்யசபா எம்.பி. ஆகறது இதற்குதானா...\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\nதமிழ் சினிமாவில் கமர்ஷியல் ஹீரோவாக வளர்ந்துவிட்டால் அவருக்காக கதையைத் தயார் செய்வதா அல்லது அவருடைய ரசிகர்களைத் திருப்திப்படுத்துவதற்காகத...\nஇவர் நம்ம வீட்டுப் பிள்ளை\n(பிறந்த நாள் சிறப்புக்கட்டுரை) ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய். என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க...\nமறைந்த டி.எம். சௌந்தரராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாறு / அறிய தகவல்கள் / பாடிய சிறந்த பாடல்கள்\nடி. எம். சௌந்தரராஜன் (பிறப்பு மார்ச் 24, 1923, மதுரை) தமிழ்த் திரைப்படத்துறையில் திரைப்படப் பாடகர் ஆவார். 2003இல் பத்ம ஸ்ரீ விருதை பெற...\nசேரன் மகள் விவகாரம்... உண்மையும்.. பின்னணியும்...\n\"\"என் மகளின் காதலன் என சொல்பவன், நடத்தையில் மோசமானவன்; பெண்களுடன் தகாத தொடர்பு வைத்துள்ளான். காதலை வைத்து, என்னிடம் பணம் பறி...\nமே தின படங்கள்.. எதிர் நீச்சல், சூது கவ்வும், மூன்று பேர் மூன்று காதல்... ஒரு சிறப்பு பார்வை\nசிவகார்த்திகேயன், ப்ரியா ஆனந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'எதிர் நீச்சல்'. புதுமுக இயக்குனர் செந்தில் இயக்கி இருக்கிற...\nதமிழக பெண்களின் கற்பு விலையேறியிருக்கிறது... காவல் துறையின் மறுபக்கம்...\nவிழுப்புரம் மாவட்டத்திலுள்ள, தி.மண்டபம் எனும் ஊரை சேர்ந்த, தாழ்ந்த குடியில் பிறந்த பெண்களை, காவல் நிலையத்துக்கு மாலை 6 மணிக்கு மேல் அழைத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka/12420-2018-08-29-02-52-15", "date_download": "2020-01-27T15:06:58Z", "digest": "sha1:B5UBNANFHHEKSIUG6GX7QIC6W2AR4HYE", "length": 8944, "nlines": 142, "source_domain": "www.4tamilmedia.com", "title": "இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்: ரணில்", "raw_content": "\nஇந்து சமுத்திரத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்: ரணில்\nPrevious Article மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் ஜனாதிபதியாக்கும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளோம்: கூட்டு எதிரணி\nNext Article ‘மகாவலி அபிவிருத்தி’ என்ற பெயரில் தொடரும் நில அபகரிப்புக்கு எதிராக முல்லைத்தீவில் பாரிய போராட்டம்\nஇந்து சமுத்திரத்தின் பாதுகாப்பு, அமைதி மற்றும் கடற் போக்குவரத்தை உறுதி செய்வதற்காக அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்த நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nவியட்நாமின் ஹெனோய் நகரில் நடைபெற்ற மூன்றாவது இந்து சமுத்திர மகாநாட்டின் ஆரம்ப உரையை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nநாற்பத்தெட்டு நாடுகளைச் சேர்ந்த 280 பிரதிநிதிகள் இம்முறை மகாநாட்டில் கலந்து கொண்டுள்ளார்கள்.\nஇந்து சமுத்திரம் என்பது “எதிர்காலத்தின் சமுத்திரம்” எனக் கூறிய பிரதமர், சமுத்திரத்தை அண்டிய நாடுகளின் நாகரிகம் ஊடாக உருவாகும் கலாசாரம், சர்வதேச தரம் மற்றும் நெறிமுறைகளுடன் பெறுமதி மிக்கதாக இந்து சமுத்திர வலயம் போதிக்கப்பட்டுள்ளது.\nதற்போது ஏற்பட்டுள்ள பூகோள அரசியல் மாற்றங்களுக்கு வெற்றிகரமாக முகங்கொடுக்க வலய அமைப்புக்களால் முடியாது போயுள்ளது. அதனால், புதிய அமைப்பினை உருவாக்கும் தேவை ஏற்பட்டுள்ளது. அதற்காக இம்முறை இம்மாநாடு பலம் பொருந்தியதாக அமையும் என்று பிரதமர் சுட்டிக்காட்டினார்.\nஐரோப்பியர்கள் வருவதற்குப் பல நூற்றாண்டுகள் முன்பிருந்தே இந்து சமுத்திர பிராந்திய நாடுகள் இந்து சமுத்திரத்தினூடான வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தன. இந்த வர்த்தக நடவடிக்கைகளில் இன, மத கலாசார பிரச்சினைகள் காணப்படவில்லை. இந்து சமுத்திர பிராந்திய வர்த்தகர்கள் ஆபிரிக்கா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுடன் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாகவும் குறிப்பிட்டார். அந்த கடந்தகால சம்பிரதாயங்களை மீண்டும் உருவாக்கி இந்து சமுத்திரத்தில் சுதந்திர கப்பற் பயணத்தை உறுதி செய்வதன் மூலம் சிறந்த வளமான எதிர்காலத்தை உருவாக்க சந்தர்ப்பம் ஏற்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.\nPrevious Article மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் ஜனாதிபதியாக்கும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளோம்: கூட்டு எதிரணி\nNext Article ‘மகாவலி அபிவிருத்தி’ என்ற பெயரில் தொடரும் நில அபகரிப்புக்கு எதிராக முல்லைத்தீவில் பாரிய போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karmayogi.net/?q=mj_march06_8", "date_download": "2020-01-27T16:40:48Z", "digest": "sha1:BE7H6TKCH3D4OENOMWAK3DJRMVERR3W5", "length": 5869, "nlines": 117, "source_domain": "www.karmayogi.net", "title": "08.நம்பவில்லையெனில் உயிர் பிழைக்கும் | Karmayogi.net", "raw_content": "\nபிறர் வாழ்வின் பொறுப்பை ஏற்பது sincerity.\nHome » மலர்ந்த ஜீவியம் - மார்ச் 2006 » 08.நம்பவில்லையெனில் உயிர் பிழைக்கும்\nApple என்பது சிறிய பிரபலமான கம்ப்யூட்டர் கம்பனி. அதன் ஸ்தாபகர் ஸ்டீவ். கம்பனி பெரியதான பின் அவரை விலக்கினர்.அவர் வேறொரு கம்பனி ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தினார்.மீண்டும் Apple அவரை அழைத்தது. கடந்த 25 ஆண்டுகளாக அவர் வெற்றியின் உச்சிக்கும், தோல்வியின் முடிவுக்குமாக மாறி மாறி இன்று கம்ப்யூட்டர் உலகில் பிரபலமாக இருக்கிறார். அவரை பல்கலைக்கழகம் ஒன்றில் பேச அழைத்தனர்.\n→\"இதுவே நான் உயிரோடு இருக்கும் கடைசிநாள் என பல ஆண்டுகளாக வேலை செய்தேன். அதன் பலனாக இன்று இவ்வளவு சிறப்பாக இருக்கிறேன்'' என்று பேசினார்.\n→அப்படி நினைத்தால் எவ்வளவு வேகம் வரும்\nஅவருக்குக் கான்சர் வந்தது. எல்லாக் கோணங்களிலும் பல இடங்களில் செய்த சோதனைகளின் முடிவாக, 3 மாதங்கள் தந்தனர். உங்கள் கடமைகளை விரைவாக முடித்துக்கொள்ளுங்கள் என்றனர்.\nஸ்டீவுக்கு டாக்டர்கள் மீது முழுநம்பிக்கை. அவர்கள் கூறியதை நம்பினார். மனம் ஏற்கவில்லை. அவர் நம்பியதை மனம் நம்பவில்லை. வேறொரு சோதனை செய்தனர். ரிஸல்ட்டைப் பார்த்து டாக்டர் கண்ணீரும், கம்பலையுமாக, \"இது குணமாகும் கான்ஸர். ஆப்பரேஷன் செய்யவேண்டும்'' என்றார்.\n\"ஆப்பரேஷன் நடந்தது. இதோ நான் பிழைத்துக்கொண்டேன்'' என்றார்.\nடாக்டர் கூறுவதை நம்பாவிட்டால், அன்னையை நம்பினால் உயிர் பிழைக்கலாம் என்பது ஆயிரமாயிரம் அன்பர்கள் கண்ட அனுபவம். அதுவே ஸ்டீவ் பெற்ற அனுபவமுமாகும்.\n‹ 07.சாவித்ரி up 09.பார்வை மாறினால், பலன் மாறும் ›\nமலர்ந்த ஜீவியம் - மார்ச் 2006\n09.பார்வை மாறினால், பலன் மாறும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/76731-security-cannot-be-status-symbol-says-amit-shah-in-rajya-sabha.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-01-27T16:13:50Z", "digest": "sha1:R4D6XVA64DVJTDYVAPOPKLMXJLWXLACY", "length": 7352, "nlines": 116, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சற்று முன் | Just Now", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உள்ளாட்சித்தேர்தல்\n‌ராஜஸ்தான் மற்றும் பீகாரில் இருவருக்கு கொரனா வைரஸ் அறிகுறியுடன் தீவிர சிகிச்சை\n‌தமிழகத்தில் இந்துக்கள் திட்டமிட்டு தாக்கப்படுவதாக மத்திய முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\n‌ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிரான திமுகவின் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு\n‌தஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கு நடத்த தடைகோரி முறையீடு\n‌அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரயண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.\n\"ஐபிஎல் இரவு போட்டிகளின் நேரத்தில் மாற்றமில்லை\" சவுரவ் கங்குலி திட்டவட்டம்\n‘மக்கள் தொகை கணக்கெடுப்பு’ என வீடுகளில் கொள்ளை - இரு பெண்கள் கைது\n\"தோனி ரெடியா இருக்கார்\" - 'சின்ன தல' சுரேஷ் ரெய்னா தகவல்\nநீட் தேர்வில் விலக்கு அளிக்க முடியாது: உச்சநீதிமன்றம்\nவைஃபை காலிங் வசதியை பெறுவது எப்படி\nபழைய அம்பாசிடர் கார்களின் ஊர்வலம...\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதி...\nஅரசுப் பேருந்தில் 5 சவரன் நகையை ...\nதிருச்சியில் பாஜக பிரமுகர் படுகொ...\nயானைகள் வழித்தட ஆக்கிரமிப்பு: தம...\nபிப்.1 முதல் இந்த மாடல் போன்களில...\nதமிழரும் தோனியின் நண்பருமான ரஞ்ச...\nமன்னார் வளைகுடா பவளப் பாறைகளை கண...\nமுன்னாள் உலகச் சாம்பியனை வீழ்த்த...\nதாமதமான புகாரால் வாகன காப்பீட்டை...\n\"இனி குடும்ப உறுப்பினர்களுடன் நண...\n''சீனா தயாரித்த பயோ ஆயுதமாக கொரன...\nஇந்தியாவில் இருவருக்கு கொரனா அறி...\nபைக்கில் சென்றபடியே சாலையில் குள...\nஅரசுப் பேருந்தில் 5 சவரன் நகையை தவறவிட்ட பெண் - பொறுப்புடன் ஒப்படைத்த ஓட்டுநர், நடத்துநர்\nபிப்.1 முதல் இந்த மாடல் போன்களில் வாட்ஸ்அப் இயங்காது..\nதாமதமான புகாரால் வாகன காப்பீட்டை மறுப்பதை ஏற்க முடியாது: உச்சநீதிமன்றம்\n\"இனி குடும்ப உறுப்பினர்களுடன் நண்பர்களுக்கும் காப்பீடு\"- ஐஆர்டிஏ ஒப்புதல்\nஇந்தியாவில் இருவருக்கு கொரனா அறிகுறி: தீவிர சிகிச்சைப் பிரி���ில் கண்காணிப்பு\n''சீனா தயாரித்த பயோ ஆயுதமாக கொரனா இருக்கலாம்'' - அதிர்ச்சி தகவல் கூறிய இஸ்ரேல் விஞ்ஞானி\nபிப்.1 முதல் இந்த மாடல் போன்களில் வாட்ஸ்அப் இயங்காது..\nஅரசுப் பேருந்தில் 5 சவரன் நகையை தவறவிட்ட பெண் - பொறுப்புடன் ஒப்படைத்த ஓட்டுநர், நடத்துநர்\n“ராதிகாவிடம் கோபம் மட்டும்தான் பிடிக்காத விஷயம்” - சரத்குமார் ஓபன்டாக்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visai.in/2014/03/10/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B4-3/", "date_download": "2020-01-27T17:17:31Z", "digest": "sha1:2W3NZI6AM3HWZAQ5PXQ5VGBVELKW5JEG", "length": 34433, "nlines": 118, "source_domain": "www.visai.in", "title": "மோடி – வெளிச்சங்களின் நிழலில்! – 5 – விசை", "raw_content": "\nஎழுக தமிழ் 2019 : யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி\nமோடி & அமித்ஷா அதிரடி, மிரளும் உலக நாடுகள்\nதிராவிட செல்வியும் – வள்ளி மச்சானும் – தாமிரபரணியும்\nவிசை இளந்தமிழகத்தின் உந்து விசை…\nHome / அரசியல் / மோடி – வெளிச்சங்களின் நிழலில்\nமோடி – வெளிச்சங்களின் நிழலில்\nPosted by: கதிரவன் in அரசியல், இந்தியா, இந்துத்துவம், மோடி March 10, 2014 0\n2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதிகள், நாட்டின் 29 மாநிலங்களில் ஏழு கட்டங்களாக நடைபெறப் போகும் தேர்தல் அட்டவணையோடு அறிவிக்கப்பட்டுவிட்டது. தேர்தல் அறிவிப்புக்காக காத்திருந்த அரசியல் கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தைகள் முடுக்கிவிடப்பட்டு, கூடிய விரைவில் கூட்டணி முடிவுகளும், வேட்பாளர் பட்டியல்களும் வெளிவரும்.தமிழகத்தில் காங்கிரசு இன்னும் தி.மு.க-வை வெவ்வேறு வழிகளில் கெஞ்சிக் கொண்டும், மிரட்டிக் கொண்டும் இருக்கிறது. காங்கிரசுடன் கூட்டணி அமைக்க யாரும் இங்கு தயாரில்லை என்பதே நிதர்சனம்.\nமூன்றாவது அணி அமைத்து அ.தி.மு.க -வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வந்த பொதுவுடைமை கட்சிகள், தற்போதே கூட்டணியை முறித்துக் கொண்டுவிட்டன. அ.தி.மு.க தலைமை தாங்கும் கூட்டணியில் இவையெல்லாம் வழக்கம் என்பது நாம் அறிந்ததே.\nஇந்திய அளவில் பிரதான எதிர்க் கட்சியான பா.ஜ.க தனது முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுவிட்டது. பா.ஜ.க-வில் பிரதமர் வேட்பாளர் தேர்வின் போது வெளிப்பட்ட உட்கட்சிப் பூசல் என்னும் பூனை மறுபடியும் தலைகாட்டியுள்ளது. முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில் இடம்பெறாத மூத்த த���ைவர் அத்வானி குஜராத்தின் காந்தி நகர் தொகுதியில் போட்டியிட தாம் விரும்புவதாக செய்தியாளர்களிடம் தெரிவித்து இந்த முறையும் அவரே பூனைக்கு மணி கட்டியுள்ளார்.\nஅத்வானியின் இந்த அறிவிப்பு பா.ஜ.க-வுக்கு கசக்கின்றதோ இல்லையோ,தன்னுடைய மாநிலத்தில் தான் போட்டியிட வேண்டும் என்று மோடி நினைத்த தொகுதி காந்தி நகர் என்பதால் மோடிக்கு வேப்பங்காயாய் கசக்கிறது இந்தச் செய்தி.\nபிரதமர் வேட்பாளர் தேர்வின் போது இதே அத்வானிக்கும், பிரதமர் வேட்பாளராகப் பின்னர் தேர்வு செய்யப்பட்ட மோடிக்கும் நடந்த அதிகார மோதலுக்கு நாட்டாமை செய்தது சங்கபரிவாரங்களின் தலைமை அமைப்பான ஆர்.எஸ்.எஸ் தான். இந்த முறையும் கட்டிய மணியை அவிழ்த்து அத்வானியை அமைதிப்படுத்தப் போவது அதே ஆர்.எஸ்.எஸ் தான்.\nநம்மில் பலபேர் அறிந்தவரையில் பாரதீய ஜனதா கட்சியின் கலாச்சாரப் பிரிவுதான் ஆர்.எஸ்.எஸ் என்னும் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக். ஆனால், உண்மையில் ஆர்.எஸ்.எஸ் என்னும் இந்துத்துவ அமைப்பின் அரசியல் அமைப்புதான் பாரதீய ஜனதா கட்சி.\nதங்களை கலாச்சார அமைப்பு என்று கூறிக் கொள்ளும் ஆர்.எஸ்.எஸ் தான் சுதந்திர இந்தியாவில் தடை செய்யப்பட்ட முதல் பயங்கரவாத அமைப்பு, அத்தோடு காந்தியைக் கொன்ற ஆர்.எஸ்.எஸ்-ஐச் சேர்ந்த நாதுராம் கோட்சேதான் முதல் பயங்கரவாதி. அப்போது இந்த அமைப்பின் மீதான தடையை நீக்க அரும்பாடுபட்ட() சர்தார் வல்லபாய் படேலின் உருவச் சிலையைத்தான் ஒற்றுமையின் திருவுருவமாக திறந்து வைத்துள்ளார் நரேந்திர மோடி.\nஇந்திய விடுதலைக்குப் பிறகு, காந்தியாரின் கொலையில் ஈடுபட்டமைக்காக தடை செய்யப்பட்ட இந்த அமைப்பு, வெவ்வேறு காலகட்டங்களில் தடை செய்யப்பட்ட போதும் வெவ்வேறு பெயர்களில் இயங்கி வந்தது. பின்னர் இந்த மாற்று பெயர் கொண்ட அமைப்புகளும் சங்பரிவாரத்தில் இணைந்து கொண்டன.\n1915 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்து மகா சபையும், 1925-ல் நாக்பூரில் ஐந்து சித்பவன் பார்ப்பனர்களால் தொடங்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ்-ம் இந்து தேசியத்தை கட்டமைப்பதையே முக்கிய வேலையாகக் கொண்டு பல துணை அமைப்புகளைத் தொடங்கி சங்பரிவாரமாக விரிந்து பரவியது கடந்த காலம்.\nஇந்த துணை அமைப்புகளைப் பயன்படுத்தி, இந்துத்துவ அடிப்படைவாத சிந்தனையோடு தொடர்ந்து இயங்குவதும், பல்வேறு சிறு மற்றும் குறு அமைப்புகளை உருவா���்கி வளர்ப்பதும், அவர்கள் வன்முறைச் செயல்களை அரங்கேற்றுவதும் இன்றுவரை நடந்து கொண்டேதான் இருக்கின்றது.\nஆர்.எஸ்.எஸ்-சின் இந்துத்துவ பிரசாரத்தைத் தான் இந்திய மாநிலங்கள் முழுக்க கலாச்சார தேசியவாதம் (CULTURAL NATIONALISM) என்கிற பெயரில் முழங்கி வருகிறார் மோடி.\nமோடியால் பேசப்படும் கலாச்சாரத் தேசியத்திற்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு தத்துவ அடிப்படை கொடுத்த கோல்வால்கர் பின்வருமாறு விளக்கம் கொடுத்துள்ளார்.\n” பாரதம் என்னும் நம் நாட்டின் தேசிய வாழ்க்கை புனிதமானது. முழுமையான வாழ்க்கை தத்துவத்தையும், பொதுவான வாழ்க்கைக் குறிக்கோள்களையும் உள்ளடக்கிய ஒரு கலாச்சார மரபு இதற்கு உண்டு. இந்த மரபைச் சுற்றியே இந்து சமுதாய வாழ்க்கை பின்னப்பட்டுள்ளது.பாரதத்தின் தேசிய வாழ்க்கை என்பது இந்து தேசிய வாழக்கையே ஆகும்”\nஆகவே, இவர்கள் சொல்லும் தேசியமானது, விடுதலைக்குப் பிறகு உருவாக்கப்பட்ட இந்து மதத்தினை பின்பற்றுவோருக்கானது. இன்னும் சொல்லப் போனால் பார்ப்பனீய, வர்ணாசிரமக் கோட்பாடுகளை மீறாத இந்து மதத்திற்கானது.\nஇசுலாமியர்களையும்,பிற சிறுபான்மையினரையும், மற்ற தேசிய இன மக்களையும் வெறுத்து ஒதுக்கும் எண்ணத்தை கொண்டே இவ்வமைப்புகள் வளர்ந்து வருகின்றன.\nபாபர் மசூதி இருந்த இடத்தை ராம ஜென்ம பூமி என்று சொல்லி மசூதியை இடித்ததில் இருந்துதான் நாட்டில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர் நிகழ்வாகிவிட்டது. “Making of a Muslim Terrorist” என்கிற ஆவணப்படத்தில் பா.ஜ.க முக்கியத் தலைவரான வினய் கட்டியாரின் நேர்காணல் பதிவாகியுள்ளது. அதில் அவர் கூறுவதாவது, ” அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடம் மட்டுமல்ல, காசியில் விசுவநாதர் கோவிலும், மதுராவில் கிருஷ்ணர் கோவிலும் அங்கு அமைந்துள்ள மசூதிகளை இடித்துவிட்டு கட்டுவோம். மெக்கா, மதீனாவும் இந்துக்களின் இடம்தான், இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் இந்துக்களின் பூமியே” என்பதாகும்.\n“எங்களுக்கு பயிற்சி அளிக்கும் போது பிரவீன் தொகடியா, நரேந்திர மோடி போன்றவர்களின் பேச்சுகளைத் தொடர்ந்து கேட்பது என்பதும் ஒரு முக்கிய பகுதி” என்று மும்பை தாக்குதலில் கைதான அஜ்மல் கசாப் அளித்த வாக்குமூலத்தை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.\nநாட்டின் ஒற்றுமையைக் குலைக்கும் வண்ணம் பிரிவினையைப் போதித்து வரும் இவ்வமைப்���ுகள், வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு சிறுபான்மை மக்களை காவு வாங்கவும் செய்தே வருகின்றன. 2002-ல் இசுலாமியர்கள் மீது நடத்தப்பட்ட குஜராத் வன்முறை, 2008-ல் ஒடிசா மாநிலம் கந்தமால் பகுதியில் கிருத்துவர்கள் மீதான வன்முறை, 2013-ல் மோடி பிரதமராக அறிவிக்கப்பட்டப் பின்னர் உத்தர பிரதேச மாநிலம், முசபார் நகரில் இசுலாமியர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை என பட்டியல் ஏராளம்.\nசங்பரிவார அமைப்புகள் தாங்கள் செய்யும் வன்முறைகளும் , கிளப்பிவிடும் கலவரங்களும் எதிர்வினை நடவடிக்கைகளே என்று பிரச்சாரம் செய்து வருகின்றன. இதையே தான், நரேந்திர மோடி அவர்கள் குஜராத் வன்முறை பற்றி, ” ஒவ்வொரு செயலுக்கும் அதற்கு சமமான, எதிர் வினை இருக்கும்” என்று கூறியிருந்தார்.\n2008-ல் கந்தமாலில் நடைபெற்ற வன்முறையில் கிறித்துவ மதத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் கத்தி முனையில் இந்து மதத்திற்கு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டனர். மதமாற்றத்திற்கு தடை கோரும் இந்து அமைப்புகள்தான் இந்த செயலில் ஈடுபட்டன. அத்தோடு அங்கு இவர்களால் நடத்தப்பட்ட வன்முறையில் 600-க்கும் மேற்பட்ட கிராமங்கள் தாக்கப்பட்டன. சுமார் 5600 வீடுகள் எரித்து சூறையாடப்பட்டன.பெண்கள், குழந்தைகள் உட்பட 100க்கு மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டதோடு, 295 தேவாலயங்களும், 13 பள்ளி மற்றும் கல்லூரிகள் நாசம் செய்யப்பட்டன.\nகடந்த 2013-ல் முசபார் நகரில் நடைபெற்ற வன்முறையில் ஏற்பட்ட பலிகளுக்கு பாரதிய ஜனதா கட்சியின் உள்ளூர் தலைவர்களால் பிரச்சாரமும் முக்கியக் காரணமாக இருந்தது. அரசாங்கத் தரவுகளின் படி, 43 உயிர்களைப் பலி கொண்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.\nநாட்டில் எப்போது, எங்கு குண்டு வெடித்தாலும் தாடி வைத்த இசுலாமிய இளைஞர்கள் குற்றம் சாட்டப்படும் போது, காவி அமைப்புகளால் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய நபர்களும், விபரங்களும் இருட்டடிப்பு செய்யப்பட்டே வருகின்றன. அதற்கான சமகால உதாரணம்தான், ஆர்.எஸ்.எஸ்.-சின் தலைவர் மோகன் பகவத்திற்கு காவிப் படைகள் நிகழ்த்திய குண்டுவெடிப்புகளில் உள்ள தொடர்பு பற்றி அசீமானந்தாவின் ஒப்புதல் வாக்குமூலமும், அதை கண்டுக்கொள்ளாத இந்திய அரசும், அசீமானந்தாவின் நேர்காணல் வெளியான கேரவன் இதழை காவிகள் கொளுத்தியதும்.\nஆர்.எஸ்.எஸ்-ன் க��விக் கரங்கள் காவல் துறை, நீதித் துறை, நிர்வாகம், ராணுவம் என அரசு இயந்திரத்தின் சகல துறைகளிலும் விரவியுள்ளது.\n1949 ஆம் ஆண்டு உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் சிலையை திருட்டுத்தனமாக பாபர் மசூதிக்குள் வைத்த வழக்கில், மாவட்ட நீதிபதியான நாயர் இந்துத்துவ அமைப்பினருக்கு ஆதரவாகவே செயல்பட்டார். உண்மைக் கள நிலவரத்தை மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து மறைத்து காவிக் கும்பலுக்கு ஏவல் செய்தார்.இது இப்போதும் தொடர்கிறது.\nமாலேகோன் குண்டுவெடிப்பில் பங்காற்றிய, காவிப் படையில் குண்டு தயாரிக்க உதவிய லெப்டினன்ட்.கர்னல் புரோஹித் மற்றும் மேஜர் உபாத்யாய் ஆகியோரைப் போல இன்னும் பலர் இருக்கிறார்கள். இந்துத்துவ அமைப்பினரால் நாட்டின் ஒற்றுமை தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கப்பட்டு வருகிறது.\nஇசுலாமியர்கள் என்றாலே தீவிரவாதிகள், மொகலாய ஆட்சிக் காலத்தில்தான் இந்து கோவில்கள் இடிக்கப்பட்டு அந்த இடங்களில் மசூதிகள் கட்டப்பட்டன என்று பொய்ப் பரப்புரைகள் செய்து மக்களைப் பிளவுபடுத்தும் வேலையை இந்த அமைப்புகள் தொடர்ந்து செய்து வருகின்றன. அத்தோடு நின்றுவிடாமல் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தி அதற்கான பழியை இசுலாமிய அமைப்புகள் மீது போடுவதிலும் இவர்கள் துரிதமாக செயல்படுகின்றனர்.\nஹைதராபாத் மெக்கா மஸ்ஜித், கோவா, மாலேகோன், அஜ்மீர் மற்றும் சம்ஜஹுத்த எக்ஸ்பிரஸ் ரயில் போன்ற குண்டுவெடிப்பு சம்பவங்களில் இந்துத்துவ அமைப்புகளுக்கு உள்ள தொடர்பு வெளியில் வந்துள்ளது.கடந்த இருபதாண்டுகளில் நடந்த குண்டு வெடிப்புகளை மறுவிசாரணை செய்ய வேண்டியுள்ளது.\nஇந்துத்துவ அமைப்புகளுக்கு மேற்சொன்ன குண்டுவெடிப்புகளில் உள்ள தொடர்பினை பற்றிய உண்மைகளை வெளிக்கொணர்ந்த ஹேமந்த் கர்கரேவின் இழப்பு, விசாரணைகளை பின்னுக்கு இழுத்தது என்பதே உண்மை. இந்த வழக்குகளில் விசாரணை அதிகாரியாக இருந்த கர்கரே-வை இந்த அமைப்புகள் தேச விரோதி என்று பிரச்சாரம் செய்ததும், மும்பைத் தாக்குதலில் அவர் இறந்ததும் அவர் வீட்டுக்கு சென்று துக்க அரசியல் நடத்த முயன்ற மோடியை கர்கரேவின் மனைவி உள்ளே நுழையவிடாமல் விரட்டி அடித்ததும் யாவரும் அறிந்ததே.\nஅண்மையில் பாராளுமன்றத் தாக்குதல் நடத்திய வழக்கில், குற்றம் நிரூபிக்கப்பட முடியாமல் இந்தியாவின் கூட்டு மனசாட��சியை திருப்திப்படுத்த அப்சல் குருவை தூக்கிலிட்டது இந்திய அரசு இயந்திரம். ஆனால் 1966-ல் பசு பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டி ஆர்ப்பாட்டம் நடத்திய சங்பரிவார் அமைப்புகள் பாராளுமன்ற இரும்புக் கதவுகளை தாண்டிக் குதித்து, தடுக்க வந்த காவலர்களை திரிசூலத்தால் குத்திக் கொன்றது. அப்போது இந்திய அரசு இயந்திரத்தின் கூட்டு மனசாட்சி ஓய்வெடுக்க சென்று இருந்தது என்பதே வரலாறு. ஒருவேளை, தாக்குதலுக்குப் பயன்பட்ட ஆயுதம் திரிசூலம் என்பதால் கூட இந்திய மனசாட்சி உறங்கி இருக்கலாம்.\nசிறுபான்மையினருக்கு எதிராக உடனே விழித்துக் கொள்ளும் இவர்களின் மனசாட்சி அசீமானந்தாவின் வாக்குமூலத்திற்குப் பிறகும் இந்துத்துவ அமைப்புத் தலைவர்களை விசாரணைக்கு உட்படுத்தாமல் உறங்கிக் கொண்டே இருக்கிறது.\nசிறுபான்மையினர், மற்ற தேசிய இன மக்களின் பிரச்சனைகளின் போது சொல்லப்படும் இந்திய இறையாண்மை, ஆர்.எஸ்.எஸ் என்று வரும் போது மட்டும் இந்து இறையாண்மையாக பல்லிளிக்கிறது.\nஇந்த அமைப்புகளின் தலைமைப் பீடமான ஆர்.எஸ்.எஸ் -சின் ஆசியோடுதான் நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளர் ஆகியுள்ளார். அத்தோடு 2001-ல் மோடி குஜராத் முதல்வராக முதன்முறை பதவியேற்ற போது, ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகராக இருந்து நேரடியாக முதல்வரான முதல் நபர் நரேந்திர மோடிதான். அப்போது அவர் குஜராத் சட்டசபை உறுப்பினராகக் கூட இல்லாமல் நேரடியாக முதல்வராக்கப்பட்டார்.\nஆர்.எஸ்.எஸ் அமைப்பு நரேந்திர மோடிக்கு ஆசியை மட்டும் வழங்கவில்லை, அத்தோடு நான்கு கட்டளைகளையும் பிறப்பித்துள்ளது. அவையாவன,\n* அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது\n* சிறுபான்மையினருக்கு எதிரான பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றுவது.\n* ஜம்மு, காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்\n* பசுவதைத் தடுப்புச் சட்டம் ஆகியனவே.\nஇவ்வாறு ஆர்.எஸ்.எஸ் முழு நேரப் பிரச்சாரகராக இருந்த மோடி பிரதமர் வேட்பாளர் ஆக்கப்பட்டது, குஜராத்தின் போலி வளர்ச்சியை நாடெங்கும் கொண்டு சேர்க்க அல்ல. மாறாக, இந்த்துதுவக் கும்பலின் செயல்திட்டங்களைத் தங்குதடையின்றி நிறைவேற்றவே.\n2012 குஜராத் சட்டசபைத் தேர்தலில் மோடி தலைமையிலான பா.ஜ.க பெற்ற வெற்றியைப் பற்றி சில கூற்றுகள்,\n* மோடியின் வளர்ச்சி என்கிற பிரச்சாரம் உண்மையானால், டாட்டா நானோ தொழிற்சாலை அமைந்துள்ள தொகுதியில் பா.ஜ.க வெற்றி பெறத் தவறியிருக்கக் கூடாது.\n* 12 விழுக்காடு விவசாய வளர்ச்சி இருந்தும், விவசாயத் துறை அமைச்சர் திலிப் சங்கணி ஏன் தோல்வியடைந்தார்\n* குஜராத் வளர்ச்சிகளின் சின்னமானால், சுகாதாரம், சமூக நலத்துறை, உள்துறை போன்ற துறைகளோடு மொத்தம் 7 அமைச்சர்கள் ஏன் தோல்வியுற்றனர்\n* மோடி ஏன் ஒரு இசுலாமிய வேட்பாளரைக் கூட தேர்தலில் நிறுத்தவில்லை.\nநாம் மேற்சொன்ன கூற்றுகளை எல்லாம், சனநாயக ஆற்றல்களோ, இடதுசாரிகளோ, அரசியல் விமர்சகர்களோ தெரிவிக்கவில்லை. இவற்றை தெரிவித்து, மோடியின் 2012 தேர்தல் வெற்றிக்குக் காரணம் இந்துத்துவ கொள்கைகளே என்று சொல்லியிருந்தது, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் ஊடகமான விஷ்வ ஹிந்து சமாச்சார்.\nஆர்.எஸ்.எஸ் -ன் அடியொற்றி வரும் நரேந்திர மோடி என்றுமே வளர்ச்சிக்கான அடையாளம் அல்ல; இந்துத்துவ சூலாயுதத்தை வளர்ச்சி உறையால் மூடி இந்திய அதிகாரத்தைக் கைப்பற்ற வரும் இந்துத்துவ பாசிசவாதியே.\n– வெளிச்சம் தொடர்ந்து படரும், நிழல்களின் மீது\nPrevious: இலங்கை மீதான அமெரிக்க தீர்மானமும், நமது கடமையும்….\nNext: பெண் சம்மட்டி – வீதி நாடகம் – உழைக்கும் பெண்கள் நாள் பதிவு -6.\nஎழுக தமிழ் 2019 : யாருக்கு வெற்றி யாருக்குத் தோல்வி\nமோடி & அமித்ஷா அதிரடி, மிரளும் உலக நாடுகள்\nஅறம் – நம் அனைவருக்கும் அடிப்படையானது\nபணமதிப்பிழப்பு – இந்திய வரலாற்றின் கறுப்பு நிகழ்வு\n© கட்டுரைகளின் காப்புரிமை/பதிப்புரிமை தொடர்பாக கவனத்தில் கொள்ள வேண்டியவை (தெரிந்துகொள்ள இங்கே சொடுக்கவும்) | இளந்தமிழகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-11-03-03-41-07?start=100", "date_download": "2020-01-27T15:04:09Z", "digest": "sha1:H2WQ6CDM4OUA7HY4SLIBBIMI5YHIK7RW", "length": 9290, "nlines": 227, "source_domain": "keetru.com", "title": "பார்ப்பனர்கள்", "raw_content": "\nஈரான் - அமெரிக்க நாடுகள் போரில் ஈடுபட்டால் ஏற்படும் சாதக, பாதகங்கள்\nஅடுத்த சு.ம. மாநாட்டுத் தலைவர்\nசங்க காலமும் நகர அரசுகளும்\nஈரானின் ராணுவத் தளபதியை படுகொலை செய்த அமெரிக்காவின் நோக்கம் என்ன\nபிளாஸ்டிக்-ஐ உணவாக உண்டு கரிம உரமாக மாற்றும் காளான்கள்\nஎறும்பு முட்டுது யானை சாயுது - நூல் விமர்சனம்\n“கருவறைத் தீண்டாமையினை” வேரறுப்போம் அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக்குவோம்\n“செக்குலர்” என்பதன் பொருள் என்ன\n“நான் பிறந்த ஜாத��தான் எனக்கு மோசமான விபத்து”\n“பெரியார் சிந்தனைகளை மார்க்சியம் இணைத்துக் கொள்ள வேண்டும்”\n“பெரியார் சிந்தனைகளை மார்க்சியம் இணைத்துக் கொள்ள வேண்டும்”\n“பொய் பொய் முற்றும் பொய்” ஆனால் மெய் மெய் முற்றும் மெய் எங்கே\n“மாட்டுக்கறி அரசியலும் மக்கள் மன்ற வழக்கும்”\n“வகுப்பு உரிமை” வேண்டாம் என்று சொல்லித் திரியும் போலி தேசாபிமானி, தேசீயவாதிகளுக்கு ஒரு விண்ணப்பம்\n“வரதராஜுலு அறிக்கை”க்கு ராமசாமியின் அபிப்பிராயம்\n“வரதராஜுலுவின் அறிக்கை” ராமசாமியின் சமாதானம் - II\n“வர்ணாஸ்ரம”த்துக்காக துப்பாக்கி தூக்கிய வாஞ்சிநாதன் தேசத் தியாகியா\n“வெற்றி; வெற்றி; யாகம் வெற்றி\n01.01.2018: திராவிடர் - ஆரியச் சமரின் 200 வது ஆண்டு வீரவணக்க நாள்\n10 விழுக்காடு இடஒதுக்கீடு - கேள்வி பதில்\nபக்கம் 6 / 69\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muz-oct-08/38400-3", "date_download": "2020-01-27T16:37:44Z", "digest": "sha1:5OXICLMPFH7P7SQ2V57XY3W4XWAACLAH", "length": 19906, "nlines": 235, "source_domain": "keetru.com", "title": "அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக முடியாதது ஏன்?", "raw_content": "\nபெரியார் முழக்கம் - அக்டோபர் 2008\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகிறார்கள்\n'பெரியார் விருது' பெற்ற கலைஞர் பார்வைக்கு...\n72 இல் வெளியான பெரியார் கருத்துகள் 93 இல் இருட்டடிப்பு\nஅர்ச்சகர் சட்டத்துக்கு உச்சநீதிமன்றத்தின் தடை\nபெரியார் திரைப்படம் - கள்ளுக்கடையோடு நின்றுபோன மறியல்\nபெரியார் திரைப்படம் - கள்ளுக்கடையோடு நின்றுபோன மறியல்\n‘பெரியார் திராவிடர் கழகம்’ தான் பெரியார் வழியில் செயல்படுகிறது\nதமிழக அரசின் நிதி நிலை அறிக்கையும் நமது வேண்டுகோளும்\nதமிழக முதல்வர் கலைஞருக்கு ஓர் வேண்டுகோள்\nஈரான் - அமெரிக்க நாடுகள் போரில் ஈடுபட்டால் ஏற்படும் சாதக, பாதகங்கள்\nஅடுத்த சு.ம. மாநாட்டுத் தலைவர்\nசங்க காலமும் நகர அரசுகளும்\nஈரானின் ராணுவத் தளபதியை படுகொலை செய்த அமெரிக்காவின் நோக்கம் என்ன\nபிளாஸ்டிக்-ஐ உணவாக உண்டு கரிம உரமாக மாற்றும் காளான்கள்\nஎறும்பு முட்டுது யானை சாயுது - நூல் விமர்சனம்\nபிரிவு: பெரியார் முழக்கம் - அக்டோபர் 2008\nவெளியிடப்பட்டது: 28 அக்டோபர் 2008\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக முடியாதது ஏன்\n“பெரியாரை பரப்புவதைவிட, திரிபுவாத திம்மன்களிடமிருந்தும் சுயநலத் துரோகி கூட்டத்திலிருந்தும் அவரைப் பாதுகாப்பதே முக்கியம் (புத்தர் கொள்கையை திரித்தது போன்ற ஆபத்திலிருந்து) அய்யா அவர்தம் உண்மைத் தொண்டர்களின் பணி அதுதான்.\"\nமேலே எடுத்துக்காட்டிய \"24 காரட் பொன் மொழிகளுக்கு\" முழு உரிமை படைத்த ஒரே தலைவரான வீரமணி தான் 'திரிபுவாத திம்மன்' ஆக செயல்பட்டு வருகிறார் என்பதற்கு கடந்த இதழ்களில் பல்வேறு புரட்டல்களை 'புரட்சிப் பெரியார் முழக்கம்' எடுத்துக் காட்டியிருக்கிறது. ஆனால் 'விடுதலை'யின் 'அதிர்ச்சி' எழுத்தாளர்கள் பேனாவை மூடிக் கொண்டு விட்டார்கள்.\nபெரியாரியலையே புரட்டிக் கொண்டிருக்கிற இவர்கள் - அவற்றை கடந்தகால வரலாறுகளில் செய்தால்கூட பலருக்கும் தெரியாது போக வாய்ப்பு உண்டு. நடப்பு நிகழ்வுகளிலேயே - இந்தப் புரட்டுகளை வெட்கமின்றி அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள்; இதோ, ஒரு புரட்டு.\nகலைஞர் தலைமையில் நடக்கும் தி.மு.க. ஆட்சி, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் சட்டமியற்றிய பிறகு, அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடரப்பட்டது. என்ன காரணத்தினாலோ, தமிழக அரசு சட்டப்படியான எதிர் நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. கலைஞர் மிகவும் சாதுர்யத்தோடு செயல்படுவதாக கி.வீரமணி அதைப் பாராட்டினார். தொடர்ந்து அனைத்து சாதியினரும் அர்ச்சகர் பயிற்சி பெறும் பயிற்சி நிறுவனங்கள், தமிழ்நாட்டின் 6 முக்கிய கோயில்களில் ஏற்படுத்தப்பட்டு, அனைத்து சாதியினருக்கும் பயிற்சிகளும் தரப்பட்டன. பயிற்சி முடித்து வெளியே வந்த மாணவர்கள் இப்போது அர்ச்சகராக முடியவில்லை.\nஉச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் அவர்களை அர்ச்சகர்களாக நியமிக்க முடியாது என்று தமிழக அரசு அறிவித்துவிட்டது என்று 'இந்து' நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. \"அர்ச்சகருக்கான ஓராண்டு பயிற்சியை முடித்தவர்கள், இப்போது தாங்கள் பெற்ற பயிற்சியைப் பயன்படுத்தக்கூடிய வேறு ஏதாவது மாற்று வேலைகள் கிடைக்குமா என்று தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள், அர்ச்சகர் வேலை கிடைக்கும் என்று காத்திருப்பது, நீண்டு கொண்டே போகிறது. காரணம் - உச்சநீதிமன்றத்தில், வழக்கு இருப்பதால், அரசாங்கம், சாதி வேறுபாடற்ற அர்ச்சகர் நியமனத்தை நிறுத்தி வைத்துவிட்டது\" என்று செய்தி வெளியிட்டுள்ளது 'இந்து' ஏடு.\nஇதை 'விடுதலை' நாளேடு எப்படி வெளியிட்டிர���க்கிறது \"அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்பட்டதன் பலன்கள்; அரசுப் பணிக்கு முன்பே அர்ச்சகராகப் பணி புரிகிறார்கள்; 'தி இந்து' ஏட்டின் படப்பிடிப்பு\" என்று புரட்டி செய்தி போடுகிறது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருப்பதையோ, வழக்கின் காரணமாக - அறநிலையத் துறையின் கீழ் உள்ள ஆகமக் கோயில்களில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிப்பதை அரசு நிறுத்திவிட்டது பற்றியோ, 'இந்து' வெளியிட்டதை இருட்டடித்து விட்டு, 'விடுதலை', 'இந்து' ஏட்டின் செய்தியை திரித்து மொழி பெயர்க்கிறது.\nஆகமங்களுக்கு உட்படாத கிராமக் கோயில்களில், தனியார் கோயில்களில் அர்ச்சகர்களாக ஏற்கனவே பார்ப்பனரல்லாதார் இருக்கிறார்கள். பெரியார் எழுப்பிய பிரச்சினையே 'பார்ப்பனருக்கு மட்டுமே அர்ச்சகர் உரிமை உண்டு' என்பதை நிலைநாட்டும் ஆகமக் கோயில்களில் அதைத் தகர்த்து, அதன் மூலம் 'கர்ப்பகிரகத்துக்குள்' நிலைநாட்டப்பட்டுள்ள 'சூத்திர' இழிவுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்படவேண்டும் என்பது தானே அந்த மாற்றம் இப்போது வந்துவிட்டதா அந்த மாற்றம் இப்போது வந்துவிட்டதா இந்தக்கேள்விக்கு 'இல்லை' என்பதுதான் பதில். உச்சநீதிமன்றத்தில் வழக்கை எதிர்கொள்ளாமல், அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளைத் தொடங்கிய அரசின் முடிவு தோல்வியில் முடிந்துவிட்டது. இது யார் தந்த ஆலோசனை இந்தக்கேள்விக்கு 'இல்லை' என்பதுதான் பதில். உச்சநீதிமன்றத்தில் வழக்கை எதிர்கொள்ளாமல், அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளைத் தொடங்கிய அரசின் முடிவு தோல்வியில் முடிந்துவிட்டது. இது யார் தந்த ஆலோசனை கலைஞர் எடுத்த 'சாதுர்யமான' முடிவு என்று, கி.வீரமணி பாராட்டியதற்கான காரணம் என்ன\n) வீரமணிதான் ஆலோசனை வழங்கினாரா மீண்டும் தோல்வியில் முடிந்து விட்டதா மீண்டும் தோல்வியில் முடிந்து விட்டதா - இந்தக் கேள்விகள் - மக்கள் மன்றத்தில் எழத்தானே செய்யும் - இந்தக் கேள்விகள் - மக்கள் மன்றத்தில் எழத்தானே செய்யும் அதற்காக - மக்களை உண்மைக்கு மாறான செய்திகளை வெளியிட்டு குழப்பலாமா அதற்காக - மக்களை உண்மைக்கு மாறான செய்திகளை வெளியிட்டு குழப்பலாமா செய்திகளையே திரித்து வெளியிடலாமா 'முரசொலி' நாளேடுகூட இப்படி திரித்துப் போட்டு வெளியிட முன் வராத நிலையில் 'விடுதலை' ஏன், இப்படி புரட்டல் வேலை செய்கிறது\nஏதோ, வேலை வாய்ப்புக்காக - அர்ச்ச���ர் பயிற்சிப் பள்ளிகளைத் தொடங்கியது போலவும், அந்த நோக்கம் வெற்றிப் பெற்றது போலவும் ஒரு தோற்றத்தை உருவாக்கி பெரியார் கொள்கையை திரிப்பது புரட்டு அல்ல மகா புரட்டு திரிபுவாத திம்மன்கள் பதில் கூறுவார்களா\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/527680", "date_download": "2020-01-27T14:45:15Z", "digest": "sha1:U4T3OUSDHR2HBONPCQKNPIWUPSSJRD6W", "length": 9498, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "3rd T20 Indian players in Bengaluru tomorrow | பெங்களூருவில் நாளை 3வது டி20 இந்திய வீரர்கள் உற்சாகம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபெங்களூருவில் நாளை 3வது டி20 இந்திய வீரர்கள் உற்சாகம்\nபெங��களூரு: இந்தியா - தென் ஆப்ரிக்கா மோதும் 3வது மற்றும் கடைசி டி20 போட்டி, பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நாளை நடைபெறுகிறது. இப்போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் நேற்று உற்சாகமாக பயிற்சி மேற்கொண்டனர். இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி தலா 3 போட்டிகள் கொண்ட டி20, டெஸ்ட், ஒருநாள் தொடர்களில் விளையாடுகிறது. முதலில் டி20 தொடர் நடைபெறுகிறது. தர்மசாலா, இமாச்சல் கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடப்பதாக இருந்த முதல் டி20 போட்டி, கனமழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டது.\nஅடுத்து மொகாலியில் நடந்த 2வது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. 150 ரன் இலக்கை துரத்திய இந்தியா, கேப்டன் கோஹ்லியின் அதிரடி ஆட்டத்தால் 7 விக்கெட் விழ்த்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியது. கோஹ்லி ஆட்டமிழக்காமல் 72 ரன் (52 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.\nஇந்தியா 1-0 என முன்னிலை வகிக்க, 3வது மற்றும் கடைசி டி20 போட்டி பெங்களூருவில் நாளை நடைபெற உள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் நேற்று தீவிரமாகப் பயிற்சி செய்தனர். இந்திய அணி முன்னாள் கேப்டனும், இளைஞரணி பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் வீரர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி ஊக்குவித்தார். இதனால் இந்திய அணி வீரர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்தனர். தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் கேப்டன் விராத் கோஹ்லியும் அவரை வரவேற்று தங்கள் கருத்துகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டனர்.\n13வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 29ஆம் தேதி தொடங்கும் என அறிவிப்பு\nவிமான விபத்தில் தலைசிறந்த அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீரர் கோபி பீன் பிரயன்ட் உயிரிழப்பு\nட்வீட் கார்னர்...வசந்த் ராய்ஜி 100\nகே.எல்.ராகுல் 57*, ஷ்ரேயாஸ் 44 ரன் விளாசல் 2வது டி20யிலும் வென்று இந்திய அணி அசத்தல்\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கால் இறுதியில் குவித்தோவா\nநியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது டி-20 போட்டி: மீண்டும் கே.எல்.ராகுலின் மாயாஜாலம்... 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி\nநியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது டி-20 போட்டி: 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி\nநியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி - 20 போட்டி: இந்திய அணிக்கு வெற்றி இலக்கு 133 ரன்கள்\nநி��ூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி - 20 போட்டியில் இந்திய அணி பந்துவீச்சு\n× RELATED விண்வெளியில் குக்கீஸ் தயாரித்த வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/twitter/videos", "date_download": "2020-01-27T17:08:26Z", "digest": "sha1:SNCXZZAYPV6AWWWY65N5YSXLS3PWUBKI", "length": 14974, "nlines": 225, "source_domain": "tamil.samayam.com", "title": "twitter Videos: Latest twitter Videos, Popular twitter Video Clips | Samayam Tamil.", "raw_content": "\nபூசணிக்காய் இருந்தால் அந்த நடிகை மண்டையி...\nவெறித்தனமா வசூல் செய்யும் ...\nதை மகள் வந்தாள்: பெண் குழந...\nநடிகர் சங்க தேர்தல் செல்லா...\nSuriya 15 நிமிஷம் லேட்டானா...\nதுக்ளக் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் க...\nபிரேக் அடிச்சும் நிக்காம ப...\nஇந்து என்பதால் கொலை நடக்கவ...\nதமிழக மீனவர்கள் 11 பேரை அத...\nதென் ஆப்ரிக்காவை மரண மட்டையாக்கி மாஸ் கா...\nமார்ச் 29இல் துவங்கும் ஐபி...\nகோப் பிரையண்ட் மரணம் இப்பட...\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ...\nநம்பர்- 1 இடத்தை தக்க வைத்...\nஎக்காரணத்தை கொண்டும் இந்த 10 ஸ்மார்ட்போன...\nவெறும் ரூ.1 க்கு 1GB டேட்ட...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nGirl Eating Bat : வவ்வால் சாப்பிடும் சீன...\nபுலியிடம் சிக்கிய நபர் மயி...\nபன்றி காட்டும் வித்தை.. வ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: அடடே ஆச்சரியம் - இப்படி க...\nபெட்ரோல் விலை: ஆச்சரிய சரி...\nபெட்ரோல் விலை: அடேங்கப்பா ...\nபெட்ரோல் விலை: சூப்பர் - இ...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு இ...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nஇந்த வார வேலைவாய்ப்பு செய்திகள்\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nSneak Peak : 'சைக்கோ' - ஆக்ரோஷமான..\nFIR : கடவுளை கும்பிடுறவன் தீவரவாத..\nPattas : தனுஷின் 'சில் புரோ' பாடல..\nNaadodigal 2 - இது தொடக்கத்தின் ம..\nSanthanam : சர்வர் சுந்தரம் 'புரோ..\nVaralaxmi : வெல்வெட் நகரம் டிரெய்..\nMara Song : இப்போ வந்து பாருடா.. ..\nதீயா இருக்கு, பெஸ்ட்டு, வேற லெவல், செம: தர்பார் ட்விட்டர் விமர்சனம்\nVikram : கோப்ரா அசத்தல் மோசன் போஸ்டர்\n'சைகை மொழியில்' வீடியோ கால்... பல நெஞ்சங்களை கொள்ளை கொண்ட நபர்..\nமத்திய அரசு மீது ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு : வைரலாகும் வீடியோ\nவிமர்சனம் கொடுத்தால் கொலை மிரட்டல் கூட வரும்: பிரசாந்த் ரங்கசாமி\nRajini : தமிழகத்தில் சரியான தலைமைக்கு இன்னும் வெ��்றிடம் இருக்கிறது\nமணிரத்னம் உட்பட 49 பேர் மீது தேச துரோக வழக்கு\nநகை போனால் என்ன.. நம்பிக்கை உண்டு - லலிதா ஜுவல்லர்ஸ் கிரண்குமார்\nகலகலவென சிரிக்க உள்ளத்தை அளித்தா காமெடி\nகார்த்தி - சித்தப்பு காமெடி சீன்\nஇது வரை பார்க்காத கதைதான் சிவப்பு மஞ்சள் பச்சை: சித்தார்த்\nஹீரோ அப்படி என்று இல்லை: கேரக்டர் பிடித்தால் போதும்: ஜிவி பிரகாஷ்\nசித்தார்த் – ஜிவி பிரகாஷ் கூட்டணியில் வெளியான சிவப்பு மஞ்சள் பச்சை\nநீண்ட நாட்களுக்குப் பிறகு ஆர்யா ஹிட் கொடுத்திருக்கிறார்: மகாமுனி ரசிகர்கள் கருத்து\nஇந்த 16 வருசத்துல நம்ம என்னவெல்லாம் இழந்தோம் கிளியரா காட்டுகிறது கோமாளி படம்\nதுக்ளக் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி முயன்றதாக 8 பேர் கைது\nஹிந்துக்களுக்கு எதிராக யுத்தம்: பொன்னார், சி.ஏ.ஏ.வுக்கு எதிராக மேற்குவங்க பேரவையில் தீர்மானம்...இன்னும் பல முக்கியச் செய்திகள்\nஇனி மாருதி கார் வாங்குறது ரெம்ப கஷ்டம்\nமார்ச் 29இல் துவங்கும் ஐபிஎல் தொடர்... வழக்கம் போல இரவு 8 மணிக்கு போட்டிகள் ஆரம்பம்\nகுவாடலூப் - அமெரிக்கா அருகில் 45000 தமிழர்கள் வசித்த தீவுக்கு என்னதான் ஆச்சி\nதென் ஆப்ரிக்காவை மரண மட்டையாக்கி மாஸ் காட்டிய இங்கிலாந்து... விடை பெற்றார் பிளாண்டர்\nஹெச்.டி.எஃப்.சி. வங்கியின் லாபம் எவ்வளவு தெரியுமா\nபிரேக் அடிச்சும் நிக்காம பள்ளி பேருந்து மீது மோதிய கார்... பதைபதைக்கும் வீடியோ..\nஇந்து என்பதால் கொலை நடக்கவில்லை, போலீஸ் திட்டவட்டம்\nஎங்க கவர்மென்ட்டை விமர்சிக்க உங்களுக்கு என்ன தகுதியிருக்கு - ஸ்டாலினுக்கு அமைச்சர் பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2015/apr/17/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1-1099583.html", "date_download": "2020-01-27T14:42:57Z", "digest": "sha1:5TEL6X7F7M5M7K46RQMTNJPZ6RIYB23T", "length": 8527, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அமராவதி அணையில் தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்\nஅமராவதி அணையில் தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை\nBy தாராபுரம் | Published on : 17th April 2015 05:07 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகுடிநீர் மற்றும் விவசாயப் பயன்பாட்டிற்கு அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, கோட்டாட்சியர் கு.சரவணமூர்த்தி தலைமை வகித்தார். வட்டாட்சியர் க.ஆறுமுகம் முன்னிலை வகித்தார்.\nஇதில், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஏ.காளிமுத்து பேசியது: தாராபுரம் நகராட்சி தினசரி காய்கறிச் சந்தையில் விவசாயிகள் விற்பனைக்கு கொண்டுவரும் விளைபொருள்களை இருப்பு வைத்து விற்க தனி இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது, அந்த இடத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளதால் விவசாயிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை மீட்டு விவசாயிகள் பயன்பாட்டிற்கு வழங்கவேண்டும்.\nஉழவர் உழைப்பாளர் கட்சி மாவட்டச் செயலர் ஆர்.ஈஸ்வரமூர்த்தி: அமராவதி அணையில் தற்போது 30 அடி தண்ணீர் உள்ள நிலையில் உடனடியாக குடிநீர் மற்றும் அமராவதி பழைய, புதிய பாசனப் பகுதிகளில் விவசாயப் பணிகள் மேற்கொள்ள தண்ணீர் திறக்கவேண்டும். இதன்மூலமாகக் கருகும் நிலையில் உள்ள பயிர்கள் பாதுகாக்கப்படும் என்றார். விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதிலளித்துப் பேசிய கோட்டாட்சியர் கு.சரவணமூர்த்தி, கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அடுத்த கூட்டத்தில் அதுகுறித்து பதிலளிக்கப்படும் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாட்டின் 71வது குடியரசு தினம் கொண்டாட்டம்\nகுடியரசு தின விழா ஒத்திகை அணிவகுப்பு\nநாடோடிகள் 2 படத்தின் டிரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kabiltech.blogspot.com/2013/05/drivers-backup.html", "date_download": "2020-01-27T16:16:46Z", "digest": "sha1:42LMY2LW6LEAP6F2KKSI6E367J6PMSOZ", "length": 16611, "nlines": 140, "source_domain": "kabiltech.blogspot.com", "title": "கணினி தகவல்கள் : கணிணியில் இருந்து Drivers backup எடுப்பது எப்படி?", "raw_content": "\nவியாழன், 30 மே, 2013\nகணிணியில் இருந்து Drivers backup எடுப்பது எப்படி\nகணிணி பயன்படுத்தும் அனைவரும் எதிர் நோக்கும் பிரச்சினை வைரஸ் தாக்கம், windows file corrupted. கணிணி வேகம் குறைதல் இவ்வாறு பிரச்சினைகள் தரும் போது கணனி பாவனையாளர்கள் கையில் எடுக்கும் கடைசி ஆயுதம் Format Hard Disk , சரி Format செய்தவுடன் கணிணி பழைய நிலைக்கு வரும் என்று பார்த்தால் அதுவும் நடக்காது.\nSound file open செய்வர்கள் சத்தம் வெளியே வராது, இன்டெர் நெட் open பன்னுவார்கள் cannot find page தோன்றும்,Games Open செய்தால் அதுவும் இயங்காது, காரணம் அதற்கான Drivers Install செய்திருக்கமாட்டார்கள் பின்னர் கைவசம் இல்லாத Drivers களை Download செய்ய தனது நேரத்தை செலவழிப்பர்கள்.\nஇப்படியான பிரச்சினையை தீர்க்க வடிவமைக்கப்பட்ட மென்பொருள் Driver Max.\nஇதை பயன்படுத்தி உங்கள் கணனியில் இருந்து Drivers backup செய்துகொண்டு Format செய்தவுடன் மீண்டும் நிருவமுடியும்.\nஇதை எவ்வாறு பயன்படுத்துவது என கிழே உள்ள படிமுறையை பாருங்கள்\nஇந்த மென்பொருள் install செய்தவுடன். open செய்யவும்.\nபின்னர் உங்கள் கணிணியில் நிருவப்பட்டிருக்கும் Drivers Analysis செய்து அதன் பட்டியல் தரும்.\nஅதில் தேவையான Drivers அல்லது Select All தெரிவு செய்யமுடியும்\nகிழே உள்ள படத்தில் போன்று தோன்றும் பெட்டியில் எந்த Format இல் எங்கே Save செய்ய வேண்டும் என்று தெரிவு செய்யவும்.\nபின்னர் கணனியில் நிருவப்பட்டிருக்கும் drivers களை backup செய்ய சிறிது நேரம் எடுக்கும்\nbackup எடுதவுடன் Save செய்த தொகுப்பை திறந்து பார்க்க முடியும்.\nbackup செய்த Driver தொகுப்பை உங்கள் Pen Drive இல் அல்லது DVD இல் எடுத்து கவனமாக வையுங்கள்.தேவைபடும் போது இலகுவாக பயன்படுத்தலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஉங்கள் கணினியில் வைரஸ் தாக்கத்தைக் கண்டறிய...\nஉங்கள் கணிப்பொறியில் நச்சு நிரல்களால்(Virus) பாதிக்கபட்டிருந்தால் கீழ்க்கண்ட பிரச்னைகள் ஏற்படலாம். .கணிப்பொறியின் வேகம் குறைந்து காணப்...\nநமது கணிணி சில சமயம் நாம் துவங்கும் சமயம் ஆமைவேகத்தில் துவங்கும் . சிலர் கணிணியை ஆன் செய்துவிட்டு டீ சாப்பிட்டுவர சென்...\nபொதுவாக அனைவருமே Run option ல் சென்று சில settings கள் செய்வோம் அப்படிப்பட்ட சில command களின் பட��டியல் உங்கள் பார்வைக்கு... ...\nஉங்கள் கணினி விரைவாக செயல்பட வேண்டுமா\nமிக மெதுவாகச் செயல்படும் கணினி உங்களை வெறுப்பேற்றுகிறதா கீழ்க்கண்டவற்றைப் பின்பற்றுவதன் மூலமாக உங்கள் கணினியை விரைவாகச் செய...\nநீங்கள் கணிணிக்கு பாஸ்வேர்ட் கொடுத்து விட்டு மறந்து போனால்\nவிண்டோஸ் எக்ஸ்பி இயங்கு தளத்தில் பயனர் கணக்கை (user account) உருவாக்கி அதனை எவரும் அணுகா வண்ணம் பாஸ்வர்ட் மூலம் பாதுகாப்பளிக்கவும் முட...\nவேகமாகச் செயல்பவில்லையா பென்டிரைவ் எப்படி வேகமாகச் செயல்பட வைப்பது\nபென்டிரைவ் என்பது கணனி பயன்படுத்துவோர் மட்டுமல்லாமல், கிட்டத்தட்ட அனைவருமே பயன்படுத்தும் ஒரு Removable Device ஆகும். இத்தகைய பென்டிரைவ்...\nகணனி பயன்படுத்துபவர்கள் கண்களைப் பாதுகாக்க சில குறிப்புகள்\nநீங்கள் கணனியின் முன்பு நீண்ட நேரம் அமர்ந்து பணிபுரிபவரா உங்கள் கண்களைப் பாதுகாக்க சில குறிப்புகளை பார்ப்போம். ஆயர்வேத மருத்துவ அடிப்ப...\nமென்பொருட்​களை பயன்படுத்தா​மல் Administra​tor Password-ஐ நீக்குவதற்​கு\nதனிநபர் கணினிகளிலுள்ள தகவல்களை மற்றவர்கள் பார்வையிடா வண்ணம் மறைப்பதற்கு கடவுச்சொல்லை பயன்படுத்துவோம். சில சந்தர்ப்பங்களில் கொடுக்கப்ப...\nபாஸ்வேர்டை எளிமையாக கண்டுபிடிப்பது எப்படி\nஒரு சில எழுத்துக்களும் எண்களும்தான் நம்முடைய வாழ்வையும், பாதுகாப்பையும் தீர்மானிப்பவையாக இருக்கின்றன. ஏடிஎம் கார்டுகள், கிரெடிட் கார்டுக...\nபென் டிரைவில் Write Protected பிழையை நீக்க.\nகணினியில் USB PORTஐ DISABLE செய்வது எப்படி \nமொபைல் போனுக்கு ஏற்றவாறு வீடியோக்களை Convert செ...\nMS வேர்ட் தொகுப்பின் சில சுருக்கு வழிகள்.\nகணிணியில் இருந்து Drivers backup எடுப்பது எப்படி\nநீங்கள் நிறுவியுள்ள மென்பொருளை பிறர் பயன்படுத்தாமல...\nகணினியில் உள்ள வன் பொருட்களின் தகவலை அறிந்துகொள்ள\nஉங்கள் கணினி விரைவாக செயல்பட வேண்டுமா\nபென் டிரைவில் Write Protected பிழையை நீக்க.\nஸ்கைப்பில் பரவும் கொடிய வைரஸ் - எச்சரிக்கை \nமுதல் அப்பிள் கணனி ரூ.3.5 கோடிக்கு ஏலம்\nகணனியில் காணப்படும் தேவையற்ற கோப்புக்களை துல்லியமா...\nAMR FILE களை MP3 ஆக CONVERT செய்ய இலவச மென்பொருள் ...\nஉங்கள் PENDRIVE ல் கோப்புகளை காண முடியவில்லையா \nஒரே சொடுக்கில் கணினியை Restart செய்ய…\nYoutube வீடியோக்களை DVD ஆக மாற்ற…\nமானிட்டரில் உயிருள்ள ஈக்கள் உலாவினால் எப்படி இருக...\nவிண்டோஸ் இல் இல்லாத சி���ப்பு லினக்ஸ் இல் என்ன இருக்...\nவிண்டோஸ் 7 இல் USB Drive (USB Port) ஐ மறைப்பதற்கு....\nவீடியோவை MP3 கோப்புகளாக மாற்றும் மென்பொருள்\nநமது கணினியில் RAM இல்லாமலே வேகத்தை அதிகரிப்பது எப...\nவேகமாகச் செயல்பவில்லையா பென்டிரைவ் எப்படி வேகமாகச்...\nசி.டி.களில் கிறுக்கல் விழுந்து விட்டதா\nநீங்கள் பயன்படுத்தாத நேரத்தில் உங்களது கணணியை கண்க...\nஉயர் தரம்வாய்ந்த வீடியோக்களை இயக்குவதற்கு\nகணனி பயன்படுத்துபவர்கள் கண்களைப் பாதுகாக்க சில குற...\nஹார்ட் ட்ரைவ் அடிக்கடி மாற்றலாமா\nமடிக்கணனி உபயோகிக்கும் ஆண்கள் கவனத்திற்கு\nஆடியோ கோப்புக்களை விரும்பியவாறு மாற்றியமைப்பதற்கு\nலேப்டாப் பேட்டரி சக்தியை பராமரிக்க வேண்டுமா\nCCleaner-ன் புதிய பதிப்பை தரவிறக்கம் செய்வதற்கு\nPSD படங்களை JPG படங்களாக மாற்றம் செய்வதற்கு\nமால்வேர் பாதிப்பை நீக்கும் வழிகள்\nகணனியின் CACHE MEMORYஐ எவ்வாறு அதிகரிப்பது\nNotepad++ இன் புத்தம் புதிய பதிப்பு வெளியிடப்பட்டத...\nஉங்கள் தகவல்களை இணையத்தில் பாதுகாக்க சில வழிமுறைகள...\nவிரைவில் வருகிறது 3D மவுஸ்\nஉங்கள் கணினியில் வைரஸ் தாக்கத்தைக் கண்டறிய...\nஹார்ட் ட்ரைவ் அடிக்கடி மாற்றலாமா\n - டிவைஸ் மேனேஜர் - ஏன...\nபேஸ்புக் தளத்தை பாதுகாப்பாக மாற்ற\nமடிக்கணனியை தாக்கும் புதுவகை வைரஸ்: உஷார்\nபி.டி.எப் பைல்கள் பற்றிய சிறு விளக்கம்\n750 மில்லியன் பயனர்களை எட்டியது கூகுள் குரோம்\nகுறைந்த விலையில் Asus அறிமுகப்படுத்தும் புதிய லேப்...\nஉயர் தரம்வாய்ந்த வீடியோக்களை தரவிறக்கம் செய்ய... 8...\nஇன்டர்நெட் பயன்பாடு என்பது நாள்தோறும் அடிக்கடி நட...\nநீங்கள் அடிக்கடி சிடி பயன்படுத்துபவராக இருந்தால் ...\nபாதுகாப்பான முறையில் புளூடூத் சாதனங்களை பாவிப்பதற்...\nஇன்று நாம் கணினிக்கு தீங்கு விளைவிக்கின்றவை\nபோலியான MOBILE PHONEஐ எப்படி கண்டுப்பிடிப்பது\nநோக்கியா மொபைலில் மறைந்துள்ள SECRET தகவல்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதங்கள் வருகைக்கு நன்றி .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2020-01-27T15:25:28Z", "digest": "sha1:G2MIR63NTTI7VVRKUG2QVM5KCMP35SSR", "length": 11511, "nlines": 185, "source_domain": "moonramkonam.com", "title": "தினப் பலன் அனைத்து ராசிகளுக்கும் Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nவா��� ராசி பலன் 26.1.2020 முதல் 1.2.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகூந்தல் உதிர்வதைத் தடுக்கும் முறைகள்\nதினப் பலன் அனைத்து ராசிகளுக்கும் 31.7.13\nதினப் பலன் அனைத்து ராசிகளுக்கும் 31.7.13\nTagged with: தினப் பலன், தினப் பலன் அனைத்து ராசிகளுக்கும்\nதினப் பலன்: 31.7.13. மேஷம் : [மேலும் படிக்க]\nதினப் பலன் அனைத்து ராசிகளுக்கும். 30.7.13.\nதினப் பலன் அனைத்து ராசிகளுக்கும். 30.7.13.\nTagged with: தினப் பலன், தினப் பலன் அனைத்து ராசிகளுக்கும்\nதினப் பலன் -307.13: மேஷம்: இன்று [மேலும் படிக்க]\nதினப் பலன் அனைத்து ராசிகளுக்கும் 29.7.13\nதினப் பலன் அனைத்து ராசிகளுக்கும் 29.7.13\nTagged with: தினப் பலன், தினப் பலன் அனைத்து ராசிகளுக்கும்\nதினப் பலன் -29.7.13: மேஷம்: புதிய [மேலும் படிக்க]\nதினப் பலன் அனைத்து ராசிகளுக்கும் 27.7.13\nதினப் பலன் அனைத்து ராசிகளுக்கும் 27.7.13\nTagged with: தினப் பலன், தினப் பலன் அனைத்து ராசிகளுக்கும்\nதினப் பலன் 27.7.13 மேஷம் : [மேலும் படிக்க]\nதினப் பலன் அனைத்து ராசிகளுக்கும் 26.7.13\nதினப் பலன் அனைத்து ராசிகளுக்கும் 26.7.13\nTagged with: தினப் பலன், தினப் பலன் அனைத்து ராசிகளுக்கும்\nதினப் பலன் 26.7.13: மேஷம்: புதிய [மேலும் படிக்க]\nதினப் பலன் அனைத்து ராசிகளுக்கும் 25.7.13\nதினப் பலன் அனைத்து ராசிகளுக்கும் 25.7.13\nTagged with: தினப் பலன், தினப் பலன் அனைத்து ராசிகளுக்கும்\nஇன்றைய தினப் பலன் 25.7.13: மேஷம்; [மேலும் படிக்க]\nதினப் பலன் அனைத்து ராசிகளுக்கும் 24.7.13\nதினப் பலன் அனைத்து ராசிகளுக்கும் 24.7.13\nTagged with: தினப் பலன், தினப் பலன் அனைத்து ராசிகளுக்கும்\nதினப் பலன்: 24.7.13: மேஷம் : [மேலும் படிக்க]\nதினப் பலன் அனைத்து ராசிகளுக்கும் 23.7.13.\nதினப் பலன் அனைத்து ராசிகளுக்கும் 23.7.13.\nTagged with: தினப் பலன், தினப் பலன் அனைத்து ராசிகளுக்கும்\nதினப் பலன் 23.7.13: மேஷம்: செயல்களில் [மேலும் படிக்க]\nதினப் பலன் அனைத்து ராசிகளுக்கும் 21.7.13.\nதினப் பலன் அனைத்து ராசிகளுக்கும் 21.7.13.\nTagged with: தினப் பலன், தினப் பலன் அனைத்து ராசிகளுக்கும்\nதினப் பலன் 21.7.13: மேஷம்: சுய [மேலும் படிக்க]\nதினப் பலன் அனைத்து ராசிகளுக்கும் 18.7.13\nதினப் பலன் அனைத்து ராசிகளுக்கும் 18.7.13\nTagged with: dinapalan, தினப் பலன், தினப் பலன் அனைத்து ராசிகளுக்கும்\nதினப் ப்லன்- 18.7.13: மேஷம்: சந்திராஷ்டமம்; [மேலும் படிக்க]\nவார ராசி பலன் 26.1.2020 முதல் 1.2.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகூந்தல் உதிர்வதைத் தடுக்கும் முறைகள்\nபூசணி தோசை- செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news_list/singala", "date_download": "2020-01-27T16:10:39Z", "digest": "sha1:KE2OQGOYQFWUD5DJCB6PTD3ZPIPTWPJI", "length": 13743, "nlines": 179, "source_domain": "tamilnews.cc", "title": "Home", "raw_content": "\nதமிழ், முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு\nதமிழ், முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு\nசம்மாந்துறையில் ஆயுதங்கள் மீட்பு – சந்தேக நபர் கைது\nசம்மாந்துறையில் ஆயுதங்கள் மீட்பு – சந்தேக நபர் கைது\nபிள்ளையானின் விளக்க மறியல் நீடிப்பு\nபிள்ளையானின் விளக்க மறியல் நீடிப்பு\nயுத்த நுட்பம் தொடர்பில் புதிய விடயங்களை விடுதலை புலிகளே உலகிற்கு முதலில் அறிமுகம் செய்தனர் – பிரதமர் மஹிந்த\nயுத்த நுட்பம் தொடர்பில் புதிய விடயங்களை விடுதலை புலிகளே உலகிற்கு முதலில் அறிமுகம் செய்தனர் – பிரதமர் மஹிந்த\nகோட்டாபய அடுத்த மாதம் சீனா பயணம்\nஜனாதிபதி அடுத்த மாதம் சீனா பயணம்\nகாணாமல்போன மருத்துவபீட மாணவனின் சடலம் வவுணதீவு வாவியில் மீட்பு\nகாணாமல்போன மருத்துவபீட மாணவனின் சடலம் வவுணதீவு வாவியில் மீட்பு\nபயங்கரவாதத் தடைச் சட்டத்தை இலங்கை நீக்க வேண்டும் – மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தல்\nபயங்கரவாதத் தடைச் சட்டத்தை இலங்கை நீக்க வேண்டும் – மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தல்\nகோட்டாபய ராஜபக்ஷ: ஜனாதிபதிக்கான ராணுவ மரியாதையை ரத்து செய்ய வேண்டுகோள்\nகோட்டாபய ராஜபக்ஷ: ஜனாதிபதிக்கான ராணுவ மரியாதையை ரத்து செய்ய வேண்டுகோள்\nதேசிய புலனாய்வு அதிகாரியாக முஸ்லிமை ஏன் நியமித்தார்கள்\nதேசிய புலனாய்வு அதிகாரியாக முஸ்லிமை ஏன் நியமித்தார்கள்\nவடக்கு – கிழக்கில் தேர்தல் நடத்தக் கூடாது – அனுரகுமார\nவடக்கு – கிழக்கில் தேர்தல் நடத்தக் கூடாது – அனுரகுமார\nமுன்னாள் இராணுவத் தளபதி குடும்பத்துடன் டுபாய் பயணம்\nமுன்னாள் இராணுவத் தளபதி குடும்பத்துடன் டுபாய் பயணம்\nவவுனியா: ராணுவ சிப்பாய் மீது தாக்குதல், துப்பாக்கி கடத்தல் – என்ன நடக்கிறது அங்கே\nவவுனியா: ராணுவ சிப்பாய் மீது தாக்குதல், துப்பாக்கி கடத்தல் – என்ன நடக்கிறது அங்கே\nஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் சவால்களை எதிர்கொள்ள அரசாங்கம் தயார்\nஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் சவால்களை எதிர்கொள்ள அரசாங்கம் தயார்\nதெற்கு அதிவேக வீதியில் விபத்து ; 3 இந்தியர்கள் உள்ளிட���ட நால்வர் பலி, இருவர் காயம்\nதெற்கு அதிவேக வீதியில் விபத்து ; 3 இந்தியர்கள் உள்ளிட்ட நால்வர் பலி, இருவர் காயம்\nவிடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்ததை சில நாடுகள் விரும்பவில்லை – மஹிந்த\nவிடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்ததை சில நாடுகள் விரும்பவில்லை – மஹிந்த\nவெளிநாடுகளில் இருந்து வரும் அழைப்புக்கள் குறித்து மக்களுக்கு அவசர எச்சரிக்கை\nவெளிநாடுகளில் இருந்து வரும் அழைப்புக்கள் குறித்து மக்களுக்கு அவசர எச்சரிக்கை\nசட்டத்திற்கு மதிப்பளிக்கும் நாட்டை உருவாக்குவதாக உறுதியளித்தவர்கள் செய்வது என்ன\nசட்டத்திற்கு மதிப்பளிக்கும் நாட்டை உருவாக்குவதாக உறுதியளித்தவர்கள் செய்வது என்ன\nசுவிஸ் தூதரக அதிகாரி கடத்தல் விவகாரம் – முன்னாள் தூதுவர் இலங்கைக்கு வருகை\nசுவிஸ் தூதரக அதிகாரி கடத்தல் விவகாரம் – முன்னாள் தூதுவர் இலங்கைக்கு வருகை\n இருவருக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை\n இருவருக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை\nவெள்ளை வான் சாரதியின் வாக்குமூலம்;\nவெள்ளை வான் சாரதியின் அதிர்ச்சி வாக்குமூலம்; மீண்டும் அதிரும் இலங்கை\nமுன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கைது\nமுன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கைது\nதமிழர்களுக்கு அதிகார பகிர்வு சாத்தியமற்றது: கோட்டாபய ராஜபக்ஷ\nதமிழர்களுக்கு அதிகார பகிர்வு சாத்தியமற்றது: கோட்டாபய ராஜபக்ஷ\nஇலங்கை பௌத்த நாடு என அர்த்தப்படுத்துவதற்கு எவருக்கும் அதிகாரம் கிடையாது – சி.வி.\nஇலங்கை பௌத்த நாடு என அர்த்தப்படுத்துவதற்கு எவருக்கும் அதிகாரம் கிடையாது – சி.வி.\nசுவிஸ் தூதரக பெண் அதிகாரி கடத்தல் விவகாரத்தின் பின்னணியில் அமெரிக்கா\nசுவிஸ் தூதரக பெண் அதிகாரி கடத்தல் விவகாரத்தின் பின்னணியில் அமெரிக்கா\nபாதுகாப்பு செயலருக்கு எதிராக 100 பக்க மனித உரிமைமீறல் குற்ற அறிக்கை\nபாதுகாப்பு செயலருக்கு எதிராக 100 பக்க மனித உரிமைமீறல் குற்ற அறிக்கை\nஇலங்கையின் பாதுகாப்பு செயலாளருக்கு எதிராக புதிய யுத்தக்குற்றச்சாட்டுகளை வெளியிட்டது சர்வதேச அமைப்பு\nஇலங்கையின் பாதுகாப்பு செயலாளருக்கு எதிராக புதிய யுத்தக்குற்றச்சாட்டுகளை வெளியிட்டது சர்வதேச அமைப்பு\nமரண தண்டனையை அமுல்படுத்துவதற்கான இடைக்கால தடையுத்தரவு நீடிப்பு\nமரண தண்டனையை அமு��்படுத்துவதற்கான இடைக்கால தடையுத்தரவு நீடிப்பு\nடைமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது\nடைமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது\nசஜித்துக்கு வழங்கப்படும் எதிர்கட்சித் தலைவர் பதவியால் எந்த பலனும் இல்லை’ - மனோ\nசஜித்துக்கு வழங்கப்படும் எதிர்கட்சித் தலைவர் பதவியால் எந்த பலனும் இல்லை’ - மனோ\nஇலங்கை எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாசா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nஇலங்கை எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாசா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karmayogi.net/?q=mj_march06_9", "date_download": "2020-01-27T15:32:31Z", "digest": "sha1:LJCIEPZCU4C5CFRAULEEWIFPHE4ABEAK", "length": 5114, "nlines": 118, "source_domain": "www.karmayogi.net", "title": "09.பார்வை மாறினால், பலன் மாறும் | Karmayogi.net", "raw_content": "\nபிறர் வாழ்வின் பொறுப்பை ஏற்பது sincerity.\nHome » மலர்ந்த ஜீவியம் - மார்ச் 2006 » 09.பார்வை மாறினால், பலன் மாறும்\n09.பார்வை மாறினால், பலன் மாறும்\nபார்வை மாறினால், பலன் மாறும்\n1200க்கு ஏலத்தில் எவரும் கேட்காத சொத்தை 5800 ரூபாய்க்கு ஒருவர் வாங்கினார். அடுத்த ஆண்டு அதன் விலை ரூ.20,000. இது எப்படி வந்தது சொத்து யார் கையிலிருப்பது என்பது அதன் விலையை நிர்ணயிக்கும். பயிரிடும் நிலம் மனையானால் விலை 10 மடங்கு, 100 மடங்கு ஆகும். நிலத்தையோ, கம்பனியையோ, வேறு சொத்தையோ நாம் உயர்ந்த காரியத்திற்காக வாங்கினால் அதன் விலை அபரிமிதமாக உயரும்.\n- இது மார்க்கட் நிலவரம்.\n-சொத்து ஜீவனுடையதுஎன வாங்கினால் அந்த ஜீவன் 4 இலட்ச ரூபாய் சொத்துள்ளவருக்கு 40 கோடி ரூபாய் வருமானம் தரும் என்பது ஆன்மீக உண்மை.\n- இன்று புதிய மார்க்கட் நிலவரத்தால் hotmailஎன்று கம்பனியை 800 கோடி ரூபாய்க்கு ஒருவர் விற்றார். அது 8 கோடியும் பெறுமானதில்லை.\n- எண்ணத்தின் உயர்வு விலையை எட்டமுடியாத உயரத்திற்கு எடுத்துப்போகும்.\n-சொத்துடைய ஜீவனோடு, ஆன்மீகத்தொடர்புடன் ஒருவர் வியாபாரம் செய்தால், அவர் பெறும் பலன் பல மடங்கன்று, பல நூறு மடங்கு.பற்றற்ற பார்வைக்கு, பரநலமான உள்ளத்திற்குப் பார்த்த இடங்களெல்லாம் பலனுண்டு.\n‹ 08.நம்பவில்லையெனில் உயிர் பிழைக்கும் up\nமலர்ந்த ஜீவியம் - மார்ச் 2006\n09.பார்வை மாறினால், பலன் மாறும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2019/04/13", "date_download": "2020-01-27T16:53:10Z", "digest": "sha1:XOFBTZDVY7LDEQZSHCNDYAIG3TZDTEJA", "length": 8466, "nlines": 105, "source_domain": "www.puthinappalakai.net", "title": "13 | April | 2019 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசிறிலங்கா இராணுவ முகாம்களுக்குள்ளேயும் சோதனையிட்ட ஐ.நா குழு\nசிறிலங்காவில் பயணம் மேற்கொண்ட சித்திரவதைக்கு எதிரான ஐ.நா உபகுழு, இராணுவ முகாம்கள், தடுப்பு முகாம்கள் உள்ளிட்டவற்றில் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது.\nவிரிவு Apr 13, 2019 | 3:48 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஜேர்மனியில் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் மீது போர்க்குற்ற வழக்கு\nவிடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவருக்கு எதிராக ஜேர்மனியின் அரசாங்க சட்டவாளர்கள் நேற்று போர்க்குற்ற வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளதாக ‘ஏபி’ செய்தி வெளியிட்டுள்ளது.\nவிரிவு Apr 13, 2019 | 3:45 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nதிருப்பதி பயணத்தை ரத்துச் செய்தார் மைத்திரி\nசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் ஆலயத்துக்கு மேற்கொள்ளவிருந்த பயணத்தை திடீரென ரத்துச் செய்துள்ளார்.\nவிரிவு Apr 13, 2019 | 3:40 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nகாணி அமைச்சின் கீழ் அரசாங்க அச்சகம் – அரசிதழ் வெளியீடு\nஅரசாங்க அச்சக திணைக்களத்தை, காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரும் அரசிதழ் அறிவிப்பை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ளார்.\nவிரிவு Apr 13, 2019 | 3:36 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஅமெரிக்க குடியுரிமையை துறக்கும் நடவடிக்கைகள் பூர்த்தி – என்கிறார் கோத்தா\nதமது அமெரிக்க குடியுரிமையை துறப்பதற்குத் தேவையான எல்லா நடவடிக்கைகளும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு விட்டதாக சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nவிரிவு Apr 13, 2019 | 3:33 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -8\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -7 : ஈழத்தில் மதவாதம்\t0 Comments\nகட்டுரைகள் இந்தியாவின் நலன்களுக்கு பாதகமாக எதையும் செய்யமாட்டோம் – கோத்தா செவ்வி\t0 Comments\nகட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 6 : தமிழ்நாடு\t0 Comments\nகட்டுரைகள் அதிகாரப் பகிர்வுக்காக தமிழர்கள் போராட வேண்டும் – என்.ராம்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t5 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/527681", "date_download": "2020-01-27T14:43:52Z", "digest": "sha1:EUFW6SM4BLWNMOIJJPPD65KGGYLGQRBB", "length": 8004, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "World Wrestling is Bronze for Poonia | உலக மல்யுத்தம் பூனியாவுக்கு வெண்கலம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி த��ருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஉலக மல்யுத்தம் பூனியாவுக்கு வெண்கலம்\nநூர் சுல்தான்: உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் 65 கிலோ பிரீஸ்டைல் பிரிவில் இந்திய வீரர் பஜ்ரங் பூனியா வெண்கலப் பதக்கம் வென்றார். கஜகஸ்தானில் நடைபெற்று வரும் இந்த தொடரில், மங்கோலியாவின் துல்கா துமுர் ஆச்சிருடன் நேற்று மோதிய பஜ்ரங் தொடக்கத்தில் தடுமாற்றத்துடன் விளையாடி 0-6 என்ற கணக்கில் பின்தங்கினார். பின்னர் சுதாரித்துக் கொண்டு மங்கோலிய வீரருக்கு கடும் நெருக்கடி கொடுத்த பஜ்ரங் 8-7 என்ற புள்ளிக் கணக்கில் போராடி வென்று வெண்கலப் பதக்கத்தை முத்தமிட்டார். அவர் கடந்த ஆண்டு வெள்ளிப் பதக்கமும், 2013ல் வெண்கலமும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மற்றொரு இந்திய வீரர் ரவி தாஹியா, 57 கிலோ பிரீஸ்டைல் பிரிவில் ஆசிய சாம்பியன் ரெஸா ஆத்ரி நாகார்ச்சியை (ஈரான்) வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார். அவர் பங்கேற்ற முதல் உலக சாம்பியன்ஷிப் தொடர் இது.\n13வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 29ஆம் தேதி தொடங்கும் என அறிவிப்பு\nவிமான விபத்தில் தலைசிறந்த அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீரர் கோபி பீன் பிரயன்ட் உயிரிழப்பு\nட்வீட் கார்னர்...வசந்த் ராய்ஜி 100\nகே.எல்.ராகுல் 57*, ஷ்ரேயாஸ் 44 ரன் விளாசல் 2வது டி20யிலும் வென்று இந்திய அணி அசத்தல்\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கால் இறுதியில் குவித்தோவா\nநியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது டி-20 போட்டி: மீண்டும் கே.எல்.ராகுலின் மாயாஜாலம்... 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி\nநியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது டி-20 போட்டி: 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி\nநியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி - 20 போட்டி: இந்திய அணிக்கு வெற்றி இலக்கு 133 ரன்கள்\nநியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி - 20 போட்டியில் இந்திய அணி பந்துவீச்சு\n× RELATED சைக்கிள் போலோ: தமிழகத்துக்கு வெண்கலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-27T17:06:17Z", "digest": "sha1:YGWYSP7JV2MLIZE6DG6X5OIDMSTFCFWC", "length": 13605, "nlines": 154, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாக்கித்தானின் தெகரிக்கு-இ-தாலிபான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆப்கானித்தானில் இயங்கும் இயக்கத்திற்கு, தாலிபான் என்பதைப் பாருங்கள்.\nவட மேற்கு பாக்கித்தானியப் போர்\nபாக்கிதானின் கூட்டாட்சியால் நிர்வகிக்கப்படும் பழங்குடிப் பகுதிகள் (FATA)\nதிசம்பர் 2007 – இன்றளவில்\nபைதுல்லா மெகசூத் (திச. 2007 – ஆக. 2009)\nஹாக்கிமுல்லா மெகசூத் (ஆக. 2009 – இன்றளவில்)\nநடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகள் (FATA)\nஆப்கானிய தாலிபான் (குறிப்பு: ஆப்கானித்தானியப் போர்)\nநடுவண் ஒற்று முகமை (சிஐஏ)\nவட மேற்கு பாக்கித்தானியப் போர்\nபாக்கித்தானிய டெகரிக் இ தாலிபான் (Tehrik-i-Taliban Pakistan, the TTP) (உருது: تحریک طالبان پاکستان; பாக்கித்தானின் மாணவர் இயக்கம்), பரவலாக பாக்கித்தானிய தாலிபான், என்பது பாக்கித்தானின் ஆப்கானித்தானின் எல்லையோரமாக அமைந்துள்ள பாக்கிதானின் கூட்டாட்சியால் நிர்வகிக்கப்படும் பழங்குடிப் பகுதிகளில் இயங்கும் பழமைவாத இசுலாமியக் கொள்கைகளை உடைய பல்வேறு தீவிரவாதக் குழுக்களின் குடை அமைப்பாகும்.[2] திசம்பர் 2007இல் ஏறத்தாழ 13 குழுக்கள் பைதுல்லா மெகசூத்தின் தலைமையில் ஒன்றுபட்டு பாக்கித்தானிய டெகரிக் இ தாலிபானை உருவாக்கினர்.[1][3] இந்த இயக்கத்தின் குறிக்கோள்களில் பாக்கித்தானிய அரசாண்மைக்கு எதிர்ப்பு, இசுலாமியச் சட்ட முறைமையை அவர்களது புரிதலின்படி கட்டாயமாகச் செயல்படுத்துவது மற்றும் ஆப்கானித்தானில் வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு படைகளுடனானப் போருக்குத் துணை புரிதல் முதன்மையாக உள்ளன.[1][3][4]\nபாக்கித்தானிய தாலிபான்கள் ஆப்கானித்தானிய தாலிபான்களுடன் நேரடியாக இணைந்திருக்கவில்லை. இரண்டுமே தங்களது வரலாறு, நோக்கங்கள் மற்றும் விருப்பங்களில் நிறைய வேறுபட்டுள்ளன. இருப்பினும் இசுலாமிய முறைமைகளைக் குறித்தான புரிதல்களில் ஒன்றுபடுகின்றனர். மேலும் இரு இயக்கங்களிலும் பெரும்பான்மையோர் பசுதூனியர்கள் ஆவர்.[4][5] பாக்கித்தான் அரசின் ஆதரவுடன் பன்னாட்டு படைகளுடனும் ஆப்கானியப் படைகளுடனும் போர் புரிவதாக நம்பப்படும் ஆப்கானிய தாலிபான் பாக்கித்தானைத் தாக்குவதில்லை என முடிவாக உள்ளது.[5] ஆனால் பாக்கித்தானிய தாலிபானோ பாக்கித்தானிய அரசுக்கு எதிராகப் போராடுகிறது.\n2014 ஜின்னா பன்னாட்டு வானூர்தி நிலையத் தாக்குதல் நிகழ்வுக்கு பாக்கித்தானின் டெகரிக்-இ-தாலிபான் அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.[6]\nபாக்கிஸ்தானின் பெஷாவர் நகரில் நடந்த தாக்குதலுக்கு பாக்கித்தானின் டெகரிக்-இ-தாலிபான் அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.[7]\n2015 பெசாவர் பள்ளிவாசல் தாக்குதல் நிகழ்வுக்கு பாக்கித்தானின் டெகரிக்-இ-தாலிபான் அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.[8]\nகுழந்தைகள் மீது கொடூரத் தாக்குதல் (படங்களில்)\nதீவிரவாத அமைப்பு என குறிப்பிடப்பட்டவை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 ஏப்ரல் 2017, 11:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/ahmedabad/9", "date_download": "2020-01-27T17:02:54Z", "digest": "sha1:5ZKSK66KRWYNLUYS3RVH2VWUAMU7P3NB", "length": 16131, "nlines": 233, "source_domain": "tamil.samayam.com", "title": "ahmedabad: Latest ahmedabad News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 9", "raw_content": "\nபூசணிக்காய் இருந்தால் அந்த நடிகை மண்டையி...\nவெறித்தனமா வசூல் செய்யும் ...\nதை மகள் வந்தாள்: பெண் குழந...\nநடிகர் சங்க தேர்தல் செல்லா...\nSuriya 15 நிமிஷம் லேட்டானா...\nதுக்ளக் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் க...\nபிரேக் அடிச்சும் நிக்காம ப...\nஇந்து என்பதால் கொலை நடக்கவ...\nதமிழக மீனவர்கள் 11 பேரை அத...\nதென் ஆப்ரிக்காவை மரண மட்டையாக்கி மாஸ் கா...\nமார்ச் 29இல் துவங்கும் ஐபி...\nகோப் பிரையண்ட் மரணம் இப்பட...\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ...\nநம்பர்- 1 இடத்தை தக்க வைத்...\nஎக்காரணத்தை கொண்டும் இந்த 10 ஸ்மார்ட்போன...\nவெறும் ரூ.1 க்கு 1GB டேட்ட...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nGirl Eating Bat : வவ்வால் சாப்பிடும் சீன...\nபுலியிடம் சிக்கிய நபர் மயி...\nபன்றி காட்டும் வித்தை.. வ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: அடடே ஆச்சரியம் - இப்படி க...\nபெட்ரோல் விலை: ஆச்சரிய சரி...\nபெட்ரோல் விலை: அடேங்கப்பா ...\nபெட்ரோல் விலை: சூப்பர் - இ...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு இ...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nஇந்த வார வேலைவாய்ப்பு செய்திகள்\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nபுகைப்படம் தேர்தல் ரெ��ிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nSneak Peak : 'சைக்கோ' - ஆக்ரோஷமான..\nFIR : கடவுளை கும்பிடுறவன் தீவரவாத..\nPattas : தனுஷின் 'சில் புரோ' பாடல..\nNaadodigal 2 - இது தொடக்கத்தின் ம..\nSanthanam : சர்வர் சுந்தரம் 'புரோ..\nVaralaxmi : வெல்வெட் நகரம் டிரெய்..\nMara Song : இப்போ வந்து பாருடா.. ..\nநிழலான சாம்பியன்ஸ் கனவு: கோபத்தில் டிவியை உடைத்த ரசிகர்கள்\nபாகிஸ்தானுக்கு எதிரான ஐசிசி சாம்பியன்ஸ் தொடரில் இந்திய அணி தோல்வியை சந்தித்ததால் கோபத்தில் கொந்தளித்த ரசிகர்கள் டிவியை போட்டு உடைத்துள்ளனர்.\nசூரத்தில் 12ம் வகுப்பில் முதலிடம் பிடித்த மாணவன் துறவறம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளார்.\nமுடி சிகிச்சை பலனளிக்காததால் பணம் திருப்பிதர நீதிமன்றம் உத்தரவு\nமுடி முளைக்க எடுத்த சிகிச்சை பலனளிக்காததால், பணத்தை திருப்பித் தர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபிளஸ் 2 தேர்வில் 99.52% மதிப்பெண் பெற்ற ஆட்டோ டிரைவர் மகள்: நீட் தேர்வால் மருத்துவர் கனவு பறிபோகுமோ என அச்சம்\nகுஜராத்தைச் சேர்ந்த ஏழை மாணவி, பிளஸ் 2 பொதுத் தேர்வில் 99.52% மதிப்பெண் பெற்றிருந்தாலும் நீட் நுழைவுத் தேர்வு காரணமாக, மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்குமோ, கிடைக்காதோ என அச்சத்தில் ஆழ்ந்துள்ளார்.\nபிளஸ் 2 தேர்வில் 99.52% மதிப்பெண் பெற்ற ஆட்டோ டிரைவர் மகள்: நீட் தேர்வால் மருத்துவர் கனவு பறிபோகுமோ என அச்சம்\nகுஜராத்தைச் சேர்ந்த ஏழை மாணவி, பிளஸ் 2 பொதுத் தேர்வில் 99.52% மதிப்பெண் பெற்றிருந்தாலும் நீட் நுழைவுத் தேர்வு காரணமாக, மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்குமோ, கிடைக்காதோ என அச்சத்தில் ஆழ்ந்துள்ளார்.\nதுக்ளக் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி முயன்றதாக 8 பேர் கைது\nஹிந்துக்களுக்கு எதிராக யுத்தம்: பொன்னார், சி.ஏ.ஏ.வுக்கு எதிராக மேற்குவங்க பேரவையில் தீர்மானம்...இன்னும் பல முக்கியச் செய்திகள்\nஇனி மாருதி கார் வாங்குறது ரெம்ப கஷ்டம்\nமார்ச் 29இல் துவங்கும் ஐபிஎல் தொடர்... வழக்கம் போல இரவு 8 மணிக்கு போட்டிகள் ஆரம்பம்\nகுவாடலூப் - அமெரிக்கா அருகில் 45000 தமிழர்கள் வசித்த தீவுக்கு என்னதான் ஆச்சி\nதென் ஆப்ரிக்காவை மரண மட்டையாக்கி மாஸ் காட்டிய இங்கிலாந்து... விடை பெற்றார் பிளாண்டர்\nஹெச்.டி.எஃப்.சி. வங்கியின் லாபம் எவ்வளவு தெரியுமா\nபிரேக் அடிச்சும் நிக்காம பள்ளி பேருந்து மீது மோ��ிய கார்... பதைபதைக்கும் வீடியோ..\nஇந்து என்பதால் கொலை நடக்கவில்லை, போலீஸ் திட்டவட்டம்\nஎங்க கவர்மென்ட்டை விமர்சிக்க உங்களுக்கு என்ன தகுதியிருக்கு - ஸ்டாலினுக்கு அமைச்சர் பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2019/mar/28/100-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF-3122258.html", "date_download": "2020-01-27T14:43:18Z", "digest": "sha1:QVM2Q62QQQCPCRQ7VK73EWLEJZ4GPSDK", "length": 6875, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர்வு பேரணி- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்\n100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர்வு பேரணி\nBy DIN | Published on : 28th March 2019 07:38 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமக்களவைத் தேர்தலில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி, அரியலூர் மாவட்டம் திருமானூரில் மகளிர் திட்டம் சார்பில் விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.\nபேரணியை மகளிர் திட்ட அலுவலர் லலிதா தொடக்கி வைத்தார். பேரணியில் கலந்து கொண்ட மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள், அலுவலர்கள் ஆகியோர் 100 சதவீதம் நேர்மையாக வாக்களிப்போம், அனைவரும் தவறாமல் வாக்களிப்போம் என விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்திச் சென்றனர்.\nபேரணியானது திருமானூர் ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் தொடங்கி, பிரதான சாலை வழியாகச் சென்று பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. முன்னதாக அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாட்டின் 71வது குடியரசு தினம் கொண்டாட்டம்\nகுடியரசு தின விழா ஒத்திகை அணிவகுப்பு\nநாடோடிகள் 2 படத்தின் டிரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-01-27T16:04:42Z", "digest": "sha1:NX4WO2SL3UJZY37JGLOSOYLM3RTJHKCH", "length": 9206, "nlines": 255, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | பத்ராசலம் ராமதாசர்", "raw_content": "திங்கள் , ஜனவரி 27 2020\nசென்னை சர்வதேச பட விழா\nSearch - பத்ராசலம் ராமதாசர்\nபத்ராசலம் ராமர் கோயிலில் ஜீன்ஸ் அணிய தடை\nஅருள் பாலிக்கும் கோதண்டராமர்: தல தரிசனம்\nசத்தீஸ்கர்-தெலங்கானா வனப்பகுதியில் மீண்டும் துப்பாக்கி சண்டை: நக்சல் உடல்களுக்கு பிரேத பரிசோதனை -...\nதெலங்கானா-சத்தீஸ்கர் எல்லையில் 12 நக்சலைட்டுகள் என்கவுன்ட்ட்ரில் சுட்டுக் கொலை\nசாலை விபத்தில் 4 பேர் பலி\nமாவோயிஸ்ட்டுகளால் கடத்தப்பட்ட டி.ஆர்.எஸ். கட்சியினர் 6 பேர் 4 நாட்களுக்குப் பிறகு விடுதலை\nதெலங்கானாவில் ஆளும் கட்சியினர் 6 பேர் கடத்தல்: மாவோயிஸ்ட்கள் கைவரிசை\nகாற்றில் கீதங்கள் 06: அத்தாழ பூஜையில் ஒலிக்கும் கானம்\nமதுரை தோப்பூரில் ‘எய்ம்ஸ்’ கட்டுமான நிறுவனப் பொறியாளர்கள் ஆய்வு\nஆந்திரா, தெலங்கானாவில் ஸ்ரீராம நவமி கொண்டாட்டம்\n10 ரூபாய்க்கு மதியச் சாப்பாடு: மகாராஷ்டிராவில் 'ஷிவ...\nகுருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி\nமோசமான அரசியலுக்கு கல்வியை இரையாக்காதீர்கள்: அமித் ஷாவுக்கு...\nசெங்கல்பட்டு அருகே பரனூரில் நள்ளிரவில் கட்டணம் கேட்டு...\nசிஏஏ, என்ஆர்சி பற்றி சில அரசியல் கட்சிகள்...\n620 கி.மீ தொலைவுக்கு மனித சங்கிலி: குடியுரிமைச்...\nகாங்கிரஸாருடன் கூட்டு சேர்ந்து திமுகவினர் கவிழ்த்துவிட்டனர்- திருமயம் திமுக எம்எல்ஏ ரகுபதி புகார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/world/2019/11/20043800/1272197/100-protesters-still-holed-up-in-Hong-Kong-university.vpf", "date_download": "2020-01-27T15:31:41Z", "digest": "sha1:NJUOEAQMIPB5HM55DGFLMPDEUNEKPHOJ", "length": 9437, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: 100 protesters still holed up in Hong Kong university", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஹாங்காங் போராட்டம் - வன்முறை களமான பல்கலைக்கழகம்\nபதிவு: நவம்பர் 20, 2019 04:37\nஹாங்காங்கில் சீனாவுக்கு எதிராக போராட்டத்தில் பாலிடெக்னிக் பல்கலைக்கழகம் வன்முறை களமாக மாறியிருக்கிறது.\nஹாங்காங்கில் சீனாவுக்கு எதிராக போராட்டம் நட��்தி வரும் ஜனநாயக ஆர்வலர்கள்\nஹாங்காங்கில் சீனாவுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் ஜனநாயக ஆர்வலர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய பகுதியில் உள்ள பாலிடெக்னிக் பல்கலைக்கழகத்துக்குள் புகுந்து, அதை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். பல்கலைக்கழக வளாகத்தில் தங்கி போராட்டம் நடத்தி வரும் போராட்டக்காரர்கள் போலீசார் உள்ளே நுழையாமல் இருக்க அவர்கள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியும், அம்புகளை ஏவியும் தாக்கினர். போலீசார் பலமுறை அறிவுறுத்தியும் போராட்டக்காரர்கள் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியே வர மறுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் அதிரடியாக பல்கலைக்கழகத்தை சுற்றிவளைத்தனர். 18 வயதுக்கு உட்பட சிறுவர்களை தவிர போராட்டக்காரர்கள் அனைவரையும் கைது செய்வோம் என போலீசார் கூறினர்.\nஇதனால் பயந்துபோன போராட்டக்காரர்களில் பலர் பல்கலைக்கழகத்தில் இருந்து தப்பி ஓட முயன்றனர். ஆனால் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், ரப்பர் குண்டுகளால் சுட்டும் சுமார் 100 பேரை கைது செய்தனர்.\nஇந்த நிலையில் பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டுள்ள போலீசார் உள்ளே இருக்கும் போராட்டக்காரர்களை கைது செய்ய தொடர்ந்து தீவிரமாக முயன்று வருகின்றனர். இதனால் போலீசார் பல்கலைக்கழகத்துக்குள் நுழையாமல் இருக்க முக்கிய நுழைவாயில்களை போராட்டக்காரர்கள் தீயிட்டு கொளுத்தினர்.\nஅதே சமயம் போராட்டக்காரர்களில் பலர் பல்கலைக்கழகத்தின் பின்புறம் வழியாக கயிறு கட்டி இறங்கியும், கழிவு நீர் சுரங்கப்பாதை வழியாகவும் தப்பி சென்றனர். எனினும் பல்கலைக்கழகத்துக்குள் இருக்கும் சுமார் 200 போராட்டக்காரர்கள் தொடர்ந்து போலீசாருடன் மோதி வருகின்றனர். இதனால் பல்கலைக்கழகம் வன்முறை களமாக மாறியிருக்கிறது.\nprotesters | Hong Kong university | ஹாங்காங் போராட்டம் | வன்முறை | பல்கலைக்கழகம்\nஹாங்காங் போராட்டம் - போலீசாரால் தேடப்பட்ட 80-க்கும் மேற்பட்டோர் தைவான் தப்பியோட்டம்\nஆப்கானிஸ்தானில் விமானம் விழுந்து விபத்து- 83 பேர் பலி\nஅமெரிக்க தூதரகம் மீது ராக்கெட் தாக்குதல்- பாக்தாத்தில் மீண்டும் பதற்றம்\nஆணுக்கு குழந்தை பிறந்த அதிசயம்: மீசை, தாடியுடன் பிரசவ வார்டுக்கு வந்ததால் அதிர்��்சி\nபிரபல கூடைப்பந்து வீரர் கோப் பிரயன்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி- ரசிகர்கள் சோகம்\nஹாங்காங் போராட்டம் - போலீசாரால் தேடப்பட்ட 80-க்கும் மேற்பட்டோர் தைவான் தப்பியோட்டம்\nஹாங்காங் - புத்தாண்டு தினத்தன்றும் ஆயிரக்கணக்கானோர் போராட்டம்\nஹாங்காங் உள்ளாட்சி தேர்தலில் ஜனநாயக ஆதரவு இயக்கம் வெற்றி\nஹாங்காங்கில் போராட்டத்துக்கு மத்தியில் உள்ளாட்சி தேர்தல்: விறு விறுப்பான ஓட்டுப்பதிவு\nஹாங்காங் மீது அமெரிக்கா பொருளாதார தடை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/01/iranmi.html", "date_download": "2020-01-27T15:40:19Z", "digest": "sha1:ZT3ST24CWDSQS6SDAT6W2PHJJ4YLGFQ6", "length": 7088, "nlines": 53, "source_domain": "www.pathivu.com", "title": "ஈராக்கில் மற்றொரு ஈரான் இராணுவத் தளபதி சுட்டுக் கொலை - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / சிறப்புப் பதிவுகள் / ஈராக்கில் மற்றொரு ஈரான் இராணுவத் தளபதி சுட்டுக் கொலை\nஈராக்கில் மற்றொரு ஈரான் இராணுவத் தளபதி சுட்டுக் கொலை\nகனி January 12, 2020 உலகம், சிறப்புப் பதிவுகள்\nபாக்தாத் நகரில் இருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கர்பலா நகரில் ஈரான் ஆதரவு போராட்ட குழு (சையது பிஎம்எப் குழு) தளபதி அப்பாஸ் அலி அல் சைதி இனம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாகச் செய்திகள் வெளியாகி உள்ளது.\nஈராக்கில் மேலும் ஒரு தளபதி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.\nஈரான் தாக்குதலில் 34 படையினருக்கு மூளை பாதிப்பு;அதிர்ச்சியில் அமெரிக்க\nஈரான் படைகள் தங்கள் தளபதியை கடந்த ஜனவரி 8 வான்வழித் தாக்குதல் அமெரிக்க டிரோன் மூலம் படுகொலை செய்ததற்கு பதிலடியாக இராக்கில் உள்ள அமெரிக்...\nஅமெரிக்கப் படைகளே வெளியேறு: லட்சக்கணக்கில் திரண்ட ஈராக்கியர்கள்\nஅமெரிக்க துருப்புக்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று கோரி ஈராக் தாழ்;இநகர் பாக்தாத்தில் வெள்ளிக்கிழமை லட்சக்கணக்கில் மக்கள் திரண்டு ...\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nஇந்தியாவில் சேவல் சண்டைப் போட்டியின் போது உரிமையாளரையே கொன்றது அவரது சேவல் கோழி. இச்சம்பவம் கடந்த 15ஆம் திகதி இந்தியாவில் பிரகதவரம் என்ற...\nபிரெக்சிட் வெளியேறும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் - பொறிஸ்\nடவுனிங் வீதியில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில பிரெக்சிட் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறும் பத்திரத்தில் கையெழுத்திட்டார் பிரித்தானியப் பிர...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் மன்னார் புலம்பெயர் வாழ்வு எம்மவர் நிகழ்வுகள் பிரித்தானியா தென்னிலங்கை மாவீரர் பிரான்ஸ் மலையகம் திருகோணமலை கட்டுரை அம்பாறை வலைப்பதிவுகள் அமெரிக்கா யேர்மனி சுவிற்சர்லாந்து வரலாறு விளையாட்டு சினிமா பலதும் பத்தும் கவிதை ஆஸ்திரேலியா கனடா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி சிங்கப்பூர் மருத்துவம் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மத்தியகிழக்கு பின்லாந்து மண்ணும் மக்களும் ஸ்கொட்லாந்து ஆசியா ஆபிரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-27T16:42:22Z", "digest": "sha1:O5GY7GVIJQVKEK7AKHHOUSVR5BLDILNF", "length": 18557, "nlines": 170, "source_domain": "athavannews.com", "title": "சிவாஜிலிங்கம் | Athavan News", "raw_content": "\nஹுவாவி மீதான தடை குறித்து நாளை முடிவு செய்யப்படும்\nஇலங்கையிலும் கொரொனா வைரஸ் உறுதியானது\nதௌஹீத் ஜமாத் அமைப்பில் உறுப்பினர்களாக நீதிபதிகள் – முக்கிய தகவலை வெளியிட்டார் ரோஹித\nஸ்கொட்லாந்துக்கு குடியேற்ற அதிகாரங்களை வழங்குமாறு ஸ்ரேர்ஜன் கோரிக்கை\nகுடியுரிமைச் சட்டத்தை ரத்து செய்ய பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற துணிச்சல் இல்லாதது ஏன்\nதமிழர்களின் வரலாற்றை எடுத்தியம்பும் அரும்பொருட் காட்சியகம் யாழில் திறக்கப்பட்டது\nஓய்வு பெற்றுச் செல்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளேன் - மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்\nபொதுத் தேர்தல் குறித்து மலையக மக்கள் முன்னணி எடுத்துள்ள முடிவு\nதமிழ், முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு\nஅரசமைப்பில் மாற்றம் தேவை - முன்னாள் ஜனாதிபதி\nசிவகாசியில் துஷ்பிரயோகத்தின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட சிறுமி: அமைச்சர் நேரடி விஜயம்\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு 1354 பேர் பாதிப்பு\nகிழக்கு ஆபிரிக்காவில் பில்லியன் கணக்கான வெட்டுக்கிளிகள் படையெடுப்பு\nஇந்தியா, நியூசிலாந்து தொடர் குறித்து முன்னாள் வீரர்கள் கருத்து\nஐ.சி.சி.யின் ஒருநாள் துடுப்பாட்ட மற்றும் பந்துவீச்சாளர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு\nதிருவெம்பாவை உற்சவத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு ஆலயங்களில் தீர்த்தோற்சவங்கள்\nபுகழின் உச்சிக்கு செல்லவுள்ள சிம்ம ராசியினர்\nயாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம் – எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\nபாற்குடபவனியும் 108 கலச சங்காபிசேகமும்\nகஜமுகா சூர சம்ஹார நிகழ்வுகள் ஆலயங்களில் சிறப்பாக நடைபெற்றன\nநீதிமன்றில் ஆஜராகாத குற்றச்சாட்டு – சிவாஜிலிங்கதிற்கு பிடியாணை உத்தரவு\nநிலஅபகரிப்பிற்கு எதிரான போராட்டம் தொடர்பான வழக்கில் நீதிமன்றில் ஆஜராகாத வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கதிற்கு எதிராக பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முல்லைத்தீவு வட்டுவாகல... More\nஇன்னும் 10 ஆண்டுகளில் தமிழர்களின் இருப்பு சந்தேகமே\n2035 ஆம் ஆண்டளவில் தமிழர் பற்றி பேச முடியாத நிலைமைக் கூட வந்துவிடுவதற்கு வாய்ப்பு உள்ளதென தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இலங்கையிலுள்ள தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப... More\nவடக்கு- கிழக்கு இணைந்த சுயாட்சிதான் தமிழர்களுக்கான நிரந்தர தீர்வு- சிவாஜிலிங்கம்\nவடக்கு- கிழக்கு இணைந்த சுயாட்சிதான் நிரந்தர தீர்வென்பதே எமது கட்சியின் நிலைப்பாடு என தமிழ் தேசிய கட்சியின் செயலாளரான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். ரெலோவிலிருந்து பிரிந்து சென்ற சிறீகாந்தா, சிவாஜிலிங்கம் அணி, இன்று (ஞாயிற்றுக்கிழமை)... More\nசஜித் தோல்வியடைந்தால் அதற்கு சிவாஜிலிங்கமே பொறுப்பேற்க வேண்டும்- கூட்டமைப்பு\nதமிழ் மக்களின் வாக்குகளை சிறதடிப்பதால் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தோல்வியடைந்தால், அதற்கும் அதனால் உண்டாகும் விளைவுகளுக்கும் ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கமே பொறுப்பு என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்... More\nதயவுசெய்து தேர்தலில் இருந்து விலகுங்கள்- சிவாஜியிடம் கூட்டமைப்பு பகிரங்க வேண்டுகோள்\nஜனாதிபதி தேர்தலில் இருந்து தமிழ் தேசிய மறுமலர்ச்சி சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கத்தை விலகுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ரவிராஜ் நினைவு ந... More\nபதவி விலகுவதாக சிவாஜிலிங்கம் அதிரடி அறிவிப்பு\nதமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக தமிழ்த் தேசிய மறுமலர்ச்சி சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கம் அறிவித்துள்ளார். கட்சியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தை அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை க... More\nஎத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் போராட்டம் நடக்கும் – சிவாஜி\nஎத்தனை எதிர்ப்புகள் வந்தாலும், அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி திட்டமிட்டப்படி போராட்டம் முன்னெடுக்கப்படும் என தமிழ்த் தேசிய மறுமலர்ச்சி சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கம் தெரிவித்தார். வவுனியாவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்த... More\nசிவாஜிக்கு வாக்களிக்குமாறு உறவுகள் கோரிக்கை\nஇந்து கோயில்களுக்குள் பெளத்த துறவிகளின் உடல் தகனம் செய்யாமல் இருக்க ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கத்திற்கு வாக்களியுங்கள் என வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளர் ராஜ்குமார் தெரிவித்தார். வவுனியாவில் நேற்று காணாமல்போன உறவுகள் போரா... More\nஅரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி 6ஆம் திகதி போராட்டம்\nஅரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி எதிர்வரும் நவம்பர் மாதம் 6ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக சத்தியாகக்கிரகப் போராட்டமொன்றில் ஈடுபடவுள்ளதாக தமிழ் தேசிய மறுமலர்ச்சி சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கம் தெரிவித்தார். எவ்வி... More\nதேர்தலில் இருந்து விலகுமாறு சிவாஜிக்கு காலக்கெடு\nதமிழ்த் தேசிய மறுமலர்ச்சி சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ள எம்.கே.சிவாஜிலிங்கம், எதிர்வரும் 3ஆம் திகதிக்குள் தேர்தல் களத்திலிருந்து விலகாவிட்டால், அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என டெலோவின் செயலாளர் நாயகம், ஸ்ரீகா... More\nகரன்னாகொடவிற்���ு எதிரான வழக்கை இடைநிறுத்த ஆலோசனை\nஎதிர்க்கட்சித் தலைவரின் இல்லத்தை சம்பந்தனுக்கு ஒதுக்குவதில் புதிய பிரச்சினை\nபொதுத்தேர்தலில் மஹிந்தவையே களமிறக்குகிறோம்- பீரிஸ்\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானதாக சந்தேகிக்கப்படும் மேலும் இருவர் அங்கொடையில் அனுமதி\nகொரோனா வைரஸ் – தொலைபேசி இலக்கத்தை அறிமுகம் செய்தது இலங்கை தூதரகம்\n: இதற்குச் சிறையே பரவாயில்லை என முடிவெடுத்த இளைஞன்\nகுழந்தை பிரசவித்த ஆண் – மாத்தறையில் சம்பவம்\nமுகத்துக்கு பூசும் பவுடரை விரும்பி உண்ணும் வினோதப் பெண்\nஹுவாவி மீதான தடை குறித்து நாளை முடிவு செய்யப்படும்\nஸ்கொட்லாந்துக்கு குடியேற்ற அதிகாரங்களை வழங்குமாறு ஸ்ரேர்ஜன் கோரிக்கை\nவடக்கு இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்தில் இன்று இரவு உறைபனிக் குளிர்\nசட்டவிரோத மீன்பிடியால் தாம் பாதிக்கப்படுவதாக அமைச்சர் டக்ளஸிடம் முறைப்பாடு\nஇளவரசர் ஹரியின் இடத்துக்கு லேடி லூயிஸ் வின்ட்சர் நியமனம்\n27-01-2020 காலை நேரச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kabiltech.blogspot.com/2013/09/blog-post_14.html", "date_download": "2020-01-27T16:02:14Z", "digest": "sha1:VQGETN6DCOWORNIY6L7ICUDVNUXTFCN5", "length": 8804, "nlines": 109, "source_domain": "kabiltech.blogspot.com", "title": "கணினி தகவல்கள் : கம்ப்யூட்டர் கீ போர்டில் இல்லாத குறியீடு", "raw_content": "\nசனி, 14 செப்டம்பர், 2013\nகம்ப்யூட்டர் கீ போர்டில் இல்லாத குறியீடு\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஉங்கள் கணினியில் வைரஸ் தாக்கத்தைக் கண்டறிய...\nஉங்கள் கணிப்பொறியில் நச்சு நிரல்களால்(Virus) பாதிக்கபட்டிருந்தால் கீழ்க்கண்ட பிரச்னைகள் ஏற்படலாம். .கணிப்பொறியின் வேகம் குறைந்து காணப்...\nநமது கணிணி சில சமயம் நாம் துவங்கும் சமயம் ஆமைவேகத்தில் துவங்கும் . சிலர் கணிணியை ஆன் செய்துவிட்டு டீ சாப்பிட்டுவர சென்...\nபொதுவாக அனைவருமே Run option ல் சென்று சில settings கள் செய்வோம் அப்படிப்பட்ட சில command களின் பட்டியல் உங்கள் பார்வைக்கு... ...\nஉங்கள் கணினி விரைவாக செயல்பட வேண்டுமா\nமிக மெதுவாகச் செயல்படும் கணினி உங்களை வெறுப்பேற்றுகிறதா கீழ்க்கண்டவற்றைப் பின்பற்றுவதன் மூலமாக உங்கள் கணினியை விரைவாகச் செய...\nநீங்கள் கணிணிக்கு பாஸ்வேர்ட் கொடுத்து விட்டு மறந்து போனால்\nவிண்டோஸ் எக்ஸ்பி இயங்கு தளத்தில் பயனர் கணக்கை (user account) உருவாக்கி அதனை எவரும் அணுகா வண்ணம் பாஸ்வர்ட் மூலம் பாதுகாப்பளிக்கவும் முட...\nவேகமாகச் செயல்பவில்லையா பென்டிரைவ் எப்படி வேகமாகச் செயல்பட வைப்பது\nபென்டிரைவ் என்பது கணனி பயன்படுத்துவோர் மட்டுமல்லாமல், கிட்டத்தட்ட அனைவருமே பயன்படுத்தும் ஒரு Removable Device ஆகும். இத்தகைய பென்டிரைவ்...\nகணனி பயன்படுத்துபவர்கள் கண்களைப் பாதுகாக்க சில குறிப்புகள்\nநீங்கள் கணனியின் முன்பு நீண்ட நேரம் அமர்ந்து பணிபுரிபவரா உங்கள் கண்களைப் பாதுகாக்க சில குறிப்புகளை பார்ப்போம். ஆயர்வேத மருத்துவ அடிப்ப...\nமென்பொருட்​களை பயன்படுத்தா​மல் Administra​tor Password-ஐ நீக்குவதற்​கு\nதனிநபர் கணினிகளிலுள்ள தகவல்களை மற்றவர்கள் பார்வையிடா வண்ணம் மறைப்பதற்கு கடவுச்சொல்லை பயன்படுத்துவோம். சில சந்தர்ப்பங்களில் கொடுக்கப்ப...\nபாஸ்வேர்டை எளிமையாக கண்டுபிடிப்பது எப்படி\nஒரு சில எழுத்துக்களும் எண்களும்தான் நம்முடைய வாழ்வையும், பாதுகாப்பையும் தீர்மானிப்பவையாக இருக்கின்றன. ஏடிஎம் கார்டுகள், கிரெடிட் கார்டுக...\nபென் டிரைவில் Write Protected பிழையை நீக்க.\nகொடி கட்டிப்பறக்கும் Google-க்கு இணையாக \"DuckDuckG...\nபயர்வால்கள் (Firewalls) எப்படி செயல்படுகின்றன\nபாஸ்வேர்டை எளிமையாக கண்டுபிடிப்பது எப்படி\nகணினியில் ஏற்படும் தவறுகளைக் கண்டறிய சில\nயு.எஸ்.பி. டிரைவ் கரப்ட் ஆனால்…\nகம்ப்யூட்டர் கீ போர்டில் இல்லாத குறியீடு\nவிண்டோஸ் எக்ஸ்பியை முடிவுக்கு கொண்டு வருகிறுது மைக...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதங்கள் வருகைக்கு நன்றி .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2019/11/blog-post_86.html", "date_download": "2020-01-27T16:00:41Z", "digest": "sha1:BJN72G3SIFH4IYAP3Q7MLH4AVXGTD7KZ", "length": 12377, "nlines": 99, "source_domain": "www.kurunews.com", "title": "மனோகணேசன் மன்னிப்பு கேட்க வேண்டும் : இழப்பீட்டுக்கான ஆய்வு மையம் கோரிக்கை !! - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » மனோகணேசன் மன்னிப்பு கேட்க வேண்டும் : இழப்பீட்டுக்கான ஆய்வு மையம் கோரிக்கை \nமனோகணேசன் மன்னிப்பு கேட்க வேண்டும் : இழப்பீட்டுக்கான ஆய்வு மையம் கோரிக்கை \n- நூறுல் ஹுதா உமர் -\nமுன்னாள் அமைச்சர் அதாஉல்லா அவர்கள் மீது நடந்து கொண்ட முறையற்ற சம்பவம் முதல் கடந்த அரசில் முஸ்லிங்களுக்கு எதிராக செய்த சகல முறையற்ற அரசியல் முன்னெடுப்பு தொடர்பில���ம் முஸ்லிம் சமூகத்திடம் முன்னாள் சமூக நல்லிணக்க அமைச்சர் மனோகணேசன் மன்னிப்பு கோர வேண்டும் என கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி ஏ.எல்.எம்.றிபாஸ் தெரிவித்தார்.\nகடந்த வாரம் தனியார் ஊடகம் ஒன்றில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர்களான ஏ.எல்.எம். அதாஉல்லா , மனோ கணேசன் ஆகியோர்களுக்கிடையிலான கருத்து பரிமாற்றத்தின் போது நடைபெற்ற அசம்பாவித சம்பவம் தொடர்பில் இழப்பிட்டுக்கான ஆய்வு மையம் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு கூறினார்.\nநிகழ்ச்சியில் கலந்து கொண்ட எல்லோரும் தமது பக்க உரையாடல்களை தொடர்ந்துகொ திருந்த போது திடீரென எழுந்த மனோகணேசன் அவர்கள் ஆவேசப்பட்டு முன்னாள் அமைச்சர் அதாஉல்லா மீது தண்ணீரை வீசினார். \"தோட்டகாட்டான்\" எனும் சொல்லாடல் மலையகத்தை சேர்ந்த இலக்கியவாதிகள், அரசியல் தலைவர்கள் உட்பட பல தரப்பினரும் தொன்று தொட்டு பாவித்து வரும் சாதாரண சொல்லாடல்.\nஅன்று அந்த ஊடகத்தில் நடைபெற்றது திட்டமிடமிடப்பட்டவகையில் செய்யப்பட்ட ஒன்றாகும். முன்னாள் அமைச்சர் அதாஉல்லா அவர்கள் பேசுவதற்க்கு இடையூறு செய்துகொண்டே வந்த குறித்த நிகழ்ச்சி தொகுப்பாளர் இறுதியில் அதை தெளிவாக வெளிக்காட்டினார்.\nகடந்த அரசில் முஸ்லிங்களை இலக்கு வைத்து பல முன்னெடுப்புக்களை செய்துவந்த மனோ கணேசன் அவர்கள் வழக்கமாக மக்களின் பாவனையில் இருந்து வந்த சொல்லை பூதாகரமாக்கி அரசியல் ஆதாயம் தேடும் பணியையே அங்கு செய்தார்.\nவழமையாக மக்கள் கண்டியான், கொழும்பான், யாழ்பாணி, சோனி, சிங்களவன் என்பதுபோல அதுவும் ஒன்று. ஓரிடத்தில் வெள்ளம் தேங்கி நிற்கும் போது வெள்ளம் என்றும் அது படர்ந்து இருந்தால் வெள்ளகாடு என்றும் அழைப்பது போன்று தோட்டப்பரப்பு காடு போன்று விரிந்து இருந்தமையால் தோட்டக்காடு என்று அன்று முதல் இன்றுவரை இலக்கியங்களிலும், பேச்சிலும் இருந்து வருகிறது. அது இழி சொல்லாக இருந்திருந்தால் கடந்த அரசில் அரச கரும மொழிகள் அமைச்சராக இருந்தபோது மனோ கணேசன் அவர்கள் அதை தடைசெய்திருக்க வேண்டும்.\nகடந்த அரசில் அமைச்சராக இருந்து கொண்டு மனோ கணேசன் அவர்கள் முஸ்லிங்களை நிந்திக்கும் எத்தனையோ வேலைத்திட்டங்களை செய்திருக்கிறார், எத்த���ையோ சொல்லாடல்களை பயன்படுத்தியும் உள்ளார். அவை அடங்களாக முஸ்லிம் சமூகத்தின் தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் அதாஉல்லா அவர்களிடமும் பொதுவெளியில் நாகரிகமற்ற முறையில் நடந்துள்ளார்.\n\"தோட்டகாட்டான்\" எனும் சொல்லாடல் மலையக மக்களின் கௌரவத்திற்க்கு பங்கம் விளைவிப்பதாக கருதினால் திரு.மனோகணேசன் அவர்களின் தலைமையில் தமிழ் முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் மூன்று கட்சியும் இணைந்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி இனிவரும் காலங்களில் எங்கும் அந்த சொல்லை பயன்படுத்த கூடாது எனும் பிரகடனத்தை முன்மொழிய வேண்டும்.\nஆகவே முன்னாள் அமைச்சர் திரு மனோகணேசன் அவர்கள் முஸ்லிம் சமூகத்திடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என நாங்கள் தெரிவிக்க விரும்புகிறேன். என்றார்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nமட்டக்களப்பு கிரான்குளம் கிருஷ்ணபிள்ளை ரவீந்திரன் எழுதிய கல்வியில் வெற்றிகரமான கற்றல் _ கற்பித்தல் நூல் வெளியீட்டு விழா\nஎம்.ஐ.எம்.அஸ்ஹர் ) மட்டக்களப்பு கிரான்குளம் கிருஷ்ணபிள்ளை ரவீந்திரன் எழுதிய கல்வியில் வெற்றிகரமான கற்றல் _ கற்பித...\nகுருக்கள்மடத்தின் ஐய்யனார் கோவிலுக்கு முன்னால் மின்கம்பத்தில் மோதி பாரிய விபத்து\nகுருக்கள்மடத்தின் ஐய்யனார் கோவிலுக்கு முன்னால் மின்கம்பத்தில் மோதி பாரிய விபத்து இந்த விபத்தானது 23.01.2020 காலையில் இடம் பெற்றுறள்ளது. இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ayvm-articles.blogspot.com/2019/09/35-sriranga-mahaguru-35.html", "date_download": "2020-01-27T15:52:39Z", "digest": "sha1:A6O3MAXDEDVQ4VBXJ6Z6CJEEKR5KTZ7A", "length": 8642, "nlines": 84, "source_domain": "ayvm-articles.blogspot.com", "title": "Astanga Yoga Vijnana Mandiram (AYVM) - Articles: ஶ்ரீரங்கமஹாகுரு-35 (Sriranga Mahaguru - 35)", "raw_content": "\nஶ்ரீகுருவின் கண்ணோட்டம் – 24\nஇறைவன் அனைவரிடத்திலும் பாரபட்சமற்றவன். ஏழை-பணக்காரன் என்ற வித்தியாசமின்றி எல்லோர்மேலும் சமமாக ஒளியைவீசும் ஆதவனைப்போன்றவன். அவனுக்கு யாரிடத்தும் பேதமில்லை என தாங்கள் உபதேசித்தீர்கள். அவ்வாறாயின் அவன் படைப்பில் வினோதமான வித்தியாசங்கள் ஏன் உள்ளன சிலர் சுகம் எனும் மென்மையான பஞ்சணையில் துயில்கின்றனர். சிலர் கஷ்ட நஷ்டங்களெனும் முள்படுக்கையில் படுக்கின்றனர். வேறு சிலரோ இத்தகு இன்ப துன்பங்களிடையில் நடுத்தரவர்க்கத்தில் உள்ளனர். இவ்வாறு வித்தியாசங்கள் நிறைந்தபடைப்பை செய்தவன் எவ்வாறு ��மபுத்தி உள்ளவனாகிறான் சிலர் சுகம் எனும் மென்மையான பஞ்சணையில் துயில்கின்றனர். சிலர் கஷ்ட நஷ்டங்களெனும் முள்படுக்கையில் படுக்கின்றனர். வேறு சிலரோ இத்தகு இன்ப துன்பங்களிடையில் நடுத்தரவர்க்கத்தில் உள்ளனர். இவ்வாறு வித்தியாசங்கள் நிறைந்தபடைப்பை செய்தவன் எவ்வாறு சமபுத்தி உள்ளவனாகிறான் அவனிடமும் விருப்பு-வெறுப்பு இருக்கவேண்டுமல்லவா--இவ்வாறு மஹரிஷி ஜைமினி குரு பாதராயணரிடம் கேள்வி எழுப்பினார்.\nபாதராயணர்: ஆமப்பா நல்ல கேள்விதான். இறைவன் வேறு எந்த காரணமுமின்றி தன் விருப்பத்தின்படி இவ்வாறு படைத்திருந்தால் உன் குற்றச்சாட்டு அவனுக்கு பொருந்தும்.\nஜைமினி: இத்தகு சமத்துவமின்மைக்கு வேறு என்ன காரணம்\nபாதராயணர்: ஜீவிகளிலுள்ள தர்ம-அதர்மங்களுக்கு தக்கவாறு இத்தகு வேறுபட்டபடைப்பை ஏற்படுத்துகிறான். வேறுபாடுகளுக்கு காரணம் உயிரினங்களின் வினைப்பயன்கள். இறைவனோ அனைவரிடத்தும் சமமானவன்.\nஜைமினி: தக்க உதாரணங்களுடன் விளக்கவேண்டும் குருவே.\nபாதராயணர்: மரங்களில் மா-வேம்பு முதலிய வேறுபாடுகளை காண்கிறோம். தானியங்களில் நெல்-கோதுமை போன்றும் கொடிகளில் ஜாஜி-முல்லை போன்றும் பலவகையான வேறுபாடுகள் உள்ளன. இவற்றில் சில நீண்ட நாட்கள் இருக்கும். சில வெகு விரைவில் வாடிவிடும். இவற்றின் இயல்பு ,மணம், உருவு, சுவை முதலியவையும் வெவ்வேறு. இவ்வேறுபாட்டிற்கு அம்மரம்-செடி-கொடிகளின் விதைகளின் இயல்பே காரணம். மழை மட்டும் இவ்வெல்லாவற்றின் மீதும் சமமாகவே பொழிகிறது. அதற்கு எந்த வேறுபாடும் இல்லை. அது பேதமற்றது. அதைப்போன்றவனே இறைவனும். உயிரினங்கள் மரம்-செடி-கொடி போன்றவை\nஜைமினி: உயிரினங்களே தம் வினைபடி வெவ்வேறு விதமாக பிறந்து வாழ்ந்து அழிகின்றன. இதில் இறைவனின் பங்கு யாது\nபாதராயணர்: உவமையிலேயே அதனை விளக்கி இருக்கிறேன். வேறுபாடுடைய மரம்-செடி-கொடிகளின் வளர்ச்சியில் மழையின் பங்கு எத்துணையோ உயிரினங்களின் படைப்பில் இறைவனின் நிலையும் அவ்வாறே ஆகும். அது அனைத்திற்கும் ஜீவாதாரம், குற்றமற்றது, சமமானது, அமுதம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/07/10/31645/", "date_download": "2020-01-27T15:12:38Z", "digest": "sha1:NYB3K57JGDIHYVUUZ2V2SLWSE6IFJ56O", "length": 13316, "nlines": 337, "source_domain": "educationtn.com", "title": "கூடுதல் கட்டணம் வசூலிக்க பி.எட்., கல்லூரிகளுக்கு தடை.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Education News கூடுதல் கட்டணம் வசூலிக்க பி.எட்., கல்லூரிகளுக்கு தடை.\nகூடுதல் கட்டணம் வசூலிக்க பி.எட்., கல்லூரிகளுக்கு தடை.\nபி.எட்., கல்லுாரிகள், கூடுதல் கட்டணம் வசூலிக்க, ஆசிரியர் கல்வியியல் பல்கலை தடை விதித்துள்ளது.\nதமிழகத்தில், ஆசிரியர் கல்வியியல் பல்கலை கட்டுப்பாட்டில், 700 கல்வியியல் கல்லுாரிகள் செயல்படுகின்றன\n. அவற்றில், பி.எட்., – எம்.எட்., பட்ட படிப்புகள் நடத்தப்படுகின்றன. இவற்றில், அரசு மற்றும் அரசு உதவி கல்லுாரிகளின், 65 சதவீத இடங்கள், தமிழக அரசின் கவுன்சிலிங் வாயிலாக நிரப்பப்படுகின்றன\n.சுயநிதி கல்லுாரிகள் மட்டும், தனித்தனியாக மாணவர்களை சேர்த்து கொள்கின்றன. மாணவர் சேர்க்கைக்கு, கல்லுாரிகள் வழங்கும் விண்ணப்பங்களுக்கு, 1,000 ரூபாய்க்கு மேல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.\nஅதேபோல, கல்வி கட்டணமும், லட்சக்கணக்கில் வசூலிப்பதாக புகார் எழுந்தது.\nஇது குறித்து, மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதில், விண்ணப்ப கட்டணம் மற்றும் கல்வி கட்டணத்தை அதிகம் வசூலிக்க கூடாது என, நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇந்த உத்தரவை, அனைத்து கல்லுாரிகளுக்கும் ஆசிரியர் கல்வியியல் பல்கலை சுற்றறிக்கையாக அனுப்பியுள்ளது.\nகல்லுாரிகள் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது. மதுரை உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்கும் வகையில் செயல்பட வேண்டும்.\nகட்டண வசூல் குறித்து புகார் வந்தால், அந்த கல்லுாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என, கல்வியியல் பல்கலை எச்சரித்துள்ளது.\nPrevious articleஇரு மாநிலங்களில் விண்ணப்பித்தால் மருத்துவ சேர்க்கையில் தகுதியிழப்பு.,\nNext articleவாட்ஸ் ஆப்’ குழுக்கள்: இயக்குனரகம் தடை.\nஆசிரியர்கள் தன்னிடம் பயிலும் மாணவர்களை சிறந்தவர்களாகவும் தான் பணிபுரியும் பள்ளியை சிறந்த பள்ளியாக மாற்ற வேண்டும்: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி பேச்சு.\n5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்கொள்ள மாணவர், பெற்றோருக்கு உளவியல் ஆலோசனைகள்.\n5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு கட்டணம் இல்லை : அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nவருமான வரியில் 80 DDB கீழ் மருத்துவ சிகிச்சை செலவினை கழித்துத்கொள்ளும் படிவம் (...\nகாலை வழிபாட்டுச் செயல்பாடுகள் – 27-01-2020 – T. தென்னரசு.\nவருமான வரியில் 80 DDB கீழ் மருத்துவ சிகிச்சை செலவினை கழித்துத்கொள்ளும் படிவம் (...\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nநீட் _ மக்களிடம் மறைத்த அரசு.\nநீட்-மக்களிடம் மறைத்த அரசு நீட் விலக்கு மசோதா 2017இல் தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக நீட் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. 2017 செப்.22ஆம் தேதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/527682", "date_download": "2020-01-27T14:42:41Z", "digest": "sha1:Y3IFWUYV4BS7UOKQSBWFFFKK5XD2TV3H", "length": 8347, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Amit Pankal at the World Boxing Final | உலக பாக்சிங் பைனலில் அமித் பாங்கல் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஉலக பாக்சிங் பைனலில் அமித் பாங்க��்\nமாஸ்கோ: உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெற்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையை அமித் பாங்கல் வசப்படுத்தி உள்ளார். ரஷ்யாவின் எகடரின்பர்க் நகரில் நடந்து வரும் இந்த தொடரின் ஆண்கள் 52 கிலோ எடை பிரிவு அரை இறுதியில், கஜகஸ்தானின் சாகென் பிபோஸினோவுடன் நேற்று மோதிய பாங்கல் 3-2 என்ற புள்ளிக் கணக்கில் போராடி வென்றார். இவர் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. உலக பாக்சிங் பைனலுக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற பெருமை பாங்கலுக்கு கிடைத்துள்ளது.\nஇன்று நடைபெறும் பைனலில் அவர் நடப்பு ஒலிம்பிக் சாம்பியன் ஷாகோபிதின் ஸாய்ரோவை (உஸ்பெகிஸ்தான்) சந்திக்கிறார். வெண்கலம் வென்றார் கவுஷிக்: ஆண்கள் 63 கிலோ எடை பிரிவு அரை இறுதியில் களமிறங்கிய இந்தியாவின் மணிஷ் கவுஷிக் 0-5 என்ற புள்ளிக் கணக்கில் கியூபா வீரர் ஆண்டி கோம்ஸ் குரூஸிடம் தோற்று வெண்கலப் பதக்கம் பெற்றார்.\n13வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 29ஆம் தேதி தொடங்கும் என அறிவிப்பு\nவிமான விபத்தில் தலைசிறந்த அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீரர் கோபி பீன் பிரயன்ட் உயிரிழப்பு\nட்வீட் கார்னர்...வசந்த் ராய்ஜி 100\nகே.எல்.ராகுல் 57*, ஷ்ரேயாஸ் 44 ரன் விளாசல் 2வது டி20யிலும் வென்று இந்திய அணி அசத்தல்\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கால் இறுதியில் குவித்தோவா\nநியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது டி-20 போட்டி: மீண்டும் கே.எல்.ராகுலின் மாயாஜாலம்... 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி\nநியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது டி-20 போட்டி: 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி\nநியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி - 20 போட்டி: இந்திய அணிக்கு வெற்றி இலக்கு 133 ரன்கள்\nநியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி - 20 போட்டியில் இந்திய அணி பந்துவீச்சு\n× RELATED உலக பாக்சிங் வெள்ளி வென்றார் அமித் பாங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/11/30/", "date_download": "2020-01-27T17:22:58Z", "digest": "sha1:FYICMKWRIPO5YHZ74I23BKJVTUBQPLHD", "length": 22905, "nlines": 121, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:2019/11/30", "raw_content": "\nநம்பிக்கை வாக்கெடுப்பில் வென்ற உத்தவ் அரசு: பாஜக வெளிநடப்பு\nமகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் சிவசேனா, காங்கிரஸ���, என்சிபி தலைமையிலான மகா விகாஸ் அகாதி அரசு 169 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது.\nப்ரீ சைஸ்: இயற்கை வழியில் எடையை குறைக்கலாம்\nஉட்கார்ந்த இடத்திலிருந்துகொண்டு உள்ளூர் பிரச்சினை முதல், உலகப் பிரச்சினைகள் வரை தீர்வுகள் சொல்லும் இந்த தலைமுறைக்கு உடல் பருமன் மட்டும் தீராத பிரச்சினையாக அழுத்துகிறது.\nஹைதராபாத் கொடூரம்: குற்றவாளிகளை சிக்க வைத்த சிசிடிவி\nஷம்சதாபாத்தைச் சேர்ந்த பெண் கால்நடை மருத்துவர் திவ்யா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு எரித்து கொல்லப்பட்ட வழக்கில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் தினமும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ...\nபுதிய உள்துறைச் செயலாளர் நியமனம்\nதமிழகத்தின் புதிய உள் துறைச் செயலாளராக எஸ்.கே.பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.\nநாட்டில் பாதுகாப்பை உணர முடியவில்லை: பெண் போராட்டம்\nபெண்களுக்கு நிகழும் வன்கொடுமை சம்பவங்களை எதிர்த்து, நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட பெண் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.\nஉள்(ள) பொறியியல் வகுப்பு உங்களுக்காக...\nசென்னையில் டிசம்பர் 18,19 தேதிகளில் ஈஷா யோக மையத்தின் நிறுவனர் சத்குரு அவர்களோடு யோகா வகுப்பில் கலந்துகொள்ள அற்புதமான வாய்ப்பு உங்களுக்குக் கிட்டியுள்ளது.\nகௌதம் மேனன்-தனுஷ்: கலெக்‌ஷன் எவ்வளவு\nதனுஷ் நடித்த எனை நோக்கி பாயும் தோட்டா படம் வருமா வராதா என்பது கடந்த ஆறு மாத காலமாக தமிழ் சினிமாவின் விவாதப்பொருளாக இருந்து வந்தது. சமீப காலங்களில் தனுஷ் நடித்த படங்களில் மிகக்குறைவாக சம்பளம் வாங்கிக் கொண்டு ...\nஆவணங்களை ஒப்படைக்க முடியாது: பொன்.மாணிக்கவேல்\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொறுப்பிலிருந்து தன்னை விடுவிக்க முடியாது என்று தமிழக அரசின் அரசாணைக்குப் பொன்.மாணிக்கவேல் பதில் தெரிவித்துள்ளார்.\nஅரசியல்ல இதெல்லாம் சாதாரணம் தம்பி\n‘திமுகவில இருந்து அதிமுகவுக்குப் போய் அங்க இருந்து ராதாரவி இப்போ பாஜகவில சேர்ந்திருக்காரே, என்ன காரணமா இருக்கும்’னு டீக்கட திண்ணைல இருந்த ஒருத்தர் பொதுவா கேட்டாரு. ‘அதெல்லாம் ஆயிரம் காரணம் இருக்கும்பா. அரசியல்னு ...\nதேர்தலில் ரூ.1000 கோடியை ஏமாற்றிய தினகரன்: புகழேந்தி\nதினகரன் தன்னை திட்டமிட்டு பழிவாங்கியுள்ளார் என்று அமமுகவிலிருந்து விலகிய புகழேந்தி குற்றம்சாட்டியுள்ளார்.\nகீழ்ப்பாக்கம் மனநோயாளிகள் மரணம்: அறிக்கை கேட்கும் ஆணையம்\nகீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் இறந்தவர்களின் விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யமாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\n‘இஸ்பேட் ராஜா’ படத்தில் கழுகு ராணி\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தின் இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கும் புதிய படத்தில், பிந்து மாதவி நாயகியாக நடிக்கிறார்.\nதமிழகத்தில் பாஜக வலிமையான சக்தியாக மாறும்: நட்டா\nதமிழகத்தில் பாஜக வலிமையான சக்தியாக மாறும் என அக்கட்சியின் தேசிய செயல் தலைவர் நட்டா நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.\nஜார்க்கண்ட் தேர்தல்: வெடிகுண்டு வைத்து பாலம் தகர்ப்பு\nஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கான முதல் கட்ட தோ்தல் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. இதில் 6 மாவட்டங்களில் உள்ள 13 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.\nதேர்தலை நிறுத்த திமுக முயற்சிக்கவில்லை: ஸ்டாலின்\nஉள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுக முயற்சிக்கவில்லை என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.\nதிருச்சி என்.ஐ.ஏ சோதனை: பென் ட்ரைவ், ஆவணங்கள் பறிமுதல்\nதிருச்சியில் என்.ஐ.ஏ அதிகாரிகள் நடத்திய சோதனையைத் தொடர்ந்து பென் ட்ரைவ், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nரஜினியுடன் மோதும் ‘எம்ஜிஆர் மகன்’\nசசிகுமார், சத்யராஜ் நடிப்பில் உருவாகிவரும் எம்ஜிஆர் மகன் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.\nசிறப்புக் கட்டுரை: மறக்கப்பட்டு விட்டாரா அந்த மாமனிதர்\nகடந்த 27ஆம் தேதி ஒரு முக்கிய மனிதரின் நினைவு நாள், அது தமிழகத்தில் சமூக நீதிக்காகப் போராடிக் கொண்டிருப்பவர்கள் பலருக்கும் மறந்து போய்விட்டது. என் வாழ்க்கையில் ஒருமுறையாவது சந்தித்துப் பேச நேரிட்ட அந்த மாமனிதர் ...\nஅதிமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த ராதாரவி\nபாஜக தேசிய செயல் தலைவர் நட்டாவை சந்தித்து நடிகர் ராதாரவி பாஜகவில் இணைந்தார்.\nமருத்துவர் கொல்லப்பட்ட அதே பகுதியில் மற்றொரு பெண்ணின் ...\nஹைதராபாத்தில் பெண் மருத்துவர் எரித்து கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு எங்கு உள்ளது என்ற கேள்வி நாடு முழுவதும் எழுந்துள்ளது. இந்நிலையில் அவர் கொலை செய்யப்பட்ட அதே பகுதியில் ...\nஹெல்மெட் அணிந்து வெங்காயம் விற்பனை\nவெங்காய விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வரும் நிலையில், பாதுகாப்புக்காக விற்பனையாளர்கள் ஹெல்மெட் அணிந்து விற்று வருகின்றனர்.\nஆளுநர் பதவியை ஒழிக்க வேண்டும்: மாநிலங்களவையில் வைகோ ...\nஆளுநர் பதவியை ஒழிக்க வேண்டுமென மாநிலங்களவையில் வைகோ வலியுறுத்தியுள்ளார்.\nஜிடிபி 4.5%; வீழ்ச்சியை ஏற்றுக்கொள்ள முடியாது: மன்மோகன் ...\nமொத்த உள்நாட்டு உற்பத்தியின் புள்ளிவிவரங்கள் வந்தபின், நாட்டின் பொருளாதார நிலை மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.\nகோயம்பேட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு\nகோயம்பேட்டில் ரூ.486 கோடியில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தை முதல்வா் பழனிசாமி நேற்று (நவம்பர் 29) தொடங்கிவைத்தார்.\nதுவங்கியது நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன்’\nஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் 'மூக்குத்தி அம்மன்' படத்தின் படப்பிடிப்பு துவங்கியது.\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.\nவிமர்சனம்: எனை நோக்கிப் பாயும் தோட்டா\nஜோசியம், ஜாதகம் ஆகியவற்றில் நம்பிக்கை இல்லாமல் வாழ்ந்துவரும் கேரக்டர் ரகு. அம்மாவின் விருப்பத்துக்காக ஒருமுறை ஜோசியர் ஒருவரிடம் தனது கையை காட்டுகிறார். அவரோ, ‘90 வயசு வரைக்கும் நீ நீடூடி வாழ்வாய்’ என்று ஜோசியம் ...\nகாங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள்: அழகிரியின் டெல்லி அஜெண்டா ...\nதமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி சில நாட்களாக டெல்லியில் முகாமிட்டு நேற்று (நவம்பர் 29) காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் சோனியா காந்தியையும், முன்னாள் தலைவர் ராகுல் காந்தியையும் சந்தித்திருக்கிறார். ...\nவேலைவாய்ப்பு: அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பணி\nதமிழக அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ...\nகலை-அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கு இடையே பெரிய அளவிலான சாதிய பிரிவினை நிலவி வருகிறது. தலைமைப் பேராசிரியர் உட்பட பல பேராசிரியர்களும், மாணவர்களும், தங்கள் சாதியினர் தங்களை எளிதில் அடையாளம் கண்டுகொள்ளும் ...\nவிவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்ற வலியுறுத்தல்\n”விவசாயத்தை மற்ற எல்லா தொழில்களை காட்டிலும் லாபகரமான தொழிலாக மாற்ற வேண்டும்” என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார்.\nபெண் மருத்துவர் கொலை : அலட்சியம் காட்டிய போலீஸ்\nகடந்த புதன் அன்று இரவு ஹைதராபாத்தில் 26 வயதான கால்நடை மருத்துவரை லாரி ஓட்டுநர்களும், கிளீனர்களும் கும்பல் வன்கொடுமைக்கு ஆளாக்கிக் கொன்றது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nலண்டன் பிரிட்ஜ் வன்முறை: பொதுமக்கள் இருவர் பலி\nஇங்கிலாந்தின் லண்டன் பாலத்தில் சென்ற மக்கள்மீது நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் இருவர் பலியானது பரபரப்பை ஏற்படுத்தியது.\n9 மணி நேரம் தூங்கினால் ஒரு லட்சம் சம்பளம்\nஇரவு நேரங்களில் லேப்டாப், செல்போன்கள் பயன்படுத்துவது, நைட் ஷிப்ட் என நவீனக் காலத்துக்கு ஏற்ப நமது வாழ்க்கையும் மாறி வருகிறது. இன்றைய இளம் தலைமுறை சந்திக்கும் பெரிய பிரச்சினை தூக்கமின்மை. தூக்கமின்மையால் பல ...\nரஜினியை சந்தித்ததாக வெளியான செய்தி குறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விளக்கம் அளித்துள்ளார்.\nசக்திரீதியாக உண்டாகும் உறவு எப்படிப்பட்டது\nபொதுவாக, உடல்-மனம்-உணர்ச்சி சார்ந்ததாகத் தானே அனைத்து உறவுகளையும் நாம் அறிகிறோம் அதென்ன சக்திநிலையிலான உறவுமுறை. சக்திநிலையிலான உறவிற்கும் மற்ற உறவுமுறைக்கும் என்ன வேறுபாடு இந்த கேள்விகளுக்கெல்லாம் விடை ...\nதமிழகத்தில் நாம் தமிழர் ஆட்சி: ஜெயக்குமார் பதில்\nநாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வரும் என்ற சீமானின் பேச்சுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.\nகிச்சன் கீர்த்தனா: பச்சைப் பட்டாணி மசாலா\nஅன்றாடம் நாம் உண்ணும் உணவில் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துகளும் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு உட்கொள்ளும் உணவில் உடலுக்குத் தேவையான முக்கியமான சத்துகளில் ஒன்றாகப் புரதச்சத்துக் கருதப்படுகிறது. ...\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2009/03/28/tn-veteran-austin-stands-for-dmdk-in-kanniyakumari.html", "date_download": "2020-01-27T14:44:04Z", "digest": "sha1:BUCQ7DBFOOBJOQE4WXGQZKH6AI4BZIZ3", "length": 16222, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "முன்னாள் எம்எல்ஏ ஆஸ்டின் குமரி தேமுதிக வேட்பாளர் | Veteran Austin stands for DMDK in Kanniyakumari, முன்னாள் எம்எல்ஏ ஆஸ்டின் குமரி தேமுதிக வேட்பாளர் - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பட்ஜெட் 2020 கொரோனா வைரஸ் 2020 புத்தாண்டு பலன்கள் சனி பெயர்ச்சி 2020\nகொரோனோ... முழுவீச்சில் முன்னெச்சரிக்கை... பீலாராஜேஷ் விளக்கம்\nசென்னை கிழக்கு கடற்கரையில் கட்டிட விதிமீறல்.. விபரம் தேவை.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\nகையெழுத்தானது போடோ அமைதி ஒப்பந்தம்.. வரலாற்று சிறப்புமிக்கது.. அமித்ஷா புகழாரம்\nExclusive: கொரோனோ வைரஸ்... முழுவீச்சில் முன்னெச்சரிக்கை... பீலாராஜேஷ் ஐ.ஏ.எஸ். விளக்கம்\nதடுக்கப்பட்ட முக்கிய மசோதா.. தமிழகம் பாணியில் ஆந்திராவில் சட்டமேலவையை கலைக்க ஜெகன் அதிரடி முடிவு\nகார்த்தி சிதம்பரம் மீதான வருமான வரி வழக்கு.. குற்றப்பதிவு செய்ய தடை நீடிப்பு.. ஹைகோர்ட் உத்தரவு\nBommukutty Ammavukku Serial: அடடா.. மத்தியானத்தையும் ஆக்கிரமிக்க ஆரம்பிச்சுட்டாய்ங்களே\nMovies ஆட்டம் பாட்டத்துடன் 31தேதி.. அபிராமி அவார்ஸ்ட் 2020 \nSports ஜடேஜா அதற்கு சரிபட்டு வரமாட்டார் என்று கூறிய சஞ்சய் மஞ்ச்ரேகர் -ரசிகர்கள் கோபம்\nAutomobiles மாருதி சுசுகி ஆல்டோ பிஎஸ்6 சிஎன்ஜி வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம்...\nFinance கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவை ஆக்கிரமிக்கும் சீனா.. எப்படி தெரியுமா..\nLifestyle 30 நாட்கள் நீங்கள் மது அருந்தாமல் இருந்தால் உங்கள் உடலில் என்னென்ன அதிசயங்கள் நடக்கும் தெரியுமா\nTechnology எந்தெந்த நகரில் கொரோனா வைரஸ் உள்ளது என்பதை ஆன்லைனில் எப்படி பார்ப்பது.\nEducation SBI Recruitment 2020: எஸ்பிஐ வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள், ஊதியம் எவ்வளவு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுன்னாள் எம்எல்ஏ ஆஸ்டின் குமரி தேமுதிக வேட்பாளர்\nகன்னியாகுமரி: ராஜ்யசபா உறுப்பினராக, சட்டசபை உறுப்பினராக இருந்த, அனுபவம் வாய்ந்த அரசியல்வாதியான எஸ்.ஆஸ்டின், தேமுதிக வேட்பாளராக கன்னியாகுமரியில் களம் புகுந்துள்ளார்.\nகன்னியாகுமரி தொகுதி தேமுதிக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எஸ்.ஆஸ்டினின் சொந்த ஊர் ��ன்னியாகுமரி மாவட்டம் பொட்டலை அடுத்துள்ள சீயோன்புரம்.\nபிறந்த தேதி 30-01-1959. தந்தை பெயர் எஸ்,சாமுவேல். ஓய்வு பெற்ற என்ஜீனியர். தாய் பெயர் கிரேஸ்லைட்.\nஆஸ்டின் திருமணம் ஆகாதவர். எம்ஏ பொருளாதாரம் படித்துள்ளார்.\n1986ம் ஆண்டு அத்திகாட்டுவிளை பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1992ம் ஆண்டு முதல் 1998ம் ஆண்டு வரை மேல்சபை எம்பியாக இருந்தார்.\nநாகர்கோவில் சட்டசபைத் தொகுதியில், 2001ம் ஆண்டு எம்ஜிஆர் அதிமுக சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏவானார்.\nகடந்த சட்டசபை தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.\nபின்னர் அவர் தேமுதிகவில் இணைந்தார். தற்போது தேமுதிக மாநில துணை செயலாளராகவும், குமரி மாவட்ட தேமுதிக பொறுப்பாளராகவும் உள்ளார்.\nகுமரி மாவட்ட தேமுதிக பொறுப்பாளராக பதவி ஏற்றதும் ஒவ்வொரு பேரூராட்சி, ஓன்றியம், நகரம் வாரியாக நிர்வாகிகளை நியமித்தார். பல கட்சிகளை சேர்ந்தவர்களை தேமுதிகவில் இணைத்து கட்சியை வளர்த்து வருகிறார்.\nசர்ச்சைகள் எதிலும் சிக்காதவர் ஆஸ்டின். மாவட்டத்தில் தனக்குள்ள சொந்த செல்வாக்கு மற்றும் விஜயகாந்த் என்ற மந்திரத்தின் செல்வாக்கு ஆகியவற்றை நம்பி கன்னியாகுமரி லோக்சபா தொகுதியின் முதல் உறுப்பினராகும் நம்பிக்கையில் களம் கண்டுள்ளார் ஆஸ்டின்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇன்னும் பிடிவாதம் போகலை.. சுதீஷுக்கு ராஜ்யசபா எம்பி பதவி வேணும்.. அதிமுகவை நெருக்கும் தேமுதிக\nதொண்டர்கள்தான் எனது முதல் கடவுள்.. விரைவில் மீண்டு வருவேன்.. விஜயகாந்த் உருக்கம்\nதுபாயில் தேமுதிக அமீரக பிரிவு சார்பில் தமிழர் திருநாள் கொண்டாட்டம் கோலாகலம்\nஊரகத்தில் நிரூபிச்சாச்சு.. நகர்ப்புறத்தில் நிறைய தேவை.. கட்சிகள் வெயிட்டிங்.. அதிமுகவுக்கு சவால்\nஉள்ளாட்சி தேர்தலில் பாஜகவுக்கு 'மெர்சல்' வெற்றி- 2011 ஐவிட கூடுதல் இடங்கள்\n82 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள்... பீனிக்ஸ் பறவையாக உயிர்த்தெழுந்தது தேமுதிக\nவிஜயகாந்த் ஆக்டிவாக இல்லை.. மவுசும் போச்சு.. செல்வாக்கும் கரைந்து.. 2019ல் தேய் பிறையான தேமுதிக\nகிராமங்கள் வளர்ச்சி பெற... தேமுதிகவை ஆதரியுங்கள்... விஜயகாந்த் வேண்டுகோள்\nவிஜயபிரபாகரன் பிறந்தநாள்... தொண்டர்கள் திரண்டு வந்து நேரில் வாழ்த்து\nநகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்��ல் இல்லை.. திமுகவுக்கு ஆப்பு கூட்டணி கட்சிகளுக்கும் சேர்த்தே ஆப்பு\nமேஜிக் காட்ட தயாராகும் அதிமுக.. அதிரடி திட்டங்கள்.. உள்ளாட்சியை மொத்தமாக அள்ள செம பிளான்\nஆடிப் போன கூட்டணி கட்சிகள்.. அதிர வைத்த அதிமுக.. தேர்தலுக்கு முன் மேலும் பல அதிரடிகள் வெயிட்டிங்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndmdk வேட்பாளர்கள் தமிழ்நாடு தேமுதிக கன்னியாகுமரி tamilnadu election 2009 தேர்தல் 2009 biodata\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.geotamil.com/index.php?view=article&catid=23%3A2011-03-05-22-09-45&id=388%3A2011-09-17-00-29-45&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=44", "date_download": "2020-01-27T16:01:22Z", "digest": "sha1:KDTYZA77F7TNDXQYEHPJ6YE6345DZ4O7", "length": 25271, "nlines": 25, "source_domain": "www.geotamil.com", "title": "ஸிந்துஜா – முப்பது வருடங்களுக்குப் பிறகு", "raw_content": "ஸிந்துஜா – முப்பது வருடங்களுக்குப் பிறகு\nFriday, 16 September 2011 19:22\t- வெங்கட் சாமிநாதன் வெங்கட் சாமிநாதன் பக்கம்\nஇரண்டு வாரங்களுக்கு முன் ஸிந்துஜாவின் சிறுகதைகள் 18 கொண்ட முதல் தொகுப்பு கைக்கு வந்தது. வெளியிட்டிருப்பது நன்னூல் அகம், மந்தைவெளி, சென்னை. நன்னூல் அகம் என்று சொன்னால் புரியாது. இது பாவை சந்திரனின் பொறுப்பில் இருக்கும் புத்தக வெளியீட்டு நிறுவனம். அதிகம் தெரியவராத சின்ன அளவிலான தனிமனித முயற்சி. இரண்டு பேரையும் சேர்த்து பிரஸ்தாபிப்பதற்கான காரணம் இருவருக்கும் சற்றுப் பொதுவான ஒன்று உண்டு,. சொல்கிறேன். கடைசியில். ஸிந்துஜாவை இந்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்தியாக வேண்டும் என்று நினைக்கிறேன். போன நூற்றாண்டின் எழுபதுகளின் முற்பாதியில் பத்திரிகைப் பரிச்சயம் கொண்டிருந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். குறிப்பாக இலக்கியச் சிறுபத்திரிகைளின் பரிச்சயம் கொண்டிருந்தவர்களுக்கு, “டாகூர் சுடலைமாடன் தெருவுக்கு வருகிறார்” என்றோ, இல்லை ”சுடலை மாடன் தெருவில் டாகூர்” என்றோ திருநெல்வேலி சுடலைமாடன் தெருவில் வசிக்கும் கலாப்ரியா தாகூர் கவிதைகள் சிலவற்றைத் தழுவி தன் பெயரில் வெளியிட்டதைக் குறிப்பிட்டு எழுதிய கட்டுரை ஸிந்துஜாவின் ஆளுமையைப் பற்றியும் சொன்னது. பெரும் பரபரப்பைக் கிளப்பிய எழுத்து அது. அப்போது கலாப்ரியா ஒரு நல்ல கவிஞராக கவனம் பெற்றுக் கொண்டிருந்த சமயம். ”டாகூர் கவிதைகள் பிடித்துப் போனதால் நான் திரும்பி எழுதிப் பார்த்தேன். எனக்கு தாகூர் கவிதைகள் என்றால் ரொம்பப் பிடிக்குமாக்கும். எனவே தாகூர் சுடலை மாடன் தெருவுக்கு மறுபடியும் வருவார்” என்ற ரீதியில் கலாப்ரியா பதில் அளித்திருந்தார். அது பெரும் பரபரப்பான கால கட்டம். ஜாக் லண்டன் அசோக மித்திரன் கதைத் தொகுப்பில் புகுந்து கொண்ட காலம். ஒரு கட்டத்தில் பேசித் தன் தரப்பை உரத்த குரலில் சொல்ல வேண்டிய சமயத்தில், “மௌனமாக இருப்பதுதான் பலம் வாய்ந்தது. அதில் தான் ஒரு கலாசாரத்தின் மலர்ச்சி காப்பாற்றப் படுகிறது” என்று ந.முத்துசாமி தனக்கு சௌகரியத்துக்கு ஒரு புதியதும் வேடிக்கையானதுமான சித்தாந்தத்தை சிருஷ்டித்து ஒரு புத்தகத்தின் பின் அட்டையில் பிரகடனம் செய்த போது ஸிந்துஜா, “To sin by silence, when they should protest, makes cowards of men” என்று Abraham Lincoln. சொன்னதை மேற்கோளாக்கி அதே புத்தகத்துக்கு தன் முன்னுரையைத் தொடங்கியவர் ஸிந்துஜா. இது 1973-ல்.\nஅப்போது அதே சதங்கை என்ற சிறுபத்திரிகையில் பார்ட்டி என்றும் ஒரு கதை வெளிவந்தது. அந்தக் கதை இப்பொது கையிலிருக்கும் தொகுப்பில் சேர்ந்திருக்கிறது. 1973 சதங்கை தீபாவளி மலர் கதை 2010-ல் தான் மற்ற கதைகளோடு புத்தக வடிவம் பெற்றுள்ளது. கடைசியாக சிந்துஜா எழுதிய அயோக்கியர் என்ற கதை மேகலா மார்ச் 1980 என்பதை இத்தொகுப்பில் பார்க்கிறேன். முதல் கதை கணையாழியில் 1971-ல் வெளிவந்தது 1971 லிருந்து 1980 வரையில் உள்ள காலத்தில் எழுதப்பட்ட சுமார் 18 கதைகள் இத்தொகுப்பில் உள்ளன.\nஅதற்குப் பின் முப்பது வருடங்கள் கழிந்துவிட்டன. முதலில் நான் அறிந்த, கலாப்ரியா, அசோகமித்திரன், முத்துசாமியை யெல்லாம் கலாய்த்து, அவர் எழுதியபோதெல்லாம் சிலருக்கு உற்சாகத்தையும் சிலருக்கு திகிலையும் தந்த ஸிந்துஜாவைப் பின்னர் நாம் காணவில்லை. அந்த ஸிந்துஜாவுக்கு சிறுபத்திரிகைகளில்தான் இடம் இருந்திருக்க முடியும். ஆனால் கதைகள் எழுதிய ஸிந்துஜா கணயாழி, சதங்கை என்று மாத்திரமல்ல, கலைமகள், தினமணிகதிர், விகடன், குங்குமம் போன்ற பத்திரிகைகளிலும் வரவேற்புப் பெற்றவர். ஆக இரு தரப்புகளிலும் அவர் வரவேற்கத் தக்கவராகவே இருந்திருக்கிறார். அவர் கதைகளில் சரளமாக கதை சொல்லும் நடை கைவந்திருப்பது தெரிகிறது. அந்த சரளம் அவர் தனக்கு பழக்கமான, தெரிந்த சரளமாகச் சொல்லத் தெரிந்த உலகையும் அனுபவங்களையும் தான் அவர் கதைகளில் பார்க்கிறோம். உயர் மத்திய தர வர்க்கத்தைச் சேர்ந்த மனிதர்கள். பெரும் வ���்த்தக நிறுவனங்களில், வேலை செய்பவர்கள். பெரும் அரசு அதிகாரிகளுடன் உறவு வேண்டி, உறவு கிடைத்து பழகுகிறவர்கள். அலுவலக நேரம் முடிந்ததும் கேளிக்கைகளில் ஈடுபடுபவர்கள். மது, மாது எல்லாம் எவ்வித சம்பிரதாய தடைகளும் அற்ற உலகில் வாழ்பவர்கள். மரபு சார்ந்த ஒழுக்கக் கட்டுப்பாடுகள் அவ்வளவாக அவர்களைக் கஷ்டப்படுத்துவ தில்லை. இந்த உலகில் பாவனைகள், சாமர்த்தியமான பேச்சுக்கள், மேல்தட்டு வர்க்க நாகரீக ஆசைகள் எல்லாம் உண்டு.\nவெகு அநாயாசமாக அந்த உலகை, அந்த உலகின் மனிதர்களை, நம் முன் நிறுத்திவிடுகிறார் ஸிந்துஜா.. இவர்கள் புத்திசாலித்தனமாகப் பேசக் கற்றுக்கொண்டவர்கள். பேசத் தெரிந்தவர்கள். அது மாலை நேரக் கேளிக்கைகளில் சகஜமாக உறவாட, நாகரீகமாக கேலிப் புன்னகை செய்ய, காலை வாற எல்லாம் பயன் படும். இந்த புத்திசாலிப் பேச்சும் சாமர்த்தியமும் இல்லையெனில் பார்ட்டீயிங் அவ்வளவாக கலகலக்காது. சப்பென்று போகும். அதற்கல்ல இந்த மாலை நேர சந்திப்புகள்.\n“யாரோ கூப்பிட்டதால் காமினி எழுந்து சென்றாள். ஸ்டெல்லா வேணுவைப் பார்த்து கண் சிமிட்டினாள். அந்த சிமிட்டலில் வம்புக்கு இழுக்கும் பாவனை துள்ளிற்று.\n“என்ன ஸ்டெல்லா,” என்று கேட்டான்.\nவயிற்று வலியை உண்டாக்கியது யார் என்று நீ கேட்பாய் என்று எதிர்பார்த்தேன்,” என்றாள் அவள்.\n“வாட் டு யு மீன்\n“அந்தப் பெண் பானர்ஜீயுடன் சுற்றிக்கொண்டிருந்தாள் அந்த ஃபில்ம் டைரக்டரின் பையனுடன். ஏக சுற்று. அவன் தான் அந்த வயிற்று வலியை………\n“பியாரேலாலுக்குக் கல்யாணம் ஆகப் போகிறது.”\n“தனது துரதிர்ஸ்டத்தையும் சந்தோஷமாக வரவேற்கிற பிரகிருதியை இப்போது தான் நான் பார்க்கிறேன்.” என்றான் வேணு.\nஇப்படித்தான் ஏதேதோ உறவுகள். எது எதற்காகவோ உறவுகள். அதை ஒரு கேளிக்கை நேரப் பேச்சுக்கான விஷயமாக சகஜமாக எடுத்துக்கொள்வது அல்லது ஒரு கேலிப் புன்னகையோடு உதறி விடுவது சகஜமான உலகம்.\nபெரும்பாலான கதைகளில் பேசும் பேச்சுக்கள, தமிழில் தரப் பட்டிருந்தாலும் அது தமிழில் பேசப்படவில்லை என்பது நமக்குத் தெரிகிறது. அது தான் மதுரையானாலும் தில்லியானாலும் பேசப்படும் மொழி.\nகதைகள் அனைத்துமே முதலில் மதுரை, பின்னர் தில்லி, பின்னர் கடைசியாக பங்களூரில் களம் கொண்டவை. இதே வரிசையில் தான் ஸிந்துஜாவும் அந்த கால கட்டத்தில் அந்த இடங்களில��� இருந்திருக்கிறார். அவர் கதைகள் சொல்லும் சூழலில் அவர் பார்வையாளராக இருந்திருக்கிறார். ஒதுங்கி நின்று வேக்கை பார்த்தும் சற்று மனம் வெறுப்புற்றும். ஆனால் இச்சூழலில் உலவுகிறவர்கள் அதை சந்தோஷத்துடனும், கொஞ்சம் பெருமிதத்துடனும் அனுபவிப்பவர்கள். அவர்கள் தேர்வும் தான். அவர்கள் சாமர்த்தியப் பேச்சுக்களும், பெருமிதங்களும் மதிப்புகளும் படிக்க சுவாரஸ்யமாகத்தான் இருக்கின்றன. அந்த சுவாரஸ்யத்துக்காக ஸிந்துஜா சேர்த்ததல்ல. சுஜாதாவின் எழுத்திலும் இந்த புத்திசாலித்தனமும் கிண்டலும் இருக்கும். அது அவரது கேலியும் புத்திசாலித்தனமும். அதற்கான சின்னச் சின்ன வெட்டித் தெறிக்கும் உரைநடை அவரது ஆளுமையிலிருந்து பிறந்தது. ஸிந்துஜா தன் பழகிய அனுபவத்திலிருந்து உருவாக்கிக்கொண்ட நடை மிக எளிதாகவே அவருக்கு கைவந்துள்ளது. எனக்கு ஒரு நெருடல். கதைகளில் சில விஷ்யங்கள் தாமே தம்மைச் சொல்லிக் கொள்கின்றன. காட்டுமிராண்டிகள், அயோக்கியர்கள் என்றெல்லாம் கதைத் தலைப்புகள் கொடுத்து உரக்கச் சொல்லாமல் இருந்திருக்கலாமே என்று. அது எள்ளலாகவும் பொருள் கொள்கிறது தான். ஊனம் என்ற ஒரு கதையில் ஊனமடைந்த பெண்ணுக்கு ஒரு செல்வாக்கு மிகுந்தவர் வேலை தேடிக்கொண்டிருந்த இளைஞனுக்கு வேலை தேடிக்கொடுத்து நல்ல நிலைக்குக் கொணர்ந்து தன் பெண்ணை அவனுக்குக் கொடுக்க. அவனுக்கு அந்தப் பெண்ணைப் பிடிக்கும் தான். ஆனால் கௌரவப் பிரசினை அவனுக்கு. அந்தப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ள அவனுக்கு விருப்பம் தான். ஆனால் தான் பெற்ற உதவிக்கு பிரதியாக அல்ல. தானே ஒரு வேலையைத் தேடிக்கொண்டு அவளை மணப்பதாகச் சொல்கிறான். அதை அவன் உரக்க நீண்ட வசனத்தில் சொல்வது அகிலன் கதை போலாக்குகிறது. கதை முழுதும் எழுத்து ஸிந்துஜாவினது. ஆனால் கடைசி பாராவும் முடிவும் அகிலனது. தவிர்த்திருக்கலாம்.\nலக்ஷியங்களோ மதிப்புகளோ வேறாகிவிட்ட ஒரு உயர் மத்திம வகுப்பு மக்களின் வாழ்க்கைச் சூழலைத் தான் ஸிந்துஜாவின் கதை உலகம். அதன் வர்ணம் தானே வெளிப்படுத்திக் கொள்ளும். என் வருத்தம் எல்லாம் எங்கே போனார் அந்த ஸிந்துஜா என்பது தான். நாற்பது வருடங்களாயிற்று தாகூர் சுடலை மாடன் தெருவுக்கு வந்ததைச் சொல்லி. முப்பது வருடங்களுக்கும் மேல் ஆயிற்று அலுவாலியாவின் குழந்தை என்ற கதை எழுதி. இந்���த் திறனும் பார்வையும் சமரசமற்ற எழுத்தும் எங்கே போயின என்பது தான். நாற்பது வருடங்களாயிற்று தாகூர் சுடலை மாடன் தெருவுக்கு வந்ததைச் சொல்லி. முப்பது வருடங்களுக்கும் மேல் ஆயிற்று அலுவாலியாவின் குழந்தை என்ற கதை எழுதி. இந்தத் திறனும் பார்வையும் சமரசமற்ற எழுத்தும் எங்கே போயின ஸிந்துஜாவை நாம் தொடர்ந்து பார்க்க முடியாது போனது ஒரு இழப்புத்தான்.\nஇப்படித்தான் நல்ல திறன் காட்டுகிறவர்கள் எல்லாம் திடீரெனெ நம் கண்களிலிருந்து மறைந்து விடுகிறார்கள். க.நா.சு. சிலர் எழுத்தைப் பாராட்டிஎழுதியிருப்பார். இப்போது ஒன்றிரண்டு பெயர் சொல்லக் கூட அவர்கள் பெயர்கள் நினைவுக்கு வர மறுக்கிறது. (பி.எம் கண்ணன் என்று ஒரு பெயர் நினைவுக்கு வருகிறது. நான் சென்னைக்கு வந்த புதிதில் சில கவிஞர்கள் நன்றாக எழுதுவதாகத் தோன்றியது. எனக்கும் பாராட்டத் தோன்றியது. பாராட்டி எழுதவும் செய்தேன். ஆனால் அவர்கள் இப்போது எங்கே போனார்கள் சிலர் பாட்டாளி மக்கள் துயரத்திற்கும், வியட்நாம் மக்களுக்காக கண்ணீர் உகுத்தும் எழுதியவர்கள் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பெயர்கள் சொல்லாமலே எல்லோருக்கும் தெரியும். தொடர்ந்து எழுதிக்கொண்டே இருக்கவேண்டும் என்று அசோகமித்திரன் சொன்னது விஷயம் தெரிந்தும் சொல்லப் பட்டதுதான். எல்லோரும் மௌனியாக முடியுமா சிலர் பாட்டாளி மக்கள் துயரத்திற்கும், வியட்நாம் மக்களுக்காக கண்ணீர் உகுத்தும் எழுதியவர்கள் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பெயர்கள் சொல்லாமலே எல்லோருக்கும் தெரியும். தொடர்ந்து எழுதிக்கொண்டே இருக்கவேண்டும் என்று அசோகமித்திரன் சொன்னது விஷயம் தெரிந்தும் சொல்லப் பட்டதுதான். எல்லோரும் மௌனியாக முடியுமா முப்பது வருடங்கள் கழித்து க.நா.சு. தேடி எடுத்து பிரசுரித்திராவிட்டால் மௌனியை நாம் இழந்திருக்கக் கூடும். விட்டல் ராவ் “இந்த நூற்றாண்டுக் கதைகள் என்ற தலைப்பில் மூன்று பகுதிகளில் எல்லாரையும் தேடி எடுத்துத் தொகுந்திருந்தார். சந்தோஷமாக இருந்தது.\nஸிந்துஜாவுக்கும் அவரது சிறுகதைகளை வெளியிட்டிருக்கும் பாவை சந்திரனுக்கும் பொதுவான ஒன்று என்று ஆரம்பித்திருந்தேன். பாவை சந்திரன் நல்ல நிலம் என்ற ஒரு நீண்ட கிட்டத்தட்ட 500 பக்க நாவலை புதிய பார்வை பத்திரிகையின் ஆச���ரியராக இருந்த போது தொன்னூறுகளில் எழுதியிருக்கிறார். ஒரு குடும்பத்தின் கிட்டத்தட்ட நூறு வருட கால வாழ்வின் கதை. எவ்வளவு அழகாக, கலை நேர்த்தியுடன் எழுதப்பட்ட முதிர்ந்த எழுத்து என்று நான் வியந்திருக்கிறேன். அத்தகைய முதிர்ச்சிக்கு முன்னும் பின்னுமான செய்தி எனக்கு ஏதும் இல்லை. குங்குமம் பத்திர்க்கைக்கு பொறுப்பு ஏற்றிருந்த போது அதை வெகுஜனபத்திர்கை என்ற தளத்திலிருந்த் உயர்த்த முயன்றிருக்கிறார். குங்குமத்தில் க.நா.சு. தொடர்ந்து எழுதியிருக்கிறார் என்றால் பலர் ஆச்சரியப்படக் கூடும். நல்ல நிலம் நாவலாக வெளிவந்தது அதைப் மனமாரப் பாராட்டி எழுதியிருக்கிறேன்., தஞ்சை விவசாயகுடும்பத்தின் ஒரு கால காட்டம் நம் முன் விரியும். சுகமான எழுத்து. அவர் மறக்கப் படக்கூடியவர் அல்ல. எங்கே போனார் அந்த பாவை சந்திரன். தன்னைப் போலவே இன்னொருவரான ஸிந்துஜாவை வெளியிட்டது பொருத்தம் தான். ஒருவரை ஒருவர் நமக்கு நினைவு படுத்துகிறார்கள்.\nஸிந்துஜா சிறுகதைகள்: வெளியீடு: நன்னூல் அகம் A -8, 29, தெற்கு கால்வாய்க் கரை சாலை, மந்தைவெளி சென்னை-28 ப.160 விலை ரூ. 70,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000023805.html", "date_download": "2020-01-27T16:31:48Z", "digest": "sha1:7YDT733LMWBMKSHWZO4AIETMBT6IYRXN", "length": 7124, "nlines": 130, "source_domain": "www.nhm.in", "title": "சிறுகதைகள்", "raw_content": "Home :: சிறுகதைகள் :: எருது\nபதிப்பகம் எதிர் வெளியீடு (Ethir Veliyedu)\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nமொழிபெயர்ப்பும் கலையின் ஒரு அங்கமே. முயற்சிகளை மறுதலித்து சாத்தியப்பாடுகளைக் கேள்விக்குள்ளாக்கும் அசாத்தியமானதொரு சூழலில் சாகசக்காரனின் மனநிலையுடனேயே இருக்கிறான் மொழிபெயர்ப்பாளன். அந்நிய நிலப்பரப்புகள், கலாச்சாரங்கள், அவற்றினூடாக புலங்கும் மொழி மற்றும் உணர்வுகள் என யாவற்றையும் தமிழ் நிலத்தோடு பொருத்திப் பார்ப்பதே மொழிபெயர்ப்புகளின் இன்றைய தேவையாயிருக்கிறது. தமிழ்ச்சூழலில் அதிகம் பேசப்பட்டிராதவர்களையும் பெயர்களாக மட்டுமெ அறிந்திருக்கும் மனிதர்களின் படைப்புகளையும் முன்வைத்து உரையாட���கின்றன இத்தொகுப்பிலுள்ள கதைகள்\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஜமீலா இன்றைய வாழ்க்கையில் இலக்கியம் - 5 நான்மணிக்கடிகை, சிறுபஞ்சமூலம்\nசிவசங்கரி குறுநாவல்கள் (தொகுதி - I) குன்றக்குரவை தமிழ் சமுதாய வளர்ச்சிக்குத் திரைப்படப் பாடல்களின் பங்களிப்பு\nஆயுர்வேதம் உலக ஒழுங்கின் மறு ஆக்கம் நாகரிகங்களின் மோதல் கந்தபுராணம் உரைநடை\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akatheee.blogspot.com/2011/05/", "date_download": "2020-01-27T15:36:23Z", "digest": "sha1:WHJ5MAKQYUPHDZBWKU7BLRAESCSP2GGV", "length": 46265, "nlines": 209, "source_domain": "akatheee.blogspot.com", "title": ".: May 2011", "raw_content": "\nஅலசல் ( 90 )\nஅனுபவம் ( 9 )\nஆய்வு ( 3 )\nஇலக்கியம் ( 28 )\nகட்டுரை ( 7 )\nசிறுகதை ( 3 )\nசொற்கோலம் ( 10 )\nதினம் ஒரு சொல் ( 101 )\nநினைவுகள் ( 4 )\nநூல் மதிப்புரை ( 85 )\nபுரட்சிப் பெருநதி ( 53 )\nவிவாத மேடை ( 21 )\nம.பொ.சி - யின் ஜனநாயகக் குரல்\nPosted by அகத்தீ Labels: நினைவுகள்\nதிருவல்லிக்கேணி பாரடைஸ் லாட்ஜின் சின்ன அறையில் புத்தகக் குவியல்களின் நடுவே பேரகராதி போல் வீற்றிருக்கும் புன்னகை பூத்த சின்னக் குத்தூசியின் முகம் நெஞ்சை விட்டு அகலாது. புத்தக தூசு பலருக்கு அலர்ஜி, இவருக்கோ அதுவே எனர்ஜி. அப்படி புத்தகங்களூடே வாழ்ந்தார்.\nமுன்னொரு வரில்லை, பின்னொரு வரில்லை என்று ஆ. கோபண்ணா கூறிய வரிகள் மிகை அல்ல. உண்மை.\nகாட்சிக்கு எளியர்; பழகுதற்கு இனியர்; கருத்துப் போரில் முனை மழுங்கா குத்தூசி. அவர்தான் அய்யா சின்னக் குத்தூசி.\nபிறப்பால் பிராமணர். ஆனால், வாழ்நாள் முழுவதும் பிராமணியத்தின் வைரி. பெரியாரின் கொள்கை முரசம். இவர் வாழ்க்கையும் பயணமும் இன்றைய தலைமுறை அவசியம் அறியவேண்டிய பெரும் செய்தி.\nஇயற்பெயர் தியாகராஜன். திருவாரூரில் ஏழ்மையான பிராமணக் குடும் பத்தில் பிறந்தவர். வறுமையை சுவைத்தவர். மாணவப் பருவத்திலேயே பெரியாரின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டவர். பிராமணர்கள் தி.க வில் உறுப் பினராக முடியாது என்ற அன்றைய விதி காரணமாக உறுப்பினராக வில்லை. ஆயினும் திராவிடர் கொள்கைகளில் தீவிரமாய் செயல்படலானார்.\nமணலூர் மணியம்மா என்கிற கம்யூனிட் போராளி, இடதுசாரி புத்தகங் களை ஊர் ஊராகச் சென்று விற்பனை செய்வார��. அவரது உதவியாளராக சிறிது காலம் செயல்பட்ட போது புத்தகங்களில் தன்னைக் கரைத்துக் கொண்டார்.\nவாழ்க்கைப் பயணத்தில் சிறிது காலம் ஆசிரியராக இருந்தார். அக் காலத்தில் திமுக அரசியலோடு இவரது நெருக்கம் அதிகரித்தது. ஈ.வெ.கி. சம்பத் திமுகவிலிருந்து விலகி தமிழ் தேசியக் கட்சி என தனி ஆவர்த்தனம் செய்த போது அவரைப் பின் தொடர்ந்தார். சம்பத் காங்கிர கட்சிக்குப் போன போது இவரும் காங்கிரஸோடு இணைந்து நின்றார். அப்போதும் பெரி யாரின் பகுத்தறிவுக் கொள்கைகளையும் சமூக நீதி கருத்துகளையும் உரக் கப் பேசிக் கொண்டே இருந்தார். காமராஜருக்குப் பின் திமுக அரசியலில் ஆர்வம் காட்டினார்.\nமாதவி என்ற ஏட்டில் எழுதத் துவங்கி தமிழ்ச் செய்தி, அலையோசை, நவசக்தி, எதிரொலி, முரசொலி, நக்கீரன் என பல பத்திரிகைகளில் கூர்மை யான அரசியல் விவாதக் கட்டுரைகள் தொடர்ந்து எழுதி வந்தார். இறக் கும் தருவாயிலும் மருத்துவமனையில் இருந்த படி அரசியல் விமர்சனக் கருத்துக்களை இவர் சொல்ல, மற்றொருவர் எழுத, பின்னர் அதுக் கட்டு ரையாக வெளிவந்தது என்பது தாம் மேற்கொண்ட பணியின் மீதான இவரது அர்ப்பணிப்பு உணர்வை வெளிப்படுத்தும்.\nதீக்கதிருக்கும் முரசொலிக்கும் நடக்கும் அரசியல் வாதங்களில் சின்னக் குத்தூசி எழுத்துகள் முக்கிய இடம் பெறும். பொதுவாக ஆதாரமோ மேற் கோளோ காட்டாமல் எதையும் எழுதமாட்டார். பழைய ஏடுகளில் தேடித் துருவி சில செய்திகளை சுட்டிக் காட்டி அரசியல் விவாதம் செய்யும் இவரது பாணி தனித்துவம் ஆனது.\nமுதல் நாள் இவரைக் கடுமையாக விமர்சித்து எழுதிவிட்டு மறுநாள் நேரில் சென்று பார்க்கும் போது, தோழர் ரொம்ப நல்லா எழுதி இருந் தீங்க எனப் பாராட்டுவார். நமக்குத் தான் கூச்சமாக இருக்கும். கருத்துச் சண்டை மனித உறவுகளைப் பாதிக்கக் கூடாது என்பதில் கறாராக வாழ்ந் தார். தன் நிலைபாட்டில் வழுவ மாட்டார்; ஆனால் எதிராளி சொல்வதை காது கொடுத்துக் கேட்பார்; படிப்பார். இந்த ஜனநாயகப் பண்பு இப்போது எத்தனை பேரிடம் காண முடியும்\nஇவரது எழுத்துகள் புதையல் கருவூலம் களஞ்சியம் பவளமாலை வைரமாலை பொற்குவியல் பூக்கூடை இடஒதுக்கீடு அன்று முதல் இன்று வரை என பல்வேறு தொகுதிகளாக நக்கீரனால் வெளியிடப்பட்டுள்ளன.\nஅவை அவ்வப்போது எழும் அரசியல் தேவையை ஒட்டி அவர் பல ஏடுகளில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே. அவற்றில் பல கட்டுரைகள் அன்றைய சூழ்நிலை சார்ந்தது மட்டுமே. ஆயினும் பாபர் மசூதி இடிப்பு இட ஒதுக்கீடு மாநில உரிமை மதவெறி எதிர்ப்பு தீண்டாமை எதிர்ப்பு சமூக நீதி ஜனநாயக உரிமைகள் நதி நீர் பிரச்சனைகள் குறித்து இவர் எழுதிய கட்டுரைகள் காலத்தை மீறி நிற்கும் என்பதில் யாதொரு ஐயமுமில்லை.\nசின்னக் குத்தூசி என்ற புதையலைப் பற்றி கூறும்போது ஏ.எ. பன்னீர் செல்வன் கூறினார்: தமிழக தற்கால அரசியல் வரலாறு இன்னும் முழுமையாக எழுதப்படவில்லை. குறிப்பாக 1952 - ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு நடைபெற்ற நிகழ்வுகளை அறிந்து கொள்ள எந்தப் புத்தகமும் இல்லை. மாறாக வெவ்வேறு பத்திரிகைகளின் பழைய பிரதிகளை தேடிப் படித்துதான் சில விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டிய நிலை. இந்தச் சூழலில் எல்லா பத்திரிகையாளர்களும் நாடிச் செல்லும் ஒரு தனிநபர் நூலகம் தான் சின்னக்குத்தூசி. அவரின் எழுத்துகளையும் இந்த வரலாற்றுப் பதிவின் ஒரு அம்சமாகவே நோக்க வேண்டும்.\nஉதாரணமாக ஒரு தடை சர்ச்சை என்ற தலைப்பில் 21.10. 2003 அன்று நக்கீரனில் எழுதிய கட்டுரை, எப்படி நீதிமன்றம் மக்களின் கோப உணர் வை வெளிப்படுத்தும் போராட்ட வடிவங்களை மேலோட்டமாக பார்க்கிறது என்று சாடியதுடன், அதனை உறுதியுடன் எதிர்கொண்ட மேற்குவங்க கம் யூனிட்களை பாராட்டவும் செய்தார். ஜனநாயக உரிமைகளை நிலை நாட்டும் போராட்டத்தில் இத்தகைய நேர்மையான குரல்கள் எப்போதும் தேவை அல்லவா\nதொகுக்கப்பட்ட இவரது எழுத்துகள் நிகழ்கால திராவிட இயக்க அர சியல் சார்ந்த வரலாற்றை பேசும். அதே சமயம் இடது சாரி இயக்கம் சார்ந்த அரசியலைப் பேசும் வரலாற்று தொகுப்புகள் இதுபோல் இல் லையே என்ற ஏக்கமும் எழுகிறது. பத்திரிகையாளர்கள் உரிமை பறிக்கப் படும் போது, அதனை பாதுகாக்க முன்வரிசைப் போராளியாக நின்றவர் சின்னக்குத்தூசி.\nதிருமணமே செய்து கொள்ளாமல் கொள்கைக்காக வாழ்நாள் முழு வதும் எழுத்துத் தவம் நோற்ற இவரின் வாழ்க்கை ஒரு வித்தியாசமான வரலாறாகும்.\nஊடக உலகம் தார்மீக விழுமியங்களை இழந்து காசுக்கு விலை போய்க் கொண்டிருக்கும் இந்தச் சூழலில், எழுத்துக்காக வாழ்ந்தவரின் இறப்பு உருவாக்கியுள்ள வெற்றிடம் மிகப் பெரியது. ஆயினும்....\nசின்னக் குத்தூசியைப் போலவே வளரும் தலை முறை மீது நம்பிக்கை கொள்வோம்.\nஅரசியல் களத்தில் விவாதங்கள��� சூடாகட்டும்.... கருத்துப் போராட்டம் கூர்மை அடையட்டும்... மக்கள் எது சரி எது தவறு என்று முடி வெடுக் கட்டும்... அய்யா சின்னக் குத்தூசிக்கு எமது இதயம் கனத்த அஞ்சலி.\nம.பொ.சி - யின் ஜனநாயகக் குரல்\nPosted by அகத்தீ Labels: நூல் மதிப்புரை\nஇருபதாம் நூற்றாண்டில் தமிழகம் கண்ட சிறந்த ஆளுமைகளில் ம. பொ.சி மிகவும் குறிப்பிடத்தக்கவர். அவரது மீசையைப் போலவே தனித்து வமானவர். தேசிய விடுதலைப் போரில் ஈடுபட்டவர். காங்கிரதான் அவரது தாய்வீடு. ஆனால், கொள்கை அடிப்படையில் காங்கிரசி லிருந்து விலகி தமிழரசுக் கழகம் கண் டவர். மாநில சுயாட்சிபற்றி பொருள் செறிவுள்ள இவரது பேச்சுகளும் எழுத்துகளும் காலத்தால் அழியா தவை. தமிழ் இனத்தின் மீது இவர் கொண்ட காதல் எல்லையற்றது. ஆயி னும், குறுகிய வேலிக்குள் அடைபடா தவர். இன்றைக்கு முதலமைச்சர் கன வோடு கட்சி தொடங்குவோருக்கு மத் தியில் அன்று கொள்கை பற்றின்பால் தனிக்கட்சி கண்ட இவரது நெஞ்சுர மும், லட்சிய வேகமும், இன்றும் நம்மை வியக்க வைக்கிறது. இடது சாரிகளோடு இவர் இணைந்து செயல்பட்டிருக்கிறார். ஆனாலும், இவ ரது அரசியல் பயணம் பெரும் வெற்றி பெற்றதாகக் கூறமுடியாது. வாழ்வின் பிற்பகுதியில் திமுகவோடு கிட்டத் தட்டஒட்டி நின்று பதவிகளைப் பெற் றது வாழ்க்கை நாடகத்தின் ஒரு துன்ப யியல் முடிவுதான். இதைக் கொண்டு மட்டும் அவரது ஆற்றலை குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. அவரது எழுத்துக்களை இன்று படித்தாலும் அதில் நியாயத்தின் குரல் இருப்பதை யாரும் மறுக்க இயலாது.\nவிடுதலைப் போரில் தமிழகம் குறித்து இவர் பதிவு செய்யவில்லை என்றால் விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்கே இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கும். சிலம்பு குறித்து இவர் பேசிய அளவிற்கு வேறு யாரும் பேசியதாகக் கூறமுடியாது. சிலம்பு செல்வர் என்கிற பட்டம் இவரைப் பொறுத்தவரை கவுரவப்பட்டம் அல்ல. மாறாக உண்மையின் குறியீடே. ம.பொ.சியைப் பற்றி ஒரு முழுமை யான மதிப்பீட்டை - அரசியல், இலக்கியம், சமூக அரங்கில் அவரது பங்களிப்பை குறித்து ஒரு சரியான ஆய்வை மேற்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம். வளரும் தலை முறைக்கு நாம் அளிக்க வேண்டிய கொடை.\nகாங்கிரசிலிருந்து ம.பொ.சி வெளி யேறிய சூழலில் தமது தமிழ் தேசியச் சிந்தனையை பரப்புவதற்காக அவ ரால் தொடங்கப்பட்ட ஏடு தமிழ் முரசு (1946-51), தமிழன் குரல் (1954-55), செங்கோல் (1950-95). இந்த ஏடுகள் இன்றைக்கு முழுமையாக கிடைக் குமா என்று தெரியவில்லை. ஆயினும், தி. பரமேவரி அரிதின் முயன்று தமி ழன் குரல் இதழ்களைத் தொகுத்து மூன்று தொகுதிகளாக வெளிக்கொ ணர்ந்துள்ளார். இது பாராட்டத்தக்க பங்களிப்பாகும். சரவதி, மணிக் கொடி, சிகரம், சுபமங்களா இப்படி நின்று போன ஏடுகள் பலவற்றை தேடிச் சேக ரித்து தொகுக்கும் முயற்சிகள் சமீப காலமாக அதிகரித்துள்ளன. இது வர லாற்றை சரியான முறையில் பிழை யின்றிப் புரிந்துகொள்ள உதவும் ஊன்றுகோல்களாகும். அந்த வகை யில் தமிழன் குரல் தொகுப்பும் அடங் கும். அரசியல் கட்டுரைகள், இலக்கி யக் கட்டுரைகள், படைப்பிலக்கியம் என மூன்றுப் பகுதிகளாக அமைத்துள் ளது வாசகனுக்கு எளிதாக வாசலைத் திறக்கும் நல்ல உத்தியாகும்.\nமொழி, கலை, இலக்கியம், அரசியல், சமூகம், பொருளாதாரம் ஆகிய எல் லாத்துறைகளிலும் தமிழினத்தின் நலன்களைக் காக்கவும், அவற்றை வளர்க்கவுமே தமிழன் குரல் வெளி வருகின்றது. என்று முதல் இதழ் தலையங்கத்திலேயே தன்னுடைய நோக்கத்தை ஐயம்திரிபுஅறச் சொல்லி யிருக்கிறார். அதனை உறுதியாகப் பிரச் சாரம் செய்ததை இந்தத் தொகுப்பு எடுத்துக்காட்டுகிறது. தமிழன் குரலில் வந்த தலையங் கம், ம.பொ.சி. அவர்களால் எழுதப் பட்ட அரசியல் கண்ணோட்டம் இரண் டும் தனித்த வாசிப்புக்குரியன. அரசி யல் என்கிற தலைப்பிலும், வரலாறு என்கிற தலைப்பிலும், டாக்டர் மு. வரதராஜன், நாமக்கல் கவிஞர் ராம லிங்கம், சோம.லெட்சுமணன், சாமிநா தசர்மா, ரா.பி. சேதுபிள்ளை உள் ளிட்ட பலரின் கட்டுரைகளும் உள் ளன. மொழிபற்றியும், தேசிய இனம் பற் றியும், தமிழ்மாநில உரிமைகள் பற்றியும், ம.பொ.சிக்கு இருந்த தெளிவு அன்றைக்கு காங்கிரசாரிடமும் இருக் கவில்லை. திராவிட இயக்கத்தாரிட மும் இல்லை. பெருமளவு இடதுசாரி கள் மட்டுமே இவரின் பல முடிவுக ளோடு ஒத்துப்போயினர். அவர்களும் எல்லைப் போராட்டத்தில் சில நேரங் களில் இவரோடு வேறுபட்டதும் உண்டு.\nஇவரின் தொலைநோக்கு பார் வையை ஒவ்வொரு கட்டுரையிலும் பார்க்க இயலும். ஆயினும், பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதமாக நேரு வின் சோஷலிசம் என்ற கட்டுரையை பார்க்கலாம். 1954 டிசம்பர் மாதம் எழுதி யது. அந்தக் கட்டுரையின் இறுதியில் அவர் கூறுகிறார்: பிரதமர் நேரு விரும் புகிறபடி, அடுத்த இருபதாண்டுக்குள் இந்தியா சோஷ லிச நாடாக வேண்டுமானால், ஐந் தாண்டுக்கு ஒருமுறை திட்டம் தயாரித் தால் மட்டும் போதாது. பின்வரும் மாறு தல்களை உடனடியாகச் செய்தாக வேண்டும்.\nசோஷலிசம்தான் இந்தியாவின் லட்சியம் என்ற வாசகத்தை இந்தியக் குடியரசுச் சட்டத்தில் சேர்க்க வேண் டும். மற்றும், அந்த லட்சியத்தை அமல் நடத்துவதற்குச் சாதகமான வகையில் அரசியல் அமைப்பைத் திருத்தவும் வேண்டும்.\nஆளுங்கட்சியான காங்கிரசை சோஷலிச கட்சியாக புனருத்தாரணம் செய்ய வேண்டும்.\nஅரசாங்க நிர்வாக எந்திரத்தை சமுதாயத்தின் அடித்தளத்தில் உள்ள மக்களின் நலனுக்கேற்ப செயல்படும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும்.\nஇந்திய ராஜ்யங்களை மொழிவாரி திருத்தி அமைப்பதோடு, அந்த ராஜ்யங் களை சம அந்ததுடைய சுயாட்சி அங்கங்களாகவும் செய்ய வேண்டும்.\nஇந்த நான்கு அம்சங்களை நிறை வேற்றாத வரை இந்தியா சோஷலிசப் பாதையில் ஒரு அங்குலம் கூட முன் னேற முடியாது\nஇந்த வரையறை ஓரளவுக்கு ஏற்கத் தக்கது. இதில் அரசியல் சட்டத் தில் சோஷலிசக் குடியரசு என்கிற பெயர் அவசர காலத்தில் அவசர கதி யில் சேர்க்கப்பட்டது. பெரும் போராட் டத்திற்குப் பிறகு மொழி வழி மாநிலங் கள் அமைக்கப்பட்டன. ஆனால், மாநில உரிமைகள் இன்றும் கேள்விக் குறியாகவே உள்ளன. இந்தப் பின் னணியில் அன்றே இதுகுறித்து தீர்க்க மாய்ச் சிந்தித்த ம.பொ.சி.யின் பார்வை நம்மை வியக்க வைக்கிறது.\nஇந்தத் தொகுப்பில் உள்ள பல கட்டுரைகள் காங்கிர எப்படியெல் லாம் சீரழிந்தது என்பதை நமக்கு எடுத்துக்காட்டுகின்றன. காந்தியமும் காங்கிரசும் என்கிற தலைப்பில் எழு தப்பட்டுள்ள மூன்று கட்டுரைகள் மிக முக்கியமான கட்டுரைகள். ஏழைக ளுக்கு நில விநியோகம் செய்வது குறித்து லூயி பிஷருக்கும் காந்திக் கும் நடந்த உரையாடலை மிகப் பொருத்தமாகச் சுட்டிக்காட்டி விளை நிலங்களை உழுது பயிரிடும் விவசா யிக்கே வழங்க வேண்டும். இதை காந்தி விரும்பினார். காங்கிர நிறை வேற்றவில்லை என அடிக்கோடிட்டுக் காட்டுகிறார். இப்படி ஒவ்வொரு கட்டு ரையும் அன்றைய உடனடி நிகழ்வை ஒட்டி தீட்டப்பட்டிருப்பினும் அதன் பார்வை தொலைநோக்கோடு அமைந் திருப்பதுதான் ம.பொ.சி.யின் சிறப்பு. அவருடைய அரசியல் பார்வையை முழுமையாக அப்படியே அங்கீகரிக்க எல்லோராலும் முடியாது. கருத்து வேறுபாடு உண்டு. ஆயினும், பெரிதும் சரியான நில��பாட்டிற்காக உறுதி யாக தொடர்ந்து போராடியவர், எழுதிய வர் என்பதை இத்தொகுப்பை படிப்பவர் உணரலாம்.\nமூன்றாம் வகுப்பு வரை படித்த மனிதர் நாற்பதாவது வயதில் அரிதின் முயன்று இலக்கியம் பயில்வதும் அந்த இலக்கியத்தின் அழகியலைத் துய்ப்பதுடன் நிறைவுறாமல் தமிழ்நாட் டின் நலனுக்குப் பயன்படுத்துவதும், அரசியலையும் இலக்கியத்தையும் குறிப்பிட்ட கலவையில் கலந்து பயன் பாட்டுத்தன்மை பெறுவதும் ம.பொ.சி. வாழ்வில் குறிப்பிடத்தகுந்தவை. மர பார்ந்த இலக்கியத்தில் ஆழ்ந்திருக் கும் கவியுளம் காணுதலும் அதன்வழி அரசியலை மீட்டெடுத்தலும் புதுமை நோக்காகும். என தி. பரமேவரி கூறுவது மிகவும் பொருத்தமானது. பொதுவாக நாட்டைப்பற்றி எழுதுவ தென்றால் தேசியவாதி என்ற புனைப் பெயரிலும் இலக்கியக் கட்டுரைகள் என் றால் ஞானம் என்றப் புனைப் பெயரி லும் பாட்டாளி மக்களுக்கானது என் றால் பாமரன் என்றப் புனைப் பெயரி லும் எழுதுவது ம.பொ.சி. வழக்கம். தன் பெயரை நேரடியாகவும் குறிப்பிட்டு எழுதுவார். இலக்கியப் பகுதியில் அவர் எழுதியது மட்டுமின்றி ந. சஞ் சீவி, கு.ரா, மதுரை சிவம், அ.ச.ஞான சம்மந்தம், கி.வா. ஜகநாதன், குன்றக் குடி அடிகளார், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், நா. பார்த்தசாரதி உள்ளிட் டோர் பங்களித்துள்ளனர்.\nசங்க இலக்கியம், குறளும் சிலம் பும், பிற்கால இலக்கியம் என்ற தலைப் புகளில் கட்டுரைகளை பரமேவரி தொகுத்துள்ளது நுழைவதற்கு எளிதா னது. இலக்கியத்தின் எதிரி ஈ.வெ.ரா. என்ற கட்டுரை மிகுந்த முக்கியத்து வம் உடையது. அதில் பெரியாருடைய சமூக சீர்திருத்த நடவடிக்கைகளை பாராட்டிவிட்டே, இலக்கியத்துறை யில் அதுவும் ஆராய்ச்சி வழியில் ஈ. வெ.ராவுக்கு அறிவோ அனுபவமோ இருப்பதற்கில்லை. பண்டையத் தமிழ் இலக்கியங்களைப் பற்றியே அவ ருக்கு நல்ல எண்ணம் கிடையாது. பழமை எனப்படும் அனைத்துமே பய னற்றவை: தீயிலிட்டுப் பொசுக்கப்பட வேண்டியவை என்பது அவருடைய திடமானக் கருத்து. இத்தகைய கடு மையான வார்த்தைகளோடு விமர்சிக் கிறார் ம.பொ.சி. அதற்கு தி.க. வட் டாரத்திலும் கடுமையாக பதில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த பதிலுக்கு மீண்டும் ம.பொ.சி. பதில ளித்திருக்கிறார். இலக்கியம் குறித்து ஒரு ஆக்கப்பூர்வமான விவாதம் நடந் திருக்கிறது. தமிழரசு இயக்கத்தா ருக்கு இலக்கியம் என்பது பொழுது போக்குக்குப் பயன்படும் பொருளல்ல. கடந்த காலத் தமிழகம் எப்படி இருந் தது என்பதைக் காட்டும் கண்ணாடி; இன்றைய தமிழகத்தின் பண்பாட்டுத் தரத்தை உரைத்துப் பார்க்கப் பயன்ப டும் உரைகல்; எதிர்காலத் தமிழகத் துக்குத் தேவைப்படும் செல்வங்கள் எல்லாம் நிரம்பியுள்ள களஞ்சியம் ம.பொ.சி.யின் இந்தப் பார்வை இத்தொ குப்பு நெடுக நிறைந்திருக்கிறது. இந்த இலக்கியக் கட்டுரைகளை இன்றைய இளைஞன் வாசிப்பது அவசியம். அது தமிழ் இலக்கியத்தைப் புரிந்து கொள்ள ஒரு ஜனநாயகப் பார் வையை நிச்சயம் வழங்கும்.\nபல்துறைக் கட்டுரைகள், மொழி பெயர்ப்புக் கதைகள், சிறுகதைகள், நாடகங்கள், கவிதைகள் என பண் முகப் படைப்புகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. குயிலன், லட்சுமி, ஆ.ரா. இந்திரா, சீதாலட்சுமி, தண்ட பாணி தேசிகர், வழுவூர் ராமையா பிள்ளை, கவிஞர் கா.மு. ஷெரீஃப், பெ. தூரன் உட்பட பலரின் அரிய கட்டுரை கள் இடம் பெற்றுள்ளன. பண்டிகையும் பொருளாதாரமும் என்றக் கட்டுரை யைப் படிக்கிறபோது அதை ஆதாரக் குறிப்பாகக் கொண்டு பண்டிகை களைப் பற்றி ஒரு ஆய்வு மேற்கொண் டால் மிகுந்த பயன் உண்டாகும் எனத் தோன்றுகிறது. அந்தக் கட்டு ரையில் அவர் கூறுகிறார், பொதுவாக பண்டிகைகளெல்லாம் சமயங்களின் பேரால் - புராணங்களின் போதனை யால் கொண்டாடப்படினும் அந்தப் பண்டிகைகளைத் துவக்கி வைத்த தற்கான அடிப்படைக் காரணம் பொரு ளாதாரம்தான்..... ஒரு பண்டத்தை கொடுத்து இன்னொரு பண்டத்தை வாங்கும் பண்டமாற்று வாணிபம் இருந்த காலத்தில் நாடு முழுவதுமாக பண்டிகைகள் கொண்டாடப்பட வில்லை. பண்டத்தைப் பணத்திற்கு விற்கும் நாணயமாற்று முறை ஏற்பட்ட காலத்தில்தான் பண்டிகைகள் கொண் டாடும் வழக்கம் ஏற்பட்டதாகத் தெரி கின்றது. பண்டிகைகள் பழக்க வழக் கங்கள் ஆகியவற்றின் உண்மைக் காரணங்களை மறைத்து கற்பனைக் காரணங்களைச் சொல்லுவது இந்துக் களிடையே தொன்றுத்தொட்டு இருந்து வரும் வழக்கம்..... தீபாவளி பண்டி கையையொட்டி வழங்கி வரும் புரா ணக் கதையும் கற்பனையே அன்றி சரித்திரமன்று. இப்பார்வை அனைவ ருக்கும் உண்டாயின் மதப் பகைமை தோன்றுமோ\nஇத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள ஆவடியில் ஆண்டியப்பன் என்ற படைப்பு விடுதலைக்குப் போராடிய காங்கிர வேறு, ஆவடி சோஷலிச மாநாடு கூட்டுகிற காங்கிர வேறு என்பதை அற்புதமாக சித்திரமாகத் தீட்டிக்காட்டிவிட்டது.\nமொழிபெயர்ப்பு கதைகளை வெளி யிட்டிருப்பது எட்டுதிக்கிலும் சென்று கலைச் செல்வங்களை தமிழில் கொண்டு சேர்க்கும் அரிய முயற்சி. தமிழன் குரலில் மொழி பெயர்ப்பு சிறு கதைகள் இடம் பெற்றிருப்பது பாராட் டுக்குரியது. பூட்டு சாமியார், மாளி கையும் மண்குடி லும், வளர்த்த கடா போன்ற படைப்புகளின் தலைப்பே செய்தியைச் சொல்லும் பொதுவாக வெறும் பொழுது போக்குக்காக எந்த படைப்பும் இடம் பெறவில்லை.\nநாடும் நகரும் / நகர்ப்புறமும் நன்றாக / வீடும் குடியும் / விளக்கமுற நீடுலகில் / தக்கபணி யாற்றி / தமிழன் குரலென்றும் / மக்களிடை வாழ்க / வளர்ந்து என தமிழன் குரலுக்கு கவி மணி தேசிய விநாயகம்பிள்ளை எழு திய வாழ்த்துக்கவிதையும் இடம் பெற் றுள்ளது. கவிமணிக்கு ம.பொ.சி. தீட் டிய இரங்கல் கட்டுரையும் இதே தமி ழன் குரலில் இடம் பெறநேர்ந்தது.\nபொதுவாக தமிழன் குரல் ஒரு விரிந்த தளத்தில் தமிழ்தேசிய அரசி யலை பண்பாட்டை முன்னெடுத்துச் செல்ல வாகனமாக திகழ்ந்திருக் கிறது. அதே நேரத்தில் அது பிரி வினை முழக்கமாகவோ வேறு திரிபு வாத போக்குகளாகவோ சிதைவுறா மல் ஆக்கபூர்வமான வகையில் வெளிப்பட்டுள்ளது. ஆயினும், அன் றைய தமிழ்ச் சூழலில் இத்தகைய ஜனநாயக ரீதியான புரிதல் ஏனோ பெரும் வரவேற்பை பெறாமல் போய் விட்டது. முதலில் பிரிவினைவாதிகள் கை ஓங்கியதும் பின்னர் அவர்களே அதைக் கைவிட்டு சரணாகதி ஆகிய தும் ஆன தமிழகச் சூழலில் ம.பொ. சி.யின் ஜனநாயகக் குரல் உரிய கவ னிப்பைப் பெறாதது தமிழகத்துக்குத் தான் நட்டம்.\nஇப்போது இந்த மூன்று தொகுப் பையும் வாசிப்பதும் ஆய்வுக்குட்படுத் துவதும் அடுத்த கட்ட அடிவைப்புக்கு உதவும். ம.பொ.சி.யின் இதர ஏடு களையும் இதுபோல் தொகுக்க தி. பரமேவரி முயல்வாராக.\nஇதழ்த் தொகுப்பு: தி. பரமேவரி\nபக். 216 விலை ரூ.125/-\nசந்தியா பதிப்பகம், பு.எண்.77, 53வது தெரு, 9வது அவென்யூ, அசோக் நகர், சென்னை - 600 083\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2020-01-27T16:09:15Z", "digest": "sha1:IUR6R3XNWK6LOHNI47X7HDOEUW3KSZIP", "length": 17755, "nlines": 153, "source_domain": "moonramkonam.com", "title": "உலக ஒளி உலா சமர்த்தனே மணி மரகத மயில்வீரா . » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் – எனதுயிரே எனதுயிரே மீண்டும் தயாரிப்பாளருக்கு ஃபோன் போடும் நடிகை சோனா\nஉலக ஒளி உலா சமர்த்தனே மணி மரகத மயில்வீரா .\nஉலக ஒளி உலா சமர்த்தனே மணி மரகத மயில்வீரா .\n- ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி\nபராசக்தி ஓம் சக்தி, ஓம் சக்தி ஓம் வெற்றி வடிவேலன் - அவனுடை வீரத்தினைப் புகழ்வோம் சுற்றி நில்லாதே போ - பகையே துள்ளி வருகுது வேல் - ஓம் சக்தி\nதெய்வப் பாடல்களில் ஆறு துணைகளில் மகாகவி பாரதியார் முருகனின் வெற்றி வடிவேலின் துணையைப் போற்றி மனதில் வீரம் செறிய வைப்பார்...\nதருக்கு லாவிய … கொடியிடை மணவாளா …\nசமர்த்த னேமணி மரகத மயில்வீரா …\nதிருக்கு ராவடி நிழல்தனில் … உறைவோனே …\nதிருக்கை வேல்வடி வழகிய பெருமாளே. …\nஅருணகிரிநாதரால் சம்ர்த்தனாகிய முருகன் எழிலுற பாடப்பட்ட அழகிய திருத்தலம் திருவிடைக்கழி..\nஅரன் அரிப் பிரமர்கள் முதல் வழிபடப் பிரியமும் வர\nஅவர் அவர்க்கு ஒரு பொருள் புகல் பெரியோனே …\nசிலை மொளுக்கு என முறி பட மிதிலையில் சநக\nமன் அருள் திருவினைப் புணர் அரி திரு மருகோனே .\nதிரள் வருக்கைகள் கமுகுகள் சொரி மது கதலிகள்\nவளர் திருவிடைக்கழி மருவிய பெருமாளே. ...\nதிருவிடைக்கழி திருத்தலத்தில், குரா மரத்தடியில் முருகன் பூஜித்த பத்ரலிங்கத்துக்கு, தினமும் அர்த்தஜாமத்தில் முதலில் பூஜை நடைபெற்று, பின்னரே, மூலஸ்தானத்தில் வழிபாடு செய்வர்.\nதவத்திற்குபின் தோன்றிய ஈசன் முருகனும் தானும் வேறில்லை என்றருளி குமரனை முன்னிறுத்தி தான் பின்னிற்கும் தலம்.\nஇங்கு மூலஸ்தானத்தில் சிவலிங்கம் பின்புறம் இருக்க ஆறடி உயரம் கொண்ட அழகு முருகன் சிலை முன்னிற்கிறது.\nதமிழ்நாட்டில் முருகப் பெருமானுக்கென்று உள்ளத் திருத்தலங்களில் குரா மரத்தினைக் தன்னகத்தே தலவிருட்சமாகக் கொண்ட திருவிடைகழி மிக பிரசித்தி பெற்ற திருத்தலமாகும்.\nஇக்குரா மரத்தினடியில் முருகப் பெருமான் விரும்பி காலாற நடந்து ,உலா வந்து மற்றும் சிவப் பெருமானை பூஜித்து வரம் பெற்றார்.\nஅருணகிரி நாதரும் கந்தனைப் பாடி போற்றி அஷ்டமாசித்திகள் அடைந்த அற்புதமானத் திருத்தலம்..\nஅதிசயம் பல நிறைந்த குரா மரத்தின் பூக்களை அனைத்து மதத்தினரும்,மற்றும் அனைத்து தெய்வங்களுக்கும் அணிவித்து மகிழ்வர்.\nதைப்பூசத்திற்கு, சுவாமிமலையிலிருந்து நடைப்பயணமாக பக்தர்கள் திருவிடைக்கழி வருவது பெரிய விழாவாக நடைபெறுகிறது\nதிருவிடைக��கழி திருத்தலமும் குரா மரமும்\nதிருக்கோவில் தல விருட்சங்களில் மிகவும் அபூர்வமான ஒன்று குரா மரமாகும்.\nமுருகனை, ராகுபகவான் வழிபட்ட தலமாகும்.\n”குரா” என்பதைத் திரும்பி படித்தால் ராகு என்பது விளங்கும்.\nராகு தோஷத்தால் பீடிக்கப்பட்டு களத்ர தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து முருகப் பெருமானை வழிபட்டு, தோஷம் நீங்கப் பெறலாம்.\nகுன்றிருக்கும் இடம் மட்டும் குமரன் இருக்கும் இடமல்ல, குரா மரம் இருக்கும் இடமும் குமரன் இருக்கும் இடமே.\nஸ்தல் விருட்சமாக, வாசம் தரும் குரா மலர்களை கொண்ட குரா மரம் அமைந்துள்ளது. குரா மரத்தின் இலைகளுக்கு விஷமுறிவு சக்தி இருப்பதாக கருதப்படுகிறது.\nகுரா மரத்தின் மலரைப் போற்றாத சமய இலக்கியமே இல்லை எனலாம்.\nகுராமரத்தை தல விருட்சமாகக் கொண்ட ஒரேத் திருத் தலம் திருவிடைக்கழி ஆகும்.இம்மலரில் முருகனது திருப்பாதம் ஒளிந்து உள்ளது என்று திருப்புகழில் அருணகிரி நாதர் போற்றி உள்ளார்.\n“சிறக்கு மாதவர் முனிவரர் மகபதி\nஇருக்கு வேந்தனும் இமையவர் பரவிய\nதிருக்குராவடி நிழல்தனில் உலவியப் பெருமானே”\nவெளிப் பிராகாரத்தை வலம் வரும்போது வடக்கே குரா மரம் பிரம்மாண்டமாகக் காட்சி தருகிறது..மலைப் பிரதேசத்தில் மட்டுமே காணப்படும் குராமரம் வயல் சூழ்ந்த மருத நிலத்தில் காணப்படுவது அரிதான ஒன்று..\nஇங்கே யோக சுப்பிரமணியர் என்றத் திருநாமத்துடன் முருகர் சிவ பெருமானை பூஜித்தார்.\nஇங்கே இதனருகேயே மகிழ மரம் ஒன்று இருக்கிறது.இது இத்தலத்தில் உள்ள பாபநாச பெருமானுக்குறிய தலவிருட்சமாகும்.\nஇரண்டு தல விருட்சம் ,கருவறையில் இரண்டு பெருமான்,இரண்டு கோபுரம்,இரண்டு சண்டிகேஸ்வரர் என்று இரண்டிரண்டாக காணப்படுவது மிக்கச் சிறப்பு வாய்ந்ததாகும்.\nதிருவிடைகழிக்கு மற்றொரு சிறப்பும் உண்டு, இங்குதான் தெய்வானைக்கும் முருகப்பெருமானுக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததாம். இதற்கு சான்றுபோல் தெய்வானை சந்நிதியில் உள்ள அவரின் சிலையில் முகம் முருகப்பெருமானை நோக்கி சற்றே நாணத்துடன் தலை சாய்த்து இருப்பதுபோல் காணப்படுகிறது.\nதிருமணத்தடை நீக்கி திருமணம் கைகூட நிகழ்த்தபடும் வழிபாடுகள் மூலம் விரைவில் திருமணம் நடைபெறுகிறது என்பது சத்தியம்….\nஇத்திருத்தலம் மயிலாடுதுறை அருகே திருக்கடவூர் கோவில் மற்றும் தில்லையாடித் திருத்தல���்தின் அருகே உள்ளது..\nதிருக்கடையூர் இருந்து 6 கி. மீ. தூரத்தில் உள்ளது.\nசூரபத்மன் வதம் செய்தபின் சுறா வடிவமெடுத்து மறைந்த சூரபத்மனின் புதல்வன் இரண்யனை வதம் செய்து தன் மீதான சாபம் தீர ஈசனை நோக்கி தவம் செய்த இடம்\nமுருகப் பெருமானையும்,குரா மரத்தினையும் நினைத்து பிரார்த்தணை செய்தால் முருகன் அருள் கிட்டுவது திண்ணம்,,,,\nமுருகன், அழகன், அலங்கார முருகன் .MURUGANUKKU AROHARA\nகோலாபுரி அம்மன் பணமுடிப்பு அலங்காரம், மைசூர்.\nTagged with: அம்மன், அழகு, உலக ஒளி உலா, கை, சிலை, தலம், பராசக்தி, பூஜை, ராகு, விழா\nவார ராசி பலன் 26.1.2020 முதல் 1.2.2020 வரை அனைத்து ராசிகளுக்கும்\nகூந்தல் உதிர்வதைத் தடுக்கும் முறைகள்\nபூசணி தோசை- செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/muruga/kandaranthathi.html", "date_download": "2020-01-27T15:13:48Z", "digest": "sha1:BUKN5LKUEV2XBCQTZ5ZEKNBFG3KL2JSK", "length": 74696, "nlines": 528, "source_domain": "www.chennailibrary.com", "title": "கந்தர் அந்தாதி - Kandar Anthathi - முருக பக்தி நூல்கள் - Muruga Bakthi Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நூல்கள் அட்டவணை | அமேசான் கிண்டில் நூல்கள் | நிதியுதவி அளிக்க | உறுப்பினர் பக்கம் | தொடர்புக்கு\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல���லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம், 67. அறப்பளீசுர சதகம், 68. இன்னா நாற்பது (உரையுடன்), 69. இனியவை நாற்பது (உரையுடன்)புதிது\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nரூ.2 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி\nதமிழ் திரை உலக செய்திகள்\nகோடீஸ்வரி கவுசல்யா கமல், எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nரஜினியுடன் பி.வி. சிந்து திடீர் சந்திப்பு\nஆறுமுகப் பெருமானுக்கு உகந்த ஆறு நூல்களுள் ஒன்று இந்த கந்தர் அந்தாதி. இதிலுள்ள காப்புச் செய்யுள்களால் இது திருவண்ணாமலையிற் பாடப்பட்டிருத்தல் வேண்டுமெனத் தோன்றுகிறது. நூலிலுள்ள நூறு செய்யுள்களின் முதலெழுத்துக்கள் சி, சீ, செ, சே, தி, தீ, தெ, தே என்னும் எட்டெழுத்துக்களுள் அடங்குதல் கவனிக்கத்தக்கது. இந்நூலைப் பாடியவர் அருணகிரி நாதர்.\nபெரும்புலமை வாய்ந்த பாரதம் பாடிய வில்லிபுத்தூரார், தமது கல்விச் செருக்கால், தம்மோடு வாது செய்து தோற்றவர்களின் காதைக் குறடு கொண்டு குடைந்து தோண்டும் வழக்கத்தை கொண்டிருந்தார். அவருக்கும் அருணகிரிநாதருக்கும் ஒருமுறை தருக்கம் உண்டாயிற்றென்றும், அப்போது ஆசுகவியாக அருணகிரிநாதர் பாடிய நூல் தான் கந்தர் அந்தாதி என்றும் அந்நூலுக்கு உரையை வில்லிபுத்தூரார் உடனுக்குடன் கூறி வந்தார் என்றும் கூறுவர். அவ்வாறு கூறி வரும் போது 'திதத்த' எனத் தொடங்கும் 54வது செய்யுளுக்கு வில்லிபுத்தூரார் உரை கூற இயலாது திகைத்து தோல்வியுற்றார் என்றும் அதற்கு அருணகிரிநாதரே உரை அருளினார் என்றும் கூறுவர். பின்பு ஏனைய பாடல்களுக்கு வில்லிபுத்தாரே உரை கூறினார் என்றும் கூறுவர��. வில்லிபுத்தார் உரை கூற முடியாமல் தோல்வியுற்றாலும் அருணகிரிநாதர் அவருடைய காதை அறுத்து இழிவுபடுத்தாமல், இனி கருணைக்கு விரோதமான இவ்வழக்கத்தை விட்டுவிட வேண்டும் என புத்தி சொல்லி அவர் கையிலிருந்த குறடை எறியச் செய்தார் என்றும் கூறுவர். இக்கருணையைக் கருதியும் 'கருணைக் கருணகிரி' என்னும் வழக்கு எழுந்தது.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nகாலம் – ஒரு வரலாற்றுச் சுருக்கம்\nஉங்கள் வீட்டிலேயே ஒரு பியூட்டி ஃபார்லர்\nநான் ஏன் இந்துவாக இருக்கிறேன்\nவாரணத் தானை யயனைவிண் ணோரை மலர்க்கரத்து\nவாரணத் தானை மகத்துவென் றோன்மைந் தனைத்துவச\nவாரணத் தானைத் துணைநயந் தானை வயலருணை\nவாரணத் தானைத் திறைகொண்ட யானையை வாழ்த்துவனே.\nஉண்ணா முலையுமை மைந்தா சரணம் பரருயிர்சேர்\nஉண்ணா முலையுமை மைந்தா சரண மருணைவெற்பாள்\nஉண்ணா முலையுமை மைந்தா சரணந் தனமுமொப்பில்\nஉண்ணா முலையுமை மைந்தா சரணஞ் சரணுனக்கே.\nதிருவாவி னன்குடி பங்காள ரெண்முது சீருரைச\nதிருவாவி னன்குடி வானார் பரங்குன்று சீரலைவாய்\nதிருவாவி னன்குடி யேரகங் குன்றுதொ றாடல்சென்ற\nதிருவாவி னன்குடி கொண்டதண் கார்வரை செப்புமினே.\t1\nசெப்புங் கவசங் கரபா லகதெய்வ வாவியம்பு\nசெப்புங் கவசங் கரிமரு காவெனச் சின்னமுன்னே\nசெப்புங் கவசம் பெறுவார் கணுந்தெய்வ யானைதனச்\nசெப்புங் கவசம் புனைபுயன் பாதமென் சென்னியதே.\t2\nசென்னிய மோகந் தவிராமு தோகண் டிகிரிவெண்ணெய்ச்\nசென்னிய மோகம் படவூ தெனத்தொனி செய்தபஞ்ச\nசென்னிய மோகந் தரம்புனத் தேன்புணர் தேவைத்தெய்வச்\nசென்னிய மோகம் பணிபணி யேரகத் தேமொழிக்கே.\t3\nதேமொழி யத்தம் பெறவோந் தனக்கன்று சேணுலகத்\nதேமொழி யத்தம் சினங்காட் டவுணரைச் சேமகரத்\nதேமொழி யத்தம் புயமவர் சூடிகை சிந்தவென்ற\nதேமொழி யத்தம் பதினா லுலகுமந் தித்ததொன்றே.\t4\nதித்தவித் தார மனித்தரைத் தேவர் வணங்கமுன்போ\nதித்தவித் தாரகை மைந்தர்செந் தூர்க்கந்தர் சிந்துரவா\nதித்தவித் தார முடையா ரருள்வெள்ளந் தேக்கியன்பு\nதித்தவித் தாரந் தனிவீ டுறத்துக்கச் செவ்வனவே.\t5\nசெவ்வந்தி நீலப் புயமுரு காபத்தர் சித்தமெய்யிற்\nசெவ்வந்தி நீலத்தை யுற்றருள் வாய் திங்கட் சேய்புனைந்த\nசெவ்வந்தி நீலத் தொருபாகர் போன்ற தினிச்சிந்தியார்\nசெவ்வந்தி நீலத்தி னீடுமுற் றாத திமிரமுமே.\t6\nதிமிரத் திமிரக் கதரங்க கோபசெவ் வேலகைவேல்\nதிமிரத் திமிரக் ககுலாந் தகவரைத் தேன்பெருகுந்\nதிமிரத் திமிரக் தனையாவி யாளுமென் சேவகனே\nதிமிரத் திமிரக் கனலாய சந்தன சீதளமே.\t7\nசீதளங் கோடு புயங்கைகொண் டார்தந் திருமருக\nசீதளங் கோடு முடியாளர் சேய்தனக் கேதுளதோ\nசீதளங் கோடு னிதருமென் பார்தொழுந் தேவிபெறுஞ்\nசீதளங் கோடு கொடிவேன் மயூரஞ் சிலையரசே.\t8\nசிலைமத\tனம்படு மாறெழுஞ் சேய்மயி லுச்சிட்டவெச்\nசிலைமத\tனம்படு சிந்துவை யிந்துவைச் செய்வதென்யான்\nசிலைமத\tனம்படு காட்டுவர் கேளிருஞ் செங்கழுநீர்ச்\nசிலைமத\tனம்படு தாமரை வாவி திரள்சங்கமே.\t9\nதிரளக் கரக்கரை வென்கண்ட வேலன் றிசைமுகன்மால்\nதிரளக் கரக்கரை யான்பாட நாடுதல் செய்யசங்க\nதிரளக் கரக்கரை காண்பான்கைந் நீத்திசை வார்பனிக்க\nதிரளக் கரக்கரை வானீட்டு மைந்தர்புந் திக்கொக்குமே.\t10\nதிக்கத்திக் கோடு படிபுடைச் சூதத் தெறிபடபத்\nதிக்கத்திக் கோடு கடடக் கடறடி சேப்படைச்சத்\nதிக்கத்திக் கோடு துறைத்திறத் தற்ற குறக்குறச்சத்\nதிக்கத்திக் கோடு பறித்துக்கொ டாதி சிறைபிறப்பே.\t11\nசிறைவர வாமையி லேறிச் சிகரி தகரவந்து\nசிறைவர வாமையில் கூப்பிடத் தானவர் சேனைகொண்ட\nசிறைவர வாமையில் வாங்கிதன் றேங்கழல் யாங்கழலாச்\nசிறைவர வாமையி னெஞ்சுட னேநின்று தேங்குவதே.\t12\nதேங்கா வனமும் மதகரி வேந்துடன் சேர்ந்தவிண்ணோர்\nதேங்கா வனமுனை யவ்வேற் பணியெனுஞ் சேயிடமேல்\nதேங்கா வனமுந் தளர்நடை யாயஞ்சல் செண்பகப்பூந்\nதேங்கா வனமுங் கழுநீ ரிலஞ்சியுஞ் செந்திலுமே.\t13\nசெந்தி லகத்தலர் வாணுதல் வேடிச் சிமுகபங்க\nசெந்தி லகத்தலர் துண்டமென் னாநின்ற சேயசங்க\nசெந்தி லகத்தலர் ராசிதந் தானைச் சிறையிட்டவேற்\nசெந்தி லகத்தலர் தூற்றிடுங் கேடு திவாகருளே.\t14\nதிவாகர கன்ன கொடைப்பாரி யென்றுழ றீனவல்லீர்\nதிவாகர கன்ன புரக்குழை வல்லி செருக்குரவந்\nதிவாகர கன்ன சுகவா சகதிறல் வேல்கொடென்புந்\nதிவாகர கன்ன மறலி யிடாதுயிர்ச் சேவலுக்கே.\t15\nசேவற் கொடியும் பனிசாந் தகனுந் திருக்கரத்துச்\nசேவற் கொடியுங் கொடியகண் டாய்தினை சூழ்புனத்துச்\nசேவற் கொடியுந் திவளத் தவளுந்தந் திக்களபச்\nசேவற் கொடியு முடையாய் பிரியினுஞ் சேரினுமே.\t16\nசேரிக் குவடு மொழிவிழி யாடனச் செவ்விகுறச்\nசேரிக் குவடு விளைந்ததன் றேநன்று தெண்டிரைநீர்\nசேரிக் குவடு கடைநாளி லுஞ்சிதை வற்றசெவ்வேள்\nசேரிக் ��ுவடு புடைசூழ் புனத்திற் றினைவிளைவே.\t17\nதினைவேத் தியன்புசெய் வேந்தன் பதாம்புயத் திற்பத்திபுந்\nதினைவேத் தியமுகந் தேற்றினர் மாற்றினர் பாற்றினந்தீத்\nதினைவேத் தியர்நெறி செல்லாத விந்தியத் தித்தியினத்\nதினைவேத் தியங்குயிர் கூற்றாரி லூசிடுஞ் சீயுடம்பே.\t18\nசீயனம் போதி யெனவாய் புதைத்துச் செவிதரத்தோல்\nசீயனம் போதி யமலையிற் றாதை சிறுமுநிவன்\nசீயனம் போதி கடைந்தான் மருகன்செப் பத்திகைத்தார்\nசீயனம் போதி லரனா திருக்கென் செயக்கற்றதே.\t19\nசெயதுங்க பத்திரி போற்றும் பகீர திகரசெவ்வேற்\nசெயதுங்க பத்திரி சூடுங் குறத்தி திறத்ததண்டஞ்\nசெயதுங்க பத்திரி புத்திரி பாதத்தர் செல்வதென்பாற்\nசெயதுங்க பத்திரி யத்திரி யாதிரென் சிந்தையிலே.\t20\nசிந்தா குலவ ரிசைப்பேரு முருநஞ் சீருமென்றோர்\nசிந்தா குலவ ரிடத்தணு காதரு டீமதலை\nசிந்தா குலவரி மாயூர வீர செகமளப்பச்\nசிந்தா குலவரி மருக சூரனைச் செற்றவனே.\t21\nசெற்றை வரும்பழ னஞ்சோலை யிஞ்சி திகழ்வரைமேற்\nசெற்றை வரும்பழ நிக்கந்த தேற்றிடு நூற்றுவரைச்\nசெற்றை வரும்பழ நாடாள நாடிகண் சேய்விடுத்த\nசெற்றை வரும்பழ மாங்கூடு வேமத் தினத்தில்வந்தே.\t22\nதினகர ரக்கர தங்கெடுத் தார்குரு தேசிகர்செந்\nதினகர ரக்கர மாறுடை யார்தெய்வ வாரணத்தந்\nதினகர ரக்கர சத்தி யின் றாகிலத் தேவர்நண்ப\nதினகர ரக்கர தந்தீர்வ ரீர்வர் செகமெங்குமே.\t23\nசெகம்புர வார்கிளை யெல்லா மருண்டு திரண்டுகொண்ட\nசெகம்புர வாதிங்ஙன் செய்ததென் னோமயல் செய்யவன்பு\nசெகம்புர வாச மெனத்துயில் வார்செப்ப பங்கபங்க\nசெகம்புர வாமுரல் செந்தூர வென்னத் தெளிதருமே.\t24\nதெளிதரு முத்தமிழ் வேதத்திற் றெய்வப் பலகையின்கீழ்\nதெளிதரு முத்தமிழா நித்தர் சேவித்து நின்றதென்னாள்\nதெளிதரு முத்தமிழ் தேய்நகை வாசகச் செல்விதினைத்\nதெளிதரு முத்தமிழ் செவ்வே ளிருப்பச் செவிகுனித்தே.\t25\nசெவிக்குன்ற வாரண நல்கிசை பூட்டவன் சிந்தையம்பு\nசெவிக்குன்ற வாரண மஞ்சலென் றாண்டது நீண்டகன்மச்\nசெவிக்குன்ற வாரண வேலா யுதஞ்செற்ற துற்றனகட்\nசெவிக்குன்ற வாரண வள்ளி பொற்றாண்மற்றென் றேடுவதே.\t26\nதேடிக் கொடும்படை கைக்கூற் றடாதுளஞ் சேவின்மைமீன்\nதேடிக் கொடும்படை கோமான் சிறைபட வேறுளபுத்\nதேடிக் கொடும்படை யாவெகு நாட்டன் சிறைகளையுந்\nதேடிக் கொடும்படை மின்கேள்வ னற்றுணை சிக்கெனவே.\t27\nசிக்குறத் தத்தை வழங்கா திழந்து தியங்குவர்தே\nசிக்குறத் தத்தை வடிவே வெனார்சிவ ரன்பர்செந்தாள்\nசிக்குறத் தத்தை கடிந்தேனல் காக்குஞ் சிறுமிகுறிஞ்\nசிக்குறத் தத்தை யனகிலெப் போதுந் திகழ்புயனே.\t28\nதிகழு மலங்கற் கழல்பணி வார்சொற் படிசெய்யவோ\nதிகழு மலங்கற் பகவூர் செருத்தணி செப்பிவெண்பூ\nதிகழு மலங்கற் பருளுமென் னாவமண் சேனையுபா\nதிகழு மலங்கற் குரைத்தோ னலதில்லை தெய்வங்களே.\t29\nதெய்வ மணம்புணர் தீகால் வெளிசெய்த தேவரைந்த\nதெய்வ மணம்புண ராரிக்கு மருக செச்சையந்தார்\nதெய்வ மணம்புண ருங்குழ லாளைத் தினைப்புனத்தே\nதெய்வ மணம்புணர் கந்தனென் னீருங்க டீதறவே.\t30\nதீதா வசவ னுபவிக்க மண்ணிலும் விண்ணிலுஞ்செந்\nதீதா வசவ னியாயஞ்செய் வேதிய ரேதியங்காத்\nதீதா வசவ னிமலர்செல் வாசாக் கிரவசத்த\nதீதா வசவன் புறப்பா ரெனுமுத்தி சித்திக்கவே.\t31\nசித்திக்கத் தத்துவ ருத்திர பாலக செச்சைகுறிஞ்\nசித்திக்கத் தத்துவ ரத்தியின் மாவென்ற சேவகவிச்\nசித்திக்கத் தத்துவர் வாய்மொழி மாதர்க் கெனுந்திணைவா\nசித்திக்கத் தத்துவ ருத்தப் படாதுநற் சேதனமே.\t32\nசேதனந் தந்துறை யென்றுமை செப்புங் குருந்துறைகாற்\nசேதனந் தந்துறை யல்லிமன் வாவிச் செந்தூர்கருத\nசேதனந் தந்துறை யென்றறி யார்திற நீங்கிநெஞ்சே\nசேதனந் தந்துறை மற்றுமுற் றாடித் திரிகைவிட்டே.\t33\nதிரிகையி லாயிர வெல்லாழி மண்விண் டருசிரபாத்\nதிரிகையி லாயிர வாநந்த நாடகி சேரிமகோத்\nதிரிகையி லாயிர மிக்குமைந் தாசெந்தி லாயொருகால்\nதிரிகையி லாயிரக் கோடிசுற் றோடுந் திருத்துளமே.\t34\nதிருத்துள வாரிகல் போதுடன் சேண்மழை தூங்குஞ்சங்க\nதிருத்துள வாரிதி கண்டுயி லாசெயன் மாண்டசிந்தை\nதிருத்துள வாரன்னை செந்தூரையன் னள்செம் மேனியென்பு\nதிருத்துள வார்சடை யீசர்மைந் தாவினிச் செச்சைநல்கே.\t35\nசெச்சைய வாவி கலயில்வல் வாயிடைச் சேடனிற்கச்\nசெச்சைய வாவி பருகுஞ் சிகாவல செங்கைவெந்தீ\nசெச்சைய வாவி விடுகெனுஞ் செல்வநின் றாளணுகச்\nசெச்சைய வாவி னுயிர்வாழ் வினியலஞ் சீர்ப்பினுமே.\t36\nசீர்க்கை வனப்பு மலர்வேங்கை யானவன் செஞ்சிலையோர்\nசீர்க்கை வனப்பு னிதத்தவ வேடன் றினைவளைக்குஞ்\nசீர்க்கை வனப்பு னமதுருக் காட்டிய சேய்தமிழ்நூற்\nசீர்க்கை வனப்பு னிமிர்சடை யோன்மகன் சிற்றடிக்கே.\t37\nசிற்றம் பலத்தை யரன்புநெய் நூற்றிரி சிந்தையிடுஞ்\nசிற்றம் பலத்தை வரஞான தீபமிட் டார்க்குப்பரி\nசிற்றம் பலத்தை யருளுஞ்செந் தூரர் பகைக்குலமாஞ்\nசிற்றம் பலத்தைப் பதவரந் தோளிலிந் தீவரமே.\t38\nதீவர கந்தரி தாம்பகி ராருற வானசெம்பொன்\nதீவர கந்தரி யாநொந்த போதினிற் செச்சையவிந்\nதீவர கந்தரி சிந்துரை பாக சிவகரண\nதீவர கந்த ரிபுதீ ருனதடி சேமநட்பே.\t39\nசேமர விக்கம் படையாக வீசுப தேசமுன்னூற்\nசேமர விக்கம் பலந்தரு வாய்செரு வாயவெஞ்சூர்ச்\nசேமர விக்கம் திரித்தாய் வருத்திய வன்றிறென்றல்\nசேமர விக்கம் புயவாளி விண்டிரை தெண்டிரையே.\t40\nதெண்டன் புரந்தர வக்குன்றில் வாழ்கந்த சிந்துவிலுத்\nதெண்டன் புரந்தர லோகஞ் செறாதுசெற் றோய்களைவாய்\nதெண்டன் புரந்தர நற்கேள் சிறுவ ரழச்செய்தெம்மைத்\nதெண்டன் புரந்தர வின்படி நூக்கிய தீ நரகே.\t41\nதீனந் தினத்து தரச்செல்வர் பாற்சென் றெனக்கென்பதோர்\nதீனந் தினத்து முதரா னலஞ்சுடச் சேர்ந்துசுடுந்\nதீனந் தினத்து னிகளைசெங் கோட்டினன் செந்திலந்நீர்\nதீனந் தினத்து தவத்துப் பிரசதஞ் செய்யவற்றே.\t42\nசெய்யசெந் தாமரை யில்லாத மாதுடன் செந்தினைசூழ்\nசெய்யசெந் தாமரை மானார் சிலம்பிற் கலந்துறையுஞ்\nசெய்யசெந் தாமரை யென்னுங் குமார சிறுசதங்கைச்\nசெய்யசெந் தாமரை சேர்வதென் றோவினை சேய்தொலைத்தே.\t43\nசேதாம் பலதுறை வேறும் பணிகங்கை செல்வநந்தன்\nசேதாம் பலதுறை யாதசிற் றாயன் றிருமருக\nசேதாம் பலதுறை செவ்வாய்க் குறத்தி திறத்தமுத்திச்\nசேதாம் பலதுறை யீதென் றெனக்குப தேசநல்கே.\t44\nதேசம் புகல வயிலே யெனச்சிறை புக்கொருகந்\nதேசம் புகல வணவாரி செற்றவ னீசற்குப\nதேசம் புகல திகவாச கன்சிறி தோர்கிலன்மாந்\nதேசம் புகல கமுதவி மானைச் செருச் செய்வதே.\t45\nசெருக்கும் பராக வயிராவ தத்தெய்வ யானைமணஞ்\nசெருக்கும் பராக தனந்தோய் கடம்ப செகமதநூல்\nசெருக்கும் பராக மநிரு பனந்தந் தெளிவியம்பு\nசெருக்கும் பராகம் விடுங்கடை நாளுந் திடம்பெறவே.\t46\nதிடம்படு கத்துங் கெடீர்கன்ம லோகச் சிலுகுமச்சோ\nதிடம்படு கத்துந் திரித்தம்பு வாலி யுரத்தும்பத்துத்\nதிடம்படு கத்துந் தெறித்தான் மருக திருகுமும்ம\nதிடம்படு கத்துங் கநகங் குனித்தவன் சேயெனுமே.\t47\nசேயவன் புந்தி வனவாச மாதுடன் சேர்ந்தசெந்திற்\nசேயவன் புந்தி கனிசா சராந்தக சேந்தவென்னிற்\nசேயவன் புந்தி பனிப்பானு வெள்ளிபொன் செங்கதிரோன்\nசேயவன் புந்தி தடுமாற வே���ருஞ் சேதமின்றே.\t48\nசேதக மொன்று மனாதியுந் தாதையுந் தேடரியார்\nசேதக மொன்றுஞ் சதங்கையங் கிண்கிணி செச்சையந்தாள்\nசேதக மொன்றும் வகைபணி யாயினித் தீயவினைச்\nசேதக மொன்று மறியா துழலுயிர்ச் சித்திரமே.\t49\nசித்திர மிக்க னவில்வாழ் வெனத்தெளி யுந்தவவா\nசித்திர மிக்க னெறிக்கழிந் தேற்கினிச் செச்சைநல்வி\nசித்திர மிக்க தனக்குறத் தோகை திறத்தமுத்தி\nசித்திர மிக்க வருளாய் பிறவிச் சிகையறவே.\t50\nசிகைத்தோகை மாமயில் வீரா சிலம்புஞ் சிலம்பம்புரா\nசிகைத்தோகை மாமயில் வாங்கிப் பொருது திசைமுகன்வா\nசிகைத்தோகை மாமயில் வானில்வைத் தோய்வெஞ் செருமகள்வா\nசிகைத்தோகை மாமயில் செவ்விநற் கீரர்சொற் றித்தித்ததே.\t51\nதித்திக்குந் தொந்திக்கு நித்தம் புரியுஞ் சிவன்செவிபத்\nதித்திக்குந் தொந்திக் கறமொழி பாலக தேனலைத்துத்\nதித்திக்குந் தொந்திக் கிளையாய் விளையுயிர்க் குஞ்சிதைதோல்\nதித்திக்குந் தொந்திப் பனவேது செய்வினைத் தீவிலங்கே.\t52\nதீவிலங் கங்கை தரித்தார் குமார திமிரமுந்நீர்\nதீவிலங் கங்கை வருமான் மருக தெரிவற்றவான்\nதீவிலங் கங்கை வரவா விரைக்குத் திரிந்துழலுந்\nதீவிலங் கங்கை யமன்றொட ராமற் றிதம்பெறவே.\t53\nதிதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா\nதிதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா\nதிதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து\nதிதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே.\t54\nதீதோ மரணந் தவிரும் பிறப்பறுந் தீயகற்புந்\nதீதோ மரணம் பரமீது தானவர் சேனை முற்றுந்\nதீதோ மரணந் தனபூசு ரர்திரண் டேத்தியமுத்\nதீதோ மரண மலையாளி யென்றுரை தென்னுறவே.\t55\nதென்ன வனங்கனஞ் சூழ்காத் திரிநக சூலகரத்\nதென்ன வனங்கனந் தப்பத நீட்டினன் செல்வமுன்பின்\nதென்ன வனங்கனன் னீற்றாற் றிருத்திய தென்னவின்னத்\nதென்ன வனங்கனங் கைச்சிலைக் கூனையுந் தீர்த்தருளே.\t56\nதீத்தன் பரவை வெளிநீங்கிச் சேய்தொழச் செல்பதவுத்\nதீத்தன் பரவை முறையிட மாங்குறை தீங்குறவே\nதீத்தன் பரவை தழைக்கவிண் காவெனச் சென்னியின்மேல்\nதீத்தன் பரவையில் வேலத்த னேகுரு சீலத்தனே.\t57\nசீலங் கனமுற்ற பங்கா கரசல தீரக்கநி\nசீலங் கனமுற்ற முத்தூர்செந் தூர சிகண்டியஞ்சு\nசீலங் கனமுற்ற வேதனை மேவித் தியங்கினஞ்சீ\nசீலங் கனமுற்ற விப்பிறப் பூடினிச் சேர்ப்பதன்றே.\t58\nசேர்ப்பது மாலய நீலோற் பல���ிரித் தெய்வவள்ளி\nசேர்ப்பது மாலய முற்றா ரெனப்பலர் செப்பவெப்புச்\nசேர்ப்பது மாலய வத்தைமன் யாக்கை சிதைவதன்முன்\nசேர்ப்பது மாலய வாசவன் செப்பிய செப்பதத்தே.\t59\nசெப்பத் தமதிலை மாற்றார் கொளுமுன்னஞ் செல்வர்க்கிடச்\nசெப்பத் தமதிலை யெங்ஙனுய் வார்தெய்வ வேழமுகன்\nசெப்பத் தமதிலை வாணுத னோக்கினர் சேணில்வெள்ளிச்\nசெப்பத் தமதிலை வென்றார் குமாரவத் திக்கரசே.\t60\nதிக்கர சத்தி தவன்சென்று முன்றி திகுமரர்வந்\nதிக்கர சத்தி யிடத்தோயென் செய்வ தெனத்தருநீ\nதிக்கர சத்தி விதிர்த்திலை யேலெவன் செய்குவரத்\nதிக்கர சத்தி யலைவாய் வளர்நித் திலக்கொழுந்தே.\t61\nதிலமுந் தயில முநிகர வெங்குந் திகழ்தருசெந்\nதிலமுந் தயில முருகா வெனாதத் திநகையினித்\nதிலமுந் தயிலமு தத்தா லுருகிய சித்தவென்னே\nதிலமுந் தயில கலவினை மேவித் தியங்குவதே.\t62\nதியங்காப் பொறியுண் டெனுந்தனுத் தீதலு மேதியையூர்\nதியங்காப் பொறியுண் டவமிலி யேயென்று செப்பலுஞ்சத்\nதியங்காப் பொறியுண் டயன்கைப் படாது திரவெற்புநி\nதியங்காப் பொறியுண்டை பண்டுயப் போர்செய்த சேவகனே.\t63\nசேவக மன்ன மலர்க்கோமுன் னீசொலத் தெய்வவள்ளி\nசேவக மன்ன வதனாம் புயகிரி செற்றமுழுச்\nசேவக மன்ன திருவாவி னன்குடிச் செல்வகல்விச்\nசேவக மன்ன முநிக்கெங்ங னாணித் திகைப்புற்றதே.\t64\nதிகைப்படங் கப்புயந் தந்தரு ளானென் படிங்கணிய\nதிகைப்படங் கத்தமை யார்செந்தி லாரென்ப டென்னனுய\nதிகைப்படங் கப்புகல் சேயென்பள் கன்னிகண் ணீர்தரவி\nதிகைப்படங் கத்தமை யாதெமை யாட்கொளுஞ் சீகரமே.\t65\nசீகர சிந்துர வுத்தவெஞ் சூர செயபுயவ\nசீகர சிந்துர வல்லிசிங் கார சிவசுதசு\nசீகர சிந்துர கந்தர வாகன் சிறைவிடுஞ்சு\nசீகர சிந்துர மால்வினைக் குன்றைச் சிகண்டிகொண்டே.\t66\nசிகண்டிதத் தத்த மரவாரி விட்டத் திதிபுத்ரரா\nசிகண்டிதத் தத்த நகபூ தரதெய்வ வள்ளிக்கொடிச்\nசிகண்டிதத் தத்த மலர்மேற் குவித்திடை செப்புருவஞ்\nசிகண்டிதத் தத்த கறபோ பலமென்னுஞ் சேகரனே.\t67\nசேகர வாரண வேல்வீர வேடச் சிறுமிபத\nசேகர வாரண மேவும் புயாசல தீ வினையின்\nசேகர வாரண வெற்பாள நாளுந் த்ரியம்பகனார்\nசேகர வாரண நின்கையில் வாரணஞ் சீவனொன்றே.\t68\nசீவன சத்துரு கன்பாற் பிறப்பறத் தேவருய்யச்\nசீவன சத்துரு மிக்குமெய் யோன்கையிற் சேர்த்தசெவ்வேள்\nசீவன சத்துரு செய்யாண் மருகவெ னாதிடையே\nசீவன சத்துர�� வெய்தியெய் தாப்பழி சிந்திப்பதே.\t69\nசிந்துர வித்தக வாரும் புகர்முகத் தெய்வவெள்ளைச்\nசிந்துர வித்தக வல்லிசிங் காரசெந் தூரகுன்றஞ்\nசிந்துர வித்தக முத்திக்கு மாய்நின்ற செல்வதுஞ்சா\nசிந்துர வித்தக னம்போலு மிங்கிளந் திங்களுமே.\t70\nதிங்களு மாசுண மும்புனை வார்செல்வ னென்னையிரு\nதிங்களு மாசுண மாக்கும் பதாம்புயன் செந்திலன்னாள்\nதிங்களு மாசுண மன்போல் விழியுஞ் செழுங்கரும்புந்\nதிங்களு மாசுண நன்றான மாற்றமுந் தீட்டினன்றே.\t71\nதீட்டப் படாவினி யுன்னாலென் சென்னி கறைப்பிறப்பில்\nதீட்டப் படாவி யவரல்லன் யான்றிக்கு நான்மருப்புத்\nதீட்டப் படாவி தமுகா சலன்சிறை விட்டவன்றாள்\nதீட்டப் படாவி வனையே நினைவன் றிசாமுகனே.\t72\nதிசாமுக வேதனை யன்பாற் கரன்றிங் கடங்களவ\nதிசாமுக வேதனை யீறிலு மீறிலர் சீறுமம்போ\nதிசாமுக வேதனை வென்கண்ட வேலன் றினைப்புனத்தந்\nதிசாமுக வேதனை நண்ணுதண் கார்வரை சேர்பவரே.\t73\nசேரப் பொருப்பட வித்தே னிறைவன் றிரைசிறையைச்\nசேரப் பொருப்பட வல்லவன் சூரைச் சிகரியுடன்\nசேரப் பொருப்பட வென்றண்ட ரேத்திய சேவகன்வான்\nசேரப் பொருப்பட வேணியிற் சேர்த்தவன் செய்தவமே.\t74\nசெய்தவத் தாலஞ்சு சீரெழுத் தோதிலந் தீதலருஞ்\nசெய்தவத் தாலஞ்சு கம்பெறச் சேயுரைக் கேற்றுருப்போய்ச்\nசெய்தவத் தாலஞ்சு வைக்கனி யீன்றதென் னேம்வினையே\nசெய்தவத் தாலஞ்சு கின்றன மும்மலச் செம்மல்கொண்டே.\t75\nசெம்மலை வண்டு கடரங்க மாவென்ற திண்படைவேற்\nசெம்மலை வண்டு வசவார ணத்தனைச் செப்பவுன்னிச்\nசெம்மலை வண்டு தவந்தமிழ்ப் பாணதெண் டீங்கையில்வாய்\nசெம்மலை வண்டு விருப்புறு மோவிது தேர்ந்துரையே.\t76\nதேரை விடப்பணி யேறேறி முப்புரஞ் செற்றபிரான்\nதேரை விடப்பணி சூராரி யென்க தெரிவையர்பால்\nதேரை விடப்பணி வாய்ப்படு மாறு செறிந்தலகைத்\nதேரை விடப்பணித் தென்றோடி யென்றுந் திரிபவரே.\t77\nதிரிபுரத் தப்புப் புவிதரத் தோன்றி சிலைபிடிப்பத்\nதிரிபுரத் தப்புத் தலைப்பட நாண்டொடுஞ் சேவகன்கோத்\nதிரிபுரத் தப்புத் திரமான் மருக திருக்கையம்போ\nதிரிபுரத் தப்புத் துறையா யுதவெனச் செப்புநெஞ்சே.\t78\nசெப்பா ரமுதலை மன்னோ திகனங் குரும்பைமுலை\nசெப்பா ரமுதலை கண்கா னகைமுருந் தீரிருகண்\nசெப்பா ரமுதலை வாவியிற் சென்ற பிரான்மருகன்\nசெப்பா ரமுதலை வேர்களை வான்வரைச் சீரினுக்கே.\t79\nசீராம ராம சிவசங்க ���ாநுந் திருமுடிக்குச்\nசீராம ராம துகரத் துழாயென்பர் தெண்டிரைமேற்\nசீராம ராம நிறந்திறக் கத்தொட்ட சேய்கழற்குச்\nசீராம ராம னிமையோர் மகுடச் சிகாவிம்பமே.\t80\nசிகாவல வன்பரி தப்பாடு செய்யுஞ்செவ் வேலவிலஞ்\nசிகாவல வன்பரி வூரார் மதனித் திலஞ்சலரா\nசிகாவல வன்பரி யங்கங் குழல்பெற்ற தேமொழிவஞ்\nசிகாவல வன்பரி யானல மன்றிலுந் தென்றலுமே.\t81\nதென்றலை யம்பு புனைவார் குமார திமிரமுந்நீர்த்\nதென்றலை யம்புய மின்கோ மருக செழுமறைதேர்\nதென்றலை யம்பு சகபூ தரவெரி சிந்திமன்றல்\nதென்றலை யம்பு படுநெறி போயுயிர் தீர்க்கின்றதே.\t82\nதீரா கமல சலிகித போக மெனத்தெளிந்துந்\nதீரா கமல மெனக்கரு தாததென் சேயவநூல்\nதீரா கமல குகரம் பொறுப்ப னெனத்திருக்கண்\nதீரா கமல மரவே கருகச் சிவந்தவனே.\t83\nசிவசிவ சங்கர வேலா யுததினை வஞ்சிகுறிஞ்\nசிவசிவ சங்கர வாமயில் வீர செகந்திருக்கண்\nசிவசிவ சங்கர மாவை யெனுந்திற லோய்பொறைவா\nசிவசிவ சங்கர மான்பட்ட வாவொளி சேர்ந்தபின்னே.\t84\nசேந்த மராத்துடர் தானவர் சேனையைத் தெண்டிரைக்கண்\nசேந்த மராத்துடன் கொன்றசெவ் வேல திருமுடிமேற்\nசேந்த மராத்துட ரச்சூடி மைந்த திளைத்திளைத்தேன்\nசேந்த மராத்துட ரின்னாரி யென்னுமிச் சேறுபுக்கே.\t85\nசேறலைத் தாறலைக் கப்பா லெழுந்து செழுங்கமுகிற்\nசேறலைத் தாறலைக் குஞ்செந்தி லாய்சிந்தை தீநெறியிற்\nசேறலைத் தாறலைக் தீர்க்குங் குமார திரியவினைச்\nசேறலைத் தாறலைக் கத்தகு மோமெய்த் திறங்கண்டுமே.\t86\nதிறம்பா டுவர்தண் புனத்தெய்வ மேயென்பர் சேதத்துமாந்\nதிறம்பா டுவர்முது நீரெனக் காய்பவர் செந்தினைமேல்\nதிறம்பா டுவரிதழ் கண்டுரு காநிற்பர் செப்புறச்செந்\nதிறம்பா டுவரி லிவர்வல் லவர்நஞ் செயல்கொள்ளவே.\t87\nசெயலங்கை வாளை யிறைகோயி லைச்சிவ னாரமுதைச்\nசெயலங்கை வாளை முனிகொண்டல் வாளியைத் தேவர்பிரான்\nசெயலங்கை வாளை முனைவேலை யன்னவிச் சேயுறையுஞ்\nசெயலங்கை வாளை யுகள்செந்தில் வாழ்பவள் சேல்விழியே.\t88\nசேலையி லாருந் தவன்சூல மேறச் சினத்தவன்கண்\nசேலையி லாருந் திவனோற் பவையர சிந்திரியச்\nசேலையி லாரும் பராபரி புக்குறச் சிக்கெனுமிச்\nசேலையி லாருந் திறையிட் டனர்தங்கள் சித்தங்களே.\t89\nசித்தத் தரங்கத்தர் சித்தியெய் தத்திரி கின்றதென்னர்ச்\nசித்தத் தரங்கத்தர் சந்ததி யேசெந்தி லாய்சலரா\nசித்தத் தரங்கத்த ரக்கரைச் செற்றகந் தாதிங்களிஞ்\nசித்தத் தரங்கத்தர் சேயா ரணத்தந் திகிரியையே.\t90\nதிகிரி வலம்புரி மாற்கரி யார்க்குப தேசஞ்சொன்ன\nதிகிரி வலம்புரி செய்யா ரிலஞ்சிசெந் தூர்கனதந்\nதிகிரி வலம்புரி வேறும் படைத்தருள் சேய்தணியில்\nதிகிரி வலம்புரி சூடிய வாநன்று சேடியின்றே.\t91\nசேடி வணங்கு வளைத்தோ ளெனப்புணர் சேயவட\nசேடி வணங்கு திருத்தணி காவல நின்செருக்காற்\nசேடி வணங்கு கொடியிடை யாரையென் செப்புமுலைச்\nசேடி வணங்கு தலைக்களி றீந்தது செல்லநில்லே.\t92\nசெல்லலை யம்பொழில் சூழ்செந்தி லானறி யானிறைகைச்\nசெல்லலை யம்பொழி லெங்கணு மேற்ப வெனத்தெறித்த\nசெல்லலை யம்பொழி லங்கைக் கருடிரு மானிறம்போற்\nசெல்லலை யம்பொழி லாகவ மாதுயிர் சேதிப்பதே.\t93\nசேதிக் கனைத்து களதாக்கு நோக்கினன் செல்வசெந்திற்\nசேதிக் கனைத்து நிலைபெறச் சூரங்கஞ் சீரங்கமால்\nசேதிக் கனைத்து வரிதோ யயில்கொடெற் சேர்க்கவந்தாற்\nசேதிக் கனைத்து வருமா மறலி திறலினையே.\t94\nதிறவா வனக புரிவாச னீக்கச் சிகரிநெஞ்சந்\nதிறவா வனச முனியைவென் றோய்தென் றிசைத்திருச்செந்\nதிறவா வனமயி லோயந்த காலமென் சிந்தைவைக்கத்\nதிறவா வனநின் றிருவான தண்டைத் திருவடியே.\t95\nதிருக்கையம் போதிக ளோகஞ்ச மோநஞ்ச மோதிருமால்\nதிருக்கையம் போசெய்ய வேலோ விலோசனந் தென்னனங்கத்\nதிருக்கையம் போருகக் கைந் நீற்றின் மாற்றித்தென் னூல்சிவபத்\nதிருக்கையம் போக வுரைத்தோன் சிலம்பிற் சிறுமிதற்கே.\t96\nசிறுமிக் குமர நிகர்வீர் பகிரச் சிதையுயிர்த்துச்\nசிறுமிக் குமர சரணமென் னீருய்விர் செந்தினைமேற்\nசிறுமிக் குமர புரைத்துநின் றோன்சிலை வேட்டுவனெச்\nசிறுமிக் குமர வணிமுடி யான்மகன் சீறடிக்கே.\t97\nசீரங்க ராக மறமோது திகிரி செங்கைகொண்ட\nசீரங்க ராக மருகந்த தேசிக செந்தினைமேற்\nசீரங்க ராக தனகிரி தோய்கந்த செந்தமிழ்நூற்\nசீரங்க ராக விநோதவென் பார்க்கில்லை தீவினையே.\t98\nதீவினை யற்ற சினந்தீ ரகத்துண்மெய்த் தீபநந்தந்\nதீவினை யற்ற வநந்தா தெடுத்தனஞ் செந்தினைமேல்\nதீவினை யற்ற புனமான் கொழுநன் செழுங்கனகத்\nதீவினை யற்ற வடியார்க் கருள்பெருஞ் செல்வனுக்கே.\t99\nசெல்வந் திகழு மலநெஞ்ச மேயவன் றெய்வமின்னூர்\nசெல்வந் திகழு நமதின்மை தீர்க்கும்வெங் கூற்றுவற்குச்\nசெல்வந் திகழுந் திருக்கையில் வேறினை காத்தசெல்வி\nசெல்வந் திகழு மணவாள னல்குந் திருவடியே.\t100\nமுருக பக்��ி நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் : அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன் | சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி : சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி : மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் | கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி : அர��ணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் : திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் : அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் : தினசரி தியானம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilislamicaudio.com/articles/detail.asp?alang=ln1&aid=234", "date_download": "2020-01-27T14:54:30Z", "digest": "sha1:XMPUO7VTPJYU3GFKAHDAHPYM5JNXO72N", "length": 6801, "nlines": 82, "source_domain": "www.tamilislamicaudio.com", "title": "Tamil Islamic Media >மீனாட்சி புர முஸ்லிம்களின் வாழ்க்கை இன்று எப்படி?", "raw_content": "\n1 இத்ரீஸ் தவ்பிக் (Idris Towfiq) - கத்தோலிக்க பாதிரியாராக\nசமீபத்தில் நான் பார்த்த நபர் \"அஸ்ஸலாமு அலைக்கும்\" என்ற அந்த ஒரு வார்த்தை தன்னை நோக்கி கூறப்பட, அதனால் ஈர்க்கப்பட்டு, பின்னர் தான் சந்தித்த முஸ்லிம் சிறுவர்களின் நன்னடத்தைகளால் இஸ்லாத்தை கற்றுக்கொண்டு, பின்னர் சிறு போராட்டத்திற்கு பின் இஸ்லாமை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டவர்.\n2 இஸ்லாத்தை தழுவியது ஏன்\nநான் இஸ்லாம் மதத்தை தழுவியதற்கு என் அம்மாவே காரணம் என்று இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.\n3 கேப்டன் ஜேக் குருவி\n4 ராபர்ட் டெவிலாவும், சகோதரர். உஸ்தாத் நௌமன் அலி கானும்...\n5 MTV ம��தல் மக்கா வரை - கிறிஸ்டியான பேக்கர்\nஇஸ்லாம் கலாச்சாரத்தோடு உள்ள ஆடை அணிய வலியுறுத்துகிறது. ஹிஜாபை பரிகாசம் செய்பவர்கள் தங்களுடைய கலாச்சாரத்தையே பரிகாசம் செய்பவர்களாவர். காரணம், கலாச்சார நாகரீகம் கொண்ட எந்த சமூகமும் பிற சமூகத்தை பரிகசிப்பவர்களாக இருக்க மாட்டார்கள்.\n6 அமெரிக்க முன்னால் மாடல் அழகி ஸாரா பூக்கர் இஸ்லாத்தை ஏற்ற வரலாறு.\nசத்தியத்தை சத்தியமாக அறிந்து அதன்படி அமல் செய்வதற்கு அருள்புரிவாயாக\nஅசத்தியத்தை அசத்தியமாக அறிந்து அதனை விட்டும் விலகி நிற்க செய்வாயாக\nஆடியோ கட்டுரைகள் மீடியா புத்தகங்கள்\nகுர்ஆன் தர்ஜுமா சமுதாயம் குறு வீடியோ (Flash) நபி (ஸல்) வரலாறு\nகுர்ஆன் விளக்கவுரை தமிழக முஸ்லீம்கள் புகைப் படங்கள் காலித் பின் வலீத் (ரலி) (Eng)\nநபி (ஸல்) வரலாறு இந்திய முஸ்லீம்கள் வால் பேபர் தமிழ் புத்தகங்கள்\nரியாளுஸ்ஸாலிஹீன் ஸஹாபாக்கள் பிளாஷ் புத்தகம்\nகேள்வி பதில்கள் ரமளான் பதிவிறக்கம் Moulana Tariq Jameel (Urdu)\nஅழகிய நற்குணங்கள் ஹதீஸ் / சமுதாயம்\nஇது ஒரு பொழுது போக்கு இணைய‌ த‌ள‌ம‌ல்ல‌, பொழுது போய்க்கொண்டிருப்ப‌தைப் ப‌ற்றி எச்ச‌ரிக்கும் இணைய‌ த‌ள‌ம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/illegal-migrant", "date_download": "2020-01-27T17:04:17Z", "digest": "sha1:O4YAD3QCFZ4JGSMPQCGHFNMFT33WY3OO", "length": 6671, "nlines": 128, "source_domain": "www.thinakaran.lk", "title": "Illegal Migrant | தினகரன்", "raw_content": "\nசட்டவிரோதமாக இந்திய செல்ல முயன்ற 8 பேர் கைது\nசட்டவிரோதமாக கடல் மார்க்கமாக வெளிநாடு செல்ல முயன்ற 8 இலங்கையர்கள் தலைமன்னார், மணல்பாறை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.இன்று (11) அதிகாலை வட மத்திய கடற்படை கட்டளை பிரிவினால் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின்போது இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு சட்டவிரோதமாக குடியேற முயன்ற 08 பேரை கைது...\nஇலங்கை வந்த சீனப் பெண்ணுக்கு கொரோனா வைரஸ்\n- முதல் நோயாளி கண்டுபிடிப்பு- உடன் இருந்தவர்களையும் பரிசோதிக்கவும்...\nஇன்றைய நாணயமாற்று விகிதம் - 27.01.2020\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nசீனாவிலுள்ள இலங்கையர் எவருக்கும் கொரோனா பாதிப்பில்லை\n- வெளிவிவகார அமைச்சு தெரிவிப்பு- முதற் கட்டமாக இன்று 21 மாணவர்கள் நாடு...\nகல்முனை கடற்கரை பள்ளிவாசலின் கொடியேற்ற விழா\nகுத்புல் மஜீத் ஹழ்றத் செய்யிதுனா மஹான் சாஹுல் ஹமீது வலியுல்லாஹ் நாயகம்...\n83 பேருடன் சென்ற ஆப்கான் விமானம் விபத்து\nஆப்கானிஸ்தானில் 83 பயணிகளை ஏற்றிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகி...\nகட்டார் தூதுக்குழு – பிரதமர் சந்திப்பு: மின் சக்தி துறை ஒத்துழைப்பு பற்றி கலந்துரையாடல்\nகட்டார் நாட்டின் சக்தி வலு விவகாரத்துறை அமைச்சர் சாத் ஷெரிதா அல் காபி (...\nகரன்னாகொட, தஸநாயக்கவை வழக்கிலிருந்து விடுவிக்குமாறு தெரிவிப்பு\nவிசாரணை முடியும் வரை முன்னாள் கடற்படை தளபதி ஓய்வு பெற்ற அட்மிரல்...\nராஜித இன்றும் CIDயில் வாக்குமூலம்\nமுன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று (27) மீண்டும் குற்றப் புலனாய்வு...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyarmuzhakkam-may2019/37342-2019-05-30-07-58-41", "date_download": "2020-01-27T15:49:59Z", "digest": "sha1:NNNLMBMAQHXNGGSPO5P4NV24S2MV33KO", "length": 18505, "nlines": 230, "source_domain": "keetru.com", "title": "பாவலர் தமிழேந்தி விடைபெற்றுக் கொண்டார்", "raw_content": "\nபெரியார் முழக்கம் - மே 2019\nமொழியியல் அறிஞர் பேராசிரியர் வ.அய்.சுப்பிரமணியம்\nசுயமரியாதைப் போராளி பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் அழகிரிசாமி\nகொள்கை மறவர் நாத்திக நந்தனார்\n“பெரியார் லட்சியங்களுக்காக - 60 ஆண்டுகாலம் பல்வேறு தளங்களில் உழைத்தவர்”\nகொள்கை உறுதி மிக்க குஞ்சிதம்மாள்\n‘கருப்பும் - காவியும்’ இணைந்த வரலாறு\nசுயமரியாதை சுடரொளி ஆனைமலை நரசிம்மன் நூற்றாண்டு\nபகுத்தறிவு இயக்கத்தின் ஆதி முன்னோடி அயோத்திதாசர்\nஈரான் - அமெரிக்க நாடுகள் போரில் ஈடுபட்டால் ஏற்படும் சாதக, பாதகங்கள்\nஅடுத்த சு.ம. மாநாட்டுத் தலைவர்\nசங்க காலமும் நகர அரசுகளும்\nஈரானின் ராணுவத் தளபதியை படுகொலை செய்த அமெரிக்காவின் நோக்கம் என்ன\nபிளாஸ்டிக்-ஐ உணவாக உண்டு கரிம உரமாக மாற்றும் காளான்கள்\nஎறும்பு முட்டுது யானை சாயுது - நூல் விமர்சனம்\nபிரிவு: பெரியார் முழக்கம் - மே 2019\nவெளியிடப்பட்டது: 30 மே 2019\nபாவலர் தமிழேந்தி விடைபெற்றுக் கொண்டார்\nசீரிய பெரியாரியலாளரும் கவிஞருமான தமிழேந்தி (69) அரக்கோணத்தில் உள்ள அவரது இல்லத்தில் மே 5ஆம் தேதி காலை 7 மணியளவில் முடிவெய்தினார். தோழர் ஆனைமுத்து அவர்களின் மார்க்சிய-பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் முன்னணி அமைப்பான புரட்சிக் கவிஞர் கலை இலக்கியப் பேரவையின் செயலாளராகப் பணி யாற்றி வந���த தோழர் தமிழேந்தி பெரியார் இயக்கங்களுடன் நெருக்கமான தொடர்பு கொண்டு செயல்பட்டவர். குறிப்பாக திராவிடர் விடுதலைக் கழகத்துடன் மிகவும் நெருக்கம் கொண்டு கழக நிகழ்வுகள் மாநாடுகளில் ஆர்வத்துடன் பங்கேற்றும் பேசியும் வந்தவர். சிந்தனையாளன் இதழ் தயாரிப்புப் பணியிலும் அதன் பொங்கல் ஆண்டு மலர் தயாரிப்பிலும் முக்கியப் பொறுப்பேற்று செயல்பட்டு வந்தார். சமகால அரசியலை மரபுக் கவிதை வடிவத்தில் கவிப் புனையும் ஆற்றல் அவரது தனித்துவமான சிறப்பு.\nமூன்று ஆண்டுகளுக்கு முன்பு புழல் சிறைவளாகம் முன்பு 7 தமிழர் விடுதலையை வலியுறுத்தும் பொதுக் கூட்டத்தில் அவர் பேசிக் கொண்டிருந்தபோது உணர்ச்சி மேலிட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக புழலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்ட போது மூளை நரம்பு பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு பேச்சுத் திறன் இழந்து, போரூர் இராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பெற்று ஓளரவு நலன் பெற்றார். ஆனாலும், பெரியார் இயக்கப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட முடியவில்லையே என்ற வருத்தமும் கவலையும் அவருக்கு இருந்தது.\nபாவேந்தன் என்ற மகனும், அருவி, கனிமொழி என்ற மகளும் இருக்கிறார்கள். மூவருக்கும் ஜாதி மறுப்புத் திருமணத்தையே நடத்தினார். பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்தாலும் தலித் இயக்கங்களோடு இணைந்து ஜாதி ஒழிப்புக் களமாடியவர். பல்வேறு தலித் அமைப்புகளின் நம்பிக்கையைப் பெற்றவர்.\nஅவரது உடல் அவரது விருப்பப் படி வேலூர் மருத்துவமனைக்கு மே 5 அன்று மாலை எவ்வித சடங்குகளும் இன்றி ஒப்படைக்கப்பட்டது. அரக்கோணம் சுவால்பேட்டை இராஜாஜி வீதியில் உள்ள அவரது இல்லத்தின் வாயிலில் நடந்த இரங்கல் கூட்டத்தில் மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமை கட்சியின் செயல் தோழர்கள் வாலாஜா வல்லவன், முகிலன் மற்றும் சுப.வீரபாண்டியன், வே.மதிமாறன், வன்னியரசு (விடுதலை சிறுத்தைகள்), பெ.மணியரசன் (தமிழ்த் தேச பேரியக்கம்), பொதட்டூர் புவியரசன் உள்ளிட்ட பலரும் இரங்கல் உரையாற்றினர். கழக சார்பில் செயலவை உறுப்பினர் நெமிலி திலீபன், மலர் வளையம் வைத்து இரங்கல் உரையாற்றினார். கழகத்தின் சார்பாக ஆசிரியர் பார்த்திபன், பிரியா, அன்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இயக்கங்கள், குறிப்பாக தலித் அமைப்புகளைச் சார்ந்த தோழர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.\nவேலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் கவுதமன் பேசும்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதல் அமைப்புக் கூட்டமே தோழர் தமிழேந்தியின் இல்ல மாடியில் நிகழ்ந்ததையும் தலித் அமைப்புகளின் கூட்டங்களுக்கு அவரது இல்லத்தின் கதவுகள் எப்போதுமே திறந்திருக்கும் என்பதையும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு கூர்ந்தார்.\nகழக ஏடான ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்தின் தீவிர வாசகர் தோழர் தமிழேந்தி. கழகச் செயல்பாடுகளையும், கழக ஏட்டில் வெளிவரும் கட்டுரைகளையும் அவ்வப்போது பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரனிடம் உரையாடுவார். உடல்நலிவுற்ற காலத்திலும்கூட தொடர்ந்து அலைபேசி வழியாகப் பாராட்டி உற்சாகப்படுத்துவார். இறப்பதற்கு மூன்று நாட்கள் முன்பு கூட பொதுச் செயலாளரிடம் தொடர்பு கொண்டு ‘நிமிர்வோம்’ வெளியிட்ட தேர்தல் சிறப்பிதழை பேச முடியாத நிலையிலும் பெரிதும் சிரமப்பட்டுப் பேசிப் பாராட்டுகளைத் தெரிவித்தார்.\nஇறப்பு மனிதருக்கு இயற்கையானது என்றாலும் சொல்லையும் செயலையும் இணைத்து வாழ்ந்து காட்டிய பெரியாரியவாதியின் இழப்பு சமூகத்துக்கு பேரிழப்பே ஆகும். ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ தனது உறுதியான வாசகர் ஒருவரை இழந்து தவிக்கிறது. திராவிடர் விடுதலைக் கழக சார்பில் தோழர் தமிழேந்திக்கு வீர வணக்கம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/511590", "date_download": "2020-01-27T15:20:28Z", "digest": "sha1:CCQGY5URFIQFIOWNTLT5EGPCIHZE2WM7", "length": 6524, "nlines": 39, "source_domain": "m.dinakaran.com", "title": "July 19: Petrol costs Rs 76.18 and diesel costs Rs 69.96 | ஜூலை-20: பெட்ரோல் விலை ரூ.76.18, டீசல் விலை ரூ.69.96 | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஜூலை-20: பெட்ரோல் விலை ரூ.76.18, டீசல் விலை ரூ.69.96\nசென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.76.18, ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.96-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.\nபங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 458 புள்ளிகள் குறைந்து 41,155-ல் வர்த்தகம் நிறைவு\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.31,056க்கு விற்பனை\nகிடுகிடுவென உயரும் தங்கத்தின் விலை....மீண்டும் சவரனுக்கு 31 ஆயிரத்தை தாண்டியது: வாடிக்கையாளர்கள் அதிருப்தி\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.112 உயர்ந்து சவரன் ரூ.31,008க்கு விற்பனை\nஜன-27: பெட்ரோல் விலை ரூ.76.56, டீசல் விலை ரூ.70.47\nநிறுவன ஊழியர்கள் பான், ஆதார் தராவிட்டால் 20% டிடிஎஸ் பிடித்தம்: மத்திய நேரடி வரிகள் ஆணையம் அதிரடி\nரூ.2 லட்சம் கோடி துண்டு விழுது வருமான வரி உச்சவரம்பு உயர வாய்ப்பு மிகக்குறைவு\nஏப்ரல் - டிசம்பரில் தங்கம் இறக்குமதி 6.77 சதவீதம் சரிவு\nஜனவரி-26: பெட்ரோல் விலை ரூ.76.71, டீசல் விலை ரூ.70.73\nகுறு, சிறு நடுத்தர நிறுவனங்களுக்கு அரசு நிதி உதவி\n× RELATED ஜன-20: பெட்ரோல் விலை ரூ.77.89, டீசல் விலை ரூ.72.13\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/527683", "date_download": "2020-01-27T16:47:00Z", "digest": "sha1:BLSBXVGN6N3Z5IDIK2CGFXFDU466TIPT", "length": 9475, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "2nd Test draw ended with India A winning the series | 2வது டெஸ்ட் டிராவில் முடிந்தது இந்தியா ஏ அணி தொடரை கைப்பற்றியது | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n2வது டெஸ்ட் டிராவில் முடிந்தது இந்தியா ஏ அணி தொடரை கைப்பற்றியது\nமைசூரு: தென் ஆப்ரிக்கா ஏ அணியுடனான 2வது டெஸ்ட்(அதிகாரப்பூர்வமற்றது) டிராவில் முடிந்ததை அடுத்து, இந்தியா ஏ அணி 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. மைசூரு, நரசிம்ம ராஜா மைதானத்தில் நடந்த இப்போட்டியின் (4 நாள்) முதல் இன்னிங்சில் இந்தியா ஏ அணி 417 ரன் குவித்து ஆல் அவுட்டானது (123 ஓவர்). ஷுப்மான் கில் 92, கருண் நாயர் 78, கேப்டன் சாஹா 60, ஷிவம் துபே 68, ஜலஜ் சக்சேனா 48* ரன் விளாசினர்.அடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்கா ஏ அணி முதல் இன்னிங்சில் 400 ரன் குவித்து (109.3 ஓவ��்) அனைத்து விக்கெட்டையும் இழந்தது. கேப்டன் எய்டன் மார்க்ராம் 161 ரன், டி புருயின் 41, வியான் முல்டர் 131* ரன் விளாசினர். இந்தியா ஏ பந்துவீச்சில் குல்தீப் யாதவ் 29 ஓவரில் 3 மெய்டன் உட்பட 121 ரன் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார். ஷாபாஸ் நதீம் 3, முகமது சிராஜ் 2, துபே 1 விக்கெட் வீழ்த்தினர்.\nஇதைத் தொடர்ந்து, 17 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா ஏ அணி, 3 விக்கெட் இழப்புக்கு 202 ரன் எடுத்த நிலையில் (70 ஓவர்) ஆட்டம் டிராவில் முடிந்தது. தொடக்க வீரர் பிரியங்க் பாஞ்ச்சால் 109 ரன் (192 பந்து, 9 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசினார். ஈஸ்வரன் 37 ரன் எடுக்க, ஷுப்மான் கில் டக் அவுட்டானார். கருண் நாயர் 51 ரன், சாஹா 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மார்க்ராம் ஆட்ட நாயகன் விருது பெற்றார். ஏற்கனவே திருவனந்தபுரத்தில் நடந்த முதல் டெஸ்டில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருந்த இந்தியா ஏ அணி 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.\n13வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 29ஆம் தேதி தொடங்கும் என அறிவிப்பு\nவிமான விபத்தில் தலைசிறந்த அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீரர் கோபி பீன் பிரயன்ட் உயிரிழப்பு\nட்வீட் கார்னர்...வசந்த் ராய்ஜி 100\nகே.எல்.ராகுல் 57*, ஷ்ரேயாஸ் 44 ரன் விளாசல் 2வது டி20யிலும் வென்று இந்திய அணி அசத்தல்\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கால் இறுதியில் குவித்தோவா\nநியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது டி-20 போட்டி: மீண்டும் கே.எல்.ராகுலின் மாயாஜாலம்... 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி\nநியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது டி-20 போட்டி: 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி\nநியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி - 20 போட்டி: இந்திய அணிக்கு வெற்றி இலக்கு 133 ரன்கள்\nநியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி - 20 போட்டியில் இந்திய அணி பந்துவீச்சு\n× RELATED ரஞ்சி கோப்பை தமிழகம்-உ.பி. டிரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wordpress.org/plugins/tags/minify/page/2/", "date_download": "2020-01-27T17:04:52Z", "digest": "sha1:5EJDG2Q4FZZZO5F5THGJABDOA5U5BH47", "length": 7360, "nlines": 134, "source_domain": "ta.wordpress.org", "title": "Plugins categorized as minify | Page 2 of 3 | WordPress.org தமிழ்", "raw_content": "\nGirdhari choyal\t10 க்கும் குறைவாக active installations\tTested with 4.9.13\t2 வருடங்கள் முன்பு புதுப்பிக்கப்பட்டது\nLimelight Department\t10 க்கும் குறைவாக active installations\tTested with 5.2.5\t3 மாதங்கள் முன்பு புதுப்பிக்கப்பட்டது\nCarlos Branco\t10 க்கும் குறைவாக active installations\tTested with 5.2.5\t7 மாதங்கள் முன்பு புதுப்பிக்கப்பட்டது\nEric Mann\t10 க்கும் குறைவாக active installations\tTested with 3.5.2\t7 வருடங்கள் முன்பு புதுப்பிக்கப்பட்டது\nideatic\t10 க்கும் குறைவாக active installations\tTested with 3.7.32\t6 வருடங்கள் முன்பு புதுப்பிக்கப்பட்டது\ndTevik\t10 க்கும் குறைவாக active installations\tTested with 5.2.0\t9 மாதங்கள் முன்பு புதுப்பிக்கப்பட்டது\nDigital Apps\t10 க்கும் குறைவாக active installations\tTested with 5.2.5\t4 மாதங்கள் முன்பு புதுப்பிக்கப்பட்டது\nSinan Yorulmaz\t10 க்கும் குறைவாக active installations\tTested with 4.9.13\t1 வருடம் முன்பு புதுப்பிக்கப்பட்டது\nமுந்தைய 1 2 3 அடுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2019/every-day-your-body-does-these-things-to-save-your-life-025752.html", "date_download": "2020-01-27T16:32:45Z", "digest": "sha1:LTPB7HYQ7IYFWPLW7EFKPUXOE6IVCAF7", "length": 18342, "nlines": 169, "source_domain": "tamil.boldsky.com", "title": "உங்களின் இந்த சாதாரண செயல்கள் உங்களுக்கே தெரியாமல் உங்களை எப்படி காப்பாற்றுகிறது தெரியுமா? | Every Day, Your Body Does These Things To Save Your Life - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n4 hrs ago 30 நாட்கள் நீங்கள் மது அருந்தாமல் இருந்தால் உங்கள் உடலில் என்னென்ன அதிசயங்கள் நடக்கும் தெரியுமா\n5 hrs ago செல்வம் வரும் 3 வழிகள்... 3 தலைமுறைகளை தாண்டி தங்க என்ன செய்யலாம்\n6 hrs ago ஒரு நாளைக்கு எத்தனை முட்டை சாப்பிடனும் தெரியுமா இதுக்கு மேல சாப்பிட்டா ஆபத்துதான்...\n8 hrs ago 2020 கிராமி விழாவிற்கு தொப்புள் தெரிய படு கிளாமராக வந்த பிரியங்கா சோப்ரா\nNews சுட்டுக் கொல்லுங்கள்.. மத்திய அமைச்சர் பேசும் வார்த்தையா இது.. வைரலாகும் வீடியோ\nTechnology பிப்ரவரி 4: மிகவும் எதிர்பார்த்த போகோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nMovies ராபின் ஹூட் மோஷன் போஸ்டர் ரிலீஸ்.. சில மணி நேரத்திலேயே டிரெண்டானது \nSports ஜடேஜா அதற்கு சரிபட்டு வரமாட்டார் என்று கூறிய சஞ்சய் மஞ்ச்ரேகர் -ரசிகர்கள் கோபம்\nAutomobiles மாருதி சுசுகி ஆல்டோ பிஎஸ்6 சிஎன்ஜி வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம்...\nFinance கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவை ஆக்கிரமிக்கும் சீனா.. எப்படி தெரியுமா..\nEducation SBI Recruitment 2020: எஸ்பிஐ வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள், ஊதியம் எவ்வளவு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉங்களின் இந்த சாதாரண செயல்கள் உங்களுக்கே தெரியாமல் உங்களை எப்படி காப்பாற்றுகிறது தெரியுமா\nஇந்த உலகின் அதிக ஆச்சரியங்கள் நிறைந்த பொருள் என்றால் அது நமது உடல்தான். மருத்துவ வளர்ச்சி ஆரம்பித்த காலம் முதல் இன்று வரை நமது உடலை பற்றிய ஆராய்ச்சிகள் நடந்துகொண்டுதான் வருகிறது. மனித உடல் பற்றிய ஆராய்ச்சிகளுக்கு எல்லை என்பதே கிடையாது.\nநமது உடலின் ஆரோக்கியத்தை பாதுகாக்க நமது நேரத்தையும், பணத்தையும் நாம் அதிகம் செலவிடுகிறோம். ஆனால் நமக்கே தெரியாமல் நமது உடல் தன்னை பாதுகாத்து கொள்கிறது. நாம் தினசரி செய்யும் சில சாதாரண நிகழ்வுகள் நமது உடலை பாதுகாக்கிறது. அப்படி நம் உடலை பாதுகாக்கும் சில நம்முடைய அன்றாட செயல்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகொட்டாவி விடுவது உங்கள் மூளைக்கு அமைதியை கொடுக்கும். வெப்பமான சூழ்நிலையில் வசிப்பவர்கள் அதிக கொட்டாவி விடுவார்கள். வெப்பமான சூழ்நிலையால் உங்கள் மூளை வெப்பமடையாமல் இருக்க அதன் வெப்பநிலையை குறைக்க செய்யப்படும் ஒரு பரிமாண தந்திரம்தான் கொட்டாவி விடுவதாகும்.\nதும்மல் நோய்களை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை விரட்டுகிறது. பெரிய சத்தத்துடன் வரும் தும்மல் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம். ஆனால் இந்த வேடிக்கையான ஒலியை எழுப்ப உங்கள் உடல் உங்களை தூண்ட காரணம் உங்களின் ஆரோக்கியம்தான். அது நாசித்துளையில் இருக்கும் எரிச்சலூட்டும் வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களை வெளியேற்ற உதவுகிறது.\nMOST READ: அனுமன் ஏன் வேண்டுமென்றே தன் சகோதரன் பீமனிடம் வம்புக்கு சென்றார் தெரியுமா\nஅடிக்கடி நெளிவு எடுப்பது நம் உடலை வெப்பமாகவும், ஆற்றலை அதிகரிக்கவும் உதவுகிறது. கடுமையான சோர்வில் இருக்கும்போது நாம் எழுந்து நமது உடலை வளைத்து நெளிவு எடுக்கிறோம். இதற்கு காரணம் நமது இரத்த ஓட்டம் சீராக உடல் முழுவதும் பரவி நம்மை சுறுசுறுப்பாக்குகிறது.\nவிக்கல் நம்மை மூச்சு திணறலில் இருந்து பாதுகாக்கிறது. விக்கல் வருவதற்கு ஒவ்வொருவரும் ஒரு காரணம் கூறுவார்கள். ஆனால் அதன் உண்மையான காரணம் நாம் வேகமாக சாப்பிடுவதை தடுத்து நமக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதை தடுக்கவே விக்கல் வருகிறது. குறிப்பாக மெதுவாக சாப்பிடுவது நமது செரிமானத்தை அதிகரிக்கும்.\nஈரப்ப���ம் அதிகமிருக்கும் கைகள் நமக்கு நல்ல பிடிமானத்தை வழங்குகிறது. நமது கையில் அதிக ஈரப்பதம் இருப்பது நமக்கு எரிச்சலை ஏற்படுத்தலாம். கைகள் ஈரமாக இருக்கும் போது ஏற்படும் சுருக்கங்கள் நமக்கு வலிமையான பிடிமானத்தை வழங்குகிறது. இது நமக்கு அசௌகரியமாக தோன்றலாம் ஆனால் டஇது நமது உடல் நமக்கு செய்யும் உதவியாகும்.\nMOST READ: எவ்வளவு தண்ணி குடிச்சாலும் தாகம் அடங்கலையா அப்ப உங்களுக்கு இந்த வியாதி இருக்க வாய்ப்பிருக்கு...\nநமது கண்கள் வரும் கண்ணீர் நமது உடல் நம்முடைய கண்ணை பாதுகாக்க செய்து வைத்திருக்கும் பாதுகாப்பு முறையாகும். கண்ணீர் நமது கண்களில் இருக்கும் தொற்றுநோயை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை வெளியேற்ற உதவுகிறது. மேலும் இது நமக்குள் இருக்கும் மனஅழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்களை வெளியேற்றுகிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n30 நாட்கள் நீங்கள் மது அருந்தாமல் இருந்தால் உங்கள் உடலில் என்னென்ன அதிசயங்கள் நடக்கும் தெரியுமா\nமுத்தம் கொடுக்கும்போதும், நீங்கள் பெறும்போதும் நடக்கும் சிறப்பான “அந்த” விஷயம் என்ன தெரியுமா\nஇந்த பிரச்சனை உள்ள ஆண்களுக்கு உடலுறவின்போது வலி ஏற்படுமாம்…\nநம் உடலில் நமக்கே தெரியாமல் இவ்வளவு ரகசியங்கள் இருக்கிறதா\nவீட்டில் இருந்தபடியே பொலிவான சருமத்தை நீங்கள் பெற வேண்டுமா\nகருட புராணத்தின் படி உங்க மரணம் இப்படித்தான் இருக்குமாம்... நிம்மதியான மரணத்துக்கு என்ன செய்யணும்\nகைரேகை மட்டுமில்ல உங்க உடம்போட இந்த பாகங்களும் உங்கள மாதிரி வேற யாருக்குமே இருக்காதாம் தெரியுமா\nதாய்ப்பாலூட்டும் தாய்களுக்கு குடம்புளி பாதுகாப்பானதா உங்கள் சுயநலம் குழந்தைகளுக்கு பேராபத்து\nமூச்சை அடக்கும்போது உங்கள் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா\nமற்றவர் மனதில் இருப்பதை மந்திரவாதி போல படிக்க உதவும் எளிய தந்திரங்கள் இவைதான்...\nஉங்கள் உடலிலேயே மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா சத்தியமா நீங்க நினைக்கிற இடம் இல்ல...\nபிணங்களை ஏன் சூரியன் மறைவதற்குள் எரித்துவிட வேண்டும் என்று கூறுகிறார்கள் தெரியுமா\nJul 9, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nசனிபகவானைப் போல இளகிய மனம் கொண்ட ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா\nமுத்தம் கொடுக்கும்ப��தும், நீங்கள் பெறும்போதும் நடக்கும் சிறப்பான “அந்த” விஷயம் என்ன தெரியுமா\nமனிதர்களை பாதிக்கும் பத்து வித தோஷங்கள் என்னென்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpds.co.in/tag/tn-schools-2019/", "date_download": "2020-01-27T16:54:41Z", "digest": "sha1:WWSL6JCGVPIDNX3RNMEODGKGSOORJD27", "length": 20044, "nlines": 435, "source_domain": "tnpds.co.in", "title": "TN Schools 2019 | TNPDS - SMART RATION CARD", "raw_content": "\n06-01-2020 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\n06-01-2020 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\n28½ லட்சம் மாணவ, மாணவியர்களுக்கு தமிழக அரசு ரூ.58 கோடி நிதி ஒதுக்கியது\n28½ லட்சம் மாணவ, மாணவியர்களுக்கு தமிழக அரசு ரூ.58 கோடி நிதி ஒதுக்கியது\nஅரசுப் பள்ளி மாணவர்கள் இனி கட் அடிக்க முடியாது\nதமிழக அரசுப் பள்ளி மாணவர்கள் இனி கட் அடிக்க முடியாது\nநாளை சனிக்கிழமை(09.11.2019), அனைத்து பள்ளிகளுக்கும் முழுவேலை நாள் அறிவிப்பு\nஅனைத்து பள்ளிகளும் நாளை சனிக்கிழமை(09.11.2019) செயல்படும்\n2019 தீபாவளிக்கு முன்தினம் சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறையா\n2019 தீபாவளிக்கு முன்தினம் சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறையா\nதமிழக அரசுப்பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகள் அரசுப்பள்ளியில் பயில்கிறார்களா\nதமிழக அரசுப்பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகள் அரசுப்பள்ளியில் பயில்கிறார்களா\nதோல்வியுற்ற 11,12ஆம் வகுப்பு மாணவர்கள் பழைய பாடத்திட்டத்திலேயே தேர்வு எழுதலாம்\nதோல்வியுற்ற 11,12ஆம் வகுப்பு மாணவர்கள் பழைய பாடத்திட்டத்திலேயே தேர்வு எழுதலாம்\nதமிழக அரசுப் பள்ளிகளுக்கு அக்.3-இல் 2-ஆம் பருவத்துக்கான பாடநூல்கள்\nதமிழக அரசுப் பள்ளிகளுக்கு அக்.3-இல் 2-ஆம் பருவத்துக்கான பாடநூல்கள்\n2020-2021 கல்வி ஆண்டு முதல் 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் 500 மதிப்பெண்களுக்கும் தேர்வு\n11,12-ம் வகுப்புகளில் இனி 500 மதிப்பெண்களுக்கு தேர்வு\n10,11,12 வகுப்பு காலாண்டுத் தேர்வு 2019 : Share Chat-ல் கசிந்த வினாத்தாள்\n2019 காலாண்டு தேர்வின் வினாத்தாள் இணையத்தில் கசிந்ததால் பரபரப்பு\n2020 ஆங்கிலப் புத்தாண்டு ராசி பலன்கள்\n2020 தஞ்சாவூர் பெரிய கோவில் கும்பாபிஷேகம்\n2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு\n2020 பொங்கல் வைக்க நல்ல நேரம்\n43-வது சென்னை புத்தகக் காட்சி\nTNPSC குரூப் 2 முறைகேடு\nTNPSC குரூப் 4 முறைகேடு\nஅத்தி வரதரை நின்ற கோலத்தில்\nஅத்தி வரதரை நின்ற கோலத்தில் தரிசனம்\nஅத்திகிரி சிறப்பு மலர் 2019\nஅத்திவரதர் உற்சவம் – 42 ஆம் நாள்\nஅத்திவரதர் சயன கோல நேரடி வ��டியோ\nஅம்மா இருசக்கர வாகன திட்டம்\nஅம்மா இருசக்கர வாகன திட்டம் 2020\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு Live 2020\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு Live 2020\nஒரே நாடு ஒரே குடும்ப அட்டை\nஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம்\nஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2020\nசீனா அதிபர் ஸி ஜின்பிங்\nசென்னை புத்தகத் திருவிழா 2020\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் முன்பதிவு\nதிருவண்ணாமலை கார்த்திகை தீபம் 2019\nபாலமேடு ஜல்லிக்கட்டு Live 2020\nபிக்பாஸ் 3 தமிழ் டைட்டில் வின்னர்\nபொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டம் 2020\nமோடி சீன அதிபர் சந்திப்பு\nலலிதா ஜூவல்லரி நகை கடை கொள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/mobile-phones/oneplus-one-price-7094.html", "date_download": "2020-01-27T16:15:09Z", "digest": "sha1:33VZAZ6IB6FCYJZAHM7NKUOH67K2IEVB", "length": 15872, "nlines": 422, "source_domain": "www.digit.in", "title": "OnePlus One | ஒன்பிளஸ்இந்தியாவின் விலை , முழு சிறப்பம்சம் - January 2020 | டிஜிட்", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nPROS நல்ல உருவாக்க தரம்,உயர்வான செயல்திறன்,நல்ல பேட்டரி ஆயுள்,நம்ப இயலாத அளவு பைசா வசூல்\nCONS அவ்வளவாக பிரகாசமில்லாத திரை,இன்னமும் சிறப்பாக இருந்திருக்க வேண்டிய கேமரா தரம்,நிலையாக செயல்படாத சைனஜென்மோட்(CyanogenMod),அழைப்புகளை ஏற்று பேசுகையில், மிகவும் குறைவான எதிர்முனை ஒலி\nஒன்பிளஸ் ஒன் ஸ்மார்ட் கைப்பேசி ஒரு கொளுத்தும் பட்டாசாகவே இருந்தாலும், அதை பெருமைப்படுத்தும் விதமாக வந்த விமர்சனங்கள்,சற்று மிகையாக விளம்பரப்படுத்தியதாக தோன்றுகிறது. இந்த கைப்பேசியை தயாரித்துள்ள நிறுவனம், விலையைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்காக சில சமரசங்களை செய்திருப்பதால், நீங்கள் எதிர்பார்த்ததை விட குறைவாக கிடைத்துள்ளதாகவே தோன்றும். இருப்பினும் தற்போதைய நிலவரப்படி, விலைக்கு உரிய மதிப்பை அளிக்க கூடிய ஸ்மார்ட் கைப்பேசிகளில் ஒன்றாகவே இது திகழ்கின்றது. சைனஜென்மோட்(CyanogenMod) மற்றும் சேன்ட்ஸ்டோன்(Sandstone) வடிவமைப்பு புதியதொரு அனுபவத்தை தருகிறது. அறிவுசார்ந்த, அதிநவீன உபயோகங்களுக்கு தேவையான அதிகாரங்களை வழங்கும் வகையில், முன்னமே ரூட்(pre-rooted) செய்யப்பட்டுள்ளது. ஒரு ஸ்மார்ட் கைப்பேசியை விட பெரிய திரையாகவும்,டேப்லட் கம்ப��யூட்டர்-ஐ(Tablet Computer) விட சிறிய திரையாகவும் இருக்கும், ஃபேப்ளட்-ஏ(phablet) தங்கள் விருப்பம் என்றால், இந்த கைப்பேசியே நீங்கள் தேடும் ஒன்றாகும். என்ன, இதை சொந்தமாக்க உங்களுக்கு அழைப்பு கிடைக்க வேண்டும், அவ்வளவுதான்.\nஒன்பிளஸ் Smartphone IPS LCD Capacitive touchscreen உடன் 1080 x 1920 ரெஸொல்யூஷன் பிக்ஸெல் மற்றும் ஒரு அங்குலத்துக்கு 401 பிக்ஸெல் அடர்த்தி கொண்ட 5.5 -inch -அங்குல திரையுடன் கிடைக்கிறது. இந்த ஃபோன் 2.5 GHz Quad கோர் புராசஸரில் செயல்படுகிறது மேலும் இதில் 3 GB உள்ளது. ஒன்பிளஸ் Android 4.4.2 running CyanogenMod 11S OS இல் இயங்குகிறது.\nஃபோனின் பிற சிறப்பம்சங்கள் மற்றும் தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:\nஒன்பிளஸ் Smartphone July 2015 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇந்த ஃபோன் Qualcomm Snapdragon 801 புராசஸரில் இயங்குகிறது.\nஇந்த ஸ்மார்ட்ஃபோன் 3 GB உடன் வருகிறது.\nஇந்த ஃபோனில் 64 GB உள்ளமைவு மெமரியும் உள்ளது.\nஇதனுடைய உள்ளமைவு மெமரியை microSD கார்டு மூலம் N/A வரை அதிகரித்துக் கொள்ளமுடியும்.\nஇந்த ஃபோன் 3100 mAh பேட்டரியில் இயங்குகிறது.\nஒன்பிளஸ் இல் உள்ள இணைப்புத் தெரிவுகளாவன: ,GPS,Wifi,HotSpot,\nமுதன்மை கேமரா 13 MP\nஇந்த ஸ்மார்ட்ஃபோனில் 5 MP செல்ஃபிக்களை எடுக்கக்கூடிய முன்பக்கக் கேமராவும் உள்ளது.\nதயாரிப்பு நிறுவனம் : OnePlus\nவெளியான தேதி (உலகளவில்) : 13-07-2015\nஆபரேட்டிங் சிஸ்டம் : Android\nபொருளின் பெயர் : OnePlus One\nதிரை அளவு (அங்குலத்தில்) : 5.5\nதிரை துல்லியம் (பிக்செல்களில்) : 1080 x 1920\nபேட்டரி திறன் (எம்ஏஎச்) : 3100\nபிராசசஸர் கோர்கள் : Quad\nபரிமாணம் (நீளம்*அகலம்*உயரம், மிமீயில்) : 152.9x75.9x8.9\nஎடை (கிராம்களில்) : 162\nஸ்டோரேஜ் : 64 GB\nரிமூவபிள் ஸ்டோரேஜ் (ஆம் அல்லது இல்லை) : No\nரீமூவபிள் ஸ்டோரேஜ் (உள்ளடக்கம்) : N/A\nரீமூவபிள் ஸ்டோரேஜ் (அதிகபட்சம்) : N/A\nசேம்சங் கேலக்ஸி Xcover Pro\nசேம்சங் கேலக்ஸி A90 5G\nபிற மொபைல்-ஃபோன்கள் இந்த விலை ரேன்ஜில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.moneta.lk/ta/ndb/credit-card", "date_download": "2020-01-27T16:51:06Z", "digest": "sha1:5G5ZWABLBKBBJE3T5ZFJ7BLLNDLBJVKV", "length": 8395, "nlines": 173, "source_domain": "www.moneta.lk", "title": "NDB வங்கி கடன் அட்டைகள் | Moneta", "raw_content": "\nகடன் அட்டைகள் - வங்கி\nஅமானா வங்கி கடன் அட்டைகள்\nஇலங்கை வங்கி கடன் அட்டைகள்\nகொமேசல் வங்கி கடன் அட்டைகள்\nDFCC வங்கி கடன் அட்டைகள்\nஹற்றன் நசெனல் வங்கி கடன் அட்டைகள்\nநேசன் ரஸ்ட் வங்கி கடன் அட்டைகள்\nNDB வங்கி கடன் அட்டைகள்\nபான் ஏசியா வங்கி கடன் அட்டைகள்\nமக்கள் வங்கி கடன் அட்டைகள்\nசம்பத் வ��்கி கடன் அட்டைகள்\nசெலான் வங்கி கடன் அட்டைகள்\nஸ்ரன்டற் சாட்டட் வங்கி கடன் அட்டைகள்\nHSBC வங்கி கடன் அட்டைகள்\nBest Cashback கடன் அட்டைகள்\nBest ஓய்வு கடன் அட்டைகள்\nBest சாப்பாடு கடன் அட்டைகள்\nBest அன்றாட கடன் அட்டைகள்\nBest பணயங்கள் கடன் அட்டைகள்\nNDB வங்கி கடன் அட்டைகள்\nNDB வங்கி பெருமையோடு வழங்கும் Good Life கடன் அட்டைகள். பிரத்தியேகமான கடனட்டைகளின் ஊடாக சிறந்த மதிப்பிடமுடியாத சலுகைகளையும் NDB Good Life கடனட்டைகள் வழங்குகின்றது.\nஅனைத்து 5 NDB வங்கி கடன் அட்டைகள்\nஅறிவார்ந்தமாக செலவு செய்பவர்களுக்கு NDB Good Life™ கடனட்டை.\nஇப்பொழுது வாங்கி பின்னர் காசு செலுத்தத்தக்க வசதியினை தரவல்ல NDB Good Life™ கடனட்டை.\nஇப்பொழுது வாங்கி பின்னர் காசு செலுத்தத்தக்க வசதியினை தரவல்ல NDB Good Life™ கடனட்டை.\nNDB Good Life™ கடனட்டை உங்கள் வாழ்க்கையின் ஒரு தனித்துவமான அடையாளம்.\nNDB Good Life™ உங்கள் கனவுகளை நியமாக்கத்கூடிய கடனட்டை.\nஉங்களுக்கு பணத்தினை தரும் கடன் அட்டையினை பயன்படுத்துக\nஎன்ன தேவைக்காக கடன் அட்டை வேண்டும் நாளாந்த தொள்வனவு வசதிகளுக்காக வெளிநாட்டுப் பயணங்களுக்காக வெளிச் சாப்பாட்டு வசதிகளுக்காக ஆரம்பர கொள்வனவு வசதிகளுக்காக விடுதிகளில் தங்கும் வசதிகளுக்காக\nகடன் அட்டைகள் - வங்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kabiltech.blogspot.com/2014/05/blog-post_9863.html", "date_download": "2020-01-27T14:41:32Z", "digest": "sha1:YFUTIN5VF5C4Q3O6GDT5E5T5IFGXFIJW", "length": 13340, "nlines": 87, "source_domain": "kabiltech.blogspot.com", "title": "கணினி தகவல்கள் : நீங்கள் கணிணிக்கு பாஸ்வேர்ட் கொடுத்து விட்டு மறந்து போனால்? .", "raw_content": "\nவெள்ளி, 9 மே, 2014\nநீங்கள் கணிணிக்கு பாஸ்வேர்ட் கொடுத்து விட்டு மறந்து போனால்\nவிண்டோஸ் எக்ஸ்பி இயங்கு தளத்தில் பயனர் கணக்கை (user account) உருவாக்கி அதனை எவரும் அணுகா வண்ணம் பாஸ்வர்ட் மூலம் பாதுகாப்பளிக்கவும் முடியும் என்பது நீங்கள் அறிந்த விடயமே.\nஅப்படி நீங்கள் உருவாக்கும் பயனர் கணக்குக்குரிய பாஸ்வர்ட் ஒருவேளை மறந்து போனால்\nவிண்டோஸில் டிபோல்டாக உருவாக்கப்படும் அட்மினிஸ்ட் ரேட்டர் (administrator) கணக்கு மூலம் லாக் ஓன் செய்து அதனை நீக்க முடியும். இந்த அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக்குப் பாஸ்வர்ட் இட்டுக் கொள்வோரும் உண்டு.\nஇப்போது அந்த அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக் குரிய பாஸ்வர்டும் மற்ந்து போனால் என்ன செய்வது\nஅதற்கும் ஒரு தீர்விருக்கிறது. எனினும் இந்�� வழிமுறை ஓரளவு சிக்கலானது. விண்டோஸைப் புதிதாக நிறுவும் முறையை அறிந்திருப்போருக்கு இது இலகுவான விடயமே.\nமுதலில் கணினியை இயக்கி சிடியிலிருந்து பூட் ஆகுமாறு பயோஸ் (BIOS) செட்டப்பில் மாற்றி விடுங்கள். கணினியை மறுபடி இயக்கி விண்டோஸ் எக்ஸ்பீ சிடியை ட்ரைவிலிட Press any key to boot from CD எனும் செய்தி திரையில் தோன்றும்.\nஅப்போது ஒரு விசையை அழுத்த சிடியிலிருந்து கணினி பூட் ஆக ஆரம்பிக்கும். இது விண்டோஸை நிறுவும் செயற்பாட்டில் முதற்படியாகும்.\nஇந்த செயற்பாட்டில் கணினியைப் பரிசோதித்து பைல்கள் லோட் செய்யப்பட்டதும் Licensing Agreement திரை தோன்றும். அப்போது F8 விசையை அழுத்தியதும் வரும் திரையில் புதிதாக விண்டோஸை நிறுவுவதா அல்லது ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளதை சரி செய்வதா (Repair) என வினவும்.\nஅப்போது கீபோர்டில் R கீயை அழுத்தி ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள விண்டோஸை சரி செய்வதற்கான விருப்பை தெரிவு செய்யவும்.\nஅடுத்து கணினி மறுபடி இயங்க ஆரம்பித்து (restart) ஒரு சில நிமிடங்களில் திரையின் இடது புறத்தில் Installing Devices எனும் செயற்பாடு நடைபெறக் காணலாம். இந்த இடத்தில்தான் நீங்கள் செயற்பட வேண்டியுள்ளது.\nஇங்கு கீபோர்டில் SHIFT + F10 விசைகளை ஒரே நேரத்தில் அழுத்துங்கள். அப்போது திரையில் கமாண்ட் விண்டோ தோன்றும்.\nகமாண்ட் ப்ரொம்டில் NUSRMGR.CPL என டைப் செய்து எண்டர் கீயை அழுத்த கண்ட்ரோல் பேனலிலுள்ள User Accounts விண்டோ திறக்கக் காணலாம். இங்கு நீங்கள் விரும்பும் பயனர் கணக்குக்குரிய பாஸ்வர்டை மாற்றவோ நீக்கவோ முடியும்.,\nஒரு யூசர் கணக்கில் நுளையும்போது அதாவது லொக்-ஓன் செய்யும் போது பாஸ்வர்டை வினவாமல் செய்ய அதே கமாண்ட் ப்ரொம்டில் control userpasswords2 என டைப் செய்து எண்டர் கீயை அழுத்துங்கள்.\nஅங்கு அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக்குரிய பாஸ்வர்டை மாற்றவோ அல்லது நீக்கவோ (Reset password) ரீசெட் பாஸ்வர்ட் பட்டனில் க்ளிக் செய்து மாற்றிக் கொள்ளலாம்.\nமாற்றங்கல் செய்த பின்னர் அந்த டயலொக் பொக்ஸை மூடிவிட்டு விண்டோஸ் ரிபெயாரிங் செயற்பாடு பூர்த்தியாகும் வரை அதனைத் தொடர வேண்டும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஉங்கள் கணினியில் வைரஸ் தாக்கத்தைக் கண்டறிய...\nஉங்கள் கணிப்பொறியில் நச்சு நிரல்களால்(Virus) பாதிக்கபட்டிருந்தால் கீழ்க்கண்ட பி��ச்னைகள் ஏற்படலாம். .கணிப்பொறியின் வேகம் குறைந்து காணப்...\nநமது கணிணி சில சமயம் நாம் துவங்கும் சமயம் ஆமைவேகத்தில் துவங்கும் . சிலர் கணிணியை ஆன் செய்துவிட்டு டீ சாப்பிட்டுவர சென்...\nபொதுவாக அனைவருமே Run option ல் சென்று சில settings கள் செய்வோம் அப்படிப்பட்ட சில command களின் பட்டியல் உங்கள் பார்வைக்கு... ...\nஉங்கள் கணினி விரைவாக செயல்பட வேண்டுமா\nமிக மெதுவாகச் செயல்படும் கணினி உங்களை வெறுப்பேற்றுகிறதா கீழ்க்கண்டவற்றைப் பின்பற்றுவதன் மூலமாக உங்கள் கணினியை விரைவாகச் செய...\nநீங்கள் கணிணிக்கு பாஸ்வேர்ட் கொடுத்து விட்டு மறந்து போனால்\nவிண்டோஸ் எக்ஸ்பி இயங்கு தளத்தில் பயனர் கணக்கை (user account) உருவாக்கி அதனை எவரும் அணுகா வண்ணம் பாஸ்வர்ட் மூலம் பாதுகாப்பளிக்கவும் முட...\nவேகமாகச் செயல்பவில்லையா பென்டிரைவ் எப்படி வேகமாகச் செயல்பட வைப்பது\nபென்டிரைவ் என்பது கணனி பயன்படுத்துவோர் மட்டுமல்லாமல், கிட்டத்தட்ட அனைவருமே பயன்படுத்தும் ஒரு Removable Device ஆகும். இத்தகைய பென்டிரைவ்...\nகணனி பயன்படுத்துபவர்கள் கண்களைப் பாதுகாக்க சில குறிப்புகள்\nநீங்கள் கணனியின் முன்பு நீண்ட நேரம் அமர்ந்து பணிபுரிபவரா உங்கள் கண்களைப் பாதுகாக்க சில குறிப்புகளை பார்ப்போம். ஆயர்வேத மருத்துவ அடிப்ப...\nமென்பொருட்​களை பயன்படுத்தா​மல் Administra​tor Password-ஐ நீக்குவதற்​கு\nதனிநபர் கணினிகளிலுள்ள தகவல்களை மற்றவர்கள் பார்வையிடா வண்ணம் மறைப்பதற்கு கடவுச்சொல்லை பயன்படுத்துவோம். சில சந்தர்ப்பங்களில் கொடுக்கப்ப...\nபாஸ்வேர்டை எளிமையாக கண்டுபிடிப்பது எப்படி\nஒரு சில எழுத்துக்களும் எண்களும்தான் நம்முடைய வாழ்வையும், பாதுகாப்பையும் தீர்மானிப்பவையாக இருக்கின்றன. ஏடிஎம் கார்டுகள், கிரெடிட் கார்டுக...\nபென் டிரைவில் Write Protected பிழையை நீக்க.\nநீங்கள் கணிணிக்கு பாஸ்வேர்ட் கொடுத்து விட்டு மறந்த...\nஆடியோ ரீ மிக்சிங் செய்ய இலவச மென்பொருள் sound Forg...\nகம்யூட்டரில் அழிக்க முடியாத ஃபைல்களை அழிக்க வேண்டு...\nஅனைத்து வகையான கோப்புக்களை​யும் திறக்க உதவும் சிறந...\nஉங்கள் Wi-Fi மோடத்தில் இணைந்திருப்பவர்கள் யார் என்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதங்கள் வருகைக்கு நன்றி .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=4657:%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&catid=107:%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=1062", "date_download": "2020-01-27T14:41:02Z", "digest": "sha1:66RQQAAMZJOQX2ZB7KI6LGNFZIMOUTIP", "length": 11924, "nlines": 124, "source_domain": "nidur.info", "title": "வாக்குறுதியை நிறைவேற்றுவது இஸ்லாமிய நற்பண்புகளில் தலையாயதாகும்", "raw_content": "\nHome கட்டுரைகள் குண நலம் வாக்குறுதியை நிறைவேற்றுவது இஸ்லாமிய நற்பண்புகளில் தலையாயதாகும்\nவாக்குறுதியை நிறைவேற்றுவது இஸ்லாமிய நற்பண்புகளில் தலையாயதாகும்\nஇஸ்லாமிய நேர்வழியை முற்றிலும் கடைபிடிக்கும் முஸ்லிம் ஒப்பந்தத்தைப் பேணி, வாக்குறுதியை நிறைவேற்றுவார்.\nவாக்கை நிறைவேற்றுவது முஸ்லிமின் சமுதாய வெற்றிக்கான அடிப்படையும் மனிதகுலத்தின் உயர்வுக்கான வழியுமாகும்.\nமுஸ்லிம் வாக்குறுதியைப் பேணுவதில் முதன்மையானவராக இருப்பார்.\nவாக்குறுதியை நிறைவேற்றுவது இஸ்லாமிய நற்பண்புகளில் தலையாயதாகும்.\nஒருவருடைய ஈமான் சீரானது என்பதற்கும், அவரது இஸ்லாம் அழகானது என்பதற்கும் இப்பண்பே சான்றாகும். அதை கடைபிடிப்பது ஈமானின் அடையாளமாகும். அதைப் புறக்கணிப்பது நயவஞ்சகத்தனத்தின் அடையாளமாகும்.\n நீங்கள் (உங்கள்) உடன்படிக்கைகளைப் பூரணமாக நிறைவேற்றுங்கள்...'' (அல்குர்அன் 5:1)\n''....உங்கள் வாக்குறுதியை நீங்கள் பரிபூரணமாக நிறைவேற்றுங்கள். எனென்றால், (மறுமையில்) வாக்குறுதியைப் பற்றி (உங்களிடம்) நிச்சயமாகக் கேட்கப்படும்''. (அல்குர்அன் 17:34)\nஇன்றைய காலகட்டத்தில் பல முஸ்லிம்கள் செய்து கொண்டிருப்பது போல ஒப்பந்தம், வாக்குறுதி என்பது காற்றில் பறக்கவிடப்படும் வார்த்தையல்ல. அல்லாஹ்விடம் விசாரணை செய்யப்படும் மிகப்பெரிய பொறுப்பாகும்.\n''நீங்கள் அல்லாஹ்வின் பெயரால் செய்யும் உடன்படிக்கையைப் பரிபூரணமாக நிறைவேற்றுங்கள்....'' (அல்குர்அன் 16:91)\nஇவ்விடத்தில் மனிதர்களிடம் செய்யப்படும் உடன்படிக்கையை அல்லாஹ்வுடன் செய்யப்படும் உடன்படிக்கையைப் போன்று கூறப்பட்டுள்ளது. அதற்கு காரணம் உடன்படிக்கையின் முக்கியத்து வத்தையும், அதன் கண்ணியத்தையும், அது நிறைவேற்றப்பட வேண்டிய ஒன்று என்பதையும் வலியுறுத்துவதேயாகும்.\n நீங்கள் செய்யாத காரியங்களை(ச் செய்வேன் என்று அல்லது செய்ததாக) ���ன் கூறுகிறீர்கள் நீங்கள் செய்யாத காரியங்களைச் (செய்வேன் என்று அல்லது) செய்ததாகக் கூறுவது அல்லாஹ்விடத்தில் பெரும்பாவமாக இருக்கின்றது.'' (அல்குர்அன் 61:2,3)\nவாக்குறுதிக்கு மாறுசெய்வதும் அதை நிறைவேற்றாமலிருப்பதும் அல்லாஹ் தனது அடியார்களிடம் மிகவும் வெறுக்கும் பெரும்பாவமாகும். அல்லாஹ் மேற்கூறிய திருவசனத்தின் ஆரம்பத்தில் கேள்வி எழுப்புவது அல்லாஹ்வின் கண்டனத்தை வெளிப்படுத்துகிறது.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: \"நயவஞ்சகனின் அடையாளம் மூன்றாகும். 1) பேசினால் பொய்யுரைப்பான் 2) வாக்களித்தால் மாறு செய்வான் 3) நம்பினால் மோசடி செய்வான்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)\nஸஹீஹ் முஸ்லிமின் ஒர் அறிவிப்பில்: \"அவன் நோன்பிருந்தாலும் தொழுதாலும் அவன் தன்னை முஸ்லிம் எனக் கருதினாலும் சரியே'' என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு முஸ்லிமின் இஸ்லாம் சீரடைவது தொழுகை, நோன்பு, ஹஜ் போன்ற வணக்கங்களைக் கொண்டு மட்டுமல்ல. மாறாக, இஸ்லாமிய வழிகாட்டுதலின்படி ஆன்மாவைத் தூய்மைப்படுத்துவதன் மூலமே சீரடைகிறது. அப்போதுதான் உயர்ந்த நற்பண்புகளும், உன்னதமான நடைமுறைகளும் அவரிடம் பிரதிபலிக்கும்.\nஅல்லாஹ்வின் வரம்புக்குள் நின்று, ஏவலை செயல்படுத்தி, விலக்கலைத் தவிர்த்து வாழ்பவராகவும், அல்லாஹ்வின் நேர்வழியை எல்லா நிலையிலும் பின்பற்றுபவராகவும் இருப்பார். எனவே உண்மை முஸ்லிமின் வாழ்வில் பொய்யும், வாக்குறுதிக்கு மாறு செய்வதும் ஒப்பந்தங்களில் மோசடி செய்வதும் நிகழாது. இந்த கசப்பான உண்மையை வியாபாரிகளும் தொழிலாளர்களும் விளங்கிக் கொள்ள வேண்டும்.\nஅவர்கள் மக்களிடம் குறிப்பிட்ட நேரத்திற்குள் வேலையை முடித்துத் தருவதாக வாக்களித்து, பிறகு அதை நிறைவேற்றுவதில்லை. அவர்கள் எதேனும் ஒரு விஷயத்தில் ஒப்பந்தம் செய்து, பிறகு அந்த ஒப்பந்தத்தை முறித்து விடுகிறார்கள். பொருள், ரகசியம், வாரிசுரிமை போன்ற விஷயங்களில் வைக்கப்பட்ட நம்பிக்கைக்கு மோசடி செய்து விடுகிறார்கள். இது போன்ற குணமுடையவர்கள் நயவஞ்சகர்களாவர். அவர்கள் தொழுதாலும், நோன்பிருந்தாலும், தங்களை முஸ்லிம்களாக எண்ணிக் கொண்டாலும் சரியே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/Interestings/penninentauruppuankalaimayakkum", "date_download": "2020-01-27T15:28:53Z", "digest": "sha1:IV24W2CLWNAGB32LBINYOL6P2GH4T6LN", "length": 3675, "nlines": 48, "source_domain": "old.veeramunai.com", "title": "பெண்ணின் எந்த உறுப்பு ஆண்களை மயக்கும்? - www.veeramunai.com", "raw_content": "\nபெண்ணின் எந்த உறுப்பு ஆண்களை மயக்கும்\nபெண்களின் உடலில் எந்த உறுப்பு ஆண்களை மயக்கும் என்ற ஆய்வை இங்கிலாந்தில் உள்ள மான் செஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மேற்கொண்டனர்.அதில் அவர்களின் கண்கள் மற்றும் தலைமுடியை விட சிவப்பு நிற உதடு தான் ஆண்களை வசீகரித்து மயக்குகின்றன என ஆய்வில் தெரியவந்துள்ளது.\n50 ஆண்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது பெண்களின் உதடுகளை பார்த்த 10 வினா டிகளில் தங்கள் மனம் மயங்கியதாக அவர்கள் தெரிவித்தனர். அதுவும் \"லிப்ஸ்டிக்” (உதடு சாயம்) பூசிய உதடுகள் பெருமளவில் தங்களை வசீ கரித்ததாக கூறினார். சிவப்பு நிற சாயம் பூசப்பட்ட உதடுகள் 7.3 வினாடிகளிலும் இளஞ்சிவப்பு நிற சாயம் பூறப்பட்ட உதடுகள் 6.7\nவினாடிகளிலும் தங்களை ஈர்த்ததாக தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் அவர்கள் பெண்களின் கண்களை பார்க்க 0.95 வினாடிகளையும் தலைமுடியை பார்க்க 0.85 வினாடிகள் செலவிட்டதாகவும் கருத்து கூறியுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/4-%E0%AE%B9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8B-3-%E0%AE%B9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-01-27T14:53:26Z", "digest": "sha1:G7WOSM5EBKHSC2H4BRS4VOOULJUN4RWB", "length": 8058, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "4 ஹீரோ, 3 ஹீரோயின்கள் நடித்த 'பார்ட்டி' படத்தின் சென்சார் தகவல் | Chennai Today News", "raw_content": "\n4 ஹீரோ, 3 ஹீரோயின்கள் நடித்த ‘பார்ட்டி’ படத்தின் சென்சார் தகவல்\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\n8 வயது சிறுமியை திருமணம் செய்த 40 நபர்: முதலிரவில் சிறுமி பரிதாப மரணம்\nஸ்டாலினை அடிக்க மாட்டோம், அதற்கு பதிலாக இதனை செய்வோம்: ஹெச்.ராஜா\n5,8 வகுப்பு பொதுத்தேர்வு கைவிடப்பட்டதா\nரஜினி சென்ற விமானத்திற்கு என்ன ஆச்சு\n4 ஹீரோ, 3 ஹீரோயின்கள் நடித்த ‘பார்ட்டி’ படத்தின் சென்சார் தகவல்\nஜெய், ஷ்யாம், சந்திரன், சிவா, ஆகிய ஹீரோக்களும், ரெஜினா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பேத்ராஜ் ஆகிய மூன்று ஹீரோயின்களும் நடித்த ‘பார்ட்டி’ திரைப்படத்தின் சென்சார் பணிகள் நேற்று முடிந்துள்ளன.\nஇந்த படத்தை நேற்று மாலை பார்த்த சென்சார் அதிகாரிகள், படத்திற்கு ‘யூஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளனர். இந்த தகவலை இயக்குனர் வெங்கட்பிரபு தனது டுவிட்��ர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் ‘பார்ட்டி’ படத்தின் ரிலீஸ் தேதியும் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.\nகாமெடி மற்றும் கிளாமர் கலந்த இந்த படத்தின் முக்கிய வேடங்களில் சத்யராஜ், நாசர், ஜெயராமன் ஆகியோர் நடித்துள்ளனர். பிரேம்ஜி அமரன் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரித்துள்ளார்.\nவிஷ்ணுவிஷால் வெற்றிக்கு கைகொடுத்த உதயநிதி\nபொங்கல் போட்டியில் இருந்து பின்வாங்கிய சிம்புவின் ராஜா\nதிடீரென சிம்பு இலங்கை செல்வது ஏன்\nசிம்பு ரசிகர்களுக்கு ஒரு சிறப்பான பொங்கல் செய்தி\nமறக்க முடியாத ‘மங்காத்தா’வின் 8ஆம் ஆண்டு கொண்டாட்டம்\n‘காப்பான்’ படத்திற்கு சென்சார் கொடுத்த சான்றிதழ்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nபிகில் படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை: முக்கிய வேடத்தில் நடிகர் பேட்டி\nகமல்ஹாசனை நம்பி பிரயோஜனமில்லை: தர்ஷன் எடுத்த அதிரடி முடிவு\n8 வயது சிறுமியை திருமணம் செய்த 40 நபர்: முதலிரவில் சிறுமி பரிதாப மரணம்\nஸ்டாலினை அடிக்க மாட்டோம், அதற்கு பதிலாக இதனை செய்வோம்: ஹெச்.ராஜா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/130-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2020-01-27T16:03:00Z", "digest": "sha1:Q7QDCUQQDZ5LKIP4RZT6ENXGZEP6S3FJ", "length": 5907, "nlines": 49, "source_domain": "www.epdpnews.com", "title": "130 இற்கும் அதிகமானோர் படுகொலை – மாலியில் கொடூரம்! | EPDPNEWS.COM", "raw_content": "\n130 இற்கும் அதிகமானோர் படுகொலை – மாலியில் கொடூரம்\nமாலி நாட்டில் Mopti மாநிலத்தின் Ogossagou பகுதிக்குள் நுழைந்த குழுவினரால் அப்பகுதியை சேர்ந்த 130 இற்கும் அதிகமான ப்ளானி என்ற சிறுபான்மையினத்தினர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.\nஇந்த சிறுபான்மையினத்தினர் ஜீஹாட் போராளிகளுடன் தொடர்பு வைத்துள்ளதாக தெரிவித்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nகுறித்த குழுவினர் பாரம்பரிய போர் ஆடையில் ஆயுதங்களுடன் குறித்த கிராமத்தினுள் நுழைந���து கிராமம் முழுவதையும் சுற்றிவளைத்த பின்னர் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.\nஆயுதம் தாங்கிய Dogon என்ற பாரம்பரிய வேட்டைக்காரர்களினால் இந்த கொடூரத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமாலியில் இடம்பெறும் வன்முறை பற்றி விவாதிக்க ஐ.நா தூதுவர்கள் மாலியில் இருந்தபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nஇந்த தாக்குதலில் துப்பாக்கிகள் மற்றும் அகலமான கத்திகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக உள்ளூர் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் அங்கிருந்த குடிசைகள் மற்றும் அந்த கிராமம் எரிக்கப்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்காவின் புதிய அதிபர் ட்ரம்ப்பிற்கு ஹிலரி வாழ்த்து\n37 வருட பிளவை புதுப்பித்த ட்ரம்ப் - கோபத்தில் சீனா\nஇரண்டாம்உலகப்போர்காலத்து குண்டு பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\nமர்மநோய் தாக்குதல்: கியூபாவில் இருந்து அமெரிக்க தூதரக ஊழியர்கள் வெளியேற்றம்\nபிரித்தானிய பாதுகாப்பு நிறுவனம் மீது தாக்குதல் : 10 பேர் பலி\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=23125", "date_download": "2020-01-27T17:01:36Z", "digest": "sha1:2VMU6RGXKBH74C7DZV3UATAIA5LUEPVK", "length": 8006, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Aganaanooru - Kalittriyaanainirai - அகநானூறு - களிற்றியானைநிரை » Buy tamil book Aganaanooru - Kalittriyaanainirai online", "raw_content": "\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : ந.மு. வேங்கடசாமி நாட்டார் (Navalar Na Mu Venkatasamy Nattar)\nபதிப்பகம் : தமிழ்மண் பதிப்பகம் (Tamilmann Pathippagam)\nஅகநானூறு அகநானூறு - ந.சி. கந்தையா\nஇந்த நூல் அகநானூறு - களிற்றியானைநிரை, ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்களால் எழுதி தமிழ்மண் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ந.மு. வேங்கடசாமி நாட்டார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nசிலப்பதிகாரம் - வஞ்சிக்காண்டம் - Silappathikaram - Vanjikkaandam\nதிருவிளையாடற்புராணம் - திருவாலவாய்க் காண்டம் 1 - Thiruvilaiyaadarpuraanam - Thiruvaalavaai kaandam 1\nசிலப்பதிகாரம் - புகார்க்காண்டம் - Silappathikaram - Pukaarkaandam\nசோழர் சரித்திரம் - Cholar Sarithiram\nபதினெண் கீழ்க்கணக்கு நூல் கார் நாற்பது களவழி நாற்பது மூலமும் உரையும்\nமற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :\nதிருத்தக்கத் தேவர் சீவக சிந்தாமணி மூலமும் உரையும் காப்பியம் 3\nதொல்காப்பியம் பொருளதிகாரம் ( பகுதி 1)\nசிகரத்தில் செந்தமிழ் - Sigaraththil senthamizh\nமாங்குடி மருதனாரின் பத்துப்பாட்டு மதுரைக் காஞ்சி மூலமும் உரையும் - Maangudi Marudhanaarin Pathupaattu Madurai Kaanji Moolamum Uraiyum\nநன்னூல் மூலமும் உரையும் - Nannool: Moolamum Uraiyum\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nதந்தைக்கு விண்ணப்பம் - Thandhaikku vinnappam\nசிலப்பதிகாரம் - புகார்க்காண்டம் - Silappathikaram - Pukaarkaandam\nகாலக்குறிப்பு அகராதி - Kaalakkurippu akaraathi\nவள்ளுவர் கோட்டம் - Valluvar kottam\nஓமியோபதி அறிமுக்க் கட்டுரைகள் - Homeopathy arimuga katturaigal\nகட்டுரைப் பயிற்சி - Katturai payirchi\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/newsdetails.php?categ_name=%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&news_title=%20%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%20%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%20%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81&news_id=17236", "date_download": "2020-01-27T15:55:22Z", "digest": "sha1:A7IB37P43FGHTPZ6EKA34LUGNFGJP4V6", "length": 19639, "nlines": 123, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN TV", "raw_content": "\nசேலம் அருகே நகைக்கடையின் பூட்டை உடைத்து 10 கிலோ வெள்ளி மற்றும் பணம் கொள்ளை.\nநடிகர் சங்கத் தேர்தல் தொடர்பான வழக்குகளில் நாளை தீர்ப்பளிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்..\nசென்னை விமான நிலையத்தில் 1.14 கோடி ரூபாய் மதிப்புள்ள 2.75 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்..\nகாஷ்மீர் சென்றுள்ள இராணுவ தலைமை தளபதி நாரவனே, துணைநிலை கவர்னர் கிரிஷ் சந்திர முர்முவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்..\nஎஸ்ஐ வில்சன் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி ராணுவம் பயன்படுத்தும் துப்பாக்கி என காவல்துறை தகவல்\nபிற்பகல் 2 மணியில் இருந்து இரவு 8 மணி வரை அத்திவரதரை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதியில்லை\nதொழில்நுட்பத்தையும் கடைந்து எடுத்த ராஜராஜ சோழன் கட்டிய பெரியகோயில்\nராமர் ஏன் ராமேஸ்வரத்தில் சிவ��ுக்கு கோவில் கட்டினார் என்ற சுவாரஸ்ய கதை தெரியுமா உங்களுக்கு\nதிருச்செந்தூர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்\nசேலத்தில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் உலக நன்மைக்காக 1008 பால்குட ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது\nசனி பகவான் பிடித்தால் என்ன செய்வார்\nஜென்ம இரகசியம் மறைவு ஸ்தனாங்களின் மர்மங்கள்\nதமிழகத்தில், நீர்நிலைகள் எத்தகைய தொழில்நுட்ப முறையில் தூர்வாரப்படுகின்றன - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை\n2023-ஆம் ஆண்டுக்குள் அரசு சார்பில் அனைவர்க்கும் கான்கிரீட் வீடுகள் - துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்\nமேட்டூர் அணையின் நீர் மட்டம் 113 அடியாக அதிகரிப்பு\nஉற்பத்தியாளர் நலன் கருதியே ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது - முதலமைச்சர் பழனிச்சாமி\nஆகம விதிப்படி அனந்த சரஸ் குளத்தில் வைக்கப்பட்டார் அத்திவரதர்\nகல்லூரி மாணவனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை\nஇன்று அனந்தசரஸ் குளத்திற்குள் செல்கிறார் அத்திவரதர்\nகர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\n400 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை வருமானம் இருந்தால் கார்ப்பரேட் வரி குறைக்கப்படும் - நிர்மலா சீதாராமன்\nகாங்கிரஸ் கட்சி தனது தனித்தன்மையை இழந்துவிட்டது - அக்கட்சியின் மூத்த தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா\nவட இந்தியாவின் பிரபல பத்திரிக்கை புகைப்படக் கலைஞர் சுட்டு கொலை\nகேரளா நிலச்சரிவு - உடல்கள் ரேடார் உதவியுடன் மீட்பு\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nஇந்தியாவிடம் உள்ள அணு ஆயுதங்களின் பாதுகாப்பை உலக நாடுகள் பரிலீசிக்க வேண்டும் - இம்ரான் கான்\nஆப்கானிஸ்தான் - திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் வெடிகுண்டு தாக்குதல்\nபூடான் சென்ற பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு\nகாஷ்மீர் விவகாரம் - படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான்\nகாஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகளை பாகிஸ்தான் தவறாக வழிநடத்துகிறது - ஐநா -விற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி\nகாஷ்மீர் விவகாரம் - ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஆலோசனை\nஅர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் பெயர் பரிந்துரை\nஇந்திய அணி குறித்து கங்குலி ட்வீட்\nகாரைக்குடி அணியை வீழ்த்தி காஞ்சி வீரன்ஸ் அணி வெற்றி\nநியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை வென்றது\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரர், ஜோகோவிச் இறுதிப் போட்டிக்கு தகுதி\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் மோதல்\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\nவெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது சந்திராயன் 2\nவிரைவில் டிக் டாக் போன்ற செயலிகள் தடை\nசந்திராயன் 2 விண்கலம் ஜூலை 15ஆம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளது\nஹுவாய் ஸ்மார்ட் போன் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை\nசந்தையைப் பிடிக்கும் ரெட்மி நோட் 7\nநேர்கொண்ட பார்வை படத்தின் ரொமான்டிக் வீடியோவை வித்யாபாலன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்\nஅஜித் - வித்யாபாலன் நடிப்பில் உருவாகியிருக்கும் அகலாதே பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியீடு\nசாஹோ படத்திற்கு இசையமைக்கும் ஜிப்ரான்\nவைரலாகி வரும் ஜெயம் ரவியின் கோமாளி பட போஸ்டர்\nமஸ்காரா போடும் அக்ஷய் குமார்; வெளிவந்தது ஹிந்தி காஞ்சனா படத்தின் பஸ்ட் லுக்\nஆர்யா நடிக்கும் மகாமுனி திரைப்படத்தின் டீஸர் வெளியானது\nஆர்யாவின் மகாமுனி டீஸர் நாளை வெளியீடு\nதங்கம் விலை இன்று மீண்டும் சவரனுக்கு 192 ரூபாய் உயர்வு\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்\nதங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்வு\nஆபரணத் தங்கத்தின் விலை, இன்று புதிய உச்சத்தை தொட்டது\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\n1930 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி - மகாத்மா காந்தி தனது உப்பு சத்தியா கிரகத்தைத் தொடங்கினார்.\n2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\n2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\nஅருணாசலப் பிரதேசம் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது\nமிர் விண்வெளி ஆய்வுமையம் நிறுவப்பட்டது\nஅலெக்ஸாண்டர் சேல்கிரிக் தீவிலிருந்து மீட்கப்பட்டார்\nரா விவகாரத்தில் இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது\nதமிழ்ச்சுவை – வெண்பா : 2\nதமிழ்ச்சுவை - வெண்பா : 1\nதத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது\n��ர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது\nகர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதில் சுயேச்சை உள்பட 14 எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்களாக பதவி ஏற்கிறார்கள். அவர்களுக்கு ஆளுநர் வஜூபாய்வாலா பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறார்.\nகர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்தது. அக்கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர். இதனால் குமாரசாமி அரசு பெரும்பான்மையை இழந்து கவிழ்ந்தது. குமாரசாமி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து கடந்த ஜூலை 26-ந் தேதி கர்நாடக பாரதிய ஜனதா தலைவர் எடியூரப்பா முதலமைச்சராக பதவி ஏற்றார். காஷ்மீர் விவகாரம், கர்நாடகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு போன்ற காரணங்களால் அமைச்சரவை விரிவாக்கம் தள்ளிப் போனது. இந்த நிலையில் எடியூரப்பா கடந்த வாரம் டெல்லி சென்று பாரதிய ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவை நேரில் சந்தித்து விவாதித்ததை அடுத்து அமைச்சரவையை விரிவுபடுத்த அமித்ஷா அனுமதி வழங்கினார். இந்த நிலையில் இன்று காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணிக்குள் கவர்னர் மாளிகையில் அமைச்சர்கள் பதவி ஏற்பு விழா நடக்கிறது. ஆளுநர் வஜூபாய் வாலா பதவிப் பிரமாணமும், ரகசியகாப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பதையொட்டி, பெங்களூரு ராஜ்பவனை சுற்றியுள்ள சாலைகளில் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை போக்குவரத்து மாற்றப்பட்டு உள்ளது.\nஇது தொடர்பான செய்திகள் :\nஆசிரியர்களை கௌரவிக்கும் வின் நியூஸ் வழிகாட்டி விருதுகள் வழங்கும் விழா - 2019\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nதமிழகத்தில், நீர்நிலைகள் எத்தகைய தொழில்நுட்ப முறையில் தூர்வாரப்படுகின்றன - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\nஆசிரியர்களை கௌரவிக்கும் வின் நியூஸ் வழிகாட்டி விருதுகள் வழங்கும் விழா - 2019\nகர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nதமிழகத்தில், நீர்நிலைகள் எத்தகைய தொழில்நுட்ப முறையில் தூர்வாரப்படுகின்றன - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை\nசந்திராயன��� 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\n400 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை வருமானம் இருந்தால் கார்ப்பரேட் வரி குறைக்கப்படும் - நிர்மலா சீதாராமன்\n2023-ஆம் ஆண்டுக்குள் அரசு சார்பில் அனைவர்க்கும் கான்கிரீட் வீடுகள் - துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்\nகாங்கிரஸ் கட்சி தனது தனித்தன்மையை இழந்துவிட்டது - அக்கட்சியின் மூத்த தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா\nவட இந்தியாவின் பிரபல பத்திரிக்கை புகைப்படக் கலைஞர் சுட்டு கொலை\nகேரளா நிலச்சரிவு - உடல்கள் ரேடார் உதவியுடன் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/sevvai-bhagavan-mantra-tamil/", "date_download": "2020-01-27T15:16:27Z", "digest": "sha1:FJUSALJY4OKO56KUWXENBTQ5ITQO6VYT", "length": 5520, "nlines": 79, "source_domain": "dheivegam.com", "title": "Sevvai bhagavan mantra Tamil Archives - Dheivegam", "raw_content": "\nஉங்களுக்கு வீடு, நிலம் போன்ற சொத்துகள் அதிகரிக்க இம்மந்திரம் துதியுங்கள்\nஅங்காரகன் என்பது செவ்வாய் கிரகத்தை குறிக்கும் ஒரு சொல்லாகும். நவகிரகங்களில் செவ்வாய் கிரகம் என்பது ஒரு மனிதனின் ரத்தம், தைரிய குணம், சொந்த வீடு, நிலம் போன்றவற்றுக்கு காரகத்துவம் வகிக்கிறது. இந்த செவ்வாய்...\nஉங்களுக்கு பூமி மனை லாபம் ஏற்பட இந்த மந்திரம் துதியுங்கள்\nஇந்த உலகத்தில் எந்த ஒரு உயிருக்குமே அது இருக்கும் இடத்திலேயே அது வாழ்வதற்கான அனைத்தும் கிடைத்து விடுவதில்லை. மனிதர்களும் தங்களின் அன்றாட வாழ்க்கையில் பல போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டியதிருக்கிறது. அதற்கு தைரியமும், திட...\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/512130", "date_download": "2020-01-27T16:51:36Z", "digest": "sha1:M5EFKML7K6FWT66UQ45QSRLRYYFDZUMD", "length": 10980, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "We will seize victory in Vellore; Let's make a tribute to the artist's golden thief : Stalin's call for volunteers | வேலூரில் வெற்றிக்கனியை பறித்திடுவோம் ; கலைஞரின் தங்கத் திருவடியில் காணிக்கை ஆக்கிடுவோம் : தொண்டர்களுக்கு ஸ்டாலின் அழைப்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் த��ருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவேலூரில் வெற்றிக்கனியை பறித்திடுவோம் ; கலைஞரின் தங்கத் திருவடியில் காணிக்கை ஆக்கிடுவோம் : தொண்டர்களுக்கு ஸ்டாலின் அழைப்பு\nசென்னை : வேலூர் கோட்டையை வெற்றிக் கோட்டையாக்கிட உத்வேகத்துடன் உழைத்திட வேண்டும் என்றும் ஆக. 5 வரை ஆர்வம் சிறக்க அயராது பணியாற்றி, வெற்றிக் கனியைப் பறித்து, கருணாநிதியின் திருவடியில் காணிக்கை ஆக்கிடுவோம் என்றும் தொண்டர்களுக்கு ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். மத்தியிலும் மாநிலத்திலும் ஆளுவோர் செய்த சதியால் ஏற்கனவே வேலூர் தேர்தல் நிறுத்தப்பட்டது என்றும் ஸ்டாலின் தான் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். மேலும் அந்த அறிக்கையில், வேலூரில் நடத்தப்பட்ட நாடகங்களை கடந்து தமிழ்நாட்டில் 37 மக்களவை தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. போய்ப்புகாரால் வேலூரில் தேர்தல் நிறுத்தப்பட்ட போதிலும் தேனி தொகுதியில் தேர்தலை ஆணையம் நிறுத்தவில்லை. என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஇதனிடையே தேர்தலில் வெற்றி பெற்ற திமுக கூட்டணி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் வேகத்துடனும் விவேகத்துடனும் செயல்படுகின்றனர் என்று ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார். புதிய தேசிய கல்வி கொள்கையை எதிர்த்தும் மும்மொழி திட்டத்தை எதிர்த்தும் நாடாளுமன்றத்தில் திமுக கூட்டணி எம்பிக்கள் முழங்கியதாக அறிக்கையில் குறிப்பிட்ட ஸ்டாலின், தமிழை புறக்கணித்த அஞ்சல்துறை தேர்வு திமுக கூட்டணி எம்பிக்களின் உரிமை முழக்கத்தால் ரத்து ஆனது என்றும் என்ஐஏ சட்டத் திருத்தத்தில் சிறுபான்மை மக்கள் நலன் பாதிக்கப்படக்கூடாது என திமுக கூட்டணி எம்பிக்கள் குரல் கொடுத்ததாகவும் கூறினார். மேலும் 7 தமிழர் விடுதலை, நீட் தேர்வு ரத்து, ரயில்வே துறை தனியார்மயமாக்க எதிர்ப்பு என்று தொடர்ந்து திமுக கூட்டணி எம்பிக்கள் குரல் கொடுத்து வருவதாகவும் ஸ்டாலின் எடுத்துரைத்தார்.\nபத்ம விருதுகளுக்கு தேர்வானவர்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் வாழ்த்து\nஅமைச்சர் ஓ.எஸ்.மணியனே இந்திய குடிமகன் இல்லை என்ற நிலை ஏற்படலாம் ..: முத்தரசன் பேட்டி\nமத்திய அரசு ஒவ்வொரு துறையாக தன் வசம் எடுத்துக் கொண்டால் மாநில அரசு பஞ்சாயத்து போர்டாக மாறிவிடும்..:துரைமுருகன் பேட்டி\nதமிழகத்தில் திட்டமிட்டு இந்துக்கள் அழிக்கப்பட்டு வருகின்றனர்..: பொன்.ராதா பேட்டி\nவிளையாட்டுத்துறைக்கு பேரிழப்பு: கூடைப்பந்தாட்ட வீரர் கோப் மறைவுக்கு ச.ம.க.தலைவர் சரத்குமார் இரங்கல்\nஅண்ணாவின் 51-வது நினைவு நாளை முன்னிட்டு பிப் 3-ம் தேதி திமுக அமைதிப் பேரணி\nஉமர் அப்துல்லா புகைப்படம் வெளியீடு எதிரொலி: காஷ்மீரில் வீட்டுக்காவலில் உள்ள அரசியல் தலைவர்களை விடுவிக்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகாஷ்மீரில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை உடனே விடுவிக்க வேண்டும்...: மு.க.ஸ்டாலின் பேட்டி\nசுகாதாரத்துறையை பொதுப்பட்டியலுக்கு மாற்றுவது ஆபத்து: மத்திய அரசுக்கு ராமதாஸ் எச்சரிக்கை\nதிமுக வென்ற ஊராட்சிகளுக்கு குறைந்த நிதி வழங்கப்படும் என்று பேசிய கருப்பணனின் அமைச்சர் பதவியை பறிக்க வேண்டும்: கவர்னரிடம் திமுக மனு\n× RELATED ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/527684", "date_download": "2020-01-27T16:37:50Z", "digest": "sha1:LSODU4HVBUXWBVRYGVYLHMWRE6TBCQGP", "length": 8878, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Rupinder, Lalit Kumar join the Belgian hockey team | பெல்ஜியம் ஹாக்கி தொடர் இந்திய அணியில் மீண்டும் ரூபிந்தர், லலித்குமார் சேர்ப்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்து���ம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபெல்ஜியம் ஹாக்கி தொடர் இந்திய அணியில் மீண்டும் ரூபிந்தர், லலித்குமார் சேர்ப்பு\nபுதுடெல்லி: பெல்ஜியம் மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கு எதிராக ஹாக்கி டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய ஹாக்கி அணி பெல்ஜியம் அணிக்கு எதிராக 3 போட்டிகளிலும், ஸ்பெயின் அணிக்கு எதிராக 2 போட்டிகளிலும் விளையாட உள்ளது. இம்மாதம் 26ம் தேதி தொடங்கி அக்டோபர் 3ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த தொடர்களுக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. மன்பிரீத் சிங் தலைமையில் மொத்தம் 20 வீரர்கள் அடங்கிய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. ரூபிந்தர் பால் சிங், லலித்குமார் உபாத்யாய் இருவரும் மீண்டும் இடம் பிடித்துள்ளனர்.\nகோல் கீப்பர்கள்: பி.ஆர். ஸ்ரீஜேஷ், கிரிஷண் பதக்.தற்காப்பு: ஹர்மான்பிரீத் சிங் (துணை கேப்டன்), சுரேந்தர் குமார், பிரேந்திரா லாக்ரா, வருண் குமார், அமித் ரோகிதாஸ், குரிந்தர் சிங், கோதஜித் சிங், ரூபிந்தர் பால் சிங். நடுகளம்: மன்பிரீத் சிங் (கேப்டன்), ஹர்திக் சிங், விவேக் சாகர��� பிரசாத், நீலகண்ட ஷர்மா.முன்களம்: மன்தீப் சிங், எஸ்.வி.சுனில், லலித் குமார் உபாத்யாய், ரமன்தீப் சிங், சிம்ரன்ஜீத் சிங், ஆகாஷ்தீப் சிங்.\n13வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 29ஆம் தேதி தொடங்கும் என அறிவிப்பு\nவிமான விபத்தில் தலைசிறந்த அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீரர் கோபி பீன் பிரயன்ட் உயிரிழப்பு\nட்வீட் கார்னர்...வசந்த் ராய்ஜி 100\nகே.எல்.ராகுல் 57*, ஷ்ரேயாஸ் 44 ரன் விளாசல் 2வது டி20யிலும் வென்று இந்திய அணி அசத்தல்\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கால் இறுதியில் குவித்தோவா\nநியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது டி-20 போட்டி: மீண்டும் கே.எல்.ராகுலின் மாயாஜாலம்... 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி\nநியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது டி-20 போட்டி: 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி\nநியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி - 20 போட்டி: இந்திய அணிக்கு வெற்றி இலக்கு 133 ரன்கள்\nநியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி - 20 போட்டியில் இந்திய அணி பந்துவீச்சு\n× RELATED ஹாலே ஓபன் டென்னிஸ்: பெல்ஜியம் வீரர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wordpress.org/plugins/tags/gutenberg/page/20/", "date_download": "2020-01-27T17:22:46Z", "digest": "sha1:YX6NXTAPHJO5UYAZNLTY6NLF4RKCG4QB", "length": 7419, "nlines": 134, "source_domain": "ta.wordpress.org", "title": "Plugins categorized as gutenberg | Page 20 of 21 | WordPress.org தமிழ்", "raw_content": "\ndavidfcarr\t10 க்கும் குறைவாக active installations\tTested with 5.2.5\t6 மாதங்கள் முன்பு புதுப்பிக்கப்பட்டது\nAlexander Bohn\t10 க்கும் குறைவாக active installations\tTested with 5.1.4\t8 மாதங்கள் முன்பு புதுப்பிக்கப்பட்டது\nFoxdell Folio\t10 க்கும் குறைவாக active installations\tTested with 5.2.5\t2 மாதங்கள் முன்பு புதுப்பிக்கப்பட்டது\nGutenify\t10 க்கும் குறைவாக active installations\tTested with 5.3.2\t3 வாரங்கள் முன்பு புதுப்பிக்கப்பட்டது\niLen\t10 க்கும் குறைவாக active installations\tTested with 5.0.8\t1 வருடம் முன்பு புதுப்பிக்கப்பட்டது\nmelonpan\t10 க்கும் குறைவாக active installations\tTested with 5.3.2\t2 மாதங்கள் முன்பு புதுப்பிக்கப்பட்டது\nPeuwl\t10 க்கும் குறைவாக active installations\tTested with 5.2.5\t6 மாதங்கள் முன்பு புதுப்பிக்கப்பட்டது\nLUBUS\t10 க்கும் குறைவாக active installations\tTested with 4.9.13\t2 வருடங்கள் முன்பு புதுப்பிக்கப்பட்டது\nThedotstore\t10 க்கும் குறைவாக active installations\tTested with 5.1.4\t2 மாதங்கள் முன்பு புதுப்பிக்கப்பட்டது\nPRESSMAN\t10 க்கும் குறைவாக active installations\tTested with 4.9.13\t1 வருடம் முன்பு புதுப்பிக்கப்பட்டது\nthemeforest\t10 க்கும் குறைவாக active installations\tTested with 5.0.8\t10 மாதங்கள் முன்பு புதுப்பிக்கப்பட்டது\nmelonpan\t10 க்கும் கு���ைவாக active installations\tTested with 5.3.2\t2 மாதங்கள் முன்பு புதுப்பிக்கப்பட்டது\nBastien Ho\t10 க்கும் குறைவாக active installations\tTested with 5.0.0\t1 வருடம் முன்பு புதுப்பிக்கப்பட்டது\nkmix39\t10 க்கும் குறைவாக active installations\tTested with 5.0.8\t12 மாதங்கள் முன்பு புதுப்பிக்கப்பட்டது\nChris Kelley\t10 க்கும் குறைவாக active installations\tTested with 5.2.5\t7 மாதங்கள் முன்பு புதுப்பிக்கப்பட்டது\nZeshan\t10 க்கும் குறைவாக active installations\tTested with 5.1.4\t11 மாதங்கள் முன்பு புதுப்பிக்கப்பட்டது\nTrue Emotions\t10 க்கும் குறைவாக active installations\tTested with 4.9.13\t1 வருடம் முன்பு புதுப்பிக்கப்பட்டது\nKlarity\t10 க்கும் குறைவாக active installations\tTested with 5.1.0\t10 மாதங்கள் முன்பு புதுப்பிக்கப்பட்டது\nமுந்தைய 1 … 19 20 21 அடுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/skanda-sashti-fasting-and-soorasamharam-026789.html", "date_download": "2020-01-27T16:23:30Z", "digest": "sha1:JEQZIALZQEU3T563PCZD3ITTSGTEJ7YN", "length": 25401, "nlines": 176, "source_domain": "tamil.boldsky.com", "title": "கந்த சஷ்டியில் சூரசம்ஹாரம் ஏன் தெரியுமா? | Skanda Sashti fasting and Soorasamharam- Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n4 hrs ago 30 நாட்கள் நீங்கள் மது அருந்தாமல் இருந்தால் உங்கள் உடலில் என்னென்ன அதிசயங்கள் நடக்கும் தெரியுமா\n5 hrs ago செல்வம் வரும் 3 வழிகள்... 3 தலைமுறைகளை தாண்டி தங்க என்ன செய்யலாம்\n6 hrs ago ஒரு நாளைக்கு எத்தனை முட்டை சாப்பிடனும் தெரியுமா இதுக்கு மேல சாப்பிட்டா ஆபத்துதான்...\n7 hrs ago 2020 கிராமி விழாவிற்கு தொப்புள் தெரிய படு கிளாமராக வந்த பிரியங்கா சோப்ரா\nNews சுட்டுக் கொல்லுங்கள்.. மத்திய அமைச்சர் பேசும் வார்த்தையா இது.. வைரலாகும் வீடியோ\nTechnology பிப்ரவரி 4: மிகவும் எதிர்பார்த்த போகோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nMovies ராபின் ஹூட் மோஷன் போஸ்டர் ரிலீஸ்.. சில மணி நேரத்திலேயே டிரெண்டானது \nSports ஜடேஜா அதற்கு சரிபட்டு வரமாட்டார் என்று கூறிய சஞ்சய் மஞ்ச்ரேகர் -ரசிகர்கள் கோபம்\nAutomobiles மாருதி சுசுகி ஆல்டோ பிஎஸ்6 சிஎன்ஜி வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம்...\nFinance கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவை ஆக்கிரமிக்கும் சீனா.. எப்படி தெரியுமா..\nEducation SBI Recruitment 2020: எஸ்பிஐ வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள், ஊதியம் எவ்வளவு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகந்த சஷ்டியில் சூரசம்ஹாரம் ஏன் தெரி��ுமா\nகந்த சஷ்டி விழா முருகன் ஆலயங்களில் களைகட்டியுள்ளது. பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கியுள்ளனர். சூரனை வேல் கொண்டு வதம் செய்த முருகனின் வெற்றியை போற்றும் விதமாக திருச்செந்தூரில் ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டி திதியில் கொண்டாடப்படுகிறது. ஐப்பசி அமாவாசைக்கு மறுதினம் பிரதமையில் விரதம் தொடங்கி ஆறு நாட்கள் அன்ன ஆகாரம் இன்றி விரதம் இருந்து முருகனை வணங்குகின்றனர். ஆறாம் நாள் சூரசம்ஹாரம் முடிந்து விரதம் முடிக்கும் பக்தர்கள் வெற்றிக்கு அடையாளமாக திருக்கல்யாணம் முடிந்து தங்கள் ஊர் திரும்புகின்றனர். காலம் காலமாக கொண்டாடப்படும் சூரசம்ஹாரத்தின் புராண கதையினை நாம் பார்க்கலாம்.\nசிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்த தோன்றிய அக்னியில் உருவானவர் ஆறுமுகப்பெருமான். சரவணப்பொய்கையில் இருந்த தாமரை மலர்களில் குழந்தைகளாக உருமாறி கார்த்திகைப் பெண்களின் கை பட்டு கந்தனாக வளர்ந்தார். அவரது அழகு அனைவரையும் கவர முருகன் ஆனார். முருகன் அவதாரமே சூரனை சம்ஹாரம் செய்வதற்காகத்தான் என்பதை உணர்த்துகிறது புராணம்.\n தேவர்களை எதிர்க்கும் அளவிற்கு தெம்பு எப்படி வந்தது அவன் செய்த கொடுஞ்செயல்கள் என்ன சூரபத்மனை சுப்ரமணியர் எப்படி வதம் செய்து வெற்றி கொண்டார் என்று பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகஷ்யப முனிவருக்கும், மாயைக்கும் பிறந்த பிள்ளைகள், சூரபத்மன், சிங்கமுகன், தாரகன். சூரபத்மனுக்கு அசுரமுகம். தாரகனுக்கு யானைமுகம். சிங்கமுகனுக்கு சிங்கமுகம். இவர்கள், குலகுருவான சுக்கிராச்சாரியாரிடம் உபதேசம் பெற்று, சிவனை நோக்கித் தவமிருந்தனர். தவப்பயனாக 1008 அண்டங்களையும் ஆட்சிசெய்யும் வரம் பெற்றனர். சூரியன், சந்திரன், அக்னிதேவன், குபேரன் முதலிய தேவர்கள் அனைவரும், அசுரர்களின் பணியாளர்களாக மாறினர்.\nதேவர்கள் பிரம்மாவிடம் சென்று தங்கள் நிலையைச் சொல்லி வருந்தினர். சூரபத்மனை அழிக்க சிவனால் மட்டுமே முடியும். அதனால் அவரிடம் முறையிட்டால் விடுதலை கிடைக்கும் என்றார் பிரம்மா. தேவர்களும், கயிலாயம் சென்று சிவனிடம் முறையிட்டனர். அவருக்கு சத்யோஜாதம், வாமதேவம், தத்புருஷம், ஈசானம், அகோரம், அதோமுகம் ஆகிய ஆறு முகங்கள் உண்டு. அவற்றில் இருந்து. ஆறு நெருப்புப் பொறிகளை உண்டாக்கினார்.\nஅவை சரவணப்பொய்கையில் விழுந்து, குழந்தைகளாக மாறின. கார்த்திகை பெண்கள் வளர்க்க அவற்றை அன்னை பார்வதி ஒன்று சேர்த்த போது, கந்தன் ஆனார். அழகான அவர் முருகன் ஆனார். திருச்செந்தூரில் சூரபத்மனை போரிட்டு வென்று தேவர்களைக் காத்தார். ஐப்பசி மாதம் சஷ்டி திதியில் சூரசம்ஹாரம் நிகழ்ந்ததாக ஐதீகம். அதனால், கந்த சஷ்டியன்று முருகன் கோவில்கள் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.\nமுருகப்பெருமானுக்கு அன்னை பார்வதி தன் சக்தி மிகுந்த வேலை கொடுக்க, சூரபத்மனுக்கு எதிரான போருக்கு புறப்பட்டார். திருச்செந்தூரில் தன் படை பாசறையை அமைத்தார். பார்வதி தேவியின் பாத சிலம்பில் இருந்து தோன்றிய நவசக்தியர்களிடம் இருந்து நவ வீரர்களான வீரபாகுதேவர், வீரகேசரி, வீர மகேந்திரர், வீர மகேசுவரர், வீர புரந்தரர், வீராக்கதர், வீர மார்த்தாண்டர், வீராந்தகர், வீர தீரர் மற்றும் லட்சம் வீரர்களும் தோன்றி முருகனின் படைத் தளபதிகளாக விளங்கினர். சூரபதுமனையும் அவனுடன் சேர்ந்த அசுரர்களையும் அழித்து தேவேந்திரனுக்கு பட்டாபிஷேகம் செய்து தர்மத்தை நிலைநாட்ட புறப்படுவாயாக என்று கந்தனுக்கு, சிவபெருமான் அன்பு கட்டளையிட்டார்.\nவெற்றி சங்கு முழங்கியது. மலர் மாரி பொழிந்தது. தேவசேனாபதியின் பெரும்படை செல்லும் வழியில் கிரவுஞ்சமலை எதிர்பட்டது. அம்மலைக்கு அதிபதியான சூரபத்மனின் தம்பியாகிய தாரகாசூரனை சம்ஹாரம் செய்து அவன் மார்பில் அணிந்திருந்த திருமாலின் சக்ராயுதமாகிய செம்பொன் பதக்கத்தை முருகன் பெற்றார்.\nமுருக பெருமானின் படைகள் ஆரவாரத்துடன் புறப்பட்டனர். சூரபத்மன் மகன் பானுகோபன் புறப்பட்டு வந்து முருக பெருமான் படையோடு போரிட்டு படுதோல்வி அடைந்து புறமுதுகு காட்டி ஓடினான். 3ஆம் நாள் போரில் பானுகோபன் கொல்லப்பட்டான். அடுத்து சிங்கமுகா சூரன் சிங்கமென சீறிப் பாய்ந்து போர்க்களம் வந்தான். ஆனால் முருகபெருமானின் வேல், சிங்கமுகாசூரனை சம்ஹாரம் செய்து அவனும் கொல்லப்பட்டான்.\nஅடுத்து சூரபத்மனின் தலைமை அமைச்சர் தருமகோபன், சூரபத்மன் மக்கள் மூவாயிரம் பேரும் கொல்லப்பட்டனர். முடிவில் எஞ்சி நின்றது சூரபதுமன் மட்டுமே.\nபெரும் படையுடன் சூரபத்மன் போருக்கு வந்தான். மிக அற்புதமாக மாயப் போர் புரிந்தான். முருகனது வேலில் இருந்து தப���பிக்க மிருகங்கள், பறவைகள், மரங்கள் என மாறி மாறி மாயத்தால் தப்பினான். முருகனின் சக்தி வேல் திருச்செந்தூர் அருகே உள்ள மரப்பாடு என்ற மாந்தோப்பில் மாமரமாக மறைந்திருந்த சூரபத்மனை இருகூறாக பிளந்து சம்ஹாரம் செய்தது. சூரபதுமன் ஆணவம், அகங்காரம் ஒழிந்தது. இரண்டும் சேவலாகவும், மயிலாகவும் மாறி முருகப்பெருமான் கொடியாகவும் வாகனமாகவும் மாறியது.\nசூரனை சம்ஹாரம் செய்த முருகனது வேல் கங்கைக்கு சென்று நீரில் மூழ்கி தோஷம் நீங்கி மீண்டும் முருகனது கைகளில் வந்தது. அதை கடற்கரை ஓரத்தில் பூமியில் குத்த, உள்ளே இருந்து நீர் பீறிட்டு வெளிவந்தது. அந்த நீர்தான் நாழிக்கிணறு நீரானது. அந்த நீரையும், மணலையும் சேர்த்து சிவலிங்கம் செய்து முருகன் சிவபூஜை செய்தார். விண்ணும் மண்ணும் குளிர்ந்தது. தேவர்கள், முனிவர்கள் மலர் மாரி பொழிந்தனர்.\nதேவாதி தேவர்கள் புடைசூழ திருப்பரங்குன்றம் என்ற தலத்துக்கு முருக பெருமான் வந்தார். குன்றத்தில் தவம் செய்து வந்த ஆறு முனிவர்களுக்கு திருவருள் புரிந்தார். ஆறு முனிவர்களும் முருக பெருமானை தேவ தச்சனால் நிர்மாணிக்கப்பட்ட பொன் வண்ண கோவிலினுள் எழுந்தருள செய்தனர்.\nதேவேந்திரன் தன் மகளாகிய தெய்வானையை மணம் முடிக்க விரும்பினார். திருப்பரங்குன்றத்திலே மங்கள மண நாள் அன்று ஈரேழு பதினான்கு லோகங்களும் வியக்கும் வண்ணம் இந்திரனும் அவன் மனைவி இந்திராணியுடன் தெய்வானையின் கை பிடித்து முருகனிடம் ஒப்படைத்தனர். திருமணம் அதி அற்புதமாக நடந்தேறியது. சிவபெருமான்- பார்வதிதேவியை முருகன்-தெய்வானை மூன்று முறை சுற்றி வந்து வழிபட்டனர். பின் நால்வரும் திருமணத்துக்கு வந்த அனைவரையும் ஆசீர்வதித்தனர்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசெல்வம் வரும் 3 வழிகள்... 3 தலைமுறைகளை தாண்டி தங்க என்ன செய்யலாம்\nசெல்வ வளம் பெருக வசந்த பஞ்சமி நாளில் மதுரை மீனாட்சியை வணங்குங்கள்..\nரத சப்தமி நாளில் 7 எருக்கம் இலைகளை வைத்து நீராட வேண்டும் ஏன் தெரியுமா\nஅமாவாசை நாளில் என்ன செய்யலாம்..\nபலரும் அறிந்திராத பழனி தண்டாயுதபாணி கோவிலின் ரகசியம் இதோ\nமுன்னோர்களின் சாபத்தில் இருந்து தப்பிக்கணுமா அப்ப தை அமாவாசையில தர்ப்பணம் பண்ணுங்க...\nதெய்வீக மூலிகை மருதாணிக்கு சீதை கொடுத்த வரம் என்ன தெ��ியுமா\nஉங்க வீட்ல மகாலட்சுமி நிரந்தரமாக குடியேறணுமா அப்ப இத கண்டிப்பாக செய்யுங்க...\n2020 மகர சங்கராந்தி பலன்கள்: சங்கராந்தி நாளில் சூரிய பூஜை செய்து தானம் கொடுங்க...\nதை பொங்கல் ஸ்பெஷல்… தை பிறந்தால் வழி பிறக்கும் ஏன் எப்படி எதற்கு தெரியுமா\nசிதம்பரம் ரகசியம்-ன்னு சொல்றாங்களே.. அது என்னன்னு உங்களுக்கு தெரியுமா\nஓநாய் சந்திர கிரகணத்தால் எந்த ராசிக்காரர்களுக்கு பாதிப்பு அதிகம் தெரியுமா\nRead more about: spiritual pulse insync ஆன்மீகம் சுவாரஸ்யங்கள் உலக நடப்புகள்\nOct 30, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇந்த ராசில பிறந்தவங்கள வேலைய விட்டு சீக்கிரம் தூக்கிருவாங்களாம் ஏன் தெரியுமா\nமுத்தம் கொடுக்கும்போதும், நீங்கள் பெறும்போதும் நடக்கும் சிறப்பான “அந்த” விஷயம் என்ன தெரியுமா\nமனிதர்களை பாதிக்கும் பத்து வித தோஷங்கள் என்னென்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/weather-news-live-chennai-weather-forecast-tamil-nadu-rains-schools-holiday-details/", "date_download": "2020-01-27T15:30:05Z", "digest": "sha1:6JICL3PS2J4E5R53PU34VV4J4CHCQKFE", "length": 22592, "nlines": 130, "source_domain": "tamil.indianexpress.com", "title": "weather news live: Chennai weather forecast, heavy rain in tamil nadu schools holiday announced- வானிலை அறிக்கை, கனமழை, பள்ளிகளுக்கு விடுமுறை", "raw_content": "\nவிஜே ரம்யா சுப்ரமணியனின் அழகான போட்டோ காலரி\nWeather News: 3 நாட்களுக்கு மிக கனமழை – கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nTamil Nadu Weather News Live Updates : கோவை,நீலகிரி , ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு\nWeather News, Chennai Weather Forecast: குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும், குறிப்பாக கோவை,நீலகிரி , ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nசென்னை வானிலை தொடர்பான செய்திகளை ஆங்கிலத்தில் படிக்க , இங்கே கிளிக் செய்யுங்கள்\nமீனவர்களுக்கு எச்சரிக்கை : சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அடுத்த இரண்டு நாட்களுக்கு குமரிக்கடல் மற்றும் மாலத்தீவு பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறது.\nமேலும், மழைதொடர்பான முக்கிய செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்.\nWeather news live updates : தமிழகம் மற்றும் புதுவையில் மழை தொடர்பான அனைத்து செய்திகளும் உடனுக்குடன் ஒரு பக்கத்தில் இங்கே காணலாம்.\nசென்னையில் சதம் அடிக்க காத்திருக்கும் மழை\nசென்னையில், விடிய விடிய மழை பெய்துள்ள போதிலும், வரும் தினங்களிலும், சென்னைக்கு நல்ல மழை காத்திருக்கிறது. மழை, சென்னையில் சதமடிக்க காத்துக்கொண்டிருப்பதாக, தமிழ்நாடு வெதர்மேன், தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.\nஞாயிற்றுக் கிழமை மிக கன மழை, கடலோர மாவட்டங்கள் உஷார்\nகுமரிக் கடல் பகுதியில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதையொட்டிய மாவட்டங்களில் டிசம்பர் 1 அன்று மிக கன மழைக்கான வாய்ப்பு இருக்கிறது. மேற்கு மாவட்டங்கள் வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.\nகடலூரில் இன்று பலத்த மழை காரணமாக மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டது.\nதமிழகத்திற்கு பொன்னான நாள் - சென்னை வெதர்மென் அப்டேட்ஸ்\nமழை தரும் கருமேக கூடங்கள் தற்போது கடலூர்-பாண்டிச்சேரி கடலோர பகுதிகளில் மையம் கொண்டிருப்பதாகவும், மேலும் அது கொஞ்சம் கொஞ்சமாக இன்று மாலை வேலையில் சென்னையை நோக்கி நகர்ந்து கனமழையைத் தரும் என்று தனது ட்விட்டரில் ட்வீட் செய்துள்ளார்.\nஅடுத்த 48 மணி நேரங்களில் தமிழகம் முழுவதும் மழை -\nஇதுவரை கடலோர மாவட்டங்களில் மட்டும் பெய்து வந்த கனமழை, தற்போது அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுநிலையால் இனி தமிழக உள்மாவட்டங்களான நீலகிரி, குன்னூர், கொடைக்கானல் போன்ற இடங்களிலும் கனமழை பெய்யக் கூடும் என்று கூறப்படுகிறது.\nஇந்நிலையில், தொடர்ச்சியான மழையால் தாமிரபரணி ஆற்றின் நீர்படிக்கை அளவு நன்கு உயர்ந்துள்ளது.\nவடகிழக்கு பருவமழையால் தமிழகத்திற்கு கிடைத்த நன்மைகள்:\nசென்னையில் 1,62,284 கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு நல்ல முறையில் அமல்படுத்தப்பட்டதால் , சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் 4 அடி உயர்ந்துள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்து இருந்தது\nதற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழை பற்றிய முழு விவரங்கள் (2/2) :\nஇந்த வடகிழக்கு பருவமழை காலம் ஏன் தமிழகத்திற்கு முக்கிய��்: தமிழகத்தின் வருடாந்திர மழைப்பொழிவான 914.4 மி.மீட்டர் மழையில், வடகிழக்கு பருவமழையின்போது மட்டுமே 438 மி,மீ. மழையை தமிழகம் பெற்று விடுகிறது. இந்த காலகட்டத்தின் சில மாவட்டங்களில் 60 சதவீதம் வரை அளவிற்கு கூட மழைப்பொழிவு காணப்படுகிறது\nஅக்டோபர் 16 இந்திய பருவக் காலம் வரலாற்றில் ஏன் முக்கியம் : தென்மேற்கு பருவழை முடிந்தநாளும், வடகிழக்கு பருவமழை ஆரம்பித்தத நிகழ்வும் அக்டோபர் 16ம் தேதி என்பது குறிப்பிடத்தக்கது.\nதற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழை பற்றிய முழு விவரங்கள் (1/2) :\nஇந்திய நாட்டில் இரண்டு வகையான பருவமழை காலம் உண்டு. ஒன்று தென்மேற்கு பருவமழை காலம், மற்றொன்று வடகிழக்கு பருவமழை காலம். ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான தென்மேற்கு பருவமழை காலகட்டத்தில், இந்திய நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நல்ல மழைப்பொழிவு காணப்பட்டது . தமிழகத்தை பொறுத்தவரை, வடகிழக்கு பருவமழையின்போதே ( அக்டோபர்,நவம்பர்,டிசம்பர் ) இங்கு அதிகமான மழைப்பொழிவு காணப்படுகிறது .\nஇந்த வடகிழக்கு பருவமழையில் கிடைத்த விளைச்சலை கொண்டாடும் வகையில் தமிழகத்தில் பொங்கல் தினம் கொண்டாடப்படுகிறது.\nடெல்லி காற்று மாசு கணிசமாக குறைந்தது\nடெல்லி காற்றில் உள்ள மாசின் அளவு தற்போது மக்கள் சுவாசிக்கும் அளவில் முன்னேறியுள்ளது. டெல்லி விமான நிலையம் அருகே Air Quality Index- ன் அளவு 114 ( Moderate), இந்தியா கேட் அருகே 125 கவும் உள்ளது.\nகுற்றால அருவியில் குளிக்கத் தடை\nதொடர்ந்து பெய்யும் கனமழை காரணத்தால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது . இதனையடுத்து அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது.\nகனமழை எதிரொலி - மக்கள் சாலை மறியல் போராட்டம்\nஇடைவிடாமல் பெய்யும் கனமழையின் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்கள் வாழும் குடியிருப்பு பகுதிக்குள் மழைநீர் புகுந்துள்ளது. இதனையடுத்து போதிய முன்னேர்பாடுகள் செய்யவில்லை என்று கூறி பொதுமக்கள் தங்கள் கால்நடைகளுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nகாற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிறது- சென்னை வானிலை மையம்\nஇந்திய மத்திய பெருங்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிதாய் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக இருப்பதாகவும், இதனால் தற்போது பெய்துவரு���் கனமழையின் தாக்கம் அதிகரிக்க கூடும் என்று சென்னை வானிலை மையம் தற்போது தெரிவித்துள்ளது. மேலும், அடுத்த இரண்டு நாட்களுக்கு சூறாவளியுடன் கூடிய காற்று வீச இருப்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்\nஉடல் திறன் தகுதித்தேர்வு தள்ளிவைப்பு - விழுப்புரம் எஸ்.பி.. ஜெயக்குமார் அறிவிப்பு\nஇன்று நடக்கவிருந்த பெண் காவலர்களுக்கான உடல் திறன் தகுதித்தேர்வை தள்ளிவைப்பதாக விழுப்புரம் எஸ்.பி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும், இந்த தகுதித்தேர்வு வரும் டிசம்பர் 3 ஒத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nசென்னையில் கடந்த இரண்டு நாட்கள் பெய்த மழையின் காரணமாக செம்பாக்கம் ஏரி, புழல் ஏரியில் வேகமாக நிரம்பி வருகிறது. மேலும், இரண்டு நாட்கள் தொடர்மழை பெய்தால் சென்னையில் இருக்கும் மற்ற எரிகள் தனது முழுக்கொள்ளளவை எட்டுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது . இதனால், உபரிநீர் வெளியேற்றப் படும் சூழ்நிலையும் உருவாகலாம் என்று கூறப்படுகிறது\nராமநாதபுரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை\nராமநாதபுரம் கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசிவருவதால் வரும் நவம்பர் 2ம் தேதி வரையில் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுவை கடலோர மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nதஞ்சை மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு:\nகனமழை காரணமாக தஞ்சை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட நிர்வாக ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.\nதமிழ்நாடு வெதர்மென் தனது ட்விட்டரில், சென்னை முதல் கன்னியாகுமரி வரை நல்ல மழைதரும் கார்மேகங்கள் உருவாகியுள்ளது. இந்த கார்மேகங்கள் மிகவும் வலுவாக தன்னை நிலைநிருத்திக் கொள்வதாலும், மேலும் கார்மேகங்கள் தமிகத்தை நோக்கி வருகை தருவதாலும் , அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை நிலைக்ககூடும் என்று பதிவிட்டுள்ளார்.\nகனமழை எதிரொலி : பள்ளிகளுக்கு விடுமுறை\nநேற்று இரவு முதல் இன்று காலை வரை பெய்த மலையின் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சிவகங்கை, காரைக்கால் புதுகோட்டை ,நாகை போன்ற மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அந்��ந்த மாவட்ட ஆட்சியாளர்கள் உத்தரவிட்டுள்ளனர்.\nWeather news live updates : சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழக கடற்கரை ஒட்டிய வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 10 மாவட்டங்களில் கன மழை அல்லது மிக கன மழை பெய்ய இருக்கிறது.\nசென்னையில் நேற்று அதிகபட்சமாக 31 டிகிரி செல்சியஸ் வெப்பமும், குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸ் வெப்பமும் நிலவியது.\nவிஜே ரம்யா சுப்ரமணியனின் அழகான போட்டோ காலரி\n‘சோனியாவின் தந்தை முசோலினி, ஹிட்லருக்கு நெருக்கமானவர்; அவருக்கு குடியுரிமை அளித்தது சரியா’ – பாஜக பதிலடி\nபுலியிடம் தனியாக சிக்கிக்கொண்ட நபர்; எப்படி சாமர்த்தியமாக தப்பினார் பாருங்கள்; வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=category&id=283:-httpudarublogdrivecom&layout=default", "date_download": "2020-01-27T16:28:48Z", "digest": "sha1:HHYM2LJF4RSX2LUFYSYQDPM4MDSINQRF", "length": 3363, "nlines": 86, "source_domain": "tamilcircle.net", "title": "ஊடறு", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n1\t இந்திய அரசின் இன்றைய போர்க்களம் தமிழரங்கம்\t 2170\n2\t இந்தியப் பே(போ)ரரசு தமிழரங்கம்\t 2157\n3\t பாலியல் தாக்குதல்களும், பருத்தி வீரன்களும் - எம்.ஏ. சுசீலா 3039\n4\t மறுக்கப்பட்ட பெண்ணின் உணர்வுச் சிதைவுகள் : அறியாமை, குழப்பம், வெட்கம் எல்லாமும் கலந்து... 6599\n5\t யுத்தத்தில் அநியாயமாக பலியாகும் நிராயுதபாணிகளுக்காக... வேண்டு கோள் 2983\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/09/15001802/Condemned-by-MK-Stalin.vpf", "date_download": "2020-01-27T15:50:37Z", "digest": "sha1:ML376NCWSMKYZI2GZPKBTZLFE3UOPLPC", "length": 14915, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Condemned by MK Stalin || தமிழக அரசு டெண்டர்களை நேரடியாக பெறுவதா? மு.க.ஸ்டாலின் கண்டனம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதமிழக அரசு டெண்டர்களை நேரடியாக பெறுவதா\nதமிழக அரசு டெண்டர்களை நேரடியாக பெறுவதா\n‘ஆன்-லைன்’ மூலம் இல்லாமல் டெண்டர்கள் நேரடியாக பெறப்படுவதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nபதிவு: செப்டம்பர் 15, 2018 04:30 AM\nத���.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\n‘ஆன்-லைன்’ டெண்டருக்கு பதில், தன் சொந்த மாவட்டமான சேலம் உள்ளிட்ட பல்வேறு நெடுஞ்சாலைத்துறையின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு வட்டார அலுவலகங்களில், டெண்டர்களை நேரடியாகவே பெற்றுக்கொள்ளும் மிகப்பெரிய முறைகேட்டில் ஈடுபட்டுள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.\nநெடுஞ்சாலைத்துறையில் இணையவழி டெண்டர் இருப்பதால் முறைகேடு நடக்க வாய்ப்பே இல்லை என்ற முதல்-அமைச்சர் இப்போது, ஆன்-லைனை தவிர்த்து விட்டு, டெண்டர்களை நேரடியாக பெறுவது அதிர்ச்சி அளிக்கிறது.\nதமிழக நெடுஞ்சாலைகள் துறையில் உள்ள சென்னை பராமரிப்பு மற்றும் கட்டுமான வட்டார அலுவலகத்தில் ரூ.70 கோடிக்கு மேல் உள்ள 3.9.2018-ம் தேதியிட்ட டெண்டரும், இதே வட்டார அலுவலகத்தில் ரூ.100 கோடிக்கும் அதிகமான 21.8.2018-ம் தேதியிட்ட டெண்டரும், சேலம் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலைத்துறை வட்டார அலுவலகத்தில் ரூ.140 கோடிக்கும் மேற்பட்ட மதிப்புள்ள 20.8.2018-ம் தேதியிட்ட டெண்டரும் ஆன்-லைனில் பெறப்படாமல் நேரடியாக டெண்டர் படிவங்கள் கொடுக்கப்பட்டு, அவை பூர்த்தி செய்யப்பட்ட பிறகு நேரடியாகவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளால் பெறப்படுகிறது.\nஉலக வங்கியின் ஊழல் எதிர்ப்பு விதிகளை கடைப்பிடிக்காவிட்டால், தமிழகத்திற்கு கிடைக்கும் நிதி உதவியே கிடைக்காமல் போய் விடும் என்பது தெரிந்தும், தனது உறவினர்களுக்காக பொது வாழ்வில் நேர்மையைத் தொலைத்து விட்டு தடுமாறும் ஒரு முதல்-அமைச்சரின் அவல நிலைமை, தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள மிக மோசமான தலைகுனிவு.\nஏற்கனவே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது, ஊழல் வழக்கு விசாரணையை லஞ்ச ஊழல் மற்றும் கண்காணிப்புத்துறை நடத்தி வருகிறது. அந்த விசாரணையில் உள்ள குளறுபடிகளை சுட்டிக்காட்டி, தி.மு.க. தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்றத்தின் விசாரணையில் இருக்கிறது. இப்படியொரு சூழலில் கூட இன்னும் தன் பொறுப்பில் உள்ள நெடுஞ்சாலைத்துறையில், ரூ.310 கோடிக்கும் மேற்பட்ட டெண்டர்களை ஆன்-லைனுக்குப் பதில் நேரடியாகப் பெற்றுக்கொண்டு தங்களுக்கு கப்பம் கட்டும் நிறுவனத்திற்கோ, தன் உறவினர்களின் நிறுவனங்களுக்கோ டெண்டர்களை கொடுப்பதற்கான ஊழல் சித்து விளையாட்���ுகளில் ஈடுபட்டுள்ளார் முதல்-அமைச்சர் என்பது சகித்துக் கொள்ள முடியாத சாபக்கேடு.\nடெண்டர்களை நேரடியாக பெறுவது, ஊழல் செய்வதற்குத்தான் வழி வகுக்கும் என்பதால், நெடுஞ்சாலைத்துறையில் டெண்டர்களை நேரடியாக பெறும் முறையை உடனடியாக கைவிட்டு, இணைய வழி மூலமே டெண்டர்களை பெற வேண்டும்.\nஇப்போது வெளியிடப்பட்டுள்ள சேலம் மற்றும் சென்னை வட்டார அலுவலகங்களின் ரூ.310 கோடி மதிப்புள்ள டெண்டர் அறிவிக்கைகளையும் ரத்து செய்து விட்டு, இணைய வழியிலேயே டெண்டர்கள் பெறப்படும் என்ற அறிவிப்பினை உடனடியாக வெளியிட வேண்டும்.\nஅதற்கு மாறாக இந்த டெண்டர் ஊழல்களை ஊக்குவிக்க அதிகாரிகள் துணைபோவார்கள் என்றால், அவர்கள் அனைவரும் ஏதாவது ஒரு கட்டத்தில் சட்டத்திற்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயமான நிலை ஏற்பட்டே தீரும் என்றும் எச்சரிக்க விரும்புகிறேன்.\nஇவ்வாறு அவர் கூறி உள்ளார்.\n1. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n2. இந்தியா பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 6.1%-ல் இருந்து 4.8%-மாக குறையும்-சர்வதேச நாணய நிதியம்\n3. பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி\n4. பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம்\n5. 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்\n1. ஆடு மேய்க்கும் தொழிலாளி முதலிடம் பிடித்ததால் சந்தேகம் இ-சேவை மைய பெண் எழுப்பிய கேள்வியால் குரூப்-4 தேர்வு முறைகேடு வெளியானது\n2. உமர் அப்துல்லாவின் சமீபத்திய புகைப்படம் வேதனையளிக்கிறது -திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\n3. ராமநாதபுரத்தில் இருந்து சென்னை வந்த “வேனை நடுவழியில் நிறுத்தி விடைத்தாள்களை திருத்தினார்கள்” குரூப்-4 தேர்வில் நடந்த முறைகேடு பற்றி பரபரப்பு தகவல்கள்\n4. எவ்வளவு பணம் கைமாறியது உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு உண்டா உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு உண்டா என்ஜினீயர் உள்பட மேலும் 4 பேர் கைது விஸ்வரூபம் எடுக்கும் குரூப்-4 தேர்வு முறைகேடு\n5. சினிமாவை மிஞ்சிய சம்பவம்: “ரூ.15 லட்சம் பேசி முறைகேட்டில் ஈடுபட்டேன்” விடைத்தாள்களை மாற்றியது பற்றி கைதான டி.என்.பி.எஸ்.சி. ஊழியர் பகீர் வாக்குமூலம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilavanji.com/2006/03/blog-post_26.html", "date_download": "2020-01-27T16:32:15Z", "digest": "sha1:MODX55BZZHHZ2GCMR3RSSNMIXZLX2R2R", "length": 82265, "nlines": 889, "source_domain": "www.ilavanji.com", "title": "தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): காற்றினிலே வரும் கீதம்", "raw_content": "சனி, மார்ச் 25, 2006\n\"இதுக்கு முன்னால நீ இங்க வந்திருக்கியா\n\"ம்ஹீம்.. இல்லப்பா.. ஊட்டி, ஏற்காடு தான் போயிருக்கேன் இதுதான் மொதல் தடவை ஊட்டிய விட இங்க நல்லா இருக்கு... இல்ல... நீ\n\"ஒரே தடவை. பதிணொன்னாவது ஸ்கூல் டூரு போது வந்தது. ஏழெட்டு வருசத்துக்கு முன்னால. மூணு நாளு செம ஆட்டம் அந்த டூருல.. மொத நாளு மதுரை போயிட்டு ரெண்டாநாளு இங்க வந்தோம். செம குளிரு அப்ப... மொத மொதலா தம்மு அடிக்க டிரை செஞ்சு கண்ணுலையும் மூக்குலயும் தண்ணி வர இரும்புனது இங்கதான்... கணேசெல்லாம் வாத்தியாருக்கு தெரியாம பீரெல்லாம் அடிச்சானுங்க.. நான் தம்மோட நிறுத்திக்கிட்டேன் அப்பவே இந்த கம்பி மேல ஏறி நின்னு அந்தப்பக்கம் போகப்பார்க்க வாத்தியாருகிட்ட செம மாத்து வாங்குனேன் அப்பவே இந்த கம்பி மேல ஏறி நின்னு அந்தப்பக்கம் போகப்பார்க்க வாத்தியாருகிட்ட செம மாத்து வாங்குனேன் விழுந்து தொலைச்சு ஏதாவது ஆனா எவன்டா உங்கப்பனுக்கு பதில் சொல்லறதுன்னு போட்டு பின்னிட்டாப்புல. அன்னைக்கு எட்டிப் பாக்கறதே ஒரு திரில்லா இருந்தது. ம்ம்ம் இன்னைக்கு எப்படி இருக்கும்னு தெரியலை விழுந்து தொலைச்சு ஏதாவது ஆனா எவன்டா உங்கப்பனுக்கு பதில் சொல்லறதுன்னு போட்டு பின்னிட்டாப்புல. அன்னைக்கு எட்டிப் பாக்கறதே ஒரு திரில்லா இருந்தது. ம்ம்ம் இன்னைக்கு எப்படி இருக்கும்னு தெரியலை\n\"நீ அந்த வயசுலயே கொரங்கு வேலையெல்லாம் செய்வியா அதான் இப்பவும் இப்படி இருக்க அதான் இப்பவும் இப்படி இருக்க ம்ம்ம்.. மொத மொதல்ல உன்னைப் பார்க்கறப்ப இந்த பூனையும் பால் குடிக்க்குமான்னு இருந்த.. இப்ப உன் வண்டவாளத்தையெல்லாம் கேக்க கேக்க கெட்ட நாயா இருப்ப போல...\"\n பொட்டப்புள்ளைங்கெல்லாம் ரொம்ப ஒழுங்கு பாரு அன்னைக்கு என்னை எட்டிப்பார்க்க சொன்னதே ஜெயாதான் அன்னைக்கு என்னை எட்டிப்பார்க்க சொன்னதே ஜெயாதான் அதான் அந்த ஸ்கூல் போட்டோல தேவாங்கு மாதிரி ஒன்னு மொத வரிசைல நிக்குமே.. அவ தப்பிச்சிக்கிட்டா. நாந���தான் மொத்த திட்டும் வாங்குனேன் அதான் அந்த ஸ்கூல் போட்டோல தேவாங்கு மாதிரி ஒன்னு மொத வரிசைல நிக்குமே.. அவ தப்பிச்சிக்கிட்டா. நாந்தான் மொத்த திட்டும் வாங்குனேன் அவ கொழந்தை போல பேக்கு மாதிரியே மூஞ்சிய வைச்சுக்கிட்டு கடைசி வரைக்கும் என்னை வேடிக்கைதான் பார்த்தா அவ கொழந்தை போல பேக்கு மாதிரியே மூஞ்சிய வைச்சுக்கிட்டு கடைசி வரைக்கும் என்னை வேடிக்கைதான் பார்த்தா\n\"அடப்பாவி.. அப்பவே நீ இந்த ஜொள்ளா புள்ளைங்க என்ன சொன்னாலும் செஞ்சிருவியா புள்ளைங்க என்ன சொன்னாலும் செஞ்சிருவியா\n\"அட நீ வேற... உன்னை மாதிரி ஒருத்தி எனக்கு கிடைப்பான்னு தெரிஞ்சிருந்தா நான் ஏன் அன்னைக்கு அந்த பாண்டை பேச்சையெல்லாம் கேட்டிருக்கப் போறேன் ஆனா மூஞ்சி சரியில்லைன்னாலும் அன்னைக்கே அவ ஆளு சும்மா கும்முன்னு இருப்பா... ஆனா மூஞ்சி சரியில்லைன்னாலும் அன்னைக்கே அவ ஆளு சும்மா கும்முன்னு இருப்பா... பசங்க எல்லாம் சுத்தி சுத்தி வருவானுங்க..பயாலஜி லேப்ல அவ மைக்ராஸ்கோப் பாக்க ஆரம்பிச்சா எதுத்தாப்புல வரிசைல இடம் போடறதுக்கு ஒரு அடிதடியே நடக்கும்.. பசங்க எல்லாம் சுத்தி சுத்தி வருவானுங்க..பயாலஜி லேப்ல அவ மைக்ராஸ்கோப் பாக்க ஆரம்பிச்சா எதுத்தாப்புல வரிசைல இடம் போடறதுக்கு ஒரு அடிதடியே நடக்கும்..\n\"சொல்லுவடா.. சொல்லுவ.. வழியறதை கொஞ்சம் தொடச்சுக்க... உன் பின்னாடி சுத்தறது இல்லாம இதையெல்லாம் வேற கேக்கனும்னு என் தலையெழுத்து ம்ம்ம்.. சந்தடி சாக்குல நான் கும்முன்னு இல்லைன்னு சொல்ல வர..\"\n\"கோச்சுக்காதடா கன்னுக்குட்டி... உன்னைப் பார்த்த கண்கள் இனி வேற யாரையாச்சும் பாக்குமா என்ன இந்த ஜன்மத்துக்கு நீ போதும் இந்த ஜன்மத்துக்கு நீ போதும் அடுத்ததுல வேற யாரையாவது பார்த்துக்கறேன் அடுத்ததுல வேற யாரையாவது பார்த்துக்கறேன்\n\"கொன்னுடுவேன்.. ராஸ்கல்... இன்னும் உனக்கு எத்தனை பிறவின்னாலும் அது என் கூடத்தான்.. நீ நாயா பொறந்தாலும் சரி.. இல்லை புழுவா பொறந்தாலும் சரி...\"\n\"ஹை.. அப்படின்னா நான் மண்புழுவா பொறக்கறேன் அப்போதான் வாலிப வயசுல பொம்பளைங்களை நம்பி வாழ வேண்டாம் அப்போதான் வாலிப வயசுல பொம்பளைங்களை நம்பி வாழ வேண்டாம் என்ன நான் சொல்லறது..\n\"நாயே... நாயே.. உன் புத்தி ஏண்டா இப்படி போகுது வேற எதையுமே நல்லதா நெனைக்க மாட்டியா வேற எதையுமே நல்லதா நெனைக்க மாட்டியா\n 25 வயசு வரைக்கும் ஒருத்தன் ஒன்னுமே பார்க்காம இருந்தா அவன் வேற எப்படி இருப்பான் அதுவும் இப்படி அழகான குட்டியோட தனியா இருந்தா வேற என்னத்த தின்க் பண்ணுவான் அதுவும் இப்படி அழகான குட்டியோட தனியா இருந்தா வேற என்னத்த தின்க் பண்ணுவான் ம்ம்ம்.. எங்க கஸ்டம் என்னைக்கு உங்களுக்கெல்லாம் புரிஞ்சிருக்கு ம்ம்ம்.. எங்க கஸ்டம் என்னைக்கு உங்களுக்கெல்லாம் புரிஞ்சிருக்கு சரி.. ப்ளீஸ்பா... கடைசியா கேக்கறேன். ஒரு தடவை பார்த்துக்கட்டுமா சரி.. ப்ளீஸ்பா... கடைசியா கேக்கறேன். ஒரு தடவை பார்த்துக்கட்டுமா கொஞ்சம் திரும்பி சைடா ஒக்காறேன்.. கொஞ்சம் திரும்பி சைடா ஒக்காறேன்..\n எந்த எடத்துல வந்து என்ன கேக்கறதுன்னு வெவஸ்தையே இல்லையா இப்படி சொல்லி சொல்லியே எத்தனை வாட்டி பார்ப்ப இப்படி சொல்லி சொல்லியே எத்தனை வாட்டி பார்ப்ப ம்ம்ம்.. நம்ப கல்யாணம் மட்டும் நடந்திருந்தா மொத்தமும் உனக்குத்தான் ம்ம்ம்.. நம்ப கல்யாணம் மட்டும் நடந்திருந்தா மொத்தமும் உனக்குத்தான் நான் மட்டும் இது எல்லாத்தையும் உனக்கு இல்லாம வேற யாருக்குடா சேர்த்து வைச்சிருக்கறேன் நான் மட்டும் இது எல்லாத்தையும் உனக்கு இல்லாம வேற யாருக்குடா சேர்த்து வைச்சிருக்கறேன் என்ன செய்ய போற நேரத்துலயாவது நல்லதை நெனைச்சு கொஞ்சம் புண்ணியம் தேடிக்க இங்க ஒரு காளி கோவில் இருக்காம். ரொம்ப சக்தி வாச்சதாம். வேண்டுனதெல்லாம் பலிக்குமாம் இங்க ஒரு காளி கோவில் இருக்காம். ரொம்ப சக்தி வாச்சதாம். வேண்டுனதெல்லாம் பலிக்குமாம் போயிட்டு அப்பறம் போலாமா\n\"ஆமாம் இனி என்னத்த வேண்டி என்னத்த செய்ய எல்லாம் நேர்ல பார்த்து உரிமையா கேட்டுக்கலாம் எல்லாம் நேர்ல பார்த்து உரிமையா கேட்டுக்கலாம்\n இதைப்பத்தி பேசக்கூடாதுன்னு.. இப்ப நீயே திரும்ப திரும்ப அதுபத்தி பேசற..\n\"சரி விடு.. இனி பேசலை\n\"இது நல்ல பையனுக்கு அடையாளம் ஆமா உனக்கு ஒரு நியூஸ் தெரியுமா ஆமா உனக்கு ஒரு நியூஸ் தெரியுமா இன்னிக்கு மகளீர் தினம் எங்க காலேஜுல புள்ளைங்கெல்லாம் நேத்திக்கே கார்ட் கலெக்சனை ஆரம்பிச்சிட்டளுக.. நீ என்னடான்னா ஒரு வாழ்த்துக்கூட சொல்லாம மண்ணாங்கட்டியாட்டம் ஒக்கார்ந்திருக்கற..\"\n\"நான் உனக்கெல்லாம் மகளீர் தின வாழ்த்து சொல்லறதில்லை\n\"அடப்பாவி.. அப்ப நீ என்னை பொண்ணாவே மதிக்கலையா\n\"அடடா.. அழுவாதப்பா.. ஏஞ்சல் தினம் வரும்ல.. அன்னைக்கு சொல்லறேன்னு சொல்ல வந்தேன்.. சரி.. சரி.. ஒடனே உன் பளீரிடும் பற்களை காட்டாத.. உங்க வீட்டுல க்ளோசப் பேஸ்ட்டுன்னு தெரியுது..\n\"ம்ம்ம்.. அதுவுஞ்சரிதான்.. கொஞ்சநேரம் பொறுத்துக்க.. நான் தேவதையானவொடனேயே சொல்லிக்கலாம்\n\"பார்த்தியா.. என்னை சொல்லிட்டு நீ இப்போ அதைப்பத்தி பேசற..\"\n\"சாரி சாரிப்பா... இனிமே இல்லை.. மதர் பிராமிஸ் இல்லை.. சரியா ஆமா உனக்கு என் அம்மாமேல கோவமே இல்லையா ஆமா உனக்கு என் அம்மாமேல கோவமே இல்லையா\n\"ம்ம்ம்.. இருக்கு..இருந்தது.. இப்ப இருக்கா இல்லையான்னு தெரியலை சரி. உனக்காகதானேன்னு வாங்கிக்கிட்டேன் உங்க கூட்டத்தை எதிர்த்து போராடற அளவுக்கு எனக்கு தெம்பும் தெகிரியமும் இல்லை. நான் இப்ப நெனைக்கறது என்னன்னா, பேசாம உன்னை பார்க்காமலேயே இருந்திருக்கலாம்.. இப்ப பாரு.. என்னை நம்பி உன் வாழ்க்கையும் போச்சு..\"\n\"அடப்போப்பா.. இப்படி ஒரு அப்பா கூட இருக்கறதுக்கு உன் கூட ஒரு நிமிசம் இருக்கறது மேல் ஆசை ஆசையா வளர்த்துட்டு இப்படி என்னை அடிச்சி நிமிர்த்தறதுக்கா ஆசை ஆசையா வளர்த்துட்டு இப்படி என்னை அடிச்சி நிமிர்த்தறதுக்கா வயித்துமேல பெல்ட்டு வரி இன்னும் இருக்கு... இன்னேரம் என்ன செஞ்சுக்கிட்டு இருப்பாங்களோ வயித்துமேல பெல்ட்டு வரி இன்னும் இருக்கு... இன்னேரம் என்ன செஞ்சுக்கிட்டு இருப்பாங்களோ ம்ம்ம்.. நாம இங்க வந்திருக்கறது அவங்களுக்கு தெரிஞ்சிருக்குமா ம்ம்ம்.. நாம இங்க வந்திருக்கறது அவங்களுக்கு தெரிஞ்சிருக்குமா\n\"நமக்கே இங்க வரலாம்னு நேத்து நைட்டு பஸ்ஸ்டேண்டுலதான் தோனுச்சு இதுல அவங்களுக்கு எங்க தெரியறது இதுல அவங்களுக்கு எங்க தெரியறது சான்சே இல்லை உங்கப்பா இப்ப கொலைவெறில திரிஞ்சிக்கிட்டு இருப்பாருன்னு நினைக்கறேன் உங்கம்மா அழுகும்னு தோணுது\n\"ஆமா.. அவங்க அழுதா இப்போ எனக்கென்ன சரி விடு.. பசிக்குது.. ஏதாவது வாங்கிக்குடுடா..\"\n\"இங்கெல்லாம் சீசனுக்குதான் கடைங்க.. மத்த நேரமெல்லாம் ஈயடிக்கும்.. வழில பார்த்த அந்த டீக்கடைக்கே போலாமா\n\"ம்ம்ம்.. அவ்ளோ தூரமா... வேணாம்... அந்த பிஸ்கட்டையே திங்கலாம்...\n50 50யாம்ல..ஆளுக்கு பாதி.. இன்பமும் துன்பமும்..\"\n சரியான லூசு நீ.. சரி.. அங்க மொனைக்கு போறவரைக்கும் மொகத்தை சிரிச்சாப்புல வைச்சுக்க.. பாக்கறவங்களுக்கு ஒரு சந்தேகமும் வரக்கூடாது... வருசத்துக்கு அஞ்சாறு நடக்குது இந்த மாதி��ி..\"\n\"சரிப்பா.. போலாமா... ஆமா இங்க உள்ள தொப்பிய தூக்கிப்போட்ட மேல வருமாமே உண்மையா\n\"அடியே என் ஆராய்ச்சிக் கண்மணி இந்த நேரத்துல உனக்கு டாக்டர் பட்டம் கொடுக்க நான் எங்க போறது இந்த நேரத்துல உனக்கு டாக்டர் பட்டம் கொடுக்க நான் எங்க போறது ஒன்னு நல்லா கேட்டுக்க... ஒரே ஒரு செகண்டு நான் முன்னால குதிச்சிடறேன்... உனக்கு வலிக்கறத நான் பார்க்கக்கூடாது.. சரியா.. ஒன்னு நல்லா கேட்டுக்க... ஒரே ஒரு செகண்டு நான் முன்னால குதிச்சிடறேன்... உனக்கு வலிக்கறத நான் பார்க்கக்கூடாது.. சரியா..\n\"அப்போ நான் மட்டும் பார்க்கணுமாக்கும்... அதெல்லாம் வேண்டாம்..சேர்ந்தே போவோம்.. சரியா.. போலாம் வா.. சரி... ரெண்டு பேரும் கையைப் பிடிச்சாப்புலயே குதிச்சு ஒன்னா கீழ போக முடியாதா சரியா.. போலாம் வா.. சரி... ரெண்டு பேரும் கையைப் பிடிச்சாப்புலயே குதிச்சு ஒன்னா கீழ போக முடியாதா\n\"ம்ம்.. சரி வா.. கைய இருக்கப் பிடிச்சுக்க.. பையெல்லாம் இங்கயே வச்சுறலாம்.. விசாரிக்கறவங்களுக்கு தகவல் சொல்ல வசதியா இருக்கும்.. அப்படியே வேடிக்கை பார்க்கற மாதிரி போய் டப்புன்னு அந்த கம்பிய தாண்டி உள்ளார போயி முனைக்கு ஓடிறலாம்.. கம்பிய தாண்டுன ஒடனே கண்ணை இருக்க மூடிக்க.. சரியா...\nஅகண்ட வெளியின் மொத்த நிலமும் ஈரக்காற்றும் பரந்த நீல வானமும் மெல்லிய வெண்மைப்பனி மூட்டமும் எங்களை அணைத்துக் கொள்ள காத்திருக்க... திடுக்கென கால்களின் இருப்பு நிலத்தின் இல்லாமையை உணர... உடலின் எடையை மூளை உணர்த்த... இறுக்கத்துடனும் நடுக்கத்துடனும் இருந்த அவள் கைகள் என்னை விட்டுப்பிரிந்து விட.. இறுக மூடிய கண்களுடனும் தொண்டையில் சிக்கிய கூவலுடனும் மடங்கிய எட்டாய் அவள்... ஜிவ்வென காற்றினை கிழித்துக்கொண்டு போகிறோம்.. போகிறேன்... ஈரக்காற்றில் முகம் சிலிர்த்து விரைக்க... பிதுங்கிய கண்களின் தெறித்த கண்ணீர் காதுகளில் வழிந்து விடுபட... கழுத்து நரம்புகள் முறுக்கித் திமிர.. கைகள் வெற்றுவெளியைத் துழாவ... கால்களிரண்டும் மெலேறிக் கோணலாய்... அடிவயிறு முழுதும் நெஞ்சிலேறி... காதுகள் ஜிவுஜிவுக்க.. மூக்கிலும் வாயிலும் சிறுகுடலின் பித்தம் வழிய... முழுதும் வியர்க்க.. மயிர்க்கால்கள் கூச்செறிய... நினைவுகள் பிரள... மொத்த இருதயமும் வெறித்தனமாய் இயங்க... விடைக்க.. வெடிக்க.. வலிக்க.. திருக.. மயங்க...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலதா சனி, மார்ச் 25, 2006 3:57:00 பிற்பகல்\n// அங்க மொனைக்கு போறவரைக்கும் மொகத்தை சிரிச்சாப்புல வைச்சுக்க.. பாக்கறவங்களுக்கு ஒரு சந்தேகமும் வரக்கூடாது... வருசத்துக்கு அஞ்சாறு நடக்குது இந்த மாதிரி..\" //\nஇங்கேயே கதை முடிந்துவிட்டதுபோலத் தோன்றுகிறது\nதுளசி கோபால் சனி, மார்ச் 25, 2006 6:02:00 பிற்பகல்\nஎன்ன இப்படி ஆரம்பிச்சு அப்படி முடிச்சுட்டீங்க\nஎழுத்து நடை, சொன்ன விதம் எல்லாம் நல்லா இருக்குன்னாலும்,\n'வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்' ஞாபகம் வருதே\nஇது சம்பந்தமா ஒரு கதை ,நாடகமுன்னு சொல்லலாம் கிடைச்சது. தமிழ்சங்கத்துலே நாடகமாப் போட\nஅவர்கள் நின்று விடுவார்கள் என்று பார்த்தேன்\nவெளிகண்ட நாதர் சனி, மார்ச் 25, 2006 10:23:00 பிற்பகல்\n'புன்னகை மன்னன்' எப்படியோ எனக்கு தெரியல, சாவின் அழுத்தம் உங்கள் எழுத்தில் ரொம்பவே நிரம்பி இருக்கிறது\nநீங்க சொல்லறது சரி... என்னைக்கேட்டா கதையை //அன்னைக்கு எட்டிப் பாக்கறதே ஒரு திரில்லா இருந்தது. ம்ம்ம் இன்னைக்கு எப்படி இருக்கும்னு தெரியலை\"// இங்கயே முடிச்சிட்டேன் மிச்சமெல்லாம் இந்த முடிவுக்கான காரணங்களை விளக்கும் சங்கதிகள். அவ்ளோதான்..\nதுளசியக்கா, தங்கமணி, வெளிகண்டநாதர்... கருத்துக்களுக்கு நன்றி..\nவர்ணணைகளும், உணர்வுகளையும் சூழ்நிலைகளையும் விளக்கும் வரிகளும் ஏதும் இல்லாமல் அத்தனையயும் இருவர் பேசுக்கொள்வதிலேயே கொண்டுவரமுடியுமா எனப்பார்த்தேன்..\nஅப்படியும் கடைசு பாரால தவிர்க்கமுடியலை எவ்வளவோ யோசிச்சும் அதை பேசுவதாக கொண்டுவர முடியலை... :)\nபாரதி ஞாயிறு, மார்ச் 26, 2006 12:08:00 முற்பகல்\nகதையைப் படித்து முடித்தவுடன் தற்கொலை தவறு என்று எங்கேனும் ஒரு இடத்தில் கோடிட்டுக் காட்டியிருக்க வேண்டாமா என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. (புகை பிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கானது என்பது போல)\nமற்றபடி கதையின் இறுதிப் பகுதியில்\n//திடுக்கென கால்களின் இறுப்பு நிலத்தின் இல்லாமையை உணர... உடலின் எடையை மூளை உணர்த்த... இறுக்கத்துடனும் நடுக்கத்துடனும் இருந்த அவள் கைகள் என்னை விட்டுப்பிரிந்து விட.. இறுக மூடிய கண்களுடனும் தொண்டையில் சிக்கிய கூவலுடனும் மடங்கிய எட்டாய் அவள்... ஜிவ்வென காற்றினை கிழித்துக்கொண்டு போகிறோம்.. போகிறேன்... ஈரக்காற்றில் முகம் சிலிர்க்க விரைக்க... பிதுங்கிய கண்களின் தெறித்த கண்ணீ��் காதுகளில் வழிந்து விடுபட... கழுத்து நரம்புகள் முறுக்கித் திமிர.. கைகள் வெற்றுவெளியைத் துழாவ... கால்களிரண்டும் மெலேறிக் கோணலாய்... அடிவயிறு முழுதும் நெஞ்சிலேறி... காதுகள் ஜிவுஜிவுக்க.. மூக்கிலும் வாயிலும் சிறுகுடலின் பித்தம் வழிய... முழுதும் வியர்க்க.. மயிர்க்கால்கள் கூச்செறிய... நினைவுகள் பிரள... மொத்த இருதயமும் வெறித்தனமாய் இயங்க... விடைக்க.. வெடிக்க.. வலிக்க.. திருக.. மயங்க...\nஇந்த வர்ணனை அசாத்தியமானது. கற்பனைதான் என்றாலும் கூட அதை உள்ளுணர்ந்து சொன்ன விதம் மிக அருமை.\nஆனா,எனக்கென்னமோ இப்போ காதல் தோல்வியினால தற்கொலை செஞ்சிக்கிறவங்க எண்ணிக்கை முன்பை விடக் கொறைஞ்சாப் போல இருக்கு.வானமே எல்லை போன்ற தற்கொலை பற்றி ஒரு விழிப்புணர்வு தரும் படங்களும்,இது இல்லைன்னு அடுத்தது அப்படிங்கற மனப்பாங்கும் காரணமா இருக்கலாம்னு நினைக்கிறேன்.\n//அப்படின்னா நான் மண்புழுவா பொறக்கறேன் அப்போதான் வாலிப வயசுல பொம்பளைங்களை நம்பி வாழ வேண்டாம் அப்போதான் வாலிப வயசுல பொம்பளைங்களை நம்பி வாழ வேண்டாம்\n//எல்லாம் நேர்ல பார்த்து உரிமையா கேட்டுக்கலாம்\nமத்தபடி இளவஞ்சியோட முத்திரை நிறைய இடங்களில் கதையில்.\nilavanji திங்கள், மார்ச் 27, 2006 12:19:00 முற்பகல்\n//தற்கொலை தவறு என்று எங்கேனும் ஒரு இடத்தில் கோடிட்டுக் காட்டியிருக்க வேண்டாமா// அந்த கடைசி பத்திய படிச்சா இது தப்புன்னு தோணலையா// அந்த கடைசி பத்திய படிச்சா இது தப்புன்னு தோணலையா தோணவில்லையெனில் நான் எங்கயோ கோட்டை விட்டுட்டேன் போல தோணவில்லையெனில் நான் எங்கயோ கோட்டை விட்டுட்டேன் போல\n//இப்போ காதல் தோல்வியினால தற்கொலை செஞ்சிக்கிறவங்க எண்ணிக்கை முன்பை விடக் கொறைஞ்சாப் போல இருக்கு// சரிதான். ஆனா பல்வேறு காரணங்களுக்கான தற்கொலைகள் எண்ணிக்கை இன்னும் அப்படியேதான் இருக்கு.\nமற்றபடி, உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி\nயாத்ரீகன் திங்கள், மார்ச் 27, 2006 12:38:00 முற்பகல்\nதப்புனு அட்வைஸ் கூட மண்டையில ஏறாதுங்க.. நீங்க சொன்ன அந்த கடைசி பாராவை படிச்சப்புறமும் தற்கொலை செய்துக்குற தைரியம் முன்பளவுக்கு இருக்குமானு சந்தேகம்தான்...\nசுதர்சன், இளவஞ்சி... சமீபகாலத்தில் படிச்ச,படிக்குற இளைஞர்கள் கூட தற்கொலை முட்டாள்தனம்னு உணரலை, என் தங்கை படிக்கும் மருத்துவக்கல்லூரியில் நடந்த தற��கொலைகள் உதாரணம்... அத்தனைக்கும் படிப்பில் முதல்வர்கள் இருவரும், தற்கொலை செய்துகொண்டவிதம் கேட்டால் தலையிலடித்துக்கொள்ளத்தோன்றும்..\nஒவ்வொரு மருந்துக்கும், எந்த டோஸ் கொடுத்தால் என்ன விளைவுகள் ஏற்படும், எத்தனை நேரமாகும், என்ன என்ன விதமான வலிகள் வேதனைகள் வருமென ஆராய்ச்சி செய்து, நாட்குறிப்பில் குறித்து ஆராய்ந்து முடிவைத்தேடிக்கொண்டனர்..\nகைப்புள்ள திங்கள், மார்ச் 27, 2006 12:52:00 முற்பகல்\nகதையைப் படிக்கும் போது தற்கொலை கதை மாதிரி இருக்குன்னு தெரிஞ்சிட்டாலும், அது மாதிரி இருக்காது...எதாச்சும் வித்தியாசமா இருக்கும்...அப்படிங்கிற எதிர்பார்ப்பு எனக்கு கடைசி வரைக்கும் இருந்துச்சு. பயாலஜி லேப் ...தேவாங்கு இதெல்லாம் கதையை இன்னும் சுவாரசியமா ஆக்கிடுச்சு. கடைசியில தற்கொலை கதைன்னு தெரிஞ்சிட்டாலும், அந்த கடைசி பத்தி ரொம்பவே வித்தியாசமா இருந்துச்சு.\n//மூக்கிலும் வாயிலும் சிறுகுடலின் பித்தம் வழிய//\nஇதெல்லாம் இப்ப தான் முத தடவையா கேள்வி படறேன்.வாய் வழியா வந்துச்சுன்னா அந்த டேஸ்ட் அவ்ளோ நல்லாருக்காதுன்னு நெனக்கிறேன். இதுக்காச்சும் இதப் படிக்கிறவங்க ஒரு நாலு பேரு கிட்ட சொல்லி இன்னும் ஒரு நாலு பேரு(தற்கொலை எண்ணம் உள்ளவங்க) மனம் மாறுனா நல்லது தான்.\nயாத்ரீகன் திங்கள், மார்ச் 27, 2006 12:55:00 முற்பகல்\nசரி.. ஏன் இந்த பதிவு திடீர்னு எந்த சம்பவத்தின் பாதிப்பு இது \nUnknown திங்கள், மார்ச் 27, 2006 1:03:00 முற்பகல்\nநானும் தங்கமணி மாதிரியே.. அவுங்க நின்னுடுவாங்கன்னு எதிர்பார்த்தேன்.. :-(\nG.Ragavan திங்கள், மார்ச் 27, 2006 1:09:00 முற்பகல்\nஎன்னன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன இது...என்னான்னு கேக்குறேன்........பாவங்க அந்த ரெண்டு புள்ளைங்க...இப்பிடிக் கொன்னுட்டீங்களே......இதெல்லாம் நல்லால்ல சொல்லீட்டேன்...ஆமா.....வீட்டுக்கு இன்னைக்குப் போங்க.....அடி காத்துக்கிட்டு இருக்கு.........\nபெயரில்லா திங்கள், மார்ச் 27, 2006 2:24:00 முற்பகல்\nகதை, வர்ணணை மற்றும் உரையாடல் - வழக்கம் போலவே அருமையான, யதார்த்தமான இளவஞ்சி டச்.\n////அன்னைக்கு எட்டிப் பாக்கறதே ஒரு திரில்லா இருந்தது. ம்ம்ம் இன்னைக்கு எப்படி இருக்கும்னு தெரியலை\nவரிகளை படித்தவுடனே எனக்கு இது தற்கொலை முயற்சி தவறு என வலியுறுத்தும் கதை என்று நினைத்தேன்.\nதற்கொலைங்கறது உலகத்திலேயே மிகப்பெரிய, மிக மோசமான சுயநலச்செயல்.\n��தை எந்த காரணத்தினாலும் நியாயப்படுத்த எனக்கு மனம் வரவில்லை.\nகேட்க உரிமை இல்லையென்றாலும் .......\n'நீங்க இந்த கதையோட மறுபக்கத்த இவர்களின் பெற்றோர் பார்வையிலிருந்து எழுத வேண்டுகிறேன்'\nபெயரில்லா திங்கள், மார்ச் 27, 2006 2:29:00 முற்பகல்\n//அதை எந்த காரணத்தினாலும் நியாயப்படுத்த எனக்கு மனம் வரவில்லை./// என்று சொன்னது என் கருத்து.\nஇந்த கதை அதை நியாயப்படுத்துவதாக சொல்லவரவில்லை.\nilavanji திங்கள், மார்ச் 27, 2006 5:31:00 முற்பகல்\n//இதுக்காச்சும் இதப் படிக்கிறவங்க ஒரு நாலு பேரு கிட்ட சொல்லி இன்னும் ஒரு நாலு பேரு// அடடா.. இது கருத்து\nராசா, என்ன செய்ய கதைக்கு அது தேவையா இருந்தது ( அடிக்க வராதீகஇந்த மாதிரி எத்தனை பதில்களை டீவீ பேட்டில டைரக்டரு சொல்லி பார்த்திருப்பீங்க\nராகவன், //வீட்டுக்கு இன்னைக்குப் போங்க.....அடி காத்துக்கிட்டு இருக்கு// இதெல்லாம் போய் இப்படி வெளில சொல்லிக்கிட்டு\nஉலகில் அது என்னவிதமான உன்னதமான உறவுகளாகவும் உணர்வுகளாகவும் இருந்தாலும் இருக்கும் போதும் இறந்தபின்னுமே அதற்கு பதிப்பும், புகழ்ச்சியும், இகழ்சியும் வியப்பும் ஆனால் மரணத்தை நெருங்கும் அந்த கடைசிக்கட்ட பயணத்தில் இந்த உணர்வுகளுக்கு மதிப்பே இல்லை\nகண்டிப்பா செத்துக்கொண்டிருக்கிறோம் என்ற நிலையில் இருக்கும் ஒருவனுக்கு இந்த உணர்வுகளைப்பற்றிய நினைவாவது இருக்குமா இல்லை எல்லாமே Physiological changes தானா என்ற யோசனையில் எழுதியது. இது பெற்றவர்கள், மகள், மகன் என யார் சார்பிலும் இல்லை இல்லை எல்லாமே Physiological changes தானா என்ற யோசனையில் எழுதியது. இது பெற்றவர்கள், மகள், மகன் என யார் சார்பிலும் இல்லை பாறையில் போய் மோதப்போகிறவன் அந்த நொடியில் காதலியையா நினைத்திருப்பான்\nஅது எந்த காரணத்துக்காக இருந்தாலும் சாவை தேடிக்கொண்ட ஒருவனுக்கு யோசிக்கக்கூட முடியாத அர்த்தமற்ற நிலைதான் இறுதி என்பதே நான் சொல்ல வந்தது\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி\nகைப்புள்ள திங்கள், மார்ச் 27, 2006 5:42:00 முற்பகல்\nஇந்த மாதிரி எத்தனை பதில்களை டீவீ பேட்டில டைரக்டரு சொல்லி பார்த்திருப்பீங்க\n அப்ப கதைக்கு தேவைன்னா க்ளாமர் காட்டவும் தயங்க மாட்டீங்க...அப்படி தானே(அட\nilavanji திங்கள், மார்ச் 27, 2006 9:29:00 முற்பகல்\n// அப்ப கதைக்கு தேவைன்னா க்ளாமர் காட்டவும் தயங்க மாட்டீங்க...அப்படி தானே(// அதானே ஆனா நான் செய்தால் அத��� கவர்ச்சி இல்லை.. கண்றாவி\nதருமி திங்கள், மார்ச் 27, 2006 10:51:00 முற்பகல்\nஆனா ஒண்ணும் எழுத முடியலையே\n\"அது எந்த காரணத்துக்காக இருந்தாலும் சாவை தேடிக்கொண்ட ஒருவனுக்கு யோசிக்கக்கூட முடியாத அர்த்தமற்ற நிலைதான் இறுதி என்பதே நான் சொல்ல வந்தது\non the lighter side: \"அப்ப கதைக்கு தேவைன்னா க்ளாமர் காட்டவும் தயங்க மாட்டீங்க...அப்படி தானே\"(// - கைப்புள்ள, இந்தக் கதையில க்ளாமர் இல்லைன்னா சொல்றீங்க.(Engg மாணவனுக்கு இந்த biology lab விஷயம்லாம் எப்படிப்பா தெரிஞ்சிது\"(// - கைப்புள்ள, இந்தக் கதையில க்ளாமர் இல்லைன்னா சொல்றீங்க.(Engg மாணவனுக்கு இந்த biology lab விஷயம்லாம் எப்படிப்பா தெரிஞ்சிது 12-ம் வகுப்பிலயா) இன்னும் நிறையவே இருக்கே...\nதுளசி கோபால் திங்கள், மார்ச் 27, 2006 4:01:00 பிற்பகல்\nதற்கொலை தப்பு, இளசுகள் இப்படிச் செய்யக்கூடாதுன்னு எல்லாம் இங்கே மீட்டிங் நடக்கறது சந்தோஷம்.\nஇதைப் பற்றி ஒரு கதை( நான் எழுதலைசாமீ)படிச்சேன், நாடகமாக்கூட போடலாமுன்னு சொல்லியிருந்தேனே.\nயாராவது, ஹூம்... யாராவது அது என்னா ஏதுன்னு கேட்டீங்களா\nசரி சரி , இங்கெ போய் பாருங்க.\nilavanji திங்கள், மார்ச் 27, 2006 8:57:00 பிற்பகல்\nதருமி சார், //போட்டு உடைச்சிட்டீங்க. // பாருங்க.. இதை கதைல உணரச்செய்யாம பின்னூட்டத்துல சொல்லவேண்டியா போயிருச்சு பாரதிக்கு சொன்னதுபோல எங்கயோ கோட்டை விட்டுட்டேன் போல பாரதிக்கு சொன்னதுபோல எங்கயோ கோட்டை விட்டுட்டேன் போல\n//இன்னும் நிறையவே இருக்கே...// இதுவும் கதைக்கு தேவையா இருந்ததால.. ஹிஹி..\n உங்க நாடகம் நடக்கும்போது எப்படியும் நேர்ல வந்து பார்கத்தானே போறோம்னு பேசாம இருந்துட்டோம் ஹிஹி... (சுட்டிக்கு நன்றி )\nபட்டணத்து ராசா செவ்வாய், மார்ச் 28, 2006 12:01:00 முற்பகல்\nவஷிசடர்கள் எல்லாம் பாரட்டிணப்பிறகு நான் என்ன சொல்ல எப்போவோ எங்கயோ படித்த வரிகள்.\nதயா வெள்ளி, மே 26, 2006 3:07:00 முற்பகல்\nஅந்த கடைசி பத்தி எழுத ஒரு அனுபவம் வேணாமா என்னென்ன நடக்கும் எந்த மாதிரி உடம்பில் பாதிப்பு ஏற்படுத்தும் எல்லாமே ஒரு கற்பனையில் எழுதியதா அல்லது எங்கேனும் படித்தீர்களா\nநான் படித்த வரையில் அந்த கடைசி பத்தி தற்கொலை தவறென்று புரிய வைக்கவில்லை. மாறாக அவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் பிழைக்கவில்லை என்பதை உறுதிபடுத்துவதாக இருந்தது.\nநேரடியான, எளிமையான ஆனால் அழகிய விவரணை. கலக்கிட்டீங்க இளவஞ்சி, இதைத்தான் நான் ந��த்தே சொன்னேன்.\nஊக்கமளிக்கும் உங்கள் வார்த்தைகளுக்கு என் நன்றிகள்\nஇலவசக்கொத்தனார் புதன், மே 31, 2006 4:40:00 பிற்பகல்\nநீங்க சொன்ன இடத்தில் கதை முடிஞ்சு போச்சு. ஆனாலும் முழுதும் படிக்க வைத்ததில்தான் உங்கள் வெற்றி. நல்லா இருந்தது இளவஞ்சி.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nக.க - தொடர் (6)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (6)\nசைக்கோ (2020) – கொடூரத்தின் மீதான ‘ஆன்மீக’ விசாரணை\nCAA-வை எதிர்த்ததால் கோவா கலாச்சார விழாவிலிருந்து பத்திரிகையாளர் ஃபாயே டிசோசா நீக்கம் \nவேலன்:-உங்கள் ;பாஸ்வேர்டின் உறுதி தன்மை அறிந்துகொள்ள-Passwordium\nஒரு மலையைக்கூட விட்டு வைக்க மாட்டாங்களோ (பயணத்தொடர் 2020 பகுதி 6 )\nவிண்வெளி மனிதனும், மண்வெளி மனமும்\nபுராணக் கதை: எல்லாமே கனவுதான்\nமந்தை மந்தையாக‌வே நகரும் மனித உறவுகள்: தலைமுறை இடைவெளி\nபாசண்டச் சாத்தன் - 19\nதுக்ளக் பொன்விழா மலர் .. திராவிட இயக்க தலைவர்கள்\nமீண்டும் – இன்ன பிற\n2022 ஆண்டு இந்தியர் மூவர் இயக்கும் விண்கப்பல் பயணத்துக்கு நான்கு விமானிகள் ரஷ்யாவில் பயிற்சி\n1082. யூதர்களின் இயேசுவும் பவுலின் கிறிஸ்துவும் ...3\nஎம்ஜிஆர் பற்றி சில புத்தகங்கள்\nஒரு பஞ்சாயத்தும் பல நாட்டாமைகளும்\nஇரு துருவங்கள்: காந்திஜியும் நேதாஜியும்\nஎன் சமாதியில் நிற்கவும் அழவும் வேண்டாம் - மேரி எலிஸபெத் ஃப்ரைய்\nமதுரையைப் பாடித் தீரவில்லை எனக்கு\nதமிழ்க் குழந்தை இலக்கியமும் புனைவுக்கதையாடலும்\nபுகுந்த இடத்தில் மையம் கொள்ளும் புலம் பெயர்ந்த இலக்கியம்\nசிவகார்த்திகேயனின் ”ஹீரோ” படம்(பார்க்கப்போன) விமர்சனம்\nஇசையமைப்பாளர் ஜிப்ரான் 🎸 கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு 🎹\nஆஸி நாட்டுப் பாடசாலைகளில் தமிழ்க் கல்வி அறிமுகம்\nஅதிடிக்காரனும் விண்டர் குயின் எக்ஸ்ப்ரஸூம்\nGantumoote - காதலெனும் சுமை.\nஎம்.எஸ். விஸ்வநாதனுக்கு விழுந்த அறை….\nஐந்தாம் வகுப்பு மாணவர்க்கு அரசுத் தேர்வா\nகதைகளிற்கிடையே மிதந்து செல்லும் கப்பல்\nசரக்கு மற்றும் சேவை வரி பற்றிய எளிய விளக்கம்..\nதமிழ் பிராமி - மேலும் சில குறிப்புகள்\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nபெருங்கற்கள் சுமக்கும் குளம்- ’வேசடை’ நாவல்\nபெண்களால் ஆட்சிசெய்யப்படும் நோர்வே - என்.சரவணன்\nகளம் - புத்தக விமர்சனம்\nஎன் பேரில்ல, ஆனால், என்னுள்ளான மாற்றத்துக்கு\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஜுலை 2011 போட்டி - முதல் சுற்றுக்கு முன்னேறிய பத்து\nDragon Teeth by மைக்கேல் க்ரிக்டன்\nசீமான் என்ற பெயர் தூய தமிழ்ச் சொல்தான்\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதேர்தல் கலப்புக் கூட்டணிகளும் கலையும் கூட்டணிகளும்.\nகவின் மலர் Kavin Malar\nதமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா\nதினம் ஒரு பாசுரம் - 85\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nகாலா - இருளும் ஒளியும்\nஎன் பெயர் பாண்ட் ... ஜேம்ஸ் பாண்ட் - பகுதி மூன்று\nஒரு காவிரிக்கரை விவசாயியின் கடிதம்\nயாழிசை ஓர் இலக்கியப் பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nகாசியின் வலைப்பதிவு - Kasi's Blog\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nஎஸ். கே. பி கருணாவும் அவதூரும்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nகவிஞர் ஆத்மாநாம் விருது - 2017\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nமாதொருபாகன் – ஒரு கண்ணோட்டம்\nதிருமூலர் மூவாயிரம் ஆண்டுகளாகத் திருமந்திரத்தை எழுதினாரா\nராமேஸ்வரம் மீனவர்களும் எல்லை தாண்டுவதும்\nஅலைகள் ஒய்வதில்லை - பகுதி 8\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nNBlog - என் வலை\nவலம் நாவல் -- இரா.முருகவேள்\nதோழா...தோழா...தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்...\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\nஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nஎன் அப்பா சீ.குப்புசாமி, அமரர் ஆனார்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபீப் சாங்கும் தமிழ் இரட்டை மனநிலையும்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஒரு பெண் உள்ளிருந்து இயக்குகிறாள் -(உடல் மனம் மொழி)\nபாஸ்டன் பகுதி: எழுத்தாளர் ஜெயமோகன் உரையாடல்\n___ ஓஹோ புரொடக்சன்ஸ் ___\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\n நண்பர்கள் பயனடைந்தால் நானும் மகிழ்வேன்\nகுறுக்கெழுத்துப் புதிர்.. மீண்டும் ஒரு சோதனை முயற்சி\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nபா.ம.க - திராவிட சாதி அரசியலும்... 1\nஇந்த பொறப்பு தான் - இசை விமர்சனம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கு��் மிகப் பெரும் மோசடி\nஆம்னிபஸ்: மாதொருபாகன் - பெருமாள் முருகன்\nஇந்த நாள் இசையின் நாள்\nமறக்கப்பட்ட மனிதர்கள் - 2 - ஒரு சிப்பாயின் சுவடுகளில்...\nதர டிக்கட்டும் எம் கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகையும்- அய்யாங்....ட்ட்ட்ட்டொய்ங்...7\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\nமெயிலில் வந்த சர்தார்ஜி கதை.\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஐந்து வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றால் இசுலாமியச் சட்டத்தில் தண்டனை இல்லையாம் :((\n\"ஆஸ்திரேலியா - பல கதைகள்\" சிறுகதைப்போட்டி\nஎழுத்து - காரம் - சாரம் - சுதாங்கன்\nஒரு மாலை விருந்தும் சில மனிதர்களும்....\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஎல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை ச.விசயலட்சுமி யின் கவிதைகள்\nதேசாந்திரி - பழமை விரும்பி\nமின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா \nஒரு பெண்ணைக் கொலை செய்தோம்\nஎன் நெஞ்சில் பூத்தவை...- சீமாச்சு..\n132. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் \nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nமயக்கம்என்ன கருத்துப் பரிமாற்றங்களின் தொகுப்பு\nகவிதை நூல்/ காலம்-38 வெளியீடு\nஇராமநாதபுரம் மாவட்டம் -2011- தேர்தல் களநிலை\nஜெயாவின் தோல்விக்கு காரணம் என்ன\nஅன்பே சிவம், வாழ்வே தவம்..\nராஜாஜியின் புதிய கல்வி திட்டம் : ‘குலக்கல்வி’ என்ற கற்பிதம்\nநாராயணா... இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா...\nயுத்தம் செய் – வன்கொலைகளின் அழகியல்\nஇந்தியர்கள் விளையாடும் ஆட்டம் - நாம் யார்\nசென்னை லலித் கலா அகாடமியில் நடக்கும் புகைப்பட கண்காட்சி\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nபுதுகை தென்றல் அக்கா, ஸ்ரீராம் சார்-க்கு வாழ்த்துக்கள்.\nஅங்காடித்தெரு - ஒரு எதிர்வினை\n - ஒரு பொது அறிவிப்பு\nஆத்திரம் + அவசரம் = அ.மார்க்ஸ்\nஷோபியானும் இந்திய ஏகாதிபத்தியமும் அதற்கு ஒத்தூதும் இந்திய ஊடகங்களும்\nஆங்கில ஒலியியல் தட்டச்சு – 2: கிருத்திகனுக்குப் பதில்\nதொடரும்னு சொல்லவா.. தொடங்கும்னு சொல்லவா\nஇனி சிற் சில வேளை, இங்கிருந்து.\nமோசமான மூத்த பதிவருக்கு எச்சரிக்கையும்,ப்ளாக்கரில் படம் பெரியதாக காட்டலும்\nஎனக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது\nபிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட்\nசரோஜா - ஸ்பாட் ரிப்போர்ட்\nபாலக்கரை பாலனின் பால்ய பார்வை\nநவம்பர் மாத PIT புகைப்படப் போட்டி\nஎன்னைப் பற்றி ஒன்பது விஷயங்கள்\n25 காண்பி எல்லாம் காண்பி\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: hdoddema. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2020-01-27T15:33:02Z", "digest": "sha1:5FSVDLWPD5VIUXNT2DXHBCAQBHIDEO45", "length": 9010, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "சுதீரை", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-33\nஇடும்பர்களின் தொல்காட்டில் மூதாதையரின் சொல் நாவிலெழ பூசகராகிய குடாரர் சொன்னார் “குடியினரே அறிக விந்தியனுக்குத் தெற்கே நம் குலக்கிளைகளிலொன்று வாழ்கிறது. அவர்களை நரகர்கள் என்கிறார்கள் பிறர். தொல்பழங்காலத்தில் அவர்கள் மண்ணுக்குள் இருண்ட ஆழத்தில் இருளுருவென வாழ்ந்தனர். அன்று கைகளும் கால்களும் இல்லாத புழுவுடல் கொண்டிருந்தனர். பின்னர் மானுடராகி எழுந்தபோதும் குழியெடுத்து அதற்குள் தங்கள் இல்லங்களை அமைத்துக்கொண்டனர். மண் அகழும் பன்றியை குலக்குறியெனக் கொண்டவர்கள். அவர்களின் இல்லங்களுக்கு மேல் யானைகள் நடந்து செல்லும். அவர்களுக்கு அடியில் நாகங்கள் ஊர்கின்றன. …\nTags: காவகர், சுதீரை, தீர்க்கதமஸ், பகதத்தர், பிரக்ஜ்யோதிஷம்\nவெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 61\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 49\nசென்னை வெண்முரசு விவாதக்கூட்டம்- நவம்பர்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 58\nஎழுத்தாளன் வாழ்க்கை பற்றி அறிவுரைக்கலாமா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 57\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் ��ூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/146644-child-harini-rescued-in-thiruporur", "date_download": "2020-01-27T16:30:12Z", "digest": "sha1:4UENIKE6WW7LNCLSQ3OGOFVWHLSA3ADI", "length": 11260, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "`எங்கப் பொண்ணு கிடைச்சிட்டா; இனி வாழ்க்கையே சந்தோஷம்தான்!'‍- ஹரிணியின் பெற்றோர் ஆனந்தக் கண்ணீர் | child harini rescued in thiruporur", "raw_content": "\n`எங்கப் பொண்ணு கிடைச்சிட்டா; இனி வாழ்க்கையே சந்தோஷம்தான்'‍- ஹரிணியின் பெற்றோர் ஆனந்தக் கண்ணீர்\n`எங்கப் பொண்ணு கிடைச்சிட்டா; இனி வாழ்க்கையே சந்தோஷம்தான்'‍- ஹரிணியின் பெற்றோர் ஆனந்தக் கண்ணீர்\n100 நாள்களுக்குப் பிறகு குழந்தை ஹரிணி கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அவரது பெற்றோர் குழந்தையை ஆரத்தழுவி முத்தம் கொடுத்தனர். ``எங்கப் பொண்ணு கிடைச்சிட்டா. இனி வாழ்க்கையே சந்தோஷம்தான்\" என்று ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.\nகாஞ்சிபுரம் மாவட்டம், மானாமதி கிராமத்தைச் சேர்ந்த நாடோடி இன தம்பதியான வெங்கடேசன், காளியம்மாளின் இரண்டு வயது மகள் ஹரிணி. கடந்த செப்டம்பர் 15-ம் தேதி அணைக்கட்டு காவல்நிலையம் அருகே இரவில் படுத்து உறங்கியபோது ஹரிணி காணாமல்போனார். இது குறித்து தந்தை வெங்கடேசன், அணைக்கட்டுக் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து, காஞ்சிபுரம��� மாவட்டக் காவல்துறை தனிப்படைகள் அமைத்து ஹரிணியைத் தேடி வந்தது. ஆனால், ஹரிணி பற்றி எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. கர்ப்பிணியான தாயார் காளியம்மாள், மகள் ஹரிணி காணாமல்போன கவலையில் இருந்து வந்தார். அவரது உடல்நிலையும் பாதிக்கப்பட்டது. `எனது மகள் கிடைக்கும்வரை அணைக்கட்டுக் காவல்நிலையத்தைவிட்டு நகரமாட்டோம்' என்று கிடந்தனர் பெற்றோர்.\nஇதனிடையே, கரூரைச் சேர்ந்த `இணைந்த கைகள்' என்ற சமூக அமைப்பு, `ஹரிணியைக் கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு ஒரு லட்சம் பரிசு' வழங்கப்படும் என்று அறிவித்ததோடு, சமூக வலைதளங்களில் பரப்பினர். இதனிடையே, ஹரிணியின் பெற்றோரை போனில் அழைத்து தைரியப்படுத்திய லதா ரஜினிகாந்த், மும்பையில் ஹரிணிபோல் இருக்கும் ஒரு குழந்தை பற்றியும் அதை மீட்க தனது பீஸ் ஆப் சைல்டு அமைப்பு மூலம் முயல்வதாகவும் குறிப்பிட்டார். இதனால், சுறுசுறுப்படைந்த காஞ்சிபுரம் காவல்துறையும் அணைக்கட்டுக் காவல்நிலைய போலீஸாரும் ஹரிணியைக் கடத்திய நபரை அடையாளப்படுத்தி இருக்கிறார்கள்.\nஇந்த நிலையில், காஞ்சிபுரம் காவல்துறை அருகில் உள்ள திருப்போரூரில் சிறுமி ஹரிணி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். கடப்பாக்கம் காவல்நிலையத்தில் ஹரிணியைக் கண்டதும் வெங்கடேசனும் காளியம்மாளும் அழத்தொடங்கிவிட்டார்கள். பேசுவதற்கு அவர்களிடம் வார்த்தைகள் இல்லை. காவல்துறைக்குக் கண்ணீரால் நன்றி தெரிவித்த காளியம்மாள், குழந்தை ஹரிணியைத் தழுவி முத்தமிட்டுக் கொஞ்சினர்.\nஹரிணியின் தந்தை வெங்கடேசனிடம் பேசினோம். ``காலையில போலீஸ்காரங்க கடப்பாக்கம் வாப்பான்னு கூப்பிட்டாங்க. குழந்தை அடையாளத்தைப் பார்க்கச் சொன்னாங்க. கழுத்துல சுடுதண்ணி பட்ட தழும்பை வைத்து இது ஹரிணிதான் எனச் சொன்னேன். இதைச் சொன்னதும் குழந்தையை என்னிடம் கொடுத்துவிட்டார்கள். ஹரிணிக்குத் தலைமுடி வெட்டி கொலுசெல்லாம் போட்டிருக்காங்க. அது என்னோட கொலுசு இல்லை. கழட்டிடுங்கன்னு சொன்னேன். பரவா இல்லை போட்டுக்கட்டும்னு சொல்லிட்டாங்க. உலகத்துல இன்றைக்கு இருக்குற சந்தோஷம் போதும். வாழ்க்கை முழுவதும் சந்தோஷமா இருப்பேன். திருப்போரூர்லதான் குழந்தை கிடைச்சதா சொன்னாங்க. குழந்தையை கடத்தியவர்களை கொண்டுவரப்போவதாகச் சொல்லி இருக்கிறாங்க. அவங்க முகத்தைப் பார்க்கணும்னு நினைக்கிறேன். எங்களை செய்யூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வரச்சொல்லி இருக்கிறார்கள்” என்றார்.\nகாஞ்சிபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானியிடம் பேசினோம். ``குழந்தை கடத்தியதாக ஒருவரை பிடித்து விசாரணை செய்து வருகிறோம். மேலும் இரண்டு பேரை தேடிவருகிறோம். விசாரணை முடிவில் என்ன நடந்தது எனப் பின்பு தெரிவிக்கிறோம்” என்கிறார் சுருக்கமாக.\nசட்டக் கல்லூரி பயின்றபோது மாணவ நிருபராக 2009ல் விகடனில் பணியைத் தொடங்கினேன். தற்போது விகடனில் தலைமை நிருபராக பணியாற்றி வருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5/", "date_download": "2020-01-27T16:29:10Z", "digest": "sha1:IRMUEVL37J57TEQ7YI7C6ZQOPZDMNI65", "length": 12582, "nlines": 88, "source_domain": "athavannews.com", "title": "நாயை புலியாக மாற்றிய விவசாயி – சுவாரஸ்ய சம்பவம் | Athavan News", "raw_content": "\nஇலங்கையிலும் கொரொனா வைரஸ் உறுதியானது\nதௌஹீத் ஜமாத் அமைப்பில் உறுப்பினர்களாக நீதிபதிகள் – முக்கிய தகவலை வெளியிட்டார் ரோஹித\nஸ்கொட்லாந்துக்கு குடியேற்ற அதிகாரங்களை வழங்குமாறு ஸ்ரேர்ஜன் கோரிக்கை\nகுடியுரிமைச் சட்டத்தை ரத்து செய்ய பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற துணிச்சல் இல்லாதது ஏன்\nநிர்பயா குற்றவாளியின் ரிட் மனு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை\nநாயை புலியாக மாற்றிய விவசாயி – சுவாரஸ்ய சம்பவம்\nநாயை புலியாக மாற்றிய விவசாயி – சுவாரஸ்ய சம்பவம்\nகுரங்குகளிடமிருந்து பயிர்களை பாதுகாக்க விவசாயி ஒருவர் தனது வளர்ப்பு நாயை புலியாக மாற்றிய சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஇந்தியாவின் கர்நாடகா மாநிலம் சிவமோகா மாவட்டத்தின் நல்லூரு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் கவுடா. இவருடைய நிலத்தில் விளைந்திருந்த பயிர்களை குரங்குகள் நாசம் செய்து வந்தன. இதனால் பாதிக்கப்பட்ட அவர், தனது பயிர்களை குரங்களிடமிருந்து காக்க என்ன செய்யலாம் என்று யோசித்தார்.\nஅப்போது, 4 ஆண்டுகளுக்கு முன்னர் உத்தர் கன்னடா மாவட்ட விவசாயி ஒருவர் தனது பயிர்களை குரங்களிடமிருந்து பாதுகாக்க புலி போன்ற தோற்றம்கொண்ட பொம்மையை பயன்படுத்தியது அவருடைய நினைவுக்கு வந்தது.\nஇதையடுத்து, புலி பொம்மைகளை வாங்கிவந்து தனது நிலத்தில் விளைந்துள்ள பயிர்களின் நடுவே வைத��தார். பொம்மை வைத்த இரண்டு நாட்களில் எதிர்பார்த்த மாதிரியே குரங்குகள் பயந்து பயிர்கள் பக்கமே வரவில்லை. இதனைத் தொடர்ந்து, அந்தப் பொம்மைகளை எடுத்து வேறு ஒரு பகுதியில் வைத்தார். அங்கும் குரங்குகள் வரவில்லை.\nஇந்த பொம்மைகளை நீண்ட நாட்கள் நம்ப முடியாது என்று நினைத்த ஸ்ரீகாந்த் கவுடா, மாற்றி யோசிக்க ஆரம்பித்தார். அதன்படி தான் வளர்க்கும் நாய்க்கு புலியைப்போல் வண்ணம் பூச திட்டமிட்டார். இதையடுத்து கறுப்பு நிற ஹேர்டை வாங்கி வந்து தனது சிவப்பு கலந்த ஆரஞ்சு நிற நாயின் உடலில் புலிக்கு இருப்பதைப்போல் கோடுகள் வரைந்தார்.\nஇதன்மூலம் புலியின் தோற்றத்திற்கு மாறிய அந்த நாயை தனது விவசாய நிலத்தில் விட்டுள்ளார். இந்த வண்ணம் நாயின் உடலில் சுமார் ஒரு மாதம் வரை இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.\nகுரங்குகளின் சேதத்தில் இருந்து பயிர்களை காக்க விவசாயி ஒருவர் தனது நாய்க்கு புலி போல் வண்ணம் பூசியமை அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇலங்கையிலும் கொரொனா வைரஸ் உறுதியானது\nகொழும்பில் உள்ள தொற்று நோய்கள் தொடர்பான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சீன பெண்ணுக்கு கொரோனா வைரஸ்\nதௌஹீத் ஜமாத் அமைப்பில் உறுப்பினர்களாக நீதிபதிகள் – முக்கிய தகவலை வெளியிட்டார் ரோஹித\nதடை செய்யப்பட்ட தௌஹீத் ஜமாத் அமைப்பில் உறுப்பினர்களாக நீதிபதிகளும் உள்ளார்கள் என இராஜாங்க அமைச்சர்\nஸ்கொட்லாந்துக்கு குடியேற்ற அதிகாரங்களை வழங்குமாறு ஸ்ரேர்ஜன் கோரிக்கை\nநாட்டின் வீழ்ச்சியடைந்த பிறப்பு வீதத்தையும் பிரெக்ஸிற்றின் தாக்கங்களையும் சமாளிக்க ஸ்கொட்லாந்துக்கு\nகுடியுரிமைச் சட்டத்தை ரத்து செய்ய பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற துணிச்சல் இல்லாதது ஏன்\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக பேரவையில் தீர்மானம் திறைவேற்ற அ.தி.மு.க. அரசுக்குத் துணிச\nநிர்பயா குற்றவாளியின் ரிட் மனு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் குமாரின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்ததை\nவடக்கு இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்தில் இன்று இரவு உறைபனிக�� குளிர்\nவடக்கு இங்கிலாந்து மற்றும் தெற்கு ஸ்கொட்லாந்தில் உயர்ந்த நிலப்பகுதிகளில் கடும் பனிப்பொழிவுக்கு வாய்ப\nபிரேசிலில் கனமழை – இதுவரை 57 பேர் உயிரிழப்பு\nபிரேசிலில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி இதுவரை 57 பேர் உயிரிழந்துள்\nநீதிமன்றில் ஆஜராகாத குற்றச்சாட்டு – சிவாஜிலிங்கதிற்கு பிடியாணை உத்தரவு\nநிலஅபகரிப்பிற்கு எதிரான போராட்டம் தொடர்பான வழக்கில் நீதிமன்றில் ஆஜராகாத வட மாகாண சபையின் முன்னாள் உற\nசட்டவிரோத மீன்பிடியால் தாம் பாதிக்கப்படுவதாக அமைச்சர் டக்ளஸிடம் முறைப்பாடு\nசட்டவிரோத மீன்பிடி முறைகள் பயன்படுத்தப்படுவதனால் சிறுதொழிலாளர்களாகிய தாங்கள் பாதிக்கப்பட்டிருப்பதோடு\nஇளவரசர் ஹரியின் இடத்துக்கு லேடி லூயிஸ் வின்ட்சர் நியமனம்\nசசெக்ஸ் இளவரசர் ஹரியின் இடத்துக்கு வெசெக்ஸ் இளவரசர் எட்வேர்ட்டின் மகள் லேடி லூயிஸ் வின்ட்சர், ராணியி\nஸ்கொட்லாந்துக்கு குடியேற்ற அதிகாரங்களை வழங்குமாறு ஸ்ரேர்ஜன் கோரிக்கை\nவடக்கு இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்தில் இன்று இரவு உறைபனிக் குளிர்\nசட்டவிரோத மீன்பிடியால் தாம் பாதிக்கப்படுவதாக அமைச்சர் டக்ளஸிடம் முறைப்பாடு\nஇளவரசர் ஹரியின் இடத்துக்கு லேடி லூயிஸ் வின்ட்சர் நியமனம்\n27-01-2020 காலை நேரச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kabiltech.blogspot.com/2014/07/youtube-format.html", "date_download": "2020-01-27T14:42:29Z", "digest": "sha1:IAGT3WLCKR7Y2Y3V6JFSD7WEXPXBACLQ", "length": 8540, "nlines": 74, "source_domain": "kabiltech.blogspot.com", "title": "கணினி தகவல்கள் : YouTube வீடியோக்களை விரும்பிய -Format இல் தரவிறக்க.", "raw_content": "\nYouTube வீடியோக்களை விரும்பிய -Format இல் தரவிறக்க.\nஉலகில் மிகப்பெரும் வீடியோ தளம்மாக விளங்குவது YouTube. இதில் 100 கோடிக்கும் மேற்ப்பட்ட பயனாளர்க்கள் தினமும் பார்வையெடுகின்றனர். இதில் உங்களுக்க்கு தேவையான அணைத்து துறை சம்பந்தமான வீடியோக்களையும் பார்வையிட முடியும்.\nஉங்களுக்கு பிடித்தமான வீடியோ வை Download செய்வது என்பது சற்றே கடினமான ஒன்று. இதை எளிமையாக செய்ய உதவும் தளம் தான் இணையதள முகவரி\nஇங்கு சென்று உங்களுக்கு தேவையான வீடியோ URLளை பேஸ்ட் செய்து Download பட்டனை அழுத்தினால் உங்களுக்கு தேவையான பார்மட்களில் டவுன்லோட் செய்யலாம்(Download Videos from YouTube and Facebook).இதே போல Facebook வீடியோக்களை Download செய்யலாம்\nகுறிப்பு : இதற்��ு உங்கள் கணினியில் java application நிறுவி இருக்கவேண்டும்\nஇந்த தகவல் மிகவும் பயனுள்ளதாக கருதினால் உங்கள் நண்பர்களுடன் பகிரவும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஉங்கள் கணினியில் வைரஸ் தாக்கத்தைக் கண்டறிய...\nஉங்கள் கணிப்பொறியில் நச்சு நிரல்களால்(Virus) பாதிக்கபட்டிருந்தால் கீழ்க்கண்ட பிரச்னைகள் ஏற்படலாம். .கணிப்பொறியின் வேகம் குறைந்து காணப்...\nநமது கணிணி சில சமயம் நாம் துவங்கும் சமயம் ஆமைவேகத்தில் துவங்கும் . சிலர் கணிணியை ஆன் செய்துவிட்டு டீ சாப்பிட்டுவர சென்...\nபொதுவாக அனைவருமே Run option ல் சென்று சில settings கள் செய்வோம் அப்படிப்பட்ட சில command களின் பட்டியல் உங்கள் பார்வைக்கு... ...\nஉங்கள் கணினி விரைவாக செயல்பட வேண்டுமா\nமிக மெதுவாகச் செயல்படும் கணினி உங்களை வெறுப்பேற்றுகிறதா கீழ்க்கண்டவற்றைப் பின்பற்றுவதன் மூலமாக உங்கள் கணினியை விரைவாகச் செய...\nநீங்கள் கணிணிக்கு பாஸ்வேர்ட் கொடுத்து விட்டு மறந்து போனால்\nவிண்டோஸ் எக்ஸ்பி இயங்கு தளத்தில் பயனர் கணக்கை (user account) உருவாக்கி அதனை எவரும் அணுகா வண்ணம் பாஸ்வர்ட் மூலம் பாதுகாப்பளிக்கவும் முட...\nவேகமாகச் செயல்பவில்லையா பென்டிரைவ் எப்படி வேகமாகச் செயல்பட வைப்பது\nபென்டிரைவ் என்பது கணனி பயன்படுத்துவோர் மட்டுமல்லாமல், கிட்டத்தட்ட அனைவருமே பயன்படுத்தும் ஒரு Removable Device ஆகும். இத்தகைய பென்டிரைவ்...\nகணனி பயன்படுத்துபவர்கள் கண்களைப் பாதுகாக்க சில குறிப்புகள்\nநீங்கள் கணனியின் முன்பு நீண்ட நேரம் அமர்ந்து பணிபுரிபவரா உங்கள் கண்களைப் பாதுகாக்க சில குறிப்புகளை பார்ப்போம். ஆயர்வேத மருத்துவ அடிப்ப...\nமென்பொருட்​களை பயன்படுத்தா​மல் Administra​tor Password-ஐ நீக்குவதற்​கு\nதனிநபர் கணினிகளிலுள்ள தகவல்களை மற்றவர்கள் பார்வையிடா வண்ணம் மறைப்பதற்கு கடவுச்சொல்லை பயன்படுத்துவோம். சில சந்தர்ப்பங்களில் கொடுக்கப்ப...\nபாஸ்வேர்டை எளிமையாக கண்டுபிடிப்பது எப்படி\nஒரு சில எழுத்துக்களும் எண்களும்தான் நம்முடைய வாழ்வையும், பாதுகாப்பையும் தீர்மானிப்பவையாக இருக்கின்றன. ஏடிஎம் கார்டுகள், கிரெடிட் கார்டுக...\nபென் டிரைவில் Write Protected பிழையை நீக்க.\nYouTube வீடியோக்களை விரும்பிய -Format இல் தரவிறக்க...\nஎப்படி ஒரு பெயர் அற்ற Folder இனை உருவாக்குவது\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதங்கள் வருகைக்கு நன்றி .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/100616", "date_download": "2020-01-27T15:19:20Z", "digest": "sha1:672IBQCRFUQIAIOLLKHSUVIB6COGXLSF", "length": 6312, "nlines": 114, "source_domain": "tamilnews.cc", "title": "முதியவருடன் உல்லாசம்: இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!!", "raw_content": "\nமுதியவருடன் உல்லாசம்: இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்\nமுதியவருடன் உல்லாசம்: இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்\nசேலத்தில் இளம்பெண்ணின் தகாத உறவால் அவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசேலம் சூரமங்கலத்தை சேர்ந்த ஷரீன் சித்தா என்ற இளம்பெண் அதே பகுதியில் ஒரு ஐஸ்கிரீம் கடையில் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்டது.\nஇந்நிலையில் ஷரீன் சித்தாவுக்கு இனாமுல்லா என்ற முதியவர் ஒருவருடன் தகாத உறவு இருந்து வந்ததாக தெரிகிறது. இதையறிந்த ஷ்ரீன் வீட்டார் அவரை கடுமையாக கண்டித்துள்ளனர். அதனால் ஷரீன் இனாமுல்லாவுடன் பழகுவதை நிறுத்தியுள்ளார்.\nஇதனால் கோபமடைந்த இனாமுல்லா ஷரீன் வேலை செய்யும் ஐஸ்கிரீம் கடைக்கு சென்று தகராறு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிப்போய் இனாமுல்லா ஷரீனை குத்தி கொலை செய்துள்ளார். அந்நேரம் கடையில் யாரும் இல்லாததால் ஷரீனை யாரும் காப்பாற்ற முடியவில்லை. பின்னர் இனாமுல்லாவும் அதே கடையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nதகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவிமானத்தில் யோகா செய்த நபருக்கு நேர்ந்த கதி \nஐரோப்பிய நாட்டில் இலங்கையருக்கு நேர்ந்த துயரம்\nமாணவியை துஸ்பிரயோகம் செய்த வயோதிபருக்கு நேர்ந்த கதி\nஉலகில் அதிவேகமாக காரை ஓட்டும் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம் \nசீனாவிலிருந்து பரவும் கரோனா வைரஸ் தாக்கினால் என்ன நடக்கும்\n​ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரியும் ஒப்பந்தத்தில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கையெழுத்து\nஅமெரிக்காவில் வினோதம்: எலும்புக்கூடுடன் பயணம் செய்த முதியவர்\nஇன்றைய விளம்பரம் SRI LANKA\nகேர்னிங் எம்.பி. கடை Dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-27T15:32:51Z", "digest": "sha1:EKZ5T4QSICL64OSXNW3ZP4CQKG3GY2JB", "length": 5095, "nlines": 42, "source_domain": "www.epdpnews.com", "title": "வடக்கிலிருந்து செல்லும் தெற்கில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவி! | EPDPNEWS.COM", "raw_content": "\nவடக்கிலிருந்து செல்லும் தெற்கில் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவி\nஇயற்கை அனர்த்தத்தால் தென்னிலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக யாழ். மாவட்டச் செயலகத்தினால் சேகரிக்கப்பட்ட பொருட்கள் நாளைமறுதினம் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்டச் செயலர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-\n“தென்னிலங்கையில் கடந்த வாரம் இடம்பெற்ற இயற்கைப் பேரிடரினால் பாதிக்கப்பட்ட இலட்சக்கணக்கான மக்களுக்கு உதவுமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளின் அடிப்படையில், குடா நாட்டில் நிவாரணப் பொருள்கள் சேகரிக்கப்பட்டன. இந்த நிவாரணப் பொருள் சேகரிப்பு நடவடிக்கைக்கு யாழ்.குடாநாட்டு மக்கள் பூரண மற்றும் பயனுள்ள ஒத்துழைப்பை வழங்கியுள்ளனர்.\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு நாம் தேவை என்று கோரிய, குடிதண்ணீர்ப் போத்தல்கள், சவர்க்காரம், பற்பசை உள்ளிட்ட முக்கிய பொருட்களை வழங்கியுள்ளனர். எம்மால் சேகரிக்கப்பட்ட பொருட்களை எதிர்வரும் சனிக்கிழமை, மாவட்ட மேலதிக அரச அதிபர் செந்தில்நந்தனனினால் நேரடியாகக் கொண்டு சென்று கையளிக்கப்படவுள்ளன.\nஎனவே, இதற்குப் பங்களிப்பை வழங்கவுள்ளவர்கள், இன்றும் நாளையும் பொருட்களை மாவட்டச் செயலகத்தில் ஒப்படைக்க முடியும்” என்றார்.\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-01-27T15:58:31Z", "digest": "sha1:QELFZ5Q37WL6B77KBOSQOUZEV5GI6HNO", "length": 5679, "nlines": 88, "source_domain": "www.inandoutcinema.com", "title": "ஆர்பிட்டார் ஆயுளை நீட்டிக்க இஸ்ரோ முடிவு.. - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nஆர்பிட்டார் ஆயுளை நீட்டிக்க இஸ்ரோ முடிவு..\nவிஷ்ணு விஷாலின் எஃப்ஐஆர் படத்தின் டீசர்..\nஆர்பிட்டார் ஆயுளை நீட்டிக்க இஸ்ரோ முடிவு..\nநிலவின் தென்முனையை ஆய்வு செய்வதற்காக ஜூலை 22 ம் தேதி இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 2 விண்கலத்தின் ஆர்பிட்டார், நிலவின் சுற்றுவட்டப்பாதையில் பயணித்து வருகிறது. அடுத்த ஓராண்டிற்கு ஆர்பிட்டார், நிலவின் சுற்றுவட்டப்பாதையில் பயணித்து ஆய்வை மேற்கொள்ளும் என இஸ்ரோ முன்பு அறிவித்திருந்தது. ஆனால் தற்போது விக்ரம் லேண்டர் உடனான தொடர்பு கிடைக்க தாமதம் ஆவதால், ஆர்பிட்டாரின் வாழ்நாளை 7 ஆண்டுகள் வரை நீட்டிக்க இஸ்ரோ முடிவு செய்துள்ளது.\nசந்திரயான் 2 விண்ணில் செலுத்தப்பட்ட ஜூலை 22 அன்று ஆர்பிட்டர் 1697 கிலோ எரிபொருளுடன் சென்றது. தற்போது 500 கிலோ எரிபொருள் மட்டுமே மீதம் உள்ளது. இருப்பினும் 7 ஆண்டுகள் வரை ஆர்பிட்டாரை பயணிக்க செய்ய முடியும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது நிலவின் நீள்வட்ட பாதையில் தொடர்ந்து பயணித்து நிலவு தொடர்பான தகவல்களையும், நிலவு மேற்பரப்பில் தட்பவெப்பநிலை குறித்த தகவல்களையம் பூமிக்கு அனுப்ப உள்ளது.\nPrevious « பத்தே நாட்களில் 400 கோடி ரூபாயை தொட்டு, வசூலில் பின்னி எடுக்கும் “சாஹோ” \nNext அருண் விஜய்யின் புதிய படம்\nஇன்று முதல் #photographerpalanisamy என்று அழைக்கபடுவாயாக… – டிவிட்டர் டிரெண்ட்ஸ்\n‘2.O’ வை போன்று ஒரு சயின்ஸ் பிக்ஷன் படம் ‘பேரழகி ஐ.எஸ்.ஓ’..\nபுதிய படத்தில் நடிக்கவிருக்கும் கனா படத்தின் பிரபலம்\nசஸ்பென்ஸ் த்ரில்லர்-வரலக்ஷ்மி நடிக்கும் “வெல்வெட் நகரம்” ட்ரைலர்…\nஜீவா நடிக்கும் சீறு ட்ரைலர் ரிலீஸ்\n“வானம் கொட்டட்டும்” .. அசத்தலான டிரைலர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2016/08/blog-post_30.html", "date_download": "2020-01-27T16:25:53Z", "digest": "sha1:TD7HUQYG2V2AO4UMXXOP67HPP6HFKRES", "length": 26555, "nlines": 111, "source_domain": "www.nisaptham.com", "title": "சுதந்திரம் ~ நிசப்தம்", "raw_content": "\nஎந்த வேலையும் இல்லாமல் சென்னையைச் சுற்றுவது ஒருவிதமான இன்பம் தரக் கூடியது. ஆனால் அப்படியான சந்தர்ப்பங்கள் வாய்ப்பதேயில்லை. யாரையாவது சந்திக்க வேண்டியிருக்கும். அதற்காக ஏதேனும் முன் தயாரிப்புகளுடன் வர வேண்டியிருக்கும். பெரும்பாலும் ஏதாவதொரு யோசனையோடுதான் பேருந்துகளில் பயணம் நிகழும். கடந்த வாரம் மட்டும் அப்படியில்லை. இரண்டு கூட்டங்களில் பார்வையாளனாகக் கலந்து கொள்வது மட்டும்தான் எண்ணம். தயாரிப்புகளும் முன் முடிவுகளும் யோசனைகளும் அவசியமேயில்லை என்பதால் காற்றில் பறக்கிற சிறகு மாதிரி மனம் இருந்தது. பேருந்தில் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தது. முதல் சில வரிசைகளுக்கு மட்டும் கேட்கும்படியான ஒலி அது. ஓட்டுநருக்கு அருகாமையில் அமர்ந்திருந்தேன். அவரும் நடத்துநரும் நிறையக் கதைகளைப் பேசிக் கொண்டே வந்தார்கள். பெரும்பாலும் அவர்களது சக பணியாளர்களைப் பற்றிய கதைகள். மாதத்தில் இருபது நாட்களாவது இரவில் வண்டி ஓட்டுகிறார்கள். இதே நடத்துநரும் இதே ஓட்டுநரும்தான் இணையாக இருப்பார்களாம். தூக்கத்தை ஒழிப்பதற்காக இருவரும் எதையாவது பேசியே தீர வேண்டும்.\nவிபத்துக்கள், ஓடிப் போனவர்களின் கதைகள், மேலாளருடனான சச்சரவுகள், டீசல் விலை, பேருந்தின் பழுதுகள், பிள்ளைகளின் படிப்புகள் என்று ஓயாமல் பேசிக் கொண்டேயிருந்தார்கள். இவர்களுக்கு எப்படி கதைகள் சுரந்து கொண்டேயிருக்கின்றன என்று அவர்களின் வாய்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தன. ஒரே கதைகளையே திரும்பத் திரும்பப் பேசுவார்களோ என்றும் கூடத் தோன்றியது. எதிர்வரும் கார்களும் பேருந்துகளும் சரக்குந்துகளும் தேசிய நெடுஞ்சாலையின் இருளை மஞ்சள் கலந்த விளக்கொளியில் தொடர்ந்து கிழித்துக் கொண்டேயிருந்தன.\nஉறக்கமேயில்லாமல் கதைகளைக் கேட்டுக் கொண்டு வருவதற்கும் சுகமாகத்தான் இருக்கிறது.\nஞாயிறன்று காலையில் கதிர்பாரதியின் புத்தக விமர்சனக் கூட்டம். முடித்துவிட்டு லலித் கலா அகடமிக்குத்தான் செல்வதாகத் திட்டமிருந்தது. ஆனால் மாலையில் நடக்கும் கூட்டத்திற்காக கரிகாலன் தன்னை ஒரு மணமகன் அளவுக்கு தயார்படுத்திக் கொண்டிருந்தார். ‘பத்து நிமிடத்தில் வந்துவிடுவதாகச் சொல்லிச் சென்றவர் ஒன்றரை மணி நேரம் கழித்து வந்தார்’. எலைட் சலூனில் கூட்டம் அதிகமாம். ‘அது சரி’ என்று நினைத்துக் கொண்டேன்.\nநேர அவகாசம் இல்லையென்பதால் நேரடியாக நிகழ்வு நடக்கும் இடத்துக்கே சென்றுவிட்டோம். சில நாட்களுக்கு முன்பாக அவர் அழைத்து நிகழ்வுக்கு வரச் சொன்ன போதே ‘பேசச் சொல்லவில்லையென்றால் வருகிறேன்’ என்றுதான் சொல்லியிருந்தேன். ���ரு புத்தகத்தைப் பற்றிப் பேசுவதாகவும் எழுதுவதாகவும் இருப்பின் வாசித்துவிட்டு ஆத்மார்த்தமாக பேச வேண்டும் அல்லது எழுத வேண்டும்- சமீபகாலமாக மனதுக்குள் இதைத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.\nஆத்மார்த்தமாகப் பேசுவதென்றால் அந்தப் புத்தகத்தை வாசிப்பதற்கான மனநிலை உருவாகி வாசிப்பதற்கேற்ற தருணம் அமைந்து வாசித்த பிறகு அதைக் குறித்துப் பேசுவதற்கும் எழுதுவதற்கும் விஷயம் இருக்கிறது என்று தோன்ற வேண்டும். நிகழ்வுகளுக்கு ஒத்துக் கொள்ளும் போது அவசர அவசரமாக வாசித்து ஒரு மாதிரியாக ஒப்பேற்றி மேடைக்காக பேச வேண்டியிருக்கிறது. இறங்கும் போது குற்றவுணர்ச்சி குறுகுறுக்கிறது. கரிகாலனின் புத்தகத்தை முழுமையாக வாசித்து அது மனதுக்கு நெருக்கமாக இருப்பின் பொறுமையாக எழுதலாம்.\nநிகழ்வு தொடங்குவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பாக முதல் பிரதியை வாங்கிக் கொள்ளச் சொன்னார்கள். அது திட்டத்திலேயே இல்லாத ஒன்று. எப்படியும் பேச அழைத்துவிடுவார்கள் என்று தோன்றியது. அப்படியேதான் நிகழ்ந்தது. புத்தகத்தை வாங்கிக் கொண்ட பிறகு ‘இப்பொழுது புத்தகம் பற்றி பேசுவான்’ என்று இழுத்துவிட்டார்கள். ‘ஏய்யா கோர்த்துவிட்டீங்க’ என்று சில வினாடிகள் கரித்துக் கொட்டாமல் இல்லை. முதல் பிரதியை வாங்கிக் கொண்டதிலிருந்து பேச அழைத்தது வரைக்குமான ஐந்து நிமிட இடைவெளியில் புத்தகத்தைத் தவிர வேறு என்னவெல்லாம் பேச வேண்டும் என்று முடிவு செய்து வைத்திருந்தேன். அதில் இரண்டு சம்பவங்கள் என்னளவில் முக்கியமானவை.\nஎன்னுடைய திருமணத்துக்கு ஒரு வருடம் முன்பாக முதல் புத்தகம் வெளியானது. திருமணம் நிச்சயிக்கப்பட்ட பிறகு வரப்போகிற மனைவியை இம்ப்ரெஸ் செய்துவிட வேண்டும் என்று கண்டதையெல்லாம் யோசித்து வைத்திருப்போம் அல்லவா\n‘என்னுடைய புக் ஒண்ணு வந்திருக்கு தெரியுமா\n‘ம்ம்..சொன்னாங்க’ என்ற பதில் வந்தது. யார் சொன்னார்களோ தெரியவில்லை.\n‘கவிதைத் தொகுப்பு...ஆமா நீ கவிதையெல்லாம் படிச்சிருக்கியா’ என்றேன். இதெல்லாம் இணையவழி சாட்டிங்தான்.\n’ என்று கேட்டு வைத்தேன்.\n‘ம்ம்ம்’ என்றவுடன் உடனடியாக பிடிஎஃப் வடிவத்தை அனுப்பி வைத்திருந்தேன். இரண்டு நாட்கள் வேணி ஆன்லைன் பக்கமாகவே வரவில்லை. விளையாட்டுக்குச் சொல்கிறேன் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். அப்படித்தான் நடந்தது. ‘என்ன காரணம்’ என்றும் நானும் கேட்கவில்லை. அவளும் சொல்லவில்லை. சொல்லப்படாத புரிதல்கள் அவை. அதோடு சரி. இதுவரைக்கும் கவிதை குறித்தெல்லாம் எங்களுக்குள் எந்த சம்பாஷணையுமே நடந்ததில்லை.\n‘சைட் அடிச்சேன்..லவ் பண்ணினேன்னு எழுதினா வீட்டில் எதுவும் கேட்கமாட்டாங்களா’ என்று யாராவது கேட்டுக் கொண்டேதான் இருக்கிறார்கள். எங்களுக்கிடையில் ஒரு ஒப்பந்தம் இருக்கிறது. அவரைப் பற்றி எழுதும் போது மட்டும் முன் அனுமதி வாங்கி சென்சார் செய்து பிரசுரிக்க வேண்டும். இந்தப் பதிவைக் கூட மின்னஞ்சலில் அனுப்பி வைப்பேன். திருத்தங்களைச் சொல்வார். அவற்றையெல்லாம் திருத்திவிட்டு பிரசுரம் செய்வேன். மற்றபடி நான் எதை வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளலாம். அவர் எதையும் வாசிப்பதில்லை. நானாக விரும்பினால் மட்டும் ‘இதை படிச்சுப்பாரு’ என்று சொல்வதுண்டு. இது எனக்கு எவ்வளவு பெரிய சுதந்திரம்\nகவிதைக்கு திரும்பத் திரும்ப நன்றி சொல்ல வேண்டுமானால் இந்த ஒரு காரணத்திற்காகவே சொல்வேன்.\nஇன்னொரு விவகாரமும் நடந்தது. 2008 ஆம் ஆண்டு டிசம்பரில் திருமணம். ஜனவரியில் சென்னை சங்கமம் நிகழ்ந்தது. அதன் ஒரு பகுதியாக கவிதை வாசிக்கும் நிகழ்ச்சியும் உண்டு. அதற்கு கவிதைச் சங்கமம் என்று பெயர். திருமணமானதிலிருந்தே ‘நீங்க கலந்துக்கிற அத்தனை இலக்கியக் கூட்டங்களுக்கும் என்னையும் அழைத்துச் செல்ல வேண்டும்’ என்று சொல்லிக் கொண்டிருந்தாள். இது என்ன பெரிய வம்பாக இருக்கிறது என்று குழப்பமாக இருந்தது. கவிஞர்கள் கலாப்ரியாவும் விக்ரமாதித்தயனும்தான் அந்த வருடத்தின் கவிதைச் சங்கமத்துக்குத் தலைமை வகித்தார்கள். கலாப்ரியாவிடம் ‘மனைவியையும் அழைத்து வருகிறேன்’ என்று சொன்னதற்கு ‘புது மனைவி.....நல்லா யோசிச்சுட்டியா’ என்றார். நான் தெளிவாக இருந்தேன்.\nகாலை பத்து மணிக்கு நிகழ்வு தொடங்கியது. ஹைதராபாத்திலிருந்து சென்றிருந்தோம். முடித்துவிட்டு தலைப் பொங்கலுக்காக ஊருக்குச் செல்வதாகத் திட்டம். வேணி வெகு உற்சாகமாகத்தான் இருந்தாள். யாராவது ஓரிருவர் கவிதை வாசித்தால் கேட்கச் சுவாரசியமாக இருக்கும். ஐந்து அல்லது பத்து பேர் வாசித்தால் ‘போதும்’ என்றாகிவிடும். நூறு பேர் வாசித்தால் கீழே தள்ளி தலை மீது காலை வைத்து மெட்டிப் பிடித்துக் கொண்டு மரம�� அறுக்கும் மொன்னை ரம்பத்தை வைத்து வெறுக்கு வெறுக்கு என்று மணிக்கணக்காக அறுப்பது போலத்தான். அன்றைக்கு அழைப்பிதழில் 126 கவிஞர்களின் பெயர் இருந்தது. பனிரெண்டு மணி ஆனது. ‘உங்களை எப்போ கூப்பிடுவாங்க கீழே தள்ளி தலை மீது காலை வைத்து மெட்டிப் பிடித்துக் கொண்டு மரம் அறுக்கும் மொன்னை ரம்பத்தை வைத்து வெறுக்கு வெறுக்கு என்று மணிக்கணக்காக அறுப்பது போலத்தான். அன்றைக்கு அழைப்பிதழில் 126 கவிஞர்களின் பெயர் இருந்தது. பனிரெண்டு மணி ஆனது. ‘உங்களை எப்போ கூப்பிடுவாங்க’ என்ற கேள்வி வந்த போது ‘சக்ஸஸ்’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.\nமணி ஒன்றாகி இரண்டானது. ம்ஹூம். நாற்பது பேர் கூட வாசித்து முடித்திருக்கவில்லை. இப்படியே இழுத்து மாலை நான்கு மணிக்கு மேலாக என்னை மேடைக்கு அழைத்தார்கள். கவிதைச் சங்கமத்தில் யாருக்குமே கைதட்டல் எதுவும் வராது. ‘எப்படா நம்மைக் கூப்பிடுவாங்க’ என்று வெறுத்துப் போய்க் காத்திருப்பார்கள். கவிதை வாசித்து முடித்தவர்கள் ‘தப்பிச்சண்டா சாமீ’ என்று வெளியே சென்றிருப்பார்கள். அந்த மயான சிறைச் சூழலில் வாசித்துவிட்டு கீழே இறங்கி வரும் போது வேணியைக் காணவில்லை. பதறிப் போனேன். பையைத் தூக்கிக் கொண்டு வெளியே நின்றிருந்தாள்.\nமேடையை விட்டு நான் இறங்குவதற்குள்ளாக அவள் அரங்கத்தைவிட்டு வெளியேறிருந்தாள். பசிப்பதாகச் சொன்னாள். மதிய உணவைத் தவிர்த்திருந்தாள். உணவு விடுதிக்குச் செல்லும் போது ‘தலை வலிக்குது...’ என்ற ஒற்றை வரியைத் தவிர எதுவும் சொல்லவில்லை. எதுவுமே பதில் சொல்லாமல் வந்தவள் உணவு உண்ண அமர்ந்தவுடன் ‘இந்த மாதிரி ஒரு சித்ரவதையை நான் அனுபவிச்சதேயில்லை’ என்றாள். அதோடு சரி. இன்றைக்கு வரைக்கும் எந்த இலக்கியக் கூட்டத்துக்கும் வந்ததில்லை.\nஎல்லாமே strategyதான். நமக்கான சுதந்திரத்தை எப்படி அடைகிறோம் என்பதில்தான் சூட்சமம் இருக்கிறது.\nகரிகாலனின் முதல் புத்தகம் இது. அநேகமாக அடுத்த வருடத்திற்குள் திருமணம் ஆகிவிடும் என்று நம்புகிறேன். என்னைவிடவும் மோசமான ஆள் அவர். நானாவது சம்பாத்தியத்தை வீட்டுக்குக் கொடுத்துவிட்டு ஊர் சுற்றுகிறேன். அவருடைய சம்பாத்தியமும் இலக்கியத்தில்தான் கரைகிறது. அத்தகைய மனிதருக்கு இந்த ஐடியாக்களையாவது சொல்லித் தருவோம் என்று மேடையிலேயே சொல்லிவிட்டு இறங்கி ��ரே ஓட்டமாக ஓடி வந்து பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்து கொண்டேன்.\n//‘நீங்க கலந்துக்கிற அத்தனை இலக்கியக் கூட்டங்களுக்கும் என்னையும் அழைத்துச் செல்ல வேண்டும்//\nஎன ஆவலாக சொன்ன ஒருத்தியை முதல் கூட்டம் முடியும் முன்னரே //‘இந்த மாதிரி ஒரு சித்ரவதையை நான் அனுபவிச்சதேயில்லை’ //\nஎன்று சொல்ல வைப்பதில் தான் நமக்கான சுதந்திரத்தை எப்படி அடைய வேண்டும் என்ற சூட்சமம் இருக்கிறது.\nஹாஹா... இதுவல்லவா சுதந்திரம்.... இதைப் பெறவும் கஷ்டப்பட வேண்டியிருக்கிறதே.....\n//எல்லாமே strategyதான். நமக்கான சுதந்திரத்தை எப்படி அடைகிறோம் என்பதில்தான் சூட்சமம் இருக்கிறது.//\nகில்லாடி மணி நீங்க. நீங்க சொல்லுற சூட்சமம் என்னான்னா கவிதை வாசிக்கிற சித்தரவதை எப்படி இருக்கும்னு காட்டிட்டோம்னா அவங்களுக்கு காட்டிட்டோம்னா, அதுக்குப்பிறகு அவங்க இந்த மாதிரி இலக்கிய கூட்டத்துக்கெல்லாம் வரமாட்டாங்க. நீங்க சுதந்திரமா இருக்கலாம்னு சொல்ல வர்றீங்க.\nஎல்லாமே strategyதான். நமக்கான சுதந்திரத்தை எப்படி அடைகிறோம் என்பதில்தான் சூட்சமம் இருக்கிறது.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=1360", "date_download": "2020-01-27T17:06:40Z", "digest": "sha1:7G6RZAEEEI4FMQO6GRXPXLP2NO4TX6BP", "length": 10086, "nlines": 114, "source_domain": "www.noolulagam.com", "title": "Vilayaatu Kanakuugal - விளையாட்டுக் கணக்குகள் » Buy tamil book Vilayaatu Kanakuugal online", "raw_content": "\nவிளையாட்டுக் கணக்குகள் - Vilayaatu Kanakuugal\nவகை : சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)\nஎழுத்தாளர் : டாக்டர்.மெ. மெய்யப்பன் (Dr M Meiyappan)\nபதிப்பகம் : அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)\nகுறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு\nவிடிவெள்ளி விவேகானந்தர் வெற்றிக்கு வழிகாட்டும் தத்துவங்கள் 1000\nஒரு நாட்டின் தடையில்லாத முன்னேற்றம் என்பது வளரும் இளைய தலைமுறையினரின் கையில்தான் இருக்கின்றது என்று சொன்னால் அதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. ஆனால் அந்த இளைஞர்களின் வளர்ச்சியில் அக்கறைகொண்டு மனம் விரும்பி ஈடுபடுவோர் இன்றைக்கு யாருளர்\nபோராட்டக் களமாகிவிட்ட வாழ்க்கையில், பொருளாதாரப் பிரச்சினையின் வெம்மையால் தினமும் வெந்துபோகும் பெற்றோர்கள், வளரும் தம் குழந்தையின் கல்வி மேம்பாட்டில் முழுமையான, நிரந்தரமான ஒரு ஈடுபாட்டைக் காட்ட முடியாமல் போய்விடுகின்றார்கள். பெரும்பாலான பெற்றோர்களுக்குத் தம் பிள்ளை எத்துறையில் விருப்பமுள்ளவனாக இருக்கின்றான் என்பதே தெரியாது பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிடுவதோடு சரி, அதன் பிறகு அவன் பாடு, ஆசிரியர்கள் பாடு என்று அவன் கல்வி மேம்பாடு பற்றிச் சிறுதுகூடக் கவலைப்படுவதில்லை.\nஇந்த நூல் விளையாட்டுக் கணக்குகள், டாக்டர்.மெ. மெய்யப்பன் அவர்களால் எழுதி அறிவுப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nகவுண்ட் டவுன் - Count Down\nமூளையை முழுதாகப் பயன்படுத்து - Moolaiyai Muzhudhaga Payanpaduthu\nரூட்ட மாத்து - Roota Maathu\n செய்யும் எதிலும் - Excellent\nநிறமற்ற வானவில் - Niramatra Vanavil\nஆசிரியரின் (டாக்டர்.மெ. மெய்யப்பன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nசெய்து மகிழ சின்னஞ்சிறு மின்னணு சோதனைகள் - Seithu Mahila Chinnanchiru Minnanu Sothanaigal\nஎண்ணி விளையாட எண்கள் - Enni Vilayada Engal\nகாற்றை மாசுபடாமல் காப்போம் - Katrai Maasupadaamal Kaapoam\nசிறுவர்களுக்கான இராமானுசம் எண்கள் - Siruvargalukkana Raamaanusam Engal\nவிண் இயற்பியலின் சில அம்சங்கள் - Vin Iyarbiyalin Sila Amsangal\nமற்ற சிறுவர்களுக்காக வகை புத்தகங்கள் :\nசிறுவர்களுக்கு லெனின் வாழ்க்கையில் சுவையான சம்பவங்கள் - Siruvarkalukku Lenin Vaalkaiyil Suvaiyana Sambavangal\nஓநாய் அண்ணா... ஓநாய் அண்ணா..\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஷேக்ஸ்பியரின் சிந்தனை முத்துக்கள் - Shekspearin Sinthanai Muthukkal\nதெலிங்கானாப் போரில் தீரமிகு பெண்கள் - Telungana Poril Theeramigu Pengal\nநினைக்க வைக்கும் நிமிடக் கதைகள் 100\nஇளைஞர்களுக்கான டால்ஸ்டாய் கதைகள் - Ilaignargalukaga Dolstoy Kathiagal\nகோமாளிகள் சர்க்கஸில் மட்டும் இல்லை - Komaaligal Circusil Mattum Illai\nதன்னம்பிக்கை தந்த பரிசு - Thanambikai Thantha Parisu\nகிராமத்துக் கதைப் பாடல் - Gramathu Kathai Paadal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://piditathu.wordpress.com/2009/11/06/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-01-27T16:35:21Z", "digest": "sha1:7VS5RYMWRCSVODW2RFQEQKOBRV2GNAAW", "length": 8641, "nlines": 131, "source_domain": "piditathu.wordpress.com", "title": "விளங்காத விடியல் | மனதுக்கு பிடித்தது", "raw_content": "\n06/11/2009 at 9:14 பிப\t(கவிதை, கவிதைகள், காதல், பெண்) (கவிதைகள், காதல், பெண், விடியல், lonely, love)\nஎழுதச் சொல்லி துடிக்கிறது…..தாங்குவேன் நானென்று\nஉன் இதயத்துக்கு பக்கத்தில் நான்….\nகறுத்த இரவும் விடியல் கண்டு….\nகறுத்த இரவும் விடியல் கண்டு…\nமரத்து போன or மறுத்து போன எது சரி\nகருத்த இரவு or கறுத்த இரவு எது சரி\nமிகவும் அருமை உங்கள் தளம்….தொடரட்டும்…:)\nதவறை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.\nகறுத்த இரவும் விடியல் கண்டு….\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபாரம் இறக்க இடமின்றி காகிதத்தில் கிறுக்குகிறேன்\nபெண் – யாரோ எழுதிய கவிதை\nமெல்ல நுழைந்தாய் என் மனசுல\ncollage comedy Friendship funny IT Industry life lonely love lyrics mella nulainthaai office romantic Stress Suresh Da Wun video அன்னை அம்மா அவள் ஆத்திசூடி ஆய்த எழுத்து ஈமச் சடங்கு உயிர் எழுத்துக்கள் உயிர்மெய் எழுத்துக்கள் எதிர்பார்ப்பு ஏக்கம் ஐடி துறை ஔவையார் கனவெல்லாம் நீதானே கல்லுரி கவிதை கவிதைகள் காதலன் காதலி காதல் குறும்படம் கொஞ்சும் மழலை சிக்ஸ் பேக் தமிழ் தமிழ் எழுத்துக்கள் தாய் திலிப் வர்மன் நகைச்சுவை நினைவுகள நேசம் பட்டினத்தடிகள் பட்டினத்தார் பாரதி பாரதியார் பாரதியார் கவிதை பெண் மகாகவி மழலைகள் முதிய உள்ளம் மெய் எழுத்துக்கள் மெல்ல நுழைந்தாய் என் மனசுல ராவணன் விடியல்\nகனவெல்லாம் நீதானே, விழியே உனக்… இல் suganya\nஎழுந்துவிட்ட அதிகாலை இல் Vigneswari Khanna\nவிளங்காத விடியல் இல் dharmakris\nவிளங்காத விடியல் இல் Sridhar\nபெண் – யாரோ எழுதிய … இல் sami\nபெண் – யாரோ எழுதிய … இல் sami\nஅன்னையின் ஈமச் சடங்கு இல் dharmakris\nபதிவுகளை இமெயிலில் பெற உங்கள் இமெயில் விலாசத்தை பதிவு செய்யவும். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://piditathu.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-01-27T16:37:58Z", "digest": "sha1:4QS4UO5SSR6PV3VJVU5ZRHE2FKO3AJ6B", "length": 25266, "nlines": 287, "source_domain": "piditathu.wordpress.com", "title": "கவிதை | மனதுக்கு பிடித்தது", "raw_content": "\nபாரம் இறக்க இடமின்றி காகிதத்தில் கிறுக்குகிறேன்\nபாரம் இறக்க இடமின்றி காகிதத்தில் கிறுக்குகிறேன்,\nஒரு வார்த்தை ஓராயிரம் வலி – வலி எனினும்\nஉன் நினைவுகள் என்பதால் பதியம் ��ோடுகிறேன்\nஉள்ளே அழுகிறேன், உனக்காய் சிரிக்கிறேன்\nமுகம் மாற்றி நடிக்கிறேன் – உனக்காய்\nஉன்னிடமிருந்து விலகுகிறேன் – என் விழி நீரோடு,\nஎனினும் எப்போதும் என் பார்வை உன் பாதம் தாங்கும்.\nநிரந்தர பந்தம் பின்னூட்டமொன்றை இடுங்கள்\n04/07/2010 at 4:13 பிப\t(கவிதை, கவிதைகள், Uncategorized) (கவிதை, கவிதைகள், பாரதியார், பாரதியார் கவிதை, ராவணன்)\nஜன்மத்திலே விடுதலையுண்டு நிலையுண்டு. (ஜய)\nபதிவுற்றற குலசக்தி சரணுண்டு பகையில்லை (ஜய)\nபொற்பாத முண்டு அதன் மேலே;\nநியம மெல்லாம்சக்தி நினைவன்றிப் பிறிதில்லை;\nவிசனப்பொய்க் கடலுக்குக் குமரன்கைக் கணையுண்டு (ஜய)\nதொலையெட்டிக் கரையுற்றுத் துயரற்று விடுபட்டுத்\nதுணிவுற்ற குலசக்தி சரணத்தில் முடிதொட்டு. (ஜய)\nநிரந்தர பந்தம் பின்னூட்டமொன்றை இடுங்கள்\n02/07/2010 at 2:30 முப\t(கவிதை, கவிதைகள், காதல், சிறுகதை, நகைச்சுவை, பெண், Uncategorized) (கல்லுரி, காதலன், காதலி, காதல், குறும்படம், நகைச்சுவை, collage, love)\nநிரந்தர பந்தம் 3 பின்னூட்டங்கள்\nபெண் – யாரோ எழுதிய கவிதை\n29/06/2010 at 10:59 முப\t(கவிதை, கவிதைகள், பெண், Uncategorized) (கவிதை, கவிதைகள், பெண்)\nஒன்பது மாத கருவறை கதகதப்பு, முதல் அழுகை,\nகாற்றில் சுற்றுகையில் குடையாகும் பாவாடை,\nகெண்டை கால்களுடன் சண்டை போடும் கொலுசுகள்,\nஇறுகப் பின்னிய ரெட்டை ஜடை,\nபுரியாமல் பூரிக்கும் முதல் ரத்தம்,\nகண்ணாடி முன் நிற்கும் கர்வ நிமிடங்கள்,\nமார்புடன் அணைத்து போகும் புத்தகங்கள்,\nபயத்தில் பிரசவிக்கும் உதட்டு வியர்வை,\nதேக வாசனையுடன் சின்ன கைக்குட்டை,\nசோகத் துணையாய் ஈரத் தலையணை,\nவெட்கத்தில் விரல்விடும் முதல் ஸ்பரிசம்,\nஉயிர் பிளந்து உடையும் பனிக்குடம்,\nசுரந்து போகும் தாய்மை துளி,\nஅம்மா என்ற அழைப்பின் வருடல்,\nஅடுத்த பிறவியிலாவது பிறக்க வேண்டும்\nகள்ளிச்செடிகள் இல்லாத தேசம் ஒன்றில்.\nநிரந்தர பந்தம் 4 பின்னூட்டங்கள்\n18/06/2010 at 2:49 முப\t(கவிதை, கவிதைகள், பாடல்கள்) (அன்னை, அம்மா, ஈமச் சடங்கு, கவிதைகள், தாய், பட்டினத்தடிகள், பட்டினத்தார்)\nபட்டினத்தடிகள் துறவியாக ஊர் ஊராகத் திரிந்து கொண்டிருந்த காலத்தில் அவருடைய அன்னையார் மரணமடைந்தார். அவருடைய ஈமச்சடங்கை எங்கிருந்தாலும் வந்து செய்து தருவேன் என்று வாக்களித்திருந்த பட்டினத்தடிகள் சரியான நேரத்தில் சுடுகாட்டினை அடைந்தார். அவருடைய தாயின் சிதைக்காக உறவினர்கள் அடுக்கியிருந்த க���ய்ந்த விறகுகளை அகற்றிவிட்டு பச்சை வாழைமட்டைகளையும் இலைகளையும் கொண்டு சிதை அடுக்கி பத்துபாடல்கள் பாடி சிதையைப் பற்றச் செய்தார். அந்தப் பாடல்கள் மிகப் புகழ்பெற்றவை.\nஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்\nபையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு\nகைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை\nமுந்தித் தவம் கிடந்து முன்னூறு நாள்சுமந்தே\nஅந்திபகலாய்ச் சிவனை ஆதரித்துத் தொந்தி\nசரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ\nவட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்\nகட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து முட்டச்\nசிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டிய தாய்க்கோ\nநொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்திமுலை\nதந்து வளர்த்தெடுத்துத் தாழாமே அந்திபகல்\nகையிலே கொண்டென்னைக் காப்பாற்றிய தாய்தனக்கோ\nஅரிசியோ நானிடுவேன் ஆத்தாள் தனக்கு\nவரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் உருசியுள்ள\nதேனே திரவியமே செல்வத் திரவியப்பூ\nஅள்ளி இடுவது அரிசியோ தாய்தலைமேல்\nகொள்ளிதனை வைப்பேனோ கூசாமல் மெள்ள\nமுகமேல் முகம்வைத்து முத்தாடி என்றன்\nமுன்னை இட்ட தீ முப்புறத்திலே\nபின்னை இட்ட தீ தென்இலங்கையில்\nஅன்னை இட்ட தீ அடிவயிற்றிலே\nயானும் இட்ட தீ மூள்கமூள்கவே\nவேகுதே தீயதனில் வெந்து பொடிசாம்பல்\nஆகுதே பாவியேன் ஐயகோ மாகக்\nகுருவி பறவாமல் கோதாட்டி என்னைக்\nவெந்தாளோ சோணகிரி வித்தகா நின்பதத்தில்\nவந்தாளோ என்னை மறந்தாளோ சந்ததமும்\nஉன்னையே நோக்கி உகந்து வரம் கிடந்து என்\nவீற்றிருந்தாள் அன்னை வீதிதனில் இருந்தாள்\nநேற்றிருந்தாள் இன்றுவெந்து நீறானாள் பால்தெளிக்க\nஎல்லோரும் வாருங்கள் ஏதென்று இரங்காமல்\nநிரந்தர பந்தம் 2 பின்னூட்டங்கள்\n17/06/2010 at 5:34 பிப\t(கவிதை, காதல்) (அவள், கவிதை, காதல், நினைவுகள)\nநிரந்தர பந்தம் பின்னூட்டமொன்றை இடுங்கள்\n13/04/2010 at 9:14 பிப\t(கவிதை) (முதிய உள்ளம்)\nநிரந்தர பந்தம் பின்னூட்டமொன்றை இடுங்கள்\nகோடு விழுந்த என் வயிறும்\nநிரந்தர பந்தம் பின்னூட்டமொன்றை இடுங்கள்\nகனவெல்லாம் நீதானே, விழியே உனக்கே உயிரானேன்…\n07/11/2009 at 5:47 பிப\t(கவிதை, பாடல்கள்) (கனவெல்லாம் நீதானே, காதல், திலிப் வர்மன்)\nகனவெல்லாம் நீதானே, விழியே உனக்கே உயிரானேன்…\nநினைவெல்லாம் நீதானே, கலையாத யுகம் சுகம் தானே…\nபார்வை உன்னை அலைகிறதே, உள்ளம் உன்னை அழைக்கிறதே…\nஅந்த நேரம் வரும் பொழுது, என்னை வதைக்கின்றதே…\nகனவெல்லாம் நீதானே, விழியே உனக்கே உயிரானேன்…\nநினைவெல்லாம் நீதானே, கலையாதே யுகம் சுகம் தானே…\nசாரல் மழை துழியில், உன் ரகசியத்தை வெளிப்பார்த்தேன்…\nநாணம் நான் அறிந்தேன், கொஞ்சேம் பணி பூவாய் நீ குறுக…\nஎனை அறியாமல் மனம் பறித்தாய், உன்னை மறவேனடி …\nநிஜம் புரியாத நிலை அறிந்தேன் , எது வரை சொல்லடி..\nகாலம் தோறும் நெஞ்சில் வாழும் உந்தன் காதல் ஞாபகங்கள் தினம் தினம்…\nகனவெல்லாம் நீதானே, விழியே உனக்கே உயிரானேன்…\nநினைவெல்லாம் நீதானே, கலையாதே யுகம் சுகம் தானே…\nதேடல் வரும் பொழுது, என் உணர்வுகளும் கலங்குதடி..\nகானலாய் கிடந்தேன், நான் உன் வரவால் விழி திறந்தேன்…\nஇணை பிரியாதே நிலை பெறவே, நெஞ்சில் யாகமே …\nதவித்திடும் போது ஆறுதலை உன்மடி சாய்கிறேன் ..\nகாலம் தோறும் நெஞ்சில் வாழும் உந்தன் காதல் ஞாபகங்கள் தினம் தினம்…\nகனவெல்லாம் நீதானே, விழியே உனக்கே உயிரானேன்…\nபார்வை உன்னை அலைகிறதே, உள்ளம் உன்னை அழைக்கிறதே…\nஅந்த நேரம் வரும் பொழுது, என்னை வதைக்கின்றதே…\nகனவெல்லாம் நீதானே, விழியே உனக்கே உயிரானேன்…\nநினைவெல்லாம் நீதானே, கலையாத யுகம் சுகம் தானே…\nஇந்த பாடல் திலிப் வர்மனின் “கனவெல்லாம்” என்ற இசைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. திரை பாடல்கள் நிறைந்த தமிழ் இசை உலகில், கவிதை மனம் கொண்ட இந்த வகை பாடல்கள் அனைத்து இளம் உள்ளங்களையும் கவர்ந்தது என்றே கூறவேண்டும்.\nநிரந்தர பந்தம் 2 பின்னூட்டங்கள்\n06/11/2009 at 9:14 பிப\t(கவிதை, கவிதைகள், காதல், பெண்) (கவிதைகள், காதல், பெண், விடியல், lonely, love)\nஎழுதச் சொல்லி துடிக்கிறது…..தாங்குவேன் நானென்று\nஉன் இதயத்துக்கு பக்கத்தில் நான்….\nகறுத்த இரவும் விடியல் கண்டு….\nநிரந்தர பந்தம் 2 பின்னூட்டங்கள்\nபாரம் இறக்க இடமின்றி காகிதத்தில் கிறுக்குகிறேன்\nபெண் – யாரோ எழுதிய கவிதை\nமெல்ல நுழைந்தாய் என் மனசுல\ncollage comedy Friendship funny IT Industry life lonely love lyrics mella nulainthaai office romantic Stress Suresh Da Wun video அன்னை அம்மா அவள் ஆத்திசூடி ஆய்த எழுத்து ஈமச் சடங்கு உயிர் எழுத்துக்கள் உயிர்மெய் எழுத்துக்கள் எதிர்பார்ப்பு ஏக்கம் ஐடி துறை ஔவையார் கனவெல்லாம் நீதானே கல்லுரி கவிதை கவிதைகள் காதலன் காதலி காதல் குறும்படம் கொஞ்சும் மழலை சிக்ஸ் பேக் தமிழ் தமிழ் எழுத்துக்கள் தாய் திலிப் வர்மன் நகைச்சுவை நினைவுகள நேசம் பட்டினத்தடிகள் பட்டினத்தார் பாரதி பாரதியார் பாரதியார் கவிதை பெண் மகாகவி மழலைகள் முதிய உள்ளம் மெய் எழுத்துக்கள் மெல்ல நுழைந்தாய் என் மனசுல ராவணன் விடியல்\nகனவெல்லாம் நீதானே, விழியே உனக்… இல் suganya\nஎழுந்துவிட்ட அதிகாலை இல் Vigneswari Khanna\nவிளங்காத விடியல் இல் dharmakris\nவிளங்காத விடியல் இல் Sridhar\nபெண் – யாரோ எழுதிய … இல் sami\nபெண் – யாரோ எழுதிய … இல் sami\nஅன்னையின் ஈமச் சடங்கு இல் dharmakris\nபதிவுகளை இமெயிலில் பெற உங்கள் இமெயில் விலாசத்தை பதிவு செய்யவும். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nilacharal.com/product/%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D/?add-to-cart=14544", "date_download": "2020-01-27T17:01:45Z", "digest": "sha1:BZ3DSKLDRIRFGEGBKUUSFVYMV4BAVCY7", "length": 5595, "nlines": 154, "source_domain": "www.nilacharal.com", "title": "ஊர்வலத்தில் கடைசி மனிதன் - Nilacharal", "raw_content": "\nஊர்வலத்தில் கடைசி மனிதன் (கவிதாஸ்திரம்)ஆசிரியரின் வழக்கமான குறும்பு கொப்பளிக்கும் குறுங்கவிதைகள் மற்றும் ஹைக்கூக்களின் தொகுப்பு நூல். மற்ற அவரது கவிதை நூல்களில் காணாத சிறப்பு இதில் என்னவெனில், பல இடங்களில் இந்தத் தலைப்பை மையமிட்ட சிந்தனைகளை கவிதைத் தூறலாக அவர் தெளித்தபடியே செல்கிறார் என்பதே. பரிணாம ஊர்வலத்தில் கடைசியாக முதல் வரிசைப் பெருமையுடன் மனிதன் என்கிற முத்தாய்ப்போடு நூல் முடிவது அழகு.\nOorvalathilKadaisiManidhan (Kavithasthiram) is a collection of short stories and haiku filled with the writer’s usual brimming mischiefs. This book stands out from other poetry books in a sense that the writer has showered his thoughts based on the subject throughout. The book ends with a beautiful finale where man emerges out as a winner in a multifaceted procession (ஊர்வலத்தில் கடைசி மனிதன் (கவிதாஸ்திரம்) ஆசிரியரின் வழக்கமான குறும்பு கொப்பளிக்கும் குறுங்கவிதைகள் மற்றும் ஹைக்கூக்களின் தொகுப்பு நூல். மற்ற அவரது கவிதை நூல்களில் காணாத சிறப்பு இதில் என்னவெனில், பல இடங்களில் இந்தத் தலைப்பை மையமிட்ட சிந்தனைகளை கவிதைத் தூறலாக அவர் தெளித்தபடியே செல்கிறார் என்பதே. பரிணாம ஊர்வலத்தில் கடைசியாக முதல் வரிசைப் பெருமையுடன் மனிதன் என்கிற முத்தாய்ப்போடு நூல் முடிவது அழகு.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/uyirmai-veliyedu?page=7", "date_download": "2020-01-27T16:35:19Z", "digest": "sha1:ITYVZ6IVJEMW34QSARKZYIS5CUJFHRFK", "length": 8813, "nlines": 174, "source_domain": "www.panuval.com", "title": "உயிர்மை வெளியீடு", "raw_content": "\nCBF - 2019 Panuval Best Seller1 அனுபவங்கள்1 அறிவியல் / தொழில்நுட்பம்4 அறிவியல் புனைகதை5 ஆன்மீகம்2 ஆய்வு கட்டுரைகள்1 இ��ை2 இந்திய அரசியல்2 இந்துத்துவம் / பார்ப்பனியம்2 இயற்கை / சுற்றுச்சூழல்7 இலக்கியப் பேருரை1 இலக்கியம்‍‍36 இஸ்லாம்3 ஈழம்3 உடல்நலம் / மருத்துவம்3 உளவியல்2 ஊடகம் / இதழியல்1 கடிதங்கள்5 கட்டுரைகள்163 கலை3 கல்வி2 கவிதைகள்111 கிறிஸ்தவம்1 கிளாசிக் நாவல்1 குறுநாவல்4 கேள்வி- பதில்5 சமூகம்1 சமையல் / உணவுமுறை1 சர்வதேச அரசியல்4 சினிமா23 சிறுகதைகள் / குறுங்கதைகள்77 சிறுவர் கதை3 சொற்பொழிவுகள்7 தத்துவம்1 தமிழக அரசியல்9 தமிழகம்5 தமிழர் பண்பாடு1 நகைச்சுவை1 நாடகம்2 நாட்டாரியல்5 நாட்டுப்புறகதைகள்4 நாவல்107 நேர்காணல்கள்3 பயணக் கட்டுரை3 பாலியல்1 பெண்ணியம்5 மார்க்சியம்2 மொழிபெயர்ப்புகள்2 மொழியியல்2 வரலாறு2 வாசகசாலை விருது பெற்ற நூல்கள்1 வாழ்க்கை / தன் வரலாறு6 விகடன் விருது பெற்ற நூல்கள்1 விளக்கவுரை3 விளிம்புநிலை மக்கள்1 Sujatha Books1\n|கையிலிருக்கும் பூமி |தியடோர் பாஸ்கரன் |Theodore Baskaran | தியோடர் பாஸ்கரன் கட்டுரைகள் |சூழலியல்1\nஇன்னும் இந்த வரிகள் எப்படி இருக்க வேண்டுமென்று விரும்புகிறாய்\nசு.தியடோர் பா‍‍ஸ்கரனின் இந்நூல் நமது சுற்றுச்சூழல் மற்றும் காட்டுயிர் பாதுகாப்பு சார்ந்த பிரச்சினைகள் பற்றிய அபூர்வமான தகவல்களை சுயமான பார்வையுடன் முன்வைக்கிறது. இயற்கைக்கெதிரான மனிதர்களின் குற்றங்கள் குறித்த கடுமையான கேள்விகளை எழுப்புகிறது. வனஉயிர்கள், தாவரங்களின் அழிவு தொடர்பாக தியடோர் பாஸ்கரன் மு..\nஇன்னும் மிச்சமுள்ளது உனது நாள்\nஅதீதத் தனிமைக்குள் எரியும் ஒரு வாழ்நிலையின் பிம்பங்களாலானவை கோகுலக்கண்ணனின் கவிதைகள். நவீன வாழ்க்கையின் தீராத பயங்களையும் விலகல்களையும் வேரின்மையையும் இக்கவிதைகள் தொடர்ந்து எதிர்கொள்கின்றன. நேரடியான வெளிப்படையான உரையாடல் தன்மை மிகுந்த, பாசாங்கற்ற சொற்களால் தன்னுடைய உலகத்தைக் கட்டமைக்கின்றன...\nஇருளில் நகரும் யானைஇழப்புகளோடும் துயரத்தோடும் நாம் ஆடும் பகடைகளில் பனயம் வைக்காததென்று ஏதுமில்லை. சாவின் வினோதங்களையும் தனிமையின் ரகசிய அறைகளையும் தேடிச்செல்லும் இக்கவிதைகள் முடிவற்ற இருள் வெளியில் மிளிரும் மிருகத்தின் கண்களைப்போல இருக்கின்றன. இந்தக் கண்கள் பார்க்கும் காட்சிகள் நம்மை சஞ்சலமடையச் செய..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamiltwin.com/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2020-01-27T16:27:28Z", "digest": "sha1:AQ6K2VLJRCZI5SKXTFHBB6MU46I6D5L4", "length": 14361, "nlines": 166, "source_domain": "www.tamiltwin.com", "title": "தமிழ் | TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more", "raw_content": "\nஇலங்கைச் செய்திகள் செய்திகள் தமிழ் முக்கிய செய்திகள் விளையாட்டு\nமகாஜனக் கல்லூரி பெண்கள் உதைபந்தாட்ட அணி தேசிய சம்பியனானது\nதேசிய மட்டத்திலான இருபது வயதுக்குட்பட்ட பெண்களுக்கான உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் வென்று மகுடம் சூடியது தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி. இதன்...\nவெளியானது சீரியல் வில்லியின் நிச்சயதார்த்த புகைப்படம்\nஜீ தமிழில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி செம்பருத்தி சீரியல் ஆகும். விஜய், சன், பாலிமர், கலர்ஸ்...\nஉலகச் செய்திகள் செய்திகள் பொழுது போக்கு\nகழிவுநீர் வாய்க்காலில் நீந்தும் வண்ண மீன்கள்- முன்னுதாரணமாகும் ஜப்பான் (Videos)\nஉலகில் தற்போது நாகரீகம் வேகமாக வளர்ந்து வருகிறது. புதிய கண்டுபிடிப்புகள் பெருகி வரும் நிலையில் இயற்கையும் அழிந்து வருகிறது. இயற்கை...\nநிறைமாத கர்ப்பிணியின் கலக்கல் டான்ஸ்\nநம் ஊர்களில் கர்ப்பிணி பெண்கள் இதையெல்லாம் செய்யக்கூடாது என்று ஆயிரம் எழுதப்படாத விதிமுறை இருக்கும் இங்கு இந்த பெண் தன்...\nஇணையத்தில் வைரலாகும் தோனி மகளுடன் இருக்கும் கியூட் வீடியோ\nஇந்திய கிரிக்கெட் வீரர் தோனி அவ்வப்போது தனது மகளுடன் இருக்கும் வீடியோக்களை தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவார். இப்போது ஸிவா...\nஇந்தியச் செய்திகள் செய்திகள் பொழுது போக்கு\nகல்கி பகவான் குடும்பத்தினர் மீது அமலாக்கத் துறை வழக்கு பதிவு\nகல்கி பகவான் ஆசிரமத்தில் கணக்கில் காட்டப்படாத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. வெளிநாட்டு கரன்சி மற்றும் வெளிநாட்டில் முதலீடு செய்த ஆதாரங்களும்...\nகவின்- லாஸ்லியா ப்ரேக் அப்…. சோகத்தில் கவிலியா ஆர்மி\nவிஜய் தொலைக்காட்சியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ் 3 ஆகும். இந்த நிகழ்ச்சியில் முகின் வெற்றி...\nகவிலியா ஆர்மிக்கு சேரன் மனம் நொந்து அளித்த பதில்\nபிக்பாஸ் 3 சீசன் முடிவடைந்து 3 வாரங்கள் முழுதாக முடிவடைந்துவிட்டாலும், அதைப் பற்றிய தகவல்கள் வந்த வண்ணமே உள்ளன. பிக்...\nவனிதா மட்டுமே ஆறுதலாக இருந்தார் – மீரா மிதுனின் ட்வீட்\nவிஜய் தொலைக்காட்சியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ் 3 ஆகும். இந்த நிகழ்ச்சியில் முகின் வெற்றி...\nமுகின்மேல் பழி போடும் மீரா மிதுன்.. கடுப்பான முகின் ரசிகர்கள்\nவிஜய் தொலைக்காட்சியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ் 3 ஆகும். இந்த நிகழ்ச்சியில் முகின் வெற்றி...\nபிக் பாஸ் 3மீரா மிதுன்\nவருத்தமா இருக்கு… வாய்ப்புகள் கெடக்கல.. கேஎல் ராகுல் வருத்தம்\nரிஷப் பண்ட், பாண்ட்யாவை இப்படி களம் இறக்குங்க… பெஸ்ட் பினிஷிங்க் இருக்கும்.. இர்பான் பதான் பேட்டி\n2 கோல்கள் போட்ட ஹியூகோ பவுமஸ்… கேரளாவை வீழ்த்திய கோவா\nஇந்தியா- நியூசிலாந்து டி 20 ஓவர் ஆட்டம்.. வெளியானது வீரர்கள் விவரம்\nபோராடிய செரீனா வில்லியம்ஸ்… வெற்றி பெற்ற குயாங் வாங்க்\nவாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை எப்படி இணைப்பது\nஅறிமுகமானது லெனோவா எம்10 டேப்லெட் மாடல்\nவாட்ஸ் அப்பில் உள்ள இந்த சேவை பேஸ்புக்கிலும் வருகிறது\nவிற்பனைக்குத் தயாரான ஒப்போ எப்15 ஸ்மார்ட்போன்\nசியோமி மி ஏ3 ஸ்மார்ட்போனுக்கு சலுகைகள்\nபிப்ரவரியில் அறிமுகமாகவுள்ள ஒப்போ ரேனோ 3ப்ரோ ஸ்மார்ட்போன்\nரெட்மி 7 கோ ஸ்மார்ட்போனுக்கு அசத்தலான தள்ளுபடி\nரெட்மி நோட் 7ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி அறிவிப்பு\nரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு ஆஃபர்\nநோக்கியா 6.2 ஸ்மார்ட்போனுக்கு நம்ப முடியாத விலைக் குறைப்பு\nதமிழ் டுவின் (TamilTwin News) இலங்கை செய்திகள், இந்தியச் செய்திகள், உலகச் செய்திகள், மற்றும் தமிழர்களுக்கான ஜனரஞ்சக பதிவுகளையும், விடயங்களையும் உள்ளடக்கும் ஒரு தளமாகும். இங்கு அனைவருக்கும் உகந்த பதிவுகளை தினந்தோறும் உங்கள் முன் கொண்டுவருவதே தமிழ் டுவின்னின் முயற்சியாகும். உங்கள் ஆக்கங்ளை media@tamiltwin.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். நன்றி - நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=79745", "date_download": "2020-01-27T17:01:21Z", "digest": "sha1:TNTOJA4C5WUSNZBCZYYACFVLYZ7D7OFM", "length": 22312, "nlines": 338, "source_domain": "www.vallamai.com", "title": "ஆனந்தம் பெருகிடுமே ! – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nகுறளின் கதிர்களாய்…(285) January 27, 2020\n2022இல் ககன்யான் – நான்கு விமானிகளுக்கு ரஷ்யாவில் பயிற்சி... January 27, 2020\n“தமிழிணையக் கருவிகளும் வாய்ப்புகளும்” – பன்னாட்டுப் பயிலரங்கம்... January 27, 2020\nடாலர் சிட்டி ஆவணப் படம் – ஓர் அறிமுகம்... January 27, 2020\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 105... January 27, 2020\nநெல்லையப்பர் கோவிலில் இலட்ச தீப விழா... January 24, 2020\nதங்கத் தமிழ்நாடு January 24, 2020\nஎம் . ஜெயராமசர்மா …. மெல்பேண் … அவுஸ்திரேலியா\nபேராதனை பல்கலைகழக தமிழ் சிறப்புப் பட்டதாரி.அத்தோடு, கல்வியியல் துறையில் டிப்ளோமா, சமூகவியல் துறையில் டிப்ளோமா,கற்பித்தல் நுணுக்கத்தில் முதுகலை தத்துவமானி பட்டங்களையும் பெற்றவர்.கல்வித்திணைக்களத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளராகவும்,வட இலங்கை புனித பிரான்சிஸ் சேவியர் செமினறியில் பகுதி நேர‌ தமிழ், இந்துகலாசார விரிவுரையாளராகவும், யாழ்/ பேராதனை பல்கலைக்கழகங்களின் வெளிவாரி பட்டப்படிப்புப்பிரிவில் தமிழ் விரிவுரையாளராகவும்,இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் அறிவிப்பாளராகவும், நாடகத்தயாரிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். மாற்றம்,உதயன்,ஈழ நாடு, சிந்தாமணி, உதயசூரியன் இந்துசாதனம், மெல்லினம், உதயம்,பத்திரிகைகளில்.. கவிதை, கட்டுரை,சிறுகதை,விமர்சனம், ஆகியவற்றை எழுதியுள்ளார்.10க்கு மேற்பட்ட நூல்களையும்,100 ஓரங்க நாடகங்களையும்,10க்கு மேற்பட்ட வில்லுப்பாட்டுக்களையும்,20க்கு மேற்பட்ட நாட்டிய நாடகங்களையும், எழுதியுள்ளதோடு.. “முதற்படி” என்னும் குறுந்திரைப்படத்துக்கு கதை வசனம் எழுதி நடித்து 2007ல் அவுஸ்த்திரேலியாவில் மெல்பேண் நகரில் வெளியீடும் செய்யப்பட்டது.ஈழத்தில் பல ஸ்தலங்க‌ளுக்கு ஊஞ்ஞல் பாடியுள்ளதோடு.. அண்மையில் மேற்கு அவுஸ்த்திரேலியா பேர்த் மாநகரில் கோவில்கொண்டிருக்கும் பாலமுருகப்பெருமான் மீதும் ஊஞ்ஞல் பாடியுள்ளார்.2008ல் மதுரைமாநகரில் நடைபெற்ற அகில உலக சைவ‌ சித்தாந்த மாநாட்டில் புராணப்பகுதிக்கு தலைவராகவும், ஆய்வுக் கட்டுரையாள‌ராகவும் விளங்கியுள்ளார்.அண்மையில் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று அங்கெல்லாம்.. தமிழ்,கலாசாரம், இந்துசமயம்,சம்பந்தமாக விரிவுரைகள் ஆற்றியுள்ளார்.லண்டனில் ஜி.ரி.வி. நிலையத்தார் சமயம்,தமிழர்பண்பாடுசம்பந்தமாக இரண்டு தினங்கள் பேட்டி கண்டு நேரடியாக ஒளிபரப்புச்செய்தனர்.\nதற்போது மெல்பேண் தமிழ்ச்சங்கத்தின் ஆலோசகராகவும்,விக்டோரியா இந்து கல்விமையத்தின் ஆலோ��கராகவும், தமிழ் அவுஸ்த்திரேலியன் சஞ்சிகையின் இணை ஆசிரியராகவும் விளங்குகிறார்.\nபூர்வீகம் தமிழ்நாடு தாராபுரம். வளர்ந்தது, படித்தது, வேலை பார்த்தது, யாவுமே இலங்கையில்..தற்போது குடியுரிமை பெற்றிருப்பது அவுஸ்த்திரேலியாவில்.\nRelated tags : எம். ஜெயராம சர்மா\nஇங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . (248)\nஎமது வாழ்வில் கோவில் – பகுதி IV\n-கவிஜி உயிர் சுமந்து திரியும் இடைவெளியற்ற மாற்றுச் சிந்தையில் மற்றுமோர் தீவுக்குள் தொலைவதைத் தவிர வழியில்லை... உடல் கொண்ட பலம் முழுக்க முதிர்ந்துபட்ட கல்லடிகள்தான்... உடைத்த கல் உன்\nகுறவன் பாட்டு – 16\nசச்சிதானந்தம் பிற்பகல் உணவு உண்ணுதல் சேகரம் செய்த பழங்களில் சிறிய, பகுதியைப் பிரித்துக் குறத்தியும் கொடுக்க, தான் கொண்டுவந்த தேனள்ளிக் குறவனும், பழங்களில் கு\n– தேமொழி. இறுதிப் பயணம் ... கவிதை மூலம் – எமிலி டிக்கின்சன் மொழிபெயர்ப்பு – தேமொழி சாவை நான் எதிர்நோக்காததால் காலனே கனிவுடன் எனைத்தேடி வந்தான் மறுவுலகம் செல்லும் மரணத்தேரிலே காலனுடன\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 242\nseshadri s. on மீனவர் ஆற்றிய கோவில் தொண்டு\nManimaran on பேரறிஞா் அண்ணாவின் சிறுகதைகளில் சமுதாய விழிப்புணா்வு\nLeo on தமிழ் இலக்கியமும் பெண்ணியமும்\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (98)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/ta/k85635", "date_download": "2020-01-27T14:42:28Z", "digest": "sha1:HBFO4DOPDMK2WZQPYJUXEWPVF2R7FFE4", "length": 30810, "nlines": 276, "source_domain": "ns7.tv", "title": "தமிழகத்தை இனி எப்போதும் ஆளப்போவது விவசாயிகள்தான்: முதல்வர் பழனிசாமி | CM Palanisamy in election campaign | News7 Tamil", "raw_content": "\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக திருவாரூரில் நடைபெறும் திமுக போராட்டத்திற்கு போலீசார் அனுமதி\nஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக திமுக நடத்தவிருந்த ஆர்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு\nமருத்துவப் படிப்புக்கு நீட் என்பதில் இருந்து பின்வாங்கப் போவதில்லை - உச்சநீதிமன்றம்\n“பண்பாடற்ற முறையில் பேசத்தொடங்கியுள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்\nதமிழகத்திற்கு நல்லாட்சி விருது கொடுத்தவர்களை முதலில் அடிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்\nதமிழகத்தை இனி எப்போதும் ஆளப்போவது விவசாயிகள்தான்: முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தை இனி எப்போதும் ஆளப்போவது விவசாயிகள்தான் என்றும் தாம் முதல்வராக இல்லாவிட்டால் தம்மை போன்று இன்னொரு விவசாயி முதலமைச்சர் ஆவார் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nஈரோடு தொகுதி அதிமுக வேட்பாளர் மணிமாறனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஈரோட்டில் வீதிவீதியாகச் சென்று நேந்றிரவு பிரச்சாரம் மேற்கொண்டார். மக்கள் செல்வாக்கு உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்த மாபெரும் கூட்டணியாக அதிமுக கூட்டணி அமைந்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். கொள்கை இல்லாத கட்சிகள் அனைத்தும் ஒன்றினைந்து அமைத்த சந்தர்ப்பவாத கூட்டணிதான் திமுக கூட்டணி என்றும் முதல்வர் பழனிசாமி விமர்சித்தார்.\n50 ஆண்டுகள் நடத்திய சட்டப்போராட்டத்தின் எதிரொலியாக காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறிய எடப்பாடி பழனிசாமி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரதமரானால், கர்நாடகாவில் மேகதாது அணைக் கட்டப்பட்டு அங்கு 63 டிஎம்சி தண்ணீர் தேக்கி வைக்கப்படும் என்றார். இதனால் தமிழகம் பாலைவனம் ஆகிவிடும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி எச்சரித்தார். விவசாயிகளை விஷவாயு எனக் கூறி மு.க.ஸ்டாலின் ஏளனம் செய்வதாகக் கூறிய முதல்வர் இனி தமிழகத்தை எப்போதும் ஆளப்போவது விவசாயிதான் எனக் கூறினார். தாம் முதல்வராக இல்லாவிட்டால் தமக்கு பதில் இன்னொரு விவசாயி முதல்வர் ஆவார் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.\nஈரோடு மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் மணிமாறனை ஆதரித்து காங்கேயத்தில் வாக்கு சேகரித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 8 வழிச்சாலை திட்ட விவகாரத்தில் தம் மீது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுப்பிய குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்துப் பேசினார். இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்க��க தாம் 4 ஆயிரம் கோடி ரூபாய் கமிஷன் பெற்றதாக மு.க.ஸ்டாலின் கூறியதற்கு கடும் கண்டனம் தெரிவித்த முதலமைச்சர், திமுக காலத்தில் போடப்பட்ட டெண்டர்களை மனதில் வைத்து மு.க.ஸ்டாலின் இவ்வாறு குற்றம்சாட்டுவதாக விமர்சித்தார். தற்போது ஆன்லைனிலேயே டெண்டர்கள் போடப்படுவதாகவும் இதில் எவரும் முறைகேட்டில் ஈடுபட முடியாது என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார்.\n​'“நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க முடியாது” - உச்சநீதிமன்றம்\n​'குடியரசு தினத்தில் நேபாளத்திற்கு இந்தியா அளித்த பரிசு\n​'மீனின் வயிற்றில் பிளாஸ்டிக் கழிவுகள்: அதிர்ச்சி வீடியோ\nநெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 11 தமிழக மீனவர்கள் கைது..\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக திருவாரூரில் நடைபெறும் திமுக போராட்டத்திற்கு போலீசார் அனுமதி\nஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக திமுக நடத்தவிருந்த ஆர்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு\nமருத்துவப் படிப்புக்கு நீட் என்பதில் இருந்து பின்வாங்கப் போவதில்லை - உச்சநீதிமன்றம்\n“பண்பாடற்ற முறையில் பேசத்தொடங்கியுள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்\nதமிழகத்திற்கு நல்லாட்சி விருது கொடுத்தவர்களை முதலில் அடிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்\nஅடுத்த தலைமுறையினருக்கு எதை விட்டுச்செல்ல வேண்டுமோ அதை பாதுகாக்க வேண்டியது நம் கடமை: திருமாவளவன்\nகுரூப்- 4 தேர்வு முறைகேடு: சென்னையை சேர்ந்த மேலும் மூவரிடம் விசாரணை\nஅறந்தாங்கி அருகே கீழச்சேரியில் 20 வயது பெண்ணைக் கடத்திச் சென்று பாலியல் தொல்லை\nதிருச்சியில் ஆபாசப் படங்களை பதிவிறக்கம் செய்த செல்போன் கடை உரிமையாளர்கள் இருவர் கைது\nஏர் இந்தியாவை வாங்க விரும்புவோர் மார்ச் 17ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க நிர்வாகம் அறிவுறுத்தல்\nநாகூர் தர்காவில் கந்தூரி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\nபத்ம விருதுக்காக தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றல்ல: வினேஷ் போகத்\nஈராக்கில் அமெரிக்க தூதரகம் மீது அடுத்தடுத்து ராக்கெட் குண்டுவீச்சு\n2ஜி மொபைல் சேவை காஷ்மீரில் செயல்பட தொடங்கியது\nநியூசிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி.\nகுரூப் 4 முறைகேடு: TNPSC பதிவு எழுத்தர் ஓம் காந்தன் கைது\n��ெல்லை நாங்குநேரி சுங்கச்சாவடியில் பயணிகள் - ஊழியர்கள் இடையே மோதல்\nடெல்லியில் தேசியக் கொடியை ஏற்றினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\nதிப்ருகரின் குருத்வாரா மற்றும் கிரஹாம் பஜாரில் குண்டுவெடிப்பு\nமத நல்லிணக்கத்திற்காக பாடுபடும் ஷாஜ் முகமதுக்கு கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது\nதீயனைப்புப் மற்றும் மீட்பு பணித்துறை ஓட்டுநர் ராஜாவுக்கு அண்ணா பதக்கம்\nகுடியரசு தின விழா: சென்னையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.\nஇந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக அச்சம்\nநாடு முழுவதும் 71 வது குடியரசு தின கொண்டாட்டம் கோலாகலம்\nதிமுக முதன்மை செயலாளராக சட்டமன்ற உறுப்பினர் கே.என்.நேரு நியமனம்\nமுன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லிக்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு..\nகங்கனா ரனாவுத், எக்தா கபூர், கரண் ஜோஹர், அத்னன் ஷமி ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிப்பு\nபல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய 21 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிப்பு\nமத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிப்பு\nகுரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் 4 பேர் கைது\nஅதிமுக முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமிக்கு பிப்.7ம் தேதி வரை நீதிமன்ற காவல்\nகுரூப் 4 தேர்வு முறைகேடு: ராமநாதபுரம் அருகே உள்ள விஜயாபதியை சேர்ந்த ஐயப்பன் என்பவர் கைது\nதுருக்கிய உலுக்கிய நிலநடுக்கத்திற்கு 18 பேர் உயிரிழப்பு\nமீண்டும் ரூ.31,000 நெருங்கும் ஆபரணத்தங்கம்; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.306 அதிகரிப்பு.\nகுரூப்-4 தேர்வு முறைகேட்டில் 10 பேரிடம் விசாரணை\nசமூகவலைதளம் மூலம் மகளுக்கு ஒருவர் தொந்தரவு கொடுத்து வந்தார்: கனடாவில் படுகாயமடைந்த மாணவியின் தந்தை\nபொதுமக்களின் முதலீடு பாதுகாப்பாக உள்ளது: எல்.ஐ.சி\nபொது இடங்களில் குப்பைகளை வீசினால் அபராதம்: சென்னை மாநகராட்சி ஆணையர்\nஅதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி கைது\nகுரூப் 4 தேர்வு முறைகேடு : இடைத்தரகர்கள் 3பேர் கைது\nதென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு நடத்தப்பட்ட தேர்தல் செல்லாது: சென்னை உயர்நீதிமன்றம்\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக 2 தாசில்தார்கள் உள்பட 12 பேர் மீது 5 பிரிவுகளில் சிபிசிஐடி வழக்குப்பதிவு\nபெரியார் குறித்து அவதூறாக பேசியதாக ரஜினிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தள்��ுபடி\nகுரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 99 தேர்வர்கள் தகுதி நீக்கம்: டிஎன்பிஎஸ்சி\nசீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25-ஆக உயர்வு\nஆக்லாந்தில் முதல் டி-20 கிரிக்கெட் போட்டி; இந்தியா-நியூசிலாந்து இன்று பலப்பரீட்சை.\nபிரிட்டன் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது பிரெக்சிட் மசோதா\nதென்னிந்திய நடிகர் சங்கம் தொடர்பான வழக்குகள்; இன்று தீர்ப்பு\nதை அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம்\nமாநிலத்தின் எங்கு வேண்டுமானாலும் ரேஷன் பொருள் பெறுவது தொடர்பான அரசாணை வெளியீடு\nநடிகர் சங்க வழக்குகளில் நாளை தீர்ப்பு\nதமிழகத்தில் பெரியார் இல்லையென்றால் சமூக நீதி இல்லை: ஆர்.பி.உதயகுமார்\n\"பெரியார் குறித்து ரஜினிகாந்த் பேசியது கண்டனத்துக்குரியது\" - டிடிவி தினகரன்\nசிறுமி வன்கொடுமை, கொலை: அசாம் இளைஞர் கைது\nதேனி மாவட்ட ஆவின் தலைவராக ஓ.ராஜா நியமனம் செய்யப்பட்டது ரத்து: உயர்நீதிமன்ற மதுரை கிளை\n“அதிமுகவைப் பொறுத்தவரை என்றைக்கும் ஹீரோதான்\" - அமைச்சர் ஜெயக்குமார்\nசீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்; வுஹன் நகருக்கு செல்ல சீனா அரசு தடை\nதமிழகத்தில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை 17 % குறைவு\nதிமுக ஆட்சியில் இருந்திருந்தால் கோயில்களில் தமிழ் நுழைந்திருக்கும்: கி. வீரமணி\nகொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு சீனாவில் 10 பேர் பலி\nநடிகர் ரஜினிகாந்த் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கு.\nநித்தியானந்தாவுக்கு ப்ளூ - கார்னர் நோட்டீஸ்\n\"இந்திய பொருளாதாரத்தைப் பற்றி யாரும் எதிர்மறை பார்வை கொண்டிருக்கக் கூடாது\". - பிரகாஷ் ஜவ்டேகர்\nதஞ்சை பெரியகோயிலில் எந்த மொழியில் குடமுழுக்கு நடத்தப்படும் - நீதிமன்றம் கேள்வி\nCAA-வுக்கு எதிரான வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்\nCAA-க்கு இடைக்கால தடை விதிக்க முடியாது : உச்சநீதிமன்றம்\nCAAவுக்கு எதிரான 144 மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது\nசீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் - கட்டுப்படுத்த முடியாத வகையில் பரவுவதாக எச்சரிக்கை\nமதுரை நாராயணபுரத்தில் ஆயில் கடை உரிமையாளரிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டல் - 8 பேர் மீது வழக்குப்பதிவு\nகர்நாடகா மாநிலம் மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்த ���பர் டிஜிபி அலுவலகத்தில் சரண்\nபாஜகவிடம் இருந்து பிரிந்து செல்ல நேரம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம் : அமைச்சர் பாஸ்கரன்\nநியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nகுடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை: அமித்ஷா\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி நிறுத்தம்:பள்ளிக்கல்வித்துறை\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலில் ஆகம விதிகளின்படி குடமுழுக்கு நடத்தப்படும்\nபேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழக அரசு என்ன முடிவெடுத்துள்ளது என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது\nஇது மறுக்க வேண்டிய சம்பவமில்லை; மறக்க வேண்டிய சம்பவம்: ரஜினி\nரஜினியின் நிலைப்பாட்டை வரவேற்கிறேன் : ஹெச்.ராஜா\nதுக்ளக் விழாவில் பேசியது குறித்து மன்னிப்பு கேட்க முடியாது: நடிகர் ரஜினிகாந்த்\nபெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்ட அறிவிப்பு எதிரொலியால் சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள நடிகர் ரஜினிகாந்த்தின் இல்லத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு.\n\"நாடு முழுவதும் ஜூன் 1ம் தேதி முதல் ஒரே தேசம் ஒரே ரேசன் அட்டை திட்டம் செயல்படுத்தப்படும்\" - மத்திய அமைச்சர்\nமெரினா போராட்டம்: விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார் ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன்.\nபேட்டிங் தரவரிசையில் முதல் இடத்தை தக்க வைத்த கோலி\nஆந்திரா சட்டப்பேரவை வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட சந்திரபாபு நாயுடு கைது.\nஎதிர்காலத்தில் அதிக சங்கடங்கள் வரலாம்: பிரதமர் மோடி\nஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி வீரராக தேர்வான ரஞ்சித் குமாருக்கு கார் பரிசளிப்பு.\nதீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் பெங்களூருவில் கைதான மூவருக்கு நீதிமன்ற காவல்\nநிர்பயா வழக்கில் சிறார் நீதி சட்டத்தின் கீழ் விசாரிக்க கோரிய குற்றவாளி பவன்குமாரின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nபாஜகவின் தேசிய தலைவராக ஜே.பி. நட்டா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.\nஅல்வா வழங்கி மத்திய பட்ஜெட் தயாரிக்கும் பணி தொடக்கம்\nஎஸ்எஸ்ஐ வில்சன் கொலை வழக்கு நாகர்கோவில் மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றம்.\nசென்னையில் திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழக அரசின் விருதுகள��� வழங்கும் விழா தொடங்கியது.\nஜெயலலிதா பிறந்த நாள் கொண்டாட்டம் தொடர்பாக சென்னையில் அதிமுக சார்பில் ஆலோசனை கூட்டம்.\nகுடியரசு தின ஒத்திகை: சென்னை காமராஜர் சாலையில் காலை 6 மணி முதல் 10 மணி வரை போக்குவரத்து நிறுத்தம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதியில்லை என அமைச்சரவை கொள்கை முடிவெடுக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்\nதிருப்பதி கோயில் செல்லும் பக்தர்களுக்கு இன்று முதல் ஒரு இலவச லட்டு\nபாஜக தேசிய தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தலில் இன்று வேட்பு மனு தாக்கல்\nதமிழகத்தில் தனியார் பால் விலை அதிகரிப்பு; லிட்டருக்கு 4 ரூபாய் வரை உயர்ந்ததால் மக்கள் அவதி.\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nஇரவு ரோந்து பணியில் ஈடுபட்ட பெண் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு\nடாஸ்மாக்கிற்கு எதிராக மனைவியின் சடலத்தோடு போராடிய மருத்துவருக்கு கிடைத்த வெற்றி..\nமீம்ஸ் மூலம் பாடம் நடத்தி அசத்தும் மதுரை பேராசிரியர்..\nபோக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை பல மடங்கு அதிகரிப்பு\nசென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து பிரபல ஹாலிவுட் நடிகர் கவலை\n25 புல்லட் ரயில்களில் சேவையை நிறுத்திய நத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-01-27T17:04:59Z", "digest": "sha1:BNT6WFY7LVBL7APBQRTSGGER7APCPGCQ", "length": 13514, "nlines": 173, "source_domain": "ta.wikipedia.org", "title": "மறுமலர்ச்சிக் கட்டிடக்கலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\n15 ஆம் நூற்றாண்டில் தோன்றி ஐரோப்பாவில் பரவிய மறுமலர்ச்சிப் பண்பாடு சார்ந்த கட்டிடக்கலையே மறுமலர்ச்சிக் கட்டிடக்கலை (Renaissance architecture) எனப்படுகின்றது. ரோமப் பேரரசுக் காலத்தில் நிலவிய பண்பாட்டு அம்சங்கள் மீண்டும் புழக்கத்துக்கு வந்தமையையே இது குறிக்கின்றது.\n2 இத்தாலிய மறுமலர்ச்சிப் பாணி\n3 குறிப்பிடத்தக்க மறுமலர்ச்சிக் கட்டிடங்கள்\nஇப்பாணியில் பகுத்தறிவுக்கு ஒத்த தெளிவும், ஒழுங்கமைவும் கொண்ட உறுப்புக்கள் எளிமையான கணித அளவுவிகிதப்படி (proportions) அமைந்திருந்ததோடு, ரோமக் கட்டிடக்கலையின் உணர்வுபூர்வமான மீள் உருவாக்கமாகவும் இது அமைந்தது. இதற்கு முந்திய, கல் வேலைப்பாடுகளும், ஒழுங்கற்ற முக்கோணக் கூரை முகப்புகளும் அமைந்த பாணிகளுடன் ஒப்பிடுகையில், தூண்களையும், சமச்சீரான (symmetry) வடிவத்தையும் கொண்ட எளிமையான கட்டிடங்களை இப்பாணி வழங்கியது. செந்நெறிக்காலப் பாணித் தூண்களும், வடிவவியல் ரீதியில் சிறப்பாக அமைந்த வடிவமைப்புகளும், அரைக் கோள வடிவக் குவிமாடங்களும் மறுமலர்ச்சிக் கட்டிடக்கலையின் சிறப்பியல்புகளாகும்.\nகுவிமாடத்துடனும், மணிக் கோபுரத்துடனும் கூடிய டுவோமோவின் (Duomo) பக்கத் தோற்றம்.\nஇந்த இயக்கம் 15 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் புளோரன்ஸிலும், மத்திய இத்தாலியிலும், மனிதத்துவத்தின் (Humanism) ஒரு வெளிப்பாடாக ஆரம்பமாகியது. இத்தாலியில் நான்கு விதமான மறுமலர்ச்சிப் பாணிகளை அடையாளம் காணக்கூடியதாக உள்ளது:\nலியோன் பட்டிஸ்டா அல்பர்ட்டி (Leone Battista Alberti) மற்றும் பிலிப்போ புரூணலெஸ்கி (Filippo Brunelleschi) ஆகியோரின் ஆரம்பகால மறுமலர்ச்சி,\nடொனாட்டோ பிரமண்டே (Donato Bramante) மற்றும் ராபேல் (Raphael) என்போரின் உயர் மறுமலர்ச்சி,\nமைக்கலாஞ்சலோ, கியூலியோ ரொமானோ, அண்ட்ரியா பல்லாடியோ போன்றோரின் ஆக்கங்களில் காணப்பட்ட பல்வேறுபட்ட செயற்பாங்குகள் சார்ந்த (Mannerist) போக்குகள், மற்றும்\nகியான் லொரென்சோ பெர்னினி என்பவரின் ஒருவித பரோக் பாணி.\nமறுமலர்ச்சிப் பாணியானது இத்தாலியிலிருந்து பிரான்ஸ், ஸ்பெயின், போர்த்துக்கல், இங்கிலாந்து, ஜெர்மனி, போலந்து, சுவீடன் ஆகிய நாடுகளுக்கும் பரவிய போது, இப்பாணி அதன் முழு வடிவத்தில் வெளிப்பட்டது. எனினும் அந்தந்த நாடுகளின், உள்ளூர் மரபுகளையும், காலநிலைகளையும் கவனத்திற்கு எடுத்தே கட்டிடங்களைக் கட்டவேண்டி இருந்தது. காலப்போக்கில் இப்பாணியின் பல்வேறு கட்டங்களைத் தனிக் கட்டிடங்களில் தெளிவாக அடையாளம் கண்டுகொள்ள முடியாதபடி ஆகிவிட்டது. வெளிநாடுகளில் கூடிய அளவுக்கு இத்தாலிய மறுமலர்ச்சியைத் தழுவியது போலந்து நாட்டில் வளர்ச்சியடைந்த மறுமலர்ச்சிப் பாணியாகும்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 செப்டம்பர் 2017, 19:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/jammu-kashmir-governor-satyapal-malik-remark-about-his-position/", "date_download": "2020-01-27T15:30:23Z", "digest": "sha1:6YFGMYX4443X5FP3CKHSL3NYPSABLC4R", "length": 10836, "nlines": 102, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Satya Pal Malik: Position of Governor weak, can’t even talk their heart out - கவர்னரால் மனதில் பட்டதை கூட சொல்ல முடியாது - காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக்", "raw_content": "\nவிஜே ரம்யா சுப்ரமணியனின் அழகான போட்டோ காலரி\nகவர்னரால் மனதில் பட்டதை கூட சொல்ல முடியாது - காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக்\nJammu kashmir governor Satyapal Malik : கவர்னர் பதவி பலவீனமானது. கவர்னர்கள், பத்திரிகை சந்திப்பை நடத்த உரிமை இல்லை\nஇந்தியாவில் கவர்னர் பதவி என்பது பலவீனமானது, கவர்னரால் மனதில் பட்டதை கூட சொல்ல முடியாது என காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார்.\nகாஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள மாதா வைஷ்ண தேவி பல்கலையில் நடந்த பட்டமளிப்பு விழாவில் அவர் பேசியதாவது: கவர்னர் பதவி பலவீனமானது. கவர்னர்கள், பத்திரிகை சந்திப்பை நடத்த உரிமை இல்லை. மனதில் பட்டதை பேசவும் முடியாது. எனது வார்த்தை டில்லியில் உள்ளவர்களை காயப்படுத்தாது என நம்புகிறேன். இதன் காரணமாக 3 நாட்கள் பயத்தில் இருந்தேன். நாட்டில் உள்ள பணக்காரர்கள், நாட்டில் உள்ள கல்வி முறையை மேம்படுத்த உதவி செய்வதில்லை என்ற எனது கருத்தில் உறுதியாக உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.\nபல மாதங்களுக்குப் பிறகு வெளியான காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா புகைப்படம்\nExplained: காஷ்மீர் பண்டிட்களின் சோகம்\nகடந்த வருடம் ஜனாதிபதி விருது இந்த வருடம் பயங்கரவாதிகளுடன் கைது… பரபரப்பை ஏற்படுத்திய தேவிந்தர் சிங்\nசுய விமர்சனம் கொண்ட மதசார்பற்றவர்கள் தேவை \nExplained : காஷ்மீரில் இன்டர்நெட் ஷட்டவுன் வழக்கு : உச்சநீதிமன்ற தீர்ப்பின் சிறப்பம்சம் என்ன\nமருத்துவனை, பள்ளி-கல்லூரிகளில் இணைய சேவையை விரைந்து அளிக்க காஷ்மீர் நிர்வாகத்திற்கு உத்தரவு\n15 நாடுகளின் தூதர்கள் ஸ்ரீநகர் வருகை, இந்திய தலைவர்களையும் அனுமதிக்க காங்கிரஸ் கோரிக்கை\nமுக்கியமான 5 தலைவர்களை தவிர சிறைபிடிக்கப்பட்ட அனைவரும் காஷ்மீரில் விடுதலை\n145 நாட்களுக்கு பிறகு இணைய சேவையை பெற்றது கார்கில்\nதடைகளைத் தாண்டி தடம் பதித்த யாழினி ஸ்ரீ; கவனம் பெறும் ‘மரப்பாச்சியின் கனவுகள்’\nகுடும்ப கட்டுப்பாட்டு திட்டத்தின் ஹீரோ- டி .வி. அந்தோணி காலமானார்.\nT.V. Antony died : தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளர் டி.வி.அந்தோணி (86). உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.\nகுழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் பாதி பாலியல் குற்றங்கள்; அதிர்ச்சி ரிப்போர்ட்\nதமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் கிட்டத்தட்ட பாதி பாலியல் குற்றங்கள் என்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களின் எண்ணிக்கையும் 2017-18 ஆம் ஆண்டில் 18% அதிகரித்துள்ளது என்று 2018 தேசிய குற்ற பதிவு வாரியத்தின் (என்.சி.ஆர்.பி) தரவுகள் மற்றும் உங்கள் குழந்தை உரிமைகள் (சி.ஆர்.ஒய்) ஆய்வு கூறுகிறது.\n‘சோனியாவின் தந்தை முசோலினி, ஹிட்லருக்கு நெருக்கமானவர்; அவருக்கு குடியுரிமை அளித்தது சரியா’ – பாஜக பதிலடி\nகீனி மீனியும் மனித உரிமை மீறல்களும்\nபுலியிடம் தனியாக சிக்கிக்கொண்ட நபர்; எப்படி சாமர்த்தியமாக தப்பினார் பாருங்கள்; வைரல் வீடியோ\nஆந்தையுடன் ரோமான்ஸ் செய்யும் கிளி\nவிஜே ரம்யா சுப்ரமணியனின் அழகான போட்டோ காலரி\n‘சோனியாவின் தந்தை முசோலினி, ஹிட்லருக்கு நெருக்கமானவர்; அவருக்கு குடியுரிமை அளித்தது சரியா’ – பாஜக பதிலடி\n இருக்குற பீதியில இதெல்லாம் தேவையா\nஇலக்கியமும் உளவியலும் : காப்பிய இலக்கியம் காட்டும் பெண்களின் உளவியல்.\nஆன்லைன்/ஆப்லைனில் ஆதார் விவரங்களை மாற்றுவது எப்படி\nகீனி மீனியும் மனித உரிமை மீறல்களும்\n சைடுல கொஞ்சம் சமந்தா மாதிரியும் இருக்காங்களே\nவிஜே ரம்யா சுப்ரமணியனின் அழகான போட்டோ காலரி\n‘சோனியாவின் தந்தை முசோலினி, ஹிட்லருக்கு நெருக்கமானவர்; அவருக்கு குடியுரிமை அளித்தது சரியா’ – பாஜக பதிலடி\nபுலியிடம் தனியாக சிக்கிக்கொண்ட நபர்; எப்படி சாமர்த்தியமாக தப்பினார் பாருங்கள்; வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/dosharemedies/2019/12/02123204/1274192/Deepam-worship-clear-problems.vpf", "date_download": "2020-01-27T15:47:55Z", "digest": "sha1:OHZWMBW6N4L4MZMPZHGVE5Q7VB63Q7IX", "length": 10435, "nlines": 91, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Deepam worship clear problems", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவார நாட்களில் செய்யும் தீப வழிபாடு தீர்க்கும் பிரச்சனைகள்\nபதிவு: டிசம்பர் 02, 2019 12:32\nவாரத்தின் ஒவ்வொரு நாட்களிலும் தெய்வங்களுக்கு உகந்த தீபங்களை ஏற்றி வழிபாடு செய்து வந்தால் தடைகளும், பிரச்சினைகளும் படிப்படியாக மறையும்.\nவாரத்தின் ஒவ்வொரு நாட்களிலும் தெய்வங்களுக்கு உகந்த தீபங்களை ஏற்றி வழிபாடு செய்து வந்தால் தடைகளும், பிரச்சினைகளும் படிப்படியாக மறையும்.\nஞாயிறு: ஞாயிற்றுக்கிழமை ஐயப்பனுக்கு நூறு தீபங்கள் ஏற்றுதல் விசேஷம். தீபங்களைத் தாமரைப் பூ வடிவில் ஏற்றுவது மிகவும் சிறப்புடையது. அதாவது தாமரைப்பூ போன்ற அமைப்பில் தீபங்களை வரிசையாக வைத்து ஏற்றுதல் வேண்டும். ஞாயிற்றுக் கிழமைகளில் செய்யப்படும் இத்தீப வழிபாடுகளுக்குத் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவது சிறந்தது. இதுபோன்று தீபங்கள் ஏற்றி வழிபடுவதால் வருமானங்கள் தடையை மீறி வருவதற்கு சந்தர்ப்பம் உண்டு.\nதிங்கள்:- திங்கட்கிழமை அன்று இலுப்ப எண்ணெய்கொண்டு ஐம்பத்தாறு தீபங்கள் ஏற்றுதல் விசேஷம். இந்த தீபங்களை அன்னபட்சி வடிவத்தில் வரிசையாய் ஏற்றி வழிபடுதல் வேண்டும். அன்னப்பட்சிகள் போன்று அரிசி மாவு கோலம் வரைந்து அவற்றின் மேல் இத் தீபத்தை ஏற்றுவது மிகவும் சிறப்புடையதாகும். மிகவும் கஷ்டப்படுகின்றவர்களுக்கு மனச்சாந்தியைத் தரும் வழிபாடு இது.\nசெவ்வாய்: செவ்வாய்க் கிழமைகளில், அரிசி மாவுக் கோலம் போட்டு, அதில் தீபம் ஏற்றுதல் வேண்டும். அரிசி மாவில் இரட்டைக்கிளி உருவம் வரைந்து, அதன் மேல் ஐம்பத்து நான்கு தீபங்களை வரிசையாய் ஏற்றுவது விசேஷமாகும். இத்தீபங்களுக்கு பசுநெய் உபயோகிப்பது மிகவும் சிறப்புடையதாகும் இந்த தீப வழிபாட்டால் கணவன், மனைவியர் இடையே தாம்பத்திய உறவு மேம்படும்.\nபுதன்: புதன்கிழமை அன்று இருபத்து மூன்று தீபங்கள் ஏற்றி, அரிசி மாவுக் கோலத்தில் இரட்டைச் சங்கு வரைந்து அதன் மேல் சுற்றியும் தீபங்களை ஏற்றலாம். நல்ல எண்ணெய் தீபங்கள் ஏற்றுவது சிறந்தது. இதனால் குழந்தைகளின் மந்த புத்தி அகலம்.\nவியாழன்: வியாழக்கிழமைகளில் தேங்காய் எண்ணெய் கொண்டு ஐம்பத்தி ஏழு தீபங்கள் ஏற்றி, அரிசி மாவினால் சுதர்சன சக்கர வடிவில் கோலமிட்டு அதைச் சுற்றி இத்தீபங்களை வைத்து வழிபடுதல் வேண்டும். இந்த தீப வழிபாடு காரணமாக பகைமை கொண்டுள்ள உறவினர்கள் இணக்கமாவார்கள்.\nவெள்ளி: வெள்ளிக்கிழமைகளில் அறுபது தீபங்கள் ஏற்றுதல் விசேஷம். மத்தால் கடைந்து எடு���்த வெண்ணையில் நெய் காய்ச்சி தீபமேற்றுதல் மிகவும் விஷேசம். மூன்று உள் வட்டமாகக் சுற்றி தீபமேற்றுவது விசேஷம். இவ்வாறு வழிபடுவதால் இல்லத்தில் தேவையற்ற செலவுகள் குறையும். கணவனுடைய ஊதாரித்தனம் நிவர்த்தி யாகும்.\nசனி: சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய்கொண்டு 80 விளக்குகள் அல்லது மொத்தத்தில் 80 தீப முகங்கள் கொண்ட விளக்குகளை ஏற்றுவது விசேஷமாக கருதப்படுகிறது. இந்த தீபம் பித்ரு சாபங்கள் நீங்கும்.\nமேலும் தோஷ பரிகாரங்கள் செய்திகள்\nசாபம் நீக்கும் தங்க-வெள்ளி பல்லிகள்\nசெவ்வாய் தோஷம், திருமண தடை நீக்கும் பெரியபிரான்\nமுன்ஜென்ம பாவங்களை கண்டறிந்து அதனை தீர்ப்பது எப்படி\nசாபம் நீக்கும் தங்க-வெள்ளி பல்லிகள்\nமுன்ஜென்ம பாவங்களை கண்டறிந்து அதனை தீர்ப்பது எப்படி\nகன்னியருக்கு திருமண வரம் அருளும் சப்த மாதர்கள்\nதிருமணத் தடைகள் நீக்கும் சுயம்வர கலா பார்வதி ஹோமம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/786-balleilakka-tamil-songs-lyrics", "date_download": "2020-01-27T15:08:25Z", "digest": "sha1:VHGXPKJWW3CPR3USZD6H2OB3MVB7GRND", "length": 8988, "nlines": 157, "source_domain": "www.tamilpaa.com", "title": "Balleilakka songs lyrics from Sivaji tamil movie", "raw_content": "\nபெண்குழு: சூரியனோ.... சந்திரனோ....... யாரிவனோ...\nசொல்லு சொல்லு........ சட்டென சொல்லு......\nசொல்லு சொல்லு........ சட்டென சொல்லு......\nபாரடி பாரடி பாரடி இவனோ\nபாய்கிற சிறுத்தையின் காலடி இவனோ\nகூறடி கூறடி யாரடி இவனோ\nகெட்டதைப் பட்டென சுட்டிடும் சிவனோ....\nஆண்குழு: ஏ....பல்லே லக்கா பல்லே லக்கா சேலத்துக்கா\nமதுரைக்கா..... மெட்ராசுக்கா... திருச்சிக்கா.... திருத்தணிக்கா...\nஏ.....பல்லே லக்கா பல்லே லக்கா...............\nஅண்ணன் வந்தா தமிழ்நாடு அமெரிக்கா\nஆண்: காவிரி ஆறும் கை குத்தல் அரிசியும்\nஓ......தாவணிப் பெண்களும் தூதுவிடும் கண்களும்\nநம்ம களத்து மேடு.......கம்மாக் கரை கரிசக் காடு.........\nசெம்மண் அள்ளித் தெளிக்கும் ரோடு...........\nஏ.......சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு\nசடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு\nசடுகுடு சடுகுடு ஆடிய மரத்தடி............\nதொடத் தொடத் தொடத் தொட உடைகிற பனித்துளி.....\nசுடச் சுடச் சுட கிடைக்கிற இட்லி\nதட தட தடவென அதிர்கிற ரயிலடி.......\nகட கட கடவென கடக்கிற காவிரி\nவிறு விறு விறுயெவன மடிக்கிற வெற்றிலை\nமனதில் இருக்குது மெய் மெய் மெய் மெய் மெய்\nமெய் மெய் மெய் மெய் மெய் மெய்.......மெய்.......... (சூரியனோ சந்திரனோ...)\nகுழு: ஏலே.... லே.. லல்லல் லாலா....\nஆண்: ஏலேலே.......கிராமத்துக் குடிசையிலே கொஞ்சக் காலம்\nபெண்: ஏலே.... ஏலே.... ஏலே.... லே...\nஆண்: கூரையின் ஓட்டை விரிசல் வழி\nபெண்: ஏலே.... ஏலே.... ஏலே.... லே..\nஆண்: கூவும் செல்ஃபோனின் நச்சரிப்பை அனைத்து\nகொஞ்சும் சில்வண்டின் உச்சரிப்பை கேட்போம்\nவெறும் காலில் செருப்பின்றி நடந்து\nமண்ணோடு பேசிக் கொண்டு போவோம்\nபெண்: ஆல மரத்துக்கு ஜடையை\nஆண்: ஊரோரம் அய்யனாரிடம் கத்தி வாங்கித்தான்\nபென்சில் சிவலாமே...... (ஏ பல்லே லக்கா...)\nபெண்: ஏலே.... ஏலே.... ஏலே.... லே...\nஆண்: அம்மியில் அரைச்சு ஆக்கிவச்ச\nபெண்: ஏலே.... ஏலே.... ஏலே.... லே...\nஆண்: ஏலே..... ஆடு மாடு மேல உள்ள பாசம்\nவீட்டு ரேஷன் கார்டில் சேர்க்கச் சொல்லி கேட்கும்....\nவெறும் தண்ணி கேட்டா மோரு தரும் நேசம்....\nபெண்: பாம்படக் கிழவியின் பச்சிலை மருந்துக்கு\nஆண்: பங்காளி... பக்கத்து வீட்டுக்கும்\nசேத்து சமைக்கிற அன்பு இங்கு வாழும்.... (ஏ பல்லே லக்கா...)\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nVaaji Vaaji (வாஜி வாஜி வாஜி)\nTags: Sivaji Songs Lyrics சிவாஜி பாடல் வரிகள் Balleilakka Songs Lyrics பல்லே லக்கா பாடல் வரிகள்\nNamma Veettu Pillai (நம்ம வீட்டுப் பிள்ளை)\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kabiltech.blogspot.com/2013/05/write-protected.html", "date_download": "2020-01-27T16:25:49Z", "digest": "sha1:PC35Z67D6GGOR2NYIEK7AXLM3O6F7H5E", "length": 15729, "nlines": 142, "source_domain": "kabiltech.blogspot.com", "title": "கணினி தகவல்கள் : பென் டிரைவில் Write Protected பிழையை நீக்க.", "raw_content": "\nவியாழன், 30 மே, 2013\nபென் டிரைவில் Write Protected பிழையை நீக்க.\nசில நேரம் பென் டிரைவில் எதாவது கோப்புகளை ஏற்றும் போது\n\"Cannot copy files and folders, drive is Write protected . Remove write protection or use another disk \" என்று பிழைச்செய்தியைக்காட்டும். நாம் என்ன தான் போராடினாலும் காப்பி செய்ய இயலாது. இது போல Format செய்யும் போதும் கோப்புகளை நீக்கும் போதும் இதே தொல்லையை கொடுக்கும். இது போல மெமரி கார்ட்களிலும் இந்த பிழைச்செய்தி வரும். இதற்க்கு காரணம் வைரஸ்கள் Registry இல் மாற்றம் செய்து விடுவது தான். இதை எப்படி நீக்குவது என்று பார்ப்போம்.\nStart - Run செல்லவும். பின் கீழே உள்ள வரியை காப்பி செய்து Ok கொடுக்கவும்.\nபின்னர் பென் டிரைவை எடுத்து விட்டு மறுபடியும் நுழைக்கவும்.\nஇப்பொ��ுது நீங்கள் விரும்பியபடி வேலை செய்யலாம். சரி\nஉங்களுடைய பென் டிரைவை Write Protected செய்ய விரும்பினால் கீழே உள்ள வரி பயன்படும்.\nசில நேரங்களில் இதை அடித்தும் உடனே மாறாவிட்டால் கணினியை ரீ ஸ்டார்ட் செய்து விட்டு பென் டிரைவை செருகவும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜனனி 31 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 8:31\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஉங்கள் கணினியில் வைரஸ் தாக்கத்தைக் கண்டறிய...\nஉங்கள் கணிப்பொறியில் நச்சு நிரல்களால்(Virus) பாதிக்கபட்டிருந்தால் கீழ்க்கண்ட பிரச்னைகள் ஏற்படலாம். .கணிப்பொறியின் வேகம் குறைந்து காணப்...\nநமது கணிணி சில சமயம் நாம் துவங்கும் சமயம் ஆமைவேகத்தில் துவங்கும் . சிலர் கணிணியை ஆன் செய்துவிட்டு டீ சாப்பிட்டுவர சென்...\nபொதுவாக அனைவருமே Run option ல் சென்று சில settings கள் செய்வோம் அப்படிப்பட்ட சில command களின் பட்டியல் உங்கள் பார்வைக்கு... ...\nஉங்கள் கணினி விரைவாக செயல்பட வேண்டுமா\nமிக மெதுவாகச் செயல்படும் கணினி உங்களை வெறுப்பேற்றுகிறதா கீழ்க்கண்டவற்றைப் பின்பற்றுவதன் மூலமாக உங்கள் கணினியை விரைவாகச் செய...\nநீங்கள் கணிணிக்கு பாஸ்வேர்ட் கொடுத்து விட்டு மறந்து போனால்\nவிண்டோஸ் எக்ஸ்பி இயங்கு தளத்தில் பயனர் கணக்கை (user account) உருவாக்கி அதனை எவரும் அணுகா வண்ணம் பாஸ்வர்ட் மூலம் பாதுகாப்பளிக்கவும் முட...\nவேகமாகச் செயல்பவில்லையா பென்டிரைவ் எப்படி வேகமாகச் செயல்பட வைப்பது\nபென்டிரைவ் என்பது கணனி பயன்படுத்துவோர் மட்டுமல்லாமல், கிட்டத்தட்ட அனைவருமே பயன்படுத்தும் ஒரு Removable Device ஆகும். இத்தகைய பென்டிரைவ்...\nகணனி பயன்படுத்துபவர்கள் கண்களைப் பாதுகாக்க சில குறிப்புகள்\nநீங்கள் கணனியின் முன்பு நீண்ட நேரம் அமர்ந்து பணிபுரிபவரா உங்கள் கண்களைப் பாதுகாக்க சில குறிப்புகளை பார்ப்போம். ஆயர்வேத மருத்துவ அடிப்ப...\nமென்பொருட்​களை பயன்படுத்தா​மல் Administra​tor Password-ஐ நீக்குவதற்​கு\nதனிநபர் கணினிகளிலுள்ள தகவல்களை மற்றவர்கள் பார்வையிடா வண்ணம் மறைப்பதற்கு கடவுச்சொல்லை பயன்படுத்துவோம். சில சந்தர்ப்பங்களில் கொடுக்கப்ப...\nபாஸ்வேர்டை எளிமையாக கண்டுபிடிப்பது எப்படி\nஒரு சில எழுத்துக்களும் எண்களும்தான் நம்முடைய வாழ்வையும், பாதுகாப்பையும் தீர்மானிப்பவையாக இருக்கின்றன. ஏடிஎம் கார்டுக��், கிரெடிட் கார்டுக...\nபென் டிரைவில் Write Protected பிழையை நீக்க.\nகணினியில் USB PORTஐ DISABLE செய்வது எப்படி \nமொபைல் போனுக்கு ஏற்றவாறு வீடியோக்களை Convert செ...\nMS வேர்ட் தொகுப்பின் சில சுருக்கு வழிகள்.\nகணிணியில் இருந்து Drivers backup எடுப்பது எப்படி\nநீங்கள் நிறுவியுள்ள மென்பொருளை பிறர் பயன்படுத்தாமல...\nகணினியில் உள்ள வன் பொருட்களின் தகவலை அறிந்துகொள்ள\nஉங்கள் கணினி விரைவாக செயல்பட வேண்டுமா\nபென் டிரைவில் Write Protected பிழையை நீக்க.\nஸ்கைப்பில் பரவும் கொடிய வைரஸ் - எச்சரிக்கை \nமுதல் அப்பிள் கணனி ரூ.3.5 கோடிக்கு ஏலம்\nகணனியில் காணப்படும் தேவையற்ற கோப்புக்களை துல்லியமா...\nAMR FILE களை MP3 ஆக CONVERT செய்ய இலவச மென்பொருள் ...\nஉங்கள் PENDRIVE ல் கோப்புகளை காண முடியவில்லையா \nஒரே சொடுக்கில் கணினியை Restart செய்ய…\nYoutube வீடியோக்களை DVD ஆக மாற்ற…\nமானிட்டரில் உயிருள்ள ஈக்கள் உலாவினால் எப்படி இருக...\nவிண்டோஸ் இல் இல்லாத சிறப்பு லினக்ஸ் இல் என்ன இருக்...\nவிண்டோஸ் 7 இல் USB Drive (USB Port) ஐ மறைப்பதற்கு....\nவீடியோவை MP3 கோப்புகளாக மாற்றும் மென்பொருள்\nநமது கணினியில் RAM இல்லாமலே வேகத்தை அதிகரிப்பது எப...\nவேகமாகச் செயல்பவில்லையா பென்டிரைவ் எப்படி வேகமாகச்...\nசி.டி.களில் கிறுக்கல் விழுந்து விட்டதா\nநீங்கள் பயன்படுத்தாத நேரத்தில் உங்களது கணணியை கண்க...\nஉயர் தரம்வாய்ந்த வீடியோக்களை இயக்குவதற்கு\nகணனி பயன்படுத்துபவர்கள் கண்களைப் பாதுகாக்க சில குற...\nஹார்ட் ட்ரைவ் அடிக்கடி மாற்றலாமா\nமடிக்கணனி உபயோகிக்கும் ஆண்கள் கவனத்திற்கு\nஆடியோ கோப்புக்களை விரும்பியவாறு மாற்றியமைப்பதற்கு\nலேப்டாப் பேட்டரி சக்தியை பராமரிக்க வேண்டுமா\nCCleaner-ன் புதிய பதிப்பை தரவிறக்கம் செய்வதற்கு\nPSD படங்களை JPG படங்களாக மாற்றம் செய்வதற்கு\nமால்வேர் பாதிப்பை நீக்கும் வழிகள்\nகணனியின் CACHE MEMORYஐ எவ்வாறு அதிகரிப்பது\nNotepad++ இன் புத்தம் புதிய பதிப்பு வெளியிடப்பட்டத...\nஉங்கள் தகவல்களை இணையத்தில் பாதுகாக்க சில வழிமுறைகள...\nவிரைவில் வருகிறது 3D மவுஸ்\nஉங்கள் கணினியில் வைரஸ் தாக்கத்தைக் கண்டறிய...\nஹார்ட் ட்ரைவ் அடிக்கடி மாற்றலாமா\n - டிவைஸ் மேனேஜர் - ஏன...\nபேஸ்புக் தளத்தை பாதுகாப்பாக மாற்ற\nமடிக்கணனியை தாக்கும் புதுவகை வைரஸ்: உஷார்\nபி.டி.எப் பைல்கள் பற்றிய சிறு விளக்கம்\n750 மில்லியன் பயனர்களை எட்டியது கூகுள் குரோம்\nகுறைந்த விலையில் Asus அறிம��கப்படுத்தும் புதிய லேப்...\nஉயர் தரம்வாய்ந்த வீடியோக்களை தரவிறக்கம் செய்ய... 8...\nஇன்டர்நெட் பயன்பாடு என்பது நாள்தோறும் அடிக்கடி நட...\nநீங்கள் அடிக்கடி சிடி பயன்படுத்துபவராக இருந்தால் ...\nபாதுகாப்பான முறையில் புளூடூத் சாதனங்களை பாவிப்பதற்...\nஇன்று நாம் கணினிக்கு தீங்கு விளைவிக்கின்றவை\nபோலியான MOBILE PHONEஐ எப்படி கண்டுப்பிடிப்பது\nநோக்கியா மொபைலில் மறைந்துள்ள SECRET தகவல்கள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதங்கள் வருகைக்கு நன்றி .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karmayogi.net/?q=mj_feb2005_2", "date_download": "2020-01-27T16:22:08Z", "digest": "sha1:JLGRPW5GJSGQZTFR54PLVEZDAC7JFTRA", "length": 6867, "nlines": 150, "source_domain": "www.karmayogi.net", "title": "02.சாவித்ரி | Karmayogi.net", "raw_content": "\nபிறர் வாழ்வின் பொறுப்பை ஏற்பது sincerity.\nHome » மலர்ந்த ஜீவியம் - பிப்ரவரி 2005 » 02.சாவித்ரி\nஎதிர்கால வெற்றியை அறிந்த மனம்.\n. நித்திரையை நிரந்தரமாக இழந்த நெஞ்சின் அரவணைப்பு.\n. நிம்மதியையும் அமைதியையும் பறித்துப்போன அகவுணர்வு.\n. வெல்லமுடியாத அறியாமையின் விரக்தி.\n. ஆத்மாவின் போர்மூலம் அவள் நாடும் வேதனை.\n. சிதைந்த சுபாவத்தின் தூய்மையான சிறப்பு.\n. கல்லிலும், சகதியிலும் தவழும் கடவுளின் மூச்சு.\n. தோல்வியை அறியாத நம்பிக்கை.\n. அழிவில்லாத அன்பின் அசைக்க முடியாத நம்பிக்கை.\n. நிலையான சத்தியத்தின் ஜோதி.\n. உள்ளொளி பெருகி எழும் குரல்.\n. தன்னையும், தம் செயலையும் அவள் அறிவாள்.\n. தேடிப்போகும் சத்தியம் ஓடி ஒளிகிறது.\n. தானே சின்னமான தகுதியும் நிலையும்.\n. ஒலிக்காத குரல் ஓட்டுவிக்கும் நடை.\n. வேகத்தை அறிந்தவள் விஷயத்தை உணரவில்லை.\n. அரிதான அறிகுறிகள் வந்து காட்டும் வழி.\n. அகண்ட ஜோதி அறிவைப் பிளக்கிறது.\n. கனவிலும், கற்பனையிலும் எழும் அலையோசை.\n. தவறிய சத்தியம் எட்டிப்பார்க்கிறது.\n. தொலைதூரக் காட்சி தோன்றும் ஆத்மா.\n. எட்டப்போகும் கிட்டவரும் குரல்.\n. மனித நம்பிக்கைக்கு மலைப்பான குறிக்கோள்.\n. சொர்க்கத்தின் சக்திகள் காட்சியாய் எழுந்தன.\n. இழந்த உறவின் இதயமென ஈர்க்கும்.\n. விலகிய ஜோதி விரைந்து வருவதுபோல்,\n. இல்லாத அத்தனையும் ஈர்க்கும் பாங்கு.\n. உரிமையற்றதைக் கை நீட்டிப் பறிக்க முயலுதல்.\n. குருட்டு சூன்யத்தை எட்டித் தொடுகிறாள்.\n. அரூபமான கடவுள்களை ஆர்வமாக அழைக்கிறாள்.\n. ஊமை விதியும் உழலும் காலமும்.\n. அதிகமாகத் தேவைப்படுவது ஆர்வமாக விலகுகின்றது.\n. ஆத்ம தேவதையின் ஆர்வமான உறுதி.\nமனம் அழிந்துவிட்டது. பழைய பழக்கம் வந்தால் மனம் மீண்டும் வருகிறது என்கிறார் அன்னை. நாம் செய்வது நாமுள்ள நிலையை நிர்ணயிக்கும். சிந்தித்தால் மனத்தால் செயல்படுகிறோம். உணர்ந்தால் பிராணன் நமது மையம். சிந்தனை நின்றால் நாம் மனத்தைத் தாண்டுகிறோம். எல்லா வகையான எண்ணங்களும் அழியவேண்டும். திருஷ்டி உள்பட அழிதல் அவசியம்.\nதிருஷ்டி உள்பட எல்லா எண்ணங்களும் அழியவேண்டும்.\n‹ 01. இம்மாதச் செய்தி up 03.எங்கள் குடும்பம் ›\nமலர்ந்த ஜீவியம் - பிப்ரவரி 2005\n07.யோக வாழ்க்கை விளக்கம் V\n08.லைப் டிவைன் - கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://piditathu.wordpress.com/2010/06/", "date_download": "2020-01-27T16:34:48Z", "digest": "sha1:HW2O6LQR7G4YKQ4JNEIYW5MPJDBZ7AYC", "length": 17222, "nlines": 194, "source_domain": "piditathu.wordpress.com", "title": "ஜூன் | 2010 | மனதுக்கு பிடித்தது", "raw_content": "\nபெண் – யாரோ எழுதிய கவிதை\n29/06/2010 at 10:59 முப\t(கவிதை, கவிதைகள், பெண், Uncategorized) (கவிதை, கவிதைகள், பெண்)\nஒன்பது மாத கருவறை கதகதப்பு, முதல் அழுகை,\nகாற்றில் சுற்றுகையில் குடையாகும் பாவாடை,\nகெண்டை கால்களுடன் சண்டை போடும் கொலுசுகள்,\nஇறுகப் பின்னிய ரெட்டை ஜடை,\nபுரியாமல் பூரிக்கும் முதல் ரத்தம்,\nகண்ணாடி முன் நிற்கும் கர்வ நிமிடங்கள்,\nமார்புடன் அணைத்து போகும் புத்தகங்கள்,\nபயத்தில் பிரசவிக்கும் உதட்டு வியர்வை,\nதேக வாசனையுடன் சின்ன கைக்குட்டை,\nசோகத் துணையாய் ஈரத் தலையணை,\nவெட்கத்தில் விரல்விடும் முதல் ஸ்பரிசம்,\nஉயிர் பிளந்து உடையும் பனிக்குடம்,\nசுரந்து போகும் தாய்மை துளி,\nஅம்மா என்ற அழைப்பின் வருடல்,\nஅடுத்த பிறவியிலாவது பிறக்க வேண்டும்\nகள்ளிச்செடிகள் இல்லாத தேசம் ஒன்றில்.\nநிரந்தர பந்தம் 4 பின்னூட்டங்கள்\nமெல்ல நுழைந்தாய் என் மனசுல\nமெல்ல நுழைந்தாய் என் மனசுல\nதொல்லை கொடுத்தாய் நான் தூங்கல\nமெல்ல நுழைந்தாய் என் மனசுல\nதொல்லை கொடுத்தாய் நான் தூங்கல\nசோகம் மனசுல அழவும் முடியலை\nமெல்ல நுழைந்தாய் என் மனசுல\nதொல்லை கொடுத்தாய் நான் தூங்கல\nஎன் நினைவும் மூச்சும் உன்னிடம் தான்\nஎந்தன் வாழ்க்கைக்கு அர்த்தம் ஒன்று சொல் பெண்ணே\nஉன்னுடன் சேர்ந்து வாழ துடிக்குது கண்ணே\nஎத்தனை நாட்கள் உன்னிடம் என் காதலை சொல்லியிருப்பேன்\nஇன்று ஒரு முறையாவது நெருங்கி வருவாயா தென்றலே\nஎன்று நாடி உனக்காக துடிக்குதே மனம் தவிக்குதே\nஅன்பு சொ��ிந்து என் காதல் உருகுதே\nநெஞ்சு முழுவதும் உன்னை நான் நினைக்கின்றேன்\nபெண்ணே உருவாக்குவேன் யுகம் ஒன்று அது உனக்கும் எனக்குமே\nநீ வாழ உலகில் நான் ஒரு சுகம் தருவேன்\nஅதில் நீயும் நானும் ஒன்று கூடுவோமே\nபுதிய வாழ்க்கை ஒன்றை நாமும் தேடுவோமே அதில் வாழுவோமே\nமெல்ல நுழைந்தாய் என் மனசுல\nதொல்லை கொடுத்தாய் நான் தூங்கல\nமெல்ல நுழைந்தாய் என் மனசுல\nதொல்லை கொடுத்தாய் நான் தூங்கல\nசந்தோசம் தந்தாய் அப்போ ஏனோ நான் புலம்பினேன்\nதுன்பங்கள் தந்தாய் இப்போ ஏனோ நான் புலம்புகிறேன்\nஉசிரும் உறக்கமும் உனக்காய் தந்து என்னை நானே வாட்டுகிறேன்\nமெல்ல நுழைந்தாய் என் மனசுல\nதொல்லை கொடுத்தாய் நான் தூங்கல\nமெல்ல நுழைந்தாய் என் மனசுல\nதொல்லை கொடுத்தாய் நான் தூங்கல\nசோகம் மனசுல அழவும் முடியலை\nமெல்ல நுழைந்தாய் என் மனசுல\nதொல்லை கொடுத்தாய் நான் தூங்கல\nமெல்ல நுழைந்தாய் என் மனசுல\nதொல்லை கொடுத்தாய் நான் தூங்கல\nநிரந்தர பந்தம் 1 பின்னூட்டம்\n18/06/2010 at 2:49 முப\t(கவிதை, கவிதைகள், பாடல்கள்) (அன்னை, அம்மா, ஈமச் சடங்கு, கவிதைகள், தாய், பட்டினத்தடிகள், பட்டினத்தார்)\nபட்டினத்தடிகள் துறவியாக ஊர் ஊராகத் திரிந்து கொண்டிருந்த காலத்தில் அவருடைய அன்னையார் மரணமடைந்தார். அவருடைய ஈமச்சடங்கை எங்கிருந்தாலும் வந்து செய்து தருவேன் என்று வாக்களித்திருந்த பட்டினத்தடிகள் சரியான நேரத்தில் சுடுகாட்டினை அடைந்தார். அவருடைய தாயின் சிதைக்காக உறவினர்கள் அடுக்கியிருந்த காய்ந்த விறகுகளை அகற்றிவிட்டு பச்சை வாழைமட்டைகளையும் இலைகளையும் கொண்டு சிதை அடுக்கி பத்துபாடல்கள் பாடி சிதையைப் பற்றச் செய்தார். அந்தப் பாடல்கள் மிகப் புகழ்பெற்றவை.\nஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்\nபையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு\nகைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை\nமுந்தித் தவம் கிடந்து முன்னூறு நாள்சுமந்தே\nஅந்திபகலாய்ச் சிவனை ஆதரித்துத் தொந்தி\nசரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ\nவட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்\nகட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து முட்டச்\nசிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டிய தாய்க்கோ\nநொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்திமுலை\nதந்து வளர்த்தெடுத்துத் தாழாமே அந்திபகல்\nகையிலே கொண்டென்னைக் காப்பாற்றிய தாய்தனக்க��\nஅரிசியோ நானிடுவேன் ஆத்தாள் தனக்கு\nவரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் உருசியுள்ள\nதேனே திரவியமே செல்வத் திரவியப்பூ\nஅள்ளி இடுவது அரிசியோ தாய்தலைமேல்\nகொள்ளிதனை வைப்பேனோ கூசாமல் மெள்ள\nமுகமேல் முகம்வைத்து முத்தாடி என்றன்\nமுன்னை இட்ட தீ முப்புறத்திலே\nபின்னை இட்ட தீ தென்இலங்கையில்\nஅன்னை இட்ட தீ அடிவயிற்றிலே\nயானும் இட்ட தீ மூள்கமூள்கவே\nவேகுதே தீயதனில் வெந்து பொடிசாம்பல்\nஆகுதே பாவியேன் ஐயகோ மாகக்\nகுருவி பறவாமல் கோதாட்டி என்னைக்\nவெந்தாளோ சோணகிரி வித்தகா நின்பதத்தில்\nவந்தாளோ என்னை மறந்தாளோ சந்ததமும்\nஉன்னையே நோக்கி உகந்து வரம் கிடந்து என்\nவீற்றிருந்தாள் அன்னை வீதிதனில் இருந்தாள்\nநேற்றிருந்தாள் இன்றுவெந்து நீறானாள் பால்தெளிக்க\nஎல்லோரும் வாருங்கள் ஏதென்று இரங்காமல்\nநிரந்தர பந்தம் 2 பின்னூட்டங்கள்\n17/06/2010 at 5:34 பிப\t(கவிதை, காதல்) (அவள், கவிதை, காதல், நினைவுகள)\nநிரந்தர பந்தம் பின்னூட்டமொன்றை இடுங்கள்\nபாரம் இறக்க இடமின்றி காகிதத்தில் கிறுக்குகிறேன்\nபெண் – யாரோ எழுதிய கவிதை\nமெல்ல நுழைந்தாய் என் மனசுல\ncollage comedy Friendship funny IT Industry life lonely love lyrics mella nulainthaai office romantic Stress Suresh Da Wun video அன்னை அம்மா அவள் ஆத்திசூடி ஆய்த எழுத்து ஈமச் சடங்கு உயிர் எழுத்துக்கள் உயிர்மெய் எழுத்துக்கள் எதிர்பார்ப்பு ஏக்கம் ஐடி துறை ஔவையார் கனவெல்லாம் நீதானே கல்லுரி கவிதை கவிதைகள் காதலன் காதலி காதல் குறும்படம் கொஞ்சும் மழலை சிக்ஸ் பேக் தமிழ் தமிழ் எழுத்துக்கள் தாய் திலிப் வர்மன் நகைச்சுவை நினைவுகள நேசம் பட்டினத்தடிகள் பட்டினத்தார் பாரதி பாரதியார் பாரதியார் கவிதை பெண் மகாகவி மழலைகள் முதிய உள்ளம் மெய் எழுத்துக்கள் மெல்ல நுழைந்தாய் என் மனசுல ராவணன் விடியல்\nகனவெல்லாம் நீதானே, விழியே உனக்… இல் suganya\nஎழுந்துவிட்ட அதிகாலை இல் Vigneswari Khanna\nவிளங்காத விடியல் இல் dharmakris\nவிளங்காத விடியல் இல் Sridhar\nபெண் – யாரோ எழுதிய … இல் sami\nபெண் – யாரோ எழுதிய … இல் sami\nஅன்னையின் ஈமச் சடங்கு இல் dharmakris\nபதிவுகளை இமெயிலில் பெற உங்கள் இமெயில் விலாசத்தை பதிவு செய்யவும். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/scripture/Tamil/1612/works-of-kumarakurupara-swamikal-citampara-ceyyut-kovai", "date_download": "2020-01-27T16:15:51Z", "digest": "sha1:JZBC2EWY7LE7DVSSJHVAFVR6OHV6ZTWQ", "length": 108428, "nlines": 1306, "source_domain": "shaivam.org", "title": "Chidambara Cheyyut Kovai of kumaraguruparar", "raw_content": "\nPrayer for ailments (இடர்கள��யும் பதிகங்கள்)\nசிதம்பரச் செய்யுட்கோவை - குமரகுருபரர்\nபூங்கொன்றைக் கண்ணியான் பொன்மன் றிறைஞ்சிடுக\nஅறனன்று மாதவ னென்ப துலகெந்தை\nகண்ணுதல் காட்சி கிடைத்த விழிக்கில்லை\nதிருமுடியிற் கண்ணியு மாலையும் பாம்பு\nதிருமார்பி லாரமும் பாம்பு - பெருமான்\nதிருவரையிற் கட்டிய கச்சையும் பாம்பு\nகறையரவுக் கஞ்சுறா தஞ்சுறூஉந் திங்கள்\nஇறைவி நறுநுதலைக் கண்டு - பிறைமுடியோன்\nகைம்மா னடமுவந்த காற்புலிக்கஞ் சாதஞ்சும்\nவணங்கு சிறுமருங்குற் பேரமர்க்கண் மாதர்\nஅணங்கு புரிவ தறமாற் - பிணங்கி\nநிணங்காலு முத்தலைவே னீள்சடையெங் கோமாற்\nவரத்திற் பிறப்பொன் றருள்கெனினும் வள்ளல்\nகரத்திற் கபாலத்தைக் காணூப் - புரத்தை\nஇரும்புண்ட ரீகபுரத் தெய்தினார்க் கீயான்\nகூற்றங் குமைத்த குரைகழற்கால் கும்பிட்டுத்\nதோற்றந் துடைத்தேந் துடைத்தேமாற் - சீற்றஞ்செய்\nஏற்றினான் றில்லை யிடத்தினா னென்னினியாம்\nநீரிற் குமிழி யிளமை நிறைசெல்வம்\nநீரிற் சுருட்டு நெடுந்திரைகள் - நீரில்\nஎழுத்தாகும் யாக்கை நமரங்கா ளென்னே\nவாழி திருமன்றங் கண்ட மலர்க்கண்கள்\nவாழி பெருமான் புகழ்கேட்ட வார்செவிகள்\nவாழி யவனை வணங்கு முடிச்சென்னி\nபூந்தண் பசுந்துழாய்ப் போது நறாவிரி\nதேந்தண் டிரடிண்டோட் டேவற்குந் தேவிக்கும்\nகாந்தன் பதமலர்கள் காமுற்றார் காமுறார்\nபுனலழுவம் புக்குடைந்தோர் தாளூன்றி நின்று\nவனசங்காள் செய்தவநீர் வாழியரோ வாழி\nபொருவிடையோன் றெய்வப் புலியூரை யொப்பாள்\nஆதி முதலுணர்ந்தியா மன்புசெயப் பெற்றவா\nஓஒ பெரிது மரிதே யௌிதேயோ\nவேதந் துறைசெய்தான் மெய்துணியான் கைதுணிந்தான்\nபொன்மன்றம் பொற்றா மரையொக்கு மம்மன்றிற்\nசெம்ம றிருமேனி தேனொக்கு மத்தேனை\nஉண்டு களிக்குங் களிவண்டை யொக்குமே\nஆடகச் செம்பொ னணிமன் றிடங்கொண்ட\nபாடகச் சீறடியாள் பாகத்தான் - சூடகக்கைக்\nகங்கையாள் கேள்வன் கழறொமூஉக் கைகூப்பி\nகாதன் மகளிர் கலக்கக் கலக்குண்டு\nபேதுற்றார் நெஞ்சும் பிழைத்தகன்றார் நன்னெஞ்சும்\nபோதம் படரும் புலியூரே - தாதுண்டு\nகாம ருயிர்செகுக்குங் கண்ணொன்றே - காமருசீர்\nமாதர் நலனழிக்குங் கண்ணொன்றே - மாதருக்\nகின்னா விரவொழிக்குங் கண்ணொன்றே - இந்நிலத்தில்\nசெக்கர்ச் சடையிற் பசுங்குழவி வெண்டிங்காள்\nமுக்க ணொருவற்கு நின்னோ டிருசுடரும்\nஒக்க விழித்தலா லுய்ந்தே மொ���ுநீயே\nஅக்க ணொருமூன்று மாயின்மற் றுய்வுண்டே\nபொன்புரிந்த செஞ்சடைக்கு வெள்ளிப் புரிபுரிக்கும்\nவெண்டிங்கட் கண்ணியான் வெல்கொடியு மானேறே\nஅங்கவன்ற னூர்தியுமற் றவ்வேறே யவ்வேற்றின்\nகண்டத்திற் கட்டுங் கதிமணிக்கிங் கென்கொலோ\nகருந்தாது கொல்லுங் கருங்கைத்திண் கொல்லர்\nவருந்தா தியன்றதொரு வல்விலங்கு பூண்டு\nதிருந்தாதார் முன்றிறொறுஞ் நென்றுசிலர் தூங்க\nஇருந்தேங் களிதூங்கி யாமேமற் றம்ம\nஅருந்தா தலர்தில்லை யம்பத்திற் றூங்கும்\nவின்மதனை வென்ற தலர்விழியே யொன்னார்தம்\nபொன்னெயி றீமடுத்த தின்னகையே பூமிசையோன்\nதார்முடி கொய்தது கூருகிரே யாருயிருண்\nகூற்றுயி ருண்ட தடித்தலமே யேற்றான்\nபரசும் பினாகமுஞ் சூலமு மென்னே\nவானே நிலனே கனலே மறிபுனலே\nஊனேயவ் வூனி லுயிரே யுயிர்த்துணையே\nஆனேறு மேறே யரசே யருட்கடலே\nதேனே யமுதே யளியோங்கள் செல்வமே\nயானே புலனு நலனு மிலனன்றே\nஆனாலு மென்போன்மற் றார்பெற்றா ரம்பலத்துள்\nவண்டுஞ் சுரும்பு ஞீமிறுங் குடைந்தார்ப்பத்\nதண்டே னிறைக்கு மிதழி நறுங்கண்ணி\nஎண்டோன்முக் கண்ணா னிமயம் புனைமன்றில்\nஅண்டர்கள் கண்களிப்பத் தொண்ட ரகங்குளிர்ப்ப\nநின்றாடு மாடற் குருகா திருத்திரால்\nவன்றிண் மறலி புடைத்துக் கொடிறுடைக்கும்\nகங்கைக்குக் கண்மலர் சாத்தக் கருங்குவளை\nசெங்குவளை பூத்தாள் செய்லென்னே - எங்கோமான்\nகம்பக் கரடக் களிற்றின் கபாயணிந்த\nஅம்பொற் புயத்தாற் கமைந்ததால் - அம்பை\nபோற்றுமின் போற்றுமின் போற்றுமின் போற்றுமின்\nகூற்றங் குமைக்க வருமுன் னமரங்காள்\nஉம்பர் பெருமாற் கொளிர்சடிலம் பொன்பூத்த\nதன்பொற் புயம்வேட்டேந் தார்முலையும் பொன்பூத்த\nகருமிடற்றன் செஞ்சடையன் வெண்ணீற்ற னென்னும்\nமழுவலத்தன் மானிடத்த னென்னும் - முழுவலத்த\nசெம்பொன் வேய்ந்த செழுமணி மன்றத்\nதம்பொன் மேருவுக் கடிமுடி யின்றே.\nகம்பைமாநதி யின்கரைச்சிறு கன்னிபார முலைத்தழும்பணி\nஉம்பர்கோன்விடை யொன்றுல கேழு முண்டதுவே.\nமுன்புல கீன்ற முகிண்முலைக் கன்னியோ\nடின்புறும் யோகி யெழுபுவிக் கரசே.\nபின்றாழ் நறுங்கூந்தற் பிடிதழீஇ மால்யானைக்\nகனக மார் கவின்செய் மன்றில்\nஅம்பேருண் கண்ணார்க் கழிந்த மடநெஞ்சே\nகொம்பே றுடையான் கழலிறைஞ்சா தென்கொலியாம்\nவம்பே யிறந்து விடல். ........(1)\nவாணேருண் கண்ணார்க் கழிந்த மடநெஞ்சே\nநீணாகம் பூண்���ான் கழலிறைஞ்சா தென்கொலியாம்\nவீணே யிறந்து விடல். ........(2)\nகோளாருண் கண்ணார்க் கழிந்த மடநெஞ்சே\nஆளாக வாண்டான் கழலிறைஞ்சா தென்கொலியாம்\nவாளா விறந்து விடல். ........(3)\nபரசிருக்குந் தமிழ்மூவர் பாட்டிருக்குந் திருமன்றிற் பரசொன் றேந்தி\nஅரசிருக்கும் பெருமானார்க் காட்செய்யா ரென்செய்வார்\nமுரசிருக்கும் படைநமனார் முன்னாகு மந்நாளே.\nகூற்றிருக்கு மடலாழிக் குரிசின்முத லோரிறைஞ்சக் கொழுந்தேன் பில்கி\nஊற்றிருக்குந் தில்லைவனத் தசும்பிருக்கும் பசும்பொன்மன்றத் தொருதா ளூன்றி\nவண்டுபா டச்சுடர் மகுடமா டப்பிறைத்\nதுண்டமா டப்புலித் தோலுமா டப்பகி\nரண்டமா டக்குலைந் தகிலமா டக்கருங்\nகொண்டலோ டுங்குழற் கோதையோ டுங்கறைக்\nகண்டனா டுந்திறங் கான்மினோ காண்மினோ.\nஉருவல னருவல னொருவன்மற் றிருவருக்\nகரியவ னெனவுணர்ந் தறைகுந ரறைகமற்\nபரவைதன் மனைவயிற் பாவல னேவலின்\nஇருமுறை திரிதலி னௌியனென் றௌியனும்\nஅங்கட் கமலத் தலர்கமல மேயீரு நீரேபோலும்\nவெங்கட் சுடிகை விடவரவின் மேயீரு நீரேபோலும்\nதிங்கட் சடையீருந் தில்லைவனத் துள்ளீரு நீரெபோலும்\nவெஞ்சம னஞ்ச வேலொ டெதிர்ந்தா னமரங்காள்\nஅஞ்ச லெனுஞ்சொல் லார்சொல வல்லார் நமரங்காள்\nமஞ்சிவ ரிஞ்சி மன்ற மிறைஞ்சீர் நமரங்காள்\nநஞ்சமயின்றார் நல்குவர் மாதோ நமரங்காள்.\nபொற்றாது பொதிந்த சிற்சபை பொலியப்\nசெக்கர் வார்சடைக் கற்பக தருவே.\nபூஉந் தண்ண் புனமயி லகவ\nமாஅங் குயில்கள் சாஅய்ந் தொளிப்பக்\nகோஒ டரங்கண் முசுவொடும் வெரீஇக்\nகாஅ றழீஇக் கவிழ்ந்ந் தொடுங்கச்\nசூஉன் முதிர்ந்து காஅல் வீஇழ்\nவாஅன் றாஅழ் மழைப்பெய றலைஇத்\nதேஎன் றாஅழ் பூஉங் காஅ\nவிளங்ங் கொளியை யுளங்கொள றவமே.\nதண்ணென் கடுக்கை கண்ணீர் கலுழ்தர\nபுண்ணியப் பொதுவி லாடும் பூங்கழ லிறைஞ்சுதும்\nவிண்மிசைப் போகிய வீடுபெறற் பொருட்டே.\nமாயிரு விசும்பிற் றூநிலாப் பரப்பிப்\nபாயிருள் சீக்கும் பனிமதிக் கண்ணியும்\nமின்செய் கொண்மூ வெள்ளிவீழ் வீழ்ப்பப்\nபுலியூர் மன்றி னொலிகழன் மிழற்றப் ........(5)\nபரம நாடக மிருவரைக் காட்டும்\nஎரிநிறத் தைம்முகத் தெண்டோன் முக்கட்\nகருமிடற் றொருவநின் செஞ்சடைப் பொலிதலின்\nநோயு மருந்து மொருவழிக் கிடைத்தென\nஆருயிர் தரித்தன ளன்றே யதாஅன்று ........(10)\nதெள்ளமு தன்னவ ருள்ளுயிர் குடிக்குமித்\nதிங்க ளொன்றே திருமுடிக் கணியின்\nகங்கை யாளு ம��யிர்வா ழாளே.\nதீர்தத மென்பது சிவகங் கையே\nஏத்த ருந்தல மெழிற்புலி யூரே\nமூர்த்தி யம்பலக் கூத்தன துருவே.\nசத்தமு மாகியச் சத்தத் தாற்பெறும்\nஅத்தமு மாகலி னனந்தன் கண்களே\nஉத்தம னைந்தெழுத் துருவங் காண்பன.\nசிற்றம் பலத்து நடிக்குஞ் சிவபெருமான் ........(1)\nகற்றைச் சடைக்கு முடிக்குஞ் சுடர்த்திங்கள்\nமற்றப் புனன் மங்கை வாணுதலை யொக்குமால்.\nபேரம் பலத்து நடிக்குஞ் சிவபெருமான்\nவார்செஞ் சடைக்கு முடிக்குஞ் சுடர்திங்கள்\nநீர்மங்கை கொங்கைக்கு நித்திலக்கச் சொக்குமால். ........(2)\nபொன்னம் பலத்து நடிக்குஞ் சிவபெருமான்\nமின்னுஞ் சடைக்கு முடிக்குஞ் சுடர்த்திங்கள்\nஅந்நங்கை செங்கைக் கணிவளையு மொக்குமால். ........(3)\nநாகம் பொதிசடைமே னாண்மதியும் வாண்மதிபோ னங்கை கங்குல்\nமேகஞ்செய் கூந்தன் மிலைச்சுந் தலைக்கலனும் விளங்குந் தோற்றம்\nஆகம் பகுந்தளித்த வந்நாளி லம்பலத்தான்\nமாகம் பதியு மதியும் பகுந்தளித்த வண்ணம் போலும்.\nமாயிரு ஞாலத்து மன்னுயிர்கள் கண்களிப்ப மன்று ளாடும்\nநாயகன் கண்டங் கறுத்தன்றே பொன்னுலகை நல்கிற் றம்மா\nநாயகன் கண்டங் கறாதேலந் நாட்டமரர்\nசேயிழை மாதருக்குச் செங்கைகளுங் கொங்கைகளுஞ் சிவக்கும் போலும்.\nஉண்டாங் கெனினு மிலதென் றறிஞர்கள் பொய்யெனப் புகலவு மெய்யெனப் பெயர்பெற்\nறுன்னாமுன மின்னாமென வுளதாய் மாய்வது நிலையில் யாக்கை\nகண்டாங் கிகழுங் கிழமுதி ரமையத் தைவளி பித்தென மெய்தரும் வித்திற்\nகடலிற் றிரையென வுடலிற் றிரையொடு கலியா நின்றன நலிவுசெய் நோய்கள்\nபுண்டாங் கயின்முக் குடுமிப் படையொடு மெயிறலைத் தழல்விழித் துயிருணக் கனல்சேர்\nபுகையாமென நிழலாமெனத் திரியா நின்றது கொலைசெய் கூற்றம்\nவிண்டாங் ககலுபு மெய்ப்பொரு டுணிவோர் மின்பொலி பொன்புனை மன்றிலெம் முயிராம்\nவிமலன் குஞ்சித கமலங் கும்பிட வேண்டுவர் வேண்டார் விண்மிசை யுலகே.\nதிங்கட் சடைக்கற்றைப் புத்தே டிருமார்பிற்\nபைங்கட் டலைகள் பலவு நகுவ போலுமால்\nபைங்கட் டலைகள் பலவு நகுவகண்\nடங்கட் கமலத் தயனு மாலு மழுவரால்.\nகனம ளித்தபைங் காவில்வெண் டரளமும்\nபுனம ளித்தபூங் கொன்றைபொன் சொரிதரப்\nவனம ளித்ததே யெனினுமோ ரானந்த\nஅனம ளித்தவேழ் பொழிற்குமோர் பலமென்ப\nகோமுனி வருக்குமரி தாய்முதும றைப்பனுவல்\nஓமெனு மெழுத்தின்வடி வாய்நட நவிற்றுபுலி\nமாமதி யினைத்தனது கோடென வெட���ப்பமத\nதூமதி பணிப்பகை யெனாவர நதிப்புகவொர்\nஅருவருக்கு முலகவாழ் வடங்க நீத்தோர்க்\nகானந்தப் பெருவாழ்வா மாடல் காட்ட\nமருவருக்கன் மதிவளிவான் யமானன் றீநீர்\nஒருவனுக்கு மொருத்திக்கு முருவொன் றாலவ்\nவுருவையிஃ தொருத்த னென்கோ வொருத்தி யென்கோ\nஇருவருக்கு முரித்தாக வொருவ ரென்றோர்\nஇயற்சொலில தெனின்யான்மற் றென்சொல் கேனே.\nவளங்கு லாவரு மணங்க னார்விழி\nமயக்கி லேமுலை முயக்கி லேவிழு மாந்தர்காள்\nகளங்கு லாமுட லிறந்து போயிடு\nகாடு சேர்முனம் வீடு சேர்வகை கேண்மினோ\nதுளங்கு நீள்கழ றழங்க வாடல்செய்\nசோதி யானணி பூதி யானுமை பாதியான்\nவிளங்கு சேவடி யுளங்கொ ளீர்யமன்\nவிடுத்த பாசமு மடுத்த பாசமும் விலக்குமே.\nகைத்தலத்த ழற்க ணிச்சி வைத்திடப்பு றத்தொ ருத்தி\nகட்கடைப்ப டைக்கி ளைத்த திறலோராம்\nமுத்தலைப்ப டைக்க ரத்தெ மத்தர்சிற்ச பைக்கு ணிற்கும்\nமுக்கணக்க ருக்கொ ருத்தர் மொழியாரோ\nநித்திலத்தி னைப்ப தித்த கச்சறுத்த டிக்க னத்து\nநிற்குமற்பு தத்த னத்தி னிடையேவேள்\nஅத்திரத்தி னைத்தொ டுத்து விட்டுநெட்ட யிற்க ணித்தி\nலக்கணுற்றி டச்செய் விக்கு மதுதானே.\nகொன்செய்த கலையல்குற் கொலைசெய்தமதர் வேர்கண்\nமின்செய்த சிறுமருங்குற் பேருந்தேவி விழிகுளிர்ப்பப்\nபொன்செய்த மணிமன்றி னடஞ்செய்த புகழோய்கேள்.\nமுருகுயிர்க்கு நறுந்தெரியன் மொய்குழலின் மையுண்கட்\nபொருகயற்குன் றிருமேனி புதுவெள்ளப் புணரியே\nதேன்மறிக்கும் வெறித்தொங்கலறற் கூந்தற்றிருந் திழைகண்\nமான்மறிக்குன் றிருமேனி மலர்முல்லைப் புறவமே.\nபிறையளிக்குஞ் சிறுநுதலப் பெண்ணமுதின் பேரமர்க்கட்\nசிறையளிக்குன் றிருமேனி தேனளிக்கும் பொதும்பரே.\nமதுவிரி கோதை மடவரற் கம்ம\nஅதிசயம் விளைக்குநின் னற்புதக் கூத்தே.\nபூமன்னு திசைமுகனும் புயல்வண்ணப் பண்ணவனும்\nகாமன்னு புரந்தரனுங் கடவுளரும் புடைநெருங்க\nஇருகோட்டுக் கிடைந்தவிடு கிடையவர்பல் லாண்டிசைப்ப\nஒருகோட்டு மழகளிறு மிளங்கோவு முடன்போத\nஅம்பொன்மணி மதிற்றில்லை நடராச னணிமறுகில்\nசெம்பொன்மணிப் பொலந்திண்டேர்த் திருவுலாப் போதுங்கால்\nபாரித்த பேரண்டஞ் சிறுபண்டி கொளப்பெய்து\nவாரித்தண் புனற்றுஞ்சு மாலுக்கு மால்செய்வீர்\nவேரித்தண் குழலார்கை வளைகொள்ள விழைந்தேயோ\nபூரித்து வீங்குவநும் புயமென்பார் சிலமாதர். ........(1)\nசொன்மாலை தொடுத்தணிந்த தொண்டர்க்குத் துணைவராய்\nநன்மாலைக் குழலியர்பா னள்ளிருளிற் செலவல்லீர்\nபன்மாத ருயிர்கொள்ளல் பழியன்றே பகைகொள்ளும்\nவின்மார னுயிர்கொண்ட விழிக்கென்பார் சிலமாதர். ........(2)\nஅங்கமலன் முடைத்தலையே பலிக்கலனா வையமிடும்\nமங்கையர்க ணலங்கவர்வான் பலிக்குழலு மாதவத்தீர்\nதங்கலர்தங் கியமும்மைப் புரமன்றே தலையன்பின்\nநங்கையர்தம் புரமுமது நகைக்கென்பார் சிலமாதர்.\n-- ஈரடி அம்போதரங்கம் --\nஅருங்கலை கவர்ந்துநீ ரளிக்கப் பெற்றநும்\nநன்னிறங் கவர்ந்துநீர் நல்கப் பெற்றநும்\nபொன்னிற மினிதெனப் புகல்வ ரோர்சிலர்.\n-- நாற்சீர் ஓரடி அம்போதரங்கம் --\nதேரினை நோக்கியே திரிவர் சிற்சிலர்.\nஏரினை நோக்கியே யெழுவர் சிற்சிலர்.\nதாரினை நோக்கியே தளர்வர் சிற்சிலர்.\nமாரினை நோக்கியே மருள்வர் சிற்சிலர்.\n-- முச்சீரோரடி அம்போதரங்கம் --\n-- இருசீர் ஓரடி அம்போத்ரங்கம் --\nமுதிரா விளமுலை மழலையந் தீஞ்சொல்\nமங்கை மற்றிவ ணங்குலக் கொழுந்து\nகணங்குழை யவரொடும் வணங்கின ணிற்பச்\nசோர்ந்தது மேகலை நெகிழ்ந்தன தோள்வளை\nசாந்தமுங் கரிந்தது தரளமுந் தீந்தன\nஇவ்வா றாயின ளிவளே செவ்விதின்\nஆம்பற் பூவின் முல்லையு முகைத்தில\nமுதியோள் போலுங் காம நோய்க்கே.\nதொல்லுலகம் படுசுடிகைச் சுடர்மணி விளக்கேந்தும்\nபல்பொறிய படவரவு மடுபுலியும் பணிசெய்ய\nஅந்தரதுந் துபிமுழங்க வமரர்மலர் மழைசிந்த\nஇந்திரனு மலரவனுங் கரியவனு மேத்தெடுப்பச்\nசூடகத் தளிர்ச்செங்கைத் துணைவிதுணைக் கண்களிப்ப\nஆடகத் திருமன்றத் தனவரத நடஞ்செய்வோய்.\nமுன்மலையுங் கொலைமடங்க லீருரியு மும்மதத்த\nவன்மலையுங் கடமலையின் முடையுடலின் வன்றோலும்\nபொன்மலையின் வெண்முகிலுங் கருமுகிலும் போர்ததென்ன\nவின்மலையும் புயமலையின் புறமலைய விசித்தனையே. ........(1)\nகடநாக மெட்டும்விடங் கானாக மோரெட்டும்\nதடநாக மவையெட்டுந் தரித்துளபூந் துகிலொன்றும்\nஉடனாக வடல்புரியுங் கொடுவரியி னுடுப்பொன்றும்\nஅடனாக வரவல்குற் கணிகலையா யசைத்தனையே. ........(2)\nவருநீலப் புயன்மலர மலரிதழிக் கண்ணியையும்\nஅருநீல முயற்களங்க மகன்றமதிக் கண்ணியையும்\nகருநீலக் கண்ணியுமை செங்கைவரு கங்கையெனும்\nதிருநீலக் கண்ணியையுஞ் செஞ்சடைமேற் செறித்தனையே. ........(3)\nகறைவிட முகவெரி கனல்விழி யொடுமிளிர்\nபிறையெயி றொடுமிடல் பெறுபக டொடுமடல்\nஎறுழ்வலி யொடுமுரு மிடியென வ��ுமொரு\nமறலிய துயிர்கொள மலர்தரு கழலினை. ........(1)\nஉலகமொ டுயிர்களு முலைதர வலம்வரும்\nமலர்மகள் கொழுநனு மகபதி முதலிய\nபுலவரு மடிகளொர் புகலென முறையிட\nஅலைகடல் விடமுன மமுதுசெய் தருளினை. ........(2).\nவிசையிலே மிறைவியும் வெருவர விரசத\nஅசலம தசைதர வடல்புரி தசமுக\nநிசிசரன் மணிமுடி நெறுநெறு நெறுவென\nவசையில்பொன் மலரடி மணிவிர னிறுவினை. ........(3)br>\nஇலவிதழ் மதிநுத லிரதியோ டிரதம\nதுலைவற நடவிடு மொருவனும் வெருவர\nஅலைகட னெடுமுர சதிர்தர வெதிர்தரு\nசிலைமத னனையடல் செயுநுதல் விழியினை. ........(4)\n-- ஈரடி அம்போதரங்கம் --\nஅருவமு முருவமு மாகி நின்றுமவ்\nவருவமு முருவமு மகன்று நின்றனை.\nசொல்லொடு பொருளுமாய்த் தோன்றி நின்றுமச்\nசொல்லையும் பொருளையுந் துறந்து நின்றனை.\n-- ஓரடி அம்போதரங்கம் --\nஅந்நலம் விழைந்தவர்க் கறமு மாயினை.\nபொன்னலம் விழைந்தவர் பொருளு மாயினை.\nஇன்னலம் விழைந்தவர்க் கின்பு மாயினை.\nமெய்ந்நலம் விழைந்தவர் வீடு மாயினை.\n-- முச்சீரோரடி அம்போதரங்கம் --\nமுத்தொழிலின் வினைமுத னீ. மூவர்க்கு முழுமுத னீ.\nஎத்தொழிலு மிறந்தோய் நீ.இறவாத தொழிலினை நீ.\nஇருவிசும்பின் மேயோய் நீ. எழின்மலரின் மிசையோய் நீ.\nஅரவணையிற் றுயின்றோய் நீ.ஆலின்கீ ழமர்ந்தோய் நீ.\n-- இருசீரோரடி அம்போதரங்கம் --\nபெரியை நீ. சிறியை நீ. பெண்ணு நீ. ஆணு நீ.\nஅரியை நீ. எளியை நீ. அறமு நீ. மறமு நீ.\nவிண்ணு நீ. மண்ணு நீ. வித்து நீ. விளைவு நீ.\nபண்ணு நீ. பயனு நீ. பகையு நீ. உறவு நீ.\nகற்பனை கழன்றநின் பொற்கழ லிறைஞ்சுதும்\nவெண்மதிக் கடவுண் மீமிசைத் தவழ்தரத்\nதண்முகிற் குலங்க டாழ்வுறப் படிதலிற்\nசெங்கா லன்னமும் வெண்மருப் பேனமும்\nகீழ்மே றுருவ வாரழற் பிழம்பாய்\nபொன்றிகழ் புலியூர் மன்றுகிழ வோனே.\nசேல்செய்த மதர்வேற்கட் சிலைசெய்த சுடிகைநுதல்\nமால்செய்த குழற்கோதை மகிழ்செய்ய நடஞ்செய்யும்\nதருணவிளம் பிறைக்கண்ணித் தாழ்சடையெம் பெருமானின்\nகருணைபொழி திருநோக்கிற் கனியாத கன்னெஞ்சம்\nவாமஞ்சான் மணிக்கொங்கைக் கொசிந்தொல்கு மருங்குலவர்\nகாமஞ்சால் கடைநோக்கிற் கரைந்துருகா நிற்குமால்\nஅவ்வண்ண மாறிநிற்ப தகமென்றா லகமகம்விட் டெவ்வண்ண மாறிநிற்ப தின்று.\nஅற்புத மணிமன்றி லடிகணின் னடியுன்னார்\nமைக்கடல் விடமென்னும் வடவைத்தீ யெழவஞ்சி\nநொஎன வடிவீழ்ந்தார்க் குதவிலர் நாணார்கொல்\nகைத்தல வபயத்தர் வரதத்தர் கைசெய்யாச்\nதொடலைக் குறுந்தொடித் தோகாய்நம் பாவை\nபடலைச் சிறுமுச்சி யுச்சிப் பசுங்கிள்ளை\nபேதைக் குழாத்தொடு நென்னற் பொழுதின்கண்\nவீதிக்கே நின்று விளையாட் டயருங்ககால்\nஅஞ்சனக் கண்ணாளுந் தாமு மணிதில்லைச் ........( 5)\nசெஞ்சடைக் கூத்தனார் வெள்விடை மேற் சேறலும்\nஉண்ணெக் குருக வெதிர்ப்பட் டுடையானைக்\nகண்ணிற் பிணித்து மனத்திற் கொடுபுக்\nகிறைவளை சிந்த வணிதுகில் சோரப் ........(10)\nபிறரறியா வண்ணம் புணர்ந்தும் புணராள்போல்\nமையுண்கண் ணீர் சோரச் சோர்தலும் வார்குழலார்\nகைகோத் தெடுத்துக் கடிமனை கொண்டுய்ப்பப்\nபைந்தண் குளிரி படுத்துக் கிடத்தலும்\nசெந்தீப் பிழம்பிற் கிடத்திச் செருச்செய்வ\nதந்தோ கொடிதுகொடி தென்செய்தீ ரன்னைமீர் ........(15)\nபொன்னஞ் சிலையே சிலையாப் புரமெய்தான்\nதண்ணென் கடுக்கை கொணர்ந்தாரோ தம்மினென\nமின்றந்த நுண்ணிடையா யெங்கோன் விரைத்தொங்கல்\nதன்றந்தை தாளெறிந்தாற் கன்றித் தரானென்றேற்\nகன்றே பகைநோக் களித்தாண்மற் றம்ம ........(20)\nசிறியாள் பெரும்பித் தறிந்திருந்துஞ் செவ்வி\nஅடிகொண்ட குனிப்பன்றே யரிபிரமர் முதலானேர்\nமுடிகொண்ட தலைவணக்கின் குனிப்பெல்லா முறைமுறைபோய்க்\nகடிகொண்ட பொழிற்றில்லை நடராசன் கழற்காலிற்\nகுடிகொண்ட படிபோலு மிடத்தாளிற் குஞ்சிதமே.\nமல்லாண்ட திரடிண்டோட் டுழாய்முதலு மணிநாவிற்\nசொல்லாண்ட மறைமுதலும் பலராங்குத் தொலைவெய்த\nபல்லாண்டு செலச்செல்லா விளையோரும் பனிப்பெய்த\nஅல்லாண்ட நள்ளிருளி லழலாடுந் தொழிலினையே.\nபல்பே ரூழி செல்லினு மடிகட்\nகொல்லையுஞ் செல்லா தாகு மாகலின்\nஅளவில் கால மலக்கணுற் றுழலுமென்\nதளர்வு நோக்காய் போலு நோக்கின்\nஅருணலம் பழுத்த வாடல்வல் லோயே.\nகுழைதூங்கு கழைமென்றோட் கோமாரி கொலைக்கண்கள்\nஇழைதூங்கு முலைக்கண்வைத் தேயெய்தா நாணேய்த\nஉழைதூங்கு குயிலேங்க வுருமுத்தீ யுகநக்கு\nமழைதூங்கு பொழிற்றில்லை மணிமன்று ணடஞ்செய்வோய். ........(1)\nமீனேற்றின் றுவசத்தான் றனிதுஞ்ச விழித்தோய்நின்\nஆனேற்றின் றுவசமோ வடலேற்றி னூர்தியோ\nகானேற்ற பைங்கூழின் கவளமாக் கணத்தின்கண்\nவானேற்ற பகிரண்டம் வாய்மடுக்க வல்லதே.\nபைந்துழாய் மவுலிப் பண்ணவ னுவப்ப\nஅந்தணர் பழிச்சவு மறத்தின் புங்கவன்\nஅனைய தன்றே யான்றோர் கடனே.\nமறைதங்கு திருமன்றி னடங்கண்டு மகிழ்பூத்துக்\nகறைதங்கு படவரவ மிமையாது கண்விழிப்பக்\nகுறைதங்கு கலைநிறையி���் கோளிழைக்குங் கொல்லென்று\nநிறைதங்கு தலையுவவு நிரம்பாது நிரப்பெய்தும்\nபிறைதங்கு சடைக்கற்றைப் பெரும்பற்றப் புலியூரோய்.\nவெள்ளெருக்குங் கரும்பாம்பும் பொன்மத்து மிலைச்சியெம\nதுள்ளிருக்கும் பெருமானின் றிருமார்பி னுறவழுத்தும்\nகள்ளிருக்குங் குழலுமையாண் முலைச்சுவட்டைக் கடுவொடுங்கும்\nமுள்ளெயிற்ற கறையரவ முழையென்று நுழையுமால். ........(1)\nசிலைக்கோடு பொருமருப்பிற் புகர்முகனின் றிருமார்பில்\nமுலைக்கோடு பொருசுவட்டைக் கண்டுநின் முழவுத்தோள்\nமலைக்கோடி விளையாடும் பருவத்து மற்றுத்தன்\nகொலைக்கோடு பட்டவெனக் குலைந்துமனங் கலங்குமால். ........(2)\nவிடமார்ந்த சுடரிலைவேல் விடலைநின் மணிபார்பில்\nவடமார்ந்த முலைசுவட்டைக் கண்டுதன் மருப்பெந்தை\nதடமார்பம் விடர்செய்யச் சமர்செய்தான் கொல்லென்று\nகடமார்வெங் கவுட்சிறுகட் கயாசுரனை வியக்குமால் ........(3)\nசிலைமுகங் கோட்டுமச் சில்லரித் தடங்கண்\nமலைமுகங் கோட்டுநின் மற்புய மறைந்தே.\nஒருநோக்கம் பகல்செய்ய வொருநோக்க மிருள்செய்ய\nஇருநோக்கிற் றொழில்செய்துந் துயில்செய்து மிளைத்துயிர்கள்\nகருநோக்கா வகைகருணைக் கண்ணேக்கஞ் செயுஞானத்\nதிருநோக்க வருணோக்க மிருநோக்குஞ் செயச்செய்து\nமருநோக்கும் பொழிற்றில்லை மணிமன்று ணடஞ்செய்வோய்.\nகடிக்கமலப் பார்வைவைத்துங் கண்ணனார் காணாநின்\nஅடிக்கமல முடிக்கமல மறியாதே மறிதுமே. ........(1)\nமுத்தொழிலின் முதற்றொழிலோன் முடியிழந்தான் றனையிகழ்ந்த\nஅத்தொழிலிற் கெனிற்றமியே மறிதொழிற்கும் வல்லமே. ........(2)\nஇருக்கோல மிட்டுமின்னு முணராதா லெந்தைநின்\nதிருக்கோல மியாமுணர்ந்து சிந்திக்கக் கடவமே. ........(3)\nநான்மறைக்குந் துறைகண்டார் தோளிழந்தார் நாவிழந்திங்\nகூன்மறைக்க மறைப்புண்டே முய்த்துணர்வு பெரியமே. ........(4)\nதாமடிகண் மறந்துமறித் தலைகொண்டார் கலைவல்ல\nமாமடிகள் யாமடிகண் மறவாமை யுடையமே. .........(5)\nபலகலையுங் குலமறையும் பயின்றுணர்ந்தும் பயன்கொள்ளா\nதுலகலையுஞ் சி*1லகலையு முணராதே முணர்துமே. ........(6)\nஅம்மநின் றன்மை யெம்மனோ ருணர்தற்\nபெரிதே கருணை சிறிய மாட்டே. 67\nசூன்முகத்த சுரிமுகங்க ணிரைத்தார்ப்பத் தொடுகடல்வாய்\nவான்முகத்த மழைக்குலங்கண் மறிபுனல்வாய் மடுத்தென்னக்\nகான்முகத்த மதுகரத்தின் குலமீண்டிக் கடிமலர்வாய்த்\nதேன்முகக்கும் பொழிற்றில்லைத் திருச்சிற்றம் பலத���துறைவோய். ........1\nபுற்புதமுந் தொலைவெய்த நிலையெய்தாப் புலையுடம்பின்\nஇற்புதவு திறந்திறவா வின்பவீ டெய்தவொரு\nநற்புதவு திறந்தன்ன நறும்பொதுவி னங்கையுடன்\nஅற்புதவு மானந்த நடம்பயிலு மறவோய்கேள்.\nஎவ்விடத்தி லெப்பொருளு மொருங்குண்ண விருக்குநீ\nவெவ்விடத்தை யெடுத்தமுது செய்ததுமோர் வியப்பாமே. ........(1)\nஎண்பயிலா வுலகடங்க வொருநொடியி லிரித்திடுநீ\nவிண்பயிலு மெயின்மூன்று மெரித்ததுமோர் வீறாமே. ........(2)\nபெருவெள்ளப் பகிரண்டந் தரித்திடுநீ பெயர்த்துமலை\nபொருவெள்ளப் புனற்கங்கை தரித்ததுமோர் புகழாமே. ........(3)\nமாயையினா லனைத்துலகு மயக்குநீ மாமுனிவர்\nசேயிழையார் சிலர்தம்மை மயக்கியதோர் சிறப்பாமே. ........(4)\nமேதக்க புவனங்க டொலைத்திடுநீ வெகுண்டாய்போல்\nமாதக்கன் பெருவேள்வி தொலைத்ததுமோர் வன்மையே. ........(5)\nஓருருவாய் நிறைந்தநீ யிருவர்க்கன் றுணர்வரிய\nபேருருவொன் றுடையையாய் நின்றதுமோர் பெருமையே. ........(6)\nஅறிவினி லறிபவ ரறிவதை யலதொரு\nகுறியினி லறிவுறு குறியினையலை. ........(1)\nஉளவயி னுளவள வுணர்வதை யலதுரை\nஅளவையி னளவிடு மளவினையலை. ........(2)\nஅருவெனி னுருவமு முளையுரு வெனினரு\nவுருவமு முளையவை யுபயமுமலை. ........(3)\nஇலதெனி னுளதுள தெனினில திலதுள\nதலதெனி னினதுரு வறிபவரெவர். ........(4)\nஎத்தொழிலுங் கரணங்க ளிறந்தநினக் கிலையைந்து\nமெய்த்தொழில்செய் வதுமடிகேள் விளையாட்டு நிமித்தமே. ........(1)\nசீராட்டு நினக்கிலையச் சீராட்டுஞ் சிறுமருங்குற்\nபேராட்டி விளையாட்டுன் பெயர்த்தாகி நடந்ததே. ........(2)\nமெய்த்துயர முயிர்க்கெய்தும் விளையாட்டு முலகீன்ற\nஅத்திருவுக் கிலையதுவு மவர்பொருட்டே யாமன்றே. ........(3)\nஇன்னருளே மன்னுயிர்கட் கெத்தொழிலு மீன்றெடுத்த\nஅன்னைமுனி வதுந்தனயர்க் கருள்புரிதற் கேயன்றே. ........(4)\nஎவ்வுருவு நின்னுருவு மவளுருவு மென்றன்றே\nஅவ்வுருவும் பெண்ணுருவு மாணுருவு மாயவே. ........(5)\nநின்னலா தவளில்லை யவளலா னீயில்லை\nஎன்னினீ யேயவனு மவளுமா யிருத்தியால். ........(6)\n-- இருசீரோரடி அம்போதரங்கம் --\nதந்தை நீ தாயு நீ. தமரு நீ. பிறரு நீ.\nசிந்தை நீ. உணர்வு நீ. சீவ னீ. யாவு நீ.\nநெஞ்சகங் குழைந்து நெக்குநெக் குருகநின்\nகுஞ்சித சரண மஞ்சலித் திறைஞ்சுதும்\nமும்மலம் பொதிந்த முழுமலக் குரம்பையில்\nமெய்ம்மையிற் பொலிந்த வீடுபெறற் பொருட்டே.\nசெல்லார் பொழிற்றில்லைச் சிற்றம் பலத்தெங்கள்\nபொல்லா மணியைய் புகழ்��ினோ வம்மின் புலவீர்காள்.\nமுத்தேவர் தேவை முகிலூர்தி முன்னான\nபுத்தேளிர் போலப் புகழ்மினோ வம்மின் புலவீர்காள்.\nஆங்கற் பகக்கன் றளித்தருளுந் தில்லைவனப்\nபூங்கற் பகத்தைப் புகழ்மினோ வம்மின் புவவீர்காள்.\nஇருகூற் றுருவத் திருந்தண் பொழிற்றில்லை\nஒருகூற்றின் கூத்தை யுணராய் மடநெஞ்சே\nஒருகூற்றின் கூத்தை யுணரா யெனின்மற்றப்\nபெருங்கூற்றந் தோற்றப் புலம்பேல் வாழி மடநெஞ்சே.\nகாளி யாடக் கனலுமிழ் கண்ணுதல்\nமீளி யாடல் வியந்தவ டோற்றெனக்\nகூளி பாடிக் குனிப்பதும் பாருமே பாருமே.\nபானற் கருங்கட் பசுந்தோகை யோகப் பயன்றுய்ப்பவத்\nதேனக் கலர்கொன்றை சாரூப் பியந்தந்த செயலோர்கிலார்\nஊனக்க ணிதுபீளை யொழு*கும் புறக்கண் ணுளக்கண்ணதாம்\nஞானக்க ணேயாத னல்கும் பிரான்றில்லை நடராசரே.\nசெவ்வாய்க் கருங்கட்பைந் தோகைக்கும் வெண்மதிச் சென்னியற்கும்\nஒவ்வாத் திருவுரு வொன்றே யுளதவ் வுருவினைமற்\nறெவ்வாச் சியமென் றெடுத்திசைப் பேமின் னருட்புலியூர்ப்\nபைவாய்ப் பொறியர வல்குலெந் தாயென்று பாடுதுமே.\nகரும்புஞ் சுரும்பு மரும்பும் பொரும்படைக் காமர்வில்வேள்\nஇரும்புங் கரைந்துரு கச்செய்யு மாலிறும் பூதிதன்றே\nவிரும்பும் பெரும்புலி யூரெம்பி ரானருண் மேவிலொரு\nதுரும்பும் படைத்தழிக் கும்மகி லாண்டத் தொகுதியையே.\nகூகா வென்று குரைப்பதல் லாற்சமன்\nவாவா வென்னின் வரேமென வல்லிரே\nதேவே சன்பயி றில்லையி னெல்லையிற்\nசேர்வீ ரேலது செய்யவும் வல்லிரே.\nஅங்கவ னுறைதரு மாழிச் சேக்கையைப்\nபாயலு மமளியு மின்றி மன்றநின்\nவாயிலி னெடுநாள் வைகின னணையொடும்\nமெய்த்தொழி லன்றே வீடு நல்குவதே.\nஉதவியின் வரைத்தோ வடிகள்கைம் மாறே.\nஅரசியல் கோடா தரனடியார்ப் பேணும்\nமுரசிய றானைவேன் மன்னர் - பரசோன்\nவழிவழி சிறந்து வாழியர் பெரிதே.\nபருந்தளிக்கு முத்தலைவேற் பண்ணவற்கே யன்றி\nவிருந்தளிக்கும் விண்ணோர் பிறர்க்கும் - திருந்த\nவலனுயர் சிறப்பின் மன்ற வாணனக்\nஅலைகட லாகுமிவ் வாயிழை நோக்கே.\nவம்மி னமரங்காண் மன்றுடையான் வார்கழல்கண்\nடுய்ம்மி னுறுதி பிறிதில்லை - மெய்ம்மொழிமற்\nபின்வழி நுமக்குப் பெரும்பயன் றருமே.\nவாழ்த்துமின் றில்லை நினைமின் மணிமன்றம்\nதாழ்த்துமின் சென்னி தலைவற்கு - வீழ்த்த\nபுறநெறி யாற்றா தறநெறி போற்றி\nதுறையறி மாந்தர்க்குச் சூழ்கட னிதுவே.\nசங்க இலக்கியங்��ளில் சிவ வழிபாடு\nதிருமுறைகள் மற்றும் திருமுறை சார்ந்தவைகள்\nசைவ சித்தாந்த நூல்களின் தொகுப்பு\nதிருவாவடுதுறை ஆதீனப் பண்டாரசாத்திர நூல்கள்\nதிருக்குறள் - கடவுள் வாழ்த்து\nதிருவிளையாடற் புராணம் - படலம் 1-முதல் 5-வரை\nஔவையார் பாடல்கள் - சிவன் பற்றி\nதிருவிளையாடற் புராணம் - படலம் 6-முதல் 13-வரை\nதிருக்கடவூர் காலசம்ஹாரமூர்த்தி பதிகம் - I\nஉமாபதி சிவாசாரியார் அருளிய திருவருட்பயன்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 14-முதல் 18-வரை\nசிவஞானயோகிகள் அருளிச் செய்த அகிலாண்டேசுவரிபதிகம்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 29-முதல் 39-வரை\nMedhadakshinamurtisahasranaamastotra and naamaavali-மேதா தக்ஷிணாமூர்த்தி ஸஹஸ்ரநாம ஸ்தோத்ர ஏவம் நாமாவளீ\nகுருஞான சம்பந்தர் அருளிய சொக்கநாத வெண்பா\nதிருவிளையாடற் புராணம் - படலம் 40-முதல் 48-வரை\nNandikeshvara ashtottarashatanamavalI-நந்திகேஷ்வர அஷ்டோத்தர சதநாமாவளி\nதிருவிளையாடற் புராணம் - படலம் 49-முதல் 57-வரை\nகொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த திருத்தொண்டர் புராண வரலாறு என்னும்\nதிருவிளையாடற் புராணம் - படலம் 62-முதல் 64-வரை\nதிருவிளையாடற் புராணம் - பாயிரம் முதல் பதிகப் படலம் வரை\nசித்தர் பாடல்கள் - 4 (அகப்பேய் சித்தர், இடைக்காட்டுச் சித்தர், கொங்கணச் சித்தர் பாடல்கள் )\nShri Shiva Niranjanam-ஸ்ரீஷிவ நீராஞ்ஜனம்\nதிருவருட்பா அகவல் மற்றும் திருவொற்றியூர் வடிவுடைமாணிக்க மாலை\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்த புராணம்\nகுருஞானசம்பந்தர் அருளிய சோடசகலாப் பிராசாத சட்கம்\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 1 பாயிரம் & படலம் 1-6 (1-444)\nஇருபாஃ இருபது - அருணந்தி சிவாசாரியார்\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 2 படலம் 7 - 29 (445-1056)\nKalki kritam shivastotra-கல்கி க்ருதம் ஷிவஸ்தோத்ரம்\nமுத்தி நிச்சயம் குருஞான சம்பந்தர் அருளியது\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 3 படலம் 30 - 50 (1057 - 1691 )\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 51 - 60 (1692 - 2022 )\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-1\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-2\nசுருதி ஸூக்தி மாலா - பகுதி-3\nசிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் படலம் 61 - 65 (2023 - 2742 )\nசிவஞானயோகிகள் அருளிச் செய்த 1. இளசைப் பதிற்றுப்பத்தந்தாதி. 2. குளத்தூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி\nதொட்டிக்கலை ஸ்ரீ சுப்பிரமணியமுனிவர் இயற்றிய கலைசைக்கோவை.\nசிவாபராதக்ஷமாபன ஸ்தோத்ரம்-Shivaaparaadha Kshamaapana Stotram\nகளக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை\nத்வாதச ஜோதிர்லிங்க ஸ்தோத்ரம்-Dvadasa Jyothirlinga Stotram\nராவணக்ருதம் சிவதாண்டவ ஸ்தோத்ரம்-Ravanakrutam Sivathaandava Stotram\nகோயில் திருப்பணிகள் வெண்பாக் கொத்து\nபிரபந்தத்திரட்டு\" - பகுதி 2 (3370- 3408) திருவரன்குளப்புராணம்\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய திருக்குற்றாலப்பதிகம் மற்றும் திருக்குறும்பலாப்பதிகம்\nநிம்பைச் சங்கர நாரணர் இயற்றிய \"மதுரைக் கோவை\"\nசிவஷடக்ஷர ஸ்தோத்ரம்-Siva Shadakshara Stotram\nமாலை மூன்று (ஸ்ரீ சுந்தரேசுவரர் துதி, களக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலை மற்றும் திருக்காளத்தி இட்டகாமிய மாலை)\nசிதம்பரச் செய்யுட்கோவை - குமரகுருபரர்\nதிருநெல்லையந்தாதி - ஸ்ரீசுப்பைய சுவாமிகள்\nசிவபுஜங்க ப்ரயாத ஸ்தோத்ரம்-Sivabhujanga Prayata Stotram\nசிதம்பர மும்மணிக்கோவை - குமரகுருபரர்\nசிவஸ்துதி லங்கேச்வர விரசிதா-Sivastuti Langesvara Virachitaa\nகாசிக் கலம்பகம் - குமரகுருபரர்\nவேதஸார சிவஸ்தவ ஸ்தோத்ர சங்கராசார்ய விரசிதோ-Vedasara Sivastava Stotram Shankaracharya Virachito\nகுமரகுருபரர் அருளிய மதுரைக் கலம்பகம்\nசுலோக பஞ்சகம் என்னும் பஞ்சரத்ன மாலிகா\nஅபம்ருத்யுஹரம் மஹாம்ருத்யுஞ்ஜய ஸ்தோத்ரம்-Apamrutyuharam Mahamrutyunjaya Stotram\nதிருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை & நீதிநெறி விளக்கம் (ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளியது) - Works of Kumaragurupara Samikal: Tirucentur Kantar Kalivenpa, Chakalakalavallimalai and Nitineri Vilakkam\nசித்தர் பாடல்கள் - ஸ்ரீ பட்டணத்துப்பிள்ளையார் பாடல்கள்-II\nஸ்ரீசந்த்ரசேகர அஷ்டக ஸ்தோத்ரம்-Chandrashekara Ashtaka Stotram\nPantara Mummanikkovai of kumarakuruparar - ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளிய பண்டார மும்மணிக்கோவை\nசித்தர் பாடல்கள் தொகுப்பு - II பட்டினத்துப் பிள்ளையார் (பட்டினத்தார்) அருளியது\nம்ருத்யுஞ்ஜய மானஸ பூஜா ஸ்தோத்ரம்-Mrutyunjaya Maanasa Puja Stotram\nதிருவாரூர் நான்மணி மாலை - குமரகுருபரர்\nகோவை செட்டிபாளையம் மகாவித்துவான் குட்டியப்ப கவுண்டர் இயற்றிய திருப்பேரூர்ப் பட்டீசர் கண்ணாடி விடுதூது\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nபேரூர்ப்புராணம் - பகுதி-1 - கச்சியப்ப முனிவர்\nவிஷ்ணுக்ருதம் சிவஸ்தோத்ரம் - Vishnukrutam Shivastotram\nஅர்த்தநாரீ நடேச்வர ஸ்தோத்ரம்-Ardhanari Nateshvara Stotram\nபேரூர்ப்புராணம் - பகுதி-2 - கச்சியப்ப முனிவர்\nசந்த்ரமௌலீச ஸ்தோத்ரம் - Chandramoulisha Stotram\nஅநாதி கல்பேஸ்வர ஸ்தோத்ரம்-Anaadi Kalpeshvara Stotram\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nபேரூர்ப்புராணம் - பகுதி-3 - கச்சியப்ப முனிவர்\nபிரபுலிங்க லீலை - இரண்டாம் பாகம்\nபேரூர்ப்புராணம் - பகுதி-4 - கச்சியப்ப முனிவர்\nஸதாசிவ மஹேந்த்ர ஸ்துதி-Sadashiva Mahendra Stutih\nமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - துறைசையமகவந்தாதி - பகுதி-16\nபிரபுலிங்க லீலை - மூன்றாம் பாகம்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nகுமாரதேவர் அருளிய சாத்திரக் கோவை\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nசித்தாந்த சிகாமணி சிவப்பிரகாசரின் தமிழாக்கம்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\"\nசிவப்பிரகாசரின் தமிழாக்கம் சித்தாந்த சிகாமணி\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - இரண்டாம் பகுதி திருவானைக்கா அகிலாண்டநாயகி பிள்ளைத் தமிழ்\nசித்தாந்த சிகாமணி -3 - சிவப்பிரகாசரின் தமிழாக்கம்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை\nமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - திருப்பழைசைப் பதிற்றுப்பத்தந்தாதி - பகுதி 21 (2544 - 2644)\nபிரபந்தத்திரட்டு : பூவாளூர்ப் பதிற்றுப்பத்து அந்தாதி - மீனாட்சிசுந்தரம் பிள்ளை\nசித்தர் பாடல்கள்: சிவவாக்கியம் (ஆசிரியர் : சிவவாக்கியர்)\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nசுருதி ஸூக்தி மாலா 101-151\nஜன்ம ஸாகரோத்தாரண ஸ்தோத்ரம் - Janma Saagarottaarana Stotram\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nசுருதி ஸூக்தி மாலா 1-50\nவேதஸார சிவஸ்தோத்ரம் - உரை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nசுருதி ஸூக்தி மாலா 51-100\nஶ்ரீ லோஷ்ட்தேவர் எழுதிய ஶ்ரீ தீனாக்ரந்தனம் என்னும் கா���ிவிச்வேச்வர ஸ்தோத்திரம்\nபிரபந்தத்திரட்டு : திருச்சிராமலையமக அந்தாதி - மீனாட்சிசுந்தரம் பிள்ளை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - திருப்பைஞ்ஞீலித்திரிபந்தாதி.\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - மூன்றாம் பகுதி ஸ்ரீசேக்கிழார் பிள்ளைத்தமிழ்\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - பகுதி 9 (947 -1048) வாட்போக்கிக்கலம்பகம்\nதிருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு - முதல் பாகம்\nசிவபாதாதிகேசாந்தவர்ணனஸ்தோத்ரம்-Shivapadadi Keshanta Varnana Stotram\nஸ்ரீதூர்வேச ஸ்தோத்ரம் - Shri Doorvesha Stotram\nசிவகேசாதிபாதாந்தவர்ணனஸ்தோத்ரம்-Shivakeshadi Padanta Varnana Stotram\nசிறுமணவூர் முனிசாமி முதலியாரின் நடராசபத்து\nசித்தர் பாடல்கள் தொகுப்பு - I\nஅர்த்தநாரீச்வர ஸ்தோத்ரம் - தமிழ் உரை\nஉமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த \"திருப்பதிகக் கோவை\"\nகுருஞான சம்பந்தர் அருளிய சொக்கநாத கலித்துறை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் \"பிரபந்தத்திரட்டு\" - துறைசையமகவந்தாதி - பகுதி 16 (1925 - 2026)\nஅர்த்தநாரீச்வர ஸ்தோத்திரம் - மஹாகவி கல்ஹணர்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய *ஏசுமத நிராகரணம்\nசசாங்கமௌலீச்வர ஸ்தோத்ரம் - Shashaangamoulishvara Stotram\nசிவகவசம் - வரதுங்கராம பாண்டியர்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய இட்ட லிங்க அபிடேக மாலை\nவிச்வமூர்த்தி ஸ்தோத்ரம் - Vishvamoorti Stotram\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய கைத்தல மாலை\nகொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார் அருளிச்செய்த நம்பியாண்டார்நம்பி புராணம் என்னும் திருமுறைகண்ட புராணம்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சீகாளத்திப் புராணம் கண்ணப்பச் சருக்கம்\nசிவ பராக்ரம போற்றி அகவல்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சீகாளத்திப் புராணம் நக்கீரச் சருக்கம்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய குறுங்கழிநெடில்\nகாசி மஹாத்மியம் - உரைநடை\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நெடுங்கழிநெடில்\nஊற்றத்தூர் என்கின்ற இரத்தினபுரிப் புராணம் - மூலமும் உரையும்\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நிரஞ்சன மாலை\nமதுரைச் சொக்கநாதர் உலா புராணத்திருமலைநாதர்\nஹிமாலயக்ருதம் சிவஸ்தோத்ரம்-Himalaya Krutam Shiva Stotram\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய பழமலையந்தாதி\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய பிக்ஷாடன நவமணி மாலை\nத்வாதச ஜ்யோதிர்லிங்க ஸ்மரணம்-Dvadasha Jyotirlinga Smaranam\nசிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சிவநாம மகிமை\nபலபட்டடை சொக்கநாதக்கவிராயர் இயற்றிய தேவையுலா\nதாரித்ர்ய தஹன சிவ ஸ்தோத்ரம்-Daridrya Dahana Shiva Stotram\nவேதாந்த சூடாமணி - மூலம்\nகும்பேசர் குறவஞ்சி - நாடகம்\nஈச்வர ப்ரார்த்தனா ஸ்தோத்ரம்-Ishvara Prarthana Stotram\nசீகாழித் தலபுராணம் - பாகம்-1 - அருணாசலக் கவிராயர்\nஶ்ரீ மஹா ம்ருத்யுஞ்ஜய ஸஹஸ்ர நாமாவளி\nசீகாழித் தலபுராணம் - பாகம்-2 - அருணாசலக் கவிராயர்\nவடமொழி சுலோகங்களில் சிவமஹிமையும் அடியார் மஹிமையும்\nமஹா ம்ருத்யுஞ்ஜய மாலா மந்த்ரம்\nசிதம்பர இரகசியமும் நடராஜ தத்துவமும்\nசிவநாம மகிமையுரை - சிவபிரகாச சுவாமிகள்\nஹ்ருதயபோதன ஸ்தோத்ரம் - Hrudayabodhana Stotram\nசைவ சித்தாந்தக் குறியீட்டுச் சொல் அகராதி\nஸ்ரீகாசிவிஸ்வேஶ்வராதி ஸ்தோத்ரம் - Sri Kashivishveshvaraadi Stotram\nதண்டி கவி இயற்றிய அநாமயஸ்தவம்\nமேலைச்சிதம்பரம் என்கிற பேரூர் மும்மணிக்கோவை\nதிருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி மூலமும் உரையும்\nஅர்தநாரீச்வர ஸ்தோத்ரம் - Ardhanaarishvara Stotram\nகச்சி ஆனந்த ருத்ரேசர் பதிகம்\nபஞ்சதேவதா ஸ்தோத்ரம் - Panchadevataa Stotram\nசிவ தத்துவ விவேகம் (தமிழ் மொழிபெயர்ப்பு)\nஉமாமஹேச்வர ஸ்தோத்ரம் - Umamaheshvara Stotram\nசிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்ரம் - Shivapanchakshara Nakshatramala Stotram\nஸ்ரீகாமேச்வர ஸ்தோத்ரம் - Srikameshvara Stotram\nகச்சித் திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு\nஸ்ரீமத்ருஷ்யச்ருங்கேச்வர ஸ்துதி: - Srimadrushyashrungeshvara Stutih\nஸ்ரீகண்டேச ஸ்தோத்ரம் - Srikantesha Stotram\nஸ்ரீகண்ட அஷ்டகம் - Srikanta Ashtakam\nஸ்ரீசிவஸ்துதி கதம்பம் - Srishivastuti Kadambam\nஸ்ரீராமநாத ஸ்துதி: - Sriramanatha Stutih\nஹரிஹர ஸ்தோத்ரம் - Harihara Stotram\nசிவமஹிம ஸ்தோத்ரம் - Shivamahima Stotram\nகல்கிக்ருதம் சிவஸ்தோத்ரம் - Kalkikrutam Shiva Stotram\nப்ரதோஷ ஸ்தோத்ரம் - Pradosha Stotram\nபேதபங்காபிதானஸ்தோத்ரம் - Bhedabhanggaabhidhaana Stotram\nவிச்வநாதநகரீஸ்தோத்ரம் - Vishvanathanagari Stotram\nதிருவிளையாடற் புராணம் - படலம் 19-முதல் 28-வரை\nதிருவிளையாடற் புராணம் - படலம் 58-முதல் 61-வரை\nபிரபந்தத்திரட்டு : சீகாழிக் கோவை - மீனாட்சிசுந்தரம்பிள்ளை\nதிருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்\nசைவ சமய இலக்கிய இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.popxo.com/lifestyle/relationships", "date_download": "2020-01-27T15:49:46Z", "digest": "sha1:J2L7EIDPA3CLFEX66ZFOCJ6Z7QW3HJB6", "length": 8649, "nlines": 110, "source_domain": "tamil.popxo.com", "title": "Customer Service", "raw_content": "\nAll ஃபேஷன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: வெஸ்டர்ன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: இந்தியன்பிரபலங்களின் ஸ்டெயில்DIY ஃபேஷன்ஃபேஷன் பொருட்கள்\nAll அழகுDIY பியூட்டி சரும பராமரிப்பு நகங்கள்ஒப்பனைகூந்தல்அழகு தயாரிப்புகள்சரும பராமரிப்புகூந்தல் பராமரிப்பு\nAll வாழ்க்கை முறைஜோதிடம் உலகம் பயணம்ஷாபிங் உறவுகள்பெற்றோர்கள்நகைச்சுவை வீடு மற்றும் தோட்டம்உணவு & இரவு வாழ்க்கைபொருளாதாரம்கற்பனைகல்விடை லைப் ஹேக்ஸ்அவர் வேல்ட்செல்லப்பிராணிகள் உறவுகள்\nAll திருமணம்திட்டமிடல்ஹேர் & மேக்கப்வாழ்க்கைதிருமண பேஷன் பிரபலங்களின் திருமண\nAll ஆரோக்கியம் சுகாதாரம் தன்னிசை செயல்பாடு\nAll பொழுது போக்குபிரபலங்களின் வாழ்க்கைபாலிவுட் புத்தகங்கள்இசைவெப் சீரியஸ் - திருமணம் ஆகதவர்பிரபலங்களின் வதந்திகள் கொண்டாட்டம்பிக் பாஸ்\nபோப்க்ஸ்சோ பற்றி சில தகவல்கள்Careersவிதிமுறைதனியுரிமை\nContact Usஎன் ஆர்டர் கண்காணிக்கShipping and Returnsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nஉங்களைப்போல் இருக்கும் பெண்மணிகளின் ஊக்குவிக்கும் கதைகள் , நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகள், உறவுமுறை ஆலோசனைகள், யாரும் உங்களிடம் பேசாத தாம்பத்திய பிரச்சனைகள் என்று இவை அனைத்தையும் இங்கு நீங்கள் படிக்கலாம்\nஉணவு & இரவு வாழ்க்கை\nசுதந்திரங்களால் ஏற்படுகிற சுகவீனங்கள் - பலவீனத்தை பயன்படுத்தும் ஆண்களிடம் இருந்து நம்மை பாதுகாப்பது எப்படி\n38 வருட தேடலை முதியோர் இல்லத்தில் முடித்து வைத்த காதல் - கண்கள் தளும்பும் ஓர் உண்மைக் கதை\nவிரல் நுனியில் விளையாடும் காமம்.. உறுதியான உச்சம் அடைய அவசியமாகும் ஆப்கள்..\nசுதந்திரங்களால் ஏற்படுகிற சுகவீனங்கள் - பலவீனத்தை பயன்படுத்தும் ஆண்களிடம் இருந்து நம்மை பாதுகாப்பது எப்படி\n38 வருட தேடலை முதியோர் இல்லத்தில் முடித்து வைத்த காதல் - கண்கள் தளும்பும் ஓர் உண்மைக் கதை\nவிரல் நுனியில் விளையாடும் காமம்.. உறுதியான உச்சம் அடைய அவசியமாகும் ஆப்கள்..\nசுதந்திரங்களால் ஏற்படுகிற சுகவீனங்கள் - பலவீனத்தை பயன்படுத்தும் ஆண்களிடம் இருந்து நம்மை பாதுகாப்பது எப்படி\nநீங்கள் நே��ிப்பவர் உங்களுக்கானவர்தானா.. இல்லை பிற்பாடு மாறிவிடுவாரா \nதம்பதிகளுக்கிடையே தாம்பத்ய வாழ்க்கை சிக்கல்களை சந்திப்பது எப்போது தெரியுமா \nஉங்கள் நெஞ்சம் பேசும் காதல் மொழி பற்றி கொஞ்சம் அறிந்து கொண்டு காதல் செய்யுங்கள்\nஉங்கள் உறவில் இருக்கும் மோதலைத் தீர்க்க 8 எளிய உத்திகள்\nமுறையற்ற உறவில் இருக்கிறீர்களா.. நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்..\nஉறவுகள் – உங்கள் உறவை வெளிபடுத்த சில பொன்மொழிகள் Relationship Quotes For Whatsapp In Tamil\nபோப்க்ஸ்சோ பற்றி சில தகவல்கள்வேலை வாய்ப்புவிதிமுறைதனியுரிமை\nஎங்களை தொடர்பு கொள்ளஎன் ஆர்டர் கண்காணிக்கஷிப்பிங் மற்றும் ரிட்டர்ன்அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/uyirmai-veliyedu?page=9", "date_download": "2020-01-27T16:22:15Z", "digest": "sha1:AS2X2LRRCBEEFYUDCYMRO3ZCZW2YAMVH", "length": 11570, "nlines": 174, "source_domain": "www.panuval.com", "title": "உயிர்மை வெளியீடு", "raw_content": "\nCBF - 2019 Panuval Best Seller1 அனுபவங்கள்1 அறிவியல் / தொழில்நுட்பம்4 அறிவியல் புனைகதை5 ஆன்மீகம்2 ஆய்வு கட்டுரைகள்1 இசை2 இந்திய அரசியல்2 இந்துத்துவம் / பார்ப்பனியம்2 இயற்கை / சுற்றுச்சூழல்7 இலக்கியப் பேருரை1 இலக்கியம்‍‍36 இஸ்லாம்3 ஈழம்3 உடல்நலம் / மருத்துவம்3 உளவியல்2 ஊடகம் / இதழியல்1 கடிதங்கள்5 கட்டுரைகள்163 கலை3 கல்வி2 கவிதைகள்111 கிறிஸ்தவம்1 கிளாசிக் நாவல்1 குறுநாவல்4 கேள்வி- பதில்5 சமூகம்1 சமையல் / உணவுமுறை1 சர்வதேச அரசியல்4 சினிமா23 சிறுகதைகள் / குறுங்கதைகள்77 சிறுவர் கதை3 சொற்பொழிவுகள்7 தத்துவம்1 தமிழக அரசியல்9 தமிழகம்5 தமிழர் பண்பாடு1 நகைச்சுவை1 நாடகம்2 நாட்டாரியல்5 நாட்டுப்புறகதைகள்4 நாவல்107 நேர்காணல்கள்3 பயணக் கட்டுரை3 பாலியல்1 பெண்ணியம்5 மார்க்சியம்2 மொழிபெயர்ப்புகள்2 மொழியியல்2 வரலாறு2 வாசகசாலை விருது பெற்ற நூல்கள்1 வாழ்க்கை / தன் வரலாறு6 விகடன் விருது பெற்ற நூல்கள்1 விளக்கவுரை3 விளிம்புநிலை மக்கள்1 Sujatha Books1\n|கையிலிருக்கும் பூமி |தியடோர் பாஸ்கரன் |Theodore Baskaran | தியோடர் பாஸ்கரன் கட்டுரைகள் |சூழலியல்1\nஉண்மை கலந்த நாட்குறிப்புகள்தமிழில் சுயசரிதைத் தன்மை கொண்ட புனைவுகளில் தன்னிரக்கமும் படைப்பூக்கமற்ற வெற்றுத் தகவல்களும் பொது இன்பமாகிவிட்ட சூழலில் முத்துலிங்கத்தின் இந்த நாவல் அந்த வகை எழுத்திற்கு ஒரு புதிய உத்வேகத்தையும் அழகியலையும் வழங்குகிறது...\nதீண்டாமை தன் வடிவங்களைத் தொடர்ந்து மாற்றிக்கொண்டிருக்கிறது. ஐ.ஏ.எஸ். அதிகாரியான நீலா அரசும் அதிகார வர்க்கமும் கடைப்பிடிக்கும் தீண்டாமை ஒடுக்குமுறையின் ஓர் அங்கமாக இருக்க மறுக்கிறாள். மிக சிரியதெனினும் தன் பங்கைத் துல்லியமாக வரைந்து கொள்கிறாள். தலித் இலக்கியத்தில் தன் வரலாறு என்பதற்கு சிறப்பான இடம் உ..\nஊரின் மிக அழகான பெண்\nசாருநிவேதிதா மொழிபெயர்த்த புனைகதைகள் அடங்கிய இத்தொகுப்பு அதன் தேர்வு சார்ந்தும் மொழியாக்கம் சார்ந்தும் மிகவும் முக்கியமானவை. லத்தீன் அமெரிக்க, அரேபிய நாடுகளிலிருந்து இக்கதைகள் தமிழாக்கம் செய்யப்பட்டிருப்பது தற்செயலானதல்ல. லத்தீன் அமெரிக்காவின் அரசியல் போராட்டம் உலகின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்த காலத்..\nமரங்கள் தம் வேர்களால் நிலத்தைப் பற்றிக் கொண்டிருப்பது போல மனிதர்கள் தம் நினைவுகளால் ஊர்களைப் பற்றிக் கொண்டிருக்கிறார்கள். அது வெறும் ஊர்ப்பெருமையல்ல. தான் ஒருபோதும் நீங்கிவரமுடியாத ஒரு அடையாளம். தமிழகத்தின் பல்வேறு ஊர்கள் குறித்த அம்மண்ணின் மைந்தர்கள்-பல்வேறு துறைசார்ந்த பிரபல ஆளுமைகள்-தங்கள் மனப்பத..\nஊழியின் தினங்கள்ஒரு தீவிர உலக சினிமா ரசிகரிடம் முன்பொரு முறை மகாநதியை தமிழில் வெளியான நல்ல படங்களுள் ஒன்றாக குறிப்பிட்டேன். 'அது கொஞ்சங்கூட சந்தோசமே இல்லாத படம்' என்றார். 'ஒருத்தன பாம்பு கொத்திடுது. வேக வேகமா ஆஸ்பத்திரிக்கு போறப்ப பள்ளத்துல உருண்டு அவன் துணைக்கு வந்தவனும் ஆத்துல விழுந்தடறான். ஆத்துல..\nஎக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும் வெளிவந்து இருபதாண்டுகள் ஆகிறது. இப்போதும் இந்த நாவல் கொண்டாடப்படுவதாகவும் சகித்துக் கொள்ளமுடியாததாகவும் இருப்பதற்கு காரணம் தமிழ்ப் புனைகதை மொழியை அது சிதறடித்து ஒரு புதிய கதை சொல்லல் முறையை உருவாக்கியது தான். அந்த வகையில் தமிழில் பின் நவீனத்துவ நோக்கில் எ..\nஎங்கே செல்கிறது தமிழ்க் கவிதை\nதொழில்நுட்பம் வரலாற்றில் முன்னெப்போதும் கண்டதையும் விட அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. அந்த வேகம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மனித வாழ்க்கையை மீண்டும் திரும்பி வர முடியாத தொலைவுக்கு தள்ளிச் செல்கிறது. இந்த மாற்றத்தால் நாம் பெற்றவை ஒரு பெரும் பட்டியல். அதே நேரம் இழந்தவற்றின் பட்டியலும் நீண்டு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineinfotv.com/2019/09/salman-khans-dabangg-3-first-look-and-motion-poster/", "date_download": "2020-01-27T15:45:13Z", "digest": "sha1:BHYWNCDNGPJMBXVSAXRKVAVF7QYTWON6", "length": 15904, "nlines": 193, "source_domain": "cineinfotv.com", "title": "Salman Khan’s Dabangg 3 First Look and Motion Poster", "raw_content": "\n300 திரையரங்குகளுக்கு மேல் வெளியாகும் சல்மான் கானின் தபாங் 3 திரைப்படம்\nஇந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்ப்புக்குள்ளான தபாங் 3 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி, சல்மான் கானின் அதிதீவிர ரசிகர்கள் மட்டுமின்றி பொதுவான சினிமா ரசிகர்கள் அனைவரிடமும் பரபரப்பான வரவேற்பைப் பெற்று வருகிறது. கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் உருவாக்கிய இப்படத்தின் போஸ்டர்கள், ரசிகர்கள் எந்த அளவுக்கு இப்படம் குறித்து அதீத ஆர்வத்துடன் இருக்கிறார்கள் என்பதை தெளிவாகப் புரிய வைத்தது.\nதற்போது வெளியாகியிருக்கும் தபாங் 3 படத்தின் அதிகாரபூர்வமான போஸ்டர், ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாகப் பூர்த்தி செய்திருக்கறது என்றால் மிகையாகாது. போக்கிரி தமிழ்ப் படத்தின் இந்திப் பதிப்பான வாண்டட் படத்தின் மூலம் முதல் முறையாக இணைந்த சல்மான் கானும் பிரபுதேவாவும் இப்போது தபாங் 3 படத்தில் இணைந்திருப்பது, ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏகத்துக்கு எகிற வைத்திருக்கிறது. வாண்ட்டட் படத்தைக் காட்டிலும் பத்து மடங்கு சிறப்பான திரைவிருந்தாக தபாங் 3 அமையும் என ரசிகர்கள் கருதுகின்றனர்.\nஇதற்கு வலு சேர்ப்பதுபோல் படத்தில் சல்புல் பாண்டே வேடம் ஏற்றிருக்கும் சல்மான் கானின் அட்டகாசமான தோற்றத்துடன் வெளியான போஸ்டரில் உள்ள டேக்லைனில் ஜல்லிக்கட்டுக் காளை தயார் என்ற வாசகமும் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. குறிப்பாக சூப்பர் ஸ்டார் சல்மான் கானின் புகழ் உயரத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் தபாங் 3 படத்தின் மோஷன் போஸ்டரில் உள்ள காட்சிகளும் இசையும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nதபாங் 3 படத்தின் அனைத்து தமிழ்நாடு விநியோக உரிமைகளைக் கைப்பற்றியிருக்கும் கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸ் கோட்டபாடி ராஜேஷ் கூறியதாவது….\n“பர்ஸ்ட் லுக் போஸ்டரையே ஒரு பெரிய திருவிழாபோல் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள் என்றால் படத்துக்கு எவ்வளவு பெரிய வரவேற்பு இருக்கும் என்று என்னால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை. சமுக வலைத���ங்களில் ரசிகர்கள் உருவாக்கிய போஸ்டரில் தொடங்கி படம் சம்மந்தப்பட்ட ஒவ்வொன்றையும் நான் தனிப்பட்ட முறையில் கவனித்து வருகிறேன். இப்படத்தின் மீது ரசிகர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் மிகப் பெரிய அளவில் இருப்பதை என்னால் உணர முடிகிறது. தபாங் 3 வெளியாகும் 2019 டிசம்பர் 20ஆம் தேதி எல்லோருக்கும் இன்னொரு தீபாவளியாக இருக்கும் என்று உறுதியாகச் சொல்லலாம்.\nமேலும் தபாங் 3 படம் இதுவரை நடந்திராத மிகப் பெரிய சாதனை ஒன்றையும் செய்யக் காத்திருக்கிறது. அதாவது தமிழ்நாடு முழுவதும் 300 திரையரங்குகளுக்கு மேல் இப்படம் திரையிடப்பட இருக்கிறது. இதற்கு முன் சல்மான் கானின் எந்தப் படமும் இந்த அளவுக்கு அதிகமான திரையரங்குகளில் திரையிடப்படவில்லை.\nநகைச்சுவை, ஆக்ஷன் சென்ட்டிமெண்ட் மற்றும் வெகுஜன ரசனைக்கேற்ற அனைத்து அம்சங்களும் கொண்ட தபாங் 3 படம் தமிழ் உட்பட அனைத்து மொழிகளிலும் மிகப் பெரிய வெற்றி பெற்று புதிய சாதனைகள் படைக்கும் என்று திடமாக நம்புகிறேன்” என்றார் கோட்டப்பாடி ராஜேஷ்.\nதிரைப்படத் தயாரிப்பு, விநியோகம், வெளியீடு ஆகியவற்றில் ஈடுபட்டு தனித்தன்மையுடன் செயல்பட்டுவரும், கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸ், சிவகார்த்திகேயன், ஆக்ஷன் கிங் அர்ஜுன், கல்யாணி ப்ரியதர்ஷன், அபய் தியோல் ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்திருக்கும் ஹீரோ திரைப்படத்தையும் தயாரித்து வருகிறது. இந்தப் படமும் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகிறது. ஆக தமிழக ரசிகர்களுக்கு இரட்டை விருந்து காத்திருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://kabiltech.blogspot.com/2013/08/speedy-painter.html", "date_download": "2020-01-27T17:07:29Z", "digest": "sha1:KTW5HN5Y3MSIZHE2DFI7U26QBQD7RSJO", "length": 9339, "nlines": 91, "source_domain": "kabiltech.blogspot.com", "title": "கணினி தகவல்கள் : speedy painter-கணனியில் ஓவியம் வரைவதற்கான இலவச மென்பொருள்", "raw_content": "\nசெவ்வாய், 6 ஆகஸ்ட், 2013\nspeedy painter-கணனியில் ஓவியம் வரைவதற்கான இலவச மென்பொருள்\nஸ்பீடிஸ் பெயிண்டர் நிரலானது ஒரு எளிய மற்றும் இலகுரக ஓவியக்கலை மென்பொருளாக உள்ளது. அதில் எழுதப்பட்டிருக்கிற சி + + மற்றும் ஓப்பன்ஜிஎல் கிராபிக்ஸ் லைப்ரரி பயன்படுத்துகிறது. அதன் பேனா அழுத்தம் படி தூரிகையையின் விசை அளவுகள் மற்றும் தன்மை மாறுபடுகிறது வேக்கம் டிஜிட்டலாக்கிகளை ஆதரிக்கிறது.\nஇது முற்றிலும் இலவசமாக கிடைக்கி���து.\nF3 விசையை பயன்படுத்தி படங்களை உருப்பெருக்கி பார்க்கலாம்\nYouTube ல் அப்லோடு செய்யலாம்\nவரைதல் செயல்பாட்டின் மறு பார்வையிடல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஉங்கள் கணினியில் வைரஸ் தாக்கத்தைக் கண்டறிய...\nஉங்கள் கணிப்பொறியில் நச்சு நிரல்களால்(Virus) பாதிக்கபட்டிருந்தால் கீழ்க்கண்ட பிரச்னைகள் ஏற்படலாம். .கணிப்பொறியின் வேகம் குறைந்து காணப்...\nநமது கணிணி சில சமயம் நாம் துவங்கும் சமயம் ஆமைவேகத்தில் துவங்கும் . சிலர் கணிணியை ஆன் செய்துவிட்டு டீ சாப்பிட்டுவர சென்...\nபொதுவாக அனைவருமே Run option ல் சென்று சில settings கள் செய்வோம் அப்படிப்பட்ட சில command களின் பட்டியல் உங்கள் பார்வைக்கு... ...\nஉங்கள் கணினி விரைவாக செயல்பட வேண்டுமா\nமிக மெதுவாகச் செயல்படும் கணினி உங்களை வெறுப்பேற்றுகிறதா கீழ்க்கண்டவற்றைப் பின்பற்றுவதன் மூலமாக உங்கள் கணினியை விரைவாகச் செய...\nநீங்கள் கணிணிக்கு பாஸ்வேர்ட் கொடுத்து விட்டு மறந்து போனால்\nவிண்டோஸ் எக்ஸ்பி இயங்கு தளத்தில் பயனர் கணக்கை (user account) உருவாக்கி அதனை எவரும் அணுகா வண்ணம் பாஸ்வர்ட் மூலம் பாதுகாப்பளிக்கவும் முட...\nவேகமாகச் செயல்பவில்லையா பென்டிரைவ் எப்படி வேகமாகச் செயல்பட வைப்பது\nபென்டிரைவ் என்பது கணனி பயன்படுத்துவோர் மட்டுமல்லாமல், கிட்டத்தட்ட அனைவருமே பயன்படுத்தும் ஒரு Removable Device ஆகும். இத்தகைய பென்டிரைவ்...\nகணனி பயன்படுத்துபவர்கள் கண்களைப் பாதுகாக்க சில குறிப்புகள்\nநீங்கள் கணனியின் முன்பு நீண்ட நேரம் அமர்ந்து பணிபுரிபவரா உங்கள் கண்களைப் பாதுகாக்க சில குறிப்புகளை பார்ப்போம். ஆயர்வேத மருத்துவ அடிப்ப...\nமென்பொருட்​களை பயன்படுத்தா​மல் Administra​tor Password-ஐ நீக்குவதற்​கு\nதனிநபர் கணினிகளிலுள்ள தகவல்களை மற்றவர்கள் பார்வையிடா வண்ணம் மறைப்பதற்கு கடவுச்சொல்லை பயன்படுத்துவோம். சில சந்தர்ப்பங்களில் கொடுக்கப்ப...\nபாஸ்வேர்டை எளிமையாக கண்டுபிடிப்பது எப்படி\nஒரு சில எழுத்துக்களும் எண்களும்தான் நம்முடைய வாழ்வையும், பாதுகாப்பையும் தீர்மானிப்பவையாக இருக்கின்றன. ஏடிஎம் கார்டுகள், கிரெடிட் கார்டுக...\nபென் டிரைவில் Write Protected பிழையை நீக்க.\nமடி கணினிக்கு பயனுள்ள ஒரு இலவச மென்பொருள் \nPDF கோப்புக்களுக்கு வாட்டர்மார்��் வைத்துக்கொள்வதற்...\nகூகிள் போன்ற மற்றொரு தேடுதளம்\nகணணி பாவனையின் பொது மின்சக்தியை மிச்சப் படுத்தும் ...\nspeedy painter-கணனியில் ஓவியம் வரைவதற்கான இலவச மென...\n இலகுவாக சரி செய்து விடல...\nஉங்கள் கணணி வேகமாக இயங்க மறுக்கிறதா\nவிண்டோஸ் 8 இயங்குதளத்தில் ஆபத்து ஏற்படும்போது நமக்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதங்கள் வருகைக்கு நன்றி .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ungaveetupillai.blogspot.com/2012/08/blog-post.html", "date_download": "2020-01-27T17:05:13Z", "digest": "sha1:6Y3TMEJEFJ7PBEKEKREXTI7LSHNRHTPT", "length": 18951, "nlines": 149, "source_domain": "ungaveetupillai.blogspot.com", "title": "நான் உங்க வீட்டு பிள்ளை: வசூலை அள்ள வரும் அசத்தல் படங்கள்..!", "raw_content": "நான் உங்க வீட்டு பிள்ளை\nஅறிந்ததும்... தெரிந்ததும்... கூடவே சினிமாவும்...\nவசூலை அள்ள வரும் அசத்தல் படங்கள்..\nபொதுவாக தீபாவளிக்கு வெளியாகும் மெகா படங்கள் பற்றித்தான் முன்னோட்டம் எழுதுவது வழக்கம். ஆனால் தமிழ் சினிமாவில் எல்லாமே மாறி வருகிறது. காரணம்.. தீபாவளிக்கு வெளியாகப் போவது ஒரு படமோ.. இரண்டு படங்களோ என்றாகிவிட்டது நிலை.\nஒரு புதிய படம்... அதுவும் முக்கிய நடிகரின் பெரிய படம் ரிலீசாகிறதென்றால், அது கிட்டத்தட்ட தமிழகத்தின் 500க்கும் மேற்பட்ட அரங்குகளில் வெளியாவது வழக்கமாகிவிட்டது. இதனால் வேறு படங்களுக்கு நல்ல தியேட்டர்கள் கிடைக்காத நிலை... எனவே, கிடைக்கிற இடைவெளியில் படங்களை சோலோவாக அதிக அரங்குகளில் வெளியிட்டு வசூலை அள்ளுவதுதான் இன்றைய ட்ரெண்ட்\nவரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் கமல் உள்ளிட்ட முக்கிய நடிகர்களின் படங்கள் வெளியாகவிருக்கின்றன.\nஇவற்றில் முக்கியமான சிலவற்றைப் பற்றி பார்க்கலாம்...\nசூர்யாவின் இரட்டை வேட நடிப்பில் உருவாகியுள்ள பிரமாண்ட படம். ஒட்டிப் பிறந்த இரட்டையர் என்ற கான்செப்டை ஹாலிவுட் படங்கள் சில சொல்லியிருந்தாலும், தமிழில் எப்படித்தான் எடுத்திருப்பார்கள் என்ற ஆர்வக் கேள்வி ரசிகர்கள் அனைவர் மனதிலுமே உண்டு. முற்றிலும் முதல் நிலைக் கலைஞர்கள், முதல் தர இயக்குநர் என எல்லா வகையில் எதிர்ப்பார்ப்பைக் கிளறும் படம். செப்டம்பர் - அக்டோபர் மாத ஷெட்யூலில் அதிகாரப்பூர்வமாக ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ள ஒரே படம் மாற்றான்தான் அக்டோபர் 12-ம் தேதி வெளியாகிறது.. தியேட்டர்கள் விவரம் விரைவில்.\nநட்சத்திர முக்கியத்துவம் என்ற வகையில் பார்த்தால், உலக நாயகன் கமல்ஹாஸனின் விஸ்வரூபம்தான் முதலிடத்தில் நிற்கிறது. அக்டோபரில் வெளியாகவிருக்கும் படம் இது. மாற்றான் 12-ம் தேதி ரிலீஸ் என்பதால் ஓரிரு வாரங்கள் தள்ளிப் போகக்கூடும். பெரும் வியாபாரம், உலகளாவிய ரிலீஸ் என்ற வகையில், தமிழ் சினிமாவின் முக்கிய படமாகக் கருதப்படுகிறது.\nஇயக்குனர் சசிகுமார் தயாரிப்பில், அவரே நாயகனாக நடிக்கு அவரிடம் இணை இயக்கநராக இருந்த எஸ்ஆர் பிரபாகரன் இயக்கும் படம் ‘சுந்தர பாண்டியன்'. தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்துக் கொண்டிருக்கும் சசிகுமாருக்கு இப்படமும் வெற்றிப்படமாக அமையும் வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது.\nஇந்தப் படம் செப்டம்பர் 14-ல் வெளியாக வாய்ப்புகள் உள்ளன. தேதி மாறவும் வாய்ப்புள்ளது.\nவிக்ரம், அனுஷ்கா, எமி ஜாக்ஸன் நடிப்பில் விஜய் இயக்கத்தில் வெளிவரும் படம் தாண்டவம். கிட்டத்தட்ட லண்டனிலேயே முக்கால்வாசிப் படத்தை முடித்திருக்கிறார்கள். இயக்குநர் விஜய்க்கு இந்தப் படம் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. தெய்வத்திருமகள் வெற்றியை அவர் தக்க வைத்துக் கொள்ள வேண்டும், அடுத்து விஜய் படத்தை இயக்கவிருப்பதால் ரசிகர்களின் நம்பிக்கையைக் காப்பாற்றியாக வேண்டும். படத்தைப் பார்த்தவர்கள் நிச்சய வெற்றி என்கிறார்கள். செப்டம்பர் இறுதியில் வெளியாகும் படம் இது.\nபாலா இயக்கத்தில் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் வெளியாகவிருக்கும் படம் பரதேசி. பொதுவாக பாலாவின் படங்கள் எப்போது தொடங்கி, எப்போது முடிந்து, எப்போது திரையைத் தொடும் என்பதை முன்கூட்டி கணிப்பது சிரமம். ஆனால் பரதேசி அவற்றையெல்லாம் பொய்யாக்கிவிட்டது.\nபடத்தின் கடைசி காட்சி எடுத்த மறுநாளே எப்போது ரிலீஸ் என்பதை அறிவித்திருக்கிறார்கள். இப்போதைக்கு தயாரிப்பாளரும் பாலாதான். மறைந்த நடிகர் முரளியின் மகன் அதர்வா, வேதிகா, தன்ஷிகா நடித்துள்ளனர். அக்டோபர்19-ல் படம் வெளியாகிவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன் லண்டனில் இசை வெளியீட்டை வைத்திருக்கிறார்கள்.\nஇவற்றைத் தவிர அமீரின் ஆதி பகவன், விஜய் நடிக்கும் துப்பாக்கி, கார்த்தியின் அலெக்ஸ் பாண்டியன், செல்வராகவனின் இரண்டாம் உலகம், பிரபு சாலமனின் கும்கி போன்ற படங்களும் உள்ளன. ஆனால் இவை அக்டோபருக்குப் பிறகே ரிலீசாகும் என்று தெர��கிறது. இடையில் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட சிறு படங்கள் வெளியாகவும் வாய்ப்பிருக்கிறது.\nஇவற்றை விட மிக முக்கியமான படமாக இப்போது முன் நிற்பது சூப்பர் ஸ்டாரின் அதிரடிப் படமான சிவாஜி. ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி வசூலை அள்ளிய இந்தப் படம் பக்கா 3 டியில் தயாராகி, புதிய படங்களை அச்சுறுத்திக் கொண்டிருப்பதுதான் குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை மற்ற நடிகர்களின் புதிய படங்களுக்கு பாதிப்பில்லாமல் முன்கூட்டியே வெளியிட்டுவிடுங்கள் என ரஜினியே ஏவிஎம் நிறுவனத்தினரைக் கேட்டுக் கொண்டிருக்கிறாராம்.\nமிஷ்கின் படங்களில் ஆபாசம், வன்முறை அதிகமிருக்காது. வன்முறை ரசிக்கிற மாதி‌ரி இருப்பதால் சென்சார் பெ‌ரிதாக‌க் கண்டுகொள்வதில்லை. அதிகபட்ச ஆபாசம் என்றால் மஞ்சள் சேலையில் வரும் கானா. அதுவும் உடல் ஆபாசம் அல்ல. ‌ரிப்பீட் செய்வதால் உண்டாகும் அசௌக‌ரியம்.\nஒருநல்ல செய்தி, முகமூடியில் இந்த மஞ்சள் காமாலை இல்லை. ‌ஜீவாவின் கரோத்தே சண்டையைப் பார்த்தால் சராச‌ரி படத்தின் வன்முறைகூட தெ‌ரியவில்லை. ஃப்ரெண்ட்லி மேட்ச் போலிருக்கிறது. அப்புறமென்ன... சென்சார் அனைவரும் குடும்பத்தோடு பார்க்கத் தகுந்த யு சான்றிதழ் தந்து முகமூடிக்கு முதல் வெற்றியை ப‌ரிசளித்திருக்கிறது.\nமுகமூடி, சிலந்தி மனிதன், இரும்பு மனிதன் இவர்கள் எல்லாம் சிறுவர்களின் ஆர்வத்தால் உயிர் வாழ்கிறவர்கள். ஏ சான்றிதழ் கிடைத்தால் இவர்கள் எங்கே போவார்கள் அந்தவகையில் முதல் ப‌ரிட்சையை டிஸ்டிங்ஷனில் பாஸ் செய்திருக்கிறான் முகமூடி.\nLabels: அறிவோம், அனுபவம், சமூகம், சினிமா, செய்திகள், தமி்ழ்சினிமா\nநல்ல அலசல் மாற்றான் எதிர்பார்க்கிறேன் எப்படி என்று\nதொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி… (TM 2)\nபுதிய படங்களின் பகிர்வுக்கு நன்றி. பொறுத்திருந்து பார்ப்போம்.\nஇப்படி யாரெல்லாம் பல்பு வாங்கியிருக்கீங்க....\nமருத்துவ உலகுக்கு, இது ஒரு மகத்தான வரப்பிரசாதம்\nவசூலை அள்ள வரும் அசத்தல் படங்கள்..\nவிஸ்வாசம் - சினிமா விமர்சனம்\nதமிழ் சினிமாவில் கமர்ஷியல் ஹீரோவாக வளர்ந்துவிட்டால் அவருக்காக கதையைத் தயார் செய்வதா அல்லது அவருடைய ரசிகர்களைத் திருப்திப்படுத்துவதற்காகத...\nஇவர் நம்ம வீட்டுப் பிள்ளை\n(பிறந்த நாள் சிறப்புக்கட்டுரை) ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய். என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க...\nமறைந்த டி.எம். சௌந்தரராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாறு / அறிய தகவல்கள் / பாடிய சிறந்த பாடல்கள்\nடி. எம். சௌந்தரராஜன் (பிறப்பு மார்ச் 24, 1923, மதுரை) தமிழ்த் திரைப்படத்துறையில் திரைப்படப் பாடகர் ஆவார். 2003இல் பத்ம ஸ்ரீ விருதை பெற...\nசேரன் மகள் விவகாரம்... உண்மையும்.. பின்னணியும்...\n\"\"என் மகளின் காதலன் என சொல்பவன், நடத்தையில் மோசமானவன்; பெண்களுடன் தகாத தொடர்பு வைத்துள்ளான். காதலை வைத்து, என்னிடம் பணம் பறி...\nமே தின படங்கள்.. எதிர் நீச்சல், சூது கவ்வும், மூன்று பேர் மூன்று காதல்... ஒரு சிறப்பு பார்வை\nசிவகார்த்திகேயன், ப்ரியா ஆனந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'எதிர் நீச்சல்'. புதுமுக இயக்குனர் செந்தில் இயக்கி இருக்கிற...\nதமிழக பெண்களின் கற்பு விலையேறியிருக்கிறது... காவல் துறையின் மறுபக்கம்...\nவிழுப்புரம் மாவட்டத்திலுள்ள, தி.மண்டபம் எனும் ஊரை சேர்ந்த, தாழ்ந்த குடியில் பிறந்த பெண்களை, காவல் நிலையத்துக்கு மாலை 6 மணிக்கு மேல் அழைத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka/12520-2018-09-08-01-38-48", "date_download": "2020-01-27T15:42:50Z", "digest": "sha1:JPFKLV7IFX27JIPMWIXCP2CBCWGPTIFW", "length": 9361, "nlines": 142, "source_domain": "www.4tamilmedia.com", "title": "பகிடிவதைக்கு எதிராக கடுமையான தண்டனை: மைத்திரிபால சிறிசேன", "raw_content": "\nபகிடிவதைக்கு எதிராக கடுமையான தண்டனை: மைத்திரிபால சிறிசேன\nPrevious Article விக்னேஸ்வரன் இனவாதி அல்ல; பிள்ளைகளை சிங்களப் பெண்களுக்கு மணம் முடித்துக் கொடுத்துள்ளார்: ரெஜினோல்ட் குரே\nNext Article இலங்கை அரசிடம் நீதியை எதிர்பார்க்க முடியாது; சர்வதேசப் பங்களிப்பைக் கோருவோம்: த.சித்தார்த்தன்\nபகிடிவதையை தடுத்தல் தொடர்பான சட்டத்தை உரியவாறு நடைமுறைப்படுத்தி, பகிடிவதையில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nபல்கலைக்கழக மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் இத்தகைய நடவடிக்கைகளுக்கு இடமளிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபொலனறுவை தேசிய தொழிற்பயிற்சி நிறுவனத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வில் நேற்று வெள்ளிக்கிழமை கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.\nஅவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “பல்கலைக்கழக கல்வியின் தரத்தை பாதுகாக்க அரசாங்கம் விரைவில் விசேட நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்தும். பகிடிவதையால் கடந்த காலங்களில் பல்கலைக்கழகங்களுக்கு செல்லாதிருக்கும் மாணவர்களின் தொகை 1,500 யும் தாண்டியுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 25 வருடங்களில் பகிடிவதையால் சுமார் 25 மாணவர்கள் மரணமடைந்துள்ளதுடன், உடல், உள ரீதியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஒரு சிறு பிரிவினரின் மிலேச்சத்தனமான நடவடிக்கைகளால் பெரும்பான்மையான பிள்ளைகளின் எதிர்காலம் சீரழிவதற்கு இடமளிக்க முடியாது. இன்று சில அரசியல் குழுக்களின் நடவடிக்கைகளுக்கு பல்கலைக்கழக மாணவர்கள் பலியாகியுள்ளனர். நாட்டைப் பொறுப்பேற்கவுள்ள எதிர்கால தலைமுறையினரை இதிலிருந்து பாதுகாக்க வேண்டும்.\nஉலகத்துடன் இணைந்து முன்னேறிச் செல்லும் நாடு என்ற வகையில் நாட்டின் கல்வித்துறையில் இடம்பெற வேண்டிய சீர்திருத்தங்களுக்கு கல்வித்துறை நிபுணர்கள் இன்னும் தயாராக இல்லை. பிரபல பாடசாலைகள் எனக் கருதப்படும் சில பாடசாலைகளுக்கு வருடாந்தம் அதிகளவு மாணவர்கள் உள்வாங்கப்படுவது பாடசாலைக் கல்வியின் தரம் வீழ்ச்சியடைய காரணமாகிறது. தொழிற்கல்வியில் உள்ள பாரம்பரிய முறைமைகளை மாற்றி புதிய உலகிற்கும் நவீன தொழில் நுட்பத்திற்கும் ஏற்றவாறு அதனை மேம்படுத்த வேண்டும்.” என்றுள்ளார்.\nPrevious Article விக்னேஸ்வரன் இனவாதி அல்ல; பிள்ளைகளை சிங்களப் பெண்களுக்கு மணம் முடித்துக் கொடுத்துள்ளார்: ரெஜினோல்ட் குரே\nNext Article இலங்கை அரசிடம் நீதியை எதிர்பார்க்க முடியாது; சர்வதேசப் பங்களிப்பைக் கோருவோம்: த.சித்தார்த்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE/", "date_download": "2020-01-27T16:08:41Z", "digest": "sha1:UBQZDH57DBWJMB7RGVW5BSB56OSAS7QU", "length": 25059, "nlines": 312, "source_domain": "www.akaramuthala.in", "title": "சிரீ கிருட்டிணா இனிப்பகம் Archives - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nகருத்தில் வாழும் கவிஞர்கள் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 சூலை 2018 கருத்திற்காக..\nஆடி 11, 2049 வெள்ளிக்கிழமை 27.07.2018 மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் , இலக்கியவீதி அமைப்பும், சிரீ கிருட்டிணா இனிப்பகம் நிறுவனமும் இணைந்து நடத்தும் கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வு முன்னிலை : இலக்கியவீதி இனியவன் தலைமை : திரு மெய் . உரூசுவெல்ட்டு (தலைவர் : மக்கள் கவிஞர் அறக்கட்டளை) அன்னம் விருது பெறுபவர்: கவிஞர் இரண்டாம் நக்கீரன் சிறப்புரை : மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்பற்றி கவிஞர் சீவபாரதி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : முனைவர் ப. சரவணன் தகுதியுரை : துரை இலட்சுமிபதி\nதோள்கள் நமது தொழிற்சாலை – முத்திரைத்தொடர்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 23 ஏப்பிரல் 2017 கருத்திற்காக..\nஅன்புக்குரியீர் வணக்கம். மாதந்தோறும் இளைஞர்களுக்குத் துறைதோறும் இருக்கிற தொழில் வாய்ப்புகளை அறிமுகப்படுத்தி வரும் இலக்கு அமைப்பு, சிரீ கிருட்டிணா இனிப்பகம், பாரதிய வித்தியா பவன் இணைந்து சித்திரை 5 / ஏப்பிரல் 28 வெள்ளிக்கிழமை மாலை 06.30 மணிக்கு, மயிலாப்பூர் – பாரதிய வித்தியா பவனில் பரம்பரை வேளாண்மை அதில் இருக்கும் வேலை / தொழில் வாய்ப்புகள் பற்றி எடுத்துச் சொல்ல இருக்கின்றன. வரவேற்பு : செல்வி ப. யாழினி தலைமை : திரு சிவாலயம் செ. மோகன் இலக்கு ‘அறிவுநிதி’ விருதாளர் :…\nதோள்கள் நமது தொழிற்சாலை – இலக்கு & கிருட்டிணா இனிப்பகக் கூட்டம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 19 பிப்பிரவரி 2017 கருத்திற்காக..\nஅன்புக்குரியீர் வணக்கம். மாதந்தோறும் இளைஞர்களுக்குத் துறைதோறும் இருக்கிற தொழில் வாய்ப்புகளை அறிமுகப்படுத்தி வரும் இலக்கு அமைப்பும், சிரீ கிருட்டிணா இனிப்பகமும் இந்த மாதம் 24 ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 06.30 மணிக்கு, மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் பரம்பரை ஆடைகளையும் அதில் இருக்கும் வேலை / தொழில் வாய்ப்புகளைப்பற்றியும் எடுத்துச் சொல்ல இருக்கிறது. வாய்ப்பிருப்பவர்களும், ஆர்வமுள்ளவர்களும் வருகை தர வேண்டுகிறோம். இலக்கு கிருட்டிணா இனிப்பகம்\nஇதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் : எம்.வி.வெங்கட்ராம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 09 அக்தோபர் 2016 கருத்திற்காக..\nஅன்பு வணக்கம். இலக்கியவீதியின் ‘இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள்’ வரிசையில் இந்த மாதம் புரட்டாசி 25, 2047 / 11.10.2016 அன்று மாலை 6.30 ‘மறுவாசிப்பில் எம்.வி.வெங்கட்ராம்’ . தலைமை: திரு தேவக்கோட்டை வா. மூர்த்தி . சிறப்புரை : கவிஞர் இரவி சுப்ரமணியன். அன்னம் விருது பெறுபவர்: ��ழுத்தாளர் மீனாட்சி . நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : திரு இலக்கியவீதி இனியவன் இணைப்புரை: முனைவர் ப.சரவணன் . உறவும் நட்புமாக வருகைதர வேண்டுகிறேன்… என்றென்றும் அன்புடன் – இலக்கியவீதி இனியவன் சிரீ கிருட்டிணா இனிப்பகம் பாரதீய வித்யாபவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 மே 2016 கருத்திற்காக..\nவைகாசி 25, 2047 / சூன் 07, 2016 இதயத்தில்வாழும் எழுத்தாளர்கள் : சுகி.சுப்பிரமணியன் இலக்கியவீதி பாரதியவித்யாபவன் சிரீ கிருட்டிணா இனிப்பகம்\nஇலக்கு – மார்ச்சு 2016 கூட்டம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 பிப்பிரவரி 2016 கருத்திற்காக..\nஇலக்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறது மாசி 22, 2047 / மார்ச்சு 05, 2016 பிற்பகல் 3.30 தியாகராயநகர், சென்னை அறிவுநிதி விருது பெறுநர்: செல்வி பிரதிக்சா சிறப்புரை : முனைவர் வ.வே.சு. என்றென்றும் அன்புடன் – ப. சிபி நாராயண் ப. யாழினி\nதேர்வுக்கொள்கை : இடைப்பாடியார், செங்கோட்டையார், உதயச்சந்திரருக்குப் பாராட்டுகள்\nஅ.தி.மு.க. ஆட்சியைக் கலைக்க வேண்டா\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nவெருளி அறிவியல் - உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின்அயல்நாட்டுத் தமிழர் புலம் புத்திரா பல்கலைக்கழகம் (மலேசியா)தமிழாய்வு மன்றம்தமிழ்க்கலை-பண்பாட்டுக்...\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\nஉருசிய நாட்டில் தமிழும் தமிழரும்: சந்திப்பும் கலந்துரையாடலும்\n‘‘உயிருடன் ஒப்படைத்த எங்கள் உறவுகள் எங்கே..’’ – புகழேந்தி தங்கராசு\nசடங்காகிப்போன வீர வணக்க நாள்\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் பேரகரமுதலி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் சித்திக் உமர்\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் தங்கவேலு\nவெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு\nகிண்டில் தளத்தில் ‘வெருளியல் அறிவியல்’ நூலைப் படிப்பது எப்படி- இ.பு.ஞானப்பிரகாசன் இல் தி.ஈழக்கதிர்\nகலைச்சொல்லாக்கப் பன்னாட்டுக் கருத்தரங்கம் இல் தங்கவேலு\nஉருசிய நாட்டில் தமிழும் தமிழரும்: சந்திப்பும் கலந்துரையாடலும்\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nபொங்கல் திருநாள், திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்துகள்\nதிருவள்ளுவர் திருநாள் விழா, உலகத்திருக்குறள் மையம்\nபுற்றுநோய் ஆராய்ச்சிக்காக இலண்டனில் முனைவர் பட்டம் பெற்ற முதுகுளத்தூர் இளைஞர்\nஎழுச்சியுடன் நிகழ்ந்த ‘கீழடி’ சிறப்புக் கருத்தரங்கம்\n‘‘உயிருடன் ஒப்படைத்த எங்கள் உறவுகள் எங்கே..’’ – புகழேந்தி தங்கராசு\nசடங்காகிப்போன வீர வணக்க நாள்\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nநான் என்பது செருக்கல்ல; எனது நம்பிக்கை – வித்தியாசாகர்\nதமிழ்வளர்ச்சி நலம்பெறவே முயல வேண்டும் \nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் திருவள்ளுவர் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nஉருசிய நாட்டில் தமிழும் தமிழரும்: சந்திப்பும் கலந்துரையாடலும்\n‘‘உயிருடன் ஒப்படைத்த எங்கள் உறவுகள் எங்கே..’’ – புகழேந்தி தங்கராசு\nசடங்காகிப்போன வீர வணக்க நாள்\nதமிழர் திருநாளே பொங்கல் திருநாள்.. – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு\nசித்திக் உமர் - ஐயா, தமிழில் 'அ' எனும் எதிர்மறை முன்னொட்டு இல்லை...\nதங்கவேலு - செயல் மன்றம் என்ற தலைப்பில் முக நூலில் தமிழ் மொழி...\nதங்கவேலு - மொழிக்கு எழுத்துருக்கள் எப்படி அமைகிறது என்ற உருவா...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழி���்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2020. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/thirikoodarasappar/thirukutralavudal.html", "date_download": "2020-01-27T15:33:05Z", "digest": "sha1:WSF5QJANK7CLYKBV3CNQEUQICIBUV6SW", "length": 37316, "nlines": 225, "source_domain": "www.chennailibrary.com", "title": "திருக்குற்றால ஊடல் - Thirukutralavudal - திரிகூடராசப்பர் நூல்கள் - Thirikoodarasappar Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | எங்களைப் பற்றி | நூல்கள் அட்டவணை | அமேசான் கிண்டில் நூல்கள் | நிதியுதவி அளிக்க | உறுப்பினர் பக்கம் | தொடர்புக்கு\nபணம் செலுத்த இங்கே சொடுக்கவும்\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில், 65. திருவாரூர் நான்மணிமாலை, 66. மதுரை மீனாட்சியம்மை குறம், 67. அறப்பளீசுர சதகம், 68. இன்னா நாற்பது (உரையுடன்), 69. இனியவை நாற்பது (உரையுடன்)புதிது\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nமுன்னாள் சபாநாயகர் பி.எச் பாண்டியன் காலமானார்\nரயில் கட்டண உயர்வு : புத்தாண்டு முதல் அமலுக்கு வந்தது\nலக்ஷ்மன் ஸ்ருதியின் உரிமையாளர் ராமன் தற்கொலை\nதிமுக பேரணி: ஸ்டாலின் உட்பட 8,000 பேர் மீது வழக்கு\nரூ.2 லட்சம் வரையிலான விவசாயக் கடன்கள் தள்ளுபடி\nதமிழ் திரை உலக செய்திகள்\nகோடீஸ்வரி கவுசல்யா கமல், எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு\nசூரரை போற்று இரண்டாவது போஸ்டர் வெளியீடு\nதர்பார் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nவிக்ரம் நடிக்கும் படத்தின் புதிய தலைப்பு இதுவா\nரஜினியுடன் பி.வி. சிந்து திடீர் சந்திப்பு\nபொருப்பிறை திருக்குற்றாலப் புனிதனும் புவன மீன்ற\nஒருத்தியும் புலவி தீர்ந்த ஓலக்க மினிது பாடத்\nதிருக்கைவேற் கதிரென் றோங்குஞ் சேவகன் முன்னே தோன்றி\nமருப்பெனப் பிறையொன் றேந்தும் வழுவையான் வழுவை யானே.\nதேரேறுஞ் சூரியர்கள் வலம்புரியும் வலம்புரியின் செம்பொற் கோயில்\nதாரேறு மலர்தூவித் தாலத்தார் பரவியகுற் றாலத் தாரே\nஏரேறு கடல்பிறந்த கருணைநகை முத்துவெளுத் திருப்ப தல்லால்\nஆரேறு மழுப்படையீர் பவளம்வெளுத் திருப்பதழ காகுந் தானே 1\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nசாக்குப் போக்குகளை விட்டொழி யுங்கள்\nஉன்னை அறிந்தால் உலகத்தை நீ ஆளலாம்\nஎன் சீஸை நகர்த்தியது யார்\nவேகமாகப் படிக்க சில எளிய உத்திகள்\nசொல்லாமல் வரும் திடீர் பிரச்சினைகளை சொல்லி அடிப்பது எப்படி\nதனிமனித வளர்ச்சி விதிகள் 15\nகுடும்பத் தலைமை பற்றிய மெய்யறிவு\nஅள்ள அள்ளப் பணம் 5 - பங்குச்சந்தை : டிரேடிங்\nகாகமணு காததிரி கூடமலை அணங்கேயுன் கற்பின் சீர்த்தி\nயோகமுறை பணிந்தேத்தி உயர்மறை எலாம்வெளுப்பா யுனக்கு மூத்த\nவேகவண்ணன் கடல்வெளுப்பாய் யாமிருக்கும் மலைமுழுதும் வெளுப்பா யென்றன்\nஆகமெலாம் வெளுப்பானா லதரம்வெளுப் பேறாதென் றார்சொல் வாரே. 2\nஆரிருந்தும் தனித்திருந்தும் பிறைமவுலித் திரிகூடத் தண்ணலாரே\nசீரியபொன் முலைக்குறியும் வளைக்குறியும் பெற்றிருந்த தேவ ரீர்தாம்\nமார்பிலொரு மைக்குறியும் வாடைமஞ்சட் குறியுமன்று வரப்பெற் றீரே\nநேரிழைதன் பேருரையீர் வஞ்சம்தா னோ உமது நெஞ்சந் தானே. 3\nநெஞ்சகத்தில் நீயிருக்க நின்னையல்லா லொருவரையு நினைய லாமோ\nஉஞ்சலிட்ட குழைதடவும் கயல்விழிப்பெண் குழல்மொழியே ஒன்று கேளாய்\nஅஞ்சனத்தின் வண்ணமல்ல திருச்சாந்து வழிந்துநிற மதுவே யன்றி\nமஞ்சளைப்போ லிருந்தநிறம் ���ொன்னிதழித் தாதவிழ்ந்த மாற்றந் தானே 4\nமாற்றுவெள்ளி மலையிலொரு பவளமலை கொலுவிருக்கு மகிமை போல\nவேற்றுவெள்ளை விடைமீதில் காட்சிதருங் குற்றாலத்து எந்தை யாரே\nஆற்றுவெள்ளை சடையிருக்கக் கீற்றுவெள்ளை மதியிருக்க அதிக மாநீர்\nநேற்றுவெள்ளை சாத்தினதை இன்றுசிவப் பானகண்ணால் நிறுத்தி னீரே 5\nநிறுத்திநாம் பிரிந்ததில்லை நீபிரிந்து பனிவரைக்கே நிற்கு நாளில்\nபொறுத்துநாம் வடவாலின் கீழிருந்தோம் அதுதனக்குப் பொறுப்பில் லாமல்\nசிறுத்துநாள் மலர்தூவிக் கறுத்துவந்த சேவகனைச் சிவந்த போது\nகுறித்துநாம் பார்த்தவிழி சிவப்பன்றோ குழல்மொழிப்பூங் கொடியன் னாளே.\t6\nஅந்நாளிற் கோவணமும் புலித்தோலும் வேடமுமாய் ஆலின் கீழே\nபன்னாளும் தூங்கினநீ ரென்னாலே மணக்கோலப் பதம்பெற்றீரே\nஇந்நாளிற் சலவைக்கட்டிப் பூமுடித்துத் தினஞ்சுகித்தா லிதுவோ செய்வீர்\nமின்னாரும் இனிச்சிலபேர் வேண்டாவோ நீண்டசங்க வீதி யாரே. 7\nவீதியாய் மரவுரிகிட் டினாசம்பூண்டரியதவ வேடம் தாங்கி\nஆதிநாட் கான்தோறு மலைந்துதிரிந் தானதுபோ யயோத்தி மேவி\nமாதுசீ தையைப்புணர்ந்து பாராண்ட உங்களண்ணன் மார்க்க மெல்லாம்\nகாதுகேட்டிருந்துமிது சொன்னதென்ன குழல்மொழிப்பூங் கயல்கண் மாதே. 8\nமாதர்பாற் பலிஇரந்தீர் பலியிடப்பைந் தார்துகிலும் வளையும் கொண்டீர்\nசாதுவாய்த் தோலுடுப்பீர் அரையிலுள்ள சோமனையும் தலைமேற் கொள்வீர்\nகாதிலே பாம்பையிட்டீர் கழுத்திலே நஞ்சையிட்டீர் கனபேய் கொண்டீர்\nஆதலா லுமைப்போலும் பித்தருண்டோ குற்றாலத் தண்ண லாரே 9\nஅண்ணல்வரைத் திரிகூடப் பெண்ணமுதே கேட்டி உங்க ளண்ண னான\nகண்ணன்முதல் வரகுதின்று வாயாலெ டுத்தபண்டைக் கதைகே ளாயோ\nமண்ணிலொரு காற்சிலம்பைக் கையிலிட்டான் கைவளையை வாய்மே லிட்டான்\nபெண்ணொருத்திக் காயொருத்தி புடவைகிழித் தானவனே பித்த னாமே. 10\nபித்தனென்றும் பாராமற் பெண்கொடுத்தான் அவனோடு பிறந்த வாசிக்கு\nஇத்தனைபெண் சீருமிட்டான் கையம்பா(க) உமக்கிருந்தான் எந்த நாளும்\nமைத்துனனைப் பாராட்டி எங்களண்ணன் செய்தநன்றி மறந்த தாலே\nசத்திபீ டத்துறைவீர் செய்தநன்றி நீர்மறந்த சங்கை தானே. 11\nசங்கமெடுத் தேதிரிந்தான் சக்கராயு தங்கொடுத்தோம் தலைநாள்கொண்ட\nசிங்கவெறி தீர்த்தருளிச் செய்யாளை முகம்பார்க்கச் செய்தோம் கண்டாய்\nமங்கைகுழல் வாய்மொழியே உங்களண்ணன் செய்தநன்றி மறந்த தாலே\nஎங்கெல்லாம் பால்திருடி எங்கெல்லாம் அடிபடவும் ஏது வாச்சே. 12\nவாய்ச்சதிரி கூடமலைக்கு இறையவரே சொன்னமொழி மறக்க வேண்டா\nஏச்சுவந்து சுமந்ததெங்கள் அண்ணற்கோ உமக்கோஎவன் றெண்ணிப் பாரீர்\nகாய்ச்சியபால் கண்ணனுண்டான் வேடனெச்சில் நீர்கலந்தீர் கருணை யாமால்\nஆய்ச்சியர்கை யாலடிபட்ட டான் ஐயரேநீர் பேடிகையா லடிபட்டீரே. 13\nஅடிப்பதுவும் ஆய்ச்சியர்பால் குடிப்பதுவும் இசைந்தானும் அரச னாக\nமுடித்தலையில் முடியுமின்றிப் படிபுரந்தா னும் உனது முன்வந்தானும்\nபடிக்கலமும் பசுநிரையும் பயின்றானுங் குழல்மொழிப்பூம் பாவை கேளாய்\nஇடைக்குலத்திற் பிறந்தானோ எதுகுலத்திற் பிறந்தானோ இவன் கண்டாயே. 14\nகண்டிருந்தும் கன்னியர்க்கா எனைப்பிரிந்த மதந்தானோ கலவித்தேறல்\nஉண்டிருந்த மதந்தானோ எங்களண்ணன் குலத்தில்மறு வுரைத்தீர் ஐயா\nபண்டிருந்த உமதுகுலம் நான்சொன்னாற் பழுதாமோ பரம ரேநீர்\nகொண்டருந்தும் குலம்பேசல் ஞாயமோ குற்றாலக் கூத்த னாரே. 15\nகூத்திருந்த பதம்பெறவே கொதித் திருந்த முனிவர்களும் கொலுச்சே விக்கக்\nகாத்திருந்த தேவர்களும் காட்சிபெற வேண்டிஉனைக் கரந்து போனோம்\nபூத்திருந்த திரிகூடப் பொருப்பிருந்த பசுங்கிளியே புலவிக் காக\nவேத்திருந்த வார்த்தையெல்லாம் எதிர்த்திருந்து நீஉரைத்தால் என்செய் வோமே.\t16\nஎன்மேலும் பத்தியில்லாத் தேவருண்டோ எனைப்பிரிந்து வீதி போகத்\nதென்மேவு திரிகூடச் செல்வரே நீதியுண்டோ தேவரீர் மேல்\nமுன்மேவும் குற்றமுண்டு திருவாக்குக்கு எதிர்வாக்கு மொழிந்த தாலே\nதன்மேலும் குற்றமுண்டு தமையனார் மேலும் உண்டோ தாழ்த்தி தானே. 17\nதமையனென்றும் தங்கையென்றும் வேற்றுமை என் குழன்மொழிப்பூஞ் சாயல்மாதே\nஉமையவளே தமையனுனக்கு அருமையென்றால் நமக்குமவ னருமை யாமே\nநமையுமோர் குறையுரைத்தாய் நாமவனைச் சரசமாக நவின்றோம் கண்டாய்\nஇமையவர்கள் வேண்டுதற்கா இத்தனையும் பொறுத்தருள்வாய் இமய மாதே. 18\nமாதேவர் நீரொருவ ராடினது கூத்தாச்சு வலியோர் செய்தால்\nதீதேதுஞ் செமியாதீர் குற்றால நஞ்சையுண்டு செமிப்பீரையா\nபோதாது நீரளக்கு மிருநாழிப் படியெனக்குப் பொன்னும் பூணுஞ்\nசூதான வகைமுழுதுஞ் சொன்னாலென் னாற்பெருமை சொல்ல லாமோ. 19\nசொன்னமலை தனதாச்சுப் பொன்னுலகு வெள்ளிமலை சொந்த மாயிச்சு\nஇன்னமொரு பொருளுமுண்டோ பெ���்கள் பேதமைக்குணந்தான் இதுபோ லுண்டோ\nஉன்னரிய விளைநிலமு நன்னகர நவநிதியு முனக்கே யென்று\nபன்னிகுழல் வாய்மொழியே பாலித்தோம் பட்டயமும் பாலித் தோமே. 20\nவார்வாழுட் தனித்திகுழல் வாய்மொழியி னும்பிகை வாழி வதுவை சூட்டும்\nதார்வாழி திரிகூடத் தார்வாழி குறுமுனிவன் தலைநாள் சொன்ன\nபேர்வாழி அரசர்கள்செங் கோல்வாழி நன்னகரப் பேரா லோங்கும்\nஊர்வாழி குற்றாலச் சிவனடி யார்வாழி நீடுழி வாழி.\nதிரிகூடராசப்பர் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75) | தீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) | ராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன் | சு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம் | புதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) | அறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) | பாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள் | பாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம் | மு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6) | ந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) | லா.ச.ராமாமிருதம் : அபிதா | சங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை | ஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள், பனித்துளி | ரமணிசந்திரன் | சாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம் | க. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு | கி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம் | மகாத்மா காந்தி : சத்திய சோதனை | ய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி | பனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி | மாயாவி : மதுராந்தகியின் காதல் | வ. வேணுகோபாலன் : மருதியின் காதல் | கௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன் | என்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள் | கீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே | எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு | விவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள் | கோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்) | பத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் | பதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்) | ஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி | ஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம் | வைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம் | சைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை | மெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா | கம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம் | ஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி | ஸ்ரீ குமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை | திருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம் | திரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல் | ரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை | முருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல் | நீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா | இலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை | உலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா | குறம் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை குறம் | பிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் | நான்மணிமாலை நூல்கள் : திருவாரூர் நான்மணிமாலை | தூது நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது | கோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை | கலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம் | சதகம் நூல்கள் : அறப்பளீசுர சதகம் | பிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா | ஆன்மீகம் : தினசரி தியானம்\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/499184/amp?ref=entity&keyword=P.%20Chidambaram", "date_download": "2020-01-27T16:48:01Z", "digest": "sha1:U2LXQ7XG5HADAP4LXD3WWV3EULZTAAAF", "length": 7826, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "Prohibition to arrest P. Chidambaram and Karthik Chidambaram | ப.சிதம்பரம் மற்றும் கார்த்திக் சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழ���் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nப.சிதம்பரம் மற்றும் கார்த்திக் சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு\nடெல்லி: ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், காங்கிரஸ் எம்.பி. கார்த்திக் சிதம்பரத்தை கைது செய்ய தடை நீடிக்கப்பட்டுள்ளது. ப.சிதம்பரம் மற்றும் கார்த்திக் சிதம்பரத்தை ஆகஸ்ட் 1-ம் தேதி வரை கைது செய்ய டெல்லி நீதிமன்றம் தடை விதித்துள்ளது.\nஆந்திர பிரதேச மேலவை கலைப்பு: பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர் நடவடிக்கைகளுக்காக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க முடிவு\nநிர்பயா கொலை வழக்கு: சாட்சியின் நம்பகத்தன்மையை கேள்விக்குட்படுத்தி பவனின் தந்தை தாக்கல் செய்த சீராய்வு மனு தள்ளுபடி\nஉண்மையில் இந்தியாவை துண்டாட நினைப்பது ஆளும் பாஜக கட்சி தான்..:ப.சிதம்பரம் குற்றச்சாட்டு\n40 நாட்கள் போரில் ஈடுபடுவதற்காக ஆயுதங்கள், வெடிபொருட்கள் இருப்பு வைக்கும் பணியில் இந்திய ராணுவம் மும்முரம்\nபிரியங்கா, ராகுல் காந்தி தேசிய மனித உரிமைகள் ஆணைய அலுவலகத்தில் புகார்\n2024ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் ரயில்வே 100% மின்சார மயமாக்கப்படும்: மத்திய ரயில்வே துறை அமைச்சர் ���ியூஷ் கோயல்\nகுடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மேற்குவங்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்\nநிர்பயா வழக்கு குற்றவாளி பவனின் தந்தை தாக்கல் செய்த சீராய்வு மனு தள்ளுபடி\nமருத்துவ படிப்பில் நீட் தேர்வு தொடர்ந்து நடைபெறும்; இதில் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை..:உச்சநீதிமன்ற நீதிபதி திட்டவட்டம்\nகேரளா, ராஜஸ்தானைத் தொடர்ந்து குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மேற்குவங்க சட்டமன்றத்தில் தீர்மானம் தாக்கல்\n× RELATED காஷ்மீரில் 70 லட்சம் மக்களின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/how-does-the-season-of-your-birth-affects-your-personality-026554.html?utm_medium=Desktop&utm_source=BS-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-01-27T16:35:57Z", "digest": "sha1:IBAO7XC6EJMKOKLDCWC5ELUHE65MFFMI", "length": 22502, "nlines": 180, "source_domain": "tamil.boldsky.com", "title": "நீங்க பொறந்த நேரத்த சொல்லுங்க நீங்கள் உண்மையிலேயே எப்படிப்பட்டவங்கனு நாங்க சொல்றோம்...! | How does the season of your birth affects your personality - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\n4 hrs ago 30 நாட்கள் நீங்கள் மது அருந்தாமல் இருந்தால் உங்கள் உடலில் என்னென்ன அதிசயங்கள் நடக்கும் தெரியுமா\n5 hrs ago செல்வம் வரும் 3 வழிகள்... 3 தலைமுறைகளை தாண்டி தங்க என்ன செய்யலாம்\n6 hrs ago ஒரு நாளைக்கு எத்தனை முட்டை சாப்பிடனும் தெரியுமா இதுக்கு மேல சாப்பிட்டா ஆபத்துதான்...\n8 hrs ago 2020 கிராமி விழாவிற்கு தொப்புள் தெரிய படு கிளாமராக வந்த பிரியங்கா சோப்ரா\nNews சுட்டுக் கொல்லுங்கள்.. மத்திய அமைச்சர் பேசும் வார்த்தையா இது.. வைரலாகும் வீடியோ\nTechnology பிப்ரவரி 4: மிகவும் எதிர்பார்த்த போகோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nMovies ராபின் ஹூட் மோஷன் போஸ்டர் ரிலீஸ்.. சில மணி நேரத்திலேயே டிரெண்டானது \nSports ஜடேஜா அதற்கு சரிபட்டு வரமாட்டார் என்று கூறிய சஞ்சய் மஞ்ச்ரேகர் -ரசிகர்கள் கோபம்\nAutomobiles மாருதி சுசுகி ஆல்டோ பிஎஸ்6 சிஎன்ஜி வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம்...\nFinance கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவை ஆக்கிரமிக்கும் சீனா.. எப்படி தெரியுமா..\nEducation SBI Recruitment 2020: எஸ்பிஐ வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள், ஊதியம் எவ்வளவு தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநீங்க பொறந்த நேரத்த சொல்லுங்க நீங்கள் உண்மையிலேயே எப்படிப்பட்டவங்கனு நாங்க சொல்றோம்...\nஉலகத்தில் இருக்கும் அனைத்து கலாச்சாரங்களிலும் மக்கள் ஏதாவது ஒருவகை ஜோதிடத்தில் நம்பிக்கை கொண்டவர்களாகத்தான் இருக்கிறார்கள். இந்தியாவை பொறுத்தவரை ஜாதகமும், நாடி ஜோதிடமும் அதிக மக்கள் நம்புபவையாக இருக்கிறது. மற்ற கலாச்சாரங்களில் மக்கள் அவர்கள் பிறந்த மாதத்திற்கும், பருவக்காலத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.\nசமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் ஒருவர் பிறந்த பருவக்காலத்திற்கும், அவர்களின் ஆளுமைக்கும் தொடர்பு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. பிறக்கும் நேரத்தில் இருக்கும் வானிலை ஒருவரின் ஆளுமையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆய்வு முடிவு செய்தது. இந்த பதிவில் எந்தெந்த பருவகாலத்தில் பிறந்தவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் என்று பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஒருவர் பிறக்கும் போது, மூளையில் இருக்கும் நரம்பியக்கடத்திகள் வானிலையால் பாதிக்கப்படுகிறது. இந்த தாக்கம் அவர்கள் முதிர்வயதை அடையும்வரை அப்படியே தக்கவைத்துக் கொள்வார்கள். இந்த வகையில் நீங்கள் பிறக்கும்போது இருக்கும் பருவகாலம் உங்கள் ஆளுமையில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது.\nகோடைகாலத்தில் பிறந்த குழந்தைகள் அந்த பருவக்காலத்திற்கு ஏற்ப போலவே வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் எரிமலை போல இருப்பார்கள். இவர்கள் எப்பொழுது திடீரென கோபப்படுவார்கள் என்று இவர்களுக்கேத் தெரியாது. அதேபோல நேர்மறையாக பார்க்கும்போது இவர்கள் ஆற்றலில் சூரியனுக்கு இணையானவர்களாக இருப்பார்கள். ஒரே நேரத்தில் பல வேலைகளை சிறப்பாக செய்யக்கூடியவராக இருப்பார்கள். வேலைகளை பொறுத்தவரை இவர்கள் எப்பொழுதும் கெட்டிக்காரர்களாக இருப்பார்கள்.\nகுளிர்காலத்தில் பிறந்த குழந்தைகள் அமைதியானவர்களாகவும், இனிமையானவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் அனைவரிடமும் அன்பாக பழக்கூடியவர்கள், பொதுவாக இவர்கள் சிறந்த நண்பர்களாக இருப்பார்கள். இவர்கள் அவ்வளவாக கோபப்பட மாட்டார்கள், ஒருவேளை கோபப்பட்டாலும் உடனடியாக சகஜ நிலைக்கு திரும்பி விடுவார்கள்.\nMOST READ: அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்க��் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா\nஇந்த பருவக்காலத்தில் பிறந்தவர்கள் அவர்களின் ஒவ்வொரு செயலிலும் தங்களின் சிறப்புகளை வெளிப்படுத்துகிறார்கள். இவர்கள் அமைதியானவர்கள், இனிமையானவர்கள், அனைவருக்கும் உதவக்கூடியவர்கள். மற்றவர்களின் வாழ்க்கையில் இவர்களின் தேவையானது காற்றைப் போல இருக்கும். இவர்களுக்கு சோம்பேறித்தனமாக இருப்பது பிடிக்காது. ஒவ்வொரு நாளையும் இவர்கள் மற்றவர்களுக்கு உதவக் கிடைக்கும் வாய்ப்பகத்தான் பார்க்கிறார்கள்.\nஇலையுதிர் கால குழந்தைகள் இயற்கையிலேயே மிகவும் நட்பாக பழகக் கூடியவர்களாக இருப்பார்கள். எப்பொழுதும் நண்பர்களை உருவாக்குவதில் இவர்கள் ஆர்வமாக இருப்பார்கள். வேலையை பொறுத்தவரை இவர்கள் அதிக கற்பனைத்திறனுடன் இருப்பார்கள். நீங்கள் பிறந்த நேரம் உங்களின் ஆளுமையை எப்படி பாதிக்கிறது என்று மேற்கொண்டு பார்க்கலாம்.\nஅதிகாலை 4 மணி முதல் காலை 8 மணி வரை பிறந்தவர்கள் சீரானவர்கள் மற்றும் மிகவும் கடின உழைப்பாளிகள். இவர்களை மற்றவர்கள் ஊக்குவிக்கும் போது சிறந்த முடிவுகளை எடுப்பார்கள்.\nMOST READ: இந்த காய்கறிங்கள அதிகம் சாப்பிடறது உங்க ஆயுளை குறைக்குமாம் தெரியுமா\n8 மணி - நண்பகல்\nஇவர்கள் எப்பொழுதும் நம்பிக்கை உள்ளவர்கள், அனைவரிடமும் இருக்கும் நல்ல குணத்தை பார்ப்பார்கள். அவர்கள் இயற்கையான தலைவர்கள், ஆனால் சில சமயங்களில் பகல் கனவு காண்பவர்களாக இருப்பார்கள். இவர்கள் கனவில் தங்கள் சுயத்தை இழப்பவர்கள்.\nநன்பகல் - 4 மணி\nஇவர்கள் ஆற்றலின் வடிவமாக இருப்பார்கள், இயற்கையாகவே அதிக படைப்பாற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். அனைவரிடமும் அன்பாக இருக்கும் இவர்கள் எப்பொழுதும் உற்சாகமாகக் காணப்படுவார்கள்.\n4 மணி - 8 மணி\nஇவர்கள் சமூகக் கிளர்ச்சியாளர்களாக இருப்பார்கள், மேலும் விதிமுறைகளை பின்பற்றுவதை வெறுப்பார்கள். குறைவான பயணத்தை செய்து சிறந்த கலைஞர்கள், சிந்தனையாளர்கள் மற்றும் எழுத்தாளர்களாக உருவாகுவார்கள். இவர்கள் தங்கள் திறனுக்கு ஏற்றவாறு வாழ்க்கையை வாழ்வார்கள்.\n8 மணி - நள்ளிரவு\nஇவர்கள் தனிமையை விரும்புபவர்களாக இருப்பார்கள், எப்போதும் தங்களின் சுயத்தை இழந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பார்கள். இவர்களுக்கு பழிவாங்கும் எண்ணம் அதிகமாக இருக்கும், மேலும் இவர்கள் ஆழமான சிந்தனைக் கொண்டவர்களாக இருப்பார்கள்.\nMOST READ: இந்த மாதிரி பொண்ணு கிடைச்சா கண்ண மூடிட்டு கல்யாணம் பண்ணிக்கோங்க...\nநள்ளிரவு - அதிகாலை 4\nஇவர்கள் அதிக கனவு காண்பவர்களாக இருப்பார்கள். இவர்கள் தங்கள் சொந்த உலகத்தில் வாழ்பவர்கள், எனவே இவர்கள் எதார்த்த உலகத்தில் இருந்து எப்போதும் விலகி இருப்பார்கள். இவர்களுக்கு இசை மற்றும் கவிதையில் நல்ல எதிர்காலம் இருக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகருத்தடை மாத்திரை பயன்படுத்துவது உங்கள் செக்ஸ் வாழ்க்கையில் என்னென்ன பாதிப்பை ஏற்படுத்தும் தெரியுமா\nஜனவரி மாதத்தில் பிறந்தவர்களை காதலித்தால் நீங்கள் இதையெல்லாம் சந்திக்க வேண்டியிருக்குமாம்...\nஇரவு நேரத்துல பிறந்தவங்ககிட்ட இந்த அபூர்வ குணங்கள் இருக்குமாம் தெரியுமா\nஉங்க பிறந்த தேதி படி அடுத்த வருஷத்தோட தொடக்கம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா\nடிசம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் உண்மையில் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் தெரியுமா\nநவம்பர் மாதம் பிறந்தவங்கிட்ட இருக்கிற சில அதிர்ச்சிகரமான குணங்கள் என்னென்ன தெரியுமா\nஉங்க பிறந்த தேதி படி உங்க காதல் வாழ்க்கை யாரோட நல்லா இருக்கும்னு தெரிஞ்சிக்கணுமா\nஅக்டோபர் மாதத்தில் பிறந்தவர்கள் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா\nபுத்தர் துறவறம் சென்ற பிறகு அவரது மனைவிக்கு நேர்ந்த துயரங்கள் என்னென்ன தெரியுமா\nஆளுமை எண் என்றால் என்ன ஆளுமை எண் கூறும் உங்களின் உண்மையான குணம் என்ன தெரியுமா\nஉங்ககிட்ட இந்த பழக்கங்கள் இருக்கா அப்ப உங்களுக்கு கண்டிப்பா முன்ஜென்மம் இருந்திருக்கு...\nஆகஸ்ட் மாதத்தில் பிறந்தவர்கள் உண்மையில் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா\nOct 1, 2019 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஅமாவாசை நாளில் என்ன செய்யலாம்..\nஇந்த ராசில பிறந்தவங்கள வேலைய விட்டு சீக்கிரம் தூக்கிருவாங்களாம் ஏன் தெரியுமா\nமனிதர்களை பாதிக்கும் பத்து வித தோஷங்கள் என்னென்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/seema-raja", "date_download": "2020-01-27T17:17:15Z", "digest": "sha1:KC5ZZMVMB6OFEOSV5RWUND4PCFNOQX6P", "length": 23727, "nlines": 260, "source_domain": "tamil.samayam.com", "title": "seema raja: Latest seema raja News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nபூசணிக்காய் இருந்தால் அந்த நடிகை மண்டையி...\nவெறித்தனமா வசூல் செய்யும் ...\nதை மகள் வந்தாள்: பெண் குழந...\nநடிகர் சங்க தேர்தல் செல்லா...\nSuriya 15 நிமிஷம் லேட்டானா...\nதுக்ளக் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் க...\nபிரேக் அடிச்சும் நிக்காம ப...\nஇந்து என்பதால் கொலை நடக்கவ...\nதமிழக மீனவர்கள் 11 பேரை அத...\nதென் ஆப்ரிக்காவை மரண மட்டையாக்கி மாஸ் கா...\nமார்ச் 29இல் துவங்கும் ஐபி...\nகோப் பிரையண்ட் மரணம் இப்பட...\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ...\nநம்பர்- 1 இடத்தை தக்க வைத்...\nஎக்காரணத்தை கொண்டும் இந்த 10 ஸ்மார்ட்போன...\nவெறும் ரூ.1 க்கு 1GB டேட்ட...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nGirl Eating Bat : வவ்வால் சாப்பிடும் சீன...\nபுலியிடம் சிக்கிய நபர் மயி...\nபன்றி காட்டும் வித்தை.. வ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: அடடே ஆச்சரியம் - இப்படி க...\nபெட்ரோல் விலை: ஆச்சரிய சரி...\nபெட்ரோல் விலை: அடேங்கப்பா ...\nபெட்ரோல் விலை: சூப்பர் - இ...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு இ...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nஇந்த வார வேலைவாய்ப்பு செய்திகள்\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nSneak Peak : 'சைக்கோ' - ஆக்ரோஷமான..\nFIR : கடவுளை கும்பிடுறவன் தீவரவாத..\nPattas : தனுஷின் 'சில் புரோ' பாடல..\nNaadodigal 2 - இது தொடக்கத்தின் ம..\nSanthanam : சர்வர் சுந்தரம் 'புரோ..\nVaralaxmi : வெல்வெட் நகரம் டிரெய்..\nMara Song : இப்போ வந்து பாருடா.. ..\nSeema Raja : தெலுங்கில் வெளியாகும் ‘சீமராஜா’\nசிவகார்த்திகேயன் & சமந்தா நடிப்பில் வெளியான ‘சீமராஜா’ தற்போது தெலுங்கிலும் வெளியாகவுள்ளது.\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் சாய் பல்லவி\nசிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள ஒரு படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.\nதமிழ் ராக்கர்ஸ்க்கு போட்டியாக களமிறங்கிய மெட்ராஸ் ராக்கர்ஸ்: சீமராஜா ஆன்லைனில் லீக்\nதமிழ் ராக்கர்ஸ்க்கு போட்டியாக களமிறங்கிய மெட்ராஸ் ராக்கர்ஸ் சீமராஜா படத்தை திருட்டுத்தனமாக வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nU Turn Full Movie Online: சமந்தாவின் யு டர்ன் படத்தையும் வெளியிட்டது தமிழ் ராக்கர்ஸ்\nநடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான சீமராஜா படத்தைத் தொடர்ந்து சமந்தாவின் யூ டர்ன் படமும் தமிழ் ராக்கர்ஸ் தளத்தில் வெளிய��கியுள்ளது.\nSeema Raja Full Movie: தமிழ் ராக்கர்ஸ், தமிழ் கன் இணையத்தில் சீமராஜா வெளியீடு: படக்குழு அதிர்ச்சி\nநடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் நேற்று வெளியான சீமராஜா படம்,வெளியான முதல் நாளே தமிழ் ராக்கர்ஸ் மற்றும் தமிழ் கன் இணையதளங்களில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nசமந்தாவின் கேள்விக்கு அஜித், விஜய் சொல்லும் பதில் என்ன\nதமிழில் முன்னணி ஹீரோக்களாக உள்ள அஜித், விஜய் ஆகிய இருவரிடமும் நடிகை சமந்தா ஒரு கேள்வி கேட்டிருக்கிறார்.\nகோடி கோடியாய் கொட்டிய சிவகார்த்திகேயன்: மறக்க முடியாத படமாக அமைந்த சீமராஜா\nகடந்த 13ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான சீமராஜா படம் 4 நாட்கள் முடிவில் ரூ.22 கோடி வசூல் கொடுத்துள்ளது.\nSeemaRajaSoup: சீமராஜா சூப் வைத்து படத்தை கலாய்க்கும் வைரல் வீடியோ\nதமிழ் ராக்கர்ஸ், தமிழ் கன் இணையத்தில் சீமராஜா வெளியீடு: படக்குழு அதிர்ச்சி\nநடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் நேற்று வெளியான சீமராஜா படம்,வெளியான முதல் நாளே தமிழ் ராக்கர்ஸ் மற்றும் தமிழ் கன் இணையதளங்களில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nதமிழ் ராக்கர்ஸ், தமிழ் கன் இணையத்தில் சீமராஜா வெளியீடு: படக்குழு அதிர்ச்சி\nநடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் நேற்று வெளியான சீமராஜா படம்,வெளியான முதல் நாளே தமிழ் ராக்கர்ஸ் மற்றும் தமிழ் கன் இணையதளங்களில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nSeema Raja: கமலை பின்னுக்கு தள்ளிய சிவகார்த்திகேயன்: முதல் நாளில் ரூ.10 கோடி வசூல்\nசிவகார்த்திகேயன் நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் வெளியான சீமராஜா முதல் நாள் முடிவில் ரூ.10 கோடி செய்து கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nSeema Raja: காசி தியேட்டரில் சீமராஜா சிவகார்த்திகேயன்: முதல் நாள் முதல் காட்சி பார்த்து மகிழ்ச்சி\nவிநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தன்னுடைய நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள சீமராஜா படத்தை நேரில் சென்று பார்ப்பதற்கு சிவகார்த்திகேயன் காசி தியேட்டருக்கு வந்துள்ளார்.\nSeema Raja: அலறும் திரையரங்கம்: காதை கிழிக்கும் விசில் சத்தம்: சீமராஜா சீறி பாயும் ராஜா தான்\nசிவகார்த்திகேயன் நடி��்பில் உருவாகியுள்ள சீமராஜா படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.\nSeemaraja: 'சீமராஜா'வுக்கு சிக்கல் தீர்ந்தது- தமிழகம் முழுவதும் வெளியானது\nசீமராஜா படத்தின் லைசென்ஸ் தியேட்டர் உரிமையாளர்களுக்கு வராததால், இன்று காலை 5 மணி சீமராஜா சிறப்பு காட்சி ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது இப்படம் தமிழகம் முழுவதும் வெளியானது. திட்டமிட்டபடி படம் வெளியான நிலையில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் தியேட்டர்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.\nசிக்ஸ் பேக்குடன் ஆக்ஷன் ஹீரோவாக மாறிய நடிகர் சூரி\nநடிகர் சிவகார்த்திகேயன், காமெடி நடிகரும் தனது நண்பருமான சூரியின் சிக்ஸ் பேக் படத்தை, ட்விட்டரில் பகிர்ந்து அனைவரையும் வாயைப் பிளக்க வைத்துள்ளார்.\nSeema Raja: சீமராஜா படத்தை பார்ப்பதற்கான 5 முக்கிய காரணங்கள்\nசிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகியுள்ள சீமராஜா நாளை (13ம் தேதி) விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாடு முழுவதும் வெளியாகவுள்ளது.\nSeema Raja: ராஜாதி ராஜ, ராஜ குல திலக, ராஜ கம்பீர சீமராஜா… பராக் பராக் பராக்…\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள சீமராஜா படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாளை உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.\nSeema Raja - யுடர்ன் போட்டியா சமந்தாவா\nசிவகார்த்தியன் நடிப்பில் உருவாகியுள்ள சீமராஜா படத்திற்கு போட்டியாக சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள யுடர்ன் படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாளை உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.\nSeemaraja Special: சிவகார்த்திகேயனுக்காக 15 நாட்கள் சிலம்பம் கற்றுக்கொண்ட சுதந்திர தேவி சமந்தா\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள சீமராஜாவில் சமந்தா சிலம்பம் கற்றுக்கொடுக்கும் ஆசிரியையாக நடித்துள்ளது படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.\nSeema Raja Songs: பட்டுன்னு ஒட்டுற பொண்ணுங்க டக்கரு... டக்கரு....\n கமிட்டாகும் முன்னாடியே கண்டிப்பா பாக்க வேண்டிய அந்த மாதிரி கடற்கரைகள்\nதுக்ளக் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி முயன்றதாக 8 பேர் கைது\nகுவாடலூப் - அமெரிக்கா அருகில் 45000 தமிழர்கள் வசித்த தீவுக்கு என்னதான் ஆச்சி\nஹிந்துக்களுக்கு எதிராக யுத்தம்: பொன்னார், சி.ஏ.ஏ.வுக்கு எதிராக மேற்குவங்க பேரவையில் தீர்மானம்...இன்னும் பல முக்கியச் செய்திகள்\nஇனி மாருதி கார் வாங்க���றது ரெம்ப கஷ்டம்\nமார்ச் 29இல் துவங்கும் ஐபிஎல் தொடர்... வழக்கம் போல இரவு 8 மணிக்கு போட்டிகள் ஆரம்பம்\nதென் ஆப்ரிக்காவை மரண மட்டையாக்கி மாஸ் காட்டிய இங்கிலாந்து... விடை பெற்றார் பிளாண்டர்\nஹெச்.டி.எஃப்.சி. வங்கியின் லாபம் எவ்வளவு தெரியுமா\nபிரேக் அடிச்சும் நிக்காம பள்ளி பேருந்து மீது மோதிய கார்... பதைபதைக்கும் வீடியோ..\nஇந்து என்பதால் கொலை நடக்கவில்லை, போலீஸ் திட்டவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/tik-tok-ban/videos", "date_download": "2020-01-27T17:29:49Z", "digest": "sha1:M5LLUNOQ5ONZXYT55OJFPV5CW2HSG2P3", "length": 12087, "nlines": 204, "source_domain": "tamil.samayam.com", "title": "tik tok ban Videos: Latest tik tok ban Videos, Popular tik tok ban Video Clips | Samayam Tamil.", "raw_content": "\nபூசணிக்காய் இருந்தால் அந்த நடிகை மண்டையி...\nவெறித்தனமா வசூல் செய்யும் ...\nதை மகள் வந்தாள்: பெண் குழந...\nநடிகர் சங்க தேர்தல் செல்லா...\nSuriya 15 நிமிஷம் லேட்டானா...\nதுக்ளக் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் க...\nபிரேக் அடிச்சும் நிக்காம ப...\nஇந்து என்பதால் கொலை நடக்கவ...\nதமிழக மீனவர்கள் 11 பேரை அத...\nதென் ஆப்ரிக்காவை மரண மட்டையாக்கி மாஸ் கா...\nமார்ச் 29இல் துவங்கும் ஐபி...\nகோப் பிரையண்ட் மரணம் இப்பட...\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ...\nநம்பர்- 1 இடத்தை தக்க வைத்...\nஎக்காரணத்தை கொண்டும் இந்த 10 ஸ்மார்ட்போன...\nவெறும் ரூ.1 க்கு 1GB டேட்ட...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nGirl Eating Bat : வவ்வால் சாப்பிடும் சீன...\nபுலியிடம் சிக்கிய நபர் மயி...\nபன்றி காட்டும் வித்தை.. வ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: அடடே ஆச்சரியம் - இப்படி க...\nபெட்ரோல் விலை: ஆச்சரிய சரி...\nபெட்ரோல் விலை: அடேங்கப்பா ...\nபெட்ரோல் விலை: சூப்பர் - இ...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு இ...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nஇந்த வார வேலைவாய்ப்பு செய்திகள்\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nSneak Peak : 'சைக்கோ' - ஆக்ரோஷமான..\nFIR : கடவுளை கும்பிடுறவன் தீவரவாத..\nPattas : தனுஷின் 'சில் புரோ' பாடல..\nNaadodigal 2 - இது தொடக்கத்தின் ம..\nSanthanam : சர்வர் சுந்தரம் 'புரோ..\nVaralaxmi : வெல்வெட் நகரம் டிரெய்..\nMara Song : இப்போ வந்து பாருடா.. ..\ntik tok ban தொடர்புடைய முடிவுகள்\n கமிட்டாகும் முன்னாடியே கண்டிப்பா பாக்க வேண்டிய அந்த மாதிரி கடற்கரைகள்\nதுக்ளக் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி முயன்றதாக 8 பேர் கைது\nகுவாடலூப் - அமெரிக்கா அருகில் 45000 தமிழர்கள் வசித்த தீவுக்கு என்னதான் ஆச்சி\nஹிந்துக்களுக்கு எதிராக யுத்தம்: பொன்னார், சி.ஏ.ஏ.வுக்கு எதிராக மேற்குவங்க பேரவையில் தீர்மானம்...இன்னும் பல முக்கியச் செய்திகள்\nஇனி மாருதி கார் வாங்குறது ரெம்ப கஷ்டம்\nமார்ச் 29இல் துவங்கும் ஐபிஎல் தொடர்... வழக்கம் போல இரவு 8 மணிக்கு போட்டிகள் ஆரம்பம்\nதென் ஆப்ரிக்காவை மரண மட்டையாக்கி மாஸ் காட்டிய இங்கிலாந்து... விடை பெற்றார் பிளாண்டர்\nஹெச்.டி.எஃப்.சி. வங்கியின் லாபம் எவ்வளவு தெரியுமா\nபிரேக் அடிச்சும் நிக்காம பள்ளி பேருந்து மீது மோதிய கார்... பதைபதைக்கும் வீடியோ..\nஇந்து என்பதால் கொலை நடக்கவில்லை, போலீஸ் திட்டவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/topics/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-01-27T15:11:11Z", "digest": "sha1:NV3ZTZNRDCBBKIUK6V4ZAAOUBJHEKBOD", "length": 8774, "nlines": 76, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "டெலிகிராம் செயலி | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nகமலின் பழைய படத்துக்கு புதுசா ஒரு டிரெய்லர்.. ரசிகர்கள் வரவேற்பு..\nபுது படங்களுக்கு டீஸர், டிரைலர் ரிலீஸ் செய்யும் பழக்கம் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.\nவில்லங்கத்தில் விஜய்சேதுபதி... நடிகருக்கு எதிராக கமல்ஹாசன் கருத்து..\nதிரையுலகில் எல்லோருக்கும் நல்ல பிள்ளை யாக இருப்பவர் விஜய் சேதுபதி.\nஅனைவரும் எதிர்பார்த்த வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்\nவாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களை மியூட் செய்வதில் புதிய வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.\nகுழந்தை மனசுல என்ன இருக்கு\nகுழந்தை வளர்ப்பு என்பது பொறுப்புள்ள கடமை. பெரும்பாலும் குழந்தைகளை வளர்க்க மற்றும் பெற்றோர் குழந்தைகளை பேணுவதற்கு வழிகாட்டுவதற்கு பாட்டிமார் இருப்பார்கள். தனி குடும்பங்கள் பெருகிவிட்ட தற்போதைய வாழ்வியல் சூழலில் குழந்தை வளர்ப்புக்கு வழிகாட்டுவதற்கு பெரியவர்கள் பெரும்பாலும் உடனிருப்பதில்லை.\nயூடியூப்பில் பார்த்த வீடியோ விவரத்தை அழிப்பது எப்படி\nகுழந்தை முதல் முதியவர் வரை யூடியூப்பில் வீடியோ பார்க்காதவர்கள் யாரும் இருக்கமுடியாது. எல்லா வகை வீடியோக்களும் யூடியூப்பில் உள்ளன. உலகமே 'நல்லது' 'கெட்டது' என எல்லாவற்றாலும் நிரம்பியதுதான். யூடியூப்பும் அப்படியே அதில் அனைவரோடும் சேர்ந்து பார்க்கக்கூடியது முதல் யாருக்கும் தெரியாமல் மறைத்துப் பார்க்கக்கூடிய வீடியோக்கள் வரை அத்தனையும் உள்ளன.\nஸ்மார்ட்போனை கண்காணிப்பு காமிராவாக பயன்படுத்துவது எப்படி\nபுதிதாக ஸ்மார்ட்போன் வாங்கும்போது ஏற்கனவே பயன்படுத்திக் கொண்டிருப்பதை பெரும்பாலும் எக்சேஜ் செய்கிறோம். மிகக்குறைந்த மதிப்பிலேயே அதை திரும்ப எடுத்துக்கொள்கிறார்கள். பலர் பழைய ஸ்மார்ட்போன்களை அப்படியே போட்டு வைத்திருப்பார்கள்.\nஸொமட்டோவை இவர் எப்படி யூஸ் பண்ணியிருக்கார் பாருங்க\n.நாம் பசித்தால் உபேர்ஈட்ஸ், ஸ்விக்கி, ஸொமட்டோ போன்ற உணவு டெலிவரி செய்யும் செயலிகளின் சேவையை பயன்படுத்துகிறோம். ஹைதராபாத்தில் ஒருவர் இன்னொரு வேலைக்கும் ஸொமட்டோவை பயன்படுத்தியுள்ளார். கடந்த வாரம் முதல் இவரது பதிவுதான் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nஅமேசான் அசிஸ்டெண்ட்: இந்தி மொழியில் அறிமுகம்\nஅமேசான் இந்தியா தளம் மூலம் பொருள்களை வாங்கும் இந்தி மொழி தெரிந்த வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் இந்தி மொழியில் இணையவழி உரையாடல் மூலம் வழிகாட்டக்கூடிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nமாற்றப்படும் வாட்ஸ்அப் செய்திகள்: எதை நம்புவது\nவாட்ஸ்அப் செயலி மூலம் அனுப்பப்படும் தகவல் மாற்றப்படலாம் என்று 'செக் பாயிண்ட்' ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. வாட்ஸ்அப் செயலியிலுள்ள இக்குறைபாடு குறித்து அந்நிறுவனத்திற்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் 'செக் பாயிண்ட்' கூறியுள்ளது.\nடெலிகிராம் செயலி: அலர்ட் இல்லாத செய்தி\n'கிளவுட்' தொழில்நுட்ப அடிப்படையில் இயங்கும் செய்தி செயலியான டெலிகிராம் புதிய அம்சம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ், விண்டோஸ் என்டி, மேக்ஓஎஸ் மற்றும் லினக்ஸ் இயங்குதளங்களில் செயல்படக்கூடிய செயலி இது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2018/mar/31/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-60-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-2890655.html", "date_download": "2020-01-27T15:09:10Z", "digest": "sha1:YKDE46POBHNKOO2PR7GYXZAV2EA3UHFX", "length": 9276, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மினி பஸ்கள் மோதல்: ஒருவர் சாவு: 60 பேர் காயம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nமினி பஸ்கள் மோதல்: ஒருவர் சாவு: 60 பேர் காயம்\nBy DIN | Published on : 31st March 2018 01:55 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே வெள்ளிக்கிழமை இரண்டு மினி பஸ்கள் உரசிக் கொண்டு, சாலையோரம் இருந்த குளத்தில் ஒரு மினி பஸ் கவிழ்ந்ததில் முதியவர் உயிரிழந்தார்.\nமேலும் அந்த பஸ்சில் இருந்த 60 பேர் காயமடைந்தனர்.\nதிருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், எக்கல் கிராமத்தில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கும், வெள்ளங்கால் கிராமத்தில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கும் கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாக இரு மினி பஸ்கள் வந்தன.\nஇரு பஸ்களும் நெடும்பலம் மாரியம்மன் கோயில் குளம் அருகே வந்தபோது, உரசிக்கொண்டன. இதனால், எக்கலில் இருந்து வந்த மினி பஸ், கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள குளத்தில் கவிழ்ந்தது.\nதகவலறிந்த நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவு போலீஸாரும், தீயணைப்பு வீரர்களும் நிகழ்விடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும், குன்னலூரைச் சேர்ந்த வேலாயுதம் (69) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.\nகாயமடைந்த 60 பேரில் 36 பேர் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையிலும், 24 பேர் திருவாரூர்அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.\nஇதனிடையே, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களை மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ், மன்னார்குடி கோட்டாட்சியர் செல்வசுரபி, திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் கே. மகேஷ்குமார், காவல் ஆய்வாளர் அனந்த பத்மனாபன் ஆகியோர் நேரில் சந்தித்து, தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர்.\nமேலும், இந்த விபத்து தொடர்பாக திருத்துறைப்பூண்டி போலீஸார் வழக்குப் பதிந்து மினி பஸ்களின் ஓட்டுநர்கள் எக்கல் கிராமத்தைச் சேர்ந்த காமராஜ், வெள்ளங்கால் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாட்டின் 71வது குடியரசு தினம் கொண்டாட்டம்\nகுடியரசு தின விழா ஒத்திகை அணிவகுப்பு\nநாடோடிகள் 2 படத்தின் டிரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/14887-.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-01-27T16:01:10Z", "digest": "sha1:PGQIOHX4IWIFIYK64TNN5F6WPFRXLVTG", "length": 17201, "nlines": 285, "source_domain": "www.hindutamil.in", "title": "இராக்கை தொடர்ந்து சிரியாவிலும் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது அமெரிக்கா தாக்குதல் | இராக்கை தொடர்ந்து சிரியாவிலும் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது அமெரிக்கா தாக்குதல்", "raw_content": "திங்கள் , ஜனவரி 27 2020\nசென்னை சர்வதேச பட விழா\nஇராக்கை தொடர்ந்து சிரியாவிலும் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது அமெரிக்கா தாக்குதல்\nசிரியாவில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் நிலைகள் மீது அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் சேர்ந்து வான் வழித்தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளன.\nஐ.எஸ். மீதான தாக்குதலை அமெரிக்கா விரிவுபடுத்தியுள்ளது. இந்த தகவலை அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் கூறியுள்ளது. பென்டகன் செய்தித்தொடர்பாளர் ஜான் கிர்பி கூறும்போது, சிரியாவில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது அமெரிக்கா மற்றும் கூட்டணி நாடுகளுடைய தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. இந்த தாக்குதலில் போர் விமானங்களை ஈடுபடுத்தியுள்ளோம். இதில் ஐ.எஸ். அமைப்பின் பயிற்சி முகாம்கள், ஆயுதக் கிடங்குகள், வாகனங்கள் உள்ளிட்டவை அழிக்கப்பட்டன.\nஇந்த தாக்குதலை நடத்தும் முடிவை நேற்று முன்தினம் அமெரிக்க மத்திய ராணுவ கமாண்டர் எடுத்தார். அதற்கு தலைமை ராணுவ கமாண்டர் ஏற்கெனவே ஒப்புதல் அளித்திருந்தார்” என்றார்.\nசமீபத்தில் பேசிய அமெரிக்க அதிபர் ஒபாமா, சிரியாவில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது விமானத்தாக்குதல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தது நினைவு கூரத்தக்கது. சிரியாவில் தற்போது ஐ.எஸ்.அமைப்பில் 31 ஆயிரம் பேர் உள்ளதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது. இந்த அமைப்பு சிரியாவின் கிழக்குப் பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அதோடு, இராக்கின் வடக்குப் பகுதியில் உள்ள மொசூல், திக்ரித் நகரங்களையும் ஐ.எஸ். கைப்பற்றியுள்ளது.\nசிரியா வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: “இத்தாக்குதல் குறித்து ஐ.நா.வுக்கான சிரியா பிரதிநிதிகளிடம் அமெரிக்க அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிரியாவின் வடக்கே ரக்கா பகுதியில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது அமெரிக்கா தாக்குதலை தொடங்கியுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனிடையே சிரியாவின் மேற்கு அலெப்போ பகுதியில் பதுங்கியிருந்த அல் காய்தா அமைப்பினர் மீது அமெரிக்க போர் விமானங்கள் தாக்குதலை நடத்தியதில், அங்கிருந்த 30 தீவிரவாதிகள் உயிரிழந்தனர். இத்தகவலை சிரியாவில் செயல்படும் மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது. அமெரிக்கா மீது தாக்குதல் நடத்துவதற்கான சதிச்செயலில் அந்த அமைப்பினர் ஈடுபட்டு வந்ததாக பென்டகன் தெரிவித்துள்ளது.\nசிரியா தாக்குதல்ஐ.எஸ்.ஐ.எஸ்தீவிரவாதஇயக்கம்அமெரிக்கா தாக்குதல்வான்வழி தாக்குதல்ஆளில்லா விமானம்\n'சைக்கோ' படத்துக்கு உங்கள் மதிப்பெண் என்ன \n10 ரூபாய்க்கு மதியச் சாப்பாடு: மகாராஷ்டிராவில் 'ஷிவ...\nகுருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி\nமோசமான அரசியலுக்கு கல்வியை இரையாக்காதீர்கள்: அமித் ஷாவுக்கு...\nசெங்கல்பட்டு அருகே பரனூரில் நள்ளிரவில் கட்டணம் கேட்டு...\nசிஏஏ, என்ஆர்சி பற்றி சில அரசியல் கட்சிகள்...\n620 கி.மீ தொலைவுக்கு மனித சங்கிலி: குடியுரிமைச்...\nஆந்திரப் பிரதேச சட்டமேலவையைக் கலைக்கும் தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றம்: தெலுங்குதேச எம்எல்ஏக்கள் வெளிநடப்பு\nஒவ்வொரு பவுலருக்கும் ஒரு பேட்ஸ்மென் கோச்: ஜான் ரைட்டின் நூதன முறையை வியக்கும்...\nநிர்பயா வழக்கு: கருணை மனு நிராகரிப்பை எதிர்த்து குற்றவாளி தாக்கல் செய்த மனு...\nபாஜக பிரமுகர் கொல்லப்பட்டது மத ரீதியான சம்பவம் அல்ல: மத்திய மண்டல ஐஜி...\nஆப்கானிஸ்தானில் விபத்தில் சிக்கிய விமானம்: பயணிகள் விமானமா\nநைஜீரியாவில் லசா காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரிப்பு\nகுடியுரிமைத் திருத்தச் சட்டத்த��க்கு ஆதரவாகவும், எதிராகவும் அமெரிக்காவில் 30 நகரங்களில் இந்தியர்கள் பேரணி\nயூதர்கள் லட்சக்கணக்கில் கொல்லப்பட்ட ‘ஹோலகாஸ்ட்’ நினைவு தினம் திங்களன்று அனுசரிப்பு\nஆந்திரப் பிரதேச சட்டமேலவையைக் கலைக்கும் தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றம்: தெலுங்குதேச எம்எல்ஏக்கள் வெளிநடப்பு\nநிர்பயா வழக்கு: கருணை மனு நிராகரிப்பை எதிர்த்து குற்றவாளி தாக்கல் செய்த மனு...\n2020 ஐபிஎல் விதிமுறையில் அதிரடி மாற்றங்கள் என்னென்ன, பாண்டியா எப்போது திரும்புவார், பாண்டியா எப்போது திரும்புவார்\nபும்ரா பந்துவீச்சை அடிக்கவே முடியவில்லை;இந்தியாவிடம் டிப்ஸ் கேட்கணும்: நியூஸி. பேட்ஸ்மேன் செய்ஃபெர்ட் திகைப்பு\nபின்தங்கிய பகுதிகளில் மட்டுமே ஊரக வேலை திட்டம்\nசிவகாசி பேன்ஸி ரக பட்டாசுக்கு வரவேற்பு: ரூ.1000 கோடிக்கு விற்பனை எதிர்பார்ப்பு\nகாங்கிரஸாருடன் கூட்டு சேர்ந்து திமுகவினர் கவிழ்த்துவிட்டனர்- திருமயம் திமுக எம்எல்ஏ ரகுபதி புகார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nilacharal.com/product/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?add-to-cart=14524", "date_download": "2020-01-27T15:12:17Z", "digest": "sha1:NBLZ5QVYPTT2PESCRQCHEKYE5A7VEYIK", "length": 5732, "nlines": 154, "source_domain": "www.nilacharal.com", "title": "மெல்ல வீசும் வசந்தங்கள் - Nilacharal", "raw_content": "\nசித்தார்த் புகழ் பெற்ற கட்டடக் கலைஞன். பழைய கட்டடங்களைக் கூட அற்புதமாக மாற்றி வடிவமைக்கும் இந்தக் கலை வல்லுநனைத் தேடி வேலை கேட்டு வருகிறாள் பூமா. வேலையும் கிடைக்கிறது; காதலும் கிடைக்கிறது. வேலை நிமித்தம் சித்தார்த் வெளிநாடு செல்ல, அந்த இடைப்பட்ட காலத்தில் பாமா உள்ளே நுழைய, அலுவலகத்தில் பல குளறுபடிகள். ஊர் திரும்பிய சித்தார்த் திகைக்கிறான். சதுரங்கமாடும் இக்கதையில் சுவாரசியமான பல முடிவுகள் இறுதியில் காத்திருக்கின்றன.\n Answers in the novel. (சித்தார்த் புகழ் பெற்ற கட்டடக் கலைஞன். பழைய கட்டடங்களைக் கூட அற்புதமாக மாற்றி வடிவமைக்கும் இந்தக் கலை வல்லுநனைத் தேடி வேலை கேட்டு வருகிறாள் பூமா. வேலையும் கிடைக்கிறது; காதலும் கிடைக்கிறது. வேலை நிமித்தம் சித்தார்த் வெளிநாடு செல்ல, அந்த இடைப்பட்ட காலத்தில் பாமா உள்ளே நுழைய, அலுவலகத்தில் பல குளறுபடிகள். ஊர் திரும்பிய சித்தார்த் திகைக்கிறான். சதுரங்கமாடும் இக்கதையில் சுவாரசியமான ��ல முடிவுகள் இறுதியில் காத்திருக்கின்றன.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/2019/02/samsung-galaxy-m20-full-review.html", "date_download": "2020-01-27T16:57:14Z", "digest": "sha1:MXNO2YWQBBQHEYFZVDZ6XYRUKGRHFPT2", "length": 3493, "nlines": 122, "source_domain": "www.tamilxp.com", "title": "எப்படி இருக்கிறது Samsung Galaxy M20 – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nஎப்படி இருக்கிறது Samsung Galaxy M20\nஐந்து ரூபாய் இட்லி, 21 வகையான சட்னி. இப்படியும் ஒரு ஹோட்டல்\nபயனர்களை கடுப்பேற்றிய 29 Apps-களை தூக்கிய Google Playstore\nமிரளவைக்கும் திரில் நிறைந்த ஆழ்கடல் நகரங்கள்\nஉங்கள் டிவியில் Youtube TV Video பார்ப்பது எப்படி\nஇஸ்ரோ தலைவர் கே. சிவனின் கதை\nபித்த வெடிப்பு பிரச்சனையிலிருந்து விடுதலை\nகுறட்டை வராமல் தடுக்கும் மஞ்சள்\nகறிவேப்பிலையின் மருத்துவ குணங்களும் அதன் பலன்களும்\nமீல் மேக்கர் எப்படி வருகிறது தெரியுமா தெரிந்தால் இனி நீங்க சாப்பிடமாட்டீங்க\n2018 ம் ஆண்டில் சர்ச்சைகளுக்கு பஞ்சமே இல்லை\nகணையம், ஈரல் புற்று நோயை தடுக்கும் பீட்ரூட் ஜூஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/miscellaneous/14027-", "date_download": "2020-01-27T16:08:16Z", "digest": "sha1:Z77GEU2Y3KAPSBC73YUWZHIXCCLJB6MC", "length": 5979, "nlines": 102, "source_domain": "www.vikatan.com", "title": "வேலூர் அரசு மருத்துவமனையில் சி.டி. ஸ்கேன் பழுது: நோயாளிகள் பெரும் அவதி! | c.t.scan, government hopital, vellore, Patients, Troubleshooting, thiruvannamalai", "raw_content": "\nவேலூர் அரசு மருத்துவமனையில் சி.டி. ஸ்கேன் பழுது: நோயாளிகள் பெரும் அவதி\nவேலூர் அரசு மருத்துவமனையில் சி.டி. ஸ்கேன் பழுது: நோயாளிகள் பெரும் அவதி\nவேலூர்: வேலூர் அரசு அடுக்கம்பாறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சி.டி. ஸ்கேன் ஒரு வாரமாக பழுதடைந்திருப்பதால் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்.\nவேலூர் மாவட்ட மக்கள் மட்டுமின்றி, திருவண்ணாமலை மாவட்ட மக்களும் நம்பியிருப்பது வேலூர் அரசு அடுக்கம்பாறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைதான். இந்த மருத்துவமனையில் கடந்த ஒரு வாரமாக சி.டி. ஸ்கேன் பழுதாகி உள்ளது.\nஇந்த நிலையில் இன்று காலை வேலூர் மாவட்டம் பள்ளிக்கொண்டம் அருகில் நடந்த சாலையில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை உடனடியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். ஆனால், சி.டி. ஸ்கேன் பழுதாகி இருந்ததால் அவர்களுக்கு உரிய சிகிச்சை தரமுடியாத நிலை ஏற்பட்டது. இதனால், நோயாளிகளும், அவர்களது உறவினர��கள் பலரும் கொதிப்படைந்தனர்.\nஇதை அறிந்த மருத்துவமனை நிர்வாகம் 6 பேரையும் உடனடியாக சென்னைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இன்னும் ஒரு வாரத்தில் சி.டி. ஸ்கேன் சரி செய்யப்படும் என்று மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nஇந்த மருத்துவமனையில் உள்ள சுகாதார சீர்கேடுகளையும், மருத்துவ பணியாளர்களின் முறைகேடுகள் குறித்தும் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/siddhar", "date_download": "2020-01-27T16:37:23Z", "digest": "sha1:QRLVDX3X5D5ZBWGDITSOG6I7SSPHDRLX", "length": 5265, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "siddhar", "raw_content": "\nசித்தர்கள் பூமியில் சக்தி சரவணன்\nஅலட்சியம் காட்டும் அறநிலையத்துறை - சதுரகிரி மலைக்குச் செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிய பக்தர்கள்\nபட்டாணி ராவுத்தர் காவல்காக்கும் ஆதிகோரக்கநாதர்... திருபுவனத்தில் கோயில்கொண்ட சித்த புருஷர்\nதமிழகத்தில் திட்டமிட்டு சித்த மருத்துவம் அழிக்கப்படுகிறதா\nபோகர், அகப்பேய் சித்தர், குதம்பைச் சித்தர், ரமணர்... மகிமை அருளும் மகான்கள் தரிசனம்... #EBook\nஊனுடம்பைத் துறந்து சூட்சும சரீரமாக உலவும் மானூர் தெய்வநாயகம் சித்தர் - ஒரு நெகிழ்ச்சி வழிபாடு\nசித்தர்கள் உலாவும் பொன்னூதி மாமலை...\nசம்ஸ்கிருத வழிபாட்டு முறைக்கு எதிராகத் தமிழ் சித்தர்கள் கோயில் அமைத்த பெரியவர்\nஅமைதி, உற்சாகம்... கயிலையைத் தரிசித்த பலன் தரும் பர்வத மலை\n“தப்பானவங்களை அடிச்சுத் துரத்த சித்தர்கள் வர்றாங்க” - ரங்கமலை ரகசியம்\n500 ஆண்டுகளுக்குப் பிறகு ஆடுமேய்க்கும் சிறுவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட யந்திர சனீஸ்வரர் கோயில்\nசித்தர் கோயிலில் நடந்த திருக்கல்யாண உற்சவம் தென்னம்பாக்கம் கிராமத்தில் குவிந்த பக்தர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251700988.64/wet/CC-MAIN-20200127143516-20200127173516-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}