diff --git "a/data_multi/ta/2020-05_ta_all_0124.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-05_ta_all_0124.json.gz.jsonl"
new file mode 100644--- /dev/null
+++ "b/data_multi/ta/2020-05_ta_all_0124.json.gz.jsonl"
@@ -0,0 +1,269 @@
+{"url": "http://thiru2050.blogspot.com/2015/12/blog-post_28.html", "date_download": "2020-01-18T10:18:47Z", "digest": "sha1:KLIFWCHCCXB4HQBKECZCALTO62TKD6SN", "length": 25189, "nlines": 650, "source_domain": "thiru2050.blogspot.com", "title": "கருத்துகள் - views: ஐந்திணைப் பகுப்பு தமிழர்க்கே உரியது! – சி.இலக்குவனார்", "raw_content": "\nஞாயிறு, 27 டிசம்பர், 2015\nஐந்திணைப் பகுப்பு தமிழர்க்கே உரியது\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 திசம்பர் 2015 கருத்திற்காக..\nஐந்திணைகளாக உலகத்தைப் பிரித்தனர். ஐந்திணைகளே இலக்கியத்திற்குரியனவா யிருந்தன. இவை முதல், கரு, உரி என முப்பெரும் பிரிவை உடையனவாய் இருந்தன. ஒவ்வொரு திணைக்கும் முதல், கரு, உரி என்பன தனித்தனியே வரையறுக்கப்பட்டன.\nதொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 133\nஅகரமுதல 112 மார்கழி 11,2046 / திசம்பர் 27, 2015\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆர்வத்துடன் பார்க்கும் உங்களுக்குப் பாராட்டுகள். பிறரிடமும் காணுமாறு சொல்க. உங்கள் கருத்துகளையும் பதிக.நன்றி.\nதிருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன் - *அகரமுதல* இலக்குவனார் திருவள்ளுவன் 08 சனவரி 2020 கருத்திற்காக.. *திருக்குறளும் “**ஆற்றில் **போட்டாலும் **அளந்து **போடு” **பழமொழியும்* பழமொழிக...\nதமிழ் அறிஞர்கள் - tamil shcolars\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது - அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 17 நவம்பர் 2019 கருத்திற்காக.. உலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும் தமிழ்நாடு – புதுச்சேரி தமிழ் அமைப்ப...\nஒன்றல்ல பல - தமிழில் மருப்பு என்பது தந்தத்தைக் குறிக்கும். அதன் சுருக்கமாக - மருப்பு உள்ள விலங்கினத்திற்கு - மரு எனப் பெயரிட்டுள்ளதைப் பார்க்கும் பொழுது வியப்பாக உள்ளத...\nநல்ல தமிழ் பரப்பும் நற்றமிழறிஞர் நன்னன் நூல் வெளிய...\nஎன்றும் உள்ளனவற்றை முதற் பொருள் என்றதன் சிறப்பு வி...\nதீப்பந்தம் – குறுங்கவிதைகள் – கா.பாலபாரதி\nமின்னூலில் வெற்றிச் சக்கரம் – சிறுகதைகள்\nமக்கள் கலைஇலக்கிய விழா, ஏர்வாடி, சேலம்\nபிரான்சு கலைஞர்களின் ஒன்றுகூடலும் நூல் வெளியீடும்\nஏறுதழுவுதல் தடைநீக்கத் தப்பாட்டப் பேரணி\nதமிழர்க்கே உரிய கடவுட் கொள்கை -சி.இலக்குவனார்\nமட்டக்களப்பு விடிவு காண வாருங்கள்\nஇனப்படுகொலையாளி சகத்து தயாசுக்கு (Jagath Dias) சுவ...\nபோடுமலையில் அரிய உருளை வடிவக் கல்வட்���ம்.\nசெம்மை வனத்தில் தமிழர் திருநாள் பொங்கல் கொண்டாட்டம...\nபொங்கல் விழா – கவிதைப்போட்டி\nபுதுவைத் தமிழ்ச் சங்கத்தின் மாக்கவி பாரதியார் பிறந...\nபாடலியற்றுவோர் பலநூல்புலமை பெற்றிருக்க வேண்டும்\nஐந்திணைப் பகுப்பு தமிழர்க்கே உரியது\nபண்பட்ட மொழியின் செம்மைசால் மலரே இலக்கியமாகும்\n‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம்\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 ‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம் இலக்குவனார் ...\nகை, கால்கள் மரத்துப் போகின்றனவா\nகை, கால்கள் மரத்து ப் போகின்றனவா நரம்பியல் மருத்துவர் புவனேசுவரி: ஒரே நிலையில், பல மணி நேரம் உட்கார்ந்து இருக்கும் போது, கை, கா...\nநித்தியானந்தா தொடர்பான மேலும் ஒரு விடியோ கமிஷனரிடம் ஒப்படைப்பு First...\nஎசு.ஆர்.பாலசுப்பிரமணியத்திற்கு மாநிலங்களவை பதவி – வாசனுக்குப் பெருமை சேர்க்கிறது\nஅகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 இலக்குவனார் திருவள்ளுவன் 29 மே 2016 கருத்திற்காக.. எச...\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 29 திசம்பர் 2019 கருத்திற்காக.. [ மத்திய உள்துறை அமைச்சர், இந்தியா முழுவதற்கும...\nஇலக்குவ நெறியே தமிழர் உரிமைக்கு வழி 1/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅகரமுதல 212, ஐப்பசி 26 - 25, கார்த்திகை 02, 2048 / நவம்பர் 12 – நவம்பர் 18, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 12 நவம்பர் 2017 ...\nதொண்டறச் செம்மல் இராம்மோகன் மறைந்தாரே\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 15 திசம்பர் 2019 கருத்திற்காக.. தொண்டறச் செம்மல் இராம்மோகன் மறைந்தாரே\nஎழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திமுகவிற்கும் காங்கிரசிற்கும் இல்லை \nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 14 செப்தம்பர் 2018 கருத்திற்காக.. எழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திம...\n அவருக்கு எதற்கு ஈழத்தில் கட்டாயச் சிலைகள்\nஅகரமுதல 167, மார்கழி 17, 2047 / சனவரி 01, 2017 இலக்குவனார் திருவள்ளுவன் 01 சனவரி 2017 கருத்திற்காக.. ...\nமின்னிதழ் ‘செந்தமிழியல்’ – பேரா.சி. இலக்குவனார் சிறப்பிதழ்\nஅகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 10 நவம்பர் 2019 கருத்திற்காக.. பேரா.சி.இலக்குவனாரின் 110ஆவது பெருமங்கலத்தை ம...\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"}
+{"url": "http://www.arvloshan.com/2012/05/", "date_download": "2020-01-18T09:56:58Z", "digest": "sha1:AS6KNZSCDPLJZM2E2PQJJXTMPIWIPWYH", "length": 85233, "nlines": 660, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: May 2012", "raw_content": "\nநல்ல வடிவா எழுதுங்கப்பா #ஹர்ஷு\n\"எனக்கு போர் அடிக்குது அப்பா.. என்னோட விளையாட வாங்களேன்..\" சரியாகக் களைத்து விழுந்து வீட்டுக்கு வரும் என்னை ஹர்ஷு எக்கச்சக்க ப்ளீஸ் போட்டு அழைக்கும்போது தட்ட முடிவதில்லை. அதுவும் இந்த IPL ஆரம்பித்த பிறகு ஒன்பது அணிகளின் பெயர்களையும் மனப்பாடமாக சொல்லிச் சொல்லியே, தான் ஒரு அணி, நான் ஒரு அணிஎன்று பந்து வீசச் சொல்லித் தான் துடுப்பெடுத்தாடுவதும், பின் தான் வீசும் பந்துகளுக்கு ஆட்டமிழக்கச் சொல்வதும் நாளாந்தம் நடப்பவை.\nஒரு நாள் சரியான களைப்போடு சொன்னேன் \"ஹர்ஷு, அப்பாக்கு கொஞ்ச வேலை இருக்கு.. நீங்க ஒருநாளைக்கு உங்கட பிரென்ட்சைக் கூட்டிக்கொண்டு வந்து\nஉடனே பதில் வந்தது சலிப்புடன் \" இல்லையப்பா அவங்கல்லாம் சரியான பிசி.. வர மாட்டாங்க\"\nஎனக்கு சிரிப்பும் வந்துவிட்டது .. \"அப்படி என்னடா அவங்களுக்கு பிசி\n\"இல்லையப்பா ஸ்கூல்ல (நேர்சரி) நிறைய எழுத்து வேலை குடுக்கிறாங்களே.. English writing, Tamil hand writing எண்டு அப்பா... அவங்க பாவம்\"\nஅட.. என்று நினைத்துக்கொண்டே \" அப்போ உங்களுக்கு நீங்க எல்லாம் முடிச்சிட்டீங்களா\n\"இல்லையப்பா... அதெல்லாம் விளையாடி முடிச்ச பிறகு தானே செய்யலாம்.. அது study timeல தானே\"\nம்ம்ம்ம்... நாலரை வயசில கதைக்கிற கதையைப் பாருங்களேன்..\nஇப்போதெல்லாம் என்னை விட அவன் தான் IPL அட்டவணையை எல்லாம் சரியா ஞாபகம் வைத்திருக்கிறான்.\nஹர்ஷுசென்னை சுப்பர் கிங்க்சின் தீவிர ஆதரவாளன். சென்னை அல்லது அவன் ஒரு நாளில் ஆதரவளிக்கும் அணி தோற்றுவிட்டால் கொஞ்சம் அப்செட் ஆக இருப்பான். நான் \"இதெல்லாம் சும்மா விளையாட்டுத் தானே அப்பன்.. இன்றைக்குத் தோற்றால் நாளைக்கு வெல்வார்கள்\" என்று சொல்லி சொல்லி இப்போ\n\"அப்பா இண்டைக்கு சென்னை தோத்தா நான் கவலைப்பட மாட்டேனே.. நான் இப்போ Big Boy தானே.. its just a game தானே\"என்கிறான்.\nஅன்றொரு ஞாயிற்றுக்கிழமை... எந்தவொரு வேலையும் வைத்துக்கொள்ளாமல் வீட்டிலிருக்கும் நாள் என்பதால் ஹர்ஷுவுடன் அவன் ஆசைப்படும் விளையாட்டு எல்லாம் விளையாடி அவனைக் குஷிப்படுத்துவது வழக்கம்.\nதிடீரென்று கேட்டான் \"அப்பா நாங்க சண்டைப்பிடிப்போமா நான் விஜய் நீங்க வில்லன் ஓகேயா நான் விஜய் நீங்க வில்லன் ஓகேயா\nசரி என்று சொல்லி முடிக்க முதல் சரமாரியாக தன் பிஞ்சுக்காலாலும��கையாலும் மெத்து மெத்து என்று மொத்த ஆரம்பித்தான்..\nநான் சும்மா விழுவது போல நடிக்க, \"வில்லன் வில்லன், ப்ளீஸ் கொஞ்சம் இங்கே வெயிட் பண்ணுங்கோ, நான் என்டை கண்ணை (Gun) எடுத்துக்கொண்டு வந்து உங்களை ஷூட் பண்றேன்\" என்று தனக்கேயுரிய மழலையில் சொல்லிவிட்டு ஓடினான்.\nஅசதியாக, வசதியாக சோபாவில் சாய்ந்துகொண்டே கிரிக்கெட் போட்டி பார்த்துக்கொண்டிருந்தேன்.. இவன் கிரிக்கெட் விளையாடுகிறேன் என்று சொல்லி ஓடி வந்து எனக்கு மேலே விழுந்துகொண்டிருந்தான்.. எனது இரு கால்களினாலும் அமுக்கி ஆளைப் பிடித்துக்கொண்டே \" You are under arrest\" என்றேன்.\n\"I'm cricket player. Leave me\" என்று பதிலுக்கு சொன்னான் ஹர்ஷு.\n\" என்று பிடியை விடாமல் நான் கேட்டேன்..\nஉடனே அவனிடமிருந்து பதில் \" என்ன குற்றம் செய்தேன் நான்\nஅன்றொருநாள் எனது மனைவி எதையோ காணவில்லை என்று முமுரமாகத் தேடி, கிடைக்கவில்லை என்றவுடன் கவலையுடன் புலம்பிக்கொண்டிருந்திருக்கிறார்.\nபெரிய மனுஷத்தமாக நம்ம ஹர்ஷு சொன்னாராம் \" விட்டுத் தள்ளுங்கம்மா.. எப்ப பார்த்தாலும் சும்மா யோசிச்சுக் கொண்டு\"\nஎங்கே இருந்து தான் இதெல்லாம் பொறுக்கிறானோ...\nஇப்போதெல்லாம் இவன் செய்யும் குறும்புகள் கொஞ்சம் அதிகமாகும்போது என் மனைவி கேட்பார் \"ஹர்ஷுவின் இந்தக் குழப்படி பற்றி எழுதப்போறீங்களா\nஒருநாள் இவன் உடனே என்னைப் பார்த்து சொல்கிறான் \" நல்ல வடிவா எழுதுங்கப்பா.. எல்லாருக்கும் சொல்லுங்கப்பா வாசிக்க சொல்லி\"\nஇன்னும் வ(ள)ரும் ஹர்ஷு குறும்புகள்....\nat 5/17/2012 09:19:00 PM Labels: கதை, குடும்பம், தொகுப்பு, நகைச்சுவை, மகன், லோஷன், ஹர்ஷு Links to this post\nவிடைபெறும் விளையாட்டு நிகழ்ச்சியும், ஒருவார IPL அலசலும் விக்கிரமாதித்த விளையாட்டும் - ஒலி இடுகை\nமீண்டும் ஒரு ஒலிப் பதிவு..\nகடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற V for வெற்றி, V for விளையாட்டு நிகழ்ச்சியின் ஒலிப் பகுதிகளை இடுகையாக இங்கே தருகிறேன்.\nஇந்த நிகழ்ச்சி ஒரு மறக்க முடியாத நிகழ்ச்சியாக அமைகிறது.\nகாரணம் நாளை (திங்கள்) முதல் எமது வெற்றி FM இல் இடம்பெறுகின்ற நிகழ்ச்சி மாற்றங்களின் காரணமாக இந்த நிகழ்ச்சி தற்காலிகமாக விடைபெறவுள்ளது.\nஇரு வருடங்களாக இந்த நிகழ்ச்சி விளையாட்டுப் பிரியர்களுக்குப் பிடித்த ஒரு தொகுப்பு, விவாத, அலசல் நிகழ்ச்சியாக அமைந்திருதது.\nஒன்று இருக்கும்போது அதன் அருமை தெரியாது என்று சொல்வார்களே,.. அதே போல இந்நிகழ்ச்சியும் இனி இல்லாமல் போனபிறகு வரும் \"எங்கே இந்நிகழ்ச்சி\" \"மீண்டும் V for வெற்றி, V for விளையாட்டு வராதா\" \"மீண்டும் V for வெற்றி, V for விளையாட்டு வராதா\" போன்ற கேள்விகள் தான் இந்த நிகழ்ச்சி பெற்றிருந்த வரவேற்பை அறியக்கூடிய அளவீடாக இருக்கும்.\nஇந்த வேளையில் இந்நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மத்தியில் வரவேற்பு பெறுவதற்குக் காரணமாக இருந்த சிலரை நன்றியுடன் ஞாபகப்படுத்தியே ஆகவேண்டும்..\n\"நீங்கள் உங்கள் ஒலிபரப்பின் ஆரம்பகாலத்தில் செய்த நிகழ்ச்சி போலே ஒன்று வெற்றியில் செய்தால் என்ன \" என்று தூண்டிய ஹிஷாம், ஒலிபரப்பு + தயாரிப்பில் முன்பிருந்து துணை வந்த சீலன், ஷமீல், மது(ரன்) ஆகியோரோடு முன்பு நிகழ்ச்சியில் என்னுடன் கலந்துரையாடல்களில் ஆக்கபூர்வமாக இணைந்து நிகழ்ச்சியை முழுமைப்படுத்திய விமல், கோபிக்ருஷ்ணா (சங்கக்காரவின் லோர்ட்ஸ் உரை தமிழ்ப்படுத்தலை எங்கள் நேயர்கள் அவ்வளவு இலகுவில் மறந்திடுவார்களா\" என்று தூண்டிய ஹிஷாம், ஒலிபரப்பு + தயாரிப்பில் முன்பிருந்து துணை வந்த சீலன், ஷமீல், மது(ரன்) ஆகியோரோடு முன்பு நிகழ்ச்சியில் என்னுடன் கலந்துரையாடல்களில் ஆக்கபூர்வமாக இணைந்து நிகழ்ச்சியை முழுமைப்படுத்திய விமல், கோபிக்ருஷ்ணா (சங்கக்காரவின் லோர்ட்ஸ் உரை தமிழ்ப்படுத்தலை எங்கள் நேயர்கள் அவ்வளவு இலகுவில் மறந்திடுவார்களா) ஆகியோரை நேயர்களுடன் சேர்ந்து வாழ்த்துகிறேன்.\nஇந்த இறுதி நிகழ்ச்சியின் முதல் மூன்று பாகங்களும் கடந்த வார போட்டிகளை அலசுகிறது.\nநான்காவதும் இறுதியுமான பகுதி மிஸ்பா உல் ஹக் பாகிஸ்தானிய அணியின் தலைமைப் பதவியிலிருந்து விலகியமை & மேற்கிந்தியத் தீவுகள் அணி இங்கிலாந்தில் சென்று என்ன செய்யப் போகிறது என்பவற்றை சுருக்கமாக ஆராய்கிறது.\nஹ்ம்ம்ம்.. அடுத்த வாரம் இதே போன்ற ஒலி இடுகை தருவது இலகுவாக அமையாது போல இருக்கே..\nஆனாலும் சுற்றுக்கள் நெருங்கி வருவதால் பற்றிய ஒரு அலசலைத் தந்தே ஆகவேண்டும் என்று நினைக்கிறேன்..\nஇன்றைய IPL போட்டிகளை விட, இங்கிலாந்தின் ப்ரீமியர் லீக் (EPL) கால்பந்தாட்டப் போட்டிகளின் முக்கியமான இரு போட்டிகளை அலைவரிசைகளை மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டே இவ்விடுகையை இடுகிறேன்.\nஏராளம் செலவழித்து கடுமையான முயற்சிகளை எடுத்து சிறப்பாகவும் விளையாடிவரும் Manchester City அ��ிக்கு முற்கூட்டிய வாழ்த்துக்கள்..\nSunderlandஐ Manchester United வெல்லும் என்றாலும், QPRஇடம் Manchester City தோற்காது என்ற ஒரு அசாத்தியமான நம்பிக்கை தான்..\nஆகா.. இடுகையை ஏற்றுகிற நேரம் நம்ம விக்கிரமாதித்தர் விளையாட்டைக் காட்டிட்டார் போல கிடக்கே.. ஒரு பக்கம் நம்ம அபிமான அணி New Castle United தோற்றுக்கொண்டிருக்க, மறுபக்கம் Manchester City தோற்கிறது.. Manchester United வெல்கிறது.. ஹ்ம்ம்ம்\nசிறுவயதிலிருந்து வாசிப்பு தான் என்னுடைய முக்கியமான பொழுது போக்கு.. அதிலும் பாடசாலைக் காலத்தில் ராணி கொமிக்ஸ், முத்து கொமிக்ஸ், லயன் கொமிக்ஸ் என்றால் தண்ணீர், சாப்பாடும் தேவையில்லை.. முகமூடி மாயாவி, ஜேம்ஸ் பொன்ட் , இரும்புக்கை மாயாவி, டெக்ஸ் வில்லர் இவர்கள் எல்லாரும் எனக்கான கற்பனை உலகத்தின் நாயகர்கள்..\nஆங்கிலப் பரிச்சயம் இல்லாத காலத்தில் இவர்கள் கொமிக்ஸ் புத்தகங்கள் மூலமாக தமிழ் பேசுவது எனக்குத் தந்த பரவசம் தனியானது.\nபின்னர் ஆங்கில கொமிக்ஸ் புத்தகங்கள், படங்கள், இணையம் மூலமான கொமிக்ஸ் வாசிப்பு, இதர வாசிப்புக்கள் என்று வயதுக்கும் வசதிக்கும் ஏற்ப வாசிப்பு ரசனை கொஞ்சம் மாற்றம் கண்டுகொண்டே இருந்தாலும், இன்றும் கொமிக்ஸ் புத்தகங்களை எங்கேயாவது கண்டால் விலையைப் பார்க்காமல் வாங்கிக்குவிப்பதும் எப்படியாவது நேரத்தை எடுத்து வாசிப்பதும் தொடர்கிறது..\nஆனால் அண்மைக்கால தமிழ் கொமிக்ஸ் புத்தகங்களின் வருகை குறைந்தது மிக மனவருத்தமே..\nஅப்படியும் கிடைக்கிற பழைய கொமிக்ஸ் புத்தகங்கள் (வாசித்த பழைய புத்தகங்களை வாங்கி ,விற்கும் கடைகளில்), இல்லாவிட்டால் ஆடிக்கொரு தடவை, அமாவாசைக்கு ஒரு தடவை வெளிவரும் கொமிக்ஸ் புத்தகங்கங்களைக் கட்டாக வாங்கிக்கொண்டு போய் வீட்டில் குவித்து விடுவேன்.\nஇப்படித்தான் அண்மையில் வெள்ளவத்தையில் உள்ள புத்தகக்கடைக்கு சென்றிருந்தவேளையில் தற்செயலாகக் கண்ணில் பளபளவென்று அகப்பட்ட ஒரு புத்தகம் வாங்கு வாங்கு என்று என்னைக் கூப்பிட்டது..\nஅட முன்பு இதை வாசித்திருக்கிறேனே என்று நினைத்தபோது உள்ளே தட்டிப் பார்த்தால் மீண்டும் முன்னைய பிரபலமான டெக்ஸ் வில்லர் மற்றும் இதர சாகச ஹீரோக்களின் கொமிக்ஸ் கதைகளை வெளியிடப் போவதான அறிவிப்போடும் பளபள பக்கங்களோடும் வெளிவந்திருந்த தலைவாங்கிக் குரங்கு என் மனம் வாங்கிக்கொண்டது.\nஅதை வாசிக்க வேண்டும் என்ற ஆ��்வமும், நீண்ட காலத்தின் பின்னர் நம்ம டெக்ஸ் வில்லரை சந்திக்கொன்றோம் என்ற த்ரில்லும் மட்டுமே அந்த நேரம் இருந்ததால் எவ்வளவு பணம் கொடுத்தேன்; எவ்வளவு மீதி தந்தார்கள் என்றெல்லாம் கவனிக்கவே இல்லை.\nவீட்டுக்கு வந்து ஒரே மூச்சாக வாசித்து முடித்து விட்டு, ஆசிரியரின் முன்னுரை, பின்னே சில பக்கங்கள் நீண்டிருந்த இனி வரும் இதழ்கள் பற்றிய விளம்பரங்கள் எல்லாம் வாசித்துவிட்டுத் தான் விலையைப் பார்த்தேன்..\nஇலங்கை விலை 350 ரூபாயாம்.. அம்மாடி..\nபளபள அட்டை, தரமான பக்கங்கள் இதற்குத் தான் அந்த விலை என்று புரிகிறது. (அத்தோடு இந்திய சஞ்சிகைகள், புத்தகங்களுக்கு இலங்கையில் ஏற்றப்பட்ட வரிகளும் சேர்ந்து இருக்கு)\nஆனால் விலையை நினைத்து வயிறு எரியாத அளவுக்கு 'தலை வாங்கிக் குரங்கு' சுவாரஸ்யமாக இருந்தது.\nமுன்பிருந்தே டெக்ஸ் வில்லர் எனக்கு மிகப்பிடித்த ஒரு Cowboy ஹீரோ. இதனால் இன்னும் ஒரு விசேடம் இந்தக் கதையில்.. தமிழில் வெளிவந்த டெக்ஸின் முதல் கொமிக்ஸ் இது தானாம்.\nமர்மக் கொலைகள்.. குதிரையில் வரும் கொலைகார மனிதக் குரங்கு.. வெறியோடு அலையும் வேற்று இனப் பெண்..\nதுணிச்சலோடு துப்பறியும் நம்ம ஹீரோ டெக்ஸ்.. இவை போதாதா\nஒரு விறுவிறுப்பான திரைப்படத்தை விட\nஅதிக விறுவிறுப்பைத் தருகிறது - தலை வாங்கிக் குரங்கு\nவசனப் பிரயோகங்கள் சிறுவயதில் ரசித்தவற்றை ஞாபகப்படுத்தின..\nபடங்களிலும் மாற்றமில்லை என்பதால் அப்படியே எங்களை\nசிறுவயதுக்கு அழைத்துச் செல்கிறது த.வா.கு.\nஇலங்கையில் அநேகமான புத்தகக் கடைகளில் இதனை இப்போது வாங்கலாம் என்று என்னைப் போலவே கொமிக்ஸ் பிரியர்களான நண்பர்கள் சிலர் சொன்னார்கள்.\nநீண்ட காலத்துக்குப் பிறகு வந்துள்ள 'தலைவாங்கிக் குரங்கு'க்குப் பிறகு அடுத்ததா ஏதாவது வந்திருக்கா என்று நேற்று கடைப் பக்கம் போன நேரம் கேட்டேன்.. இன்னும் வரலையாம்..\nபெயரே எதிர்பார்ப்பை எகிறச் செய்கிறது..\nசாத்தானின் தூதன் - டாக்டர் செவன்\nகிளுகிளு & கிக்கான பரீட்சை\nமீண்டும் ஒரு IPL காலம்.....\nஎங்கள் மாலைப் பொழுதுகள் எல்லாம் IPL உடன் மூழ்கிக் கிடக்கின்றன.\nTwitter, Facebook Timeline எல்லாம் IPL இனால் நிறைந்து கிடக்கின்றன..\nவிலைவாசி முதல் தலைபோகும் அரசியல் பிரச்சினைகளும், வாழ்க்கையின் வேதனைகளும் தற்காலிமாக மறக்கவும் IPL தான் துணை....\nஇந்த நேரத்தில் தான் முன்னைய இடுகை���ொன்று ஞாபம் வந்தது...\nபரீட்சைகள் என்றாலே கசப்பு மருந்தாக, கண்ணில் காட்டாத ஜந்துவாக ஓடி ஒளிக்கும் மாணவர்களுக்கு அதை சுவையாக மாற்றித் தர சில வழிகளை இப்போது இளைஞர் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ள IPL பாணியில் யோசித்தோம்....\nஉலகம் முழுக்க IPL மூலமாக கிரிக்கெட் பரபர விற்பனைப் பொருளாக மாறியது போல, பரீட்சையையும் மாணவர்கள் விரும்புகிற ஒரு சுவாரஸ்யமான விஷயமாக மாற்ற நம்மால் முடிந்த சில ஐடியாக்கள்...\n1. பரீட்சை நேரத்தை ஒரு மணித்தியாலமாக மாற்றி,புள்ளிகளை 50ஆக மாற்றிவிடுவது..\n2. பதினைந்தாவது நிமிடத்தில் Strategy break அறிமுகப்படுத்தப்படும்.\n3. மாணவர்களுக்கு ப்ரீ ஹிட் (Free hit) கொடுப்பது; அவர்களுக்கான கேள்விகளை அவர்களே எழுதி விடைகளையும் அவர்களே எழுத ஒரு வாய்ப்பு\n4. முதல் பதினைந்து நிமிடங்கள் Power Play... பரீட்சை அறைக்குள் மேற்பார்வையாளர் இருக்கமாட்டார்.. மாணவரகள் இஷ்டப்படி புகுந்து விளையாடலாம்.\n5. கொப்பி அடிக்காமல், பிட் அடிக்காமல் எழுதும் மாணவர்களை ஊக்கப்படுத்த Fair Play விருதுகளை அறிமுகப்படுத்தல்.. (ரொம்ப நல்லவங்களுக்கும் ஒரு வாய்ப்புக் கொடுப்போமே)\n6. பரீட்சைத் தாளில் பிழையான வினா ஒன்று கேட்கப்பட்டிருந்தால் அடுத்த கேள்விக்குத் தவறான விடை சொன்னாலும் புள்ளிகள் கழிக்கப்படாது..\nஇதுவும் ஒரு வகை Free hit தான்.\nஎல்லா மாணவர்களும் விரும்பப்போகின்ற முக்கியமான விஷயம் இது....\nஒவ்வொரு சரியான விடை எழுதும் நேரமும் ஊக்குவித்து உற்சாகப்படுத்த பரீட்சை மண்டபங்களில் Cheer Girls இருப்பார்கள்...\nமாணவிகள் விரும்பினால் Cheer Boysஉம் ஏற்பாடு செய்யலாம்....\nஹலோ.. எங்கேப்பா எல்லாரும் பரீட்சைகளுக்குப் படிக்கத் தயாராகிறீங்களா இன்னும் அமுல்படுத்தலீங்க.. நீங்கள் எல்லாம் ஆதரவளித்து இந்த ஐடியாவை வரேவேற்று வெற்றிபெறச் செய்தால் வந்திடும் விரைவில்.\n(வாக்குக் குத்துங்கன்னு மறைமுகமாக சொல்றேனாக்கும்)\nஇரண்டு வருடங்களுக்கு முன்னர் ஒருநாள் காலை விடியலில் ஏக வரவேற்பைப் பெற்ற விஷயம் இப்போ இடுகையாக..\nஇதன் ஒரிஜினல் ஆங்கில வடிவம் ;)\nஒரு வார IPLஉம் உலக கிரிக்கெட் உலாவும் - ஒலி இடுகை\nபற்றிய ஒலி வடிவ இடுகை ஒரு வாரத்துக்கு முந்திய வாரம் இட்டிருந்தேன்..\nஇதுவரை IPL 2012 - ஒலி இடுகை\nநல்ல வரவேற்பும் இருந்தது. கடந்த வாரம் தொடர்ச்சியைத் தரமுடியாமல் நேர,கால சூழ்நிலைகள் சதிசெய்திருந்தன..\nஇ��ோ கடந்த வெள்ளிக்கிழமை Vettri FMஇன் V for வெற்றி V for விளையாட்டு நிகழ்ச்சியில் ஒலிபரப்பான சிறப்புத் தொகுப்பு..\nபகுதி 2 & 3 இல் ஏப்ரல் 27முதல் கடந்த வெள்ளிக்கிழமை மே 4 வரை IPLஇல்நடந்தவற்றைப் பற்றி அலசுகின்றன..\nமுதலாவது பகுதி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கடந்த வாரம் இடம்பெற்ற சில முக்கிய விடயங்கள் பற்றி மேலோட்டாமாகப் பார்க்கிறது...\nகேட்டு உங்கள் விமர்சனங்களை வழங்குங்கள்....\nபத்திரிகை சுதந்திரம் + உரிமைகளில் வியக்க வைக்கும் எம் வெள்ளை வான் நாடு\nMay 3 - இன்று உலக பத்திரிகை சுதந்திரத்துக்கான நாள்..\nநாம் வாழும் வெள்ளை வான் (White Van) நாட்டுக்கும் இதற்கும் நேரடிசம்பந்தம் இல்லை என்றாலும், உண்மையை சொல்லப் போய், மக்களுக்காகாகவும் உரிமைகளுக்காகவும், ஜனநாயகத்துக்காகவும் தங்கள் உயிர்களை நீத்த உண்மையான ஊடகப் போராளிகளையும், உயிரைப் பற்றி அஞ்சாமல் இன்னமும் நேரடியாகும் மறைமுகமாகவும் எழுதிவரும், பேசி வரும் பல நேர்மையான ஊடகவியலாளரையும் நாம் இன்றைய நாளில் நினைக்கவே வேண்டி இருக்கிறது.\nஅன்று எமது பாடசாலைக்காலத்தில் அறிந்த ரிச்சர்ட் சொய்சா முதல், பணியை நான் ஆரம்பித்த காலத்தில் பலியெடுக்கப்பட்ட நிமலராஜன், நடேசன், சிவராம்(தராகி), பழகி, பேசிய லசந்த விக்கிரமதுங்க என்று இன்னும் பலியானோர் எத்தனை பேர்.. கடத்தப்பட்டு காணாமல் போனோர் எத்தனை பேர்; கடத்தப்பட்டு, மிரட்டப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டோர் எத்தனை பேர்; கைது செய்யப்பட்டதால் வாய் மூடப்பட்டோர் எத்தனை பேர் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.\nஎனினும் இன்னும் உண்மைகள் பேசப்படுகின்றன.. எதோ ஒரு விதத்தில் வெளிவருகின்றன..\nஇந்த வருடத்துக்கான உலக பத்திரிகை சுதந்திரத்துக்கான நாள் பற்றிய தொனிப்பொருளான \"ஊடக சுதந்திரத்தை அடிப்படையாகக் கொண்ட சரியான, தரமான தகவல்களை அறிந்துகொள்வதில் இருக்கும் சிக்கல்கள்/இடர்ப்பாடுகள்\" பற்றிய ஒரு கலந்துரையாடல் கொழும்பு அமெரிக்கன் நிலையத்தில் - American Centre (துறைசார்ந்தோர் மற்றும் துறை சார் நிபுணர்கள் கலந்துகொண்டார்கள்) இடம்பெற்றது.\nதகவல் அறியும் உரிமையும் ஊடக சுதந்திரத்தின் முக்கிய கூறு என்பது வலியுறுத்தப்பட்ட இந்தக் கலந்துரையாடலில், அமெரிக்காவில் இருந்து நேரடியாக காணொளி உரையாடல் மூலமாக இணைந்துகொண்ட ஊடகவியலாளர்களைக் காப்பாற்றும் அமைப்பின் - Committe to Protect Journalists இணைப்பாளரான போப் டியேட்ஸ் சொல்லியிருந்த கருத்துகள் நிச்சயம் முக்கியமானவை.\nஊடக சுதந்திரத்தின் அடிப்படைகள், அரசாங்கம் ஒன்று மக்களுக்கு அவர்கள் அறிய விரும்பும் தகவல்களை ஏன் வழங்கவேண்டும், இதுகுறித்தான 2004ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சர்வதேசப் பிரகடனம், இதனை ஏற்று அமுல்படுத்தியுள்ள நாடுகள் என்று பல்வேறு விடயங்களைப் பற்றிக் குறிப்பிட்டார்.\nஅதிலே நாட்டு எல்லைகள் தாண்டி உலகின் அனேக மக்கள் அறிந்துகொள்ள விரும்பும் விடயங்கள் ஒரே வகையானவை என்ற விடயம் சுவாரஸ்யமானது..\nஅரச அதிகாரிகள்,அமைச்சர்களின் சம்பள விபரம்\nஅரச சொத்து, ஒப்பந்த விபரங்கள் போன்றவை தானாம் முதல் மூன்று விடயங்கள்..\nஅதன் பின் தான் விதிகள், விபரங்கள், விளக்கங்கள் தேடுகிறார்களாம்.\nஇந்தியாவில் எவ்வளவு தூரம் இந்தத் தகவல் அறியும் சட்ட மூலத்தால் ஊடகவியலாளர்களை விட, பொதுமக்கள் பலன் அடைந்துள்ளார்கள் என்பதை இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஒருவர் வியந்துரைக்க, இந்திய ஊடகவியலாளர்கள் இருவர் அதுபற்றி கொஞ்சம் சொன்னார்கள்.\nநாம் இங்கே பெருமூச்சு விட்டுக்கொண்டு இருக்கவேண்டி உள்ளது.\nஇப்படியான சட்ட மூலம் ஒன்றை இங்கே எதிர்க்கட்சி நாடாளுமன்றத்தில் கொண்டு வர முயல அரசாங்கம் அதை எதிர்த்து, தாமே அப்படியான சட்ட மூலம் ஒன்றைக் கொண்டுவருவதாக அறிவித்தவர்கள் தான்.. ம்ஹூம்.. வருடங்கள் ஆகிவிட்டன..\nஇப்படியான கலந்துரையாடல்கள் எனக்குப் பலவேளை சலிப்பையே தரும்.. காரணம் பேசிப் பேசிப் பயனென்ன கண்டோம்\nஎல்லாம் பேசுவோம்.. பலவேளை தீர்மானங்கள் கூட எடுப்போம்.. ஆனால் பலன்\nஎல்லா நாடுகளிலும் விதிகள் இருந்தாலும் எமக்கு மட்டும் எல்லாம் விதிவிலக்குத் தான்.\n2002ஆம் ஆண்டு யுத்த நிறுத்தகாலம் இருந்தவேளையில் பத்திரிகை சுதந்திரத்தின் அடிப்படையில் 51ஆம் இடத்தில் இருந்த இலங்கை இப்போது 163ஆம் இடத்தில்..\nஇலங்கைக்கு கீழே இன்னும் 16 நாடுகள் மட்டுமே..\nஅவை ஈரான், சீனா, எரித்ரியா, யேமன், சூடான், சிரியா, சோமாலியா, வியட்நாம், மியான்மார், வட கொரியா போன்ற 'பெயர்' பெற்ற நாடுகள்..\nஊடகத் தொழில் பற்றி என் கவியரங்கக் கவிதை ஒன்று..\nஊடகத்துவம் - கவியரங்கக் கவிதை\nஇரண்டாண்டுகளுக்கு முன்னர் எழுதிய ஊடக சுதந்திரம் பற்றிய இடுகை..\nஇலங்கையில் ஊடக சுதந்திரம் ..\nஇலங்கையிலே ஊடகவியலாளனாக இர���ப்பது பெருமையாகவே இருக்கிறது.\nat 5/03/2012 11:12:00 PM Labels: அமெரிக்கா, அரசியல், இந்தியா, இலங்கை, ஊடகம், ஊடகவியலாளர், சுதந்திரம், பத்திரிகை Links to this post\nமூணு - ரொம்பவே தாமதமா எழுதுறேனோ\nபடம் வந்து எவ்வளவோ நாள் ஆகிவிட்டது.. நான் பார்த்தும் இரு வாரங்கள் ஆகிவிட்டன..\nஎனவே இதை விமர்சனமாக எடுக்காமல் மிகப் பிந்திய ஒரு பார்வையாக (அல்லது பொருத்தமான பெயருடன் ஏதோ ஒன்றாக) எடுத்துக்கொள்ளுங்கள்.\nகொலைவெறி பாடல் மூலமாக அடையாளம் காணப்பட்ட/படும் படம்..\nஅது மட்டுமில்லாமல், தமிழ் சினிமாவின் இரு பெரும் நாயகர்களின் வாரிசுகள் இணைந்ததனால் பெரிதாக எதிர்பார்க்கப்பட்டது.\nஅதனாலோ என்னவோ வெளிவந்த பிறகு மாறுபட்ட விமர்சனங்கள், கருத்துக்கள்..\nநல்லா இருக்குமோ அல்லது நாசமறுக்குமோ என்ற குழப்பத்தோடு தான் நானும் சென்றேன்...\nபெரிதாக சிக்கல் முடிச்சுக்கள் இல்லாத கதை...\nகதாநாயகி பார்வையில் ஆரம்பித்து படத்தில் நெடுந்தொலைவு பயணித்து, நண்பர் பார்வையில் மீண்டும் பயணித்து, எங்களுக்கு முடிவைத் தருகிறது.\nஆரம்பமே ஒரு சாவு வீடு.. கொஞ்சம் மர்மம் + பயங்கரம் கலந்த பின்னணி..\nஅழுகை, கவலையுடன் கதாநாயகி தன் வாழ்க்கையில் பின்னோக்கிப் பயணிக்கிறார்.\nபாடசாலைக் காலக் காதல், காதல் திருமணமாகும் போராட்டம், திருமணத்தின் பின்னரான வாழ்க்கை இந்த மூன்று பருவத்தைத் தான் இயக்குனர் 'மூணு' என்று குறிப்பிட்டாரோ\nமூணு - மூன்று பருவங்களிலான காதல் ( பள்ளி, திருமணத்திற்கு முன், திருமணத்திற்குப்பின்)\nஅல்லது கதாநாயகன், நாயகி, நாயகனின் நண்பன் இந்த மூவருக்கும் இடையிலான இழுபறிப் போரைக் கருதினாரோ\nமூவருக்கிடையிலான கதை நகர்வு, (தனுஷ், ஸ்ருதி, சுந்தர்)\nதனுஷிற்குள்ள மூன்று மனநிலை (\nஇந்த மூன்றில் மூணுக்கு எதையும் அர்த்தமாகக் கொள்ளலாம் :)\nஆனால், ஐஷ்வர்யா தனுஷ், ஒரு பேட்டியின் போது, மூன்று பருவங்களில் காதலைக் குறிப்பதாகத்தான் சொல்லி இருந்தார். அந்த படத்தின் tag line கூட ''The story of Ram n Janani '' தானே\nபாடசாலைப் பருவத்தில் துரத்தித் துரத்தி ஸ்ருதியை லவ்வி, கெஞ்சிக் கூத்தாடி சம்மதிக்க வைத்து, இருவரும் மனம் உருகிக் காதலிக்கிறார்கள்.ஆனால் வீட்டில் பிரச்சினை வருகின்ற நேரம், பிரிவு வந்துவிடுமோ எனும் அளவுக்கு பிரச்சினை முற்றுகிறது. எனினும் நாயகனின் தந்தையின் ஆசீர்வாதத்தோடு திருமணம் நடந்து வாழ்க்கை சந்தோஷமாக ஆரம்பிக்கிறது.இனித் தான் பிரச்சினை வர வாய்ப்பே இல்லை எனும்போது தான் ஒரு துர்ச்சம்பவம்.\nஇந்த இடைக் கதையை முதல் காட்சியோடு தொடர்பு படுத்தி தனுஷின் மரணம்/ கொலை/ தற்கொலைக்கான மர்ம முடிச்சை காதல், ஊடல், நட்பு, பாசம் எனப் பல கலந்து முடிப்பதில் தான் மூணு வெற்றியா தோல்வியா எனப் பலரும் பலவாறு யோசிக்கிறார்கள்.\nதனுஷ், ஸ்ருதி, சுந்தர் (மயக்கம் என்ன நண்பர்), சிவகார்த்திகேயன், பிரபு, பானுபிரியா, ரோகினி என்று மிகக் குறைவேயலவான முக்கிய பாத்திரங்கள் ..\nஇவர்களோடு ஸ்ருதியின் தந்தையாக வருபவரையும், அந்த வாய் பேச முடியாத் தங்கையையும் சேர்க்கலாம்...\nபாத்திரங்கள் குறைவாக வருகின்ற படங்களில் நாம் அவதானிக்கும் ஒரு விடயம், கதையின் அழுத்தமும், முக்கிய கதாபாத்திரங்களுக்குக் கொடுக்கப்படும் கனதியும்.\nமூணு இலும், தனுஷ், ஸ்ருதி ஹாசன் என்ற இரண்டு குருவிகள் மீது இயக்குனர் ஐஸ்வர்யா வைத்துள்ள பனங்காயின் கனதி அதிகம் தான்..\nஆனால் இருவருமே தங்களால் முடிந்தளவு மிகச் சிறப்பாக செய்துள்ளார்கள்.\nபள்ளிப்பராயத்துக்கும் பொருந்தும் இவர்களின் முகங்களும், உடல் தோற்றங்களும், திருமணத்துக்குப் பின்னதான காலத்துக்கும் பொருந்துவது இயக்குனருக்கும் படத்துக்கும் மட்டுமில்லை; எங்களுக்கும் அதிர்ஷ்டம் தான்.\nஅதே போல இவர்களது முக பாவனைகள், உடல் மொழிகள், காதல் வெளிப்பாடுகள் அனைத்துமே அந்தந்தப் பருவகாலத்துக்குப் பொருந்துவனவாக இருப்பது பாராட்டுக்குரியது.\nதனுஷ் இப்படியான பாத்திரங்களுக்கு அச்சுக்கு வார்த்தது போலப் பொருந்திப்போகிறார். வழிவது, காதல் வயப்படுவது, உருகுவது, ஏங்குவது, பொறுமுவது, குமுறுவது, கோபப்படுவது என்று சகல உணர்ச்சிகளுக்கும் மனைவி கொடுத்த களத்தில் புகுந்து விளையாடி மீண்டும் பெயரைத் தட்டிச் செல்கிறார்.. தேசிய விருது நடிகனய்யா..\nஸ்ருதி ஹாசன்.. பெரிய கண்கள். அவை பேசுகின்றன.. முகம் முழுக்க உணர்ச்சிகள் ததும்ப\nஉணர்ச்சிப்பெருக்கு நிறைந்த காட்சிகளில் ஸ்ருதி உருகவைக்கிறார்.\nஆனால் வாயைத் திறந்து அழும்போது தான் கொஞ்சம் எங்களுக்கும் கஷ்டமாக இருக்கிறது.\nதனுஷ் - ஸ்ருதி நெருக்கமான காட்சிகளில் காட்டும் அந்த அன்னியோன்யம், அன்பு வெளிப்பாடுகளை எப்படித்தான் ஐஸ்வர்யா பொறுத்துக்கொண்டாரோ\nபிரபு , ரோஹிணி போன்றோரின் ந���ிப்பு பற்றி சொல்லத் தான் வேண்டுமா\nபிரபுவுக்கு இப்படியான பாத்திரங்கள் எல்லாம் அவருக்கென்றே வார்த்தது போல.. ஒரு சில வார்த்தைகளிலும், ஆழ ஊடுருவும் அந்தப் பார்வையிலுமே அசத்திவிடுகிறார்.\nநடுத்தரக் குடும்பத்தில் பெண்ணைப் பெற்ற அம்மா எப்படி எல்லாம் உண்மையிலேயே பதறுவாரோ ரோஹிணி அப்படியே வாழ்கிறார் படத்தில்.\nதமிழ் சினிமாவில் ஹீரோவுக்கான நண்பன் எப்படி இருக்கவேண்டும் என்ற இலக்கணம் மாறாத சிவகார்த்திகேயன் முதல் பாதி கலகலப்பைக் குத்தகைக்கு எடுத்துக்கொள்கிறார்; அப்பாவித்தனமாக அசடு வழிவதிலும், சில இடங்களில் கலாட்டா கமென்ட் அடிப்பதிலும் கலக்குகிறார்.\nமற்ற நண்பர் சுந்தர் வழமையான தமிழ் சினிமா நண்பர்கள் போல் இல்லாமல் கொஞ்சம் கூடுதலாக திரைப்படத்தில் வருகிறார்; மூன்றாவது பெரிய பாத்திரமும் கூட. பல இடங்களில் சிறப்பாக செய்கிறார். இனிக் கொஞ்சக் காலம் நண்பனாக வருவார் என நம்பலாம்.\nநடிப்பு குறிப்பாக கமெரா முகங்களை மிக நெருக்கமாகக் காட்டும் இடங்களில் முக்கியமான பாத்திரங்களின் நடிப்பு தான் படத்துடன் எம்மை இறுக்கி வைக்கிறது.\nகாதலும், சோகமும், பாசமும் என்றே படம் அதிகமாக நகர்வதால்\nமூணு - படத்தின் பெயருக்கு ஏற்றது போலவே, மூன்று இணைப்புக்களால் படம் மெருகேறுகிறது.\nமுதலாவது - இசை + இயக்கம்\nஅனிருத் - கொலைவெறியாக அறிமுகமான இவரது மூணு படப் பாடல்கள் கேட்டிருந்ததை விட படத்தில் காட்சிகளோடு பார்க்கையில் அதிகமாக ஈர்க்கிறது.\nஇயக்குனர் - இசையமைப்பாளர் இணைப்பின் முக்கியத்துவம் இப்படியான விடயங்களில் தான் வெளிப்படுத்தப்படும்.\nஐஸ்வர்யா இந்த சின்ன,சின்னப் பாடல்களின் ஒவ்வொரு செக்கனையும் அருமையாக செதுக்கியிருக்கிறார்; அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கொலைவெறியைத் தவிர.\nகண்ணழகா, இதழின் ஓரம் இரண்டும் மிக அருமை.\nபின்னணி இசையிலும் முதல் படம் என்று தெரியாத அளவுக்கு பிரமாதமாக செய்துள்ளார்; நுணுக்கங்களை ரசிக்கலாம்.காட்சிகளின் கனதியை இசைக் கருவிகளின் சேர்க்கையில் காட்டுவது கலக்கல்.\nஅடுத்த படம் அனிருத்தின் திறமைகளுக்கான சவால்.\nரசூல் பூக்குட்டி தன் வித்தையெல்லாம் கட்டி ரசிக்க வைக்கிறார் - பின்னணி இசைகள் & ஓசைகளில்.. அதுவும் ஒரு வித்தியாச அனுபவம் தருகிறது.\nஅடுத்து ரசித்த இன்னொரு இணைப்பு - ஒளிப்பதிவாளர் & Editor\nவ���ல் ராஜும் கோலா பாஸ்கரும் கலக்கி இருக்கிறார்கள். மூன்று கட்டமாக வாழ்க்கை மாறிப் பயணிக்கும்போதும் இவர்கள் இருவரும் காட்டியுள்ள வேறுபாடுகளும் நிறவித்தியாசங்களும் அருமை.\nமூன்றாவது இணைப்பு நான் முதலிலேயே சொன்ன தனுஷ் - ஸ்ருதி\nஅழகான ஜோடி; அன்னியோன்னியம் அச்சொட்டாக இருக்கிறது. ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுக்காமல் நடிக்கிறார்கள்.\nஉணர்ச்சிவயமிக்க காட்சிகளில் இருவரும் காட்டும் முகபாவங்கள் சொல்லிக் கொடுத்துப் பெற முடியாதவை.\nஒரு இயக்குனராக முதல் படத்திலேயே இப்படியான ஒரு சிக்கலான முடிவையும் மிக உணர்ச்சிவயப்பட்ட கதையையும் தெரிவு செய்து முடிவையும் இவ்வாறு அமைக்கும் துணிவு பாராட்ட வேண்டியது.\nமெதுவாகக் கதை நகர்ந்தாலும் அலுப்பு இல்லாமலும், அருவியாக இல்லாமலும் திரைப்படத்தை மனதுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்வதிலும் ஜெயித்துள்ளார்.\nஅதிலும் முடிகிறது என்று தெரியாமலேயே கடைசியாக தனுஷின் தற்கொலையுடன் அழுத்தமாக சோகம் இழையோடும் இசையுடனும் ஸ்ருதியின் கதறலோடும் எங்கள் கனத்த மனது + கலங்கிய கண்களோடு படத்தை முடிப்பது நெகிழ வைக்கிறது.\nஆனால் சில கேள்விகளும் இல்லாமல் இல்லை; படம் இன்னும் பாராட்டுக்களைப் பெறாமைக்கு இவையே காரணம் என நினைக்கிறேன்...\nBiPolar depression என்ற வியாதி திடீரென தனுஷுக்கு உருவாகிறது. சரி..\nஅதைக் கூட வாழும், தனுஷை நன்கு புரிந்து அவரது ஒவ்வொரு அசைவையும் அவதானிக்கும் ஸ்ருதியால் புரிந்துகொள்ள முடியாமல் போகிறதா\n(ஆனால் தனுஷ் தன்னை விட்டு ஏனோ விலகுகிறார் என்று உணர்ந்து அது என்னவென்று உருகி, மருகும் இடங்களும் \"சொல்லு ராம் ப்ளீஸ்\" எனக் கெஞ்சி அழும் இடங்களும் மனதை உருக்கும் இடங்கள் தான் )\nஇல்லாவிட்டால் ஒவ்வொரு முறையும் பேசவரும் போது சொல்கின்ற \"Life matter பா \" என்பதை வைத்தே அவரைப் பற்றி எடைபோட்டுக்கொள்ளும் பிரபுவாலும் தனுஷிற்கு உள்ள பயங்கர வியாதி பற்றிப் புரிந்துகொள்ள முடியாமல் போகிறதா\nகடைசியாக நண்பன் இருக்கும் சாவு நிலை பற்றி, அவன் தற்கொலை செய்துகொள்ளப் போகிறான் என்பது பற்றித் தெளிவாகத் தெரிந்த பின்பும், ஸ்ருதிக்கு அதைச் சொல்லி நண்பனைக் காப்பாற்ற ஒரு முயற்சியும் எடுக்காதது பற்றி\nஆனால் உணர்வுகள் கொப்பளிக்கும் இடங்கள் மனதை நெருடுகின்றன; நெருக்கமான காதல் காட்சிகள் வருடுகின்றன.\nபாடல்களும், பின்னணி இசையும் வேறு சேர்ந்து படத்துடன் எம்மை ஒன்றிக்கச் செய்கின்றன..\n\"தனியாகத் தவிக்கின்றேன் துணை வேண்டாம் அன்பே போ\" பாடலின் வரிகள், அந்த சந்தர்ப்பத்தில் மனத்தைக் கனமாக்கி காட்சிகளுடன் ஒன்றிக்க செய்கின்றன.\nஇதுவரை உன்னுடன் வாழ்ந்த என் நாட்கள்\nமறுமுறை வாழ்ந்திட வழி இல்லையா\nஇருள் உள்ளே தேடிய தேடல்கள் எல்லாம்\nவிடியலை காணவும் விதி இல்லையா\n(இதில் விடியலை - நான் மிக நேசிக்கும் ஒரு சொல் - படுமோசமாகப்பாடியிருப்பது மட்டும் கொடுமை)\nஎன்ற வரிகள் மனதைப் பிழிவனவாக இருக்கின்றன.\nதனுஷின் இடத்தில் நாம் இருந்திருந்தால், எங்களை உயிராக நேசிக்கும் ஒரு பெண், அதுவும் தன் குடும்பத்தைத் தூக்கி எறிந்து காதலனே உலகம் என்று வாழும் ஒருத்தியைக் கஷ்டப்படுத்துகிறோமே என்ற கவலையும், அவள் தன்னோடு மகிழ்ச்சியாக வாழ்ந்த நாட்களை விட, தான் ஒரு பயங்கர நோயாளியாக, மன நோயாளியாக அவளால் பார்க்கப்படுவதையும், தனது அதீத வெறியால் அவளுக்கு ஏதும் ஆகிவிடக் கூடாது என்று தன்னைத் தானே மாய்த்துக்கொள்ளத் துணிவதும் மனதைத் தொடும் இடங்கள்..\nவாழ்ந்து பார்த்தால் தான் சில விடயங்கள் புரியும் என்று சொல்வது இப்படியான திரைச் சிக்கல்களைத் தான்..\nஅதே போல ஸ்ருதியின் பாத்திரம்..\nபாவமாக இருக்கிறது. தானாக தனியாக மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு சிறுமி ஒரு காதலால் படும் துன்பங்கள், காதலனை நேசிப்பதால் பட்டு உணரும் கஷ்டங்கள், தனியாகப் போய், இனி உழலப் போகிறாளே என என்னும்போது அதுவும் மனதைப் பிழிகிறது.\nஅடுத்து பிரபு போன்ற ஒரு அப்பாவும், சுந்தரின் நண்பன் பாத்திரம் போன்ற ஒரு நட்பும்.. கொடுத்து வைத்த ராம் (ஜனனியின் அளவுகடந்த காதலும் சேர்த்து) ... என்ன ஒரு சுகவாசி.. ஆனால் தீராக் கொடுமையான நோய் வந்து அத்தனையையும் இல்லாமல் செய்துவிடுகிறதே..\nஇது தான் வாழ்க்கை என்பதோ\nஅன்று மூணு பார்த்து இன்று வரையும் கூட, மூணு பாடல்கள் கேட்கும்போதெல்லாம் ராம் - ஜனனி மனதுக்குள்ளே நிற்கிறார்கள்..\nஎங்கள் வாழ்க்கையின் காதலின் மறக்கமுடியாத் தருணங்களும், சில ஊடல் - கூடல் - சண்டை - நெருக்கம் ஆகிய தருணங்கள் மனதில் அலைகளை எழுப்புகின்றன...\nஆனால் சிலருக்கு இந்த மூணு பிடிக்கவில்லை என்று அறிந்தபின்னர் ஏன் என்று புரிந்தது..\nகொலைவெறி பாடல் கேட்ட பிறகு 'அப்படியான' ஒரு மசாலா படத்தை எதிர்பார்த்துள்ளார்கள்.\nஇப்படியான உணர்ச்சிக் குவியல் ஒன்றை ஏற்றுக்கொள்ளும் மனநிலை இல்லை அவர்களுக்கு.\nமிகச் சிறந்தது என்று புகழாவிட்டாலும் முழுமையான படைப்புக்கு கிட்டவாக வந்துள்ளது ஒரு புதிய இயக்குனரிடம் இருந்து..\n(படம் முடிகிற நேரம் பின் வரிசையில் இருந்த ஒரு இளைஞன் - நிச்சயம் பதினெட்டு வயது தாண்டியவன் - விம்மி விம்மி அழுதான்.. என்ன கவலையோ.. பரிதாபமாக இருந்தது)\nமூணு - காதல், வாழ்க்கை, உணர்ச்சி\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nநல்ல வடிவா எழுதுங்கப்பா #ஹர்ஷு\nவிடைபெறும் விளையாட்டு நிகழ்ச்சியும், ஒருவார IPL அல...\nகிளுகிளு & கிக்கான பரீட்சை\nஒரு வார IPLஉம் உலக கிரிக்கெட் உலாவும் - ஒலி இடுகை\nபத்திரிகை சுதந்திரம் + உரிமைகளில் வியக்க வைக்கும் ...\nமூணு - ரொம்பவே தாமதமா எழுதுறேனோ\nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nநல்லவர்கள், அதிகார மையம், விசரன் + விருது - ஏன்\nஅசல் - அசல் திரைப்பட விமர்சனம்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஜெர்மன் தேசியவாதம் கூட ஒரு கற்பிதம் தான்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nவேதா எனும் விளையாட்டு வித்தகன்\nஇசையமைப்பாளர் ஜிப்ரான் 🎸 கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு 🎹\nGantumoote - காதலெனும் சுமை.\nஆதித்ய வர்மா விமர்சனங்களை தாண்டி ...\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள் \nநேர்கொ���்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்பது எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/Tour_Detail.asp?Nid=233", "date_download": "2020-01-18T10:20:37Z", "digest": "sha1:GO645H5A5GKIDE4C3AYSNDRJF5I5BSIT", "length": 12051, "nlines": 184, "source_domain": "www.dinakaran.com", "title": "வேடந்தாங்கல் பெயர் காரணம் | Name of vetantankal - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சுற்றுலா > வரலாறு\nஆங்கிலேயர் காலத்தில் அங்கு வேடர்கள் தங்கி பறவைகளை வேட்டையாடினர். அதன் காரணமாக வேடந்தாங்கல் என்று பெயர் வந்தது. அதன் பிறகு பறவைகளை வேட்டையாட தடை விதிக்கப்பட்டது. இப்போதும் வேடந்தாங்கல், மற்றும் சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் பறவைகளை வேட்டையாடுவது, துன்புறுத்துவது போன்றவற்றில் ஈடுபடுவது இல்லை. பறவைகள் பயப்படு���் என்பதால் வேடந்தாங்கல் மக்கள் தீபாவளிக்கு பட்டாசு கூட வெடிப்பது இல்லை. பறவைகளின் எச்சம் கலந்த ஏரி நீரை விவசாயத்துக்கு பயன்படுத்துவதால் நல்ல மகசூல் கிடைக்கிறது என்று விவசாயிகள் கூறுகின்றனர்.\nவரலாற்று சிறப்புமிக்க மாமல்லபுரம் சிற்பங்கள்\nவேடந்தாங்கல் சரணாலயத்துக்கு அழகான வரலாற்று பின்னணி\nபொய் சிரிப்புக்கும் மருத்துவப் பலன் உண்டு\n18-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n17-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n15-01-2019 மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடைபெற்றது-(படங்கள் நிவேதன்)\n15-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபனியுடன் போகி பண்டிகை புகையும் சேர்ந்து கொண்டதால் புகை மண்டலமான சென்னை நகரம்: வாகன ஓட்டிகள் அவதி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"}
+{"url": "https://creativedisturbance.org/podcast/visa-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-18T09:05:00Z", "digest": "sha1:NDOD2BKCEODFBO56BESKVTOIKPOFCOTS", "length": 3014, "nlines": 42, "source_domain": "creativedisturbance.org", "title": "Visa வில்லங்கம் – Creative Disturbance", "raw_content": "\nஅ முதல் America வரை\nமுதல் மடல்: ‘அ’ முதல் அமெரிக்காவரை. முதலாவது ‘விசா வில்லங்கம்”. எப்படியெப்படி தப்பு பண்ணலாம் விசா பெறுவதில் எத்தனை எத்தனை வில்லங்கம், முட்டுச் சந்து, உதவிக் கரங்கள், எளிமையான தீர்வுகள் விசா பெறுவதில் எத்தனை எத்தனை வில்லங்கம், முட்டுச் சந்து, உதவிக் கரங்கள், எளிமையான தீர்வுகள் உரையாடுகிறார்கள் கௌதம் ஷர்மா-ஆதவன் சிபி உரையாடுகிறார்கள் கௌதம் ஷர்மா-ஆதவன் சிபி விசா வழிகாட்டும் வாட்சாப் குழுக்கள், தூதரகம் முன் நிற்கும் அனகோண்டா க்யூ வரிசை, ஒற்றை மனிதனாக கண்டம்விட்டு கண்டம் தாவி அமெரிக்கா சென்று சேரும் கொடுமையான முதல் அனுபவம் … எங்களில் எவரும் நண்பர்கள், முகம் தெரியாத முன்னாள் மாணவர்கள் துணையின்றி இந்த பதட்டக் கடலை தாண்டவில்லை. டென்ஷனாக இருக்கிறதா விசா வழிகாட்டும் வாட்சாப் குழுக்கள், தூதரகம் முன் நிற்கும் அனகோண்டா க்யூ வரிசை, ஒற்றை மனிதனாக கண்டம்விட்டு கண்டம் தாவி அமெரிக்கா சென்று சேரும் கொடுமையான முதல் அனுபவம் … எங்களில் எவரும் நண்பர்கள், முகம் தெரியாத முன்னாள் மாணவர்கள் துணையின்றி இந்த பதட்டக் கடலை தாண்டவில்லை. டென்ஷனாக இருக்கிறதா எங்களுக்கும் இருந்தது. அதை எப்படிக் கடந்தோம் என்பதுதான் இந்த முதல் காத���யின் மய்யக் கரு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://eluthu.com/nanbarkal/sureshgandhi.html", "date_download": "2020-01-18T09:25:08Z", "digest": "sha1:MU6HYO2WYVEGLNQ4E5AJ2MZBDQGT4BGC", "length": 22724, "nlines": 352, "source_domain": "eluthu.com", "title": "சுரேஷ் காந்தி - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nசுரேஷ் காந்தி - சுயவிவரம்\nஇயற்பெயர் : சுரேஷ் காந்தி\nசேர்ந்த நாள் : 01-Oct-2015\nகாதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே..\nசுரேஷ் காந்தி - கேள்வி (public) கேட்டுள்ளார்\nதற்ப்போது சில நாள் என் கவிதைகளை எழுவதும்,சமர்பிக்க முடிவதில்லை,\nஉங்கள் படைப்பை சமர்பிக்க என்ற இடம் இல்லை.\nகருத்துக்கு மட்டுமே இடமுள்ளது,மேலும் எண்ணம் எழுத முடிகிறது.போட்டிக்கு கவிதை எழுதினால் மட்டுமே சமர்பிக்க முடிகிறது.போட்டிகவிதை ஆர்வமில்லை\nசுரேஷ் காந்தி - சுரேஷ் காந்தி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nஜாதி சான்றிதலை தூக்கி பிடிப்பது\nஜாதி ஒளியுமா என்றேன் ,\nஜாதி சான்றிதல் தான் ஒழியும் என்கிறார்கள்..\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nபலரின் உள்ளத்தை மரணத்தின் பின்னாலும் திருத்த முடியாது அது சங்கதி சங்கதியாக கடத்தப்பட்டுக் கொண்ட தான் இருக்கின்றது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்\t09-Jan-2018 9:47 pm\nசுரேஷ்ராஜா ஜெ அளித்த போட்டியில் (public) vivekbharathi மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்\nஒரு அழகியப் பெண்ணை காதலிக்கும் ஒருவன் கம்பரை வேண்டிக்கொள்கிறான்.\nஅதனால் அந்த அழகியப் பெண்ணைப் பார்த்து கம்பரே நேரில் வந்து வர்ணித்தால் எப்படி இருக்குமோ அதைப் போன்று ஒரு கவிதையை நீங்கள் எழுத வேண்டும்....\nஉள்ளத்தை மகிழ்வித்து உணர்வுக்கு உயிரூட்டி உலகுக்கு வழிகாட்டி கண்ணுக்கு ஒளியூட்டி மனத்திற்கு மெருகூட்டி வந்தாய் கற்பனைக்கு மணாளனாய் \nஎழுத்து.காம் நிர்வாகத்திடம் முறையிடுக\t10-Jan-2018 5:51 pm\nஇனிது சகோ....உங்கள் குரலில் ஒரு கவிதையை நேரில் கேட்டிருக்கிறேன்.. அதே உச்சரிப்புகளில் மனம் அதுவாக படிக்கிறது...வாழ்த்துக்கள்..\t09-Jan-2018 9:08 pm\nசுரேஷ் காந்தி - படைப்பு (public) அளித்துள்ளார்\nஜாதி சான்றிதலை தூக்கி பிடிப்பது\nஜாதி ஒளியுமா என்றேன் ,\nஜாதி சான்றிதல் தான் ஒழியும் என்கிறார்கள்..\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nபலரின் உள்ளத்தை மரணத்தின் பின்னாலும் திருத்த முடியாது அது சங்கதி சங்கதியாக கடத்தப்பட்டுக் கொண்ட தான் இருக்கின்றது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்க���்\t09-Jan-2018 9:47 pm\nசுரேஷ் காந்தி - மெய்யன் நடராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nஆட்டிப் படைப்போரே ஆவிநம் மெய்யெனும்\nகூட்டில் அடைந்த குருவி.கால் – நீட்டிப்\nபடுக்கின்ற போதில் பறந்துவிடு மென்றால்\nஓடிப் பறக்கும் ஒருகுருவிக் காகவோ தேடிப் பொருள்சேர்ப்பீர் தேவைகட்கே- ஆடிப் படுத்தியும் பட்டும் பலசேர்த்தும் ஓர்நாள் இடுகாட்டில் கூடவரல் என் தேவைகட்கே- ஆடிப் படுத்தியும் பட்டும் பலசேர்த்தும் ஓர்நாள் இடுகாட்டில் கூடவரல் என்--------என்பதையே அழகாகச் சொல்லியுள்ளீர் மெய்யரே--------என்பதையே அழகாகச் சொல்லியுள்ளீர் மெய்யரே நீண்ட நாட்களுக்குப் பின் வந்து படித்தஹில் மகிழ்ச்சி. தொடரட்டும் உமது தமிழ்ச் சேவை..எந்நாளும் போல். 01-Dec-2017 7:44 am\nசுரேஷ் காந்தி - படைப்பு (public) அளித்துள்ளார்\nலத்தி அடி வாங்கியிருக்க மாட்டான்\nசுரேஷ் காந்தி - படைப்பு (public) அளித்துள்ளார்\nஅன்று இரவு ஒரு மணி.\nஅடிக்கடி பார்த்து பழக்கபட்ட முகம் என்பதால்.\nஉன் மூச்சின் சத்தத்தை தேடிபிடித்துக்கொண்டிறுகிறேன்,\nஉன் வீட்டின் எதிரில் தான் இன்றும்\nபார்ததும் கை உதரி உள்\nஅதே நினைவில் இன்றும் நான்,\nஅப்போது சிரிப்புடன் இன்றும் நான்,\nசுரேஷ் காந்தி - முகிலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nசுரேஷ் காந்தி - நிலாகண்ணன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nநீளம் நீதரும் சுதந்திரத்தை விட\nபடமும் கவியும் போட்டிபோட்டு ரசிக்கவைப்பதோடு சில கணங்கள் நின்று யோசிக்க வைக்கிறது அருமை \nநலம் தம்பி .. நெறைய பேர மிஸ் பண்றேன்.. \nசுரேஷ் காந்தி - பழனி குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nமிகவும் நன்றி சுரேஷ் 26-Jun-2016 11:52 am\nவாழ்கை நிகழ்வுகளை வார்தைகளாக்கியது அருமை... வாழ்த்துக்கள் வரிகள் வளம் வர.. வாழ்த்துக்கள் வரிகள் வளம் வர..\nஉண்மைதான் நண்பரே உங்கள் வாசிப்பிற்கும் கருத்திற்கும மிகவும் நன்றி சர்பான் 26-Jun-2016 8:32 am\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nவாழ்க்கை எனும் பொருளில் விளைந்த சிந்தையின் துளிகள்..வாழ்க்கையில் ஆயிரம் எண்ணங்கள் இருந்தும் அதில் சிலவை தான் இனிக்கிறது பலவை காரமாகத்தான் என்றும் இருக்கிறது 26-Jun-2016 5:26 am\nசுரேஷ் காந்தி - சுரேஷ் காந்தி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nசெம்மண் காட்டையெல்லாம் செங்கள் வீடாக்கி,\nவீண்னான வாழ்கையை விடிலென்று எண்ணுதைய்யா,\nபட்டம் தான் வாங்கி பார் எல்லாம் அளந்தாலும் பசினு வந்துடா பத்து விஷயமும் பறந்திருமைய்யா,\nபகட்டு வாழ்க்கை பொருள் விலையெல்லாம் ஏறிப்போனப்போ எவன் எங்கடா போனிங்க,\nகாய்கறி விலை ஏறுனதும் கத்திகிட்டுவாரிங்க...\nவிவசாயத்துல தான் விஷய இருக்கு இத மறுக்குறவங்க மனசுல விஷம் இருக்கு...\nஉண்மையான வரிகள் 25-Jun-2016 9:21 am\nகருத்துக்கு நன்றி நண்பரே\t23-Jun-2016 11:23 pm\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nஉண்மைதான்..பசுமையை கொன்று நவீனம் வளர்கிறது இன்று 23-Jun-2016 10:50 am\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://temple.dinamalar.com/New.php?id=1587", "date_download": "2020-01-18T08:33:12Z", "digest": "sha1:SHOKJIIHAPMXM6JUA5CRFTJF43AIOUDY", "length": 15593, "nlines": 201, "source_domain": "temple.dinamalar.com", "title": " Vinayagar Temple : Vinayagar Vinayagar Temple Details | Vinayagar- Keralapuram | Tamilnadu Temple | விநாயகர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (544)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> விநாயகர் > அருள்மிகு விநாயகர் திருக்கோயில்\nவிநாயக சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி\nதை மாதம் முதல் ஆனி வரை வெள்ளை நிறத்திலும், ஆடி முதல் மார்கழி வரை கறுப்பு நிறத்திலும் நிறம் மாறி காட்சியளிப்பது தனி சிறப்பு.\nகாலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு விநாயகர் திருக்கோயில் கேரளபுரம், தக்கலை அருகில், நாகர்கோவில், கன்னியாகுமரி.\nஇங்குள்ள விநாயகரை வழிபட வாழ்வில் ஏற்றத்தாழ்வுகள் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது ஐதீகம்.\nஇங்குள்ள விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றியும், தேங்காய் உடைத்தும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.\nகேரளபுரத்தில் அரசமரத்தடியில் எழுந்தருளியிருக்கும் விநாயகர் தை முதல் ஆனி மாதம் வரை உத்தராயண காலத்தில் வெள்ளை நிறமாகவும், ஆடி முதல் மார்கழி மாதம் வரையிலான தட்சிணாய காலத்தில் கறுப்பு நிறமாகவும் மாறி பக்தர்களுக்கு அருள் புரிகிறார். மேற்கூரை இல்லாமல் அரசமரத்தடியில் அமர்ந்து இருக்கும் இந்தப் பிள்ளையாரை தரிசிக்க வெளியூர்களிலிருந்தும் பக்தர்கள் தினமும் வந்து தரிசித்து பேறு பெறுகிறார்கள். முதல் ஆறு மாதம் வெள்ளை நிறமாக இருக்கும் விநாயகர் திருமேனியில் ஆடி மாத ஆரம்பத்தில் கறுப்புப் புள்ளிகள் ஏற்படுகின்றன. பிறகு, தொடர்ந்து சிறிது சிறிதாக கறுப்பு நிறம் சூடுகிறார். இந்த அதிசய விநாயகரை ஆய்வு செய்த புவியியல் துறை நிபுணர்கள், திருமேனி உருவாக்கப்பட்ட கல் இந்திர காந்தம் என்னும் அபூர்வ வகையைச் சார்ந்தது என்று தெரிவித்து இருக்கிறார்கள்.\nவீரகேரளவர்மா என்ற மன்னர், ராமநாதபுரம் மன்னரைக் காண்பதற்காக ராமேஸ்வரம் சென்றார். அங்கு அக்னி தீர்த்தத்தில் நீராடியபோது, அவர் காலில் ஒரு சிறியகல் இடறியது. அந்தக் கல்லை எடுத்துப் பார்த்தபோது, அது பிள்ளையார் வடிவத்தில் இருப்பதைக் கண்டு வியந்தார். ராமநாதபுரம் மன்னரைச் சந்தித்த வீர கேரளவர்மா, தான் நீராடியபோது கண்டெடுத்த கல்லை அவரிடம் காட்டினான். இது பிள்ளையார் போல்தான் தெரிகிறது. நீங்கள் இதை உங்கள் ஊரில் பிரதிஷ்டை செய்து வழிபடுங்கள், இது என் பரிசாக இருக்கட்டும் என்றார். கேரளபுரம் வந்த வீர கேரள வர்மா, தற்போது உள்ள இடத்தில் அந்தப் பிள்ளையார் உருவம் கொண்ட திருமேனியைத் திறந்த வெளியில் பிரதிஷ்டை செய்து அங்கு ஓர் அரச மரக் கன்றினையும் நட்டு வைத்துப் பராமரித்தார். நாளடைவில் அரசமரம் வளர்ந்து கொண்டே வந்தது. அத்துடன் சிறிய அளவிலிருந்த விநாயகரும் வளர்ந்து கொண்டே வந்தார். ஆரம்ப காலத்தில் ஆறு அங்குலம் அளவு இருந்த விநாயகர், தற்போது பதினெட்டு அங்குலம் வளர்ந்து கம்பீரமாகத் திகழ்கிறார்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: தை மாதம் முதல் ஆனி வரை வெள்ளை நிறத்திலும், ஆடி முதல் மார்கழி வரை கறுப்பு நிறத்திலும் நிறம் மாறி காட்சியளிப்பது தனி சிறப்பு.\n« விநாயகர் முதல் பக்கம்\nஅடுத்த விநாயகர் கோவில் »\nஇந்த விநாயகர் அருள்புரியும் கேரளபுரம், நாகர் கோயிலிருந்து பதினெட்டு கி.மீ. தூரத்தில் உள்ள தக்கலை என்னும் தலத்தில் அமைந்துள்ள மகாதேவர் ஆலயத்திற்கு அருகில் உள்ளது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஹோட்டல் உடுப்பி இன்டர்நேஷனல் போன்:+91-4652-272 036,37\nஹோட்டல் பார்வதி இன்டர்நேஷனல் போன்:+91-4652-233 020,23\nஸ்ரீ கிருஷ்ணா இன் போன்:+91-4652-277 782-84\nஹோட்டல் கேனன் போன்:+91-4652-453 370-1\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.asklaila.com/ta/search/Mumbai/-/shopping-centers/", "date_download": "2020-01-18T09:47:38Z", "digest": "sha1:7BWIQRGNEV4A2IBZSGQSZJWSFW2KNG6U", "length": 11455, "nlines": 317, "source_domain": "www.asklaila.com", "title": "Shopping Centers Mumbai உள்ள - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nநோ, கவர்ட், லிடில் இடலி, மேக் டோனால்ட்ஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஎன்.எ., கவர்ட், பலஜி ஸ்னேக்ஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nநோ, கவர்ட், ஸ்பூன் த் ஃபூட் கோர்ட், கோபடி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nநோ, கவர்ட், மேக் டோனால்ட்ஸ், பிஜா ஹட், பாப் ததெஸ்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nநோ, கவர்ட்,டைஜபிலட், கேஃபெ காஃபீ டெ\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nத் ஆயிரிஷ் ஹௌஸ், கவர்ட், பாட் பௌரிரி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஆர்கிட் சிடி செண்டர் மால்\nமும்பயி செண்டிரல் ஈஸ்ட், மும்பயி\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nத் ஹப் ஷாபிங்க் மால்\nயெஸ், கவர்ட்,வாலெட், மேச் பீச்சு, ஜலந்தரி கானா\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஏடிரியா த் மிலிலெனியம் மால்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nநோ, கவர்ட், போம்பெ பிலூ\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nநோ, கவர்ட், ஃபூட் கோர்ட்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/05/08/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-01-18T09:49:42Z", "digest": "sha1:I7JU22CVKWQYLYU3YCMVDRLHZOGO6VBN", "length": 15367, "nlines": 98, "source_domain": "www.newsfirst.lk", "title": "நியூஸ்ஃபெஸ்ட்டிற்கு எதிராக விசமப் பிரசாரங்கள் - Newsfirst", "raw_content": "\nநியூஸ்ஃபெஸ்ட்டிற்கு எதிராக விசமப் பிரசாரங்கள்\nநியூஸ்ஃபெஸ்ட்டிற்கு எதிராக விசமப் பிரசாரங்கள்\nColombo (News 1st) சக்தி – நியூஸ்ஃபெஸ்ட்டின் செய்தி வாசிப்பாளர்கள் மற்றும் அறிவிப்பாளர்களின் காட்சிகளை உபயோகித்து சில விசமிகளால் சமூக\nவலைத்தளங்களில் அண்மைக்காலமாக விசமப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nநியூஸ்ஃபெஸ்ட்டின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் பொதுமக்களை தவறாக வழிநடத்தும் நோக்கிலும் இவ்வகையான வதந்திகள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகின்றன.\nஇந்த நிலையில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் பயங்கரவாத தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களை மேற்கொண்டவர்களுடன் குறித்த விசமிகளுக்கு தொடர்பு இருக்கின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.\nபாரதூரமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள சில அரசியல்வாதிகள் தங்களுடையதும் தமக்கு ஆதரவானதுமான சமூக வலைப்பின்னலை உபயோகித்து இவ்வாறான சேறு பூசும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்களா என்ற சந்தேகமும் எழுகின்றது.\nஇந்த விசமிகள் ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடையவர்களின் வழிகாட்டுதலின் பேரில் அல்லது அவர்களின் குறிக்கோள்களுக்காக செயற்படுகின்றார்களா என்ற சந்தேகத்தை அவர்கள் வெளியிடும் உண்மைக்குப் புறம்பான, திரிபுபடுத்தப்பட்ட, உறுதிப்படுத்தப்படாத தகவல் பகிர்வு தோற்றுவிக்கின்றது.\nஇன நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் பயங்கரவாதிகளின் அனுசரணையும் அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பும் இருக்கின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது.\nநியூஸ்ஃபெஸ்ட் தனது பல வருட அனுபவங்களின் அடிப்படையில், கடந்த காலங்களைப் போலவே சரியானதும் உறுதிப்படுத்தப்பட்டதுமான தகவல்களையே தொடர்ந்து செய்தி அறிக்கையாக வழங்கி வருகின்றது.\nநாளாந்தம் நாட்டில் இடம்பெறுகின்ற தேடுதல் வேட்டை, கைதுகள் தொடர்பில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவிக்கின்ற கருத்துக்கள் சமூகவலைத்தளங்களின் வாயிலாக எமது செய்தி அறிக்கையில் ஒளிபரப்பாகின்றபோது, கடும்போக்கு அடிப்படைவாத சிந்தனை கொண்ட பலர் அதனைப் பொய்ச்செய்தி என சமூகவலைத்தளங்களில் கருத்துக்களை பகிர்கின்றனர்.\nஎனினும், பொலிஸ் ஊடகப்பேச்சாளரின் கருத்துக்கள் தவறானது என முஸ்லிம் ஆளுநர்களும் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இதுவரை கருத்துத் தெரிவிக்காத நிலையில், சமூகவலைத்தளங்களில் இது தவறானது என கருத்துக்களை பரிமாறுகின்றவர்களின் நடவடிக்கையானது பயங்கரவாதத்துடன் இவர்களுக்கு தொடர்புள்ளதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.\nஅடிப்படைவாதிகளின் சிந்தனையால் ஈர்க்கப்பட்டவர்களின் இவ்வாறான செயற்பாடு, சக்தி – நியூஸ்ஃபெஸ்ட்டின் மீது நம்பிக்கை வைத்துள்ள முஸ்லிம் பெருமக்களை மூளைச்சலவை செய்து, கடும்போக்கின்பால் திசைதிருப்புவதற்கான நடவடிக்கையா எனும் கேள்வியும் எழுகின்றது.\nசமூக வலைப்பின்னல் எனும் திரைக்கு பின்னால் மறைந்து இன நல்லிணக்கத்தை சிதைக்கும் முகவரியில்லாத வெட்கக்கேடான பதிவுகளை பகிர்கின்ற விசமிகளை கண்டறிந்து அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானதாகும்.\nஅடிப்படைவாதத்தை கக்கி சமூக வலைத்தள பதிவுகளுக்கு பின்னால் திரைமறைவில் குளிர்காயும் சூத்திரதாரிகளை வெளிப்படுத்தும் நாள் வெகுதொலைவில் இல்லை.\nஎங்கள் மீது பரிபூரண நம்பிக்கை வைத்துள்ள நேயர்கள் எமது செய்திகளை சக்தி TV, சக்தி FM ஊடாகவும் எமது இணையத்தளமான www.newsfirst.lk என்ற எமது இணையத்தளம் மூலமாகவும் அதனுடன் இணைந்த சமூக வலைத்தளங்களிலும் உறுதிப்படுத்தப்பட்ட, நம்பகத்தன்மை வாய்ந்த செய்திகளை அறியலாம் என்பதை சமூகப் பொறுப்புள்ள ஊடக நிறுவனம் என்ற ரீதியில் தெரிவித்துக்கொள்கின்றோம்.\nமக்களின் தகவல்களை அறிந்துகொள்ளும் உரிமைக்காகவும் துல்லியமான தகவல்களை வழங்கவும் நாம் தொடர்ந்தும் முன்நிற்போம்.\nநியூஸ்ஃபெஸ்ட்டின் ஊடாக மூன்று மொழிகளிலும் சக்தி TV, சிரச TV மற்றும் TV1-இல் ஒளிபரப்பாகின்ற ஒவ்வொரு செய்தி அறிக்கையிடல் தொடர்பான முழுமையான பொறுப்பையும் நாம் ஏற்கின்றோம்.\nஒவ்வொரு செய்திகளையும் அறிக்கையிடுவதற்கு முன்னர் நாம் பல தடவ���கள் செய்தி மூலங்களை சரிபார்த்த பின்னரே செய்திகளை அறிக்கையிடுகின்றோம்.\nசமூக வலைப்பின்னல்களுக்கு பின்னால் மறைந்து கொண்டு சக்தி – நியூஸ்ஃபெஸ்ட்டின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்து கடும்போக்குவாத சிந்தனைக்கு ஒத்து ஊதுகின்ற விசமிகளை நாம் நிச்சயம் வெளிச்சத்திற்குக் கொண்டுவருவோம்.\nவிருதுகளை சுவீகரித்த நியூஸ்ஃபெஸ்ட், சக்தி, சிரச\nநியூஸ்ஃபெஸ்ட்டின் ”நாடே முதன்மை” பாடல் வௌியீடு\nதிகன்னேவ கிராமத்தில் நியூஸ்ஃபெஸ்ட்டின் புத்தாண்டுக் கொண்டாட்டம்\nரைகம் விருதுகளை சுவீகரித்த நியூஸ்ஃபெஸ்ட், சிரச\nமுகங்களை மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களின் பின்னால் இருப்பது யார்\nகறுப்புத் துணியால் முகங்களை மறைத்துக்கொண்ட சிலர் நியூஸ்ஃபெஸ்ட் உள்ளிட்ட ஊடக நிறுவனங்கள் முன்பாக ஆர்ப்பாட்டம்\nவிருதுகளை சுவீகரித்த நியூஸ்ஃபெஸ்ட், சக்தி, சிரச\nநியூஸ்ஃபெஸ்ட்டின் ''நாடே முதன்மை'' பாடல் வௌியீடு\nரைகம் விருதுகளை சுவீகரித்த நியூஸ்ஃபெஸ்ட், சிரச\nஇவர்களின் பின்னால் இருப்பது யார்\nநியூஸ்ஃபெஸ்ட் உள்ளிட்ட ஊடகங்கள் முன் ஆர்ப்பாட்டம்\nசஜித் தலைமையில் பொதுத்தேர்தலில் களமிறங்க தீர்மானம்\nநுகேகொடை நீதிமன்றத்தில் ரஞ்சன் ராமநாயக்க ஆஜர்\nஅவன்ற் கார்ட் வழக்கிலிருந்து ஐவர் விடுதலை\nஅனல் மின் உற்பத்தி நிலைய பிரச்சினைகளுக்கு தீர்வு\nஇம்முறையேனும் சம்பள அதிகரிப்பு சாத்தியமாகுமா\nபங்களாதேஷூடனான T20: பாகிஸ்தான் குழாம் அறிவிப்பு\n2019 ஆம் ஆண்டில் வணிக ஏற்றுமதி அதிகரிப்பு\nதலைவிக்காக எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்த் சாமி\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/08/22/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2020-01-18T09:04:34Z", "digest": "sha1:CMFRAVD4N5QHUVDQFK7XM2ISXG6OC7FP", "length": 6855, "nlines": 83, "source_domain": "www.newsfirst.lk", "title": "சூடானின் புதிய பிரதமராக அப்தல்லா ஹம்டொக் நியமனம் - Newsfirst", "raw_content": "\nசூடானின் புதிய பிரதமராக அப்தல்லா ஹம்டொக் நியமனம்\nசூடானின் புதிய பிரதமராக அப்தல்லா ஹம்டொக் நியமனம்\nColombo (News 1st) சூடானின் புதிய பிரதமராக அப்தல்லா ஹம்டொக் (Abdalla Hamdok) நியமிக்கப்பட்டுள்ளார்.\nநாட்டில் நிலவும் பொருளாதார சர்ச்சைகளைத் தீர்ப்பது மற்றும் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு முன்னுரிமை கொடுப்பதாக, புதிய பிரதமர் தெரிவித்துள்ளார்.\nசூடானின் இடைக்கால இராணுவ சபையின் தலைவர் லெப்டினன் ஜெனரல் அப்தெல் ஃபத்தாஹ் அப்தெல்ரஹ்மான் புர்ஹான் புதிதாக நிறுவப்பட்ட இறையாண்மை சபையின் தலைவராக பதவியேற்றமையைத் தொடர்ந்து ஹம்டொக், பிரதமராக பதவி ஏற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசூடானில் 29 உளவுத்துறை அதிகாரிகளுக்கு மரண தண்டனை\nஎதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் பலியானவர்களின் எண்ணிக்கையை மறுக்கும் சூடானிய அதிகாரிகள்\nசூடானில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்: 13 பேர் உயிரிழப்பு\nசூடானிய முன்னாள் ஜனாதிபதி வீட்டில் பாரிய தொகை பணம்\nசூடானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் பலியானோரின் எண்ணிக்கை 22 ஆக உயர்வு\nநைல் நதியில் படகு கவிழ்ந்ததில் 22 மாணவர்கள் பலி\nசூடானில் 29 உளவுத்துறை அதிகாரிகளுக்கு மரண தண்டனை\nசூடானில் தொடரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்\nசூடானில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்: 13 பேர் பலி\nசூடானிய முன்னாள் ஜனாதிபதி வீட்டில் பாரிய தொகை பணம்\nசூடானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் 22 பேர் பலி\nநைல் நதியில் படகு கவிழ்ந்ததில் 22 மாணவர்கள் பலி\nசஜித் தலைமையில் பொதுத்தேர்தலில் களமிறங்க தீர்மானம்\nநுகேகொடை நீதிமன்றத்தில் ரஞ்சன் ராமநாயக்க ஆஜர்\nஅவன்ற் கார்ட் வழக்கிலிருந்து ஐவர் விடுதலை\nஅனல் மின் உற்பத்தி நிலைய பிரச்சினைகளுக்கு தீர்வு\nஇம்முறையேனும் சம்பள அதிகரிப்பு சாத்தியமாகுமா\nபங்களாதேஷூடனான T20: பாகிஸ்தான் குழாம் அறிவிப்பு\n2019 ஆம் ஆண்டில் வணிக ஏற்றுமதி அதிகரிப்பு\nதலைவிக்காக எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்த் சாமி\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.badriseshadri.in/2005/09/blog-post_05.html", "date_download": "2020-01-18T08:25:18Z", "digest": "sha1:CMWF2WHA2WA3PADA6YQ6H6WFGDA7QNL2", "length": 10776, "nlines": 301, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: தி எகனாமிக் டைம்ஸ் நேர்முகம்", "raw_content": "\nஇறும்பூதளிக்கும் செய்தி: என் புத்தகங்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுவிட்டன\nநேசமித்ரன் – எழுத்தாளர் முற்றத்தில்\nவைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49\nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசன் TVயை சாட்சியாக்கி திமுக எதிர்ப்பு\nஇயற்கை தன்னாட்சியில் நம்பிக்கை கொண்டிருந்தார் காந்தி - அஸீம் ஸ்ரீவஸ்தவா\nபுத்தகத் திருவிழா பரிந்துரை -1\nபுகுந்த இடத்தில் மையம் கொள்ளும் புலம் பெயர்ந்த இலக்கியம்\nஸ்ரீதர் நாராயணனின் ‘கத்திக்காரன்’ சிறுகதைத் தொகுதி குறித்து\nT Dharmaraj Speech | அயோத்திதாசர் - பார்ப்பனர் முதல் பறையர் வரை | டி.தரு...\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nதி எகனாமிக் டைம்ஸ் நேர்முகம்\nநேற்று (ஞாயிறு) 'தி எகனாமிக் டைம்ஸ்' இதழில் வெளிவந்த எனது பேட்டியின் சுட்டிகள் (கிரிக்கெட் தொடர்பானவை):\nஞாயிறு இதழ் முழுவதிலும் கிரிக்கெட் தொடர்பான பல கட்டுரைகள் உள்ளன. தொடர்ச்சியாகப் படிக்க epaper சுலபமானது; சரியான தேதியைத் தேடவேண்டியிருக்கும். தி எகனாமிக் டைம்ஸ் சாதாரண (அதாவது epaper அல்லாத) இணைய எடிஷனில் மற்றபடி கட்டுரைகளைத் தேதிவாரியாகத் தேடிப்படிப்பது அவ்வளவு எளிதல்ல.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநில மாநாடு\nநிலத்தடி, ஆற்று நீர் பராமரிப்பு\nதென் தமிழ்நாட்டில் டான் கிஹோத்தே\nஹச் - பிபிஎல் மொபைல் நிறுவன இணைதல்\nதி எகனாமிக் டைம்ஸ் நேர்முகம்\nசெ.மெ.பழனியப்பச் செட்டியார் (பிறப்பு: 15-2-1920, இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=22663&cat=3", "date_download": "2020-01-18T10:23:29Z", "digest": "sha1:LVKWJU6442XOOOV5CL5Y545DX4NS6CLO", "length": 19921, "nlines": 73, "source_domain": "www.dinakaran.com", "title": "அற்புத வரங்கள் தரும் அரைக்காசு அம்மன் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > வழிபாடு முறைகள்\nஅற்புத வரங்கள் தரும் அரைக்காசு அம்மன்\nஅம்பிகையை சரணடைந்தால் அதிகவரம் பெறலாம் என்பது நம்பிக்கை. ஒரே இடத்தில், சுற்றிலும் நூற்றியேழு அம்மன்கள் அருள, நடுநாயகமாக அரைக்காசு அம்மன் எனும் பிரகதாம்பாள் கொலுவீற்றிருக்கும் ஆலயத்தை தரிசித்தால் வரமருளும் அன்னையின் பாசத்தில் மூழ்கலாம் என்பதும் பக்தர்களின் அனுபவ நம்பிக்கை. கை தவறியோ அல்லது மறந்தோ எங்கேனும் வைத்துவிட்ட பொருளை இந்த அரைக்காசு அம்மனை நினைத்து, ‘அம்மா உனக்கு வெல்லம் கரைத்து வைக்கிறேன். எனக்கு தொலைந்த பொருள் கிட்ட வேண்டும்‘ என மனமுருகி நேர்ந்து கொண்டால் தொலைந்த பொருள் உடனே கிட்டிவிடும் அற்புதம் இன்றும் நிகழ்கிறது. புதுக்கோட்டையில் உள்ள பிரகதாம்பாள் ஆலயத்திற்கு சென்று வழிபடமுடியாத அன்பர்கள் இந்த ஆலயத்தின் நாயகியை வணங்கி வாழ்வில் வளம் பெறுகின்றனர்.\n2004ம் வருடம் ரத்னமங்கலம் லட்சுமி குபேரருக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றபோது லட்சுமி விக்கிரகத்தை அழகு செய்த தங்க செயின் காணாமல் போனது. அரைக்காசு அம்மனை மனதார வேண்டிக்கொண்டு அந்த செயின் கிடைத்தால் அருகிலேயே அன்னைக்கு ஆலயம் கட்டி வழிபடுவதாக வேண்டிக் கொண்டார்கள். மகாலட்சுமிக்கு சாத்தப்பட்ட மலர்களைக் களைந்தபோது அவற்றோடு அந்த செயின் திரும்பக் கிடைத்ததாம். அதன்படி இங்கு அந்த தேவிக்கு ஆலயம் எழும்பியது. பின் தேவியின் திருவுளப்படி அன்னையைச் சுற்றி 107 அம்மன்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. ஆலயத்தில் நுழைந்ததும் வலது புறம் தல விநாயகர் அருள்கிறார். அவர் திருவுருவிற்கு நேர் எதிரே பதினெட்டாம் படி கருப்பர் கோயில் கொண்டுள்ளார்.\nஆண்டிற்கு ஒரு முறை ஆடி மாதம் 18ம் தேதியன்று மட்டும் இவர் சந்நதியின் கதவைத் திறந்து வைத்து விமரிசையாக வழிபாடுகள் நடக்கின்றன. மற்ற நாட்களில் எல்லாம் பூட்டிய கதவிற்கே வழிபாடு. அரைக்காசு அம்மனைச் சுற்றி புகழ்பெற்ற சக்தி தலங்களில் அருளாட்��ி புரிந்து வரும் 107 தேவியர்கள், அங்கே எந்தெந்த திருவுருவில் அருள்கின்றனரோ அதே வடிவில் வரிசையாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு தேவியருக்கும் விமான கலசம் உள்ளது. இதில் வடிவுடை, கொடியிடை, திருவுடை ஆகிய மூன்று அம்மன்களையும் பௌர்ணமி அன்று தரிசிப்பது விசேஷம். அதேபோல காமாட்சி, மீனாட்சி, விசாலாட்சி, பெண்களின் சபரிமலை தெய்வமான ஆற்றுக்கால் பகவதி, சக்குளத்துக்காவு பகவதியையும் இங்கே தரிசிக்க முடிகிறது.\nஇந்த அன்னையர்களுக்கு குங்கும அர்ச்சனை செய்யும் அன்பர்களுக்கு ஆலயத்தின் சார்பில் ஒரு முறத்தில் மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு, கண்ணாடி வளையல், ரவிக்கைத் துணி, கருப்பரின் பிரசாதமான சந்தனம், அம்மனுக்குப் பிடித்த நிவேதனமான வெல்லம் ஆகியவற்றை வைத்து பிரசாதமாகத் தருவது வழக்கம். தேவியின் கருவறை முன் ஓங்காரமான பஞ்சலோகத்தினாலான திரிசூலத்தை தரிசிக்கிறோம். அதன் முன் பலிபீடமும், சிம்ம வாகனமும் உள்ளன. அம்பிகையின் நேர் எதிரே கருங்கல்லினால் உருவாக்கப்பட்ட ஸ்ரீசக்ரத்தின் வடிவான மேரு அமைந்துள்ளது. இந்த மேருவிற்கு பக்தர்கள் தாமே அபிஷேகம் செய்து வழிபடலாம். அர்த்த மண்டபத்தில் உள்ள விதானத்தில் 1 முதல் 108 வரை எண்கள் கொண்ட ப்ரச்ன யந்திரம் எழுதப்பட்டுள்ளது.\nசெவ்வாய், வெள்ளி, சனி, அமாவாசை, பௌர்ணமி நாட்களில் பக்தர்கள் அந்த யந்திரத்தின் கீழ் நின்று கீழே வைக்கப்பட்டிருக்கும் பெட்டியில் இருந்து ஒரு திருவுளச் சீட்டை அன்னையை தியானித்தபடி எடுக்கிறார்கள். அதில் எந்த எண் வருகிறதோ அதற்கான பலனும் அந்த திருவுளச் சீட்டிலேயே குறிப்பிடப்பட்டிருக்கும். இதன்படி பயன் அடைந்த அன்பர்கள் ஏராளம். அந்த யந்திரத்தை அடுத்து விதானத்தில் ராசி சக்கரமும், நவகிரக மண்டலமும் சித்திரமாகத் தீட்டப்பட்டுள்ளன. கருவறையில் துவாரபாலகிகளாக பத்ரிணி, தீப்தா எனும் தேவியின் தோழியர் வீற்றிருக்கின்றனர். அரைக்காசு அன்னை பாசம், அங்குசம், வரத, அபயம் தாங்கி அர்த்த பத்மாசனத்தில் சாந்த வடிவினளாய் பொலிகிறாள். அன்னையின் திருவடியின் கீழ் உற்சவ விக்ரகம் உள்ளது.\nகருவறையை வலம் வரும்போது கோஷ்டத்தில் முதலில் ஹயக்ரீவ சரஸ்வதியை தரிசிக்கிறோம். சரஸ்வதிதேவியை தன் மடியில் அமரவைத்து வேதங்களை தானே குருவாக இருந்து தேவிக்கு உபதேசித்தார் ஹயக்ரீ��ர். அந்த அரிய திருக்கோலம் இது. இந்த ஹயக்ரீவ சரஸ்வதிக்கு ஆவணி மாதம் சிரவண நட்சத்திரத்தன்று விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன. இந்நாளே ஹயக்ரீவ ஜயந்தி என்று கொண்டாடப்படுகிறது. இந்த மூர்த்திக்கு கடலைப் பருப்பு, நெய், வெல்லம், தேங்காய், முந்திரி ஆகியவை கலந்த ஹயக்ரீவபிண்டி எனும் நைவேத்யம் படைக்கப்படுகிறது. வாதிராஜர் எனும் மகான் இந்த ஹயக்ரீவபிண்டி எனும் நிவேதனத்தை பாத்திரத்தில் இட்டு, தன் தலைமீது வைத்துக்கொண்டு, ஹயக்ரீவரை நினைத்து துதிக்க, ஹயக்ரீவர் குதிரை வடிவில் வந்து அவர் முதுகு பக்கத்திலிருந்து அவர் தோள்களில் தன் முன்னங்கால்களை வைத்து அந்த நிவேதனத்தை விரும்பி சாப்பிடுவார் என பாகவத புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தகைய விசேஷமான பிரசாதத்தை இத்தலத்திலும் ஹயக்ரீவ மூர்த்திக்கு சமர்ப்பிக்கிறார்கள்.\nஅடுத்து ஸ்வயம்வரா பார்வதி தேவியை தரிசிக்கிறோம். பரமேசுவரனை ஆலிங்கனம் செய்த நிலையில் அற்புதமான வடிவில் அம்பிகை அருள்கிறாள். மதங்கமுனிவரின் மகளான மாதங்கியாக, மலையத்துவஜ பாண்டியனின் மகளாக மீனாட்சியாக, ஒரு பருக்கைகூட உண்ணாமல் தவமிருந்த அபர்ணாவாக, இப்படி எத்தனை பிறவிகள் எடுத்தாலும் தன் மனதிற்குப் பிடித்த ஈசனையே மணாளனாகப் பெற்றவள் இந்த தேவி. அதனால் தொடர்ந்து 12 வாரங்கள் இந்த அன்னையை தரிசிக்கும் திருமணமாகாத கன்னியருக்கு உடனே திருமணம் கூடிவருகிறது. மணவாழ்வில் விரக்தி கண்டு பிரியும் நிலையில் உள்ள தம்பதியும் இந்த அன்னையை தரிசித்திட வேற்றுமை மறைந்து இல்வாழ்வில் இனிமை காண்கின்றனர். மூன்றாவதாக லட்சுமி நாராயணர், தன் கால் கட்டை விரலை அழுத்தி ஊன்றி நின்ற நிலையில் அருள்கிறார். லட்சுமி தேவியும் அவ்வண்ணமே காட்சி தருகிறாள்.\nலட்சுமிதேவி அஷ்டோத்திரத்தில் சபலாயை நமஹ என்றும் சஞ்சலாயை நமஹ என்றும் நாமங்கள் வரும். ஒரு இடத்தில் நிலையாக இல்லாமல் ஓடிக்கொண்டே இருப்பவள் இவள். ஆனால் திருமால் உள்ள இடத்தில் நிலைகொள்பவள். அதன்படி இங்கு திருமாலோடு அருள்புரிகிறாள். தொலைந்த பொருள் கிடைக்க மட்டும் அல்ல, புத்தி, உடல்நலம், நிம்மதியான மணவாழ்வு, மகப்பேறு, வளங்கள், மறுமையில் மோட்சம் என்று எல்லாமும் அருள்பவள் இந்த அன்னை. அம்பிகை உபாசனையை பரப்பியவர் ஹயக்ரீவர், ஸ்ரீசக்ரமேருவில் உள்ள வசின்யாதி வாக்த���வதைகள்தான் திருமியச்சூரில் லலிதா ஸஹஸ்ரநாமத்தை இயற்றினர்.\nஅந்த லலிதா ஸஹஸ்ரநாமத்தினால் துதிக்கப்பட்ட திருமீயச்சூர் லலிதாம்பிகையும் இத்தலத்தில் அருள்கிறாள். இப்படி மூவரும் ஓரிடத்தில் அருளும் அற்புதத் தலம் இது. கொல்கொத்தா காளி, ஆயிரங்கை காளி, கல்யாண வரம் தரும் கல்யாண மாரியம்மன், ராகுகேது தோஷம் போக்கும் நாகாத்தம்மன், கருமாரியம்மன், பத்மாவதி, வகுளாதேவி ஆகியோருடன் துலங்கும் இக்கோயில் ஒரு மகத்தான சக்திபீடமாக திகழ்கிறது. வண்டலூர் மிருகக்காட்சிசாலையிலிருந்து 5 கி.மீ தொலைவில் கேளம்பாக்கம் செல்லும் பாதையில் தாகூர் இன்ஜினிரிங் கல்லூரியின் பக்கத்தில் செல்லும் சாலையில் அரை கி.மீ.ல் உள்ளது இத்தலம்.\nதிருமண தடை நீக்கும் குடந்தை சோமேஸ்வரர் கோயில்\nதை வெள்ளிக்கிழமை விசேஷ வழிபாடு\nமக்களை காத்து நிற்கும் மாசி பெரியண்ணன் சுவாமி\nகரம் கூப்பியவர்க்கு வரம் அளிப்பான் சீவலப்பேரியான்\nதீராத நோய்களை தீர்த்து வைக்கிறார் சிங்கிகுளம் கைலாசநாதர் சுவாமி\nபொய் சிரிப்புக்கும் மருத்துவப் பலன் உண்டு\n18-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n17-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n15-01-2019 மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடைபெற்றது-(படங்கள் நிவேதன்)\n15-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபனியுடன் போகி பண்டிகை புகையும் சேர்ந்து கொண்டதால் புகை மண்டலமான சென்னை நகரம்: வாகன ஓட்டிகள் அவதி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-apr2018", "date_download": "2020-01-18T10:39:26Z", "digest": "sha1:T73NMUG73D45SC3QXMA4OO6EEJJEG6OD", "length": 11795, "nlines": 221, "source_domain": "www.keetru.com", "title": "கருஞ்சட்டைத் தமிழர் - ஏப்ரல் 2018", "raw_content": "\nபபாசி - புத்தக வாசனை அறியா மூடர்களின் கூடாரமா\nகருத்துரிமையின் குரல்வளையை நெறிக்கலாமா பபாசி\nஒடுக்கப்படும் நாடார்களை முன்னேற்ற என்ன வழி\nஅதிர்ச்சி அளிக்கும் தமிழகத்தில் மலக்குழியில் மடிவோரின் எண்ணிக்கை\nஒரு நாள் ஈரானியன் திரைப்பட விழா\nமக்கள் தொகை பதிவேடு - குடிமக்கள் பதிவேட்டுக்கான தொடக்கப் பணியே\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்���ந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு கருஞ்சட்டைத் தமிழர் - ஏப்ரல் 2018-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\n‘குட்கா’ - பதவி விலகி, விசாரணையை எதிர்கொள்ளட்டும்\nநீரும் நெருப்பும் எழுத்தாளர்: கருஞ்சட்டைத் தமிழர்\nநவீன மகாபாரதம் எழுத்தாளர்: வெற்றிச்செல்வன்\nமே நாள் எழுத்தாளர்: இராகிலாதேவி\nபாஜக ஆட்சியில் மறுக்கப்படும் பழங்குடியினர் உரிமைகள் எழுத்தாளர்: வெற்றிச்செல்வன்\nகருஞ்சட்டைத் தமிழர் ஏப்ரல் 28, 2018 இதழ் மின்னூல் வடிவில்... எழுத்தாளர்: கருஞ்சட்டைத் தமிழர்\n50 ஆண்டு கால ஆட்சியில்... எழுத்தாளர்: சுப.வீரபாண்டியன்\nகைது செய் எச்.ராஜாவை எழுத்தாளர்: சுப.வீரபாண்டியன்\nவன்கொடுமைத் தடுப்புச்சட்டமும், உச்சநீதிமன்றத் தீர்ப்பும் எழுத்தாளர்: வெற்றிச்செல்வன்\nபுரட்சிக் கவிஞர் பாரதிதாசன் எழுத்தாளர்: இராகிலாதேவி\nகருஞ்சட்டைத் தமிழர் ஏப்ரல் 20, 2018 இதழ் மின்னூல் வடிவில்... எழுத்தாளர்: கருஞ்சட்டைத் தமிழர்\nபயந்து பறந்த மோடி எழுத்தாளர்: சுப.வீரபாண்டியன்\nதுணை வேந்தர் நியமனம் - ஆளுநர் கண்கட்டி வித்தை எழுத்தாளர்: உதயகுமார்\nநியூட்ரினோ ஆய்வு மையம் சட்டவிரோதமானது ஏன்\nடாக்டர் அம்பேத்கர் 127ஆம் பிறந்தநாள் எழுத்தாளர்: எழில்.இளங்கோவன்\nகருஞ்சட்டைத் தமிழர் ஏப்ரல் 14, 2018 இதழ் மின்னூல் வடிவில்... எழுத்தாளர்: கருஞ்சட்டைத் தமிழர்\nகாவிரி - கலைஞரின் 2016 ஆம் ஆண்டு அறிக்கை எழுத்தாளர்: கலைஞர் கருணாநிதி\nஅத்துமீறுகிறார் ஆளுநர் எழுத்தாளர்: சுப.வீரபாண்டியன்\nகருஞ்சட்டைத் தமிழர் ஏப்ரல் 07, 2018 இதழ் மின்னூல் வடிவில்... எழுத்தாளர்: கருஞ்சட்டைத் தமிழர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-Mjg3NzY3ODc1Ng==.htm", "date_download": "2020-01-18T08:34:22Z", "digest": "sha1:7I6JN4W5X6MBHFCBKEIQ57IFBW5H2UKW", "length": 15247, "nlines": 188, "source_domain": "www.paristamil.com", "title": "வாசனைத் திரவத்தை சரியாகப் பயன்படுத்தி வருகிறீர்களா?- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள Commis de Cuisine தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nParis13இல் உள்ள SITIS supermarchéக்கு தேவை. வேலைக்கு ஆண்கள் தேவை.\nஅழகு கலை நிபுணர் தேவை\nபரிஸ் 15 இல் அமைந்துள்ள அழகு நிலையத்துக்கு (Beauty parler) அழகுக்கலை நிபுணர் தேவை.\nBondy / Pantin இல் கைபேசி பழுது பார்க்கும் கடைக்கு Réparateur பழுது பார்ப்பவர் தேவை\nமூலூஸ் Mulhouse நகரில் இயங்கிக்கொண்டு இருக்கும் இந்தியன் உணவகத்திற்கு AIDE CUISINIER தேவை\nஉணவு பரிமாறுபவர் SERVEUR இந்தியன் உணவகத்திற்கு தேவை\nVillejuifஇல் வீட்டு பராமரிப்பு வேலைக்கு பெண் வேலையாள்த் தேவை.\nகண்ணாடிகளை சுத்தம் செய்ய மிகவும் அனுபவமுள்ள வேலையாள் தேவை.\nLourdes இல் 150m² அளவு கொண்ட இந்திய உணவகம் விற்பனைக்கு.\nஅழகு கலை நிபுணர் தேவை\nPARIS 11 இல் அமைந்துள்ள இந்திய அழகு நிலையங்களுக்கு அழகு கலை நிபுணர் தேவை.\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு விற்பனையாளர்கள் தேவை.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nஓம் சக்தி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் வீரபத்திரா சுவாமி - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபோண்டியில் போலிவுட், கோலிவுட் நடனப் பயிற்சி பள்ளி\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2020\nவாசனைத் திரவத்தை சரியாகப் பயன்படுத்தி வருகிறீர்களா\nவாசனத் திரவம் நம் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. நாளெல்லாம் நறுமணத்தோடு திகழ வேண்டுமென விரும்பாதவர் யார் \nசுகந்த வாசனை வீசும் மனிதர்களைச் சுற்றியிருப்பவர்களுக்கும் ஆனந்தம்தான்.\nஆனால் விலையுயர்ந்த நறுமணத் திரவம் என்றாலும் அதைச் சரியான வகையில் பயன்படுத்துவது முக்கியம்.\nவாசனைத் திரவத்தின் முழுமையான நறுமணத்தை வெளிக்கொணர சில வழிகள் இதோ...\n1. வாசனைத் திரவத்தை வாங்கும் முன் சோதித்துப் பார்க்கவும்\nவாசனைத் திரவத்தை வாங்கும் முன் அதை ஒருமுறை பூசிப்பார்க்கவும். இரண்டு மணி நேரத்துக்குப் பின் நீடிக்கும் வாசனையே அதன் இயல்பான வாசனை. முதலில் தெளித்தவுடன் வெளிப்படும் நறுமணம் அதன் முழுமையான இயல்பல்ல. அதைமட்டுமே நம்பி வாங்கக்கூடாது. மேலும், அது உங்கள் உடலுக்குப் பொருந்துகிறதா என்பதும் முக்கியம். உடலின் இயற்கையான வாசனையோடு அது இணையவேண்டும். ஒருவருக்குப் பொருந்தும் வாசனைத் திரவம் மற்றொருவருக்குப் பொருந்தாமல் போகலாம்.\n2. சரியான இடத்தில் வாசனைத் திரவத்தைப் பூச வேண்டும்\nவாசனைத் திரவத்தைத் தெளிப்பதற்கெனச் சில இடங்கள் உண்டு.\nமணிக்கட்டின் மேற்புறம், முழங்கையின் உள்மடிப்பு, காது மடல்களுக்குப் பின்-இவை பொதுவான இடங்கள். இவை தவிர, கழுத்தின் மேற்புறத்திலும் மார்பின் நடுப்பகுதியிலும்கூட வாசனைத் திரவத்தைத் தெளித்துக் கொண்டால், நறுமணம் நீண்ட நேரம் நீடிக்கும்.\n3. வாசனைத் திரவத்தைப் பூசியதும் அதைத் தேய்க்கக் கூடாது\nகைகளில் வாசனைத் திரவத்தைப் பூசியபின் அந்த இடத்தைக் கைகளால் தேய்க்கும் பழக்கத்தினால் வாசனைத் திரவத்தின் மணம் நீடிக்கும் நேரம் பாதிக்கப்படும். உராய்வின்போது உருவாகும் வெப்பம்கூட, நறுமணத் திரவத்தின் இயல்பைக் கெடுத்துவிடுமாம். பதிலாக அதை மெல்லத் தொட்டு வைக்கலாம்.\n4. ஆடைகளில் வாசனைத் திரவத்தைத் தெளித்துக்கொள்ளலாம்\nஉடல் வியர்வையும் வாசனைத் திரவமும் சேர்ந்தால் நல்ல வாசனை வராது. ஆகவே, நீண்ட நேரம் வெயிலில் அலைய வேண்டியிருந்தால், வாசனைத் திரவத்தை உடலில் பூசக்கூடாது. மாறாக அதை நமது ஆடையில் தெளித்துக் கொள்ளலாம். அடர்த்தியான வாசனைத் திரவம், ஆடையில் கறையை ஏற்படுத்த வாய்ப்புண்டு. ஆகவே, கவனம். அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில், வாசனைத் திரவத்தைத் தெளித்துவிட்டு உடனடியாக அது நமது ஆடைமேல் படுமாறு மோதி நடந்து சென்று வாசனையை ஆடையில் படியவைக்கலாம்.\n5. வாசனைத் திரவத்தைக் கழிப்பறையில் வைக்கக்கூடாது\nவாசனைத் திரவங்களின் மூலப் பொருள்கள் வெப்பம், ஈரத்தன்மை, வெளிச்சத்தினால் பாதிக்கப்படலாம். அதனால் அவற்றைக் கழிப்பறையில் வைப்பதற்கு பதிலாக அலமாரி ஒன்றில் வைத்திருப்பது நன்று.\nகடந்த 40 ஆண்டுகளில் ஏவுகணையால் வீழ்த்தப்பட்ட விமானங்கள்\nஉலகை திரும்பி பார்க்க வைக்கும் குட்டி தீவின் பெரிய முயற்சி\nபுத்தாண்டுத் தீர்மானத்தை நிறைவேற்றவிடாமல் தடுப்பது எது\nதூங்கும் போது உங்களை யாராவது அமுக்குவது போல் இருக்கிறதா\nமாவீரன் நெப்போலியன் தொடர்பில் வெளியாகிய சுவாரஸ்ய தகவல்\nடிக்கெட்டு விலை : 10€\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவ��் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pudhuvaioli.com/?cat=1", "date_download": "2020-01-18T08:40:47Z", "digest": "sha1:JXE5VICJHO5GDZPNSJFL2OBPT7SF7EUP", "length": 4913, "nlines": 164, "source_domain": "www.pudhuvaioli.com", "title": "Uncategorized | Tamil Website", "raw_content": "\nபத்திரிக்கையாளர்’ என்ற போர்வையில் உலாவும் மோசடி பேர்வழிகள் களையெடுக்கப்பட வேண்டும் – உயர்நீதிமன்றம்\nபாராளுமன்ற தேர்தலுக்காக போராட்டம் நடத்தவில்லை – நாராயணசாமி விளக்கம்\nஉழவர்கரை மாவட்ட பாஜக சார்பில் பாரத ஸ்டேட் வங்கி முற்றுகை போராட்டம்\nஉழவர்கரை மாவட்ட பாஜக சார்பில் பாரத ஸ்டேட் வங்கி முற்றுகை போராட்டம்\nதமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக கழக பொதுச் செயலாளருமான புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 71வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/astrology/monthly-rasi-palan/adhisaara-guru-peyarchi-palangal-2018-to-2019-dhanush-rasi-in-tamil/articleshow/68631720.cms", "date_download": "2020-01-18T10:47:47Z", "digest": "sha1:BB63RSETR7K2UZBGRQSM6ZUG6BMUPI4W", "length": 14475, "nlines": 141, "source_domain": "tamil.samayam.com", "title": "Dhanush Rasi Guru Peyarchi : Dhanush Rasi: தனுசு ராசி வருட அதிசார குரு பெயர்ச்சி பலன்கள் மற்றும் பொது பலன்கள் - adhisaara guru peyarchi palangal 2018 to 2019 dhanush rasi in tamil | Samayam Tamil", "raw_content": "\nDhanush Rasi: தனுசு ராசி வருட அதிசார குரு பெயர்ச்சி பலன்கள் மற்றும் பொது பலன்கள்\nதனுசு லக்கினத்திற்கு 1,4 ஆம் ஆதிபத்தியம் பெற்ற குரு பகவான் பன்னிரண்டாம் இடத்தில் இருப்பதால், எந்த விஷயங்களும் தலைமை தாங்கக் கூடாது , எந்த முயற்சியிலும் கவனமாக எடுத்து வைக்க வேண்டும் , வாகனத்தில் கவனமாகவும், மெதுவாகவும் செல்ல வேண்டும்.\nDhanush Rasi: தனுசு ராசி வருட அதிசார குரு பெயர்ச்சி பலன்கள் மற்றும் பொது பலன்கள...\nதனுசு லக்கினத்திற்கு 1,4 ஆம் ஆதிபத்தியம் பெற்ற குரு பகவான் பன்னிரண்டாம் இடத்தில் இருப்பதால், எந்த விஷயங்களும் தலைமை தாங்கக் கூடாது , எந்த முயற்சியிலும் கவனமாக எடுத்து வைக்க வேண்டும் , வாகனத்தில் கவனமாகவும், மெதுவாகவும் செல்ல வேண்டும்.\nஐந்தாம் பார்வையாக நாலாம் இடத்தை பார்ப்பதால் , திருமண யோகமும் , புத்திர பாக்கியமும் , வீடு வாகன யோகமும், ஏழாம் பார்வையாக ஆறாமிடத்தைப் பார்ப்பதால். தைரியமும், முயற்சி பெறுவதும், 9-ஆம் பார்வையாக எட்டாமிடத்தை பார்ப்பதால் , எதிலும் வெற்றி கிடைப்பதும் , ஆனால் எதிலும் தலைமை வாங்க வேண்டாம் , மௌனமாக அமைதியாகவும் செயல்பட வேண்டும்.\nஅதிசார குரு பெயர்ச்சி 2019 என்றால் என்ன - அனைத்து ராசிகளுக்கான பலன்கள்\nமாணவர்கள் கல்வியில் பயோடெக்னாலஜி துறையிலும், மருத்துவத் துறையிலும், ஏரோநாட்டிக்கல் துறையிலும், வங்கி துறையிலும், பத்திரிகைத் துறையிலும் , ஆசிரியர் துறையிலும், கூட்டுறவு துறையிலும் சிறப்பாக உயர்ந்து வருவார்கள், புதிய சொத்துக்களை வாங்க போதும், வாகனங்கள் வாங்கும் போதும், தொழில் தொடங்கும் போதும், தாயார் (அல்லது) மனைவி பெயர் சேர்த்து எழுத வேண்டும், இவை முக்கியமானது. அப்பொழுதுதான் கண் திருஷ்டி வராது, குடும்பதந்தை(அல்லது) கணவர் பெயருக்கும், தனியாக பத்திரமும், வாகனம் எப் சி ,ஆர் சி, தொழில் தொடங்கும் லைசென்சும் தனியாக வாங்க வேண்டாம், கண்திருஷ்டி வந்து கடனாளியாகவும், சில விபத்துகளும் தொழிலில் நஷ்டமாகாவும் , உயிர் பயமோ தருகின்றன, அதனால் தான் தாயார் (அல்லது) மனைவி சேர்த்து எழுத வேண்டும்.\nதொழில் செய்வது , மளிகை கடையிலும் ஜவுளிக்கடை கடையிலும், எலக்ட்ரானிக் கம்பெனி துறையில், வேலைவாய்ப்பில் உயர்ந்து வரும், தந்தையாருக்கு, சகோதரருக்கு மிகச் சிறப்பாக பாச மாக இருப்பார் ,தனுசு ராசி நட்சத்திர பொதுப்பலன் ஆகும்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : மாத ராசி பலன்\nThai Month Rasi Palan: தை மாத பலன்கள் 2020 - சூரிய பெயர்ச்சிக்கான பலன்கள்\nதை மாதத்தில் பிறந்தவர்கள் இவ்வளவு தைரியசாலியா... தையில் பிறந்தவர்களின் குணாதிசயம், பொது பலன்கள்\nமார்கழி மாதத்தில் பிறந்தவர்களுக்கு இந்த தோஷம் கிடையாது.... அவர்கள் யாரைப் போல் இருப்பார்கள் தெரியுமா\nசிறுமியை சீரழிக்க முயற்சி... தாய் எதிர்த்ததால் கொலை..\nபாலியல் புகார் அளித்ததால் அடித்து கொல்லப்பட்ட பெண்\n'வெய்ட் அன்ட் சீ'... வால்வோ பேருந்தை இயக்கிய ஐஏஎஸ் பெண் அதி...\nஅலங்காநல்லூரில் வீரர்களை பறக்கவிட்ட அசுரன்...\nஅடேங்கப்பா, என்ன தொடவே முடியல... புதுகோட்டை முதல் ஜல்லிக்கட்\nமருத்துவ துறையில் இரு பாம்புகள் பின்னிக்கொண்டிருக்கும் குறியீடு பயன்படுத்துவது ஏ..\nஇன்றைய பஞ்சாங்கம் 18 ஜனவரி 2020 - இன்றைய நல்ல நேரம்\nDaily Horoscope, January 18: இன்றைய ராசி பலன்கள் (18 ஜனவரி 2020) - கோபத்தை குறைக..\nToday Panchangam Tamil: இன்றைய நல்ல நேரம் 17 ஜனவரி 2020 - இன்றைய பஞ்சாங்கம்\nNalla Neram: இன்றைய பஞ்சாங்கம் 16 ஜனவரி 2020 - இன்றைய நல்ல நேரம்\nராஞ்சியில் தல தோனி தீவிர பயிற்சி..\nபோதும் இந்த ஆளோட வாழ்ந்தது என்ற முடிவுக்கு பெண்கள் வர இந்த 7 விஷயம்தான் காரணமா இ..\nஇந்த மொட்டை பாப்பா எந்த நடிகைனு தெரியுதா\nசென்னை ஐஐடி.,யில் உதவித்தொகையுடன் ஆராய்ச்சி பயிற்சி மற்ற கல்லூரி இளநிலை, முதுந..\nலோகேஷ் ராகுல்தான் அடுத்த டிராவிட்டா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nDhanush Rasi: தனுசு ராசி வருட அதிசார குரு பெயர்ச்சி பலன்கள் மற்ற...\nViruchigam rasi : விருச்சிக ராசி வருட அதிசார குரு பெயர்ச்சி பொது...\nTula Rasi :துலாம் ராசி வருட குரு பெயர்ச்சி பொதுப் பலன்கள்...\nKanni Rasi: கன்னி ராசி அதிசார குரு பெயர்ச்சி பலன்கள்...\nSimha Rasi: சிம்ம ராசியின் வருட அதிசார குருபெயர்ச்சி பலன்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/660823/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2020-01-18T09:30:15Z", "digest": "sha1:TFHHVESVT4GJOBZGULWAKMO2MSLWPLF2", "length": 5749, "nlines": 38, "source_domain": "www.minmurasu.com", "title": "விஜய் படத்தில் இணைந்த பிரபல தொகுப்பாளினி – மின்முரசு", "raw_content": "\nவிஜய் படத்தில் இணைந்த பிரபல தொகுப்பாளினி\nவிஜய் படத்தில் இணைந்த பிரபல தொகுப்பாளினி\nதளபதி விஜய் நடித்த பிகில் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது என்பது தெரிந்ததே. இந்த படம் திரையரங்குகளில் சக்கை போடு போட்டு வசூலை குவித்து வரும் நிலையில் அவருடைய அடுத்த படமான ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது\nஇந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிந்த நிலையில் தற்போது டெல்லியில் இந்த படத்தின் அடுத்தகட்டபடப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டெல்லியில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் ‘தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு நடந்து வருவதாகவும் இந்த படத்தில் கல்லூரியில் பழைய மாணவர்கள் சந்திக்கும் காட்சி ஒன்றும் ஒரு ஆக்சன் காட்சி மற்றும் ஒரு பாடல் காட்சி படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.\nஇந்த நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே மாளவிகா மேனன், ஆண்ட்ரிய�� ஆகிய இரண்டு நாயகிகள் நடித்து வரும் நிலையில், தற்போது மூன்றாவதாக பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி ரம்யா இணைந்துள்ளார். இந்த படத்தில் தான் நடிப்பதை உறுதி செய்த ரம்யா, விஜய் படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பால் தனது வாழ்க்கையை முழுமை அடைந்து விட்டதாகவும், இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிப்பது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்\nமேலும் இந்த படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் குறித்து வெளியில் சொல்ல முடியாது என்றும் ஆனால் இந்த படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் மிகவும் முக்கியமானது என்றும் அவர் கூறியுள்ளார்.\nஇதுக்கு இல்லையா சார் எண்டு- அரசுபேருந்தை நிறுத்தி டிக் டாக் செய்த வாலிபர்\nநான் திருடினால் என் கணவர் சந்தோஷப்படுவார் – அனுஷ்கா சர்மா ஓபன் டாக்\nகாணும் பொங்கலை கொண்டாட ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்\nமு.க ஸ்டாலின் – கே.எஸ் அழகிரி சந்திப்பு “தர்பார் படம் பற்றி பேசினோம்” – காங்கிரஸ் தலைவர் பேட்டி\nபாலியல் வல்லுறவு: திருச்சியில் பிச்சையெடுத்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த நபர் – நடந்ததை விவரிக்கும் விசாரணை அதிகாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thamilkalvi.com/category/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-01-18T09:22:53Z", "digest": "sha1:4YDIIPVMM2V4OWO7OKNM3NOSENLBQH3G", "length": 7110, "nlines": 149, "source_domain": "www.thamilkalvi.com", "title": "இயற்பியல் Archives | தமிழ்க்கல்வி | தமிழ் அறிவியல் பல்கலைக்கழகம்", "raw_content": "\nஇங்கே: முகப்பு » காணொளிகள் » இயற்பியல்\nPosted by பல்கலைக்கழகம் தமிழ்\nபயனர்பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி\nகுறிஞ்சி நிலம் ஐவகை நிலங்களில் ஒன்றாகும். பழந்தமிழர் மலையும் மலை சார்ந்த இடங்களை குறிஞ்சி எனப் பெயரிட்டு அழைத்தனர். தமிழ் நாட | read more\nபூமியானது சூரியனைச் சுற்றி ஒரு நீள் வட்டப் பாதையில் வலம் வருவதாய் பள்ளியில் படித்திருக்கிறேன். அதே போல நமக்கும் சூரியனுக்கும் இடையே உள் | read more\nவிமானம் வானில் பறப்பது எப்படி\nமனித எலும்புகள் பட்டியல் என்பதில், பல்கலைக்கழகம் தமிழ்\nமனித எலும்புகள் பட்டியல் என்பதில், maruthu\nஅக்குபஞ்சர் (குத்தூசி மருத்துவம்) (1)\nஇணைய உள்ளடக்க மேலாண்மை ஒருங்கியம் (1)\nஇரையகக் குடலிய நோய்கள் (5)\nவிசுவல் பேசிக் .நெட் (2)\nகுறிஞ்சி நிலம் ஐவகை நிலங்களில் ஒன்றாகும். பழந்தமிழர் மலையும் மலை சார்ந்த இடங்களை குறிஞ்சி எனப் பெயரிட்டு அழைத்தனர். தமிழ் நாட | read more\nஐந்து வகை நிலம் – (ஐவகை நிலம்)\t24,680 visits\nதமிழ் இலக்கணம் – எழுத்து\t8,822 visits\nமுரசு நோய்கள் (ஈறு நோய்கள்)\t3,468 visits\nகுடும்ப விளக்கு\t2,120 visits\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://fortuneplanners.blogspot.com/2011/", "date_download": "2020-01-18T08:30:35Z", "digest": "sha1:4ZBEIXXEBCXCDJMENY5SW5ALGJ5CWULW", "length": 95855, "nlines": 405, "source_domain": "fortuneplanners.blogspot.com", "title": "Fortune Planners: 2011", "raw_content": "\nமதுரையில் உள்ள அரசு நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஆறுமுகத்தின் மாதச் சம்பளம் 25,000 ரூபாய். பிடித்தம் போக கைக்கு 12,600 ரூபாய் கிடைக்கிறது. மனைவி கோமதி, வீட்டு நிர்வாகத்தைப் பொறுப்பாக கவனித்துக் கொண்டு, மதுரையில் உள்ள ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மாதச் சம்பளம் 29,500 ரூபாய். பிடித்தம் போக கிடைப்பது 15,500 ரூபாய். ஆக, குடும்பத்தின் மொத்த வருமானம் 28,100 ரூபாய்.\nஆறுமுகம் - கோமதி தம்பதியருக்கு இரண்டு பிள்ளைகள். மூத்தவள் கிருஷ்ணப்ரியா, தனியார் கல்லூரியில் டிப்ளமோ கணினி அறிவியல் பிரிவில் இரண்டாம் ஆண்டு படிக்கிறார். இளைய மகன் கார்த்திக் சங்கர், ஆறாம் வகுப்பு படித்து வருகிறான்.\n''சொத்து என்று பார்த்தால், மதுரையில் இருக்கும் சொந்த வீடு (மதிப்பு 60 லட்சம் ரூபாய்). மனைவியிடம் இருக்கும் கையிருப்பு தங்கம் 35 சவரன் மற்றும் அவசரத் தேவைக்காக கையிருப்பு ரொக்கம் 10,000 ரூபாய் இருக்கிறது. எட்டு இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுத்து வைத்திருக்கிறேன். இதுக்காக மாதம் 4,400 ரூபாய் பிரீமியம் கட்டுகிறேன்.\nவீடு வாங்குவதற்காக எட்டு லட்சம் ரூபாய் கடன் வாங்கி யிருக்கிறேன். அதற்காக 7,800 இ.எம்.ஐ. கட்டி வருகிறேன்.\n5.20 லட்ச ரூபாய் பாக்கி இருக்கிறது. எப்படியாவது இன்னும் 10 ஆண்டுகளுக்குள் கடனை அடைத்து விட வேண்டும். இதற்கெல்லாம் நீங்கள் யோசனை சொல்ல வேண்டும்'' என்றவரின் குடும்ப நிதி நிலைமையை அலசி ஆராய்ந்து விட்டு, அவருக்கான நிதி ஆலோசனைகளைச் சொன்னார் சென்னையைச் சேர்ந்த நிதி ஆலோசகர் பி.பத்மநாபன்.\n''கணவனும் மனைவியுமாகச் சேர்ந்து சம்பாதிக்குற 28,100 ரூபாய் சம்பாத்தியத்துல மொத்தம் 26,200 ரூபாய் செலவாயிடுது. எதிர்காலச் சேமிப்புக்குன்னு பாக்குறப்ப 1,900 ரூபாய்தான் மிச்சமிருக்கு. இந்தத் தொகையை மட்டும் வச்சிகிட்டு எதிர்காலத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது. எனவே, இ.எம்.ஐ., இன்ஷூரன்ஸ் போன்றவற்றில் போடப்படும் பணத்தைக் கொஞ்சம் குறைப்பதன் மூலம் எதிர்காலத் திட்டமிடலுக்குத் தேவையான பணத்தை முதலில் உருவாக்கணும்.\nஇதுவரைக்கும் வீட்டுக் கடனுக்காக ஒவ்வொரு மாதமும் 7,800 ரூபாய் இ.எம்.ஐ. கட்டிட்டு வந்திருக்கார் ஆறுமுகம். சமீபத்துல 2.25 லட்சம் ரூபாய் கட்டி, வீட்டுக் கடனை கணிசமாக குறைக்கவும் செஞ்சிருக்கார். ஆக, இனிமேல் இவர் கட்ட வேண்டிய இ.எம்.ஐ. 5,300 ரூபாய்தான். இதன் மூலம் மாதம் 2,500 ரூபாய் மிச்சமாகும்.\nகணவன் - மனைவி ரெண்டு பேருக்கும் சேர்த்து அலுவலகத்தில் ஏற்கெனவே பிடிக்கப்படும் பி.எஃப். பணத்தோடு கூடுதலாக பணத்தைப் பிடிக்கச் சொல்லி இருப்பதால், 12,000 ரூபாய் பி.எஃப்.க்கு போய்விடுகிறது. இந்தத் தொகையை பாதியாக குறைச்சா, மாதாமாதம் மிச்சமாகிற 6,000 ரூபாயை எதிர்கால முதலீட்டுக்கு பயன்படுத்திக்கலாம்.\nஆறுமுகம் தன் பேரிலும் மனைவி குழந்தைங்க பேரிலும் எக்கச்சக்கமா இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுத்து வச்சிருக்காரு. இந்த பாலிசியில எல்.ஐ.சி. வெல்த் பிளஸ் பாலிசி இன்னும் ஒன்றரை வருஷத்துல முடிஞ்சிடும் என்கிறதால, அந்த பிரீமியத் தொகையை முதலீட்டுக்காகப் பயன்படுத்திக்கலாம். இதுபோக, குடும்பச் செலவுகளை குறைத்தால் மாதம் 2,000 ரூபாய் வரைக்கும் மிச்சப்படுத்த முடியும். இப்படி எல்லாம் மிச்சமாகும் பணத்தை வைத்து எதிர்காலத் தேவைகளை பூர்த்தி செய்யலாம்'' என்றவர், அதற்கான திட்டங்களையும் சொல்ல ஆரம்பித்தார்.\nலைஃப் மற்றும் ஹெல்த் இன்ஷூரன்ஸ்\n''ஆறுமுகம் தன் பேரில் ஐந்து லட்சம் ரூபாய்க்கு 20 வருஷம் பிரீமியம் கட்டுற மாதிரி டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்து வச்சிருக்கார். டேர்ம் இன்ஷூரன்ஸ் இவரோட ஓய்வு காலம் வரைக்கும் இருந்தாலே போதும். அதனால, இந்த டேர்ம் பிளானை ரத்து செஞ்சுட்டு, 15 வருடம் பிரீமியம் கட்டுகிற மாதிரி 20 லட்ச ரூபாய்க்கு வேறு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுப்பது நல்லது. இந்த பாலிசிக்கு வருட பிரீமியம் 11,000 ரூபாய் கட்டணும். இதேமாதிரி, ஆறுமுகம் மனைவி பேருலையும் 15 வருஷம் பிரீமியம் கட்டுகிற மாதிரி 20 லட்சம் ரூபாய்க்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக் கணும். இதுக்கு வருடம் 7,000 ரூபாய் பிரீமியம் கட்டணும்.\nஇதுபோக, குடும்ப உறுப்பினர் கள் எல்லோருக்கும் சேர்த்து மூ���ு லட்சம் ரூபாய்க்கு ஃப்ளோட்டர் பாலிசி (மருத்துவ காப்பீடு) எடுத்துக்கணும். இதுக்கு வருடம் 14,500 ரூபாய் பிரீமியம் கட்ட வேண்டி வரும். ஏற்கெனவே அலுவலகத்துல குடும்பத்துக்கு இரண்டு லட்சம் ரூபாய்க்கு மருத்துவ செலவு அனுமதிக்கப்படுவதால் மூன்று லட்சம் ஃப்ளோட்டர் பாலிசி போதுமானது.\nஇன்னும் ரெண்டு வருஷத்துல கிருஷ்ணப்ரியாவை பி.எட். படிக்க வைக்க இரண்டு லட்சம் ரூபாய் தேவைப்படும்ன்னு சொல்றாரு ஆறுமுகம். குறுகிய காலத் தேவைங்கறதால மாதம் அதிகமா முதலீடு செஞ்சாதான் தேவையான பணத்தை ஈட்ட முடியும். இன்னைல இருந்து மாதம் 7,000 ரூபாயை 8% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய ஆர்.டி.யில் 24 மாதங்கள் முதலீடு செஞ்சுட்டு வந்தா முதலீடு முதிர்வின்போது 1.82 லட்ச ரூபாய் கிடைக்கும். இதுபோக மீதி தேவைப்படும் பதினாறு ஆயிரம் ரூபாய்க்கு பி.எஃப். பணத்திலிருந்து எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.\nகார்த்திக் சங்கரை பி.இ. படிக்க வைக்க இன்னும் ஏழு வருஷம் கழிச்சு அஞ்சு லட்சம் ரூபாய் தேவைப்படுங்கறாரு. இதுக்கு இன்னைல இருந்து 15% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்டுல மாதம் 3,400 ரூபாயை ஏழு வருஷம் முதலீடு செஞ்சுட்டு வந்தா, கல்விச் செலவுக்குத் தேவையான பணம் கிடைக்க வாய்ப்பு இருக்கு..\nகிருஷ்ணப்ரியாவின் திருமணத்திற்கு இன்னும் ஆறு வருஷம் கழிச்சு 20 லட்சம் ரூபாய் தேவைப்படும்ன்னு சொல்கிறார். ஆறு வருஷத்துல 20 லட்சம் ரூபாயை புரட்ட முடியுமான்னு கேட்டா, கொஞ்சம் கஷ்டப்பட்டா முடியும். இதற்கு ஆறுமுகம் முதல்ல செய்ய வேண்டியது, ஜீவன் முத்ரா மற்றும் எ.ல்.ஐ.சி. வெல்த் பிளஸ் பாலிசியைத் தவிர, மற்ற பாலிசிகளை சரண்டர் செய்யணும். அப்படி செய்தால், சரண்டர் வேல்யூ 1.25 லட்சம் ரூபாய் கிடைக்கும்.\nஅந்த பணத்தை 6 வருஷத்துக்கு 12% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய பேலன்ஸ்டு ஃபண்டுகளில் முதலீடு செஞ்சா 2.89 லட்சம் ரூபாய் கிடைக்கும். கிருஷ்ணப்ரியாவோட கல்விக்காகச் செஞ்சிட்டு வந்த 7,000 ரூபாய், இன்னும் இரு வருடத்தில் முடிந்துவிடும். அந்த தொகையை பேலன்ஸ்டு ஃபண்டுகளில் நாலு வருஷம் முதலீடு செஞ்சா 4.62 லட்சம் ரூபாய் கிடைக்கும்.\nஇந்த பணத்தையும், ஏற்கெனவே இவர் எடுத்து வச்சிருக்குற ஜீவன் முத்ரா பாலிசி 2017-ல் மெச்சூரிட்டி ஆகுறதால இதன் மூலம் கிடைக்கக்கூடிய\n2.25 லட்சத��தையும் சேர்த்து 9.76 ரூபாயை திருமணச் செலவுக் காக பயன்படுத்திக்கலாம். இதுபோக தேவைப்படும் மீதி பணத்துக்கு கையிருப்பா இருக்குற தங்கத்தைப் பயன் படுத்தியும், பி.எஃப். மூலம் அஞ்சு லட்சம் ரூபாய்க்கு கடன் வாங்கியும் திருமணத்தைச் செஞ்சு முடிச்சிடலாம்.\nகார்த்திக் சங்கருக்கு 26 வயசுல திருமணம் செய்து வைக்கணும்னு ஆசைப்படுறாரு. இந்த நேரத்தில கார்த்திக் சங்கர் பி.இ. படிப்பை முடிச்சு நாலு வருஷம் ஆகியிருக்கும். இந்த இடைப்பட்ட வருஷத்துல வேலைக்குப் போயி சம்பாதிச்சு அந்த வருமானத்தையும் முதலீடு செஞ்சா கல்யாணச் செலவுக்குத் தேவையான ஏழு லட்சம் ரூபாயை கார்த்திக் சங்கரே சம்பாதிச்சுடலாம். இதுக்காக ஆறுமுகம் மனசை போட்டு உருட்டிக்காம இருக்குறது நல்லது.\nஇன்றைய நிலவரப்படி தன்னோட ஓய்வு காலத்துக்கு 15,000 ரூபாய் வருமானம் இருந்தா போதும்னு சொல்றாரு. ஆனா, இன்னும் 12 வருஷம் கழிச்சு குறஞ்சது 50,000 ரூபாயாவது இருந்தாதான் இவரால இன்னைக்கு செய்யுற செலவுகள் மாதிரியே அன்னைக்கும் செஞ்சு சந்தோஷமா வாழ முடியும். இதுக்கு இன்னையில இருந்து 1,000 ரூபாயை 15% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்டுகளில் 12 ஆண்டுகள் முதலீடு செஞ்சா, 4.03 லட்சம் ரூபாய் கிடைக்கும்.\nஎல்.ஐ.சி. வெல்த் பிளஸ் பாலிசியை சரண்டர் செஞ்ச பிறகு கிடைக்கக்கூடிய பிரீமியத் தொகை 2,000 ரூபாயை ஓய்வு காலத்துக்காக மாதாமாதம் 15% வருமானம் தரக்கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்டுகளில் 10 ஆண்டுகள் முதலீடு செஞ்சுட்டு வந்தா 5.57 லட்சம் ரூபாய் கிடைக்கும். இதுபோக, பாலிசியை சரண்டர் செய்யும்போது 70,000 ரூபாய் சரண்டர் வேல்யூ கிடைக்க வாய்ப்பிருக்கு. இந்த பணத்தை வேறெதுக்கும் பயன்படுத்திக்காம ஓய்வு காலத்துக்காக பேலன்ஸ்டு ஃபண்டுல முதலீடு செய்யணும். இந்த பணத்துக்கு 12% வருமானம் கிடைச்சா 10 ஆண்டுகள் கழிச்சு 2.17 லட்சம் ரூபாய் கிடைக்கும்.\nகார்த்திக் சங்கரோட கல்விக்கான முதலீடு முடிஞ்சதும் 3,400 ரூபாயை தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் 15% எதிர்பார்க்கக்கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்துட்டு வந்தால் 3.04 லட்சம் ரூபாய் கிடைக்கும். இதே மாதிரி கிருஷ்ணப்ரியாவோட கல்யாணத்துக்காக செய்துட்டு வந்த முதலீடு 7,000 ரூபாயை கல்யாணத்துக்குப் பிறகும் தொட���்ந்து 15% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்டுல ஆறு ஆண்டுகள் முதலீடு செஞ்சுட்டு வந்தா, முதலீடு முதிர்வின்போது 8.20 லட்சம் ரூபாய் கிடைக்கும்.\nமியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் மூலம் கிடைக்கக்கூடிய மொத்த முதலீட்டு தொகை 23.35 லட்சம் ரூபாயை மூத்த குடிமக்களுக்கான ஃபிக்ஸட் டெபாசிட்டில் போட்டு வைப்பதன் மூலம் ஆறுமுகத்தோட ஓய்வுகாலத்துல மாதா மாதம் 23,000 ரூபாய் வருமானம் கிடைக்கும்.\nஇதுபோக, கணவன் - மனைவிக்கு அரசு வேலை என்பதால், இன்னும் 12 வருஷம் கழிச்சு கவர்மென்ட் பென்ஷன் மாதம் 30,000 ரூபாய் கிடைக்கும். தவிர, பி.எஃப். பணமும் கிடைக்கும். இந்த பணத்தை எல்லாம் வச்சுகிட்டு ஓய்வு காலத்துல சந்தோஷமா வாழலாம். வாழ்த்துகள்\nஇன்னும் சில மாதங்களில் குழந்தைக்குத் தாயாகப் போகும் சந்தோஷத்துடனும், குடும்பத்தின் மீதுள்ள அக்கறையுடனும் நம்மிடம் நிதி ஆலோசனைக் கேட்டு வந்தார், சென்னை பள்ளிக்கரணையில் வசித்து வரும் அனுராதா (வயது 31). எதிர்காலத்தில் தன் குடும்பத்தைச் சிறப்பாக வழி நடத்திச் செல்ல வேண்டும் என்ற பொறுப்புடன் நிதி ஆலோசனை கேட்டு வந்த இந்தப் பெண் வாசகர் நிச்சயம் வரவேற்புக்குரியவர்.\nசென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இவரது மாதச் சம்பளம் 80,000 ரூபாய். கணவர் ராஜசேகரின் மாதச் சம்பளம் 41,000 ரூபாய். இதுதவிர, இன்னும் சில மாதங்களில் வீட்டு வாடகையின் மூலம் 4,000 ரூபாய் வருமானம் வரப் போகிறது.\n''மதுரையில் 35 லட்ச ரூபாய் மதிப்புள்ள வீடு; சென்னையில் வசித்துவரும் வீட்டின் மதிப்பு 35 லட்சம் ரூபாய். மதுரையில் 3 லட்ச ரூபாய் மதிப்புள்ள 21 சென்ட் மனை; திருப்பூரில் 10 லட்சம் மதிப்புள்ள 17 சென்ட் நிலம் என சொத்துக்கள் இருந்தும் கடன்களும் அதிகம்'' என்றவர், கடன்களை சொன்னார்.\nஅனுராதாவின் பெயரில் 28 லட்சம், கணவர் ராஜசேகர் பெயரில் 13 லட்ச ரூபாய் என மொத்தம் 41 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன். ராஜசேகர் பெயரில் தனிப்பட்ட கடன் 2 லட்ச ரூபாயும், இருவரது பெயரிலும் 10 லட்ச ரூபாய் நகைக் கடனும் இருக்கிறது.\n''முதலில் கடனை ஒழித்துக் கட்ட வேண்டும். குழந்தைக்கு நல்ல கல்வியைக் கொடுக்க வேண்டும். குழந்தையின் கல்விச் செலவுக்காக 25 லட்சம் ரூபாய் தேவைப்படும்.\nதிருமணத்திற்கு 25 லட்ச ரூபாய் தேவை. 5 லட்ச ரூபாயில் கார் வாங்க வேண்டும்; ஓய்��ு காலத்தில் மாதம் 50,000 ரூபாய் வருமானம் வருகிற மாதிரி முதலீட்டை ஆரம்பிக்க வேண்டும். இதற்கு நீங்கள்தான் நிதி ஆலோசனை சொல்ல வேண்டும்'' என்றார்.\nஇந்தக் குடும்பத்தின் நிதி நிலைமையை அலசி ஆராய்ந்த நிதி ஆலோசகர் பத்மநாபன் விரிவான ஆலோசனையைத் தந்தார்.\n''நிறைய வருமானம் வர்றப்ப நிறைய கடன் வாங்கத் தோணும். அந்த சிக்கல்தான் அனுராதாவுக்கும். கவலைப் படாதீங்க, கொஞ்சம் கஷ்டப்பட்டா கடன் தொல்லையில இருந்து ஈஸியா வெளியே வந்துடலாம்.\n''ராஜசேகர் பேர்ல 13 லட்சம் ரூபாய்க்கு வீட்டுக் கடன் இருக்கு. இதுக்காக மாதம் இ.எம்.ஐ. 13,000 ரூபாய் கட்டிட்டு வர்றாரு.\nஇந்தக் கடனை 2025-ம் ஆண்டு வரைக்கும் கட்டணும். அனுராதா தன் பேருல 28 லட்சம் ரூபாய்க்கு வீட்டுக் கடன் வாங்கியிருக்காங்க. இதுக்காக மாதம் 38,000 ரூபாய் இ.எம்.ஐ. கட்றாங்க. தொடர்ந்து 10 வருஷம் இ.எம்.ஐ. கட்டினால் தான் கடன் முடியும். பத்து வருஷம் கட்ற வீட்டுக் கடனை 20 வருஷம் வரைக்கும் கட்டுற மாதிரி வச்சுக்கிட்டா, ஒவ்வொரு மாசமும் 28 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டியிருக்கும். இப்படி மிச்சமாகிற 10,000 ரூபாயை 15% வருமானம் தரக்கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்டுகளில் அடுத்த பத்து ஆண்டுகள் முதலீடு செஞ்சுட்டு வந்தா 2021-ல் 27.52 லட்சம் ரூபாய் கிடைக்கும்.\nஇந்த 27.52 லட்சத்தை 10 வருடங்களுக்கு 15% வருமானம் தருகிற ஈக்விட்டி ஃபண்டில் போட வேண்டும். அதே சமயத்தில் வீட்டுக் கடன் தவணைக்கு 28,426 ரூபாயை மேலே போடப்பட்ட ஃபண்டிலிருந்து மாதாமாதம் எடுத்துக் கட்டி கடனை அடைத்து விடலாம். மீதி இருக்கிற வருமானம் அப்படியே தொடர்ந்தால் அடுத்த 10 ஆண்டுகளில், அதாவது 2031-ல் கிடைக்கக்கூடிய தொகை 43 லட்சம் ரூபாயாக இருக்கும். இந்தப் பணத்தை எடுத்து, அடுத்த அஞ்சு வருஷம் 12% வருமானம் தரக்கூடிய பேலன்ஸ்ட் ஃபண்டுகளில் முதலீடு செய்தால், அதாவது 2036-ல் கிடைக்கக்கூடிய தொகை 75.76 லட்சம் ரூபாய்.\nஇதன் மூலம் மாதம் 75,000 ரூபாய் வரைக்கும் வருமானம் கிடைக்கும். இந்தப் பணத்தை ஓய்வுக் காலத்துக்குப் பயன்படுத்திக்கலாம்.\nஇதுதவிர, 10 லட்சம் ரூபாய்க்கு நகைக் கடனும், தனிப்பட்ட கடன் இரண்டு லட்சம் ரூபாய்க்கும் வச்சிருக்காங்க. தனிப்பட்ட கடனுக்காக மாதம் 6,000 ரூபாய் இ.எம்.ஐ. கட்டிட்டு வர்றாங்க. இன்னும் ஒரு வருஷம் பாக்கி இருக்கு. இதுபோக 10 லட்சம் ரூபாய்க்கு நகைக் கடன் வாங்கி வச்சிருக்காங்க. இதுக்காக மாதம் 10,000 ரூபாய் இ.எம்.ஐ. கட்டிட்டு வர்றாங்க. ஏற்கெனவே இருக்கிற மூன்று இன்ஷூரன்ஸ் பாலிசிகளையும் சரண்டர் செய்றதால 7,500 ரூபாய் பிரீமியத் தொகை மிச்ச மாகும். இதிலிருந்து புதுசாக டேர்ம் பாலிசி தலா 1 கோடி ரூபாய்க்கு எடுத்து மாத பிரீமியம் 3,000 கட்ட வேண்டும். மீதி உள்ள 4,500 ரூபாயுடன் தற்போதைய சேமிப்பான 16,000 ரூபாயிலிருந்து முதலீட்டுக்காக ஒதுக்கியிருக்குற 9,500 போக, பாக்கி இருக்குற 6,500 ரூபாயையும் சேர்த்து 11,000 ரூபாய் கிடைக்கும். இந்தப் பணத்தை நகைக் கடன் இ.எம்.ஐ. கட்ட பயன்படுத்திக்கலாம்.\nஇன்னும் ஒரு வருஷத்துல இந்த நகைக் கடனை அடைக்கணும்னு சொல்றாங்க அனுராதா. இரண்டு இன்ஷூரன்ஸ் பாலிசிகளை சரண்டர் செய்றதால 1.80 லட்சம் ரூபாய் கிடைக்கும். இன்னும் மூணு மாசத்துல கம்பெனி ஃபிக்ஸட் டெபாசிட்ல போட்டு வச்சிருக்கிற 1.25 லட்சம் ரூபாய் கிடைக்கும்.\nஇவை தவிர, கையிருப்பா ஒரு லட்சம் ரூபாய் இருக்கும். இந்த வருஷம் கிடைக்குற போனஸ் பணம், கைக்கு வெளியே இருந்து கொஞ்சம் காசு வரணும்னு சொல்றாங்க. ஆக, எல்லாப் பணத்தையும் சேர்த்து அடுத்த ஒரு வருஷத்துல நகைக் கடனை நிச்சயமா அடைச்சுடலாம்.''\nலைஃப் இன்ஷூரன்ஸ் மற்றும் ஹெல்த் இன்ஷூரன்ஸ்\n''அனுராதா தன் பேர்லயும் தன் கணவர் ராஜசேகர் பேர்லயும் மூன்று இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்து வச்சிருக்காங்க. இதுக்காக வருஷம் 90,000 ரூபாய் பிரீமியம் கட்டி வர்றாங்க. இவங்க கட்ற பிரீமியத் தொகைக்கு கிடைக்கக்கூடிய கவரேஜ் வெறும் ஏழு லட்சம் ரூபாய்தான். அதனால், இதில் ஒரு பாலிசியை சரண்டர் செய்தால், 75,000 சர்வைவல் பெனிஃபிட் மற்றும் 25,000 ரூபாய் சரண்டர் வேல்யூ கிடைக்கும். இந்த ஒரு லட்சம் ரூபாயை கார் வாங்கறதுக்கு முன் பணமாக பயன்படுத்திக்கிட்டு, மீதி 4 லட்சம் ரூபாய்க்கு கார் லோன் வாங்கிக்கலாம். இதுக்காக மாதம் 10,300 ரூபாய் இ.எம்.ஐ. கட்ட வேண்டிவரும். இன்னும் ஒரு வருஷத்துல நகைக் கடன் முடிஞ்சுடும்ங்கறதால நகைக் கடனுக்காக கட்டிட்டு வந்த இ.எம்.ஐ. 11,000 ரூபாயை கார் லோன் இ.எம்ஐ-க்கு பயன்படுத் திக்கலாம்.\nஏற்கெனவே எடுத்து வச்சிருக்குற இன்ஷூரன்ஸ் பாலிசிகளை சரண்டர் செய்யுறதுக்கு முன்னாடி தன் பேர்ல ஒரு கோடி ரூபாய்க்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியையும் (வருட பிரீமியம் 16,300 ரூபாய்), ராஜசேகர் பேர்ல ஒரு கோடி ரூபாய்க்கு இன்னொரு டேர்ம் இன்ஷூரன்ஸ் ��ாலிசியையும் (வருட பிரீமியம் 19,700 ரூபாய்) எடுக்க வேண்டும்.\nஅனுராதாவும் அவர் கணவரும் தனியா மெடிக்ளைம் எதுவும் எடுத்து வச்சுக்காம அலுவலகத்துல மட்டுமே எடுத்து வச்சிருக்காங்க. ஒருவேளை அந்த அலுவலகத்தை விட்டு வந்துட்டா, அந்த பாலிசியால பிரயோஜனமில்லை. எனவே, குழந்தை பொறந்ததுக்கு பிறகு தனியா மூன்று லட்சம் ரூபாய்க்கு ஃப்ளோட்டர் பாலிசி எடுத்து வச்சுக்குறது நல்லது. இதுக்காக வருடம் 6,500 ரூபாய் பிரீமியம் கட்ட வேண்டியிருக்கும்''\nகுழந்தையின் கல்வி மற்றும் திருமணத்துக்கு..\nகுழந்தையின் கல்லூரி செலவுக்காக இன்னும் 18 வருஷம் கழிச்சு 25 லட்சம் ரூபாய் வரை வேணும்னு சொன்னாங்க அனுராதா.\nஅதனால, இன்றிலிருந்து மாசம் 2,500 ரூபாயை 15% வருமானம் எதிர்பார்க்கக் கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்ட்ல 18 வருஷம் முதலீடு பண்ணிட்டு வந்தா, முதிர்வின்போது 27.60 லட்சம் ரூபாய் கிடைக்கும். இந்த பணத்த வச்சு நல்ல முறையில கல்வியை குடுக்க முடியும்.\n24 வருஷம் கழிச்சு செய்யப் போற கல்யாணத்துக்கு 25 லட்சம் ரூபாய் தேவைப்படும் என்கிறாங்க. இதுக்காக மாசம் 1,000 ரூபாயை 15% வருமானம் தரக்கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்ட்ல 24 வருஷம் முதலீடு செஞ்சுட்டு வந்தா முதிர்வின்போது 28.18 லட்சம் ரூபாய் கிடைக்கும்.\nஇதை வச்சு கல்யாணத்தை அமர்க்களமா செஞ்சு முடிச்சிடலாம்.\nவெளிநாடுக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்கிற அனுராதாவின் ஆசைக்கு மாதம் 6,000 வீதம் 5 வருடத்திற்கு 12 % வருமானம் தரும் பேலன்ஸ்ட் ஃபண்டில் முதலீடு செய்யலாம்.\nஅனுராதாவும், ராஜசேகரும் 56 வயசுல ரிட்டையர் ஆக ஆசைப்படுறாங்க. ஓய்வு காலத்துல மாசம் 50,000 ரூபாய் வருமானம் போதும்னாங்க. ஆனா, இன்னும் 25 வருஷம் கழிச்சு பார்க்கும் போது 50,000 ரூபாயை வச்சுகிட்டு குடும்பச் செலவுகளை சமாளிக்க முடியாது. குறைந்தது 1 லட்சமாவது தேவைப்படும். இதுக்காக மாதம் 5,000 ரூபாயை 12% வருமானம் தரக்கூடிய ஈக்விட்டி டைவர்சி ஃபைட் மியூச்சுவல் ஃபண்ட்ல 25 வருஷம் முதலீடு செய்துட்டு வந்தா, ஆண்டு கடைசியில 83.63 லட்சம் ரூபாய் கிடைக்கும். இந்தப் பணத்தை 12% வருமானம் கிடைக்கக்கூடிய பேலன்ஸ்ட் ஃபண்டில் முதலீடு செய்வதின் மூலம் 75,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். இத்துடன் வீட்டுக் கடனை மாற்றி அமைக்கும் விதத்தில் மேலும் 75,000 ரூபாய் கிடைக்கிறது. இதை வைத்து���் கொண்டு ஓய்வு காலத்தில் சந்தோஷமாகவே வாழலாம் இவர்களுக்கு மேலும் சில வருடங்கள் கழித்து கடன்கள் எல்லாம் முடிந்து சேமிப்பு கூடும்போது நிதித் திட்டத்தை மாற்றி அமைத்துக் கொள்வதன் மூலம் வாழ்க்கை இன்னும் மேம்படும்.\nஇன்னும் சில மாதங்களில் குழந்தைக்குத் தாயாகப் போகும் சந்தோஷத்துடனும், குடும்பத்தின் மீதுள்ள அக்கறையுடனும் நம்மிடம் நிதி ஆலோசனைக் கேட்டு வந்தார், சென்னை பள்ளிக்கரணையில் வசித்து வரும் அனுராதா (வயது 31). எதிர்காலத்தில் தன் குடும்பத்தைச் சிறப்பாக வழி நடத்திச் செல்ல வேண்டும் என்ற பொறுப்புடன் நிதி ஆலோசனை கேட்டு வந்த இந்தப் பெண் வாசகர் நிச்சயம் வரவேற்புக்குரியவர்.\nசென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இவரது மாதச் சம்பளம் 80,000 ரூபாய். கணவர் ராஜசேகரின் மாதச் சம்பளம் 41,000 ரூபாய். இதுதவிர, இன்னும் சில மாதங்களில் வீட்டு வாடகையின் மூலம் 4,000 ரூபாய் வருமானம் வரப் போகிறது.\n''மதுரையில் 35 லட்ச ரூபாய் மதிப்புள்ள வீடு; சென்னையில் வசித்துவரும் வீட்டின் மதிப்பு 35 லட்சம் ரூபாய். மதுரையில் 3 லட்ச ரூபாய் மதிப்புள்ள 21 சென்ட் மனை; திருப்பூரில் 10 லட்சம் மதிப்புள்ள 17 சென்ட் நிலம் என சொத்துக்கள் இருந்தும் கடன்களும் அதிகம்'' என்றவர், கடன்களை சொன்னார்.\nஅனுராதாவின் பெயரில் 28 லட்சம், கணவர் ராஜசேகர் பெயரில் 13 லட்ச ரூபாய் என மொத்தம் 41 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன். ராஜசேகர் பெயரில் தனிப்பட்ட கடன் 2 லட்ச ரூபாயும், இருவரது பெயரிலும் 10 லட்ச ரூபாய் நகைக் கடனும் இருக்கிறது.\n''முதலில் கடனை ஒழித்துக் கட்ட வேண்டும். குழந்தைக்கு நல்ல கல்வியைக் கொடுக்க வேண்டும். குழந்தையின் கல்விச் செலவுக்காக 25 லட்சம் ரூபாய் தேவைப்படும்.\nதிருமணத்திற்கு 25 லட்ச ரூபாய் தேவை. 5 லட்ச ரூபாயில் கார் வாங்க வேண்டும்; ஓய்வு காலத்தில் மாதம் 50,000 ரூபாய் வருமானம் வருகிற மாதிரி முதலீட்டை ஆரம்பிக்க வேண்டும். இதற்கு நீங்கள்தான் நிதி ஆலோசனை சொல்ல வேண்டும்'' என்றார்.\nஇந்தக் குடும்பத்தின் நிதி நிலைமையை அலசி ஆராய்ந்த நிதி ஆலோசகர் பத்மநாபன் விரிவான ஆலோசனையைத் தந்தார்.\n''நிறைய வருமானம் வர்றப்ப நிறைய கடன் வாங்கத் தோணும். அந்த சிக்கல்தான் அனுராதாவுக்கும். கவலைப் படாதீங்க, கொஞ்சம் கஷ்டப்பட்டா கடன் தொல்லையில இருந்து ஈஸியா வெளியே வந்துடலாம்.\n''ராஜச���கர் பேர்ல 13 லட்சம் ரூபாய்க்கு வீட்டுக் கடன் இருக்கு. இதுக்காக மாதம் இ.எம்.ஐ. 13,000 ரூபாய் கட்டிட்டு வர்றாரு.\nஇந்தக் கடனை 2025-ம் ஆண்டு வரைக்கும் கட்டணும். அனுராதா தன் பேருல 28 லட்சம் ரூபாய்க்கு வீட்டுக் கடன் வாங்கியிருக்காங்க. இதுக்காக மாதம் 38,000 ரூபாய் இ.எம்.ஐ. கட்றாங்க. தொடர்ந்து 10 வருஷம் இ.எம்.ஐ. கட்டினால் தான் கடன் முடியும். பத்து வருஷம் கட்ற வீட்டுக் கடனை 20 வருஷம் வரைக்கும் கட்டுற மாதிரி வச்சுக்கிட்டா, ஒவ்வொரு மாசமும் 28 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டியிருக்கும். இப்படி மிச்சமாகிற 10,000 ரூபாயை 15% வருமானம் தரக்கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்டுகளில் அடுத்த பத்து ஆண்டுகள் முதலீடு செஞ்சுட்டு வந்தா 2021-ல் 27.52 லட்சம் ரூபாய் கிடைக்கும்.\nஇந்த 27.52 லட்சத்தை 10 வருடங்களுக்கு 15% வருமானம் தருகிற ஈக்விட்டி ஃபண்டில் போட வேண்டும். அதே சமயத்தில் வீட்டுக் கடன் தவணைக்கு 28,426 ரூபாயை மேலே போடப்பட்ட ஃபண்டிலிருந்து மாதாமாதம் எடுத்துக் கட்டி கடனை அடைத்து விடலாம். மீதி இருக்கிற வருமானம் அப்படியே தொடர்ந்தால் அடுத்த 10 ஆண்டுகளில், அதாவது 2031-ல் கிடைக்கக்கூடிய தொகை 43 லட்சம் ரூபாயாக இருக்கும். இந்தப் பணத்தை எடுத்து, அடுத்த அஞ்சு வருஷம் 12% வருமானம் தரக்கூடிய பேலன்ஸ்ட் ஃபண்டுகளில் முதலீடு செய்தால், அதாவது 2036-ல் கிடைக்கக்கூடிய தொகை 75.76 லட்சம் ரூபாய்.\nஇதன் மூலம் மாதம் 75,000 ரூபாய் வரைக்கும் வருமானம் கிடைக்கும். இந்தப் பணத்தை ஓய்வுக் காலத்துக்குப் பயன்படுத்திக்கலாம்.\nஇதுதவிர, 10 லட்சம் ரூபாய்க்கு நகைக் கடனும், தனிப்பட்ட கடன் இரண்டு லட்சம் ரூபாய்க்கும் வச்சிருக்காங்க. தனிப்பட்ட கடனுக்காக மாதம் 6,000 ரூபாய் இ.எம்.ஐ. கட்டிட்டு வர்றாங்க. இன்னும் ஒரு வருஷம் பாக்கி இருக்கு. இதுபோக 10 லட்சம் ரூபாய்க்கு நகைக் கடன் வாங்கி வச்சிருக்காங்க. இதுக்காக மாதம் 10,000 ரூபாய் இ.எம்.ஐ. கட்டிட்டு வர்றாங்க. ஏற்கெனவே இருக்கிற மூன்று இன்ஷூரன்ஸ் பாலிசிகளையும் சரண்டர் செய்றதால 7,500 ரூபாய் பிரீமியத் தொகை மிச்ச மாகும். இதிலிருந்து புதுசாக டேர்ம் பாலிசி தலா 1 கோடி ரூபாய்க்கு எடுத்து மாத பிரீமியம் 3,000 கட்ட வேண்டும். மீதி உள்ள 4,500 ரூபாயுடன் தற்போதைய சேமிப்பான 16,000 ரூபாயிலிருந்து முதலீட்டுக்காக ஒதுக்கியிருக்குற 9,500 போக, பாக்கி இருக்குற 6,500 ரூபாயையும் சேர்த்து 11,000 ரூபாய் கிட���க்கும். இந்தப் பணத்தை நகைக் கடன் இ.எம்.ஐ. கட்ட பயன்படுத்திக்கலாம்.\nஇன்னும் ஒரு வருஷத்துல இந்த நகைக் கடனை அடைக்கணும்னு சொல்றாங்க அனுராதா. இரண்டு இன்ஷூரன்ஸ் பாலிசிகளை சரண்டர் செய்றதால 1.80 லட்சம் ரூபாய் கிடைக்கும். இன்னும் மூணு மாசத்துல கம்பெனி ஃபிக்ஸட் டெபாசிட்ல போட்டு வச்சிருக்கிற 1.25 லட்சம் ரூபாய் கிடைக்கும்.\nஇவை தவிர, கையிருப்பா ஒரு லட்சம் ரூபாய் இருக்கும். இந்த வருஷம் கிடைக்குற போனஸ் பணம், கைக்கு வெளியே இருந்து கொஞ்சம் காசு வரணும்னு சொல்றாங்க. ஆக, எல்லாப் பணத்தையும் சேர்த்து அடுத்த ஒரு வருஷத்துல நகைக் கடனை நிச்சயமா அடைச்சுடலாம்.''\nலைஃப் இன்ஷூரன்ஸ் மற்றும் ஹெல்த் இன்ஷூரன்ஸ்\n''அனுராதா தன் பேர்லயும் தன் கணவர் ராஜசேகர் பேர்லயும் மூன்று இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்து வச்சிருக்காங்க. இதுக்காக வருஷம் 90,000 ரூபாய் பிரீமியம் கட்டி வர்றாங்க. இவங்க கட்ற பிரீமியத் தொகைக்கு கிடைக்கக்கூடிய கவரேஜ் வெறும் ஏழு லட்சம் ரூபாய்தான். அதனால், இதில் ஒரு பாலிசியை சரண்டர் செய்தால், 75,000 சர்வைவல் பெனிஃபிட் மற்றும் 25,000 ரூபாய் சரண்டர் வேல்யூ கிடைக்கும். இந்த ஒரு லட்சம் ரூபாயை கார் வாங்கறதுக்கு முன் பணமாக பயன்படுத்திக்கிட்டு, மீதி 4 லட்சம் ரூபாய்க்கு கார் லோன் வாங்கிக்கலாம். இதுக்காக மாதம் 10,300 ரூபாய் இ.எம்.ஐ. கட்ட வேண்டிவரும். இன்னும் ஒரு வருஷத்துல நகைக் கடன் முடிஞ்சுடும்ங்கறதால நகைக் கடனுக்காக கட்டிட்டு வந்த இ.எம்.ஐ. 11,000 ரூபாயை கார் லோன் இ.எம்ஐ-க்கு பயன்படுத் திக்கலாம்.\nஏற்கெனவே எடுத்து வச்சிருக்குற இன்ஷூரன்ஸ் பாலிசிகளை சரண்டர் செய்யுறதுக்கு முன்னாடி தன் பேர்ல ஒரு கோடி ரூபாய்க்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியையும் (வருட பிரீமியம் 16,300 ரூபாய்), ராஜசேகர் பேர்ல ஒரு கோடி ரூபாய்க்கு இன்னொரு டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியையும் (வருட பிரீமியம் 19,700 ரூபாய்) எடுக்க வேண்டும்.\nஅனுராதாவும் அவர் கணவரும் தனியா மெடிக்ளைம் எதுவும் எடுத்து வச்சுக்காம அலுவலகத்துல மட்டுமே எடுத்து வச்சிருக்காங்க. ஒருவேளை அந்த அலுவலகத்தை விட்டு வந்துட்டா, அந்த பாலிசியால பிரயோஜனமில்லை. எனவே, குழந்தை பொறந்ததுக்கு பிறகு தனியா மூன்று லட்சம் ரூபாய்க்கு ஃப்ளோட்டர் பாலிசி எடுத்து வச்சுக்குறது நல்லது. இதுக்காக வருடம் 6,500 ரூபாய் பிரீமியம் கட்ட வேண்டியிருக்கும்''\nகுழந்தையின் கல்வி மற்றும் திருமணத்துக்கு..\nகுழந்தையின் கல்லூரி செலவுக்காக இன்னும் 18 வருஷம் கழிச்சு 25 லட்சம் ரூபாய் வரை வேணும்னு சொன்னாங்க அனுராதா.\nஅதனால, இன்றிலிருந்து மாசம் 2,500 ரூபாயை 15% வருமானம் எதிர்பார்க்கக் கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்ட்ல 18 வருஷம் முதலீடு பண்ணிட்டு வந்தா, முதிர்வின்போது 27.60 லட்சம் ரூபாய் கிடைக்கும். இந்த பணத்த வச்சு நல்ல முறையில கல்வியை குடுக்க முடியும்.\n24 வருஷம் கழிச்சு செய்யப் போற கல்யாணத்துக்கு 25 லட்சம் ரூபாய் தேவைப்படும் என்கிறாங்க. இதுக்காக மாசம் 1,000 ரூபாயை 15% வருமானம் தரக்கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்ட்ல 24 வருஷம் முதலீடு செஞ்சுட்டு வந்தா முதிர்வின்போது 28.18 லட்சம் ரூபாய் கிடைக்கும்.\nஇதை வச்சு கல்யாணத்தை அமர்க்களமா செஞ்சு முடிச்சிடலாம்.\nவெளிநாடுக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்கிற அனுராதாவின் ஆசைக்கு மாதம் 6,000 வீதம் 5 வருடத்திற்கு 12 % வருமானம் தரும் பேலன்ஸ்ட் ஃபண்டில் முதலீடு செய்யலாம்.\nஅனுராதாவும், ராஜசேகரும் 56 வயசுல ரிட்டையர் ஆக ஆசைப்படுறாங்க. ஓய்வு காலத்துல மாசம் 50,000 ரூபாய் வருமானம் போதும்னாங்க. ஆனா, இன்னும் 25 வருஷம் கழிச்சு பார்க்கும் போது 50,000 ரூபாயை வச்சுகிட்டு குடும்பச் செலவுகளை சமாளிக்க முடியாது. குறைந்தது 1 லட்சமாவது தேவைப்படும். இதுக்காக மாதம் 5,000 ரூபாயை 12% வருமானம் தரக்கூடிய ஈக்விட்டி டைவர்சி ஃபைட் மியூச்சுவல் ஃபண்ட்ல 25 வருஷம் முதலீடு செய்துட்டு வந்தா, ஆண்டு கடைசியில 83.63 லட்சம் ரூபாய் கிடைக்கும். இந்தப் பணத்தை 12% வருமானம் கிடைக்கக்கூடிய பேலன்ஸ்ட் ஃபண்டில் முதலீடு செய்வதின் மூலம் 75,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். இத்துடன் வீட்டுக் கடனை மாற்றி அமைக்கும் விதத்தில் மேலும் 75,000 ரூபாய் கிடைக்கிறது. இதை வைத்துக் கொண்டு ஓய்வு காலத்தில் சந்தோஷமாகவே வாழலாம் இவர்களுக்கு மேலும் சில வருடங்கள் கழித்து கடன்கள் எல்லாம் முடிந்து சேமிப்பு கூடும்போது நிதித் திட்டத்தை மாற்றி அமைத்துக் கொள்வதன் மூலம் வாழ்க்கை இன்னும் மேம்படும்.\n''எதிர்காலத்துல என் புள்ளைகளுக்குச் சொத்து சேர்த்து வைக்கணும்ங்கறது என் ஆசை கிடையாது. என்னால முடிஞ்ச வரைக்கும் கடன்படாம ரெண்டு குழந்தைகளையும் நல்லா படிக்க வைக்கணும். இதுதான் என் லட்சியம்'' என்று தீர்க்��மாகப் பேச ஆரம்பித்தார், சுரேஷ்ராஜ் (வயது 29). இவரது மனைவி விமலா (வயது 29), குழந்தைகள் ஜனனி (வயது 6) மற்றும் ராகுல் (வயது 3) மூவரும் பெங்களூருவில் வசித்து வர, சுரேஷ்ராஜ் மட்டும் மும்பையில் அரசாங்க உத்யோகத்தில் இருக்கிறார்.\nஇவரது மாதச் சம்பளத்தில் பிடித்தம் போக கைக்கு வருவது 15,000 ரூபாய். ஓய்வு நேரத்தில் உழைப்பதன் மூலம் மாதம் 1,500 ரூபாய் சம்பாதிக்கிறார். மனைவி விமலா குழந்தைகளை பொறுப் பாகக் கவனித்துக் கொண்டு பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பகுதி நேரமாக வேலை பார்க்கிறார். இவருக்கு மாதச் சம்பளம் 6,000 ரூபாய். ஆக, இவர்களது மொத்த மாதச் சம்பளம் 22,500 ரூபாய். ஜனனி பெங்களூருவில் தனியார் பள்ளியில் முதல் வகுப்பு படித்து வருகிறாள்.\n'தர்மபுரியில ஊத்தங்கரை பக்கத்துல இருக்கிற பெரியதல் லப்பாடி என் சொந்த ஊரு. பத்து வருஷத்துக்கு முன்னாடி பெங்களூருவில இருக்குற ஆட்டோமொபைல் கம்பெனியில வேலைக்குச் சேர்ந்தேன். அரசாங்க உத்யோகஸ்தனாகணும் அப்படிங்கறதுதான் என்னோட ஆசை. அதனால வேலை செஞ்சுகிட்டே படிச்சு அரசாங்க உத்யோகத்துக்கான பரிட்சை எழுதினேன். நான் பட்ட கஷ்டம் வீண் போகலை. மூணு வருஷத்துக்கு முன்னாடி மும்பை ரயில்வே துறையில வேலைக்கு வந்து சேரச் சொன்னாங்க. இப்ப கடவுள் புண்ணியத்துல மனைவி, குழந்தைகள்னு சந்தோஷமா இருக்கோம். ஒரே ஒரு சின்ன வருத்தம் என்னன்னா, மும்பையில இருந்து மனைவி குழந்தைகளை மூணு மாசத்துக்கு ஒரு தடவைதான் வந்து பார்த்துட்டுப் போக முடியுது'' என்றவர், அடுத்து தனது சொத்து விவரங்களைக் குறிப்பிட்டார்.\n''சொத்துன்னு பார்த்தா சொந்த ஊருல இருக்குற வீடு மட்டும்தான். கிராமம்ங்கறதால இப்ப அந்த வீட்டை வித்தாகூட 1.75 லட்ச ரூபாய்க்குதான் போகும். மனைவியோட தங்க நகை 13 சவரன் இருக்கும். சம்பாதிக்கற பணம் இப்ப செஞ்சுட்டு வற்ற சேமிப்புக்கும், செலவுக்குமே சரியா போயிடுது. எதிர்காலத்துக்கு சேமிக்கணும்னா என்ன செய்யுறதுன்னே தெரியல'' என்றார்.\n''ஜனனியை ஐ.ஏ.எஸ். அதிகாரியாக்கணும். இன்னும் 12 வருஷம் கழிச்சு படிப்புச் செலவுக்கு 10 லட்சம் ரூபாயாவது தேவைப்படும். ராகுலை பி.இ. படிக்க வைக்கணும்; இதுக்கு 15 வருஷம் கழிச்சு\n20 லட்சம் ரூபாய் தேவைப்படும். ஜனனிக்கு 25 வயசுல கல்யாணம் பண்ணனும். இதுக்கு இன்னும் 19 வருஷம் இருக்கு. அதுக்குள்ள 20 லட்சம் ரூபாயை எப்படியாவது புரட்டணும்.\nராகுலுக்கு 27 வயசுல கல்யாணம் பண்றப்ப, எங்களுக்கு அதிகம் செலவாகாதுங்கிறதால அஞ்சு லட்சம் ரூபாய் இருந்தாப் போதும். பெங்களூருவில அஞ்சு வருஷத்துக்குள்ள எப்படியாவது ஃபிளாட் வாங்கிடணும். இப்ப வாங்கணும்னா 15 லட்சம் தேவைப்படும். அஞ்சு வருஷம்ங்கற போது குறைந்த பட்சம் 25 லட்சமாவது தேவைப் படும். அப்புறம் என்னோட ஓய்வு காலத்துல மாதம் 12,000 ரூபாய் வருமானம் வந்தால் நானும் என் மனைவியும் புள்ளைங் களுக்கு தொந்தரவு தராம சிக்கனமா குடும்பத்த நடத்திக் குவோம்'' என்று எதிர்காலத் தேவைகளை விளக்கமாகச் சொல்லி முடித்தார்.\nஇவரது குடும்பத்தின் நிதி நிலைமையை அலசி ஆராய்ந்து ஆலோசனை சொல்லத் தயாரானார் சென்னையைச் சேர்ந்த குடும்ப நிதி ஆலோசகர் பத்மநாபன்.\n''சிக்கனமாகச் செலவு செய்து கடன் இல்லாமல் வாழ்க்கையை நடத்தி வருகிறார் சுரேஷ்ராஜ். இவர் பேசுகிற ஒவ்வொரு வார்த்தையும் எதிர்காலத்துக்கான சிந்தனை யுடன் இருப்பது பெருமைப்பட வேண்டிய விஷயம்'' என்றவர், எதிர்கால பாதுகாப்பிற்காக என்ன செய்யலாம் என்பதைப் பற்றி சொன்னார்.\n''சுரேஷ்ராஜ் எதிர்கால பாதுகாப்பு கருதி ஜீவன் சரல் மற்றும் இரண்டு பென்ஷன் பிளான்களை எடுத்து வைத்திருக் கிறார். இதற்காக மாதம் 4,400 ரூபாய் பிரீமியம் கட்டி வருகிறார். 25 லட்சம் ரூபாய்க்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக் கொண்டு இந்த இன்ஷூரன்ஸ் பாலிசிகளை சரண்டர் செய்து விடுவது நல்லது. டேர்ம் இன்ஷூரன்ஸுக்கு வருடம் 5,400 ரூபாய் பிரீமியம் கட்ட வேண்டிவரும். இது தவிர, தனக்கும் மனைவி விமலா மற்றும் இரு குழந்தைகளுக்கும் சேர்த்து மூன்று லட்சம் ரூபாய்க்கு ஃப்ளோட்டர் மெடிக்ளைம் பாலிசி எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு வருடம் 8,400 ரூபாய் பிரீமியம் கட்ட வேண்டி வரும். இதன் மூலம் குடும்ப உறுப்பினர்கள் மூன்று லட்சம் ரூபாய்க்கு மருத்துவக் காப்பீடு கிடைக்கும்'' என்றவர், குழந்தைகளின் படிப்பு மற்றும் திருமணத்திற்கு எப்படி முதலீடு செய்வது என்பதை விளக்கினார்.\n''சுரேஷ்ராஜின் உறவினர்கள் எல்லோரும் அரசாங்க பதவியில் இருப்பதால் அவர்களுக்கு மத்தியில் தனது மகள் ஜனனியும் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வலம் வரவேண்டும் என்று ஆசைப்படுகிறார். இதற்காக 10 லட்சம் ரூபாய் செலவாகும் என்கிறார். 15% வருமானம் எதிர்பார்க்கக் கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்டில் (எஸ்.ஐ.பி. முறையில்) மாதம் தோறும் 2,000 ரூபாய் வீதம் 11 ஆண்டுகள் முதலீடு செய்து வந்தால், முடிவில் 6.5 லட்சம் ரூபாய் கிடைக்கும்.\nஐ.ஏ.எஸ். பயிற்சிக்கு முன்னதாக ஏதேனுமொரு பட்டப் படிப்பு கட்டாயம் படித்திருக்க வேண்டும் என்பதால் கல்லூரி கட்டணத்திற்குக் குறைந்தபட்சம் ஐந்து லட்சம் ரூபாய் தேவைப்படும். மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் மூலம் கிடைத்திருக்கும் இந்த 6.5 லட்சத்திலிருந்து ஐந்து லட்சம் ரூபாயை எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். மீதி இருக்கும் 1.5 லட்சத்துடன் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு 2,000 ரூபாயை முதலீடு செய்து வந்தால், ஐ.ஏ.எஸ். பயிற்சிக்குத் தேவையான மீதி ஐந்து லட்சம் ரூபாய் கிடைத்துவிடும்.\nஅவசரத் தேவைக்காக 50,000 ரூபாயில் இரண்டு சீட்டுகளை போட்டு வைத்திருக்கிறார் சுரேஷ்ராஜ். இதற்காக சீட்டு ஒன்றுக்கு மாதம் 2,000 ரூபாய் கட்டி வருகிறார். ஒரு சீட்டு ஆரம்பித்து 12 மாதமும் மற்றொரு சீட்டு ஆரம்பித்து 2 மாதமும்தான் ஆகியிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு தொடங்கிய 50,000 ரூபாய் சீட்டிலிருந்து விலகிவிட்டு மற்றொரு சீட்டை தொடர்ந்து சேமித்து வருவது அவசரத் தேவைக்குப் போதுமானது.\nஓராண்டுக்குள் இந்த சீட்டு முடிந்ததும் 2,000 ரூபாயை 15% வருமானம் எதிர்பார்க்கக் கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்டில் 18 ஆண்டுகள் முதலீடு செய்து வந்தால் 20 லட்சம் ரூபாய் கிடைக்கும். ஜனனிக்கு 25 வயதில் திருமணம் செய்ய தேவைப்படும் 20 லட்சத்திற்கு இந்த தொகையை பயன்படுத்திக் கொள்ளலாம்'' என்றார்.\n''ராகுலை பி.இ. படிக்க வைக்க 20 லட்சம் ரூபாய் தேவைப்படும் என்கிறார். நீண்ட காலத்தில் 15% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்டுகளில் மாதம் 3,000 ரூபாய் வீதம் 15 ஆண்டுகள் முதலீடு செய்து வருவதன் மூலம் கல்லூரி படிப்புக்குத் தேவையான முழுப் பணமும் கிடைத்துவிடும். இதை பயன்படுத்தி ராகுலை நல்ல பொறியியல் கல்லூரியில் படிக்க வைக்கலாம்.\nராகுல் தன்னுடய 22 வயதில் பி.இ. பட்டதாரியாகி இருப்பார். அதன் பிறகு ராகுல் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தால் கை நிறைய சம்பளம் கிடைக்கும். இந்த பணத்தை வேறெந்த விஷயத்திற்கும் பயன்படுத்தாமல் ராகுலின் திருமணத்திற்கென்று ஐந்து ஆண்டுகள் சேமித்து வருவதன் மூலம் ராகுலுக்���ு 27 வயதில் நல்ல முறையில் திருமணத்தை செய்து முடிக்கலாம்'' என்றவர், ஓய்வு காலத்துக்கான திட்டத்தையும் சொன்னார்.\n''ஓய்வு காலத்தில் மாதம் 12,000 ரூபாய் இருந்தால் போதும் என்கிறார். இன்றைய நிலவரப்படி சுரேஜ்ராஜின் குடும்பச் செலவு 22,500 ரூபாய். இதே போல் 31 ஆண்டுகள் கழித்தும் செலவு செய்ய நினைத்தால் அன்றைய நிலவரப்படி இவருக்கு மாதம் ஒரு லட்சம் ரூபாய் தேவைப்படும். இதற்காக ஓய்வு காலம் வரை மாதம் 1,000 ரூபாயை (எதிர்பார்க்கக் கூடிய வருமானம் 16%) ஈக்விட்டி டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்டுகளில் 31 ஆண்டுகள் முதலீடு செய்து வர வேண்டும். முடிவில் ஒரு கோடி ரூபாய் கிடைக்கும். இந்த பணத்தை மூத்த குடிமக்களுக்கான ஃபிக்ஸட் டெபாசிட்டில் போட்டு வைத்தால் மாதம் ஒரு லட்சம் ரூபாய் கிடைக்கும். இதுபோக, சுரேஷ்ராஜுக்கு அரசிடமிருந்து மாத பென்ஷன் கிடைக்கும். இதன் மூலம் ஓய்வு காலத்தை சந்தோஷமாக கழிக்கலாம்'' என்றவர், சுரேஷ்ராஜின் ஃபிளாட் வாங்க வேண்டும் என்கிற ஆசைக்கு என்ன செய்யலாம் என்பதையும் சொன்னார்.\n''ஐந்து ஆண்டுக்குள் பெங்களூருவில் 25 லட்சம் ரூபாயில் ஃபிளாட் வாங்க வேண்டும் என்கிறார். இப்போது இருக்கும் குடும்ப நிதி நிலைமை இப்படியே தொடர்ந்து நீடித்தால் இன்னும் 15 ஆண்டுகளுக்கு ஃபிளாட் வாங்கும் ஆசையைத் தள்ளிப் போடுவது நல்லது.\nபுதிதாக டேர்ம் பிளான் எடுத்து இன்ஷூரன்ஸ் பாலிசியை சரண்டர் செய்வதின் மூலம் கிடைக்கும் 4,400 ரூபாயுடன், மூன்று மாதத்திற்கு ஒருமுறை மும்பையிலிருந்து பெங்களூருவுக்கு வந்து செல்லும்போது செய்யும் தேவையற்ற செலவுகளைக் குறைத்து கொண்டு, பகுதி நேர வேலையின் மூலம் இன்னுமொரு 1,500 ரூபாய் அதிகமாகச் சம்பாதித்தால் எதிர்கால முதலீட்டுக்குத் தேவையான தொகை கிடைத்துவிடும். இதை வைத்து மேலே சொன்னபடி முதலீடு செய்து வாழ்வை வளமாக்கிக் கொள்ளலாம்.'' வாழ்த்துக்கள்\nஸ்டெப் பை ஸ்டெப் ஃபைனான்ஷியல் பிளான் கருவிலிருந்து கல்யாணம் வரை... நீரை.மகேந்திரன் ஒரு வீட்டில் குழந்தை பிறந்தவுடன் அந்த வீட்ட...\n இ ந்த வாரம் பெரம்பூரிலிருந்து நிதி ஆலோசனைக் கேட்டு வந்திருந்தார் 29 வயதான பாலமுருகன். தனியார் கல்லூரியில் ஆசிரியரா...\nபொருளாதார சுதந்திரம் - பா. பத்மநாபன் நம்முடைய 68 வது சுதந்திர தினத்தை எல்லோரும் மிக விமரிசையாகக் கொண்டாடி வருகிறோம். ஆனால் பொருளாத...\nகுடும்ப நிதித் திட்டமிடல்... கணவன் - மனைவி இணைந்தே செய்யலாமே - பி.பத்மநாபன் நிதி ஆலோசகர் இன்று கணவன் மற்றும் மனைவி வேலைக்குச் செல்வத...\n குடும்ப நிதி ஆலோசனை ''எ திர்காலத்துல என் புள்ளைகளு...\n பி. பத்மநாபன் மியூச்சுவல் ஃபண்டின் நன்மைகள் என்ன என்று கடந்த வாரம் பார்த்தோம். இனி எப்படி மு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://unmaionline.com/index.php/2018-magazine/249--15-31-2018/4629-----.html", "date_download": "2020-01-18T10:04:47Z", "digest": "sha1:UXPJEI7AE6GCAOCTO6DEBFHY32FZ6M6V", "length": 24888, "nlines": 74, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் - முதல் வெற்றி!", "raw_content": "\nஅனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் - முதல் வெற்றி\nகாலம் வீணாய்ப் போய்க் கொண்டிருக்கிறது. அய்ப்பசி மாத வாக்கில் ‘சூத்திரன்’ என்கின்ற இழிவு நீக்கக் கிளர்ச்சி துவக்கப்படும். அதில் ஈடுபட விருப்பமுள்ளவர்கள் தெரிவியுங்கள்’’ என்று தந்தை பெரியார் அவர்கள் விடுத்த அறிக்கைக்கிணங்க தமிழகமெங்குமிருந்து கருஞ்சட்டைப்படை திரள ஆரம்பித்தது. 18_10_69 முதல் தொடர்ந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கில் பட்டியல் வர ஆரம்பித்தது. சுமார் 2000_க்கு மேற்பட்ட வீரர்களை கர்ப்பக்கிரகப் போர்ப்படையில் அணிவகுத்து நின்று தங்கள் பெயர்களை நுழைவுக் கிளர்ச்சிப் பட்டியலில் பதிவு செய்து கொண்டார்கள்.\nதஞ்சை மாவட்டம், மன்னார்குடி கழகக் கட்டடத்தில் 20_10_69 அன்று தஞ்சை மாவட்ட திராவிடர் கழகக் கமிட்டிக் கூட்டம் தந்தை பெரியார் அவர்கள் தலைமையில் கூடி, சூத்திரன் என்னும் இழிவு நீக்கக் கிளர்ச்சியான, கர்ப்பக்கிருக நுழைவுக் கிளர்ச்சியினை மன்னார்குடி இராஜகோபால சாமி கோயிலில் தொடங்குவது என்று தீர்மானிக்கப்பட்டு, கிளர்ச்சிக் கமிட்டியும் அமைக்கப்பட்டது.\n1970 ஜனவரி 26ஆம் நாள் கர்ப்பக்கிருக நுழைவுக் கிளர்ச்சி தமிழகமெங்கும் தொடங்கப் பெறும் என்று தந்தை பெரியார் போர்க்கொடி உயர்த்தினார். 16_11_69 அன்று மாலை 3.30 மணியளவில் திருச்சி பெரியார் மாளிகையில் தந்தை பெரியார் தலைமையில் திராவிடர் கழக மத்திய நிர்வாகக் கமிட்டி கூடியது. தந்தை பெரியார் அவர்கள் கர்ப்பக்கிருக நுழைவுக் கிளர்ச்சியின் அவசியம் பற்றி விளக்கினார். அவர்களால் பிரேரேபிக்கப்பட்ட 8 தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.\n“கர்ப்பக்கிருக நுழைவுப் போராட்டத்தில் ஈடுபடும் கழகத் தொண்டர்களுக்கு நீதித்துறை சம்பந்தப்பட்ட எல்லாவித உதவிகளையும் இலவசமாக நடத்தித் தர நாங்கள் இதன் மூலம் ஒப்புதல் அளிக்கிறோம்’’ என்று நிலக்கோட்டை வழக்கறிஞர்கள் அறிக்கை வெளியிட்டு போராட்ட அணியில் சேர்ந்தார்கள்.\n17-1-1970 - முதல்வர் கலைஞர் அறிக்கை\nஆலயங்களில் கர்ப்பக்கிரகம் வரையில் சாதி பாகுபாடின்றி அனைவரும் சென்று ஆண்டவனைத் தொழுதிட வேண்டுமென்றும், அர்ச்சகர்களுக்கென சில தகுதிகள் இருக்க வேண்டும். புனிதத் தன்மைகளை அவர்கள் கடைப்பிடித்தாக வேண்டும். அதற்குரிய பயிற்சிகளை அவர்கள் பெற்றாக வேண்டும். அதில் எனக்கு கருத்து வேறுபாடு இல்லை. அப்படிப் பயிற்சி பெறுகிறவர்கள் எந்த வகுப்பினராயிருந்தாலும் அவர்கள் அதில் தேர்வு பெற்று அர்ச்சகராக இருக்கலாம். அதற்கு விதிமுறைகள் வகுக்க அரசு யோசித்துக் கொண்டிருக்கிறது. அதே சமயம் பரம்பரை அர்ச்சகர் வீட்டுப் பிள்ளைகள் அர்ச்சகராக விரும்பினால், அவர்களுக்கு முதல் சலுகை அளிப்பதுபற்றியும் அரசு யோசித்துக் கொண்டிருக்கிறது.\nஇந்த விதிமுறைகள் உருவாக்கப்பட்டு, அதன்படி அர்ச்சகர் பதவிகளை பிறப்பினால் கணக்கிடாமல், தகுதியொன்றினால் கணக்கிடப்படக் கூடிய நாள் வந்துவிடுமானால், ஆண்டவனைத் தொழ ஆலயம் செல்வோர், ஜாதி வேறுபாடின்றி கர்ப்பக்கிரகம் வரையில் செல்வதற்கு தடையில்லையென்பதும் கொள்கை ரீதியாக ஒப்புக் கொண்டதாக ஆகிவிடும்.\nகர்ப்பக்கிரகத்தில் இருக்கின்ற பொருள்களின் பாதுகாப்புக்காக மட்டுமே அந்த இடம் ஒருவர் பாதுகாப்பில் விடப்பட வேண்டுமே தவிர, அதற்கு ஜாதி வர்ணம் பூசப்படக்கூடாது. ஆண்டவன் திருமுன்னே ஜாதியின் பெயரால் மற்றவர்களுக்கு இழைக்கப்படும் இழிவான அநீதி அகன்றிட, விதிமுறைகள் செய்திட அரசு முன் வருகிறது என்ற உறுதிமொழியினை ஏற்று, பெரியார் அவர்கள், தான் திட்டமிட்டிருக்கிற கிளர்ச்சியினை நிறுத்தி வைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.\n- மு.கருணாநிதி, தமிழக முதலமைச்சர் (17.1.1970)\n19-1-1970 - போரின் வெற்றி\n“தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் திரு. கருணாநிதியவர்கள், ஜாதி அடிப்படையில் கோயில் அர்ச்சகர்கள் நியமனம் செய்யப்படாமல் அனைவருக்கும் சமவாய்ப்பு அளிக்கும் வகையில் சட்ட விதிமுறைகள் ஏற்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளதால், கிளர்ச்சியின் தத்துவத்தை நல்லவண்ணம் புரிந்து செயல்பட முனைந்துள்ள அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதுடன், 26_1_70 அன்று நடைபெறவிருந்த கிளர்ச்சி (கர்ப்பக்கிரக நுழைவுக் கிளர்ச்சி) ஒத்தி வைக்கப்படுகிறது என்று தந்தை பெரியார் அவர்கள் கழகத் தோழர்களுக்கு அறிவித்தார்கள்.\n12-3-1970 - கர்ப்பக்கிரகக் கிளர்ச்சி வெற்றி\n“தந்தை பெரியார் அவர்கள் கர்ப்பக் கிரக நுழைவுப் போராட்டத்தை ஒத்தி வைத்திருப்பதாக அறிவித்துள்ளார்கள். குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள் அல்லாத பிற எல்லா இனத்தவரும் கோவில் கர்ப்பக்கிரகத்தினுள் போகவும் தகுதி அடிப்படையில் அர்ச்சகராகவும் அனுமதிக்கும் வண்ணம் சட்டத்திருத்தம் ஒன்றை அரசு கொண்டு வரும்’’ என்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் 12_3_70 அன்று முதல்வர் கலைஞர் அறிவித்தார்.\n30-11-1970 - பார்ப்பனர்களுக்குள்ள ஏகபோக அர்ச்சகர் உரிமை ஒழிந்தது\nஅர்ச்சகர் தொழிலுரிமையைப் பார்ப்பனர் மட்டுமே பரம்பரை பரம்பரையாக அனுபவித்து வருவதை ஒழிக்க வேண்டும் என்று தந்தை பெரியார் அவர்கள் வலியுறுத்தி வந்த கொள்கையைப் பின்பற்றி, அர்ச்சகர் தொழிலுக்கு பார்ப்பனரல்லாத பிற வகுப்பினரும் பயிற்சி பெற்று நியமனம் பெறலாம் என்பதற்கு வழி செய்யும் மசோதா ஒன்றை தமிழக சட்டமன்றத்தில் 30_11_70 அன்று அறநிலைய அமைச்சர் தாக்கல் செய்தார்.\nதந்தை பெரியார் அவர்கள் அறிவித்த கர்ப்பகிரக நுழைவுக் கிளர்ச்சியின் மாபெரும் வெற்றியாக அர்ச்சகர் நியமன மசோதா தமிழக சட்டமன்றத்தில் எந்தவித எதிர்ப்புமின்றி 2_12_70 அன்று ஒருமனதாக நிறைவேற்றப் பட்டது. எல்லாக் கட்சி உறுப்பினர்களும் ஒருமனதாக ஆதரித்தனர்.\nதிரு. எல்.இளையபெருமாள் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட குழு (The committee on untouchability, economic and educational development of the Scheduled Castes and connected documents - 1969) மத்திய அரசுக்கு அளித்த அறிக்கையில் தீண்டாமை ஒழிப்புக்கு _ கோயில்களில் தாழ்த்தப்பட்டோர் அர்ச்சகராக உரிமை வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தது. தமிழகச் சட்டப் பேரவையில் நிறைவேற்றப் பட்ட சட்டம் இந்தப் பரிந்துரையின் அடிப்படையில் நிறைவேற்றப் பட்டதாகக் கூறப்பட்டது.\nசட்டம் செயல்படாமைக்கு என்ன காரணம்\nதமிழ்நாடு சட்டப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட சட்டத்தினை எதிர்த்து சிறீபெரும்புதூர் கோயில் மட எதிராஜ் ஜீயரும், தஞ்சாவூரில் காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஆதிக்கத்தின் கீழ் உள்ள பங்காரு காமாட்சியம்மன் கோயில், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அல்லூர் கோயில் ஆகியவைகளில் உள்ளோர் உள்ளிட்ட பலர் 12 ரிட் மனுக்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.\nபரம்பரை அர்ச்சகர் முறை செல்லாது என்றும், ஆகம விதிகள் பாதிக்கப்படும் பட்சத்தில் மீண்டும் நீதிமன்றம் வரலாம் என்றும் சொல்லி உச்ச நிதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.\nசென்னை மாவட்ட திராவிடர் கழக கமிட்டிக் கூட்டம் 10_6_72 இரவு 7.30 மணி அளவில் பெரியார் திடலில் நடைபெற்றது.\nதிராவிடர் கழக பொதுச் செயலாளரும், ‘விடுதலை’ ஆசிரியருமான கி.வீரமணி எம்.ஏ., பி.எல்., தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் 16_6_72 மாலை 5.30 மணி முதல் தந்தை பெரியார் கட்டளைப்படி சென்னை மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் முன்னால் கோயில் பகிஷ்காரக் கிளர்ச்சியைத் தொடர்ந்து நாள்தோறும் நடத்துவதென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nபெரியாருக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன\nதிராவிடர் கழகத்தின் தலைவராக அன்னை மணியம்மையார் அவர்கள் பொறுப்பேற்று பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள். அவர்களின் மறைவிற்குப் பிறகும் திராவிடர் கழகத்தின் சார்பில் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.\n3.4.1974 தமிழகமெங்கும் அஞ்சலகங்கள் முன் வேண்டுகோள் அறப்போராட்டம் நடத்தப்பட்டது. அன்னை மணியம்மையார் தலைமை தாங்கினார்.\n6.5.1974 மத்திய அமைச்சர் ரகுராமய்யாவுக்குச் சென்னையில் கருப்புக் கொடி காட்டப்பட்டது.\n31.5.1974 மத்திய நிதி அமைச்சர் ஒய்.பி.சவானுக்கு சென்னையில் கருப்புக் கொடி காட்டப்பட்டது.\n24.8.1982 வேண்டுகோள் அறப்போர் 35 கோயில்களின் முன் நடத்தப்பட்டது.\n10.5.2000 வேண்டுகோள் அறப்போர் 28 கோயில்களின் முன் நடத்தப்பட்டது.\n5.7.2004 மாவட்டத் தலைநகரங்களில் அரசு அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. மாநாடுகள் பல நடத்தப்பட்டு வேண்டுகோள்கள் - தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nதிமுக ஆட்சியின் செயல்முறைகள் யாவை\nஅனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் வகையில் இந்தச் சட்டமன்றத் தொடரிலேயே இதற்குச் செயல் வடிவம் கொடுக்க ஆணை பிறப்பித்து வரலாறு படைக்கட்டும் முதலமைச்சர் ஜெயலலிதா.\n- திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை\nஅனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை கோரி திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் மாவ���்ட ஆட்சியர் அலுவலக முன் மறியல் - 10 ஆயிரம் கழகத் தோழர்கள் கைது.\nஅனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைச் சட்டம் உச்சநீதிமன்ற இடைக்காலத் தீர்ப்பின் காரணமாக ஒரு திருத்தத்துடன் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப் பட்டது. (21.8.2006)\nமாற்றுப் பாலம் அமைப்பதாலேயே பாலம் கட்டப்படாது என்று யாரும் சந்தேகப்படவோ அச்சப்படவோ தேவையில்லை - இறுதியில் யார் சிரிப்பார்கள் என்பதே முக்கியம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை. (22.8.2006)\nநீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு அறிக்கையை தமிழக முதல் அமைச்சர் மாண்புமிகு கலைஞரிடம் அளித்தது.\nஅனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் பயிற்சிக்கு விண்ணப்பம்\nதந்தை பெரியாரின் இறுதி முழக்கமான அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் பயிற்சிக்கு விண்ணப்பங்களை வரவேற்று அரசு அறிவிப்பினை வெளியிட்டது. வைணவ, சைவ பயிற்சி நிலையங்கள் அமைக்கப்பட்டன.\nஅனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமையை வலியுறுத்தி திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.\n04.05.2013 அன்று இராஜபாளையத்தில் நடைபெற்ற மாநில திராவிடர் கழக இளைஞரணி மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம்.\n(ஆகஸ்டு 1 (2013) சிறை நிரப்பும் போராட்டம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் அறிவித்தார். அடுத்த கணமே 1081 பேர் கையொப்பமிட்டுப் போராட்டக் களத்திற்குத் வர எழுந்தனர். இதில் பலரும் ரத்தக் கையொப்பமிட்டிருந்தனர்.)\n16.12.2015இல் உச்சநீதிமன்ற அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதன்படி அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராவதற்கான தடை நீங்கியது. திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக நியமித்து தமிழக அரசு ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்தினார். அதன்பின் பல அழுத்தங்கள் தந்தார்.\nஇறுதியில் தமிழக அரசின் அர்ச்கர் பயிற்சி முடித்த 206 பேரில் ஒருவரான பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த அர்ச்சகர் மதுரை எஸ்.ஆலங்குளத்தைச் சேர்ந்த மாரிச்சாமி என்பவரை பிப்ரவரி 26, 2018 அன்று மதுரை தல்லாகுளம் அய்யப்பன் கோவில் அர்ச்சகராக முதன் முறையாக தமிழக அரசு நியமித்துள்ளது. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் போராட்டத்திற்கு முதல் வெற்றி. பெரியாருக்கும் கலைஞருக்கும் பெரு வெற்றி\nஉண்மை 50 ஆம��� ஆண்டு பொன்விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://gbeulah.wordpress.com/2017/07/", "date_download": "2020-01-18T09:01:46Z", "digest": "sha1:JSP5VULEBWWA5JKPJITSFAW3VAIOTKDN", "length": 10406, "nlines": 108, "source_domain": "gbeulah.wordpress.com", "title": "July | 2017 | Beulah's Blog", "raw_content": "\nid=0BzYcjgTVhUWdUTRTUklsNVMtSlE நாளைய தினத்தைக் குறித்து பயமில்லைநாதன் இயேசு எல்லாம் பார்த்துக் கொள்வார் 1. ஆண்டவர் எனது வெளிச்சமும் மீட்புமானார்எதற்கும் பயப்படேன்அவரே எனது வாழ்வின் பெலனானார்யாருக்கும் அஞ்சிடேன் – அல்லேலூயா 2. கேடுவரும் நாளில் கூடாரமறைவினிலேஒளித்து வைத்திடுவார்கன்மலையின் மேல் உயர்த்தி நிறுத்திடுவார்கலக்கம் எனக்கில்லை-அல்லேலூயா 3. தகப்பனும் தாயும் என்னை கைவிட்டாலும்கர்த்தர் சேர்த்துக் கொள்வார்கர்த்தருக்காய் நான்தினமும் காத்திருப்பேன்புது பெலன் … Continue reading →\nusp=sharing இயேசு நம்மோடு இன்று ஆனந்தம்இயேசு நம்மோடு என்றும் ஆனந்தம்அல்லேலூயா ஆர்ப்பரிப்போம்அல்லேலூயா அகமகிழ்வோமே 1. காரிருள் நம்மைச் சூழ்ந்தாலும்கர்த்தர் ஒளியாவார்ஒளியாய் எழும்பி சுடர்விடுவோம்உலகின் ஒளிநாமமே 2. வியாதிகள் தொல்லைகள் நடுவினிலேதேவனின் வார்த்தை உண்டுஅவரின் தூய தழும்புகளால்குணம் அடைகின்றோம் நாம் 3. மனிதர்கள் நம்மை இகழ்ந்தாலும்மனமோ தளர்வதில்லைகோதுமை மணிபோல் மடிந்திடுவோம்சிலுவையைச் சுமந்திடுவோம்\nid=0BzYcjgTVhUWdSnhsOEJfRzcyUWc கல்வாரி சிநேகம் கரைத்திடும் என்னைகல்மனம் மாற்றி கரைந்தோட செய்யும் 1. காலங்கள்தோறும் காவலில் உள்ளோர்காணட்டும் உம்மை களிப்போடு இன்னமும்குருசதின் இரத்தம் குரல் கொடுக்கட்டும்கும்பிடுவோரை குணமாக்கும் தெய்வம் 2. இருண்டதோர் வாழ்வு இன்னமும் வாழ்வோர்இனியாவது உம் திருமுகம் காணஇராஜா உம் சிநேகம் பெருகட்டும் என்னில்என்னைக் காணுவோர் உம்மை காணட்டும் 3. அற்பமான வாழ்வு அற்புதமாய் மாறஅனைத்தையும் … Continue reading →\nAsXwpvMhWoLXiTUUG0SyXl7Kf6Gx இதுவரை நடத்தி குறைவின்றி காத்துமகிழ்வை தந்தீரே நன்றி ஐயா (2) தண்ணீரை கடந்தேன் சோதனை ஜெயித்தேன்மதிலை தாண்டினேன் உம் பலத்தால் (2) நன்றி நன்றி ஐயாஉம்மை உயர்த்திடுவேன் 1. ஆபத்து நாளில் அனுகூலமானதுணையுமானீரே நன்றி ஐயா (2) 2. உம் கரம் நீட்டி ஆசீர்வதித்துஎல்லையை பெருக்கினீர் நன்றி ஐயா (2) 3. அபிஷேகம் தந்து … Continue reading →\nAsXwpvMhWoLXgXao_X8iATioweSO சுமந்து காக்கும் இயேசுவிடம்சுமைகளை இறக்கி வைத்திடுவோம் 1. தாயின் வயிற்றில் தாங்கியவர்தல��� நரைக்கும் வரை தாங்கிடுவார்விடுதலை கொடுப்பவர் இயேசுவன்றோவியாதிகள் தீமைகள்வென்றுவிட்டோம் 2. ஆயன் ஆட்டை சுமப்பது போல்ஆண்டவர் நம்மைச் சுமக்கின்றார்பசும்புல் மேய்ச்சல் நமக்குண்டுபயப்படாதே சிறுமந்தையே 3. கண்ணின் மணிபோல் காக்கின்றார்கருத்தாய் நம்மைப் பார்க்;கின்றார்கழுகு போல் சிறகின் மேல் வைத்துகாலமெல்லாம் நம்மைச் சுமக்கின்றார்\nEzra on நீர் ஒருவர் மட்டும்\ngbeulah on பெலனும் அரணும் என் கேடகமு…\nSarah on பெலனும் அரணும் என் கேடகமு…\nA.Raja on கரம் பிடித்து வழிநடத்தும்\ngbeulah on சாரோனின் ரோஜா இவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/vijaymaster-second-look-vijay-sethupathi-lokesh-kanagaraj-anirudh-special-pongal-poster.html", "date_download": "2020-01-18T08:33:41Z", "digest": "sha1:L2PSI63NHOLS2BGJDDZQEOTETSNMNKKO", "length": 8401, "nlines": 122, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Vijay,Master second look Vijay Sethupathi, Lokesh Kanagaraj, Anirudh special pongal poster", "raw_content": "\nதளபதி விஜயின் ’மாஸ்டர்’ SECOND LOOKகிற்கு முன் வெளியான ஸ்பெஷல் போஸ்டர்\nமுகப்பு > சினிமா செய்திகள்\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் 'மாஸ்டர்' படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி நியூ இயர் ட்ரீட்டாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.\nஇந்த படத்தை எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சார்பாக சேவியர் பிரிட்டோ தயாரிக்க, அனிருத் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். சத்யன் சூரியன் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார்.\nஇந்த படத்தில் விஜய் சேதுபதி, சாந்தனு, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அர்ஜூன் தாஸ், ஸ்ரீமன், விஜே ரம்யா, விஜய் டிவி புகழ் தீனா, கௌரி கிஷன், மகேந்திரன் என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் படத்தில் இரண்டாவது லுக் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. இதில் விஜய் மற்றும் விஜய் சேதுபதியின் லுக் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில் பொங்கலை முன்னிட்டு படத்தின் ஸ்பெஷல் போஸ்டர் ஒன்று வெளியாகி உள்ளது. இதில் தளபதி விஜய் இல்லை என்று யாரும் திட்ட வேண்டாம் மாலை வெளியாகும் செக்கண்ட் லுக்கில் பாருங்கள் என்று மாஸ்டர் படத்துக்கு எழுதியுள்ள இயக்குநர் ரத்னகுமார் தெரிவித்துள்ளார்.\nஅப்பா இல்லாம பொண்ண வளர்க்க..- 41 லட்��ம் வென்ற தாய் & மகள் பேட்டி | The Wall\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/2019/09/09/modi-regime-loss-14-15-lakh-crore-mcap-loss-in-modi-2-0-first-100-days-015971.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-01-18T08:29:02Z", "digest": "sha1:VYI7KVICII3JTXXHTEE6RQ5KD6H474NS", "length": 27137, "nlines": 212, "source_domain": "tamil.goodreturns.in", "title": "100 நாளில் பங்குச் சந்தையில் ரூ.14 லட்சம் கோடி காலி..!! | Modi regime loss: 14.15 lakh crore mcap loss in modi 2.0 first 100 days - Tamil Goodreturns", "raw_content": "\n» 100 நாளில் பங்குச் சந்தையில் ரூ.14 லட்சம் கோடி காலி..\n100 நாளில் பங்குச் சந்தையில் ரூ.14 லட்சம் கோடி காலி..\nமீண்டும் டார்கெட்டை உயர்த்திய மத்திய அரசு..\n45 min ago மீண்டும் டார்கெட்டை உயர்த்திய மத்திய அரசு.. சல்லடை போட்டுத் தேடும் வரி அதிகாரிகள்..\n18 hrs ago 1,325 பங்குகள் ஏற்றம் 1,219 பங்குகள் இறக்கம்..\n18 hrs ago ATM கார்ட் விதிகள் மாற்றம்.. ஆர்பிஐ அதிரடி அறிவிப்பு 16 மார்ச் 2020 முதல் அமல்\n19 hrs ago 1,49,173 பேருக்கு சோறு போடும் HCL.. டிசம்பர் 2019 காலாண்டில் என்ன ஆச்சு தெரியுமா..\nMovies வேகமாகப் பரவுது தகவல்... ரஜினிகாந்தின் அடுத்த படத்தை கே.வி.ஆனந்த் இயக்குகிறாரா\nNews பெண்களே இந்த நியூஸ் உங்களுக்குத் தான்.. இனி யாராவது கிட்ட வந்தா.. ‘லிப்ஸ்டிக்’க வச்சே சுட்டுடுங்க\nSports 2 ஆண்டுகளுக்குப் பின் செம என்ட்ரி கொடுத்த சானியா மிர்சா.. இரட்டையர் பட்டம் வென்று அதிரடி\nTechnology Vodafone 997 Plan: 180நாட்கள் வேலிடிட்டி: தினசரி 1.5ஜிபி டேட்டா. வோடபோனின் தரமான திட்டம் அறிமுகம்.\nAutomobiles இந்திய பணக்காரர்களிடம் இருக்கும் மிக விலை உயர்ந்த கார்கள் பற்றிய இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா\nLifestyle இந்த பிரச்சனை உள்ள ஆண்களுக்கு உடலுறவின்போது வலி ஏற்படுமாம்…\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை: மோடியின் இரண்டாவது பதவிக் காலம் அதிகாரபூர்வமாக கடந்த மே 30, 2019 அன்று தொடங்கியது. ஆனால் இன்று வரை பொருளாதாரத்தின் பழைய வளர்ச்சி தொடங்கவில்லை. தினம் தினம் நம்மை பயமுறுத்தும் புதிய செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன.\nமோடியின் முதல் 100 நாட்கள் கடந்த செப்டம்பர் 06, 2019 உடன் நிறைவு அடைகிறது. ஆனால் ஆச்சர்யப்படும் விதமாக இந்த 100 நாட்களில் எத்தனை பேர் எவ்வளவு ரூபாய் நட்டம் கண்டிருக்கிறார்கள் தெரியுமா.\nஒட்டு மொத்தமாக கணக்கிட்டால் பல லட்சம் கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டு இருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா.. நம்பித் தான் ஆக வேண்டும். அதுவும் மோடி தலைமையிலான அரசு பொறுப்பில் இருக்கும் போது நடந்து இருக்கிறது.\nதொடர்ந்து 10வது மாதமாக சரியும் ஆட்டோமொபைல் துறை.. கதறும் ஊழியர்கள்\nமே 30, 2019 அன்று மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு இருந்த மொத்த பங்குகளின் சந்தை மதிப்பு 154.43 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. ஆனால் கடந்த செப்டம்பர் 06, 2019 அன்று மும்பை பங்குச் சந்தையின் வர்த்தக நேரம் முடியும் போது 140.28 லட்சம் கோடியாக சரிந்து இருக்கிறது. ஆக 100 நாளில் சுமார் 14.15 லட்சம் கோடி ரூபாயை மோடி தலைமையிலான அரசின் முடிவுகளால் முதலீட்டாளர்களும், வர்த்தகர்களும் சந்தையில் இழந்து இருக்கிறார்கள்.\nகடந்த 05 ஜூலை 2019-ல் பட்ஜெட் தாக்கல் செய்த கையோடு சென்செக்ஸ் சுமார் 450 புள்ளிகள் விழுந்தது. அடுத்த நாளே மீண்டும் சுமார் 750 புள்ளிகள் சரிந்தது. அதற்குப் பின்னும் நிர்மலா சீதாராமன் பத்திரிகையாளர்களிடம் பேசிய போது \"நானும் சென்செக்ஸை பின் தொடர்கிறேன். ஆனால் சென்செக்ஸ் புள்ளிகள் என்னை பாதிக்காத வகையில் பின் தொடர்கிறேன்\" என நாசூக்காகச் சொல்லி முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் வயிற்றில் புளியைக் கரைத்தார். விளைவு அடுத்த சில வாரங்களிலேயே சென்செக்ஸ் தன் 37,000 புள்ளிகளை உடைத்துக் கொண்டு சரிந்தது.\nஒரு நிதி அமைச்சரே தன்னை சென்செக்ஸ் பாதிக்கக் கூடாது அல்லது பாதிக்காத வகையில் சென்செக்ஸை பின் தொடர்வதாகச் சொன்னது இவராகத் தான் இருக்கும். ஒருவழியாக அரசு தான் செய்த தவறுகளை உணர்ந்தார்களா.. என்று தெரியவில்லை. ஆனால் இந்தியப் பொருளாதாரம் மேம்பட, தன் ஜூலை 05, 2019-ல் அறிவித்த பல விஷயங்களை ஆகஸ்ட் 23, 2019 அன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பின் வாங்கினார்.\nகுறிப்பாக அந்நிய நேரடி முதலீட்டாளர்கள் மற்றும் உள்ளூர் முதலீட்டாளர்கள் மீது விதிக்கப்பட்ட வரிகளை பின் வாங்கினார். ஆட்டோமொபைல் சார்ந்த கொள்கைகளை தெளிவு படுத்தினார். பெட்ரோல் மற்றும் டீசல் கார்கள் புழக்கத்தில் இருப்பதை உறுதிபடுத்தினார். இதெல்லாம் சந்தை ஓரளவுக்கு பாசிட்டிவ்வாக எடுத்துக் கொண்டு போகும் நேரத்தில் வங்கிகள் இணைப்பு என ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். அடுத்த நாளே சென்செக்ஸ் மீண்டும் சுமார் 750 புள்ளிகள் சரிந்தது. மீண்டும் சந்தையின் குரலை நிர்மலா சீதாராமன் கவனிக்க மறுக்கிறார்.\nராகேஷ் ஜுன் ஜுன் வாலா\n\"அரசு பொருளாதாரத்தை மேம்படுத்த நிறைய விஷயங்களைச் செய்து விட்டது போலத் தெரிகிறது. தற்போது சந்தை நிலவரங்களைப் பார்க்கும் போது, இது பங்குகளை வாங்க சரியான நேரம் என நான் நம்புகிறேன். ஆனால் சந்தை உடனடியாக ஏற்றம் கண்டு நமக்கு நல்ல லாபத்தை கொடுக்கும் என எதிர்பார்க்க முடியாது\" என நடு நெற்றியில் அடித்துச் சொல்லி இருக்கிறார் இந்தியாவின் மிகப் பெரிய பங்குச் சந்தை முதலீட்டாளர் ராகேஷ் ஜுன் ஜுன்வாலா.\nமேலும் \"ஒரே ஒரு விஷயத்தை மட்டும் செய்துவிட்டு சந்தை செண்டிமெண்ட் மாறுமா எனக் கேட்டால் மாறாது. நாம் நிறைய விஷயங்களை மாற்றினால் தான் சந்தையின் செண்டிமெண்ட் மாறும்\" எனவும் சொல்லி இருக்கிறார். அதே நேரத்தில் நிர்மலா சீதாராமன் அறிவித்த விஷயங்களால் இந்தியப் பொருளாதாரத்தின் செண்டிமெண்ட் மாறும் எனவும் அடிக்கோடு போட்டுச் சொல்லி இருக்கிறார். ஆக இத்தனை பெரிய முதலீட்டாளரே சொல்லும் போது சந்தை மீண்டு மேலே எழுந்து வருவது சுலபமான விஷயம் இல்லை என்பது மட்டும் தெளிவாகப் புரிகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவேலைவாய்ப்பு, கட்டுமானம் துறை முக்கியம்.. கார்ப்பரேட் தலைவர்களின் எதிர்பார்ப்பு..\nரிசர்வ் வங்கியே சொல்லிடுச்சா.. அப்படின்னா கவலைபட வேண்டிய விஷயம் தான்..\nகாகிதத்தில் மட்டுமே மிஞ்சிய மேக் இன் இந்தியா.. டிபென்ஸ் துறையில் மிகப்பெரிய தேக்கம்..\nஇந்திய அரசை விமர்சிக்க கார்ப்பரேட்கள் பயப்படுகின்றன.. ராகுல் பஜாஜ் விமர்சனம்..\nரூ. 1 லட்சம் கோடி நஷ்டம்.. 'கெத்து' காட்டும் ஏர்டெல்.. மோடிக்கு நன்றி..\n மோடி அரசுக்கு பொருளாதாரம் தெரியவில்லை கம்பெனி வரி குறைப்பால் 10 பைசா பயனில்லை\nமோடி முக்கிய எரிசக்தி நிறுவனங்களுடன் பேச்சு.. அப்படி என்ன பேசப்பட்டது\nஇனி நிலத்திற்கும் ஆதார் எண்.. மோடி அரசின் புதிய திட்டம்..\nஒரு போட்டோ ஸ்டேண்ட் ரூ.1 கோடி.. மாஸ்காட்டும் மோடி..\n17 வருட சரிவில் சீனா.. அமெரிக்கா தான் காரணமா..\nமோடி 2.0 ஆட்சியில் 7 சாதனைகள்..\nஇந்திய ராணுவத்தை நவீன மயமாக்க ரூ.13,000 கோடி.. அதிரடி காட்டும் மோடி அரசு\nரிலையன்ஸின் அடுத்த MD போட்டியில் இந்த மூன்று பேரா..\nபங்கை வாங்கிக்கோங்க.. இல்லாட்டி பதவி கொடுங்க.. நெருக்கும் வள்ளி.. சிக்கலில் முருகப்பா ��ுழுமம்\nஇந்தியாவில் Startup Bubble.. சிக்கித்தவிக்கும் ஊழியர்கள்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamilandvedas.com/2019/09/30/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-post-no-7036/", "date_download": "2020-01-18T10:37:55Z", "digest": "sha1:CIOFRE4NAT2UVXPM6MH5JFLVG34I5JLE", "length": 9966, "nlines": 200, "source_domain": "tamilandvedas.com", "title": "எட்டாம் நம்பர் மஹிமை (Post No.7036) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nஎட்டாம் நம்பர் மஹிமை (Post No.7036)\nஎட்டு வகைத் திருமணங்கள் | Tamil and …\n8 Jun 2018 – தொல்காப்பியரும் மநுவும் சொல்லும் எட்டு வகைத் திருமணங்கள் … ஆருஷத் திருமணம் மூலம் பிறக்கும் குழந்தைகளின் முன், …\n9 Apr 2015 – Tagged with திருமண வகைகள் … இந்துமதத்தில் 8 வகைத் திருமணங்கள். Written by … வரை பின்பற்றுவது; எட்டு வேற்றுமைகளை பின்பற்றுவது.\nஎட்டு வகை திருமணங்கள் | Tamil and Vedas\n8 Apr 2015 – Tagged with எட்டு வகை திருமணங்கள் … எட்டு வகைத் திருமணங்கள் … பைசாசம் — என்ற எட்டுவகை திருமணம் பற்றி பல சுவையான …\nஅஷ்டமா சித்திகள் | Tamil and Vedas\n29 May 2018 – Tagged with அஷ்டமா சித்திகள். வேதம் முதல் தாயுமானவர் வரை அஷ்டமா சித்திகள் அற்புத சக்திகள் … தன்னிகரில் சித்தி பெறலாம்.\nரிக்வேதக் கவிதை | Tamil and Vedas\nPosted in அறிவியல், சிந்து சமவெளி கட்டுரைகள், தமிழ் பண்பாடு\nTagged அஷ்ட திக் பாலகர், அஷ்டமா சித்திகள், எட்டாம் நம்பர், எட்டு வகை திருமணம், மஹிமை\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Hindu Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Ravana shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அதிசயம் அப்பர் ஆராய்ச்சி இளங்கோ கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்���்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"}
+{"url": "https://www.manithan.com/entertainment/04/248988?ref=view-thiraimix", "date_download": "2020-01-18T09:57:44Z", "digest": "sha1:LJWM2IGMYC4GSQ7UZZLOVOP3EN45JBKR", "length": 11958, "nlines": 147, "source_domain": "www.manithan.com", "title": "பிக்பாஸ் லொஸ்லியாவுக்கு அடித்த அதிர்ஷ்டம்! குவியும் வாழ்த்துக்கள்.. இணையத்தில் கசிந்த புகைப்படம் - Manithan", "raw_content": "\n... இலங்கை தமிழர்களின் அசத்தலான பதில் இதோ\nமானமுள்ள தமிழன் அப்படி சொல்லியிருக்கவே மாட்டான்\nகுண்டு மழை பொழிந்த போர் விமானங்கள்... கொல்லப்படும் மக்கள்: வெளிச்சத்திற்கு வரும் துயரம்\nகர்ப்பிணி பெண்ணின் X-rayவில் கருவில் தெரிந்த 3 குழந்தைகள் பிரசவத்தின் போது மருத்துவருக்கு காத்திருந்த ஆச்சர்யம்\nஉக்ரேன் விமான விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா 25,000 டொலர்கள்\nரஜினியின் வருகைக்காக காத்திருக்கிறோம் - ஆர்வத்தில் ராஜபக்ச குடும்பம்\nஅடுத்த வீட்டு படுக்கை அறையை எட்டிப்பார்க்கும் வாலிபர்.. சிசிடிவியில் கண்ட காட்சி\nசாலையில் துடிதுடித்து உயிரிழந்த இலங்கை தமிழர் நொடிப்பொழுதில் நடந்த கண்ணீர் சம்பவம்\nஉடல் எடை குறைத்து மிகவும் ஒல்லியான நடிகை ராஷி கண்ணா- ஷாக்கிங் புகைப்படம்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுமி... வெறும் 15 நிமிடத்தில் காப்பாற்றிய இளைஞர்கள்\nஉக்கிரமா இருக்கும் சனியியே இந்த ராசிக்கு அள்ளி கொடுக்க போகிறார் குருவின் பார்வையால் திடீர் கோடீஸ்வர யோகம் யாருக்கு தெரியுமா\nநிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நடிகை சினேகா இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா\n2020இல் கடும் உக்கிரமாக இந்த நட்சத்திரத்தினை குறி வைக்கும் அஷ்டம சனி திடீர் விபரீத ராஜயோகம் யாருக்கு தெரியுமா திடீர் விபரீத ராஜயோகம் யாருக்கு தெரியுமா\nமருத்துவமனையில் மோசமான நிலையில் ஜெயஸ்ரீ... என்னை கொல்ல பாக்குறாங்கனு கதறும் கொடுமை\nயாழ் அனலைதீவு 6ம் வட்டாரம்\nகிளி ஜெயந்திநகர், ஹம்பகா நீர்கொழும்பு, England, அயர்லாந்து\nபிக்பாஸ் லொஸ்லியாவுக்கு அடித்த அதிர்ஷ்டம் குவியும் வாழ்த்துக்கள்.. இணையத்தில் கசிந்த புகைப்படம்\nஇலங்கை பெண் லொஸ்லியாவுக்கு ‘தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நபர்’ என்ற விருதை பிரபல ஊடகம் வழங்கி கௌரவித்துள்ளது.\nஇந்நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.\nஅது மட்டும் அல்ல, இந்த விருது வழங்கும் நிகழ்விற்கு பி���் பாஸ் பிரபலங்கள் பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nமேலும், தர்ஷன், கவீன் உள்ளிட்ட பிக் பாஸ் போட்டியாளர்களுக்கும் விருது வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ள நிலையில் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.\nஉக்கிரமா இருக்கும் சனியியே இந்த ராசிக்கு அள்ளி கொடுக்க போகிறார் குருவின் பார்வையால் திடீர் கோடீஸ்வர யோகம் யாருக்கு தெரியுமா\n2020 இல் சனிப்பெயர்ச்சியால் இந்த இரண்டு ராசிக்கும் காத்திருக்கும் விபரீதம் சிம்ம ராசிக்கு இனி தொட்டதெல்லாம் ஜெயமே... யாருக்கு பேரதிர்ஷ்டம்\nஆசையாக திருமணம் செய்த இளைஞர்... முத்தம் கூட கொடுக்காமல் தள்ளிவைத்த மனைவி கடைசியில் கிடைத்த பயங்கர ஷாக்\nஜெனிவாவுக்கான இலங்கையின் புதிய தூதுவர்\nகல்முனை பேருந்து நிலையத்தை புனரமைத்து தருமாறு கோரிக்கை\nஈரான் - அமெரிக்கா இடையேயான மோதல் ஈரான் அதிபர் வெளியிட்ட தகவல் - செய்திகளின் தொகுப்பு\nஉண்ணாபுலவு வைத்தியசாலையில் வைத்தியர்கள் இல்லாமையினால் அவதிப்படும் நோயாளர்கள்\nமின் கம்பியில் சிக்கி சிவில் பாதுகாப்பு படை வீரர் மரணம்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2017/10/26/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-3/", "date_download": "2020-01-18T09:07:50Z", "digest": "sha1:7R3AGGLRSKOKKTHE5PG2HOB4P4G5GPSY", "length": 8095, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "கோட்டாபய கடற்படை முகாம் காணி அளவீட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டம்", "raw_content": "\nகோட்டாபய கடற்படை முகாம் காணி அளவீட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டம்\nகோட்டாபய கடற்படை முகாம் காணி அளவீட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டம்\nமுல்லைத்தீவு – வட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாம் அமைந்துள்ள பொதுமக்களின் காணிகளை அளவீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.\nவட்டுவாகல் பிரதான பாலத்தை மறித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதால், போக்குவரத்து நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்திருந்தன.\nபாராளுமன்ற உறுப்பினர் எஸ். ச��வமோகன் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற பகுதிக்கு சென்று, மக்களிடம் கலந்துரையாடியிருந்தார்.\nஇதனையடுத்து, அப்பகுதியிலிருந்து கலைந்து சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள், கோட்டாபய கடற்படை முகாமுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் குறிப்பிட்டார்.\nஇந்நிலையில், நில அளவீட்டுப் பணிகள் பிற்போடப்பட்டுள்ளதாக உதவி பிரதேச செயலாளர் தெரிவித்ததை அடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர்.\nஇந்திய குடியுரிமை சட்டமூலத்திற்கு எதிர்ப்பு\nஜனாதிபதி கோட்டாபயவின் விஜயம் எதிர்கால பயணத்தை வலுப்படுத்தியுள்ளதாக இந்திய குடியரசுத் தலைவர் தெரிவிப்பு\nகோட்டாபயவின் அரசாங்கத்தில் மஹிந்தவே பிரதமர்; ஆட்சிக்கு வந்தவுடன் அரசாங்கத்தை மாற்றுவதாக மஹிந்த அமரவீர தெரிவிப்பு\nமாணவர்களின் ஆர்ப்பாட்டத்தை கலைக்க நடவடிக்கை\nஈராக்கில் அரசிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களால் 34 பேர் பலி; 1,518 பேர் படுகாயம்\nஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கான பிரேரணைக்கு எதிர்ப்பு\nஇந்திய குடியுரிமை சட்டமூலத்திற்கு எதிர்ப்பு\nஜனாதிபதியின் விஜயத்தால் எதிர்கால பயணம் வலுவடைந்தது\nகோட்டாபயவின் அரசாங்கத்தில் மஹிந்தவே பிரதமர்\nமாணவர்களின் ஆர்ப்பாட்டத்தை கலைக்க நடவடிக்கை\nஈராக்கில் அரசிற்கு எதிராக ஆர்ப்பாட்டம்:34 பேர் பலி\nஜனாதிபதி முறைமை நீக்க பிரேரணைக்கு எதிர்ப்பு\nசஜித் தலைமையில் பொதுத்தேர்தலில் களமிறங்க தீர்மானம்\nநுகேகொடை நீதிமன்றத்தில் ரஞ்சன் ராமநாயக்க ஆஜர்\nஅவன்ற் கார்ட் வழக்கிலிருந்து ஐவர் விடுதலை\nஅனல் மின் உற்பத்தி நிலைய பிரச்சினைகளுக்கு தீர்வு\nஇம்முறையேனும் சம்பள அதிகரிப்பு சாத்தியமாகுமா\nபங்களாதேஷூடனான T20: பாகிஸ்தான் குழாம் அறிவிப்பு\n2019 ஆம் ஆண்டில் வணிக ஏற்றுமதி அதிகரிப்பு\nதலைவிக்காக எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்த் சாமி\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thamilkalvi.com/category/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2020-01-18T09:52:05Z", "digest": "sha1:6VKNTVW5X7IQDFHACUD2RX3WV2UMOLA4", "length": 8177, "nlines": 148, "source_domain": "www.thamilkalvi.com", "title": "உருசிய மொழி Archives | தமிழ்க்கல்வி | தமிழ் அறிவியல் பல்கலைக்கழகம்", "raw_content": "\nஇங்கே: முகப்பு » மொழியியல் » உருசிய மொழி\nPosted by பல்கலைக்கழகம் தமிழ்\nதமிழில் உருசிய மொழி: அறிமுகம் (பகுதி 1)\nரஷ்ய மொழி (Русский язык) இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிலாவிக் மொழி. ரஷ்யா, பெலாரஸ் போன்ற நாடுகளின் உத்தியோகபூர்வ மொழி. 1917 வரை ரஷ்ய பேரரசின் ஒரே உத்தியோகபூர்வ மொழியாக இருந்தது. ஐரோப்பக்கண்டத்தில் சொந்த மொழி பேசுவோரின் மொழிகளுள் முதலாம் இடத்தை வகிப்பதும் இதுவே. உருசிய மொழியில் மெல்லின, வல்லின ஒலியும் உண்டு. ஒரு சொல்லில் உயிரெழுத்து நெடிலாக உச்சரிக்கப்படும் போது அந்த நெடில் உயிரெழுத்து “ ‘ ” குறி மூலம் […]\nபயனர்பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி\nகுறிஞ்சி நிலம் ஐவகை நிலங்களில் ஒன்றாகும். பழந்தமிழர் மலையும் மலை சார்ந்த இடங்களை குறிஞ்சி எனப் பெயரிட்டு அழைத்தனர். தமிழ் நாட | read more\nபூமியானது சூரியனைச் சுற்றி ஒரு நீள் வட்டப் பாதையில் வலம் வருவதாய் பள்ளியில் படித்திருக்கிறேன். அதே போல நமக்கும் சூரியனுக்கும் இடையே உள் | read more\nவிமானம் வானில் பறப்பது எப்படி\nமனித எலும்புகள் பட்டியல் என்பதில், பல்கலைக்கழகம் தமிழ்\nமனித எலும்புகள் பட்டியல் என்பதில், maruthu\nஅக்குபஞ்சர் (குத்தூசி மருத்துவம்) (1)\nஇணைய உள்ளடக்க மேலாண்மை ஒருங்கியம் (1)\nஇரையகக் குடலிய நோய்கள் (5)\nவிசுவல் பேசிக் .நெட் (2)\nகுறிஞ்சி நிலம் ஐவகை நிலங்களில் ஒன்றாகும். பழந்தமிழர் மலையும் மலை சார்ந்த இடங்களை குறிஞ்சி எனப் பெயரிட்டு அழைத்தனர். தமிழ் நாட | read more\nஐந்து வகை நிலம் – (ஐவகை நிலம்)\t24,682 visits\nதமிழ் இலக்கணம் – எழுத்து\t8,822 visits\nமுரசு நோய்கள் (ஈறு நோய்கள்)\t3,468 visits\nகுடும்ப விளக்கு\t2,120 visits\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sudesi.com/november/articles/article1.html", "date_download": "2020-01-18T09:48:41Z", "digest": "sha1:O4UIC5YIN43M4SRBFXBOUNEYSPGQACOS", "length": 18124, "nlines": 49, "source_domain": "sudesi.com", "title": " மோடியை விமர்சித்தால் நோபல் பரிசு நிச்சயம்!", "raw_content": "\nமோடியை விமர்சித்தால் நோபல் ��ரிசு நிச்சயம்\nபரிசு பெறுவதற்காக ஏதாவது ஒன்றை சாதித்து இருக்க வேண்டும். குறிப்பாக உலகம் போற்றும் நோபல் பரிசு பெற வேண்டும் என்றால், இந்த உலகத்துக்கு அந்த விஞ்ஞானியால் ஏதாவது பெரிய பங்களிப்பு இருந்திருக்க வேண்டும். நம் நாட்டில் இருந்து நோபல் பரிசு பெற்ற தாகூர், சர் சி.வி.ராமன், உட்பட பலரும் இந்த சமூகத்துக்கு ஏதாவது ஒரு வகையில் பங்களிப்பு செய்துள்ளனர்.\nஇந்த வகையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பேராசிரியர்கள் அமர்த்தியா சென் மற்றும் அபிஜித் பேனர்ஜி ஆகியோரும் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்றுள்ளனர். இதில், 1998ம் ஆண்டு அமர்த்தியா சென்னும், இந்த ஆண்டுக்கு அபிஜித் பேனர்ஜியும் பெற்றுள்ளனர். இதில், அமர்த்தியா சென்னின் சிஷ்யப்பிள்ளை தான் அபிஜித்பேனர்ஜி.\nஅமர்த்தியா சென். இங்கிலாந்தில் இருக்கும்போது பொருளாதார ஆய்வுக்காக, அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதன் பின்னர், மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு வந்த பின்னர், அவரை இந்தியாவுக்கு அழைத்து வந்து, நாளந்தா பல்கலைக்கழகத்தைத் தொடங்கினர். அதன் முதல் தலைவராக சுயாட்சி முறையில் பொறுப்பேற்ற அமர்த்தியாசென், பொறுப்பற்ற முறையில் செயல்பட்டு, பலநூறு கோடிகளை சுருட்டினார். 10 ஆண்டுகளுக்கும் அதிகமாக இவரது அட்டகாசம் தொடர்ந்தது.\n2014ம் ஆண்டு மத்தியில் பாஜ ஆட்சிக்கு வந்த பின்னர், அமர்த்தியா சென்னின் நடவடிக்கைக்கு கடிவாளம் போட்டது. அவரது நிர்வாகத்தில் நடந்த முறைகேடுகள் ஆராயப்பட்டு, நிதிகள் கொடுப்பதை மத்திய அரசு நிறுத்தியது. சென், நாளந்தா பல்கலைக்கழகத்தில் இருந்து கழன்று கொண்டார். அன்று முதல் அவரது ஒரே கோஷம்... மோடி அரசு மோசம் என்பதுதான்.\nஇது அபிஜின் பேனர்ஜியின் வழி\nஏறக்குறைய இதே வழியில் இப்போது 2வது இன்னிங்சை தொடங்கியுள்ளார் அபிஜித் பேனர்ஜி. பொருளாதார பேராசிரியர்களுக்கு மகனாக பிறந்து, டில்லியில் படித்து அமெரிக்காவின் எம்ஐடியில் பணிபுரியும் அபிஜித் பேனர்ஜிக்கு, திடீரென இந்தியாவின் மீது அளவு கடந்த பாசம் பொத்துக் கொண்டுள்ளது. மோடி அரசு பதவிக்கு வந்ததில் இருந்தே, அவருக்கு சரியான எரிச்சல். அமெரிக்காவில் உட்கார்ந்து கொண்டே, 2016ம் ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டு வந்ததை கடுமையாக விமர்சித்தார்.\n‘‘எந்த லாஜிக் அடிப்படை��ில் இப்படிப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மோடி தலைமையிலான அரசு கொண்டு வந்தது இதன் நோக்கம் என்ன என்பதே புரியவில்லை’’ என்று தன் விமர்சன விளையாட்டைத் தொடங்கினார். உடனே, இங்குள்ள காங்கிரஸ் உட்பட எதிர் கட்சியினர், ‘பாருங்கய்யா, அமெரிக்காவில் இருந்து கொண்டு, இந்தியாவில் அவருக்குள்ள அக்கறை. இந்த அக்கறை கூட பாஜ அரசுக்கு இல்லை பாருங்கய்யா’ என்று பிரச்சாரம் செய்யத் தொடங்கியது.\nசொல்லி வைத்தார் போல், 2017ம் ஆண்டு ஜூலையில், ஜிஎஸ்டியை இந்தியா கொண்டு வந்தது. அப்போதும், தன் 2வது இன்னிங்ஸ் விமர்சன விளம்பரத்தை களப்படுத்தினார் இந்த அபிஜித்பேனர்ஜி. ‘ஜிஎஸ்டி எல்லாம் இந்தியாவுக்கு செட் ஆகாத ஒருவரிமுறை. எப்படி இதை கொண்டு வந்தார்கள்’ என்று வியப்புத் தெரிவித்தார். இப்படி வியப்புத் தெரிவித்த அபிஜித் பேனர்ஜியால், இந்தியாவுக்கு என்ன பிரயோஜனம் என்று கேட்டவர்கள் யாரும் இல்லை.\nஇந்தியாவில் பண மதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டு வருவதற்கு முன்னர், மொத்தமாக வருமான வரி செலுத்தியவர்கள் எண்ணிக்கை 3 கோடி மட்டுமே. ஆனால், இப்போது வருமான வரி கணக்குத் தாக்கல் செய்யும் நபர்களின் பட்டியல் 7 கோடியே எட்டியுள்ளது. நாட்டின் வரி வருமானத்தில் 11 முதல் 12 சதவீதத்துக்குள் இருந்த வருமானவரி, 18 சதவீதத்தை எட்டியுள்ளது.\nஅதேபோல், ஜிஎஸ்டிக்கு முன்னர் நாட்டில் வரி செலுத்திய வணிகர்களின் எண்ணிக்கை 65 லட்சத்துக்கு கீழ். மொத்த வரி வருமானமும் 50 ஆயிரம் கோடியை எட்டியது இல்லை. இப்போது ஒரு கோடியே 30 லட்சம் பேர் ஜிஎஸ்டிக்குள் உள்ளனர். இவர்களில் 90 லட்சம் பேர் ஜிஎஸ்டிஆர் 9 ஆண்டறிக்கை தாக்கல் செய்கின்றனர். அரசின் வரி வருமானம் அப்படியே இரட்டிப்பாகி, லட்சம் கோடியை எட்டியுள்ளது.\nவருமான வரி சுமார் 30% செலுத்துவது கட்டாயமாகப்பட்ட, அமெரிக்காவில் பணி செய்து கொண்டிருக்கும் அபிஜித் பேனர்ஜிக்கு, வரியில்லாமல் ஒரு அரசாங்கம் எப்படி செயல்படும் என்பது தெரியாமல் இருக்காது. தெரிந்திருக்கும். ஆனால், விதண்டாவாதம்.\nமோடி மீதான காட்டத்துக்கு என்ன காரணம்\nரொம்ப கஷ்டப்பட வேண்டாம். ஒரே ஒரு காரணம். போர்டு பவுண்டேஷன். அமெரிக்காவின் மிகப் பிரபலமான போர்டு பவுண்டேஷன் நடத்தும் எம்ஐடி பல்கலையில் பேராசிரியர் பதவி. இந்தியாவின் கட்டமைப்பை நொறுக்க வேண்டும் என்பதற்காகவே, ��ொம்பவே மெனக்கெடுகிறது இந்த போர்டு பவுண்டேஷன்.\nஇந்தியாவின் கட்டமைப்பை நொறுக்க வேண்டும் என்பதற்காகவே, ரொம்பவே மெனக்கெடுகிறது இந்த போர்டு பவுண்டேஷன்.\nஇதுபோர்டு பவுண்டேஷனின் அடுத்த இன்னிங்ஸ்\nபோர்டு பவுண்டேஷன் அமைப் பின் எம்ஐடியில் பேராசிரியர் வேலை ஒருபுறம் இருந்தாலும், அபிஜித் பேனர்ஜி, தன் 2வது மனைவி எஸ்தர் டப்ளோவுடன் இணைந்து, அரபு பணத்தில் ஒரு நூதனமான ஆராய்ச்சி நடத்திக் கொண்டிருக்கிறார். ‘‘அதாவது, அப்துல் லத்தீப் ஜமீல் பாவர்டி ஆக்ஷன் லேப்’’ என்று இந்த அமைப்புக்குப் பெயர். வறுமை ஒழிப்புக் குறித்து ஆராய்ச்சி செய்வதுதான், இந்த ஆய்வகத்தின் முழுநேர வேலை.\nஇந்த ஆராய்ச்சி மையத்தின் அறிவியல் ரீதியான இயக்குனர் இவர்தான். இந்தியாவில் இவர்களது இந்த ஆராய்ச்சி என்பது ஒரு போலி முகம் என்பதை உலகமே அறியும்.\nஇந்தியாவில் மத மாற்றத்தையும், பிரிவினை வாதத்தையும் தூண்டும் போர்டு பவுண்டேஷனின் செயல்களுக்கு, பிரதமர் மோடியின் நிர்வாகம் மிகுந்த இடைஞ்சல் செய்து கொண்டே இருக்கிறது. அதாவது, அந்த அமைப்பின் நிதி வரும் வழி 90 சதவீதம் தடைபட்டுவிட்டதால், இப்போது அபிஜித் பேனர்ஜியை வைத்து, எந்தளவுக்கு இந்தியாவையும், அதன் நிர்வாகத்தையும், பொருளாதாரத்தையும் பஞ்சர் செய்ய முடியுமோ, அந்தளவுக்கு டார்ச்சர் செய்ய முயல்கிறது.\nபோர்டு பவுண்டேஷன் கிறிஸ்தவ அமைப்பு என்பதால், இந்தியாவில் மீண்டும் சோனியா தலைமையிலான காங்கிரஸ் அரசைக் கொண்டு வர வேண்டும் என்று ரொம்பவும் மெனக்கெட்டது. இதற்காக, தன் பல்கலைக் கழகத்தில் பணிபுரியும் அபிஜித் பேனர்ஜி மூலம், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை உருவாக்கி, அவற்றை அமல்படுத்தவும் முடியும் என்று போலியாக பரிந்துரை மற்றும் பிரச்சாரம் செய்தது.\nதேர்தலில் தோல்வியடைந்ததும், மீண்டும் பொருளாதார வளர்ச்சி மந்தம் என்ற தனது பல்லவியை ஓங்கியே பாடத் தொடங்கினார் அபிஜித் பேனர்ஜி. தனக்காகவும், தன் மதம் பரப்பும் கொள்கைக்காகவும் கடுமையாக உழைக்கும் அபிஜித் பேனர்ஜிக்கு, நோபல் பரிசு வழங்கி சிறப்பிக்க நினைத்த போர்டு பவுண்டேஷன் இதற்கென வழிகளையும் உருவாக் கியது.\nலாஜிக்படி பார்த்தால், அமர்த் தியா சென் கிறிஸ்தவரை மணம் செய்து கொண்ட பின்னரே, நோபல் குறித்து பேசப்பட்டது. இந்த வகையில், தன் பெங்காலி முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, தன்னிடம் மாணவியாக வந்த வெள்ளைக்கார கிறிஸ்வ பெண்ணை 2வது முறையாக திருமணம் செய்து கொண்டார். போர்டு பவுண்டேஷன் கொள்கைப்படி, அபிஜித் பேனர்ஜி, பெயரளவில் இந்துவாக இருந்தாலும், கொள்கை அடிப்படையில் கிறிஸ்தவராகிவிட்டதால், அவருக்கான நோபல் பரிசுக்கு வழி செய்துவிட்டது.\nஇப்போதெல்லாம், நோபல் பரிசுக்கு ரொம்பவும் மெனக்கெட வேண்டாம். போர்டுபவுண்டேஷன் ஆதரவு இருந்தால் போதும். எல்லா விருதுகளும் தானாகவே வந்துவிடும். விருதுபெறும் நபரால், தாய் நாட்டுக்கு என்ன லாபம் என்றெல்லாம் பார்க்கக் கூடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arusuvai.com/tamil/node/22062", "date_download": "2020-01-18T10:03:15Z", "digest": "sha1:ZCRHK7XW3XFOCFJPBKKNEZTENWGPAG3N", "length": 16320, "nlines": 190, "source_domain": "www.arusuvai.com", "title": "தயவு செய்து உதவி செய்யுங்கல்(help,help,help,help,help,help) | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nதயவு செய்து உதவி செய்யுங்கல்(help,help,help,help,help,help)\nயெனக்கு திருமனம் முடிந்து 2 வருடம் ஆகப் போகிரது.திருமனம் முடிந்து 1 வருடம் குலந்தை வேன்டாம் என்ட்ரு இருந்தோம். கடந்த6 மாதமாக(august to february குழலந்தைகு ரெடியாக இர்ருந்தோம்.ஆனால் நான் 6 மாதமாக கருட்தரிக்கவே இல்லை.நாங்கல் மருத்துவரிடம் பார்த்து கொன்டு இர்ருக்கிரொம்.1500கு ஒரு injection போட்டார்கல் .யெனக்கு follicular study முதல் செய்தார்கல்.ஆனால் வலர்சி சிரியதாக இர்ருப்பதால் tablet கொடுத்து 1500ku injection போட்டார்கal.ஆனால் நான் conceive ஆகவே இல்லை இப்பொலுது 2500கு injection poda sonnarkal. நேட்ரு 2500கு ஒரு injection போட்டார்கல்.8vathu date ஒரு 2500ku injection போட சொல்லி 9 தேதி blood test யெடுக்க சொல்லி இர்ருக்கிரர்கல்.கருக்குலாய் அடைப்பு, இதெல்லாம் யெப்பொலுthu செய்வார்கல் இதர்கெல்லாம் ஆகும் செலவு யெவ்வலவு செலவு ஆகும் யென்ட்ரு சொல்லுங்கல்.niraiya selavu ஆகிரது. இந்த injectionnal கருதரிக்க முடியுமா யெவ்வலவு செலவு ஆகும் யென்ட்ரு சொல்லுங்கல்.niraiya selavu ஆகிரது. இந்த injectionnal கருதரிக்க முடியுமா யாராவது இந்த மாதிரி injection மூலமாக conceive ஆகி இருக்கீங்கலா யாராவது இந்த மாதிரி injection மூலமாக conceive ஆகி இருக்கீங்கலா\nthanks,thanks,thanks,thankspa யென்னக்காக நேரம் ஒதுக்கி பதில் தந்ததர்க்கு நன்ட்ரி ரொம்ப ரொம்ப ரொம்ப நன்ட்ரி பா\nஉங்க dr உங்களுக்கு pcod பிரச்சனை இருக்குனு சொன்னாங்களா பயப்படாம இருங்க எல்லாம் நல்லா நடக்கும்.tube பிளாக் டெஸ்ட்க்கு rs 2000 க்கு உள்ளதான் செலவு ஆகும் .என்னக்கு 1500 .ரூபா ஆச்சு.tube பிளாக் இல்லன்ன எந்த பிரச்சனையும் இல்ல பயப்டாம இருங்க.உங்களுக்கு ரெகுலர் மாதவிடாய் தானா\nராஜ ப்ரபா(raja praba) ரொம்ப நன்ட்ரி\npcod இர்ருக்குன்னு doctor யெதுவும் சொல்லவில்லை.முட்டை வலர்சி இல்லை யென்ட்ருதான் injection போட்டார்கல்.husbandகு யெந்த problem இல்லை.injectionகு 2500 ஆட்ச்சு நிரைய பனம் செலவு ஆகுதுன்னு தான் கேட்டேன்.பதில் போட்டதர்கு ரொம்ப ரொம்ப நன்ரிபா உங்கல மாதிரி நாலு பேர் சொன்னதால் தான் யெவ்வலவு செலவு யென்பது தெரிகிரது.செலவை நினைட்து ரொம்ப பயந்தேன் இப்ப ரொம்ப ரொம்ப ஆருதலா இர்ருக்கு பா பதில் போட்ட அனைவருக்கும் ரொம்ப நன்ட்ரி.யென்னை போன்ட்ரு கவலைப்படுபவர்கலுக்க்கு பதில் போட்டு ஆருதல் சொல்லுஙல் தோலிகலே.இது போன்ட்ர problem யாரிடமும் சொல்ல முடியாது தோலிகலிடம் தானே பேச முடியும்.மருபடியும் நன்ட்ரி தோலிகலே\nஇன்ஜெக்ஷன் எல்லாம் கருமுட்டை வளர்சிக்காகவே கொடுக்கிறார்கள் ,நானும் இன்ஜெக்ஷன் மட்டும் இருபதாயிரம் வரை செலவு செய்து இருக்கிறேன் ,ஆனால் ஒன்றும் பலனில்லை ,நீங்கள் கொஞ்சம் குண்டாக இருந்தால் ,உடலை இளைக்க வைத்து பாருங்கள் ,கருமுட்டை வளர்ச்சிக்கு உடல் எடையும் ஒரு காரணம் ,என்ன பிரச்சனை என்று மருத்துவரிடம் தெளிவு படுத்திக் கொண்டு ,அதன் பின்னர் என்ன செய்யலாம் என்று முடிவெடுங்கள் உங்களுக்கு எல்லாம் சிறப்பாக அமையும் ..அமைய எனது வாழ்த்துக்கள் ..\nமேலும் pcod இருக்கிறதா என்று பார்க்க ஒரு vaginal scan போதுமானது ,அதற்க்கு முன்னூறு ரூபாய் வரை மட்டுமே செலவு ஆகும் ,இதனை செய்து கருப்பையில் பிரச்சனையை எளிதாக கண்டிபிடிக்கலாம் .\nஒரு வேலை உங்களுக்கு பிரச்சனையாக tube block or மாத்திரை போட்டும் கரையாத நீர்க்கட்டிகள் ஏதேனும் இருப்பினும் மட்டும் தான் ,லேப்ரோஸ்கோபி நமக்கு பரிந்துரை செய்வார்கள் ...மற்ற படி பயப்படாதீர்கள் .மேலும் நீங்கள் இன்ஜெக்ஷன் அளவை குறைத்துக் கொள்ளுங்கள் ..அவை உடல் எடையை கூட வைக்கும் ,எல்லாம் ஹார்மோன் இன்ஜெக்ஷன்கள் அதான் ..\n*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு\nகண்டிப்பாக ஒருநாள் முயற��சி திருவினையாக்கும் **********\nபாரதி ரொம்ப ரொம்ப ரொம்ப நன்ட்ரி பாரதி\nபாரதி ரொம்ப நன்ட்ரிப இவ்வலவு நால் கலித்து மரக்காமல் பதில் போட்டதர்க்கு ரொம்ப நன்ட்ரி. injection தான் போடுகிரர்கல் doctor சொல்வதைதானே கேட்க வேன்டும்.வேரு யென்ன செய்வது.போனவாரம் தான் follicular scan எடுத்தேன் அதில் cyst இல் இர்ருப்பதாக சொன்னர்கல்.சிரிய அலவில் தான் இர்ருக்கிரது.பெரிதானால் laproscopic பன்னலாம் யென்ட்ரு சொன்னர்கல் laproscopic ku யெவ்வலவு செலவு ஆகும்.ஒன்ட்ரும் ப்ரச்சனை இல்லையாநான் bangalore இல் இர்ருக்கிரேன் தனியாக வசிக்கிரோம்.ரொம்ப போர் அடிக்குது .யென்ன செய்வதென்ட்ரே தெரியவில்லை. திருமனம் முடிந்து 2 வருடம் ஆகப்போகுது என்ன செய்வதென்ட்ரே தெரியவில்லை.பாரதி neenga எந்த ஊர்.\nIVF நெகடிவ், அடுத்தது என்ன\nரொம்ப கஷ்டமா இருக்கு reply பண்ண mudiuma தோழிஸ்\nநன்றி நன்றி மிக்க நன்றி தோழிகளே....\nஉதவி செய்யவும்.. iUi Help\nஅபார்சன் ஆகினால் கருக்குழாய் அடைப்பு ஏற்படுமா\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://temple.dinamalar.com/saidistrict.php", "date_download": "2020-01-18T10:16:58Z", "digest": "sha1:U3SRWN4RZMKS43BIMPET6FVCVLA6LMZ2", "length": 6327, "nlines": 136, "source_domain": "temple.dinamalar.com", "title": " List of temples in Tamil Nadu | Temples in Tamilnadu | Districts Temples | Madurai temples | Chennai Temples | Temples list | kovil Lists | Tamil Nadu Kovilkal |", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (544)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம்>ஷிர்டி சாய் கோயில் முகவரிகள்\nஷிர்டி சாய் கோயில் முகவரிகள்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://marinabooks.com/detailed/%E0%AE%B9%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AE%BE?id=1%200110", "date_download": "2020-01-18T09:12:59Z", "digest": "sha1:PZCWELKOYFKZTXUKYXY3TFHNMGHK3G54", "length": 4960, "nlines": 123, "source_domain": "marinabooks.com", "title": "ஹனுமான் சாலீஸா Hanuman Salisa", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nசகல செல்வம் தரும் ஸ்ரீ வைபவலக்ஷ்மி பூஜை\nஸ்ரீ ஷீரடி சாயிபாபா கமலபாத அஷ்டோத்ரம்\nமழலைப் பாட்டு பாடவா I\nமழலைப் பாட்டு பாடவா II\nபுகழ்பெற்ற அம்மன் பாடல்கள் தொகுப்பு\nமைசூர் மாநில முக்கிய கோயில்களுக்கு ஒரு சுற்றுலா வழிகாட்டி\nகாசி முதல் இராமேஸ்வரம் வரை அனைத்திந்திய புனிதப் பயண வழிகாட்டி\nமலாயாவின் மாட்சியும் காஷ்மீர் அமர்நாத் காட்சியும்\nசெல்வத்தை அள்ளித்தரும் ஸ்ரீ சொர்ண பைரவர் வழிபாடு\nநற்கதி தரும் நந்தி வழிபாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/31903-2016-11-27-16-49-09", "date_download": "2020-01-18T10:24:29Z", "digest": "sha1:2ILV7ALG3VLFRE5EDCXFC3FY2GOB3THA", "length": 32023, "nlines": 250, "source_domain": "www.keetru.com", "title": "பிரதமர் மோடி நம்பிக்கையைக் காப்பாற்றுவாரா அல்லது மாறு செய்வாரா?", "raw_content": "\nமோடியிடம் இருந்து அரசியல் கட்சிகள் எதிர்பார்த்தது இதைத்தானா\nகருப்புப் பணம்: இந்துத்துவ – பார்ப்பன – பன்னாட்டுக் கூட்டுக்கொள்ளை\nமக்களை வாட்டி வதைத்த பண மதிப்பழிப்பு\nரூ.500, ரூ.1000 செல்லாது - அதிரடித் தாக்குதல் யார் மீது\nபணமதிப்பு நீக்கத்திலிருந்தே தொடங்கிவிட்டது பொருளாதார பின்னடைவு\nமக்கள் பணத்தை முதலாளிகள் கொள்ளையடிக்க வழி வகுக்கும் மோடியின் திட்டம்\nரூபாய் நோட்டுக்களால் அழிந்த மனித உறவுகள்\nஉயர் பணமதிப்பு நீக்க நடவடிக்கை மூலம் கருப்புப் பணத்தை ஒழிப்பதென்பது வெறும் கானல் நீரே\nபபாசி - புத்தக வாசனை அறியா மூடர்களின் கூடாரமா\nகருத்துரிமையின் குரல்வளையை நெறிக்கலாமா பபாசி\nஒடுக்கப்படும் நாடார்களை முன்னேற்ற என்ன வழி\nஅதிர்ச்சி அளிக்கும் தமிழகத்தில் மலக்குழியில் மடிவோரின் எண்ணிக்கை\nஒரு நாள் ஈரானியன் திரைப்பட விழா\nமக்கள் தொகை பதிவேடு - குடிமக்கள் பதிவேட்டுக்கான தொடக்கப் பணியே\nவெளியிடப்பட்டது: 27 நவம்பர் 2016\nபிரதமர் மோடி நம்பிக்கையைக் காப்பாற்றுவாரா அல்லது மாறு செய்வாரா\n\"கோடிக்கணக்கில் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொரு குடிமகனின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் போடுவேன்\", \"கருப்புப் பணத்தை நூறு நாட்களில் மீட்பேன்\" இதுபோன்ற எண்ணற்ற வாக்குறுதிகளை 2014 தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் மோடி அளித்தார்.\nலஞ்சத்தாலும், ஊழலாலும், அரசியல்வாதிகளின் நடத்தையாலும் வெறுப்புற்று இருந்த மக்கள் மோடியின் கூற்றிற்கு செவிமடுத்தனர்; ஆதரித்தனர். விளைவு அசுர பலத்துடன் பாஜக ஆட்சிக்கு வந்தது. காங்கிரஸ் அல்லாத ஒரு அரசு தனி மெஜாரிட்டியுடன் ஆட்சிக்கு வந்தது இதுவே முதல்முறை. அதற்குக் காரணம் பிரதமர் மோடி, அவரின் பிரச்சாரம். சாத்தியமோ, இல்லையோ வாக்குறுதிகளை அள்ளி வீசினார். அதனால் பயனும் பெற்றார்.\nதேர்தல் பிரச்சாரத்தின் போது \"24 லட்சம் கோடி கருப்புப் பணம் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கிறது. அதை மீட்டுக் கொண்டுவந்தால் இந்தியா வல்லரசாக மாறிவிடும்\" என்று பேசிய பாஜக வினர் ஆட்சிக்கு வந்தவுடன் கருப்புப் பணம் பற்றி கேள்வி எழுப்பினாலே எரிச்சல் அடைந்தனர்.\nஇது குறித்து பிரதமர் மோடியிடம் செய்தியாளர்கள் வினவ \"கருப்புப் பணம் வெளிநாடுகளில் எவ்வளவு இருக்கிறது என்பது எனது அரசுக்குத் தெரியாது; முந்தைய அரசுக்கும் தெரியாது; ஏன் யாருக்கும் தெரியாது\" என்று பதிலளித்தார். ஆனால் எதன் அடிப்படையில் வெளிநாடுகளில் 24 லட்சம் கோடி கருப்புப் பணம் பதுக்கப்பட்டிருப்பதாக சொன்னார் என்ற கேள்விக்கு இன்றுவரை பதில் இல்லை.\nநிதியமைச்சர் அருண்ஜெட்லி \"கருப்புப் பணத்தை மீட்பது சுலபமல்ல; அதற்கு சில காலம் ஆகும்\" என்று முன்பு காங்கிரஸ் அரசு சொன்னவற்றையே தொடர்ந்து கூறி வந்தார். கருப்புப் பணம் மீட்பதற்கு இடையில் கொண்டு வரப்பட்ட திட்டங்களும் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை. இதனால் கருப்புப் பணத்தை மீட்பதில் மோடியின் நம்பகத்தன்மை குறைந்து கொண்டே வந்த நேரத்தில்தான் பிரதமர் மோடி புதிய அறிவிப்பை வெளியிட்டார்.\nநவம்பர் 08 இரவு 08 மணியளவில் இந்தியாவின் உயர்மதிப்புப் பணமான ரூ. 500, ரூ. 1000 செல்லாது என்று தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு அறிவிக்கிறார். \"இந்த இரவு கருப்புப் பணம் பதுக்கியவர்களுக்கு தூக்கம் வராது. அடித்தட்டு மக்கள் நிம்மதியாக தூங்குவார்கள்\" என்று அந்த அறிவிப்பினூடே தெரிவித்தார்.\nஆனால் அவர் அறிவிப்பிற்கு மாறாக தூக்��ம் தொலைத்தவர்கள் சாதாரண அடித்தட்டு மக்கள்தான் என்பதை வங்கி முன்பும், பணம் எடுக்கும் இயந்திரத்தின் முன்பும் மறுநாள் முதல் காண முடிந்தது. சிறிது சிறிதாக சேர்த்து வைத்திருந்த பணமெல்லாம் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால் பலரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். மருத்துவ சிகிச்சைக்கு சென்றவர்கள், திருமணம் வைத்திருந்தவர்கள் என சகலரும் பாதிக்கப்பட்டனர்.\nரூ. 500, ரூ. 1000 செல்லாது என்ற அறிவிப்பில் வேகம் காட்டிய அரசு அதற்கு மாற்று ஏற்பாட்டில் சுணங்கி நின்றது. புதிய நோட்டுகளை தயார் நிலையில் வைக்கவில்லை. அதனால் பொதுமக்கள் பணம் மாற்றுவதற்குக்கூட கடுமையான சிரமங்களை எதிர்கொண்டனர். பணம் மாற்றுவதில் உள்ள சிரமத்தினால் இதுவரை 65க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இறந்துள்ளனர். 25-11-2016 அன்று மட்டும் ஒரு பெண் உட்பட 3 பேர் இறந்துள்ளனர். இந்த 17 நாட்களில் 14 வங்கிப் பணியாளர்கள் பணிச்சுமையால் இறந்துள்ளனர். 90% ATM-கள் வேலை செய்யவில்லை. வங்கிக்கு உரிய முறையில் பணம் வரவில்லை.\nவங்கியில் தரும் புதிய ரூ. 2000 நோட்டுகளுக்கு வெளியில் சில்லறை கிடைக்கவில்லை. வங்கியில் கிடைக்கும் குறைந்தபட்ச பணமும் போதவில்லை. முதலில் 500 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்காமல் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடித்தது என பல்வேறு நடைமுறை சார்ந்த விஷயங்களைக் காணும்போது இந்த அரசின் செயல்பாட்டு தோல்வி அப்பட்டமானது.\nஇந்த அரசின் முன்யோசனையில்லாத இந்த நடவடிக்கையைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றன. \"இந்த நடவடிக்கையால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அவர்களுக்கு 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், பாராளமன்ற கூட்டுக்குழு அமைக்க வேண்டும், ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவந்து விதி அவை 56 ன் கீழ் வாக்களிப்புடன் கூடிய விவாதம் நடத்த வேண்டும்\" என பல கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் போராடி வருகின்றன.\nஇதுவரை ரூ. 5 லட்சம் கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகிறார். இவைகளில் பெரும்பகுதி பணம் ஏழை எளிய மக்கள் உழைத்து சேமித்தவையாகும். ஆனால் பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர்களும் இந்த ரூ. 5 லட்சம் கோடியும் கருப்புப் பணம், அதை எப்படி மீட்டோம் பாருங்கள் என்பது போல பேசி வருவது கண்டிக்��த்தக்கதாகும். இதன்மூலம் அவர்களின் தோல்விகளை மறைக்க முயல்கிறார்கள்.\n2016 ம் ஆண்டின் தகவலின்படி இந்தியாவில் புழங்கும் பணத்தின் மதிப்பு ரூ. 17 லட்சம் கோடி . இதில் ரூ. 500 - 45%, ரூ. 1000 - 39% பங்கு வகிக்கிறது. சுமார் 80% மேற்பட்ட நோட்டுகளை செல்லாது என்று அறிவித்த அரசு அதற்கு ஈடாக புதிய நோட்டுகளை அச்சடித்து இருக்க வேண்டும். மாறாக தற்போதுதான் அச்சடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.\nஅவசர அவசரமாக அச்சடிக்கப்படுவதால் 500 ரூபாய் நோட்டுகளில் ஒரு பக்கம் மட்டுமே பிரிண்ட் அச்சாகியுள்ளதாக பல இடங்களில் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. \"பிரதமர் மோடியின் அறிவிப்பால் கள்ள நோட்டு ஒழிக்கப்படும், தீவிரவாதிகளின் பணப்பரிமாற்றம் தடைபடும், கருப்புப் பணம் கட்டுக்குள் வரும், நாட்டின் பொருளாதாரம் மேம்படும்\" என்று பாஜகவினர் தொடர்ந்து பேசி வருகின்றனர்.\nகள்ள நோட்டு எவ்வளவு புழக்கத்தில் இருக்கிறது என்பதை பலரும் பலவிதமாக சொல்லி மக்களை குழப்புகிறார்கள். \"ரூ. 17 லட்சம் கோடியில் ரூ. 400 கோடி மதிப்பிலான கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருக்கிறது\" என்று தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) தெரிவிக்கின்றது. நோட்டுகளின் எண்ணிக்கையையும், அதன் மதிப்பையும் சிலர் ஒன்றாக நினைத்து குழப்பிக் கொள்கின்றனர்.\nஒரு லட்சம் கள்ள நோட்டு, மூன்று லட்சம் கள்ள நோட்டு என்று சொல்வதால் பல லட்சம் கோடிக்கு கள்ளப்பணம் இருப்பதாக நினைத்துக் கொள்கின்றனர். அது தவறு. உதாரணத்திற்கு: \"2015 ம் ஆண்டு ரிசர்வ் வங்கி 6,32,000 கள்ள நோட்டுகளை கைப்பற்றியுள்ளது. அதன் மதிப்பு ரூ. 30.43 கோடி\". அவ்வளவுதான். தற்போது புழக்கத்தில் இருக்கும் கள்ள நோட்டுகளின் சதவீதம் 0.028 தான். \"கள்ளப்பணத்தை ஒழிப்பதாக கூறிக்கொண்டு நல்ல பணத்தை ஒழித்து விட்டார்கள்\" என்று ப.சிதம்பரம் கூறுவதும் இதன் அடிப்படையில்தான்.\nபுதிய ரூ. 2000 பல பாதுகாப்பு அம்சங்களுடன் அச்சடிக்கப்பட்டுள்ளது. யார் நினைத்தாலும் இதில் கள்ள நோட்டு அடிக்க முடியாது என்று பலரும் பேசிவந்த நேரத்தில் கள்ள நோட்டு பற்றிய செய்திகள் ஊடகங்களில் தொடர்ந்து வெளிவர ஆரம்பித்திருக்கின்றனன. புதிய ரூ. 2000 புழக்கத்தில் வந்த இரண்டு நாட்களிலேயே பெங்களூரில் கள்ள நோட்டு கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.\nகர்நாடகாவில் பிரிண்டரில் அச்சடிக்கப்பட்ட போலி ரூ. 2000 நோட்டுகளைக் கொடுத்து ரூ. 1700 க்கு பொருட்கள் வாங்கப்பட்டிருக்கின்றன. பஞ்சாபில் போலி ரூ. 2000 அச்சடித்த கடை உரிமையாளர்கள் சந்திப் குமார், ஹர்ஜித்சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். திருவண்ணாமலையில் டாஸ்மாக் கடையில் போலி ரூ. 2000 கொடுத்து ரூ. 300 க்கு சரக்கு வாங்கி மீதி சில்லறை வாங்க்ச் சென்றுள்ளனர். கேரளா மாநிலம் திருச்சூரில் 13 வயதான சிறுமி போலி ரூ. 2000 கொடுத்து கடையில் ரூ. 500 பொருட்கள் வாங்கியுள்ளார்.\nஇதுபோன்ற செய்திகள் அதிர்ச்சி தருகின்றன. புதிய 2000 ரூபாய் புழக்கத்தில் வந்த சில நாட்களிலேயே போலி நோட்டுகளும் புழக்கத்தில் வர ஆரம்பித்துள்ளன. பிரதமர் மோடி ஆற்றை சுத்தப்படுத்துவதற்கு ஆற்றில் கலக்கும் கழிவு நீரின் வழியை அடைக்காமல் ஆற்றுத் தண்ணீரை மட்டுமே மாற்றி இருப்பதாகவே தெரிகிறது. புதிய தண்ணீரை நிரப்பினாலும் அதில் கலக்கும் கழிவுநீரால் புதிய நீரும் அசுத்தம் ஆகவே செய்யும் என்பதை அவர் கணக்கில் எடுக்கத் தவறிவிட்டார்.\n\"இந்த முடிவால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதத்திலிருந்து 3.5 சதவீதம் ஆக வீழ்ச்சியடையும்\" என்று ஆம்பிட் கேபிடேல் என்ற நிறுவனம் மதிப்பிட்டிருக்கிறது. பணம் கையிருப்பில் இல்லாத காரணத்தால் பெரும்பாலான வியாபார நிறுவனங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. தொழிலாளர்களும் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். இதெல்லாம் இந்த அறிவிப்பினால் ஏற்படும் நன்மையை விட அதிக பாதிப்பை தரக்கூடியது. பெரும்பாலான பொது மக்களும் இந்த அரசின் முன்யோசனை இல்லாத இச்செயலை வெறுப்புடனேயே கண்டு வருகிறார்கள்.\nஅதை உணர்ந்துகொண்ட பிரதமர் மோடி ஆக்ராவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசும்போது \"இந்தத் திட்டத்தை அவ்வப்போது ஆய்வு செய்து தேவையான மாற்றங்களை செய்வேன்\" என்று உறுதி கூறியிருக்கிறார்.\nஇந்தத் திட்டத்தில் உள்ள குளறுபடிகளை சரி செய்யாமல், மக்களின் சிரமங்களைப் போக்காமல் காலம் தாழ்த்தினால் உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளதுபோல நாட்டில் \"கலவரச்சூழல்\" உருவாகும் நிலை ஏற்படும்.\nமயிலாப்பூரில் ATM-ல் பணம் வரவில்லை என்பதற்காக அந்த இயந்திரத்தை இளைஞர் ஒருவர் அடித்து உடைத்துள்ளார். பல இடங்களிலும் வங்கி ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் வாக்குவாதங்கள் அதிகரித்திருக்கின்றன போன்ற செய்திகளை பார்க்கும்போது உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்தின் தீவிரம் தெரிகிறது..\nமாநிலங்களவையில் பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் \"மத்திய அரசின் நடவடிக்கை திட்டமிட்ட, சட்டப்பூர்வமான ஒரு கொள்ளை, திருட்டுதான். இனியேனும் இந்த தேசத்தின் ஏழைகளின் துயரத்திற்கு தீர்வுகாண நல்ல முடிவுகளை பிரதமர் எடுப்பார் என நம்பிக்கையோடு இருக்கிறோம்\" எனக் குறிப்பிட்டார்.\nஅது அவரின் நம்பிக்கை மட்டுமல்ல. தனது பணத்தை மாற்றுவதற்கு பல்வேறு இன்னல்களை சந்தித்துக் கொண்டிருக்கும் கோடிக்கணக்கான ஏழை எளிய மக்களின் நம்பிக்கை. பிரதமர் மோடி அதைக் காப்பாற்றுவாரா அல்லது மாறுசெய்வாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muz-aug-06", "date_download": "2020-01-18T10:20:01Z", "digest": "sha1:6VP3M7SA4DWL5VDLRRILW76OJVN5E6FK", "length": 12495, "nlines": 222, "source_domain": "www.keetru.com", "title": "பெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2006", "raw_content": "\nபபாசி - புத்தக வாசனை அறியா மூடர்களின் கூடாரமா\nகருத்துரிமையின் குரல்வளையை நெறிக்கலாமா பபாசி\nஒடுக்கப்படும் நாடார்களை முன்னேற்ற என்ன வழி\nஅதிர்ச்சி அளிக்கும் தமிழகத்தில் மலக்குழியில் மடிவோரின் எண்ணிக்கை\nஒரு நாள் ஈரானியன் திரைப்பட விழா\nமக்கள் தொகை பதிவேடு - குடிமக்கள் பதிவேட்டுக்கான தொடக்கப் பணியே\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு பெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2006-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nபெண் பத்திரிகையாளருக்கு அவமதிப்பு எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nமுகத்தில் பூசிய கரி எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nகோயிலில் ஓதுவா���ாகிறார் ஒரு தலித் பெண் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nபுத்தனின் போதிமரத்தில் - தொங்கும் உடல்கள்\nபெண்ணடிமையில் இருந்து மீண்ட ‘புரட்சி அம்மன்’ எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\n‘வந்தே மாதரம்’ தேச பக்தி பாடல் தானா\nபொங்கி எழுந்த வீர சுறாக்கள்\nபெண்ணடிமையை வலியுறுத்தும் நடராசனின் சிவத்தாண்டவம் எழுத்தாளர்: ராமானுஜ தாத்தாச்சாரியார்\n ஊர் தோறும் பூணூல் சேகரிப்பு அலுவலகம் எழுத்தாளர்: குத்தூசி குருசாமி\nஇடஒதுக்கீட்டில் மொய்லி குழுவின் துரோகம் எழுத்தாளர்: து.இராசா\nசாதி வேற்றுமைக்கு சட்ட அங்கீகாரம் தேடுவதா\nஇலங்கை இரண்டாவது தூதரகம் பரப்பும் பொய் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nபால் குடித்த கடவுள் சிறுநீர் கழித்ததா\n‘ராணி’ ஏடு கேட்கிறது : புலிகள் பயங்கரவாதிகளா\n‘காமாலைக் கண்ணனு’க்கு காட்சியெல்லாம் மஞ்சள் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nஅர்ச்சகர் சட்டத்துக்கு உச்சநீதிமன்றத்தின் தடை எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nதில்லை தீட்சதர்களின் ‘தில்லு முல்லு’கள்\nஅமெரிக்க ‘கோக்கும்’ அக்கிரகார ‘தீர்த்தமும்’ எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nபுத்தியும் பக்தியும் எழுத்தாளர்: குத்தூசி குருசாமி\nதமிழக அரசின் நிதி நிலை அறிக்கையும் நமது வேண்டுகோளும் எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nசுயமரியாதை சுடரொளி ஆனைமலை நரசிம்மன் நூற்றாண்டு எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\nபெரியார் திரைப்படம்: எஸ்.வி. சேகர் உருவ பொம்மை எரிப்பு எழுத்தாளர்: விடுதலை இராசேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nillanthan.net/?m=20131229", "date_download": "2020-01-18T10:11:01Z", "digest": "sha1:65FUXOE2JI5YGI4U6LMDZQEO26YAI5DC", "length": 5948, "nlines": 113, "source_domain": "www.nillanthan.net", "title": "29 | December | 2013 | நிலாந்தன்", "raw_content": "\nஇரணைமடு நீர்: யாருக்கு யாரால் யாருக்காக\nகிட்டத்தட்ட இரண்டு மாதங்களிற்கு முன்பு யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் சில இளைஞர்கள் வீடு வீடாகச் சென்று ஒரு கணக்கெடுப்பு நடத்தினார்கள். அதில் இரணைமடுத் தண்ணீர் உங்களுக்கு வேண்டுமா இல்லையா என்று கேட்கப்பட்டது. இது நடந்து சில நாட்களுக்குப் பின் ஒரு மூத்த பிரஜை என்னிடம் கேட்டார், ‘‘யாழ்ப்பாணத்தில் யார் இரணைமடு நீரைக் கேட்டது” எங்களைக் கேட்காமலே…\nIn category: அரசியல் கட்டுரைகள்\nதமிழர்கள் – மே 18 இலிருந்து பெற்ற பாடம் எது\nவியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்January 19, 2015\nதமிழ்த் தேசியமும் படித்த தமிழ் நடுத்தர வர்க்கமும்June 17, 2013\nமென் தமிழ்த் தேசியவாதம்July 21, 2013\nவடக்கு – கிழக்கு இணைப்பு: இராஜதந்திரப் போரின் தோல்வியா\nஉள்ளூராட்சி சபைத் தேர்தலும் மாற்று அணியும்November 19, 2017\nமெய்யான கொள்கைக் கூட்டு எது\nஎழுக தமிழிற்குப் பின்னரான இலங்கைத்தீவின் அரசியல்October 16, 2016\nவீட்டுச் சின்னத்தின் கீழான இணக்க அரசியல்\nவீட்டுச் சின்னத்தின் கீழான இணக்க அரசியல்\nகாணாமல் ஆக்கப்பட்ட ஒரு மதகுருவும் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த திறப்பு விழாவும்\nஜெனீவா -2018 என்ன காத்திருக்கிறது\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்றுக்கொள்ளாத ஒரு தீவில் முஸ்லிம்கள்\nமுஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்: பயனடைந்திருப்பது யார்\nரணில் ஒரு வலிய சீவன்\nதிரிசங்கு சபைகள் : குப்பைகளை அகற்றுமா\nபுதுக்குடியிருப்புக் கூட்டம் : யாரிடமிருந்து யாரைப் பாதுகாக்க யாரைச் சோதனை செய்வது\nஇடைக்கால அறிக்கையிலிருந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிரிக்க முடியுமாதமிழ் மக்களின் முடிவை ஏன் சர்வதேசம் பார்த்துக்கொண்டிருகிறது\nVettivelu Thanam on ஜெனீவாவுக்குப் போதல்;\nKabilan on மாற்றத்தின் பின்னரான தமிழ் அரசியல்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nvilla on மதில் மேற் பூனை அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pustaka.co.in/home/author/padmini-pattabiraman", "date_download": "2020-01-18T10:28:09Z", "digest": "sha1:2ZEUPXCCSWSNJK6LMYW4RA4S4EYRDCTF", "length": 7649, "nlines": 127, "source_domain": "www.pustaka.co.in", "title": "Padmini Pattabiraman Tamil Novels | Tamil ebooks online | Pustaka", "raw_content": "\nபத்மினி பட்டாபிராமன் (Padmini Pattabiraman)\nசென்னை தொலைக்காட்சியில் 14 வருடங்களுக்கு மேலாக நிகழ்ச்சி மற்றும் செய்தி அறிவிப்பாளராக ஏராளமான பேட்டிகள், நிகழ்ச்சித் தொகுப்புக்கள் வழங்கியிருக்கிறார். அகில இந்திய வானொலி எஃப். எம்மில் 2 வருடங்கள் செய்திகள் வாசித்திருக்கிறார். குமுதம், ஆனந்தவிகடன், கல்கி, அமுதசுரபி, குங்குமம், கலைமகள், மஞ்சரி, இலக்கியப் பீடம், லேடீஸ் ஸ்பெஷல், மங்கையர் மலர், பெண்மணி, சாவி, மங்கை, ராஜம், தாய், தமிழரசி போன்ற பல பத்திரிகைகளில் சிறுகதைகள், குறுநாவல்கள், கட்டுரைகள், தொடர்ந்து எழுதி வருகிறார்.\nமஞ்சரி, ஆன்மீகம் இதழ்களில் இவர் எழுதிய பயணம் மற்றும் கோயில்க���் பற்றிய கட்டுரைகள் பிரசுரமாகி இருக்கின்றன.\nகல்கியில் 16 பக்க இணைப்பு புத்தகத்தை இரண்டு முறைகள் தயாரித்திருக்கிறார். மங்கையர் மலரிலும் “இணைப்பு” புத்தகங்கள் எழுதி வருகிறார்.\nஅகில இந்திய வானொலியின் நாடக விழாக்களில் இவர் எழுதிய நாடகங்கள் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் ஒலிபரப்பாகியிருக்கின்றன.\nஇவரது எழுத்தில், பொதிகை தொலைக்காட்சியில், ஆர்.எம்.கே.வி நிறுவனம் வழங்கிய தொடர் “ரசிகப்ரியா” என்னும் ஒரு மணி நேர நிகழ்ச்சி. இரண்டு வருடங்கள் ஒளிபரப்பானது.\nமங்கையர் மலரில் பல வருடங்களாக மருத்துவம், உடல் நலம்,தோட்டக் கலை, புகைப்படக் கலை பற்றிய தொடர் கட்டுரைகள், அறிவியல் கட்டுரைகள் எழுதி வருகிறார்.\nஅமுதசுரபி குறுநாவல் போட்டி, கல்கி குறுநாவல் போட்டி, சுந்தரம் ஃஃபைனான்ஸ், மைலாப்பூர் டைம்ஸ் இணந்து நடத்திய சிறுகதைப் போட்டிகளில் முதல் பரிசு, ஆனந்த விகடன் பொன்விழா கதைப் போட்டி, குமுதம் சிறுகதைப் போட்டி, கல்கி சிறுகதைப் போட்டி, இலக்கியபீடம் சிறுகதைப் போட்டி, தமிழரசி பத்திரிகையில் அமரர் எம்.ஜி.ஆர். நினைவு சிறுகதைப் போட்டி என பல போட்டிகளில் பரிசுகள் பெற்றுள்ளார்.\n“மாமரத்து வீடுகள்” ,திருமதி சிவசங்கரி அவர்களாலும், “புது வெளிச்சம்” திரு. நல்லி குப்புசாமி அவர்களாலும் வெளியிடப்பட்டு பெரும் பாராட்டு பெற்றவை.\nகம்ப்யூட்டர் அனிமேஷன் கிராஃபிக்ஸ்மற்றும் அறிவியல் கட்டுரைகளின் தொகுப்பான , “டிஜிட்டல் வாழ்க்கை” புத்தகத்தை, இயக்குனர் திரு.வசந்த் வெளியிட்டார்.\nசென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் வருகைப் பேராசிரியராக (VISITING FACULTY) 2002 ம் ஆண்டு முதல் கடந்த 14 வருடங்களுக்கு மேலாக கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ், அனிமேஷன், வெப் டிசைனிங் கற்றுத்தந்தவர். அனிமேஷன் வகுப்புக்கள் எடுத்து வருகிறார்\nஇவரது கணவர் பட்டாபிராமன் அசோக் லேலண்ட் நிறுவனத்தில் ஏற்றுமதி பிரிவில் உயர் அதிகாரியாக பணி புரிந்துவிட்டு தற்சமயம் பேராசியராக இருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://newuthayan.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87-1000-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF/", "date_download": "2020-01-18T09:53:33Z", "digest": "sha1:RB7PAKVZC3553CS7ENFORMGTPC4K6ILF", "length": 7883, "nlines": 119, "source_domain": "newuthayan.com", "title": "தேயிலை சபை ஊடாகவே 1000 ரூபாய் - மஹிந்தானந்த | மக்கள் மனம் நிறைந்த தமிழ் நாளிதழ்", "raw_content": "\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\nஇந்தியாவை உலுக்கிய கொலைச் சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை\nஇன்று சர்வதேச அடிமைகள் ஒழிப்பு தினம்\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\nவிஜய் சேதுபதியின் “மாஸ்டர்” லுக் வெளியானது\nவெளியானது விஜயின் மாஸ்டர் செக்கண்ட் லுக்\nபொங்கல் விருந்தாக மாஸ்டர் பட செக்கண்ட் லுக்\nஅஜித்தின் தீனாவுக்கு இன்றுடன் வயது 19\nவிஜயை கிண்டலடித்த நடிகர்; நாகரிகமாக கையாண்ட தனுஸ்\nதேயிலை சபை ஊடாகவே 1000 ரூபாய் – மஹிந்தானந்த\nசெய்திகள் பிராதான செய்தி மலையகம்\nதேயிலை சபை ஊடாகவே 1000 ரூபாய் – மஹிந்தானந்த\nஆயிரம் ரூபாய் நாளாந்த வேதனத்தை வழங்க தேயிலை சபை ஊடாக பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு நிதி வழங்கப்படுவதுடன், நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகளையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.\nஇவ்வாறு கொழும்பில் இன்று (15) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.\nகூட்டு ஒப்பந்தத்திற்கும், 1000 ரூபா வேதன உயர்வுக்கும் இடையில் தொடர்பு இல்லை. – என்றார்.\nஉலக அழகுத் திருமதியாக இலங்கைப் பெண்\nமின்சாரம் தாக்கி நபர் ஒருவர் பலி\nநிலையான அபிவிருத்தியின் கீழ் சிறுபான்மை மக்களுக்கு தீர்வு\nதமிழ் மக்களை மஹிந்தானந்த கொச்சைப்படுத்துகிறார்; சிவிகே கொந்தளிப்பு\nமன்னார் உப்பு நிலையத்துக்கு விமல் திடீர் விஜயம்\nரஜினி இலங்கை வரத் தடையில்லை\nநிலையான அபிவிருத்தியின் கீழ் சிறுபான்மை மக்களுக்கு தீர்வு\nதமிழ் மக்களை மஹிந்தானந்த கொச்சைப்படுத்துகிறார்; சிவிகே கொந்தளிப்பு\nமன்னார் உப்பு நிலையத்துக்கு விமல் திடீர் விஜயம்\nரஜினி இலங்கை வரத் தடையில்லை\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nநாளை மறுதினம் (16) எழுக தமிழ் பேரணி இடம்பெறவுள்ளது. இதற்கு பல தரப்பினரும் ஆதரவு வழங்கியுள்ளதுடன், கடையடைப்பு...\nவேம்படி மகளிர் கல்லூரியில் பல மாணவர்கள் சித்தி\nஇலஞ்சம் பெற்ற யாழ் இந்துக் கல்லூரி அதிபர் கைது\n எனது வாழ்க்கையின் முக்கிய நாள்\nமீண்டும் முத்திரை பதித்த யாழ் இந்துக் கல்லூரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-01-18T09:07:20Z", "digest": "sha1:XAQWBTIBYEXWS7CBCYSLJTQG44EP6QU7", "length": 17463, "nlines": 154, "source_domain": "ta.wikipedia.org", "title": "பன்னாட்டு வேதியியல் ஆண்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபன்னாட்டு வேதியியல் ஆண்டு சின்னம்\nபன்னாட்டு வேதியியல் ஆண்டு 2011 (International Year of Chemistry 2011) என்பது வேதியியல் தந்த மாந்தரின மேம்பாட்டுக்கான பங்களிப்புக்காக 2011 ஆம் ஆண்டு முழுவதும் கொண்டாடப்பட்ட ஓர் அறிவியல் விழாவாகும்.[1] இந்த வேதியியல் ஆண்டைக் கொண்டாட பன்னாட்டவை 2008ஆம் ஆண்டில் ஏற்றுக் கொண்டது. இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சிகளை பன்னாட்டு தூய, பயன்முறை வேதியியல் ஒன்றியம், யுனெசுக்கோ ஆகிய இரு அமைப்புகளும் ஒருங்கிணைத்தன.[2][3]\n3.1 சில குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகள்\n3.1.3 பிரித்தானிய ஒன்றிய அரசுகள்\nபன்னாட்டு வேதியியல் ஆண்டு 2011 சார்ந்த ஐநா தீர்மானத்தை எத்தியோப்பியா அனுப்பியது. இதில் 23 நாடுகள் இணைப் புரவலராகச் செயல்பட்டன. தீர்மானத்தில் பன்னாட்டவை நீடிப்புதிற வளர்ச்சிப் பத்தாண்டு 2005-14 எனும் திட்ட இலக்குகளை அடைவதற்கு வேதியியல் பெரும் பங்காற்றுவது சுட்டிக் காட்டப்பட்டது.\n\"வேதியியல்-நம் வாழ்வும் எதிர்காலமும்\" என்ற கருப்பொருள் பன்னாட்டு வேதியியல் ஆண்டு 2011இன் கொண்டாட்டத்துக்குத் தேர்வு செய்யப்பட்டது. கொண்டாட்ட மையம் “மாந்தரின நல்வாழ்விற்கு வேதியியலின் பெறுமதிகளும் பங்களிப்புகளும்” என்பதில் குவியலானது.[1] இது பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இளைய தலைமுறையினரை இப்புலத்திபால் ஈர்க்கவும் புவிக்கோளகச் சிக்கல்களைத் தீர்ப்பதில் வேதியியலின் பங்களிப்பைச் சுட்டிக் காட்டவும் முனைந்தது.[4]\nபன்னாட்டு வேதியியல் ஆண்டின் கொண்டாட்டங்களை உலக நாடுகளின் வேதியியல் சார்ந்த கழகங்கள் ஒருங்கிணைத்தன. எடுத்துகாட்டாக, அமெரிக்க வேதியியல் குமுகம், வேதியியலுக்கான வேந்திய சங்கம், பிரேசில் வேதியியல் கழகம், வேதியியல் தொழிற்கழகம், ஆத்திரேலிய அரசு வேதியியல் நிறுவனம், ஐரோப்பிய வேதியியல், மூலக்கூற்று அறிவியல் கழகம், ஆப்பிரிக்க வேதியியல் கழகங்களின் கூட்டமைப்பு போன்றவை விழாவில் முனைவாக ஈடுபட்டன.[5][6][7][8]\nபன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியம் (IUPAC) 25 தனிப்பெரும் பங்களிப்பு ஆற்றிய மகளிர் வேதியியல், வேதிப்பொறியியல் அறிஞர்களை விருது வழங்கத் தேர்வு செய்தத��.[9] இவர்களில் இசுரவேலைச் சேர்ந்த அடா யோனத், தாய்லாந்தைச் சேர்ந்த சுலபோர்ன் வலாக், பெரும்பிரித்தனைச் சேர்ந்த இலெசுலே யெல்லோலீ, அமெரிக்க ஒன்றிய நாடுகளைச் சேர்ந்த யோவான்னா எஸ். பௌலர் ஆகியோர் சிலராவர்.\nபன்னாட்டு வேதியியல் ஆண்டு வலைத்தளத்தில் நிகழ்ச்சிகளின் முழுப்பட்டியலையும் இட்டுவைத்துள்ளது.[10] திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகள் கருத்தரங்குகள், பேராயங்கள், மாநாடுகள், விழாக்கல், பொருட்காட்சிகள், படக் காட்சிகள், grand openings,விரிவுரைகள், கூட்டங்கள், திறந்த அரங்கு விவாதங்கள், பணியரங்குகள், கொண்டாட்டங்கள், திரைப்படங்கள், கலைக்காட்சிகள், புதிர்கள் எனப் பட்டியல் இடப்பட்டுள்ளன.\nபன்னாட்டு வேதியியல் ஆண்டின் நிறைவு விழா 2011 டிசம்பர் 1ஆம் நாளன்று பெல்ஜியம், பிரசெல்சு நகரில் கொண்டாடப்பட்டது.[10]\nயுனெசுக்கோவின் பாரிசு தலைமையகத்தில் 2011 சனவரி 27-28 ஆகிய நாட்களில் பன்னாட்டு வேதியியல் ஆண்டின் அலுவல்முறைத் தொடக்க விழா நிறைவேற்றப்பட்டது. இதில் 60 நாடுகளில் இருந்துவந்த 1000+ பேராளர்கள் பங்குபற்றினர். நான்கு நோபெல் பரிசாளர்கள் வந்திருந்தனர். யுனஸ்கோ பொது இயக்குநர் இரீனா பொகோவா தொடக்க விழாவில் உரையாற்றினார்.[11]\nபன்னாட்டு வேதியியல் ஆண்டை பதிவுசெய்ய சுவிசு அஞ்சல் துறை உயிர்ச்சத்து சி மூலக்கூற்றின் படிமத்தை அஞ்சல்தலையாக வெளியிட்டது. இந்த உயிர்ச்சத்து-சி மூலக்கூற்றை முதன்முதலாக சுவிசு வேதியியலார் தடெயசு ரீச்ஸ்ட்டீன் 1933இல் தொகுத்தார்.[12]\nஆயிரமாண்டுத் தொடக்கத்தில் இருந்து ஏற்பட்டுள்ள வேதியியல் பங்களிப்புகளை அரசு வேதியியல் கழகம்]] மீள்பார்வையிடுவதன் வாயிலாகப் பன்னாட்டு வேதியியல் ஆண்டு 2011 விழாவைக் கொண்டாடியது.[13]\nபன்னாட்டு வேதியியல் ஆண்டின் அலுவலக நிகழ்ச்சியாக ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கம் உலக மரபுச்சின்னப் பட்டியலில் உள்ள லார்டு ஓவ் தீவில் ஆகத்து 14-18 ஆகிய நாட்களில் ”புவிக்கோளகச் செயற்கை ஒளிச்சேர்க்கை: ஆற்றல், மீநுண்வேதியியல், ஆளுகையும்” என்ற தலைப்பில் நடத்தப்பட்டது.[14]\nகனடா வேதியியல் ஆண்டுக்காக பல செயல்விளக்கங்களுக்கு ஏற்பாடு செய்தது. இதில் கனடாவைச் சேர்ந்த 32 பல்கலைக்கழகங்கள் பங்கேற்றன.[15] டல்கவுசி பல்கலைக்கழகம் 2011 மே 7ஆம் நாளன்று ”வேதியியல் ஊர்வல”த்துக்கு ஏற்பாடு செய்தது. இதில் வேதி ஆய்வகமும் உணவும் செயல்விளக்கங்களோடு சுற்றுலா வந்தன.[16]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 00:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-18T08:58:19Z", "digest": "sha1:KKUGEDCCFZNUOFJN3V7FTODTR6GO73CN", "length": 5009, "nlines": 91, "source_domain": "ta.wiktionary.org", "title": "கிராமம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகிராமங்களுக்கு என சில அடையாளங்கள் உண்டு. வயல்வெளி, திண்ணை வீடுகள், மரத்தடி, கோயில், குளம் இவற்றுடன் மண் மணக்கும் விளையாட்டுகள்... கபடி - தமிழக கிராமங்களுக்கே உரிய அடையாளம். ஒரு காலத்தில் ஊருக்கு ஊர் கேட்ட ”சடுகுடு சடுகுடு” சப்தங்களை இப்போது கேட்க முடியவில்லை.(எங்கே செல்கிறோம் நாம், தினமணி, 7 செப் 2010)\nஆதாரங்கள் ---கிராமம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nஊர் - நகரம் - நாடு - # - #\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:27 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/business/finance/if-i-have-not-come-to-the-cinema-i-would-have-been-in-business-says-kamal-haasan", "date_download": "2020-01-18T08:32:33Z", "digest": "sha1:6LXZ5ILGOGIXSE7QNI44DI52RPCH4SSZ", "length": 13590, "nlines": 116, "source_domain": "www.vikatan.com", "title": "‘சினிமாவுக்கு வரவில்லை என்றால், நானும் தொழில் செய்ய வந்திருப்பேன்!’’: கமல்ஹாசனின் ஆசை... - If I have not come to the cinema, I would have been in business says kamal haasan", "raw_content": "\n`சினிமாவுக்கு வரவில்லை என்றால், நானும் தொழில் செய்ய வந்திருப்பேன்\nநாணயம் விகடன் `பிசினஸ் ஸ்டார் ஆவார்டு’ விருது பெற்ற ஒன்பது தொழிலதிபர்களில் ஒருவர்தான் `நேச்சுரல்ஸ்’ நிறுவனத்தின் நிறுவனர்களான சி.கே.குமரவேல்- வீணா குமரவேல். ‘ஃபீனிக்ஸ் ஆந்த்ரபிரினர் அவார்டு’ என்கிற விருது இந்தத் தம்பதிக்கு வழங்கப்பட்டது.\n‘‘நான் சினிமாவுக்கு வராமல் போயிருந்தால், தொழில் செய்ய வந்திருப்பேன்'' என்று தனது கடந்த கால ஆசையினை எடுத்துச் சொல்லியிருக்கிறார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்.\nஆனந்த விகடன் குழுமத்திலிருந்து வெளிவரும் நிதி மற்றும் பிசினஸ் தொடர்பான வார இதழான நாணயம் விகடன் கடந்த 2017 முதல் ஆண்டுதோறும் ‘பிசினஸ் ஸ்டார் ஆவார்டு’ நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான விருது கடந்த 5-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்தது. இந்த ஆண்டு நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் தமிழகம் முழுக்க பிசினஸில் மிகச் சிறந்து விளங்கும் ஒன்பது தொழில்முனைவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. இந்த ஒன்பது தொழிலதிபர்களில் ஒருவர்தான் ‘நேச்சுரல்ஸ்’ நிறுவனத்தின் நிறுவனர்களான சி.கே.குமரவேல் - வீணா குமரவேல். ‘ஃபீனிக்ஸ் ஆந்த்ரபிரினர் அவார்டு’ என்கிற விருது இந்தத் தம்பதிக்கு வழங்கப்பட்டது.\nஇந்த விருதினைப் பெற்ற சி.கே.குமரவேலை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்துகள் தெரிவித்தார். இது குறித்து ‘நேச்சுரல்ஸ்’ நிறுவனத்தின் நிறுவனரான சி.கே.குமரவேலுவிடம் கேட்டோம்.\n‘‘ஆனந்த விகடன் அளித்த இந்த விருதை பெருமைக்குரிய விஷயமாகக் கருதினேன். விகடனிலிருந்து ஒரு விருது கிடைக்காதா என்று நான் ஏங்கிய காலம் உண்டு. அந்த ஆசை இப்போது நிறைவேறியதை நினைத்துப் பூரித்துப் போனேன்.\nஎனது பூரிப்பை எனது தலைவர் கமல்ஹாசனிடம் சொல்லி, நான் பெற்ற விருதினை அவரிடம் காட்டி, வாழ்த்துகளைப் பெறவேண்டும் என்று விரும்பினேன். இதற்கான அனுமதியை அவரிடம் கேட்டிருந்தேன். இன்று (வெள்ளிக்கிழமை) காலை எனக்கு அனுமதி கிடைத்தது. விருதினை எடுத்துக்கொண்டு அவருடைய வீட்டுக்குப் போனேன்.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nசந்தோஷம் பொங்க என்னை வரவேற்றார். நாணயம் விகடன் கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த விருதினைப் பல்வேறு துறைகள் சார்ந்த தொழில்முனைவர்களுக்கு அளித்து, கெளரவித்து வருவதை அவரிடம் எடுத்துச் சொன்னேன். தமிழகத்தின் தொழில் துறை வளர்ச்சி பெற விகடன் அளிக்கும் ஊக்கம் பற்றி நான் சொன்னதை உன்னிப்பாகக் கேட்டார்.\nநான் பெற்ற விருதினை அவரிடம் தந்தேன். அதை வாங்கிப் பார்த்தவர், ‘‘பிரமாதமாக இருக்கிறதே’’ என்றார். ‘ஃபீனிக்ஸ் ஆந்த்ரபிரினர் அவார்டு’ என்கிற கேட்டகரியில் எனக்கு விருது தரப்பட்டிருப்பதைப் படித்துவிட்டு, ‘‘இது என்ன பீனிக்ஸ் ஆந்த்ரபிரினர் அவார்டு’’ என்று கேட்டார்.\n‘‘பிசினஸில் வெற்றியும் தோல்வியும் சகஜம்தான். நான் சின்னதாக பிசினஸை ஆரம்பி��்து, ஓரளவு பெரிதாக வளர்த்தவன். பிற்பாடு சிலபல காரணங்களால், அந்த பிசினஸ் தோல்வியைத் தழுவியது. அந்தத் தோல்வியைக் கண்டு, நான் துவண்டுவிடவில்லை. மீண்டும் முயற்சி செய்தேன், ஜெயித்தேன். எரிந்த சாம்பலிலிருந்து மீண்டும் வருவது பீனிக்ஸ் பறவை. இந்தப் பறவையைப் போல, நானும் தோல்வியிலிருந்து மீண்டுவந்ததால், எனக்கு இந்த விருதினைத் தந்திருக்கிறார்கள்’’ என்று விளக்கினேன்.\nஎன்னை மனதாரப் பாராட்டினார். ‘‘நீங்கள் சலூன் தொழிலுக்கே பெருமை தேடித் தந்திருக்கிறீர்கள். பலருக்கும் இந்தத் தொழிலை பெருமையோடு செய்யும் அளவுக்கு அதை உயர்த்தியிருக்கிறீர்கள். நான் சினிமாவுக்குப் போகாமல் இருந்திருந்தால், நானும் உங்களைப் போல ஒரு தொழில்முனைவராக வந்திருப்பேன்’’ என்றார். தொழில்முனைதல் குறித்து அவர் மனதில் இருந்த ஆசையை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.\nநாணயம் விகடன் அளித்த விருது, என் தலைவர் கமல்ஹாசனின் பாராட்டு என அடுத்த சந்தோஷத்தினால், நான் வானத்தில் மிதந்துகொண்டிருக்கிறேன். நான் செய்யும் பிசினஸை இன்னும் நன்றாகச் செய்ய வேண்டும் என்கிற உந்துதலை விகடன் விருதும், கமல்ஹாசனின் பாராட்டும் எனக்குத் தந்திருக்கிறது. பிசினஸ் வெற்றி என்பது நிலையல்ல; தோல்வி என்பதும் நிலையல்ல. தோல்வியை நினைத்து பயப்படாமல், மீண்டும் மீண்டும் முயற்சி செய்து வெற்றி பெற நம் இந்திய மற்றும் தமிழக இளைஞர்கள் பாடுபட வேண்டும். அதற்கான வழிகாட்டுதலை எல்லோருக்கும் தரவேண்டும் என்பதே என் ஆசை’’ என்று பேசி முடித்தார் சி.கே.குமரவேல்.\nகுமரவேல் இன்னும் புதிய உச்சங்களை எட்டட்டும்\nநாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் விருதுகள் 2019\nநாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் விருதுகள் 2019 விழா, நியூஸ் 18 -ல் வரும் சனிக்கிழமை (14-12-19) காலை 10 மணிக்கு ஒளிப்பரப்பாகிறது, காணத்தவறாதீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eeladhesam.com/?p=14033", "date_download": "2020-01-18T09:30:08Z", "digest": "sha1:BHL6AKOBNOFHNAN3AECX2IMGWAWEETBZ", "length": 8074, "nlines": 67, "source_domain": "eeladhesam.com", "title": "உதயசூரியனுக்குள் குழப்பம் இல்லை என கூட்டுக்கட்சிகள் அறிவிப்பு! – Eeladhesam.com", "raw_content": "\nகடற்றொழிலுக்கு சென்ற பொதுமக்கள் மீது படையினா் தாக்குதல்\nஎந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா இராணுவத் தளபதி\nஉலகில் வான் படை புலிகளிடம் இருந்தது- பிரதமர்\nபட்டம் விட்ட மாணவன் கிணற்றில்\nசுவிஸ் தூதரக பணியாளரை சிறைக்குள் தள்ள முயற்சி\nமீண்டும் தோற்கடிக்கப்பட்ட யாழ்.மாநகர வரவு செலவு திட்டம்\nநிறைவேறியது குடியுரிமை சட்ட திருத்த மசோதா\nஈழத்தமிழர்களை புறக்கணித்துள்ள குடியுரிமை மசோதாவை வங்க கடலில் தூக்கி வீசுங்கள்: ராஜ்யசபாவில் வைகோ ஆவேசம்\nஉதயசூரியனுக்குள் குழப்பம் இல்லை என கூட்டுக்கட்சிகள் அறிவிப்பு\nசெய்திகள் டிசம்பர் 29, 2017ஜனவரி 1, 2018 காண்டீபன்\n‘உடைகிறது உதயசூரியன்’, ‘கூட்டணிக்குள்ளும் லடாய்’ என்று சில ஊடகங்களால் பரப்பப்படும் செய்தி இட்டுக் கட்டிய பொய் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.\nமாற்று அணியைச் சிதைப்பதற்கான வேலைகளில் சிலர் ஈடுபட்டுள்ளதாகவும் அதன் ஒரு அங்கமாகவே தனக்கும் ஈபிஆர்எல்எவின் தலைவர்களுக்குமிடையில் கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளதாக வெளியாகிய செய்தியை பார்ப்பதாகத் தெரிவித்தார்.\nஎன்ன செய்தாவது இக் கூட்டணியை உடைக்கவேண்டும் என்று முயல்வோரின் எண்ணம் நிறைவேறாது அதற்கு என்னைப் பகடைக்காய் ஆக்கலாம் என்று யாராவது கனவுகண்டால் அது கனவில் மட்டும்தான் சாத்தியம் என்றார்.\nஇதனிடையே தமது கூட்டமைப்புக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக வெளியாகிய செய்தியில் உண்மையில்லை என்றும் இது தொடர்பில் செய்திவெளியிட்ட பத்திரிகையின் ஆசிரியரிடம் தான் விசனம் வெளியிட்டதாகவும் சுரேஸ் பிரேமச்சந்திரனும் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சித் தலைவர்களில் ஒருவரான ஜனநாயகத் தமிழரசுக்கட்சியின் செயலாளர் சிவகரனுடன் தொடர்புகொண்டு கேட்டபோது, ‘எங்களுக்குள் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை ஒற்றுமையாகவே இருக்கின்றோம். வருகின்ற 3ந்திகதி யாழ்ப்பாணத்தில் நாங்கள் அனைவரும் இணைந்து தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுகிறோம்” என்றார்.\nஇதேவேளை இச் செய்திகளின் பின்னணியில் சுமந்திரன் அணியின் பின்புலம் இருப்பதாக தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.\nஇலங்கைக்கான, ஜீ.எஸ்.பி சலுகைத் திட்டக் காலத்தை அமெரிக்கா நீடிக்கவில்லை\nவேட்பாளர்கள் தங்களை நிரூபிக்க வேண்டியது கட்டாயம் என்கிறார் – மாவை\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nகடற்றொழிலுக்கு சென்ற பொதுமக்கள் மீது படையினா் தாக்குதல்\nஎந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா இராணுவத் தளபதி\nஉலகில் வான் படை புலிகளிடம் இருந்தது- பிரதமர்\nபட்டம் விட்ட மாணவன் கிணற்றில்\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kadayanallur.org/archives/1647", "date_download": "2020-01-18T08:42:06Z", "digest": "sha1:TQKMQ2TFUL3IHYD6QGPP7X6K4YQQ2RS2", "length": 9367, "nlines": 88, "source_domain": "kadayanallur.org", "title": "கடையநல்லூரில் மர்ம காய்ச்சலுக்கு சிறுமி பலி:25க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிப்பு |", "raw_content": "\nகடையநல்லூரில் மர்ம காய்ச்சலுக்கு சிறுமி பலி:25க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிப்பு\nகடையநல்லூரில் நேற்று மர்ம காய்ச்சலுக்கு 3 வயது சிறுமி பலியானார். மேலும் பேட்டை பகுதியில் 25க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கடையநல்லூரை அடுத்த மேலக்கடையநல்லூர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் அலங்காரம் மகள் நாககோமதி (3). இந்த சிறுமி காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு கடந்த ஒருவாரமாக தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில் buy Viagra online நேற்று மர்ம காய்ச்சலால் சிறுமி பலியானார். ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் குறைவுதான் சிறுமியின் பலிக்கு காரணம் என பரவலாக கூறப்பட்டு வருகிறது.இந்நிலையில் கடையநல்லூர் பேட்டை நத்தகர் பள்ளிவாசல் பகுதிகளில் 25க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல் பரவியதாகவும், இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டோருக்கு பூச்சியியல் நிபுணர்கள் பரிசோதனை மேற்கொண்டதாகவும் கூறப்பட்டதையடுத்து கடையநல்லூர் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅரசு வழங்கும் நலத்திட்டத்தில் உண்மையான பயானாளிகள் பயன்பெறாமல் இருந்துவிட கூடாது : மாவட்ட வருவாய் அலுவலர்\nதனியார் பஸ்களில் திடீர் கட்டண உயர்வு: பொதுமக்கள் அதிருப்தி\nடாக்டர்களின் அலட்சியத்தால் சிசுவுடன் கர்ப்பிணி பெண் பலி : புளியங்குடி அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு\nமுஸ்லீம்களுக்கு அரசின் இலவச கல்வி உதவி-தவற விடாதீர்\nமுஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் கட்சிக்கே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு\nஐ.சி.சி., தலைவர் சரத் பவார்\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் நடைபெற்ற வேலைவாய்ப்பு விழிப்புணர்வு முகாம்\nவெளிநாட்டு பயணங்களில் மறக்க முடியாத விமான நிலையம்\nமொபை ஆப் உங்கள் மொபைலில் இருந்தால் டெலிட்\nகடையநல்லூரில் அப்துல் கலாம் நிணைவு தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி\nஇந்தியாவில் வாழும் தகுதி குறைந்து வருகிறது- மோடிக்கு மணிரத்னம் கடிதம்..\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://old.thinnai.com/?p=20308023", "date_download": "2020-01-18T09:08:06Z", "digest": "sha1:GEAMKW3C7WW6UK3L6OZNZ6E37ADLUJF2", "length": 34256, "nlines": 796, "source_domain": "old.thinnai.com", "title": "புலிச்சவத்தில் கால்பதிக்கும் வேட்டைக்காரர்கள் | திண்ணை", "raw_content": "\nஈராக் கொடுங்கோலர் சதாம் உசேனின் வாரிசுகள் அமெரிக்க வீரர்களால் வீழ்த்தப்பட்டனர். வீழ்ச்சி சாதாரணமாக ஓடி ஒளிபவர்களுக்கு நேர்வதுபோலத்தான் நிகழ்ந்து முடிந்திருக்கிறது. பதுங்கியிருந்த வீட்டை முற்றுகையிட்டு, பலத்த ஆயுதங்கள் கொண்டு அழித்தொழித்திருக்கிறார்கள்.\nஅழித்தொழித்த அடுத்த நிமிடமே அச்சவங்களின்மீது ஏறி நின்று நர்த்தனமாடியிருக்கிறார்கள். கொல்லப்பட்ட உதய், குவெஸேய் உசேன்களின் புகைப்படங்கள் அமெரிக்க அரசாங்க செய்தி நிறுவனத்தின் மூலம் பத்திரிக்கையாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டிருக்கின்றன. இணையத்தின் தொழில்நுட்ப வேகத்துடன் அடுத்த நொடியிலேயே அவை பாக்தாத், பாக்கிஸ்தான், பஹ்ரைன், பாஸ்டன் போன்ற இடங்களில் சராசரி குடிமகன்களின் இல்லத்து வரவேற்பரைகளில் தொலைக்காட்சிகளிலும், கணினித் திரைகளிலும் பளிச்சிட்டிருக்கிறன.\nஜமீன்தார் பலருடைய துணையுடன் அடிபட்ட புலியைச் சுட்டு வீழ்த்தியிருக்கிறார். அண்டையில் போய்பார்த்து மூச்சில்லை என்று தெரிந்தவுடன் புகைப்படக்காரர் வரவழைக்கப்பட்டிருக்கிறார். புலிச்சவம் படமெடுக்கப்பட்டு, இடமும் வலமும் மான்கொம்புகள் அலங்காரத்துடன் வரவேற்பரையில் இடம்பெற்றிருக்கிறது. ஒரே ஒரு வித்தியாசம்தான், வளர்ச்சியடைந்த தொழில்நுட்பம் புலித்தலையில் கால்பதித்து நிற்கும் ஜமீன்தாரை என் வீட்டு வரவேற்பரைக்கும் அனுப்பியிருகிறது. ஒன்றை அவசியம் சொல்லித்தான் ஆகவேண்டும், இடுப்பிற்குமேல் சட்டையின்றி இரத்த வெள்ளத்தில் கிடக்கும் அந்த சர்வாதிகார வாரிசுகளின் பிணம் அப்படியொன்றும் பார்ப்பதற்கு அழகாக இல்லை.\nஅழகோ, இல்லையோ, பிணத்தின்மீது நடனமாடுவது காலமும் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது. மஹிஷனை வதம் செய்த காளி ஆட்டமாடியபின்தான் போரை முடித்திருக்கிறாள். கெளரவர்களைக் கொல்வதுமாத்திரம் பாஞ்சாலிக்குப் போதுமானதாக இருக்கவில்லை, அவளது கூந்தல் முடிக்க அவர்களது உதிரமும் தேவையாக இருந்திருக்கிறது. போருக்குப் பின் அழுத அசோகர்களின் எண்ணிக்கை வரலாற்றில் குறைவாகத்தான் இருந்திருக்கிறது.\nதற்காலத்தில் போர் என்பது பொருளாதார நிர்பந்தம் மாத்திரம் அல்ல. இரைக்குக் கொல்லுதல் இறந்தகாலம் ஆகிவிட்டிருக்கிறது. இந்தப் போர்கள் முற்றிலும் குறியீடுகள் சார்ந்தவை. எதிரி நாட்டிலேயே உயரமான இரட்டைக் கட்டிடங்களை நோக்கி விமானத்தில் தற்கொலை வீரர்களைச் செலுத்திய தீவிரவாதிகளின் இலக்கு குறியீடன்றி வேறென்ன உலகின் தனிப்பெரும் வல்லரசு பாலைவனத்தில் தன் இளைய வீரர்களை பலிகொடுப்பதை பின் எவ்வாறு நெறிப்படுத்த முடியும் உலகின் தனிப்பெரும் வல்லரசு பாலைவனத்தில் தன் இளைய வீரர்களை பலிகொடுப்பதை பின் எவ்வாறு நெறிப்படுத்த முடியும் இரத்தம் தோய்ந்த அந்தச் சவங்களைக் குறியீட்டாக்கி தனது தனிப்பேராண்மையை அமெரிக்கா உலகிற்கு இன்னமொருமுறை பறைசாற்றியிருக்கிறது. இந்தக் குறியீடுகள் சந்தேகமின்றி போர்க்களம் நகரம் என்பதை நமக்கு உணர்த்துகின்றன.\nபடங்களை வெளியிட்டிருப்பதன் மூலம் போர்நெறிகள் குறித்து அணைத்து நாடுகளாலும் கைச்சாற்றிடப்பட்ட ஜெனிவா ஒப்பந்ததை அமெரிக்கா முற்றிலுமாக மீறுகிறது. அது வென்றவன் தோற்றவனை வெற்றிச்சின்னமாக்குவதையும், சூரையாடுவதையும் எதிர்க்கிறது. ஆனால் சர்வதேச ஒப்பந்தங்களை மீறுவது ஒன்றும் அமெரிக்காவிற்குப் புதியதல்ல. அணுஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தம், கன்னிவெடித் தடுப்பு ஒப்பந்தம், கியோத்தோ சுற்றுச் சூழல் ஒப்பந்தம் – இவையெல்லாம ஜமீன்தார் கால்பதித்துக் கெக்கலிக்கும் புலிச்சவங்கள்தானே.\nஇதே அமெரிக்காதான் இந்தப் பாலைவனப் போர்த் துவக்கத்தில் இராக்கியர்களால் பிடிக்கப்பட்ட அமெரிக்கப் போர்க்கைதிகளை அல்-ஜஸீரா தொலைக்காட்சி ஒளிபரப்பியதை வன்மையாகக் கண்டித்தது. தனக்கு ஒரு நியாயம், மற்றவருக்கு இன்னொன்று என்று வல்லான் வகுப்பதற்கு வரலாற்றில் ஒரு பெயர் உண்டு – பாசிசம். வீழ்ச்சிக்கு முந்தைய பாசிச வரலாற்றுப் போக்குகளை இம்மி பிசகாமல் அமெரிக்கா மறு அரங்கேற்றம் செய்து வருகிறது.\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் பதினேழு\nவேர்களைத் தேடி… – பயணக் குறிப்புகள்\nவாரபலன் – ஜூலை 26, 2003, (ஸ்ட்ரீக்கர், தமிழுருது, மகாத்மா விவரணப்படம்)\nபிரம்மமாகும் ஏசு கிறிஸ்து – நூல் பகிர்தல்: ஆலன் வாட்ஸின் ‘ Beyond Theology – The Art of Godmanship ‘\nபசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 11\nகேள்வி -2 தமிழன் அறிவைத் தடுத்தாரா பெரியார் \nஅகில உலகில் அணு உலை, அணு ஆயுதக் கழிவுகள் எப்படி அடக்கம் ஆகின்றன \nஅறிவியல் மேதைகள் – சர் ஹம்ப்ரி டேவி (Sir Humphry Davy)\nதாவியலையும் மனம் (எனக்குப் பிடித்த கதைகள் – 71 ) இந்திரா பார்த்தசாரதியின் ‘நாசகாரக்கும்பல் ‘\nகுறிப்புகள் சில- 31 ஜூலை 2003- காட்கில்,வோல்வோ பரிசு-மறைமலையடிகள் நூலகம்-மேரி கல்டோர் -உலக சிவில் சமூகம்\nஒரு தலைப்பு இரு கவிதை\nகுப்பைத் தொட்டியில் ஓர் அனார்க்கலி\nNext: உன்னால் முடியும் தம்பி\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் ப��ினேழு\nவேர்களைத் தேடி… – பயணக் குறிப்புகள்\nவாரபலன் – ஜூலை 26, 2003, (ஸ்ட்ரீக்கர், தமிழுருது, மகாத்மா விவரணப்படம்)\nபிரம்மமாகும் ஏசு கிறிஸ்து – நூல் பகிர்தல்: ஆலன் வாட்ஸின் ‘ Beyond Theology – The Art of Godmanship ‘\nபசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 11\nகேள்வி -2 தமிழன் அறிவைத் தடுத்தாரா பெரியார் \nஅகில உலகில் அணு உலை, அணு ஆயுதக் கழிவுகள் எப்படி அடக்கம் ஆகின்றன \nஅறிவியல் மேதைகள் – சர் ஹம்ப்ரி டேவி (Sir Humphry Davy)\nதாவியலையும் மனம் (எனக்குப் பிடித்த கதைகள் – 71 ) இந்திரா பார்த்தசாரதியின் ‘நாசகாரக்கும்பல் ‘\nகுறிப்புகள் சில- 31 ஜூலை 2003- காட்கில்,வோல்வோ பரிசு-மறைமலையடிகள் நூலகம்-மேரி கல்டோர் -உலக சிவில் சமூகம்\nஒரு தலைப்பு இரு கவிதை\nகுப்பைத் தொட்டியில் ஓர் அனார்க்கலி\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/india/03/201303?ref=archive-feed", "date_download": "2020-01-18T10:02:14Z", "digest": "sha1:ZEU3ZPX3FYFI3P4KX3ECP6JSJFHCJPMS", "length": 7172, "nlines": 124, "source_domain": "lankasrinews.com", "title": "பொள்ளாச்சி பாலியல் வழக்கு விவகாரத்தில் சரணடைந்த மணிவண்ணன்.... நீதிமன்றம் அளித்த உத்தரவு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு விவகாரத்தில் சரணடைந்த மணிவண்ணன்.... நீதிமன்றம் அளித்த உத்தரவு\nபொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரரை தாக்கிய வழக்கில் சரணடைந்த மணிவண்ணன் என்பவரை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.\nபொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த வழக்கில் நால்வரை பொலிசார் கைது செய்துள்ளனர்.\nஇந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட ஒரு பெண் இது சம்மந்தமாக புகார் கொடுத்த நிலையிலேயே இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.\nஅந்த பெண்ணின் சகோதரரை மணிவண்ணன் என்பவர் தாக்கியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 25ஆம் திகதி மணிவண்ணன் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.\nஅவர் தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவரை 4 நாட்கள் காவலில் எடுத்து சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டது.\nஇன்று மீண்டும் மணிவண்ணன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை மேலும் ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரப்பட்டது.\nஆனால் அவரை நீதிமன்றம் அவரை 3 நாட்கள் மட்டும் விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.rayhaber.com/2019/05/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-guhe-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-turkiyenin-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-sayiyor-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-01-18T09:58:07Z", "digest": "sha1:7OCJAGCLS4VUGZL3O2GIUKH2TJG26XNB", "length": 35082, "nlines": 378, "source_domain": "ta.rayhaber.com", "title": "Türkiye’nin Uzay Temalı İlk Eğitim Merkezi GUHEM Açılışa Gün Sayıyor – RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[16 / 01 / 2020] எரிசக்தி மந்திரி டான்மேஸின் உள்நாட்டு ஆட்டோமொபைல் அறிக்கை\tஅன்காரா\n[16 / 01 / 2020] YHT வணிக வகுப்பு தள்ளுபடிகள் நீக்கப்பட்டன\tஅன்காரா\n[16 / 01 / 2020] சபிஹா கோகீன் விமான நிலையத்திற்கு கூடுதல் பயணம் இல்லை\tஇஸ்தான்புல்\n[16 / 01 / 2020] புவி வெப்பமடைதலுக்கு எதிரான கார்பன்லெஸ் விமான நிலைய திட்டத்தின் துவக்கம்\tஅன்காரா\n[16 / 01 / 2020] புகா மெட்ரோ டெண்டர் அறிவிப்பு உலகிற்கு அறிவிக்கப்பட்டது\tஇஸ்மிர்\nHomeதுருக்கிமர்மரா பிராந்தியம்புதன்துருக்கி முதல் கல்வி மையம் விண்வெளி கருப்பொருள் GUHE அது நாள் திறந்து மீது எண்ணி கொண்டிருக்கிறாள்\nதுருக்கி முதல் கல்வி மையம் விண்வெளி கருப்பொருள் GUHE அது நாள் திறந்து மீது எண்ணி கொண்டிருக்கிறாள்\n23 / 05 / 2019 புதன், பொதுத், : HIGHWAY, மர்மரா பிராந்தியம், துருக்கி\nturkiyenin விண்வெள��� பின்னணியிலான முதல் பயிற்சி மையம் gokmen திறப்பு துப்பாக்கி sayiyor உள்ளது\nTÜBİTAK இன் தலைவர் டாக்டர் ஹசன் மண்டல் வணிகக் பர்சா சேம்பர் மற்றும் தொழில், பெருநகர நகராட்சியும், TUBITAK முழுமையான ஒத்துழைப்பு கட்டமைப்பு, துருக்கியின் முதல் விண்வெளி பின்னணியிலான கல்வி மையம் Gökmen விண்வெளி பயிற்சி மையம் (GUHE நான்) கட்டிடம் பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.\nபி.டி.எஸ்.ஓ தலைமையில் மேற்கொள்ளப்பட்ட குஹெம் திட்டம், கைத்தொழில் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ஆதரவுடன் மற்றும் துபிடாக் ஒருங்கிணைத்து, பர்சா பெருநகர நகராட்சியின் ஒத்துழைப்புடன், திறப்பதற்கான நாட்களைக் கணக்கிடுகிறது. கட்டிடம் நிறைவு விஜயம் என் GUHE அறிவியல் மற்றும் துருக்கி தொழில்நுட்பவியல் ஆராய்ச்சி கவுன்சில் (TUBITAK) ஜனாதிபதி பேராசிரியர் கட்டிட பிசிசிஐ மூலம் அமைந்துள்ள டாக்டர் BTSO வாரியத்தின் துணைத் தலைவர் ஹனன் மண்டல், Cüneyt Şener'den இந்தத் திட்டம் குறித்த தகவல்களைப் பெற்றார். குஹெம் அதன் அசல் கட்டமைப்பைக் கொண்ட ஒரு சிறப்புத் திட்டம் என்று கூறி, கண்காட்சி பகுதிகள் மற்றும் வழிமுறைகள் முடிந்தபின்னர் மத்திய சேவையைத் திறப்பதை நோக்கமாகக் கொண்டதாக செனட் செனர் கூறினார்.\n\"GUHEM இல் EMSALİ எந்த துருக்கி\"\nguhem இளைய தலைமுறை விண்வெளி துறையில் Cuneyt பர்சா Sener வலியுறுத்தினார் உள்ள விழிப்புணர்வு கூறினார் அந்த மையத்தில் அத்துடன் துருக்கி மதிப்பு சேர்க்க என்று ஒரு முக்கியமான திட்டம் இருவரும். அது துருக்கி, Sener முற்சான்று இல்லாமல் ஒரு தரமான உள்ளது என்று கூறி guhem நோக்கம் மற்றும் கட்டடக்கலை அம்சங்கள், \"எங்கள் இளைஞர்கள் ஒரு அழகான சென்டர் போன்ற, நம் பிள்ளைகள் மற்றும் பர்சா கொண்டு பெருமை. திட்டம் மற்றும் கட்டுமான கட்டங்களில் எங்கள் அனைத்து வசதிகளையும் நாங்கள் திரட்டுகின்ற குஹெம் சாதனங்கள் முடிந்த பிறகு, அது சேவை செய்யத் தொடங்கும். ”\n\"துருக்கி நிகழ்ச்சிகளுக்குப் வழக்கு GUHEM\"\nTÜBİTAK இன் தலைவர் டாக்டர் ஹசன் மண்டல், பர்சா, விண்வெளி, பாதுகாப்பு, ஒரு முக்கியமான திருப்புமுனை போன்ற மூலோபாய துறைகள் போன்றவை, என்றார். guhem முதல் பேராசிரியர் விவரிக்கும் வேண்டும் துருக்கியில் பர்சா முறையில் செயல்படுகிறதா டாக்டர் மண்டல் கூறினார், “BTSO ஆல் ஒரு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது, இது பர்சாவுக்கு அடையா���மாக இருக்கலாம். இந்த இடம் பணக்கார உள்ளடக்கத்துடன் கூடிய சிறப்பு மையமாக இருக்கும். விரைவில் TUBITAK போன்ற நாம் எங்கள் சிறந்த முயற்சி இந்த திட்டம் சேவை திறக்க துருக்கி ஒரு எடுத்துக்காட்டாக விளங்கும் காட்டுகிறோம். இந்த அழகான படைப்பை நம் நாட்டிற்கு கொண்டு வந்த BTSO ஐ வாழ்த்துகிறேன் ..\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇதே போன்ற ரயில்வே சாலை மற்றும் கேபிள் கார் செய்திகள்:\nஐரோப்பாவின் சிறந்த விண்வெளி அடிப்படையிலான பயிற்சி மையம் GUHEM இன் 50% நிறைவுற்றது\nவிண்வெளி விமானத்தில் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் ஆர்வத்தை வலுப்படுத்துவதற்கான குஹெம்\nதுருக்கி முதல் விண்வெளி கருப்பொருள் மையம் கட்டுமான உயர்வு\nஹலோ கிட்டி கருப்பொருள் அதிவேக ரயில் ஜப்பானில் ஏவப்படுகிறது\nஇஸ்தான்புல் போக்குவரத்து கருப்பொருள் பேசுகிறது காங்கிரஸ் நாளை தொடங்குகிறது\nBursa GUHEM உடன் உலக லீக்குக்குச் செல்வார்\nBursa GUHEM உடன் உலக லீக்குக்குச் செல்வார்\nஅரிஃபி'ஸ் நியூ பிரிட்ஜ் டவ்ஸ் டேஸ்\nசலிஹியின் நவீன சந்திப்பு திறக்கும் நாட்களை எண்ணி வருகிறது\nTCDD Eskişehir கல்வி மையம் ஒரு சர்வதேச பயிற்சி பாடத்தை வழங்கும்\nஹலோ கிட்டி கருப்பொருள் உயர் வேக ரயில் ஜப்பானுக்கு வரும்\nகிட்ஸ் விஞ்ஞான கருப்பொருள் பிறந்தநாள்\nஎஸ்கிசெஹிரில் 'துஷ்பிரயோகம் மற்றும் கற்பழிப்பு' கருப்பொருள் கனவு வேகன்\nஏயூ காங்கிரஸ் மையத்தில் \"விண்வெளி மற்றும் போக்குவரத்து\" பேசப்பட்டது\nவர்த்தக மற்றும் தொழில்துறை துறையினர்\nகோக்மென் விண்வெளி விமான பயிற்சி மையம���\nவிண்வெளி கருப்பொருள் முதல் பயிற்சி மையம்\nகொள்முதல் அறிவிப்பு: தேசிய ரயிலுக்கான மின் உபகரணங்கள் (TÜVASAŞ)\nடெண்டர் அறிவிப்பு: மொபைல் பழுது மற்றும் பராமரிப்பு வாகனம் வாங்கப்படும்\nடெண்டர் அறிவிப்பு: மர பாலம், மரக்கோடு மற்றும் மர கத்தரிக்கோல் குறுக்கு பீம்\nவரி மற்றும் நிலையங்கள் மீது TCDD இருந்து எச்சரிக்கை\nவர்த்தக அமைச்சு இருந்து KARDEMİR நிவாரணம்\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஅங்காரா மெட்ரோ மற்றும் பாஸ்கென்ட்ரேயில் பர்சா இஸ்னிக் விளம்பர வீடியோ\nஎரிசக்தி மந்திரி டான்மேஸின் உள்நாட்டு ஆட்டோமொபைல் அறிக்கை\nYHT வணிக வகுப்பு தள்ளுபடிகள் நீக்கப்பட்டன\nசபிஹா கோகீன் விமான நிலையத்திற்கு கூடுதல் பயணம் இல்லை\nபுவி வெப்பமடைதலுக்கு எதிரான கார்பன்லெஸ் விமான நிலைய திட்டத்தின் துவக்கம்\nபார்வை குறைபாடுள்ள மாணவர்கள் கார்டெப்பில் மறக்க முடியாத ஒரு நாளைக் கழித்தனர்\nAliağalılar ESHOT சேவைகளிலிருந்து பயனடைய விரும்புகிறார்\nடிரான்ஸ்போர்ட்ட்பார்க் OEF தேர்வுக்கு கூடுதல் விமானங்களை உருவாக்கும்\nரியல் எஸ்டேட் முதலீட்டாளர்கள் சொத்து மேலாண்மை சேவையுடன் தீர்வு தேடுகிறார்கள்\n510 மற்றும் 525 பஸ் கோடுகளின் வழிகள் மற்றும் நேரம் கோகேலியில் மாற்றப்பட்டது\nபுகா மெட்ரோ டெண்டர் அறிவிப்பு உலகிற்கு அறிவிக்கப்பட்டது\nஇஸ்தான்புல் மெட்ரோ கட்டுமானத் தொழிலாளர்கள் கூறுங்கள்: சம்பளம் ஒழுங்கற்றது, உணவு குர்ட்லு\nஉலகின் மிகப்பெரிய எலக்ட்ரானிக் சிகரெட் ஸ்டார்ட்-அப் ஜூல் கதை\nஐஸ் ஹோல்டிங் நீர்வளம் Çambaşı பீடபூமியில் திறக்கப்பட்டது\nஆர்டு போஸ்டீப் கேபிள் கார் 2019 இல் 796 ஆயிரம் பயணிகளை நகர்த்தியது\nடெண்டர் மற்றும் நிகழ்வு காலண்டர்\n«\tஜனவரி 29 »\nகொள்முதல் அறிவிப்பு: தேசிய ரயிலுக்கான மின் உபகரணங்கள் (TÜVASAŞ)\nடெண்டர் அறிவிப்பு: மொபைல் பழுது மற்றும் பராமரிப்பு வாகனம் வாங்கப்படும்\nடெண்டர் அறிவிப்பு: மர பாலம், மரக்கோடு மற்றும் மர கத்தரிக்கோல் குறுக்கு பீம்\nகொள்முதல் அறிவிப்பு: உலுகாலா யெனிஸ் வரிசையில் பிளாட்ஃபார்ம் ஹீலில் சலித்த குவியல்கள்\nகொள்முதல் அறிவிப்பு: இலவச சந்தையிலிருந்து செயலில் மின்சாரம் கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: பாலங்கள் மற்றும் கிரில்ஸை வலுப்படுத்துதல்\nரயில் துறையில் முதலீட்டைப் பாதுகாத்தல்\nடெண்டர் அற���விப்பு: தத்வான் பையர் வலது வரி சாலைகளை புதுப்பித்தல்\nடெண்டர் அறிவிப்பு: ஸ்பிரிங் கிளாம்ப் வாங்கப்படும்\nஅக் பயிற்சி மற்றும் பொழுதுபோக்கு வசதி பிளாக் பி டெண்டர் முடிவை மேம்படுத்துதல்\nடிபிஎம் பகுதியில் 22 சாய்வு மற்றும் ஹெக்டோமீட்டர் தட்டு\nஅரிஃபியே பாமுகோவா வரிசையில் அண்டர்பாஸ் மற்றும் ஓவர் பாஸ் பாலம் அமைத்தல்\nஸ்வீடன் வார்பெர்க் டன்னல் வடிவமைப்பு டெண்டர் முடிவு வேலை செய்கிறது\nஉலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ: 55 + 185 இல் ஓவர் பாஸ்\nமின்சார உற்பத்தி இன்க். உதவி ஆய்வாளரை வாங்க பொது இயக்குநரகம் செய்யும்\nகொள்முதல் செயலில் உள்ள அதிகாரிக்கு ஜென்டர்மேரியின் பொது கட்டளை\nகடலோர காவல்படை கட்டளை செயலில் உள்ள அதிகாரி ஒப்பந்த அதிகாரிகளை பெறும்\nபர்சா எஸ்கிசெஹிர் பிலெசிக் மேம்பாட்டு நிறுவனம் ஒப்பந்த பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும்\nசமூக சேவைகள் சட்டம் 2828 ஆல் டி.சி.டி.டிக்கு நியமிக்கப்பட்ட வேட்பாளர்களின் கவனத்திற்கு\nபார்வை குறைபாடுள்ள மாணவர்கள் கார்டெப்பில் மறக்க முடியாத ஒரு நாளைக் கழித்தனர்\nஐஸ் ஹோல்டிங் நீர்வளம் Çambaşı பீடபூமியில் திறக்கப்பட்டது\nஆர்டு போஸ்டீப் கேபிள் கார் 2019 இல் 796 ஆயிரம் பயணிகளை நகர்த்தியது\nகார்ஃபெஸ்ட் நிகழ்வை வழங்குவதில் பனி ஆச்சரியம்\nஉலுடா குளிர்கால விழா இந்த ஆண்டு ஒரு வண்ணமயமான காட்சியாக இருக்கும்\nஎரிசக்தி மந்திரி டான்மேஸின் உள்நாட்டு ஆட்டோமொபைல் அறிக்கை\nசபிஹா கோகீன் விமான நிலையத்திற்கு கூடுதல் பயணம் இல்லை\nபுவி வெப்பமடைதலுக்கு எதிரான கார்பன்லெஸ் விமான நிலைய திட்டத்தின் துவக்கம்\nAliağalılar ESHOT சேவைகளிலிருந்து பயனடைய விரும்புகிறார்\nடிரான்ஸ்போர்ட்ட்பார்க் OEF தேர்வுக்கு கூடுதல் விமானங்களை உருவாக்கும்\nஅங்காரா மெட்ரோ மற்றும் பாஸ்கென்ட்ரேயில் பர்சா இஸ்னிக் விளம்பர வீடியோ\nமேயர் சீசர்: 'மெட்ரோ ஒரு போக்குவரத்துத் திட்டம் மட்டுமல்ல, நகரத்தை மாற்றும் ஒரு திட்டமாகும்'\nஉள்ளூர் கார்கள் உங்களைக் கேட்கின்றன, புரிந்துகொள்கின்றன\nஸ்வீடன் வார்பெர்க் டன்னல் வடிவமைப்பு டெண்டர் முடிவு வேலை செய்கிறது\nஎரிசக்தி மந்திரி டான்மேஸின் உள்நாட்டு ஆட்டோமொபைல் அறிக்கை\nஉள்ளூர் கார்கள் உங்களைக் கேட்கின்றன, புரிந்துகொள்கின்றன\nஅட்னான் அன்வெர்டி, ஜி.எஸ்.ஓ இயக்குநர்கள் குழுவின் தல��வர்\nஉள்நாட்டு ராக் டிரக் ஒட்டகம் சீரியல் உற்பத்திக்கு தயாராகிறது\nCES 2020 இல் காட்சிப்படுத்தப்பட்ட ஃபியட் கான்செப்ட் சென்டோவென்டி\nIETT பேருந்துகள் விபத்துகளின் எண்ணிக்கையை குறைக்கின்றன\nஅல்துனிசேட் மெட்ரோபஸ் நிலையம் விரிவாக்கப்பட்டது\nமெட்ரோ இஸ்தான்புல் கால்பந்து அணி விருது பெறுகிறது\nTÜVASAŞ இல் தேசிய ரயில்வே பணி\nஐ.இ.டி.டி 2019 இல் சீனாவின் மக்கள் தொகையைப் போலவே பயணிகளையும் கொண்டு சென்றது\nடிராஜர் சுற்றுலாத்துறை துறையை ANFAS இல் வடிவமைப்பு விருது பெற்ற டி-காருடன் சந்திக்கிறது\nஉள்நாட்டு மின்சார கார்களுக்கான சார்ஜிங் நிலையங்களைக் கண்டறிதல்\n2019 கொண்டாடுகிறது வெற்றி பெறப்படும் இருந்த காஸ்ட்ரோல் ஃபோர்டு குழு துருக்கி,\nமக்கள் எதிர்பார்ப்பு 2030 இல் டிரைவர் இல்லாத வாகனங்கள்\nமுதல் கலப்பின வர்த்தக வாகனங்கள் துருக்கி சாலை குவிட்ஸ் உற்பத்தி\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nஅங்காரா-சிவாஸ் ஒய்.எச்.டி லைன் டெஸ்ட் டிரைவிங் தேதி தீர்மானிக்கப்பட்டுள்ளது\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\nடெனிஸ்லி இஸ்மிர் ரயில் டைம்ஸ் வரைபடம் மற்றும் டிக்கெட் விலைகள்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.bitbybitbook.com/ta/about-the-author/", "date_download": "2020-01-18T09:35:28Z", "digest": "sha1:C4YRWS4O3PI5ACOVC2S24KC3HTXO5BH3", "length": 13462, "nlines": 273, "source_domain": "www.bitbybitbook.com", "title": "Bit By Bit - எழுத்தாளர் பற்றி", "raw_content": "\n1.2 டிஜிட்டல் வயது வரவேற்கிறோம்\n1.4 இந்த புத்தகத்தின் தீம்கள்\n1.4.2 சிக்கலான மீது எளிமை\n1.4.3 நெறிமுறைகள் எல்லா இடங்களிலும்\n2.3 பெரிய தரவு பொதுவான பண்புகள்\n2.3.1 ஆராய்ச்சி பொதுவாக நல்ல என்று பண்புகள்\n2.3.2 ஆராய்ச்சி பொதுவாக மோசமாக என்று பண்புகள்\n2.3.2.5 வழிமுறை எல்லாம் கலங்கும்\n2.4.1.1 நியூயார்க் நகரில் டாக்சிகள்\n2.4.1.2 மாணவர்கள் மத்தியில் நட்பு உருவாக்கம்\n2.4.1.3 சீன அரசாங்கம் சமூக ஊடக தணிக்கை\n2.4.2 தொலைநோக்கு மற்றும் nowcasting\n3.2 கவனித்து எதிராக கேட்டு\n3.3 மொத்த கணக்கெடுப்பு பிழை கட்டமைப்பை\n3.4.1 நிகழ்தகவு மாதிரி: தரவு சேகரிப்பு மற்றும் தரவு பகுப்பாய்வு\n3.4.2 அல்லாத நிகழ்தகவு மாதிரிகள்: வெயிட்டிங்\n3.4.3 அல்லாத நிகழ்தகவு மாதிரிகள்: மாதிரி பொருந்தும்\n3.5 கேள்விகளை கேட்டு புதிய வழிகள்\n3.5.1 சூழியல் தற்காலிகமானது மதிப்பீடுகளை\n3.6 கருத்தாய்வு மற்ற தரவு இணைக்கப்பட்ட\n4.3 சோதனைகள் இரண்டு பரிமாணங்களை: ஆய்வு துறையில் மற்றும் அனலாக்-டிஜிட்டல்\n4.4 எளிய பரிசோதனைகள் அப்பால் நகர்ந்து\n4.4.2 சிகிச்சை விளைவுகள் வேறுபாட்டு\n4.5.1 வெறும் அதை நீங்களே செய்ய\n4.5.1.1 இருக்கும் பயன்பாட்டு சூழலில்\n4.5.1.2 உங்கள் சொந்த சோதனை கட்ட\n4.5.1.3 உங்கள் சொந்த தயாரிப்பு கட்ட\n4.6.1 பூஜ்யம் மாறி செலவு தரவு உருவாக்க\n4.6.2 மாற்றவும், சுத்தி, மற்றும் குறைத்தல்\n5.2.2 அரசியல் அறிக்கைகளையும் கூடங்களின்-கோடிங்\n5.4 வினியோகம் தரவு சேகரிப்பு\n5.5 உங்கள் சொந்த வடிவமைத்தல்\n5.5.6 இறுதி வடிவமைப்பு ஆலோசனை\n6.2.2 டேஸ்ட், உறவுகளை, மற்றும் நேரம்\n6.3 டிஜிட்டல் வித்தியாசமாக இருக்கிறது\n6.4.4 சட்டம் மற்றும் பொது வட்டி மரியாதை\n6.5 இரண்டு நெறிமுறை கட்டமைப்புகள்\n6.6.2 புரிந்துணர்வு மற்றும் நிர்வாக தகவல் ஆபத்து\n6.6.4 நிச்சயமற்ற முகத்தில் மேக்கிங் முடிவுகளை\n6.7.1 IRB ஒரு தளம், ஒரு உச்சவரம்பு\n6.7.2 எல்லோரையும் காலணி உங்களை வைத்து\n6.7.3 தொடர்ச்சியான, தனி இல்லை என ஆராய்ச்சி நெறிமுறைகள் யோசிக்க\n7.2.2 பங்கேற்பாளர் மையப்படுத்திய தரவு சேகரிப்பு\n7.2.3 ஆராய்ச்சி வடிவமைப்பு நெறிமுறைகள்\nமத்தேயு Salganik பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் பேராசிரியராக பணியாற்றி வருகிறார், அவர் பிரின்ஸ்டன் பலதுறை ஆராய்ச்சி மையங்கள் பல இணைந்துள்ள: சனத்தொகை ஆய்வு அலுவலகம், தகவல் தொழில்நுட்ப கொள்கை, சுகாதார மற்றும் நன்மைக்காக மையம் மையம், மற்றும் புள்ளியியல் மையம் மற்றும் இயந்திர கற்றல் . அவரது ஆராய்ச்சி நலன்களை சமூக நெட்வொர்க்குகள் மற்றும் கணக்கீட்டு சமூக அறிவியல் அடங்கும்.\nSalganik ஆராய்ச்சி சயின்ஸ், PNAS, சமூகவியல் செய்முறை, மற்றும் அமெரிக்க புள்ளி அசோசியேஷன் ஜர்னல் போன்ற பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட வருகிறது. அவரது ஆவணங்களை அமெரிக்க புள்ளி சங்கம் இருந்து அமெரிக்கன் சோஷியலோஜிகல் சங்கத்தின் கணித சமூகவியல் பகுதி மற்றும் சிறந்த புள்ளி விண்ணப்ப விருது சிறந்த கட்டுரை விருதைப் பெற்ற. அவரது பணி பிரபலமான கணக்குகள் நியூயார்க் டைம்ஸ், வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல், பொருளாதார, மற்றும் நியூ யார்க்கர் தோன்றினார். Salganik ஆராய்ச்சி தேசிய அறிவியல் அறக்கட்டளை, தேசிய சுகாதார நிறுவனங்கள், கூட்டு ஐக்கிய நாடுகள் திட்டம் எச்.ஐ. வி / எய்ட்ஸ் (UNAIDS,), Facebook மற்றும் Google மூலம் நிதியுதவி. பிரின்ஸ்டன் இருந்து sabbaticals போது, அவர் Microsoft Research இன் கார்னெல் தொழில்நுட்பம் வருகைப் பேராசிரியர் மற்றும் ஒரு மூத்த ஆராய்ச்சியாளர் வருகிறது.\nஆராய்ச்சி கட்டுரைகள் இணைப்புகள் உட்பட மேலும் விவரங்களுக்கு, நீங்கள் அவரது பார்க்க முடியும் தனிப்பட்ட வலைத்தளத்தில் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/Actress-asin-daughter-arin-photo-goes-viral-on-web-10921", "date_download": "2020-01-18T08:36:12Z", "digest": "sha1:A67Q7VIIENEBQXXQFL746IJVBW2OOPSJ", "length": 7727, "nlines": 75, "source_domain": "www.timestamilnews.com", "title": "வாவ் க்யூட்..! காண்போரை கொள்ளை கொள்ளச் செய்யும் பிரபல நடிகையின் பெண் குழந்தை! யார் மகள் தெரியுமா? - Times Tamil News", "raw_content": "\nநாளை முதல் நிரந்தரமாக மூடப்படுகிறது சீரடி சாய்பாபா கோவில்.. பக்தர்களை அதிர வைக்கும் காரணம்\nநானும், எங்க அப்பாவும் மிகத் தீவிரமான ரஜினி ரசிகனுங்க.. ராஜபக்சேவின் மகன் போட்ட ட்வீட் ராஜபக்சேவின் மகன் போட்ட ட்வீட்\nகாங்கிரஸ் கட்சியை உதறுகிறதா தி.மு.க. ஏன் ஸ்டாலின் வாயைத் திறக்கவில்லை தெரியுமா\nஅமைச்சர்களின் பி.��.க்களை பலி வாங்குவது ஜெயலலிதா ஆவியா..\nகாந்தி படத்தை ரூபாய் நோட்டில் இருந்து தூக்குகிறது பா.ஜ.க. மோடிக்கு ரூட் போட்டுக் கொடுக்கும் சுவாமி.\nவீட்டு வராண்டாவில் கொதிக்க கொதிக்க வெந்நீர் வாளி..\nநடிகை காரில் கற்பழிக்கப்பட்ட சம்பவம்.. தன்னிடம் கிடைத்த வீடியோவை என...\nமாணவனை வீட்டுக்கு வரவழைத்து செ*ஸ் வைத்துக் கொண்ட 40 வயதான 2 டீச்சர்க...\nதேர்தலில் தனித்துப் போட்டியிட்டால் நாம் தமிழர் கட்சியை விட காங்கிரஸ்...\nஒன் வேயில் விபரீத பயணம்.. காரை சுக்கு நூறாக்கிய லாரி காரை சுக்கு நூறாக்கிய லாரி\n காண்போரை கொள்ளை கொள்ளச் செய்யும் பிரபல நடிகையின் பெண் குழந்தை\nநடிகை அசின் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் மிகப்பெரும் நடிகையாக இருந்தவர். இவருக்கு தற்போது 33 வயது ஆகிறது. இவர் கேரளாவை சேர்ந்தவர்.\nதமிழில் உள்ளம் கேட்குமே, எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, சிவகாசி போக்கிரி, காவலன் என பல ஹிட் படங்களில் நடித்து அசத்தியவர். இவருக்கும் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் தலைவர் ராகுல் சர்மாவுக்கும் கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.\nஅதே நேரத்தில் 2017 ஆம் ஆண்டு இருவருக்கும் இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ளது . அந்த குழந்தைக்கு ஆரின் என்றும் பெயரிட்டுள்ளனர்.\nமேலும் 33 வயதாகும் நடிகை அசின் ஓணம் விழாவை கோலாகலமாக தன்னுடைய குடும்பத்தினருடன் கொண்டாடினார் . கடந்த ஆண்டு தன் குழந்தையுடனும் தன்னுடைய கணவருடனும் கொண்டாடிய புகைப்படங்களை தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு அந்த சுகமான நிகழ்வுகளை நினைவு கூர்ந்துள்ளார்.\nஇந்தப் பதிவை பார்த்து நடிகை அசினின் ரசிகர்களும் \"வாவ் செம க்யூட்டாக இருக்கிறது இந்த குழந்தை\" எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.\nநாளை முதல் நிரந்தரமாக மூடப்படுகிறது சீரடி சாய்பாபா கோவில்..\nநானும், எங்க அப்பாவும் மிகத் தீவிரமான ரஜினி ரசிகனுங்க..\nரஜினியிடம் ஆட்டோகிராப் வாங்கப் போனாராம் இலங்கை விக்னேஸ்வரன்..\nகாந்தி படத்தை ரூபாய் நோட்டில் இருந்து தூக்குகிறது பா.ஜ.க.\nகாங்கிரஸ் கட்சியை உதறுகிறதா தி.மு.க. ஏன் ஸ்டாலின் வாயைத் திறக்கவில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/98049-govt-to-sell-25-stake-in-four-defence-companies", "date_download": "2020-01-18T08:46:46Z", "digest": "sha1:YALD2NSKHZSXO47PGOGWUAHH2QADPIF2", "length": 5795, "nlines": 100, "source_domain": "www.vikatan.com", "title": "4 டிஃபென்���் நிறுவனங்களின் 25 சதவிகித பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு! | govt to sell 25% stake in four defence companies", "raw_content": "\n4 டிஃபென்ஸ் நிறுவனங்களின் 25 சதவிகித பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு\n4 டிஃபென்ஸ் நிறுவனங்களின் 25 சதவிகித பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு\nமத்திய அரசு நான்கு டிஃபென்ஸ் நிறுவனங்களின் 25 சதவிகித பங்குகளை விற்பனை செய்ய முடிவுசெய்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.\nபங்குவிலக்கல் மூலம் நிதித்திரட்ட அரசு முடிவு செய்துள்ள நிலையில், பல்வேறு அரசு நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்மூலம் இந்த நிதி ஆண்டில் ரூ. 72,500 கோடி நிதித்திரட்ட உள்ளது. அதன்படி அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் பங்குகள் பொதுப் பங்கு வெளியீடு மூலம் விற்பனைக்கு விடப்படும். பின்னர் அந்தப் பங்குகள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும்.\nஅதன்படி நான்கு டிஃபென்ஸ் நிறுவனங்கள் இதற்காக தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, மசகான் டாக் லிமிட்டெட், பாரத் டைனமிக்ஸ் லிமிட்டெட், கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ், மிஷ்ரா தத்து நிகம் லிமிட்டெட் ஆகிய நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இவற்றின் 25 சதவிகித பங்குகள் பொது விற்பனைக்குவிட ஏற்பாடு செய்யப்படுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.\nபொறியியல் பட்டம் படித்தவர். இளம் பத்திரிகையாளர். தினமலர், ஜி தமிழ், இந்தியா டுடே உள்ளிட்ட இதழ்களில் பத்திரிகையாளராகப் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.veltharma.com/2014_05_04_archive.html", "date_download": "2020-01-18T10:16:35Z", "digest": "sha1:B3A2RVHPLQF546E7FV6W5TKXUDV2LHZV", "length": 77416, "nlines": 988, "source_domain": "www.veltharma.com", "title": "வேல் தர்மா: 2014-05-04", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nஎன்ன இந்த மோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nஇந்தியப் பொதுத் தேர்தலின் போது சாதி, தனிப்பட்ட தாக்குதல் என்பவற்றுடன் அதிகமாக அடிபட்ட சொற்தொடர் குஜராத் மாடல் பொருளாதாரம் ஆகும். நரேந்திர மோடி தான் முதலமைச்சராக இருந்த போது குஜராத் பொருளாதாரம் பெரு வளர்ச்சி கண்டதாகப் பரப்புரை செய்தார். மோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம் என்பது அடானி நிறுவனத்திற்கு ஒரு சதுட மீட்டர் நிலத்தை ஒரு ரூபாவிற்கு விற்பது என காங்கிர���ுக் கட்சியினர் பரப்புரை செய்தனர்.\nபுளுகு மூட்டை என்கின்றார் முலாயம் சிங்\nகுஜராத் மாடல் வளர்ச்சி என்பது வெறும் புளுகு மூட்டை. உத்தரப்பிரதேசத்துடன் (உ. பி) ஒப்பிடுகையிலும் எல்லா வகையிலும் குஜராத் பின்தங்கிய மாநிலமாகவே உள்ளது. உ.பியை விட குஜராத்தில்தான் அதிக விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். டீசல், காஸ் விலை உயர்வு, வே¬யில்லாத் திண்டாட்டம் குஜராத்தில் அதிகம் இப்படி மோடியின் குஜராத் மாடலை கடுமையாக விமர்சித்தார் சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ். இவரின் மகன் உ. பியில் முதலமைச்சராக இருக்கின்றார்.\n1960-ம் ஆண்டு உருவாக்கப்பட குஜராத் மாநிலத்தில் முப்பது ஆண்டுகளுக்கு மேல் காங்கிரசுக் கட்சியின் ஆட்சிதான் நடந்தது 1996-ம் ஆண்டில் இருந்து இன்றுவரை பாரதிய ஜனதாக் கட்சியின் ஆட்சி நடக்கின்றது. குஜராத் மக்கள் கடின உழைப்பாளிகள். அபிவிருத்தி அவர்களின் இரத்தத்தில் ஊறிய ஒன்று.\nமற்ற மாநிலங்களுடன் குஜராத்தை ஒப்பிட்டுப் பார்க்க முடியுமா\nமற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாடு, குஜராத் ஆகிய மாநிலங்கள் சிறப்பாகச் பொருளாதார வளர்ச்சி கண்டுள்ளன. இந்தியாவின் பொருளாதாரத் தலைநகரான மும்பையுடன் மற்ற மாநிலங்களை ஒப்பிடக் கூடாது என்றாலும். தமிழ்நாடும் குஜராத்தும் மஹாராஸ்ராவிலும் பார்க்க சிறப்பாக வளர்ச்சி கண்டுள்ளன.\nமுன்னணி மாநிலங்களில் குஜராத்தின் தனிநபர் வருமானம் சிறப்பாக இருக்கின்றது.\nசிசுக்கள் இறப்பு விகிதம் தமிழ்நாட்டுடன் ஒப்பிடுகையில் மோசமானதாக் இருக்கின்றது\nமோடியின் குஜராத்துடன் ஒப்பிடுகையில் நிதிஷ் குமாரின் பிஹார் சிறப்பான பொருளாதார வளர்ச்சியைக் கண்டுள்ளது. மோடிக்கு முன்னரே குஜராத் ஒரு சிறந்த பொருளாதார வளர்ச்சி உடைய ஒரு மாநிலமாக இருந்தது. ஆனால் பிஹார் இந்தியாவில் ஒரு பின் தங்கிய மாநிலமாக இருந்தது. மோடியின் பொருளாதாரக் கொள்கை சந்தைக்கு உகந்ததாக இருக்கின்றது. அதாவது முதலீடு செய்யும் முதலாளிகளுக்கு நல்ல வாய்ப்பைக் கொடுக்கின்ற பொருளாதார நிர்வாகம் மோடியினுடையது. ஆனால் நிதிஷ் குமாரின் நிர்வாகம் சமூக நலனுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக இருக்கின்றது 1991-ம் ஆண்டிற்கும் 2001-ம் ஆண்டிற்கும் இடைப்பட்ட பகுதியில் பிஹார் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி 2.7% ஆக இருந்தது. இதை நிதிஷ் குமார் மூன்று மடங்காக உயர்த்தினார். அதே வேளை ஏற்கனவே ஒரு நல்ல வளர்ச்சி விழுக்காடான 7.5ஐக் கொண்டிருத குஜராத்தின் பொருளாதார வளர்ச்சியை மோடி 10.2 ஆக உயர்த்தினார். மோடியின் பொருளாதார வளர்ச்சி தேசிய வளர்ச்சியிலும் பார்க்க 1.4 விழுக்காடு மட்டுமே அதிகம் ஆனால் நிதிஷ் குமாரின் பொருளாதார வளர்ச்சி தேசியப் பொருளாதார வளர்ச்சியிலும் பார்க்க 2.5 விழுக்காடு அதிகமாக இருக்கின்றது\nநிதிஷ் குமார் ஒரு மதசார்பற்ற முற்போக்கு சிந்தனை உடையவர். இருவரும் பெரிய அளவில் ஊழல் செய்யாதவர்கள் எனச் சொல்லலாம்\nடாட்டா நிறுவனம் தனது சிறிய ரக நனோ கார்களை முதல் மேற்கு வங்கத்தில் உற்பத்தி செய்யத் தொடங்கியது. அங்கு நிலப்பிரச்சனை ஊதியப் பிரச்சனையால் அதை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது. ரதான் டாட்டவிற்கு மோடி தனது கைப்பேசியில் ஒரு குறுந்தகவல் அனுப்பினர்: குஜராத் உங்களை வரவேற்கின்றது என்று. இந்த இரண்டு சொற்களும் குஜராத்திற்கு அதிக அளவில் முதலீடுகளைக் கொண்டு வந்தன. முதலில் டாடா வர அதைத் தொடர்ந்து போர்ட், பேர்ஜோ, மாருது சுசுக்கி போன்றமுன்னணிக் கார் உற்பத்தி நிறுவனங்கள் குஜாராதில் தமது உற்பத்திகளைத் தொடங்கினார். ரதான் டாட்டாவிற்குத் தேவையான காணியை மோடி ஒரு சில தினங்களுக்குள் ஒதுக்கிக் கொடுத்தார். முதலீட்டாளர்களுக்கு சிவப்பு நாடா இல்லை சிவப்புக் கம்பளமே இதுதான் மோடியின் தாரக மந்திரமாக இருந்தது இதுதான் மோடியின் இரகசியம்.மோடி தலைமை அமைச்சராக வரும் வாய்ப்பு உள்ளது என்றவுடன் இந்தியாவிற்கு முதலீடுகள் ஏற்கனவே பாயத் தொடங்கிவிட்டன. இந்திய ரூபாவின் மதிப்பு உயர்ந்துள்ளது. இந்தியப் பங்குச் சந்தைச் சுட்டேண் வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது.\nமோடியின் பொருளாதார ஆலோசகராக அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகப் பேராசிரியர் அரவிந்த பரகாரியா அமர்த்தப் படலாம என எதிர் பார்க்கப்படுகின்றது.\nமோடி தனது பொருளாதாரக் கொள்கைக்கும் முகாமைத்த்துவத்திற்கும் முன்னாள் பிரித்தானியத் தலைமை அமைச்சர் மார்கரெட் தட்சரையும் முன்னாள் சிங்கப்பூர் தலைமை அமைச்சர் லீ குவான்யூவையும் கொள்கின்றார். மோடி தட்சர் போல் ஒரு மோசமான வலதுசாரியாகத் திகழ்வரா என்பது ஒரு பெரும் கேள்வியாகும். ஆனால் மோடி குஜராத்தில் செய்த பல பொருளாதாரத் ���ிட்டங்கள் மத்திய தர வர்க்கத்தினரின் நலன்களை மையப்படுத்தியதாகவே இருந்தன.\nஇந்தியாவில் மாநில அரசின் முகாமை வேறு மைய அரசின் முகாமை வேறு. உலகிலேயே மோசமான சிவப்பு நாடாவைக் கொண்ட அரசு இந்திய அரசாகும். இதை மோடி எப்படிச் சமாளிப்பார் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்\nLabels: ஆய்வுகள், இந்தியா, பொருளாதாரம், மோடி\nநரேந்திர மோடி பற்றி சில தகவல்கள்\nநரேந்திர தமோதரதாஸ் மோடி 13 வயதாக இருக்கும் போது அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு 17 வயதாக இருக்கும் போது அவருக்கு திருமணம் செய்யப்பட்டது. மனைவியின் பெயர் ஜசோதா பென். மூன்று ஆண்டுகளின் பின்னர் மனைவியைப் பிரிந்து இமயமலைக்குச் சென்ற மோடி பின்னர் மனைவியிடம் திரும்பிவரவில்லை.\nமோடி தாய்மீது மிகுந்த பற்றுள்ளவர்.\nமோடி பிறந்த திகதி 17-09-1950. அவரது நட்சத்திரம் அனுசம். அவருக்கு இப்போது ஏழரைச் சனி நடக்கின்றது. ஆறு பிள்ளைகள் கொண்ட குடும்பத்தில் மோடி மூன்றாவது பிள்ளையாகப் பிறந்தார். பிறந்த இடம் மேஷானா மாவட்டத்தில் வத்நகர் என்னும் இடத்தில். அப்போது இந்த மாவட்டம் மஹாராஸ்ட்ரா மாநிலத்துடன் இணைந்திருந்த குஜாராத்தில் இருந்தது.\nஇளவயதில் மோடிக்கு சந்நியாசிகளையும் சந்நியாசத்தையும் பிடிக்கும்.வயதில் தொடரூந்து நிலையத்தில் தேநீர் விற்றவர் மோடி. இமயமலையில் இருந்து திரும்பிய பின்னர் தனது சகோதரருடன் இணைந்து அஹமதாபாத்தில் அரச பேரூந்துப் பணிமனையில் ஒரு தேநீர் கடை நடாத்தினார் மோடி.\nமோடி மாமிசம் உண்பதில்லை. மது அருந்துவதில்லை. புகைப்பிடிப்பதில்லை. நவராத்திரியின்போது ஒன்பது நாளும் மோடி விரதம் இருப்பார். அப்போது ஒருநாளில் ஒரு பழம் மட்டுமே சாப்பிடுவார்.\n1965-ம் ஆண்டு நடந்த இந்திய பாக்கிஸ்த்தான் போரின் போது 15வயதாக இருந்த மோடி தன்னை இந்தியப் படையின் தொண்டராகப் பதிவு செய்து கொண்டார்.\nஇந்திரா காந்தியின் அவசர நிலைப் பிரகடனத்தின் போது ஜெயப்பிரகாஸ் நாராயணனுடன் இணைந்து செயற்பட்டார். அப்போது அவர் கைது செய்யப்படுவதில் இருந்து தப்ப தலைமறைவாக இருந்தார்.\n2009-ம் ஆண்டு நடந்த தேர்தல் வேட்பாளர் மனுப்பத்திரத்தில் தன்னை திருமணமாகாதவர் எனக் குறிப்பிட்ட மோடி 2014-ம் ஆண்டு தேர்தல் பத்திரத்தில் தன்னை திருமணமானவர் எனக் குறிப்பிட்டார். மனைவியின் சொத்துப் பற்றிய கேள்விக��கு அவர் பதில் எழுதவில்லை.\nமோடியின் சாதி OBC(other backward class) மற்றத் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் எனப்படுகின்றது.\nமோடிக்கு சுவாமி விவேகாநந்தரை மிகவும் பிடிக்கும்.\nமோடி ஒரு கவிஞர். சிறந்த பேச்சாளர். நிறைய நகைச்சுவை உணர்வுள்ளவர். மோடி ஒரு புகைப்படக் கலைஞர். ஒரு புகைப்படக் கண்காட்சி கூட மோடி நடாத்தியுள்ளார். குஜராத் பல்கலைக்கழகத்தில் வெளிவாரி மாணவனாக முதுமானிப் பட்டம் பெற்றவர் மோடி, அவர் கடின உழைப்பாளி. நாளொன்றிற்கு நான்கு மணித்தியாலம் மட்டுமே அவர் தூங்குவார்.\n2001-ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் மோடி குஜராத் மாநில முதலமைச்சரானார். இன்றுவரை அப்பதவியிலேயே இருக்கின்றார்.\nமோடியை பாரதிய ஜனதாக் கட்சியின் இணை அமைப்பான விஸ்வ ஹிந்து பரிஸத் அமைப்பினருக்கு பிடிக்காது.\n2002-ம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிரான இனக்கொலை குஜராத்தில் நடந்தது. மம்தா பனர்ஜீயின் கட்சியினர் மோடியை குஜராத்தின் கசாப்புக்கடைக்காரர் என்றனர். 2002-ம் ஆண்டு குஜராத்தில் நடந்த இனக்கொலையைத் தொடர்ந்து மோடி பதவி விலகவேண்டும் என்றார் கருணாநிதி.\nதனது உருவத்திலும் தோற்றத்திலும் மோடி அதிக கவனம் செலுத்துவார். இதன் இரகசியம் மோடி அமெரிக்காவில் மூன்று மாதம் Public relations and Image management என்னும் கற்கை நெறி பயின்றவர்.மோடியின் தோற்றத்தில் பல நடுத்தர பெண்களுக்கு விருப்பம் உண்டு எனப்படுகின்றது.\nமோடி தனது தேர்தல் பரப்புரையை மிகவும் நவீனமயபப்டுத்தியுள்ளார். அவரது கட்சியினர் பல்லாயிரம் பேர் கடந்த சில ஆண்டுகளாக இணையவெளியில் மோடி பற்றி சிறந்த பரப்புரை செய்து வருகின்றனர். மோடியின் பர்ப்புரைப் பொறு உறங்குவதில்லை. இவர்கள் பல பொய்ப்பரப்புரைகளும் செய்வதுண்டு எனக் குற்றம் சாட்டப்படுகின்றது. உத்தரகாந்த் மாநிலத்தில் 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் அகப்பட்ட 15000குஜராத்தியர்களை மோடி சென்று மீட்டு வந்ததாகப் பொய்ப்பரப்புரை செய்ததாக குற்றம் சாட்டப்படுகின்றது.\nஆசியாவைச் சைட் அடிக்கும் அமெரிக்காவும் சுழட்டும் ஒபாமாவும்\nஏப்ரல் மாதம் 24-ம் திகதியில் இருந்து 29-ம் திகதிவரை ஐக்கிய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஜப்பான், தென் கொரியா, மலேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு ஒரு பயணம் மேற் கொண்டிருந்தார். அவருக்கு சென்ற இடமெல்லாம் ஆரவாரமான வரவேற்புக் கொடுக்கப்பட்டத���. சீன விரிவாக்கற் கொள்கையா அமெரிக்க ஆதிக்கக் கொள்கையா என்ற என்ற போட்டிக்கும் வட கொரியாவின் அணுக் குண்டு ஆராய்ச்சிக்கும் இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 2013-ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஒபாமா ஆசியான் மாநாட்டிற்கு செல்லவிருந்தமை அமெரிக்காவில் ஏற்பட்ட கடன் நெருக்கடியால் இரத்துச் செய்யப்பட்டது. இம்முறையும் சகுனம் சரியில்லை. மலேசியா விமானத்தைத் தொலைத்து விட்டுத் தேடுகின்றது. தென் கொரியா கப்பல் கவிழ்ந்து தலையில் கைவைத்துக் கொண்டிருக்கின்றது.\n2013-ம் ஆண்டின் இறுதிப் பகுதியில் இரத்துச் செய்யப்பட்ட பராக் ஒபாமாவில் ஆசியப் பயணம் பின்னர் மத்திய கிழக்கில் சிரியப் பிரச்சனை மற்றும் ஈரானின் அணு ஆராய்ச்சிக்கு எதிரான பொருளாதாரத் தடையைத் தளர்த்துவது பற்றிய பேச்சு வார்த்தையால் முதலில் தடைபட்டது. பின்னர் உக்ரேன் விவகாரத்தால் இழுபட்டது. நான்கு நாடுகளுக்குமான பயணம் பல பிரச்சனைகளுக்கும் மத்தியிலும் அமெரிக்கா ஆசியாவைச் சுரண்டுவதை மறக்கவில்லை என்பதைக் காட்டுகிறது.\nபராக் ஒபாமாவின் நான்கு ஆசிய நாடுகளுக்கான பயணத்தைப் பற்றிக் கருத்துத் தெரிவித்த சீன அரச ஊடகம் ஆசியாவின் பெரும்பூதத்தை ஒரு கூட்டுக்குள் அடக்கும் முயற்ச்சி என்றது. அமெரிக்க அதிபரின் ஆசியப் பயணத்திற்குப் பதிலடி கொடுக்கும் முகமாக சீன வெள்நாட்டமைச்சர் லத்தின் அமெரிக்க நாடுகளான கியூபா, வெனிசுவேலா, ஆர்ஜெண்டீனா, பிரேசில் ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார்.\nபராக் ஒபாமாவின் பயணத்தின் முக்கிய நோக்கங்கள்:\n1. குடுமி சும்மா ஆடாது: வர்த்தகம், வர்த்தகம், வர்த்தகம்.\n3. வட கொரியாவை அடக்குதல்.\n4. ஆசியச் சுழற்ச்சி மையத்திற்கு வலுவூட்டல்\nஐரோப்பியப் பொருளாதாரங்கள் இனி வரும் காலங்களில் மெதுவாகவே வளர்ச்சியடையும் என்ற நிலையிலும் அமெரிக்கா இனி எரிபொருளில் தன்னிறைவு கண்டு ஒரு எரிபொருள் ஏற்றுமதி நாடாக மாறவிருக்கின்றது என்ற நிலையிலும் அமெரிக்கா, வேகமாக வளரும் பொருளாதாரங்களைக் கொண்ட ஆசிய நாடுகளில் தனது கவனத்தைத் திருப்புவதற்கு ஆசியச் சுழற்ச்சி மையம் எனப் பெயரிட்டுள்ளது. அமெரிக்கா தனது தலைமையில் ஆசிய பசுபிக் நாடுகளுடன் ஒரு பொருளாதார மற்றும் படைத்துறைக் கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்பது அமெரிக்காவின் கனவுகளில் ஒன்றாக இருக்கின்றது. 2012-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஆசியச் சுழற்சிமையம் என்பது ஒரு கேந்திரோபாய மீள் சமநிலைப்படுத்தல் எனப்படுகின்றது. இதனால் ஆசியச் சுழற்ச்சி மையம் என்னும் பெயரிலும் பார்க்க மீள் சமநிலைப்படுத்தன் என்ற பெயரே இப்போது அதிகம் பாவிக்கப்படுகின்றது. இது கிழக்கு ஆசியாவையும் பசுபிக் நாடுகளையுமே முக்கிய மாக உள்ளடக்குகின்றது. 2018-ம் ஆண்டு சீனா மொத்தத் தேசிய உற்பத்தியில் அமெரிக்காவை விஞ்சி விடும் என எதிர்பார்கப்படுகின்றது. அதே வேளை இந்தியா சீனாவிலும் பார்க்க சிறப்பான மக்கள் தொகைக் கட்டமைப்பை கொண்டுள்ளது. சீனாவில் உள்ள இளையோர் தொகை வீகிதாசாரத்திலும் பார்க்க இந்தியாவின் இளையோர் தொகை வீகிதாசாரம் அதிகமாக உள்ளது. இவ்விரண்டு நாடுகளினதும் பொருளாதாரம் அடுத்த 20 ஆண்டுகளிள் ஐந்து மடங்கு வளரும் வேளையில் அமெரிக்கப் பொருளாதாரம் ஒன்றரைப் பங்கு மட்டுமே வளரும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஆசியச் சுழற்ச்சியின் மையப்புள்ளிகளாக இந்த இரு நாடுகளும் இருப்பதுடன் பிரச்சனைக்கு உரிய நாடுகளாகவும் சமாளிப்பதற்கு மிகவும் சிரமமான நாடுகளாகவும் இருக்கின்றன. ஆசியா தொடர்பான அமெரிக்காவின் கொள்கைகளையும் திட்டங்களையும் இந்த இரண்டு நாடுகளும் தலைகீழாக மாற்றக்கூடியனவாக இருக்கின்றன. அதே வேளை அமெரிக்காவுடனான வர்த்தகம் இன்றி சீனப் பொருளாதாரம் செயற்படமுடியாத நிலை இருக்கின்றது. அமெரிக்காவிற்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் சீனா அந்த ஏற்றுமதியின் மூலம் கிடைக்கும் நிதியை அமெரிக்க அரசிற்கு கடனாகக் கொடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாய நிலை இருக்கின்றது. அப்படிச் செய்யாவிடில் அமெரிக்க நாணயத்தின் பெறுமதி சீன நாணயத்துடன் ஒப்பீட்டளவில் தேய்மானம் அடைந்து அமெரிக்காவிற்கான சீனாவின் ஏற்றுமதி பெரும் பாதிப்படையும். இதானால் சீனா ஒரு பண்டாக் கரடி எனக் கருதப்படலாம் எனக் கருதும் அமெரிக்க ஆய்வாளர்களும் உண்டு. அதே வேளை படைத்துறையில் வேகமாக முன்னேறிவரும் சீனா ஒரு யாளி என அச்சம் தெரிவிக்கும் ஆய்வாளர்களும் உண்டு.\nஆசியச் சுழற்ச்சி மையம் என ஒன்று இல்லையா\nஹிலரி கிளிண்டன் ஐக்கிய அமெரிக்காவின் அரசு துறை செயலராக இருந்த போது அவரது பயணங்களில் பெரும்பான்மையானவை ஆசியப் பிராந்திய நாடுகளுக்கானதாக இர���ந்தது. 2011-ம் ஆண்டு ஹிலரி ஆசிய நாடுகள் கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய நிலையை அடைந்துவிட்டன என்றார். அதனால் அமெரிக்காவின் கவனங்களும் வளங்களும் ஆசியாவை நோக்கி நகர்த்தப் பட வேண்டும் என்றார். 2012-ம் ஆண்டு அமெரிக்கப் பாதுகாப்புத் துறையின் பாதீட்டில் ஆசியாவை நோக்கிய மீள் சமநிலைப்படுத்தல் வலியுறுத்தப்பட்டது. அப்போது அமெரிக்கா ஈராக்கில் இருந்து வெளியேறிக் கொண்டிருந்தது. ஆசியச் சுழற்ச்சி மையம் என்பது வெறும் எண்ணக் கரு மட்டுமே அப்படி ஒன்று நடைமுறையில் இல்லை என்போரும் உண்டு. அமெரிக்கக் கடற்படைக் கலன்களில் 55 விழுக்காடு ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் இருக்கின்றன. இவை மேலும் அதிகரிக்கப்படும். ஆசியாவை நோக்கிய மீள் சமநிலைப்படுத்தலின் முதற் படை நகர்வாக ஒஸ்ரேலியாவின் டார்வின் துறைமுகத்தில் அமெரிக்கக் கடற்படைத்தளம் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் சீனாவின் அதிருப்தியைச் சம்பாதிக்காமல் இருக்க ஆசியாவை நோக்கிய மீள் சமநிலைப்படுத்தலில் படைத்துறைக்கான ஒத்துழைப்புப் பற்றி அதிகம் பேசுவது தவிர்க்கப்பட்டது.\nபசுபிக் தாண்டிய வர்த்தக உடன்படிக்கை\nஅமெரிக்கா ஆசிய பசுபிக் நாடுகளைக் கொண்ட பசுபிக் தாண்டிய வர்த்தக உடன்படிக்கை (Trans-Pacific Partnership) (TPP) ஒன்றைக் கைச்சாத்திட முயல்கின்றது. இதில் ஒஸ்ரேலியா, புரூணே, சிலி, கனடா, ஜப்பான், மலேசியா, மெக்சிக்கோ, நியூசிலாந்து, பெரு, சிங்கப்பூர், ஐக்கிய அமெரிக்கா, வியட்னாம் ஆகியவை உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. இந்த உடன்படிக்கையில் இந்த நாடுகளுக்கு இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதும் நாடுகளுக்கிடையிலான வர்த்தகங்களில் சுங்கவரியைக் குறைத்தலும் இல்லாமற் செய்தலும் முக்கிய அம்சமாகும். இந்த நாடுகளின் மொத்த மக்கள் தொகை 65 கோடிகளுக்கு மேலாகும். இதில் மேலும் தென் கொரியா, இந்தியா ஆகிய நாடுகளையும் இணைக்க அமெரிக்கா விரும்புகிறது.\nகழுவுற மீனில் நழுவுற மீனாக ஜப்பான்\nபராக் ஒபாமாவின் ஆசியப் பயணத்தின் முதற் தரிப்பு ஜப்பான் ஆகும். அமெரிக்க உற்பத்தி நிறுவனங்களும் ஜப்பானிய உற்பத்தி நிறுவனங்களும் சம தளத்தில் போட்டி போடுவதற்கு வாய்ப்பாக ஜப்பான் தன் உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்கும் சலுகைகள் குறைக்கப்பட வேண்டும் என அமெரிக்கா விரும்புகின்றது. ஆனால் இந்த விவகாரத்தில் ஜப்பான் கழுவிற மீனில் நழுவுற மீனாக இருக்கின்றது. இதில் ஓர் உரிய உடன்பாடு எட்டாமையினால் அமெரிக்க அதிபர் பராக் ஒபமாவும் ஜப்பானியத் தலைமை அமைச்சர் சின்சே அபேயும் ஒரு கூட்டறிக்கையை வெளிவிட முடியவில்லை. பசுபிக் கடந்த வர்த்தக உடன்படிக்கையிலும் பெரிதான உடன்பாடு இன்னும் எட்டப்படவில்லை. ஆனால் ஜப்பானும் சீனாவும் கடுமையாக முரண்பட்டுக் கொள்ளும் செங்காகு சிறு தீவுக் கூட்டங்களைப் பொறுத்தவரை அமெரிக்காவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான ஒருவரை ஒருவர் பாதுகாக்கும் உடன்படிக்கையின் ஐந்தாம் பிரிவின் கீழ் அமெரிக்கா செயற்படும் என்பதை ஒபாமா உறுதி செய்தார்.\nமலேசியாவில் கயிற்றில் நடந்த ஒபாமா\nமனித உரிமை மீறல்கள், எதிர் கட்சிகளுக்கு எதிரான மோசமான அடக்கு முறைகள் நிறைந்த மலேசியாவில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உள்ளூர் அரசியல் பற்றிப் பேசாமல் கயிற்றின் மேல் நடப்பது போல நடந்து கொண்டார். மற்ற மூன்று நாடுகளுடன் ஒப்பிடுகையில் மலேசியாவுடன் பொருளாதார மற்றும் படைத்துறை ஒத்துழைப்பு மட்டுமல்ல மக்களாட்சியை மேம்படுத்துவது தொடர்ப்பாகவும் அமெரிக்கா கவனம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. சீனாவைப் பொறுத்தவரை மலேசியாவில் ஒரு அமெரிக்கப் படைத்தளம் அமைவது அதற்கு கழுத்துக்கு ஒரு சுருக்குக் கயிறு போல் அமையும். மலேசியாவை ஒட்டியுள்ள மலாக்கா நிரிணை சீனாவின் உலக வர்த்தகத்திற்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிலையமாகும். மலேசியா தனது மனித உரிமை விவகாரங்களில் அதிக அக்கறை காட்டவேண்டும் என மலேசியத் தலைமை அமைச்சர் நஜிப் ரசாக்கிடம் கூறியதாக ஒபாம தெரிவித்தார். அதே வேளை போலிக் குற்றச் சாட்டுக்கள் சுமத்தப் பட்டிருக்கும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த அன்வரை ஒபாமா சந்திக்கவில்லை. முஸ்லிம் அல்லாதவர்களுக்கு சம வாய்ப்புக்கள் வழங்காமல் மலேசியா பொருளாதாரத்தில் சிறப்படைய முடியாது என்றார் ஒபாமா.\nதென் கொரியாவில் வைத்து வட கொரியாவிற்கு மிரட்டல்\nவட கொரியா எந்நேரமும் தனது நான்காவது அணுக்குண்டு வெடிப்புப் பரிசோதனையைச் செய்யலாம் என்ற நிலையில் ஒபாமா தென் கொரியாவிற்குப் பயணம் செய்தார். அங்கிருந்து அவர் வட கொரியாவிற்குப் பல மிரட்டல்களை விடுத்தார். வட கொரியா மேலும் உலக அரங்கில் தனிமைப்படுத்தப்படும் என்றார். வட கொரியாமீத��ன பொருளாதாரத் தடை மேலும் இறுக்கப்படும் என்றார். அத்துடன் நிற்கவில்லை தனது நட்பு நாட்டைப் பாதுகாக்க அமெரிக்கா படை நடவடிக்கைகள் செய்ய ஒரு போதும் தயங்காது என முழங்கினார். இரண்டாம் உலகப் போரின் போது கொரியப் பெண்களை ஜப்பானியப் படையினர் பாலியல் அடிமைகளாக வைத்திருந்தமைக்கு ஜப்பான் மன்னிப்புக் கேட்க வேண்டும் இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்\nசீனாவால் கிழக்குச் சீனக் கடலில் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கும் பிலிப்பைன்ஸிற்கு அமெரிக்காவுடனான உறவு மிக அவசியமானதாக இருக்கிறது. இரு நாட்டுக் கடற்படைகளும் ஏற்கனவே பலதடவைகள் ஒன்றுடன் ஒன்று மோதும் நிலை ஏற்பட்டன. இதனால் ஒபாமாவின் பிலிப்பைன்ஸ் பயணம் அமெரிக்காவிற்கு படைத்துறை ரீதியில் வெற்றியாகும். பிலிப்பைன்ஸில் அமெரிக்கப்படைகள் மேலும் அதிகரிக்கப்படவிருக்கின்றன. பிலிப்பைன்ஸ் மேலும் படைக்கலன்களை அமெரிக்காவிடமிருந்து வாங்கவிருக்கின்றது. இரு நாடுகளும் பத்து ஆண்டு கால ஒன்றை ஒன்று பாதுகாக்கும் பாதுகாப்பு உடன்படிக்கை கைச்சாத்திட்டன.\nவானத்தில் இருந்து சனியனை இறக்கிய சீனா\nசீனா தனது அயல் நாடுகளுடன் உறவை மேம்படுத்தாமல் அவற்றுடன் எல்லை முரண்பாடுகளை வளர்ப்பதால் அந்த நாடுகள் உலகக் காவற் துறை என தன்னை நினைக்கும் அமெரிக்காவை தங்கள் துணைக்கு அழைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை உருவாக்கியுள்ளது. தென் சீனக் கடலிலும் கிழக்குச் சீனக் கடலிலும் சீனா குழப்பிய குட்டையில் அமெரிக்கா மீன் பிடிக்க முயல்கின்றது. அமெரிக்கா உக்ரேனில் இரசியாவுடனும் முரண் பட்டுக் கொண்டிருக்கின்றது. அமெரிக்காவிற்கு ஒரு போதும் வேண்டாத ஒன்று இரசியாவும் சீனாவும் இணைவதாகும். இவ்விரு நாடுகளுடன் உலகெங்கும் உள்ள இஸ்லாமியத் தீவிரவாதிகளும் இணைந்தால்\nLabels: அமெரிக்கா, ஆய்வுகள், பன்னாட்டு அரசியல்\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nகேள்விக்குள்ளான இந்திய வான்படையின் வலிமை\nசீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...\nஅமெரிக்காவை தாக்கும் ஈரானின் 13 வழிகள் எவை\nலெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பை வலிமை மிக்க கட்டியெழுப்பியவர், கமாஸ் அமைப்பு மூலம் இஸ்ரேலுக்கு அடிக்கடி பிரச்சனை கொடுப்பவர், 603 அமெரிக்கப் ப...\nசீனாவின் மிரட்டலுக்கு மோடி அஞ்சினாரா\n2004-ம் ஆண்டு டிசம்பரில் இந்து மாக்கடலில் உருவான ஆழிப்பேரலை(சுனாமி) பல நாடுகளில் விளைவித்த அனர்த்தத்தைச் சமாளிக்க ஜப்பான் , அமெரிக்கா ,...\nஅமெரிக்க டாலருக்கு வைக்கப்படும் ஆப்பு\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nமலேசிய விமானத்தை விழுத்தியது யார்\nவளர்த்த கடாக்களைப் பலியெடுக்கும் பாக்கிஸ்த்தான்\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eeladhesam.com/?p=2976", "date_download": "2020-01-18T09:27:17Z", "digest": "sha1:HSWWPQY2EZVAMVAMQ3CFTVKYZCCYY47C", "length": 5673, "nlines": 64, "source_domain": "eeladhesam.com", "title": "கிளிநொச்சியில் கஞ்சா பொதி மீட்பு! ஒருவர் கைது! – Eeladhesam.com", "raw_content": "\nகடற்றொழிலுக்கு சென்ற பொதுமக்கள் மீது படையினா் தாக்குதல்\nஎந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா இராணுவத் தளபதி\nஉலகில் வான் படை புலிகளிடம் இருந்தது- பிரதமர்\nபட்டம் விட்ட மாணவன் கிணற்றில்\nசுவிஸ் தூதரக பணியாளரை சிறைக்குள் தள்ள முயற்சி\nமீண்டும் தோற்கடிக்கப்பட்ட யாழ்.மாநகர வரவு செலவு திட்டம்\nநிறைவேறியது குடியுரிமை சட்ட திருத்த மசோதா\nஈழத்தமிழர்களை புறக்கணித்துள்ள குடியுரிமை மசோதாவை வங்க கடலில் தூக்கி வீசுங்கள்: ராஜ்யசபாவில் வைகோ ஆவேசம்\nகிளிநொச்சியில் கஞ்சா பொதி மீட்பு\nஈழம் செய்திகள் செப்டம்பர் 2, 2017 இலக்கியன்\nகிளிநொச்சி – தர்மபுரம் காவல் துறை பிரிவுக்குட்பட்ட கட்டைக்காடு பகுதியில் இரண்டு கிலோ கஞ்சா பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.\nமேலும், சம்பவத்தில் சந்தேகநபர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார். காவல் துறையினருக்கு கிடைத்த தகவலொன்றுக்கு அமைய, கிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதி காவல் துறை அதிபரின் போதைப்பொருள் ஒழிப்பு விசேட பிரிவினரால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nகைப்பற்றப்பட்ட பொருட்களுடன் சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக காவல் துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.\nபுதிய அரசியலமைப்புக்கு ஆதரவில்லையென சம்பந்தனிடம் தெரிவித்துவிட்டேன் – மகிந்த\nபண மோசடியில் ஈடுபட்டவர் வவுனியாவில் கைது\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nகடற்றொழிலுக்கு சென்ற பொதுமக்கள் மீது படையினா் தாக்குதல்\nஎந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா இராணுவத் தளபதி\nஉலகில் வான் படை புலிகளிடம் இருந்தது- பிரதமர்\nபட்டம் விட்ட மாணவன் கிணற்றில்\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://fortuneplanners.blogspot.com/2012/11/", "date_download": "2020-01-18T08:30:29Z", "digest": "sha1:23QVE56L3SRBIW5GGRDEK7QJMLEZX43I", "length": 23870, "nlines": 172, "source_domain": "fortuneplanners.blogspot.com", "title": "Fortune Planners: November 2012", "raw_content": "\nஇந்த வாரம் பெரம்பூரிலிருந்து நிதி ஆலோசனைக் கேட்டு வந்திருந்தார் 29 வயதான பாலமுருகன். தனியார் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். மாதச் சம்பளம் 17,300 ரூபாய். இவரது மனைவி நர்மதா (வயது 24), தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறார். பிடித்தம் போக மாதச் சம்பளம் 13,500 ரூபாய். இவர்களின் ஒரு வயதான செல்ல மகன் ஸ்ரீஜேஷ்.\nமகன் பெயரில் இரண்டு இன்ஷூரன்ஸ் ��ாலிசி மற்றும் தன் பெயரில் ஒரு இன்ஷூரன்ஸ் பாலிசி என எட்டு லட்சம் கவரேஜுடன் மூன்று இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுத்து வைத்திருக்கிறார். இதற்காக மாதம் 2,500 ரூபாய் பிரீமியம் கட்டி வருகிறார்.\nசொந்த ஊரான அரியலூரில் இருக்கும் மூன்று காலி மனைகள்.\n1. 2,500 சதுர அடி - தற்போதைய மதிப்பு இரண்டு லட்சம் ரூபாய்.\n2. 1,040 சதுர அடி - தற்போதைய மதிப்பு ஐந்து லட்சம் ரூபாய்.\n3. 1,540 சதுர அடி - தற்போதைய மதிப்பு ஆறு லட்சம் ரூபாய்.\nமகனின் படிப்பிற்கு இன்றைய நிலையில் ஐந்து லட்சம் ரூபாய் சேமித்து வைக்க வேண்டும். இன்னும் 17 வருடம் பாக்கி இருக்கிறது.\n25 வயதில் மகனுக்குத் திருமணம் செய்ய திருமண செலவிற்கு இன்றைய நிலையில் மூன்று லட்சம் ரூபாய் சேமித்து வைக்க வேண்டும். இன்னும் 24 வருடம் பாக்கி இருக்கிறது.\nஓய்வுக்காலத்திற்கு இன்றைய நிலையில் 10,000 ரூபாய் மாத வருமானம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.\nசில ஆண்டுகளுக்குள் வீடு கட்ட வேண்டும்.\nமேலே சொன்ன பாலமுருகன் குடும்ப பொருளாதார விவரங்களின்படி நிதி ஆலோசனை சொல்லத் தயாரானார் பி.பத்மநாபன்.\nஏற்கெனவே இவர் எடுத்து வைத்திருக்கும் பாலிசிகள் அனைத்தும் குறைந்த கவரேஜ் கொண்ட பாலிசிக்கு அதிக பிரீமியம் செலுத்தும்படியாக இருப்பதால், இந்த மூன்று பாலிசிகளையும் சரண்டர் செய்துவிடுவது நல்லது. இதனால் மாதம் 2,500 ரூபாய் மிச்சமாகும். அதை எதிர்காலத் தேவைகளுக்கான முதலீட்டிற்கு பயன்படுத்திக்கொள்ளலாம். ஏற்கெனவே முதலீட்டுக்காக மீதம் இருக்கும் தொகை 5,050 ரூபாயுடன் 2,500 ரூபாயையும் சேர்த்து மொத்தம் 7,550 ரூபாய் எதிர்கால முதலீட்டிற்கு மீதம் இருக்கும்.\nமுதலில் பாலமுருகன் 30 லட்சம் ரூபாய்க்கும் (வருட பிரீமியம் 6,200 ரூபாய்), நர்மதாவுக்கு 25 லட்சம் ரூபாய்க்கும் (வருட பிரீமியம் 4,600 ரூபாய்) டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்ள வேண்டும். இருவருக்கும் சேர்த்து 10,800 ரூபாய் பிரீமியம் கட்ட வேண்டி இருக்கும். தற்போது இவர்களுக்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் எதுவும் கிடையாது என்பதால் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் சேர்த்து மூன்று லட்சம் ரூபாய்க்கு ஃபேமிலி ஃப்ளோட்டர் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துக்கொள்வது அவசியம். இதற்கு வருட பிரீமியம் 6,500 ரூபாய் கட்ட வேண்டி இருக்கும். ஆக மொத்தம் புதிதாக எடுக்க இருக்கும் பாலிசிகளுக்கு பிரீமியம் கட்ட மாத பட்ஜெட்டில் 1,500 ரூபாய் ஒதுக்கி வைத்தால் போதும்.\nமகனை ஒரு நல்ல பட்டதாரியாக்க இன்றைய நிலையில் மூன்று லட்சம் ரூபாய் தேவை என்று கேட்டிருந்தார் பாலமுருகன். இன்று மகனுக்கு வயது ஒன்றுதான் என்பதால் இன்னும் கல்லூரிப் படிப்பை ஆரம்பிக்க 17 வருடங்கள் பாக்கி இருக்கிறது. வருடத்திற்கு 7% பணவீக்க அடிப்படையில் கணக்கிட்டால் மகனின் கல்விக்கு 17 ஆண்டுகள் கழித்து\n15.79 லட்சம் ரூபாய் தேவைப்படும். இதற்கு இன்றைய நிலையில் மாதம் 2,000 ரூபாயை ஐ.டி.எஃப்.சி. பிரீமியர் ஈக்விட்டி ஃபண்டில் 1.12.12 முதல் 31.12.29 வரை முதலீடு செய்துவர வேண்டும். இந்த ஃபண்டில் நாம் எதிர்பார்க்கும் வருமானம் 15% கிடைத்தால் முதலீடு முதிர்வின்போது 18.57 லட்சம் ரூபாய் கிடைக்கும். இதை மகனின் கல்விச் செலவுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.\nமகனுக்கு 25 வயதில் திருமணம் செய்துவைக்க இன்றைய நிலையில் மூன்று லட்சம் ரூபாய் தேவை என்று கேட்டிருந்தார். இன்னும் 24 ஆண்டுகள் கழித்து 7% பணவீக்க அடிப்படையில் 25.36 லட்சம் ரூபாய் தேவைப்படும். இதற்கு இன்றிலிருந்து மாதம் 1,000 ரூபாயை முதலீடு செய்துவர வேண்டும். முதலீட்டுக் காலம் 1.12.12 முதல் 31.12.36 வரை. 15% வருமானம் எதிர்பார்க்கக் கூடிய ஐ.சி.ஐ.சி.ஐ. புரூ. டிஸ்கவரி மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம். முதலீடு முதிர்வின்போது கிடைக்கும் தொகை 27.83 லட்சம் ரூபாயைப் பயன்படுத்தி மகனின் திருமணத்தை சிறப்பானதாக முடிக்கலாம்.\n''வீடு கட்ட வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. காலி மனைகள் ஏற்கெனவே இருக்கிறது என்பதால் அதில் கட்டலாமா நாங்கள் இருவரும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்வதால் பணியிடத்து மாற்றம் இருக்கும்பட்சத்தில் வாடகை வீட்டில் இருப்பதுதான் சரியா நாங்கள் இருவரும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்வதால் பணியிடத்து மாற்றம் இருக்கும்பட்சத்தில் வாடகை வீட்டில் இருப்பதுதான் சரியா அல்லது சொந்தமாக வீடு கட்டி வாடகைக்கு விட்டு வருமானம் பார்க்கலாமா அல்லது சொந்தமாக வீடு கட்டி வாடகைக்கு விட்டு வருமானம் பார்க்கலாமா அல்லது இடத்தில் முதலீடு செய்வது சரியா அல்லது இடத்தில் முதலீடு செய்வது சரியா'' என்று பாலமுருகன் பல கேள்விகளைக் கேட்டார்.\nசொந்தமாக வீடு இருக்க வேண்டும் என்பதுதான் பலரின் கனவு. எனவே, பாலமுருகன் தாராளமாக வீடு வாங்கலாம். ஆனால், அதற்குண்டான பொருளாதாரம்தான் ��ுறைவு. எதிர்காலச் சேமிப்பிற்கு மீதமிருக்கும் தொகை 7,550 ரூபாய் மகனின் கல்வி, திருமணம், ஓய்வுக்கால மற்றும் புதிதாக எடுக்கச் சொல்லி இருக்கும் டேர்ம் மற்றும் ஹெல்த் பாலிசிகளுக்கான பிரீமியம் என அனைத்திற்கும் சரியாக இருக்கும். வங்கியில் கடன் வாங்கலாம் என்றாலும் இ.எம்.ஐ. கட்ட இன்றைய வருமானத்தில் போதுமான அளவிற்கு தொகை கிடையாது. அதனால் இன்னும் ஐந்து வருடங்களுக்குப் பிறகு எங்கு வேலை அமைகிறது என்பதைப் பொறுத்து வீடு வாங்கத் திட்டம் போடுவது நல்லது. அதற்குள் இருவருக்கும் சம்பளம் ஓரளவுக்கு உயர்ந்திருக்கும். நகைக் கடனும் ஓரளவுக்குக் குறைந்திருக்கும்.\nபாலமுருகனுக்கு சம்பளத்தில் எந்தப் பிடித்தமும் இல்லை என்பதால் இவரது சம்பளத்திலிருந்து கண்டிப்பாக ஓய்வுக் காலத்திற்கென்று ஒரு தொகையை ஒதுக்கியே ஆகவேண்டும். இவரின் மனைவிக்கு சம்பளத்தில் பி.எஃப். பிடித்தம் இருப்பதால் ஓய்வுக்காலத்தில் ஒரு குறிப்பிட்ட தொகை கைக்கு வரும். இவர் இன்றைய நிலையில் மாதம் 10,000 ரூபாய் இருந்தால் போதும் என்று சொல்லியிருந்தார். இவரின் ஓய்வுக்காலத்திற்கு இன்னும் 26 ஆண்டுகள் பாக்கி இருப்பதால் அன்றைய காலகட்டத்தில் மாதம் 58,000 ரூபாய் தேவைப்படும். மாதம் 58,000 ரூபாய் வருமானம் வருவதற்கு இவர் கையில் 1.13 கோடி ரூபாய் இருக்க வேண்டும். இதற்கு இன்றிலிருந்து மாதம் 3,000 ரூபாயை ஃபிராங்க்ளின் இந்தியா புளூசிப் ஃபண்டுகளில் 1.12.12 முதல் 31.12.38 வரை முதலீடு செய்ய வேண்டும். முதலீடு முதிர்வின்போது கிடைக்கும் 1.13 கோடி ரூபாய் மற்றும் மனைவியின் அலுவலகத்தில் கிடைக்கும் பி.எஃப். தொகையையும் வருமானம் தரும் பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்து வைக்க வேண்டும். முதலீட்டுக் காலம் அதிகம் என்பதால் ஃபண்ட் முதலீடுகளை ஆண்டுக்கு ஒருமுறை நிதி ஆலோசகரின் உதவியோடு மறுபரிசீலனை செய்து பார்ப்பது அவசியம். வளம் பெற வாழ்த்துக்கள்\nஸ்டெப் பை ஸ்டெப் ஃபைனான்ஷியல் பிளான் கருவிலிருந்து கல்யாணம் வரை... நீரை.மகேந்திரன் ஒரு வீட்டில் குழந்தை பிறந்தவுடன் அந்த வீட்ட...\n இ ந்த வாரம் பெரம்பூரிலிருந்து நிதி ஆலோசனைக் கேட்டு வந்திருந்தார் 29 வயதான பாலமுருகன். தனியார் கல்லூரியில் ஆசிரியரா...\nபொருளாதார சுதந்திரம் - பா. பத்மநாபன் நம்முடைய 68 வது சுதந்திர தினத்தை எல்லோரும் மிக விமரிசையாகக் கொண்டாட�� வருகிறோம். ஆனால் பொருளாத...\nகுடும்ப நிதித் திட்டமிடல்... கணவன் - மனைவி இணைந்தே செய்யலாமே - பி.பத்மநாபன் நிதி ஆலோசகர் இன்று கணவன் மற்றும் மனைவி வேலைக்குச் செல்வத...\n குடும்ப நிதி ஆலோசனை ''எ திர்காலத்துல என் புள்ளைகளு...\n பி. பத்மநாபன் மியூச்சுவல் ஃபண்டின் நன்மைகள் என்ன என்று கடந்த வாரம் பார்த்தோம். இனி எப்படி மு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=2734", "date_download": "2020-01-18T10:26:27Z", "digest": "sha1:UOSLR2VXGUD3ATUUOZLN7XUO7OYRN3EE", "length": 11424, "nlines": 83, "source_domain": "www.dinakaran.com", "title": "திருமால்-ஈசன் திருத்தலங்கள் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ட்வென்ட்டி 20\nசின்ன சேலம், ஆறழகழூரில் காமநாதீஸ்வரருக்கும் எதிரே உள்ள கரிவரதராஜப் பெருமாளுக்கும் பங்குனி உத்திரம் அன்று ஒரே நேரத்தில் திருத்தேர் உற்சவம் நடைபெறுகிறது.\nதிருப்பாண்டிக்கொடுமுடியில் மகுடேஸ்வரரும் வீரநாராயணப் பெருமாளும் ஒரே ஆலயத்தில் காட்சி தருகிறார்கள்.\nநெல்லை மாவட்டம், திருக்குறுங்குடி ஆலயத்தில் திருமாலுக்கு செய்யப்படும் அனைத்து பூஜைகளும் அதே ஆலயத்தில் உள்ள சிவபெருமானுக்கும் நடத்தப்படுகின்றன.\nசிக்கல் நவநீதேஸ்வரர் ஆலயத்தில் கோலவாமனர் எனும் கயாமாதவரையும் தரிசிக்கலாம்.\nதிருநெல்வேலி நெல்லையப்பரை தரிசித்தவுடன் அங்கேயே திருவருள் புரியும் நெல்லை கோவிந்தராஜரையும் தரிசிக்கலாம்.\nதிருப்பத்தூர் திருத்தளீஸ்வரர் ஆலயத்தில் லட்சுமி தாண்டவம் ஆடிய ஈசனோடு யோகநாராயணரையும் கண்டு வணங்கலாம்.\nதிருவக்கரை வக்ரகாளியம்மன் ஆலயத்தில் சந்திரமௌலீஸ்வரரோடு, வரதராஜப்பெருமாளும் அதே வளாகத்தில் அருள்கிறார்.\nசுசீந்திரம் தாணுமாலயன் ஆலயத்தில் தாணுமாலயனோடு அமரபுஜங்கப்பெருமாளின் அற்புத வடிவையும் தரிசிக்கலாம்.\nகுமரி மாவட்டம், திருவிதாங்கோட்டில் தெற்கே திருமாலும் வடக்கே ஈசனும் அருள்பாலிக்கின்றனர். மார்கழி மாதத்தில் இரு சந்நதிகளிலும் கொடியேற்றப்பட்டு யானை மீது இருவரும் திருவீதியுலா வருகின்றனர்.\nசென்னை-பொன்னேரி ஆயர்பாடி கரிகிருஷ்ணப்பெருமாளும் கும்பமுனிமங்கலம் அகத்தீஸ்வரரும் சித்ரா பௌர்ணமியன்று ஊர்வலமாக வந்து கடைவீதியில் எதிரெதிரே நின்று ஒரே நேரத்தில் தீபாராதனை காண்கிறார்கள்.\nதிருவனந்தபுரம் அனந்தபத்மநாபசுவாமி தனது தலைமாட்டில் உள்ள சிவலிங்கத்தை பூஜித்த வண்ணம் அருட்காட்சியளிக்கிறார்.\nதிருமால் சிவனை வழிபட்டு தன் சக்ராயுதத்தைப் பெற்ற தலம் திருவீழிமிழலை. அங்கு சிவனையும் திருமாலையும் ஒன்றாக தரிசிக்கலாம்.\nகோமதியம்மனின் தவத்திற்கு மெச்சி சங்கரநாராயணராக ஈசனும் திருமாலும் காட்சி தந்த தலம் சங்கரன் கோயில்.\nதன்னை 1008 தாமரை மலர்களால் அர்ச்சிக்க விரும்பிய திருமாலை சோதிக்க ஒரு தாமரை மலரை மறையச் செய்தார் ஈசன். அதனால் தன் கண்மலரை திருமால் ஈசனுக்கு சமர்ப்பித்து அவர் அருள் பெற்ற தலம் காஞ்சிபுரம் அருகே உள்ள திருமால்பூர்.\nசிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் பள்ளி கொண்ட நிலையில் கோவிந்தராஜப்பெருமானை தரிசிக்கலாம். ஒரே சமயத்தில் இருவரையுமே தரிசிக்கும் வகையில் சந்நதிகள் அமைந்துள்ளன.\nதிருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமானோடு சத்யகிரீஸ்வரரும் பவளக்கனிவாய் பெருமாளும் தனித்தனிக் கருவறையில் எழுந்தருளியிருக்கின்றனர்.\nகடலூருக்கு அருகே திருமாணிக்குழியில் வாமன உருவில் எப்போதும் திருமால் பூஜை செய்வதாக ஐதீகம். அவருக்கு காவலாக பீமருத்திரரின் உருவம் கருவறைக்கு முன்னே உள்ள திரைச்சீலையில் உள்ளது. வழிபாடுகள் அனைத்தும் அந்த திரைக்கே செய்யப்படுகின்றன. மகா தீபாராதனை, பாலபிஷேகத்தின் போதுமட்டுமே கருவறை லிங்கத்தை தரிசிக்க முடியும்.\nகாஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ஆலயத்தில் நிலாத்திங்கள்துண்டத்தான் பெருமாள் தண்ணருள் புரிகிறார். திருப்பாற்கடலைக் கடைந்தபோது திருமாலுக்கு வெப்பம் மேலிடஈசனின் சிரசிலிருந்த சந்திரனின் தண்ணொளி திருமாலைக் குளிர்வித்ததால் பெருமாளுக்கு இப்பெயர்.\nகாஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம், திருமேற்றளீசர் ஆலயத்தில் ஓதவுருகீசர் திருவுருமுன் திருமாலின் திருவடிகள் உள்ளன.\nகாஞ்சிபுரத்திற்கருகே உள்ள திருப்பாற்கடலில் ஆவுடையார் மீது திருமால் பிரசன்ன வெங்கடேஸ்வரராக ஹரிஹர ரூபமாய் அருள்கிறார்.\nபாண்டவதூதப் பெருமாள் : ட்வென்ட்டி 20\nஸ்ரீ அரவிந்தர் அமுதமொழிகள் : ட்வென்ட்டி 20\nபிரார்த்தனை : ட்வென்ட்டி 20\nகருடன் : ட்வென்ட்டி 20\nமுருகன் தகவல்கள் : ட்வென்ட்டி 20\nபொய் சிரிப்புக்கும் மருத்துவப் பலன் உண்டு\n18-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n17-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n15-01-2019 மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடைபெற்றது-(படங்கள் நிவேதன்)\n15-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபனியுடன் போகி பண்டிகை புகையும் சேர்ந்து கொண்டதால் புகை மண்டலமான சென்னை நகரம்: வாகன ஓட்டிகள் அவதி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/98674/news/98674.html", "date_download": "2020-01-18T10:00:28Z", "digest": "sha1:VNQNGFBJGIHKWFD56GUVM3S5LDCMNNH2", "length": 5832, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "மூச்சுத்திணறி குழந்தை பலி : யாழில் சம்பவம்..!! : நிதர்சனம்", "raw_content": "\nமூச்சுத்திணறி குழந்தை பலி : யாழில் சம்பவம்..\nமூச்சுத்திணறி ஒன்றரை மாதக் குழந்தையொன்று பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவமொன்று யாழ்ப்பாணம் ஊரெழு மேற்கில் இடம்பெற்றுள்ளது.\nஇது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,\nயாழ்ப்பாணம் ஊரெழுப் பகுதியில் நேற்றைய தினம் தாயொருவர் தனது குழந்தைக்கு பால் கொடுத்துவிட்டு உறங்க வைத்துள்ளார்.\nஇந்நிலையில் உறக்கத்தில் இருந்த குழந்தை மறுபக்கம் திரும்பிய வேளை மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளது.\nகுழந்தையை அவசரமாக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு பெற்றோர் கொண்டு சென்றநிலையில், குழந்தை ஏற்கனவே இறந்தமையால், பிரேத அறையில் வைக்கப்பட்டு யாழ். நீதிமன்றத்தின் பணிப்புரைக்கு அமைவாக மரண விசாரணை இடம்பெற்றது.\nஇதனைத் தொடர்ந்து சடலம் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nஉயிரிழந்த குழந்தை ஒன்றரை மாதமுடைய காந்தன் சந்தோஸ் என தெரிவிக்கும் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nவாழ்க்கையை அதன் போக்கில் வாழுங்கள்\nஇந்தியாவின் ஐந்து ஆபத்தான சிறைச்சாலைகள்\nஆபத்தான ஜெயில்களை கொண்ட 10 நாடுகள்\n“என்ன தொட்ட, நீ கெட்ட” – தொட்ட வீரர்களை பறக்கவிட்ட முரட்டு காளை\nகாமத்தில் வெட்கத்திற்கு இடமே இல்லை\nதினசரி செக்ஸ் உறவில் ஈடுபட்டால் வாழ்நாள் அதிகரிக்கும்\nபிரமிக்கவைக்கும் வெறித்தனமான வேறலெவல் ஹோட்டல் ரூம்கள் \nஆண்களை பாதிக்கும் சிறுநீர்க் குழாய் கற்கள்\nநடிப்பு ராட்சசியும், நடன ராட்சசியும்\nஹோமியோபதி சிகிச்சையில் கிட்னி கல் வெளியேற்றம்\nஅரசியல் அசிங்கங்களை அம்பலப்படுத்திய ரஞ்சன் \nசிறுநீரில் ரத்தம் வெளியேறுவதை குணப்படுத்த��ம் அருகம்புல்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://foodsafetynews.wordpress.com/category/district-news/madurai/", "date_download": "2020-01-18T10:13:32Z", "digest": "sha1:JC2B477HCUR5FE4CWYSAZVFNOGFFODDD", "length": 33493, "nlines": 218, "source_domain": "foodsafetynews.wordpress.com", "title": "Madurai | FOOD SAFETY NEWS-உணவே உலகம்", "raw_content": "\nWE SHARE ABOUT FOOD SAFETY NEWS AND ARTICLES- உணவு பாதுகாப்பு தொடர்பான எனது கருத்துக்கள்,பார்வைகள் , வலை தேடல்கள் மற்றும் உங்களது கருத்துக்கள், பார்வைகள் சங்கமம்\nகார்பைடு மாம்பழங்கள் விற்பனை காண ஜோர்\nமேலூரில் தர பரிசோதனை முகாம்: 7 பால் மாதிரிகள் தரமற்றவை என கண்டுபிடிப்பு\nதமிழகத்தில் தனியார் பாலில் கலப்படம் செய்யப்படுவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி புகார் கூறினார்.\nஇதையடுத்து மதுரை மாவட்டத்தில் பாலின்தரம் குறித்து அறிய பரிசோதனை முகாமை கலெக்டர் வீரராகவராவ் தொடங்கி வைத்தார். இந்த முகாம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.\nமதுரையை அடுத்த மேலூர் பேங்க் ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று பாலின் தரம் அறிவதற்கான சோதனை முகாம் நடந்தது.\nஇதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்தும் பாலின் மாதிரியை தர பரிசோதனைக்கு கொண்டு வந்தனர். கடைக்காரர்களும் பால் பாக்கெட்டுகளை கொண்டு வந்திருந்தனர். அவை ஆய்வு செய்யப்பட்டது.\nபொதுமக்கள் வீட்டில் இருந்து கொண்டு வந்த பாலை ஆய்வு செய்தபோது அதில் 7 பால்மாதிரிகள் தரமற்றவை என கண்டு பிடிக்கப்பட்டது. பாலில் குறைந்த கொழுப்பும், அதிக அளவில் நீரும் சேர்க்கப்பட்டது தெரியவந்தது.\nஇதுகுறித்து உணவு பாதுகாப்பு அதிகாரி அம்சத்கான் கூறுகையில், தர பரிசோதனை முகாமில் 7 பால் மாதிரிகள் தர மற்றவை என கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.\nஇவைகள் மேல் ஆய்வுக்கு கொண்டு செல்லப்பட்டு பரிசோதனை செய்யப்படும். அதன் அறிக்கை மாவட்ட கலெக்டரிடம் அளிக்கப்பட்டு பின்னர் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.\nமுன்னதாக மேலூர் பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பாலின் தரத்தை எவ்வாறு கண்டறிவது என விளக்கம் அளிக்கப்பட்டது.\nஅதிக நுரை வருவதற்காக பாலில் சோப்பு ஆயில் கலப்படம் செய்தது கண்டுபிடிப்பு: சட்டபூர்வ நடவடிக்கைக்கு மதுரை ஆட்சியர் உத்தரவு\nதனியார் பால் உற்பத்தியாளர்கள், பால் கெட்டுப் போகாமல் பதப்படுத்தி வை���்பதற்காக, உடலுக்குக் கேடு விளைவிக்கும் ரசாயனத்தைக் கலப்பதாகப் புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் பயன்படுத்தும் பாலில் கலப்படும் ஏதும் உள்ளதா என்பதை அறிய உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை சார்பில் மதுரை கோ.புதூரில் நடந்த பரிசோதனை முகாமில் மதுரை ஆட்சியர் வீரராகவன் முன்னிலையில் பொதுமக்கள் கொண்டு வந்த பால் பரிசோதனை செய்யப்பட்டது.\nமதுரையில் பொதுமக்கள் பயன் படுத்தும் பாலில் கலப்படம் ஏதும் உள்ளதா என்பதை அறிவதற்காக உணவுப்பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் சார்பில் அரசுப்பேருந்து பணிமனை எதிரில் நேற்று தரப் பரிசோதனை நடந்தது. மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் முன்னிலையில் நடந்த இந்த முகாமில் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் இருந்து 108 பால் மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.\nஇதில், உணவு பாதுகாப்பு நிய மன அலுவலர் லட்சுமி நாராய ணன், துணை இயக்குநர் (சுகா தாரப் பணிகள்) அர்ஜுன், நகர்நல அலுவலர் சதீஷ்ராகவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஒரு பால் மாதிரியில் அதிக நுரை வருவதற் காக சோப்பு ஆயில் கலக்கப்பட்டது சோதனையில் தெரியவந்தது. இதை யடுத்து உணவு பாதுகாப்பு அலு வலர் தலைமையில் குழு அமைத்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.\nஇதுகுறித்து உணவு பாது காப்பு அலுவலர் சந்திரமோகன் கூறும்போது, ‘மாதிரிப் பரி சோதனையில் கலப்படம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை சட்டப்பூர்வமாக உறுதி செய்ய கிண்டியில் உள்ள உணவு பகுப் பாய்வு கூடத்துக்கு இந்த பாலை அனுப்ப உள்ளோம். அதிலும் பாலில் கலப்படம் இருப்பது உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட பால் உற்பத்தியாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என் றார்.\nமாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் கூறும்போது, ‘பொதுமக் களிடையே விழிப்புணர்வை ஏற் படுத்தவே பரிசோதனை முகாம் நடந்தது. வரும் 12-ம் தேதி மேலூ ரிலும், 14-ம் தேதி வாடிப்பட்டியிலும், 16-ம் தேதி திருமங்கலத்திலும் மற் றும் 19-ம் தேதி உசிலம்பட்டி பகுதி களிலும் பால் தரப் பரிசோதனை நடத்தப்படும். இதில் பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்தும் பாலில் 300 மி.லி அளவுக்கு எடுத்து வந்து கொடுத்து தரப் பரிசோதனை செய்து கொள்ளலாம்.\nஇதில் பாலில் உள்ள கொழுப்பு, அடர்த்தி, வேதிப்ப���ருள் கலப்படம் குறித்து பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் தெரிவிக்கப்படும். பாலில் கலப்படம் இருப்பது தெரிய வந்தால் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். 2011-16ல் 340 விற் பனையாளர்களிடம் பால் தரப் பரி சோதனை செய்யப்பட்டு 56 சிவில் வழக்குகளும், 31 குற்றவியல் வழக்குகளும் பதியப்பட்டு ரூ.6,69,000 அபராதமாக விதிக்கப் பட்டுள்ளது.\nஇந்த ஆண்டு இதுவரை 48 பால் மாதிரிகள் தரப் பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த பணியில் மாவட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக அலுவலர்கள் முன்னிலையில் 26 களப்பணியாளர்கள் ஈடு பட்டுள்ளனர்’ என்றார்.\nபாலின் தரம் அறியும் விழிப்புணர்வு முகாம் – மதுரை ஆட்சியர் ஏற்பாடு\nமதுரை: பாலில் உள்ள தரம் மற்றும் கலப்படத்தை அறிவதற்காக மதுரை மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் சார்பாக விழிப்புணர்வு முகாம்கள் நடைபெற உள்ளதாக மதுரை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், வருகின்ற ஜூன் 8, 12, 14, 16 மற்றும் 19ஆம் தேதிகளில் மதுரை மாவட்டத்தில் நடைபெறும் இந்த முகாமில் பால் மற்றும் உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, உடனடியாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு முடிவுகளும் உடனடியாக அறிவிக்கப்படவுள்ளது.\nஜூன் 8ஆம் தேதி மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட புதூர் பேருந்து நிலையம், ஜூன் 12ஆம் தேதி மேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட தாலுகா அலுவலகம், ஜூன் 14ஆம் தேதி வாடிப்பட்டி தாலுகாவிற்கு உட்பட்ட சமயநல்லூர் நாடார் மகால், ஜூன் 16ஆம் தேதி திருமங்கலம் தாலுகாவில் அசேஃபா சேவா பால் நிறுவனம், ஜூன் 19ஆம் தேதி உசிலம்பட்டி தாலுகாவிற்கு உட்பட்ட உசிலம்பட்டி பேருந்து நிலையத்திலும் இந்த முகாம்கள் நடைபெறவுள்ளன.\nமேற்கண்ட தேதிகளில் நடைபெறும் முகாம்களில், பால் உணவு மாதிரிகள் பகுதி வாரியாக சேகரிக்கப்பட்டு உணவு பகுப்பாய்வு செய்யப்பட்டு முடிவுகள் உடனடியக அறிவிக்கப்படும். இதன் மூலம் பொது மக்களுக்கு பாலில் உள்ள தரம் மற்றும் கலப்படம் குறித்த தன்மை தெரிவிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது.\nபொதுமக்கள் தாங்கள் பயன்படுத்தும் பால் மற்றும் பால் உணவுப் பொருட்களை கொண்டு வந்து அதன் தரத்தை அறிந்து கொள்ளலாம் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவர��வ் இ.ஆ.ப., வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.\nகாலாவதி சிப்ஸ் மூடை மூடையாக வீச்சு\nகார்பைட் கல் வைத்து பழுக்க வைத்த 5 டன் மாம்பழங்கள் பறிமுதல்\nமதுரை: மதுரையில் கார்பைட் கல் வைத்து பழுக்க வைத்த 5 டன் மாம்பழங்களை மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அலுவலாகள் பறிமுதல் செய்தனர். சீசன் துவங்கியதையடுத்து, மதுரையில் மார்க்கெட்டுகள் மற்றும் சந்தைகளுக்கு மாம்பழங்களின் வரத்து அதிகரித்துள்ளது. மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள பழக்கடை குடோனில், கார்பைட் கற்கள் மூலம் மாம்பழங்களை பழுக்க வைப்பதாக, உணவு பாதுகாப்புத் துறை அதிாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து நேற்று நள்ளிரவில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி சுகாதாரத் துறை ஆய்வாளர்கள் மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள குடோன்களில் அதிரடியாக சோதனை நடத்தினர்.\nஇதில் சில குடோன்களில் மாம்பழங்கள் கார்பைட் கற்கள் மூலம் பழுக்க வைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மொத்தம் 5 டன் மாம்பழங்களை உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி சுகாதாரத் துறை ஆய்வாளர்கள் பறிமுதல் செய்தனர். அதிகாரிகள் கூறுகையில், ‘‘கார்பைட் கல் வைத்து பழங்களை பழுக்க வைத்தால் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும். மேலும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். சீசன் முடியும் வரை இந்த சோதனை தொடரும்’’ என்று தெரிவித்தனர்.\nபாலில் பூச்சிக் கொல்லி கலப்படம் : மதுரையில் மாதிரிகள் சேகரிப்பு\nமதுரை: உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய உத்தரவுப்படி, பாலில் கலப்படம் செய்வதை தடுக்கும் விதமாக, தமிழகம் முழுவதும் மாதிரிகளை சேகரிக்கும் பணிகள் துவங்கின.பாலின் நிறத்திற்காகவும், கெட்டுப்போகாமல் இருக்கவும் வேதிப் பொருட்கள் கலக்கும் நடைமுறை உள்ளது. சில வாரங்களுக்கு முன், பால் கலப்படம் குறித்த வழக்கு ஒன்றில், கலப்படம் செய்பவர்களுக்கு வாழ்நாள் சிறை விதிக்க நடவடிக்கை எடுக்குமாறு, மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.ஏற்கனவே, உ.பி., மேற்குவங்கம், ஒடிசா மாநிலங்களில், பாலில் கலப்படம் செய்பவர்களை தண்டிக்க, வாழ்நாள் சிறை உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் கொண்ட சட்டம் அமலில் உள்ளது. பல மாநிலங்க���ில், கலப்படம் செய்பவர்களுக்கு ஆறு மாத சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கும் சட்டங்களே உள்ளன.இந்நிலையில், பால் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்களிடம் மாதிரிகளை சேகரிக்குமாறு உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் உத்தரவிட்டுள்ளது.உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது: சேகரிக்கப்படும் பால் மாதிரிகளில் ௧௫ வகையான பரிசோதனைகள் செய்யப்படும். இதில் நைட்ரேட், யூரியா, குளுக்கோஸ், செல்லுலோஸ், டிடெர்ஜென்ட், பூச்சிக்கொல்லி உள்ளிட்டவை கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என தெரியவரும்.பரிசோதனை முடிவுகள் டில்லி, சென்னைக்கு அனுப்பப்படும். அங்கிருந்து கலப்படம் செய்பவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்டங்களுக்கு பரிந்துரைக்கப்படும். மதுரையில் மட்டும் ௧௪ இடங்களில் மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன.\nமதுரையில் போதை பாக்கெட் விற்பனை\nஅன்புள்ள உணவு பாதுகாப்பு அலுவலர் நண்பர்களுக்கு வணக்கம். தங்களுடைய செய்திகள் மற்றும் கருத்துகளை கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பினால் இவ் வலைதளத்தில் பிரசுரிக்கப்படும் என்பதனை அன்புடன் தெரிவித்து கொள்கிறோம். ---------------------------------------------------------- மின்னஞ்சல் முகவரி : foodsafetynewstn@yahoo.in\nகுஜராத்தில் அமைப்புசாரா பால் விநியோகஸ்தர்கள் ஒரு ஒழுங்குமுறை வரம்பின் கீழ் கொண்டுவரப்படுவார்கள்: எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ\nதமிழகத்தின் முதல் ஆரோக்கிய உணவு வளாகம், ‘ஹூண்டாய்’\nஉணவு பொருட்களில் கலபட்ம் கண்டறிய செவிலியர்களுக்கு சிறப்பு பயிற்சி\nஉணவு பொருட்களில் கலபட்ம் கண்டறிய செவிலியர்களுக்கு சிறப்பு பயிற்சி\nஉணவு பாதுகாப்பு அதிகாரிகள் அலட்சியம்\nஉணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு\nதமிழகத்தில் உணவு பாதுகாப்பு இல்லையா… மத்திய அரசின் ஆய்வுமுடிவு சொல்வது என்ன\nஉயிருக்கு உலை வைக்கும் வாழைபழம்\nமதுரை எண்ணெய் வர்த்தகர்கள் கோரிக்கை\nதர்மபுரி மாவட்ட செய்திகள் -26.10.19\nதர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு செய்திகள்\nunavuulagam உணவு கலப்படம் பற்றிய தெளிவான கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.aanthaireporter.com/category/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2020-01-18T08:25:05Z", "digest": "sha1:OVNKNHS7T4UG5MDM2DUS2AOCWY272B2X", "length": 23561, "nlines": 150, "source_domain": "www.aanthaireporter.com", "title": "இந்தியா – AanthaiReporter.Com", "raw_content": "\nநிர்பயா குற்றவாளிகளுக்கு ஜனவரி 22க���கு பதில் பிப்ரவரி 1ல் தூக்கு\nஇந்தியாவையும் தாண்டி உலக மக்களை அதிர்ச்சிக்குள்ளக்கிய நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேருக்கும் பிப்ரவரி 1ஆம் தேதி காலை 6 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளில் ஒருவனான முகேஷ் சிங்கின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துவிட்...\nடெல்லி சட்டசபை தேர்தலுக்கான ஆம் ஆத்மி வேட்பாளர் பட்டியல் ரிலீஸ்\nஇந்திய தலைநகர் டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது. முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் புது டெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார். டெல்லி சட்டசபைக்கு வரும் பிப்ரவரி 8-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிற�...\nஇந்தியாவுக்குள் பாக். தீவிரவாதிகள் ஊடுருவலாம் ; உளவுத்துறை எச்சரிக்கை\nஇன்னும் இரண்டு வாரங்களில் குடியரசு தினம் கொண்டாட ஆயத்தமாகும் சூழலில் பாகிஸ்தான் உளவுத்துறையிடம் பயிற்சி பெற்ற 300 பயங்கரவாதிகள், இந்தியாவிற்குள் ஊடுருவ தயார் நிலையில் இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதுகுறித்து ராணுவ உளவுத்துறை விடுத்துள்ள எச்சரிக்கையில், இந்தியாவிற்குள் ஊடுருவ ச...\nகேரளாவில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட அடுக்குமாடி குண்டு வைத்து தகர்ப்பு\nகேரள மாநிலம் கொச்சி மரடு பகுதியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட 2 அடுக்குமாடி குடி யிருப்புகள் சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி இன்று குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் கடலோர ஒழுங்குமுறை மண்டல (சிஆர்இசட்) விதிகளை மீறியதற்காக மராடு அடுக்குமாடிக் கட்டிடங்களை இடிக்�...\nதமிழக விவசாயிகள் தற்கொலைகள் : இந்திய அளவில் இரண்டாமிடம்\nஆண்டுதோறும் மத்திய அரசால் வழங்கப்படும் புள்ளி விவரங்கள் தாமதமாவது போல் 2018-ஆம் ஆண்டில் விவசாயிகள் தற்கொலை தொடர்பான தகவல்களும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் நாடு முழுவதுமான தகவல்களின் அடிப்படையில் விவசாயிகள் தற்கொலை கடந்த 3 ஆண்டுகளாக குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப...\nநிர்பயா : கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற ஆயத்தம்\nநம் நாட்டி தலைநகர் டெல்லியில் நடந்தாலும் உலக அளவில் பெ���ும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் அது. கடந்த 2012-ம் ஆண்டு, டிசம்பர் 16-ந் தேதி இரவில் 23 வயதான மருத்துவ மாணவி நிர்பயா பேருந்தில் சென்றபோது, வெறி பிடித்த ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்து சிதைக்கப்பட்டு, நடு ரோட்டில் வீசப்பட்டார். அவருடன் ...\nடெல்லி யூனிவர்சிட்டியில் வன்முறை – டெல்லி போலீஸ் மீது வழக்கு\nஇந்திய தலைநகர் டெல்லியில் இயங்கி வரும் ஜேஎன்யூ பல்கலை வளாகத்தில் ஞாயிறன்று முகமூடி அணிந்து வந்த கும்பல் ஒன்று கடும் வன்முறையில் ஈடுபட்டு மாணவர்கள், ஆசிரியர் களை தாக்கியது. கும்பல் வன்முறையைக் கையாள்வதில், அடக்கி ஒடுக்குவதில் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலைக் கடைப்பிடிக்காமல் அலட்சியம் காட்டிய�...\nடெல்லி சட்டசபைக்கு பிப்ரவரி 8ம் தேதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 11\nஇந்திய தலைநகரமான டெல்லி சட்டசபைக்கு பிப்ரவரி 8ம் தேதி தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று தெரிவித்தார். டெல்லியில் கடந்த 2015-இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மொத்தமுள்ள 70 இடங்களில் 67 இடங்களில் வெற்றி பெற்று வரலாறு படைத்து கெஜ்ரிவால் தலைமையில் ஆட்சி ...\nஏர் இந்தியா மேனேஜ்மெண்ட் குளோஸாகப் போகுதா.. ராங் நியூஸ்- அஸ்வானி லோகானி தகவல்\nபல்வேறு இடையூறுகளுக்கிடையே இயங்கிக் கொண்டிருக்கும் ஏர் இந்தியா (Air India) நிறுவனத் தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான அஸ்வானி லோகானி (Ashwani Lohani) நேற்று (சனிக் கிழமை), ஏர் இந்தியா நிறுவனம் தனது சேவையை நிறுத்தப் போவதாக வெளியான தகவலில் எவ்வித உண்மையும் இல்லை. அது வெறும் வதந்தி என்று தெரிவித்துள்ளார். மேலு...\n4 அம்ச நடவடிக்கைகள் -107-வது இந்திய அறிவியல் மாநாட்டில் பிரதமர்\nபெங்களூரில், இந்திய அறிவியல் காங்கிரசின் 107வது மாநாட்டை துவக்கி வைத்து பேசும்பொழுது, இந்திய பிரதமர் நரேந்திர மோடி இளைய விஞ்ஞானிகளுக்கு 4 அம்ச நடவடிக்கைகள் அடங்கிய வேண்டுகோளை வெளியிட்டார். “இந்த நாட்டில் உள்ள இளம் விஞ்ஞானிகளுக்கு குறிக்கோளாக இருக்க வேண்டியது யாதெனில்- “கண்டுபிடித்தல், காப்ப...\nஎல்லோரும் அசெம்பளியில் ரியாக்ட் பண்ணுங்கோ- 11 முதல்வர்களுக்கு பினரயி கடிதம்\nநாடெங்கும் பெரும் போராட்டத்தை கிளப்பிய மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி மாநில சட்டப்பேர��ையில் தீர்மானம் நிறைவேற்றும்படி ஆலோசனை கூறும் கடிதங்களை 11 மாநில முதலமைச்சர்களுக்கு கேரள மாநில முதலமைச்சர் பினரயி விஜயன் இன்று அனுப்பினார். விஜயன் கடிதம் அனுப்பிய மாநில முத�...\n – மே.வங்கம், கேரளா அப்செட்\nதலைநகர் டெல்லியில் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்வதற்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்தும் மேற்கு வங்காளம் மற்றும் கேரளாவில் இருந்து அனுப்பப் படுகிற அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது மத்திய அரசின் உத்தரவு மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்காள�...\nரயில் பயணிகளுக்கு ஓர் அறிவிப்பு : உங்கள் போனில் 139 என்ற எண்ணை சேமித்து வைத்து கொள்ளவும்\nரயில்களில் பயணம் செய்யும் போது ரயில்கள் மற்றும் ரயில்நிலையங்களில் ஏதேனும் பொது வான பிரச்னைகள், ரயில் வரும் நேரம், புறப்படும் நேரம், உணவு சம்பந்தமான குறைபாடுகள், விபத்து குறித்து தகவல் தெரிவிக்க தனித்தனியாக உதவி மைய எண்கள் வழங்கப்பட்டு இருந்தது. மேலும் ரயில்வே தொடர்பான தகவல்களை பெற 131 என்ற எண் வ�...\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சபரிமலை தரிசனம் செய்யும் திட்டம் கேன்சல்\nபாரம்பரியம் மிக்க சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் (ஜன.,6) ம் தேதி சுவாமி தரிசனம் செய்ய உள்ளார் என்று ஒரு தகவல் வெளியான சில மணி நேரங்களில் குறுகிய காலத்தில் ஜனாதிபதி வருகைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற் கொள்வது சிரமம் எனக் கேரள அரசு சார்பாகத் தெரிவிக்கப்பட்ட�...\nமனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் சுகன்யான் திட்டத்தின் கீழ் 4 வீரர்கள் தேர்வு\nககன்யான் என்னும் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு அனுப்ப 4 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் எனவும், தேர்வு செய்யப்பட்ட வீரர்களுக்கான பயிற்சி ஜனவரி மூன்றாம் வாரம் தொடங்கும் எனவும் இஸ்ரோ சிவன் தெரிவித்துள்ளார். மேலும் சந்திராயன்-3 திட்டத்திற்கு மத்திய அரசு �...\nஇந்திய ராணுவத்தின் முப்படை தளபதியாக ராணுவ தளபதி பிபின் ராவத் நியமனம்\nஇந்திய ராணுவத்தின்முப்படை தளபதியாக ராணுவ தளபதி பிபின் ராவத் நேற்று நியமிக்கப் பட்டார். இதன்மூலம் நாட்டின் முதல் முப்படை தளபதி என்ற பெருமையை இவர் பெறுகிறார். ராணுவத் தளபதி பதவியில் இருந்து இன��று ஓய்வுபெறவுள்ள நிலையில், பிபின் ராவத் புதிய பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார். முப்படை தளபதியாக இன்று ...\nதப்பு நடந்தா வீடியோ எடுத்து தட்டிக் கேட்கும் இளைஞர்கள் – ’மான் கீ பாத்’தில் மோடி பெருமிதம்\nபிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை ''மான் கீ பாத்'' (மனதின் குரல்) என்ற பெயரில் ரேடியோவில் உரையாற்றி வருகிறார். அவரது 60-வது நிகழ்ச்சி இன்று வெளியானது. அதில் பிரதமர் மோடி பேசியதன் சாராம்சம்- நவீன இந்தியாவை உருவாக்குவதில் இளைஞர்களின் பங்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது. �...\nஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவி ஏற்றார்\nஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜேஎம்எம் 30 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சி களான காங்கிரஸ் 16 இடங்களிலும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) 1 இடத்திலும் வெற்றி பெற்றன. இதையடுத்து, ஜேஎம்எம் - காங்கிரஸ் - ஆர்ஜேடி கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான ஹேமந்த் சோரன் பதவியேற்க முடிவு செய்த நிலையில் ஜார்க்க�...\nநெகிழிக் குப்பைகளைக் கொடுத்தால் புவ்வா – டெல்லியில் தொடக்கம்\nநம் நாட்டிலேயே அதிகம் மாசுபாடுள்ள நகரமாக அறிவிக்கப்பட்டது டெல்லிதான். அங்குள்ள காசிப்பூர் பகுதியில், மிகப்பெரும் குப்பைக் கிடங்கு ஒன்று உள்ளது. டெல்லி முழுவதிலும் உள்ள அனைத்துக் குப்பைகளும் சேகரிக்கப்பட்டு, காசிப்பூரில் கொட்டப் படுவது வழக்கம். ஒரு நாளுக்கு சுமார் 100 டன் குப்பைகளாவது அங்கு கொ�...\nநிர்வாகத் திறனில் தமிழ்நாடு அரசு முதலிடம் – மத்திய அரசின் புள்ளி விவர அறிக்கை\nதமிழகத்தில் இன்றைய முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பதவிக்கு வரும் முன்னர் பல பேருக்கு அவரை தெரியாது. ஒரு சாதாரண மனிதராகத்தான் இருந்தார். ஆனால் இன்று அ.இ. அ.தி.மு.க. கட்சியை ஒன்றிணைத்து மற்ற அரசியல் கட்சி தலைவர்களுக்கு இணையாக போட்டி யிடும் நிலைக்கு அவர் வளர்ந்துள்ளார். அவர் ஆளுமை மிக்க ஒரு முதலமை�...\n‘மாநாடு’ நாயகன் சிம்பு கேரக்டருக்கு பேர் சூட்ட வாங்க: வெங்கட் பிரபு அறிவிப்பு\nநிர்பயா குற்றவாளிகளுக்கு ஜனவரி 22க்கு பதில் பிப்ரவரி 1ல் தூக்கு\nதோனி – டி20 உலகக் கோப்பை அணியில் இடம் பெற வாய்ப்பு இருக்கு\nவங்கிகள் ஏப். 1 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்\nடிரம்புக்கு எதிரான விசாரணைக்கு செனட் சபை தயார்\nஇந்தியாவின் முதல் பெ��் புகைப்பட நிருபர் ஹோமாய்\nடெல்லி சட்டசபை தேர்தலுக்கான ஆம் ஆத்மி வேட்பாளர் பட்டியல் ரிலீஸ்\nவெற்றி மாறன் மாதிரி ஓரிருவர் இருந்தால் போதும்.. -அசுரன் 100வது நாள் ஹேப்பி விழாவில் தனுஷ் நெகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/npr-may-gets-approval-in-today-cabinet", "date_download": "2020-01-18T09:59:05Z", "digest": "sha1:APMKQF4YQMBRYMLINEYWVSMUHN7XJKCW", "length": 10764, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "'NPR' - மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்? | NPR May gets approval in today cabinet", "raw_content": "\n`NPR' - மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்\nகுடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடந்துவரும் நிலையில் அடுத்த அதிரடியை மத்திய அரசு இன்று நிறைவேற்ற உள்ளதாக மத்திய அரசுக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள்.\nகுடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடந்துவரும் நிலையில் அடுத்த அதிரடியை மத்திய அரசு இன்று நிறைவேற்ற உள்ளதாக மத்திய அரசுக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள்.\nNPR-தேசிய மக்கள் தொகை பதிவேடு என்று அழைக்கப்படும் இந்தத் திட்டத்தை மத்திய அரசு முழுவீச்சில் செயலுக்குக் கொண்டு வர முடிவு செய்துள்ளது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு போன்றுதான் இது. இதற்கு யாரும் அச்சப்படத் தேவையில்லை என்று மத்திய அரசு சொல்லிவருகிறது. ஆனால், குடியுரிமைச் சட்டத்தின் மீது எழுந்துள்ள விமர்சனங்களால் இந்தத் திட்டத்துக்குப் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nஆனால், தேசிய மக்கள் தொகை பதிவேடு என்கிற இந்தத் திட்டத்தை மத்திய அரசு ஏற்கெனவே சோதனை முயற்சியாகத் தொடங்கிவிட்டது. தமிழகத்தில் நீலகிரி, சிவகங்கை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இந்தப் பணிகள் நடந்துவருகிறது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு போன்றே இந்தப் பதிவும் நடந்துவருகிறது. ஆனால், இதில் கூடுதலாக ஆதார் எண்ணையும் கட்டாயம் இணைக்கச் சொல்லியுள்ளார்கள். மேலும், பெற்றோர் பிறந்த இடங்களையும் இந்த விவரத்தில் இணைக்க வேண்டும். இந்தப் பதிவேட்டு முறையால் நாட்டில் வசிக்கும் மக்களின் உண்மையான நிலையை அறிந்துகொள்ள முடியும் என்று மத்திய அரசு விளக்கம் சொல்லியுள்ளது.\nவீடு விடாகச் சென்று மக்கள் தொகை கணக்கெடுப்பு போன்றே இந்தப் பதிவேட்டையும் ஊழியர்கள் பதிவு செய்ய இருக்கிறார்கள். இந்திய குடிமக்களுக்கான தேசியப் பதிவேடு என்பது மாநிலப் பதிவேடு, மாவட்டப் பதிவேடு, துணை மாவட்டப் பதிவேடு, ஊரகப் பதிவேடு எனத் தனித்தனியாகப் பிரிக்கப்படும். ஊரகப் பதிவேட்டின் கீழ் சேகரிக்கப்படும் தகவல்கள் தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டில் (NPR) சரிபார்க்கப்படும். சரிபார்த்து, இறுதிப்பட்டியல் வெளியிடப்படும்வரை, 'சந்தேகத்துக்குரிய குடியுரிமை' என்ற புதிய வகை உருவாக்கப்படும். இந்தப் புதிய வகையினர் இறுதிப் பட்டியலில் தங்களை இணைத்துக்கொள்ள, தாங்கள் இந்திய குடிமக்கள்தாம் என நிரூபிக்க வேண்டும்.\nஇந்தநிலையில் NPR மற்றும் NRC இரண்டுமே வேண்டாம் என்று குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன. இரண்டும் பெயரளவில் தான் வேறுவேறு, ஆனால் ஒரே நோக்கத்தில்தான் இது கொண்டு வரப்படுகிறது என்ற கருத்தும் நிலவுகிறது.\nஇந்தநிலையில், தேசிய மக்கள் தொகை பதிவேட்டை விரைந்து கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. முதல்கட்டமாக இந்தத் திட்டத்தை நிறைவேற்ற 45,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்க உள்ளது மத்திய அரசு. இன்று மாலை டெல்லியில் மத்திய அரசின் கேபினட் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் தேசிய மக்கள் தொகை பதிவேடு திட்டத்துக்கான ஒப்புதலை கேபினட் குழு வழங்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்குப் பிறகு, இந்தத் திட்டத்துக்கான செலவு தொகைக்கும் ஒப்புதல் வழங்க உள்ளது என்கிறார்கள் மத்திய அரசுக்கு நெருக்கமானவர்கள்.\nInterest: அரசியல், சினிமா Writes: அரசியல் கட்டுரைகள், அரசியல் தலைவர்களின் நேர்காணல்கள், அரசியல் வட்டாரத்தின் ப்ரேக்கிங் செய்திகள் விகடன் மாணவப்பத்திரிகையாளராக ஆரம்பித்து, 15 வருடங்களாக இதழியல் துறையில் இருக்கிறேன். அரசியல் தொடர்புகளே என் பலம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ithutamil.com/%E0%AE%B9%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-01-18T08:17:03Z", "digest": "sha1:X2YCLOBNYWQFQCHIVT3GU23OTWGGE3OQ", "length": 7487, "nlines": 140, "source_domain": "ithutamil.com", "title": "ஹலோ கோச்சடையான் | இது தமிழ் ஹலோ கோச்சடையான் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா ஹலோ கோச்சடையான்\nகோச்சடையான் ரிலீஸ் தேதி சொன்னாலும் சொன்னார்கள்.. ஆளாளுக்கு கொண்டாட்டங்கள் ஆரம்பித்து விட்டனர். இந்தியாவின் பிரபல ���ெல் போன் தயாரிப்பாளர்களில் ஒருவரான கார்பன் மொபைல் ரஜினி ரசிகர்களுக்காக கோச்சடையான் ஸ்பெஷல் எடிஷன் போன்களை சந்தைக்கு கொண்டுவருகிறார்கள். பத்து லட்சம் போன்களை தங்களுடைய 27000 அவுட்லெட் கடைகளின் மூலம் தென்னிந்தியா முழுவதும் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். கோச்சடையான் முகமுடிகளும் கிடைக்கும்.\nமொபைல் வெளியிடப்படும் முன், விளம்பரத்திற்காக தென்னிந்திய ரேடியோ ஸ்டேஷன்களில் 60000 நொடிகளையும், டி.வி. சேனலில் 600 நொடிகளும் விளம்பரத்திற்காக வாங்கியுள்ளது கார்பன். அதே போல், அனைத்து மொழி தினசரிகளிலும் மூன்று முழுப் பக்கங்களுக்கு விளம்பரம் தரவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதனை கார்பன் மொபைலின் இயக்குநரான திரு. சுதிர் ஹசிஜா செய்தியாளர்களிடம் உறுதிபடுத்தியுள்ளார்.\nTAGகார்பன் மொபைல் கோச்சடையான் ரஜினி\nPrevious Postகலக்கலான புதுமையோடு \"கள்ளப்படம்'' Next Postஆஹா கல்யாணம், சந்தோஷத்தில் நானி\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nபார்த்திபனின் ஒத்த செருப்புக்குக் குவியும் நட்சத்திரப் பாராட்டுகள்\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nகுண்டு டிசம்பர் 6 முதல்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\n“அவர்களே பாலசந்தரும், கமல் ஹாசனும்” – நாயகன் ரக்ஷித் ஷெட்டி\n“ஜில்லு விடும் ஜிகிடி கில்லாடி” – பட்டாஸ்\nஅனிருத் குரலில் வெளியாகியிருக்கும் பட்டாஸ் படத்தின் “ஜிகிடி...\nடூலிட்டில் – விலங்குகளோடு ஒரு சாகச கடற்பயணம்\nவைபவ் – வெங்கட் பிரபு – லாக்கப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.envazhi.com/category/rajini/page/2/", "date_download": "2020-01-18T09:06:44Z", "digest": "sha1:ZDXJ3ZS3G5PEQG7OBIBOTCT2EWDVBDZ3", "length": 45288, "nlines": 562, "source_domain": "www.envazhi.com", "title": "ரஜினி ஸ்பெஷல் | என்வழி | Page 2", "raw_content": "\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜ��னிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nHome ரஜினி ஸ்பெஷல் (Page 2)\nசௌந்தர்யாவுக்கு ஆண் குழந்தை… சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மூன்றாவது பேரன்\nசௌந்தர்யாவுக்கு ஆண் குழந்தை… சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு...\nகாஞ்சனா பேயை வீட்டில் பார்த்து ரசித்த சூப்பர் ஸ்டார் ரஜினி.. லாரன்சுக்கு பாராட்டு\nகாஞ்சனா பேயை வீட்டில் பார்த்து ரசித்த சூப்பர் ஸ்டார் ரஜினி.....\nவிமான டிக்கெட்டில் ஆட்டோகிராப்.. ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி தந்த சூப்பர் ஸ்டார் ரஜினி\nவிமான டிக்கெட்டில் ஆட்டோகிராப்.. ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி...\nரசிகனுக்கே ரசிகனான சூப்பர் ஸ்டார்… அதான் ரஜினி\nரசிகனுக்கே ரசிகனான சூப்பர் ஸ்டார்… அதான் ரஜினி\nலிங்கா பிரச்சினை… பெரும் தொகையை ‘பிச்சை போட்டார்’ ரஜினி… பிரித்துக் கொள்வதில் சண்டை\nலிங்கா பிரச்சினை… பெரும் தொகையை ‘பிச்சை போட்டார்’...\nதிருமண நாளன்று ரசிகர்களைச் சந்தித்தார் தலைவர் ரஜினி\nதிருமண நாளன்று ரசிகர்களைச் சந்தித்தார் தலைவர் ரஜினி\nகே பாலச்சந்தர் நினைவஞ்சலி.. சூப்பர் ஸ்டார் ரஜினி, கமல் பங்கேற்பு\nகே பாலச்சந்தர் நினைவஞ்சலி.. சூப்பர் ஸ்டார் ரஜினி, கமல்...\nஎன்னை ஒரு மகனாகவே பார்த்துக் கொண்டவர் கே பாலச்சந்தர் – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஎன்னை ஒரு மகனாகவே பார்த்துக் கொண்டவர் கே பாலச்சந்தர்\nசவுந்தர்யா கர்ப்பம்.. மீண்டும் தாத்தாவாகும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nசவுந்தர்யா கர்ப்பம்.. மீண்டும் தாத்தாவாகும் சூப்பர் ஸ்டார்...\nதலைவர் ரஜினியிடம் ஆசி பெற்ற நடிகை வித்யுலேகா\nதலைவர் ரஜினியிடம் ஆசி பெற்ற நடிகை வித்யுலேகா ரசிகர்களுக்கு...\nவாழ்க்கையில் நான் பெற்ற ஒரே ஆட்டோகிராஃப் ராஜ்குமாருடையதுதான் – சூப்பர் ஸ்டார் ரஜினி\nவாழ்க்கையில் நான் பெற்ற ஒரே ஆட்டோகிராஃப்...\nஸ்டைல் சாம்ராட்.. சூப்பர் ஸ்டாரின் லிங்கா… அசத்தல் டீசர் இதோ\nஸ்டைல் சாம்ராட்.. சூப்பர் ஸ்டாரின் லிங்கா… அசத்தல் டீசர் இதோ\nதீபாவளியன்று ரசிகர்களுக்கு தலைவர் தந்த ‘ஸ்பெஷல் தரிசனம்’\nதீபாவளியன்று ரசிகர்களுக்கு ���லைவர் தந்த ‘ஸ்பெஷல் தரிசனம்’\nஇந்தியன் சூப்பர் லீக் கால்பந்து… சென்னை அணியை உற்சாகப்படுத்திய சூப்பர் ஸ்டார்\nஇந்தியன் சூப்பர் லீக் கால்பந்து… சென்னை அணியை...\nஜஸ்ட் 24 மணி நேரத்தில் ஜெட் வேகத்தில் லிங்காவுக்கு டப்பிங் பேசிய சூப்பர் ஸ்டார்\nஜஸ்ட் 24 மணி நேரத்தில் ஜெட் வேகத்தில் லிங்காவுக்கு டப்பிங்...\nசூப்பர் ஸ்டாருடன் ரசிகர்கள்… பரவச தருணங்கள் புகைப்படங்களாய்\nசூப்பர் ஸ்டாருடன் ரசிகர்கள்… பரவச தருணங்கள்...\nகாலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை… பிரமிக்க வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nகாலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை… பிரமிக்க வைக்கும் சூப்பர்...\nதெலுங்கில் மகேஷ்பாபுவுடன் நடிக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதெலுங்கில் மகேஷ்பாபுவுடன் நடிக்கிறார் சூப்பர் ஸ்டார்...\nலிங்கா செட்டில் ரஜினியைச் சந்தித்த கிச்சா சுதீப்\nலிங்கா செட்டில் ரஜினியைச் சந்தித்த கிச்சா சுதீப்\nவிக்ரமைப் போன்ற நடிகர் இந்த உலகத்திலேயே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினி புகழாரம்\nவிக்ரமைப் போன்ற நடிகர் இந்த உலகத்திலேயே இல்லை\n‘என்னோட பெஸ்ட் லிஸ்ட்டில் லிங்கா படம் இருக்க வேண்டும்’ – ரவிக்குமாருக்கு தலைவரின் அன்புக் கட்டளை\n‘என்னோட பெஸ்ட் லிஸ்ட்டில் லிங்கா படம் இருக்க வேண்டும்\nமூகாம்பிகை கோயிலில் தலைவர் ரஜினி – படங்கள்\nமூகாம்பிகை கோயிலில் தலைவர் ரஜினி – படங்கள் கொல்லூர்...\nகொல்லூர் மூகாம்பிகை கோயிலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வழிபாடு\nகொல்லூர் மூகாம்பிகை கோயிலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்...\nநான் தமிழகத்தின் முதல்வராவது கடவுள் கையில் – சூப்பர் ஸ்டார் ரஜினி பேட்டி\nநான் தமிழகத்தின் முதல்வராவது கடவுள் கையில்\nவைரமுத்துவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினி\nவைரமுத்துவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் சூப்பர்...\nதலைவர் ரஜினி பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம்\nதலைவர் ரஜினி பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம்\nதொட்டுப் பார்க்க விரும்பிய பார்வையற்ற மாணவர்களைக் கட்டிப் பிடித்து முத்தம் தந்து பரவசப்படுத்திய தலைவர் ரஜினி\nகண்ணா.. உங்களுக்கு நான் என்ன செய்யணும்…\n‘எதைச் செய்ய வேண்டும் என்று ரஜினிக்கு தெரியும்.. எல்லாவற்றையும் அவர் முடிவுக்கே விட்டுவிட்டோம்’ – லதா ரஜினி\n‘எதைச் செய்ய வேண்டும் என்று ���ஜினிக்கு தெரியும்.....\nமே 9-ம் தேதி கோச்சடையான் முதல் காட்சியை ரசிகர்களுடன் பார்க்கக் காத்திருக்கிறேன்\nமே 9-ம் தேதி கோச்சடையான் முதல் காட்சியை ரசிகர்களுடன் பார்க்கக்...\nயாரையும் நான் ஆதரிக்கவில்லை… அனைவரும் வாக்களியுங்கள்\nயாரையும் நான் ஆதரிக்கவில்லை… அனைவரும் வாக்களியுங்கள்\nநரேந்திர மோடி என்னைச் சந்தித்ததில் அரசியல் இல்லை… நான்தான் தேநீர் விருந்துக்கு அழைத்தேன் – ரஜினி\nநரேந்திர மோடி என்னைச் சந்தித்ததில் அரசியல் இல்லை… நான்தான்...\n‘தலைவர்’ ரஜினியைச் சந்தித்தார் பாஜகவின் ‘பிரதமர் வேட்பாளர்’ மோடி\n‘தலைவர்’ ரஜினியைச் சந்தித்தார் பாஜகவின் ‘பிரதமர்...\nஏப்ரல் 14… ஜெயா டிவியில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் சிறப்புப் பேட்டி\nஏப்ரல் 14… ஜெயா டிவியில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் சிறப்புப்...\nதொழில்நுட்பம் தெரியாத நான் கோச்சடையானில் நடித்தது கடவுளின் செயல்தான் – சூப்பர் ஸ்டார் ரஜினி\nதொழில்நுட்பம் தெரியாத நான் கோச்சடையானில் நடித்தது கடவுளின்...\nரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது – லண்டன் அமைப்பு வழங்கியது\nரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது – லண்டன் அமைப்பு...\nதேர்தலில் ஆதரவு பாஜகவுக்கா.. ஆம் ஆத்மிக்கா… – நிருபர்கள்; ‘நோ பாலிடிக்ஸ்’ – நிருபர்கள்; ‘நோ பாலிடிக்ஸ்’\nதேர்தலில் ஆதரவு பாஜகவுக்கா.. ஆம் ஆத்மிக்கா…\nநண்பரின் மகள் திருமணம்… ரஜினி வாழ்த்து\nரஜினியிடம் ஆசி பெற்ற தெலுங்கு நடிகர் ராஜா – அம்ரிதா\nஇன்று தலைவர் ரஜினி – லதா 34வது திருமண நாள்\nஇன்று சூப்பர் ஸ்டார் ரஜினி – லதா 34வது திருமண நாள்\nபெங்களூரில் ரஜினி… அதிகாலையிலேயே பார்க்கக் குவிந்த மக்கள்\nபெங்களூரில் ரஜினி… அதிகாலையிலேயே பார்க்கக் குவிந்த மக்கள்\nரஜினிக்காக அவர் வீட்டில் பிரார்த்தனை செய்த பாதிரியார்\nரஜினிக்காக அவர் வீட்டில் பிரார்த்தனை செய்த பாதிரியார்\nப்ளாஷ்பேக்: ‘மனசு என்ன சொல்லுதோ அப்படிப் போயிட்டே இருப்பேன்’ – சூப்பர் ஸ்டார்\nசூப்பர் ஸ்டாருடன் ஒரு நாள்… சூப்பர் ஸ்டார் ரஜினியின்...\nஇந்தப் பெருமைகளை தமிழ் மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன் – சூப்பர் ஸ்டார் ரஜினி\nஇந்தப் பெருமைகளை தமிழ் மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன்\n25 கிரேட்டஸ்ட் இந்தியர்கள் பட்டியலில் முதலிடத்தில் ரஜினி- குடியரசுத் தலைவர் கவுரவம்\n25 கிரேட்டஸ்ட் இந்தியர்கள் பட்டியலில் முதலிடத்தில் ரஜினி-...\nசூப்பர் ஸ்டார் ரஜினிக்கு நரேந்திர மோடி, கருணாநிதி வாழ்த்து\nசூப்பர் ஸ்டார் ரஜினிக்கு நரேந்திர மோடி, கருணாநிதி வாழ்த்து\nசூப்பர் ஸ்டார் ரஜினி பிறந்த நாள் – தலைவர்கள், கலைஞர்கள் வாழ்த்து\nசூப்பர் ஸ்டார் ரஜினி பிறந்த நாள் – தலைவர்கள், கலைஞர்கள்...\nதிருவல்லிக்கேணி ராகவேந்திரர் கோயிலில் சூப்பர் ஸ்டார் ரஜினி\nதிருவல்லிக்கேணி ராகவேந்திரர் கோயிலில் சூப்பர் ஸ்டார் ரஜினி\nசுல்தான், ராணா படங்களுக்கும் கோச்சடையானுக்கும் எந்த தொடர்பும் இல்லை\nசுல்தான், ராணா படங்களுக்கும் கோச்சடையானுக்கும் எந்த...\nவாழ்வில் மீண்டாய், வையம் வென்றாய், எல்லை உனக்கில்லை தலைவா… – கோச்சடையான் முழு பாடல்\n‘உங்களின் வாழ்த்துக்களால் உயிர் கொண்டு எழுந்து விட்டேன்.....\nதலைவர் ரஜினிக்கு இன்று 38 ‘வயசு’… பொன்விழா கொண்டாட்டங்களுக்கு தயாராவோம்\nதலைவர் ரஜினிக்கு இன்று 38 ‘வயசு’… பொன்விழா...\nஉலகம் உள்ளவரை வாலியின் தமிழ் வாழும்\nஉலகம் உள்ளவரை வாலியின் தமிழ் வாழும் – ரஜினி அஞ்சலி\nவாழ்க்கையில் எது மாறினாலும் நான் ரஜினி ரசிகன் என்பது மட்டும் மாறாது\nவாழ்க்கையில் எது மாறினாலும் நான் ரஜினி ரசிகன் என்பது மட்டும்...\nதலைவர் ரஜினி பற்றி வதந்தி பரப்பும் எல்லோருக்கும்…\nதலைவர் பற்றி வதந்தி பரப்புவோருக்கு… அவர் உயிரும் உடலும்...\nஇந்தியில் முதல் முறையாகப் சொந்தக் குரலில் பாடிய சூப்பர் ஸ்டார்\nஇந்தியில் முதல் முறையாகப் சொந்தக் குரலில் பாடிய சூப்பர்...\nசிவந்தி ஆதித்தனுக்கு ரஜினி, இளையராஜா, அஜீத் அஞ்சலி\nசிவந்தி ஆதித்தனுக்கு ரஜினி, இளையராஜா, அஜீத் அஞ்சலி\nசென்னையில் ஒரு நாள் படத்துக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி பாராட்டு\nசென்னையில் ஒரு நாள் படத்துக்கு ரஜினி பாராட்டு\n‘மாற்றத்தைப் பற்றிப் பேசவேண்டாம், மாற்றத்தை உருவாக்குபவராக இருப்போம்’- லதா ரஜினிகாந்த்\n‘மாற்றத்தைப் பற்றிப் பேசவேண்டாம், மாற்றத்தை உருவாக்குபவராக...\nகோச்சடையான் டப்பிங்கில் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகோச்சடையான் டப்பிங்கில் சூப்பர் ஸ்டார் ரஜினி\nஇலங்கைக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டம்: சூப்பர் ஸ்டார் ரஜினி பங்கேற்கிறார்\nஇலங்கைக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டம்: சூப்பர் ஸ்டார் ரஜினி...\nமோகன் பாபு மகளின் ‘மறந்தேன் மன்னித்தேன்’: பார்த்து பார���ட்டிய சூப்பர் ஸ்டார்\nமோகன் பாபு மகள் தயாரித்த மறந்தேன் மன்னித்தேன் படம் பார்த்து...\nபோயஸ் கார்டனில் சூப்பர் ஸ்டார் ரஜினி – சஞ்சய் தத் சந்திப்பு\nபோயஸ் கார்டனில் சூப்பர் ஸ்டார் ரஜினி – சஞ்சய் தத் சந்திப்பு\nஇது ரஜினி சாங்… சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள் ஸ்பெஷல் பாடல்.. லதா ரஜினி வெளியிட்டார்\nஇது ரஜினி சாங்… சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள் ஸ்பெஷல்...\nஇன்று சிவாஜி 3 டி அடுத்த ட்ரைலர்…. ‘டால்பி அட்மாஸ்’ தொழில் நுட்பத்தில் வெளியீடு\nஇன்று சிவாஜி 3 டி அடுத்த ட்ரைலர்…. ‘டால்பி அட்மாஸ்’ தொழில்...\nதலைவா யூ ஆர் கிரேட்..\nதலைவா யூ ஆர் கிரேட்.. – பீட்சா இயக்குநர் அறிமுக இயக்குநர்...\nசூப்பர் ஸ்டார் ரஜினி @ ஜோதிருஷ்ணா திருமண வரவேற்பு – சிறப்புப் படங்கள்\nசூப்பர் ஸ்டார் ரஜினி @ ஜோதிருஷ்ணா திருமண வரவேற்பு – சிறப்புப்...\nசூப்பர் ஸ்டாரின் பிறந்த தினத்தில் சிவாஜி 3 டி – ஏவி எம் அறிவிப்பு\nசூப்பர் ஸ்டாரின் பிறந்த தினத்தில் சிவாஜி 3 டி – ஏவி எம்...\nதாக்கரே என் தந்தைக்கு நிகரானவர் – சூப்பர் ஸ்டார் இரங்கல் அறிக்கை\nதாக்கரே என் தந்தைக்கு நிகரானவர் – சூப்பர் ஸ்டார் ஆழ்ந்த...\nகமல் பிறந்த நாள் பார்ட்டியில் சூப்பர் ஸ்டார்\nகமல் பிறந்த நாள் பார்ட்டியில் சூப்பர் ஸ்டார்\nதமிழ்நாட்ல முதல்வர் சொல்லியும் கேட்காத ஒரே ஆள் சோ.. – ‘கலாய்த்த’ ரஜினி – கலகலத்த அரங்கம்\nதமிழ்நாட்ல முதல்வர் சொல்லியும் கேட்காத ஒரே ஆள் சோ..\nகும்கி இசை வெளியீட்டு விழா… இன்ப அதிர்ச்சி தந்த சூப்பர் ஸ்டார்\nகும்கி விழா… இன்ப அதிர்ச்சி தந்த சூப்பர் ஸ்டார்\nசாதனை நடிகர் ராஜேஷ் கன்னா மறைவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி இரங்கல்\nராஜேஷ் கன்னா மறைவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி இரங்கல்\nகோச்சடையானில் 42 ஓவியக் கல்லூரி மாணவர்கள்\nகோச்சடையானில் 42 ஓவியக் கல்லூரி மாணவர்கள்\nஷாரூக்கான் படத்துக்கு நெருக்கடி வேண்டாம்.. கோச்சடையானை ரிலீஸை தள்ளி வச்சிக்கலாம்\nஷாரூக்கான் படத்துக்கு நெருக்கடி வேண்டாம்.. கோச்சடையானை தள்ளி...\nஜானி, துடிக்கும் கரங்கள் தயாரிப்பாளர் கேஆர்ஜிக்கு அஞ்சலி செலுத்திய ரஜினி – சிறப்புப் படங்கள்\nஜானி, துடிக்கும் கரங்கள் தயாரிப்பாளர் கேஆர்ஜிக்கு அஞ்சலி...\nரஜினி எங்கேயும் போகமாட்டார்… சென்னையில்தான் இருப்பார் – உதவியாளர்\nரஜினி எங்கேயும் போகமாட்டார்… சென்னையி��்தான் இருப்பார் –...\nராம்சரண் தேஜா திருமணம் – நண்பர்களுடன் ரஜினி நேரில் வாழ்த்து\nராம்சரண் தேஜா திருமணம் – நண்பர்கள் புடைசூழ ரஜினி நேரில்...\nகோவை ஆனைகட்டியில் தங்குகிறார் ரஜினி\nகோவையில் தங்கப் போகிறார் ரஜினி விரைவில் கோவையில் சில நாட்கள்...\nதிருமதி சூப்பர் ஸ்டாருக்கு இன்று பிறந்த நாள்\nதிருமதி சூப்பர் ஸ்டாருக்கு இன்று பிறந்த நாள்\nரஜினி தெரிந்தே மறுத்த சூப்பர் ஹிட் கதைகள் – பகுதி -3\nரஜினி தெரிந்தே மறுத்த சூப்பர் ஹிட் கதைகள் – பகுதி -3 சில கதைகளை...\nபெங்களூரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – எக்ஸ்க்ளூசிவ் படம்\nபெங்களூரில் சூப்பர் ஸ்டார் ரஜினி\nரஜினி படம் பார்க்கும்போதெல்லாம் புதிய அதிர்வு.. நல்ல வாய்ப்பு கிடைக்கிறது\nரஜினி படம் பார்க்கும்போதெல்லாம் புதிய அதிர்வு.. நல்ல வாய்ப்பு...\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித��த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2009-10-07-10-44-25/semmalar-oct09/924-2009-10-25-02-24-06", "date_download": "2020-01-18T10:30:38Z", "digest": "sha1:RMJG62LAXPAJ2WF34C4BRSC5WHTBGZT6", "length": 63088, "nlines": 286, "source_domain": "www.keetru.com", "title": "திரிபு", "raw_content": "\nசெம்மலர் - அக்டோபர் 2009\nலிபரல் பாளையத்து கட்டப்பஞ்சாயத்தார்க்கு காவானோபா வழங்கிய தீர்ப்பு\nபபாசி - புத்தக வாசனை அறியா மூடர்களின் கூடாரமா\nகருத்துரிமையின் குரல்வளையை நெறிக்கலாமா பபாசி\nஒடுக்கப்படும் நாடார்களை முன்னேற்ற என்ன வழி\nஅதிர்ச்சி அளிக்கும் தமிழகத்தில் மலக்குழியில் மடிவோரின் எண்ணிக்கை\nஒரு நாள் ஈரானியன் திரைப்பட விழா\nமக்கள் தொகை பதிவேடு - குடிமக்கள் பதிவேட்டுக்கான தொடக்கப் பணியே\nசெம்மலர் - அக்டோபர் 2009\nபிரிவு: செம்மலர் - அக்டோபர் 2009\nவெளியிடப்பட்டது: 25 அக்டோபர் 2009\nகந்தர்வன் நினைவு சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கதை\nவெங்கிடுபதியைக் கோவை ரயிலில் சந்திப்பேன் என்று எதிர்பார்க்கவேயில்லை. அவரை மட்டுமென்ன, ஊர்க்காரர்கள், உற்றார் உறவினர் யாரையுமே இங்கு சந்திக்க வாய்ப்பில்லை என்றுதான் எண்ணியிருந்தேன். அவர்கள் எல்லோரையும் விட்டு விலகி கண்காணாத தூரத்துக்குப் போய்விட வேண்டும் என்றுதானே ஐநூறு கிலோ மீட்டருக்கு இந்தப் பக்கமாக வந்திருக்கிறேன். ஆனாலும் நான்கு வருடங்களாக வீட்டோடும் ஊரோடும் தொடர்பற்றிருந்த எனக்கு வெங்கிடுபதியைப் பார்த்ததும் ஊருக்கே போய்விட்ட மாதிரி ஒரு சந்தோஷம். பூரிப்பு.\nகம்ப்பார்ட்மென்ட்டில் வழக்கம்போல பிச்சை கேட்ட என்னை சரிவர கவனிக்காமல் அவரும் பத்து ரூபாய் கொடுத்திருந்தார் - அவரை மாதிரி இருக்கிறதே,.... அவரேதானா; அல்லது அவரின் சாயலா என்று உன்னித்து, அவரேதான் என்ற தீர்மானத்தில், 'வெங்கிடுபதியண்ணா...\" என்று ஊர்க்காரப் பரவசத்தோடு அழைத்தேன். இவளுக்கு எப்படித் தன் பெயர் தெரிந்தது என்கிற ஆச்சரியமும் குழப்பமுமாக ஏறிட்டார். நான்கு வருடங்களுக்கு முன்னால் பேன்ட் சட்டையில் பார்த்த பையன் இப்போது சேலை கட்டிக் கொண்டு, கூந்தல் வளர்த்து, பூவும் பொட்டும் வைத்து, மூக்குத்தி கம்மல் அணிந்து, கண்மை லிப்ஸ்டிக் பூசி திருநங்கையாக எதிரே தோன்றினால் எப்படி அடையாளம் தெரியும்\n\"நாந்தானுங்ணா மேக்காலத் தோப்பு குமரேசன். தொரைராஜ் தம்பி\" என்றதும் அவரது முகத்தில் பேரதிர்ச்சி, \"டேய்... 'நீயா\" என்று நம்பவியலாமல் பார்த்தார். \"நீ இங்கயா இருக்கற\" என்று நம்பவியலாமல் பார்த்தார். \"நீ இங்கயா இருக்கற என்னடா இது இப்படியாயிட்ட எப்பேர்பட்ட குடும்பத்துல பொறந்துட்டு உனக்கு இந்தக் கதியா\n\"எல்லாம் என் தலைவிதிங்ணா\" என்றுவிட்டு, \"நீங்க எங்கீங்கணா வந்துட்டுப்போறீங்க\nகோவையில் தனியார் நிறுவனமொன்றில் வேலைகிடைத்து, ஏதோ அலுவலக நிமித்தமாக அடையாறில் இருக்கும் தலைமையகத்துக்கு வந்து திரும்பிக் கொண்டிருக்கிறாராம்.\n\"எங்க வீட்ல எல்லாரும் எப்படிங்ணா இருக்கறாங்க\n\"நீ வீட்ட விட்டு வந்ததுலருந்தே உங்கம்மாவுக்கு எப்பவும் உன்னைப் பத்துன கவலைதான். எங்கிருக்கறானோ, எப்டி இருக்கறானோன்னு உங்கற நேரம் தூங்கற நேரம் கூட உன்னைப் பத்தியேதான் பேசும்னு தொரையன் சொல்லுவான். உங்கப்பா வீறாப்ப உட்டுக்குடுக்காம இருந்தாலும் அவுரும் உள்ளுக்குள்ள ஒடைஞ்சு போயிட்டாருன்னுதான் தோணுது. இருந்து மானத்தக் கெடுக்கறத விட அவன் ஓடிப்போனது நல்லதாப்போச்சு. தலைக்கு வந்தது தலைமசுரோட போன மாதிரி'ன்னு பேசுவாரு. உன்னால குடும்பத்துக்கு வந்த அவமானத்தச் சொல்றாரா,.... இல்ல, உங்க பெரியண்ணன் உன்னையக் கால வெட்டி மூலைல போடோணும்னு அருவாளத் தூக்கிட்டு நின்னதச் சொல்றாரான்னு தெரியில...\"\nசொந்த பந்தங்களின் குடும்ப நிலவரங்கள், ஊர்க் காரியங்கள் ஆகியவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த போது, அப்பால் சென்றிருந்த என் தோழிகள் - ச��ல்வி என்கிற கோத்தி* பொதுவாக ஆண் உடையில் இருக்கும் - அவ்வப்போது பெண்ணுடை தரித்துக் கொள்ளும், பெண்ணுணர்வு கொண்ட ஆண்கள் -- கோத்தியும் நூர்ஜஹானும் - திரும்பி வந்தனர். லுங்கியும் சட்டையுமாக இருந்த செல்வி, \"ஏய்,... ரோஷிணி ஸாரு யாருடீ...\" என்று ஒயிலாகச் சாய்ந்து நின்று, சுரம் பிறழ்ந்த கட்டைக் குரலில் கேட்டாள். \"எங்க ஊர்க்காரர் என்றுவிட்டு, \"இவுங்க ரெண்டு பேரும் என்னோட ரூம்மேட்ஸ்சுங்கணா. தனியாப் போனா பொறுக்கிப் பசங்க, ரௌடீக கலாட்டாப் பண்ணுவாங்கன்னு மூணு பேரும் ஒண்ணாத்தான் தொழிலுக்கு வருவோம்\" என்று அவர்களை அவருக்கு அறிமுகப்படுத்தினேன்.\n\"ஆமா,... அதென்ன உன்னைய ரோஷிணின்னு கூப்படறாங்க பேர மாத்தி வெச்சுட்டயா\n\"ஆம்பள, பொம்பளையா மாறுனதுக்கப்பறம் பேரை மாத்தாம எப்புடீங்ணா அதுவும் நான் ஆப்பரேஷனும் பண்ணியாச்சு. இவுங்க இன்னும் ஆப்பரேஷன் பண்ணுல. இருந்தாலும் இவுங்கள மாதிரி இருக்கற அரவானிக, கோத்திகளும் பொம்பளைப் பேருதான் வெச்சுக்குவாங்க\"\nஅவர்களிடம் எந்த ஊர் என்று விசாரித்தவர், \"டெய்லியும் இதே ட்ரெய்ன்லதான் வருவீங்களா\" என்று கேட்டார். \"இல்லீங்ணா. வேற வேற ட்ரெய்ன்ல போவோம். தூரமா இருந்தா பாதி தூரம் போயிட்டுத் திரும்பிருவோம்\" என்றேன்.\nஎழும்பூர் நிலையம் நெருங்கிக் கொண்டிருந்தது. நாங்கள் இறங்கி அடுத்த கம்ப்பார்ட்மென்ட்டுக்குப் போக வேண்டும். அதைத் தெரிவித்துவிட்டு, \"என்னைய இப்புடிப் பாத்ததப் பத்தி ஊர்ல யாருகிட்டயும் சொல்லீறாதீங்ணா. எங்க வீட்டுலயும் அப்பாகிட்டயோ பெரியண்ணங்கிட்டயோ சொல்ல வேண்டாம். அம்மாகிட்டயோ சின்னண்ணங்கிட்டயோ மட்டும் சொல்லுங்கணா. நான் நல்லாத்தான் இருக்கறேன்னு சொல்லுங்ணா\" என்று கேட்டுக் கொண்டேன். குடும்பப் பழக்கம், துரையண்ணனின் நண்பரும் கூட என்பதால் அவருக்கு என் விஷயங்கள் எல்லாமே தெரியும். என் மீது அக்கறை கொண்டவரும் கூட. அதனால் என் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டார். விடைபெறுகையில், \"கொஞ்சம் இரு. இந்தா இத செலவுக்கு வெச்சுக்க\" என்று பர்ஸிலிருந்து நூறு ரூபாய்த் தாள்கள் இரண்டை மடித்து நீட்டினார். மறுத்தபோது, \"தொரையன் குடுத்தா வாங்கிக்க மாட்டயா நானும் அவனையாட்டத்தான்\" என்று வற்புறுத்தவே வாங்கிக் கொண்டேன்.\nஅம்மாவின் நினைப்பும் அவளைப் பற்றிய ஏக்கங்களும் எப்போதுமே இருக்கும். வெங்கிடுபதியைப் பார்த்ததிலிருந்து அதிகமாகிவிட்டது. அம்மா பிள்ளையாகவே வளர்ந்த நான் அவளைப் பிரிந்து இருந்ததேயில்லை. ஒறம்பறைக்குப் போனால் கூட இரண்டு மூன்று நாட்களில் திரும்பிவிடுவேன். அதற்கு மேல் அவளும் தாங்கமாட்டாள். இந்த நான்கு வருடங்களை எப்படிக் கடந்தோம் என்பது தெரியவில்லை. இனியுள்ள காலத்தை எப்படிக் கடக்கப்போகிறோம் என்பதும் தெரியவில்லை. அவளை ஒரு முறையாவது பார்க்க வேண்டும், அதற்காகவாவது ஊருக்குப் போக வேண்டும் என்று ஆசை. நூர்ஜஹானைப் போலவாவது வீட்டுக்குப் போக முடிந்தால் தேவலாம். இங்கே சுடிதார் அணிந்து கொண்டிருக்கும் அவன் ஊருக்குப் போகையில் பேன்ட் சட்டை அல்லது கைலி சட்டை போட்டுக் கொண்டு போனால் போதும். அப்போது ஆணாகத் தெரியவேண்டும் என்பதற்காகவே கூந்தலை வளர்க்காமல், அரவானித் தோற்றத்துக்கு பொருந்துகிறபடி தோள் வரை முடியைக் கத்தரித்துக் கொண்டிருக்கிறாள். மூன்று நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ஊருக்குச் சென்று, சம்பாதித்த பணத்தைக் கொடுத்துவிட்டு, ஒரு வாரம் தங்கித் திரும்புவாள், ஐந்து பெண் மக்கள் கொண்ட அவளின் குடும்பத்துக்கு அவளது சம்பாத்தியமும் வேண்டியிருப்பதால் அவளை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். என் வீடு அப்படியா\nநஞ்சையும் புஞ்சையுமாக ஐந்து ஏக்கர் நிலம் கொண்ட குடும்பம் எங்களுடையது. ஜாதி கௌரவம், சொத்து அந்தஸ்த்து ஆகியவற்றோடு ஊருக்குள் மிகுந்த மரியாதை. எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என்னை\nநான் ஏன் இப்படிப் பிறந்தேன்\nசிறு வயதிலேயே என் நடை, பாவனை, பேச்சுஎல்லாமும் பெண் பிள்ளை மாதிரியே இருக்கும். அம்மாவுக்கு ஒத்தாசையாக தண்ணி எடுப்பது, வீடு - வாசல் கூட்டிக் கோலமிடுவது, பாத்திரம் கழுவுவது, அம்மியில் மசால் அரைப்பது என்று வீட்டு வேலைகள் எல்லாமும் செய்வேன். \"எதுக்குடா பொம்பளைக புள்ளைக செய்யற வேலைகளையெல்லாம் நீ செஞ்சுட்டிருக்கற\" என்று பெரியண்ணன் திட்டுவான். \"போடா நீயி\" என்று பெரியண்ணன் திட்டுவான். \"போடா நீயி பொட்டப் புள்ளை இல்லாத கொறைய அவன் எனக்குத் தீத்துவெக்கறான்\" என்று அம்மா பதிலளித்துவிடுவாள்.\nஎன் வயதுப் பையன்கள் எல்லோரும் தெள்ளு, குண்டாட்டம், கிட்டிப்புள்ளு, கிரிக்கெட், கபடி என்று விளையாடினால் நான் பெண் பிள்ளைகளோடு சேர்ந்து பன்னாங்கல், பல்லாங்குழி, நொண்டி, ஸ்கிப்பிங், க���பி பீஸ் என்று பெண் விளையாட்டுக்களை விளையாடிக் கொண்டிருப்பேன். தோழிகளின் பாவாடை சட்டையை அணிந்து, பௌடர் அப்பி, ஐப்ரோ - கண்மை இளுக்கி கொண்டு, டேப் ரெக்கார்டரில் நடிகைகளின் தனிப்பாடல்களுக்கு நடனமாடுவேன்.\nமூன்றாவது படிக்கும் போதே ஊருக்குள் என்னை பொம்பளைச்சட்டி என்று கேலி செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். \"என்னம்முணி இவன் இன்னும் இப்புடியே பொட்டப்புள்ளைக கூட வெளையாடீட்டு, பொண்டுகனாட்டவே நடந்துக்கறானே\" என்று அப்பாவும் கவலைப்பட்டார். \"சின்னப் பையன்தானெ,.... வளரும்போது வெகரந்தெரியீல தானா செரியாயிரும்\" என்று அம்மா சமாதானிப்பித்தாள். ஆனால் வளர்ந்த பிறகும் அதுவே தொடர்ந்தது. இடுப்பாட்டும் நடை, நளின பாவங்கள், ராகப் பேச்சு ஆகியவற்றைக் கண்டித்துத் திருத்த முயன்றார் அப்பா. இனிமேல் வீட்டு வேலைகள் செய்யவிடாதே, பொட்டப் புள்ளைகளோடு விளையாட விடாதே என்று அம்மாவிடமும் உத்தரவு. \"அப்படி ஏதாவது கண்ணுல பாத்தேன்,... தோலை உரிச்சு உப்புக்கண்டம் போட்டுருவேன்\" என்று என்னையும் மிரட்டுவார்.\nவீட்டு வேலை செய்யாவிட்டாலும் பரவாயில்லை. விளையாடாமல் எப்படி இருக்க முடியும் அந்த வயதில் அப்பா சொல்கிறபடி பையன்களோடு விளையாட என்னால் முடியாது. எனக்கு அந்த விளையாட்டுகளும் தெரியாது; பையன்களைப் பார்த்தாலே வெக்க வெக்கமாகவும் வரும். அவர்கள் தொட்டுப் பேசினால் கூச்சமாக இருக்கும். வகுப்பில் பையன்களோடு உட்கார்ந்திருப்பதே நிர்ப்பந்தத்தால்தான். வீட்டிலுமா கட்டாயம் அப்பா சொல்கிறபடி பையன்களோடு விளையாட என்னால் முடியாது. எனக்கு அந்த விளையாட்டுகளும் தெரியாது; பையன்களைப் பார்த்தாலே வெக்க வெக்கமாகவும் வரும். அவர்கள் தொட்டுப் பேசினால் கூச்சமாக இருக்கும். வகுப்பில் பையன்களோடு உட்கார்ந்திருப்பதே நிர்ப்பந்தத்தால்தான். வீட்டிலுமா கட்டாயம்அப்பாவின் சொட்டைத் தலை மறைந்ததுமே புள்ளைகளிடம் ஓடுவேன். அவர் வீடு திரும்பும் நேரங்களில் வீட்டுப் பாடம் படித்துக் கொண்டிருப்பேன்.\nஐந்தாம் வகுப்பு பொங்கல் பண்டிகை. அப்பா எங்களுக்குப் புத்தாடைகள் வாங்க நகரத்துக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார். எனது வெகுநாள் ஆசையை அவரிடம் தெரிவித்தேன். \"அப்பா,... எனக்கு கௌனோ மிடியோ வாங்கிட்டு வாங்கப்பா. வீட்டுல இருக்கும் போதோச்சும் போட்டுக்கறேன்\".\nஅடுத்த கணம் சரவெடியாக என் முதுகில் வெடித்து, அந்தப் பொங்கல் பண்டிகை எனக்கு தீபாவளியாகிவிட்டது. இருந்தாலும் எனக்கு பெண்ணுடை அணிவதிலும் பெண்ணலங்காரம் செய்வதிலுமான மோகம் போகவில்லை. தோழிகளின் ஒத்துழைப்பு இயக்கம் அவர்களின் வீடுகளில் அதைத் தணித்துவந்தது.\nஉயர்நிலைப் பள்ளிக் காலங்களில்தான் இன்னும் அதிகமான அவஸ்தைகளுக்கும் துயரங்களுக்கும் ஆளானேன். ஆண் - பெண் பேதங்கள் உணர்வுப்பூர்வமாக அறியப்படும் வயது. பொம்பளச் சட்டி, பொண்டுகன், ஒம்போது என்றெல்லாம் பையன்கள் கிண்டல்கள் செய்வதன் அர்த்தங்கள் விளங்கியிருந்தன. அவர்களின் முன்னிலையில் கூசிக் குறுகினேன். கூடையில கருவாடு கூந்தலில பூக்காடு' என்று ஊர் விடலைகள் என்னைப் பார்த்துப் பாடும்போது அங்கிருந்து ஓடி, அவமானம் தாங்காமல் தனிமையில் அழுவேன். நான் ஏன் இப்படி இருக்கிறேன் நான் ஆணா, பெண்ணா என்னை ஏன் இறைவன் ரெண்டுங்கெட்டானாகப் படைத்தான் ஆண் உடலும் பெண் உணர்வுமாக நான் பிறந்தது யாரின் குற்றம்\nவளரிளம் பருவத்தின் மாற்றங்கள் தொடங்கிய எட்டு, ஒன்பது வகுப்புகளில் எனது உணர்ச்சிகள் ஜாலமிடலாயின. பையன்களிடம் வெட்கம் கொண்டு விலகியிருந்த நான் இப்போது வேறுவித நாணத்தோடு அவர்கள்பால் ஈர்க்கப்பட்டேன். என்னைக் கேலி செய்யாத அழகான பையன்களைக் காதலிக்கவும், அவர்களால் காதலிக்கப்படவும் விரும்பினேன். கடைசி பெஞ்ச் பையன்களின் சில்மிஷங்களுக்கும் ஆட்பட்டு, ரகசிய ஆசைகளையும் வளர்த்துக் கொண்டேன்.\nஇறுதி வருடம் ஆண்டுவிழாவில் தோழியரின் பாவாடை தாவணியை உடுத்திக் கொண்டு 'அழகு மலராட' பாடலுக்கு நான் ஆடிய நடனத்துக்கு முதல் பரிசு. ஆனால், \"பாவாடை தாவணி போட்டுட்டு ரெக்காட் டேன்ஸ் ஆடி ஊரு பூரா மானத்தை வாங்கிட்டயேடா... குமரேசனுக்கு சீக்கரம் ஒரு நல்ல மாப்பளையாப் பாத்துக் கட்டி வெய்யுங்கன்னு ஃபங்ஷனுக்கு வந்திருந்தவுங்கல்லாம் சொல்றாங்க\" என்று பெரியண்ணன் தாண்டவமாடினான். \"இந்தக் காலுதான்டா ஆடுச்சு குமரேசனுக்கு சீக்கரம் ஒரு நல்ல மாப்பளையாப் பாத்துக் கட்டி வெய்யுங்கன்னு ஃபங்ஷனுக்கு வந்திருந்தவுங்கல்லாம் சொல்றாங்க\" என்று பெரியண்ணன் தாண்டவமாடினான். \"இந்தக் காலுதான்டா ஆடுச்சு இந்தக் காலுதான்டா ஆடுச்சு\" என்று கேட்டுக்கேட்டு என் இரண்டு கால்களிலும் ரத்தக் களறியாகுமளவு நொச்சித் தடியால் விளாசினார் அப்பா. \"ஏஞ் சாமீ சொன்னாக் கேக்க மாண்டீங்கற நாஞ் செஞ்ச பாவமோ என்னுமோ எம் வகுத்துல வந்து ரெண்டுங் கெட்டானாப் பொறந்துட்டு இந்தக் கொடுமையெல்லாம் அனுபவிக்கறயேடா... நாஞ் செஞ்ச பாவமோ என்னுமோ எம் வகுத்துல வந்து ரெண்டுங் கெட்டானாப் பொறந்துட்டு இந்தக் கொடுமையெல்லாம் அனுபவிக்கறயேடா...\" அஞ்சு வயிசு முட்டும் நாங் குடுத்த பாலெல்லாம் நத்த நத்தமாக் கொட்டுதே...\" அஞ்சு வயிசு முட்டும் நாங் குடுத்த பாலெல்லாம் நத்த நத்தமாக் கொட்டுதே...\" என்று கண்களைப் பிழிந்து அம்மா என் காயங்களைத் துடைத்தாள்; கை வைத்தியமாக வேப்பிலையும் மஞ்சளும் அரைத்துப் பூசினாள்.\nஅறிவுரை, மிரட்டல், அடி எதனாலும் என் இயல்பை மாற்ற முடியவில்லை. கிண்டல், கேலிகளுக்கு மனம் வருந்தினாலும் உடல், அதன் உணர்ச்சிகள் யாவும் அதன் போக்கிலேயே இயங்கின. நானே கூட ஆணாக விரும்பினாலும் நானெப்படி ஆணாக முடியும் பொம்பளைச்சட்டி, பொண்டுகன், ஒம்போது, பொட்டை, அலி - எப்படி வேண்டுமானாலும் உலகம் தூற்றிக் கொள்ளட்டும். எனக்குள் நான் ஒரு பெண். அதை நான் மாற்றவோ மறுக்கவோ முடியாது. நான் இப்படி இருப்பதால் யாருக்கு என்ன தொந்தரவு பொம்பளைச்சட்டி, பொண்டுகன், ஒம்போது, பொட்டை, அலி - எப்படி வேண்டுமானாலும் உலகம் தூற்றிக் கொள்ளட்டும். எனக்குள் நான் ஒரு பெண். அதை நான் மாற்றவோ மறுக்கவோ முடியாது. நான் இப்படி இருப்பதால் யாருக்கு என்ன தொந்தரவு ஊரார் ஏன் என்னைக் கேலி செய்ய வேண்டும் ஊரார் ஏன் என்னைக் கேலி செய்ய வேண்டும் குடும்பத்தார் ஏன் என்னை அவமானமாகக் கருத வேண்டும் குடும்பத்தார் ஏன் என்னை அவமானமாகக் கருத வேண்டும் அலியென்றாலும் நானும் ஓர் மனித உயிர்தானே அலியென்றாலும் நானும் ஓர் மனித உயிர்தானே என்னை ஏன் இப்படி இழிவுபடுத்தி சித்ரவதை செய்கிறீர்கள்\nஎல்லோரையும் பார்த்துக் கேட்க வேண்டுமென்று இருந்தது. ஆனால், அம்மாவைக் கட்டிக் கொண்டு அழ மட்டுமே முடிந்தது.\nபொம்பளச்சட்டி என்று சொல்லப்படுகிற சிற்சிலரை எங்கள் வட்டாரத்தில் பார்த்திருக்கிறேன். அவர்களின் சில அவயங்கள் - குறிப்பாக பின்பாகம் பெருத்து - பெண்களை மாதிரி இருக்கும். நடை, பாவனை, பேச்சுகளிலும் அரவானிச் சாயல் தென்படும். எனினும் அவர்கள் திருமணம் செய்து குழந்தை பெற்றுக் கொண்டவர்களாகவும் இருப்ப���ர்கள். அசல் அரவானிகளை பொள்ளாச்சியில் ப்ளஸ் ஒன் படிக்கும்போதுதான் நேரில் பார்த்தேன். பகல் பொழுதுகளில் பிச்சைக்கார அரவானிகளும், மாலை நேரங்களில் அதிக அலங்காரம் செய்து ஆண்களை அழைக்கும் அரவானிகளும் பேருந்து நிலையத்தில் ஊசாடுவார்கள். என்னைத் தெரிந்த மாணவர்கள் யாரும் அருகில் இல்லாத இடமாக நின்று அவர்களை கவனிப்பேன்.\nஎன்னைப் பார்த்ததுமே கண்டுகொண்டு, \"நீயும் எங்களையாட்ட பொட்டைதான\" என்றுகேட்பார்கள். ஆமாம் என்பேன். எனக்கு அவர்களின் தொழில்கள் பிடிக்காவிட்டாலும் அவர்களும் என்னைப் போன்றவர்கள் என்ற சக உணர்வு ஏற்பட்டது. படிக்கிற பையன் என்று அவர்களுக்கும் என் மீது மதிப்பு. கொஞ்சம் பழக்கப்பட்ட பிறகு அவர்களின் தங்குமிடத்துக்கு அழைத்துச் சென்று இன்னும் பலரை அறிமுகப்படுத்தினர். அதிலிருந்து அவ்வப்போது வகுப்புக்கு மட்டம் போட்டுவிட்டு பகல் நேரங்களில் அங்கே செல்வது வழக்கமாகிவிட்டது. நாங்கள் எங்களின் சந்தோஷங்களையும் துயரங்களையும் பகிர்ந்து கொண்டோம். விருப்பம் போல உற்சாகமாக ஆடிப்பாடி விளையாடினோம். அவர்கள் மூலமாகத்தான் நாட்டில் எங்கெங்கே அரவானியர் அதிகம் இருப்பார்கள், எங்கெங்கு என்னென்ன நிலவரம் என்பதெல்லாம் தெரியவந்தது. என்னைப்பெண்ணாக மதிக்காத, பெண்ணாக இருக்க அனுமதிக்காத இந்த உலகில் அவர்கள் மட்டுமே பெண்ணென அங்கீகரித்து 'டீ' போட்டுப் பேசியதில்தான் எனக்கு மகிழ்ச்சியும் மனநிறைவும். குடும்பத்திலும் நான் புழங்கும் பிற வெளியிடங்களிலும் கிடைக்காத ஆறுதல் அங்கே கிடைத்தது.\nவகுப்புக்கு அடிக்கடி மட்டம் போடுவதும் அரவானிகளுடனான தொடர்பும் வீட்டுக்குத் தெரிந்தபோது அப்பா கட்டுக்கடங்காத ஆவேசம் கொண்டவரானார். \".........த்தனம் பண்ற பொட்டைக கூட சேந்துட்டு குடும்ப மானம், சாதி கௌரவம் எல்லாத்தையும் முச்சந்திக்குக் கொண்டு வந்துட்டயேடா\" என்று கண்மண் தெரியாமல் தாக்கினார். \"காலு காலா அவனுக்கு அத்தன அடிச்சும் புத்தி வல்ல. அந்தக் காலை வெட்டி மூலைல போட்டாத்தான் அடங்குவான்\" என்று பெரியண்ணன் அருவாளைத் தூக்கிக் கொண்டு வந்தான். \"அவன மொண்டி மொடவனாக்கிப் போடாதடா\" என்று அம்மா குறுக்கே பாய்ந்து தடுத்துவிட்டாள். \"போகாத எடந்தனிலே போக வேண்டாம்'னு பாடம் படிச்சவன் தானடா நீயி பொட்டைத் தொண்டுக் ....................................க���ிட்ட எதுக்குடா போற பொட்டைத் தொண்டுக் ....................................ககிட்ட எதுக்குடா போற காலு காலா வீக்குனது மறந்து போச்சா காலு காலா வீக்குனது மறந்து போச்சா ஜென்மத்துக்கும் மறக்காதபடி மருந்து தர்றனிரு\" என்று வெளியேறிய அப்பா சூட்டுக் கம்பியுடன் வந்து செம்பழுப்பு முனையை இரண்டு கால்களிலும் இழுத்தார். தசையினைத் தீச்சுட்டுக் கருக்கும் வதை பொறாமல் மரண ஓலமிட்டுக் கதறினேன்.\nஅன்றிலிருந்து பதின்மூன்றாம் நாள். புண்கள் சற்றே குணமாகி, ஓரளவுக்கு நடக்க முடிந்தது. நள்ளிரவில் வெளியேறினேன். உள்ளூர்க்காரர்கள் பார்த்துவிடாமலிருக்க காட்டு வழியே பக்கத்து ஊர் சென்று அதிகாலைப் பேருந்தில் கோவை ரயில் நிலையத்தை அடைந்தேன்.\nசென்னைக்கு வந்து நான்கு வருடங்கள் ஆகிவிட்டன. அரவானிகள் குழுவில் இணைந்து நிர்வாணமும் (நிர்வாணம் : அறுவை சிகிச்சை மூலம் ஆணுறுப்பை நீக்கிக் கொள்தல்) செய்து கொண்டேன். ஓர் அரவானித் தாய்க்கு மகளாகத் தத்தெடுக்கப்பட்டு அதன் வழி பாட்டி, சித்தி, பெரியம்மா, அத்தை, அக்கா, தங்கை என்று தத்து உறவுகளும் வாய்த்திருக்கின்றன. ரத்த உறவுகளையும் விட நெருக்கமான தோழிகள். இப்போது இவர்கள்தான் என் குடும்பம்; என் சமூகம்; என் உலகம்.\nஆயினும், என்னை மகனாகப் பெற்ற என் அம்மாவே... ஒரு நாளேனும் உன் மகளாக நம் வீட்டில் நான் வாழ வேண்டும். உன்மடி மீது தலைவைத்து என் வலிகளையெல்லாம் சொல்லி அழவேண்டும்.\nஅன்று திருப்பதி ரயிலில் பிச்சையெடுத்துத் திரும்பியிருந்தோம். அறை வாசலில் அப்பாவும் பெரியண்ணனும் காத்து நிற்பதைப் பார்த்ததும் திடுக்கிட்டுத் திகைத்து நின்றுவிட்டேன். மறுகணம் சந்தோஷம் தாங்காமல் ஓடியதில் சேலை தடுக்கி விழ இருந்த போது, \"டேய்,.... பாத்து வாடா\nஓட்டத்தை வேக நடையாக்கி அவர்களை அடைந்தேன். \"அப்பா... அண்ணா...\" என்ற அழைப்புக்கு மேல் வார்த்தைகள் எழவில்லை. \"உன்னைய இந்தக் கோலத்துல பாக்கறக்காடா நான் இன்னும் உசுரோட இருக்கறேன்..\" என்று அப்பா உடைந்து அழுதார். அவர் அழுதோ தளர்ந்தோ நான் பார்த்ததே இல்லை. எதற்கும் கலங்காத இரும்பு மனிதர் அவர். சின்னண்ணன் கூட அவருக்கு வல்லபாய் படேல் என்று பட்டப்பெயர் சூட்டியிருந்தான். அவர் விம்மியழுவதைப் பார்த்ததும் எனக்கு அடிநெஞ்சே ஆடிவிட்டது.\n\" என்று நூர்ஜஹான் கதவு திறந்தாள். அண்ணனிடமிருந்த பயணியர் பையை வாங்கி வைத்துவிட்டு செல்வி நாற்காலிகளை எடுத்துப் போட்டாள்.\n\" என்று ஆச்சர்யத்தோடு கேட்டேன்.\nவெங்கிடுபதி மூலம் அம்மாவுக்குத் தகவல் தெரிந்ததுமே, \"உங்க ரெண்டு பேர்த்துனாலதான் அவன் ஊட்ட உட்டு ஓடிப்போனான். அவன் எப்புடி இருந்தாலும் என்ன பண்ணுனாலும் தேவுல. கண்ணு முன்னாடி அவனப் பாத்துட்டுத்தான் எனக்கின்னி அன்னந் தண்ணி. எப்பாடு பட்டாவது அவனக் கூட்டியாங்க\" என்று விட்டாளாம். நேற்றிரவு ரயிலேறி காலை எட்டு மணிக்கு சென்ட்ரலை அடைந்திருக்கிறார்கள். அங்கே தட்டுப்படுவேனோ என்று ஒவ்வொரு ப்ளாட்பாரங்களிலும் ரயில்களிலும் வெகுநேரம் தேடியிருக்கிறார்கள். என்னைக் காண முடியவில்லை. ட்டி. நகர் என்பது மட்டும்தான் வெங்கிடுபதிக்கு தெரியும். \"அங்க நெறைய ஏரியா இருக்குதுங்க. எதுக்கும் பஸ் ஸ்டாண்டுல போயி அரவானிக ஆரையாவது பாத்து விசாரிச்சா அவுங்களுக்கு எப்புடியும் தெரிஞ்சிருக்கும்\" என்று மாற்று யோசனையும் சொல்லியிருந்திருக்கிறார். சென்னைக்குப் புதுசு. இருந்தாலும் வழிகேட்டு ஸ்டாண்டுக்கு வந்துவிட்டார்கள். அரவானிகளை நாடி என் பழைய ஃபோட்டாவைக் காட்டி, புதுப் பெயரையும் சொல்லி விசாரித்திருக்கிறார்கள். அரவானிகள் தங்குமிடங்கள் பலவற்றுக்கும் வழிகாட்டப்பட்டு, கடைசியாக இங்கே வந்து சேரும்போது மணி நான்கு.\nநூர்ஜஹான் தேநீர் கொண்டுவந்தாள். \"நீயும் டீப்போட்டுட்டு வந்துட்டாயாம்மா உங்களக் காத்துட்டிருக்கீலயே மூலைக்கடைல ரெண்டு மூணு டீ குடிச்சுட்டம். செரிப் பரவால்ல\" என்று எடுத்துக் கொண்ட அப்பா அவளிடமும் செல்வியிடமும் அவர்களின் ஊர் மற்றும் குடும்ப விபரங்களை கேட்டறிந்து கொண்டார்.\n\"மணி ஏளாயிருச்சு. வேணுங்கறத எடுத்துட்டு சட்டுனு பெறப்படு\" என்று என்னிடம் உத்தரவிட்டதும் மனசுக்குள் ஒரு சிலிர்ப்பு. தோழிகள் என் கைகளையும் தோளையும் பற்றிக் கொண்டு என் வீடு திரும்பலுக்கு மகிழ்ச்சியையும், அவர்களுடனான பிரிவுக்கு வருத்தங்களையும் தெரிவித்துக் கொண்டார்கள். \"இவுங்குளுக்காவது வேற ஆருக்காவது கடன் கிடன் பாக்கியிருந்தா சொல்லு. குடத்தர்லாம்\" என்றார் அப்பா. \"இவ யாருக்கும் தர வேண்டீதில்லீங்ப்பா. மத்தவங்க தான் இவளுக்குத் தர வேண்டீது இருக்குது. நான் கூட மூவாயர்ருவா தரணும்\" என்று நூர்ஜஹான் சொல்லவே, \"அது பரவால்லம்மா. வேண்டியவங்களுக்கு ஒதவுனதுதான அத வாங்கித்தானா நாங்க இன்னிப் பொளைக்கப்போறம் அத வாங்கித்தானா நாங்க இன்னிப் பொளைக்கப்போறம் ஆனாட்டி வாங்குன கடனக் குடுக்காமப் போயிட்டாங்கங்கற கெட்ட பேரு நம்முளுக்கு வரக்குடாது\" என்று விட்டார்.\nஒரு சில உடைகள், முக்கியமான சாதனங்கள் ஆகியவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு மற்றவற்றைத் தோழிகளே உபயோகித்துக் கொள்ளும்படி சொல்லுவிட்டேன். அண்டை அயல் பழக்கங்களிடமும் விபரம் தெரிவித்து விடை பெற்றுக் கொண்டாயிற்று. என்னைத் தத்து மகளாக்கிய அரவானித் தாயிடமும், அதன் வழி உறவுகளிடமும் சொல்லிக்கொள்ள அவகாசமில்லை. விபரம் தெரிவித்து விடுமாறு கேட்டுக் கொண்டு நூர்ஜஹானிடமும் செல்வியிடமும் விடைபெற்றுக் கொண்டேன். வழியனுப்ப ரயில்வே ஸ்டேஷனுக்கு வருவதாகச் சொன்னார்கள். எதற்கு வீண் சிரமம் என்று மறுத்துவிட்டு, தெரு மூலையில் ஆட்டோ பிடித்தோம்.\nவிடிகாலைக் கோவை என்னை வரவேற்பது போலிருந்தது. பஸ்ஸில் ஊருக்குப் போவோம் என்றுதான் நினைத்திருந்தேன். பெரியண்ணன் ரயில்வே ஸ்டேஷனுக்கு வெளியில் நிற்கும் கால்டேக்ஸி ஒன்றை பிடித்துவந்தான். அப்படியானால் இன்னும் ஒரே மணிநேரத்துக்குள் வீடு போய்ச் சேர்ந்துவிடலாம். அம்மா ஆரத்தி எடுப்பாள். அவளைக் கட்டிக் கொண்டு முத்தமிட வேண்டும். அன்னம் தண்ணி கொள்ளாமல் போராடி என்னை மீட்டதற்காக அவளின் காலில் விழுந்து தொழ வேண்டும். நானே சமைத்து, நானே ஊட்டிவிட்டு அவளின் விரதத்தை முடித்து வைக்க வேண்டும். சின்னண்ணனிடம் உன் தங்கச்சியப் பாத்தியாடா என்று அம்மா கேட்பாள். தெருவே என்னைப் பார்க்க வாசலில் வந்து கூடும். அம்மா மிளகாய் சுற்றிப் போடுவாள். பழைய தோழிகள், சொந்த பந்தங்கள்,... என்று எண்ணமிட்டுக் கொண்டிருக்கையில் தாமரைக்குளம் கடந்து கார் ஒரு இடைவழியில் திரும்பியது.\n\" என்று புரியாமல் கேட்டேன்.\n\"கோளிப் பண்ணையொண்ணு சகாய வெலைக்கு வந்துது. வாங்கிப் போட்டாச்சு. அதையும் ஒரு எட்டு பாத்துட்டுப் போயர்லாம்\" என்றான் முன்னால் அமர்ந்து வழி சொல்லிக் கொண்டிருந்த பெரியண்ணன்.\nபண்ணையில் இறங்கியதும் \"பைக்க இங்கதான நிறுத்தியிருக்கறம். இன்னி டேக்ஸி வேண்டாமல்லங்கப்பா\" என்று கேட்டுக் கொண்டு அதைத் தாட்டிவிட்டான். பண்ணையில் கோழிகள் இல்லை. தூரத்தில் மண்ணைக் கொத்திக் கிளறிக் க���ண்டிருந்த காவற்காரக் கிழவன் ஊர்ந்து வந்து கும்பிடு போட்டுவிட்டு திரும்பவும் ஊர்ந்து சென்றுவிட்டான். பூட்டியிருந்த வைப்பறையைத் திறந்து உள்ளே சென்றோம். பண்ணை பற்றிய எனது கேள்விகளுக்கு சுவாரஸ்யமற்று அப்பா பதிலளித்துக் கொண்டிருக்கையில் அண்ணன் பீரோவைத் திறந்து துணிக்கடைப் பையொன்றைக் கொடுத்தான்.\n\"துணிய மாத்திக்க. வேண்ணா அந்த ரூமுக்குள்ள போறதுன்னாலும் போய்க்க\" என்றதும் குதூகலமாகி, \"நான் வர்றதுக்கு முன்னாடியே எனக்கு ட்ரெஸ் எடுத்து வெச்சுட்டீங்களாங்ப்பா என்ன, சுடிதாரா....\" என்றபடி ஆவலாகத் திறந்து பார்த்தேன். உள்ளே ரெடிமேட் பேன்ட்டும் சட்டையும் இருந்தன.\nகேட்க வாயெடுப்பதற்குள் அப்பா சொன்னார். \"இனிமே இதுதான் உனக்கு உடுதுணி. இல்லாட்டி எங்களையாட்ட வேட்டி கட்டிக்க. சீலை, சுடிதாரு போட்டுட்டு ஆட்டங் கட்டலாம்னு நெனச்சீன்னா,.... உனக்கில்ல, உங்காத்தாளுக்குத்தான் மிதி. காதுல மூக்குல களுத்துல இருக்கறதெல்லாம் மொதல்ல களட்டு. சீலையக் கட்டீட்டு பிச்சை எடுத்து சென்னைப் பட்டணம் போயி எங்க மானத்த வாங்கறயா... வெட்டி கூறு போட்டுருவன் ராஸ்க்கோல்... வெட்டி கூறு போட்டுருவன் ராஸ்க்கோல்...\nஅப்பாவின் பழைய முகம் கடூரத்தோடு உறுமியது.\n\"அப்பா, ... நான் இப்ப ஆம்பளையில்லப்பா பொம்பளை ஆப்பரேஷன் பண்ணி அறுத்துகிட்டவ\" என்று கெஞ்சினேன்.\n\"நீ ஆம்பளையில்லீன்னாலுஞ் செரி; அறுத்துட்டவனா இருந்தாலுஞ் செரி. அதெல்லாம் உள்ளுக்குள்ள. வெளிய தெரியவா போகுது உன்னோட மானத்த மறைக்கறதுக்கு மட்டுமில்ல,... எங்க மானத்த, நம்ம சாதி அந்தஸ்த்தக் காப்பாத்தறக்கும் ஆம்பளத் துணிலதான் நீ இருந்தாகோணும்\" என்றவர், \"எட்றா அந்தக் கத்தரிக்கோல\" என்று பெரியண்ணனை ஏவினார்.\nஎனது கூந்தல் அடியோடு வெட்டப்பட்டது.\nஅறுவை சிகிச்சையின்போது தண்டுவடத்தில் ஏற்றிய மயக்க ஊசி மருந்து சரிவர பலனளிக்காமல், விழிப்பும் மயக்கமற்ற இடைநிலை உணர்வில் வலி தாளாமல் உயிரோலமிட்டேனே,... அப்படியொரு கதறல் என்னிலிருந்து வெளிப்பட்டது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://globaltamilnews.net/2019/128681/", "date_download": "2020-01-18T08:54:53Z", "digest": "sha1:EI2PI6YWKY3EDJEM7S44TVUGEEASNUMG", "length": 9520, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "கோத்தாபயவுக்கு வடக்கு- கிழக்கு மக்கள் ஆதரவினை வழங்குவார்கள்.. – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகோத்தாபயவுக்கு வடக்கு- கிழக்கு மக்கள் ஆதரவினை வழங்குவார்கள்..\nவடக்கு- கிழக்கு மக்கள் கோத்தாபயவுக்கு தங்களது ஆதரவினை நிச்சயம் வழங்குவார்களென முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது தேசிய மாநாட்டில் கலந்துகொண்ட அவர் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கோத்தாபய எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியடைவது உறுதி. அந்தவகையில் சிறுபான்மையினரும் அதற்கு முழுமையான ஆதரவினை வழங்குவார்களெனவும் விநாயகமூர்த்தி முரளிதரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.\nTagsகோத்தாபய ராசபக்ச விநாயகமூர்த்தி முரளிதரன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – விசாரணைகள் மீண்டும் ஆரம்பம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசகல அரச நிறுவனங்களையும் ஒரே தரவு வலையமைப்போடு இணைக்க முயற்சி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅதிகாரம் உள்ள நாடாளுமன்றம் ஒன்றை அமைக்கும் போது, அதனை றிஸாட் பதியுதீன் பார்ப்பார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மாந்தை உப்பு உற்பத்தி நிலையத்தில் விமல் வீரவன்ச….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகட்சித் தலைமைத்துவம் – பெரும்பான்மை சஜித்திற்கு – கூட்டணி அமைக்கும் முயற்சி ஆரம்பம்…\nகோத்தாபய ராஜபக்ஸவை களமிறக்கியது பயங்கரமானது…\nகருணாவை பிரித்து புலிகளை தோற்கடித்த ரணிலுக்கு, கோத்தாபயவை வெற்றிகொள்வது இலகு…\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – விசாரணைகள் மீண்டும் ஆரம்பம்… January 18, 2020\nசகல அரச நிறுவனங்களையும் ஒரே தரவு வலையமைப்போடு இணைக்க முயற்சி… January 18, 2020\nஅதிகாரம் உள்ள நாடாளுமன்றம் ஒன்றை அமைக்கும் போது, அதனை றிஸாட் பதியுதீன் பார்ப்பார்… January 18, 2020\nமன்னார் மாந்தை உப்பு உற்பத்தி நிலையத்தில் விமல் வீரவன்ச…. January 18, 2020\nசந்திரிக்காவை தயாசிறி நீக்��ினார்…. January 17, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.drivespark.com/petrol-price-in-lakhimpur-kheri/", "date_download": "2020-01-18T09:17:00Z", "digest": "sha1:7JLCSR6WDHX422XKRG2IXA5HQFLUIJZT", "length": 30441, "nlines": 975, "source_domain": "tamil.drivespark.com", "title": "இன்று லக்கிம்பூர் கேரி பெட்ரோல் விலை லிட்டர் ரூ.76.35/Ltr [18 ஜனவரி, 2020]", "raw_content": "\nமுகப்பு » லக்கிம்பூர் கேரி பெட்ரோல் விலை\nலக்கிம்பூர் கேரி பெட்ரோல் விலை\nலக்கிம்பூர் கேரி-ல் (உத்தர பிரதேசம்) இன்றைய பெட்ரோல் விலை ரூ.76.35 /Ltr ஆக உள்ளது. கடைசியாக லக்கிம்பூர் கேரி-ல் பெட்ரோல் விலை ஜனவரி 26, 2019-ல் மாற்றம் செய்யப்பட்டு, ரூ.+0.08 விலையேற்றம் கண்டுள்ளது. லக்கிம்பூர் கேரி-ல் தினசரி பெட்ரோல் விலை விபரத்தை டிரைவ்ஸ்பார்க் தளம் வழங்குகிறது. உத்தர பிரதேசம் மாநில வரி உட்பட பெட்ரோல் விலை விபரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nசாகித் பகத் சிங் நகர்\nகடந்த 10 நாட்களில் லக்கிம்பூர் கேரி பெட்ரோல் விலை\nலக்கிம்பூர் கேரி பெட்ரோல் விலை வரலாறு\nநவம்பர் உச்சபட்ச விலை ₹76.35 நவம்பர் 26\nநவம்பர் குறைந்தபட்ச விலை ₹ 74.65 நவம்பர் 07\nவெள்ளி, நவம்பர் 1, 2019 ₹74.84\nசெவ்வாய், நவம்பர் 26, 2019 ₹76.35\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹1.51\nஅக்டோபர் உச்சபட்ச விலை ₹76.19 அக்டோபர் 02\nஅக்டோபர் குறைந்தபட்ச விலை ₹ 74.86 அக்டோபர் 31\nசெவ்வாய், அக்டோபர் 1, 2019 ₹76.19\nவியாழன், அக்டோபர் 31, 2019 ₹74.86\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹-1.33\nசெப்டம்பர் உச்சபட்ச விலை ₹76.08 செப்டம்பர் 30\nசெப்டம்பர் குறைந்தபட்ச விலை ₹ 73.96 செப்டம்பர் 09\nஞாயிறு, செப்டம்பர் 1, 2019 ₹74.17\nதிங்கள், செப்டம்பர் 30, 2019 ₹76.08\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹1.91\nஆகஸ்ட் உச்சபட்ச விலை ₹74.22 ஆகஸ்ட் 28\nஆகஸ்ட் குறைந்தபட்ச விலை ₹ 71.69 ஆகஸ்ட் 19\nஞாயிறு, ஆகஸ்ட் 18, 2019 ₹71.74\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹2.43\nலக்கிம்பூர் கேரி இதர எரிபொருள் விலை\nலக்கிம்பூர் கேரி டீசல் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/20", "date_download": "2020-01-18T10:48:22Z", "digest": "sha1:SG7GDYVS7YERHLF2F452DKMMNFWEBQ6Z", "length": 23155, "nlines": 262, "source_domain": "tamil.samayam.com", "title": "வானிலை: Latest வானிலை News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 20", "raw_content": "\nபட்டாஸுக்காக புது வித்தை கற்ற சினேகா: வீ...\nகணவர் குடும்பத்துடன் தல பொ...\nவெளியானது மாஸ்டர் செகண்ட் ...\nதிமுக - காங்கிரஸ் கூட்டணி குழப்பம் இல்லை...\nதிமுக - காங்கிரஸ் கூட்டணி:...\nஅப்பளமாக நொறுங்கிய கார்; அ...\nவட மாவட்டங்களில் வெளுத்து ...\nலோகேஷ் ராகுல்தான் அடுத்த டிராவிட்டா\nதாறு மாறா தரையில் மோதி காய...\nசூப்பர் மேனாக மாறிய மணீஷ் ...\nடி-20 உலகக் கோப்பைக்கு பின...\nAirtel vs Jio: இந்த டிராய் அறிக்கையை படி...\nBSNL 4G சேவை அறிமுக தேதி அ...\nஇந்த லிஸ்ட்ல உங்க போன் இரு...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nபெண் என நம்பி ஆண் திருடனை ...\nஅய்யோ பாவம் இந்த கணவன்......\nநட்பிற்கு இலக்கணம் இது தான...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: அடடே இன்னைக்கும் குறைஞ்சு...\nபெட்ரோல் விலை: காணும் பொங்...\nபெட்ரோல் விலை: அடி சக்கை.....\nபெட்ரோல் விலை: பொங்கலை மகி...\nபெட்ரோல் விலை: இந்த போகிக்...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nஇந்த வார வேலைவாய்ப்பு செய்திகள்\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nThalaivi : நான் உங்கள் வீட்டு பிள..\nPsycho : தாய்மடியில் நான் தலை தாழ..\nMattu Pongal : பொதுவாக என் மனசு த..\nPongalo Pongal : தை பொங்கலும் வந்..\nHappy Pongal : தை பொறந்தா வழி பொற..\nPongal : பூ பூக்கும் மாசம் தை மாச..\nBhogi Pandigai : போடா எல்லாம் விட..\nஇன்று முதல் சோதனை ஓட்டம்; 7 ஆண்டுகளுக்குப் பின் ���ருவழிப் பாதை ஆகும் அண்ணா சாலை\nமெட்ரோ ரயில் பணிகளுக்காக ஒருவழியாக மாற்றம் செய்யப்பட்டிருந்த அண்ணா சாலை, இருவழிப் பாதையாக மாற்றப்படுகிறது.\nதலைமை நீதிபதி தஹில் ரமணி ராஜினாமா விவகாரம்- அமைச்சர் திடீர் சந்திப்பு\nசென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள தஹில் ரமணி ராஜினாமா கடிதம் அளித்ததை அடுத்து, அவரது அமர்வில் இன்று விசாரணை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nChennai Weather Forecast: சென்னை மக்களே உஷார்; புரட்டி எடுக்கப் போகும் மழை- வானிலை மையம் தகவல்\nதலைநகர் சென்னையில் இன்று வானிலை எப்படி இருக்கும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள தகவல் இங்கு விரிவாக காணலாம். படிப்படியாக தென்மேற்குப் பருவமழையின் தாக்கம் குறையும் என்று கூறப்படுகிறது.\nசென்னை மக்களே உஷார்; புரட்டி எடுக்கப் போகும் மழை- வானிலை மையம் தகவல்\nதலைநகர் சென்னையில் இன்று வானிலை எப்படி இருக்கும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள தகவல் இங்கு விரிவாக காணலாம். படிப்படியாக தென்மேற்குப் பருவமழையின் தாக்கம் குறையும் என்று கூறப்படுகிறது.\nஇன்று அதிகாலை பரபரப்பு; அசாம், ஹிமாச்சலை அச்சுறுத்திய நிலநடுக்கம்\nஅசாம் மாநிலத்தில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே வீடுகளை விட்டு வெளியேறி, பொதுமக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர்.\nTelangana Governor: பதவியேற்பு விழாவில் நான் இல்லாமலா விமானம் மூலம் புறப்பட தயாரான ஓபிஎஸ்\nதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெலங்கானாவில் நடைபெறும் ஆளுநர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க புறப்பட உள்ளார்.\nவடிவேலு சொன்னது நிஜம் தான் போல; சென்னையில் 27 நீர் நிலைகள் மிஸ்ஸிங்- போட்டாச்சு வழக்கு\nநீர் நிலைகள் காணாமல் போன விவகாரத்தில், உரிய பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nவடிவேலு சொன்னது நிஜம் தான் போல; சென்னையில் 27 நீர் நிலைகள் மிஸ்ஸிங்- போட்டாச்சு வழக்கு\nநீர் நிலைகள் காணாமல் போன விவகாரத்தில், உரிய பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nOnePlus TV Remote: ரிமோட்டே இப்படி இருக்கிறது என்றால் ஒன்பிளஸ் டிவி எப்படி இருக்கும்\nஆகமொத்தம் ஒன்பிளஸ் டிவிக்கள் ஆனது சியோமி டிவிக்களுடன் போட்டியிடாது என்பது நாளுக்கு நாள் நிரூபணமாகி கொண்டே வருகிறது\nவரும் 9-ஆம் தேதி முதல் த���ிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை மையம் தகவல்\nசெப்டம்பர் 9-ம் தேதி முதல் சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய அதிக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு\nவங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில் இருந்து வீசும் காற்று சென்னைக்கு அருகே சந்திப்பதால், தமிழகம் மற்றும் புதுவையில், அடுத்த சில தினங்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nநெல்லை, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nநெல்லை, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தின் 4 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு\nதமிழகம் மற்றும் புதுவையில் இன்று ஒரு சில இடங்களில் மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\n அப்போ ஐடி காட்டுங்க... ஓடும் பேருந்தில் திடீரென உயிரிழந்த அரசு பேருந்து நடத்துநர்\nபேருந்து நடத்துநருக்கும், காவலருக்கும் இடையிலான வாக்குவாதம் ஒருவரின் உயிர் போவதற்கு காரணமாக அமைந்துள்ளது.\n''மழை வர போகுதே'' தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு இன்று வாய்ப்பு - வானிலை மையம்\nதமிழகம் மற்றும் புதுவையில் இன்று இரவு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\n''மழை வர போகுதே'' தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு இன்று வாய்ப்பு - வானிலை மையம்\nதமிழகம் மற்றும் புதுவையில் இன்று இரவு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nசெமயா எகிறிய தண்ணீர் திறப்பு- உச்சத்தை கிட்ட நெருங்கிய மேட்டூர் அணை\nகாவிரி நீர் வரத்து அதிகரிப்பால் மேட்டூர் அணையில் இருந்து அதிகப்படியான தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.\nஇங்க மட்டும் கன மழை புரட்டி எடுக்கும்; ஆனா சென்னையில்...\nதமிழகத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் குறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள தகவல்களை இங்கே காணலாம��.\nசென்னையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம் தகவல்\nசென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளது.\nChithi 2 வந்துட்டாங்கன்னு சொல்லு சித்தி திரும்பி வந்துட்டாங்கன்னு சொல்லு\nராஞ்சியில் தல தோனி தீவிர பயிற்சி..\nபோதும் இந்த ஆளோட வாழ்ந்தது என்ற முடிவுக்கு பெண்கள் வர இந்த 7 விஷயம்தான் காரணமா இருக்குமாம்...\nஇந்த மொட்டை பாப்பா எந்த நடிகைனு தெரியுதா\nசென்னை ஐஐடி.,யில் உதவித்தொகையுடன் ஆராய்ச்சி பயிற்சி மற்ற கல்லூரி இளநிலை, முதுநிலை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்\nலோகேஷ் ராகுல்தான் அடுத்த டிராவிட்டா\nAirtel vs Jio: இந்த டிராய் அறிக்கையை படித்த பின்னர் ஏர்டெல் பயனர்கள் வெளியே தலைகாட்ட முடியாது\nதமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் (TNPL) வேலை\nபாலியல் புகார் அளித்ததால் அடித்து கொல்லப்பட்ட பெண்\nமீண்டும் வெளிநாட்டவரை காதலிக்கும் ஸ்ருதி ஹாஸன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/98019-tommorow-local-holiday-for-thoothukudi-district", "date_download": "2020-01-18T08:51:50Z", "digest": "sha1:HUOVEU4J45TL7TBBID4JHPEYX2JRQ35I", "length": 7220, "nlines": 103, "source_domain": "www.vikatan.com", "title": "தூத்துக்குடி மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை | tommorow local holiday for thoothukudi district", "raw_content": "\nதூத்துக்குடி மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை\nதூத்துக்குடி மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை\nஉலகப் பிரசித்தி பெற்ற தூத்துக்குடி, பனிமய மாதா பேராலய 435-ம் ஆண்டு 10-ம் நாள் திருவிழாவை முன்னிட்டு நாளை தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது, தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா. இந்த விழா நாள்களில் உலக நன்மை, உலக சமாதானம், ஏழை எளியோர் வளம் பெறவும், மாணவ மாணவிகள் கல்வி மேன்மை, வியாபாரிகள், படகுத் தொழிலாளர்கள், பனைத் தொழிலாளர்கள், உப்புத் தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினருக்குமான விசேஷ திருப்பலி நடந்து வருகிறது.\nஇன்று 9-வது நாள் திருவிழா நடைபெற்று வருகிறது. உலகிலேயே மதியம் மறையுரை நடக்கக்கூடிய ஒரே ஆலயம் இந்த பனிமயமாதா அன்னை ஆலயம் மட்டும்தான். அதேபோல் மற்ற ஆலயங்களில் ஒரே திருப்பலி மட்டும்தான் நடக்கும். ஆனால், இந்த ஆலயத்தில் மட்டும்தான் தினமும��� 8 திருப்பலிகள் நடக்கின்றன. இந்த ஆலயத்தில் கிறிஸ்தவர்களுக்கு அடுத்தபடியாக இந்துக்களும், பர்தா அணிந்த முஸ்லிம் மக்களும் பிரார்த்தனைக் கூட்டங்களில் கலந்துகொண்டு தங்கள் பிரார்த்தனை நிறைவேற மெழுகுவத்தி ஏந்தி ஜெபிப்பதுதான் கூடுதல் சிறப்பு. 10-ம் நாள் திருவிழாவுக்கு ஒவ்வொரு ஆண்டும் பெருவாரியான பூக்களை இந்து மக்கள் தான் வழங்கி வருகின்றனர்.\nநாளை சனிக்கிழமை 10-ம் நாள் திருவிழாவை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷின் உத்தரவுப்படி தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் பல பகுதிகளிலிருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது. நாளையுடன் நிறைவு பெறுகிறது பனிமய அன்னை பேராலய திருவிழா.\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித்திட்டத்தில், 2009-10 ம் ஆண்டின் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் நிருபராகப் பணியில் சேர்ந்தேன். தற்போது தலைமை நிருபராகப் பணிபுரிந்து வருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sudesi.com/november/news/news1.html", "date_download": "2020-01-18T09:46:24Z", "digest": "sha1:VOHFN7723YN6UBMRFWZY46ETULMDPYES", "length": 3863, "nlines": 29, "source_domain": "sudesi.com", "title": " திருப்பி அடிக்கும் இந்தியா... இனி", "raw_content": "\nதிருப்பி அடிக்கும் இந்தியா... இனி\nஐ.நா.வில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசிய துருக்கிக்கு கொடுக்கப்பட்ட, நான்கு கப்பல் கட்டும் ஒப்பந்தங்களை ரத்து செய்தது இந்தியா.\nஇதே காரணத்துக்காக மலேசியாலிருந்து பாமாயில் இறக்குமதியையும், ரத்து செய்தது இந்தியா.\nஇது உலக நாடுகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை. 'நாங்க உலகத்தோட மிகப்பெரிய மார்க்கெட். எங்ககூட வியாபாரம் செய்யணும்னா, எங்க எதிரிங்ககூட சகவாசம் வெச்சுக்கக் கூடாது. இதுதான் எங்க டிமான்ட்'.\nஇதுதான் அந்த எச்சரிக்கை. இது நமக்கு சர்வாதிகாரத்தனமா, புதுசா தெரியலாம். ஆனா காலாகாலமா வல்லரசுகள் இதைத்தான் பண்ணிக்கிட்டு இருக்கு. நாமதான் ஒருகாலத்துல முட்டாள்தனமா... நம்ம உள்நாட்டு கம்பனிகள அழிச்சு, பாகிஸ்தானுக்கு நிதி உதவி செஞ்ச அமெரிக்ககாரனோட கம்பனிகள வளர்த்துவிட்டுகிட்டு இருந்தோம்.\nஇது தான்... கத்தியில்லாத, ரத்தமில்லாத பொருளாதாரப் போர். 'சந்தை என் கையில் இருக்கு. பொருள் கொண்டுவந்து விற்க ஆயிரம்பேர் காத்திருக்கான். உனக்குதான் என்னோட சந்தை தேவை. அதனால நான் சொல்றத நீ கேட்டே ஆகணும். இல்லையா, என்னோட சந்தைல நீ கீரை வித்த இடத்தைப் பிடிக்க, வரிசைகட்டி ஆயிரம்பேர் காத்திருக்கான். மூட்டைய கட்டிட்டு நீ கிளம்பு'.\nஇப்பதான் நாம சரியான ஆயுதத்த கைல எடுத்திருக்கோம். இந்த ஆயுதத்துக்கு அடங்காதவன் எவனுமே கிடையாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.karpom.com/2012/05/make-your-mouse-pointers-left-hand.html", "date_download": "2020-01-18T10:21:51Z", "digest": "sha1:V7RDH445XCKVZWLOCD7XXOPYOKUY7EMX", "length": 11655, "nlines": 84, "source_domain": "www.karpom.com", "title": "மௌஸை இடது கைப்பழக்கம் உள்ளவர்களுக்கு உகந்ததாக மாற்றுவது எப்படி? | கற்போம்", "raw_content": "\nதமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்\nHome » Computer Tricks » Mouse » கம்ப்யூட்டர் டிப்ஸ் » தொழில்நுட்பம் » மௌஸை இடது கைப்பழக்கம் உள்ளவர்களுக்கு உகந்ததாக மாற்றுவது எப்படி\nமௌஸை இடது கைப்பழக்கம் உள்ளவர்களுக்கு உகந்ததாக மாற்றுவது எப்படி\nகணினியில் நாம் பயன்படுத்தும் அனைத்து Mouse-களும் வலது கை பழக்கம் உடையவர்களுக்கே. இடது கை பழக்கம் உடையவர்கள் இதனை எளிதில் கையாள முடியாது. கண்ட்ரோல் பேனலில் சிறிய மாற்றம் செய்வதன் மூலம், இதனை இடது கை பழக்கம் உடையவர்களும் பயன்படுத்தும் வண்ணம் மாற்றலாம்.\nமுதலில் ஸ்டார்ட் மெனு மூலம் கண்ட்ரோல் பேனல்க்கு செல்லவும். அதில் \"Mouse\" என்பதை தெரிவு செய்யவும்.\nஆனால் இதில், Cursor ஆனது வலது கை பழக்கம் உடையவர் பயன்படுத்தும் படியே இருக்கும். இதை மாற்ற Microsoft நிறுவனம் இடது கை பழக்கம் உள்ளவர்களுக்கு தனியே Cursor கொடுத்துள்ளது.\nஇந்த இணைப்புக்கு சென்று கீழே உள்ளவற்றை தரவிறக்கம் செய்யவும்.\nஇப்போது மேலே உள்ள \"Mouse\" விண்டோவில் \"Pointers Tab\" - ஐ தெரிவு செய்யவும்.\nஇதில் \"Browse\" என்பதை கிளிக் செய்து, நீங்கள் டவுன்லோட் செய்த Cursor- களை தெரிவு செய்யவும். மொத்தம் ஆறு Cursor-கள் இருக்கும். அவற்றை தெரிவு செய்ய வேண்டும்.\nஎல்லாவற்றையும் தெரிவு செய்த பிறகு, இதை Save As கொடுத்து Save செய்து விடவும்.\nஅவ்வளவு தான், இனி முழுக்க முழுக்க இடது கைப் பழக்கம் உடையவர்களுக்கு உகந்ததாக மாறிவிட்டது.\nLabels: Computer Tricks, Mouse, கம்ப்யூட்டர் டிப்ஸ், தொழில்நுட்பம்\nஅருமையான தகவல், நிறைய பேருக்கு பயன்படும் ..\nநிறைய பேருக்கு பயன்படும். தகவலுக்கு நன்றி சகோ.\nஉங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்\nமுகநூல் பயணர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.\n5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.\nஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்க: http://www.valaiyakam.com/page.php\nபலருக்கும் பயன்படும் தகவல் மிக்க நன்றி நண்பரே...\nஅன்பின் பிரபு கிருஷ்ணா - இடது கைப் பழக்கம் உள்ளவர்களுக்கு ஒரு அரிய தகவல். பயனுள்ள் தகவல் - பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nமிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்\nஇலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\nIRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "http://www.pustaka.co.in/home/author/rasavadhi", "date_download": "2020-01-18T10:27:17Z", "digest": "sha1:HUKT7OKPGBI3A6JNAMLA3JY2M7AQBBK7", "length": 3473, "nlines": 110, "source_domain": "www.pustaka.co.in", "title": "Rasavadhi Tamil Novels | Tamil ebooks online | Pustaka", "raw_content": "\nரஸமாக எந்த விஷயத்தைப் பற்றியும் விவாதிக்கக்கூடியவர் என்ற பொருளில் 'ரஸவாதி' என்ற புனைபெயர் வைத்துக் கொண்டதாகக் கூறுவார். 1950 களிலிருந்த சிறந்த இலக்கிய மாதப் பத்திரிகைகளான 'அமுதசுரபி' நாவல் போட்டி பரிசும் (அழகின் யாத்திரை) 'கலைமகள்' நாராயணஸ்வாமி அய்யர் நாவல் போட்டி (ஆதாரஸ்ருதி) பரிசும் இவரை புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றன. ஆனந்த விகடனில் பல முத்திரை சிறுகதைகள் வெளியாகி உள்ளன. பல மேடை நாடகங்களை எழுதி, நடித்தும் இருக்கிறார். திரு வி.ஸ்.ராகவனின் ஐ.என்.ஏ. தியேட்டருக்கு எழுதிய 'வழி நடுவில்' நாடகம் மதராஸ் மாநிலத்தின் இயல் இசை நாடக மன்றத்தின் பரிசினை வென்றது.\nஇவருடைய ஒரு சிறுகதை 'உயிர்' என்ற பெயரில் சினிமாவானது. தயாரிப்பாளர் பி.ஆர்.சோமுவிடம் உதவி இயக்குனராக 'எங்கள் குல தெய்வம்; என்ற படத்தில் பணியாற்றிய அனுபவமும் உண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://eluthu.com/kavithai/377670.html", "date_download": "2020-01-18T09:17:04Z", "digest": "sha1:3HPBOPFZMBI7RPIEMZAIVM42QKPHGSTY", "length": 33329, "nlines": 148, "source_domain": "eluthu.com", "title": "அந்நியரும் மொண்ணையரும் - கட்டுரை", "raw_content": "\nவெள்ளையானை – சில வருடங்களுக்கு பின்- சுனில் கிருஷ்ணன்\nசுரேஷ் பிரதீப் அவருடைய தளத்தில் எழுதியிருந்த இக்கட்டுரையை வாசித்தேன். வெள்ளை யானை நாவல் குறித்த ஒரு விவ��தத்திற்கு இலக்கியத்துடன் சம்பந்தமில்லாத ஒரு கும்பல் அளித்த எதிர்வினைக்குப் பதிலாக எழுதியிருக்கிறார்.\nவெள்ளையானை – தஞ்சைகூடல் – சில விளக்கங்கள்- சுரேஷ் பிரதீப்\nகடந்த ஏப்ரல் 27ல் நடந்த தஞ்சைகூடல் இலக்கிய வட்டத்தின் இருபத்தைந்தாவது நிகழ்வு குறித்த சில சர்ச்சைகள் முகநூலில் ஓடியது கவனத்துக்கு வந்தது. நிகழ்வில் பேசிய அருள் கண்ணன் என்கிற ஆய்வு மாணவர் கூட்டத்தில் தான் முன்வைத்த கேள்விகளுக்கு யாரும் பதில் தரவில்லை என்று சொல்லியிருக்கிறார். உடனே வழக்கம் போல அதை எடுத்துக் கொண்டு ஒரு கூட்டம் வசைபாடக் கிளம்பிவிட்டது.\nமுதலில் அருள் கண்ணன் முன்வைத்த கேள்விகள். இந்த நாவலை வரலாறாக அணுகுவதா அல்லது புனைவாக அணுகுவதா என்பது அவரது முதல் கேள்வி. அவருடைய மற்றொரு கேள்வியை சுனில் கிருஷ்ணனும் வேறு வகையில் முன்வைத்தார். இந்த நாவலில் ஏன் பிராமணர்களின் தரப்பு சரியாக முன்வைக்கப்படவில்லை என்பது. இவ்விரு கேள்விகள் குறித்தும் கூட்டத்தில் பேசப்பட்டதாகவே நினைக்கிறேன். நாவல் குறித்து பேசுபவர்கள் பேசிக்கலைவதாக இல்லாமல் அனைவரும் பேசி முடித்த பிறகு அரைமணி நேரம் நாவல் குறித்த விவாதமும் நடந்தது. அருள் கண்ணன் அந்த விவாதத்தின் போது தன் கேள்விகளுக்கு பதில் சொல்லப்படவில்லை என்று நினைவுபடுத்தி இருக்கலாம். எனினும் அவர் கேள்விக்கான என் விளக்கம்.\nவெள்ளையானை உட்பட எந்த வரலாற்று நாவலையும் வரலாறாக அணுக இயலாது. வரலாறு ஆய்வாளர்களால் வரலாற்று ஆவணங்களைக் கொண்டு கட்டி எழுப்பப்படுவது. அங்கு ஆய்வாளனின் சொந்த அலைகழிப்புகளோ விருப்பங்களோ பொருட்டல்ல. ஆய்வு நோக்கத்துக்கு மட்டுமே அவன் கட்டுப்பட்டவன். சுரேந்திரநாத் சென் 1857 என்ற நூலினை எழுதினார். முதல் இந்திய சுதந்திரப் போர் அல்லது சிப்பாய் கலகத்தைப் பற்றிய சித்திரத்தை கொடுக்கும் நூல் அது. அந்த நூலினை வாசித்தால் சிப்பாய் கலகத்தின் மீது நமக்கிருக்கும் மிகை கற்பனைகளும் “இந்திய வீரம்” குறித்த மிகை மதிப்பீடுகளும் தகர்ந்துவிடும். அந்த நூல் இந்திய அரசு சிப்பாய் கலகத்தை ஆவணப்படுத்தும் நோக்கத்துடன் சுரேந்திரநாத் சென் அவர்களை கேட்டுக்கொண்டு எழுதச் செய்தது. அவரும் தனக்கு கிடைத்த ஆவணங்களைக் கொண்டு ஒரு சித்திரத்தை உருவாக்குகிறார். ஆனால் சிப்பாய் கலகம் குறித்த ஒ���ு எதிர்மறை பார்வையை அந்த நூல் உருவாக்குவதை தவிர்க்க இயலாது. ஏனெனில் அது ஜனநாயக இந்திய அரசால் எழுதப்படுவது. வன்முறை வழியாக சுதந்திரம் சாத்தியமில்லை என்று நம்பும் ஒரு அரசு அந்த நூலினை எழுதப் பணிக்கிறது. மேலும் பெரும்பாலான எழுத்துப்பூர்வ ஆவணங்கள் பிரிட்டிஷ் ஆவண காப்பகங்களில் இருந்து எடுக்கப்பட்டவை. ஆகவே அந்த நூல் இயல்பாகவே ஒரு சாய்வினை வெளிப்படுத்தவே செய்யும். அது சுரேந்திரநாத் சென்னின் மனச்சாய்வு சார்ந்தது அல்ல. அவரது ஆய்வு முறைமை அந்த நூலினை எழுதச் செய்யும் அரசின் நோக்கம் மற்றும் கருத்தில் கொள்ளும் ஆவணங்களால் உண்டாகும் சாய்வு. ஆனால் வரலாற்றுப் புனைவு முழுக்க எழுத்தாளனின் அலைகழிப்பு சார்ந்தது. மேலும் புனைவு தகவல்களின் இருந்து உணர்வுகளை கட்டமைப்பது. அந்த உணர்வுகள் சரியான தகவல்களின் மேல் கட்டப்பட்டுள்ளதா என்பதை மட்டுமே வரலாற்று புனைவினை வாசிக்கும்போது கவனிக்க வேண்டும். இந்த நாவல் ஆவணமாக்கப்படாத ஒரு போராட்டத்தை தன்னுடைய அடிப்படையாகக் கொண்டுள்ளது.\nவரலாற்றினை அல்ல “வரலாறின்மையையே” இந்த நாவல் பேசுவதாக நான் கூட்டத்தில் பேசினேன். இன்றுவரை தலித்திய ஆய்வாளர்களும் தலைவர்களும் கட்டமைக்க முனைவது இந்த வரலாற்று தொடர்ச்சியைத்தான். ஸ்டாலின் ராஜாங்கம் அதில் முக்கியமானவர். சென்னையில் நடைபெற்ற தலித்திய போராட்டங்களின் தொடர்ச்சி குறித்து ஸ்டாலின் சமீபத்திய உரை ஒன்றில் பேசினார். அப்படி ஒரு வரலாற்றின் முதல் புள்ளி உருவாவதற்கான வாய்ப்பினையும் அந்த வாய்ப்பு அதன் எதிர் தரப்பால் முற்றழிக்கப்படும் அவலத்தையும் இந்த நாவல் பேசுகிறது. அதன்பிறகான பல உண்மை நிகழ்வுகளில் இந்த வரலாற்று புனைவில் செயல்படும் அதே தர்க்கம் செயல்பட்டிருப்பதை நம்மால் காண முடியும். ஆகவே வெள்ளையானையை “வரலாறு” என்று கொள்ள முடியாது. ஆனால் வரலாற்றின் தர்க்கங்களை கற்பனை செய்து விரித்தெடுத்துக் கொள்ள உதவும் ஒரு கருவியாகக் காணலாம். வரலாற்று புனைவுகளை வரலாற்றில் இத்தகைய இடையீடுகள் நிகழ்த்தி வரலாற்றினை மேலும் துலக்கம் பெறச் செய்வதாகக் கொள்ளலாம்.அவருடைய இரண்டாவது கேள்விக்கு கூட்டத்திலேயே விரிவாக பதில் சொல்லப்பட்டுவிட்டதாக நினைக்கிறேன்.\nஇனி இது குறித்து நடக்கும் சர்ச்சைகள் பற்றி.\nஎழுத்தாளர் அசோக்கும���ர் கே.ஜே. இரண்டு வருடங்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக தஞ்சைகூடல் நிகழ்வுகளை ஒருங்கிணைத்து வருகிறார். நானும் சில நிகழ்வுகளில் கலந்து கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த நிகழ்வுகள் உள்நோக்கம் கொண்டவை என்று ஒரு சிலர் தொடர்ந்து கூச்சல் இடுகிறார்கள். தஞ்சைகூடல் மட்டுமல்ல எல்லா இலக்கிய கூட்டங்களுக்கும் இருக்கும் ஒரே உள்நோக்கம் நூல்கள் வாசிக்கப்பட வேண்டும் என்பது மட்டுமே. நண்பர்களை அழைப்பது, நூலினை தேர்வு செய்வது, கூட்டம் நடத்த இடம் தேர்வது என அனைத்து பொறுப்புகளையும் ஏற்று மனதை எளிதாக கசப்டடையச் செய்துவிடும் தமிழ் சூழலில் ஒருவர் தொடர்ந்து இரண்டாண்டுகள் கூட்டங்களை ஒருங்கிணைப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. நதிக்கரை இலக்கிய வட்டத்தின் கூடுகைகளை ஓராண்டாக ஒருங்கிணைப்பதால் அவரின் சிரமங்களை நன்கறிய முடிகிறது.\nஏதாவது ஒரு கருத்தியல் நிலைப்பாட்டை எடுத்துக் கொண்டு அதற்கு வெளியே இருப்பதெல்லாம் இலக்கியமே அல்ல என மறுதலித்து அதற்கு வெளியே இருப்பவர்களால் செய்யப்படும் அனைத்து செயல்பாடுகளையும் சதிவேலைகளாகவே பார்க்கும் உளக்குறைபாடு இன்று பலரிடம் பெருகி இருக்கிறது. அத்தகையவர்களை பொழியும் கீழ்தரமான வசைகளை பொறுத்துக் கொண்டே அசோக்குமார் இந்த கூட்டங்களை ஒருங்கிணைத்து வருகிறார். அவர் தேர்வு செய்யும் நூல்கள் மீது விமர்சனம் இருப்பவர்கள் நேரடியாக அவரிடம் அதைச் சொல்லலாம் அல்லது அந்த நூலின் குறைப்பாட்டை விளக்கி எழுதலாம். ஆனால் தொடர்ந்து வசைகளையும் எளிய முன் முடிவுகளுடன் கூடிய கேலிகளையும் மட்டுமே அவர்களால் முன்வைக்க முடியுமெனில் சொல்வதற்கு ஒன்றுமில்லை.\nஎழுத்தாளர் அசோக்குமார் இதுபோன்ற கூச்சல்களை பொருட்படுத்தாது தஞ்சையில் அவர் முன்னெடுக்கும் ஆக்கப்பூர்வமான முயற்சியை தொடர வேண்டும். இலக்கியத்தின் வழியாக அறிதலை மேற்கொள்ள நினைக்கும் ஒருவனாக அவர் உடன் நிற்கிறேன்.\nஇதை எனக்கு அனுப்பிய நண்பர் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது என வேதனைப்பட்டிருந்தார். சுரேஷ் இப்போதுதான் இலக்கியத்திற்குள் நுழைகிறார். இவர் சொல்லியிருக்கும் இவ்விஷயங்கள் நவீன இலக்கியச் சூழலில் நிகழத்தொடங்கி முக்கால்நூற்றாண்டு ஆகிறது. நானே இவற்றை முப்பதாண்டுகளாக கண்டுகொண்டிருக்கிறேன்.\nஇதிலுள்ள உளநிலைகள் மாறாதவை. இல��்கியம் என்பது வரலாறு,சமூகவியல், அரசியல், தத்துவம், மதம் ஆகியவற்றைச் சார்ந்து செயல்படும் ஓர் அறிவுத்துறை அல்ல. அதன் வழிகள் வேறு. அது கற்பனையையே தன் வழிமுறையாகக் கொண்டது. கற்பனையினூடாக அறிதல் என்பதே அதன் இலக்கு. அது வரலாற்றை, சமூகவியலை, அரசியலை, தத்துவத்தை, மதத்தை கற்பனை செய்துகொள்கிறது. அக்கற்பனையை நிகழ்த்துவதற்கு முகாந்திரமான தரவுகளை மட்டுமே பிற அறிவுத்துறைகளில் இருந்து பெற்றுக்கொள்கிறது. எந்தக் கலையையும்போல இலக்கியத்திலும் அடிப்படை அலகு என்பது படிமமே. பிற அறிவுத்துறைகளில் அடிப்படை அலகு என்பது வரையறை. படிமம் வாசகனால் முழுமை செய்யப்படுவது.\nஆகவே இலக்கியத்தின் கண்டடைதல்கள் பிற அறிவுத்துறைகளைக்கொண்டு மதிப்பிட முடியாது. இலக்கியத்தின் தரவுகளை நேரடியாக பிற அறிவுத்துறைகளின் தரவுகளாகக் கொள்ளவும் முடியாது. உதாரணமாக, சங்க காலத்தைய உளநிலைகளை, தரிசனங்களை சங்கப்பாடல்கள் வழியாக அறியலாம். ஆனால் சங்கப்பாடல்கள் ’காட்டுவது’ அன்றைய சமூக அரசியல் சூழல்களை அல்ல. நேரடியாக அப்படிக் கொள்வதைப்போல பிழை பிறிதில்லை. இதை பலவாறாக நானும் எழுதியிருக்கிறேன்.\nஇதை பொதுவாக இலக்கியம் வாசிக்கும் எவரும் புரிந்துகொள்ள இயலும். இலக்கியத்தின் வழி கற்பனையினூடாக செயல்படுவது. ஆனால் இலக்கியம் மொழியில் அமைந்துள்ளது – இசை போல ஓவியம் போல ஓசையையோ வண்ணத்தையோ அது ஊடகமாகக் கொள்ளவில்லை. அனைத்து அறிவுத்துறைகளும் மொழியையே ஊடகமாகக் கொண்டுள்ளன. ஆகவே இலக்கியத்தையும் ஓர் அறிவுத்துறை எனக்கொண்டு மொழியிலுள்ள பிற அறிவுத்துறைகளுடன் அதை இணைத்துக்கொண்டு குழப்புவதை எப்போதுமே வெவ்வேறு அறிவுத்துறையினர் செய்துவருகிறார்கள்.\nஅவர்களில் மிகச்சிலர் கற்பனைத்திறனும் கொண்டவர்கள். அவர்கள் இலக்கியத்தின் எல்லையையும் இயல்கைகளையும் அறிந்தவர்கள். தமிழில் சிறந்த உதாரணம் எஸ்.வையாபுரிப்பிள்ளை. வரலாற்றாய்வில் டி.டி.கோஸாம்பி.எஞ்சியவர்களிடம் ஒருபோதும் இலக்கியத்தின் செயல்முறையைச் சொல்லிப் புரியவைக்க முடியாது. இலக்கியம் மொழியில் இருப்பது, மொழியால் செயல்படுவது அல்ல என்பதை புரிந்துகொள்ளவே அவர்களால் இயல்வதில்லை.\nஇவர்கள் அவ்வப்போது இலக்கியவிவாதங்களுக்குள் நுழைவார்கள். கேள்விகள் கேட்பார்கள். அக்கேள்விகள் அவர்கள் அறிந்த அறி��ுத்துறை சார்ந்தவையாக இருக்கும். அவற்றுக்கு இலக்கியத்தளத்தில் நின்று சொல்லப்படும் பதில்களும் விளக்கங்களும் அவர்களுக்குப் புரிவதில்லை. அதை மழுப்பல்களாகவே எடுத்துக்கொள்வார்கள். இலக்கியம் அகவயமான பதில்களையே சொல்லும். அவர்கள் புறவயமாக விவாதிக்கும் அறிவுத்தளத்தைச் சேர்ந்தவர்கள். ஆகவே தங்களுக்குப் பதில் அளிக்கப்படவில்லை என நம்பி கொக்கரிப்பார்கள். வெற்றிப்பெருமிதம் கொண்டு திரும்பிச் செல்வார்கள்.\nஇவர்கள் வேறு அறிவுத்தளத்தில் ஏதேனும் அறிந்தவர்கள், நிகழ்த்தியவர்கள் என்றால் அவர்களின் எல்லை அது என எண்ணி பொறுத்துக்கொள்ளலாம். ஆனால் நம் இலக்கியச் சூழலில் நாம் பொதுவாகச் சந்திப்பவர்களுக்கு எந்த அறிவுத்தளத்திலும் தொடக்கக் கட்டப் பயிற்சிகூட இருப்பதில்லை. மிகமேலோட்டமான ஓரிரு வரிகளை எங்கிருந்தேனும் கற்று வைத்திருப்பார்கள். அவற்றை ஆணித்தரமாக நம்பி முன்வைத்துக் கூச்சலிடுவார்கள். அறியாமை மட்டுமே அளிக்கும் அளவில்லா தன்னம்பிக்கையுடன் அவற்றை எங்கும் சொல்வார்கள். எவரையும் சிறுமைசெய்வார்கள். இந்த மூர்க்கம் மதநம்பிக்கையாளர்களிடம் இருப்பதைக் காணலாம். இதுவும் ஒரு மதநம்பிக்கையே.\nஇலக்கியத்தின் பதில்கள் நுட்பமானவை, அகவயமானவை, ஆகவே சிக்கலானவை. அவற்றை இந்த இரும்புமண்டைகளுக்குள் புகுத்தவே முடியாது. எந்த விளக்கத்தையும் மழுப்பல், சொதப்பல் என்றே இவர்கள் புரிந்துகொள்வார்கள். வெற்றிக்கொக்கரிப்பு செய்வார்கள். 1958ல் நெல்லையில் ஒர் இலக்கியக்கூட்டத்தில் “இலக்கியம் மக்களுக்கா இலக்கிய ரசிகர்களுக்கா” என்னும் ‘ஒண்ணாப்பு’ கேள்வியை ஒருவர் கேட்டு அதற்கு அளிக்கப்பட்ட எந்தப்பதிலையும் புரிந்துகொள்ளாமல் ஆவேசமாக வெளியேறி தனக்குப் பதில் சொல்லப்படவில்லை என பத்தாண்டுக்காலம் மேடை மேடையாக எகிறினார் என்பதை சுந்தர ராமசாமி சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன்.\n“ஏதாவது ஒரு கருத்தியல் நிலைப்பாட்டை எடுத்துக் கொண்டு அதற்கு வெளியே இருப்பதெல்லாம் இலக்கியமே அல்ல என மறுதலித்து அதற்கு வெளியே இருப்பவர்களால் செய்யப்படும் அனைத்து செயல்பாடுகளையும் சதிவேலைகளாகவே பார்க்கும் உளக்குறைபாடு இன்று பலரிடம் பெருகி இருக்கிறது.” என்கிறார் சுரேஷ். இது உளக்குறைபாடு அல்ல. மூளைக்குறைபாடு மட்டும்தான். அது உண்மைய���ல் மன்னிக்கத்தக்கது. அது அவர்களின் பிழை அல்ல. அவர்களால் அதை கடக்க முடியாது.\nஒரு சாரார் அந்நியர்கள். இன்னொருவர் மொண்ணையர்கள். இவர்களுக்கும் இலக்கியத்திற்கும் தொடர்பில்லை. முழுமுற்றாக இவர்களைப் புறக்கணித்தே இங்கே செயல்படவேண்டியிருக்கிறது. முந்தையவர்களை மதிப்புகலந்த விலக்கத்துடன். இரண்டாம் தரப்பினரை எரிச்சலை ஒத்திவைத்த கனிவுடன். வேறுவழியில்லை\nஆனால் இதை ஏன் இவ்வளவு விரிவாக எழுதவேண்டும் ஒரே காரணம்தான், காலம்தோறும் இந்தக்குரல் அச்சு அசலாக மீளமீள எழுந்தபடியேதான் இருக்கும். ஒவ்வொரு முறையும் அந்தந்த தலைமுறையினர் இவர்களை அடையாளம் கண்டுகொள்ளவேண்டும், அவ்வளவுதான்\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nசேர்த்தது : வேலாயுதம் ஆவுடையப்பன்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nதமிழ் மைந்தன் - ஜான் ரிச்சர்டு\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://newuthayan.com/%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81/", "date_download": "2020-01-18T09:24:34Z", "digest": "sha1:DKNLWEBF3GOF5GGHARJIAH5M6DJ36EQV", "length": 11421, "nlines": 177, "source_domain": "newuthayan.com", "title": "அவுஸ்திரேலிய விலங்குகளுக்கு ஹெலியிலிருந்து உணவு மழை | மக்கள் மனம் நிறைந்த தமிழ் நாளிதழ்", "raw_content": "\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\nஇந்தியாவை உலுக்கிய கொலைச் சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை\nஇன்று சர்வதேச அடிமைகள் ஒழிப்பு தினம்\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\nவிஜய் சேதுபதியின் “மாஸ்டர்” லுக் வெளியானது\nவெளியானது விஜயின் மாஸ்டர் செக்கண்ட் லுக்\nபொங்கல் விருந்தாக மாஸ்டர் பட செக்கண்ட் லுக்\nஅஜித்தின் தீனாவுக்கு இன்றுடன் வயது 19\nவிஜயை கிண்டலடித்த நடிகர்; நாகரிகமாக கையாண்ட தனுஸ்\nஅவுஸ்திரேலிய விலங்குகளுக்கு ஹெலியிலிருந்து உணவு மழை\nஅவுஸ்திரேலிய விலங்குகளுக்கு ஹெலியிலிருந்து உணவு மழை\nஅவுஸ்திரேலிய காட்டுத்தீயின் காரணமாக பாதிக்கப்பட்ட விலங்குகளின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய அவுஸ்திரேலிய அரசாங்கம் புது யுக்தியை மேற்கொண்டுள்ளது.\nஹெலிகொப்டர்கள் மூலம் ஆயிரம் கிலோவுக்கும் மேற்பட்ட உருளைக்கிழங்குகள் மற்றும் கரட் வகைகளை கொண்டு சென்று பாதிப்படைந்த இடங்களுக்கு மேலிருந்து தூவி விலங்குகளினுடைய உணவுத் தேவையை பூர்த்தி செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nமாணவிகளின் சடலங்களை கொண்டுவர 15 இலட்சம் நிதியுதவி\nவரலாறு படைக்க வேண்டியவர்கள் தற்கொலை செய்யக் கூடாது\nபிரதேச சபை தேர்தலுக்கு தடை கோரி மனுத் தாக்கல்\nஉலகை உலுக்கிய அபு பகர் கொல்லப்பட்டான் – ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு\nஅரச பேருந்து சபையினர் பணிப் பகிஸ்கரிப்பு\nதமிழ் மக்களை மஹிந்தானந்த கொச்சைப்படுத்துகிறார்; சிவிகே கொந்தளிப்பு\nமன்னார் உப்பு நிலையத்துக்கு விமல் திடீர் விஜயம்\nரஜினி இலங்கை வரத் தடையில்லை\nபேருந்தில் ஜெலக்னெட் வெடி குச்சிகள் மீட்பு\nதமிழ் மக்களை மஹிந்தானந்த கொச்சைப்படுத்துகிறார்; சிவிகே கொந்தளிப்பு\nமன்னார் உப்பு நிலையத்துக்கு விமல் திடீர் விஜயம்\nரஜினி இலங்கை வரத் தடையில்லை\nபேருந்தில் ஜெலக்னெட் வெடி குச்சிகள் மீட்பு\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nநாளை மறுதினம் (16) எழுக தமிழ் பேரணி இடம்பெறவுள்ளது. இதற்கு பல தரப்பினரும் ஆதரவு வழங்கியுள்ளதுடன், கடையடைப்பு...\nவேம்படி மகளிர் கல்லூரியில் பல மாணவர்கள் சித்தி\nஇலஞ்சம் பெற்ற யாழ் இந்துக் கல்லூரி அதிபர் கைது\n எனது வாழ்க்கையின் முக்கிய நாள்\nமீண்டும் முத்திரை பதித்த யாழ் இந்துக் கல்லூரி\nதங்கம்மா அப்பாக்குட்டியின் பிறந்த தினம் இன்று\nயானைகள் சரணாலயமாக மாறும் குப்பை மேடு – (சிறப்பு பார்வை)\nஈரான் ஜெனரலை கொன்றது அமெரிக்கா\nதமிழ் மக்களை மஹிந்தானந்த கொச்சைப்படுத்துகிறார்; சிவிகே கொந்தளிப்பு\nமன்னார் உப்பு நிலையத்துக்கு விமல் திடீர் விஜயம்\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\nஇந்தியாவை உலுக்கிய கொலைச் சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை\nஇன்று சர்வதேச அடிமைகள் ஒழிப்பு த���னம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thamilkalvi.com/category/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-18T08:43:27Z", "digest": "sha1:QUSJJW42QGOXYKPAIUIUK3OMHWVW76VW", "length": 23346, "nlines": 222, "source_domain": "www.thamilkalvi.com", "title": "மருத்துவம் Archives | தமிழ்க்கல்வி | தமிழ் அறிவியல் பல்கலைக்கழகம்", "raw_content": "\nஇங்கே: முகப்பு » மருத்துவம்\nPosted by சி செந்தி\nமுதலுதவி என்பது காயப்பட்ட அல்லது திடீர் நோய்வாய்ப்பட்ட ஒருவருக்கு தக்க வைத்திய உதவி கிடைக்கும் வரை சுற்றுச் சூழலில் கிடைத்தவற்றைப் பயன்படுத்தி உரிய முறையை உபயோகித்து உயிரைக் காப்பதற்கென வழங்கப்படும் அவசர உடனடி உதவி ஆகும், முதலுதவி வழங்குபவர் மருத்துவர் அல்லாதவராகவோ அல்லது மருத்துவராகவோ இருக்கலாம். தகுந்த முதலுதவி கொடுக்கப்படாத காரணத்தாலும் அறியாமையினால் பிழையான முதல் உதவி வழங்கப்படுதலாலும் பற்பல உயிர்கள் ஆபத்தான நிலைக்குத் தள்ளப்படுகின்றன, இவற்றைத் தடுக்கும் பொருட்டு அனைத்து மாந்தர்களும் முறையான பிழையற்ற முதலுதவி […]\nPosted by சி செந்தி\nஇசுடீரோய்டு அற்ற அழற்சிக்கு எதிரான மருந்துகள்\nவலியைப் போக்கும், காய்ச்சலைக் குறைக்கும், அதிகமான அளவுகளில் அழற்சியைக் கட்டுப்படுத்தும் இசுடீரோய்டுக்குரிய மூலக்கூறுகளைக் கொண்டிராத மாத்திரைகள் இசுடீரோய்டு அல்லாத அழற்சிக்கு எதிரான மருந்துகள் (Nonsteroidal anti-inflammatory drugs – NSAID) என அழைக்கப்படுகிறது. இந்த மருந்துக் குழுவில் மிகவும் பிரபலமாக அசுப்பிரின், இபுப்புரொஃபன் (ibuprofen), நப்ரோக்சென் (naproxen) போன்றவை விளங்குகின்றன. இயல் இயக்க முறை புரோசுடாகிளாண்டின் (prostaglandin) எனப்படும் வேதிப்பொருள் உடலில் அழற்சி, வலி, காய்ச்சல் என்பனவற்றை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கை வகிக்கிறது; ஒரு செய்தி அனுப்பும் […]\nPosted by சி செந்தி\nதூக்கத்தில் நடத்தல் அல்லது துயில் நடை (sleepwalking ; ( சொம்னாம்புலிசம்) somnambulism) என்பது ஒருவகை தூக்க நோயாகும், இது பரசொம்னியா (parasomnia) எனப்படும் தூக்கத்தில் நிகழும் செயல்கள் கொண்ட பகுப்பில் அடங்குகின்றது. இது தூக்கத்தின் படிநிலைகளில் ஒன்றான மந்த அலை உறக்கநிலையில் (slow wave sleep) நிகழும். தூக்கத்தில் நிகழும் இச்செயன்முறைகள் படுக்கையில் இருத்தல், படுக்கை அருகே நடத்தல், குளியலறை நோக்கி நடத்தல், சுத்தம் செய்தல் போன்ற தீங்கில்லாத செயற்பாடுகளாக இருக்கலாம் அல்லது உயிராபத்தை உண்டாக்க […]\nPosted by சி செந்தி\nஇதய நிறுத்தம் (Cardiac arrest)\nஇதய நிறுத்தம் என்பது இதயத்தின் சுருங்கி விரியும் தொழிற்பாடு திடீரெனத் தடைப்பட்டு குருதிச்சுற்றோட்டம் நிறுத்தப்படுவது ஆகும்.[1] இதய நிறுத்தத்திற்குரிய காரணிகளுள் முக்கியமானது கீழ் இதயவறைக் குறுநடுக்கம் (ventricular fibrillation) ஆகும். [2] இதய நிறுத்தம் மாரடைப்பில் இருந்து வேறுபட்டது; மாரடைப்பு என்பது இதயத்தசைக்குச் செல்லும் குருதி வழங்கல் (விநியோகம்) தடைபடுவதால் ஏற்படுவது. மாரடைப்பு ஏற்பட்ட ஒருவருக்கு கீழ் இதயவறைக் குறுநடுக்கம் தோன்றி இதய நிறுத்தம் ஏற்படலாம். சுற்றோட்டம் நிறுத்தப்படுவதால் உடலெங்கும் ஆக்சிசன் (ஒட்சிசன்), ஊட்டச்சத்துகள் கொண்டு செல்லப்படுவது […]\nPosted by சி செந்தி\nஉள்ளுறுப்பு இடப்பிறழ்வு (Situs inversus, situs transversus அல்லது oppositus) என்பது முக்கிய உள்ளுறுப்புகள் வழமையான அமைவிடத்தில் காணப்படாது அவை அமையும் இடத்துக்கு எதிர்ப்புறப் பகுதியில் அமைந்திருக்கும் பிறப்புக் குறைபாடாகும். இதன் போது இடது பக்கத்தில் இருக்கவேண்டிய உறுப்புகள் வலதுபக்கத்திலும், வலது பக்கத்தில் இருக்க வேண்டிய உறுப்புகள் இடது பக்கத்திலும் அமைந்திருக்கும். அனைத்து உள்ளுறுப்புகளும் இடம் மாறி அமைந்திருந்தால் முழுமையான இடப்பிறழ்வு எனப்படும். உறுப்புகளுக்கு இடையேயான உடற்கூற்றியல் தொடர்பு மாறுபட்டு இருப்பதில்லையாதலால் உள்ளுறுப்பு இடப்பிறழ்ந்த நபர்களுக்கு பொதுவாக […]\nPosted by சி செந்தி\nஉயிர்ச்சத்து டி (Vitamin D) எனப்படுவது கொழுப்பில் கரையும் உயிர்ச்சத்துக்கள் கொண்ட ஒரு குழுமம் ஆகும். இவற்றுள் அடங்கும் உயிர்ச்சத்து டி2 (ஏர்கோகல்சிபெரோல்) மற்றும் உயிர்ச்சத்து டி3 (கோளிகல்சிபெரோல்) என்பன உடற்செயலியல் தொழிற்பாட்டுக்குத் தேவையான உயிர்ச்சத்து டி வகைகள். பொதுவாக எண்களால் டி உயிர்ச்சத்து சுட்டப்படாவிடின், டி2அல்லது டி3 அல்லது இரண்டையும் குறிக்கும். முதுகெலும்பிகளில் உயிர்ச்சத்து டி3 தோலில் இருந்து சூரியனின் புற ஊதாக்கதிர்களின் வினை மூலம் உருவாகுகின்றது, இதனால் ‘உயிர்ச்சத்து’ எனும் சொற்பிரயோகம் இதற்கு முற்றிலும் […]\nPosted by சி செந்தி\nவலிநிவாரணி மாத்திரையான பரசிட்டமோலின் (பனடோல், அசிட்டாமினோபோன்) அளவு மிகைப்புப் பயன்பாடு நச்சுமையை உண்டாக்கக்கூடியது. உலகிலேயே பொதுவான நச்சூட்டுக் காரணியாக ���ிளங்கும் பரசிட்டமோல் பிரதானமாக கல்லீரலையே சேதத்துக்குண்டாக்குகிறது. பரசிட்டமோல் அளவுமிகைப்பாட்டிற்கு உள்ளான பெரும்பாலானவர்களுக்கு முதல் 24 மணி நேரத்துக்கு எதுவித நச்சுமைக்குரிய அறிகுறிகளும் தென்படாமல் இருக்கலாம். மற்றையோர் வயிற்று வலி, குமட்டுதல் போன்ற அறிகுறிகளைக் கூறலாம். நாட்கள் செல்லச் செல்ல கல்லீரல் செயலிழப்புக்கான அறிகுறிகள் உருவாக சாத்தியமுண்டு; அவையாவன குருதி வெல்லம் குறைதல், குருதியின் பி.எச் (pH) பெறுமானம் […]\nPosted by பல்கலைக்கழகம் தமிழ்\nஇஞ்சி பல மருத்துவ குணங்களைக் கொண்ட மூலிகை. சிஞ்சிபெரேய்சி (Zingiberaceae) எனும் மணமுடைய பூக்கும் செடி கொடிகளைக் கொண்ட தாவரக் குடும்பத்தில் இஞ்சி அடங்குகின்றது. இதன் தாவரவியற் பெயர் சிஞ்சிபர் ஒபிசினாலே (Zingiber officinale) ஆகும். பண்டைய காலம் தொட்டு ஒரு மூலிகையாகவும் உணவுகளில் சேர்த்துக் கொள்ளப்படும் ஒரு முக்கிய நறுமணப் பொருளாகவும் தமிழர்களிடையே இஞ்சி திகழ்கின்றது. இஞ்சித்துவையல், இஞ்சிக்குழம்பு, இஞ்சிப்பச்சடி, இஞ்சிக்கசாயம் போன்றன இஞ்சியைப் பயன்படுத்தி ஆக்கப்படும் உணவு வகைகள். பெயர்த் தோற்றம் இஞ்சுதல் என்றால் […]\nPosted by சி செந்தி\nஉயிர்ச்சத்து என்பது பெரும்பாலான உயிரினங்களின் இயல்பான வளர்ச்சிக்கும் செயல்பாட்டிற்கும் மிகச்சிறிய அளவில் தேவைப்படும் இன்றியமையாதகரிம நுண்ணூட்டச் சத்து ஆகும். உயிரினத்தால் உருவாக்கப்பட முடியாத அல்லது ஒரு சிறுபகுதி மாத்திரமேஉருவாக்கப்படக் கூடிய கரிமச் சேர்மங்களேஉயிர்ச்சத்துக்களாகக் கருதப்படுகிறது, இவற்றின் தேவை உண்ணும் உணவு மூலம் மட்டுமே பூர்த்தி செய்யப்படுகிறது, எனினும் இவற்றை விட அதிகமான அளவில் உயிரினத்திற்குத் தேவைப்படும் அசேதன சேர்மங்களான கனிமங்கள், கொழுப்பமிலங்கள், முக்கிய அமினோ அமிலங்கள் இவற்றுள் அடங்குவதில்லை.(1) (2) ஒரு குறிப்பிட்ட உயிரினத்துக்கு உயிர்ச்சத்தாகக் கருதப்பட்டாலும் […]\nPosted by சி செந்தி\nஇதய முணுமுணுப்பு (Heart murmur)\nஇதய முணுமுணுப்பு (Heart murmur) என்பது சாதாரண இதய ஒலியில் இருந்து வேறுபட்டு மேலதிகமாகக் கேட்கும் ஒலியாகும், இது இதய அடைப்பிதழ்களூடாக அல்லது இதயத்தின் அருகே ஏற்படும் மிகையான குருதிச் சுழிப்பு ஓட்டத்தால் (turbulent blood flow) ஏற்படும் ஒருவகை இரைச்சல் ஆகும். பெரும்பான்மையான முணுமுணுப்புக்கள் ஒலிச���சோதனையின் போது இதய ஒலிமானியின் உதவியுடன் கேட்க முடிகிறது. இதயத்திற்கு அப்பால் உடற்செயலியக் காரணத்தால் ஏற்படும் இதயமுணுமுணுப்பு உடற்செயலிய முணுமுணுப்பு என அழைக்கப்படுகிறது, இது தீங்கு விளைவிக்காத முணுமுணுப்பு ஆகும். […]\nபயனர்பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி\nகுறிஞ்சி நிலம் ஐவகை நிலங்களில் ஒன்றாகும். பழந்தமிழர் மலையும் மலை சார்ந்த இடங்களை குறிஞ்சி எனப் பெயரிட்டு அழைத்தனர். தமிழ் நாட | read more\nபூமியானது சூரியனைச் சுற்றி ஒரு நீள் வட்டப் பாதையில் வலம் வருவதாய் பள்ளியில் படித்திருக்கிறேன். அதே போல நமக்கும் சூரியனுக்கும் இடையே உள் | read more\nவிமானம் வானில் பறப்பது எப்படி\nமனித எலும்புகள் பட்டியல் என்பதில், பல்கலைக்கழகம் தமிழ்\nமனித எலும்புகள் பட்டியல் என்பதில், maruthu\nஅக்குபஞ்சர் (குத்தூசி மருத்துவம்) (1)\nஇணைய உள்ளடக்க மேலாண்மை ஒருங்கியம் (1)\nஇரையகக் குடலிய நோய்கள் (5)\nவிசுவல் பேசிக் .நெட் (2)\nகுறிஞ்சி நிலம் ஐவகை நிலங்களில் ஒன்றாகும். பழந்தமிழர் மலையும் மலை சார்ந்த இடங்களை குறிஞ்சி எனப் பெயரிட்டு அழைத்தனர். தமிழ் நாட | read more\nஐந்து வகை நிலம் – (ஐவகை நிலம்)\t24,680 visits\nதமிழ் இலக்கணம் – எழுத்து\t8,821 visits\nமுரசு நோய்கள் (ஈறு நோய்கள்)\t3,468 visits\nகுடும்ப விளக்கு\t2,120 visits\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/2018/11/06/maxim-gorky-mother-novel-part-17/", "date_download": "2020-01-18T09:59:44Z", "digest": "sha1:TESQKB36NLUCQNED7Y7GLRZ3PELJQZFM", "length": 44478, "nlines": 286, "source_domain": "www.vinavu.com", "title": "செய்ய வேண்டியது களை பிடுங்குவதல்ல ! உழுது தள்ள வேண்டியதுதான் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nரஜினியின் துக்ளக் தர்பார் – எடப்பாடியின் குருமூர்த்தி தர்பார் \nசென்னை புத்தகக் காட்சியில் புதுப்பொலிவுடன் கீழைக்காற்று வெளியீட்டகம் \nதீவிரவாதிகளுடன் கைதான காஷ்மீர் போலிசு அதிகாரி தேவேந்தர் சிங் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுழந்தைகள் மரணங்கள் – இந்தியாவின் கட்டமைப்பு சிக்கல் \nசட்டங்கெட்டச் செயல்களையே சட்டமாக்க முனைகிறது மோடி-அமித்ஷா கும்பல் \nNRC : இந்து ராஷ்டிரத்தில் இரண்டாந்தரக் குடிமக்களாக வாழப்போகிறோமா \nஜே.என்.யூ : அம்பலமான ஏ.பி.வி.பி – முட்டுக் கொடுத்த டில்லி போலீசு \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nசவார்க்கர் : மன்னிப்புக் கடிதங்களின் பிதாமகன் \nஅரைச்சீனி … கால் சீனி … முக்கால் சீனி … நீரழிவை கட்டுப்படுத்துமா…\nபவ்லோவின் வீடு – ஸ்டாலின்கிராட் போரில் நடந்த உண்மைக்கதை\nஃப்ரெஷ் ஜூஸ் தொடர்ந்து பருகுவது ஆபத்தானதா \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகாவி – கார்ப்பரேட் பிடியில் சித்தா | நவீன காலனியாதிக்கம் | கீழைக்காற்று நூல்கள்…\nகாவி இருள் கிழிக்கும் நூல்கள் கீழைக்காற்று அரங்கில் \nஇன்ப வெள்ளத்தில் திளைத்து களிப்பே உருவாய் நடந்தான் அக்காகிய் \nநூல் அறிமுகம் : மார்க்சியம் இன்றும் என்றும் – (மூன்று நூல்கள்)\n சாலையோர கரும்பு வியாபாரிகளின் வேதனை \nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசங்கிகளை வீழ்த்த வர்க்கமாய் ஒன்றிணைவோம் | காணொளிகள்\nசீமானும் அன்புத் தம்பிகளும் – ஒரு உளவியல் பார்வை | வில்லவன்\n5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு : மாணவர்களுக்கு உளவியல் பாதிப்பு | வில்லவன் நேர்காணல்\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஆளுங்கட்சி ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் அன்பழகன் கைது \nCAA – NRC – NPR – தகர்க்கப்படும் அரசியலமைப்புச் சட்டம் \nஜே.என்.யூ தாக்குதலைக் கண்டித்து பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் \nஜனவரி 8 – பொது வேலை நிறுத்தம் : தமிழகமெங்கும் பு.ஜ.தொ.மு. ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமார்க்சி��ம் – அறிவியல் ஒளியில் நாத்திகப் பிரச்சாரத்தை முன்னெடுப்போம் \nபாபர் மசூதி – ராம ஜென்மபூமி : பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான மோதல்\nபொருளாதார மனிதன் | பொருளாதாரம் கற்போம் – 52\nமக்களை மயக்கும் அபினி போன்றது மதம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\n2019-ம் ஆண்டு, 12 மாதங்களில் 12 நாடுகள் – புகைப்படங்கள்\nவல்லரசுக் கனவு : முதல்ல மேல் பாக்கெட்டுல கை வச்சானுங்க \nஇந்தியாவில் வரலாறு காணாத குளிரால் அவதிப்படும் வீடற்ற மக்கள் \nஃபாஸ்டேக் : அதிவிரைவு டிஜிட்டல் கொள்ளை \nமுகப்பு கதை தாய் நாவல் செய்ய வேண்டியது களை பிடுங்குவதல்ல \nசெய்ய வேண்டியது களை பிடுங்குவதல்ல \nஅவர்களுக்கு இது சிரிப்பாயிருக்கிறது, இவான் இவானவிச். இதைக் கண்டு கேலி செய்கிறார்கள் ஆனால் நம்முடைய மானேஜர் சொன்ன மாதிரி இது சர்க்காரையே அழிக்க முயலும் காரியம்தான்.\nமாக்சீம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 17\nமறுநாள் பெலரகேயா தொழிற்சாலை வாசலுக்கு வந்து சேர்ந்த பொழுது, அவளை அங்கு நின்ற காவலாளிகள் வழிமறித்தார்கள். அவளது கூடைகளைச் சோதனையிட்டுப் பார்ப்பதற்காக அவற்றை இறக்கி வைக்கச் சொன்னார்கள். “ஐயையோ எல்லாம் ஆறிப்போய்விடுமே” என்று அமைதியாக ஆட்சேபித்தாள் தாய். அவர்களோ அவளது ஆடையணிகளை முரட்டுத்தனமாகத் தடவிச் சோதித்தார்கள்.\n”வாயை மூடு” என்று கடுகடுப்பாய்ச் சத்தமிட்டான் ஒரு காவலாளி.\n”நான் சொல்வதைக் கேள். அவர்கள் அதை வேலிக்கு வெளியே இருந்து உள்ளே எறிந்து விடுகிறார்கள். அப்பா” என்று அவளைத் தோளைப் பிடித்து லேசாகத் தள்ளிவிட்டுச் சொன்னான் இன்னொரு காவலாளி.\nஅவள் உள்ளே சென்றவுடன் முதன் முதல் அவள் முன் எதிர்ப்பட்டவன், அந்தக் கிழவன் சிஸோவ்தான்.\n” என்று அமைதியாக சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டே கேட்டான் அவன்.\n“அதுதான் அந்தப் பிரசுரங்கள். அவை பழையபடியும் தலைகாட்டிவிட்டன. நீ ரொட்டியிலே உப்புத் தூவியிருக்கின்றாயே. அதுமாதிரி அந்தப் பிரசுரங்கள் எங்கே பார்த்தாலும் பரவியிருக்கின்றன. அவர்கள் சோதனை போட்டதிலும், கைது செய்ததிலும் குறைச்சலில்லை. என் மருமகன் மாசினைக்கூட அவர்கள் சிறைக்குள்ளே தள்ளிவிட்டார்கள் எதற்காக உன் மகனைக் கூடத்தான் உள்ளே தள்ளினார்கள். ஆனால் என்ன ஆயிற்று உன் மகனைக் கூடத்தான் உள்ளே தள்ளினார்கள். ஆனால் என்ன ஆயிற்று இந்தப் பிரசுரங்களுக்கு இவர்கள் காரணமில்லையென்பது இப்போது எல்லோருக்குமே தெரிந்து போயிற்று.”\nஅவன் தன் தாடியைக் கையில் அள்ளிப் பிடித்துக்கொண்டு அவளைப் புதிர் நிறைந்த கண்களோடு பார்த்தான்.\n“நீ ஏன் என் வீட்டுக்கு வரக்கூடாது தன்னந்தனியே இருப்பது உனக்கும் சங்கடமாகத்தானிருக்கும்…”\nஅவள் அவனுக்கு நன்றி கூறினாள். உணவுப் பண்டங்களின் பெயர்களைச் சொல்லிக்கொண்டே, வழக்கத்திற்கு மாறான ஒரு உற்சாகம் தொழிற்சாலையில் நிலவுவதைக் கூர்ந்து கவனித்தாள், தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாகவும் தனித்தனியாகவும் வந்தார்கள். ஒரு தொழிற்கூடத்திலிருந்து இன்னொன்றுக்கு ஓடினார்கள். கரிப்புகை படிந்த அந்தச் சூழ்நிலையில், ஏதோ ஒரு தைரியமும், துணிவும் நிரம்பி பிரதிபலிப்பதாக அவளுக்குத் தோன்றியது. இங்குமங்கும் எண்ணற்ற பேச்சுக் குரல்கள் கேட்டன.\nகிண்டலான பேச்சுக்களும் உற்சாகம் ஊட்டும் பேச்சுக்களும் ஒலித்தன. வயதாகிப்போன தொழிலாளர்கள் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டார்கள். கவலை தாங்கிய முகங்களோடு முதலாளிகள் அவர்களைக் கடந்து சென்றார்கள். போலீஸ்காரர்கள் அங்குமிங்கும் ஓடினார்கள். அவர்களைக் கண்ட மாத்திரத்தில் கூட்டமாக நிற்கும் தொழிலாளர்கள் மெதுவாகக் கலைந்து பிரிந்தார்கள்; அல்லது பேச்சு மூச்சற்றுக் கம்மென்று நின்றார்கள்; அப்படி நின்று கொண்டே, எரிச்சலும் கோபமும் மூண்டு பொங்கும் அந்தப் போலீஸ்காரர்களின் முகங்களை வெறித்துப் பார்த்தார்கள்.\nஎல்லாத் தொழிலாளர்களும் அப்போதுதான் குளித்து முழுகி வந்தது போலத் தோன்றினார்கள். கூஸெவ் சகோதரர்களின் மூத்தவன் விரைவாக நடந்து சென்றான். அவனது தம்பி அட்டகாசமாகச் சிரித்துக்கொண்டே அவன்கூட ஓடினான்.\nதச்சுப் பட்டறையின் கங்காணியான வவீலவ், ஆஜர்ச் சிட்டைக் குமாஸ்தாவான இசாய் முதலியோரும் தாயைக் கடந்து சென்றார்கள். குள்ளமான அந்த நோஞ்சான் குமாஸ்தா தன் தலையைத் திருப்பிச் சுற்றுமுற்றும் பார்த்தான். பிறகு அந்தக் கங்காணியின் சுருங்கிப்போன முகத்தை ஏறிட்டுப் பார்த்தவாறு தனது தாடியைத் துடைத்துக்கொண்டே சளசளத்துப் பேச ஆரம்பித்தான்.\n“அவர்களுக்கு இது சிரிப்பாயிருக்கிறது, இவான் இவானவிச். இதைக் கண்டு கேலி செய்கிறார்கள் ஆனால் நம்முடைய மானேஜர் சொன்ன மா���ிரி இது சர்க்காரையே அழிக்க முயலும் காரியம்தான். இங்கே செய்ய வேண்டியது களை பிடுங்குவதல்ல. ஆனால் உழுது தள்ள வேண்டியதுதான்….”\nவவீலவ் தனது கரங்கள் இரண்டையும் பிடரியில் கொடுத்துப் பிடித்துக் கொண்டவாறு நடந்தான்.\n நீ போய் என்ன வேண்டுமானால் அச்சடித்துத் தள்ளு” என்று உரத்த குரலில் சத்தமிட்டான். “ஆனால், என்னைப் பற்றி மாத்திரம் துணிந்து எதுவும் சொல்லிவிடாதே, ஆமாம்\nவசீலி கூஸெவ் தாயிடம் வந்து சேர்ந்தான்.\n”நான் இன்றைக்கு இரண்டாம் தடவையாக உன்னிடம் சாப்பாடு வாங்கிச் சாப்பிடப் போகிறேன். நல்ல சுவை”\n”நான் இன்றைக்கு இரண்டாம் தடவையாக உன்னிடம் சாப்பாடு வாங்கிச் சாப்பிடப் போகிறேன். நல்ல சுவை” என்று சொல்விவிட்டு, தன் குரலைத் தாழ்த்தி, கண்களைச் சுருக்கி விழித்துக் கொண்டு, “அவர்களுக்குச் சரியான பொட்டிலே அடி விழுந்திருக்கிறது. நல்ல வேலை அம்மா, நல்ல வேலை” என்றான்.\nஅவள் அன்பு ததும்ப, தலையை அசைத்துக் கொண்டாள். தொழிலாளர் குடியிருப்பிலேயே பெரிய போக்கிரி என்று பேரெடுத்தவனான வசீலி அவளிடம் மிகவும் மரியாதையோடு நடந்து கொண்டதானது அவளுக்கு இன்பம் தந்தது. மேலும் தொழிலாளர்களிடையே ஏற்பட்டுள்ள உத்வேகமும் அவளுக்கு அதிக இன்பத்தை அளித்தது. அவள் தனக்குத்தானே நினைக்கத் தொடங்கினாள்.\nமூன்று சாதாரணக் கூலியாட்கள் கொஞ்ச தூரத்தில் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவன் அதிருப்தி தொனிக்கும் குரலில் அடுத்தவனிடம் மெதுவாகப் பேசிக்கொள்வது அவள் காதில் விழுந்தது.\n“என் கண்ணில் அது படவே காணோமே…”\n”அதிலே என்ன எழுதியிருந்தது. என்பதைக் கேட்க எனக்கு ஆசை, நானோ எழுத்தறிவில்லாதவன். ஆனால், அது என்னவோ அவர்களைச் சரியான இடம் பார்த்து அடித்து விழத்தட்டியது என்பது மாத்திரம் தெளிவாகத் தெரிகிறது” என்றான் இன்னொருவன்.\nமூன்றாவது கூலி சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, இரகசியமாகச் சொன்னான்:\n”வாருங்கள், பாய்லர் அறைக்குள்ளே போவோம்.”\nகூஸெவ் தாயைப் பார்த்து கண்ணைச் சிமிட்டிக் காட்டினான். “பார்த்தாயா எப்படி வேலை\nபெலரகேயா உவகையும் உற்சாகமும் நிரம்பித் ததும்பியவாறு வீடு திரும்பினாள்.\n“வாசித்துப் பார்க்கத் தெரியாததால் ஜனங்கள் எவ்வளவு வருத்தப்படுகிறார்கள் தெரியுமா” என்று அவள் அந்திரேயைப் பார்த்துச் சொன்னாள். “சின்னப் பிள்ளையாயிருக்கும்போது நானும்கூட எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டேன். இப்போது எல்லாமே மறந்து போய்விட்டது.”\n“ஏன், இப்போது படியேன்” என்றான் ஹஹோல்.\n என்னை என்ன கேலி செய்யப் பார்க்கிறாயா\nஆனால் அந்திரேய் அலமாரியிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்து அதன் அட்டையிலுள்ள எழுத்துக்களில் ஒன்றைச் சுட்டிக் காட்டினான்.\n”எர்” என்ற சிரிப்போடு பதில் சொன்னாள் அவள்.\nஅவளுக்குத் தன் நிலைமை பரிதாபகரமாகவும் அவமானகரமாகவும் இருப்பதாகத் தோன்றியது. ஏனெனில் அந்திரேயின் கண்கள் அவளைப் பார்த்து, கள்ளச்சிரிப்பு சிரிப்பது போலத் தோன்றியது. அவள் அந்தப் பார்வைக்கு ஆளாக விரும்பவில்லை. ஆனால் அவனது குரல் மட்டும் அமைதியும் பரிவும் நிரம்பி இருந்தது. முகத்தில் கேலிபாவமே காணவில்லை.\n“நீங்கள் உண்மையிலேயே எனக்குச் சொல்லிக்கொடுக்க நினைக்கிறீர்களா. அந்திரியூஷா” என்று தன் போக்கில் வந்த சிறு நகையோடு கேட்டாள் அவள்.\n“ஏன் சொல்லிக் கொடுக்கக் கூடாது” என்றான் அவன். “எப்படி எப்படியென்பதைக் கற்றுக் கொண்டால் அப்புறம் எல்லாம் மிகவும் லேசாக வந்துவிடும். படித்துத்தான் பாரேன். மந்திரத்தைச் சொல்லு பலித்தால் வெற்றி. பலிக்காவிட்டால் பாபமில்லை” என்றான் அவன். “எப்படி எப்படியென்பதைக் கற்றுக் கொண்டால் அப்புறம் எல்லாம் மிகவும் லேசாக வந்துவிடும். படித்துத்தான் பாரேன். மந்திரத்தைச் சொல்லு பலித்தால் வெற்றி. பலிக்காவிட்டால் பாபமில்லை\n விக்ரகத்தை வெறித்துப் பார்த்தால் மட்டும் சந்நியாசி ஆக முடியாது.”\n”ஊம்” என்று தலையை வெட்டியசைத்துக்கொண்டு சொன்னான் ஹஹோல். ”பழமொழிகளுக்கா குறைச்சல் குறையத் தெரிந்தால் நிறையத் தூங்கலாம் குறையத் தெரிந்தால் நிறையத் தூங்கலாம்” இந்தப் பழமொழிக்கு என்ன சொல்லுகிறீர்கள்” இந்தப் பழமொழிக்கு என்ன சொல்லுகிறீர்கள் எல்லாப் பழமொழிகளும் வயிற்றிலிருந்துதான் பிறக்கின்றன. இவற்றைக் கொண்டு மனத்திற்குக் கடிவாளம் பின்னுகிறது. வயிறு மனித இதயம் வாழ்க்கைப் பாதையில் சுலபமாகச் செல்வதற்காக, அதைப் பக்குவப்படுத்துவதற்காகவே பழமொழிகள் உதவுகின்றன.\n” ”எல்” என்றாள் தாய்.\n பார்த்தாயா, இவை எல்லாம் எப்படி ஒரே வரிசையில் அமைந்திருக்கின்றன சரி இது என்ன\nஅவள் தன் கண்களைச் சுழித்து விழித்து, புருவங்களைச் சுருக்கி விரித்து ம��ந்து போன அந்த எழுத்து என்னவென்பதை ஞாபகப்படுத்துவதற்காக அரும்பாடுபட்டாள். தன்னை மறந்து அந்த முயற்சியில் அவள் ஈடுபட்டாள். ஆனால் சீக்கிரமே அவள் கண்களில் அசதி தட்டிவிட்டது. கண்ணிலிருந்து கண்ணீர் பெருகி வழிந்தது. முதலில் வழிந்தது சோர்வுக் கண்ணீர். பின்னர் வழிந்ததோ சோகக் கண்ணீர்.\n” என்று பொருமினாள். “நாற்பது வயதுக் கிழவி நான், இப்போதுதான் படிக்கத் தொடங்குகிறேன்.”\n‘அழாதீர்கள்’ என்று பரிவோடு கூறினான் ஹஹோல். ”நீங்கள் நன்றாக வாழத்தான் முடியாது போயிற்று. ஆனால் வாழ்ந்த வாழ்க்கை எவ்வளவு படுமோசமானது என்பதையாவது உணர்ந்து கொண்டீர்கள். நல்வாழ்வு வாழ வேண்டும் என்று விரும்பினால், எத்தனை ஆயிரம் பேரானாலும் நல்வாழ்வு வாழ முடியும். ஆனால் அவர்களோ மிருகங்களைப் போல வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அது மட்டுமல்ல அந்த வாழ்க்கையைப் பற்றிப் பெருமையடித்துக் கொள்கிறார்கள். ஒரு மனிதன் இன்றைக்கும் உண்கிறான், உழைக்கிறான். நாளைக்கும் உண்பான், உழைப்பான். இப்படியே என்றென்றைக்கும் அவனது வாழ்நாள் முழுதும் தினம் தினம் உண்பதும் உழைப்பதுமாகவே அவன் வாழ்ந்தால் அதனால் என்ன லாபம்\nஇதற்கிடையில் பிள்ளைகளை வேறு பெற்றுப் போடுகிறான். குழந்தைப் பருவத்தில் அவை அவனுக்குக் குதூகலம் அளிக்கின்றன. கொஞ்சம் வளர்ந்து வயிற்றுக்கு அதிக உணவு கேட்கும் அளவுக்கு அந்தக் குழந்தைகள் பெரிதாகிவிட்டால் உடனே அவனுக்குக் கோபம் பொங்குகிறது. தன் குழந்தைகளையே திட்ட ஆரம்பிக்கிறான்; “ஏ பன்றிக்குட்டிகளா சீக்கிரம் வளர்ந்து பெரிசாகி எங்கேயாவது பிழைக்க வழி தேடுங்கள்” என்று கறுவுகிறான். அவனே தன் பிள்ளைகளை வீட்டிலுள்ள ஆடுமாடுகள் மாதிரி மாற்றிவிட முனைகிறான், அவர்களோ தங்கள் கும்பியை நிரப்பிக்கொள்ளத்தான் உழைக்க முனைகிறார்கள். இப்படியாக அவர்கள் வாழ்க்கை இழுபடுகிறது.\nமனித சிந்தனையை தளையிட்டுக் கட்டிய விலங்குகளையெல்லாம் தறித்தெறிய வேண்டும். என்ற காரணத்துக்காக எவனொருவன் தன் வாழ்நாளையே அர்ப்பணித்து வாழ்கிறானோ, அவனே மனித ஜாதியில் உயர்ந்தவன். அம்மா, உங்கள் சக்திக்கு இயன்றவரை, நீங்கள் இந்தப் பணியை ஏற்றுக் கொண்டுவிட்டீர்கள்”.\n” என்று பெருமூச்சு விட்டாள் அவள். “நான் என்ன செய்ய முடியும்\n நாமெல்லாம் மழை மாதிரி. ஒவ்வொரு மழைத்துளியும் விதையைப் போஷித்து வளர்க்கிறது. நீங்கள் மட்டும் படிக்கத் தொடங்கினால்…”\nஅவன் சிரித்துக்கொண்டே பேச்சை நிறுத்தினான். அங்கிருந்து எழுந்து அறைக்கும் மேலும் கீழும் நடந்தான்.\n”நீங்கள் படித்துத்தான் ஆகவேண்டும். பாவெல் சீக்கிரமே வந்துவிடுவான். வந்தவுடன் அவன் உங்களைக் கண்டு அப்படியே திகைத்துப் போகவேண்டும். ஆமாம்”\n வாலிபர்களுக்கு எல்லாமே சுலபம்தான். ஆனால் என்னை மாதிரி வயதாகிவிட்டால் – துன்பம் நிறைய, சக்தி குறைவு, அறிவோ முற்றிலும் இல்லை” என்றாள் தாய்.\nகோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.\nகார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.\n’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:\nசென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.\nதமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.\nபதிப்பகம் : தோழமை வெளியீடு\nமாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nதோழர் ஸ்டாலின் நூலின் 15 தொகுதிகள் வெளியீடு \nகுழந்தைகளை ஆசிரியர் முழு மனதோடு நேசிக்க வேண்டும் \nஆறு வயதுக் குழந்தைகளிடம் ஆசிரியர் எவ்வாறு அணுக வேண்டும் \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \n சாலையோர கரும்பு வியாபாரிகளின் வேதனை \nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசவார்க்கர் : மன்னிப்புக் கடிதங்களின் பிதாமகன் \nகாவ�� – கார்ப்பரேட் பிடியில் சித்தா | நவீன காலனியாதிக்கம் | கீழைக்காற்று நூல்கள்...\nகுழந்தைகள் மரணங்கள் – இந்தியாவின் கட்டமைப்பு சிக்கல் \nஅரைச்சீனி … கால் சீனி … முக்கால் சீனி … நீரழிவை கட்டுப்படுத்துமா...\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://arputharaju.blogspot.com/2019/03/", "date_download": "2020-01-18T10:20:27Z", "digest": "sha1:CU6PMEQA6MLMWSIVDIZK6H5QUDPSNA4Q", "length": 9583, "nlines": 192, "source_domain": "arputharaju.blogspot.com", "title": "தலை வாழை: March 2019", "raw_content": "\nஎனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்\nபடித்ததில் பிடித்தவை (‘ஒரு விதை புரட்சி’ – ராஜ சுந்தரராஜன் கவிதை)\n’ – சுஜாதா-வின் குட்டிக்கதை)\nஒர் இளம் நகரவாசி, ‘நேரம் பொன்னானது. அதை வீணாடிக்கக் கூடாது’ என்று நம்பினார்.\nஅதனால், காலை அலுவலகத்துக்குப் புறப்படுமுன் ஷேவ் பண்ணிக்கொண்டே குளிப்பார். பாத்ரூம் போகும்போதே, பேப்பர் படிப்பார். தோசையோ, இட்லியோ வெகுவாகச் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போதே, கையை காலை ஆட்டி, உடற்பயிற்சி பண்ணிக்கொண்டே, ரேடியோவில் பக்திப் பாடல்கள் கேட்பார்.\nஇவ்வாறு ஒவ்வொரு நிமிஷத்தையும் விரயமடிக்காமல் பணம் சம்பாதிப்பதிலேயே கவனமாக இருந்தார். ஒருமுறை இந்த அவசரத்தின்போது ஒரு சின்ன பிழை நேர்ந்துவிட்டது. மாறுதலுக்காக ஆம்லெட் சாப்பிட எண்ணி, அதைக் கையால் சாப்பிட்டால் நேரமாகும்; கையலம்ப வேண்டும் என்று, முள் கரண்டியால் சாப்பிடும்போது நியூஸ் பேப்பரில் கவனமிருந்ததால், அக்கரண்டி அவர் கண்ணைக் குத்திவிட்டது. கண்ணின் விழி, கரண்டியால் வந்துவிட்டது.\nஇப்போது அவர் ஒரு கண்ணால் ஜீவனம் நடத்திக்கொண்டிருக்கிறார். நேரம் பொன்னானது என்று யாராவது சொன்னால் சீறுகிறார். அவ்வப்போது அமைதியாக மீன் பிடிக்கச் சென்று விடுகிறார். மணிக்கணக்காக ஒரு மீனுக்காகக் காத்திருக்கிறார், பிடித்து மறுபடி நீரில் விட்டு விடுகிறார்.\nநீதி : நேரத்தைவிட, வாழ்க்கை பொன்னானது.\nபடித்ததில் பிடித்தவை (‘குப்பை’ – கண்மணி குணசேகரன் கவிதை)\nபடித்ததில் பிடித்தவை (‘பைகள்’ – கண்மணி குணசேகரன் கவிதை)\nபடித்ததில் பிடித்தவை (‘ஒரு விதை புரட்சி’ – ராஜ சுந...\n’ – சுஜாதா-வின் குட்ட...\nபடித்ததில் பிடித்தவை (‘குப்பை’ – கண்மணி குணசேகரன் ...\nபடித்ததில் பிடித்தவை (‘பைகள்’ – கண்மணி குணசேகரன் க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.unavuulagam.in/2012/12/blog-post_17.html", "date_download": "2020-01-18T09:06:35Z", "digest": "sha1:AD6PVRTAVPO6WQVU5TE4NVGOZYWXWD26", "length": 12943, "nlines": 187, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: கால்நடை அறிவியல் பல்கலைகழகத்தில் உணவு பாதுகாப்பு உரை", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nகால்நடை அறிவியல் பல்கலைகழகத்தில் உணவு பாதுகாப்பு உரை\nசென்னை, கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழகத்தின் கீழ் இயங்கும் உணவு மற்றும் பால்வளத்தொழில் நுட்பக்கல்லூரியில், உணவு பாதுகாப்பு சட்டம் மற்றும் விதிகள் குறித்து உரையாற்ற அக்கல்லூரி முதல்வர் அழைப்புக்கடிதம் அனுப்பியிருந்தார். அத்துடனே, அலைபேசியிலும் அன்பாய் அழைத்திருந்தார்.\nகடந்த 13.12.12ல், சென்னை சென்று, கோடுவள்ளியிலுள்ள அந்தக்கல்லூரிக்குச் சென்றேன். அக்கல்லூரியில், உணவு மற்றும் பால்வளத்தொழில்கள் குறித்து தமிழகமெங்குமிருந்து வந்து கலந்துகொண்டுள்ள தொழில்முனைவோர்க்கு நடைபெற்று வரும் 30 நாட்கள் பயிற்சி முகாமில், உணவு பாதுகாப்பு சட்டம், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் பற்றி உரையாற்றினேன்.\nகல்லூரி வளாகத்தில் Dr.திரு.கார்த்திகேயனுடன் நான்.\nகல்லூரி வளாகம் சென்றதும், முகமும் அகமும் மலர வரவேற்றார் டாக்டர். திரு, கார்த்திகேயன். அந்தப் பயிற்சி முகாமில் கலந்து கொண்டுள்ள தொழில் முனைவோரிடம் அவர் என்னை அறிமுகம் செய்துவைத்தார். ஒரு மணிநேரம் எனக்கு ஒதுக்கப்பட்டது.\nசுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட டின் உணவின் பாதிப்புகள்.\nசட்டத்தையும், விதிகளையும் மட்டும் சொல்லினால், பயனாளிகள் பயந்துவிடக்கூடாதென்பதற்காக, உணவின் தரம் எவ்வளவு முக்கியம், தரமற்ற உணவினால் விளையும் கேடுகள், அவற்றை எவ்வாறு நாம் முறியடிக்கலாம் என்பன போன்றவற்றை ஒருங்கிணைத்து கொண்டு சென்றிருந்தேன்.\nஒரு மணி நேரத்தில் முடிக்கவேண்டுமென துவக்கப்பட்ட உரை, ஒன்றரை மணி நேரத்தையும் கடந்து சென்று கொண்டிருந்தது. மதிய உணவிற்குச் செல்வதையும் மறந்து அமர்ந்து உரையினைக்கேட்டு, இறுதியில் கொடுக்கப்பட்ட கேள்வி நேரத்தில் கணைகளைத்தொடுத்துக்கொண்டிருந்தனர்.\nஅன்றாட வாழ்க்கையில் நாம் ச��்திக்கும் உணவு குறித்த பிரச்சனைகளை எடுத்து சொன்னபோது, அதனை அறிந்து கொள்வதில் ஆர்வம் மிகக் காட்டினர்.\nஉணவு உரிமம் பெறும் நடைமுறைகள்\nதமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பயிற்சிக்காக வந்திருந்தனர். அதில் ஒருவர் நெல்லை மாவட்டம் என்பதால், நம் மாவட்டத்திலிருந்து ஒருவரா என மகிழ்ச்சியில் திளைத்தார்.\nசுட்ட பழமா சுடாத பழமா\nநிகழ்ச்சியில் நிறைவில், கரூர் மாவட்டத்திலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர், எங்கள் ஊருக்கு வந்து, இத்தகைய உரையாற்ற வேண்டுமென அன்பு வேண்டுகோள் விடுத்தார். என் நண்பர் திரு. கொண்டல்ராஜ் அருகிலிருக்கிறார், அழைத்துக்கொள்ளுங்கள் என்றேன்.\nபஜ்ஜியிலிருந்து எண்ணெயை நீக்குகிறேன் என்று\nபயிற்சியில் பங்குபெற்றவர்களுள் கவிஞர் ஒருவரும் உண்டு. ஒன்றரை மணி நேர உரை முடிந்தவுடன், தாளொன்றை என்னிடம் தந்தார். அழகிய கவிதையொன்று. இன்ஸ்டண்டா எழுதிகொண்டுவந்து கொடுத்தார்.\nரசிக்கும்படியாகவும், படிப்பவர்களுக்கு பயனுள்ளதாகவும் இருந்ததால், அதனை இங்கு பகிர்ந்துள்ளேன்.\nLabels: உணவு பாதுகாப்பு உரை, உணவு மற்றும் பால்வளத்தொழில் கல்லூரி\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nகால்நடை அறிவியல் பல்கலைகழகத்தில் உணவு பாதுகாப்பு ...\nடெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-01-18T09:32:56Z", "digest": "sha1:ULI3HLWNDU2N3Q7QW4WLFNWHUGJDSKXX", "length": 11440, "nlines": 88, "source_domain": "www.trttamilolli.com", "title": "அமெரிக்காவில் இ-சிகரெட்டுகளுக்குத் தடை! – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nஅமெரிக்காவில் குறிப்பிட்ட வகை இ-சிகரெட்டுகளுக்கு அந்த நாட்டு அரசு தடை விதித்துள்ளது.\nஅந���தவகையில், புதினா மற்றும் பழங்களின் சுவை கொண்ட இ-சிகரெட்டுகளை விற்பனை செய்வதற்கும், பயன்படுத்துவதற்கும் தடை விதிக் கப்பட்டுள்ளது. அதேசமயம் பச்சைக் கற்பூரம் மற்றும் புகையிலை சுவை கொண்ட இ-சிகரெட்டுகள் விற்பனைக்குத் தடை இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇ-சிகரெட்டுகளால் உடலுக்கு கெடுதல் ஏற்படுவதாக சர்வதேச அளவில் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இதனால் இந்தியா, பிரேசில், தென்கொரியா உட்பட பல்வேறு நாடுகளில் இ-சிகரெட்டுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் அமெரிக்காவில் அண்மை காலமாக இ-சிகரெட்டை புகைக்கும் நபர்களுக்கு நுரையீரல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டு வருகின்றன. இ-சிகரெட் தொடர்பான நோய் காரணமாக இதுவரை 55 பேர் உயிரிழந்துள்ளனர். 2,500இற்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇ-சிகரெட்டைப் பயன்படுத்துவது உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தது அல்ல என்றும், அதிலிருந்து இளைஞர்கள் விலகியிருக்க வேண்டும் என்றும் அமெரிக்க வைத்தியர்கள் கூட்டமைப்பு ஏற்கனவே எச்சரித்துள்ளது.\nஇந்நிலையில் அமெரிக்காவில் குறிப்பிட்ட வகை இ-சிகரெட்டுகளுக்கு அந்த நாட்டு அரசு தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்கா Comments Off on அமெரிக்காவில் இ-சிகரெட்டுகளுக்குத் தடை\nபிரான்ஸில் கத்திக்குத்து நடத்திய தாக்குதல்தாரியின் விபரங்கள் வெளியீடு\nமேலும் படிக்க சோமாலியாவில் அரச படைகள் அதிரடித் தாக்குதல்: 33 பயங்கரவாதிகள் உயிரிழப்பு\nஈரானுடன் முன் நிபந்தனைகள் இன்றி பேச்சு வார்த்தைக்குத் தயார்: அமெரிக்கா அறிவிப்பு\nஈரானுடன் எந்தவிதமான முன் நிபந்தனைகளும் இன்றி பேச்சுவார்த்தைக்குத் தயார் என அமெரிக்கா அறிவித்துள்ளது. ஈரானின் மிகமுக்கிய இராணுவத் தளபதி ஜெனரல்மேலும் படிக்க…\nமாடலிங் என கூறி ஆபாசப்படத்தில் நடிக்க வைத்த ஆபாச இணையதளத்திற்கு 91 கோடி அபராதம்\nமாடலிங் என்று கூறி தங்களை ஆபாசப்படத்தில் நடிக்க வைத்ததாக மாணவிகள் தொடர்ந்த வழக்கில் குறிப்பிட்ட ஆபாச இணையதளம் 91 கோடிமேலும் படிக்க…\nபாக்தாதில் அமெரிக்கப் படைகள் மற்றும் தூதரகத்தை குறிவைத்து தாக்குதல் – ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை\nலண்டன் வரை நடந்த பயங்கரவாத சதிகள்: காசிம் சோலெய் மனியின் திட்டங்கள் குறித்து ட்ரம்ப்\nபாக்தாத் தூதரக த���க்குதல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை\nகுடியுரிமை திருத்தச் சட்டம் – அமெரிக்க வாழ் இந்தியர்கள் நடத்திய ஆதரவுப் பேரணி\nநியூயார்க்கில் பிரார்த்தனை கூட்டம் ஒன்றில் புகுந்து 15 பேரை கத்தியால் குத்திய நபர் கைது\nஅப்பாவி மக்களை ரஷ்யா, சிரியா, ஈரான் நாடுகள் படுகொலை செய்வதாக டிரம்ப் குற்றச்சாட்டு\nஅமெரிக்காவின் சிகாகோ துப்பாக்கிச்சூடு: 13 பேர் காயம்\nஆங்கில புத்தாண்டில் வெள்ளை மாளிகைக்கு வருமாறு பிரிட்டன் பிரதமருக்கு டிரம்ப் அழைப்பு\nபுதிதாக விண்வெளிப் படையை உருவாக்கியது அமெரிக்கா..\nகூகுள் மற்றும் அல்பபேட் சிஇஓ சுந்தர் பிச்சையின் சம்பளம் குறித்து அந்நிறுவனம் அறிவிப்பு\nஅமெரிக்கா ஏவுகணை சோதனையில் ஈடுபட்டுள்ளது\nஈரான் போராட்டத்தில் 1000 பேர் வரை இறந்திருக்கலாம்: அமெரிக்கா\nடொனால்டு டிரம்ப் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – சபாநாயகர் அனுமதி\nஅமெரிக்காவின் கடற்படைத் தளத்துக்குள் துப்பாக்கிச் சூடு – இருவர் உயிரிழப்பு\nஅமெரிக்காவில் 1 வருடம் கெடாமல் இருக்கும் புதிய ரக ஆப்பிள் அறிமுகம்\nஅமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் காயம்\nபுயல் எச்சரிக்கையையும் மீறிச் சென்றதால் விபரீதம்: அமெரிக்காவில் விமான விபத்தில் 9 பேர் பலி\nTRT தமிழ் ஒலி 23ம் ஆண்டு – சிறப்புக்கவி\nதேனும் பாலும் “எம்.ஜி.ஆர் பிறந்த தின சிறப்பு நிகழ்ச்சி”\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.theindusparent.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-18T10:26:18Z", "digest": "sha1:LIKF6EJYR3IB3CQANGIINMVVTEK7YZTN", "length": 11442, "nlines": 114, "source_domain": "tamil.theindusparent.com", "title": "பாலக் பனீர் சாப்பிடுவதன் மூலம் மிகப்பெரிய தவறு செய்து வருகிறீர்கள் | theIndusParent Tamil", "raw_content": "\nபாலக் பனீர் சாப்பிடுவதன் மூலம் மிகப்பெரிய தவறு செய்து வருகிறீர்கள்\nபாலக் பன்னீரில் எந்தவித ஊட்டச்சத்தும் இல்லை\nநாம் அனைவரும் பாலக் ( கீரை) பன்னீர் சாப்பிடுவதற்கு அனைவர��ம் விரும்புகிறோம். பாலக்கில் இரும்பு சத்தும், பன்னீரில் கால்சியமும் அதிகம் இருக்கும் என்று பல ஆண்டுகளாக நாம் ஏற்றுக்கொண்ட தகவல்\n\"இரும்புச்சத்து குறைபாட்டைத் தீர்ப்பதற்கான சிறந்த வழி,கீரைதான் என்றும் இரும்புச் சத்தை அதிகரிக்க ஒரு கிண்ணம் பாலக் மட்டுமே போதும் என்று நாம் நம்புகிறோம்.கீரை, அதிக ஊட்டச்சத்து கொண்டது.ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், வைட்டமின் A, E, K, இரும்பு, ஃபோலிக் அமிலம் மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் ஆகியவை கீரையில் அடங்கியுள்ளது\" என்று\nதிருஷ்டி பிஜலானி , முன்னணி ஊட்டச்சத்து நிபுணர் மற்றும் ஃபிளாப்- யு - லெஸ் இயக்குனர், கூறுகிறார்.\nஇந்தியாவில் பலர், பாலக் பனீரை விரும்பி சாப்பிடுகிறார்கள். நான், ரொட்டி அல்லது அரிசிஉணவுடன் விரும்பி சாப்பிடுகிறார்கள். குழந்தைகளுக்கும் பிடித்தமான உணவாக இருக்கிறது . இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. பால்க் பனீரை சுவைக்காக மட்டுமே சாப்பிடலாம். இதில் எந்தவித ஊட்டச்சத்தும் இல்லை என்று ஆய்வுகள் கூறுகிறது.\nபாலக் பன்னீர் : நல்ல சுவை. ஊட்டச்சத்து பூஜ்யம்\n\" கீரைகளில் காணப்படும் இரும்பு வகை இரத்தமற்றது.மாமிசத்தில் இருக்கும் இரத்த இரும்பை காட்டிலும் இந்த கீரை இரும்பை உடம்பால் எடுத்துக்கொள்வது கடினம்\"என்கிறார் திருஷ்டி.\nஇரும்பின் நன்மைகள் அது உறிஞ்சப்படுவதை சார்ந்துள்ளது. வைட்டமின் சி நிறைந்திருக்கும் உணவுகள் மூலம் உடலின் உறிஞ்சுதல் குணத்தை மேம்படுத்தப்படலாம். இரும்பு உறிஞ்சுதல் தடுக்கும் பொருளான ஆக்ஸலேட், இரும்புடன் கலந்து ஃபெரோஸ் ஆக்ஸலேடாக உருவாகும்.இதை உடம்பால் பயன்படுத்த முடியாதது \" என்று திருஷ்டி கூறுகிறார்.\nகீரை, கால்சியம் உள்ளடக்கத்திற்காகவும் அறியப்படுகிறது.கீரைகளில் காணப்படும் கால்சியம் உடலிற்கு பயன்படாது\n\"கீரையில் உள்ள ஆக்ஸலேட், கால்சியத்துடன் சேர்ந்து , உடல் உறிஞ்சும் தன்மையை குறைக்கிறது. இதனால் இரும்பு உறிஞ்சுதல் குறைகிறது. இதன் காரணமாக, கீரையிலுள்ள வெறும் 5 சதவீத கால்சியம் தான் உடல் உறிஞ்சும். கால்சியம் இரும்பு உட்கொள்தலுடன் குறுக்கிடுவதால், நீங்கள் நினைத்ததுபோல், பாலக் பனீர் ஆரோக்கியமான உணவு இல்லை\" என்று திருஷ்டி. கூறுகிறார்.\nஅடுத்த பக்கத்தில், பாலக் பன்னீருக்கு பதிலாக நீங்கள் சாப்பிட வேண்டிய ஆரோக்கியமான உணவுகளை பற்றி அறிந்து கொள்ளுங்கள். Continue Reading\nபலாக் பனீரின் ஊட்டச்சத்து நிலவரம்\nஒரு கரண்டி பாலக் பன்னீரில் உள்ள ஊட்டச்சத்து நிலவரம் இதோ\nகலோரிகள் - 135 கி.கால்\nகார்போஹைட்ரேட்டுகள் - 5 கிராம்\nபுரதங்கள் - 7 கிராம்\nகொழுப்புகள் - 6 கிராம்\nபாலக் பன்னீருக்கு மாற்று உணவுகள்\nபன்னீர் பாலகிற்கு பதிலாக மட்டார் பன்னீர் சாப்பிட்டு பாருங்கள்.\n\"மட்டார் பன்னீர், லுக்கி பன்னீர், பன்னீர் புர்ஜி போன்றவற்றை சமைத்து பாருங்கள்உங்கள் இரத்தசோகையை போக்க, கீரையில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்துக்கொள்ளுங்கள். எலுமிச்சையிலிருக்கும் வைட்டமின் சி, இரும்பு உறிஞ்சுதலை அதிகரிக்க உதவும்\" என்கிறார் திருஷ்டி.\nநாம் இதை நம்புவது கடினமாக இருந்தாலும் .துரதிருஷ்டவசமாக இதுதான் உண்மை\nமேலும் வாசிக்க: வீட்டில் மென்மையான, வேதியியல் இல்லாத பன்னீர் செய்ய எப்படி\nபாலக் பனீர் சாப்பிடுவதன் மூலம் மிகப்பெரிய தவறு செய்து வருகிறீர்கள்\nஎடை இழப்புக்கு 4 ஆயுர்வேத இரகசியங்கள்\n உங்கள் தைராய்டு அளவை இப்பொழுதே சோதித்துப்பாருங்கள் ..\nகர்ப்ப வாரம் 24: தாய்மார்களுக்கு வழிகாட்டி\nஎடை இழப்புக்கு 4 ஆயுர்வேத இரகசியங்கள்\n உங்கள் தைராய்டு அளவை இப்பொழுதே சோதித்துப்பாருங்கள் ..\nகர்ப்ப வாரம் 24: தாய்மார்களுக்கு வழிகாட்டி\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\nஎங்களை பற்றி|தனியுரிமை கொள்கை|பயன்பாட்டு விதிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.aanthaireporter.com/isro-chief-k-sivan-has-rejected-nasas-claims-that-they-have-located-the-debris-of-the-crashed-vikram-lander/", "date_download": "2020-01-18T08:43:36Z", "digest": "sha1:AWF47ZPMPYIX3M6QTIQTDNOXO5FIBWW3", "length": 8045, "nlines": 58, "source_domain": "www.aanthaireporter.com", "title": "அடப் போங்கப்பூ.. விக்ரம் லேண்டரை போன மாசமே கண்டுபிடிச்சிட்டோ: இஸ்ரோ தகவல்! – AanthaiReporter.Com", "raw_content": "\nஅடப் போங்கப்பூ.. விக்ரம் லேண்டரை போன மாசமே கண்டுபிடிச்சிட்டோ: இஸ்ரோ தகவல்\nநிலவில் விழுந்து நொறுங்கிய விக்ரம் லேண்டரை, தமிழரின் ஆய்வு மூலம் நாசா கண்டுபிடித்து அறிவிக்கும் முன்பே, இஸ்ரோ கண்டறிந்துவிட்டதாக, அதன் தலைவர் சிவன் கூறியிருக்கிறார். இந்நிலையில் நாசா எடுத்த புகைப்படங்களை ஆய்வு செய்த விக்ரம் லேண்டரை கண்டுபிடித்த சண்முக சுப்ரமணியனுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும், அவரை நேரில் அழைத்து பூங்கொத்து கொடுத்து வ��ழ்த்தினார்.\nகடந்த செப்டம்பர் 7-ம் தேதி விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்க முயன்ற போது, கட்டுப் பாட்டை இழந்து நிலவின் மேற்பரப்பில் விழுந்தது. சந்திரயான் 2 விண்கலம் மூலமாக செலுத்தப்பட்ட ஆர்பிட்டரில் உள்ள கேமரா மூலம் லேண்டரை கண்டுபிடிக்க இஸ்ரோ ஆய்வு மேற்கொண்டது.\nஇதே போன்று, 2009ஆம் ஆண்டு அனுப்பிய தனது ஆர்ப்பிட்டர் மூலமாக, நாசாவும், விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க முயன்று வந்தது. இந்நிலையில், நிலவில் விழுந்து நொறுங்கிச் சிதறிய சந்திரயான் இரண்டின் விக்ரம் லேண்டர் பாகங்களை, நாசா எடுத்த புகைப்படங்கள் மூலமாக தமிழகத்தை சேர்ந்த என்ஜினியர் கண்டுபிடித்ததாக அறிவிப்பு வெளியானது. இதனை நாசாவும் உறுதிப்படுத்தி அறிவித்தது.\nஆனால் இதுகுறித்து பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், விக்ரம் லேண்டரை, சந்திரயான் 2 ஆர் பிட்டர் மூலமாக ஏற்கனவே, நாம் கண்டுபிடித்துவிட்டதாகவும், நாசாவின் அறிவிப்பு புதிது அல்ல என்றும் தெரிவித்திருக்கிறார்.\nஇதுகுறித்து, கடந்த செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி ட்விட்டர் பக்கத்திலும், இஸ்ரோ இணைய தளத்திலும் செய்தி வெளியிடப்பட்டிருப்பதாகவும், யார் வேண்டுமானாலும், அதனை காணலாம் என்றும், இஸ்ரோ தலைவர் சிவன் உறுதிபடக் கூறியிருக்கிறார். இந்நிலையில்தான் நாசா எடுத்த புகைப்படங்களை ஆய்வு செய்த விக்ரம் லேண்டரை கண்டுபிடித்த சண்முக சுப்ரமணியனுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும், அவரை நேரில் அழைத்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார்.\nPrevசெலவுக்கு துட்டு இல்லை -அதிபர் தேர்தலிலிருந்து விலகுகிறார் திருமதி கமலா ஹாரிஸ்\nNextநான் ஸ்டாப்பாக 12 மணி நேரம் டப்பிங் பேசி அசத்திய சத்யராஜ்\n‘மாநாடு’ நாயகன் சிம்பு கேரக்டருக்கு பேர் சூட்ட வாங்க: வெங்கட் பிரபு அறிவிப்பு\nநிர்பயா குற்றவாளிகளுக்கு ஜனவரி 22க்கு பதில் பிப்ரவரி 1ல் தூக்கு\nதோனி – டி20 உலகக் கோப்பை அணியில் இடம் பெற வாய்ப்பு இருக்கு\nவங்கிகள் ஏப். 1 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்\nடிரம்புக்கு எதிரான விசாரணைக்கு செனட் சபை தயார்\nஇந்தியாவின் முதல் பெண் புகைப்பட நிருபர் ஹோமாய்\nடெல்லி சட்டசபை தேர்தலுக்கான ஆம் ஆத்மி வேட்பாளர் பட்டியல் ரிலீஸ்\nவெற்றி மாறன் மாதிரி ஓரிருவர் இருந்தால் போதும்.. -அசுரன் 100வது நாள் ஹேப்பி விழாவில் தனுஷ��� நெகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/edappadi-cheated-us-dubai-tamil-business-man-revealed-10938", "date_download": "2020-01-18T09:57:24Z", "digest": "sha1:4T2V5Y54AHX6K632HBKSEOOGEVYBX3ZO", "length": 9311, "nlines": 76, "source_domain": "www.timestamilnews.com", "title": "எடப்பாடி பழனிசாமி எங்களை ஏமாத்திட்டாரு! துபாய் தமிழ் தொழிலதிபர்கள் கொந்தளிப்பு! - Times Tamil News", "raw_content": "\nநாளை முதல் நிரந்தரமாக மூடப்படுகிறது சீரடி சாய்பாபா கோவில்.. பக்தர்களை அதிர வைக்கும் காரணம்\nநானும், எங்க அப்பாவும் மிகத் தீவிரமான ரஜினி ரசிகனுங்க.. ராஜபக்சேவின் மகன் போட்ட ட்வீட் ராஜபக்சேவின் மகன் போட்ட ட்வீட்\nகாங்கிரஸ் கட்சியை உதறுகிறதா தி.மு.க. ஏன் ஸ்டாலின் வாயைத் திறக்கவில்லை தெரியுமா\nஅமைச்சர்களின் பி.ஏ.க்களை பலி வாங்குவது ஜெயலலிதா ஆவியா..\nகாந்தி படத்தை ரூபாய் நோட்டில் இருந்து தூக்குகிறது பா.ஜ.க. மோடிக்கு ரூட் போட்டுக் கொடுக்கும் சுவாமி.\nஎன் பொன்ன ஏன்டா அப்படி பண்ணுனீங்க.. தட்டிக் கேட்ட தாயை வெட்டி கூறு ...\nகாரின் டிக்கியை திறந்த தந்தை.. உள்ளே சடலமாக கிடந்த 36 வயது மகள்.. உள்ளே சடலமாக கிடந்த 36 வயது மகள்..\n பிரியமான நடிகையிடம் அந்த டைரக்டர் மயங்கி...\nவீட்டு வராண்டாவில் கொதிக்க கொதிக்க வெந்நீர் வாளி..\nநடிகை காரில் கற்பழிக்கப்பட்ட சம்பவம்.. தன்னிடம் கிடைத்த வீடியோவை என...\nஎடப்பாடி பழனிசாமி எங்களை ஏமாத்திட்டாரு துபாய் தமிழ் தொழிலதிபர்கள் கொந்தளிப்பு\nமுதல்வர் எடப்பாடி இங்கிலாந்து,அமெரிக்கா,ஐக்கிய அரபு எபிரேட்ஸ் போய்வந்த புகைப்படங்கள் மட்டும்தான் வேறு ஒன்றும் வரவில்லை என்று யாரும் வருத்தப்பட வேண்டாம்.இதோ முதல் புகார் வந்திருக்கிறது.\nகேரள முதல்வரோ,ஆந்திர முதல்வரோ துபாய் வரும்போது அங்கு வாழும் தங்கள் மாநில மக்களை கட்டாயம் சந்திப்பார்கள்.அப்படி எடப்பாடி தங்களைச் சந்திப்பார் என்று துபாய் வாழ் தமிழர்கள் புகார் சொல்கிறார்கள். இவர்களில் துபாய் வாழ் தமிழ் தொழிலதிபர்களும் அடக்கம்.\nமுதல்வரின் துபாய் பயண நிகழ்ச்சி நிரல் குறித்து அவர் வந்து இறங்கும் வரை வெளிப்படையாக தெரிவிக்கப் படவில்லை.மேலும்,எடப்பாடியின் முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு பெரும்பாலான தமிழ் தொழிலதிபர்களுக்கு அழைப்பே இல்லை.\nஅதன் பிறகு,முதலீட்டாளர்கள் மாநாடு முடிந்ததும் தமிழ் அமைப்பினரை சந்திப்பதாக அறிவித்தார்கள்.அதைத் தொடர்ந்து ஏராளமான துபாய் வாழ் தொழில் முனைவோர்கள் முதல்வரைச் சந்திக்க வந்தனர்.\nஅப்போது அங்குவந்த , வெளிநாட்டுத் தொழில் முதலீடுகளைக் கவனிக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரி அங்கு திரண்டிருந்த தமிழ் தொழிலதிபர்களில் குறிப்பிட்ட சிலரை மட்டும் தேர்ந்தெடுத்து முதல்வரை சந்திக்க ஏற்பாடு செய்தார்.இதனால் , நாங்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்திருக்கிறோம்.என்று துபாய்த் தமிழ் தொழிலதிபர்கள் சொல்கின்றனர்.\nஇது வெறும் ஆரம்பம்தான்,விரைவில் இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் இருந்தும் இது போன்ற செய்திகள் வரலாம் என்று முதல்வருடன் அமெரிக்கா சென்று வந்த அதிகாரிகள் வட்டாரம் சொல்கிறது. சரியாகத் திட்டமிடாமல் வெறும் விளம்பர யுக்திக்காக மக்கள் வரிப்பணத்தைச் செலவிட்டு எடப்பாடி அன் கோ சென்று வந்த வெள்நாட்டு பயணம் குறித்து மேலதிக விவரங்கள் இனியும் வெளிவரத்தான் போகின்றன.\nநாளை முதல் நிரந்தரமாக மூடப்படுகிறது சீரடி சாய்பாபா கோவில்..\nநானும், எங்க அப்பாவும் மிகத் தீவிரமான ரஜினி ரசிகனுங்க..\nரஜினியிடம் ஆட்டோகிராப் வாங்கப் போனாராம் இலங்கை விக்னேஸ்வரன்..\nகாந்தி படத்தை ரூபாய் நோட்டில் இருந்து தூக்குகிறது பா.ஜ.க.\nகாங்கிரஸ் கட்சியை உதறுகிறதா தி.மு.க. ஏன் ஸ்டாலின் வாயைத் திறக்கவில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/general-news/vaigai-link-canal-damaging-frequently", "date_download": "2020-01-18T08:19:22Z", "digest": "sha1:445NDARNLWP5MJ7ENELH3T5KUMIWS7G7", "length": 6280, "nlines": 124, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 15 December 2019 - அடிக்கடி சேதமாகும் வைகை இணைப்புக் கால்வாய்! | Vaigai Link Canal Damaging frequently", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: உள்ளாட்சி ரேஸ் - சாமி ² வியூகம் - எடப்பாடி ரெடி... எதிர்க்கட்சிகளுக்கு வெடி\nஎன்கவுன்ட்டர் என்னும் திடீர் பாயசம்\nதடை தாண்டும் மெரினா புரட்சி\nடாஸ்மாக் முதல் டாக்டர்கள் வரை... ஒடுக்கப்படும் போராட்டங்கள்\nநித்தமும் நீளும் நித்தியின் சேட்டைகள்\nநகராட்சிக்கும் ஊராட்சி ஒன்றியத்துக்கும் சண்டை\nஅடிக்கடி சேதமாகும் வைகை இணைப்புக் கால்வாய்\n“முதல்வரின் மாவட்டத்துக்கு ஒரு ரேட்... எங்களுக்கு ஒரு ரேட்டா\nகஜா சுருட்டிய குடிசைகள்... வீடு வழங்கிய விகடன் வாசகர்கள்\nதொழில்முனைவோரின் வெற்றி, தனிநபரின் வெற்றியல்ல\n’ - கேரளத்தைக் கலங்கடிக்கும் கன்னியாஸ்திரியின் சுயசரிதை\nகுளத்திலே குடியிருப்பு... ஏரியிலே போல��ஸ் ஸ்டேஷன்\n“புகழேந்தி ஒரு வாய்ச்சொல் வீரர்\n“முதல்வரின் அண்ணன் மக்கள் விரோதி\nஅடிக்கடி சேதமாகும் வைகை இணைப்புக் கால்வாய்\nதவிப்பில் ஐந்து மாவட்ட விவசாயிகள்\nஎன் பெயர் ஈ.ஜெ.நந்தகுமார். நான் 2008 முதல் 2009 வரை மாணவ பத்திரிக்கையாளராக மதுரையில் பணிபுரிந்தேன். அதன் பிறகு துபாயில் மூன்றாண்டுகள் பணிபுரிந்துவிட்டு மீண்டும் தமிழகம் திரும்பிவிட்டு விகடனில் பத்திரிக்கையாளராக இணைந்தேன். தற்போது ஏழு ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். எனக்கு அரசியல் மற்றும் திருவிழா படம் எடுப்பதில் விருப்பம் அதிகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-01-18T08:57:36Z", "digest": "sha1:YVOU7JZP3VM2ITTAXFZKL6ZMH7UYMJUE", "length": 13901, "nlines": 195, "source_domain": "ta.wikipedia.org", "title": "சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசங்கடம் தீர்க்கும் சனீஸ்வரன் அல்லது சனி என்பது கலர்ஸ் தொலைக்காட்சியில் நவம்பர் 7, 2016 முதல் மார்ச்சு 9, 2018 வரை ஒளிபரப்பாகி 346 அத்தியாங்களுடன் நிறைவு பெற்ற ஒரு இந்தி மொழி தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடர் சூன் 6, 2018 முதல் தமிழ் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகி சனவரி 25, 2019 அன்று 179 ஆத்தியாங்களுடன் நிறைவு பெற்றது. [1][2]\nஇது இந்துக் கடவுள் சனீஸ்வரனின் வாழ்க்கைக் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.\nதேவர்கள் மற்றும் அசுரர்கள் ஆகிய இருவருக்கும் இடையே பெரும் போர் நிகழ்ந்து கொண்டிருந்தது. அப்போது சிவபெருமான் அங்கு தோன்றி, கர்மங்களின் கடவுள் விரைவில் தோன்றவுள்ளதாகவும் அதுவரை போர் செய்வதை நிறுத்துமாறும் கூறுகிறார்.\nஇதற்கிடையில், சந்தியாதேவி, தன் கணவர் சூரியதேவனின் வெப்பத்தைத் தாங்க முடியாமல் வருந்துகிறார். ஆகவே அவர் தன் தந்தை விஸ்வகர்மாவிடம் சென்று தீர்வு கேட்கிறார். அதற்கு அவர் சந்தியாவிடம் கடுந்தவம் புரியுமாறு கூறுகிறார். சந்தியா, அங்கிருந்து ஒரு மருந்தைத் திருடிச் சென்று விடுகிறார். அதன் மூலம் அவர் தன் நிழலுக்கு உயிர் கொடுத்துவிட்டு தவம் செய்ய புறப்படுகிறார்.\nசந்தியாவின் நிழல், சூரியதேவனின் மூலம் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கிறார். ஆனால் அந்தக் குழந்தை ஒளியிழந்து காணப்பட்டதால் சூரியதேவன் அதைத் தன் புதல்வனாக ஏற்றுக் கொள்ள மறுத்துவிடுகிறார். மேலும் தன் கதிர்கள் பட்டால் அக்குழந்தை எரிந்து சாம்பலாகி விடும் என்று சபிக்கிறார். இதனால் சந்தியாவின் நிழல், சூரியலோகத்தில், சூரியனின் கதிர்கள் படாமல் இருக்கும் ஒரு வனத்தில் தன் குழந்தையை மறைத்து வைக்கிறார். அவர் அக்குழந்தைக்கு சனி என்று பெயர் சூட்டினார்.\nரோஹித் குறானா - சனீஸ்வரன்\nகார்த்திகேய் மால்வியா- சனீஸ்வரன் (இளமைப்பருவம்)\nஜுஹி பர்மர்- சந்தியா தேவி மற்றும் சாயா தேவி (இரட்டை வேடங்கள்)\nசலில் அங்கோலா - சூரிய தேவன்\nகுனால் பாக்ஷி - இந்திர தேவன்\nகலர்ஸ் தமிழ் டுவிட்டர் in தமிழ்\nகலர்ஸ் தமிழ் முகநூல் in தமிழ்\nகலர்ஸ் தமிழ் யூட்யுப் in தமிழ்\nகலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் : ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளின் பட்டியல்\nடான்ஸ் விஸ் டான்ஸ் (பருவம் 2)\nகலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nஇந்தி-தமிழ் மொழிபெயர்ப்பு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\n2010ஆம் ஆண்டுகளில் இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nஇந்து தொன்மவியல் தொலைக்காட்சி தொடர்கள்\n2016 இல் தொடங்கிய இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\n2018 இல் நிறைவடைந்த இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 செப்டம்பர் 2019, 01:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2829087", "date_download": "2020-01-18T08:23:52Z", "digest": "sha1:A7X6M64OYROBPRSTTM4NBH2FVUZI7CPK", "length": 5617, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"நீலகிரி மாவட்டம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"நீலகிரி மாவட்டம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n07:17, 2 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்\n49 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 2 மாதங்களுக்கு முன்\n07:17, 2 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nInfo-farmer (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (→வரலாறு: == புவியிடம் ==)\n07:17, 2 நவம்பர் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nInfo-farmer (பேச்சு | பங்களிப்புகள்)\nநீலகிரி ஆனது MSL க்கு 900 முதல் 2636 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. அதன் அட்சரேகை மற்றும் நீள அளவுகள் 185 கி.மீ. (அட்சரேகை: 76.0 E முதல் 77.15 E வரை) 130 கி.மீ (அட்சரேகை: 10 – 38 WP 11-49N). நீலகிரி மாவட்டம் ஆனது வடக்கே கர்நாடகா மாநிலமும், கிழக்கே கோயம்புத்தூர் மற்றும் [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு மாவட்டமும்]], தெற்கே கோயம்புத்தூர் மாவட்டம் மற்றும் கேரளா மாநிலமும், மேற்கே [[கேரளா]] மாநிலமும் எல்லைகளாக கொண்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் நிலப்பகுதி ஆனது உருளும் மற்றும் செங்குத்தானது. 60% பயிரிடக்கூடிய நிலப்பகுதியில் 16% முதல் 35% வரை சரிவுகளில் உள்ளது.[https://nilgiris.nic.in/about-district/]\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/latest-news/2015/jan/27/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE-46%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-1055822.html", "date_download": "2020-01-18T08:38:43Z", "digest": "sha1:KVAFYMDTBIHXJ4TFKPN347YPBCRJMY4F", "length": 7300, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அண்ணா நினைவு நாள்: கலைஞர் தலைமையில் பிப்.,3ல் அமைதிப் பேரணி- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nஅண்ணா நினைவு நாள்: கலைஞர் தலைமையில் பிப்.,3ல் அமைதிப் பேரணி\nBy dn | Published on : 27th January 2015 01:12 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபேரறிஞர் அண்ணாவின் 46வது நினைவு நாளை முன்னிட்டு பிப்ரவரி 3ம் தேதியன்று கலைஞர் தலைமையில் அமைதி பேரணி நடைபெற உள்ளது.\nஇதுகுறித்து, சென்னை மேற்கு-சென்னை தெற்கு-சென்னை கிழக்கு-செனைனை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனுப்பியுள்ள அறிக்கை:\nபேரறிஞர் அண்ணா 46வது நினைவு நாளினையொட்டி கலைஞர் தலைமையில், பொதுச்செயலாளர் மு.க ஸ்டாலின் மற்றும் கழக முன்னணியினர் பிப்ரவரி 3ம் தேதியன்று காலை 7 மணிக்கு காமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்த உள்ளார்.\nஇந்த அமைதிப் பேரணி வாலாஜா சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை அருகிலிருந்து புறப்பட்டு அண்ணா சதுக்கத்தை சென்றடையும். இதில் கழக முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக்கழகச் செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/tambaram-to-tambaram-sanatorium-track-problem/", "date_download": "2020-01-18T09:53:53Z", "digest": "sha1:26SVLK4TRHLU2T7K2TSN7GO3GSSWCDC6", "length": 11859, "nlines": 162, "source_domain": "www.sathiyam.tv", "title": "தாம்பரம் - சானிடோரியம் இடையே ரயில் தண்டவாளத்தில் விரிசல் - Sathiyam TV", "raw_content": "\n“லொள்ளா..” வீட்டில் திருடிய மனைவி.. விசாரணையில் பெண் போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி..\nசென்னை லயோலா கல்லூரி விடுதியில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை\nமேற்கு வங்க மாநிலம் ஒரு சர்க்கஸ் : இதில் ஆளுநர், முதல்வர் ஜோக்கர்கள் –…\nநிர்பயா விவகாரத்தில் அரசியல் வேண்டாம் – டெல்லி முதல்வர் வேண்டுகோள்\n“சாதிகளை சாணமாக்கி சமத்துவத்தோடு பொங்கிடுவீர்” – பொங்கல் சிறப்பு கவிதை\nசத்தியம் ஃபவுண்டேஷன் உன்னத முயற்சி: பொங்கல் திருவிழாவோடு களைகட்டிய பூமியை காக்கும் திருவிழா..\nஉலகை திரும்பி பார்க்கவைத்த 2019-ன் முக்கிய சம்பவங்கள்..\nகஜா புயல் பாதிப்பிற்கு அன்றே தீர்வு சொன்ன நம்மாழ்வார்..\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\nபோட்டோ ஷூட் போட்டு அசத்தும் சாய் தன்ஷிகா | Sai Dhanshika\n எம்.ஜி.ஆர்-ஆக நடிப்பது யார் தெரியுமா\n“மக்கள் கொண்டாடும் கலைஞன்” – HBD விஜய் சேதுபதி | Vijay Sethupathi\nபிரபல நடிகை ராஷ்மிகா வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு..\nதுள்ளி வரும் காளைகள் | Sathiyam Special Story\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்���ு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu தாம்பரம் – சானிடோரியம் இடையே ரயில் தண்டவாளத்தில் விரிசல்\nதாம்பரம் – சானிடோரியம் இடையே ரயில் தண்டவாளத்தில் விரிசல்\nஅண்மை காலமாக சிக்னல் கோளாறு, தண்டவாள விரிசல் போன்ற காரணங்களால் அடிக்கடி ரயில் சேவை பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் சென்னை தாம்பரம் – சானடோரியம் இடையே ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது.\nஇதனால் தாம்பரம் – கடற்கரை இடையே ரயில் சேவை பாதிக்கப்பட்டது. தண்டவாள விரிசலை சரி செய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனையடுத்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின் மின்சார ரயில்கள் வழக்கம் போல் இயங்க தொடங்கியது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குளாகி வருகின்றனர்.\nசென்னை லயோலா கல்லூரி விடுதியில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை\nமேற்கு வங்க மாநிலம் ஒரு சர்க்கஸ் : இதில் ஆளுநர், முதல்வர் ஜோக்கர்கள் – அதிர் ரஞ்சன் விமர்சனம்\nநிர்பயா விவகாரத்தில் அரசியல் வேண்டாம் – டெல்லி முதல்வர் வேண்டுகோள்\nதமிழகத்தில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்\n“யார்கிட்டையும் சொல்லிடாத’’.. டியூசன் வந்த சிறுமியிடம் கணவன் சில்மிஷம்.. – மிரட்டிய ஆசிரியை..\n“லொள்ளா..” வீட்டில் திருடிய மனைவி.. விசாரணையில் பெண் போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி..\nசென்னை லயோலா கல்லூரி விடுதியில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை\nமேற்கு வங்க மாநிலம் ஒரு சர்க்கஸ் : இதில் ஆளுநர், முதல்வர் ஜோக்கர்கள் –...\nநிர்பயா விவகாரத்தில் அரசியல் வேண்டாம் – டெல்லி முதல்வர் வேண்டுகோள்\nதமிழகத்தில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்\n“யார்கிட்டையும் சொல்லிடாத’’.. டியூசன் வந்த சிறுமியிடம் கணவன் சில்மிஷம்.. – மிரட்டிய ஆசிரியை..\nதுள்ளி வரும் காளைகள் | Sathiyam Special Story\nபெட்ரூம் மட்டும் தான் டார்கெட்.. இரவில் வலம் வரும் பெட்ரூம் `சைகோ’\nகாவல் உதவி ஆய்வாளரை முட்டிய காளை\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.shankarwritings.com/2013/04/", "date_download": "2020-01-18T09:34:14Z", "digest": "sha1:BH6EIBSSCC4NLE73G65JPN267KNHBWJR", "length": 24479, "nlines": 252, "source_domain": "www.shankarwritings.com", "title": "யானை: April 2013", "raw_content": "\n(சிறுவயதிலிருந்து எனது கனவு உணவாகவும், நிறைவேறாத எத்தனையோ ஆசைகளின் எளிய வடிகாலாகவும் இன்றும் இருக்கும் புரோட்டா குறித்த சில குறிப்புகள் இவை. புரோட்டா குறித்து விரிவான ஆய்வைச் செய்யவேண்டும் என்பதும், புரோட்டா குறித்த ஒரு ஆவணப்படத்தை எடுக்கவேண்டும் என்பதும் எனது நிறைவேறாத திட்டங்கள். நான் தான் தமிழ் புரோட்டா என்ற என்னுடைய கவிதையில், புரோட்டா எனது ஆசைப்படி ஒரு படிமமாக மாற்றப்பட்டது. இந்தக் கட்டுரையின் சற்று பெரிய வடிவம், 2000 ஆவது ஆண்டில் குமுதம் இணையத்தளத்துக்காக எழுதப்பட்டது. அதன் பிரதி என்னிடம் தொலைந்து போய்விட்டது. 2009 ஆம் ஆண்டு பேராசிரியர் பக்தவத்சல பாரதி கேட்டுக் கொண்டதற்கிணங்க ஞாபகத்திலிருந்து மீண்டும் எழுதப்பட்டது. ஆனால் அவர் எதிர்பார்ப்புக்கு ஏற்ப விரிவான ஆய்வுக்கட்டுரையாக அமையவில்லை. அதற்குப் பின்னர் இது என்னிடமே தங்கிவிட்டது. இப்போது இங்கே வெளியாகிறது. என் அப்பா குறித்து எத்தனையோ புகார்கள் உண்டு. ஆனால் புரோட்டாவையும், பிரியாணியையும் அவர் அறிமுகப்படுத்தியிருக்காவிட்டால் எனது வாழ்க்கையில் அவற்றின் ருசி தெரியாமலேயே போயிருக்க வாய்ப்புண்டு. தூத்துக்குடியில் கிளியோபாட்ரா திரையரங்கு அருகே ட்யூப்லைட்களின் அதீத ஒளியில் முதல் முறை புரோட்டா சாப்பிட ஒரு நைட் கிளப்புக்கு அவர் அழைத்துச் சென்ற நாள் எனக்கு இன்றும் ஞாபகத்தில் உள்ளது.)\nதமிழகத்தில் புரோட்டாவின் உருவாக்கமும்,அதன் தனித்துவமும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. சமையலறை வெளிப்படையான காட்சி அரங்க வெளியாக மாற்றம் அடைந்தது, தமிழகத்தில் முதலில் பரோட்டாக் கடைகளில் தான். வேறு வேறு பேச்சு வழக்குகள், பழக்கங்கள்,பண்பாட்டுக் கூறுகளால் ஆன தமிழகத்தின் ஒவ்வொரு ஊரின் விளிம்பையும் தன் வசீகரத்தால் இணைப்பது புரோட்டாக் கடைகள் தான்.\nஉயர் வர்க்கத்தினர் மட்டுமே புழங்கிய இடமாக இருந்த காபி கிளப்களில் சமையலறை கண்ணுக்கு தெரியாத ரகசிய வெளியாக இருந்தபோது, சமையலறையை தெருவுக்கு இழுத்து வந்து ஜனநாயகப்படுத்தியது புரோட்டாக் கடைகள்.\nகாட்சி மற்றும் செவிவழி இன்பமாக, வெகுமக்களை ஈர்க்கத் தொடங்கிய திராவிட அரசியல் எழுச்சி பெற்ற காலத்தில் தான் புரோட��டாவின் செல்வாக்கும் இங்கே தொடங்கியது.\nவெகுமக்கள் திரளாக பங்கேற்க சாத்தியப்படும் இடங்களான நாடகக் கூடங்கள்,சினிமா அரங்குகள், உணவுக் கூடங்கள் ஆகியவை உருவாகும் போதெல்லாம் பழமைவாதிகளும் மதவாதிகளும் அமைப்புகளும் அவற்றை எதிர்த்தது சரித்திரம்.\nமனிதர்கள் மகிழ்ச்சியாக இருப்பது பழைய சம்பிரதாயங்களை குலைத்து விடும். இறுக்கங்கள் தளர்ந்து காலாவதியாகிப் போன விதிமுறைகள் சந்தோஷமான மனிதர்களால் கேள்விக்குள்ளாக்கப்பட்டுவிடும்.\nசந்தோஷம் மனிதனைப் புதிதாக்குவது. அது அவனை இளைஞனாக்குகிறது. எல்லாப் பழமைவாத அமைப்புகளும் இளைஞன் அல்லது யுவதியையே தங்களை வெடி வைக்கக் காத்திருக்கும் சக்தியாகப் பார்க்கின்றன.\nஊரில் வேறு வேறு சாதிகளாக இருந்த தமிழக மாணவர்களிடையே இறுக்கத்தை தளர்த்தி பள்ளி மற்றும் கோவில்களுக்கு வெளியே ஒரு பொதுவெளியை சாத்தியப்படுத்தியதில் திரையரங்குகள், தேனீர்கடைகள்,முடிதிருத்தகங்களோடு புரோட்டாக் கடைக்கும் ஒரு முக்கியப் பங்கு உண்டு.\nதமிழகத்தில் 50 களின் இறுதியில் அரிசிக்குப் பஞ்சம் வந்த போது வடநாடுகளில் இருந்து கோதுமையும்,மைதாவும் இறக்குமதி செய்யப்பட்ட போது புரோட்டா இங்கு உருவாகியிருக்க வேண்டும்.\nபுதிய பொருளான மைதா மாவிலிருந்து ஒரு உணவுப் பொருளை உருவாக்குவது தமிழ் கைகளுக்கு ஒரு சவாலாக இருந்திருக்க வேண்டும். பின் வெயில் அடிக்கும் கடைத்திண்ணையில் மைதா மாவைக் கொட்டி ,முட்டை உடைத்து ஊற்றி ,தண்ணீர் கலந்து, ஒரு ஜோடிக் கைகள் அதை முதல் முதலாக பிசைந்துப் பார்த்திருக்கும். அது இன்று அடைந்திருக்கும் நெகிழ்வுக்குப் பின்னணியில் பல கைகள் உண்டு.\nஇலங்கை,சிங்கப்பூர் நாடுகளில் தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிந்துவிட்டு திரும்பிய நம் தொழிலாளர்களுடன், புரோட்டாவின் முன்வடிவு இங்கு வந்திருக்க வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது. பல்வேறு கலாச்சாரங்களின் குறுக்கு நெடுக்கான கிளைச்சாலைகளில் பயணம் செய்து வந்திருக்கும் புரோட்டா, இன்றும் சாலைவழி காட்சி, ஒலி,மணத்தின் படிமமாகவே ஆகிவிட்டது.\nஇன்று காலத்தின் சிறந்த வடிவமாக நிலைபெற்று விட்டது புரோட்டா.வீச்சு ரொட்டி,புரோட்டா,பொறித்த புரோட்டா,சிலோன் புரோட்டா,கொத்து புரோட்டா என அதற்குப் பல வடிவங்கள்...மதுரை,திருநெல்வேலி,செங்கோட்டை,நாகர்கோவில்,விழுப்புரம்,உளுந்தூர்பேட்டை என வெவ்வேறு ஊர்களின் நில மன இயல்பும், குழம்புகளின் நிறம்,வண்ணங்களின் பன்முக தன்மையும் சேர இன்று புரோட்டா , தமிழ் மக்களின் எளிய கொண்டாட்ட வழிமுறையாகவே ஆகிவிட்டது.\nசைவ அசைவ உணவு சார்ந்து இருந்த பெரும் சமூகப் பிரிவினைக்குள் நெகிழ்ச்சியை உருவாக்கியது புரோட்டா தான். பிறன்விழைவின் வசீகரத்தைப் போல சால்னா என்று அழைக்கப்படும் குழம்பின் மணம் அக்கிரகாரங்களிலும் சைவ வீடுகளிலும் பெரும் உடைப்பையே ஏற்படுத்தியது. இன்று சைவ வீடுகளில் , அசைவ உணவு ஏற்பை உருவாக்கியதில் புரோட்டா மிக முக்கிய பங்கு வகிக்கிறது.\nகூடி உண்பது, சந்தைப்பகுதியின் வேறுபட்ட ஒளி இரைச்சல்கள் முயங்க, இரவு ஒளியில் புரோட்டா மாவைப் பிசைபவரின் முதுகு வியர்வையைப் பார்த்த படியே,பரிசாகரால் பிய்க்கப்பட்ட புரோட்டாவில் சிகப்பு நிறக் குழம்பை ஊற்றி அளைந்தபடி உண்பதிலிருந்து தொடங்குகிறது புரோட்டா என்னும் அனுபவம். இந்த ருசியை வீடுகளில் பெறமுடியாத நிலையே இன்னமும் நீடிக்கிறது. வீட்டில் செய்யப்படும் புரோட்டா, கடை புரோட்டாவின் ருசியை எட்டாத மாயக்கவர்ச்சி தான் 50 ஆண்டுகளுக்குப் பிறகும் நீடிக்கும் தெவிட்டாத மர்மம். அதன் வசிகரமும் அது தான்.\nபுரோட்டா, கலாச்சாரத்தின் நுண்மடிப்புகளாலான ஒரு வெகுசனக்கதையும் கூட...\nநதியென பண்டிகைக்கால ஸ்படிக ஒளி\nஅண்மை அறையிலிருந்து உணவின் நறுமணம்\nரகசியமாய் நீ பிரவேசித்தது எனக்குத் தெரியும்\nஉன் நிழல் என் உடல் படரும்வரை\nஎன் இதழ்பெற்ற நீ குனிகையில்\nஆரவாரத்துடன் நம் இடம் கடந்தனர்\nஅவர்கள் நினைவில் நாம் இல்லை\nஉடை பரபரக்க உன் கரம் பற்றினேன்\nஎல்லாம் கனவு போல் இருக்கிறது\nஅறை மூலையில் உன் காலணி\nஎன் தலைகோதி சிரம்பற்ற நீ இல்லை\n(மிதக்கும் இருக்கைகளின் நகரம்-2001 தொகுதியிலிருந்து)\nபூமா ஈஸ்வரமூர்த்தியின் காலம் அகாலம்\nபூமா ஈஸ்வரமூர்த்தியின் கவிதைகளை அவை வெளிவந்த காலத்துத் தொகுப்புகளை மேய்ந்த போதும், இந்தப் புதிய தொகுப்பின் கவிதைகளைக் கிட்டத்தட்ட ம...\n( எனது புதிய கவிதைத் தொகுதியான ‘கல் முதலை ஆமைகள்’ புத்தகத்தை க்ரியா பதிப்பகம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதற்கு நான் எழுதி...\nஈபிள் கோபுரத்துக்கு முன்னரே நூற்றாண்டுகளாக பாரிஸின் சின்னமாக இருந்த நோத்ர தாம் தேவாலயம் கடந்த ���ிங்களன்று எரிந்துபோனது . நோத்ர தாம் ...\nஜே. கிருஷ்ணமூர்த்தி அந்தப் பள்ளத்தாக்கு நிழலில் இருந்தது ; அஸ்தமிக்கும் சூரியனின் ஒளிரேகைகள் தூரத்து மலைகளின் உச்சியைத் ...\n1975-ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தவர். இயந்திரப் பொறியியலில் பட்டயப்படிப்பு முடித்தவர். 1999-லிருந்து பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் இவரது ஈடுபாடுகள் இலக்கியம், சினிமா, நாட்டார் வழக்காற்றியல், பொருள்சார் கலாசாரம், மானுடவியல், பண்பாட்டு வரலாறு, மருத்துவம், சமயம், தத்துவம். ஆறு கவிதைத் தொகுதிகள், இரண்டு விமர்சன நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுதியான ’ஆயிரம் சந்தோஷ இலைகள்’ புத்தகத்துக்கு கனடா இலக்கியத் தோட்ட அமைப்பு கவிதைப் பிரிவில் 2017-ம் ஆண்டு விருது வழங்கியது. இசை,ஓவியங்கள் சமையல், பயணம், பிராணி வளர்ப்பு, பராக்கு பார்ப்பதில் விருப்பம் உடையவர்.\nபொய்யுரைத்தல் என்ற கலையின் வீழ்ச்சி\nநகுலன் சுந்தர ராமசாமி லக்ஷ்மி மணிவண்ணன்\nபுத்தக மதிப்புரை காலம் செல்வம்\nவிக்ரமாதித்யன் வண்ணதாசன் வண்ணநிலவன் கலாப்ரியா\nவைக்கம் முகமது பஷீர் முல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/2019/02/19/playing-children-readers-photo-story/", "date_download": "2020-01-18T08:47:15Z", "digest": "sha1:JFZT4CPFK3UY3ACOLJKXCAYRBELUVJT6", "length": 21410, "nlines": 267, "source_domain": "www.vinavu.com", "title": "விளையாடும் குழந்தைகள் | வாசகர் புகைப்படங்கள் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nரஜினியின் துக்ளக் தர்பார் – எடப்பாடியின் குருமூர்த்தி தர்பார் \nசென்னை புத்தகக் காட்சியில் புதுப்பொலிவுடன் கீழைக்காற்று வெளியீட்டகம் \nதீவிரவாதிகளுடன் கைதான காஷ்மீர் போலிசு அதிகாரி தேவேந்தர் சிங் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுழந்தைகள் மரணங்���ள் – இந்தியாவின் கட்டமைப்பு சிக்கல் \nசட்டங்கெட்டச் செயல்களையே சட்டமாக்க முனைகிறது மோடி-அமித்ஷா கும்பல் \nNRC : இந்து ராஷ்டிரத்தில் இரண்டாந்தரக் குடிமக்களாக வாழப்போகிறோமா \nஜே.என்.யூ : அம்பலமான ஏ.பி.வி.பி – முட்டுக் கொடுத்த டில்லி போலீசு \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nசவார்க்கர் : மன்னிப்புக் கடிதங்களின் பிதாமகன் \nஅரைச்சீனி … கால் சீனி … முக்கால் சீனி … நீரழிவை கட்டுப்படுத்துமா…\nபவ்லோவின் வீடு – ஸ்டாலின்கிராட் போரில் நடந்த உண்மைக்கதை\nஃப்ரெஷ் ஜூஸ் தொடர்ந்து பருகுவது ஆபத்தானதா \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகாவி – கார்ப்பரேட் பிடியில் சித்தா | நவீன காலனியாதிக்கம் | கீழைக்காற்று நூல்கள்…\nகாவி இருள் கிழிக்கும் நூல்கள் கீழைக்காற்று அரங்கில் \nஇன்ப வெள்ளத்தில் திளைத்து களிப்பே உருவாய் நடந்தான் அக்காகிய் \nநூல் அறிமுகம் : மார்க்சியம் இன்றும் என்றும் – (மூன்று நூல்கள்)\n சாலையோர கரும்பு வியாபாரிகளின் வேதனை \nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசங்கிகளை வீழ்த்த வர்க்கமாய் ஒன்றிணைவோம் | காணொளிகள்\nசீமானும் அன்புத் தம்பிகளும் – ஒரு உளவியல் பார்வை | வில்லவன்\n5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு : மாணவர்களுக்கு உளவியல் பாதிப்பு | வில்லவன் நேர்காணல்\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஆளுங்கட்சி ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் அன்பழகன் கைது \nCAA – NRC – NPR – தகர்க்கப்படும் அரசியலமைப்புச் சட்டம் \nஜே.என்.யூ தாக்குதலைக் கண்டித்து பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் \nஜனவரி 8 – பொது வேலை நிறுத்தம் : தமிழகமெங்கும் பு.ஜ.தொ.மு. ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமார்க்சியம் – அறிவியல் ஒளியில் நாத்திகப் பிரச்சாரத்தை முன்னெடுப்போம் \nபாபர் மசூதி – ராம ஜெ���்மபூமி : பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான மோதல்\nபொருளாதார மனிதன் | பொருளாதாரம் கற்போம் – 52\nமக்களை மயக்கும் அபினி போன்றது மதம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\n2019-ம் ஆண்டு, 12 மாதங்களில் 12 நாடுகள் – புகைப்படங்கள்\nவல்லரசுக் கனவு : முதல்ல மேல் பாக்கெட்டுல கை வச்சானுங்க \nஇந்தியாவில் வரலாறு காணாத குளிரால் அவதிப்படும் வீடற்ற மக்கள் \nஃபாஸ்டேக் : அதிவிரைவு டிஜிட்டல் கொள்ளை \nமுகப்பு இதர புகைப்படக் கட்டுரை விளையாடும் குழந்தைகள் | வாசகர் புகைப்படங்கள் \nவிளையாடும் குழந்தைகள் | வாசகர் புகைப்படங்கள் \nவிளையாடும் குழந்தைகள் என்ற தலைப்பில் வாசகர்கள் அனுப்பியிருந்த புகைப்படங்களின் தொகுப்பு.\nகாய்ந்த மரத்தில் பிஞ்சுக் கால்கள்\nநாம் சிறார்களாக இருந்த போது கண்ட பல விதமான விளையாட்டுக்களும் இதுபோன்ற வியாபார வண்டிகளும் உலகமயமாக்கலில் மருவி விட்ட தருணத்தில்… இது நம்மை நமது பால்யத்திற்கு அழைத்துச் செல்லும் என நினைக்கிறேன்…\nசறுக்கல் விளையாட்டில் மட்டும்தான், வாழ்க்கையில் அல்ல\nஏற்றத்தாழ்வு எடையினால் வரலாம். செல்வத்தினால் வரக்கூடாது\nதலைகீழாக பார்த்தாலும் அதே உலகம்தான்\nபிஞ்சுக் கைகளுக்கு உரமேற்றும் இரும்புக் கம்பிகள்\n♦ கார்ப்பரேட் – காவி பாசிசம்.. எதிர்த்து நில் \n♦ உங்களால் தைரியமாக புகைப்படம் எடுத்துத் தர இயலுமா\nவாசகர் புகைப்படம் பகுதிக்கு புகைப்படம் அனுப்பும் வாசகர்கள், vinavu@gmail.com வினவு மின்னஞ்சல் அல்லது வினவு வாட்ஸ்அப் எண்ணுக்கு (91) 97100 82506 உடன் அனுப்புங்கள். கூடவே உங்களைப் பற்றிய விவரங்களையும் மறவாமல் அனுப்புங்கள்\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\n2019-ம் ஆண்டு, 12 மாதங்களில் 12 நாடுகள் – புகைப்படங்கள்\nஇந்தியாவில் வரலாறு காணாத குளிரால் அவதிப்படும் வீடற்ற மக்கள் \nஃபாஸ்டேக் : அதிவிரைவு டிஜிட்டல் கொள்ளை \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \n சாலையோர கரும்பு வியாபாரிகளின் வேதனை \nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசவார்க்கர் : மன்னிப்புக் கடிதங்களின் பிதாமகன் \nகாவி – கார்ப்பரேட் பிடியில் சித்தா | நவீன காலனியாதிக்கம் | கீழைக்காற்று நூல்கள்...\nகுழந்தைகள் மரணங்கள் – இந்தியாவின் கட்டமைப்பு சிக்கல் \nஅரைச்சீனி … கால் சீனி … முக்கால் சீனி … நீரழிவை கட்டுப்படுத்துமா...\nபா.ஜ.க. அரசைப் பணிய வைத்த ராஜஸ்தான் பள்ளி மாணவிகள்\nமாணவர் முன்னணி : பத்திரிகையாளர் சந்திப்பு\nசட்டை ரூ.15.000, ஜீன்ஸ் 13.000, கைப்பை 1 இலட்சம்…..\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=20536", "date_download": "2020-01-18T09:35:19Z", "digest": "sha1:YE4J3NZQOU4WMJJKZVGDW6E4HZBR24ZA", "length": 22659, "nlines": 222, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:37 உதயம் 00:35\nமறைவு 18:18 மறைவு 12:49\n(1) {18-1-2020} ஜன. 18 அன்று “மெகா / நடப்பது என்ன” சார்பில் KMT மருத்துவமனையில் குருதிக்கொடை முகாம்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவியாழன், மே 10, 2018\nரமழான் 1439: மண் பாண்டங்களுடன் மாதத்தை வரவேற்க ஆயத்தமாகிறது செய்கு ஹுஸைன் பள்ளி\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1183 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nவழமைபோல, நடப்பாண்டு ரமழான் மாதத்திலும் காயல்பட்டினத்திலுள்ள பள்ளிவாசல்களில் நோன்புக் கஞ்சி ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.\nதுவக்கத்தில் மண் சிட்டிகளில் கஞ்சியும், மண் கலையங்களில் தண்ணீரும் பரிமாறப்பட்ட நிலை மாறி, பிற்காலத்தில் சில்வர் பாத்திரங்களில் தொடர்ந்து, தற்போது மெலமன் பாத்திரங்களில் நிற்கிறது.\nஇவ்வாறிருக்க, துவங்கிய இடத்திற்கே திரும்பும் முடிவுடன் - காயல்பட்டினம் எல்.எஃப். ரோட்டில் அமைந்துள்ள செய்கு ஹுஸைன் பள்ளியில் மீண்டும் மண் கலையங்களும், மண் சிட்டிகளும் புதிதாக வரவழைக்கப்பட்டு, பள்ளியின் அறையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அப்பள்ளியின் பொருளாளர் கே.எம்.இஸ்மத் தெரிவித்துள்ளதாவது:-\nஅன்பின் அனைத்துலக காயலர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹ்...\nஇறையருளால், இவ்வாண்டும் புனிதமிக்க ரமழான் மாதத்தில் நம் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் வழமைபோன்று நோன்புக் கஞ்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.\nகால ஓட்டத்திற்கேற்ப நம் பள்ளியிலும் மெலமன் பாத்திரங்கள் கடந்தாண்டு வரை பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், மண் பாண்டங்களை மறந்துவிட்ட காரணத்தால் உடல் நலம் கெடுவதைக் கருத்திற்கொண்டு, அவதிகளைப் பொருட்படுத்தாமல் – மீண்டும் நம் பள்ளியில் மண் கலையங்களும், மண் சிட்டிகளும் வரவழைக்கப்பட்டுள்ளன.\nநிகழாண்டு இஃப்தார் – நோன்பு துறப்பு நிகழ்ச்சிக்காக இப்பாண்டங்கள் துவக்கமாகப் பயன்படுத்தப்படவுள்ளதோடு, இன்ஷாஅல்லாஹ் இனி வருங்காலங்களில் ஆண்டுதோறும் அது தொடரும்.\nமேலும், திருமணம் உள்ளிட்ட வீட்டு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கும் நம் பள்ளியிலிருந்து வாடகை அடிப்படையில் இந்த மண் பாண்டங்களைப் பெற்றுப் பயன்படுத்திட வசதி செய்யப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள பொதுமக்கள் இவ்வரிய வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் நம் யாவரின் நற்காரியங்களையும் ஏற்று, ஈருலக நற்பேறுகளை நிறைவாக வழங்கியருள்வானாக, ஆமீன்.\nஇவ்வாறு செய்கு ஹுஸைன் பள்ளி பொருளாளர் கே.எம்.இஸ்மத் தெரிவித்துள்ளார்.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nமாஷா அல்லாஹ் .....நமது பழைய நினைப்பை கண்முன் கொண்டு வருகிறார்கள் .......பார்க்கவே மனதுக்கு சந்தோசமாகவே இருக்கிறது .....அல்ஹம்துலில்லாஹு\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\n” குழுமம் சார்பில் அரசு மருத்துவமனை மருந்தகத்திற்கு மருந்து உறைகள் அன்பளிப்பு\nUSC நடத்தும் UFL கால்பந்து 6ஆம் ஆண்டு சுற்றுப் போட்டி: எட்டாம் நாள் போட்டி முடிவுகள்\nUSC நடத்தும் UFL கால்பந்து 6ஆம் ஆண்டு சுற்றுப் போட்டி: ஏழாம் நாள் போட்டி முடிவுகள்\nUSC நடத்தும் UFL கால்பந்து 6ஆம் ஆண்டு சுற்றுப் போட்டி: ஆறாம் நாள் போட்டி முடிவுகள்\nவி யுனைட்டெட் KPL 10ஆம் ஆண்டு கால்பந்து 2018: பங்கேற்கும் வீரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்பு\nநாளிதழ்களில் இன்று: 12-05-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (12/5/2018) [Views - 338; Comments - 0]\nமஹ்ழரா அரபிக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில், ஒரு காயலர் உட்பட 19 பேருக்கு ‘மவ்லவீ ஆலிம் மஹ்ழரீ’ பட்டம் திரளானோர் பங்கேற்பு\nபொறியியல் சேர்க்கை 2018 (8): ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர் சமுதாயத்தை சார்ந்த மாணவர்களுக்கான POST MATRIC SCHOLARSHIP திட்டம் “நடப்பது என்ன\nமத்ரஸத்துல் அஸ்ஹர் திருக்குர்ஆன் மனனப் பிரிவில் பகுதி நேர வகுப்பு அறிமுகம் விண்ணப்பங்கள் வரவேற்பு\nநாளிதழ்களில் இன்று: 11-05-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (11/5/2018) [Views - 316; Comments - 0]\nரமழான் 1439: செய்கு ஹுஸைன் பள்ளியில் வெண்கஞ்சி ரூ.3,500/- கறி கஞ்சி ரூ.4,500/- அனுசரணையாளர்கள் தேவை\nUSC நடத்தும் UFL கால்பந்து 6ஆம் ஆண்டு சுற்றுப் போட்டி: ஐந்தாம் நாள் போட்டி முடிவுகள்\nARR கோப்பைக்கான வி யுனைட்டெட் KPL கால்பந்து 2018: Diamond Spark, Smile Soccers அணிகள் கோப்பையை வென்றன\nபொறியியல் சேர்க்கை 2018 (7): ரு.4.5 லட்சத்துக்கும் குறைவான ஆண்டு வருமானமுள்ள மாணவர்களுக்குக் கல்விக் கட்டணத்தில் சலுகை “நடப்பது என்ன\nலஞ்சம் / ஊழல் புகார்களை முறைமன்ற நடுவருக்குத் தெரிவிக்க வலியுறுத்தும் தகவல் பலகையை உள்ளாட்சி மன்றங்களில் நிறுவ உத்தரவிடுக தமிழக அரசிடம் “நடப்பது என்ன தமிழக அரசிடம் “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை\nநாளிதழ்களில் இன்று: 10-05-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (10/5/2018) [Views - 317; Comments - 0]\nபொறியியல் சேர்க்கை 2018 (6): குடும்பத்தின் முதல் பட்டதாரி எனில் கட்டணமின்றிப் பயிலலாம் “நடப்பது என்ன\nவினாடி-வினா உள்ளிட்ட பல்சுவை நிகழ்ச்சிகளுடன் நடந்தேறியது மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க சபையின் மீலாத் விழா திரளானோர் பங்கேற்பு\nபரிமார் தெரு, லெட்சுமிபுரம் முதன்மைச் சாலை ஆகியவற்றை தற்காலிக அடிப்படையில் சீரமைக்க நகராட்சி ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு மே 23இல் திறப்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://lankasee.com/2019/11/16/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0/", "date_download": "2020-01-18T08:22:52Z", "digest": "sha1:OZW55TI2HKNZXFPVCRNYP5XCZ35SF6AF", "length": 6666, "nlines": 103, "source_domain": "lankasee.com", "title": "வெளிநாட்டு யுவதிக்கு நேர்ந்த சோகம்! | LankaSee", "raw_content": "\n3 வயது மகளை பட்டினி போட்டு கொன்றுவிட்டு 1 வாரம் ஊர் சுற்றிய தாய்…\nஈரான் உச்ச தலைவரை எச்சரித்த டிரம்ப்…\nஈரானுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுத்தது பிரித்தானியா…..\nதிருமணமான 2 வாரத்தில் புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி..\nசாலையில் துடிதுடித்து உயிரிழந்த இலங்கை தமிழர்\nஇந்தியாவில் குளியலறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பிரித்தானிய இளம்பெண்கள்\nவிமானத்தில் வெடிகுண்டு இருக்கிறது… தொலைபேசி அழைப்பால் ஏற்பட்ட பதற்றம்\nஅரசியல்வாதிகளின் பிரச்சார குறுந்தகவலுக்கு தடை\nநடிகர் ரஜினிகாந்த் இலங்கை வர எந்த தடையுமில்லை.. நாமல் ராஜபக்ச\nவெளிநாட்டு யுவதிக்கு நேர்ந்த சோகம்\nவெலிகம மிரிஸ்ஸ கடலில் நீராட சென்ற வெளிநாட்டு யுவதி ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.\n28 வயதான ரஸ்ய பிரஜையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nசடலம் மாத்தறை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.\nவெலிகம பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஒட்டுமொத்த நாட்டையும் சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்\nலட்சக்கணக்கில் லைக்ஸ் அள்ளிய நடிகை அதுல்யாவின் சிறு வயது புகைப்படம்\nசாலையில் துடிதுடித்து உயிரிழந்த இலங்கை தமிழர்\nஅரசியல்வாதிகளின் பிரச்சார குறுந்தகவலுக்கு தடை\nநடிகர் ரஜினிகாந்த் இலங்கை வர எந்த தடையுமில்லை.. நாமல் ராஜபக்ச\n3 வயது மகளை பட்டினி போட்டு கொன்றுவிட்டு 1 வாரம் ஊர் சுற்றிய தாய்…\nஈரான் உச்ச தலைவரை எச்சரித்த டிரம்ப்…\nஈரானுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுத்தது பிரித்தானியா…..\nதிருமணமான 2 வாரத்தில் புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி..\nசாலையில் துடிதுடித்து உயிரிழந்த இலங்கை தமிழர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-14/3256-24-2005", "date_download": "2020-01-18T10:32:34Z", "digest": "sha1:ZNUHDHK6GHAPBEC7FEC2YSNZSZACIXO7", "length": 44635, "nlines": 252, "source_domain": "www.keetru.com", "title": "24 வது புகலிட தமிழ்ப் பெண்கள் சந்திப்பு 2005", "raw_content": "\nமெல்லிய சொற்களில் முகிழ்த்த ஆயுதம்\nபெயல் மணக்கும் பொழுது (ஈழப் பெண் கவிஞர்கள் கவிதைகள்.)\nபெண்களை அடிமைகளாகவே இருக்க வலியுறுத்தும் புலவர்கள்\n“யாதும் ஊரே யாவரும் கேளிர்.\". உன்னைத் தவிர..\nபெண்ணெழுத்து - ஊற்றும் உடைப்பும்\nதிரைப்படங்களில் பெண்கள் மீதான வன்முறை குறித்த கருத்தரங்கம்\nபபாசி - புத்தக வாசனை அறியா மூடர்களின் கூடாரமா\nகருத்துரிமையின் குரல்வளையை நெறிக்கலாமா பபாசி\nஒடுக்கப்படும் நாடார்களை முன்னேற்ற என்ன வழி\nஅதிர்ச்சி அளிக்கும் தமிழகத்தில் மலக்குழியில் மடிவோரின் எண்ணிக்கை\nஒரு நாள் ஈரானியன் திரைப்பட விழா\nமக்கள் தொகை பதிவேடு - குடிமக்கள் பதிவேட்டுக்கான தொடக்கப் பணியே\nவெளியிடப்பட்டது: 07 பிப்ரவரி 2010\n24 வது புகலிட தமிழ்ப் பெண்கள் சந்திப்பு 2005\nபுகலிடப் பெண்கள் சந்திப்பின் 24 வது தொடர் அக்டோபர் 15,16ம் திகதிகளில் நடைபெற்றது. இச் சந்திப்பானது ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் தலைமையில் லண்டனில் நடைபெற்றது. இச் சந்திப்புக்கு இலங்கை, இந்தியா, கனடா, சுவிஸ், ஜேர்மன், பிரான்ஸ், லண்டன், கொலண்ட் ஆகிய நாடுகளிலிருந்து 45க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து சிறப்பித்திருந்தனர். எழுத்தாளர்கள், நாடக குறும்பட தயாரிப்பாளர்கள், ஓவியத்துறையைச் சாந்தவர்கள், கவிஞர்கள் உள்ளடங்கலாக ஆர்வலர்கள் சிலரும் கலந்து கொண்டனர். விசேடமாக இலங்கையிலிருந்து ஓவியையும் எழுத்��ாளரும் தென்கிழக்காசிய பெண்கள் அமைப்பின் இலங்கைக்கான தலைமைப் பதவியை வகிப்பவருமான கமலா வாசுகி மற்றும் தினக்குரல் பத்திரிகையின் பெண்கள் பகுதி பதில் ஆசிரியரும் ஊடகவியலாளருமான தேவகெளரியும் இச் சந்திப்பில் கலந்து சிறப்பித்திருந்தனர். இதேபோல் இந்தியாவிலிருந்து அறியப்பட்ட கவிஞரும் பாரதி இலக்கிய சங்கத்தின் செயலாளருமான திலகபாமாவும் இச் சந்திப்பில் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்.\nபுரிந்துணர்வுக்கான சுயஅறிமுகத்துடன் நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்பட்டன. முதல் நிகழ்ச்சியாக திருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் கருத்துரை வழங்கும்போது இச் சந்திப்பில் கலந்து கொள்வது தனக்கு மகிழ்ச்சி தருகிறது என்றும் இப்படியான சந்திப்புக்கள் பெண்களிடையே நடைபெற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டதுடன் இலங்கை, மற்றும் புலம்பெயர் பத்திரிகைகளில் எவ்வளவோ அவதூறுகளை எழுதுகிறார்கள் என்றும் தான் பெண் என்ற ரீதியில் இப்படியான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதால் பத்திரிகைகளில் தன்னைப் பற்றி அவதூறாக தாக்கப்படுகின்றேன் என்றும் கூறினார். இப்படியான பத்திரிகைகள் யாரையோ திருப்பதிப்படுத்துவதற்காக இவற்றை செய்கின்றன. அது தனக்கு கவலை அளிப்பதாகவும் தனது கருத்துரையில் குறிப்பிட்டார்.\nஇவரை அடுத்து சுனாமித் தாக்குதலும் அதனாலேற்பட்ட பாதிப்புக்களும் என்பது பற்றி ஜெஷீமா பஷீர் பேசுகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுனாமி ஏற்பட்ட பின்னர், தான் அங்கு சென்றிருந்ததாகவும் அங்கு தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் ஒன்றிணைந்து பணியாற்றியதாகவும் இந்த மூவின மக்களிடையே இருந்த பிரிவினைகள் மறக்கப்பட்டு ஒரு தாய் பிள்ளைகள் போல் அவர்கள் அங்கு சேவையாற்றியதைப் பார்க்கும் போது மிகவும் சந்தோசமாக இருந்ததாகவும், சாறி போன்ற நீள உடைகள், நீளத் தலைமயிர் போன்றன அவர்கள் தமது உயிரை பாதுகாத்துக் கொள்ளும் முயற்சிக்கு பாதகமாகவே அமைந்தன என்றும் கூறினார். ஆனால் இப்பொழுது மீண்டும் பிரிவினைகள், வீட்டு வன்முறைகள் உட்பட வெளிநாட்டு அமைப்புகளின் தலையீட்டினால் cash for work என்ற கோசங்களுக்கூடாக மனித உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது குறைந்துபோயுள்ளது என்றும் குறிப்பிட்டார். அவரது உரையைத் தொடர்ந்து சுனாமியின் தாக்கம் பற்றிய கருத்துகள் மேலும் கலந்த��ரையாடப்பட்டன.\nஅடுத்த நிகழ்ச்சியாக தென்கிழக்காசியப் பெண்களின் பிரச்சினைகள் பற்றி ஓவியை வாசுகி உரையாற்றும் போது தென்கிழக்காசியப் பெண்கள் கடும் உழைப்பாளிகள் என்றும் இவர்கள் பாரம்பரியமாக வயல் வேலைகளில் ஈடுபடுகிறார்கள் என்றும் சுகாதாரம், தொழில்வாய்ப்பு, பொருளாதாரம் மறுக்கப்பட்ட நிலையில் உள்ளார்கள் என்றும் கூறினார். 60 விதமான பெண்கள் குடும்ப வன்முறைகளுக்கு ஆளாகிறார்கள் என்றும் அத்துடன் சாதி, பெண் சிசுக்கொலை, பெண்களை பால்வினைத் தொழிலில் ஈடுபடுத்தல் போன்றவைகள் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளில் அதிகரித்துக் காணப்படும் வேளையில் உலகமயமாதலினால் பெரிதும் பாதிக்கப்படுவது பெண்களே என்று பல உதாரணங்களுடன் விளக்கி கூறினார். We want peace in south asia not pieces என்று பெண்கள் அங்கு கோசமிடுவதையும் கூறினார். நீண்ட நேரமாக நடைபெற்ற இக் கலந்துரையாடல் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.\nவாசுகியின் நிகழ்ச்சியினைத் தொடர்ந்து பெண்களின் உள உடல் நலம் பற்றி டாக்டர் கீதா சுப்பிரமணியம் தனது உரையில் அநேக பெண்கள் சமூகக் கட்டுப்பாட்டுக்குள்ளேயே தமது வாழ்க்கை விதிமுறைகளை அமைத்துக் கொள்கிறார்கள் என்றும் இக் கட்டுப்பாடுகளும் சிந்தனைகளும் பெண்களின் உடற் பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிப்பதாய் அமைகிறது என்றும் சமூகக் கோட்பாடுகளின் நிமித்தம் குறிப்பிட்ட காலகட்டங்களில் ஏற்படும் உடல் மாற்றங்களின் போது சந்தேகத்திற்குள்ளாகும் பெண்கள் பலவித குழப்பங்களிற்கு உள்ளாகிறார்கள் என்றும் கூறினார்.\nஇதனையடுத்து பெண்களின் புதிய படைப்புக்கள் பற்றி நான் சிறு அறிமுகமொன்றைச் செய்தேன். அனாரின் ஓவியம் வரையாத தூரிகை, சூரியா பெண்கள் அமைப்பினரால் வெளியிடப்படுகின்ற பெண் சஞ்சிகை, செய்திமடல்கள், பெண்கள் நலன் சுகாதாரக் கையேடு, சிறகுகள் விரிப்போம் சிறுகதைத் தொகுப்பு, சிவகாமியின் ஆனந்தாயி, விடுதலையின் நிறம், நிருபாவின் சுணைக்கிது போன்ற நூல்களினை அறிமுகம் செய்தேன்.\nஅடுத்த நிகழ்ச்சியாக ஆசிய மருத்துவத் துறையின் முதற் பெண் என்ற கருத்தில் மீனா நித்தியானந்தன் உரையாற்றினார். உலகெங்கும் இருக்கும் பாலியல் தொழில் இந்தியாவிலும் இருந்திருக்கிறது, பெயர் மட்டும் உயர்வு நவிற்சி அணியில் ~தேவதாசி முறை என்று சொல்லிக் கொள்ளப்பட்டது என்றார். இத் தேவதாசி முறை ஆரம்ப காலத்தில் கலாச்சாரம், பண்பாடு, இவற்றையெல்லாம் மீறி குறிப்பிட்ட மதம் குறிப்பிட்ட ஜாதி சார்ந்ததாகவே இருந்திருக்கிறது. பணக்கார சமூகம், மற்றும் நகர காலச்சாரத்தில் கூட இவை ஒரு முக்கிய இடம் பெற்றிருந்தது. இந்த தேவதாசி முறையை ஒழிப்பதற்கு டாக்டர் முத்துலக்சுமி பெரும் பாடுபட்டார் எனக் கூறப்படுகிறது. இவரைப் பற்றிய நூல் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளது என்றும் அதன் தமிழாக்கம் விரைவில் வெளிவரவுள்ளது என்றும் குறிப்பிட்டார்.\nஇந் நிகழ்ச்சியைத் தொடர்ந்து ~பெண்கள் சந்திப்பு மலர்-2005~ வெளியீடு இடம்பெற்றது. 190 பக்கங்களில் வெளிவந்துள்ள இம் மலரைப் பற்றிய ஓர் அறிமுகத்தை மலர்க்குழுவின் சார்பில் உமா செய்தார். இந்த (9 வது) பெண்கள் சந்திப்பு மலரில் பல புதிய பெண் எழுத்தாளர்கள் எழுதியுள்ளார்கள் என்றும் பெண்கள் சந்திப்பு மலர் பெண்களுக்கு ஓர் எழுதுகளமாக இருந்து வருகின்றது எனவும் குறிப்பிட்டார் பொருளாதாரப் பிரச்சினை மற்றும் கால நெருக்கடிகள் இருந்தும் அதையும் மீறி இச் சந்திப்புக்களை நடத்துவதோடு மட்டுமல்ல, பெண்கள் சந்திப்பு மலரையும் கொண்டு வருவதில் கடுமையாக உழைப்பதையும் பாராட்டியே ஆகவேண்டும் என்றார். இதுவரை வெளிவந்த பெண்கள் சந்திப்புமலரிலும் பார்க்க இம் முறை பல புதிய பெண்கள் எழுதியுள்ளார்கள் என்றும் இந்த 9 வது பெண்கள் சந்திப்பு மலருக்கு ஆக்கங்களைத் தந்துதவிய பெண்களுக்கு நன்றிகூறி முதல் பிரதியை மல்லிகா வழங்க அதை ஓவியை வாசுகி; பெற்றுக்கொண்டார்.\nஇலக்கியத்தில் பெண்கள் என்ற கருத்தில் திலகபாமா தனது கருத்தை தெரிவிக்கும் போது ஆண்டாள், ஒளவை ஆகியோர் போன்றே சித்தர்களின் பாடல்களும் பெண்களைப் பற்றிப் பேசுகின்றன என்றார். அத்துடன் இவற்றையெல்லாம் நாம் பார்க்கத் தவறும் அதே வேளை பெண் மொழி பற்றிப் பேசுகிறோம். பெண்களின் உடல்மொழி பற்றிப் பேசுகிறோம். பெண்கள் பார்க்க படிக்க பல விடயங்கள் உள்ளன என்றார். அத்துடன் பால்வினைத் தொழிலை சட்டமாக்குவது பற்றிய சர்ச்சையும் எழும்பியுள்ளதாகவும் அதைவிட இன்று முக்கியமான விடயங்கள் பல உள்ளன என்றும் தனது கருத்தை முன்வைத்தார். இந்தியாவில் பல இலக்கியர்கள் இவைகளை கண்டுகொள்வதில்லை என்றும் கூறினார். திலகபாமாவின் இலக்கியத்தில் பெண்கள் என்ற ���ருத்தின்கீழ் பல விவாதங்கள் நடைபெற்றன. அத்துடன் ஆரோக்கியமான கருத்துக்கள் பரிமாறப்பட்டன.\nஅடுத்த நிகழ்ச்சியாக கவிஞர் நவாஜோதியின் கவிதைத் தொகுப்பான ‘எனக்கு மட்டும் உதித்த சூரியன்’ என்ற தொகுப்பை நந்தினி கீரன் அறிமுகம் செய்து வைக்கும் போது இக் கவிதைத் தொகுப்பானது நவாஜோதியின் முதல் தொகுப்பு என்றும் இவரது கவிதைகள் உணர்வுரீதியாகவும் பெண்களின் பிரச்சினைகளை கூறுபவையாகவும் புலம்பெயர்ந்த அவலங்களை சொல்வதாகவும் கூறினார். இத் தொகுப்பினை பலர் வாசிக்காததினால் இத் தொகுப்புக்கு கருத்துக்கள் குறைவாகவே பரிமாறப்பட்டன. ஆனாலும் இன்று புலம்பெயர் இலக்கியத் துறையில் நவாஜோதியின் கவிதைகளும் பேசப்படுபவையாக உள்ளன என்பதும் வானொலியினூடாக நிகழ்ச்சித் தயாரிப்பாளராக அறிவிப்பாளராக நன்கு அறியப்பட்டவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.\n15.10.2005 கடைசி நிகழ்ச்சியாக அரசியல் வன்முறைகளும் பெண்களும் என்ற தலைப்பின் கீழ் உரையாற்றிய நிர்மலா பேசுகையில் நிக்கரகுவா, கியூபா போன்ற நாடுகளில் பெண்கள் போராடினார்கள். அதன் காரணங்கள் வேறாக இருந்தன. வேலையின்மை, வறுமை, பாதுகாப்பின்மை ஆகியவை ஆண்கள் குடும்பத்தை விட்டுச் செல்ல காரணமாயின. கணவர்களையும் தந்தைகளையும் இழந்த குடும்பங்களின் பொறுப்பு பெண்களின் மீது விழுந்தது. எத்தகைய வேலையும் செய்து குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் வீட்டு வேலைகள், சந்தையில் உணவுப் பொருட்களை விற்பது, பால்வினைத் தொழிலில் ஈடுபடுவது என பெண்களின் உழைப்பு வருவாய்க்கு வழியானது. இதுதவிர சம்பளம் பெற்று வேலைகளில் ஈடுபட்ட பெண்கள் 1977 இல் மொத்த சனத்தொகையில் 28.7 வீதம். இது லத்தீன் அமெரிக்காவிலேயே அதிகபட்சம். தேசிய பொருளாதாரத்தில் அதிகமான பங்கு வகித்த காரணத்தினாலேயே பெண்கள் புரட்சியில் பங்கேற்றதும் இயல்பாகிப் போயிற்று. ஆனால் சுற்றிலும் இருந்த உலகம் வேறு நிர்ப்பந்தங்களை உருவாக்கியது. வரலாறு பெண்களை தெளிவான நிலைப்பாட்டுடன் சமூக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடச் செய்தது. ஆனால் இலங்கையில் நிலைமை வேறு விதமானது. ஆரம்பத்தில் இலங்கையில் இனப்படுகொலைகளுக்கு எதிராகவே இப் பங்கேற்பு நிகழ்ந்தது. ஆனாலும் விடுதலைப்புலிகள் அமைப்பிலேயே பெண்களுக்கான இராணுவப் பயிற்சி மிகவும் காத்திரமாக வழ���்கப்பட்டது. ஆனால் அவர்களுக்கு சமூகப் பிரக்ஞையோ அல்லது பெண்ணியச் சிந்தனைகளோ ஊட்டப்படவில்லை. பெண்கள் துணிவாக போராடினார்கள். அதில் பல பெண்கள் தம் உயிரை இழந்தார்கள். ஆண்களுக்கு சரிசமமாக பெண்கள் ஆயுதம் தூக்கினார்கள். ஆனால் இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளனவே ஒழிய குறையவில்லை என்று பல உதாரணங்களுடன் தனது கருத்தை முன்வைத்தார்.\nமுதல் நிகழ்வாக பெண்களும் நாடகமேடையும் என்னும் தலைப்பில் றஜீதா சாம்பிரதீபன் பேசுகையில் தமிழ் நாடக அரங்கில் பெண் நோக்கப்படும் முறைமையையும் அரங்கினுடாக வெளிக்கிளம்பும் தன்மையையும் விபரித்தார். ஒரு நிகழ்கலையாக நாடகத்தின் உள்ளுடன், வடிவம் என்பது வாழ்வின் மகிழ்ச்சியையும் வலிகளையும் பரிமாறிக் கொள்வதாகவும் வெளிப்படுத்துவதாகவும் இருக்கவேண்டும் எனவும் அதேநேரம் படைப்பின் தரம், கலைத்திறமை என்பன தேவையெனவும், கலைஞர்களின் வெளிப்பாடு பார்வையாளர்களை தன்னகத்தே கொண்டிருக்கவேண்டும் எனவும் கூறினார். இலங்கையில் மட்டக்களப்பு சூர்யா பெண்கள் அமைப்பினரால் நடாத்தப்படும் நாடகங்கள் வீதி நாடகம், அரங்கியல் நாடகம் என வடிவங்கள் கொண்டுள்ளதாகவும் மெனகுரு ஜெய்சங்கர், ஜெயரஞ்சனி ஆகியோர் இன்று நாடகத்துறையில் பேசப்படுபவர்களாக உள்ளனர் என்றும் கூறினார். நாடகத்துறையில் பலருக்கு பரிச்சயமின்னையினால் ஒருசிலரே கருத்துக்கள் பரிமாறிக்கொண்டனர். இங்கு கூத்து பற்றியும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.\nஇலங்கையிலிருந்து கலந்து கொண்ட ஊடகவியலாளர் தேவகெளரி பேசுகையில் ‘இலங்கையில் பெண்கள் பிரச்சினைகளும் ஊடகங்களும் கருத்துவாக்கமும்’ என்ற தலைப்பின் கீழ் பேசினார். அனேகமான ஊடகங்கள் ஆண்களை மையமாக வைத்தே தகவல்களை வெளியிட்டு வருகின்றன என்றும் ஊடகங்களுக்கான வாடிக்கையாளர்கள் கூடுதலாக ஆண்கள் என்பதால் அவர்களின் கருத்தாக்கமே முதன்மையாக இருக்கின்றது என்றும் பத்திரிகைகளில் பெண்களுக்கு ஒரு பக்கம் ஒதுக்கப்படுவதோடு அதன் கடமை முடிந்துவிடுவதாகவும் சொன்னார். இப் பக்கத்தில் பெண்களுக்கான விடயங்கள் குடும்பத் தளத்தில் இருந்து கட்டமைக்கப்பட்டிருக்கும் அல்லது சமையல் குறிப்புகள், அழகுபடுத்தல் முறைகள்;, குழந்தை வளர்ப்பு போன்றவைகளே வருகின்றன எனவும் அதையும் மீறி பெண்கள் புதிய சிந்தனைகளை எழுதினால் எழுதும் பெண்கள் மீது அவதூறுகளையும் விமர்சனம் என்ற போர்வையில் ஆணாதிக்கக் கருத்துக்களையும் அள்ளி வீசத் தயங்குவதில்லை என்றும் குறிப்பிட்டார். தொடர்பு ஊடகங்களில் பல பெண்கள் ஊடகவியாளர்ராக வேலை செய்கின்றார்கள், ஆனால் அங்கு முடிவெடுக்கும் தகுதியைப் பெற்ற பெண்கள் இலங்கையில் இன்னும் இல்லை என்றே கூறவேண்டும் என பல தரவுகளுடன் தனது கருத்தை வைத்தார்.\nகனடாவில் இருந்து கலந்து கொண்ட நாடக குறும்படத் தயாரிப்பாளரும் சிறுகதையாசிரியருமான சுமதி ரூபனின் ஓரங்க (தனிநடிப்பு) நாடகம் கூட்டத்தில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. உணர்வு பூர்வமாகவும் உணர்ச்சிபூர்வமாகவும் எல்லோரையும் தனது நிகழ்த்தலுக்குள் இழுத்து வைத்திருந்தார். இவரது ஆளுமை பலராலும் பாராட்டப்பட்டது. கனடாவில் நடாத்தப்பட்ட குறும்படவிழாவில் சிறந்த கதையாசிரியர் விருது சுமதி ரூபனுக்கு கிடைத்திருப்பதை இங்கு குறித்துக் கொள்வது பொருத்தமானது.\nஅத்துடன் ஓவியர் அருந்ததி, ஒவியர் வாசுகி ஆகியோரின் ஓவியங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டதுமன்றி ஓவியங்கள் பற்றிய சிறு அறிமுகத்தையும் அவர்கள் செய்தார்கள். அருந்ததி தனது ஓவியங்கள் பற்றிக் கூறும்போது பெண்கள் மகளாய், மனைவியாய், தாயாய், சகோதரியாய், தோழியாய் பரிணமிக்கும் பாhத்திரங்களை -பெண்ணை அழகுப் பொம்மையாய் ஓவியத்தில் காட்டுவதை விட- அவளின் இயக்கத்தை ஓவியத்தில் கொண்டு வருவதை தனது கருத்துருவாக கைக்கொண்டுள்ளேன் எனக் கூறினார்.\nவாசுகி தனது ஓவியம் பற்றி கூறுகையில் போர்ச்சூழல் தந்த அனுபவங்களையே ஓவியமாக தீட்டிக் கொண்டிருந்த எனக்கு சமூகத்தில் பெண்கள் நிலைபற்றியும் குறிப்பாக வன்முறைக்குட்பட்ட பெண்களுடன் வேலை செய்யக் கிடைத்த போது ஓவியத்தின் இன்னொரு பரிமாணத்தை நோக்கி நான் நகரவேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டேன், அவைதான் என்னுள் ஓவியங்களாக பரிணமித்தன என்றார். எனது ஓவியங்கள் எல்லாம் துயரங்களையும் ஆத்திரங்களையுமே வெளிப்படுத்துபவையாக உள்ளன என்றார். குறிப்பாக கிரிசாந்தியின் மீதான பாலியல் வன்முறை உயிரழிப்பு என்பவற்றின் தாக்கத்திலிருந்து பிறந்த ஓவியம் ஏற்படுத்திய தாக்கம் கூடுதலானது என்றும் குறிப்பிட்டார்.\nஓவ்வொரு நிகழ்ச்சிகளின் முடிவிலும் கலந்துரையா���ல்கள் நடைபெற்றன. அதில் பெண்களது பிரச்சினைகள் பெண்கள் செய்ய வேண்டியவைகள் பற்றிப் பேசப்பட்டன. பெண்களுக்கு தனியான சந்திப்புக்கள் மனம்விட்டுப் பேசுவதற்கான உளவியல் சந்தர்ப்பத்தை வழங்கும் எனவும், பெண்கள் அப்போதுதான் ஆண்நோக்கின் இடையீடற்ற கருத்துக்களில் சுதந்திரமாக வளரமுடியும் என்றும், எதிர்ப்புக்களை எதிர்கொள்வதற்கு பக்குவம் வரும் என்றும் கருத்துக்கள் விரித்துக் கூறப்பட்டன.\nபெண்கள் சந்திப்பானது மிகவும் பயனுள்ளதாக அமைந்தது எனவும் பங்கு பற்றியோரால் கூறப்பட்டது. இவ்வாறாக சிறப்பாக நடாத்தி முடிக்கப்பட்ட பெண்கள் சந்திப்பின் அடுத்த தொடர் 2006 ஜேர்மன் ஸ்ருட்காட் நகரில் நடாத்துவதெனவும் முடிவாகியது.\nஇச்சந்திப்பில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nயோகேஸ்வரி முத்தையா (13) என்ற சிறுமியை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் யாழ் பல்கலைக்கழகப் பேராசிரியர் தங்கராஜா கணேசலிங்கத்திற்கு எதிரான தீர்மானங்கள் உட்பட இலங்கையின் பல பாகங்களிலும் அரசியல் வன்முறைகளால் இடம்பெயர்ந்திருக்கும் பெண்கள், குழந்தைகள் பற்றி கவனத்தில் எடுக்கப்பட வேண்டியவை மற்றும் அரசியல் தஞ்சம் கோருவோரின் உரிமைகள் பற்றிய தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nறஞ்சி (சுவிஸ்) என்று போடாமல் எழுத்தாளர் நளன் என்று போட்டிருக்கே இதை எழுதியது நான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.onetamilnews.com/News/ottapidaram-news-VR4YEX", "date_download": "2020-01-18T10:03:47Z", "digest": "sha1:HVBU2SJFM3AP7CQ66F6CPJHTTOBAJGCL", "length": 17723, "nlines": 108, "source_domain": "www.onetamilnews.com", "title": "கார் புரோக்கர் தலை துண்டித்து படுகொலை ;கணவன்,கள்ளக்காதலனுக்கு துரோகம் செய்த பெண் மற்றொரு கள்ளக்காதலனுடன் கைது - Onetamil News", "raw_content": "\nகார் புரோக்கர் தலை துண்டித்து படுகொலை ;கணவன்,கள்ளக்காதலனுக்கு துரோகம் செய்த பெண் மற்றொரு கள்ளக்காதலனுடன் கைது\nகார் புரோக்கர் தலை துண்டித்த��� படுகொலை ;கணவன்,கள்ளக்காதலனுக்கு துரோகம் செய்த பெண் மற்றொரு கள்ளக்காதலனுடன் கைது\nதூத்துக்குடி 2019 நவம்பர் 8 ;கள்ளக்காதலை கண்டித்த கார் புரோக்கர் தலை துண்டித்து படுகொலை ;கணவன்,கள்ளகாதலனுக்கு துரோகம் செய்த பெண் மற்றொரு கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டார்.\nதூத்துக்குடி மாவட்டம்,ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புதியம்புத்தூரில் கள்ளக்காதலை கண்டித்ததால் கார் புரோக்கர் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதில் பெண் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.\nபாளையங்கோட்டை ஆச்சிமடத்தை சேர்ந்தவர் விக்ரமாதித்திய ராஜபாண்டி (51) கார் புரோக்கர். திருமணமாகி 2 மனைவிகள் உள்ளனர். இவர் மீது ஏற்கனவே சென்னை, தஞ்சாவூர் திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களில் கார் திருட்டு வழக்குகள் உள்ளது. இவருக்கும் சங்கரன்கோவில் வன்னிக்கோனேந்தலை சேர்ந்த ரவிச்சந்திரன் மனைவி சித்ராவுக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை விக்ரமாதித்திய ராஜபாண்டி புதியம்புத்தூரில் தனது நண்பர்களான அர்ஜுனன் மகன் ராமர், சக்திவேல் ஆகியோர் உதவியுடன் வாடகைக்கு வீடு எடுத்து குடி வைத்துள்ளார். அங்கு இருவரும் குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதில் ராமர் கார் ஓட்டுனர் என்பதால் கார் வாங்குவது, விற்பது தொடர்பாக விக்ரமாதித்திய ராஜபாண்டி வீட்டிற்கு வந்து சென்றதில் ராமருக்கும், சித்ராவிற்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து தெரிய வரவே ராஜபாண்டி , சித்ராவை கண்டித்துள்ளார். எனவே ராஜபாண்டியை கொலை செய்ய ராமர் மற்றும் சித்ரா முடிவு செய்து அவருக்கு கடந்த அக்டோபர் 15 ம் தேதி மது வாங்கி கொடுத்துள்ளனர். அதன் பின்னர் அவரை வெட்டி கொலை செய்து தலையை புதியம்புத்தூரில் உள்ள கிணற்றிலும், உடலை தட்டப்பாறையிலுள்ள ஒரு கிணற்றிலும் போட்டுள்ளனர்.இந்த நிலையில் தென்காசியில் நடந்த வாகன சோதனையின் போது போலீசிடம் ராமர் சிக்கியுள்ளார். அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை செய்ததில் மேற்கண்ட விபரங்கள் தெரிய வந்துள்ளது. இது குறித்து தென்காசி போலீசார் அளித்த தகவலின் பேரில் புதியம்புத்தூர் போலீசார் ராமரை புதியம்புத்தூர் அழைத்து வந்து கொலை செய்து உடலை போட்ட இடத்தை கண்டுபிடித்தனர். தலையை தேடி வருகின்றனர். கொலை நடைபெற்று கிட்டத்திட்ட ஒரு மாதம் ஆனதால் ராஜபாண்டி உடல் அழுகிய நிலையில் இருந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிந்த புதியம்புத்தூர் போலீசார் சித்ரா, ராமர் ஆகியோரை கைது செய்தனர். மேலும் ராஜபாண்டி உடலை காரில் எடுத்து சென்ற கனி, சக்திவேல் ஆகியோரை தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nகுடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி வரும் 25ம்தேதி தூத்துக்குடியில் மாபெரும் பேரணி\nஸ்ரீசித்தர் பீடத்தில் செல்வ வளம் பெருகும் ஒரு லட்சத்து எட்டு மஹா வசீகர யாகம் வரும் 24ம் தேதி 'தை அமாவாசை' அன்று நடக்கிறது\nதூத்துக்குடியில் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் சைக்கிள் பேரணி ஏராளமான மாணவர்கள் பங்கேற்பு\nதூத்துக்குடியில் ஸ்பிரிட்டட் யூத்ஸ் கால்பந்து கழகம் பொன்விழா -துவக்கவிழா ;எஸ்.பி.அருண் பாலகோபாலன் பங்கேற்பு\nவெட்டி வீசிறுவேன் பாத்துக்கோ ;எனக்கு 5000 கோடி சொத்து இருக்கு ,இதில 5 கோடி தாரேன் ;தூத்துக்குடியில் பொள்ளாச்சி ஜெயராமன் தம்பி போலீஸ் மத்தியில் நிரூபரை மிரட்டினார்.\nஅண்ணன் கண் முன்னே கண்மாயில் மூழ்கி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள்\nஅதிமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை - குற்றவாளிகளை கண்டுபிடிக்க கோரி அதிமுகவினர் சாலைமறியல்\nபோலீஸ்காரர் மகனுக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு ;ஆள்மாறாட்டத்தில் மற்றொருவரையும் வெட்டிய மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு\nகுடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி வரும் 25ம்தேதி தூத்துக்குடியில் மாபெ...\nஸ்ரீசித்தர் பீடத்தில் செல்வ வளம் பெருகும் ஒரு லட்சத்து எட்டு மஹா வசீகர யாகம் வரு...\nதூத்துக்குடியில் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவ...\nதூத்துக்குடியில் ஸ்பிரிட்டட் யூத்ஸ் கால்பந்து கழகம் பொன்விழா -துவக்கவிழா ;எஸ்.பி...\nபெண்கள் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக நடிகர் பாக்யராஜ் மீது கடும் ...\nசிவாஜிகனேசன் திரு உருவ மார்பளவு சிலையை சென்னையில் நடிகர் பிரபுவிடம் வழங்கிய தூத்...\nபிணம் தின்னி கழுகு - குறும்படம் விமர்சனம் ;வெறும் படமாக மட்டுமே பார்த்து..,கட...\nதூத்துக்குடியில் செல்வக்குமார் & ஆதி���ா திருமண விழாவில் நடிகர் அசோக்குமார் பங்கேற...\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nஉடலில் ரத்த அளவு குறைவாக இருக்கிற பொழுது தான், இதய பலவீனம், தலைவலி, தலை சுற்றல் ...\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nதூத்துக்குடி அருகே லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலி\nவெட்டி வீசிறுவேன் பாத்துக்கோ ;எனக்கு 5000 கோடி சொத்து இருக்கு ,இதில 5 கோடி தாரேன...\nபொள்ளாச்சி ஜெயராமன் தம்பி குடும்பத்தினர் காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொ...\nதமிழக மக்கள் முற்பாேக்கு கழகம் நிறுவனர் தலைவர், மக்கள்வேந்தர், அ.சுதாகரபாண்டியன்...\nதூத்துக்குடி அருகே லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் ...\nகோவில்பட்டியில் அதிமுக பிரமுகர் வெட்டி படு கொலை ;பரபரப்பு\nதூத்துக்குடி அருகே கோர விபத்து லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தி...\nஎம் ஜி ஆரின் 103 வது பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் சி த செல்லப்பாண்டிய...\nகாணும் பொங்கல் திருநாளை முன்னிட்டு பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் நினை...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinaboomi.com/news/2014/05/25/28970.html", "date_download": "2020-01-18T08:43:53Z", "digest": "sha1:TDHDPG2M2WH5RUGZMTTRPLDN7DFEUMD7", "length": 14992, "nlines": 174, "source_domain": "www.thinaboomi.com", "title": "ஈரான் வெளியுறவு அமைச்சருடன் அமெரிக்க அமைச்சர் சந்திப்பு", "raw_content": "\nசனிக்கிழமை, 18 ஜனவரி 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nநான் அரசியலில் இருந்து ஓய்வுபெற மக்கள் அனுமதிக்கவில்லை: சரத்பவார்\n103-வது பிறந்த நாள்: சென்னை கிண்டியில் எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்திற்கு இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். மலர்தூவி மரியாதை\n2,000 பள்ளி மாணவர்களை சந்திக்கிறார் பிரதமர் மோடி\nஈரான் வெளியுறவு அமைச்சருடன் அமெரிக்க அமைச்சர் சந்திப்பு\nதிங்கட்கிழமை, 3 பெப்ரவரி 2014 உலகம்\nடெக்ரான், பிப். 4 - ஈரானின் அணுசக்தி திட்டங்கள் தொடர்பாக அடுத்த சுற்றுப் பேச்சு பிப்ரவரி 18-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சருடன் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி மூனிக் நகரில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினார்.\nஜெர்மனியில் உள்ள மூனிக் நகரில் பாதுகாப்பு சம்பந்தமான மாநாடு நடைபெறுகிறது. அதில் பங்கேற்க வந்திருந்தவர்களில் இந்த இரு தலைவர்களும் அடங்குவர்.\nஈரான் அமைச்சர் முகம்மது ஜாவித் ஜரீப்பை கெர்ரி சந்தித்துப் பேசிய தகவலை அமெரிக்க வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ஜென் பிசாகி வெளியிட்டார். எனினும் இருவரும் நடத்திய பேச்சின் விவரங்கள் உடனடியாக தெரியவில்லை. ஈரானின் பொருளாதாரத்தை முடக்கும் தடைகளை தளர்த்துவதற்கு பலனாக ஈரானின் அணு சக்தி திட்டங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் ஒப்பந்தம் நவம்பரில் ஈரான் மற்றும் 6 வல்லரசுகள் இடையே கையெழுத்தானது.\nஇந்த இடைக்கால ஒப்பந்தம் ஜனவரி 20ல் அமலுக்கு வந்தது. 6 மாத காலம் இது நடைமுறையில் இருக்கும். நிரந்தர ஒப்பந்தம் ஏற்பட புதிதாக பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. இரு தரப்பும் பங்கேற்கும் அடுத்த சுற்று பேச்சு வியன்னாவில் பிப்ரவரி 18ம் தேதி நடக்கவுள்ளது.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nநான் அரசியலில் இருந்து ஓய்வுபெற மக்கள் அனுமதிக்கவில்லை: சரத்பவார்\nஉத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழா செலவு ரூ. 2.79 கோடி\nஉள்ளாட்சிகளுக்கான மறைமுக தேர்தல்: 27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளில் 14 இடங்களை அ.தி.மு.க. கைப்பற்றியது - ஒன்றிய தலைவர் பதவியிலும் அ���ிக இடங்களில் வெற்றி\n2,000 பள்ளி மாணவர்களை சந்திக்கிறார் பிரதமர் மோடி\nசி.ஏ.ஏ. போன்ற அரசின் நடவடிக்கைக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும்: அமித்ஷா\nசாலை பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்க மாநில அமைச்சர்களுக்கு கட்காரி வேண்டுகோள்\nடி.வி. நடிகை தற்கொலை முயற்சி: ஆபத்தான நிலையில் அனுமதி\nவீடியோ : தமிழகத்துக்கு உதவ வேண்டிய கடமை நடிகர் ரஜினிகாந்துக்கு உண்டு -நடிகர் கமல்ஹாசன் பேட்டி\nவீடியோ: தர்பார் ரசிகர் கருத்து\nசபரிமலையில் 20-ம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி\nசபரிமலையில் இன்று மகரவிளக்கு பூஜை பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார்\nதிருப்பதியில் இன்று மீண்டும் சுப்ரபாத சேவை தொடக்கம்\nசென்னை அ.தி.மு.க. தலைமையகத்தில் கோலாகலம்: எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். மரியாதை\nஉலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய வீரர்கள்\n103-வது பிறந்த நாள்: சென்னை கிண்டியில் எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்திற்கு இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். மலர்தூவி மரியாதை\nஉக்ரைன் பிரதமர் திடீர் ராஜினாமா\nகள்ளச்சந்தை மூலம் அணு ஆயுதத்தை அதிகரிக்கும் பாகிஸ்தான்: அமெரிக்கா\nபூமிக்கு வெகு அருகில் தீவிர சூரிய புயல்கள்: ஆய்வில் தகவல்\nஹோபார்ட் டென்னிஸ்: இரட்டையர் இறுதிச் சுற்றுக்கு சானியா மிர்சா ஜோடி தகுதி\nபந்து வீச மிகவும் கடினமான வீரர் கோலி: ஆடம் ஸாம்பா\nபாகிஸ்தான் சென்று விளையாட வங்கதேச பேட்ஸ்மேன் மறுப்பு\nஆன்லைன் பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்படாத டெபிட், கிரெடிட் கார்டுகளை ரத்து செய்ய ரிசர்வ் வங்கி உத்தரவு\nதங்கம் விலை சவரன் ரூ.30,560-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 424 குறைந்தது\nஎல்லோரும் டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறார்கள் : அனில் கும்ப்ளே சொல்கிறார்\nமும்பை : ஐ.சி.சி. ஆட்சி மன்றக்குழு நான்கு நாட்கள் டெஸ்ட் போட்டிக்கு முன்மொழிந்த நிலையில், எல்லோரும் டெஸ்ட் ...\nடோனியின் சர்வதேச கிரிக்கெட் போட்டி முடிவுக்கு வந்துள்ளது : ஹர்பஜன் சிங் சொல்கிறார்\nமும்பை : டோனியின் சர்வதேச கிரிக்கெட் போட்டி முடிவுக்கு வந்துள்ளதாக ஹர்பஜன்சிங் கருத்து தெரிவித்துள்ளார்.இந்திய ...\nபாகிஸ்தான் சென்று விளையாட வங்கதேச பேட்ஸ்மேன் மறுப்பு\nவங்காளதேச அணி பாகிஸ்தான் சென்று விளையாட சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், அனுபவ வீரரான முஷ்பிகுர் ரஹிம் விளையாட ...\nபந்து வீச மிகவும் கடினமான வீரர் கோலி: ஆடம் ஸாம்பா\nமும்பை : மும்பை ஒருநாள் போட்டியில் இந்திய அணி மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்க ஆஸி. லெக் ஸ்பின்னர் ஆடம் ஸாம்ப்பா, இந்திய ...\nஹோபார்ட் டென்னிஸ்: இரட்டையர் இறுதிச் சுற்றுக்கு சானியா மிர்சா ஜோடி தகுதி\nஇந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா மற்றும் அவரது உக்ரேனியக் கூட்டாளி நாடியா கிஷேனக் ஹோபார்ட் இன்டர்னேஷனல் ...\nசனிக்கிழமை, 18 ஜனவரி 2020\n1வளிமண்டல சுழற்சி: தமிழகத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம்...\n2பந்து வீச மிகவும் கடினமான வீரர் கோலி: ஆடம் ஸாம்பா\n3திருப்பதியில் தரிசனத்துக்கு வரிசையில் காத்திருந்த தமிழக பக்தர் பரிதாப மரணம்\n4டோனியின் சர்வதேச கிரிக்கெட் போட்டி முடிவுக்கு வந்துள்ளது : ஹர்பஜன் சிங் சொல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/virat-kohli-could-bat-at-no-4-to-include-dhawan-kl-rahul.html", "date_download": "2020-01-18T10:08:53Z", "digest": "sha1:A2QBMHMN56OM5OSTH3SEMKGLBPFEQCQ2", "length": 8013, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Virat Kohli Could Bat At No 4 To Include Dhawan KL Rahul | Sports News", "raw_content": "\nஅவங்க ‘3 பேரும்’ விளையாடட்டும்... அத பார்க்க ‘ஆர்வமா’ இருக்கும்... விட்டுக் கொடுத்த ‘கோலி’...\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான கிரிக்கெட் தொடரில் ஷிகர் தவான், கே.எல்.ராகுல் இருவரும் விளையாட வாய்ப்புள்ளதாக விராட் கோலி தெரிவித்துள்ளார்.\nஇந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியில் ரோஹித் ஷர்மா மற்றும் ஷிகர் தவான் இருவரும் தொடக்க வீரர்களாகக் களம் இறங்கி வந்தனர். இந்நிலையில் தவானுக்கு காயம் ஏற்பட்டதால் ராகுல் தொடக்க வீரராகக் களமிறங்கினார். அவருடைய அபாரமான ஆட்டம் மற்றும் ரோஹித் ஓய்வு காரணமாக இலங்கைக்கு எதிரான டி20 போட்டியின்போது மீண்டும் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது தவான், ராகுல் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அடுத்த போட்டியில் ரோஹித்துடன் யார் தொடக்க வீரராக களமிறங்குவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.\nஇந்நிலையில் இதுகுறித்துப் பேசியுள்ள விராட் கோலி, “வீரர்கள் அனைவருமே ஃபார்மில் இருப்பது அணிக்கு எப்போதுமே சிறப்பானதுதான். அதில் அணிக்கு எப்படிபட்ட காம்பினேஷன் வேண்டும் என்பதை தேர்வு ச��ய்ய வேண்டும். அடுத்த போட்டியில் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் மற்றும் ஷிகர் தவான் ஆகிய மூன்று பேருமே விளையாட வாய்ப்புள்ளது. ஆடுகளத்தில் நாங்கள் எப்படிபட்ட பேலன்ஸ் அணியாக விளையாடுகிறோம் என்பதை பார்க்க ஆர்வமாக இருக்கும்.\nஅதனால் நான் 4-வது இடத்தில் களமிறங்க அதிக வாய்ப்பு உள்ளது. நான் எந்த இடத்தில் களமிறங்கி விளையாடுகிறேன் என்பதை பற்றி யோசிப்பதில்லை. நான் 4வது இடத்தில் விளையாடுவதில் மகிழ்ச்சிதான். அணியின் கேப்டனான எனக்கு தற்போது விளையாடும் வீரர்களை மட்டும் பார்ப்பது வேலை இல்லை, எனக்கு பிறகும் சிறப்பான அணியை உருவாக்கி மற்றொருவர் கையில் கொடுக்க வேண்டும் என்பதும்தான்” எனக் கூறியுள்ளார்.\nகிரிக்கெட் ஆடித்தான் 'குடும்பத்தை' காப்பாத்தணும்... 'அப்பா'க்கு ஹார்ட் அட்டாக்... என்னயும் 'டீமை' விட்டு தூக்கிட்டாங்க\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...\nஅவரு ஆடக்கூடாது... 'காயத்தில்' இருந்து மீண்டு வந்த இளம்வீரருக்கு... 'செக்' வைத்த நபர்... அதிரவைக்கும் காரணம்\nமோசமான சாதனை... 'கழட்டி' விடப்பட்ட இளம்வீரர்... 'கோலி'தான் காரணம்... கொந்தளிக்கும் ரசிகர்கள்\nஇந்தவாட்டி 'கப்ப' தூக்கிரலாம் போல... 79 பந்தில் 147 ரன்கள்... 'தெறிக்க' விட்ட டெல்லி வீரர்\nVIDEO: ‘வேறலெவல் யாக்கர்’.. ‘சிதறிய ஸ்டம்ப்’.. கடைசி டி20-யில் தரமான சம்பவம் செஞ்ச இளம்வீரர்..\nஇலங்கைக்கு எதிரான கடைசி ‘டி20’ போட்டியில்... ‘மோசமான’ சாதனையைப் பதிவு செய்த ‘இந்திய’ வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.itnnews.lk/ta/2018/06/11/3785/", "date_download": "2020-01-18T09:11:32Z", "digest": "sha1:72VVWSQEZRNHGAXM2HL75O57CEKUIY6X", "length": 7834, "nlines": 103, "source_domain": "www.itnnews.lk", "title": "தயாசிறி ஆறு மணித்தியாலங்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலமளித்தார். - ITN News", "raw_content": "\nதயாசிறி ஆறு மணித்தியாலங்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலமளித்தார்.\nரத்தன தேரர் தலதா மாளிகைக்கு அருகாமையில் உண்ணாவிரதம் 0 31.மே\n218வது மாதிரி கிராமம் மக்கள் உரிமைக்கு.. 0 19.ஜூலை\nடி 56 ரக துப்பாக்கி ரவைகள் மற்றும் கஞ்சா போதைப்பொருளுடன் இருவர் கைது 0 06.ஜூன்\nபாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேக்கர இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆறு மணித்தியாலயத்தியாலம் வாக்குமூலமளித்தார். பேர்பசுவல் ட்சரிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியசிடம் இருந்து பணம் பெற்ற சம்பவம் தொடர்பாகவே அவர் சாட்சியமளித்தார்.\nபா.உ தயாசிறி ஜயசேக்கரவிற்கு குற்றப்புலனாய்வு திணைக்களம் அறிவித்தமையின் பிராகரம் அவர் இன்று முற்பகல்ப பத்து மணியளவில் இத்திணைக்களத்தில் ஆஜரானார். அவரிடம் பிற்பகல் 3.50 மணிவரை வாக்குமூலம் பெறப்பட்டதாக பொலிஸ் ஊடக அவுவலகம் அறிவித்தது. வாக்குமூலளித்தமையின் பின்னர் தயாசிறி ஜயசேக்கர ஊடஙகங்களை புறக்கணித்து கருத்து எதனையும் கூறாமல் சென்றார். தேர்தலின் போது அர்ஜூன் அலோசியல் தனக்கு பத்து இலட்சம் ரூபாவை வழங்கியதாக பா.உ தயாசிறி ஜயசேக்கர அண்மையில் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.\nசுற்றுலாத்துறை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நிவாரணப்பொதி\nகிராமிய தேயிலை உற்பத்தியை அதிகரிக்க திட்டம்\nவிவசாயிகளுக்கு இலவசமாக உரம் வழங்கும் வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி\nசுற்றுலா தொழிற்துறையின் அபிவிருத்திக்கென எதிர்காலத்தில் பல்வேறு வேலைத்திட்டங்கள்\nவடக்கில் இம்முறை நிலக்கடலையின் மூலம் சிறந்த அறுவடை\nகடந்த ஆண்டின் ICC சிறந்த வீரர்களுக்கான விருது பட்டியல் அறிவிப்பு\nபாகிஸ்தான் கிரிக்கட் சுற்றுப்பயணத்தை உறுதி செய்ததது பங்களதேஷ்\nஇந்திய – அவுஸ்திரேலிய முதலாவது ஒருநாள் போட்டி இன்று\nஇலங்கை – இந்திய அணிக்கும் இடையிலான 3வதும் இறுதியுமான T-20 போட்டி இன்று\n7 விக்கெட்டுக்களால் இலங்கையை வீழ்த்தியது இந்தியா\nதர்பார் படத்தில் தனக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை\nஅந்த படத்தில் நான் நடித்தது என் மகளுக்கு பிடிக்கவில்லை : நடிகை கஜோல்\nதேசிய விருதை அம்மாவுக்கு சமர்ப்பித்த நடிகை\nதாயகம் திரும்பினார் திருமதி உலக அழகி கெரோலின் ஜுரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/general-news/reading-changing-to-digital-from-print-media", "date_download": "2020-01-18T09:56:45Z", "digest": "sha1:T4SFE7TSLK56IP54HSXJ5U546T62MLZB", "length": 5811, "nlines": 137, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 14 January 2020 - அச்சுக்குப் போட்டி டிஜிட்டலா? - தளங்கள் மாறும் வாசிப்பு! | Reading changing to Digital from Print media", "raw_content": "\n2019-ல் நீதி மேயாத மான் - அடிப்படை உரிமைகளின் பாதுகாவலன் இல்லையா உச்ச நீதிமன்றம்\n - விழித்துக்கொள்ளுமா மத்திய அரசு\n - தளங்கள் மாறும் வாசிப்பு\n20 ஆண்டுகள் புத்தியைத் துலக்கிய புத்தகங்கள்\nதேவை ஓர் அடித்தள ஆளுகைச் ��ீர்திருத்தம்\nவளர்ச்சி... முந்திச் செல்லும் கடைசி மாநிலம்\n27 லட்சம் சூழலியல் அகதிகள் - கழிவுக்கூடங்களாகும் கழிமுகப் பகுதிகள்\nநம் பண்பாட்டின் அடையாளம் வடிவேலு\nஇந்தியாவில் ஒரே கம்யூனிஸ்ட் கட்சி\n‘முதல்வன்’ ஜெகன்... ஆந்திரத்து ஹீரோவா\nதமிழகத்தில் ஏன் தாமரை மலரமுடியவில்லை\nகாலநிலை மாற்றமும் காலாவதியாகும் கொள்கைகளும்\nஈரான் மசூதி உச்சியில் செங்கொடி பறப்பது ஏன்\n - தளங்கள் மாறும் வாசிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kadayanallur.org/archives/4146", "date_download": "2020-01-18T09:45:33Z", "digest": "sha1:BIHE3GEHQWF6YP7VYXXHNHZB6QJY2GZW", "length": 10911, "nlines": 92, "source_domain": "kadayanallur.org", "title": "தென் ஆப்ரிக்கா-ஆஸி., அணிகள் மோதல் |", "raw_content": "\nதென் ஆப்ரிக்கா-ஆஸி., அணிகள் மோதல்\nஉலக கோப்பை பயிற்சி போட்டியில் இன்று தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன.\nஇந்திய துணைக்கண்டத்தில் துவங்கும் பத்தாவது உலக கோப்பை தொடருக்கான, பயிற்சி போட்டிகள் தற்போது நடந்து வருகின்றன. இன்று நடக்கும் போட்டியில் பாண்டிங்கின் ஆஸ்திரேலிய அணி, ஸ்மித்தின் தென் ஆப்ரிக்க அணியை எதிர்கொள்கிறது.\nஇந்தியாவுக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியடைந்த அதிர்ச்சியில் இருக்கும் ஆஸ்திரேலிய அணி, உலக கோப்பை தொடருக்கு முன் எப்படியும் ஒரு வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என்று உறுதியாக உள்ளது. “நடப்பு சாம்பியனாக’ களமிறங்கும் இந்த அணிக்கு வாட்சன், பாண்டிங், பெய்னே தவிர, மற்ற வீரர்கள் buy Bactrim online பேட்டிங்கில் தங்களை நிரூபிக்க வேண்டும். பவுலிங்கில் பிரட் லீ எழுச்சி, ஹாஸ்டிங்ஸ், டேவிட் ஹசி ஆகியோர் மீண்டும் அசத்தும் பட்சத்தில் வெற்றிக்கு முயற்சிக்கலாம்.\nதென் ஆப்ரிக்க அணி தனது முதல் பயிற்சி போட்டியில் ஜிம்பாப்வேயை சாய்த்த உற்சாகத்தில் களமிறங்குகிறது. இந்த அணியின் ஆம்லா, காலிஸ், ஸ்மித் உள்ளிட்ட “டாப் ஆர்டர்’ வீரர்கள் அசத்தலான பார்மில் உள்ளது, ஆஸ்திரேலியாவுக்கு சிக்கல் தான். தவிர, பவுலிங்கில் மார்கல், ஸ்டைன் போன்ற உலகத் தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். போத்தா, இம்ரான் தாகிர் உள்ளிட்ட சுழற் பந்து வீச்சாளர்கள் அசத்தும் பட்சத்தில், தென் ஆப்ரிக்க அணி இரண்டாவது வெற்றியை பதிவு செய்யலாம்.\nஇலங்கையின் கொழும்புவில் நடக்கும் மற்றொரு பயிற்சி போட்டியில் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகி��்றன. இரு அணிகளும் தங்கள் முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. தவிர, சமீபத்தில் முடிந்த வெஸ்ட் இண்டீசிற்கு எதிரான ஒருநாள் தொடரை இலங்கை வென்றது. இதற்கு பழி தீர்க்க, இந்த போட்டியை வெஸ்ட் இண்டீஸ் பயன்படுத்திக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇன்று நடக்கும் பிற போட்டிகளில் வங்கதேசம்-பாகிஸ்தான் (மிர்புர்), கென்யா-நெதர்லாந்து (கொழும்பு), அயர்லாந்து-ஜிம்பாப்வே (நாக்பூர்) போன்ற அணிகள் மோதுகின்றன.\nசவூதியில் விற்பனை நிலையங்களை இரவு 9 மணிக்கு மூடுவதற்கும் ஜூலை மாதத்திலிருந்து அமல்\nதுபை சர்வதேச திருக்குர்ஆன் மாநாட்டில் மணிச்சுடர் நாளிதழுக்கு விருது\nஏப்ரல் 3ஆம் திகதி 6வது ஐ.பி.எல் போட்டிகள் தொடக்கம் – பிப்ரவரி 3-ல் வீரர்கள் ஏலம்\nமறக்க முடியாத சதம்: டிசாட்டே\nபஹ்ரைனில் இன்று அரசுக்கெதிரான பேரணி\nகடையநல்லூர் வாசியின் கண்ணீர் (நிஜம்)கதை ……\nகடையநல்லூர் பரசுராமபுரம் பள்ளி ஜமாத்தில் எடுக்கப்பட்ட தீர்ப்பின் முழு விபரம்…\nகடையநல்லூரின் அடுத்த MLA யார்\nகடையநல்லூரில் திடல் தொழுகை பிரச்சினைக்கு முடிவு கட்டுமா புதிய பள்ளிவாசல்\nகடையநல்லூரில் நடைபெற்ற வேலைவாய்ப்பு விழிப்புணர்வு முகாம்\nவெளிநாட்டு பயணங்களில் மறக்க முடியாத விமான நிலையம்\nமொபை ஆப் உங்கள் மொபைலில் இருந்தால் டெலிட்\nகடையநல்லூரில் அப்துல் கலாம் நிணைவு தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி\nஇந்தியாவில் வாழும் தகுதி குறைந்து வருகிறது- மோடிக்கு மணிரத்னம் கடிதம்..\nகாந்தி கண்ட கனவு மெரினாவில் நனவானது..\nஅன்புச்சகோதரியே…திமுக தொண்டனின் இரங்கல் மடல்\nசசிகலா குற்றமற்றவர் என்பதை நிரூபித்து விட்டு பொறுப்பேற்கட்டும்- அதிமுக மா.செ கடிதம்.\nஒன்றுமறியா பொது ஜனங்களை இப்படி அல்லாட வைத்தது எந்த வகையில் நியாயம் மோடிஜி..\nஉண்மையை உரக்க சொன்ன தமீம் அன்சாரி MLA.\nயதேச்சையாக, ஒரு பால் பண்ணை வச்சிருக்கற நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன்..\nசாதனை படைத்த பலரை இன்று இந்தியா இழந்து இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D?id=0260", "date_download": "2020-01-18T09:34:27Z", "digest": "sha1:WNN2VKXLC6VCOWV2UGK6HD2KKBIGCOZF", "length": 7141, "nlines": 148, "source_domain": "marinabooks.com", "title": "பெருநிலம் Perunilam", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்த���க் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nபுத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here\nபோரால் நிர்மூலமாக்கப்பட்ட பெருநிலத்தின் மீட்கப்பட முடியாத கனவுகளையும் மீட்சியின் வழிகளையும் இந்தத் தொகுப்பில் பேசுகிறார் தீபச்செல்வன். அழிந்துபட்ட இயற்கை, குலைக்கப்பட்ட சுற்றுச்சூழல், சிதறிப்போன உறவுகள், தோல்வியடைய மறுக்கும் வாழ்வியல் வேட்கை இவை இந்தக் கவிதைகளின் மையப்பொருட்கள். அவலப் 'பெருவெளியின் இருளில் துலங்கும் நம்பிக்கை ஒளி கவிதைகளை மட்டுமல்ல; ஓர் இனத்தின் நாளையையும் அர்த்தப்படுத்துகிறது.\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஆட்களற்ற நகரத்தைத் தின்ற மிருகம்\n{0260 [{புத்தகம் பற்றி போரால் நிர்மூலமாக்கப்பட்ட பெருநிலத்தின் மீட்கப்பட முடியாத கனவுகளையும் மீட்சியின் வழிகளையும் இந்தத் தொகுப்பில் பேசுகிறார் தீபச்செல்வன். அழிந்துபட்ட இயற்கை, குலைக்கப்பட்ட சுற்றுச்சூழல், சிதறிப்போன உறவுகள், தோல்வியடைய மறுக்கும் வாழ்வியல் வேட்கை இவை இந்தக் கவிதைகளின் மையப்பொருட்கள். அவலப் 'பெருவெளியின் இருளில் துலங்கும் நம்பிக்கை ஒளி கவிதைகளை மட்டுமல்ல; ஓர் இனத்தின் நாளையையும் அர்த்தப்படுத்துகிறது.
}]}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://valikamameast.ds.gov.lk/index.php/si/about-us-si/carder-details-si.html", "date_download": "2020-01-18T09:43:11Z", "digest": "sha1:3II5T36WQS5DP7VH6ERMPA3B3LTNTE2M", "length": 16743, "nlines": 357, "source_domain": "valikamameast.ds.gov.lk", "title": "ප්රාදේශීය ලේකම් කාර්යාලය - කෝප්පායි - සේවක සංඛ්යා විස්තර", "raw_content": "\n2020 ஆம் ஆண்டிற்கான ஆரம்ப நிகழ்வு\n2020 ஆம் ஆண்டிற்கான ஆரம்ப நிகழ்வு தேசியக் கொடியேற்றல்...\n2019.12.26 வியாழக்கிழமை சூாிய கிரகணம் பாா்ப்பதற்கான மாணவா்களை தொிவு...\nகைப்பணி பொருட்களை உருவாக்கும் செயற்திட்டம்-2019\n\"முயற்சியாளர்களை ஊக்குவிப்போம்\"முயற்சியாளர்களை ஊக்குவிப்போம் எனும் தொனிப்பொருளில் அச்சுவேலி தெற்கு...\nநவீன கைத்தறி இயந்திரங்களின் தொழிற்பாட்டு ஆரம்ப நிகழ்வு\nகோப்பாய் தெற்கு கிராம அலுவலர் J/260 பிரிவில் அமைந்துள்ள...\nஅலுவலக உத்தியோகத்தர்களுக்கான கணனி வன்பொருள் தொடர்பான பயிற்சி வகுப்புகள் ...\nஇளைஞர்களுக்கான வலுவூட்டல் நிகழ்ச்சித்திட்டம் - 2019\n''எதிர்காலத்தை நோக்கிய பயணம்'' எனும் தொனிப்பொருளில் இளைஞர்களுக்கா�� வலுவூட்டல்...\nமாவட்ட செயலகத்கின் அனர்த்த முகாமைத்துவ அலகினால் ஒழுங்கு படுத்தப்பட்டு...\nஇன்று தையல் இயந்திரம் திருத்தல் பயிற்சி நெறியில் பங்கு...\nவிசேட தேவையுடையோர் தின விழா - 2019\nவிசேட தேவையுடையோர் தின விழா - 2019 இன்று (2019.11.05)...\nஅறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் போட்டி -2019\nஅறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் போட்டி -2019 பிரதேச...\nதேவைப்பாட்டின் மீதான பயிற்சி நெறி-2019\nஅச்சுவேலி மேற்கு கிராம அபிவிருத்தி மண்டபத்தில் ஆவரங்கால் சமுர்த்தி...\nயா/அத்தியார் இந்துக்கல்லூரி மாணவர்களுக்கு \"உலக விஞ்ஞான தினத்தை\" முன்னிட்டு...\nசிறுவா் தினம் - 2019\nகோப்பாய் பிரதேச செயலக சிறுவர் சபா நடாத்தும் சர்வதேச...\nPHOTO SHOP (அடிப்படை அறிவு ) பயிற்சி\nவிதாதா வள நிலையத்தினால் கோப்பாய் பிரதேச செயலகத்தில்...\nநவராத்திாி பூஜை நிகழ்வுகள் - 2019\nஎமது பிரதேச செயலக நவராத்திாி பூஜையும் வாணிவிழா நிகழ்வின் கலைநிகழ்வுகளின்...\nவடக்குமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள்...\nஉலக குடியிருப்பு வாரத்தை முன்னிட்டு வலிகாமம் கிழக்கு பிரதேச செயலாளா் பிாிவுக்குட்பட்ட மாதிாிக்கிராமங்கள் திறப்பு\nஉலக குடியிருப்பு வாரத்தை முன்னிட்டு வலிகாமம் கிழக்கு பிரதேச...\n2020 ஆம் ஆண்டிற்கான ஆரம்ப நிகழ்வு\n2020 ஆம் ஆண்டிற்கான ஆரம்ப நிகழ்வு தேசியக் கொடியேற்றல்...\n2019.12.26 வியாழக்கிழமை சூாிய கிரகணம் பாா்ப்பதற்கான மாணவா்களை தொிவு...\nகைப்பணி பொருட்களை உருவாக்கும் செயற்திட்டம்-2019\n\"முயற்சியாளர்களை ஊக்குவிப்போம்\"முயற்சியாளர்களை ஊக்குவிப்போம் எனும் தொனிப்பொருளில் அச்சுவேலி தெற்கு...\nநவீன கைத்தறி இயந்திரங்களின் தொழிற்பாட்டு ஆரம்ப நிகழ்வு\nகோப்பாய் தெற்கு கிராம அலுவலர் J/260 பிரிவில் அமைந்துள்ள...\nஅலுவலக உத்தியோகத்தர்களுக்கான கணனி வன்பொருள் தொடர்பான பயிற்சி வகுப்புகள் ...\nஇளைஞர்களுக்கான வலுவூட்டல் நிகழ்ச்சித்திட்டம் - 2019\n''எதிர்காலத்தை நோக்கிய பயணம்'' எனும் தொனிப்பொருளில் இளைஞர்களுக்கான வலுவூட்டல்...\nமாவட்ட செயலகத்கின் அனர்த்த முகாமைத்துவ அலகினால் ஒழுங்கு படுத்தப்பட்டு...\nஇன்று தையல் இயந்திரம் திருத்தல் பயிற்சி நெறியில் பங்கு...\nவிசேட தேவையுடையோர் தின விழா - 2019\nவிசேட தேவையுடையோர் தின விழா - 2019 இன்று (2019.11.05)...\nஅறநெறிப் பாடசாலை மாண���ர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் போட்டி -2019\nஅறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் போட்டி -2019 பிரதேச...\nதேவைப்பாட்டின் மீதான பயிற்சி நெறி-2019\nஅச்சுவேலி மேற்கு கிராம அபிவிருத்தி மண்டபத்தில் ஆவரங்கால் சமுர்த்தி...\nயா/அத்தியார் இந்துக்கல்லூரி மாணவர்களுக்கு \"உலக விஞ்ஞான தினத்தை\" முன்னிட்டு...\nசிறுவா் தினம் - 2019\nகோப்பாய் பிரதேச செயலக சிறுவர் சபா நடாத்தும் சர்வதேச...\nPHOTO SHOP (அடிப்படை அறிவு ) பயிற்சி\nவிதாதா வள நிலையத்தினால் கோப்பாய் பிரதேச செயலகத்தில்...\nநவராத்திாி பூஜை நிகழ்வுகள் - 2019\nஎமது பிரதேச செயலக நவராத்திாி பூஜையும் வாணிவிழா நிகழ்வின் கலைநிகழ்வுகளின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=516276", "date_download": "2020-01-18T10:19:17Z", "digest": "sha1:5EO5HW3HI5LGQPJKUNVSUHZRQZVZKTE7", "length": 14680, "nlines": 74, "source_domain": "www.dinakaran.com", "title": "Ulektz என்றால் என்ன? | What is Ulektz? - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > ஸ்பெஷல்\nபாடம் படிச்சா மட்டும் போதுமா\nபடித்தப் படிப்புக்கு எத்தனை பேருக்கு வேலை கிடைக்கிறது லட்சங்கள் செலவு செய்து பொறியியல் படித்த இளைஞர்களே இப்போது உணவு டெலிவரி செய்ய டூவீலர்களில் நகரம் முழுக்க அலைந்துக் கொண்டிருக்கிறார்கள்.‘‘படிச்ச படிப்புக்கு வேலை கிடைக்கவில்லை என்பதற்கு முக்கிய காரணம் நாம் நம்முடைய அடிப்படை மற்றும் தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ளவில்லை’’ என்கிறார் சாதிக். ‘‘என்னதான் புத்தகத்தை படிச்சு தேர்வில் சேர்ச்சி பெற்றாலும், அது மட்டுமே நமக்கான வேலையை ஈட்டிக் கொடுக்காது. இப்போது நிறைந்து இருக்கும் போட்டி நிறைந்த உலகில் நமக்கான சிறப்புத் திறன்களை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு பாடபுத்தகங்கள் மட்டும் இல்லை அது சார்ந்த வேறு புத்தகங்களையும் படிக்க வேண்டும். மேலும் எந்த நிறுவனத்தில் எந்த தகுதிக்கான வேலை வாய்ப்புள்ளது என்பதை நாம் விரல் நுனியில் தெரிந்து வைத்து இருக்க வேண்டும்’’ என்கிறார் சாதிக்.\nஇவர் பிறந்தது வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். கம்ப்யூட்டர் துறையில் பொறியியல் படித்தார். பிறகு எம்.பி.ஏ மற்றும் எம்.பில் முடித்தார். பன்னிரெண்டு ஆண்டுகள் வெளிநாட்டில் பல்கலைக்கழகம் ஒன்றில் பணியாற்றினார். அப்போது இந்தியாவில் கல்வி குறித்து பிராஜக்ட் ஒன்றை எடுத்துச் செய்தார். அப்போது தான் அவருக்கு ஒன்று புரிந்தது. இந்தியாவில் உள்ள பல மாணவர்களுக்கு படிப்பு சார்ந்த அறிவு இருந்தும், அதை திறம்படச் செயல்படுத்தத் தெரிவதில்லை. அதாவது applied skills இல்லை என்பதை புரிந்துக் கொண்டார். இதை எப்படி மாணவர்களுக்கு கொண்டுச் செல்லலாம் என்று அவர் யோசித்த போதுதான் Ulektz இணையத்தளம் உருவானது.\nUlektz என்ற இணையத்தளம் மூலம் இந்தியாவில் கிடைக்கக்கூடிய பல்வேறு தரப்பட்ட புத்தகங்கள், ஆசிரியர்கள் மற்றும் வேலை வாய்ப்பு குறித்து தெரிந்துக் கொள்ள முடியும். தொழில்நுட்பம் சார்ந்த பணிகளை வழங்கக்கூடிய நிறுவனங்கள் எதிர்ப்பார்க்கும் திறமை, நம் மாணவர்களிடம் இல்லை. லேட்டஸ்ட் தொழில்நுட்பங்களை அறிந்து தன்னை அப்கிரேட் செய்துக் கொள்ளும் மாணவர்கள் மட்டுமே தங்களின் தனித்திறமையை வளர்த்துக் கொள்கிறார்கள். எல்லோருக்கும் இந்த வாய்ப்பு அமைவதில்லை. அது போன்றவர்களை இந்த இணையத்தளம் ஒரே குடையின் கீழ் இணைக்கிறது. இதன் மூலம் பலத்தரப்பட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் தொழில்நிறுவனங்களை நாம் இணைக்க முடியும். இன்றைய இளைஞர்களுக்கு பேஸ்புக், வாட்ஸ்சப், இன்ஸ்டாகிராம் மட்டுமே தொழில்நுட்ப வளர்ச்சியாக பார்க்கிறார்கள். ஆனால் இதை எல்லாம் தாண்டி பல விஷயங்கள் இதில் உள்ளன.\nUlektz-ஐ தனிப்பட்ட நபர்களும் பயன்படுத்தலாம். கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களும் பயன்படுத்தலாம். கல்லூரி, பல்கலைக்கழகங்கள் அல்லது நிறுவனங்கள் பயன்படுத்தும் போது, அவை சார்ந்த அனைத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இதில் இணைக்கப்பட்டு இருப்பார்கள். அதே சமயம் ஒரு தனிப்பட்ட நபர் இணையும் போது அவர்களும் இதில் ஏற்கனவே இணைக்கப்பட்டு இருக்கும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் தொடர்பு கொள்ள முடியும். Ulektz-யை அந்தந்த கல்லூரி மற்றும் நிறுவனங்களுக்கு ஏற்ப தனியாகவும் customise செய்துத் தருகிறார்கள். பிளாட்பார்ம் ஒன்று தான் என்றாலும், அதன் கிளைகள் தான் பரந்து விரிந்து இருக்கும். மேலும் நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில் ஆட்கள் தேவை என்றால் இதில் குறிப்பிடலாம். அது மட்டும் இல்லை தனித்திறமை சார்ந்த ���யிற்சிகள், அது குறித்த வீடியோக்களும் இதில் ஏராளமாக உள்ளன. ஆன்லைன் முறையில் நாம் விரும்பும் பயிற்சிகளை எடுத்து படிக்கலாம். அது பற்றிய விவரங்களைத் தெரிந்துக் கொள்ளலாம். இதில் ஈ புத்தக வசதியும் உள்ளது. நாம் விரும்பும் படிப்புச் சார்ந்த பத்தகங்களை, அவரவர் அக்கவுண்டில் சேர்த்துக் கொள்ளலாம். பாடம் குறித்த சந்தேகங்கள் இருந்தாலும், துறை சார்ந்த ஆசிரியர்களிடம் இணையம் மூலம் தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம்.\nஇதில் இணைய முதலில் Ulektz.com என்ற இணையத்திற்குள் செல்ல வேண்டும். அங்கு முதலில் உங்களை பற்றிய விவரங்கள் கொடுத்து பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு இப்போது நீங்கள் குறிப்பிட்டத் துறையை தேர்ந்தெடுத்து படிக்கும் மாணவர் என்றால், உங்களின் பிரிவு என்ன என்பதை தேர்வு செய்ய வேண்டும். அதன் பிறகு உங்களை நீங்கள் அது சார்ந்த வகுப்பறைக்குள் இணைத்துக் கொள்ளலாம்.படித்த படிப்புக்கு ஏற்ற வேலை வாய்ப்பு குறித்த தகவல்களும் இங்கு அப்டேட் செய்யப்படுகின்றன. அனைத்து துறை சார்ந்த வேலைகள் மற்றும் அதற்கான தகுதிகள் தனித்தனியாக பட்டியலிடப்பட்டு இருக்கும். உங்கள் தகுதிக்கேற்ற வேலையினை தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம். உங்களின் தனித்திறமை மட்டும் இல்லாமல் தகுதிக்கேற்ற வேலையினை Ulektz மூலம் தேர்வு செய்யலாம். இதை இணையத்தில் மட்டுமில்லை, கைபேசியில் app\nஆகவும் தரவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும்.\nUlektz இணையத்தளம் புத்தகங்கள் ஆசிரியர்கள்\nபிளாஸ்டிக் ஒரு வரம் தான்... சாபம் அல்ல..\nபாரம்பரியத்தை பறைசாற்றும் தமிழர் திருநாள்\nபொய் சிரிப்புக்கும் மருத்துவப் பலன் உண்டு\n18-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n17-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n15-01-2019 மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடைபெற்றது-(படங்கள் நிவேதன்)\n15-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபனியுடன் போகி பண்டிகை புகையும் சேர்ந்து கொண்டதால் புகை மண்டலமான சென்னை நகரம்: வாகன ஓட்டிகள் அவதி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.easttimes.net/2017/03/", "date_download": "2020-01-18T08:26:58Z", "digest": "sha1:EMZIJR4HPCPUQEJJWOBHIFZSRLDEVBIM", "length": 7993, "nlines": 112, "source_domain": "www.easttimes.net", "title": "East Time | இலங்கையின் தமிழ் இணைய செய்தித் தளம்", "raw_content": "\nEast Time | இலங்கையின் தமிழ் இணைய செய்தித் தளம்\nமுஸ்லீம்களின் உர���மை நோக்கிய பயணம் தொடரும் - தலைவர் றஊப் ஹக்கீம் சூளுரை\n\"முஸ்லீம் சமூகம் தனது உரிமைகள் தொடர்பில் மிகத்தெளிவாக இருக்கின்றது. அது தொ…\nமாகாண சபை உறுப்பினர் ஜவாதுக்கு பொதுக் கூட்ட மேடையிலேயே கண்டனம்\nநேற்றிரவு இடம் பெற்ற முஸ்லீம் காங்கிரசின் பொதுக்கூட்டத்தில் கிழக்கு மாகா…\nஅரசியலுக்கு அப்பால் ஜம்மியத்துல் உலமா - வில்பத்து பிரச்சனை என்றோ முடிவுக்கு கொண்டு வந்திருக்க முடியும்\nமுகம்மத் இக்பால் சாய்ந்தமருது வில்பத்து பிரச்சினை சம்பந்தமாக ஆராயும்பொருட்டு அக…\nமஹிந்த ராஜபக்ஷவின் வில்பத்து குறித்த கவலை \nஏ. எச்.எம். பூமுதீன் ஜனாதிபதி மைத்திரியின் வில்பத்து குறித்த வர்த்தமானி அறிவித…\nவில்பத்து தொடர்பில் சிலர் தமது ஊகங்களை வெளியிடுகின்றனர் – ஜனாதிபதி ஊடக பிரிவு\nவில்பத்து வனப்பிரதேசத்திற்கு அருகில் இருக்கின்ற 04 வனப் பிரதேசங்கள் பாதுகாக்கப்பட்…\nமுழக்கம் மஜீத்துக்கு ஜவாத் எதிர்ப்பு – தலைவர் அதிரடி – உயர்பீட சுவாரஷ்யங்கள்\nறியால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிலிருந்து பஷீர் சேகு தாவுத…\nபெண் புலி போராளியும், காதலர் இராணுவ வீரரும் விடுதலை\nவெல்லவாய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த விடுதலைப…\nஇயேசுவின் உண்மை உருவம் – கிறித்தவர்கள் திகைப்பு\nமேற்கத்திய நாடுகளில் அதிகளவில் வரையப்பட்ட ஓவியம் ஏசுநாதர் தான். பரந்த தலைமுடி, …\nகூரை உடைந்து வீழ்ந்ததில் ஆசிரியர் உட்பட 21 மாணவர்கள் காயம்\nகண்டி வத்தேகம சிறிமல்வத்த மகா வித்தியாலயத்தில் கட்டிடமொன்றில் கூரைப்பகுதி உட…\nமாகாண அமைச்சர் நஸீர், ஜனாதிபதியை சந்திக்கிறார்\n-பைசல் இஸ்மாயில் - ஜனாதிபதிக்கும், சுகாதார அமைச்சர் நஸீருக்கு இடையில் விசே…\nமாணவர்கள் ஆற்றல் மிக்கவர்களாக கல்வித்துறை மூலம் மிளிர வேண்டும் - க.பொ.த. சா/த சித்தி பெற்ற மாணவர்களை வாழ்த்துகிறோம் .– ஏ.எல். தவம் (மா.ச.உ)\nபாடசாலைக் கல்வியின் இரண்டாம் நிலை முக்கியம் வாய்ந்த ஒரு பரீட்சையை எதிர்நோக்கி…\n சர்ச்சையை கிளப்பும் வீடியோ இணைப்பு\nநடிகர் சூர்யா தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவர். இவர் நடிகை ஜோதிகாவை க…\n(வீடியோ).,முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு உருவாக்க ஹக்கீம் செயற்படுவாராயின் சகல ஒத்துழைப்புக்களையும் வழங்க தயார் - அமைச்சர் ஹிஸ்பு���்லாஹ்..\nஓட்டமாவடி அஹமட் இர்ஷாட் வீடியோ - www.youtube.com/watch\nவெளியாகியது அமெரிக்காவின் திட்டம் ; அதிர்ச்சியில் ஈரான்\nஇன்று பா.உ ரஞ்சன் ராமநாயக்கவின் விசாரணை\nசிறுபான்மை கட்சிகள் ஒற்றுமைப்பட வேண்டிய தருணம்:மு.கா பிரதி தலைவர் எஸ்.எம்.ஏ. கபூர்\nவெளியாகியது அமெரிக்காவின் திட்டம் ; அதிர்ச்சியில் ஈரான்\nஇன்று பா.உ ரஞ்சன் ராமநாயக்கவின் விசாரணை\nசிறுபான்மை கட்சிகள் ஒற்றுமைப்பட வேண்டிய தருணம்:மு.கா பிரதி தலைவர் எஸ்.எம்.ஏ. கபூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dhinasari.com/tamilnadu-news/63218-jayalalitha-2nd-memorial-day.html", "date_download": "2020-01-18T08:40:21Z", "digest": "sha1:IFKYJQIOO5IXPYTTA24KCWFTFCBEZQAM", "length": 39069, "nlines": 384, "source_domain": "dhinasari.com", "title": "துணிச்சல் மிக்க தனித்துவப் பெண்மணியின் இரண்டாம் ஆண்டு நினைவுதினம்! - தமிழ் தினசரி", "raw_content": "\nஜன.18ல் சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த விளக்கக் கூட்டம்\nசௌத் பிளாக்குக்கு மாறும் பிரதமர் இல்லம்\nஜாக்கிரதையாக ஜகா வாங்கிய மோடி வள்ளுவர் படம் இன்றி வாழ்த்து\nதானா விழுந்த செருப்பு வீணாப் போகக் கூடாதுன்னா… எடுத்து அடிக்கலாம் சுப.வீ., … வாங்க\nவள்ளுவர் அரசியலில் ‘வாண்டட்’ஆக விழுந்த வெங்கய்ய நாயுடு… மன திடம் பெற பிரார்த்திப்போம்\nகாவியுடை வள்ளுவர் படம் ஏன் நீக்கப் பட்டது தெரியுமா நீட்டி முழக்கிய வெங்கய்ய நாயுடு\nஜாக்கிரதையாக ஜகா வாங்கிய மோடி வள்ளுவர் படம் இன்றி வாழ்த்து\n இணைந்தே பயணப்பட்ட இறுதி ஊர்வலம்\nஉயிரை கையில் பிடித்த படி பயணிகள்.. செல் போன் பார்த்த படி பஸ் ஓட்டிய…\nவள்ளுவர் அரசியலில் ‘வாண்டட்’ஆக விழுந்த வெங்கய்ய நாயுடு… மன திடம் பெற பிரார்த்திப்போம்\nசௌத் பிளாக்குக்கு மாறும் பிரதமர் இல்லம்\nகொழுந்தியாவுடன் ஏற்பட்ட கள்ள உறவு கர்ப்பிணி மனைவியை ஆள் வைத்துக் கொன்ற கணவன்\nரவுடி பேபி பாடலுக்கு நடனமாடும் மூதாட்டி களைக் கட்டிய புதுச்சேரி ஆளுநர் மாளிகை\nவங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தம்\n சுப்பிரமணிய சுவாமியின் அறிவுரையை கேளுங்க\nகுய்யோ முறையோ என அழுது குளிப்பாட்டிய போது… உயிரோடு எழுந்த அதிசயம்\n‘வேட்டி கட்டிய தமிழர்’ கனடா பிரதமர் ட்ரூடோ சொன்னது உண்மை\nஈரான் ராணுவ ஏவுகணை தாக்குதலில் ஈராக்கில் 80 க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் உயிரிழப்பு\nஜன.18ல் சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த விளக்கக் கூட்டம்\n காங்கிரசை கேட்கும் அமைச்சர் ஜெயக்குமார்\nகாலத்தை வென்ற மகாகவி கழிப்பறைக்கு அடையாளமா\n கைதான பயங்கரவாதிகள் ‘பகீர்’ வாக்குமூலம்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\n காக்கா புடி வெச்சேன் கன்னுப்புடி வெச்சேன்…\nபொங்கல் ஸ்பெஷல் : கோமாதா… எங்கள் குலமாதா\nபிரதமர் தமிழ் மக்களுக்கு தமிழில் பொங்கல் வாழ்த்து\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் ஜன.16 – வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஜன.15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஜன.14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஜன.13- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nமகளே.. இந்த முடிவை எடுத்து உன்னை கஷ்டப்படுத்தியிருக்கக் கூடாது: தற்கொலை கடிதம் எழுதிய நடிகை…\nதவறான செய்தியை பரப்பாதீர்: காண்ட் ஆன எஸ்.ஜே.சூர்யா\nஒருத்தீ யின் மூலம் ஆசை தீ நிறைவேறும்: நவ்யா நாயர்\nஉள்ளூர் செய்திகள் துணிச்சல் மிக்க தனித்துவப் பெண்மணியின் இரண்டாம் ஆண்டு நினைவுதினம்\nதுணிச்சல் மிக்க தனித்துவப் பெண்மணியின் இரண்டாம் ஆண்டு நினைவுதினம்\nமகளே.. இந்த முடிவை எடுத்து உன்னை கஷ்டப்படுத்தியிருக்கக் கூடாது: தற்கொலை கடிதம் எழுதிய நடிகை ஜெயஸ்ரீ\nசினி நியூஸ் தினசரி செய்திகள் - 16/01/2020 1:56 PM 0\nசென்னைக் காவல் ஆணையர் அலுவலகத்தில், தன் கணவர் கொடுமைப்படுத்துவதாக மீண்டும் புகார் அளித்தார் ஜெயஸ்ரீ.\nதவறான செய்தியை பரப்பாதீர்: காண்ட் ஆன எஸ்.ஜே.சூர்யா\nசினி நியூஸ் தினசரி செய்திகள் - 16/01/2020 11:48 AM 0\nஇதனை கண்டு அதிர்ச்சி அடைந்த எஸ்.ஜே.சூர்யா தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இதற்கு முற்று புள்ளி வைத்து இருக்கிறார் .\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 15/01/2020 4:52 PM 0\nபொங்கல் சிறப்பு நிகழ்ச்சியாக ராதிகாவின் கணவர் சரத்குமார் மற்றும் அவரது மகள் வரலட்சுமி சரத்குமார்\nஒருத்தீ யின் மூலம் ஆசை தீ நிறைவேறும்: நவ்யா நாயர்\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 15/01/2020 4:29 PM 0\nகதாநாயகியாக நடிகை மஞ்சுவாரியர் நடிக்கிறார். அவருக்கு அடுத்த நிலையில், நவ்யா நாயர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இதற்கான முதல்பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது.\nஇதற்கு ஏதும் எதிர்ப்பு எழுமானால், இந்தியாவை இந்து நாடு என்று அறிவிக்க வேண்டும் என்ற போராட்டத்தை உண்மையான இந்தியர்கள் கையிலெடுக்க வேண்டும்.\nது(டு)க்ளக் 50 : பொன்விழா ஆண்டில்\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 15/01/2020 4:45 PM 0\nதுக்ளக் 50 = துக்ளக் இதழ் சோ. ராமசாமி அவர்களால் கடந்த 15 ஜனவரி 1970இல் தொடங்கப்பட்டது. அதற்குப் பிறகு சில காலம் கழித்து PickWick என்ற ஆங்கில இதழைத் தொடங்கினார். சில காலம் அதையும் நடத்தினார்.\nதொழுகையின் போது எதிர்மறைப் பிரசாரம் என்பது… எவ்வளவு பெரிய ஆபத்து\nதினசரி தொழுகை செய்யும் போது அரசுக்கு எதிரான எதிர்மறைப் பிரசாரம் என்பது எவ்வளவு பெரிய ஆபத்து என்று கேள்விகள் எழுப்பப் படுகின்றன.\nசீமான் தனது மகன் பிறந்த நாளை தமிழ் முறைப்படி கொண்டாடிய போது…\nசெய்தி: நாம் தமிழர் சீமான் தனது மகனின் பிறந்த நாளை தமிழ் முறைப்படி கொண்டாடிய போது..\nஜன.18ல் சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த விளக்கக் கூட்டம்\nவரும் சனிக்கிழமை ஜன.18ம் தேதி மாலை 6 மணிக்கு சென்னை மயிலாப்பூர் பிஎஸ் உயர்நிலைப்பள்ளி டேக் தட்சிணாமூர்த்தி அரங்கத்தில் இந்தக் கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.\nசௌத் பிளாக்குக்கு மாறும் பிரதமர் இல்லம்\nபிரதமரின் இல்லம், அலுவலகம் நாடாளுமன்றத்தின் சவுத் பிளாக் அருகே மாற்றப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஜாக்கிரதையாக ஜகா வாங்கிய மோடி வள்ளுவர் படம் இன்றி வாழ்த்து\nமிகவும் எச்சரிக்கையாக, திருவள்ளுவர் படத்தைப் பதிவு செய்யாமல் வாழ்த்தை மட்டும் பதிவு செய்துள்ளார். இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதானா விழுந்த செருப்பு வீணாப் போகக் கூடாதுன்னா… எடுத்து அடிக்கலாம் சுப.வீ., … வாங்க\nஅரசியல் பொதிகைச்செல்வன் - 16/01/2020 3:26 PM 0\nஇப்படி முழுப்பூசணிக்காயை சட்டைக்குள்ள மறைச்சு அது தொப்பைன்னு சொல்ற நிலைமை வரும்னு எதிர்பார்த்திருக்க மாட்டீங்க தான். ஆனா வந்துருச்சு. என்ன செய்ய\nவள்ளுவர் அரசியலில் ‘வாண்டட்’ஆக விழுந்த வெங்கய்ய நாயுடு… மன திடம் பெற பிரார்த்திப்போம்\nஅரசியல் செங்கோட்டை ஸ்ரீராம் - 16/01/2020 12:24 PM 0\nஇந்தத் திருக்குறள், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவுக்கு மனக்குரலாய் உள்ளே ஒலிக்க வேண்டும். அதுவும் திருவள்ளுவர் திருநாள் என்று தமிழக அரசு முன்னர் அறிவிப்பு வெளியிட்டதற்கு இணங்க, கொண்டாடப் படும் நிலையில்\n கைதான பயங்கரவாதிகள் ‘பகீர்’ வாக்குமூலம்\nஉள்ளூர் செய்திகள் ரம்யா ஸ்ரீ - 16/01/2020 10:44 AM 0\nதங்கள் அமைப்பை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்ததால் எஸ்ஐ வில்சனை கொலை செய்ததாக கர்நாடகாவில் கைது செய்யப்பட்ட தவ்ஃபீக் மற்றும் சமீன் காவல்துறையில் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளனர்.\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.78.49, ஆகவும், டீசல் விலை...\n காக்கா புடி வெச்சேன் கன்னுப்புடி வெச்சேன்…\nநமது சகோதரிகள் அனைவருக்கும் கனு பொங்கல் நமஸ்காரம் வாழ்த்துக்கள் (16.01.20 வியாழன் காலை 5.00 முதல் 6.00 மணிக்குள்)\nஐயப்பன் ஆபரணப்பெட்டி செல்லும் வழியில் இறைச்சிக் கழிவுகளை வீசி… நாசகாரர்கள் சதி\nபுனித ஊர்வலத்துக்கு தீட்டு ஏற்படுத்தும் முயற்சியில், சமூக விரோத சக்திகள் இறைச்சி மற்றும் விலங்குகளின் உடல்களை ஊர்வலத்தின் பாரம்பரிய பாதையில், மந்திரம்-வடசேரிக்கரா சாலையில் கொட்டியிருந்தனர்.\nபொங்கல் ஸ்பெஷல் : கோமாதா… எங்கள் குலமாதா\nஆன்மிகக் கட்டுரைகள் ரம்யா ஸ்ரீ - 15/01/2020 6:57 PM 0\nவேதங்கள் தழைத்த காலத்தில் பசுவை, 'காமதேனு' என்ற பெயரில் வணங்கினான், மனிதன். எனவே இறைவழிபாட்டில் பசு முக்கிய இடத்தை வகித்தது.\nதனித்துவம் மிக்க தலைவராக துணிச்சலுடன் செயல்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 2ஆம் ஆண்டு நினைவு தினம்…\nஆறு முறை தமிழக முதலமைச்சர், 29 ஆண்டுகள் கட்சியின் பொதுச்செயலாளர், 17 ஆண்டுகள் திரையுலகில் கோலோச்சிய நடிகை… இப்படி எத்தனையோ சிறப்புகளைப் பெற்ற ஜெயலலிதா மறைந்து இன்றுடன் இரண்டாண்டுகள் கடந்துவிட்டன.\n லட்சக்கணக்கான தொண்டர்கள் உச்சரித்த மந்திரச் சொல் இது… புன்னகை பூத்த முகத்துடன் அவர் கையசைக்கும்போது ஆரவாரம் விண்ணைப் பிளக்கும். இப்படிப்பட்ட புகழுக்குச் சொந்தக்காரர்தான் ஜெயலலிதா\nசிறு வயதிலேயே அறிவாற்றல், நினைவாற்றலுடன் விளங்கிய அவர், பத்தாம் வகுப்பில் மாநில அளவில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் பெற்றார். குழந்தைப் பருவத்திலேயே பரதநாட்டியம், கர்நாடக இசை பயின்ற ஜெயலலிதா, குடும்ப சூழல் காரணமாக படிப்பை பாதியிலேயே நிறு���்த நேரிட்டது. அதன்பின்னர் திரைத்துறைக்கு வந்த அவர்,17 ஆண்டுகள் கொடிகட்டிப் பறந்தார்.\nஎம்.ஜி.ஆருடன் மட்டும் 28 படங்களில் இணைந்து நடித்தார் ஜெயலலிதா. இதில் பெரும்பாலானவை வெற்றிப் படங்களாகவும், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றவைகளாகவும் இருந்தன.\nசிவாஜி, எஸ்.எஸ்.ஆர்., ஜெய்சங்கர், முத்துராமன், என்.டி.ஆர்., நாகேஸ்வரராவ், தர்மேந்திரா போன்ற முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்துள்ளார் ஜெயலலிதா.\nதமிழ், கன்னடம், இந்தி என 127 படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம்வந்த அவர், ஏழு மொழிகளில் பேசத் தெரிந்தவர். தனது இனிய குரலால் திரைப்படப் பாடல்களையும் பாடியுள்ளார்.\nஎம்.ஜி.ஆரின் வழிகாட்டுதலை ஏற்று, 1980ல் அ.தி.மு.க.வில் இணைந்த ஜெயலலிதா, கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார். சத்துணவுத்திட்ட உயர்மட்டக் குழுவின் உறுப்பினராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் அவர் பதவி வகித்தார்.\nஎம்.ஜி.ஆர். மறைவுக்குப்பின் அ.தி.மு.க. பிளவுபட்டபோது, 1989ல் சேவல் சின்னத்தில் அவரது அணி வெற்றிபெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது. பின்னர் அ.தி.மு.க. மீண்டும் ஒருங்கிணைந்து, ஜெயலலிதா கட்சியின் பொதுச்செயலாளரானார்.\n1991 சட்டப்பேரவைத் தேர்தலில் 225 தொகுதிகளில் அபார வெற்றி பெற்று ஜெயலலிதா முதல்முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். 2001, 2011, 2016 சட்டமன்றத் தேர்தல்களிலும் வென்ற அவர், நீண்ட காலம் பதவி வகித்த பெண் முதலமைச்சராக திகழ்ந்தார்.\nஅவரது ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட முன்னோடித் திட்டங்களான தொட்டில் குழந்தை திட்டம், மழைநீர் சேமிப்புத் திட்டம், ரேஷனில் இலவச அரிசி, அம்மா உணவகம், மகளிர் காவல் நிலையம், இலவச லேப்டாப் திட்டம் போன்றவற்றை பிறமாநிலங்கள் பின்பற்றி செயல்படுத்தி வருகின்றன.\nஎதிர்க்கட்சியாக இருந்தபோதும் வலிமை மிக்க தலைவராகவே ஜெயலலிதா விளங்கினார். அகில இந்தியத் தலைவர்கள் பலரும், பல்வேறு பிரச்சனைகளில் ஆதரவு கோரியும், ஆலோசனை பெறவும் போயஸ்கார்டனுக்கு வந்து சந்திப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர்.\nஇரண்டு ஆண்டுகளுக்கு முன் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 75 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த அவர், இதே நாளில் இவ்வுலகை விட்டு மறைந்தார். லட்சக்கணக்கான தொண்டர்கள் அவரது பிரிவைத் தாங்��� முடியாமல் கண்ணீர்க் கடலில் மிதந்தனர்.\nஅரசியலில் பெண்களால் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்தவர் ஜெயலலிதா. துணிச்சலான பெண்மணி என்று அகில இந்திய அளவில் பேசப்படும் தலைவராகத் திகழ்ந்தார். ஜெயலலிதா அறிமுகப்படுத்திய திட்டங்கள் எத்தனையோ லட்சம் பேருக்கு வாழ்வளித்துள்ளன. அவரால் பயன்பெற்ற ஏழை-எளிய மக்கள் என்றென்றும் அவரது நினைவைப் போற்றுவார்கள் என்பதில் ஐயமில்லை..\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious articleஜெயலலிதாவின் 2வது நினைவு தினம்: முதல்வர் அஞ்சலி; அமைதிப் பேரணி\nNext articleவிண்ணில் ஏவப்பட்டது ‘ஜி சாட்-11’ செயற்கைக்கோள்: அதன் பயன்கள் என்ன தெரியுமா\nபஞ்சாங்கம் ஜன.16 – வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செந்தமிழன் சீராமன் - 16/01/2020 12:05 AM 1\nஒரு பாத்திரத்தில் ஊறவைத்த அவல், மசித்த உருளைக்கிழங்கு, கரம்மசாலா தூள், வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாய், தயிர், உப்பு, சீரகம், பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். தண்ணீர் தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து கொள்ளலாம்.\nநம்ம வீட்டு பேபிஸ்ஸுக்கு செஞ்சு கொடுங்க பேபிகார்ன் 65\nஒரு பௌலில் மாவிற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.\nஆரோக்கிய சமையல்: டிரை ப்ரூட்ஸ் பொங்கல்\nஅரிசியைக் கழுவி 3 கப் தண்ணீர் விட்டு பொங்கல் பானையில் சேர்த்து வேக விடவும்.அரிசி முக்கால் பதத்துக்கு வெந்ததும், அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து வேக விடவும்.\nதினசரி - ஜோதிட பக்கம்...RELATED\n|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |\nஜன.18ல் சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த விளக்கக் கூட்டம்\nவரும் சனிக்கிழமை ஜன.18ம் தேதி மாலை 6 மணிக்கு சென்னை மயிலாப்பூர் பிஎஸ் உயர்நிலைப்பள்ளி டேக் தட்சிணாமூர்த்தி அரங்கத்தில் இந்தக் கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.\nசௌத் பிளாக்குக்கு மாறும் பிரதமர் இல்லம்\nபிரதமரின் இல்லம், அலுவலகம் நாடாளுமன்றத்தின் சவுத் பிளாக் அருகே மாற்றப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nகாவியுடை வள்ளுவர் படம் ஏன் நீக்கப் பட்டது தெரியுமா நீட்டி முழக்கிய வெங்கய்ய நாயுடு\nதிருவள்ளுவர் காவி உடை அணிந்த படத்தை அலுவலக ஊழியர் ஒருவர் தவறாக ட்வீட் செய்ததால் உடனே நீக்கம்: குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு\nஇதற்கு ஏதும் எதிர்ப்பு எழுமானால், இந்தியாவை இந்து நாடு என்று அறிவிக்க வேண்டும் என்ற போராட்டத்தை உண்மையான இந்தியர்கள் கையிலெடுக்க வேண்டும்.\nஇந்த செய்தியைப் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://fittertrade.blogspot.com/2012_05_20_archive.html", "date_download": "2020-01-18T09:42:30Z", "digest": "sha1:4TGWBZWSXHDI4RYRUXG5RN6JGL3TFRWO", "length": 24733, "nlines": 441, "source_domain": "fittertrade.blogspot.com", "title": "FITTER TRADE : 05/20/12", "raw_content": "\n'இந்தியாவின் பெருமை' ஜாதவ் பயேங் \nஉலக வரலாற்றிலேயே எவரும் செய்யாத ஒரு மாபெரும் சாதனையை செய்துவிட்டு மிக அமைதியாக அடக்கமாக இருக்கிறார் ஒருவர். மனித குலத்திற்கு அவர் செய்த சிறந்த சேவை இது...எல்லோருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார். 'தனது சமூகத்திற்கு செய்ய வேண்டியது தனது கடமை' என ஒற்றை வரியுடன் தனது சாதனை குறித்து சொல்லி முடித்துகொள்கிறார். அப்படி என்ன செய்தார் \nகிட்டத்தட்ட 1,360 ஏக்கர் நிலப் பரப்பளவில் தனி நபராக ஒரு காட்டை உருவாக்கி இருக்கிறார்...\nஅசாம் மாநிலத்தை சேர்ந்த ஒரு கிராமவாசி திரு.ஜாதவ் பயேங். அங்குள்ள மக்கள் இவரை 'முலாய்' என அழைக்கின்றனர். பிரம்மபுத்திரா நதியில் 1979 ஆம் ஆண்டில் வெள்ளத்தில் அதிக அளவில் பாம்புகள் அடித்து வர பட்டிருக்கிறது. வெள்ளம் வடிந்த பின் மேலும் பல ஊர்வன இறந்த நிலையில் அங்கே கிடந்திருக்கின்றன. மரங்கள் இன்றி அதிகரித்த வெப்பத்தினால் தான் இந்நிலை என புரிந்து கொண்டபோது இவரது வயது 16 பின் இது சம்பந்தமாக வனத்துறையை அணுகி விசாரித்த போது ஆற்றின் நடுவே உள்ள அந்த மணல் படுகையில் மரங்கள் எதுவும் வளராது மூங்கில் மரம் வேண்டுமானால் வளரலாம்,முடிந்தால் முயற்சி செய்து பாருங்கள் என்று சொல்லி இருக்கிறார்கள்...ஒருவரும் உதவி செய்யாத போது தனி நபராக செயலில் இறங்கி விட்டார் .\n1980 ஆம் ஆண்டில் அசாமில் உள்ள ஜோர்ஹாட் மாவட்டத்தில் கோகிலமுக் இடத்துக்கு அருகில் 200 ஹெக்டேர் மணல் படுகையில் 'சமூககாடுகள் வளர்ப்பு' திட்டத்தின் படி வனத்துறையினர், மற்றும் தொழிலாளர்களும் இணைந்து மரக் கன்றுகளை நடும் திட்டம் தொடங்கப்பட்டது, பணி முடிந்ததும் மற்றவர்கள் சென்று விட இவர் மட்டும் மரகன்றுகளை பராமரித்து கொள்ள அனுமதி கேட்டு அங்கேயே தங்கி விட்டார். பின்னர் வனத்துறையினரும், மற்றவர்களும் ���தனை அப்படியே மறந்துவிட்டனர், அந்த பக்கம் யாரும் எட்டி கூட பார்க்கவில்லை...\nமண்ணை வளப்படுத்த புது யுக்தி - எறும்பு\n200 ஹெக்டேர் பரப்பில் மூங்கில் மட்டும் வளர்த்து வந்த இவர் பிற மரங்களையும் வளர்க்க முயற்சி எடுத்துள்ளார்...ஆனால் மணல் அதற்கு ஏற்றதாக இல்லை என்பதால் தனது கிராமத்தில் இருந்து 'சிவப்பு எறும்பு'களை சேகரித்து எடுத்து வந்து மணல் திட்டில் விட்டு இருக்கிறார். இந்த எறும்புகள் இவரை பலமாக தாக்கியும் மனம் தளராமல் இருந்துள்ளார். இந்த எறும்புகள் மண்ணின் பண்பை நல்லதாக மாற்றக்கூடியவை என்கிறார்...வெகு விரையில் மண் பயன்பாட்டுக்கு மாறியது. பிறகு அந்த இடம் முழுவதிலும் விதைகளை ஊன்றியும், பிற மரக்கன்றுகளை நட்டும் பராமரித்து வந்துள்ளார்...இப்படி ஒன்று இரண்டு வருடங்கள் அல்ல, 30 வருடங்கள் \nஇப்படி 2008 வருடம் வரை உலகில் யாருக்கும் தெரியாமல் ஒரு காடு பரப்பளவிலும், உயரத்திலும், அடர்த்தியிலும் பெருகிக் கொண்டே சென்றிருக்கிறது.\n2008 ஆம் ஆண்டு தற்செயலாக 115 யானைகள் இந்த காட்டு பகுதிக்குள் புகுந்துவிட்டது. அதனை துரத்தி சென்ற வனத்துறையினர் இந்த காட்டை பார்த்து அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்திருகின்றனர். அரசு பதிவேட்டில் இடம் பெறாத இந்த காடு இங்கே எப்படி சாத்தியம் என் வியந்திருக்கின்றனர். முலாய் பற்றி கேள்விப்பட்டு அவரை சந்தித்து விஷயம் முழுவதும் அறிந்து மிக மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.\nகாடு வளர்ப்புக்காக வனத்துறையோ மாநில அரசோ எந்த உதவியும் செய்யாத போது யாரையும் எதிர்பார்க்காமல் தனது சமூக கடமை இது வென எண்ணி இத்தனை வருடங்களாக தனது மண்ணுக்காக உழைத்த இவரை எவ்வளவு பாராட்டினாலும் போதாது.\nமரங்களின் மேல் உள்ள அக்கறையினால் சொந்த ஊரை விட்டு இந்த காட்டுக்குள் சிறிய வீட்டை கட்டி தனது மனைவி, இரு மகன்கள், மகளுடன் வாழ்ந்து வருகிறார். வருமானத்திற்க்காக சில மாடுகளை வளர்த்து பாலை கறந்து விற்று குடும்ப செலவை பார்த்து கொள்கிறார்.\nடீன் ஏஜ் பருவத்தில் தொடங்கியவர் தற்போது 50 வயதை நெருங்குகிறார். \"இந்த காட்டை வனத்துறையினர் நன்கு பராமரிப்பதாக வாக்கு கொடுத்தால் நான் வேறு இடம் சென்று அங்கேயும் காடு வளர்ப்பில் ஈடுபட தயார் \" என்கிறார் இந்த தன்னலமற்ற மாமனிதர் \nஇவரது தன்னலமற்ற பணி இப்படி இருக்க தற்போது காட்டை ப���்றி அறிந்த அரசியல் தலைவர்களும், அதிகாரிகளும் உரிமை கொண்டாடவும், பாதுகாக்க பட்ட இயற்கை பகுதியாக அறிவிக்கவும் வரிசையில் காத்து இருக்கிறார்கள்.\nதேக்கு , அகில், சந்தனம், கருங்காலி,ஆச்சா போன்ற மரங்களும், 300௦௦ ஹெக்டேர் பரப்பளவில் மூங்கில் காடுகளும் இருக்கின்றன. காட்டு விலங்குகளும் பறவைகளும் அதிக அளவில் இங்கே வாழ்ந்து வருகின்றன... 100 யானைகளுக்கு மேற்பட்டவை 6 மாதங்களுக்கு மேல் இங்கே வந்து தங்கி செல்கின்றன. பறவைகள் விலங்குகளின் சொர்க்கபுரி தான் இந்த 'முலாய் காடுகள்' \nசுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்திருக்கிறது...இரு ஆண்டுகளுக்கு முன் மிக 'பிரபல திரைப்பட தயாரிப்பாளர் டாம் ராபர்ட்' இந்த காட்டிற்கு வந்து படப்பிடிப்பை நடத்திச் சென்றுள்ளார். 'ஆற்றின் நடுவே மணல் திட்டில் இவ்வளவு பெரிய காடு வளர்ந்திருப்பது அதிசயம்' என வியந்திருக்கிறார்.\nஇப்படி பட்ட ஒரு மனிதர் வெளிநாடுகளில் இருந்தால் இதற்குள் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். தங்கள் நாட்டின் பெருமை என ஒரு பட்டமே கொடுத்து கௌரவித்து இருப்பார்கள்...ஆனால் இங்கோ பத்திரிகைகளில் கூட அவ்வளவாக செய்தி வெளியிட படவில்லை...இவரது புகைப்படத்தை மிகுந்த தேடுதலுக்கு பின் தற்போதுதான் கூகுளில் பார்க்கவே முடிந்தது.\nமரம் நடுவதையே ஒரு விழா அளவுக்கு பெரிது படுத்தி புகைபடத்திற்கு முகத்தை காட்டி பெருமைப்பட்டு கொள்ளும் சராசரி மனிதர் போல் அல்ல முலாய். எதையும் எதிர்பார்க்காமல் இந்த மண்ணிற்கு தான் செய்யும் கடமை என சாதாரணமாக கூறும் அவரை அறிந்துகொண்ட பிறகாவது நம் கடமை தனை உணர்ந்து நாம் வாழும் சமூகத்திற்கு நமது சிறிய பங்களிப்பை கொடுப்போம்.\nஉலக வெப்பமயமாதல் என அச்சப்பட்டு கொண்டு மட்டும் இருக்காமல் செயலிலும் இறங்க வேண்டிய தருணம் இது. ஒரு தனிமனிதரால் ஒரு காட்டையே உருவாக முடிகிறது என்றால் நாம் ஒவ்வொருவரும் ஒரு மாதத்திற்கு ஒரு மரமாவது ஏன் நட்டு வளர்க்க கூடாது. நகரங்களில் இருப்பவர்கள் இயன்றவரை மொட்டை மாடியில் தோட்டம் போட்டும், தொட்டிகளில் செடிகளை வளர்த்தும் குளிர்ச்சியாக வைத்து நமது சுற்றுச்சூழலை பாதுகாத்துக் கொள்ளலாம்...சிறிது முயன்றுதான் பாருங்களேன்...\n இவரது செயல் பலருக்கும் தெரியவேண்டும். மத்திய மாநில அரசுகள் இவருக்கு விருது கொடுத்து கௌரவிக்��� வேண்டும்...என்பதே இங்கே எனது வேண்டுகோள்.\nஇவரை அறிவதன் மூலம் எல்லோருக்கும் சுற்றுச்சூழலின் மீதான ஒரு கவனமும், மரங்களை வளர்ப்பதன் மேல் ஒரு ஆர்வமும் வரக்கூடும்...நண்பர்கள் விரும்பினால் தங்கள் தளங்களில் இவரை பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://kathirnews.com/2019/10/16/decision-to-directly-monitor-co-operative-banks-central-govt/", "date_download": "2020-01-18T08:25:02Z", "digest": "sha1:76Z5CLMUN24FDKGEMHAJPROZ72DIFGXG", "length": 8311, "nlines": 94, "source_domain": "kathirnews.com", "title": "நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளை நேரடியாக கண்காணிக்க மத்திய அரசு முடிவு !! நிர்மலா சீத்தாராமன் அதிரடி .! - கதிர் செய்தி", "raw_content": "\nநாடு முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளை நேரடியாக கண்காணிக்க மத்திய அரசு முடிவு நிர்மலா சீத்தாராமன் அதிரடி .\nநாடு முழுவதும் இலட்சக்கணக்கான கூட்டுறவு வங்கிகள் இயங்கி வருகின்றன. தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் , நகர கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு வீட்டு வசதி வங்கிகள் உட்பட ஏராளமான பெயரில் இவைகள் இயங்கி வந்தாலும் இவற்றை இயக்குபவர்கள் பெரும்பாலும் உள்ளூர் அரசியல்வாதிகள்தான். இவர்களின் நிர்வாகத்தில் ரிசர்வ் வங்கி தலையிடுவதில்லை.\nஇந்த நிலையில் கிட்டத்தட்ட அனைத்து கூட்டுறவு வங்கிகளுமே தெளிவான, வலுவான விதிமுறைகள் இன்றி உள்ளூர் அரசியல்வாதிகளின் சொந்த விருப்பங்களுக்கேற்ப செயல்படுவதால் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. பொது மக்கள் வைப்பு பணமும் மோசடி செய்யப்படுகின்றன.\nசமீபத்தில் பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு (பிஎம்சி) வங்கிகளில் உள்ளூர் அரசியல்வாதிகளின் தலையீட்டால் பல்லாயிரக்கணக்கான கோடிகள் ஊழல் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டு இந்த ஊழலின் பின்னணியில் சரத்பவார் மற்றும் பல உள்ளூர் அரசியல் தலைவர்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் கூட்டுறவு வங்கிகளுக்கு வலுவான விதிமுறைகளை அமல்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி (ரிசர்வ் வங்கி) மற்றும் நிதி அமைச்சகம் இப்போது தயாராகி வருகின்றன.\nஎகனாமிக் டைம்ஸ் பத்திரிக்கையில் வந்துள்ள அறிக்கையின்படி, ரிசர்வ் வங்கி மற்றும் நிதி அமைச்சகம் இப்போது கூட்டுறவு வங்கிகளைக் கண்காணிக்க மேம்பட்ட கட்டமைப்பைக் கொண்டுவருவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்த புதிய கட்டமைப்பின் மையத்தில் கடுமை���ான விதிமுறைகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் வைப்புத்தொகையாளர்களின் நலன்களும் வங்கியின் மறுமலர்ச்சிக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் திகழும் என்று அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.\nஇந்த விவகாரம் குறித்து விவாதிக்க நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்ற சனிக்கிழமை (அக்டோபர் 12) ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸை சந்தித்து கூட்டுறவு வங்கிகளின் வைப்புத்தொகையாளர்களின் கவலைகள் “விரைவாக தீர்க்கப்படும்” என்று உறுதியளித்தார்.\n2014 ஆம் ஆண்டிலிருந்து தொடர் சாதனை: நெருக்கடியான சூழ்நிலையிலும் கட்டுக்குள் இருக்கும் இந்தியாவின் பணவீக்கம்\n2.90 லட்சம் டன்னாக உயர்ந்த காபி ஏற்றுமதி – இந்தியாவுக்கு 65 கோடி டாலர் வருவாயை ஈட்டித்தந்த சாதனை\n தி.மு.க வின் மாபெரும் பித்தலாட்டம் அம்பலம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sathyanandhan.com/2018/11/04/%E0%AE%AE%E0%AF%80-%E0%AE%9F%E0%AF%82-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE/", "date_download": "2020-01-18T10:12:08Z", "digest": "sha1:65M2NQ6SIG4DEHL4E43ZHS2ODVD26KFW", "length": 6960, "nlines": 201, "source_domain": "sathyanandhan.com", "title": "‘மீ டூ’ பற்றிய புரிதல் – கம்பளிப் பூச்சி குறும்படம் வழி | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← அஞ்சலி – ந. முத்துசாமி\nசத்யஜித் ரேயின் குறும்படம் ‘Two’ →\n‘மீ டூ’ பற்றிய புரிதல் – கம்பளிப் பூச்சி குறும்படம் வழி\nPosted on November 4, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஇன்று குவியம் அமைப்பின் கூடுதலில் கலந்து கட்டிப் பல குறும் படங்கள் காணக் கிடைத்தன. அவற்றுள் கம்பளிப் பூச்சி ‘மீ டூ’ பற்றிய சரியான புரிதலுக்கு நம்மை இட்டுச் செல்லும். யூ டியூப்பில் அதற்கான இணைப்பு —–இது.\n(புகைப் படம் நன்றி; யூடியூப்)\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\nThis entry was posted in காணொளி and tagged காணொளி, குறும்படம், தவறான தொடுகை, பாலியல் வன்முறை, பெண் குழந்தைகள் மீது பாலியல் வன்முறை, மீ டூ, யூ டியூப். Bookmark the permalink.\n← அஞ்சலி – ந. முத்துசாமி\nசத்யஜித் ரேயின் குறும்படம் ‘Two’ →\nபுது பஸ்டாண்ட் நாவல்- எண் 376&377 புத்தகக் கண்காட்சி 2020\nபுது பஸ்டாண்ட் நாவல் அமெசானில்\nபோடி மாலன் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றது ‘தப்புதான்’\nதேனீ இலக்கிய மேடை விருதை ஏற்றேன்\nசோ தர்மனுக்கு சாகித்ய அகாதமி விருது\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-18T09:40:15Z", "digest": "sha1:JXA6KCXZ2Q6CSGYKXHXGJCBYJRDLOV6J", "length": 7696, "nlines": 98, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"கிறித்தவம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகிறித்தவம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்சனரி பின்னிணைப்பு:கல்வித் துறைகள் (← இணைப்புக்கள் | தொகு)\nfather (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:அனைத்து மொழி விக்சனரிகளிலும் இருக்க வேண்டிய சொற்கள் (← இணைப்புக்கள் | தொகு)\nchristianity (← இணைப்புக்கள் | தொகு)\nabbacy (← இணைப்புக்கள் | தொகு)\nகிறிஸ்தவம் (← இணைப்புக்கள் | தொகு)\nகடவுள் (← இணைப்புக்கள் | தொகு)\nஇறையியல் (← இணைப்புக்கள் | தொகு)\nசைவம் (← இணைப்புக்கள் | தொகு)\nchristianism (← இணைப்புக்கள் | தொகு)\nஇசுலாம் (← இணைப்புக்கள் | தொகு)\nகிறித்தவர் (← இணைப்புக்கள் | தொகு)\npyx (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:evangelist (← இணைப்புக்கள் | தொகு)\nகர்த்தர் (← இணைப்புக்கள் | தொகு)\nஆதாம் (← இணைப்புக்கள் | தொகு)\nஏவாள் (← இணைப்புக்கள் | தொகு)\nயூதர் (← இணைப்புக்கள் | தொகு)\npurism (← இணைப்புக்கள் | தொகு)\nfree will (← இணைப்புக்கள் | தொகு)\npuritans (← இணைப்புக்கள் | தொகு)\nகுருத்தோலைஞாயிறு (← இணைப்புக்கள் | தொகு)\nchristianize (← இணைப்புக்கள் | தொகு)\nஇயேசுநாதர் (← இணைப்புக்கள் | தொகு)\nஉயிர்த்தெழு (← இணைப்புக்கள் | தொகு)\nபிரதமிகர் (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:R. C. (← இணைப்புக்கள் | தொகு)\nபிராதமிகர் (← இணைப்புக்கள் | தொகு)\nமத்தியஸ்தலம் (← இணைப்புக்கள் | தொகு)\nமன்றாட்டுவேண்டுதல் (← இணைப்புக்கள் | தொகு)\nமேற்றிராணி (← இணைப்புக்கள் | தொகு)\nமூவிராசாக்கள்திருநாள் (← இணைப்புக்கள் | தொகு)\nபிரியதத்தமந்திரம் (← இணைப்புக்கள் | தொகு)\nசொஸ்தானம் (← இணைப்புக்கள் | தொகு)\nவரோணிக்கம் (← இணைப்புக்கள் | தொகு)\nநோலாமை (← இணைப்புக்கள் | தொகு)\nகுறிப்பிடம் (← இணைப்புக்கள் | தொகு)\nகோயிற்பற்று (← இணைப்புக்கள் | தொகு)\nசபாமூப்பன் (← இணைப்புக்கள் | தொகு)\nnouns (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.aanthaireporter.com/dramatic-twist-to-the-hyderabad-gang-rape-case-all-the-4-accused-have-been-killed-in-a-police-encounter/", "date_download": "2020-01-18T08:32:58Z", "digest": "sha1:IYNDTRWVTQMR3LXKALIR52JLEDIEQBA2", "length": 11048, "nlines": 59, "source_domain": "www.aanthaireporter.com", "title": "தெலுங்கானா :பிரியங்கா கொலையாளிகள் 4 பேரும் என்கவுன்டரில் சுட்டுக் கொலை..! – AanthaiReporter.Com", "raw_content": "\nதெலுங்கானா :பிரியங்கா கொலையாளிகள் 4 பேரும் என்கவுன்டரில் சுட்டுக் கொலை..\nதெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தை சேர்ந்த 26 வயது கால்நடை மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கடந்த 27ம் தேதி கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொலையாளிகளை சுட்டுக்கொல்ல வேண்டும் என நாடு முழுவதும் ஆவேசக்குரல் எழுந்தது. பாராளுமன்றத்திலும் இதுகுறித்து பெண் எம்பிக்கள் ஆவேசமாக தங்கள் கருத்தை தெரிவித்தனர். இந்த நிலையில் சற்று முன்னர் கொலையாளிகள் 4 பேர்களும் சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்தபோது திடீரென 4 பேர்களும் தப்பிச் செல்ல முயன்றதாகவும் இதனையடுத்து போலீசார் அவர்கள் நால்வரையும் துப்பாக்கியால் சுட்டு என்கவுண்டர் செய்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.\nதெலங்கானா மாநிலம் ஹைதராபாத்துக்கு அருகில் உள்ள ஷம்ஷாபாத் பகுதியைச் சேர்ந்த பெண், அந்தப் பகுதியில் கால்நடை மருத்துவராகப் பணியாற்றிவந்துள்ளார். அவர், கடந்த மாதம் 27-ம் தேதி வேலைக்குச் சென்றுவிட்டு இரவு வீடு திரும்பும் போது, நான்கு பேரால் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, எரித்துக் கொலை செய்��ப்பட்டார். இந்தச் சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nதிட்டமிட்டு அந்தப் பெண்ணின் வண்டியைப் பஞ்சர் செய்து, அவரைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும், அவருக்கு வலுக்கட்டாயமாக மது கொடுத்து, மயக்கமடைந்த நிலையில் அவரை பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்துக் கொலை செய்துள்ளனர் என போலீஸார் தெரிவித்திருந்தனர். இந்தச் சம்பவத்தில், முகமது பாஷா என்ற ஆரீஃப், கேசவலு, சிவா, நவீன் ஆகிய நான்கு பேர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.\n`இப்படியொரு கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்ற கோரிக்கை நாடு முழுவதும் வலுத்துவருகிறது. இதற்கிடையில், கைது செய்யப்பட்ட நால்வரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, அவர்களுக்கு 7 நாள்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கைதுசெய்யப்பட்ட நான்கு பேரும் இன்று காலை என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.\nபாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த, சம்பவம் நடந்த தொண்டுபள்ளி டோல் கேட், ஷாத்நகர், ஷம்ஷாபாத் மற்றும் பெண் எரித்துக் கொல்லப்பட்ட பாலம் ஆகிய இடங்களுக்குக் கைதுசெய்யப்பட்டவர்கள் இன்று காலை அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அங்கு அவர்கள் நிறுத்தப்பட்டு, சம்பவம் எப்படி நடந்தது, யார் கொலை செய்தார்கள் என்பதைச் செய்து காட்டச் சொல்லி காவலர்கள் விசாரணை நடத்தியுள்ளனர்.\nபெண் மருத்துவர் எரித்துக் கொலை செய்யப்பட்ட சட்டான்பள்ளி பகுதியில் விசாரணை நடந்துகொண்டிருக்கும்போது, நான்கு பேரும் நான்கு திசைகளில் தப்பி ஓட முயன்றதாகவும், அந்த நேரத்தில் காவலர்கள் அவர்களை என்கவுன்டர் செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது. அந்தப் பகுதி முழுவதும் காடு போல உள்ள இடம் என்பதால், அங்கிருந்து தப்பித்தால் பிடிக்கமுடியாது என நான்கு பேரும் நினைத்துள்ளனர். ஓடியவர்களைக் காவலர்கள் துப்பாக்கியால் சுட்டு என்கவுன்டர் செய்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. சம்பவம் நடந்த இடத்தில் தற்போது மூத்த காவல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். அதே சமயம் போலீஸாரின் இந்த என்கவுண்டர் அதிரடிக்கு பலதரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணமுள்ளது.\nPrevஜெ. வாழ்க்கையை மையமாகக் கொண்டு தயாரான குயின் – வெப் சீரிஸ் டிரைலர்\nNextதனுசு ராசி நேயர்களே – விமர்சனம் \n‘மாநாடு’ நாயகன் சிம்பு கேரக்டருக்கு பேர் சூட்ட வாங்க: வெங்கட் பிரபு அறிவிப்பு\nநிர்பயா குற்றவாளிகளுக்கு ஜனவரி 22க்கு பதில் பிப்ரவரி 1ல் தூக்கு\nதோனி – டி20 உலகக் கோப்பை அணியில் இடம் பெற வாய்ப்பு இருக்கு\nவங்கிகள் ஏப். 1 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்\nடிரம்புக்கு எதிரான விசாரணைக்கு செனட் சபை தயார்\nஇந்தியாவின் முதல் பெண் புகைப்பட நிருபர் ஹோமாய்\nடெல்லி சட்டசபை தேர்தலுக்கான ஆம் ஆத்மி வேட்பாளர் பட்டியல் ரிலீஸ்\nவெற்றி மாறன் மாதிரி ஓரிருவர் இருந்தால் போதும்.. -அசுரன் 100வது நாள் ஹேப்பி விழாவில் தனுஷ் நெகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.apherald.com/Movies/Read/429804/New-episode-in-RJ-Balaji-s-Mind-Voice", "date_download": "2020-01-18T09:07:55Z", "digest": "sha1:GCZB7CUTZCINGHUKZZS36O2D4QWAP3L2", "length": 39710, "nlines": 379, "source_domain": "www.apherald.com", "title": "ஆர்.ஜே.பாலாஜியின் மைண்ட் வாய்ஸ் ஒலி பரப்பில் புதிய எபிசோட்", "raw_content": "\nநல்ல புரிதலை உண்டாகும் பிழை\nஅகரம் புத்தக வெளியீட்டு விழா\nவாழ்க விவசாயி படம் தாமதமானது குறித்து நடிகர் அப்புக்குட்டி பேசும்போது\nதர்பார்' படத்துடன் போட்டி போட விரும்பாத 'வாழ்க விவசாயி'\nஅசுரன் படம் வெற்றி விழாவில் அபிராமி ராமநாதன் உள்ளிட்ட பலரும் பேசியதாவது\nஅசுரன் படம் வெற்றி விழாவில் அபிராமி ராமநாதன் பேசியதாவது\nஅசுரன் படம் வெற்றி விழாவில் அன்புச்செழியன் பேசியதாவது\nஅசுரன் படம் வெற்றி விழாவில் கலைப்புலி எஸ் தாணு பேசியதாவது\nஅசுரன் படம் வெற்றி விழாவில் வெற்றிமாறன் பேசியதாவது\nஅசுரன் படம் சொல்லி அடித்தாற்போல் மாபெரும் வெற்றியை அடைந்துள்ளது\n7 சர்வதேச விருதுகளை அள்ளிய ‘ஞானச்செருக்கு’\nமோகன்லாலுடன் நடிக்க வேண்டுமென்ற கனவு 'பிக் பிரதர்' மூலம் நிறைவேறியது - நடிகை மிர்னா\nகேபிள் டிவியில் வெளியான தர்பார்\nகிரிக்கெட்டில் இறங்கிய அனுஷ்கா ஷர்மா\nரஜினி படத்தை ரீமேக் செய்ய விரும்பும் தனுஷ்\nபிரதமருக்கு எதிராக ஆஸ்திரேலிய மக்கள்\nஇந்திய மாணவி தொலைத்த பாஸ்போர்ட்டை கொடுத்த பாகிஸ்தானி\nகாணாமல் போன மனைவி வழக்கில் திருப்பம்\nதேனிலவுக்கு பெண் தேடிய தொழிலதிபர்\nதனுஷ் படத்தில் அக்சய் குமார்\nஆர்.ஜே.பாலாஜியின் 'மைண்ட் வாய்ஸ்' ஒலி பரப்பில் புதிய எபிசோட்\nBy SIBY HERALD , 1months ago, 12/14/2019 11:00:00 AM SIBY HERALD ஆர்.ஜே.பாலாஜியின் 'மைண்ட் வாய்ஸ்' ஒலி பரப்பில் புதிய எபிசோட்\nஆர்.ஜே.பாலாஜி தன் ரசிகர்களை மகிழ்விக்கும் முயற்சியில் என்றுமே தவறியதில்லை. அதேபோல் அவர் பேச்சில் எப்போதுமே நகைச்சுவைக்கு பற்றாக்குறையும் ஏற்பட்டதில்லை. அவரது பயணமும் இதை நோக்கியதாகவே அமைகிறது. வேடிக்கை மற்றும் கேளிக்கைகளே, அவரது குறி்க்கோளாகவும் நோக்கமாகவும் அமைந்திருக்கிறது.\nJioSaavn நிறுவனத்தின் 'மைண்ட் வாய்ஸ்\" நிகழ்சியில் பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் பிரபலமாக இருந்த அரையாண்டு தேர்வு விடுமுறை குறி்த்து ஆர்.ஜே.பாலாஜியின் நகைச்சுவை ததும்பும் பேச்சு இடம் பெற்றிருக்கிறது. 'அரப்பரிட்சை லீவு' என்று கிராமப்புற மாணவர்களிடம், அரையாண்டு தேர்வு முடிவுகள் என்று பள்ளி கல்லூரி மாணவர்களிடமும் புகழ் பெற்ற இந்த கொண்டாட்ட மனநிலை ஒரு திருவிழா உணர்வைத் தரும். பலருக்கும் ஏக்கம் மிக்க பழமையான நினைவுகளை இது தருகிறது. இந்த ஆனந்த மன நிலையை அலசுவதுதான் ஆர்.ஜே.பாலாஜியின் மைண்ட் வாய்ஸ் புதிய ஒலி வடிவப் பகுதி. எப்படியிருப்பினும், மாறுபட்ட காலத்திலும் வேறு பட்ட சமூக சூழலிலும் வசிக்கும் இன்றைய மாணவ சமுதாயத்துக்கு கல்வி விடுமுறை என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த விடுமுறை பெரியதுதான்.\nஇந்த பத்து நாள் விடுமுறை, வேடிக்கை விநோதங்கள் நிரம்பியது மட்டுமல்ல... பள்ளிப்பாடங்கள் மற்றும் ரெக்கார்ட் வேலைகளை செய்து தீர வேண்டிய சவால்கள் மிக்கதும்கூட. 90களின் குழந்தைகளுக்கு மிகுந்த நம்பிக்கையளித்த நோட்ஸ் எனப்படும் கைட் லைன் புத்தகங்கள் குறித்தும் இதில் விவரிக்க ஆர்.ஜே.பாலாஜி தவறவில்லை. இந்தப் பகுதியில் மிகவும் நகைச்சுவையாக அமைந்திருப்பது, ரி ஓபனிங் டே எனப்படும் பள்ளி மீண்டும் திறக்கப்படும் நாள். ஏனென்றால் அன்றுதான் திருத்தப்பட்ட நமது விடைத்தாள்கள், மீண்டும் நம்மிடம் திரும்ப வழங்கப்படும். குறிப்பாக பத்தாம் வகுப்பு அல்லது பனிரெண்டாம் வகுப்பு பள்ளி இறுதி மாணவர்களுக்கு கண்டிப்பாக இது மிகப் பெரிய மறக்க முடியாத நாளாக இருக்கும்.\nவிளையாட்டுக் கிரிக்கெட்டில் துவங்கி, கோவிலுக்குச் சென்றது வரையிலான மனம் மகிழும் மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் பாலாஜி, எஸ்.எல்.ஆர்.ரக கேமராக்களை இரவல் வாங்கியதில் ஆரம்பித்து, பள்ளியின் சீருடையான வெள்ளை சட்டையை சலவைக்குப் போட்டு வாங்கித் தயார் நிலையில் வைத்ததுவரை எது ஒன்றையும் தவறவிடவில்லை. ஷீவுக்கு பாலீஷ் போட்டு ரி ஓப்பனிங் டே அன்று பள்ளிக்கு புறப்பட்டது வரையிலான சுவையான நிகழ்வுகளை தனக்கேயுரிய தனி பாணியில் பதிவு செய்யும் பாலாஜியின் இந்த எபிசேட், புத்தாண்டு கொண்டாட்டமாக அமைந்திருக்கிறது.\nஅது மட்டுமா... 'அலை பாயுதே', 'கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்' ஆகிய படங்களின் பாடல்களை ஒரே கேசட்டில் பார்த்த 90களின் குழந்தைகள், இன்னும் பல மலரும் தருணங்களை இதில் கேட்கலாம்.\nதளபதி 64' படத்தின் முதல் பார்வை வெளியீடு தளபதி விஜயின் 64 திரைப்படத்தை XB பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார் . இந்தப் படத்தை மாநகரம் , கைதி ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் . ராக்ஸ்டார் அனிரூத் இசையமைக்கிறார். ஒளிப்பதிவினை சத்யன் சூரியன் மற்றும் படத்தொகுப்பினை பிலோமின் ராஜ் ஆகியோர் கவனிக்கின்றனர் .\n பாரதிராஜாவின் கனவு படம் குற்றப்பரம்பரை படத்தின் பூஜை சில ஆண்டுகளுக்கு முன் நடைபெற்றது. பூஜையில் மணிரத்னம் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்ட நிலையில் ஆண்டுகள் ஆகியும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவில்லை. குற்றப்பரம்பரை படத்தை பாலாவும் இயக்க இருப்பதாக செய்தி வந்து பாரதிராஜா, பாலா இடையே மோதல் ஏற்பட்டது.இந்நிலையில் மீண்டும் குற்றப்பரம்பரை பாரதிராஜா திரைப்படமாக இல்லாமல் வெப்சீரிஸ் ஆக தொடங்கவிருப்பதாக செய்தி வந்துள்ளது.\nஅடுத்த படத்தை முடித்த விஜய் ஆண்டனி விஜய் ஆண்டனி நடித்த கொலைகாரன் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து அவர் அக்னி சிறகுகள், தமிழரசன் மற்றும் காக்கி படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தமிழரசன் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக செய்தி வெளியாகி உள்ளது. விஜய் ஆண்டனி ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்க, படத்தில் சுரேஷ் கோபி, சோனு சூட், சாயாசிங், யோகிபாபு, கஸ்தூரி, மதுமிதா நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இசையமைக்கும் இந்த படத்தை பாபு யோகேஸ்வரன் இயக்கியுள்ளார்.\nசிபிராஜ் படத்திலிருந்து கௌதம் விலகல் இயக்குனர் கௌதம் மேனன், விஷ்ணு விஷால் நடித்து வரும் எப்.ஐ.ஆர் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். இந்த செய்தியை விஷ்ணு விஷால் சமூக வலைத்தளத்தில் உறுதி செய்தார���.இந்நிலையில் சிபிராஜ் நடித்து வரும் போலீஸ் படமான வால்டர் படத்தில் நடிக்கவிருந்த கௌதம் மேனன் விலகி அவருக்கு பதிலாக நட்டி நடிக்கவிருப்பதாக செய்தி வந்துள்ளது.\n கார்த்திக் நடிப்பில் வெளியான கைதி,தம்பி இரண்டு படங்களும் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வெற்றிநடை போட்டு வருகிறது.இந்நிலையில் கார்த்தி இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார்,படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கார்த்தி தம்பி படத்துடன் வந்த ஹீரோ படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் அடுத்த படத்தில் நடிக்க இருப்பதாகவும் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.\nஆபாச படம் பார்த்த முதியவர் கைது\nவிஜய்சேதுபதி , இயக்குநர் மணிகண்டன் கூட்டணியில் உருவாகும் 'கடைசி விவசாயி'\nஇதுவரை நான் பேசியதற்கும், இனிமேல் நான் பேசப்போவதற்கும், சூப்பர் ஸ்டார் ரஜினி சாருக்கு சம்மந்தமில்லை - நடிகர் ராகவா லாரன்ஸ் அறிக்கை\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட டி.ராஜேந்தர் வெற்றி\nஃபோனோகிராஃபிக் பெர்ஃபாமன்ஸ் லிமிடட் (PPL) இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனம்\nகங்கனா ரணாவத்- ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் - இயக்குநர் அஸ்வினி ஐயர் திவாரி கூட்டணியில் 'பங்கா' \nஇசையமைப்பாளர் அனிருத் மாயன் படத்தின் First Look Poster-ரை வெளியிட்டார்\nஅனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் கூறிய சந்தானம் படத்தின் தயாரிப்பாளர் சௌத்ரி\nரோஹித்துக்கு ஆதரவு தெரிவித்த கங்குலி\nஹோண்டா இ கார் அறிமுகம்\nமாருதி எஸ் பிரெஸ்ஸோ முக்கிய தகவல்கள்\nநல்ல புரிதலை உண்டாகும் பிழை Turning point நிறுவனம் தயாரிப்பில் ராஜவேல் கிருஷ்ணா இயக்கத்தில் ஜனவரி 3ம் தேதி வெளிவரவுள்ள இருக்கும் திரைப்படம் பிழை படத்தின் தயாரிப்பாளர், நடிகரும், பாடலாசிரிய ருமான திரு. ரா.தாமோதரன் கூறுகையில்... இன்றைய சமுதாயத்தில் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் சரியான புரிதல் இல்லாததே பிழை என்கிறார். மேலும் அவர் கூறுகையில் கோவிலுக்குள் செல்லும்போது ஒரு தந்தை தன் பிள்ளைகளை தோளுக்கு மேல் தூக்கி கடவுளை காண செய்கின்றார். கடவுளை கை கூப்பி வணங்கி அப்பா சாமிய\nஅகரம் புத்தக வெளியீட்டு விழா சென்னை தியாகராய நகர், ���க்ஷின் பாரத் இந்தி பிரசார சபாவில் அகரம் அறக்கட்டளை நூல் வெளியீட்டு விழா இன்று (18/1/2020) நடைபெற்றது. மாணவர்களுக்கு தன்னம்பிக்கை தரும் இரண்டு நூல்களை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு. கே.ஏ. செங்கோட்டையன் அவர்கள் கலந்து கொண்டு வெளியிட்டார்கள். பேராசிரியர் ச. மாடசாமி எழுதிய 'வித்தியாசம்தான் அழகு' மற்றும் கிராமப்புறங்களில் படித்து முதல் தலைமுறை பட்டதாரி ஆன\nவாழ்க விவசாயி படம் தாமதமானது குறித்து நடிகர் அப்புக்குட்டி பேசும்போது \"எனக்கு இப்போதும் வாய்ப்புகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன .இப்போது எட்டு படங்களில் நடித்து வருகிறேன் . ,'வல்லவனுக்கு வல்லவன்', 'பூம் பூம் காளை', 'வைரி', 'ரூட்டு'.'மாயநதி' ,' குஸ்கா' 'இந்த ஊருக்கு என்னதான் ஆச்சு' , 'பரமகுரு' , 'கல்தா' போன்ற படங்கள் கைவசம் உள்ளன .எனக்கு வாய்ப்புகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. எனக்கு எந்த வருத்தமும் இல்லை மகிழ்ச்சியாகவே இருக்கிறேன். நான் நடித்து 'வாழ்க விவசாயி', வெளிவரத் தயாராக இருக்கின்றன .இதில் ‘வாழ்க விவசாயி’ படம் எனக்கு ஸ்பெஷலான படம். ஒரு\nதர்பார்' படத்துடன் போட்டி போட விரும்பாத 'வாழ்க விவசாயி' விவசாயம் பற்றியும் விவசாயிகளின் வாழ்க்கையைப் பற்றியும் விவசாயம் நலிவடைந்திருப்பதன் பின்னுள்ள வணிக அரசியல் பற்றியும் பேசும்படம் 'வாழ்க விவசாயி'. அப்புகுட்டி நாயகனாகவும் வசுந்தரா நாயகியாகவும் நடித்துள்ளனர். 'வழக்கு எண்' முத்துராமன், 'ஹலோ' கந்தசாமி உள்ளிட்ட குணச்சித்திர நடிகர்களும் நடித்திருக்கிறார்கள்.பி.எல், பொன்னி மோகன்\nஅசுரன் படம் வெற்றி விழாவில் அபிராமி ராமநாதன் உள்ளிட்ட பலரும் பேசியதாவது தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது, \"தாணு சாருக்கு வாழ்த்துகள். அவரின் கரியரில் இது மிகப்பெரிய வெற்றிப்படம். எந்தப்படம் வணிக ரீதிதாகவும், விமர்சன ரிதீயாகவும் வெற்றிப்பெறுகிறதோ அது காலத்தால் மறக்க முடியாததாக இருக்கும். அசுரன் அப்படியான படம். சென்ற வருடத்தின் ஆகச்சிறந்த நடிகர் தனுஷ் தான்..அதில் சந்தேகமே இல்லை. வெற்றிமாறன் தான் சென்ற ஆண்டின் சிறந்த இயக்குநர். இப்படி மிகச்சிறந்த விசயங்களை கொண்டுள்ள படம் அசுரன்.\nஅசுரன் படம் வெற்றி விழாவில் அபிராமி ராமநாதன் பேசியதாவது\nஅசுரன் படம் வெற்றி விழாவில் அன்புச்செழியன் பேசியதாவது\nஅசுரன் படம் வெற்ற�� விழாவில் கலைப்புலி எஸ் தாணு பேசியதாவது\nஅசுரன் படம் வெற்றி விழாவில் வெற்றிமாறன் பேசியதாவது\nஅசுரன் படம் சொல்லி அடித்தாற்போல் மாபெரும் வெற்றியை அடைந்துள்ளது\n7 சர்வதேச விருதுகளை அள்ளிய ‘ஞானச்செருக்கு’\nமோகன்லாலுடன் நடிக்க வேண்டுமென்ற கனவு 'பிக் பிரதர்' மூலம் நிறைவேறியது - நடிகை மிர்னா\nகேபிள் டிவியில் வெளியான தர்பார்\nகிரிக்கெட்டில் இறங்கிய அனுஷ்கா ஷர்மா\nரஜினி படத்தை ரீமேக் செய்ய விரும்பும் தனுஷ்\nபிரதமருக்கு எதிராக ஆஸ்திரேலிய மக்கள்\nஇந்திய மாணவி தொலைத்த பாஸ்போர்ட்டை கொடுத்த பாகிஸ்தானி\nகாணாமல் போன மனைவி வழக்கில் திருப்பம்\nதேனிலவுக்கு பெண் தேடிய தொழிலதிபர்\nதனுஷ் படத்தில் அக்சய் குமார்\nஅசுரன் படம் வெற்றி விழாவில் அன்புச்செழியன் பேசியதாவது அசுரன் படம் தொடங்கிய காலத்தில் இருந்தே படத்தைத் தெரியும். தாணு அண்ணன் பிரம்மாண்டமான படங்களை எடுத்தவர். நான்கு தலைமுறையாக அவர் வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். அவரின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி தான் இந்த வெற்றி. அவரின் நாணயம் மிகவும் பெரிது. சினிமாவில் வஞ்சகம் துரோகம் உண்டு. அப்படி இருந்த போதும் அண்ணன் நிலைத்து நிற்கிறார். இந்தப்படம் சரியான நேரத்தில் வெளியாக வேண்டும் என்று வெற்றிமாறனுக்கு பிரஷர் கொடுத்தார் அண்ணன்.\nகிரிக்கெட்டில் இறங்கிய அனுஷ்கா ஷர்மா விராட் கோலி போட்டியாக கிரிக்கெட்டில் இறங்கி உள்ளார் அனுஷ்கா சர்மா, இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் ஜுலன் கோஸ்வாமி வாழ்க்கை வரலாறு படத்தில் அனுஷ்கா சர்மா ஜுலன் கேரக்டரில் நடித்து வருகிறார்.படப்பிடிப்பு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி ஜெர்ஸி அணிந்து அனுஷ்கா படப்பிடிப்பில் கலந்து கொண்ட படங்கள் வைரல் ஆகி வருகின்றன.\nமோகன்லாலுடன் நடிக்க வேண்டுமென்ற கனவு 'பிக் பிரதர்' மூலம் நிறைவேறியது - நடிகை மிர்னா இயக்குநர் சித்திக் மோகன்லாலை நாயகனாக வைத்து இயக்கும் படம் ‘பிக் பிரதர்’. அப்படத்தின் நாயகியாக மிர்னா நடிக்கிறார். இயக்குநர் சித்திக் பற்றியும், மோகன்லாலுடன் நடித்த அனுபவங்களைப் பற்றி மிர்னா பகிர்ந்து கொண்டதாவது:- எனது தாய்மொழி மலையாளமாக இருந்தாலும், தமிழ் மொழியிலும் சரளமாகப் பேசுவேன். அதற்கு காரணம், நான் கோயமுத்தூரில் தான் எனது கல்லூரி படிப்பை முடித்தேன். எனது நெருங்கிய குடும்ப நண்பர் ஜோதி மேனன்\n7 சர்வதேச விருதுகளை அள்ளிய ‘ஞானச்செருக்கு’ தரணி ராசேந்திரன் பூர்வீகம் திருவாரூர் என்றாலும் சென்னையிலேயே பிறந்து வளர்ந்து படித்தவர்.. பொறியியல் படிப்பை படித்தபோதே படிப்பில் நாட்டம் இல்லாமல் இவரது கவனம் சினிமா பக்கம் திரும்பியது. இதோ அவரே இயக்குநரான அனுபவங்களையும், ஞானச்செருக்கு உருவான விதம் பற்றியும் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்..\nஅசுரன் படம் வெற்றி விழாவில் வெற்றிமாறன் பேசியதாவது படம் தயாராகி வெளி வருவதற்குக் நிறைய மிஸ் அண்டெர்ஸாட்டிங் இருக்கும். அதையெல்லாம் தாண்டி இந்தப்படம் 100 நாள் ஓடி இருக்கிறது. ஒரு படம் தன்னைத் தானே உருவாக்கிக் கொள்ளும். அதற்கான ஸ்பேஸை மட்டும் நாம் கொடுத்தால் போதும். ஒரு படத்தின் கமர்சியல் சக்ஸஸ் என்பது விபத்து தான். நாம் அதற்காக உழைத்தால் மட்டும் போதும். நிறைய பேர் எனக்கு பிரஷர் தரப்பட்டராகச் சொன்னார்கள். ஆனால் அப்படி அல்ல. இந்தப்படத்தின் கமர்சியல் சக்ஸஸுக்கு பத்திரிகையாளர்கள்\nஅசுரன் படம் வெற்றி விழாவில் கலைப்புலி எஸ் தாணு பேசியதாவது\nகேபிள் டிவியில் வெளியான தர்பார்\nநல்ல புரிதலை உண்டாகும் பிழை\nஅகரம் புத்தக வெளியீட்டு விழா\nவாழ்க விவசாயி படம் தாமதமானது குறித்து நடிகர் அப்புக்குட்டி பேசும்போது\nதர்பார்' படத்துடன் போட்டி போட விரும்பாத 'வாழ்க விவசாயி'\nஅசுரன் படம் வெற்றி விழாவில் அபிராமி ராமநாதன் உள்ளிட்ட பலரும் பேசியதாவது\nஅசுரன் படம் வெற்றி விழாவில் அபிராமி ராமநாதன் பேசியதாவது\nஅசுரன் படம் வெற்றி விழாவில் அன்புச்செழியன் பேசியதாவது\nஅசுரன் படம் வெற்றி விழாவில் கலைப்புலி எஸ் தாணு பேசியதாவது\nஅசுரன் படம் வெற்றி விழாவில் வெற்றிமாறன் பேசியதாவது\nஅசுரன் படம் சொல்லி அடித்தாற்போல் மாபெரும் வெற்றியை அடைந்துள்ளது\n7 சர்வதேச விருதுகளை அள்ளிய ‘ஞானச்செருக்கு’\nமோகன்லாலுடன் நடிக்க வேண்டுமென்ற கனவு 'பிக் பிரதர்' மூலம் நிறைவேறியது - நடிகை மிர்னா\nகேபிள் டிவியில் வெளியான தர்பார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dubaicitycompany.com/ta/%E0%AE%9F%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-XHTML-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-01-18T08:17:00Z", "digest": "sha1:7MVBIMBOQ4Y6AXCCLDD6U3LXI5TL3JB7", "length": 44644, "nlines": 158, "source_domain": "www.dubaicitycompany.com", "title": "துபாயில் வேலை பெற சிறந்த 10 சென்டர் பக்கங்கள் | வேலைகள் - தொழில் - வேலைக்கான பயண வழிகாட்டி", "raw_content": "\nதுபாய் ஒரு வேலை பெற முதல் சிறந்த இணைப்பு பக்கங்கள்\nDUBAI BLOG - ஐக்கிய அரபு எமிரேட் இந்தியாவில் வேலை மற்றும் வாழ்க்கை பற்றி\nதுபாய் ஒரு வேலை பெற முதல் சிறந்த இணைப்பு பக்கங்கள்\nதுபாயில் உள்ள Blockchain ல் சிறந்த சான்றிதழ்கள் யாவை\nஅசாதாரண நிர்வாக திறன்களை வளர்ப்பதற்கான எக்ஸ்எம்எல் உதவிக்குறிப்புகள்\nதுபாய் ஒரு வேலை பெற முதல் சிறந்த இணைப்பு பக்கங்கள்\nதுபாய் ஒரு வேலை பெற முதல் சிறந்த இணைப்பு பக்கங்கள்\nதுபாயில் வேலை பெற சிறந்த 10 சென்டர் பக்கங்கள், இந்த கட்டுரையில், எங்கள் நிறுவனம் லிங்கெடினில் பின்பற்ற சிறந்த பக்கங்களை வைக்கிறது துபாய், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வேலை பெற.\nசமூக ஊடக தளங்கள் ஆகின்றன துபாயில் வேலை தேடுவதற்கான மிகவும் பிரபலமான வழி. நாம் அனைவரும் அறிந்ததும், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள பெரும்பாலான மக்கள் சென்டர் பயன்படுத்துகிறார்கள் வேலை பெற வேலை தளங்கள்.\nசமீபத்தில் இந்த தளம் புதுப்பிக்க முடிந்தது ஒரு வருடத்திற்கு முன்பு இந்த நிறுவனத்தை ஒப்பிட்டுப் பார்த்தால் அவர்கள் ஒரு வேலையில் எளிதாக இருப்பார்கள். எனவே பொதுவாக பேசும் நீங்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சரியான வேலை தேடுகிறீர்கள் என்றால் நீங்கள் முதலில் சென்டர் இன் சில நிறுவன பக்கங்களைப் பின்பற்ற வேண்டும்.\nஇது கண்டிப்பாக நீ குறைந்தது நல்ல உணர்வு அடைய உதவும் யார் இந்த நேரத்தில் பணியமர்த்தப்படுகிறார்கள்நிச்சயமாக, நாங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள நிறுவனங்களிலிருந்து உங்கள் புதுப்பிக்கப்பட்ட வேலைவாய்ப்பைப் பெறுவீர்கள்.\nதுபாய் ஒரு வேலை பெற முதல் சிறந்த இணைப்பு பக்கங்கள்\nCareerDubai.net Linkedin பக்கம் முன்னணி உள்ளூர் ஒன்றாகும் துபாய். தொழில்முறை வெளிநாட்டவர்களுக்கு ஒரு சுவாரஸ்யமான சுயவிவரத்தைக் கொண்ட நிறுவனம் துபாய் வேலைகள்.\nதொழில் துபாய்.நெட் தங்கள் சொந்த சேவைகளை வழங்க நிர்வகிக்கிறது வளைகுடா பிராந்தியத்தில் சில சிறந்த பிராண்டுகளுக்கு. எவ்வாறாயினும், ஒரு நிறுவனம் 2004 முதல் துபாய் ஆட்சேர்ப்புத் துறையில் கவனம் செலுத்துகிறது மற்றும் பொ���ுவாக பேசும் போது அவர்கள் எவ்வாறு வழங்குவது என்பது அவர்களுக்குத் தெரியும் ஒரு புதிய முதலாளிக்கான ஆட்சேர்ப்பு முடிவுகள்.\nஇந்த நிறுவனத்தின் நோக்கம் வெளிநாட்டினருக்கு உதவ மற்றும் உள்ளூர் வாடிக்கையாளர்கள் மூலமாக மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மிகவும் தகுதி வாய்ந்த நிபுணர்களை நியமிக்கிறார்கள்.\nபாயன் ஹாடின் ஒரு மும்பையிலிருந்து பணியாளர்கள் மற்றும் ஆட்சேர்ப்பு அமைப்பு, மகாராஷ்டிரா மற்றும் லிங்கெடினில் 250,039 ஐப் பின்பற்றுபவர்கள். எனவே, இந்த நிறுவனம் சமூக ரீதியாக ஈர்க்கக்கூடியது. இந்த நிறுவனம் ஆட்சேர்ப்பு நடவடிக்கையை நடத்துகிறது உலகெங்கிலும் உள்ள நிபுணர்களுக்கு சிறந்த தீர்வுகளை வழங்க.\nபாய்ன் ஹாடின் வேலை இந்தியா மற்றும் துபாயில் சிறந்த நிறுவனங்கள். எனவே, இந்த நிறுவனம் வழங்கும் வேலை வாய்ப்புகள் அந்தந்த துறைகளில் உள்ளன. நிறுவனம் நிபுணத்துவம் பெற்றது துபாயில் மூத்த மட்ட நிர்வாக தேடலில். மேலும், இந்த நிறுவனத்துடன், நீங்கள் குழு ஆலோசனையைப் பெறலாம் வேலை வாய்ப்பு மற்றும் இயக்குனர் பதவி, அத்துடன் தலைமைத்துவ மேம்பாடு மூத்த நிர்வாக நிலை.\nநிறுவனத்தின் சிறப்பு கவனம் மற்றும் மத்திய கிழக்கு சந்தையில் வெளிப்பாடு மிகவும் செயல்படுகிறது. இருப்பினும், நீங்கள் போயன் ஹாடின் நிறுவனத்தில் மிகவும் திறமையான தொழில்முறை மேலாளராக இருந்தால், உங்களை முதலாளிகள் மறைமுகமாக தொடர்பு கொள்ள உதவ முடியும்.\nஎமிரேட்ஸ் விமானசேவை / விமானவியல்\nதுபாயை தளமாகக் கொண்ட எமிரேட்ஸ் நிறுவனம். இருப்பினும், முழு நிறுவனத்தின் பெயர் எமிரேட்ஸ் குழு. மேலும் நிறுவனம் 103,363 க்கும் மேற்பட்ட தேசிய இனங்களைச் சேர்ந்த 160 ஊழியர்களைப் பயன்படுத்துகிறது. அது சுவாரஸ்யமாக இருக்கிறது. புதுப்பிக்கப்பட்ட வேலைகளை இடுகையிடும் நிறுவனம் லிங்கெடின் பக்கத்தில் அடிக்கடி வழங்குகிறது. எனவே, நிச்சயமாக லிங்கெடினைப் பின்பற்றுவது மதிப்பு.\nஎமிரேட்ஸ் குழுமத்தின் விரிவான மனிதவள குழு கொண்ட. அவர்கள் உலகம் முழுவதிலுமிருந்து ஆட்சேர்ப்பு செய்கிறார்கள். அதே வழியில், நிறுவனம் மாறுபட்டது இந்தியாவில் இருந்து சர்வதேச வேட்பாளர்கள், தென்னாப்பிரிக்கா மற்றும் அமெரிக்காவிலிருந்து கூட\nஎமிரேட்ஸ் முழு குழு நிறுவனமும் உலகின் மிகப்பெரிய சர்வதேச விமான சேவை���ை எமிரேட்ஸ் கொண்டுள்ளது. நிச்சயமாக, அவர்களின் வேலை வாய்ப்புகள் அனைத்து குழு உறுப்பினர் அர்ப்பணித்து வேலைவாய்ப்பு இணையதளத்தில் மூலம் ஆய்வு செய்யப்பட்டது அல்லது அவர்களின் சுயவிவர வலைத்தளத்தில் emirates.com/careers\nதுபாய் விமான நிலையங்கள் லிங்கெடின் பக்கம் துபாயில் வேலை பெற பின்பற்ற வேண்டிய மற்றொரு சிறந்த யோசனை. நிறுவனம் நிறைய வணிகத் துறைகளை வைத்திருக்கிறது மற்றும் நிர்வகிக்கிறது. எடுத்துக்காட்டாக துபாய் இன்டர்நேஷனலின் (டி.எக்ஸ்.பி) செயல்பாடு மற்றும் மேம்பாடு.\nநிச்சயமாக துபாய் இன்டர்நேஷனல் (டி.எக்ஸ்.பி) உலகின் மிகப்பெரிய சர்வதேச விமான நிலையமாகும். அவர்கள் உண்மையில் ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவது. இருப்பினும், அவர்களின் சென்டர் சுயவிவரப் பக்கத்தைப் பின்பற்றி, பல வேலைகள் மற்றும் துபாய் வேர்ல்ட் சென்ட்ரல் (டி.டபிள்யூ.சி) பற்றி உங்களுக்கு அறிவிக்கப்படும் - உலகின் எதிர்கால மையம்.\nசரி, துபாய் விமான நிலையங்கள் ஊழியர்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டும் வாடிக்கையாளர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த அனுபவத்தை வழங்க. எனவே, இந்த நிறுவனம் வழங்கும் வேலைகள் a பாதுகாவலன், அல்லது கால் சென்டர் வாடிக்கையாளர் சேவை மேலாளர். உங்கள் கடமைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் மற்றும் விமான நிலையத்தின் திறமையான பகுதி நன்றாக வேலை செய்கிறது என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.\nமஜீத் அல் ஃபலட்டிம் ஹோல்டிங்\nஇந்த நிறுவனம் பழைய வணிகமாகும்இருப்பினும், மிக வேகமாக வளர்கிறது. இந்த நிறுவனம் மஜ்ஜித் அல் புட்டெய்ம் என்ற பெயரில் 1992 இல் நிறுவப்பட்டது. அப்போதிருந்து ஒரு ஆக நன்கு அறியப்பட்ட அமைப்பு மத்திய கிழக்கு.\nமுன்னணி ஷாப்பிங் மால் போன்ற வேலையை நீங்கள் பெறலாம், HR இல் சமூகங்கள் மற்றும் கொள்கைகளின் கீழ் செயல்படுகிறது. மேலும், ஒரு சில்லறை துறையில் வேலை செய்யுங்கள் மற்றும் நிர்வகிக்கவும் மத்திய கிழக்கு முழுவதும் ஓய்வு மையங்கள், ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா. துபாயில் இந்த அமைப்புடன் இவ்வளவு இடம் உள்ளது.\nஎமார் உடனான வேலைகள் துபாய் வாழ்க்கை முறை வகை வளர்ச்சியாகும். நிறுவனம் 1997 இல் நிறுவப்பட்டது. மற்றும் துபாய் மற்றும் அபுதாபியில் பல துறைகளில் தொழில் வாய்ப்புகள் திறக்கப்பட்டுள்ளன. உதாரணமாக ஒரு விருந்தோம்பல், துபாய் மற்றும் அபுதாபி ஷாப்பிங் மால்கள். மேலும், வணிக குத்தகை வணிகம், அத்துடன் பொழுதுபோக்கு மற்றும் ஒரு விருப்பத்தை நீங்கள் கொண்டிருக்கலாம் துபாயில் சொத்து மேம்பாட்டு வேலைகள்.\nஇந்நிறுவனம் லிங்கெடின் மற்றும் 563,914 க்கு மேல் 20 ஐப் பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளது சர்வதேச வெளிநாட்டவர்களுக்கு கிடைக்கும் வேலைகள். பேஷனுடன் உங்கள் வாழ்க்கையை உருவாக்க முடியும், எனவே உங்கள் புதிய எதிர்காலத்தை எமார் ரியல் எஸ்டேட் மூலம் உருவாக்கலாம்.\nதுபாய் இல் எக்ஸ்போ XXX\nதுபாயில் எக்ஸ்போ 2020 க்கான அதிகாரப்பூர்வ சென்டர் சேனலையும் நீங்கள் பின்பற்ற வேண்டும். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அரசாங்கம் இந்த சேனலுக்கு எப்போதும் புதிய வேலை வாய்ப்புகளைச் சேர்ப்பது. எனவே, எக்ஸ்போவைப் பின்தொடரவும், ஏனெனில் நீங்கள் உலக எக்ஸ்போவை ஒரு பிராந்திய மேலாளர் அல்லது மூத்த மேலாளராக பிராந்தியத்திற்கு கொண்டு வர முடியும்.\nஎக்ஸ்போ என்பது சிறந்த 10 லிங்கெடின்களில் மற்றொரு சென்டர் பக்கம் துபாய் அல்லது அபுதாபியில் வேலை பெற பக்கங்கள். எனவே, பொதுவாக, இந்த திட்டத்திற்கான உங்கள் விண்ணப்பம் முடிவடைவதற்கு முன்பு நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.\nஎமார் விருந்தோம்பல் குழு ஒன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வெளிநாட்டினருக்கான முன்னணி முதலாளிகள். இந்த வணிகம் எமார் பிராபர்டீஸ் பி.ஜே.எஸ்.சியின் முழு உரிமையாளராகும். லிங்கெடினில் அவர்கள் இருப்பது ஒரு நிலையான வழி போன்றது. இருப்பினும், இந்த அமைப்பு ஒன்றில் உள்ளது துபாயில் உலகின் மிக மதிப்புமிக்க ரியல் எஸ்டேட் மேம்பாட்டு நிறுவனங்கள்.\nஎமருடன் வேலை பெறுவது, துரதிர்ஷ்டவசமாக, தேவை உங்கள் தரப்பிலிருந்து நிரூபிக்கப்பட்ட திறன்களுடன் சுட்டிக்காட்டப்பட வேண்டும் சொத்து வணிகத்தில். அதே நேரத்தில், ஷாப்பிங் மால்கள் மற்றும் சில்லறை விற்பனை அல்லது விருந்தோம்பல் மற்றும் ஓய்வுநேரங்களில் உங்களுக்கு நிர்வாக அனுபவம் இருக்க வேண்டும். இது நிச்சயமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஒரு நேர்காணலைப் பெற உதவும் அறிவு எமார் மனிதவள மேலாளர்.\nஎமார் விருந்தோம்பல் குழு உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான வெளிநாட்டினரை விரிவுபடுத்தி வேலைக்கு அமர்த்தியுள்ளது. மேலும் அதனுடைய சர்வதேச வேட்பாளர்களுக்கு பணியமர்த்தல் தேவைகள் ��ன்னும் அதிகரித்து வருகின்றன. எனவே, நீங்கள் ஒரு திறமையான தொழிலாளியாக வேலை பெற விரும்பினால் முதல் விருப்பமாக ஐரோப்பாவில் ஒரு இலக்கை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். மறுபுறம், மத்திய கிழக்கு என்பது மேலாளர்களுக்கும், இயக்குநர்கள் மற்றும் சி.எஃப்.ஓ போன்ற மூத்த மேலாளர்களின் பாத்திரங்களுக்கும் இந்தியா அதிகம். இருப்பினும், எமார் விருந்தோம்பல் குழு இப்போது எக்ஸ்போ எக்ஸ்என்யூஎம்எக்ஸ் துபாயின் அதிகாரப்பூர்வ ஹோட்டல் மற்றும் விருந்தோம்பல் கூட்டாளராக உள்ளது.\nADNOC குழும நிறுவனம் அபுதாபியில் 1971 இல் நிறுவப்பட்டது. அவை லிங்கெடினின் முதல் நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த அமைப்பு ஒரு தேசிய எண்ணெய் நிறுவனமாக வேலை செய்கிறார். ஒரு பொறியியலாளராகப் பின்தொடர ஒரு நல்ல சென்டர் பக்கம் அல்லது தொழில்நுட்பத் துறை போன்ற திறன்கள் உங்களுக்கு இருந்தால்.\nADNOC ஒன்றாகும் மத்திய கிழக்கில் உலகின் முன்னணி எரிசக்தி உற்பத்தியாளர்கள். பணிபுரியும் மேலாளர்கள் குவைத் மற்றும் சவுதி அரேபியா மற்றும் கனடா மற்றும் அமெரிக்காவிலிருந்து கூட உருவாகிறார்கள். நிறுவனம் அதன் 45 வயதுக்கு மேற்பட்டது. வரலாறு, ADNOC பல ஆண்டுகளாக படிப்படியாக வளர்ந்து வருகிறது. மற்றும் அந்த நிறுவனத்தின் நற்பெயர் அதன் செயல்பாடுகளை விட விரிவடைகிறது.\nஇந்த அமைப்பு எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் 18 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் துணை நிறுவனங்களை உள்ளடக்கியது. அதனால், நீங்கள் மத்திய கிழக்கில் ஒரு தொழிலை எதிர்பார்க்கிறீர்கள் என்றால் நீங்கள் நிச்சயமாக ADNOC ஐப் பின்பற்ற வேண்டும். சிறந்த வழி லிங்கெடினில் ஒரு கணக்கை உருவாக்கி அவற்றின் புதுப்பிப்புகளைப் பின்பற்றுவதாகும் துபாயில் ஒருங்கிணைந்த எண்ணெய் மற்றும் எரிவாயு வேலைகளுக்கு. ஆய்வு மற்றும் உற்பத்தி, சுத்திகரிப்பு, பெட்ரோ கெமிக்கல்ஸ் மற்றும் விநியோகத்திற்கான ஹேஷ்டேக்குகளையும் சேர்க்கவும்.\nஅபுதாபியிலிருந்து சிறந்த ஏர்லைன்ஸ் / ஏவியேஷன் நிறுவனம். இந்த நிறுவனம் நிச்சயமாக உள்ளது உலகம் முழுவதும் நன்கு அறியப்பட்டவை. எட்டிஹாட் ஏர்வேஸ் என்பது அரசாங்கத்தின் கீழ் இயங்கும் ஒரு வணிகமாகும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சட்டம் மற்றும் கொள்கைகள்.\nவெளிநாட்டவர்கள் மற்றும் உள்ளூர் வேலை தேடுபவர்கள் வரவேற்கப்படுகிற��ர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தேசிய விமான சேவைக்கு விண்ணப்பிக்கவும். எட்டிஹாட் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் வெளிநாட்டினரை பணியமர்த்துகிறது. நீங்கள் வாடிக்கையாளர் சேவையிலும் பறக்கும் துறையிலும் வேலை பெறலாம். மேலும், இந்த நிறுவனம் பொறியியல் துறை மற்றும் அலுவலகத் துறையிலும் பல பதவிகளைக் கொண்டுள்ளது.\nநிறுவனம் வருகிறது சிறந்த சர்வதேச பிராண்டுகளில் ஒன்றாக நிற்கும் முன் மிக நீண்ட வழி. பயணத்தின் தொடக்கத்திலிருந்து அவர்கள் நன்றாக போராடுகிறார்கள். பொதுவாக, நிறுவனம் 2003 இல் தொடங்கியது. அப்போதிருந்து சிறந்த சாதனைகளைச் செய்ய முடிந்தது. மற்றொரு நல்ல விஷயம் என்னவென்றால், உலகளாவிய சாகசத்தை எப்போதும் மில்லியன் கணக்கான பயணிகளுடன் பகிர்ந்து கொள்ள முடிந்ததில் மேலாளர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். நிச்சயமாக அத்தகைய போட்டித் துறைகளில் பணிபுரியும் திருப்தியைப் பெறுங்கள்.\nதீர்மானம் - துபாய் ஒரு வேலை பெற முதல் சிறந்த இணைப்பு பக்கங்கள்\nஎனவே, எங்கள் சிறந்த 10 சென்டர் பக்கங்களைப் பின்பற்றுவதன் மூலம் துபாயில் வேலை பெற. பதில் ஆம், நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் அவர்களின் நிறுவனத்தின் பக்கங்களைக் கிளிக் செய்து பின்பற்றவும். இவை எப்போது நிறுவனங்கள் வேலை வாய்ப்புகளை இடுகின்றன உங்கள் சென்டர் சுயவிவரத்தில் உங்களுக்கு அறிவிக்கப்படும். மேலும், ஸ்மார்ட் வழி ஒரு ஹேஷ்டேக்கைப் பின்தொடர்ந்து அவற்றைச் சேர்ப்பதுதான் துபாயில் ஆட்சேர்ப்பு மற்றும் பணியமர்த்தல்.\nலிங்கெடின் வேலை தேடுபவர்களுக்கு சிறந்த தளங்களில் ஒன்று. இது ஒரு உண்மை, எனவே உங்கள் சமூக ஊடக சுயவிவரத்தை வேலை தேடல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்த வேண்டும். நாம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பற்றி பேசுகிறோம் என்றால். லிங்கெடின் நம் நாட்டில் மிகவும் பிரபலமானது. எனவே, இதை மனதில் கொண்டு, துபாய் மற்றும் அபுதாபியில் ஒரு வருங்கால வேலை தேடலை நாங்கள் விரும்புகிறோம்.\nமேலும் சரிபார்க்கவும்: வெளிநாட்டினருக்கான பன்மொழி வழிகாட்டிகள்\nதுபாய் சிட்டி கம்பெனி இப்போது துபாயில் வேலைகளுக்கு நல்ல வழிகாட்டிகளை வழங்குகிறது. எங்களுக்காக ஒவ்வொரு மொழிக்கும் தகவல்களைச் சேர்க்க எங்கள் குழு முடிவு செய்தது துபாய் வழிகாட்டிகளில் வேலைகள். எனவே, இதை மனதில் கொண்டு, நீங்கள் இப்��ோது வழிகாட்டிகள், உதவிக்குறிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பைப் பெறலாம் ஐக்கிய அரபு நாடுகள் உங்கள் சொந்த மொழியுடன்.\nதாய்லாந்திலிருந்து ஒரு வெளிநாட்டவராக வேலை கிடைக்கும்\nபோலந்து மொழி பேசுபவர்களுக்கு துபாயில் வேலைகள்\nதுபாயில் போர்ச்சுகல் பேச்சாளர்கள் வழிகாட்டி\nகிரேக்க மொழி பேசுபவர்களுக்கு துபாயில் வேலைகள்\nவெளிநாட்டினருக்கான பிரெஞ்சு மொழி வழிகாட்டி\nதுபாயில் குரோஷிய மொழி பேசும் தொழிலாளர்களுக்கு\nதுபாயில் ரஷ்யர்களுக்கு துபாயில் வேலைகள்\nஸ்பெயினிலிருந்து துபாயில் வேலை தேடுங்கள்\nவருக, எங்கள் வலைத்தளத்தைப் பார்வையிட்டதற்கு நன்றி மற்றும் எங்கள் அற்புதமான சேவைகளின் புதிய பயனராக மாறினோம்.\nஒரு பதில் விடவும் பதிலை நிருத்து\nநீங்கள் இருக்க வேண்டும் உள்நுழையப்பட்டது கருத்துரை.\nஉங்களுக்கு துபாய் கம்பெனி பிடிக்குமா\nவருக, துபாய் சிட்டி நிறுவனத்திற்கு.\nநாங்கள் உறுதியாக இருக்கிறோம் மற்றவர்களுடன் நெட்வொர்க் செய்ய உங்களுக்கு உதவுகிறது மற்றும் வேலைவாய்ப்பைக் கண்டறியவும் ஐக்கிய அரபு அமீரகத்தில்.\nஎங்கள் ஒரே கேள்வி, நீங்கள் வளர எங்களுக்கு உதவுவீர்களா\nநாங்கள் மத்திய கிழக்கில் சிறந்த வெளிநாட்டினர் சமூகத்தில் ஒருவர். எங்கள் சமூக போர்டல் உதவுகிறது ஆளெடுப்பு மற்றும் பணியாளர்கள். துபாயில் உள்ள எங்கள் சேவைகள் மற்றும் பிற வேலை வலைத்தளங்களைப் பயன்படுத்தி உலகம் முழுவதிலுமிருந்து வெளிநாட்டினருக்கு நாங்கள் உதவுகிறோம்.\nஒரு கனவைக் கண்டுபிடிக்க ஐக்கிய அரபு அமீரகத்தில் தொழில்.\nஇந்த புள்ளிகளைக் கொடுங்கள், நீங்கள் இருந்தால் குடியேறிய மற்றும் துபாயில் ஒரு முறையான ஆட்சேர்ப்பு நிறுவனத்தைத் தேடுகிறது. எங்கள் சேவையை முயற்சிக்கவும், உங்கள் சுயவிவரத்தை பதிவு செய்யவும்.\nஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஒரு சிறந்த 100 தொழில்முனைவோர் நிறுவனமாக நாங்கள் அங்கீகரிக்கப்பட்டோம். நாங்கள் சமூக ஊடகங்களுக்குள் ஒரு சிறந்த செல்வாக்கு செலுத்துபவர்.\nஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இந்தியாவில் 30m பார்வையாளர்களை நாங்கள் நிர்வகித்துள்ளோம். மேலும், எங்கள் நோக்கம் ஜூனியர் முதல் மூத்த நிலை நிர்வாகிகள் வரை உதவுகிறது ஒரு பணியை பெறுவது மத்திய கிழக்கில்.\nநிச்சயமாக, எங்கள் நிறுவனத்தை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும் ���ேலைவாய்ப்பு தேடல்.\nதுபாயில் வேலை தேடுவது எப்படி\nஉங்களுக்கு வேலைவாய்ப்பு பெற உதவும் சில பக்கங்கள் உள்ளன\nமீண்டும் பதிவேற்றவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வேலைவாய்ப்பு போர்டல் தளங்கள்\nஇணைக்க துபாயில் சிறந்த தேர்வாளர்கள்\nசி.வி. துபாயில் பணிபுரியும் நிறுவனங்கள்\nவிண்ணப்பிக்க துபாயில் ஆட்சேர்ப்பு முகவர்\nநாங்கள் ஆட்சேர்ப்பு செய்கிறோம் துபாய் உள்ள வேலைகள்\nதுபாயில் தொழில் WhatsApp குழு\nஇதை ஒரு முறை பார்க்கவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொழில் ஆராய்ச்சி\nஉள் இணைப்புகள் - எங்கள் சிறந்த பக்கங்கள்\nதுபாயில் 100% நிச்சயமாக வேலை (2)\nவாட்ஸ்அப்பில் வேலைகள் குழுக்கள் (1)\nவெளிநாட்டினருக்கான துபாயில் வேலைகள் 2020 (1)\nஎளிதில் கிடைக்கக்கூடியவை. இந்தியர்களுக்கு துபாயில் ஜாப்ஸ் (1)\nலியன் டி குரூப் துபாய் (2)\nதுபாயில் புதிய கற்பித்தல் வேலைகள் (1)\nபதிப்புரிமை © Dubai Dubai City Company. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nநான் அதிர்ஷ்டசாலி என்று நினைக்கவில்லை\n - உங்கள் வாய்ப்பைப் பெறுங்கள் துபாயில் ஒரு வேலையை வெல்லுங்கள்\nதுபாய் வேலை லாட்டரிக்கு கிட்டத்தட்ட அனைவரும் விண்ணப்பிக்கலாம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அல்லது கத்தார் வேலைவாய்ப்புக்கு தகுதி பெறுவதற்கு இரண்டு தேவைகள் மட்டுமே உள்ளன: நீங்கள் வேலைவாய்ப்பு விசாவிற்கு தகுதி பெற்றால் ஒரு சில கிளிக்குகளில் கண்டுபிடிக்க துபாய் விசா லாட்டரியைப் பயன்படுத்தவும். ஐக்கிய அரபு எமிரேட் அல்லாத எந்தவொரு வெளிநாட்டு வெளிநாட்டினருக்கும் துபாயில் வசிப்பதற்கும் வேலை செய்வதற்கும் ரெசிடென்சி விசா தேவைப்படுகிறது. எங்கள் லாட்டரி மூலம், நீங்கள் வெல்வீர்கள் துபாயில் வேலை செய்ய உங்களை அனுமதிக்கும் வதிவிட / வேலைவாய்ப்பு விசா\nதுபாயில் நீங்கள் வேலையை வென்றால், உங்கள் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.\nஉங்கள் கூப்பன் குறியீடு க்கு செல்லுபடியாகும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/legend-saravanan-debut-film-starts-with-a-pooja.html", "date_download": "2020-01-18T09:21:24Z", "digest": "sha1:CZETCKBY4URGCZBTINZ7XFFHN2QF65PB", "length": 6083, "nlines": 150, "source_domain": "www.galatta.com", "title": "Legend Saravanan Debut Film Starts With A Pooja", "raw_content": "\nபூஜையுடன் தொடங்கியது லெஜெண்ட் சரவணன் படம் \nபூஜையுடன் தொடங்கியது லெஜெண்ட் சரவணன் படம் \nதமிழ் மக்களின் மனதில் ஓர் அங்கமாக, நிரந்தர பந்தமாக இருக்கு��் ஓர் நிறுவனம் சரவணா ஸ்டோர்ஸ்.\nஇதற்கு முக்கிய கரணம் தொழிலதிபர் லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் சரவணன். உழைப்பை கடுகளவு போல் வைத்து கொள்ளாமல், கடலளவு பரப்பி அதில் முழுமூச்சுடன் செயல்பட்டு வரும் இவரது செயல் திறன் போற்றக்கூடியவை.\nஇரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், கோலிவுட் நட்சத்திரங்களுடன் இணைந்து விளம்பர படத்தில் நட்சத்திரமாய் ஜொலித்தார். சினிமா நடிகர்கள், கிரிக்கெட் வீரர்களை தொடர்ந்து தொழிலதிபர் லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் அவர்களுக்கும் ரசிகர்கள் வரத்துவங்கினர். வீட்டில் ஒருவராய் கொண்டாட துவங்கினர்.\nதொழிலதிபர் லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார் என்ற தகவலை நாம் முன்னரே தெரிவித்திருந்தோம்.இவர் ஹீரோவாக நடிக்கும் படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.\nஇந்த படத்தை உல்லாசம்,விசில் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஜேடி ஜெரி இயக்குகிறார்.ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.ஆன்டனி ரூபன் இந்த படத்தின் எடிட்டராக ஒப்பந்தமாகியுள்ளார்.வேல்ராஜ் இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்.\nபிற சமீபத்திய செய்திகள் View More More\nநான் சிரித்தால் படத்தின் பாடல் ரிலீஸ் குறித்த தகவல் \nதம்பி படத்தின் ஹலோ சாரே பாடல் ப்ரோமோ \nசிவகார்த்திகேயனின் புதிய படம் குறித்த அறிவிப்பு \nதளபதி 64-ல் இணைந்த கைதி பட பிரபலம் \nதனுஷின் பட்டாஸ் படத்தின் முதல் பாடல் பற்றிய ருசிகர...\nதளபதி 64 படத்தை கைபற்றிய பிரபல நிறுவனம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.manithan.com/astrology/04/249774?ref=view-thiraimix", "date_download": "2020-01-18T08:22:27Z", "digest": "sha1:CXHQBLC2N72PZ7RURBLZKO5NDFKUJNJS", "length": 18926, "nlines": 152, "source_domain": "www.manithan.com", "title": "இந்த ராசியில் பிறந்த ஆண்களை திருமணம் செய்யும் பெண்கள் அதிர்ஷ்டசாலியாம்! கிடைத்தால் வாழும் போதே சொர்க்கம் தான் - Manithan", "raw_content": "\n... இலங்கை தமிழர்களின் அசத்தலான பதில் இதோ\nரஜினியின் வருகைக்காக காத்திருக்கிறோம் - ஆர்வத்தில் ராஜபக்ச குடும்பம்\nஇனிமேல்தான் எங்க ஆட்டம் ஆரம்பம்: மீண்டும் உலகத்தலைவர்களை மிரட்டிய சிறுமியின் பின் திரண்ட கூட்டம்\nஅடுத்த வீட்டு படுக்கை அறையை எட்டிப்பார்க்கும் வாலிபர்.. சிசிடிவியில் கண்ட காட்சி\nஹப்புத்தளை விமான விபத்துக்கான காரணம் வெளிவந்தது\nஇலங்கைக்குள் நுழைய நடிகர் ரஜினிக்கு தடை உண்மையை உடைத்த நாமல் ராஜபக்ச\nஉடல் எடை குறைத்து மிகவும் ஒல்லியான நடிகை ராஷி கண்ணா- ஷாக்கிங் புகைப்படம்\nமாதவிடாய் என கூறி தப்பினாள் திருமணமான 2 வாரத்தில் புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி.. முழு பின்னணி\nயாழில் குடும்ப நிகழ்வுகளில் அழையாமல் நுளையும் சுமந்திரன்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுமி... வெறும் 15 நிமிடத்தில் காப்பாற்றிய இளைஞர்கள்\n2020இல் கடும் உக்கிரமாக இந்த நட்சத்திரத்தினை குறி வைக்கும் அஷ்டம சனி திடீர் விபரீத ராஜயோகம் யாருக்கு தெரியுமா திடீர் விபரீத ராஜயோகம் யாருக்கு தெரியுமா\nஉக்கிரமா இருக்கும் சனியியே இந்த ராசிக்கு அள்ளி கொடுக்க போகிறார் குருவின் பார்வையால் திடீர் கோடீஸ்வர யோகம் யாருக்கு தெரியுமா\nநிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நடிகை சினேகா இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா\nமருத்துவமனையில் மோசமான நிலையில் ஜெயஸ்ரீ... என்னை கொல்ல பாக்குறாங்கனு கதறும் கொடுமை\nயாழ் அனலைதீவு 6ம் வட்டாரம்\nகிளி ஜெயந்திநகர், ஹம்பகா நீர்கொழும்பு, England, அயர்லாந்து\nஇந்த ராசியில் பிறந்த ஆண்களை திருமணம் செய்யும் பெண்கள் அதிர்ஷ்டசாலியாம் கிடைத்தால் வாழும் போதே சொர்க்கம் தான்\nஆண், பெண் இருவருக்குமே அவர்களின் திருமணம்தான் திருப்புமுனையாக இருக்கிறது.\nஅப்படி இருக்கும்போது சரியான துணையை தேர்ந்தெடுக்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும்.\nஅந்தவகையில் எந்தெந்த ராசிக்காரர்கள் இயற்கையாகவே சிறந்த கணவராக இருப்பார்கள் என்று இங்கு பார்க்கலாம்.\nநீங்கள் எப்பொழுதும் வேடிக்கையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க விரும்பினால் அதற்கு மிதுன ராசிக்காரர்கள் சிறந்த தேர்வாக இருப்பார்கள். இவர்கள் சிறந்த நகைச்சுவை உணர்வு உள்ளவர்களாக இருப்பார்கள். உறவு என்று வரும்போது இவர்கள் மற்றவர்களை விட மிகவும் வலிமையாகவும், அர்ப்பணிப்புடனும் இருப்பார்கள். இவர்களின் பேச்சுத்திறமை தங்கள் துணையை வசீகரிப்பதாய் இருக்கும். மிதுன ராசி ஆண்களை திருமணம் செய்து கொள்வது உங்களுக்கு நீடித்த, நம்பிக்கை மிகுந்த, மகிழ்ச்சியான வாழ்க்கை கிடைக்க வாய்ப்புள்ளது.\nஇவர்கள் சிறந்த குடும்ப தலைவராகவும், சிறந்த கணவராகவும், சிறந்த அப்பாவாகவும் இருப்பார்கள். அவர்கள் வாழ்க்கையில் உங்களின் மதிப்பு எவ்வளவு முக்கியமானது எ��்பதை உணர்த்த அதிக முயற்சி எடுப்பார்கள். உங்கள் குழந்தைகளுக்கு வாழ்க்கை பற்றிய சரியான பாடங்களை அறிவுறுத்துவார்கள். இவர்களின் எண்ணம் எப்பொழுதும் தங்கள் குடும்பத்தை சுற்றியே இருக்கும். இவர்கள் தங்கள் மனைவியை வெறும் துணையாக மட்டும் கருதாமல் தங்கள் வாழ்க்கையின் சரிபாதியாக நடத்துவார்கள். தங்கள் துணையின் எதிர்காலத்தை வளமாக்க இவர்கள் எதையும் செய்வார்கள்.\nபெண்கள் வாழ்க்கையில் முன்னேறவும், உயர்பதவிக்கு செல்லவும் விரும்பினால் அவர்கள் திருமணம் செய்ய வேண்டியது துலாம் ராசி ஆண்களைத்தான். ஏனெனில் இவர்களின் பொறுமையும், இணக்கமும் பெண்களுக்கு பெரிய துணையாக இருக்கும். இவர்கள் கலகலப்பானவர்களாகவும், நம்பத்தகுந்தவர்களாகவும் இருப்பார்கள். இயற்கையாகவே இனிமையான குணம் கொண்ட இவர்கள் தங்கள் துணையின் மகிழ்ச்சிக்காக என்ன வேண்டுமென்றாலும் செய்வார்கள். தங்கள் மனைவியை இறுதிவரை திகட்ட திகட்ட காதலிப்பார்கள். எவ்வளவு பெரிய வேலையையும் இவர்களுடன் இருந்தால் எளிதாக செய்துவிடலாம். தங்கள் துணையின் திருப்தியே இவர்களுக்கு முக்கியமானதாகும்.\nஅதிக கற்பனை திறன் மிக்க விருச்சிக ராசி ஆண்களை கண்ணை மூடி கொண்டு திருமணம் செய்துகொள்ளலாம். விருச்சிக ராசிகாரர்கள் சிறந்த கணவராக மட்டுமில்லாமல் மனைவிக்கு சிறந்த நெருங்கிய தோழனாகவும் இருப்பார்கள். உங்களுக்கு சோகம் ஏற்படும்போதெல்லாம் சாய்ந்து கொள்ள தங்கள் தோளை தயாராக வைத்திருப்பார்கள். இவர்களின் பொறாமை எண்ணம் மட்டுமே இவர்களின் சிறிய குறையாகும். சின்ன சின்ன ஆச்சரியங்கள் மூலம் உங்களை அதிக மகிழ்ச்சியாக்க கூடியவர்கள். தங்கள் துணைக்கான மதிப்பையும், வெற்றிடத்தையும் வழங்க இவர்கள் ஒருபோதும் தயங்கமாட்டார்கள்.\nஉங்களுக்கு காதலும், இனிமையும் அதிகம் தேவையெனில் நீங்கள் விரும்ப வேண்டியது கும்ப ராசி ஆண்களைத்தான். இவர்கள் மிகச்சிறந்த துணையாக விளங்குவார்கள், ஏனெனில் கும்ப ராசிக்காரர்கள் தங்கள் துணையின் தேவைகளை ஒருபோதும் நிராகரிக்க மாட்டார்கள். காதலால் நிறைந்த இவர்களின் இதயம் எப்பொழுதும் தங்கள் துணைக்கு நேர்மையாகவும், உணமையாகவும் இருக்கும். இவர்களின் அதீத காதலே சிலசமயம் குறையாக மாறக்கூடும். இந்த சிறிய குறை எப்பொழுதும் அவர்களை நிராகரிக்க காரணமாக இருக்கா��ு.\nஇயற்கையாகவே தலைமை பண்பு கொண்ட சிம்ம ராசிக்காரர்கள் தைரியமான பெண்களுக்கு மிகச்சிறந்த துணையாக இருப்பார்கள். இவர்கள் தங்கள் துணையை எப்பொழுதும் உற்சாகமாக வைத்திருப்பார்கள். மேலும் இவர்கள் கலை ரசனை மிக்கவர்களாகவும் இருப்பார்கள். இவர்களின் காதலிப்பதற்கு தங்களுக்கென தனி வழியை வைத்திருப்பார்கள். இவர்களின் சுயமரியாதைக்கு பிரச்சினை ஏற்படாதவரை இவர்களை போல சிறந்த துணையாக யாராலும் இருக்க முடியாது.\nஉக்கிரமா இருக்கும் சனியியே இந்த ராசிக்கு அள்ளி கொடுக்க போகிறார் குருவின் பார்வையால் திடீர் கோடீஸ்வர யோகம் யாருக்கு தெரியுமா\n2020 இல் சனிப்பெயர்ச்சியால் இந்த இரண்டு ராசிக்கும் காத்திருக்கும் விபரீதம் சிம்ம ராசிக்கு இனி தொட்டதெல்லாம் ஜெயமே... யாருக்கு பேரதிர்ஷ்டம்\nதாய் மற்றும் நண்பனை துண்டு துண்டாக வெடிக்கொன்ற மகன்.. பின்னணியில் நடந்தது என்ன\nமின் கம்பியில் சிக்கி சிவில் பாதுகாப்பு படை வீரர் மரணம்\nஇலங்கையுடன் இணையும் ரஷ்யா மற்றும் சீனா\nஜனாதிபதி கோட்டாபயவின் வழக்கு ஆவணங்களுடன் லண்டன் சென்ற பெண்\nசர்வதேச குத்துச்சண்டை போட்டியில் கலந்துகொள்ளவுள்ள வீரர்களுக்கான விசேட பூஜை வழிபாடு\nசிறைச்சாலை சட்டத்திற்கு அமைய நடந்து கொள்ள வேண்டும்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://old.thinnai.com/?p=10907096", "date_download": "2020-01-18T09:03:03Z", "digest": "sha1:YPFD3TIWUDMNGJBGQ62OVGGH6MYR4NRK", "length": 53717, "nlines": 824, "source_domain": "old.thinnai.com", "title": "சுழற்பந்து | திண்ணை", "raw_content": "\n“வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே உள்ள வித்தியாசம் ஒன்றுதான். அது எண்ணிக்கையாக இருக்கலாம் அல்லது ஒரு சம்பவமாக இருக்கலாம். ஒரு சின்ன மாற்றம், ஒரு நிகழ்ச்சி நமது வெற்றி தோல்வியை நிர்ணயித்துவிடும். இதில் எனக்கு என்றும் அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. நான் சொல்கிறபடி நடந்தால் நமது இலக்கை நிச்சயமாக அடைய முடியும். இதுவரை நாம் ஏமாந்தது போதும். இந்த முறை நமது லட்சியத்தை அடைய யார் உதவுகிறேன் என்று உறுதி கூறுகிறார்களோ அவர்களையே நாம் வெற்றி பெறச் செய்வோம். என்ன சொல்றீங்க” என்று கேட்டு விட்டு பந்தை சிக்ஸருக்கு அடிப்பது போல் கிரிக்கெட��� பேட்டை காற்றில் வீசிக் கொண்டிருந்தான் மதியழகன்.\nஅவன் பேசிக் கொண்டிருந்த விதமும் அதை சுற்றிலும் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்த கூட்டத்தையும் புதிதாகப் பார்ப்பவர்களுக்கு ஏதோ புரட்சிகர சிந்தனை கொண்ட சில இளைஞர்கள் ரகசியக் கூட்டம் நடத்துவது போலத் தெரியும். கோவையில் இருந்து செல்லும் இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்ப்பதற்கோ, புதிதாகக் கட்டப்பட்ட மேம்பாலத்தை வெடி வைத்துத் தகர்ப்பதற்கோ அல்லது அந்த ஊரில் உள்ள ஒரே வங்கியான வேளாண்மைக் கூட்டுறவு வங்கியைக் கொள்ளை அடிப்பதற்கோ அவர்கள் திட்டமிடுகிறார்கள் என்று நினைத்துக் கொள்வர்.\nஆனால் கணேசா கபே என்று சொல்லக்கூடிய ஒரு பாய்லர், சில கண்ணாடி டம்ளர்கள், ஓலைக் குடிசை, கால் உடைந்ததால் இருபுறமும் செங்கல் அடுக்கி அதன் மீது பாங்காக வைக்கப்பட்ட பழைய மரப் பலகை, மேலே கிடக்கும் கசங்கி படிக்க லாயக்கற்ற அன்றைய செய்தித் தாள் மற்றும் சில வறண்ட வடைகளைக் கொண்ட டீக் கடையில் இப்படி வேலை வெட்டி இல்லாத அல்லது வெட்டி வேலை செய்யும் ஒரு 15 பேர் தினமும் அரட்டை அடிப்பதை கவனிப்பதற்கு அந்த ஊர் மக்களுக்கு நேரமும் இல்லை, தேவையும் இல்லை.\n“எவனாவது உருப்படற மாதிரி இருக்கறானா பாருங்க… அத்தன பேரும் வேலைக்குப் போகாம எப்பப் பார்த்தாலும் டீக் கடையில உக்காந்துட்டு அரட்டை… ஏதோ உலகத்தையே புரட்டுற மாதிரி மீட்டிங்கு…எல்லாம் இவனுங்க அப்பன், ஆத்தாளச் சொல்லோணும்’ உரக் கடை ராசுவிடம் புலம்பிச் சென்றார் பால்காரர் மணி.\n“ஏண்டா மதி, நீ சொல்ற மாதிரி செஞ்சா நமக்கு வேண்டியது கிடைக்குமாடா’- இது எங்கே நடக்கப் போகிறது என்ற தொனியில் கேட்டான் சுரேஷ்.\n“ஆமா… போன முறை முத்துச்சாமிக்கு செஞ்சோம்… அவரும் புது பேட், கிட்ஸ் எல்லாம் வாங்கித் தாரேன்னு சொன்னாரு… ஆனா ஜெயிச்ச பின்னாடி என்னாச்சு… மனுஷன் ஒரு டீயாவது வாங்கித் தந்தானா’ கேட்டுவிட்டு எல்லோரையும் பார்த்தான் ராஜூ.\n“இதெல்லாம் நமக்கு சரிவராது. ஆளுக்கு 100 ரூபா போட்டா நமக்கு வேண்டியது எல்லாம் வாங்கிக்கலாம். எதுக்கு இவனுகள பிடிச்சுத் தொங்கோணும்’ என்றான் சிவா.\nஇல்லாட்டி அவருகிட்ட முன்னாடியே பணத்தை வாங்கிட்டா என்ன…ஆளாளுக்கு ஒரு ஐடியா சொல்லிக் கொண்டிருந்தனர்.\nகவனமாகக் கேட்ட மதி பேசத் துவங்கினான். “அதெல்லாம் வேண்டாம். சுந்தரமூர்த்தி தான் இந்த முறை பஞ்சாயத்துப் பிரசிடன்ட்டுக்கு போட்டியிடுறார். எலக்ஷனுக்கு இன்னும் 15 நாள் இருக்கு. அவருகிட்ட ஆதரவு கொடுக்கறோம்னு சொல்லி பிரசாரம் செய்வோம். அதுக்குப் பிரதிபலனா நம்ம டீமுக்கு வேணுங்கிறத கேட்டு வாங்கிக்கறது அப்படின்னு ஒரு டீல் போட்டுக்குவோம். முன்னாடியே பணம் வாங்கிட்டம்னா அப்புறம் வேணுங்கிற போது நாம் போய் நிற்க முடியாது’.\n“எந்தக் காலத்துலடா இருக்கிற நீ. எந்த அரசியல்வாதியாவது சொன்னதச் செஞ்சுருக்கானா இவரு மட்டும் என்ன யோக்கியமா. தேர்தலுக்கு முன்னாடியே கழுத்துல துண்டப் போட்டு வேணுங்கிறத கறக்கணும்..அதுதான் நமக்கு சேஃப்’- இது சுரேஷ்.\nஎல்லோருக்கும் ஆறிப்போன டீ வந்தது. கடை பூட்டும் நேரமாகி விட்டது என்பதற்கு அதுவே சாட்சி. டேய் கணேசா மணி 9 ஆயிடுச்சா என்றபடியே டீயை உறிஞ்சினார்கள். கடைய பூட்டறேன்…எல்லாரும் கிளம்புங்கடா என்று வாய் தவறி சொல்லி விடக் கூடாது என்பதற்காக டீக் கடை கணேசன் செய்யும் வித்தைகளில் ஒன்று ஆறிப்போன டீ.\nமறுநாள் காலை அணியின் மொத்த வீரர்களும் சுந்தரமூர்த்தியை பார்த்து என்ன சொல்வது என்று பேசிக் கொண்டிருந்தனர்.\n“”டேய் மதி அங்க பாரு…அந்தாளு வர்றாரு…” பிரசிடென்ட் வேட்பாளர் அவர்களை நோக்கி புல்லட்டில் வந்து கொண்டிருந்தார்.\n“தம்பிகளா வணக்கம். பதில் வணக்கத்தை தேர்தல் நேரத்தில் எதிர்பார்க்கக் கூடாது என்று தெரிந்ததால் அவரே தொடர்ந்தார். போன முறை நம்ம எதிர் பார்ட்டி ஜெயிச்சதுக்கு உங்க பிரசாரமும் ஓட்டும்தான் காரணம்னு எனக்குத் தெரியும். உங்களுக்கு எந்த பிரதிபலனும் அவர் செய்யலைங்கிறதும் எனக்குத் தெரியும். அதனால இந்த முறை உங்க ஆதரவு அவருக்கு இருக்காது. எனவே எனக்கு பிரசாரம் செய்து வெற்றி பெறச் செய்தால் உங்கள் அணிக்கு என்ன வேணுமோ அதை செஞ்சு கொடுக்கிறேன். என்னப்பா சொல்ற மதியழகா\n“சோடா குடிக்காதது மட்டும்தான் பாக்கி…மூச்சு விடாம பேசுறாண்டா’ மனதுக்குள் நினைத்துக் கொண்டான் மதி.\n“சரிங்ணா..ஆனா ரெண்டு பேரும் நம்ம வார்டா போயிட்டீங்க…அவரும் நம்மகிட்ட வரல. போன முறை ஜெயிக்க வச்சதுக்கு ஒன்னும் பண்ணல. அதனாலகூட இருக்கலாம். நீங்க முதல்ல வந்துட்டீங்க. அணி வீரர்களிடம் பேசி முடிவு சொல்றேனே. அப்படியே டீ, வடை சொல்லீருங்க’ என்று தாடியை தடவிக் கொண்டான்.\nகணேசா கப���வுக்கு பின்னால் உள்ள பாறைக் குழிக்கு விரைந்தனர். “டேய் மதி…கொஞ்சமாவது அறிவு இருக்காடா…எவ்ளோ பெரிய மனுஷன் நம்மகிட்ட ஆதரவு கேட்கிறார்..பெரிய இவனாட்டம் பந்தா பண்ற…சரின்னு உடனே சொல்ல வேண்டியது தானே’ செல்வராஜ் கோபப் பார்வை வீசினான்.\nசட்டை பட்டனை கழட்டிவிட்டு பின்னால் இழுத்துக் கொண்டே பேசினான் மதி. “நீ கொஞ்சம் சும்மா இருடா. நடக்கப் போறது பார்லிமெண்ட் எலக்ஷன் இல்லை. பஞ்சாயத்து எலக்ஷன். ஒவ்வொரு ஓட்டும் முக்கியம். முத்துச்சாமி, சுந்தரமூர்த்தி ரெண்டு பேரும் ஒரே வார்டு. ஒருத்தன் நம்மள முன்னாடி ஏமாத்துனவன். இவனும் நம்மள ஏமாத்திறக் கூடாது. மொத்தம் 4 வார்டு இருக்கு. அதுல 2000 ஓட்டு இருக்கு. எப்படியும் 1200 தான் விழும். ரெண்டு பேருக்குமே செல்வாக்கு இருக்கு. வெட்டியாத்தானே இருக்கிறானுக கூப்பிட்டா வந்துருவோம்னு நினைப்புல வந்திருக்கார். பிரசாரம் பண்ண பெருசா எவனும் வர மாட்டான். நம்ம பண்ற கேன்வாஸ்ல ஓட்டு எங்க வேணா விழும். அதனாலதான் நம்மளத் தேடி வந்திருக்கார். நாம கொஞ்சம் பந்தா பண்ணாதான் மதிப்பானுக. சரி நம்ம தேவையை அவரே சொல்லிட்டார். சரின்னு போய் சொல்லீற வேண்டியதுதான்’ டீ, வடையை காலி செய்து விட்டு எல்லோரும் எழுந்தனர்.\nஎலக்ஷன் ரிசல்டை விட இவனுக என்ன ரிசல்ட் சொல்லப் போறானுகளோ என்ற எதிர்பார்ப்பில் பார்த்தார் சுந்தரமூர்த்தி. இரண்டு கைகளையும் பேண்ட் பாக்கெட்டில் விட்டபடி சில விநாடிகள் மெüனமாகப் பார்த்த மதி, “உங்களுக்குத் தான் பிரசாரம்னு முடிவு பண்ணியிருக்கோம்’ என்றான். ரொம்ப சந்தோஷம் தம்பி..அப்ப இப்பவே ஆரம்பிச்சிடுவோம் என்றபடி புல்லட் நோக்கிச் சென்றார்.\n“அண்ணா…எங்களுக்கு திருப்பூர்ல ஒரு மேட்ச் இருக்கு. அதுக்குப் போகணும். நாளைக்கு ஆரம்பிச்சிடலாமா சுந்தரமூர்த்திக்கு தன் விதியை நினைத்து கடுப்பாக இருந்தது. முகத்தில் எதுவும் காட்டாமல் ஆகட்டும் தம்பி என்றார். அவர் போகும் முன் அணிச் செலவுக்கு 500 ரூபாய் வாங்க மதி மறக்கவில்லை.\nமறுநாள் உங்கள் ஓட்டு சுந்தரமூர்த்தி அண்ணனுக்கே. உங்கள் சின்னம் பேனாக் கத்தி என்று மதியழகன் தலைமையில் பிரசாரம் விண்ணைப் பிளந்தது. சுந்தரமூர்த்தி தனது சகாக்கள், அணி வீரர்களுடன் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார். எல்லோருக்கும் எல்லோரையும் தெரிந்திருந்தது. அதுதான�� பஞ்சாயத்து தேர்தலின் மகிமை. அதுதான் பிரச்னையும் கூட. யாருக்கு ஓட்டுப் போடுவது என்று வாக்காளர்கள் குழம்பித் தவித்தனர்.\nஇரவு வீட்டில் சாப்பிட உட்கார்ந்தபோது மணி 10. “இப்படி வேலைக்குப் போகாம ஏண்டா ஊரச் சுத்திட்டு இருக்கற’ தட்டில் சாப்பாடு போட்டபடி பேசினார் அம்மா. “நான் சும்மா சுத்தல. தேர்தல் பிரசாரத்துல இருக்கிறேன்.’\n“ஆமா இவரு பெரிய எம்.பி. ஆகப் போறாரு’ என்றார் கட்டிலில் படுத்திருந்த அப்பா.\n“நம்ம சுந்தரமூர்த்தி அண்ணனுக்குத் தான்.’\n“ஏண்டா கொஞ்சமாவது ரோஷம் இருந்தா அந்தாளுக்குப் போய் பிரசாரம் பண்ணுவியா’ வெந்நீர் காலில் பட்டது போல கொதித்தாள் அம்மா. அப்போதுதான் அவனுக்கு உறைத்தது.\nகேபிள் டி.வி. கனக்ஷனுக்கு பணம் வசூலிக்க வந்திருந்தார் சுந்தரமூர்த்தி. “ஏம்மா கற்பகம்…2 மாசமா பணம் கொடுக்க மாட்டேன்னு சொல்றியாமே…ஏன்\n“உங்க கேபிள் டி.வி.யால ஒரு பிரயோசனமும் இல்ல. எப்ப பாத்தாலும் கோடு கோடா தெரியுது. இல்லாட்டி கட் ஆகுது. மாசத்துல 15 நாள் இப்படித்தான் தெரியுது. எதுக்குப் பணம் தரோணும்\n“உங்க வீட்ல மட்டும் தான் இப்படி சொல்ற. மத்தவங்க வீட்டுல எல்லாம் நல்லா தெரியுது. பணம் கொடுக்க வக்கில்லைனா கனக்ஷன கட் பண்ணிக்கோ…வார்த்தைகள் எரிந்து விழுந்து தெருவில் உருண்டோடின.\nபக்கத்து வீட்டுக்காரர்கள் சீரியல் பார்ப்பதை விட்டு விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.\nஅம்மாவும் சளைக்காமல் வாய்ச் சண்டை போட்டுக் கொண்டிருந்தார். பேச்சு முற்றி கையை ஓங்கியபடி அருகே வந்து போடி என்று கத்தினார் சுந்தரமூர்த்தி. எல்லோரும் ஒரு விநாடி அதிர்ந்து பார்த்தனர்.\nஅம்மா அழுது கொண்டிருந்தார். எப்படி சமாளிப்பது என்று புரியாமல் பார்த்தான் மதி. “நான் என்னமா பண்ணட்டும். டீம் பசங்க எல்லோரும் சேர்ந்து எடுத்த முடிவுதான் இது. பிரசாரம் பண்ணாம இருக்க முடியாது’ என்று சொல்லிவிட்டு போர்வைக்குள் புகுந்து கொண்டான்.\nதேர்தல் நாள். நமக்குப் பார்த்து ஓட்டுப் போடுங்க என்று கெஞ்சிக் கொண்டிருந்தார்கள் முத்துச்சாமியும் சுந்தர மூர்த்தியும். வெளியே வந்தவர்களிடம் யாருக்குப் போட்டீங்க என்று கேட்டு அங்கேய தமது வெற்றியை உறுதி செய்து கொண்டிருந்தனர்.\nவார்டு கவுன்சிலர் வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் சூழ வாக்கு எண்ணிக்கை துவங்கியது. மொத்தம் பதிவான 1267 வாக்குகளில் தங்களுக்கு எவ்வளவு வரும் என்று சுந்தரமூர்த்தியும், முத்துச்சாமியும் தத்தமது பரிவாரங்களுடன் நின்று பேசிக் கொண்டிருந்தனர். மதியும் தோழர்களும் கைகளில் பட்டாசுடன் அமைதியாக இருந்தனர்.\nமுதல் சுற்று எண்ணிக்கை முடிவு வந்தது. 2 ஓட்டு வித்தியாசத்தில் முன்னணியில் இருந்தார் சுந்தரமூர்த்தி. 2வது சுற்றிலும் இதே நிலைமை. மூன்றாவது சுற்றில் சுந்தரமூர்த்தி உற்சாகத்துக்கு வேட்டு வந்தது. முத்துச்சாமி-499. சுந்தரமூர்த்தி-500.\n4வது வார்டு ஓட்டு எண்ணப்பட்டது. முடிவு தெரிய நகம் கடித்தபடி சுந்தரமூர்த்தியும், எப்படியும் ஜெயிச்சுருவோம் என்று முத்துச்சாமியும் நின்று கொண்டிருந்தனர்.\nநம்ம பசங்க 15 பேர் வீட்லயும் நமக்குத்தான். நூர்ஜஹான் வீடு, ராமசாமி, நசீர் பாய், கறிக்கடை சண்முகம், மெட்ராஸ்காரர் வீடு, நடுத்தோட்டம் பழனிசாமி வீடு, நம்ம பங்காளிக வீடு என்று தனக்குத் தெரிந்த எல்லோர் வீட்டு ஓட்டுக் கணக்கையும் மனதுக்குள் போட்டுப் பார்த்தார் சுந்தரமூர்த்தி. எங்கேயாவது மிஸ் ஆயிடுச்சா என்று யோசித்துப் பார்த்தார். எப்படியும் 2, 3 வித்தியாசத்துல ஜெயிச்சிருவோம். ஏம்பா நமக்கு பிரசாரம் பண்ணீங்களே ஓட்டுப் போட்டீங்களா என்று எல்லோரையும் ஒரு முறை கேட்டுக் கொண்டார். என்ன இப்படி கேட்கறீங்க. உங்களுக்குத்தாங்ணா போட்டோம் என்றான் மதி.\nமுத்துச்சாமி அன் கோ பட்டாசு வெடித்து கொண்டாடியது. நிரந்தர பஞ்சாயத்துத் தலைவர் வாழ்க கோஷங்கள் விண்ணைப் பிளந்தன. முத்துச்சாமி-635, சுந்தரமூர்த்தி-632. மூன்று ஓட்டுகளில் தோல்வியுற்ற சுந்தரமூர்த்தி தலையில் கை வைத்தபடி உட்கார்ந்தார். மீண்டும் மீண்டும் கணக்குப் போட்டுப் பார்த்துக் கொண்டிருந்தார்.\nஎல்லோரும் ஒருவரை ஒருவர் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். “இந்த முறையும் நமக்குத் தோல்விதானா, பேட், கிட்ஸ் எல்லாம் அவ்ளோதானா’ என்று கேட்டுக் கொண்டனர்.\n“வெற்றிக்கும் தோல்விக்கும் ஒன்று தான் வித்தியாசம். அது எண்ணிக்கையாக இருக்கலாம் அல்லது ஏதேனும் ஒரு சம்பவமாக இருக்கலாம்’ மெல்லிய சிரிப்புடன் சொல்லிக் கொண்டான் மதியழகன்.\nஅதைக் கவனிக்காமல் எல்லோரும் வேறு ஏதோ பேசிக் கொண்டிருந்தனர்.\n(நன்றி: தினமணி கதிர், 21 ஜூன் 2009.)\nவிஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்திமூன்று\nநினைவுகளின் தடத்தில் – (33)\nநண்டு சொன்ன `பெரியவங்க` கதை\nஇவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – அத்தியாயம் பதினொன்று\nசாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம்\nமூன்று கவிதைத் தொகுதிகள் ஒரு கண்ணோட்டம்\nவேத வனம் விருட்சம் – 41\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) என்னை விலக்கி விடு – கவிதை -13 பாகம் -1\nபாப்லோ நெருடாவின் கவிதைகள் -44 கடல் மங்கை\nபிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் பால்வீதி காலாக்ஸியின் அமைப்பும் உறுப்புகளும் (கட்டுரை: 60 பாகம் -2)\n” புறநானூறு கூறும் வாழ்த்தியல் முறைகள்”\n‘இலக்கிய உரையாடல்கள்’ – ஒரு அறிமுகம்.\nஇஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 9\nதிரைவிமர்சனம்- மாயாண்டி குடும்பத்தார்- கிராமத்திற்குச் சென்று நடித்த இயக்குனர்களின் கூட்டம்\nகடித விமர்சனம் – 5 (பாரதிமணியின் ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ கட்டுரைத் தொகுப்பை முன் வைத்து)\nஅறிவியல் புனை கதை: எந்திரசாதி, சோலார் கோத்திரம்\nதமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் பத்தாவது குறும்பட வட்டம்.\nதமிழமுது எனும் சிறப்பு நாட்டிய நிகழ்ச்சி\nஅக்னிக்கூத்து – நாடக அறிமுகம்\nஅச்சமுண்டு அச்சமுண்டு- அமெரிக்காவில் வெள்ளித்திரையில்\nயுகமாயினியின் இலக்கியக் கூடல் – 3 ஆவது நிகழ்வு அழைப்பிதழ்\nநண்பர் சின்னக்கருப்பனுக்கு ஒரு கேள்வி\nஜெயமோகன் வாசகர் சந்திப்பு அறிவிப்பு – கனெக்டிகட்/நியூ ஜெர்சி மாநிலச் சந்திப்பு விவரங்கள்\nPrevious:இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 8\nNext: இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 9\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nவிஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்திமூன்று\nநினைவுகளின் தடத்தில் – (33)\nநண்டு சொன்ன `பெரியவங்க` கதை\nஇவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – அத்தியாயம் பதினொன்று\nசாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம்\nமூன்று கவிதைத் தொகுதிகள் ஒரு கண்ணோட்டம்\nவேத வனம் விருட்சம் – 41\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) என்னை விலக்கி விடு – கவிதை -13 பாகம் -1\nபாப்லோ நெருடாவின் கவிதைகள் -44 கடல் மங்கை\nபிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் பால்வீதி காலாக்ஸியின் அமைப்பும் உறுப்புகளும் (கட்டுரை: 60 பாகம் -2)\n” புறநானூறு கூறும் வாழ்த்தியல் முறைகள்”\n‘இலக்கிய உரையாடல்கள்’ – ஒரு அறிமுகம்.\nஇஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 9\nதிரைவிமர்சனம்- மாயாண்டி குடும்பத்தார்- கிராமத்திற்குச் சென்று நடித்த இயக்குனர்களின் கூட்டம்\nகடித விமர்சனம் – 5 (பாரதிமணியின் ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ கட்டுரைத் தொகுப்பை முன் வைத்து)\nஅறிவியல் புனை கதை: எந்திரசாதி, சோலார் கோத்திரம்\nதமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் பத்தாவது குறும்பட வட்டம்.\nதமிழமுது எனும் சிறப்பு நாட்டிய நிகழ்ச்சி\nஅக்னிக்கூத்து – நாடக அறிமுகம்\nஅச்சமுண்டு அச்சமுண்டு- அமெரிக்காவில் வெள்ளித்திரையில்\nயுகமாயினியின் இலக்கியக் கூடல் – 3 ஆவது நிகழ்வு அழைப்பிதழ்\nநண்பர் சின்னக்கருப்பனுக்கு ஒரு கேள்வி\nஜெயமோகன் வாசகர் சந்திப்பு அறிவிப்பு – கனெக்டிகட்/நியூ ஜெர்சி மாநிலச் சந்திப்பு விவரங்கள்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://kathirnews.com/2019/10/09/india-al-qaeda-leader-killed-in-weeding-function/", "date_download": "2020-01-18T09:57:47Z", "digest": "sha1:XGROR4NBPVGFTLEUQHAW7MDYRV422S6G", "length": 6588, "nlines": 95, "source_domain": "kathirnews.com", "title": "பதுங்கி பாய்ந்த அமெரிக்க உளவுப்படை : திருமண விருந்தில் பங்கேற்ற இந்தியாவை சேர்ந்த அல்கொய்தா தலைவன் பலி.! - கதிர் செய்தி", "raw_content": "\nபதுங்கி பாய்ந்த அமெரிக்க உளவுப்படை : திருமண விருந்தில் பங்கேற்ற இந்தியாவை சேர்ந்த அல்கொய்தா தலைவன் பலி.\nசென்ற செப்டம்பர் 23 ம் தேதி நடந்த அமெரிக்க-ஆப்கானிஸ்தான் கமாண்டோ தாக்குதலில் இந்தியாவில் பிறந்த அல்கொய்தா தலைவரான அசிம் ஒமரும், மேலும் ஆறு அல்கொய்தாவினரும் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (அக். 8) உறுதிப்படுத்தினர்.\nதலிபான் கோட்டையான மூசா காலா மாவட்டத்தில் அல்-கொய்தா தலைவர் அய்மான் மற்றும் அல்-ஜவாஹிரிக்கான கூரியர் உட்பட உமர் மற்றும் ஆறு அல்-கொய்தா போராளிகள் சிறப்புப் படைகளின் அதிரடி நடவடிக்கைகளின் பேரில் ஒழித்துக் கட்டப்பட்டனர்.\nஆப்கானிஸ்தான் தேசிய பாதுகாப்பு இயக்குநரகம் (என்.டி.எஸ்) உமர் உயிருடன் இருந்தது மற்றும் அவன் இறந்ததைக் காட்டும் படங்களை பகிர்ந்து கொண்டது.\nஒரு திருமண விருந்தின்போது 40 பேர் இப் பகுதியில் விருந்து ஒன்றில் கலந்து கொண்டனர்.\nஇந்த நடவடிக்கையின் போது 22 தலிபான் போராளிகள் கொல்லப்பட்டனர், இதில் 5 பேர் பாகிஸ்தான் பிரஜைகள் மற்றும் ஒரு பங்களாதேஷ் குடிமகன் உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டனர். ஆயுத பொருட்கள் மற்றும் உபகரணங்களின் பெரிய கிடங்கும் அழிக்கப்பட்டது. கொல்லப்பட்டவர்களில் ஒருவனாகிய உத்தரபிரதேசம் மாநிலத்தில்; பிறந்து வளர்ந்த அசிம் ஒமரும் ஒருவர் என அமெரிக்க இராணுவம் அறிவித்துள்ளது.\n2014 ஆம் ஆண்டிலிருந்து தொடர் சாதனை: நெருக்கடியான சூழ்நிலையிலும் கட்டுக்குள் இருக்கும் இந்தியாவின் பணவீக்கம்\n2.90 லட்சம் டன்னாக உயர்ந்த காபி ஏற்றுமதி – இந்தியாவுக்கு 65 கோடி டாலர் வருவாயை ஈட்டித்தந்த சாதனை\n தி.மு.க வின் மாபெரும் பித்தலாட்டம் அம்பலம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://minnambalam.com/k/2017/12/05/1512478966", "date_download": "2020-01-18T08:58:09Z", "digest": "sha1:BUABFBTG7XSQ2J5TAUYQHT4FBHEMMECT", "length": 12493, "nlines": 16, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:டிஜிட்டல் திண்ணை!", "raw_content": "\nமொபைல் டேட்டா ஆன் செய்தோம். தயாராக வைத்திருந்த ஸ்டேட்டஸுக்குப் போஸ்ட் கொடுத்தது ஃபேஸ்புக்.\n“ஜெயலலிதா மறைந்து ஒரு வருடம் கடந்துவிட்டது. இந்த ஒருவருடத்தில் எத்தனை குழப்பங்கள்.. எத்தனை மாற்றங்கள்... எத்தனை பிளவுகள் என அவர் கட்டிக்காத்த அதிமுக சிதறிவிட்டது. ஆட்சி தொடர்ந்தாலுமே கூட ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு சிக்கல்களுடன் தான் காலம் தள்ளிக் கொண்டு இருக்கிறார் எடப்பாடி.\nஎம்.ஜி.ஆர் நினைவு நாளில் பட்டி தொட்டியெல்லாம் இன்னும் கூட, அவரது படத்தை வைத்து மாலை போட்டு வாழைப் பழத்தில் ஊதுபத்தி கொளுத்தி வைத்திருப்பார்கள் அவரது ரசிகர்களும், அதிமுக தொண்டர்களும். எம்.ஜி.ஆருக்கு இருந்த அதே மவுசு இந்த ஆண்டு ஜெயலலிதாவுக்கும் இருந்ததை தமிழகம் முழுக்கவே பார்க்க முடிந்தது. பேருந்து நிலையங்கள், சாலைகளின் சந்திப்புகள் என திரும்பிய பக்கமெல்லாம் ஜெயலலிதா போட்டோவில் சிரித்தபடி இருந்தார். சசிகலா மீது கோபமும், எடப்பாடி மீது அதிருப்தியும் இருந்தாலுமே அதிமுகவினரையும் தாண்டி பொதுமக்களும் கூட ஜெயலலிதா படத்தை வைத்து நினைவு நாளில் அஞ்சலி செலுத்திய காட்சிகளையும் பார்க்க முடிந்தது. சென்னையில் ஜெயலலிதா நினைவு நாளில் அரசு சார்பில் அஞ்சலி செலுத்திய தகவல்கள் எல்லாம் மின்னம்பலம் செய்திகளில் விரிவாகவே இருக்கிறது.\nபெங்களூரு நிகழ்வுகளை நான் சொல்கிறேன். சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு ஜெயலலிதா நினைவிடத்துக்கு வந்து அஞ்சலி செலுத்த வேண்டும் என்பது விருப்பம். கடந்த வாரத்தில் இது சம்பந்தமாக விவேக்கிடம் பேசி இருக்கிறார். அவர்களது வழக்கறிஞர்களிடமும் இது சம்பந்தமாக டிஸ்கஷன் நடந்திருக்கிறது. ‘ரத்த வழி சொந்தம் இறந்தால் மட்டுமே பரோல் கிடைக்கும். கணவருக்கு உடல்நிலை சரியில்லை என்ற காரணத்துக்காக பரோலில் வெளியே வந்து இன்னும் மூன்று மாதங்கள் கூட முடியவில்லை. இந்த சூழ்நிலையில் இறந்தவர் நினைவு நாளில் அஞ்சலி செலுத்துவதற்காக என்று பரோல் கேட்க முடியாது. அப்படி கேட்டாலும், பரோலுக்கு வாய்ப்பே இல்லை’ என வழக்கறிஞர் சொல்லிவிட்டாராம்.\nஇந்த தகவல் சசிகலாவுக்கும் சொல்லப்பட்டு இருக்கிறது. ‘நான் சமாதிக்குப் போகவில்லை என்றாலும் பரவாயில்லை. சிறைக்குள்ளேயே அக்கா போட்டோவை வைத்து மாலை போட்டு அஞ்சலி செலுத்த எனக்கு அனுமதி வேண்டும். அதுக்காக எனக்கு அக்கா போட்டோவும், அன்று காலையில் ஒரு மாலையும் வேணும். அதுக்கு அனுமதி வாங்கிக் கொடுங்க...’ என கேட்டிருக்கிறார். சிறையில் உள்ள அதிகாரிகளிடம் பேசி அதற்கு அனுமதி வாங்கப்பட்டு இருக்கிறது. கண்ணாடி பிரேம் இல்லாமல், லேமினேஷன் செய்யப்பட்ட படத்தை மட்டும் உள்ளே கொண்டு வர அதிகாரிகள் அனுமதி கொடுத்திருக்கிறார்கள். பெங்களூரு புகழேந்தி மூலமாக நேற்று ஜெயலலிதாவின் படம் பரப்பன அக்ரஹாரா சிறைக்குள் கொண்டு செல்லப்பட்டு இருக்கிறது. அத்துடன் படத்துக்கு ஏற்ற சைசில் மாலை ஒன்றையும் வாங்கிக் கொண்டு போயிருக்கிறார். ஜெயலலிதா படத்தையும் மாலையையும் உள்ளே அனுமதித்து இருக்கிறார்கள் அதிகாரிகள்.\nஇன்று, வழக்கத்தைவிட முன்கூட்டியே எழுந்துவிட்டாராம் சசிகலா. காலை 6 மணிக்கெல்லாம் குளித்துவிட்டுத் தயாரானவர், ஜெயலலிதா படத்துக்கு மாலையைப் போட்���ு அதற்கு முன்பாக கண்களை மூடியபடியே அமர்ந்து கொண்டாராம். சரியாக ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கண்களைத் திறக்காமல் அமர்ந்திருக்கிறார் சசிகலா. அதன் பிறகு, அந்தப் படத்தைப் பார்த்து அழுதபடியே இருந்திருக்கிறார். சசிகலா சிறைக்குள் இருந்தாலும், எந்த தகவலை வேண்டுமானாலும் நினைத்த நேரத்தில் விவேக்கிற்கு சொல்ல, சில அதிகாரிகள் உதவியாக இருக்கிறார்கள். அப்படித்தான் இன்று விவேக்கிற்கு ஒரு தகவல் பரிமாறப்பட்டு இருக்கிறது.\n‘எதாவது ஆசிரமத்துக்குப் போய் இன்றைக்கு அவங்களுக்கு சாப்பாடு போட்டுட்டு வரச் சொல்லி நான் சொன்னதாக விவேக்கிட்ட சொல்லுங்க...’ என்பதுதான் அந்த தகவல். அதன்படிதான் விவேக்கும், அவரது மனைவி கீர்த்தனாவும் தாம்பரம் அருகே உள்ள ஒரு ஆதரவற்றோர் இல்லத்துக்கு சென்று மதியம், இரவு சாப்பாடுக்கு ஏற்பாடு செய்துவிட்டு வந்திருக்கிறார்கள். ‘அக்கா இறந்து ஒரு வருஷம் ஆகிடுச்சு என்பதை நம்பவே முடியலை. எனக்கு என்னவோ அவங்க என் கூடவே இருக்கிற மாதிரிதான் இருக்கு... ‘ என்று சிறைக்குள் திரும்பத் திரும்ப சொன்னபடியே இருந்திருக்கிறார் சசிகலா. “ என்று முடிந்தது அந்த ஸ்டேட்டஸ்.\nஅதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்த வாட்ஸ் அப், மெசேஜ் ஒன்றையும் தட்டியது. “ஆர்.கே.நகரில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுவிட்டது. விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை என காரணம் சொல்லி இருக்கிறார்கள். ‘தீபாவை பொறுத்தவரை இந்த தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டால் மற்றவர்கள் கிண்டல் செய்வார்கள் என்பதால்தான் அவர் தேர்தலுக்குத் தயாரானார். ஆனால், தேர்தலில் போட்டியிட்டாலும் டெபாசிட் வாங்குவதே கஷ்டம் என்பது அவருக்கே தெரியும். அதனால்தான், விண்ணப்பத்தை அவர் முழுமையாகப் பூர்த்தி செய்யாமல் கொடுத்தார். கடந்த முறை ஆர்.கே.நகரில் தீபா போட்டியிட்ட போது அவரது வேட்புமனு ஏற்கப்பட்டது. அப்போது சரியாகப் பூர்த்தி செய்தவருக்கு இப்போது தெரியாமல் போயிருக்குமா... எல்லாமே அவரே போட்ட திட்டம்தான்’ என்று சொல்கிறார்கள் தீபா குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள்” என்று மெசேஜ் முடிய ஆஃப்லைனில் போயிருந்தது வாட்ஸ் அப்.\nசெவ்வாய், 5 டிச 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.rayhaber.com/2019/02/%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-01-18T08:49:00Z", "digest": "sha1:FJR5YW74M5KRVS5HDQQIFA4W52C6GIHZ", "length": 33193, "nlines": 365, "source_domain": "ta.rayhaber.com", "title": "Bakan Turhan: \"Ankara'daki Tren Kazasına İlişkin Soruşma Devam Ediyor\" | RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[17 / 01 / 2020] சாம்சூன் சிவாஸ் ரயில்வே ரயில் சோதனைகள் நடந்து கொண்டிருக்கின்றன\tசம்சுங்\n[17 / 01 / 2020] எம்டோசானுக்கு வழங்கப்பட்ட சேனல் இஸ்தான்புல் கடிதத்தின் உள்ளடக்கத்தை ammamoğlu அறிவிக்கிறது\tஇஸ்தான்புல்\n[17 / 01 / 2020] 3 புதிய தலைமையகம் போக்குவரத்து அமைச்சில் நிறுவப்பட்டது\tஅன்காரா\n[17 / 01 / 2020] TÜVASAŞ 20 தொடர்ச்சியான ஆட்சேர்ப்பு வாய்வழி தேர்வு அறிவிப்பு\tXXX சாகர்யா\n[17 / 01 / 2020] உள்நாட்டு கார்கள் பர்சாவிலிருந்து உலக காட்சி பெட்டிக்கு நகர்த்தப்பட உள்ளன\tபுதன்\nHomeதுருக்கிமத்திய அனடோலியா பிராந்தியம்அன்காராஅமைச்சர் டர்ஹான்: 'அங்காராவில் உள்ள ரயில் விபத்து பற்றிய விசாரணை பேக்கன் தொடர்கிறது\nஅமைச்சர் டர்ஹான்: 'அங்காராவில் உள்ள ரயில் விபத்து பற்றிய விசாரணை பேக்கன் தொடர்கிறது\n07 / 02 / 2019 அன்காரா, மத்திய அனடோலியா பிராந்தியம், இடர் இரயில் அமைப்புகள், புகையிரத, பொதுத், வேகமாக ரயில், தலைப்பு, துருக்கி\nரயில் விபத்து குறித்து துருவன் அன்கர் தொடர்கிறார்\nதகவல் தொழில்நுட்ப முகவர் நிலையம் (ICTA), போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு மந்திரி Cahit டுர்கான் அங்காராவில் ரயில் விபத்து கேள்வி, ஐந்து இரயில் என்ன வரிகளை செய்தியாளர் கூட்டத்தில் பங்கேற்கும் \"மதிப்பீடு மற்றும் 2018 இலக்குகளை 2019 ஆண்டு\" அமைச்சின் இல்லாமல் தொழில்முனைவோர் சான்றிதழ் சர்வதேச ரயில்வே ஒன்றியத்துடன் ஏற்ப வேலை செய்ய முடியும் அவர் வேலை செய்ய வாய்ப்பு இல்லை.\nஇந்த பிரிவில் உள்ள சமிக்ஞை உள்கட்டமைப்பு இல்லை என்று துருன் சுட்டிக்காட்டினார், மேலும் வழக்கமான அமைப்புகள் இங்கு பயன்படுத்தப்படுகின்றன.\nடுர்கான், \"சமிக்ஞை வேண்டுமென்று\" அது தொடர்புடைய கால, \", ரயில் பாதைகளும் 6 ஓராயிரம் கிலோமீட்டருக்கும், நாம் sinyalizasyonsuz இயங்கும் விரும்பினால் இல்லை என்று வெளிப்பட்டன. நாங்கள் இந்த மாதம் ஜின்ஜியாங் கட்சி இறுதியில் வேகமாக ரயில் செயல்படும் ��ுடிந்ததும் நடைமுறைகள் சமிக்ஞை ஒரு சமிக்ஞை பணியாற்ற தொடங்கும். இயக்க முறைமைக்கு ஏற்ப ரயில் இயக்கப்படும். அதிவேக ரயில் அமைப்பு படி அது சமிக்ஞை ஏனெனில் ஓடவில்லை. இது வழக்கமான முறைமைக்கு ஏற்ப செயல்படுகிறது\nவிபத்து பற்றிய நிர்வாக விசாரணை தொடர்ந்து விரிவாக இருப்பதாக அமைச்சர் துருன் தெரிவித்தார்.\nதுர்கான் கூறினார்: \"அங்காரா மற்றும் சிங்கானுக்கும் இடையில் எங்கள் சமிக்ஞை வேலைகள் பிப்ரவரி இறுதியில் முடிவடையும், மார்ச் மாத இறுதியில் அங்காரா மற்றும் கயாசிற்கு இடையில் நிறைவு செய்யப்படும்.\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇதே போன்ற ரயில்வே சாலை மற்றும் கேபிள் கார் செய்திகள்:\nஅமைச்சர் துர்ஹான் அங்காரா சிவாஸ் ஒய்.எச்.டி வரிசையில் விசாரணைகளை கண்டுபிடித்தார்\nஅமைச்சர் துருன், இஸ்தான்புல் புதிய விமான கட்டடம் பார்வையிட்டார்\nஅமைச்சர் டர்ஹான் செவிஸ்டெர் பாலம் பரிசோதித்தார்\nஅமைச்சர் டர்ஹான்: செலடெவில் உள்ள செல்தே, \"யுனிசெக்ஸ் இன் பிரிட்ஜெஸ் அழிக்கப்பட்டது\"\nஅமைச்சர் துர்ஹான், குமுஷனே கிராஸிங் சுற்றுச்சூழல் சாலை திறப்பு விழா\nஅமைச்சர் டர்ஹான், TRNC போக்குவரத்து போக்குவரத்து அமைச்சர்\nஅமைச்சர் துருண் இருந்து 3. விபத்து வழக்குகளை விமான நிலையத்தின் பரிகாரத்தின் விளக்கம்\nஅமைச்சர் துர்ஹான் ரெயில்ரோடர்ஸ் விருந்து கொண்டாடினார்\nஅமைச்சர் டூரன்: uz நாம் பெல்கிரேட்-சரேஜெவோ மோட்டர்வே திட்டத்திற்கு பெரும் முக்கியத்துவம் கொடுப்போம் \"\nஅமைச்சர் டர்ஹான்: \"நாங்கள் ரயில்வே நெட்வ��ர்க்குகள் பேகன் மூலம் நாட்டை நெசவு செய்வதற்காக வேலை செய்கிறோம்\nஅமைச்சர் டர்ஹான்: அக்செ அக்டோபரில் அக்டோபர் மாதம் உலக மாபெரும் ஜெனரல் XXX ஐ திறக்கிறது\nஅமைச்சர் துருன்: கிரேசி ப்ரோகிராம்களுக்கான எர் நோ டிலே\nஅமைச்சர் துர்ஹான் \"சேனல் இஸ்தான்புல் ஒத்திவைக்கப்படாது\" என்று அறிவித்தார்\nஅமைச்சர் துர்ஹான்: தாஸ் பணப்புழக்க ஆணை வரும் நாட்களில் அமலில் இருக்கும் \"\nஅமைச்சர் துர்ஹான்: இஸ்தான்புல் இஸ்தான்புல் எங்கள் புதிய விமான நிலையத்துடன் விமானத்தில் ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கியுள்ளது…\nஇஸ்தான்புல்லில் உள்ள 3 ஸ்டாண்டி கிராண்ட் இஸ்தான்புல் டன்னல் மற்றும் கேனல் ப்ராஜெக்ட்ஸ்\nசீன மக்கள், யுவஸ் சுல்தான் செலிம் பாலம் டலண்ட்\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஇன்று வரலாற்றில்: 18 ஜனவரி 1909 பாக்தாத் நாடாளுமன்றத்தில்\nசாம்சூன் சிவாஸ் ரயில்வே ரயில் சோதனைகள் நடந்து கொண்டிருக்கின்றன\nஎம்டோசானுக்கு வழங்கப்பட்ட சேனல் இஸ்தான்புல் கடிதத்தின் உள்ளடக்கத்தை ammamoğlu அறிவிக்கிறது\n3 புதிய தலைமையகம் போக்குவரத்து அமைச்சில் நிறுவப்பட்டது\nTÜVASAŞ 20 தொடர்ச்சியான ஆட்சேர்ப்பு வாய்வழி தேர்வு அறிவிப்பு\nஉள்நாட்டு கார்கள் பர்சாவிலிருந்து உலக காட்சி பெட்டிக்கு நகர்த்தப்பட உள்ளன\nவரலாற்று கராக்கி சுரங்கம் ஜனவரி 19 அன்று மூடப்பட்டது\nகொன்யா சைக்கிள் மாஸ்டர் பிளான் யுனெஸ்கோவிடம் இருந்து விருதைப் பெறுகிறது\nஐ.எம்.எம் சட்டமன்றத்திலிருந்து 0-4 வயதுடைய குழந்தைகளுடன் தாய்மார்களுக்கு இலவச போக்குவரத்தில் ஒரு முக்கியமான படி\nகனல் இஸ்தான்புல் EIA அறிக்கை அங்கீகரிக்கப்பட்டது\nகார்டெப் குளிர்கால விழா-கார்பெஸ்ட் உற்சாகம், சாதனை மற்றும் செயல் உங்களை காத்திருக்கிறது\nகோகேலி போக்குவரத்தில் செமஸ்டர் விடுமுறை ஏற்பாடு\nமனவ்காட் போக்குவரத்து சிக்கல்கள் விவாதிக்கப்பட்டன\nரெட் புல் ஹோமரூன் 2020 க்கான பதிவு தொடங்கப்பட்டுள்ளது\n«\tஜனவரி 29 »\nகொள்முதல் அறிவிப்பு: தேசிய ரயிலுக்கான மின் உபகரணங்கள் (TÜVASAŞ)\nடெண்டர் அறிவிப்பு: மொபைல் பழுது மற்றும் பராமரிப்பு வாகனம் வாங்கப்படும்\nடெண்டர் அறிவிப்பு: மர பாலம், மரக்கோடு மற்றும் மர கத்தரிக்கோல் குறுக்கு பீம்\nகொள்முதல் அறிவிப்பு: உலுகாலா யெனிஸ் வரிசையில் பிளாட்ஃபார்ம் ஹீலில் சலித்த குவியல���கள்\nகொள்முதல் அறிவிப்பு: இலவச சந்தையிலிருந்து செயலில் மின்சாரம் கொள்முதல் செய்தல்\nடெண்டர் அறிவிப்பு: பாலங்கள் மற்றும் கிரில்ஸை வலுப்படுத்துதல்\nரயில் துறையில் முதலீட்டைப் பாதுகாத்தல்\nடெண்டர் அறிவிப்பு: தத்வான் பையர் வலது வரி சாலைகளை புதுப்பித்தல்\nடெண்டர் அறிவிப்பு: ஸ்பிரிங் கிளாம்ப் வாங்கப்படும்\nஅக் பயிற்சி மற்றும் பொழுதுபோக்கு வசதி பிளாக் பி டெண்டர் முடிவை மேம்படுத்துதல்\nடிபிஎம் பகுதியில் 22 சாய்வு மற்றும் ஹெக்டோமீட்டர் தட்டு\nஅரிஃபியே பாமுகோவா வரிசையில் அண்டர்பாஸ் மற்றும் ஓவர் பாஸ் பாலம் அமைத்தல்\nஸ்வீடன் வார்பெர்க் டன்னல் வடிவமைப்பு டெண்டர் முடிவு வேலை செய்கிறது\nஉலுகாலா போனாஸ்காப்ரி லைன் கி.மீ: 55 + 185 இல் ஓவர் பாஸ்\nTÜVASAŞ 20 தொடர்ச்சியான ஆட்சேர்ப்பு வாய்வழி தேர்வு அறிவிப்பு\nமின்சார உற்பத்தி இன்க். உதவி ஆய்வாளரை வாங்க பொது இயக்குநரகம் செய்யும்\nகொள்முதல் செயலில் உள்ள அதிகாரிக்கு ஜென்டர்மேரியின் பொது கட்டளை\nகடலோர காவல்படை கட்டளை செயலில் உள்ள அதிகாரி ஒப்பந்த அதிகாரிகளை பெறும்\nபர்சா எஸ்கிசெஹிர் பிலெசிக் மேம்பாட்டு நிறுவனம் ஒப்பந்த பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும்\nகார்டெப் குளிர்கால விழா-கார்பெஸ்ட் உற்சாகம், சாதனை மற்றும் செயல் உங்களை காத்திருக்கிறது\nரெட் புல் ஹோமரூன் 2020 க்கான பதிவு தொடங்கப்பட்டுள்ளது\nபார்வை குறைபாடுள்ள மாணவர்கள் கார்டெப்பில் மறக்க முடியாத ஒரு நாளைக் கழித்தனர்\nஐஸ் ஹோல்டிங் நீர்வளம் Çambaşı பீடபூமியில் திறக்கப்பட்டது\nஆர்டு போஸ்டீப் கேபிள் கார் 2019 இல் 796 ஆயிரம் பயணிகளை நகர்த்தியது\nஎம்டோசானுக்கு வழங்கப்பட்ட சேனல் இஸ்தான்புல் கடிதத்தின் உள்ளடக்கத்தை ammamoğlu அறிவிக்கிறது\n3 புதிய தலைமையகம் போக்குவரத்து அமைச்சில் நிறுவப்பட்டது\nஉள்நாட்டு கார்கள் பர்சாவிலிருந்து உலக காட்சி பெட்டிக்கு நகர்த்தப்பட உள்ளன\nகொன்யா சைக்கிள் மாஸ்டர் பிளான் யுனெஸ்கோவிடம் இருந்து விருதைப் பெறுகிறது\nஐ.எம்.எம் சட்டமன்றத்திலிருந்து 0-4 வயதுடைய குழந்தைகளுடன் தாய்மார்களுக்கு இலவச போக்குவரத்தில் ஒரு முக்கியமான படி\nஅங்காரா மெட்ரோ மற்றும் பாஸ்கென்ட்ரேயில் பர்சா ஓஸ்னிக் விளம்பர வீடியோ\nமேயர் சீசர்: 'மெட்ரோ ஒரு போக்குவரத்துத் திட்டம் மட்டுமல்ல, நகரத்தை மாற்றும் ஒரு திட்டமாகும்'\nஉள்ளூர் கார்கள் உங்களைக் கேட்கின்றன, புரிந்துகொள்கின்றன\nஸ்வீடன் வார்பெர்க் டன்னல் வடிவமைப்பு டெண்டர் முடிவு வேலை செய்கிறது\nஉள்நாட்டு கார்கள் பர்சாவிலிருந்து உலக காட்சி பெட்டிக்கு நகர்த்தப்பட உள்ளன\nஎரிசக்தி மந்திரி டான்மேஸின் உள்நாட்டு ஆட்டோமொபைல் அறிக்கை\nஉள்ளூர் கார்கள் உங்களைக் கேட்கின்றன, புரிந்துகொள்கின்றன\nஅட்னான் அன்வெர்டி, ஜி.எஸ்.ஓ இயக்குநர்கள் குழுவின் தலைவர்\nஉள்நாட்டு ராக் டிரக் ஒட்டகம் சீரியல் உற்பத்திக்கு தயாராகிறது\nTÜVASAŞ 20 தொடர்ச்சியான ஆட்சேர்ப்பு வாய்வழி தேர்வு அறிவிப்பு\nஇஸ்தான்புல்லில் இலவச OEF தேர்வு நாள் போக்குவரத்து\nIETT பேருந்துகள் விபத்துகளின் எண்ணிக்கையை குறைக்கின்றன\nஅல்துனிசேட் மெட்ரோபஸ் நிலையம் விரிவாக்கப்பட்டது\nமெட்ரோ இஸ்தான்புல் கால்பந்து அணி விருது பெறுகிறது\nபி.எம்.டபிள்யூ மோட்டராட்டின் புதிய மாடல்கள் மோட்டோபைக் இஸ்தான்புல்லில் உள்ளன\nதுபாய் நகராட்சி ஏலத்தின் மூலம் தெருவில் இடதுபுறமாக அழுக்கு வாகனங்களை விற்கிறது\nடிராஜர் சுற்றுலாத்துறை துறையை ANFAS இல் வடிவமைப்பு விருது பெற்ற டி-காருடன் சந்திக்கிறது\nஉள்நாட்டு மின்சார கார்களுக்கான சார்ஜிங் நிலையங்களைக் கண்டறிதல்\n2019 கொண்டாடுகிறது வெற்றி பெறப்படும் இருந்த காஸ்ட்ரோல் ஃபோர்டு குழு துருக்கி,\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nபுகா மெட்ரோ டெண்டர் அறிவிப்பு உலகிற்கு அறிவிக்கப்பட்டது\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\nதற்போதைய மர்மரே புறப்படும் நேரம் மற்றும் கட்டணம் 2020\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nTCDD இரயில் பாதை மற்றும் YHT கோடுகள் வரைபடம் 2019\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2019/mar/28/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-3122560.html", "date_download": "2020-01-18T09:57:03Z", "digest": "sha1:FDI6V5MLVVPXPKPBBQHEAYSKP3IMLSPW", "length": 7587, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அமைப்பு சாரா தொழிலாளர்கள் ஆதார் எண்ணை இணைக்க உத்தரவு- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nஅமைப்பு சாரா தொழிலாளர்கள் ஆதார் எண்ணை இணைக்க உத்தரவு\nBy DIN | Published on : 28th March 2019 09:40 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசேலத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் தங்களுடைய பதிவு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தொழிலாளர் உதவி ஆணையர் பா.கோட்டீஸ்வரி தெரிவித்தார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தின் மூலம் தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்களில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களின் பதிவு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.\nஎனவே, உறுப்பினர்கள் உடனடியாக தங்களின் அடையாள அட்டை நகல் மற்றும் ஆதார் அட்டை நகலுடன் சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகம், ஏற்காடு சாலை, வேலைவாய்ப்பு அலுவலகம் அருகில், கோரிமேடு, சேலம்-8 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி தங்களின் நலவாரிய எண்ணுடன் ஆதார் எண்ண�� இணைத்துக் கொள்ளலாம். மேலும் lossssalem@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பியும் இணைத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/karaikal/2019/mar/27/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-3121740.html", "date_download": "2020-01-18T08:37:00Z", "digest": "sha1:24MIJEVODWJBSNTQ6PHVYXJTQAVQ5OYA", "length": 14131, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மக்களவைத் தேர்தல்: காரைக்காலில் சூடுபிடிக்காத பிரசாரம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் காரைக்கால்\nமக்களவைத் தேர்தல்: காரைக்காலில் சூடுபிடிக்காத பிரசாரம்\nBy DIN | Published on : 27th March 2019 08:26 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தும், புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் உள்ள காரைக்காலில் தேர்தல் பிரசாரம் சூடிபிடிக்கவில்லை. தேர்தல் காலம் என்பதற்கான அறிகுறியே காணமுடியாத நிலை காரைக்காலில் நிலவுகிறது.\nபுதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பிராந்தியங்களைக் கொண்டது புதுச்சேரி மக்களவைத் தொகுதி. இத்தொகுதி 10.5 லட்சம் வாக்காளர்களைக் கொண்டது. புதுச்சேரி பிராந்தியத்திலிருந்து 2-ஆவது அதிக வாக்காளர்களைக் கொண்டதாக 1.54 லட்சம் வாக்காளர்களுடன் காரைக்கால் உள்ளது.\nகாரைக்கால் மாவட்ட ஆட்சியர், மாவட்டத் தேர்தல் அதிகாரியாக செயல்படுகிறார். ஒருபுறம், தேர்தல் நன்னடத்தை விதிகளை அமல்படுத்தும் விதத்திலான நடவடிக்கைகள், வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு, வாகனச் சோதனை, இயந்திரங்கள் பரிசோதனை, அரசியல் கட்சியினர் ஆலோசனைக் கூட்டம் நடத்துவது போன்றவற்றை தேர்தல் துறை செய்துவருகிறது. மறுபுறம் பிரசாரம் தீவிரமாக இருக்கவேண்டும். அதுவே தேர்தலுக்கான பார்வையில் அழகாகும்.\nபுதுச்சேரி தொகுதியில் பிரதானக் கட்சி வேட்பாளர்களாக காங்கிரஸ் சார்பில் வி. வைத்திலிங்கமும், என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் கே. நாராயணசாமியும் போட்டியிடுகின்றனர். இவ்விருவருக்கும் இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது.\nஅண்டை மாநிலமான தமிழகத்தில் தலைவர்கள் பிரசாரம் மேற்கொள்வது, வேட்பாளர்கள் பிரசாரம், வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் என நடைபெறுகின்றன.\nஆனால், காரைக்காலில் இதற்கான சூழல் சிறிதும் இருக்கவில்லை. என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் கே. நாராயணசாமியை அண்மையில் அழைத்துவந்த அக்கட்சித் தலைவர் என். ரங்கசாமி, அதிமுக, பாமக கூட்டத்தில் பங்கேற்று அறிமுகம் செய்துவிட்டுச் சென்றார். காங்கிரஸ் தரப்பில் கட்சியின் தேர்தல் பணிக் குழுத் தலைவராக ஆர். கமலக்கண்ணன் தலைமையில் கூட்டணிக் கட்சியினர் பங்கேற்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில் பேசிய அமைச்சர், புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் சட்டப் பேரவைத் தேர்தலைப்போல் வீடு வீடாகச் சென்று வாக்குகளை சேகரிக்கவேண்டும். முதல்வர், அமைச்சர், வேட்பாளர் வரட்டும் என எதிர்பார்க்காமல், கட்சியினர் அந்தந்தப் பகுதி கிளை நிர்வாகிகளுடன் சென்று மக்களை சந்தித்து ஆதரவு திரட்டவேண்டும் என அறிவுறுத்தினார்.\nஅத்துடன், அன்றைய தினம் முதல் தனது தொகுதியான திருநள்ளாறில் கிராமங்களைத் தேர்வு செய்து காலை, மாலை வேளைகளில் வீடு வீடாகச் சென்று அமைச்சர் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறார். திமுக அமைப்பாளர் ஏ.எம்.எச். நாஜிம், காரைக்கால் மாதா கோயிலில் ஞாயிற்றுக்கிழமை பிரார்தனை செய்துவிட்டுத் திரும்பியோரிடம் வாக்குச் சேகரித்தார்.\nஇதைத் தவிர காரைக்காலில் உள்ள திருநள்ளாறு தவிர்த்து மற்ற 4 தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர், என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் தேர்தல் பிரச���ரங்களில் தீவிரம் காட்டவில்லை.\nஇதுகுறித்து, முக்கிய கட்சிகளின் தொண்டர்கள் கூறும்போது, \"பிரசாரம் செய்வதற்கு ஏற்ப கட்சியிடமிருந்து துண்டுப் பிரசுரங்கள் புதுச்சேரியிலிருந்து வரவில்லை. செலவுக்கான பணம் குறித்தும் தலைமையிடமிருந்து எந்த தகவலும் இல்லை. இப்படி இருக்கும்போது எப்படி இந்த வெயிலில் பிரசாரத்தை நாங்கள் மேற்கொள்ள முடியும் என்றனர்.\nபொதுவாக ஆளும்கட்சி வேட்பாளர் தரப்பிலும், எதிர்க்கட்சி வேட்பாளர் தரப்பிலும் காரைக்காலில் தேர்தலுக்கான வேகம் காணப்படவில்லை. வேட்பு மனு தாக்கலும் செவ்வாய்க்கிழமையுடன் முடிவுக்கு வந்தது. தேர்தலுக்கான கடைசி ஒரு வாரம் பிரசாரம் சூடு பிடிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. புதுச்சேரி தொகுதியில் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தி கொண்டதாக காரைக்கால் பிராந்திய வாக்குகள் உள்ள நிலையில், கட்சியினர் செயல்பாடுகள் மந்த நிலையில் இருந்து வருவது அரசியல் ஆர்வலர்களிடையே விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/latest-news/2019/dec/14/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-3305887.html", "date_download": "2020-01-18T09:00:33Z", "digest": "sha1:QTERC4OL2GFQ2DAQTF2IP52UM56P3XAV", "length": 7394, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சங்கரன்கோவில் அருகே கணவனைப் பிரிந்து வாழ்ந்த பெண் மாயம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nசங்கரன்கோவில் அருகே கணவனைப் பிரிந்து வாழ்ந்த பெண் மாயம்\nBy DIN | Published on : 14th December 2019 03:24 PM | அ+அ அ- | எங்களது தினமணி யு���ியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசங்கரன்கோவில்: சங்கரன்கோவில் அருகே கணவரைப் பிரிந்து சகோதரா் வீட்டில் வசித்து வந்த பெண் திடீரென்று காணமல் போனது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனா்.\nசின்னக்கோவிலான்குளத்தைச் சோ்ந்த கருப்பசாமி மகன் காா்த்திக் (38)இவரது சகோதரி வனிதா(25).இவருக்கும் சூரங்குடியைச் சோ்ந்த கருப்பசாமிக்கு கடந்த 2 வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்ததாம்.பின்னா் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக வனிதா தனது சகோதரா் காா்த்திக் வீட்டில் வசித்து வந்தாா்.\nஇந்நிலையில், கடந்த 11 ஆம் தேதி கோவிலுக்கு சென்றுவிட்டு வருகிறேன் எனக் கூறிச் சென்ற வனிதா வியாழக்கிழமை வரை வீடு திரும்பவில்லை .உறவினா்கள் வீடு உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் வனிதாவை காணவில்லையாம்.\nஇதுகுறித்து காா்த்திக் அளித்த புகாரின் பேரில் சின்னக்கோவிலான்குளம் போலீஸார்வழக்குப் பதிந்து வனிதாவைத் தேடி வருகின்றனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/tamilnadu/2018/may/18/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D-2-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-2921860.html", "date_download": "2020-01-18T08:16:35Z", "digest": "sha1:PG4LSW7UZC4QV5PFBDFOF3OCASX33WOC", "length": 13977, "nlines": 121, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பிளஸ் 2 தேர்ச்சி டெல்டா மாவட்டங்கள் பின்னடைவு ஏன்\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nபிளஸ் 2 தேர்ச்சி டெல்டா மாவட்டங்கள் பின்னடைவு ஏன்\nBy DIN | Published on : 18th May 2018 02:10 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபிளஸ் 2 தேர்ச்சியில் டெல்டா மாவட்டங்கள் கடந்தாண்டைவிட நிகழாண்டு பின்னடைவைச் சந்தித்துள்ளன. டெல்டா மாவட்டங்களின் தேர்ச்சி முடிவுகளே இதற்கு ஆதாரமாக உள்ளன.\nகடந்தாண்டில் மாநிலத் தரவரிசையில் 12-ஆவது இடத்தில் இருந்த திருச்சி மாவட்டமானது (95.50%) தற்போது 15ஆவது இடத்துக்குப் பின்தங்கியுள்ளது (92.90). அதேபோல 19-ஆவது இடத்தில் இருந்த (92.49%) தஞ்சாவூர் 20-ஆவது இடத்துக்கும் (90.25%), 25 ஆவது இடத்தில் இருந்த (88.77%) திருவாரூர் 30-ஆவது இடத்துக்கும் (85.49%), 27ஆவது இடத்தில் இருந்த (88.08%), நாகப்பட்டினம் 29ஆவது இடத்துக்கும் (85.97%) 26ஆவது இடத்தில் இருந்த (88.48%), அரியலூர் 31ஆவது இடத்துக்கும் (85.38%), 21ஆவது இடத்தில் (92.16%) இருந்த புதுக்கோட்டை 22 ஆவது இடத்துக்கும் (88.53%) பின்தங்கியுள்ளது. 13 ஆவது இடத்தில் இருந்த கரூர் அதே இடத்திலும், 32ஆவது இடத்தில் இருந்த கடலூர் 28 ஆவது இடத்துக்கும் வந்துள்ளது. ஆக, டெல்டா மாவட்டங்கள் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாகவே முதல் 10 இடங்களுக்குள் வர முடியவில்லை.\nஇதுமட்டுமன்றி ஆசிரியர்கள் பற்றாக்குறையும் தேர்ச்சி விகிதம் குறைவுக்கு முக்கியக் காரணமாக உள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் மட்டும் 31 சதவீத ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது.\nஇதேபோல, டெல்டா மாவட்டங்களில் 10 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. ஒட்டு மொத்தமாக தமிழகம் முழுவதும்\nமேல்நிலைப் பள்ளிகளில் மட்டும் 3 ஆயிரம் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருப்பதாக முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.\nடெல்டா மாவட்டங்கள் மட்டுமன்றி வட தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளாக தேர்ச்சி விகிதம் குறைந்து வருவதாகவும், தமிழக அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nடெல்டா மாவட்டங்களில் தேர்ச்சி விகிதம் குறைய பல்வேறு காரணங்கள் உள்ளன.\nகுறிப்பாக ஆண்டுதோறும் பொதுத் தேர்வுக்கு தயாராகும் டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் சாகுபடி பணிகள் நடைபெறும். டெல்டா மாவட்டங்களின் பிரதான தொழிலே விவசாயம் என்றாகிவிட்டதால் பெற்றோருக்கு துணையாக சாகுபடி பணிகளில் கவனம் செலுத்திக் கொண்டே தேர்வுக்கு தயாராவதில் மாணவர்களுக்குச் சிரமம் ஏற்படுகிறது என்கின்றனர்.\nமேலும், பெரும்பாலான மாணவர்கள் 12ஆம் வகுப்பு முடித்தவுடன் வெளிநாடுகளுக்கு சென்று ஏதாவதொரு வேலையில் சேர்ந்து குடும்பத்துக்கு பணம் அனுப்ப வேண்டும் என்ற நோக்கத்திலேயே உள்ளனர். இதனால், பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்றாலும், பெறாவிட்டாலும் வெளிநாடு என்ற மனநிலையே மாணவர்களிடம் மேலோங்கி நிற்கிறது.\nபொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலர் பிரின்ஸ் கஜேந்திர பாபு கூறியது:\nடெல்டா மாவட்டங்களில் விவசாயம் பொய்த்துப் போனதால் எழும் சமூகப் பொருளாதாரச் சிக்கலுக்கு அரசு கூடுதல் கவனம் செலுத்தவில்லை என்பதையே தேர்ச்சி விகிதம் காட்டுகிறது. 2017-18ஆம் கல்வியாண்டில் ஜூன் 1 முதல் ஏப்ரல் 30 வரை டெல்டா மாவட்டங்களில் ஆசிரியர் பணியிடமே காலியில்லை என பள்ளிக் கல்வித் துறையால் அறிவிக்க முடியுமா. ஏனெனில், பற்றாக்குறை இருப்பது உண்மை. ஆசிரியர்கள் பற்றாக்குறை மட்டுமின்றி அலுவலகப் பணி, ஆய்வக பயிற்றுநர், ஆய்வக உதவியாளர், கழிப்பறை பராமரிப்பு என பல்வேறு பணிகளை ஆசிரியர்களை மேற்கொள்ளும் நிலை உள்ளது.\nஆசிரியர்களை கற்றல், கற்பித்தலுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். மருத்துவ விடுப்பு, பேறுகால விடுப்பு எடுக்கும் ஆசிரியர்களுக்கு உடனடியாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். பாடத் திட்டத்தில் மட்டும் மாற்றம் கொண்டுவந்தால் போதாது. அதைக் கற்பிக்க உரிய ஆசிரியர்களையும் நியமிக்க வேண்டும். அந்த ஆசிரியர்களையும் வகுப்பறையில் மட்டுமே பணிபுரியும் சூழலை உருவாக்க வேண்டும். குறிப்பாக டெல்டா மாவட்டங்களுக்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றார் அவர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத���துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://xavi.wordpress.com/category/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9/", "date_download": "2020-01-18T08:28:13Z", "digest": "sha1:6H6XAIY4W57Y62HKQXU7CMRUTXZJ42DS", "length": 130498, "nlines": 656, "source_domain": "xavi.wordpress.com", "title": "முன்னுரைகள்/விமர்சன |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \nபாகுபலி 2 : எனது பார்வையில்\nஉலகெங்கும் மக்களின் ரசனையின் தெர்மாமீட்டர் வெடித்துச் சிதறுமளவுக்கு வெப்பம் கூட்டிய படம் பாகுபலி. இந்தக் கட்டுரையை நீங்கள் வாசிக்கும் போது அதன் வசூல் கணக்கு பல புதிய சரித்திரங்களை திருத்தி எழுதியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.\nஇன்றைய தேதியில் இந்தியாவின் மோஸ்ட் வான்டட் இயக்குனர்களின் பட்டியலில் கம்பீரமாய் அமர்ந்திருக்கிறார் ராஜமௌலி. ஆளானப்பட்ட இயக்குனர் ஷங்கரையே சிறிதாக்கி விஸ்வரூபமெடுத்திருக்கிறார் என்று சொல்லலாம்.\nஒரு திரைப்படத்தை இடைவேளையோடு முடித்து விட்டு, “முடிந்தது போயிட்டு வாங்க.. மிச்சம் அடுத்த பாகத்தில் பார்த்துக் கொள்ளலாம்” என ரசிகர்களை அனுப்பி விட ஏகப்பட்ட தில் வேண்டும். அப்படிப்பட்ட தில்லுடன் முதல் பாகத்தை முடித்தார் இயக்குனர். அதையும் ரசிகர்கள் அப்படியே ஏற்றுக் கொண்டு, அடுத்த பாகம் எப்போது வரும் என காத்திருந்தார்கள். ‘ஏன் கட்டப்பா பாகுபலியைக் கொன்றார் ’ என்பதை சமூக வலைத்தளங்கள் அலசிக் காயப்போட்டன.\nஇப்போது இரண்டாம் பாகத்தில் அதற்கான விடைகளுடனும், வியப்புகளுடனும் வலம் வருகிறார் இயக்குனர். ஹைதர் காலத்துக் கதை தான் இது. கதையின் அடி நாதம் என்று பார்த்தால் இதில் புதுமையாக எதுவும் இல்லை. ஆனால் அதை பரபரப்புகளுடனும், விறுவிறுப்புடனும் காவிய வாசனை தெளித்து, கிராபிக்ஸின் கரங்களைப் பிடித்து, இசையின் தோளில் அமர்ந்து மிரட்டியிருக்கிறார் இயக்குனர்.\nமகிழ்மதி தேசத்தின் கோட்டைகளுக்குள் புகுந்து, அந்த வனத்துக்குள் விளையாடி, மேகத்தில் பறந்து, நரம்புகள் புடைக்க இருக்கைகளை இறுகப்பிடித்து, நீதி வென்றதென புன்னகையுடன் எழும்பும் போது தான் திரையரங்கில் இருக்கிறோம் எனும் உணர்வே வருகிறது. அந்த அளவுக்கு அந்த பிரம்மாண்டத்தின் படிக்கட்டுகளில் பசை போட்டு அமர்த்தி வைக்கிறார் இயக்குனர்.\nஇந்தப் படத்தின் முதன்மைக் கதாபாத்திரம் என ஒரு���ரைக் கை காட்டி விட முடியாது. பிரபாஸ், ராணா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், அனுஷ்கா என பல பெயர்களைச் சொல்ல வேண்டும். அத்தனை பேரும் சேர்ந்து இந்தப் பிரம்மாண்டத்தை, நம்பும் படி செய்து விடுகின்றனர். நாயகனுக்கு இணையாக வில்லன். விசுவாசமான சத்தியராஜுக்கு இணையாக நயவஞ்சக நாசர், மிரட்டும் ரம்யா கிருஷ்ணனுக்கு இணையாக கம்பீர அனுஷ்கா என கதாபாத்திரங்கள் உழவு மாடுகளைப் போல வெகு நேர்த்தியாகக் கட்டப்பட்டிருக்கின்றன.\nஅதிக பட்ச மிகைப்படுத்தலுடன் செய்யப்பட்டிருக்கும் சண்டைக் காட்சிகளும், சாகசக் காட்சிகளும் ஸ்பைடர் மேன்களை வெட்கமடையச் செய்யும். ஆனாலும் ரசிகர்கள் அதை கைதட்டி ரசிக்கின்றனர். சண்டைக் காட்சிகளின் நீளம் அனுமர் வால் போல நீண்டு கொண்டே இருக்கும் ஆனாலும் ரசிகர்கள் ஆர்வமாய் பார்க்கின்றனர். காரணம் காட்சிப்படுத்தலும், இசையும். மரகதமணியின் இசை மிரட்டல் ரகம் என்பது அதைக் குறைத்து மதிப்பிடுவது. அது படத்தின் மிகப்பெரிய பலம் என்பதே சரியாக இருக்கும்.\nபாடல்காட்சிகளை படத்தோடு இணைய விட்டிருப்பது படத்தின் வேகம் தடைபடாமலிருக்க உதவுகிறது. பாடல்களைப் படமாக்கிய விதம் ரசிகனை சிகரெட் புகைக்க வெளியே அனுப்ப மறுக்கிறது. அதிலும் குறிப்பாக பாய்மரப் படகுப் பயணமும், அதன் பாய்களே துடுப்புகளாக மாறி மேக அலைகளில் மிதந்து வருவதும் கண்களுக்கு வியப்பு.\nகாதலும் காதல் சார்ந்த இடங்களும் முதல் பாகம் என்றால், வீரமும் வீரம் சார்ந்த இடங்களும் பிற்பாதி. இரண்டுமே வசீகரிக்க வைத்திருக்கிறது. கவிப்பேரரசின் இரத்தம் கார்க்கி வசனங்களை நேர்த்தியாக எழுதியிருக்கிறார். பாடல் வரிகளும் ரசிக்க வைக்கின்றன.\nகட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் எனும் மில்லியன் டாலர் கேள்விக்கான விடையை சொல்லி, அதை ரசிகர்கள் ஏற்கும்படி செய்து, அதன்பின்பும் சத்தியராஜை ரசிக்கும்படி செய்ததில் இருக்கிறது இயக்குனரின் பிரம்மாஸ்திரம் அந்த இடத்தில் அவர் சறுக்கியிருந்தால் பாகுபலி, பலியாகியிருக்கும் வாய்ப்புகள் அதிகம்.\nஅதே போல கதா நாயகன் அரசனாக இருந்தாலும், சாமான்யனாக இருந்தாலும் அவன் மீதான கம்பீரமும் மரியாதையும் சற்றும் குலையாமல் இருப்பது திரைக்கதையின் லாவகம்.\nலார்ட் ஆஃப் த ரிங்க்ஸ், ஹாரி பாட்டர், அவதார் என விஸ்வரூபங்களையும் வியப்பான கற்பன���களையும் ஹாலிவுட்டில் மட்டுமே பார்த்து ரசித்த ரசிகர்களுக்கு அது உள்ளூரிலேயே கிடைத்திருப்பது இனிய ஆச்சரியம். இதே படத்தை ஹாலிவுட்டில் எடுத்தால் இன்னும் ஒரு பத்து மடங்கு செலவாகியிருக்கும் என்பதிலும் சந்தேகமில்லை.\nவெறும் பிரம்மாண்டத்தை மட்டுமே நம்பி வலம் வராமல், கதாபாத்திரங்களுக்கிடையே உணர்வுப் பிணைப்பை உருவாக்கி உயிருடன் உலவ விட்டிருப்பதில் படம் உயிரோட்டம் பெறுகிறது. நீதி வெல்ல வேண்டும், வஞ்சம் வீழ வேண்டும் எனும் திரையுலக விதி ரசிகனை திருப்திப்படுத்தி அனுப்புகிறது.\nசிவகாமியைக் கொல்ல நாசர் சதித்திட்டம் இடுவதை அறிந்தாலும் கட்டப்பா அதை சிவகாமியிடம் சொல்லாமல் விடுகிறார். விசுவாசத்தின் வெளிச்சமாக உலவும் கட்டப்பாவின் கதாபாத்திரத்தில் அங்கே சிறிய இடைவெளி விழுகிறது. அதே போல, மக்கள் கூட்டத்தை எப்போது காட்டினாலும் குறிப்பிட்ட பத்து பேரை மட்டுமே கேமரா சுற்றி வருவதும் இந்த பிரம்மாண்டப் படத்தில் நெருடலாகவே இருக்கிறது. இருபத்து ஐந்து வருடங்களுக்குப் பின்பான கூட்டத்திலும் அதே தலைகளை நரை முடியுடன் பார்ப்பது உறுத்துகிறது.\nமூன்று மொழிகளில் என்று சொல்லிவிட்டு தெலுங்கில் மட்டுமே கதாபாத்திரங்கள் பேசித் திரிகின்றன. உதடுகள் மட்டுமே அசையும் நெருக்கமான குளோசப் காட்சிகளில் கூட பன்மொழி படமாக்கல் நிகழவில்லை என்பது கண்கூடு. அதே போல, பாடல் வரிகள் ரசிக்க வைத்தாலும் வாயசைவுக்கு வானளாவ இடைவெளி.\nமுதல் பாகத்தில் தீர்க்கமாய் யோசித்து சாசனம் பேசும் சிவகாமி இந்தப் படத்தில் உணர்ச்சிகளின் அடிப்படையில் முடிவெடுக்கிறார். அதுவும் திரைக்கதையின் முக்கிய முடிவுகளைக் கூட சற்றும் விசாரிக்காமல் முடிவெடுக்கிறார் என்பது சற்றே சலிப்பை ஏற்படுத்துகிறது.\nஇவைகளெல்லாம் குறைகள் என்பதை விட தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய விஷயங்கள் என்று சொல்வதே சரியானது.\nசுருக்கமாகச் சொல்வதென்றால், பாகுபலி இந்தியத் திரையுலகில் தவிர்க்க முடியாத திரைப்படம். மருதநாயகத்தை படமாக்கினால் இந்திய ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்பதன் நம்பிக்கை. பொன்னியின் செல்வன் போன்ற திரைப்படங்கள் ஒரு நாள் உலகை மிரட்டும் என்பதன் உத்தரவாதம்.\nஎதிர்பாராத நிகழ்வுகளின் கூட்டுத் தொகை தான் வாழ்க்கை\nநம்ப முடியாத நிகழ்வுகளின் கூட்டுத் தொகை தான் திரைப்படம்.\nBy சேவியர் • Posted in Articles, Articles - Cinema, முன்னுரைகள்/விமர்சன\t• Tagged சத்தியராஜ், திரை விமர்சனம், பாகுபலி 2, பாகுபலி 2 விமர்சனம், பாகுபலி திரைப்பார்வை, பாகுபலி விமர்சனம், பிரபாஸ்\nநாவல் : வடலி மரம்\nநாவல் : வடலி மரம்; ஆசிரியர் பால்ராசையா\nஒருபக்கக் கதை – என்றால் சட்டென ஞாபகத்துக்கு வந்து விடும் பெயர் ‘ஐரேனிபுரம் பால்ராசையா’. குமுதம், குங்குமம், ராணி, இத்யாதி இத்யாதி என தமிழில் வெளிவரும் பெரும்பாலான இதழ்களில் இவருடைய பெயர் அடிக்கடி தென்படுவதுண்டு.\nஅவருடைய முதல் நாவலான ‘வடலிமரம்’ நாவலைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. குமரி மாவட்டத்தையே கதைக் களமாக்கி, அந்த ஊர் மக்களையே கதாபாத்திரங்களாக்கி, அவர்களுடைய மொழியையே எழுத்தாக்கி, அவர்களுடைய உணர்வுகளையே நாவலாக்கியிருப்பதில் வடலிமரம் சட்டென அன்னியோன்யமாகிவிடுகிறது.\nவடலி என்பது சின்னப் பனைமரம். பனையேறுதலை வாழ்க்கை முறையாக்கிக் கொண்ட குமரி மாவட்டத்தின் கடந்த தலைமுறையினருக்கு வடலி என்று சொன்னாலே ஒரு புகைப்படம் நிச்சயம் மனதில் எழும். தலைமுறைகள் மாறிவிட்டன, இப்போது வடலிகளின் இடங்களெல்லாம் ரப்பர்களின் தேசமாகிவிட்டது. எனவே வடலியோடு கூட மரத்தையும் இணைத்தே அந்த காட்சிப்படுத்தலை நிகழ்த்த வேண்டியிருக்கிறது.\nஒரு காதல். மேல் சாதி என கருதிக்கொள்பவருக்கும், கீழ் சாதி என அழைக்கப்படுபவருக்கும் இடையே நிகழ்கின்ற ஒரு காதல். அது சாதியின் கவுரவத்துக்காக பாதி வழியில் அவசரமாய் அறுக்கப்படுகிறது. நூலை அறுத்து விட்டபின் பட்டம் எங்கோ கண்காணா தேசத்தில் முட்களிடையே சிக்கி அறுபடுகிறது. நூலோ நிலத்தில் விழுந்து மிதிபடுகிறது. ஒரு கனவு கலைக்கப்படுகிறது. இது தான் நாவலின் கதை.\nஒரு நாவலைப் படிக்கும் போது சில விஷயங்களை நாம் கவனிப்பதுண்டு. அது புதுமையான ஒரு செய்தியைத் தாங்கி வருகிறதெனில் அந்த நாவலுக்கான கதைக்களம் இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டு விடும். கதைக்களனையும், மண்ணின் அடையாளங்களையும் பதிவு செய்கிறதெனில் அது புதுமையான செய்திகளைத் தாங்கி வரவேண்டுமென்பதில்லை. இரண்டும் ஒரு சேர அமையப்பெற்றால் இலக்கிய சுவைக்கு இரட்டை இன்பம் என்பதில் சந்தேகமும் இல்லை.\nஎன்னைப் பொறுத்தவரை, வடலிமரம் இரண்டாவது வகையில் வந்து சேர்கிறது. ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்த��ன் காதலும், அது சந்திக்கின்ற வலியும், அதை மிகவும் ஏளனமாய்ச் சித்தரிக்கின்ற மேல்சாதி சிந்தனை சித்தாந்தங்களுமே வடலி மரத்தில் காணக்கிடைக்கின்றன. வாசித்து முடிக்கும் போது ‘தொடுவெட்டி சந்தைல போயி நாலு ஏத்தன் கொல வேண்டியோண்டு வந்தது போல இருக்கு’.\nகண்ணை மூடினால் எங்கள் ஓட்டு வீடு தெரிகிறது. வீட்டுக்குப் பின்னால் உள்ள தோட்டத்தில் கம்பீரமாய் நிற்கின்றன பனை மரங்கள். நிறுத்தி வைத்த பீரங்கிகளைப் போல அவை கர்வம் கொள்கின்றன. பூமியில் அழுத்தமாய் ஊன்றப்பட்ட வியப்புக் குறிகள் அவை. அவற்றில் மிருக்குத் தடி சாய்த்து ஏறுகிறார் தங்கப்பன். காலில் திளாப்பு மாட்டி, இடுப்பில் குடுவை கட்டி, அதில் இடுக்கியைச் சொருகிக் கொண்டு சரசரவென ஏறுகிறார். லாவகமாய் மேலே ஏறி உட்கார்ந்து பாளை அருவாத்தியை எடுத்து பூ சீவி கலையத்தைக் கட்டுகிறார்.. சுண்ணாம்பு தேச்சா அது அக்கானி, இல்லேன்னா கள்ளு. அவர் கலையத்தைக் கட்டிக் கொண்டிருக்கும் போதே ஒரு குரல் என்னை எழுப்புகிறது.\n“டாடி.. ஐபேட்ல அயர்ன் மேன் 3 இன்ஸ்டால் பண்ணலாமா பிளீஸ்…” மகன் கெஞ்சும் மழலைக் கண்களோடு நிற்கிறான். புன்னகைக்கிறேன். அவனுடைய அயர்ன்மேன் காலத்துக்கும், எனது அக்கானி காலத்துக்கும் இடையேயான இடைவெளி இட்டு நிரப்பக் கூடியதா என்ன \nகண்ணை மூடிக் காண்கின்ற கனவுகளை வடலி மரம் மூலம் மீண்டும் ஒரு முறை பால் ராசையா சாத்தியமாக்கியிருக்கிறார். கம்பன் வீட்டுத் தறியும் கவிபாடும் என்பது போல குமரி மாவட்ட இளைஞர்கள் பெரும்பாலும் ஏதோ ஒரு வகையில் இலக்கியத்தோடு தொடர்புடையவர்களாகவே இருப்பது வியப்பளிக்கிறது. எழுதுகிறார்கள், வாசிக்கிறார்கள், விவாதிக்கிறார்கள், சண்டை போடுகிறார்கள், சகட்டு மேனிக்கு இலக்கிய கூட்டங்கள் நடத்துகிறார்கள். ரஜினி கமல் சண்டையெல்லாம் அங்கே குறைவு. சுந்தர ராமசாமியா இல்லை குமார செல்வாவா என்பன போன்ற சண்டைகள் தான் அங்கே அதிகம். அவர்கள் சண்டையில் உதிர்பவை கூட இலக்கியமாகவே இருப்பது தான் ரொம்பவே ரசிக்க வைக்கும் விஷயம்.\nஅவருடைய நாவல் வெளியீட்டு விழாவும் அப்படியே தான் இருந்தது. சின்ன அரங்கம் தான். அந்த அரங்கத்தில் சுமார் ஐம்பது பேர். அதில் சாகித்ய அகாடமி விருது வாங்கிய இருவர். நாவலாசிரியர்கள் பத்து பேர். பேராசிரியர்கள் மூன்று பேர். பத்திரிகையாசி���ியர்கள் ஒன்பது பேர். பத்திரிகை நடத்துபவர்கள் மூன்று பேர். என ஒரு இலக்கிய மாநாடு போலவே நடந்தது. குமரி மாவட்டத்தில் ரப்பர்ல பால் வெட்டும் வேலைக்கு ஆள் கிடைப்பது தான் கஷ்டம். இலக்கிய விழாவுக்கு ஆள் கிடைப்பதில் சிக்கலே இல்லை \nவடலி மரம் ஒரு சினிமாவுக்கான பரபரப்புடன் செல்கிறது. ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு திருப்பங்களை தன்னுள்ளே வைத்து ஒரு ஃபாஸ்ட் புட் போல பயணிக்கிறது. காரணம் பால் ராசையாவின் ஒருபக்கக் கதைகளின் தாக்கம் என நினைக்கிறேன். சட்டென தொடங்கி, சரேலென ஒரு திருப்பத்துடன் முடிக்கும் கதை பாணியை நாவலிலும் கையாண்டிருக்கிறார் போலும். அதே போல அவருடைய நாவல் ஒரு நாடகத்துக்கான காட்சிப் படுத்தலுடனும் கூட இருக்கிறது. அதற்கு அடிப்படையில் அவர் ஒரு நாடக ஆசிரியர் என்பதைத் தவிர வேறு காரணம் இருக்க வாய்ப்பில்லை.\nகற்பனைக்கும் நிஜத்துக்கும் இடையே பயணிக்கும் வடலிமரம் நாவல் தனது காலத்தைப் பதிவு செய்திருக்கிறது, தனது அடையாளங்களைப் பதிவு செய்திருக்கிறது, காலம் காங்கிரீட் கலவையில் புதைத்துக் கொண்ட வார்த்தைகளை மீள் பதிவு செய்திருக்கிறது, டெக்னாலஜி அலைகளில் இழுத்துச் செல்லப்பட்ட குடும்ப உறவுகளை காட்சிப்படுத்தியிருக்கிறது.\nஎழுத்தாளர் பால் ராசையா அவர்களை வாழ்த்துகிறேன்.\nஅப்போது விளைச்சல் இன்னும் அமோகமாகும்.\nBy சேவியர் • Posted in Articles, முன்னுரைகள்/விமர்சன\t• Tagged இலக்கியம், இளமை, சமூகம், சேவியர், வாழ்க்கை, literature, novel, Tamil\nநூல் நினைவுகள் – 1\nநூல் 1 : ஒரு மழையிரவும் ஓராயிரம் ஈசல்களும்\n( கவிதை நூல், 2001, ரிஷபம் பதிப்பகம். )\nநினைவுகளின் கூடாரங்களில் எப்போதுமே “முதல்” அனுபவங்களுக்குச் சிறப்பிடம் உண்டு. அதில் இருக்கும் சிலிர்ப்பும், சிறப்பும், தவிப்பும் அடுத்தடுத்த அனுபவங்களில் மெல்ல மெல்ல கரைந்து போய்விடுவதுண்டு. “பள்ளிக்கூடம் தான் உலகிலேயே மிகக் கொடிய சாத்தான்” என உறுதியாய் நம்பி அழுதுகொண்டே பள்ளிக்கூடத்தில் நுழையும் குழந்தைகளின் முதல் பயணம். “உங்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்க” எனும் அக்மார்க் சாதாரணக் கேள்விக்கே நெற்றியின் மையத்தில் நூலாய் வியர்த்து எங்கே ஆரம்பிப்பதெனத் தெரியாமல் தடுமாறும் முதல் இன்டர்வியூ. எப்படிச் சொல்வதெனத் தெரியாமல் மூன்றுமாதக் கண்ணாடிப் பயிற்சிக்குப் பின்னும் தொண்டைக்குழியில் மரணமாகிப் போகும் வார்த்தைகளுடன் போராடும் முதல் காதல் பகிர்தல். அச்சத்துக்கும் வெட்கத்துக்கும் இடையே ஓரவிழியால் அவனைப் பார்த்து, சரியா பாக்கலையே என பதட்டப்படும் பின்னல் பெண்ணின் உள் அறைத் தவிப்பு. அச்சப் பட்டு வெட்கமும், வெட்கப் பட்டு அச்சமும் வெளியேறிப் போன ராத்திரியில் இதயத் துடிப்பு டால்ஃபி டிஜிடலில் காதுக்கே கேட்குமாறு காத்திருக்கும் முதலிரவுக் கட்டில் நுனி. உயிரிலிருந்து உயிரைப் பிரித்தெடுத்து, தாயென அவளுக்குப் பெயரிட்டு, வலி பின்னும் நிலையிலும் கண்களால் தனது மழலையை முதன் முதலாய் எட்டித் தொடும் தாயின் தவிப்பு. என முதல் நிகழ்வுகளுக்கு எப்போதுமே சிறப்பிடம் உண்டு.\nமுதல் கவிதைத் தொகுதியும் அவ்வாறே. ஒவ்வொரு படைப்புக்குப் பின்னும் தனக்குத் தானே கிரீடம் சூட்டிக் கொள்ளும் எல்லா எழுத்தாளர்களின் ஆழ்மனதிலும் ‘புத்தகம்’ எனும் கனவு நிச்சயம் உறைந்திருக்கும். என்னுடைய கனவும் அத்தகைய கனவு தான். எப்படியாச்சும் ஒரு கவிதைப் புத்தகம் போட்டு விட வேண்டும்.\nதினம் ஒரு கவிதை எனும் குழு எழுத்தாளர் சொக்கனால் ஆரம்பிக்கப்பட்டு சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த காலம் அது. 90களின் இறுதிப் பகுதி. என்னுடைய கவிதைகளுக்கெல்லாம் முதல் விமர்சகனும், முதல் ரசிகனும், முதல் ஆசானும் அவர் தான். அடிக்கடி அந்தக் குழுவில் வெளியான கவிதைகள் நிறைய நண்பர்களைக் கொண்டு வந்து சேர்த்தது. போற வழியில் காலில் கல் இடித்தால் கூட அதற்கு ஒரு கவிதை எழுத வேண்டுமென தவித்த காலம் அது. நீ ஒரு நவீன காளமேகம் டா, இம் ன்னு சொல்றதுக்குள்ளே இத்தனை கவிதை எழுதறியே என சொக்கன் நகைச்சுவையுடன் பாராட்டுவார்.\nஅப்போது அமெரிக்காவில் வேலை செய்து கொண்டிருந்த காலம். கல்யாணத்துக்கு முன்னாடியே ஒரு புக்காச்சும் போடணும் என்று மனசுக்குள் ஒரு எண்ணம். சிற்றிதழ்கள், இணைய இதழ்கள் ( அப்போதெல்லாம் இணைய இதழ்கள் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் இருந்தன ) என வெளியாகும் கவிதைகளைப் பார்த்தே அப்பா பரவசத்தின் உச்சிக்குப் போவார். கிராமத்தில் இருப்பவர்களிடமெல்லாம் எதேச்சையாகப் பேசுவது போல திட்டமிட்டு என் கவிதையைப் பற்றியும் ரெண்டு வார்த்தை பேசுவார். மடித்து பாக்கெட்டில் வைக்கப்பட்டிருக்கும் கவிதை கட்டிங்கைக் காட்டுவார். கவிதைக்காக வீட்டுக��கு வரும் மணிஆர்டர்கள் அவருக்கு தங்கப்பதக்கம் போல. எனக்குத் தெரிந்து இணைய இதழ்களிலேயே அம்பலம் இதழ் தான் படைப்புகளுக்குத் தவறாமல் பணம் கொடுத்த ஒரே இணையப் பத்திரிகை \nபோதாக்குறைக்கு “நீங்க கல்யாணம் பண்ணிக்கப் போற சேவியர் தான் தினம் ஒரு கவிதையில் எழுதறவரா நெஜமாவா ” என மனைவியின் அலுவலகத்தில் யாரோ கேட்டார்களாம். ‘தினம் ஒரு கவிதைன்னா என்ன ’ என மனைவி அப்பாவியாய்க் கேட்டார். ‘கவிதைன்னா என்ன’ ன்னு கேட்டா பதில் சொல்றது தான் கஷ்டம், இது சிம்பிள் என அவருக்கு விளக்கினேன். எல்லாமாகச் சேர்ந்து எனக்குள் ஒரு புத்தகம் வெளியிடும் ஆசையை விதைத்து விட்டன.\nசென்னையில் நண்பர் சரவணன் தான் உதவிக்கு வந்தார். அப்போதே முதல் முன்னுரையை வைரமுத்து அல்லது நா.முத்துக்குமாரிடம் தான் வாங்க வேண்டும் என முடிவு செய்திருந்தேன். நா.முத்துகுமாரா அது யாரு என நண்பர்கள் கேட்டார்கள். பதினான்கு வருடங்களுக்கு முன் அவர் அவர் அவ்வளவு பிரபலமாகியிருக்கவில்லை. எனக்கு அப்போதே வைரமுத்துவுக்குப் பின் நா.மு எனும் சிந்தனை வலுவாய் இருந்தது. கிடைக்கின்ற ஒரு மாத விடுப்பில் இந்தியா வந்து வைரமுத்துவிடம் முன்னுரை வாங்குவது கடினம் என்பதைப் புரிந்தபின் நா.முத்துக்குமாரிடம் கவிதைகளைக் கொடுத்தேன்.\nஒரு மாலை வேளையில் கோடம்பாக்கம் டீக்கடையில் ஒரு ஸ்கூட்டரில் வந்தார். அக்மார்க் கவிஞருக்குரிய ஜோல்னாப் பை. தாடி வந்த கையோடு ஒரு தம் பற்ற வைத்துவிட்டுக் கவிதைகளை வாங்கிக் கொண்டார். சில நலம் விசாரிப்புகள், மீண்டும் பற்ற வைத்துக் கொண்ட தம், டீ என ஒரு அரை மணி நேரம் அவருடைய உரையாடல் மிக எளிமையாக, இனிமையாக கழிந்தது. கவிதைகளை மேலோட்டமாய் ஒரு புரட்டு புரட்டியதிலேயே அவருக்குக் கவிதைகள் மீது ஒரு சின்ன நம்பிக்கை வந்திருக்கும் போல. ஜோல்னாப் பைக்குள் போட்டுக் கொண்டார்.\nகவிதைகளைப் படித்து விட்டு, ‘ரொம்ப நல்லாயிருக்கு’ என்று பாராட்டினார். இந்தக் கவிதைத் தொகுப்புக்கு நான் முதலில் வைத்த பெயர் ‘ஒரு மழைத்துளி நனைகிறது’. அது கொஞ்சம் ஓல்ட் ஸ்டைலா இருக்கு. “வாழை மரத்தில் உட்காரும் கொக்குகள்” ன்னு வையுங்க. உங்க கவிதை வரிகள் தான் நல்லாயிருக்கும் என்றார். வைத்திருக்கலாம். எனக்கென்னவோ அது அவ்வளவாய்ப் பிடிக்கவில்லை. ஒரு மழையிரவும் ஓராயிரம் ஈசல்களும் ��� ன்னு வைக்கவா அது இன்னொரு கவிதைத் தலைப்பு என்றேன். சிரித்துக் கொண்டே சரி என்றார்.\nஅவருடைய முன்னுரை, என்னுடைய கவிதைகளை விட நன்றாக இருந்தது என்பது தான் உண்மை அதன் பின் அவருடனான நட்பு நீடித்தது, பாடல்கள் வெளியாகும் போதெல்லாம் அதுகுறித்து போனிலும் மின்னஞ்சலிலும் உரையாடுவோம். சந்திக்கும் போதெல்லாம் பாடலில் ஒளிந்திருக்கும் ஹைக்கூக்கள் குறித்துப் பேசுவோம். தமிழ்த் திரையுலகம் அவரை ஆஸ்தான பாடகராக்கியபின் அவருடன் பேசுவதும், உரையாடுவதும் குறைந்து போய்விட்டது. அவர் ஒரு நட்சத்திர அந்தஸ்துக்கு வந்தபின் அது மறைந்தே போய்விட்டது அதன் பின் அவருடனான நட்பு நீடித்தது, பாடல்கள் வெளியாகும் போதெல்லாம் அதுகுறித்து போனிலும் மின்னஞ்சலிலும் உரையாடுவோம். சந்திக்கும் போதெல்லாம் பாடலில் ஒளிந்திருக்கும் ஹைக்கூக்கள் குறித்துப் பேசுவோம். தமிழ்த் திரையுலகம் அவரை ஆஸ்தான பாடகராக்கியபின் அவருடன் பேசுவதும், உரையாடுவதும் குறைந்து போய்விட்டது. அவர் ஒரு நட்சத்திர அந்தஸ்துக்கு வந்தபின் அது மறைந்தே போய்விட்டது நட்சத்திரம்ன்னா வானத்துல தானே இருக்கணும் நட்சத்திரம்ன்னா வானத்துல தானே இருக்கணும் இன்றும் ஏதேனும் விழாக்களில் சந்தித்துக் கொண்டால் ஒரு சின்ன அறிமுகத்திலேயே எப்படி இருக்கீங்க, எழுதறீங்களா இன்றும் ஏதேனும் விழாக்களில் சந்தித்துக் கொண்டால் ஒரு சின்ன அறிமுகத்திலேயே எப்படி இருக்கீங்க, எழுதறீங்களா என்பார் சிரித்துக் கொண்டே. மாறாத அதே இயல்புடன்.\nபுத்தகம் தயாரானது, புத்தகத்தின் முதல் பிரதியைப் பிரித்து அந்த புதிய நூல் வாசத்தை உள்ளிழுத்த நிமிடங்கள் இன்னும் ஞாபகங்களில் நிரம்பியே இருக்கிறது. காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு என்பது போல முதல் நூல் இன்னும் நெஞ்சுக்கு நெருக்கமாகவே இருக்கிறது \nநூலுக்கு நா.முத்துக்குமார் அளித்த முன்னுரை இது \nவண்ணத்துப் பூச்சிகளும், காலி சிகரெட் பெட்டிகளும், கனத்த இரும்புத் துண்டங்களும்; சக்கரங்கள் உரசிப் போன சூட்டுக்கு வெப்பம் வாங்க வரும் பாம்புகளும், ஏதோ ஒரு குழந்தை கை தவறி விட்ட சாயம் போன பந்தும், எப்போதாவது வந்து போகும் ஒற்றை ரயில் கூட்ஸ் ரயிலும், என எல்லாவற்றையும் வழித்துணையாகக் கொண்டு ராட்சஸத் தனமாய் நீண்டுக் கிடக்கும் தண்டவாளக் கோடுகளுக்குப் பக்கத்திலிருக்கும் ஒரு சின்ன சிலேட்டுக் குச்சியைப் போன்றது தான் தமிழில் இன்றைய இளங்கவிஞர்களின் நிலை.\nவேறு எந்த மொழியை விடவும் தமிழில் மட்டுமே சொற்களுடன் சூதாட கவிதையைக் களமாகத் தேர்ந்தெடுப்பவனுக்கு மிகப்பெரிய சவால் காத்துக் கிடக்கிறது. அவனுக்கு முன்னால் இரண்டாயிரம் வருடத்திய சூதாட்டப் பலகை; எந்தக் காயை எடுத்து வைத்தாலும் அதன் மூலக் காயையோ, அதற்கிணையான வேறு தாயக்கட்டைகளையோ எடுத்து வைக்கிறது.\nகாந்தி ரோட்டிலோ, பஜார் வீதியிலோ, பெயர்ப்பலகையில் புழுதி பறக்கக் காத்திருக்கும் ஃபோட்டோ ஸ்டுடியோக்களில் பேனாவைக் கையிலோ, கன்னத்திலோ வைத்துக் கொண்டு ஆர்வமாய்ப் புகைப்படம் எடுத்துக் கொண்டு கவிதா போதையுடன் கவிதை எழுதவரும் இளங்கவிகள் ( சினிமாவில் பாட்டு எழுது இளங்கவிகள் அல்ல ) காலப் போக்கில் கீழ்க்கண்ட பிரிவுகளைச் சந்திக்க நேர்கிறது.\nபொதுவுடமை சிந்தாந்த ஸ்டேஷனரி ஸ்டோர்சில் சிவப்பு மை வாங்கி “வாடா தோழா, புரட்சி செய்யலாம்” என அழைக்கும் கவிதைகள்.\nதாமரை பூக்கும் குங்குமக் குளக்கரையில், உள்ளொளி தரிசனம், ஆன்மீகப் பேரெழுச்சி என முங்கிக் குளிக்கும் காவி வேட்டிக் கவிதைகள்.\nநாற்காலி/நாலுகாலி என்று பிரசுரமாகும், கவிதைகளுக்குப் பத்துரூபாய் கொடுக்கும் ஜனரஞ்சிதக் கவிதைகள்.\nநண்பா, உனக்கும் எனக்கும் காயா பழமா நீ கையில் கத்தி வைத்திருக்கிறாய் நான் காட்பரீஸ் வைத்திருக்கிறேன் என்று தொடங்கி நட்பு முறிவைப் பேசும் கவிதைகள்.\nபஸ் டிக்கெட் போலென் இதயமும் கிழிந்து விட்டது, புதுச் செருப்பைப் போல உன் காதலும் கடிக்கிறது, உனக்காக தாஜ்மகால் கட்டுவேன்; தண்டவாளத்தில் தலை வைக்கலாம் வா என்று தொடங்கும் 143 கவிதைகள்.\nஆத்தா, ஆடு வளர்த்தா கோழி வளர்த்தா, தொன்மத் தமிழுக்கு அடையாளமாகத் தாடி வளத்தா, எனத் தொடங்கும் நாட்டுப்புற மரபு சார்ந்த வட்டார வழக்குக் கவிதைகள்.\nதனிமையும் தன்னிரக்கமும் கொண்ட என் அறைக்குள் நிராசையின் கடலுக்குள்ளிலிருந்து சப்த அலைகளைக் கொண்டு வந்தாய் எனத் தொடங்கும் காலச்சுவட்டுத் தன்மானக் கவிதைகள்.\nமேற்கண்ட பிரிவுகளைக் கடந்தும், ஏதோ ஒரு பிரிவில் மயங்கியும் எல்லாவற்றையும் போலி செய்தும் என தமிழ்க் கவிதைகள் பாஞ்சாலியின் சேலை போல நீண்டு கொண்டேயிருக்கின்றன.\nமேற்சொன்ன சூழலில் தனது முத��் தொகுப்புடன் அறிமுகமாகிறார் கவிஞர். சேவியர். கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தை அடுத்த பரக்குன்றைச் சேர்ந்தவர். அமெரிக்காவில் கணினிப் பொறியாளராகப் பணிபுரியும் இளைஞர். அவ்வப்போது இவரது கவிதைகளை சிற்றிதழ்களிலும், இணைய இதழ்களிலும் படித்திருக்கிறேன்.\nசேவியர் கவிதைகளில் விவசாய வாழ்க்கைக்கும், விஞ்ஞான வாழ்க்கைக்குமான ஒரு மெல்லிய ஊசலாட்டம் மிகத் துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.\nநுனி நாக்கை ரத்தச் சிவப்பாக்கும்\nஎன எழுதுகிற போது ஒரு ஏக்கம் மெலிதாகக் கண் விழிக்கிறது.\nபடித்துக் கொண்டே வருகையில் சில கவிதையின் விவரணைகள் (Descriptions) அடடா என வியக்க வைக்கின்றன. மொழியின் பள்ளத்தாக்குகளில் புதையுண்டு போய்விட்ட தற்காலிக தமிழ்க் கவிதைகளில் மிக அரிதாகவே இப்போதெல்லாம் சங்க இலக்கியத்துக்கு இணையான விவரணைகளைக் காண முடிகிறது.\nநெடுஞாலை மெக்கானிக் பற்றியும், நாடோடிக்கு மலைமகளின் கடிதத்தைப் பற்றியும் எழுதும் மகாதேவன் ( ஆம் நண்பர்களுக்குள் அது தான் நடந்தது ), மழைப் பூச்சி சொன்ன திசையையும், கல் குறிஞ்சியையும் காட்டுப் பூக்களைப் பற்றியும் எழுதும் தேன்மொழி ( இசையில்லாத இலையில்லை )\nநெடிய வரப்பின் அடியில் ஒளிந்து\nபீடி ருசிக்கும் கைலி இளைஞர்கள் – என்றும்,\nவாழை மரத்தில் உட்கார முயன்று\nசருகு மிதிக்கும் அணில் குஞ்சுகள்\nசேறு மிதித்து நடக்கும் தவளைகள் – என்றும்,\nமுட்டை தேடி முட்டை தேடி\nபாட்டிகளின் காலைகள் – என்றும் எழுதும் சேவியர், என தமிழ்க் கவிதையை வாழை வைத்துக் கொண்டிருக்கும் இளங்கவிகளின் வருகை நம்பிக்கையூட்டுகிறது.\nஇந்தத் தொகுப்பின் மிகச் சிறந்த கவிதையாக என்னைப் பாதித்தது “அவரவர் வேலை அவரவர்க்கு’ என்ற கவிதை. தமிழ்க் கவிதை உலகத் தரத்திற்கு இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதற்கு இந்தக் கவிதை ஒரு உதாரணம். மிகச் சாமர்த்தியமாக ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு சிறுகதையும் இந்தக் கவிதையில் காணக் கிடைக்கிறது.\nஇதற்கு இணையான இன்னொரு கவிதை, ‘அமெரிக்காவின் அடர்ந்த குளிர் இரவில்’ அனுபவமும் மொழியும் ஒன்றாகக் கலந்து அடர்த்தியாக வார்த்தெடுக்கப் பட்டக் கவிதையாக இதைச் சொல்லலாம்.\nசேவியரிடம் தமிழ் கூறும் கவியுலகம் எதிர்பார்ப்பது இதைப் போன்ற கவிதைகளைத் தான். இரண்டாயிரம் வருடத்திய தம���ழ்க் கவிதையின் கிரீடத்திற்கு சேவியர் தன் பங்கிற்கு சில அழகியக் கவிதைகளைத் தந்துள்ளார். அதற்காக அவரை வாழ்த்துவோம்\nBy சேவியர் • Posted in Articles, Articles-General, கட்டுரைகள், கவிதைகள், முன்னுரைகள்/விமர்சன\t• Tagged அழகு, இலக்கியம், கவிதை, காதல், சேவியர், தமிழ், தமிழ்க்கவிதை, kavithai, love, poem\nமன விளிம்புகளில் : ஒரு பருந்துப் பார்வை (யோகியார்)\nகவிதைகள் வெறும் வார்த்தைகளின் தேர்வலம் அல்ல; அவை உணர்வுகளின் ஊர்வலம்–என அட்டகாசமாகத் தனது முன்னுரையில் நம்பிக்கையுடன் ஆரம்பிக்கும் ‘சேவியரின்’ ‘மன விளிம்புகளில்’ என்ற கவிநூலை நிதானமாக,சொல்விடாமல் படித்தேன்.\nபல கவிகளில் தேன்வரிகள்,புதிய சிந்தனைகள்,கற்பனை வளம் யாவும் மிளிரக் கண்டு மகிழ்ந்தேன்.இதுகவிதை அல்ல என ஆரம்பிக்கும் தன் முதல் பாட்டிலேயே\nநம் மனத்தைக் கீழ்வரும் வரிகளால் கவர்ந்துவிடுகிறார்;\nமயிலைச் சூப் வைத்துக் குடிக்கச் சம்மதமில்லை எனக்கு–”\n‘விளக்குகளை ஏற்றி, வீதிகளில் வைப்பதே\nஎன்று சொல்லி தன் கவிதைகளால் ரசிகன் மனத்தைக் கவர்ந்து அவனை ஒரு ஒளிப்பாதையில் அழைத்துச் செல்லவேண்டும்..என்ற தன்(ஆர்வ) நிலையைத் தெளிவுறக் காட்டுகிறார்;\nகாணாமல் போன கல்வெட்டுகள்’-என்ற அடுத்த கவியின் மூலம் நாம் எதனைச் சிறப்பாகச் செய்கிறோம்/செய்துவிட்டோம் என இறுமாப்பு கொள்கிறோமோ அது காலத்தால் மட்டுமே நிர்ணயிக்கப் படுகிறது;\nநம் செயல்,புகழ் இவற்றை நாம் அன்பு செய்பவர்களிடமே எதிர் பார்க்கமுடியும் என்று சொல்லாமல் சொல்கிறார்.இப்படி அவர் வரிகளின்மூலம், ‘நேரடியாக தம் கருத்தைச் சொல்லாமல் உவமை, உருவகம் போன்றவற்றின் மூலம்\nமிக அழகாக ஒரு புதிய ‘யுத்தி’யைக்கடைப்பிடித்துக்காட்டுகிறார்.\nஇவர் சொல்வது புரிகிறது: ஏனெனில் வாசகனுக்குத் தான் சொல்வது புரியவேண்டும் என மெனக் கெட்டிருக்கிறார்.பல உவமேயங்களை, சிந்தனைகளை(தம் மூளையைக்கசக்கி–ஆனால் இயல்பாகத்தோற்றும் படி)\nஇதற்காகக் கையாண்டுள்ள அவர் திறம் வியக்கத்தக்கது;உ-ம்; ” எதுவுமே உன் மரணப்படுக்கையில்..\n“நீ யாரை அன்பு செய்தாய்;\nஉன்னை யார் அன்பு செய்தார்கள்\nஎன்ன அழகான ‘கோடிட்டுக் காட்டுதல்\nஇப்படி தம் கவிச் சொற்கள் மூலம் இயல்பான வாழ்க்கை நடைமுறைத் தத்துவத்தை, இன்றைய சமுதாய அவலங்களை ஆழமாகத் தொட்டுக் காட்டுகிறார். இந்த உத்தி பலருக்கும் நிச்சயம் பிடி��்கும் என நம்புகிறேன்;\n நீ என்றும் இயல்பாய் இருந்து தொலையேன்\nஎதிரி நகைச்சுவையாக ஏதோ சொன்னாலும் அன்புடன் சிரியேன்;\nஇன்று எதிரில் இருக்கும் இலைகளை,பூக்களை வருட உன் மனம் விரும்புகிறதா அதில் கூச்ச-நாச்சம்,அக்கம் பக்கம் பாராமல் இயல்பாக அதைச் செய்து மகிழேன்; ஏன் பிறர்க்காக(அவன் என்ன சொல்வானோ என -)உன் இயல்பை மறைத்து வேண்டுமென்றே நீ எப்போதும் கஷ்டப்படுவதுபோல் பிறர்க்குக் காட்டிக்கொள்கிறாய் அதில் கூச்ச-நாச்சம்,அக்கம் பக்கம் பாராமல் இயல்பாக அதைச் செய்து மகிழேன்; ஏன் பிறர்க்காக(அவன் என்ன சொல்வானோ என -)உன் இயல்பை மறைத்து வேண்டுமென்றே நீ எப்போதும் கஷ்டப்படுவதுபோல் பிறர்க்குக் காட்டிக்கொள்கிறாய் அதில் உனக்குஎன்ன மகிழ்ச்சி (பிறருடைய ‘த்ருஷ்டி” தன் மேல் பட்டுவிடுமோ என்று இப்போதெல்லாம், தன் மகிழ்வைக்கூட பலர் மறைத்துக்கொள்வதைக்காண்கிறேன்)\nஅவர்கட்கு சேவியர் நல்ல சவுக்கடி கொடுத்துள்ளார்;\nஇந்தக்கணத்தின் இன்பம் நாளை உன்னைத்தீண்டாமல் போகலாம்;\nஎனவே உன் இதயத்தைக் காயப்படுத்தும் கவண்களின் முதல் சுவட்டிலேயே\nநீ ஜாக்கிரதையாக இரு:(அதாவது உபனி”த்’ சொல்வதுபோல் துன்ப எண்ணங்களை ‘ஆழ் மனத்தில்’ போட்டுக்கொண்டு அவத்தைப்படாதே;)\nஎன மிக அருமையாக இன்றைய மனிதனுக்கு எடுத்துச் சொல்கிறார்.பலே\nஇதுபோன்ற அறிவுரைகள் ‘வெள்ளைக்காகிதம்’ எனக்குப்பின்னால் வாருங்கள்”கீழ்நோக்கும் ஏணிகள்’–போன்ற பல கவிகளில் விரவிக்கிடக்கின்றன;\nசுருக்கமாகச் சொல்லப்போனால் பல புதிய கவி வீச்சுக்களை- இவர் வரிகளில் கண்டு பிரமித்தேன்; புதுக் கவிதைக்கு இதுதான் இலக்கணம் என்று இவர் கவிதையை வைத்து அடித்துச் சொல்வேன்;\n இப்போதைய வார ஏடுகளில் புதுக்கவி.. எனும் பேரில் வெறும் வரட்டு- வார்த்தைக் கூச்சலே காண்கிறேன். அவற்றைக் காண்கிற (வெறுத்துப்போன) எனக்கு சேவியர் கவிதை புதிய நல்ல ஒத்தடம் கொடுத்தது; சுகம் அளித்தது; நெஞ்சில் பரவச ஒளி தோன்றி மகிழ்வளித்தது;\nநிஜமே அழகு; இயல்பே அழகு; படைப்புக்களின் மகத்துவம் இயல்புகளில் அடைத்துவைக்கப்பட்டிருக்கிறது; பூவுக்கு இதழழகு;கடிகாரத்துக்கு முள்ளே அழகு(உண்மையன்றோ) ஆகவே எதையும் இயல்பாகப் பார்க்கக் கற்றுகொள் நண்பா\nநீயாக இயல்பான வி”யங்களில் போய் ,வேறு விதமாகக் கற்பனை செய்துகொண்டு துன்புறாதே\nநீ யார���யோ பிரமிக்கும் அதே கணம்\nயாரோ உன்னைப் பார்த்தும் பிரமிக்கிறார்கள்..’\nஎன்று யதார்த்தத்தை அழகாகப் பிரதிபலிக்கிறார் கவிஞர்\nஇப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்; இடமில்லை; நீளமாகிவிடும் இவ்வலை.\nநிசமாக எனக்கு இந்நூலில் பிடித்த சிறந்த கவிகள்;\nஇதுவும் பழசு'(நம் புதிய சிந்தனை என ஒன்றுமில்லை’யாவும் பிரபஞ்சத்தில்\nஏதோ ஒருவகையில்’எண்ணங்கள்’ அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றன; என்கிறார்; என்ன தன்னடக்கம்- கருத்து இயல்பில், உண்மைதானே\nயான் கூட ஒருசமயம் இப்படி எழுதினேன்;\n..”‘காஸ்மா என்னும் ‘காப்சூலில் அன்பனே\nவித்தில் மறைந்துள காயின்விச் வரூபம்போல்\nபொதுவாக இவர் கவிதைகளில் ‘வெளியே’ பார்க்கும்வரட்டுத் தன்மையைவிட\n‘உள்ளே” பார்த்துத் தெளிவாய் கவிக்காப் சூலில் அளிக்கும் ஞானம்\nநிறையவே உள்ளது என உணர்வுபூர்வமாயறிந்துகொண்டேன்.\nBy சேவியர் • Posted in 1, Articles, முன்னுரைகள்/விமர்சன\t• Tagged கவிதை, கவியோகி, நூல், மனவிளிம்புகளி, விமர்சனம், வேதம்\nசுஜாதாவும், ஜெயமோகனும் பின்னே ஞானும்.\nஅறிவியல் புனை கதையா – அதை எப்படி எழுதறது என யோசித்துக் கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் 2001 ல் அம்பலம் இதழில் “இன்னொரு வகை இரத்தம்” எனும் எனது அறிவியல் புனைக் கதை ஒன்று பிரசுரமானது. அறிவியல் புனைக் கதை சுஜாதா அவர்களின் அம்பலம் இணைய இதழில் வெளிவந்தது ஆனந்தம் அளித்தது.\nஎனினும், அறிவியல் புனைக் கதைக்கு இலக்கணங்கள் ஏதும் உண்டா என இப்போது நான் குழம்புவது போலவே அப்போதும் குழம்பினேன். எனது குரு தான் என்னை ஊக்கப்படுத்தி எழுத வைத்தார்.\nஎனக்கு கவிதைகள் தான் செல்லக் குழந்தைகள். சிறுகதையெல்லாம் எழுதத் தெரியாது என்பதே இன்றைக்கும் என்னைப் பற்றிய எனது நிலைப்பாடு. கல்கியிலெல்லாம் நிறைய பல கதைகள் வெளிவந்த பின்னும் உங்களுக்கு உங்கள் மேல் நம்பிக்கை வரலியா என என்னை உரிமையுடன் கடிந்து கொள்ளும் எனது குருவினால் தான் சிறுகதைகள் அவ்வப்போது எழுதுகிறேன்.\nஇருக்கட்டும், 2005ம் ஆண்டு மரத்தடி – திண்ணை இணைந்து நடத்திய அறிவியல் புனைக் கதைப் போட்டியில் சுஜாதா நடுவராகக் கலந்து கொண்டார். நானும் ஏலி ஏலி லாமா சபக்தானி என்று ஒரு கதையை அனுப்பி வைத்தேன். ஆனால் அந்த கதைக்கு முதல் பரிசு தருவார் என நான் கனவிலும் நினைக்கவில்லை.\nஅதற்குப் பிறகும் அறிவியல் புனைக்கதைகளெல்லாம��� நிறைய எழுதவில்லை. ஒன்றோ இரண்டோ அங்கும் இங்கும் எழுதியதோடு சரி. நண்பர் சிரில் அலெக்ஸ் நடத்திய போட்டியில் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் எனது நவீனன் சிறுகதைக்கு மூன்றாவது பரிசு அளித்திருப்பதைப் பார்க்கும் போது பயமாய் இருக்கிறது.\nஒருவேளை எனக்கு அறிவியல் புனைக்கதை எழுத வருகிறதோ \nBy சேவியர் • Posted in Articles, இன்னபிற, பிற, முன்னுரைகள்/விமர்சன\t• Tagged சிறுகதை, சுஜாதா, ஜெயமோகன், விஞ்ஞானம்\nநில் நிதானி காதலி : யுகபாரதி பார்வையில்\nஒரு கல்கோனா / இரண்டு கமர்கட்டு : யுகபாரதி.\nஅரைகிலோ கத்திரிக்காய், நூறு கிராம் துவரம் பருப்பு, இருநூறு கிராம் நல்லெண்ணெய், எட்டணாவுக்கு பச்சை மிளகாய், கொசுறாகக் கருவேப்பிலை, கொத்தமல்லித் தளை. இந்தப் பட்டியலோடு கடைக்குப் போய் பொருள் வாங்கி வந்ததுண்டு. எதற்காக இதை அம்மா வாங்கி வரச் சொன்னாள் என புத்தியால் யோசித்ததில்லை. யோசித்தாலும் சமைப்பதற்கென்று மட்டும் நினைக்கத் தோன்றும். அரைகிலோ கத்திரிக்காய்க்குப் பதிலாக ஒருகிலோவோ, நூறு கிராம் துவரம் பருப்புக்குப் பதிலாக ஐம்பது கிராமோ வாங்கத் தோன்றுவதில்லை. எனில் அம்மாவின் கட்டளையை அது மீறுவதாகும்.\nகாதல் கவிதைகளை வாசிப்பதிலும் எனக்கு இந்த மாதிரியான ஒரு அணுகுமுறை தான். எழுதியவனின் கட்டளையை மீறியோ, குறைத்தோ யோசிக்கத் தோன்றவில்லை. திருமணத்துக்குப் பிறகும் சேவியர் எழுதுகிற காதல் கவிதைகள் யாரைத் திருப்திப்படுத்துமோ எந்தெந்த அளவுக்கு எதை எதை சேர்க்க வேண்டுமென்கிற பக்குவம் தெரிந்த அம்மா போல எதற்கு எழுதுகிறார் என்பது அவருக்கே வெளிச்சம். எத்தனையோ கவிதைகள் எழுதிவிட்ட பிறகும் காதலின் தொடக்கம் கவிதையில் மையம் கொள்கிறது. தெற்கத்தி சமையலில் கடுகுபோல பொரியும் சத்தமே பிரதானம் இலக்கியப் பசிக்கு.\nமூணு பேண்ட், எட்டுச் சட்டை, இரண்டு போர்வை, ஒர் பட்டுப்புடவை மொத்தம் சலவை செய்த துணிக்கு முப்பது ரூபாய். முன்பிருந்த பாக்கியை சேர்த்து அறுபத்தி ஏழு ரூபாய். துண்டு சீட்டில் எழுதி வருகிற சலவைக்காரரிடம் நான் அல்லது நாம் கேட்பதில்லை. ஒரே தொழிலைச் செய்வதில் அலுப்பு வரவில்லையா வந்தாலும் இதை அவன் செய்யவே வேண்டும் எனில் அது அவனது ஜீவனம். இல்லாவிட்டால் வாழ முடியாது. கவிதை எழுதாவிட்டால் செத்து விடுவோமோ சேவியர் வந்தாலும் இதை அவன் செய்யவே வேண்டும் எனில் அது அவனது ஜீவனம். இல்லாவிட்டால் வாழ முடியாது. கவிதை எழுதாவிட்டால் செத்து விடுவோமோ சேவியர் எழுத முடியாமல் போனதற்காக தற்கொலை செய்ததுண்டா யாராவது \nகடுமையான காய்ச்சல். குமட்டலெடுக்கிறது. தலைபாரம். தூக்கம் வரவில்லை. மருத்துவரிடம் எதற்காகப் புலம்புகிறோம் மருந்து உண்டு எனத் தெரிந்தும் உடம்பு சரியில்லை என்பதற்காக ஏன் மருந்து உண்டு எனத் தெரிந்தும் உடம்பு சரியில்லை என்பதற்காக ஏன் எதற்காகத் துக்கப் படுகிறோம் காதலித்தவள் வராது போன துக்கம் மறு நாள் வருகையில் தீரும் தான். எனினும் எதற்காகக் குமைகிறோம் \nதெரிந்தும் தெரியாமலும் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்\nபுரிந்தும் புரியாமலும் தவித்துக் கொண்டிருக்கிறோம்\nவருந்தியும் வருந்தாமலும் இந்த வாழ்வை ரசித்துக் கொண்டிருக்கிறோம்.\nவாழ்க்கை காதலைப் போல வாட்டம் கவிதையைப் போல.\nநிற்பதற்குள் நிதானமிழந்து விடுகிறது காலம். நினைப்பதற்குள் நெருங்கி வருகிறது மெளனம். மெளனமும் காலமும் இரட்டைக் குழந்தைகள். காதல் மெளனம், கவிதை காலம்.\nபரீட்சைக்குப் பணம் கட்டணும்பா, இன்றைக்குத் தான் கடைசி தேதி கட்டாட்டி பரீட்சை எழுத முடியாது. வாத்தியார் வீட்டுக்கு அனுப்பிச்சிருவார். வறுமை கல்வியைத் தின்கிறது. கல்வி பொறுமையிடம் வம்பு செய்கிறது. காலத்தால் மானப் பெரிது என்பது பரீட்சையின் போது எழுதுகோலுக்கு மை கொடுப்பது என்றார் என் வாத்தியார். மை அன்பு, எழுதுகோல் கவிதை. சேவியரிடம் இருக்கிறது காதலுக்கான கவிதைகள் நிரம்பி வழியும் நீரூற்று.\nகாளிமார்க் சோடா, ஒரு எலிமிச்சை அல்லது கொஞ்சம் உப்பு, இஞ்சி டீ, வசதியிருப்பின் ஸ்பெஷல் டீ, ரோட்டுக்கடையில் ரெண்டு புரோட்டா கூடவே ஆம்லெட், மிளகு தூவிய ஆகப்பாயில் , உணவு செரிக்க ஒரு வாழைப்பழம் – எந்த நேரத்தில் எது பிடிக்கும் பரிமாறுபவரிடம் பட்டியல் கேட்டு அடுத்த நொடியே ஆணையிடுகிறோம். எல்லாவற்றிலும் பிடிப்பதல்ல இருப்பவற்றில் பிடித்த அணுகுதல் அது. போலவே தான் வாழ்க்கை. கிடைத்தது உண்டு, கிடைத்ததை நினைத்து, கிடைப்பதோடு கழிகிறது நாள். கவிதை அவ்விதமில்லை. நினைப்பதைக் கிடைக்கச் செய்வது, உண்பதை வரவழைப்பது, கழிப்பதற்காக உருவாக்குவது.\nவலிமையில்லாமல் எதுவும் சாத்தியமில்லை பூமியில்; கவிதையைத் தவிர. சேவியரின் கவிதைகள் மென்மையை ஆடையாக, முகப் பூச்சாகக் கொண்டிருக்கின்றன. இந்த மென்மை எத்தகையது குழாய் நீரின் வேக சத்தத்திற்கும் பயந்து விடுகிற மென்மை. தமாதமானாலும் நிதானமாகச் செயல்படுகின்ற காதல்.\nஇறுதியாக சேவியரின் கவிதைகள் படித்து நான் போடும் பட்டியல் . பத்து கிலோ சர்க்கரை, பதினாறு குடுவை தேன், முப்பது கிலோ கற்கண்டு, இருபத்தியாறு கிலோ நாட்டு வெல்லம், ஒரு கிலோ பாதாம் பருப்பு , நூற்றி எட்டு ரூபாய் முந்திரிக்காய், மேல் தூவ பதப்படுத்திய திராட்சை, வாசத்துக்கு ஏலக்காய். இத்தனை சேர்த்தும் தெவிட்டாதக் காரணம் அது காதலாயிருக்கிறது. காதலோடு இருக்கிறது. காதலை உடுத்தி, காதலைத் தேடி கண்ணாமூச்சி ஆடுகிறது. இவை எனக்குப் பிடிப்பதற்கு நிறையக் காரணமுண்டு.\nசேவியரின் அன்புக்கு என்னைப் பிடிக்கிறது.\nஎதையும் காப்பாற்றுபவருக்குத் தான் சேவியர் என்று பெயர்\nபின் குறிப்பு : நில், நிதானி, காதலி என்னும் எனது கவிதை நூலுக்காக யுகபாரதி எழுதிய முன்னுரை இது. சுவாரஸ்யமாக இருந்ததால் இங்கே பதிவு செய்கிறேன் \nBy சேவியர் • Posted in Articles, கவிதைகள், முன்னுரைகள்/விமர்சன\t• Tagged கவிதை, யுகபாரதி, yugabarathy\nஈழக் கவிஞருடன் ஒரு சந்திப்பு.\nஈழக் கவிஞர் ஒருவரைச் சந்தித்து உரையாடும் வாய்புக் கிடைத்தது. பணி நிமித்தமாக இந்தியா வந்திருந்த அவர் நேரம் ஒதுக்கி என்னைச் சந்தித்து எனது இல்லத்தில் சற்று நேரம் உணர்ச்சி பூர்வமான உரையாடலில் செலவிட்டது உண்மையிலேயே மனதுக்கு நிறைவாய் இருந்தது.\nமல்லியப்பு சந்தி எனும் கவிதைத் தொகுப்பின் மூலமாக தமிழ் இலக்கியத்தோடும், தமிழ் ஈழ வரலாற்றோடும் தனக்குள்ள நெருக்கத்தை அடையாளப்படுத்தியிருக்கிறார் கவிஞர் நண்பர் திலகர் ( மயில்வாகனம் திலகராஜா ).\nமல்லியப்பு சந்தி என்பதை சட்டென்ற வாசிப்பில் மல்லிகைப்பூ சந்தி என நினைத்த என்னிடம் மல்லியப்பு சந்தி என்பது ஈழப் போராட்டக் களத்தின் நுழைவாயில் என்றும், அது எப்படி ஈழப்போராட்டத்தோடு தொடர்புடையதாகியது என்றும் விளக்கினார் கவிஞர்.\nகுருதியின் ஈரமும், கண்ணீரின் ஈரமுமாய் விளக்கும் ஈழத்தின் சோகத்தையும், கோபத்தையும், ஏக்கத்தையும், எதிர்பார்ப்பையும் கவிஞரின் உரையாடல் பிரதிபலித்தது எனில் அது மிகையல்ல.\nதலித் இலக்கியத்தை தலித் தான் எழுதவேண்டும், ஈழத்தை ஈழம் சார்ந்தவர் தான் எழுதவேண்டும் எனும் குரல்களோடு ���னக்கு பெரிய அளவில் மாற்றுக் கருத்து இல்லை எனினும், தலித்தின் சோகத்தையோ, ஈழத்தின் தார்மீக உரிமையையோ அந்தந்த இன மக்களின் உணர்வுகளோடு ஒன்றி உள்வாங்கிக் கொள்ள முடிகின்ற எந்த ஒரு எழுத்தாளனும் உண்மையை நேர்மையுடன் பிரதிபலிக்க முடியும் என்பதே எனது கருத்தாகும்.\nமலைவாசிகளின் வாழ்க்கையை ஒருவேளை ஒரு மலைவாசி எழுத முடியாமல் போகலாம், எனில் மலைவாசி மக்களின் உணர்வுகளோடு பின்னிப் பிணைய முடிகின்ற எழுத்தாளர்கள் அந்த வெற்றிடத்தை நிரப்ப முடியும்.\nஎனினும், சூழலில் வாழும் எழுத்தாளன் அதை எழுதும் போது அதன் வலிமை பன்மடங்கு கூடுகிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.\nகவிஞர் திலகரும் தனது கவிதைகளில் ஈழத்தையும், சமூகத்தையும், ஈழ அரசியல் வாதிகளுக்கு உள்ளே இருக்கின்ற போலித்தனங்களையும் கவிதைகளில் வார்த்திருக்கிறார். பொதுவாகவே ஈழக் கவிதைகள் சிங்கள எதிர்ப்பாகவும், தமிழனின் கண்ணீர் குரலாகவும், போராட்டக் குரலாகவும் மட்டுமே வெளிவரும். இவருடைய கவிதைகள் தமிழ் வீதிகளில் நிலவும் போலித்தனங்களைக் கூட சற்று சுட்டிக் காட்டுகின்றன.\nஈழப் போரின் தற்போதைய உண்மை நிலவரத்தையும், தமிழீழம் உருவானால் உண்மையிலேயே மக்கள் நிறைவடைவார்களா இல்லை இன்னும் பொருளாதார ரீதியாக ஒடுக்கப்படுவார்களா எனும் ஐயம் பல்வேறு தமிழ் தலைவர்களிடம் நிலவுவதாகவும் கவிஞர் தனது உரையாடலின் ஊடாக தெரிவித்தார். விட்டுக் கொடுத்தல் எனும் சிந்தனையே கால்நூற்றாண்டு கால குருதி சாட்சிகளின் சாவுக்கு அவமரியாதை செய்வதாய் அமைந்து விடக் கூடும் எனும் பயமும் பல்வேறு தமிழ் தலைவர்களிடம் நிலவுவதாக அவரது பேச்சிலிருந்து புரிந்து கொள்ள முடிந்தது.\nமல்லியப்பு சந்தி – ஒரு கவிதை நூல் எனுமளவில், கவித்துவப் படைப்பாக்க அளவில் முழுமையான திருப்தி தரும் நூலாக அமைந்தது என்று சொல்ல முடியவில்லை. எனினும் உள்ளடக்கம் சார்ந்த விஷயங்களில் வலியும், சோகமும், ஏக்கமும், எதிர்பார்ப்பும் என ஓர் ஈழக் குரல் ஓங்கி ஒலிப்பதை நூல் பிரதிபலிக்கிறது.\nBy சேவியர் • Posted in Articles, கவிதைகள், பிற, முன்னுரைகள்/விமர்சன\t• Tagged ஈழம், கவிதை, தமிழீழம்\nநான் பார்த்ததிலே : ஒரு குறும்பட விமர்சனம்\nஎன்று மடியும் எனும் குறும்படத்தைப் பார்க்கும் வாய்ப்பு வாய்த்தது. முத்துக்குமார் என்பவர் இயக்கியிருக்கும் இ���்தப் படத்தில் தமிழியலன் எனும் மின் துறைப் பொறியாளர் ஒருவர் நடித்துள்ளார்.\nஅடக்குமுறையினால் கிராமத்தில் நிலத்தை இழந்த ஒரு தந்தை தனது மகனைக் காண சென்னை வருகிறார். சென்னையில் கால் செண்டர் ஒன்றில் பணிபுரியும் மகன் தந்தையிடம் பேசக் கூட நேரம் இல்லாமல் இருக்கும் நிலையைக் கண்டு நொந்து மனம் வருந்தி கிராமத்துக்கே திரும்புகிறார் என்பதே இந்த பத்து – பதினைந்து நிமிடக் குறும்படத்தின் கதை.\nநகரத்துக்கு வரும் தந்தை மகனின் அலங்கோலமான அறையைச் சுத்தம் செய்வதும், மகன் மாலையில் வந்ததும் தந்தையிடன் பேசாமல் சோர்வுடன் தூங்குவதும், காலையில் விடிந்ததும் தந்தையிடம் பேச நேரமின்றி அலுவலகம் விரைவதும் என காட்சிகள் மனதை உருக்கும் வகையில் படமாக்கப்பட்டுள்ளன.\nஇந்தப் படத்தில் நடித்திருந்த தமிழியலன் அவர்கள் கால் ஊனமுற்றவர். அந்த கதாபாத்திரத்தின் ஏக்கத்தையும், வலியையும் முகத்திலும் கண்களிலும் தேக்கி அவர் நடித்திருந்த விதம் அருமையாய் இருந்தது.\nஅவரைத் தொடர்பு கொண்டு பாராட்டினேன். மிகவும் அடக்கமாக எனக்கு நடிப்பில் ஆசை ஏதும் இல்லை என்றார். அப்படியானால் தொடர்ந்து நடியுங்கள் என்றேன். சிரித்தார்.\nபடத்தின் இயக்கம், இசை, நடிப்பு என அனைத்துமே சிறப்பாக இருந்தாலும் ஒரே ஒரு குறை படத்தில் நெருடலாகவே இழையோடுகிறது.\nசென்னை இளைஞனின் பரபரப்பான வாழ்க்கையையும், மேலை நாட்டு ஆதிக்கத்தையும், பின்னுக்குத் தள்ளப்படும் உறவுகளையும் பதிவு செய்வதற்காக படத்தின் கதை மிகைப்படுத்தப்பட்டதாகவே தெரிகிறது.\nகிராமத்திலிருந்து நகரத்தில் தன்னைக் காண வரும் தந்தையிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் மகன் தூங்குவான் என்பதும், காலையில் ஒரு வார்த்தை கூட பேசாமல் சென்று விடுவான் என்பதும், தாய் பாசத்துடன் தந்தனுப்பிய பண்டத்தை கையில் வாங்கிக் கூட பார்க்க மாட்டான் என்பதும் துளியும் நம்பும்படியாக இல்லை. அதுவும் கிராமப் பின்னணியிலிருந்து தந்தையின் அன்பை அனுபவித்து மகிழ்ந்த ஒரு இளைஞன் இப்படி நடந்து கொள்ள வாய்ப்பே இல்லை.\nஎனினும் ஒட்டு மொத்தமாகப் பார்க்கையில் வாழ்க்கையின் நிர்ப்பந்தங்களும், நவீனங்களும் நமது வாழ்வில் ஏற்படுத்திய இழப்புகளை வலியுடனும், வலிமையுடனும் பறைசாற்றுகிறது இந்தக் குறும்படம்.\nBy சேவியர் • Posted in Articles, பிற, முன்னுரைகள்/விமர்சன\t• Tagged குறும்படம், சினிமா, விமர்சனம், BPO, IT, review\nயெஸ். பாலபாரதியின் “அவன் – அது = அவள்” : நூல் விமர்சனம்\nநேற்று யெஸ்.பாலபாரதி அவர்கள் எழுதிய “அவன் – அது = அவள்” எனும் நாவலை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.\nதிருநங்கையர் குறித்த அக்கறையும், பாசமும் சமீபகாலமாக அதிகரித்திருப்பது மனித நேயத்தின் வேர்களில் இன்னும் ஈரம் உலராமல் இருக்கிறது என்பதை உணர்த்திக் கொண்டே இருக்கிறது.\nகிழக்கு வெளியிட்ட நான் வித்யா, தோழமை வெளியிட்ட அரவாணிகள் இரண்டு நூலையும் தொடர்ந்து மூன்றாவதாக வாசிக்கும் நூல் இது என்பதால் இந்த நாவல் தரும் அனுபவம் வலி கூட்டுகிறது.\nதிருநங்கையரின் உண்மையான அனுபவங்களின் வாக்கு மூலங்களையும், அவர்களுடைய வாழ்க்கையின் துயரங்களையும் ஓர் ஆவணமாக்கிய விதத்தில் பாலபாரதி வெற்றியடைந்திருக்கிறார்.\nஎளிமையான தெளிவான நடையும், சொல்லும் விஷயங்களை வரிசைப்படுத்திய நேர்த்தியும் நூலின் தரத்தை உயர்த்தியிருக்கிறது. பல இடங்களில் நூலை மூடி வைத்துவிட்டு சற்று இடைவெளி கொடுத்து, கனத்த இதயத்தை எடையிழக்க வைத்து, வாசிப்பைத் தொடர வேண்டியிருந்தது என்பது கலப்படம் இல்லாத உண்மை.\nகுறிப்பாக ‘கோபி’ யின் முதல் துயரம் சக மனிதன் மீதான கரிசனையற்ற ஓர் காட்டு வாசிக் கூட்டத்தின் ஆணிவேர்களில் கோடரியாய் இறங்கியிருக்கிறது. வாசிக்கும் போதே அந்த சமூகக் கூட்டத்தில் ஓர் புழுவாய் நெளியும் அவஸ்தையும், அவமானமும் சூழ்ந்து கொள்கின்றன.\nகடைசி கட்டத்தில் நிர்வாணச் சடங்கை விவரிக்கும் போது திருநங்கையரின் துயரத்தின் ஆழம் மனதை மூழ்கடிக்கிறது. துயரங்களின் புதைகுழியையே வாழ்க்கையின் இருப்பிடமாகக் கொண்ட சகோதரிகளின் கண்ணீர் துளிகளின் பிரதிகள் நம்மிடமிருந்தும் வழிகின்றன.\nஅழுகையின் அடர் இரவில் எழும் மின்மினிகளின் பளிச்சிடுதலாய் திருநங்கையரின் காதல் உணர்வுகளையும், மோகப் பகிர்வுகளையும் விரிவாகவே ஆசிரியர் விளக்குமிடத்தில் ஆபாசத்தையும் மீறி கண்கள் பனிக்கின்றன.\nஇன்றைய அவசர உலகம் கவனிக்க மறுத்த துயரங்களில் கூடாரத்தில் இவர்களுடைய வாழ்க்கையும் அடங்கும். இதை நாவல் என சொல்லவேண்டாம் என ஆசிரியர் கேட்டுக் கொண்டாராம். வலி மிகுந்த உண்மைகளே இதில் வலம் வருகின்றன என்பதால் இருக்கலாம்.\nஎடுத்துக் கொண்ட கருவுக்காக பாலபாரதியை ம��ழுமையாகப் பாராட்டலாம். நாவல் எனும் வகையில் சில குறைகளையும் காண முடிகிறது. குறிப்பாக ‘நிர்வாணம்’ உட்பட சில காட்சிகளை அழுத்தமாய் விவரித்த அளவுக்கு நாவலின் முடிவுப் பகுதியும் விளக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நிறைவுப் பகுதி ஓடும் பஸ்ஸிலிருந்து சட்டென குதித்துவிட்ட அவஸ்தையையே தருகிறது. முழுமையாக அந்த பகுதிக்குள் நுழைய முடியாமல் அந்த அவசரம் தடுத்துவிடுகிறது. இந்த நிலை நாவலின் இடையிடையே நேர்கிறது.\nஎனினும், தனது முதல் நாவலின் மூலமாக ஓர் அழுத்தமான களத்தை எடுத்துக் கொண்டு அதற்காய் சமரசங்கள் செய்து கொள்ளாமல், நிஜத்தின் வலியையும், வலியின் நிஜத்தையும் ஆழமாய் பதிவு செய்த வகையில் ஆசிரியர் தனித்துவம் பெறுகிறார்.\nபல ஆண்டுகளுக்கு முன் திருநங்கையர் பற்றி நான் எழுதிய கவிதையின் சில வரிகள் நினைவுக்கு வருகின்றன.\nBy சேவியர் • Posted in Articles, முன்னுரைகள்/விமர்சன\t• Tagged திருநங்கை, நூல்விமர்சனம்\nகிழக்கு பதிப்பகத்தில் எனது புதிய நூல்\nகிறிஸ்தவம் : ஒரு முழுமையான வரலாறு.\nவரலாறுகள் சிலிர்ப்பூட்டுபவை மட்டுமல்ல, நிகழ்காலத்தில் நமக்கு முன்னால் அலட்சியமாய் விரிக்கப்பட்டிருக்கும் காலத்தின் அகோரமான சுவடுகளையும், வலிகளையும் நம் முன்னால் விவரிப்பவையும் கூட.\nமதமும் அதன் கோட்பாடுகளும் வலுவாக ஊன்றப்பட்டிருக்கும் ஒரு சமூகத்தில் முளைத்தெழும் எந்த ஒரு புதிய மதமும் நெருஞ்சிகளுக்கிடையே நெருக்கப்படும் கீரைச் செடிபோல கிழிபட்டே ஆகவேண்டும். நிராகரிப்புகளும், அவமானங்களும், துரத்தல்களும், நசுக்கல்களும் மட்டுமே பந்தி விரிக்கப்பட்டிருக்கும் ஒரு பாசறை அது.\nஆழமான வேர்களைக் கொண்டிராத கொள்கைகளும் கோட்பாடுகளும் வலுவிழந்து எதிர்ப்புச் சக்கரங்களில் எழமுடியாதபடி நறுக்கப்படுவதன் காரணமும் இது தான். தன்னை நிலைநிறுத்திக் கொள்ள ஒரு கோட்பாடோ, மதமோ, இயக்கமோ பல நூற்றாண்டுகள் போராட வேண்டியிருக்கும் என்பதன் சாட்சியாய் நிற்கிறது கிறிஸ்தவ வரலாறு.\nஎல்லா வரலாற்று நிகழ்வுகளுக்கும் உரித்தான பரபரப்பும், வியப்பும், வலியும், பிரமிப்பும் கிறிஸ்தவ வரலாற்றுக்கும் உண்டு. கிறிஸ்தவம் கடந்து வந்த பாதையை ஒருமுறை திரும்பிப் பார்க்கையில் எழும் உணர்வுகளுக்கு என்ன பெயடுவதென்று தெரியவில்லை.\nகிறிஸ்தவம் எல்லா மதங்களுக்கும் உள்ள பலத���தோடும், பலவீனத்தோடும் தான் பரவி வந்திருக்கிறது என்பதை கிறிஸ்தவ வரலாற்றின் குருதிக் கறை படிந்த பக்கங்கள் விளக்குகின்றன. பிறரால் தாக்கப்பட்ட கிறிஸ்தவம் வெளித் தாக்குதல் நின்றபின் உள்ளுக்குள் போர்களைத் தீவிரப்படுத்திய நிகழ்வுகள் ஏராளம்.\nயார் பெரியவன், எது சரியானது எனும் போராட்டங்களின் பிள்ளைகளாக இன்று உலகெங்கும் பரவிக் கிடக்கும் கிறிஸ்தவக் குழுக்களில் எது சரியானது எல்லாம் சரியானதெனில் ஏன் இத்தனை பிரிவுகள் எல்லாம் சரியானதெனில் ஏன் இத்தனை பிரிவுகள் கிறிஸ்தவம் புனிதமா என வரலாறு சொல்லும் விஷயங்களின் சுவாரஸ்யம் நீள்கிறது.\nகிறிஸ்தவ வரலாற்று நூல்களை சிறு வயது முதலே படித்து வந்த அனுபவம் இந்த நூலை சரியான கோணத்தில் எழுத எனக்கு துணை செய்திருக்கிறது. எந்தப் பிரிவு கிறிஸ்தவத்தையும் சாராமல் உண்மை நிலையை அதன் புனிதக் கூறுகளோடும், புழுதிக் கூறுகளோடும் , அமைதி வாசனையோடும், போரின் நெடியோடும் உண்மையை உள்ளபடி சொன்ன திருப்தி இருக்கிறது.\nகிறிஸ்தவ வரலாற்றை முழுமையாய் சொல்லவேண்டுமெனில் ஆயிரம் பக்கங்களேனும் எழுதவேண்டும். குறைந்த பட்சம் ஐநூறு பக்கங்களேனும் தேவைப்படும். ஆனால் அந்த வரலாற்றை அதன் முக்கியத்துவம் சிதையாமல், புள்ளி விவரங்களால் போரடிக்காமல், வெறும் 210 பக்கங்களுக்குள் அடக்கி விட முடிந்ததையே முதல் வெற்றி என நினைத்துக் கொள்கிறேன்.\nநண்பர்கள் பென் கிருபா, சுதாகர் மற்றும் சில இறையியல் வல்லுனர்களின் உதவி இல்லாவிட்டால் இந்த நூல் முழுமையடைந்திருக்க வாய்ப்பே இல்லை.\nஇந்த நூலினை வெளியிட்டிருக்கும் கிழக்கு பதிப்பகம் இந்த நூலுக்காக நிறைய உழைத்திருக்கிறது. இதிலுள்ள வரலாற்றுத் தகவல்களை சரிபார்த்ததுடன் இந்த நூலிலுள்ள விவிலியப் பெயர்களை வெகுஜன வாசிப்புக்குத் தக்க வகையில் ஆங்கிலப் படுத்தி பெருமை கிழக்குப் பதிப்பகத்துக்கே சாரும். நூலை வெளியிட்டமைக்காகவும், நூலை சிறப்புற வடிவமைத்தமைக்காகவும் கிழக்குப் பதிப்பகத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள்.\nவிலை : ரூ 100\nபைபிள் கூறும் வரலாறு : 20 நீதிமொழிகள்\nதன்னம்பிக்கை : மாற்றங்கள் வெற்றிகளின் அனுமதிச்சீட்டுகள்\nVetrimani : போட்டியும் பொறாமையும் கூடப்பிறந்தவையா\nதன்னம்பிக்கை : பயங்களின் கூடாரம், தன்னம்பிக்கையின் சேதாரம்\nதர்பார் : ஒரு விரிவான வ���மர்சனம்\nதன்னம்பிக்கை : நீ என்னவாக விரும்புகிறாய் \nதன்னம்பிக்கை : வேலையே வாழ்க்கையல்ல\nதன்னம்பிக்கை : மாத்தி யோசி, வெற்றியை ருசி…\nதன்னம்பிக்கை : அழுத்தமற்ற மனமே அழகானது.\nதன்னம்பிக்கை : மறுத்தல் உயர்வு தரும்.\nதன்னம்பிக்கை : மாற்றங்கள் வெற்றிகளின் நுழைவுச் சீட்டுகள்\nதன்னம்பிக்கை : இனிமேல் முடியாது\nதன்னம்பிக்கை : தன்னம்பிக்கைப் பெண்களுக்கு, தலைமை இருக்கைகள் \nதன்னம்பிக்கை : பதின் வயது, தடுமாறும் மனது\nதன்னம்பிக்கை : தாழ்வு மனப்பான்மை, வாழ்வு தராது\nதன்னம்பிக்கை : உன்னை நீயே உருவாக்கு\nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nசலனம் : காதலர்களுக்கு மட்டும் (கவிதைக் குறு நாவல் )\nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \n ( மார் 6 : 24 ) ஒருநாள் மாலையில் பள்ளிக்கூடத்திலிருந்து மகனை அழைத்து வருவதற்காகச் சென்றிருந்தேன். பள்ளிக்கூட கேட்டுக்கு வெளியே பெற்றோர் கூட்டம் கூட்டமாக நின்று பிள்ளைகளை விட அதிகமாய் படிப்பைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்கள். ஒரு நிகழ்ச்சி கண்ணில் விழுந்து திடுக்கிட வைத்தது. ஒரு அப்பா அவனது பையனின் தலையில் வேகமாக ஒரு அடி வைத்தார […]\nஉங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கின்றன போய்ப் பாருங்கள்” மாற்கு 6 : 38 “உண்பதற்குக் கூட நேரம் கிடைக்கவில்லை ” போய்ப் பாருங்கள்” மாற்கு 6 : 38 “உண்பதற்குக் கூட நேரம் கிடைக்கவில்லை ” அந்த அளவுக்கு இயேசுவையும், அவரது சீடர்களையும் சுற்றி மக்கள் கூட்டம் வருவதும் போவதுமாய் இருக்கிறது. இறை வார்த்தையின் மீது பசி தாகத்தோடு வருபவர்களை விட தனது பசியொன்றும் பெரிதல்ல என செயலாற்றுகிறார் இயேசு. ஆனால் சீடர்களின் பசி அவரை கவலைக்குள்ளாக்குகிற […]\nமத்தேயு 15:21 முதல் 28 வரையுள்ள வசனங்கள் ஒரு மிகப்பெரிய விசுவாச நிகழ்வை விளக்குகின்றன. கானானியப் பெண் ஒருவர் அவரிடம் வந்து, “ஐயா, தாவிதீன் மகனே, எனக்கு இரங்கும்; என் மகள் பேய் பிடித்துக் கொடுமைக்குள்ளாகி இருக்கி���ாள்” எனக் கதறினார். ஆனால் இயேசு அவரிடம் ஒரு வார்த்தைகூட மறுமொழியாகச் சொல்லவில்லை. சீடர்கள் அவரை அணுகி, “நமக்குப் பின்னால் கத்திக்கொண்டு வருகிறாரே, இ […]\nபைபிள் கூறும் வரலாறு : 20 நீதிமொழிகள்\n20 நீதிமொழிகள் நீதிமொழிகள் எனும் வார்த்தையை அறிவார்ந்த சொற்கள், ஞானமுள்ள வாக்கியங்கள் என எப்படி வேண்டுமானாலும் புரிந்து கொள்ளலாம். ஒரு மனிதனுடைய வாழ்க்கையைச் செம்மைப்படுத்த துணை புரிகின்ற சிந்தனைகள் என்பது தான் எளிமையான விளக்கம். அது சரி, நீதிமொழிகளுக்கு பைபிளில் என்ன வேலை உலகெங்கும் அரிஸ்டாட்டில் போன்ற எத்தனையோ தத்துவ ஞானிகள் இருக்கும் போது சாலமோனின் சிந் […]\nஉம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும் மத்தேயு 19:21 பைபிளில் பழைய ஏற்பாட்டில் ரூத் என்றொரு பெண்ணின் கதாபாத்திரம் உண்டு. அவரும் அவரது மாமியாரும் வறுமையில் வாழ்ந்து வருகின்றனர். கோதுமை அறுவடைக்காலம் வருகிறது. அந்தக் காலத்தில் கோதுமை அறுவடை நடக்கின்ற வயல்களில் ஏழைகள் வருவார்கள். உதிர்ந்து கிடக்கின்ற கதிர்களைப் பொறுக்கிச் சேகரிப்பார்கள். அது அவர்களது பசியை ஆற் […]\nPraveen on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nநமது பயணங்களை இபாதத்… on சாலை : பயணிக்கவா \nநமது பயணங்களை இபாதத்… on சாலை : பயணிக்கவா \nGodwin Raja on கி.மு : எரிகோ வீழ்ந்த வரல…\nAml on போதை :- வீழ்தலும், மீள்தல…\nAnonymous on போதை :- வீழ்தலும், மீள்தல…\nSridharan santhanam on ஸ்மார்ட் கார்ட் பத்தி தெரிஞ்சு…\nசேவியர் on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nMohammed Sajahan on தற்கொலை விரும்பிகளும், தூண்டும…\nkavithai kavithais love POEMS Tamil Kavithai tamil kavithais writer xavier xavier இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ் இலக்கியம் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=6736", "date_download": "2020-01-18T10:19:22Z", "digest": "sha1:YFUHKVUOQRXVZZE2UKIX6HG5EAGRKGHS", "length": 15168, "nlines": 84, "source_domain": "www.dinakaran.com", "title": "தொலைந்த கனவுகள் -_ Lost In Translation | Lost In Translation - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > காதோடுதான் பேசுவேன்\nநம்மைப் பற்றி அதிகமாக தெரிந்து கொள்ளும்போது நம் மனதின் அமைதியைக் குலைக்கின்ற விஷயங்களை அதிகமா��� நமக்குள் அனுமதிக்க மாட்டோம்.\nஓர் இளம் பெண்ணின் தனிமையை, அவள் மென்மையான உணர்வுகளை, தவிப்புகளை ஆழமாகச் சித்தரிக்கிறது ‘Lost in Translation’.\nஓர் எழுத்தாளர் ஆக வேண்டும் என்ற கனவுடன் வாழ்ந்து வந்தவள் சார்லெட். அதற்காகவே தத்துவத்தை முதன்மை பாடமாக எடுத்து கல்லூரியில் படித்தாள். படிப்பு முடிந்த சில மாதங்களில் பிரபலங்களைப் புகைப்படமெடுக்கும் கலைஞன் ஒருவனுடன் அவளுக்குத் திருமணமாகிறது. இரண்டு ஆண்டுகள் வேகமாக ஓடுகிறது. அவளுக்குக் குழந்தையில்லை.\nகணவனுக்கு ஜப்பானில் ஒரு புரொஜெக்ட் கிடைக்கிறது. அதனால் சார்லெட்டும் கணவனுடன் டோக்கியோவுக்கு வந்து ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்குகிறாள். வேலை விஷயமாக வெளியே செல்லும் கணவன் நான்கு நாட்களுக்கு ஒருமுறை தான் ஹோட்டல் அறைக்கு வருகிறான். அதனால் சார்லெட்டிற்கு நாள் முழுவதும் ஹோட்டல் அறையிலேயே தங்கியிருக்க வேண்டிய நிலை.\nபக்கத்தில் இருக்கும் நண்பர்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையிருந்தாலும் உடன் வர அவளுக்குத் துணையில்லை. அவளின் நிமிடங்கள் எறும்பை விட மெதுவாக ஊர்ந்து செல்கிறது. தனிமை அவளை புரட்டி எடுக்கிறது. ஜன்னலின் விளிம்பில் அமர்ந்து கொண்டு வெளியே வேடிக்கைப் பார்ப்பதில் சார்லெட்டின் நாட்கள் நகர்கிறது. தொலைபேசி மணி ஒலித்தால் கணவனாக இருப்பானோ என்று ஓடிப்போய் எடுக்கிறாள்.\nஆனால், மறுமுனையில் வேறு யாரோ இருக்க ஏமாந்து போகிறாள். பகல் நேரம் இப்படியென்றால் இரவில் தூக்கம் வராமல் தவிக்கிறாள். நான்கு நாட்கள் கழித்து கணவன் வந்தாலும் அவனுடைய வேலைக்குத் தேவையானவற்றை எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுகிறான். ஒரேயொரு நாள் இரவில் சார்லெட்டுடன் தங்குகிறான். அவனின் குறட்டைச் சத்தத்தில் சார்லெட்டின் சில நிமிட தூக்கம் பறிபோவதுதான் மிச்சம்.\nதனது மகிழ்ச்சியான வாழ்க்கையை, கனவைத் தொலைத்ததைப் போல உணர்கிறாள் அவள். ஏக்கமும் பரிதவிப்பும் அவளின் முகமெங்கும் அப்பிக்கொள்கிறது. இந்தச் சூழலில் சார்லெட் தங்கியிருக்கும் அதே ஹோட்டலுக்கு ஐம்பது வயதை நெருங்கிக்கொண்டிருக்கும் அமெரிக்க நடிகர் பாப் ஹாரீஸ் வருகிறார். அவரது ஒவ்வொரு நிமிட நடவடிக்கையையும் கவனித்துக்கொண்டிருப்பது அவரின் மனைவியின் வழக்கம்.\nஅதனால் தனது சுதந்திரத்தை இழந்ததோடு மட்டுமல்லாமல் நடிப்பிலும் அவரால�� சரியாக கவனம் செலுத்த முடிவதில்லை. அமெரிக்காவில் அவரின் புகழ் மங்கியபோதும் ஜப்பானில் உள்ள ஒரு மதுபான நிறுவனம் அவரை தனது புரொடக்ட் விளம்பரத்தில் நடிக்கக் கேட்கிறது. அதற்காக மில்லியன் டாலரில் சம்பளம் அவருக்கு வழங்கப்படுகிறது.\nஅந்த விளம்பரத்தில் நடிக்கவே அவர் டோக்கியோ வந்திருக்கிறார். ஆனாலும் அவரின் மனைவி தொலைபேசி மற்றும் ஃபேக்ஸ் மூலம் தொல்லைப்படுத்திக்கொண்டே இருக்கிறார். இத்தனைக்கும் திருமணமாகி 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. தவிர, குழந்தைகள் உங்களுக்காக காத்திருக்கிறார்கள் என்று அவரை வேலையில் ஈடுபட முடியாமல் செய்கிறார். இதனால் விளம்பர படத்தில் சரியாக நடிக்க முடியாமல் திணறுகிறார்.\nஅதனால் அவமானத்துக்கு உள்ளாகிறார். மனைவியின் இடைவிடாத தொல்லை, சரியாக நடிக்க முடியாத இயலாமையால் வருந்தும் பாப்பாலும் சரியாகத் தூங்க முடிவதில்லை. இரவானதும் ஹோட்டலில் இருக்கும் மது விடுதியில் தஞ்சமடைகிறார். அதிகாலை வரை மதுவில் மூழ்கிவிடுகிறார்.\nதனிமை, தூக்கமின்மை, அலுப்பு என்ற புள்ளியில் சார்லெட்டும் பாப் ஹாரீஸும் இணைகிறார்கள்.\nஇருவரும் ஒரே ஹோட்டலில் தங்கியிருப்பதால் அடிக்கடி நேரில் பார்த்துக்கொள்கின்றனர். அறிமுகம் இல்லை என்பதால் பேசிக்கொள்வதில்லை. ஒரு நாள் மது விடுதியில் பார் ஹாரீஸ் இருக்கும்போது அங்கே சார்லெட் வருகிறாள். அவளாகவே போய் பாப்பிடம் பேசுகிறாள். இருவரும் விரைவிலேயே நண்பர்களாகிவிடுகிறார்கள்.\nபாப்பை அழைத்துக்கொண்டு தன் நண்பர்களைக் காணச் செல்கிறாள் சார்லெட். சார்லெட்டை விட பாப் முப்பது வயது மூத்தவர் என்றாலும் பள்ளிக் குழந்தைகளைப் போல இருவரும் அன்பில் திளைக்கின்றனர். அந்த அன்பு, நட்பு என்ற எல்லையை மீறாமல் அழகாகச் செல்கிறது.\nசார்லெட் தான் இழந்ததை எல்லாம் பாப் மூலம் பெறுகிறாள்.\nபாப்பும் தான் இழந்ததை எல்லாம் சார்லெட் மூலம் பெறுகிறார். சில சமயம் தூக்கம் வராமல் பாப்பின் அறைக்கு வந்து அவரிடம் விடிய விடிய பேசுகிறாள். சார்லெட்டை எழுதச் சொல்கிறார் பாப். அவளுக்குள் நம்பிக்கை பிறக்கிறது. இந்நிலையில் பாப்பின் ஷூட்டிங் முடிகிறது. அவரது மனைவி வீட்டிற்கு வரச்சொல்லி ஃபேக்ஸ் அனுப்பிக்கொண்டே இருக்கிறாள்.\nசார்லெட்டிடம் கண்ணீருடன் பிரியா விடைபெற்று அமெரிக்காவுக்குக் கிளம்புகிறார் பாப். மீண்டும் தீராத தனிமையில் விடப்படுகிறாள் சார்லெட். படம் முடிகிறது. நவீன காலத்தில் பெண்கள் அடைந்து வரும் தனிமை, தூக்கமின்மை, வாழ்வின் மீதான அலுப்பை இப்படம் அழகாகச்\nபாப்பாகவும், சார்லெட்டாகவும் நடித்தவர்களின் நடிப்பு அருமை. சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை வென்ற இப்படத்தின் இயக்குனர் ஷோஃபியா கப்போலா.\nஎல்லா திசையிலும் விரட்டினால் என்ன செய்ய\nஆசைமுகம் மறக்கலையே... என்ன செய்ய\nவிவாகரத்து செய்யாமல் விவாகம் செய்யலாமா\nஅவர் தம்பியை திருமணம் செய்யலாமா\nபொய் சிரிப்புக்கும் மருத்துவப் பலன் உண்டு\n18-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n17-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n15-01-2019 மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடைபெற்றது-(படங்கள் நிவேதன்)\n15-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபனியுடன் போகி பண்டிகை புகையும் சேர்ந்து கொண்டதால் புகை மண்டலமான சென்னை நகரம்: வாகன ஓட்டிகள் அவதி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=539147", "date_download": "2020-01-18T10:19:42Z", "digest": "sha1:F3D5SS5TPBOBTQUJM24YU4BR7PP6LCA7", "length": 9002, "nlines": 71, "source_domain": "www.dinakaran.com", "title": "பாண்டா கபே!.. பாண்டா கரடிகள் போன்று மாற்றப்பட்ட நாய்க்குட்டிகள் | Panda Cafe! .. Transformed puppies like panda bears - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > ஸ்பெஷல்\n.. பாண்டா கரடிகள் போன்று மாற்றப்பட்ட நாய்க்குட்டிகள்\nமனிதர்களைச் சுலபமாக வசீகரிக்கும் ஓர் உயிரினம் பாண்டா கரடி. அதுவும் குட்டி பாண்டா கரடி என்றால் சொல்லவே வேண்டாம். அதன் தோற்றமும், ரோமமும் அவ்வளவு அழகானது. பார்த்தவுடனே கையில் எடுத்து குழந்தையைப் போல கொஞ்ச தோன்றும். அதனுடன் விளையாட விரும்புவோம்...\nவிஷயம் இதுவல்ல.கடந்த மாதம் சீனாவின் செங்டு நகரில் ‘க்யூட் பெட் கேம்ஸ்’ என்று பாண்டா கரடிகளுக்கான ஒரு கபேவை ஆரம்பித்தார்கள். ‘பாண்டா கபே’ என்றே அதனை அழைத்தனர். பாண்டா கபே என்ற உடனே பாண்டா கரடி வளர்ச்சிக்கான ஆராய்ச்சி மையம் என்று நினைத்துவிடாதீர்கள்.\nஆறு சவ் சவ் நாய்க்குட்டிகளுக்கு பாண்டா கரடி மாதிரி கருப்பு, வெள்ளை வண்ணமடித்து கபேயில் காட்சிப்படுத்தினர். கபேயில் வேலை செய்பவர் ‘பாண்டாஸ்’ என்ற தலைப்பில் அந்த நாய்க்குட்டிகளை சமூக வலைத்தளங்களில் பதிவேற்ற, பாண்டா கபே உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டது. செல்லப்பிராணிகளுக்கான உணவு மற்றும் திரவ உணவுகளுடன் டையிங் வசதியும் இங்குண்டு என்று பாண்டா கபே பற்றி விளம்ப ரம்படுத்தினர். ஒரு நாய்க்கு பாண்டா கரடி போல வண்ண மடிக்க சுமார் 30 ஆயிரம் கட்டணம்.\nநாய்க்குட் டிக்கு வண்ண மடிக்கும் காட்சியை வீடியோவாக்கி ஃபேஸ்புக்கில் தட்டிவிட, அது வைரலானதோடு பீட்டாவின் காதுக்குப் போய்விட்டது.\n‘‘பாண்டா கரடியைக் கொண்டாட நமக்கு பல வழிகள் இருக்கிறது. நாய்க்குட்டிக்கு பெயிண்ட் அடித்தா கொண்டாடணும். இப்படி செல்லப்பிராணிகளைக் கொடுமைப் படுத்துவதை உடனே நிறுத்த வேண்டும்.\nடையிங்கில் இருக்கும் வேதிப்பொருட்கள் நாயின் தோல், கண், மூக்கு மற்றும் அதன் உடல் நிலைக்கும் தீங்கை விளைவிப்பவை. பணம் சம்பாதிக்கவும் ஃபேஸ்புக்கில் லைக்கை அள்ளவும் இந்த மாதிரியான பிசினஸில் ஈடுபடுகிறார்கள். மக்கள் இவர்களிடமிருந்து தள்ளி நிற்க வேண்டும்...’’ என்கிறார் ‘பீட்டா’ அமைப்பின் சீனியர் வைஸ் பிரசிடண்ட்டான லிசா.\n‘‘நாய் களுக்கு அடிக்கும் பெயிண்ட்டை ஜப்பானில் இருந்து இறக் குமதி செய்கி றோம். அதில் எந்த வேதிப்பொருளும் இல்லை. அதனால் நாய்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை. மனிதர்கள் தங்களை அழகுபடுத்திக் கொள்ளும்போது நாய்களும் ஏன் அழகுபடுத்திக் கொள்ளக்கூடாது...’’ என்று கேள்வியை எழுப்பியுள்ளார் கபேயின் உரிமையாளரான ஹுவாங்.\nபாண்டா கபே கரடிகள் நாய்க்குட்டிகள்\nபிளாஸ்டிக் ஒரு வரம் தான்... சாபம் அல்ல..\nபாரம்பரியத்தை பறைசாற்றும் தமிழர் திருநாள்\nபொய் சிரிப்புக்கும் மருத்துவப் பலன் உண்டு\n18-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n17-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n15-01-2019 மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடைபெற்றது-(படங்கள் நிவேதன்)\n15-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபனியுடன் போகி பண்டிகை புகையும் சேர்ந்து கொண்டதால் புகை மண்டலமான சென்னை நகரம்: வாகன ஓட்டிகள் அவதி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.envazhi.com/rajinikanth-meets-his-fans-on-new-year-day/", "date_download": "2020-01-18T08:27:47Z", "digest": "sha1:VXZXNOCDO42FXDH4U2V3TFGM4DJOB5YF", "length": 13182, "nlines": 119, "source_domain": "www.envazhi.com", "title": "புத்தாண்டில் ரசிகர்களைச் சந்தித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் | என்வழி", "raw_content": "\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nHome ரஜினி ஸ்பெஷல் புத்தாண்டில் ரசிகர்களைச் சந்தித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nபுத்தாண்டில் ரசிகர்களைச் சந்தித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nபுத்தாண்டில் ரசிகர்களுடன் சூப்பர் ஸ்டார்\nபுத்தாண்டு தினத்தில் தனது வீட்டு முன் கூடிய ரசிகர்களைச் சந்தித்து வாழ்த்துக் கூறினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.\nபுத்தாண்டு தினம், பிறந்த நாள், திருமண நாள் போன்ற விசேஷ நாட்களில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டுக்கு முன் ரசிகர்கள் திரண்டு வந்துவிடுகின்றனர். இந்த நாட்களில் பெரும்பாலும் ரஜினி தன் ரசிகர்களைச் சந்தித்து வாழ்த்துவார்.\nஇன்று ஆங்கிலப் புத்தாண்டு தினம். இன்றும் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் ரஜினியைச் சந்திக்க அவர் வீட்டு முன் குவிந்தனர்.\nஅவர்களை ரசிகர் மன்றப் பொறுப்பாளர் சுதாகர் ஒழுங்குபடுத்தி நிறுத்த, சில நிமிடங்களில் வீட்டிலிருந்து வெளியில் வந்தார் ரஜினி. அவரைப் பார்த்ததும் ரசிகர்கள் உற்சாகமாக வாழ்த்துக்களைக் கூற, ரஜினியும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.\nகைககளைக் கூப்பியபடி ரஜினி சில நிமிடங்கள் நின்றார். பின்னர் வீட்டுக்குள் சென்றார்.\nTAGFans new year day rajinikanth புத்தாண்டு ரசிகர்கள் ரஜினிகாந்த்\nPrevious Postநடிக்க வந்த இந்த 14 ஆண்டுகளில் நான் சந்தித்த இனிமையான மனிதர் ரஜினிதான்- ராதிகா ஆப்தே Next Post‘இத்தனை படத்தைப் பாத்துட்டு எப்பிடிய்யா உசுரோட இருக்கீக- ராதிகா ஆப்தே Next Post‘இத்தனை படத்தைப் பாத்துட்டு எப்பிடிய்யா உசுரோட இருக்கீக\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nகஜா புயல் பாதி��்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/100877/news/100877.html", "date_download": "2020-01-18T08:22:10Z", "digest": "sha1:VJFOQYSLWKXLJYCQDHCU5DTSWLTA6RPA", "length": 6750, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "மணல் கடத்திச் செல்ல முற்பட்டவர் பொலிஸாரினால் கைது [படங்கள் இணைப்பு] : நிதர்சனம்", "raw_content": "\nமணல் கடத்திச் செல்ல முற்பட்டவர் பொலிஸாரினால் கைது [படங்கள் இணைப்பு]\nஅனுமதிப் பத்திரம் இல்லாமல் திருட்டுத் தனமாக கண்டர் வாகனத்தில் மணலைக் கடத்திச் செல்ல முற்பட்டவர் நெல்லியடிப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nமணல் கடத்திச் சென்றவரை நெல்லியடியில் இருந்து விரட்டி வந்த பொலிஸார் கோண்டாவில் சந்திப் பகுதியில் உள்ள மரத்துடன் கண்டர் வாகனம் மோதி விபத்துக்குள்ளானதிலேயே அவரைக் கைது செய்துள்ளனர்.\nஇச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது:-\nஇன்று காலை துண்ணாலைப் பகுதியில் இருந்து மணலை திருட்டுத் தனமாக கண்டர் வாகனத்தில் கடத்தி வந்த போது வீதி சோதனையில் நின்ற பொலிஸார் குறித்த கண்டர் வாகத்தினை மறித்துள்ளனர்.\nஇருப்பினும் கண்டர் வாகனம் அங்கு நிறுத்தப்படாமல் தப்பிச் சென்றுள்ளது. தப்பிச் சென்ற வாகனத்தினை பொலிஸார் துரத்தியுள்ளனர்.\nஇதனால் மிக வேமாக வந்த கண்டர் கோண்டாவில் பகுதியில் உள்ள அரச மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. இதன் போது அங்கு நின்ற ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிலும் சேதமாக்கப்பட்டுள்ளது.\nகண்டர் வாகனத்தின் சாரதியினை மடக்கிப் பிடித்த பொது மக்கள் அவரை அங்கேயே வைத்து நையப்புடைத்துள்ளனர். சிறிது நேரம் கழித்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் பொது மக்களிடம் இருந்து கண்டர் வாகனத்தின் சாரதியினை மீட்டுச் சென்றுள்ளனர்.\nவாழ்க்கையை அதன் போக்கில் வாழுங்கள்\nஇந்தியாவின் ஐந்து ஆபத்தான சிறைச்சாலைகள்\nஆபத்தான ஜெயில்களை கொண்ட 10 நாடுகள்\n“என்ன தொட்ட, நீ கெட்ட” – தொட்ட வீரர்களை பறக்கவிட��ட முரட்டு காளை\nகாமத்தில் வெட்கத்திற்கு இடமே இல்லை\nதினசரி செக்ஸ் உறவில் ஈடுபட்டால் வாழ்நாள் அதிகரிக்கும்\nபிரமிக்கவைக்கும் வெறித்தனமான வேறலெவல் ஹோட்டல் ரூம்கள் \nஆண்களை பாதிக்கும் சிறுநீர்க் குழாய் கற்கள்\nநடிப்பு ராட்சசியும், நடன ராட்சசியும்\nஹோமியோபதி சிகிச்சையில் கிட்னி கல் வெளியேற்றம்\nஅரசியல் அசிங்கங்களை அம்பலப்படுத்திய ரஞ்சன் \nசிறுநீரில் ரத்தம் வெளியேறுவதை குணப்படுத்தும் அருகம்புல்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-18T09:42:16Z", "digest": "sha1:GZMIJTSJBWDVOBO46B2CUMLX6X2LCFMD", "length": 5503, "nlines": 74, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"சத்ய சுந்தரம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சத்ய சுந்தரம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசத்ய சுந்தரம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை) (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1981 (← இணைப்புக்கள் | தொகு)\nகே. ஆர். விஜயா (← இணைப்புக்கள் | தொகு)\nசுந்தரம் (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:சத்ய சுந்தரம் (← இணைப்புக்கள் | தொகு)\nசிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள் (← இணைப்புக்கள் | தொகு)\nஎம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள் (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilandvedas.com/tag/gita/", "date_download": "2020-01-18T10:30:56Z", "digest": "sha1:KCUXETJTZFO3BLORAYW3CX4FG2F45OPF", "length": 48267, "nlines": 426, "source_domain": "tamilandvedas.com", "title": "Gita | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், ��ெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nகட்டுரை எண் : 7108 வெளியான தேதி : 18-10-2019 – கீதையின் மூன்றாவது கட்டளை-யைத் தொடர்ந்து வருவது இந்தக் கட்டுரை\nஜே.பி.வாஸ்வானி அவர்கள் கீதை ஏழு கட்டளைகளைத் தருவதாகக் கூறுகிறார்.\nஏழு கட்டளைகளுள் நான்காவது கட்டளை இது தான் :\nநீ கடவுளுடனான உனது தினசரி சந்திப்பை நழுவ விடாதே\nஇதைப் பற்றி அவர் தரும் விளக்க உரையில் சில முக்கியமான கருத்துக்களை இங்கே பார்ப்போம்:\nகடவுளைப் பார்க்கலாம், உணரலாம், தொடலாம், கேட்கலாம் – மௌனத்தின் ஆழத்தில்\nகிறிஸ்தவ ஞானியான தாமஸ் மெர்டன் (Thomas Merton) ‘தி வாட்டர்ஸ் ஆஃப் சைலன்ஸ்’ (‘The Waters of Silence) என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அதில் மௌனம் என்பது அழகிய, எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் ஜீவ நதி என்று வர்ணிக்கிறார். மௌனம் மனதைச் சுத்தமாக்கும். இதயத்தை உயர்த்தும். ஆழத்தில் இருக்கும் ஆன்மாவைக் காட்டும்\nஇந்த வேக யுகத்தில் ஏராளமான யுவதிகளும் இளைஞர்களும் எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் தனது மொபைல் போனை சார்ஜ் செய்து கொள்கிறார்கள். தங்களது செல் போனை மிக அதிகமாகப் பயன்படுத்துவதால் சார்ஜ் செய்வது அவசியம் என்கின்றனர் அவர்கள்.\nஇதை நான் அன்றாடம் பார்க்கலாம்.\nஏராளமான செயல்களில் மனத்தையும் இதயத்தையும் ஈடுபடுத்தும் மனிதனும் கூட தன்னை அடிக்கடி சார்ஜ் செய்து கொள்ள வேண்டும் – அனைத்து ஆற்றல்களுடன் கூடிய கடவுளிடம்.\nபெரியோர்களும் மஹரிஷிகளும் மூன்று விதமான ப்ராரப்தங்களைக் கூறுகின்றனர்.\nமுதலாவது அனிச்ச ப்ராரப்தம் :- இறைவனின் செயல்கள் அனிச்ச ப்ராரப்தம். சுனாமி, காத்ரீன் சூறாவளி போன்றவற்றை இதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.\nஇரண்டாவது பரேச்ச ப்ராரப்தம் : இவை கட்டாயத்தினால் நீங்கள் செய்யும் சில செயல்கள். எதிரிகள் என்று நினைத்துக் கொள்ளும் சிலரை மனிதர்கள் சபிக்கின்றனர்; பொருமுகின்றனர். இறைவனின் சக்தியே எங்கும் வியாபித்து அனைவரையும் செயல்பட வைக்கிறது என்று உணரும் போது நாம் கிளர்ச்சியுறச் தேவையே இருக்காது.\nமூன்றாவது ஸ்வேச்ச ப்ராரப்தம் : நமது சொந்த மதியினால் நாம் ஆற்றும் செயல்கள் ஸ்வேச்ச ப்ராரப்தம் எனப்படும்.\nஇதை இப்படிச் செய்திருக்கலாம்… இது மட்டும் அப்படி இருந்தால் என்று பல முறை நாம் வருந்திச் சொல்கிறோம்.\nஎல்லாமே இறைவனின் செயல்கள். அந��த தெய்வீக ஆற்றலுடன் நமது சொந்த மதியை இணைக்க வேண்டும் என்பது தான் முக்கியமான விஷயம்.\nஅந்த ஆற்றலிடம் உங்களை ஒப்படைத்து விட்டால் உங்கள் பயணம் பாதுகாப்புள்ள ஒரு பயணமாக ஆகி விடும்.\nகபீர் தாஸர் ஒரு முறை கங்கை நதிக் கரையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார்.\nசார்வாகப் பறவை ஒன்றைப் பார்த்தார்.\nஅந்தப் பறவை எப்போதும் எவ்வளவு தாகமாக இருந்த போதிலும் சுத்தமான நீரை மட்டுமே பருகும். எவ்வளவு நீர் இருந்தாலும் அதை அது தொடாது. வானிலிருந்து விழும் சுத்தமான மழைத் திவலைகளை மட்டுமே அது அருந்தும்.\nநீரின்றி எப்படி மீனால் உயிர் வாழ முடியாதோ\nசக்ரவாகப் பறவையின் தாகம் எப்படி ஒரு மழைத்துளியினால் மட்டுமே தீர்க்கப்படுமோ\nஅதே தீவிரத் தன்மையுடன் மகான்கள் இறைவனுக்காக ஏங்குகிறார்கள்\nஅவனது தரிசனம் ஒன்றே அவர்களின் தாகத்தைத் தணிக்கும்\nஇங்கிலாந்தில் பழைய காலத்து வாத்தியம் ஒன்றைக் காண முடியும். அதன் பெயர் ஏலியன் ஹார்ப் (Aeolian harp). அதை தோட்டத்திலோ அல்லது திறந்த ஜன்னல்களின் முன்போ வைத்து விடுவார்கள்.\nதவழ்ந்து செல்லும் காற்று அதன் மீது பட்டு தெய்வீக இசை ஒன்றை எழுப்பும்.\nநாமும் கூட இறைவனுடனான தினசரி சந்திப்பை ஏற்படுத்திக் கொள்ள தயாராக இருந்தால் ஏலியன் ஹார்ப் போல அவரும் நம் மீது அழகிய இசையை எழுப்புவார். ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ள வேண்டும்- அது ஆழ்ந்த அமைதியில் மௌனத்தில் மட்டுமே எழும்\nமொத்தத்தில் இறைவனுடன் நாம் ‘Tune up’ செய்து கொண்டால் போதும்.\nஅவனுடனான தினசரி சந்திப்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும்\nPosted in சமயம். தமிழ்\nTagged கபீர் தாஸ, நான்காவது கட்டளை, Gita\nகீதையின் மஹிமை: சிருங்கேரி ஆசார்யர்\nஞான ஆலயம், இந்த மாத இதழில் (ஆகஸ்ட் 2016) வெளியாகியுள்ள கட்டுரை\nமுன்னுக்குப் பின் முரணாக இருப்பது அல்ல கீதை; முக்காலத்திற்கும் எல்லோருக்கும் பொருந்துவது கீதை என்பதை உணர்த்திய சிருங்கேரி ஆசார்யாளின் மஹிமை பொருந்திய சம்பாஷணை காலத்தை வென்ற ஒன்று\nகீதையின் மஹிமையை உணர்த்திய சிருங்கேரி ஆசார்யர்\nகீதையின் பெருமையைப் போற்றாத உலக அறிஞர்களே இல்லை. எமர்ஸன், தோரோ, எட்வின் ஆர்னால்ட் உள்ளிட்ட மேலை நாட்டு அறிஞர்கள் கீதைக்கு உயரிய புகழாரம் சூட்டியுள்ளனர்.\nமஹாத்மா காந்திஜிக்கு கீதையே வாழ்க்கை வழிகாட்டி. குறிப்பாக கீதையின் இரண்டாவது அத்தி���ாயத்தில் உள்ள கடைசி 19 ஸ்லோகங்களில் (ஸ்தித் ப்ரஜ்ஞஸ்ய என்பது முதல் ப்ரஹ்ம நிர்வாணம்ருச்சதி என்பது முடிய உள்ள ஸ்லோகங்கள்) தான் கடைப்பிடிக்க வேண்டிய தர்மம் அனைத்தும் அடங்கி விட்டது என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.\n“கீதை பிரபஞ்ச தாய். அவள் யாரையும் வெறுங்கையுடன் திருப்பி அனுப்ப மாட்டாள். அவளது கதவைத் தட்டுக்கின்ற யாருக்கும் கதவு அகலத் திறந்தே இருக்கும்” (The Gita is the universal mother. She turns away nobody. Her door is wide open to anyone who knocks.) என்று உளத்தின் ஆழத்திலிருந்து வந்த வார்த்தைகளால் அவர் கீதையின் பெருமையைச் சுட்டிக் காட்டுகிறார்.\nஸ்வாமி விவேகானந்தர் பாரதநாடெங்கும் சுற்றுப் ப்யணம் செய்யும் போதும் வெளி நாட்டிற்குச் சென்ற போதும் அவர் கையில் உடன் எடுத்துச் சென்றது கீதையே.\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தன்னுடன் இறுதி வரை வைத்திருந்தது பகவத் கீதையே.\nகீதையைத் தினமும் படித்து வர வேண்டும் என்பது ஸ்வாமி விவேகானந்தரின் கட்டளை.\nஆதி சங்கரரோ பகவத் கீதா கிஞ்சித் தீதா என்று பகவத் கீதையைக் கொஞ்சமாவது படித்தவனுக்கு யம பயம் இல்லை, ஆண்டவனின் அனுக்ரஹம் உண்டு என்று பஜகோவிதத்தில் உறுதி பட அருளியிருக்கிறார்.\nதினமும் கீதையைப் படிக்கும் போது தோன்றும் சந்தேகங்கள் பல. அவற்றை உரிய ஆசார்யர்களிடம் தெளிவு படுத்திக் கொண்டால் உத்வேகம் பிறக்கும். கீதை காட்டும் பாதையை நன்கு உணரவும் முடியும்.\nஸ்ரீ சந்திரசேகர பாரதி மஹா ஆசார்யாள்\nஆதி சங்கரர் ஸ்தாபித்த சிருங்கேரி பீடம் சரஸ்வதி அன்றாடம் நர்த்தனம் ஆடும் ஞான பீடம் என்பதை அனைவரும் அறிவர். அந்த பீடத்தை அலங்கரிக்கும் ஆசார்யர்களோ வேதங்களிலும் சாஸ்திரங்களிலும் கரை கண்டவர்கள். கீதையை வாழ்ந்து காட்டுபவர்கள்.\n34வது பீடாதிபதியாக சிருங்கேரி பீடத்தை அலங்கரித்த அவதார புருஷர் ஸ்ரீ சந்திரசேகர பாரதி ஆவார். (1892’1954).இவரது சரித்திரம் அற்புதமானது. அதிசயிக்க வைக்கும் ஒன்று\nசதாசிவ ப்ரம்மேந்திரர் போல இடைவிடாது ஒவ்வொரு கணமும் இறையுணர்வில் உன்மத்தம் பிடித்தது போல அவர் வாழ்ந்தது பலரையும் திகைப்படைய வைத்தது.\nஅவரது ஞான நிலையைச் சற்றும் அறியாத அரசாங்கம் உண்மை நிலையைக் கண்டறிந்து வருமாறு டாக்டர் எம்.வி.கோவிந்தசாமி என்ற மருத்துவரை அனுப்பியது.\nசிறந்த உளவியல் நிபுணரான அவர் ஒரு வாரம் தங்கியிருந்து தேவையான தகவல்களைச் சேகரித்தார். ஆனால் ஆசார்யரைப் பற்றி என்ன முடிவெடுப்பது என்பது அவருக்கு புலப்படவில்லை. தான் கிளம்ப வேண்டியதற்கு முந்தைய தினம் ஆசார்யர் ‘அந்தர்முக’ நிலையிலிருந்து வெளி வந்து விட்டார் என்று கேள்விப்பட்டு அவரது தரிசனத்திற்காக வந்து ஆசி பெற வரிசையில் நின்றார்.\nஅவரைப் பார்த்த ஆசார்யாள்,”அதற்குள் ஏன் கிளம்ப வேண்டும் வ்ந்த வேலையை இன்னும் நீங்கள் முடிக்கவில்லையே வ்ந்த வேலையை இன்னும் நீங்கள் முடிக்கவில்லையே\nதிகைத்துப் போன டாக்டர் குழப்பத்துடன் மௌனமாக நின்றார்.\n“என்னை சோதிக்கும் படி கொடுத்த வேலையை முடித்து விட்டீர்களா என்னுடைய வியாதி உங்களுக்குத் தெரிந்த மருந்துகளினால் குணப்படுத்தக்கூடியது தானா என்னுடைய வியாதி உங்களுக்குத் தெரிந்த மருந்துகளினால் குணப்படுத்தக்கூடியது தானா” என்று ஆசார்யாள் வினவினார்.\nடாக்டருக்குத் தூக்கிவாரிப் போட்டது. டாக்டர் சேகரித்த தகவல்களை நினைவுபடுத்தும் வண்ணம் அடுத்தாற்போல ஆசார்யாள், “என்ன செய்வது இது என் பிராரப்தம். இப்படித் தான் இருக்க வேண்டும். இதற்கு உங்களால் என்ன செய்ய முடியும் இது என் பிராரப்தம். இப்படித் தான் இருக்க வேண்டும். இதற்கு உங்களால் என்ன செய்ய முடியும்\nகண்களில் நீர் மல்க விடை பெற்றுக் கொண்ட டாக்டர் அரசாங்கத்திற்கு தன் அறிக்கையில், ‘ஆசார்யாளின் நிலை மருத்துவ சோதனைகளுக்கு அப்பாற்பட்ட உயரிய நிலை’,. என்று குறிப்பிட்டார். அதுவரை நாத்திகராக இருந்த அவர் ஆத்திகராகவும் மாறி விட்டார்.\nமைசூர் ராஜ்யத்தில் பருவமழை பொய்த்துப் போக அனைவரும் ஆசார்யரை வேண்ட அவர் அருளினால் பெய்யோ பெய்யென்று மழை கொட்டித் தீர்த்தது. அண்டை ராஜ்யமாக அமைந்த மதராஸ் பிராந்தியமும் பயனடைந்தது.\nஇதையெல்லாம் உணர்ந்த தேசபக்தரான தீரர் சத்தியமூர்த்தி ஆசார்யரைச் சந்தித்து நன்றி தெரிவித்து தன் மரியாதையைச் செலுத்தினார்.\nஅவரை உட்கார்த்தி வைத்த ஆசார்யார் கீதையின் பெருமையையும் அதன் ஆழ்ந்த அர்த்தத்தையும் விளக்கலானார். சத்தியமூர்த்தி கட்டாயமாக திரும்பிச் செல்ல வேண்டிய\nஷிமோகா செல்லும் பஸ் நேரமும் தாண்டியது. “நாளை போகலாம்” என்று கட்டளையிட்டு விட்டார் ஆசார்யர்.\nபின்னால் தான் தெரிந்தது அந்த பஸ் பெரும் விபத்துக்குள்ளானது என்று\nசத்தியமூர்த்தி ஆசார்யரின் சம்பா���ணையால் திகைத்துப் போனார். ஏனெனில் அவர் கீதையை தினமும் படிப்பவர். அதில் தனக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்களை குறித்து வைத்துக் கொண்டு வந்திருந்தார். அவற்றை ஆசார்யரிட்ம் கேட்டுத் தெளிவு பெற வேண்டும் என்பது அவரது எண்ணம்,\nஆனால் அவர் அதைச் சொல்லாத போதே அதற்கான சந்தேக விளக்கங்களை ஒன்றன் பின் ஒன்றாக ஆசார்ய்ர் தன் உரையில் சொல்லி விட்டார்.\nஇதைச் சத்தியமூர்த்தி நாத் தழுதழுக்க சொல்ல ‘என்ன சந்தேகங்கள், நான் என்ன விளக்கம் சொன்னேன்’ என்றார் ஆசார்யர்.\nசத்தியமூர்த்தியின் மனதில் எழுந்த சந்தேகங்களும் அதற்கு ஆசார்யரின் விளக்கமும் எந்த ஒரு கீதை பக்தரையும் மகிழச் செய்யும். அவற்றில் சில:\nஅர்ஜுனன் கர்மயோகத்தைச் செய்ய வேண்டியவன். போர் புரியும் தருணத்தில் கர்ம யோகத்தை மேற்கொள்ள வேண்டிய அவனிடம் கண்ணபிரான் ஏன் சாங்கிய யோகத்தையும் சந்நியாச தர்மத்தையும் கூறினார். அவசியமே இல்லையே\nபதில்: கீதை அர்ஜுனனுக்காக மட்டும் சொல்லப்படவில்லை.அவனை முன் வைத்து உலக மக்கள் அனைவருக்கும் சொல்ல வேண்டியதை கண்ணன் எடுத்துரைத்தார்.\nகர்மண்யேவாதிகாரஸ்தே (கர்மம் செய்வதில் தான் உனக்கு அதிகாரம் இருக்கிறது கீதை 2-47) என்றும் ஸ்வகர்மணா த்வமர்ப்யர்ச்ய ஸித்திம் விந்ததி மானவ (பரம்பொருளைத் தம் கட்மையைச் செய்தலென்ற பூஜையினால் மகிழ்ச்சிபெறச் செய்து சித்தி பெறுகிறான் கீதை 18-46) என்றும் கூறி கர்மாக்களால் தான் மோக்ஷ பலன்கள் கிடைக்கும் என்று கூறிய பகவானே ‘ஸர்வ தர்மான பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ’ (எல்லா தர்மங்களையும் துறந்து விட்டு என் ஒருவனையே சரண் அடை கீதை 18-66) என்று சொல்வது முன்னுக்குப் பின் முரணாக இருக்கிறதே\nபதில் : முன்பு சொன்ன அதிகாரி பேதம் என்ற காரணமே இங்கும் பொருந்தும். ஸித்தி என்பதை சித்த சுத்தி என்று வைத்துக் கொண்டால் அது கர்மங்களைச் செய்பவருக்கு என்று ஆகும். சர்வதர்மான் பரித்யஜ்ய (எல்லா தர்மங்களையும் துறத்தல்) என்றால் அது ஞானாதிகாரிக்கான விஷயமாக ஆகி விடும்.\nமுதல் அத்தியாயத்தில் அர்ஜுனனின் விஷாதம் (துக்கம்) சொல்லப்பட்டிருக்கும் போது இறுதியில் தத்ர ஸ்ரீர் விஜயோ பூதி (அங்கு ஸ்ரீ என்னும் லக்ஷ்மி,ஜயம்,நீதியும் நிலைத்திருக்கும் கீதை 18-78), என்று சொல்லப்படுகிறது.. ஆரம்பம் முடிவுடன் பொருந்தவில்லையே\nபதில் : கீதையின் முதல் அத்தியாயம் ஒரு அறிமுக முகவுரை தான். இரண்டாவது அத்தியாயத்தில் அஸோஸ்யானஸ்ய சோகஸ்த்வம் (வருந்தத் தகாதவர்களைப் பற்றி நீ வருந்துகிறாய் கீதை 2-11) என்பதில் தான் கீதா சாஸ்திரம் துவங்குகிறது. அஹம் த்வாம் சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாஸுச:” (உன்னை எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுவிக்கிறேன்; வருந்தாதே கீதை 18-66) என்பதுடன் கீதை முடிகிறது. அஸோஸ்யானய (வருந்தத் தகாதவர்கள்) என்று ஆரம்பித்து மாஸுச (வருந்தாதே) என்று முடிவதால் ஆரம்பமும் முடிவும் அற்புதமாகப் பொருந்தி வருவது தெளிவாக விளங்குகிறது.\nகேள்வி: இப்படி எடுத்துக் கொண்டால் அர்ஜுனனைப் பார்த்து நீ என்றும் உன்னை என்றும் கூறுவதால் அது அர்ஜுனனுக்கு மட்டும் தானே பொருந்தும். மற்றவர்களுக்கு கீதோபதேசம் இல்லையா அது அர்ஜுனனுக்கு மட்டும் தானா\nபதில் : அர்ஜுனன் என்ற பதத்திற்கு அமரகோசத்தில் வெளுப்பானவன்,பரிசுத்தன், சித்த சுத்தி உடையவன் என்று அர்த்தங்கள் கூறப்படுகிறது. முக்கிய்மானவ்னை முன்னிலைப்படுத்திச் செய்வதே உபதேசம். ஆகவே அர்ஜுன பதத்தின் அர்த்தத்துட்ன் பொருந்தும் அனைவருக்கும் இது பொருந்தும்.\nஇப்படி ஒவ்வொரு கேள்வியாக சத்தியமூர்த்தி கூறி அதற்கான பதிலைப் பெற்றதையும் மகிழ்ச்சியுடன் கூறினார்.\nஅங்கு குழுமியிருந்த அனைவரும் இந்த உரையினால் கிருஷண – அர்ஜுன சம்வாதத்தை நேரில் கேட்டது போல மகிழ்ந்தனர்.\nகாலத்தை வென்ற கீதையை அனுதினமும் ஒதி வந்தால் அர்த்தமும் புரியும்; அனுக்ரஹமும் கிடைக்கும்\nTagged ஆசார்யாள், கீதையின் மகிமை, சத்யமூர்த்தி, சிருங்கேரி சுவாமிகள், Gita\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Hindu Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Ravana shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அதிசயம் அப்பர் ஆராய்ச்சி இளங்கோ கங்கை கடல் கண்ணதாசன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://www.disastermin.gov.lk/web/index.php?option=com_jevents&task=month.calendar&year=2019&month=12&day=11&Itemid=151&lang=ta", "date_download": "2020-01-18T09:40:47Z", "digest": "sha1:6FEEHLFVVIXJZRR7XQXEVSUMBAYH6V5X", "length": 4819, "nlines": 62, "source_domain": "www.disastermin.gov.lk", "title": "நிகழ்ச்சி நாள்காட்டி", "raw_content": "\nபிரதான வழிச்செலுத்தலைத் தாண்டிச் செல்க\nமுதல் நிரலினைத் தாண்டிச் செல்க\nஇரண்டாவது நிரலைத் தாண்டிச் செல்க\nமீள்பார்வை நிர்வாக அமைப்பு கௌரவ அமைச்சர் Hon State Minister செயலாளர் பிரிவுகள் அனா்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய கழகம்\nவளிமன்டலவியல் திணைக்களம் அநர்த்த முகாமைத்துவ மத்திய நிறுவனம் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தேசிய அநர்த்த நிவாரன சேவை நிலையம்\nஅறிக்கைகள் SOR பத்திரிக்கை காட்சியளிப்புகள் முக்கியமானது அநர்த்த முகாமைத்துவ வீதி வரைப்படம்\nதொடர்பு விபரங்கள் தொடர்பு படிவம்\nமுகப்பு நிகழ்ச்சி நிகழ்ச்சி நாள்காட்டி\nவருடப் படி பார்க்கவு மாதப் படி பார்க்கவும் கிழமைப் படி பார்க்கவு இன்றைய தினத்தைப் பார்க்கவும் தேடுக மாதத்திற்கு\nஞாயிற்றுக்கிழமை திங்கற்கிழமை செவ்வாய்க்கிழமை புதன்கிழமை வியாழக்கிழமை வெள்ளிக்கிழமை சனிக்கிழமை\nஞா தி செ பு வி வெ ச\nஎழுத்துரிமை © 2020 அணர்த்த முகாமைத்துவ அமைச்சு. முழுப் பதிப்புரிமை உடையது.\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலைத்துடன் அபிவிருத்தி செய்யப்பட்டது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thewayofsalvation.org/2012/05/", "date_download": "2020-01-18T08:21:48Z", "digest": "sha1:X3XX3UAWXYGPSP2UYT5SRF43IVWAMF5Q", "length": 46550, "nlines": 570, "source_domain": "www.thewayofsalvation.org", "title": "இரட்சிப்பின் வழி: May 2012", "raw_content": "\nதமிழ் கிறிஸ்தவ பாடல் புத்தகம் pdf டவுண்லோட்\nசங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி, (எபேசி.5:19)\nஆவியின் கனி ஒன்பது இருப்பினும், ஆவியின் கனிகள் என்று பன்மையில் அழைக்கப்படாமல் ஆவியின் கனி என்று ஒருமையில் அழைக்கப்பட காரணமென்ன விவரம் தெரிந்தவர்கள் விளக்கம் அளிக்கலாம். நன்றி.\nஆவியின் கனி கோரஸ் பாடல்\nகிறிஸ்துவை கண்டு கொண்ட பிரபல பாடகர் அணில் கன்ட்\nஇன்று கிறிஸ்துவுக்காக எழுந்து பிரகாசிக்கும் பாஸ்டர் அணில் கண்ட் அவர்கள் அடிப்படையில் பஞ்சாப் மாநிலத்தில் ஒரு வைராக்கியமான இந்து குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். இந்து பாரம்பரியப்படியும் இந்து வேதங்கள் க��்றுக் கொடுக்கப்பட்டும் வளர்க்கப்பட்டவர். சிறு வயதிலேயே பிரபல இசைக்கலைஞராக உருவெடுத்து உலகின் பல்வேறு பகுதிகளிலும் கசல் (Ghazal) இசைக் கச்சேரிகள் நடத்தியவர் . எனினும் அவரின் ஆன்மீக தேடல்கள் நிற்கவில்லை. பல்வேறு கேள்விகளோடு அலைந்து கொண்டிருந்த அவருக்கு இயேசு கிறிஸ்துவானவர் பதிலாக வந்தார். அவரது அனைத்து விடை கிடைக்கா வினாக்களுக்கும் பதில் கிடைத்தது. சமாதானமும் சந்தோசமும் அவரை வந்தடைந்தது. இன்று குடும்பமாக கிறிஸ்துவின் புகழ் பாடி வருகிறார்கள். வட இந்திய கிறிஸ்தவ உலகில் இவர்கள் பாடல்கள் மிகவும் பிரபலம். நீங்களும் பார்த்து பகிர்ந்து மகிழ இங்கே சில, தேவனை துதிபாடும் இந்தி பாடல்கள்.\nபாஸ்டர் அனில்கந்த் அவர்களின் சாட்சியை படிக்க\nசங்கீதம் 13:6 கர்த்தர் எனக்கு நன்மை செய்தபடியால் அவரைப் பாடுவேன்.\nசங்கீதம் 89:1 கர்த்தரின் கிருபைகளை என்றென்றைக்கும் பாடுவேன்.\nவேதாகம இரண்டு சாட்சிகளுக்காக மில்லியன் டாலர் வீடு ரெடி\nவெளிப்படுத்தின விசேசம் 11-ம் அதிகாரத்தில் வரும் இரண்டு சாட்சிகளை பற்றி நாம் முன்பே இங்கு பலமுறை பேசியிருக்கிறோம். உபத்திரவகாலத்தின் ஆரம்ப கட்டமான முதல் மூன்றரை வருட காலங்களில் இவர்கள் இருவரும் தேவ ஊழியத்தை எருசலேமை மையமாக கொண்டு செய்வார்கள். அநேக அற்புத அடையாளங்களை செய்யும் இவர்கள் அந்திகிறிஸ்துவுக்கும் உலகத்துக்கும் சிம்மசொப்பனமாக திகழ்வார்கள். இறுதியில் அவனாலேயே இவர்கள் இருவரும் இரத்தசாட்சியாக கொல்லப்படுவார்கள். தெருவில் இவர்கள் உடல்கள் கிடக்க உலகம் அதைப் பார்த்து கொண்டாடும்.\nஇப்போது அந்த இரண்டு சாட்சிகளுக்காக வீடு வாங்கும் / கட்டும் பணியில் நம் ஊர் ஊழியக்காரர்கள் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்கள். இதற்காக ஆகும் செலவு 1.3 மில்லியன் டாலர்கள் எனவும் அதில் ஏற்கனவே 900,000 டாலர்கள் திரட்டப்பட்டுவிட்டது என்ற மகிழ்சியான செய்தியையும் ஏஞ்சல் டிவி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த வீட்டிலிருந்து தான் அந்த இரண்டு இரத்த சாட்சிகளும் வெற்றிகரமாக இயங்குவார்களாம். வானலோக சேனைகள் இங்கே தான் முகாமிட்டு பரத்துக்கு ஏறுவதும் இறங்குவதுமாக இருப்பார்கள் என்கிறது அந்த செய்தி குறிப்பு.”This will be their Command Center to coordinate their worldwide prophetic ministry. This House will also function as a gateway to the heavenly realm, a supernatural portal not opened to mortals but used by heavenly beings who will be ascending and descending through it with scrolls from the Council of the Prophets in heaven.” இன்னும் 400,000 டாலர்கள் தேவையிருக்க நாமும் நம் பணங்களை இந்த வீடு வாங்க கொடுத்து அதன் மூலம் கடவுளின் சுதந்திரவாளியாக மாற இது ஒரு அபூர்வமான வாய்ப்பு என்கிறது ஏஞ்சல் டிவி.\nஇந்த இரண்டு இரத்த சாட்சிகளும் குழந்தைகளாக பிறந்து வளர்ந்து இயேசு நாதரைப் போலவே வேதத்தை கற்று ஞானத்திலும் புத்தியிலும் தேவ கிருபையிலும் மனுஷர் தயவிலும் அதிகம் அதிகமாக விருத்தியாகி வளர்ந்து வந்தால் அவர்களே அவர்கள் தேவைகளை தேவனிடமிருந்து கேட்டு பெற்றுக்கொள்வார்களாக இருக்கலாம். அதன் மூலமாக வெளிப்படுத்தின விசேச தேவ வாக்கியங்கள் நிறைவேறும். ஒருவேளை வானத்திலிருந்து திடீரென இளைஞர்களாகவே இவர்கள் குதித்து வந்தால் இந்த வீடு கண்டிப்பாக தேவைப்படும். ஆனால் துரதிஷ்ட வசமாக இந்த வீடு பற்றிய செய்தி நமது பைபிளில் இல்லை. ஒரு வேளை தள்ளுபடியாகமங்களில் இருக்கலாம் அல்லது இது ”அவர்கள் தேவனின்“ ஒரு திடீர் திட்டமாக இருக்கலாம்.\nஇயேசு கிறிஸ்துவானவர் பூமிக்கு வருமுன் வழியை ஆயத்தம் பண்ண வந்த தீர்க்கதரிசியான யோவான் ஸ்நாபகனும் இதே அட்டகாசமான பணியை செய்திருந்தால் மாட்டுக்கொட்டிலில் இயேசு பிறந்திருக்க வேண்டிய அவசியம் வந்திருக்காது. அதுமட்டுமல்லாமல் இயேசு கிறிஸ்துவின் இரகசிய வருகைக்குப் பிறகும் இயங்கும் ஒரே கிறிஸ்தவ டிவி சேனல் ஏஞ்சல் டிவியாக இருப்பதால் இவர்கள் இருவரின் உடல்கள் தெருவில் கிடக்கும் போது அதை உலகமெல்லாம் ஒளிபரப்ப வசதியாக ஏஞ்சல் டிவியானது எருசலேமில் சேட்டலைட் வசதிகளை கொண்டிருக்க வேண்டியதும் அவசியமாகிறது. ”இப்பொழுது நான் உங்களுக்குச் சொல்லுகிறதென்னவென்றால், இந்த மனுஷருக்கு ஒன்றுஞ்செய்யாமல் இவர்களை விட்டுவிடுங்கள் இந்த யோசனையும் இந்தக் கிரியையும் மனுஷரால் உண்டாயிருந்ததானால் அழிந்துபோம்: தேவனால் உண்டாயிருந்ததேயானால், அதை ஒழித்துவிட உங்களால் கூடாது; தேவனோடே போர்செய்கிறவர்களாய்க் காணப்படாதபடிக்குப் பாருங்கள்” அப்போஸ்தலர் 5:38,39\nமத்தேயு 24:4 ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.\nஇஸ்ரேல் தேசத்தின் தோற்றமும் நிறைவேறிய தீர்க்கதரிசனங்களும்\nகோடி பேர் பார்த்து கொண்டாடவிருக்கும் சம்பவம்\n”நிறைவேறிய எசேக்கியேல் 37”-இஸ்ரேலிய பிரதமர் அறிவிப்பு\nஇஸ்ரேலில் விவசாயப் புரட்சி - தமிழக விவசாயிகள் இஸ்ரேல் பயணம்\nகாணாமல் போகப்போகும் கரன்சி நோட்டுகள்\n666- அந்திக் கிறிஸ்து யார்\nபாபிலோனிய பேரரசும் மேதிய பெர்சிய பேரரசும்\nபாதி இரும்பும் பாதி களிமண்ணும்\nமிருகத்தின் முத்திரை 666 வீடியோ செய்தி\nஅந்திக்கிறிஸ்துவின் காலம் - YKP.Hentry MP3 Message\n666 SixSixSix Mark வலதுகை முத்திரை\nஐந்தாவது பேரரசு- உலகளாவிய ஒரே அரசாங்கம்,ஒரே தலைவன்\nஇஸ்ரேல் - உலகத்துக்கு ஒரு சுமை\nஇஸ்ரேலை நோக்கி இருபதுகோடிப்பேர் கொண்ட ராணுவம்\nகீதை படி இல்லாவிட்டால் வெளியேறு - கர்நாடக அமைச்சர் பேச்சு\nஉலகெங்கும் சிதற அடிக்கப்பட்டவர்கள் பற்றி திரு அன்பழகன்\nசிரிக்கவல்ல-சிந்திக்க சில இந்திய மொழிகள்\nமகரவிளக்கு செயற்கையே..சபரிமலை தந்திரி விளக்கம்\nசிரிக்கவல்ல-சிந்திக்க சில தமிழக மொழிகள்\nஅமெரிக்க கால்பந்தாட்ட வீரர் Tim Tebow\nதமிழ் திரை உலகிலிருந்து கிறிஸ்துவுக்கு சாட்சிகள்\nபாலிவுட் நகைச்சுவை நடிகர் ஜானி லீவர்\nமனம் மாறிய மந்திரவாதி நேசன்\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெறுங்கள்\nதமிழ் கிறிஸ்தவ பாடல் புத்தகம் pdf டவுண்லோட்\nவெள்ளை மாளிகையில் நடைபெறும் ஜெபம் உங்களில் எத்தனை பேருக்கு சந்தோசம் வரலாற்றின் மிக முக்கிய தருணங்களில் வாழ்கிறோம். நன்றி தேவனே வரலாற்றின் மிக முக்கிய தருணங்களில் வாழ்கிறோம். நன்றி தேவனே திரும்பவும் இக்காட்சிகள் வரலாற்றில் வராமலே போகலாம். வேதாகமம் சொல்லுகிறது \"என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன்.\" II நாளாகமம் 7:14 Prayer in the white house, how many of you happy திரும்பவும் இக்காட்சிகள் வரலாற்றில் வராமலே போகலாம். வேதாகமம் சொல்லுகிறது \"என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன்.\" II நாளாகமம் 7:14 Prayer in the white house, how many of you happy We are living in wonderful times of the history. Thank God\nGive Thanks -நன்றி உள்ளம் நிறைவுடன் பாடல்\nI'm desperate for you - நான் உமக்காய் ஏங்குகிறேன் பாடல்\nRev.பால்தங்கையா வ���டியோ பாடல்கள் தொகுப்பு\nஅதிகாலையில் உம் திருமுகம் தேடி பாடல்\nஅனுதினம் ஜெபிப்பதால் நீ சாத்தானின் எதிராளி பாடல்\nஆதாரம் நீர் தான் ஐயா பாடல்\nஆராதனை தேவனே Rev. Paul Thangiah பாடல்\nஆராதனைக்குள் வாசம் செய்யும் Rev. Paul Thangiah Song\nஆழக்கடலிலே FMPB வீடியோ பாடல்\nஆவியானவரே உம் வல்லமை கூறவே பாடல்\nஇத்ரதோளம் யேகோவா சகாயுச்சு பாடல்\nஇயேசு ராஜா வந்திருக்கிறார் பாடல்\nஇயேசுவே உன்னை காணாமல் பாடல்\nஇயேவின் நாமம் இனிதான நாமம் பாடல்\nஇரு VBS சிறுவர் பாடல்கள்\nஉங்க கிருபைதான் என்னை தாங்குகின்றது பாடல்\nஉங்க முகத்தை பார்க்கணுமே யேசையா பாடல்\nஉந்தனுக்காகவே உயிர்வாழ துடிக்கிறேன் பாடல்\nஉம்ம அப்பானு கூப்பிடதான் ஆசை பாடல்\nஉம்மை நினைக்கும் போதெல்லாம் பாடல்\nஉம்மையே நான் நேசிப்பேன் பாடல்\nஉம்மோடு செலவிடும் ஒவ்வோரு நிமிடமும் பாடல்\nஎஜமானனே என் இயேசு ராஜனே\nஎண்ணி எண்ணி துதிசெய்வாய் வீடியோ பாடல்\nஎதை நினைத்தும் நீ கலங்காதே மகனே பாடல்\nஎந்தன் இயேசைய்யா Mohan C Lazarus Ministry பாடல்\nஎந்தன் உள்ளம் புது கவியாலே-பாடல்\nஎந்தன் ஜெப வேளை உமைதேடி வந்தேன் பாடல்\nஎந்தன் வாழ்விலே யேசுவே பாடல்\nஎன் கிருபை உனக்கு போதும் Fr.Berchmans Song\nஎன் ஜனமே மனம் திரும்பு பாடல்\nஎன்ன என் ஆனந்தம் பாடல்\nஎன்னை நடத்தும் இயேசு நாதா உமக்கு நன்றி ஐயா - Father S. J. Berchmans\nஒருவரும் சேரக்கூடாத ஒளியில் வீடியோ பாடல்\nகண்ணுநீர் என்னு மாறுமோ வேதனைகள் என்னு தீருமோ பாடல்\nகருணையின் நாதா Rev. Paul Thangiah பாடல்\nகர்த்தர் தாமே நம்முன்னே பாடல்\nகாத்திடும் காத்திடும் Rev. Paul Thangiah பாடல்\nகானா பேட்டை கானா பாடல்\nகுயவனே குயவனே படைப்பின் காரணரே பாடல்\nசகோ.பால் ஷேக்கின் நாதஸ்வர நாதங்கள்\nஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா பாடல்\nதளர்ந்து போன கைகளை திடப்படுத்துங்கள் பாடல்\nதிக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ பாடல்\nதிருக்கரத்தால் தாங்கி என்னை பாடல்\nதுக்கத்தின்றே பானபாத்ரம் வீடியோ பாடல்\nதேனினிமையிலும் யேசுவின் நாமம் பாடல்\nதேவனே, நான் உமதண்டையில் பாடல்\nதேவா சரணம் கர்த்தா சரணம் Rev. Paul Thangiah பாடல்\nதொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் DGS தினகரன் பாடல்\nநான் நிற்பதும் நிர்மூலமாகாததும் தேவ கிருபையே பாடல்\nநீர் சொன்னால் போதும் செய்வேன் பாடல்\nபூரண அழகுள்ளவரே என் யேசுவே பாடல்\nமகிழ்ந்து களிகூருங்கள் FMBP Song\nமனுகுல தேவன் யேசு பாடல்\nமல்ப்ரியனே என்ன��சு நாயகனே வீடியோ பாடல்\nயெகோவா யீரே தந்தையாம் தெய்வம் பாடல்\nயேசு என்னோடு இருப்பதை நினைச்சிட்டா பாடல்\nயேசு என்ற திரு நாமத்திற்கு பாடல்\nயேசுவின் பிள்ளைகள் நாங்கள் Father Berhmans Song\nயேசுவே தேவன் Rev. Paul Thangaiah பாடல்\nயேசுவே ரட்சகா நின்னே நான் சிநேகிக்கும் பாடல்\nலேசான காரியம் உமக்கது லேசான காரியம்\nவாசல்களே உங்கள் தலைகளை பாடல்\nஇராபட்டு கால்டுவல் ஐயர் வாழ்க்கை சரிதை வீடியோ\nஉலகத்தின் வெளிச்சம் - கிறிஸ்தவத்தின் கதை\nஇயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு வீடியோ\nபுனித பூமி இஸ்ரேல் பயணம் வீடியோ\nஇந்தியாவில் புனிததோமா ஒரு ஆவணபடம்\n\"இறைவாக்கினர் எரேமியா\" Tamil Movie\nவில்லியம் கேரியின் வாழ்க்கை சரிதை வீடியோ\nஅன்னாள் - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nஆயத்தமாவோம் - தந்தை S.J.பெர்க்மான்ஸ் செய்தி\nஇயேசுவின் நாமம் தரும் அற்புத பலன் - சகோ.தினகரன் வீடியோ செய்தி\n வீடியோ செய்தி இரண்டாம் பகுதி\n வீடியோ செய்தி மூன்றாம் பகுதி\nஇஸ்ரவேலும் இறுதிகாலமும் வீடியோ செய்தி\nஉபயோகமாய் இருங்கள் - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\n - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\n - சாதுசெல்லப்பா வீடியோ செய்தி பகுதி2\n- சாதுசெல்லப்பா வீடியோ செய்தி பகுதி1\nஒரு முன்னாள் நடிகையின் சாட்சி-நக்மா\n - சகோ.R.ஸ்டான்லி வீடியோ செய்தி\n - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nசகோ.M.C.செரியன் வழங்கிய தேவ செய்தி\nசமாதானம் - சகோ.மோகன்.சி.லாசரஸ் செய்தி\nசிலுவையில் இயேசு -சாது செல்லப்பா செய்தி\nசெயல்படும் காலம் -சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார்\nஜீவனுள்ள தேவன் - சகோ.மோகன்.சி.லாசரஸ் செய்தி\nதாழ்மையின் தாற்பரியம்- சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nநமது நம்பிக்கை - சகோ.மோகன்.சி.லாசரஸ் வீடியோ செய்தி\nநரகத்தில் தள்ளப்படுவதைப் பார்க்கிலும்-சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார்\nநீயும் போய் செய் - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nபத்து கொம்புகள் - Bro.M.D.JEGAN\nபயம் - சகோ.மோகன்.சி.லாசரஸ் வீடியோ செய்தி\nபரிசுத்த வேதாகமம் - வீடியோ செய்தி\nமனம்திரும்புதல் - Dr.புஷ்பராஜ் செய்தி\nமனம்திரும்புதல் - Dr.புஷ்பராஜ் செய்தி\nராஜாவும் மணவாட்டியும் - சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார் வீடியோ செய்தி\n - சகோ.மோகன்.சி.லாசரஸ் வீடியோ செய்தி\nவிலைக்கிரயம் செலுத்த வா -சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார்\n\"வருகிறவர்\" பற்றிய சாக்ரடீஸ்-அல்சிபியாடெஸ் உரையாடல்\nஇராஜாராம் மோகன் ராயும் கிறிஸ்துவும்\nகண்ணதாசனின் இயேசு காவியம் ஒலி வடிவில்\nகிறிஸ்து பற்றி H.A.கிருஷ்ண பிள்ளை\nகிறிஸ்து பற்றி கவிஞர் இராமலிங்கம் பிள்ளை\nகிறிஸ்து பற்றி சுப்பிரமணிய பாரதியார்\nகிறிஸ்துவும் கேஷப சந்திர சென்னும்\nகிறிஸ்துவும் சத்யேந்திர நாத் தத்தாவும்\nகிறிஸ்துவும் டாக்டர் ராதா கிருஷ்ணனும்\nகிறிஸ்துவும் நாராயண் வாமன் திலகரும்\nசகோதரி நசீலா பீவியின் சாட்சி - மலையாளம்\nசிந்திக்க - நாராயண் சுந்தர வர்க்கர்\nசுத்தானந்த பாரதி ஏசு நாதரைப் பற்றி பாடியது\nநடிகர் ஏ.வி.எம் ராஜனின் கதை\nநடிகை நக்மா வீடியோ சாட்சி\nமந்திரவாதி தொட்டணா வீடியோ சாட்சி\nஹமாஸிலிருந்து கிறிஸ்துவிடம் வந்தவர் கதை\nகிறிஸ்தவத்தின் ஆதாரச்சான்றுகள் - நோவா கால வெள்ளம்\nகண்டுபிடிக்கப்பட்ட பைபிள் கால மேரிபா\nயாராவது சூரியனை நிரூபிக்க முடியுமா\nஇங்கர்சாலின் நண்பர் லூவாலஸின் கதை\nஒரு ஆரஞ்சுப் பழமும் நாத்திகனும்\nசவக்கடலாக மாறிய சோதோம் கொமாரா\nஇந்தியா ஒரு தோமா வழி திராவிட கிறித்தவ நாடே எவ்வாறு\nதமிழ் கிறிஸ்தவ பாடல் புத்தகம் pdf டவுண்லோட்\nதமிழ் வேதாகமம் Pdf புத்தகம் டவுன்லோட்\nவேதாகம கால பூகோள வரைபடங்கள்\n”திருநீரா சிலுவையா” Pdf புத்தகம்\n”தேவ வார்த்தை ஜீவ வார்த்தை” Pdf புத்தகம்\n”பாவம் செய்யாதே” Pdf புத்தகம்\n”பரிசுத்தராய் இருங்கள்” Pdf புத்தகம் டவுன்லோட்\n”விவிலியம் திருக்குறள் சைவசித்தாந்தம் ஓர் ஒப்பாய்வு” Pdf புத்தகம்\n”வேதாகமமும் நிகழ்வுகளும்” Pdf புத்தகம்\nதமிழ் கிறிஸ்தவ பாடல் புத்தகம் pdf டவுண்லோட்\nகிறிஸ்துவை கண்டு கொண்ட பிரபல பாடகர் அணில் கன்ட்\nவேதாகம இரண்டு சாட்சிகளுக்காக மில்லியன் டாலர் வீடு ...\nMary's Boy Child கிறிஸ்துமஸ் பாடல்\nFeliz Navidad கிறிஸ்துமஸ் வாழ்த்துப்பாடல்\nJingle Bells கிறிஸ்துமஸ் பாடல்\nMary's Boy Child கிறிஸ்துமஸ் பாடல்\nSilent Night கிறிஸ்துமஸ் பாடல்\nஅதிகாலையில் பாலனைத் தேடி பாடல்\nகாரிருள் வேளையில் கடுங்குளிர் நேரத்தில் பாடல்\nபெத்தலையில் பிறந்தவரைப் போற்றித் துதி மனமே பாடல்\nராக்காலம் பெத்லெம் மேய்ப்பர்கள் பாடல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/teenage-boy-elopes-with-26-year-old-woman-in-a-weird-love-story.html", "date_download": "2020-01-18T10:09:03Z", "digest": "sha1:JQLVMFGPOSGJIQG2SYSE7VSQSFX3M5CD", "length": 9740, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Teenage Boy Elopes with 26 Year Old Woman in a Weird Love Story | Tamil Nadu News", "raw_content": "\n'அக்கா, தம்ப���'யா பழகுறாங்கன்னு நினைச்சோம்'...'சிறுவன் கொடுத்த ட்விஸ்ட்'...அதிர்ந்து போன குடும்பம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\n17 வயது சிறுவனை காதல் மயக்கத்தில் 26 வயது இளம் பெண் அழைத்து சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமதுரையை சேர்ந்த சிறுவன் ஒருவன் தனது தாத்தா வீட்டிற்கு வந்துள்ளான். அப்போது அவனது தாத்தா வீட்டிற்கு அருகே வசிக்கும் 26 வயது பெண்ணோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் நெருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை கவனித்த சிறுவனின் வீட்டில் உள்ளவர்கள், இருவரும் அக்கா, தம்பி போல தான் பழகி வருகிறார்கள் என எண்ணியுள்ளார்கள். இதனால் சிறுவன், இளம்பெண்ணுடன் பழகுவதை பெரிதாக எடுத்து கொள்ளவும் இல்லை.\nஇந்நிலையில் திடீரென இருவரும் மாயமானார்கள். பல இடங்களில் தேடியும் இருவரும் கிடைக்கவில்லை. இதையடுத்து இருவீட்டினரும் பல இடங்களில் விசாரித்தபோது தான் இருவரும் வயது வித்தியாசம் இல்லாமல் காதலித்து வந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவனது குடும்பத்தினர், அக்கா, தம்பி போல பழகுவதாக நினைத்து தானே சும்மா இருந்தோம், நிலைமை இப்படி ஆகிவிட்டதே என எண்ணி உடைந்து போனார்கள்.\nஇதையடுத்து சிறுவனின் குடும்பத்தினர் கரிமேடு போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவன் மற்றும் அந்த இளம்பெண்ணை தேடி வருகிறார்கள். காதல் கண்ணை மறைக்கும் என்ற கூற்றிற்கு இணங்க, 26 வயது இளம் பெண் சிறுவனை அழைத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n‘ஆசை’ வார்த்தை கூறி ‘லட்சக்கணக்கில்’ மோசடி... ஏமாந்தவரிடம் ‘தானாக’ வந்து வசமாக ‘சிக்கிய’ நபர்...\nஇந்தி புக் உடன்... செல்ஃபி எடுத்து அனுப்புங்க... பரிசு காத்திருக்கு... மதுரையில் ஊழியர்களுக்கு புதிய திட்டம்\nகாதலிக்க ‘மறுத்த’ சிறுமியின் ‘தந்தையிடமே’ வேலைக்குச் சேர்ந்து... ‘திட்டமிட்டு’ இளைஞர் செய்த பயங்கரம்.. ‘நடுங்க’ வைக்கும் சம்பவம்...\nகாதலித்து 'திருமணம்' செய்த... 7 மாதத்தில் 'கணவர்' காணாமல் போனதால்... விபரீத முடிவு எடுத்த 'இளம்பெண்'\n‘வாட்ஸ் அப்பில் வந்த வாய்ஸ் மெசேஜ்’.. ‘ஷாக் ஆன கணவன்’.. ‘ஷாக் ஆன கணவன்’.. கல்யாணம் ஆன 20 நாளில் மனைவி எடுத்த முடிவு..\n'பாக்க பணக்கார லுக்'...'நம்பி போன பட்டதாரிகள் '...��ாழ்க்கையை காவு வாங்கிய இளைஞர்\n‘ஃபோன்’ செய்தும் எடுக்கல... ஆசைப்பட்டு சேர்ந்த... வங்கி அதிகாரியின் ‘விபரீத’ முடிவு... ‘அதிர்ந்துபோய்’ நின்ற ஊழியர்கள்... சிக்கிய ‘கடிதம்’\n‘வாக்கிங் சென்ற அரசியல் பிரமுகருக்கு நடந்த பயங்கரம்’\n.. ‘60 வயதை கடந்தும் காதல்’.. முதல் முறையாக முதியோர் இல்லத்தில் நடக்கும் காதல் திருமணம்..\n'அந்த தாத்தா தான் சாக்கலேட் வாங்கி கொடுப்பாரு'...'அதிர்ந்த மருத்துவர்கள்'...சிறுமிக்கு நடந்த கொடூரம்\n'.. 'போதை ஜூஸ் கொடுத்து'.. காதலனுக்கு 'கொடூர' தண்டனை.. பெண் மருத்துவருக்கு 10 ஆண்டு சிறை\n‘ஓடும் பேருந்தில்’ இளம்பெண்ணுக்கு.. திடீரென ‘தாலி கட்டிய’ இளைஞர்.. ‘அதிர்ச்சியை’ ஏற்படுத்திய சம்பவம்..\n'.. 'வீட்டு வேலைக்காக பெண் வேடமிட்டு வேலைக்கு போகும் நபர்\n‘ரூ.1000’ லஞ்சப் புகாரில் சிக்கிய செவிலியர் செய்த அதிர்ச்சி காரியம்.. ‘மதுரையில் நடந்த பரிதாபம்’..\n'ஃபேஸ்புக் காதல்'...'முதல் சந்திப்பிலேயே 'பிரேக்அப்' சொன்ன காதலன்'... 'காதலி' போட்ட கொடூர பிளான்\n'அசர வைக்கும் சம்பளம்'...'பரோட்டா மாஸ்டர்களுக்கு தனி பயிற்சி மையம்'...குவியும் பட்டதாரிகள்\nகாதல் நிறைவேறாத ‘ஆத்திரத்தில்’.. இளம்பெண் செய்த ‘நடுங்க வைக்கும் காரியம்’.. ‘இளைஞருக்கு நடந்த கொடூரம்’..\n‘5 சவரன் தங்க சங்கிலி’.. ‘பறித்த எதிர்வீட்டுக்காரர்’.. தடுத்த பெண்ணுக்கு நடந்த கொடுமை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dubaicitycompany.com/ta/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-01-18T09:21:06Z", "digest": "sha1:OKBGFANQ4CM4QLKWXTCYGIQQRDKRAECR", "length": 41330, "nlines": 175, "source_domain": "www.dubaicitycompany.com", "title": "சுவிட்சர்லாந்தின் முத்துக்கள் | வேலைகள் - தொழில் - 5 * சொகுசு பிவல்காரி ரிசார்ட்டுக்கு பயண பயணம்", "raw_content": "\nDUBAI BLOG - ஐக்கிய அரபு எமிரேட் இந்தியாவில் வேலை மற்றும் வாழ்க்கை பற்றி\nதுபாய் \"தி லைஃப் சேஞ்சர்\"\nபட்ஜெட் நட்பு துபாய்க்கு ஒரு சுற்றுலா வழிகாட்டி\nகிறிஸ்டினா - சுவிட்சர்லாந்தின் முத்துக்கள்\nசுவிட்சர்லாந்தின் முத்துக்கள் - துக்ளக் ரிசார்ட் டு துபாய், சுவாரஸ்யமான தகவல்கள் மற்றும் சுவிட்சர்லாந்தின் முத்துக்களுடன் அற்புதமான 24 மணிநேரம் சுற்றுப்பயணங்கள், பயணங்கள் மற்றும் பல…\nஅரேபிய பயணச் சந்தையில் (ஏடிஎம்) இருந்து மீண்டும் சுவிட்சர்லாந்தி��் துபாயில் நிகழ்வு நான் பழைய மற்றும் சந்தித்த இடத்தில் புதிய நண்பர்கள் மற்றும் வணிக கூட்டாளர்கள்.\nசிடெம் ஏஜி சுவிட்சர்லாந்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராஷா ஓதேவுக்கு ஒரு சிறப்பு நன்றி. ஏடிஎம் வுமன் இன் டிராவல் சந்திப்பு பேச்சாளர்கள் மற்றும் வழிகாட்டிகளின் பரிசுகளை அவர் வழங்கியுள்ளார். அலெஸாண்ட்ரா அலோன்சோ பயணத்தில் உள்ள பெண்களிடமிருந்து NEOM இலிருந்து சாரா காசிமை அழைத்தார் சவூதி அரேபியா, எம்மா பேங்க்ஸ் துணைத் தலைவர், எஃப் அண்ட் பி வியூகம் மற்றும் மேம்பாட்டு ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்கா ஹில்டனிலிருந்து மற்றும் பயண ஆலோசகர்களிடமிருந்து ஆண்ட்ரியா பெய்லி ஆகியோர் கவனம் செலுத்திய குழுவில் பேச ஜி.சி.சி நாடுகளில் பயண மற்றும் சுற்றுலாவில் பெண்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகள், ATM2019 நிகழ்வில்.\nசெப்டம்பரில் சுவிட்சர்லாந்தில் உள்ள குவைத்திலிருந்து சில பயண முகவர்களை வரவேற்கிறோம். சுவிட்சர்லாந்தில் பதவி உயர்வு வாரத்தில் இடம்பெற விரும்பும் ஸ்பான்சர்களை நாங்கள் தேடுகிறோம். தயவுசெய்து எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள் மற்றும் எல்நாங்கள் எவ்வாறு ஒத்துழைக்க முடியும் என்பது மற்றவர்களின் திட்டம்.\nநான் துபாயில் தங்கியிருந்தபோது, 5 * சொகுசு பிவல்கரி ரிசார்ட்டை ஆய்வு செய்தேன். இந்த இடம் வீட்டை விட்டு விலகி உள்ளது பிவல்கரி ரிசார்ட் துபாயில், நீங்கள் லா வீடா இ டோல்ஸைக் கொண்டாடலாம் மற்றும் தனியுரிமையை அனுபவிக்கலாம். துபாய் உலகின் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாகும் மற்றும் மிகவும் பிஸியாக உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இங்கே நீங்கள் ஓய்வெடுக்கலாம் மற்றும் நேரத்தை எடுத்துக் கொள்ளலாம்.\nதுபாய், ஐக்கிய அரபு எமிரேட்ஸ்\nசுவிஸ் சுற்றுப்பயணங்கள், பயணங்கள் மற்றும் பலவற்றின் முத்துக்களை கொண்டது\nBvlgari ரிசார்ட் & ரெசிடென்ஸ் துபாயின் பார்வை\nBvlgari ரிசார்ட் & ரெசிடென்ஸ் துபாயின் பார்வை\nசுவிட்சர்லாந்தின் முத்துக்கள் - துபாய் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) இன் மிகப்பெரிய நகரம் 9 க்கும் மேற்பட்ட மில்லியன் மக்களுடன். அபுதாபி நகரம் ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரம். நான் 1998 இல் முதல் முறையாக நாட்டிற்குச் சென்றேன். நகரம் தொடர்ந்து வளர்ந்து நிறைய மாறிவிட்டது. 1833 ஐச் சுற்றி, துபாய் ஒரு வர்த்தக துறைமுகமாக இருந்து வருகிறது. இன்று பொருளாதாரம் வர்த்தகம், சுற்றுலா, விமான போக்குவரத்து, ரியல் எஸ்டேட் மற்றும் வளர்ந்து வரும் நிதி சேவைகள்.\nசகிப்புத்தன்மை ஆண்டின் - HH ஷேக் கலீஃபா பின் ஸைட் அறிவித்தார் சகிப்புத்தன்மை ஆண்டாக 2019. தி அறிவிப்பு சகிப்புத்தன்மை மற்றும் அதன் அணுகுமுறைக்கான உலகளாவிய மூலதனமாக ஐக்கிய அரபு அமீரகத்தை முன்னிலைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மக்களிடையே தகவல்தொடர்பு பாலமாக இருக்க வேண்டும் மரியாதைக்குரிய சூழலில் வெவ்வேறு கலாச்சாரங்களை தீவிரவாதத்தை நிராகரிக்கிறது மற்றும் பிறவற்றை ஏற்றுக்கொள்வதை வலியுறுத்துகிறது.\nபடிக்க இங்கே துபாயின் வரலாறு பற்றி.\nதுபாய் அல் மக்மூம் சர்வதேச விமான நிலையம் துபாய் உலக மையம் (டி.டபிள்யூ.சி) காரில் 24 நிமிடங்கள் துபாய் சர்வதேச விமான நிலையம் (போக்குவரத்துக்கு ஏற்ப) துபாய் இன்டர்நேஷனல் (DXB) கார் மூலம் X நிமிடங்கள் நிமிடங்கள் (டிராஃபிக்கை பொறுத்து)\nகண்டுபிடி இங்கே நீங்கள் ஐக்கிய அரபு எமிரேட்டில் நுழைய விசா தேவைப்பட்டால்.\nமே 2019 © பதிப்புரிமை முத்துக்கள் சுவிச்சர்லாந்து. கிறிஸ்டினா சுப்பேர்ட்டின் உரை மற்றும் படங்கள்.\nபி.விளிகரி ரிசார்ட் & ரெசிடென்ஸ் துபாய்\nதுபாயின் பிவல்கரி ரிசார்ட் & ரெசிடென்ஸ் நுழைவாயிலில் சிரித்த ஊழியர்கள் என்னை அன்புடன் வரவேற்றனர் அதிகாலை என் வருகையில். உண்மையான நல்ல வாழ்க்கையை அனுபவித்து அனுபவிக்க விரும்பினால் அது சரியான இடம். பிவல்கரி ரிசார்ட் & ரெசிடென்ஸ் துபாய் துபாய் கடற்கரையில் ஒரு தனியார் கடல் குதிரை வடிவ தீவில் 300 மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கே நீங்கள் ஒரு சிறிய இத்தாலிய தீவில் இருப்பதைப் போல உணர்வீர்கள். ஓய்வெடுக்க ஒரு சரியான உலகம் நீங்கள் விரும்பும் போதெல்லாம் நகர மையத்தில் இருக்க விருப்பத்துடன் அமைதியை அனுபவிக்கவும். நீங்கள் ஒரு தனியார் நீல-டர்க்கைஸ் நீர் கடற்கரை மற்றும் தோட்டத்தைத் தேடுகிறீர்கள் என்றால் இது துபாய் செல்லும்போது செல்ல வேண்டிய இடம்.\nநான் திருமதி லாரா அன்டனி (உதவி விற்பனை முகாமையாளர் - சுற்றுலா தொழில்) உடன் காலை உணவைப் பெற்றேன் புதிதாக பிழிந்த ஆரஞ்சு சாறு, ஜாஸ்மின் கிரீன் டீ, புகைபிடித்த சால்மன் கொண்ட முட்டைகள் பெனடிக்ட் | செர்ரி தக்காளி, தாக்யியாசிக் ஆலிவ்ஸ், பூஸ்டோவுடன் பஃபேலோ புராடா | பான்கீஸ், காட்டு பெர்ரி, வாழை மற்றும் ஆர்கானிக் மேப்பிள் சிரப் | Bircher Muesli மற்றும் காட்டு பெர்ரி.\nவிசாலமான பால்கனியில் வெளியே உட்கார்ந்து நாங்கள் பாடும் பறவைகள் ஒலி மற்றும் எங்கள் பார்வையை சலித்தது Bvlgari Yacht கிளப். உணவு புதிதாக சமைக்கப்பட்டு புன்னகையுடன் பரிமாறப்பட்டது. எல்லாம் கச்சிதமாகவும் அன்பாகவும் தயாரிக்கப்பட்டது.\nஇங்கே நீங்கள் முதல் வகுப்பு மற்றும் தனிப்பட்ட சேவை எதிர்பார்க்க முடியும்.\nBvlgari துபாய் பார்க்கவும் வீடியோ\n25 நிமிடம். துபாய் சர்வதேச விமான நிலையம் DXB இலிருந்து.\nஇருந்து 6 கி.மீ. புர்ஜ் கலீஃபா மற்றும் துபாய் மால்.\nஷேக் சயீத் சாலையில் இருந்து 5 கி.மீ.\nஹோட்டல் விருந்தினர்களுக்கான 600m தனியார் கடற்கரை.\nகுடும்ப நட்பு: லிட்டில் ஜெம்ஸ் கிளப் குழந்தைகளுக்காக.\nஅரபு, ஆங்கிலம், இத்தாலியன், பிரஞ்சு, இந்தி, ஜப்பானிய மற்றும் மாண்டரின் மொழி பேசும் ஊழியர்கள்.\nவிருது பெற்ற ஹுசெக்கி ஜப்பானிய கையொப்ப உணவகம் உட்பட 6 F&B விற்பனை நிலையங்கள்.\nநீர் விளையாட்டு மற்றும் சூரிய அஸ்தமன பயண நடவடிக்கைகள்.\nஅருகிலுள்ள கோல்ஃப் மைதானங்களுக்கு எளிதான அணுகல் மற்றும் நிபந்தனைகள்.\nரிசார்ட் 101 அறைகள் மற்றும் அறைகளை வழங்குகிறது, உயர்ந்த அறைகள், டீலக்ஸ் பீச் வியூ அறைகள், பிரீமியம் பெருங்கடல் காட்சி உட்பட மனை (அனைத்தும் அறைகள் 55 m2), ஜூனியர் சூட்ஸ் (80 m2), டீலக்ஸ் சூட்ஸ் (105 m2) மற்றும் தி பிவல்கரி சூட்ஸ் (120 m2).\n20 Bvlgari ஹோட்டல் பூல் வில்லாஸ், ஒரு படுக்கையறை கடற்கரை காட்சி உட்பட வில்லாக்கள் (175 m2), இரண்டு படுக்கையறைகள் கொண்ட கடற்கரை காட்சி வில்லாக்கள் (250 m2), இரண்டு படுக்கையறைகள் கொண்ட ஸ்கைலைன் வியூ வில்லாக்கள் (250 m2), மூன்று படுக்கையறைகள் கொண்ட ஸ்கைலைன் வியூ வில்லாக்கள் (315 m2) மற்றும் தி Bvlgari வில்லா (540 m2). அனைத்து 20 Bvlgari வில்லாக்கள் வீட்டிலிருந்து ஒரு வீடு அனைத்து உயர்ந்த தரமான இத்தாலிய ஆடம்பர மரச்சாமான்கள் பிராண்ட்கள் அனைத்து அழகாக அளித்தனர்.\nஹோட்டல் வாக்கெடுப்பு வில்லா இரண்டு படுக்கையறை கடற்கரை காட்சி\nபி.விளிகரி யாச் கிளப் துபாய் உணவகம்\nபிவல்கரி சாக்லேட் ரோமானிய நகைக்கடை விற்பனையாளரின் \"சாக்லேட் மாணிக்கம்\" என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு உணர்வு நிறைந்த அனுபவம் மிகவும் அதிநவீன அரண்மனைகள் உடனடியாக தூய பிவல்காரியாக அங்கீகரிக��கப்பட்டு பாராட்டப்படும். அனைத்து சாக்லேட் காதலர்கள் ஒரு கனவு\nதி Bvlgari ஸ்பா சிகிச்சை முகம் மற்றும் உடல் சிகிச்சைகள், தயாரிப்புகள் மற்றும் சேவைகள் ஆகியவற்றை வழங்குகிறது. சிகிச்சைகள் திறக்க மணி: காலை 9 மணி - காலை 8 மணி\nஸ்பா வசதிகள்: 7 am - 11 pm\nBvlgari மற்றும் ஒப்பனை பொருட்கள் கடல் நுழைவாயிலில் வாங்கலாம் அழகு வரவேற்பு மற்றும் சில கடற்கரை ஆடைகள்.\nBvlgari உயர் ஜூவல்லரி பூட்டிக்\nடிஸ்கவர் Fiorever - Fiorever அன்புக்கு ஒரு அஞ்சலி, ஆர்வம் மற்றும் வாழ்க்கை மகிழ்ச்சி. திரு முகமது மாலிக் மேபர் பிவல்கரியின் பூட்டிக் கிளையண்ட் விற்பனை ஆலோசகர் ஆவார் ரிசார்ட் & ரெசிடென்ஸ் துபாய். நீங்கள் ஒரு ஃபியோரெவரை வாங்க விரும்பினால் அவருடன் தொடர்பு கொள்ளுங்கள்.\nதி பாக் கரி கடை\nஇங்கே நீங்கள் Bvlgari தயாரிப்புகளை நினைவு பரிசாக வாங்கலாம் அல்லது உங்களுக்காக ஏதாவது: புத்தகங்கள், வாசனை திரவியங்கள், மெழுகுவர்த்திகள், உடைகள், பாகங்கள் மற்றும் பல. விரிவான தயாரிப்புகளைக் கொண்ட ஒரு பூட்டிக்.\nBvlgari மற்றும் பாதுகாப்பான குழந்தைகள்\nஇடையே தசாப்த கால ஒத்துழைப்பைக் குறிக்க குழந்தைகளின் கல்வியை ஆதரிப்பதற்காக சேவ் தி சில்ட்ரன் மற்றும் பிவல்காரி மேற்கொண்ட பயணத்தின் 10 ஆண்டுகளை பிரதிபலிக்கும் ஒரு சிறப்பு கண்காட்சியை பிவல்காரி மற்றும் குழந்தைகளை காப்பாற்றுங்கள்.\nபிவல்கரி ஜூவல்லரி பூட்டிக் லா மெர் தயாரிப்புகள் ஸ்பா & உடற்தகுதி ஷாப்பிங் நினைவு பரிசு.\nபுதிய Bvlgari ஹோட்டல் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது:\nமெசேராட்டி, மெர்சிடஸ், BMW மற்றும் செவ்ரோலெட்\nதீரா துபாய் நகரின் எல்லையாக உள்ளது பாரசீக வளைகுடா, ஷார்ஜா மற்றும் துபாய் க்ரீக்.\nவரலாற்று ரீதியாக, தீரா என்பது துபாயின் வணிக மையம். ஆனால் ஷேக் சயீத் சாலையில் சமீபத்திய அபிவிருத்தி மற்றும் அபுதாபியை நோக்கிய கடற்கரையிலிருந்து மேலும் சில பகுதிகளால் கடந்த சில ஆண்டுகளில் அதன் முக்கியத்துவத்தை இழந்து வருகிறது.\nபோர்ட் சயீத் ஒரு சிறிய துறைமுகம் துபாய் க்ரீக்கின் தீராவின் கரையில். போர்ட் சயீத் துபாயில் சில கப்பல் பயணங்களையும் சிறிய கப்பல் படகுகளையும் வைத்திருக்கிறார்.\nதுபாயில் இருக்கும் போது புகழ்பெற்ற புருஷர்களாக இருக்க வேண்டும். பல நூற்றாண்டுகளாக, பொருட்கள் பயணம் இந்தியா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவிலிருந்து சேர��ந்து இந்த பட்டுப்போன மாவட்டங்களில் சில்க் ரோடு வர்த்தகம் செய்யப்பட்டது.\nஒரு வருகை என்பது ஒரு வருகை கோல்ட் சவுக். இது துபாயின் மிகவும் பிரபலமான மற்றும் பார்வையிடப்பட்ட சூக் ஆகும், இது அனைத்து வகையான நகைகளையும் ஒரு பெரிய தேர்வை வழங்குகிறது. அலங்கரிக்கப்பட்ட துண்டுகள் மென்மையான மோதிரங்கள் முதல் முழு உடல் கவசம் வரை இருக்கும், இது ஒரு ஆடம்பரமான துணை, இது ஒரு சிறந்த தலைசிறந்த படைப்பை விரும்பும் வருங்கால மணப்பெண்களுக்கு சூக்கை சிறந்ததாக ஆக்குகிறது. அவர்களின் சிறப்பு நாளை மேம்படுத்தவும்.\nஉலகின் மிகப் பெரிய தங்க வளையம் நஜ்மத் தயீபீ (தாபாவின் நட்சத்திரம்) சவுதி அரேபியாவின் தங்கம் மற்றும் நகைக் கழகம், லிமிட்டெட் ஆகியவற்றிற்கான டெய்பால் உருவாக்கப்பட்டது. இந்த மோதிரம் 5.17 கிலோ கி.மு. Signity மத்திய கிழக்கு மற்றும் 58.686 கிலோ 21 காரட் தங்க வளையத்தில் அமைக்கப்பட்டது, இது உலக தங்க கவுன்சிலால் ஆதரிக்கப்படுகிறது, ஐக்கிய அரபு அமீரகம் மொத்த எடை 63.856 கிலோவுடன். ஆம், தங்கம் ஒரு நித்திய மற்றும் புத்திசாலித்தனமான முதலீடு செல்வத்தைப் பாதுகாக்கும் கலை: தங்கம்\nஸ்பைஸ் சவுக் கோல்ட் சவுக்கிற்கு அடுத்ததாக அமைந்துள்ளது. என்ன வாங்க வேண்டும் இலவங்கப்பட்டை, ஏலக்காய், கிராம்பு, குங்குமப்பூ, தேநீர் மற்றும் பல மசாலா மற்றும் மூலிகைகள்.\nநாங்கள் லெபனிய உணவகத்தை பரிந்துரைக்கிறோம் பேபல் ஐந்து கடல் உணவு மற்றும் mezze லா மெர்ரி Meraas on\nJumeirah உள்ள கடற்கரை பகுதியில் பகுதி 1. உள்ளே ஒன்று துபாய் அவர்கள் மூன்று கிளைகள் உள்ளன லெபனான் அதே போல் ஒரு குவைத். உணவகம் இரண்டு நிலைகளுக்கு மேல் அமைக்கப்பட்டுள்ளது, மேலும் இது ஒரு விசாலமான மொட்டை மாடியைக் கொண்டுள்ளது. சிறந்த சூழ்நிலை, அற்புதம் உணவு மற்றும் மிகவும் நட்பு ஊழியர்கள். அவர்கள் ஒரு பெரிய கடல் உணவு பட்டி மற்றும் ஒரு உட்புற சாப்பாட்டு பகுதி உள்ளது. நாங்கள் மாடிக்கு பால்கனியில் அமர்ந்திருந்தோம், இறால் பெய்ரூட்டி மற்றும் சீஸ் ரோல்ஸ் போன்ற சில மெஸ் உணவுகள் இருந்தன. எங்களுக்கும் சேவை வழங்கப்பட்டது பாராட்டுக்கள் மற்றும் இனிப்புகள்\nடேபிள் முன்பதிவு: + 971 4 419\nபாபேல் லா மெர், துபாய்\nதுபாயில் சுவிஸ் சுற்றுப்பயணங்கள், பயணங்கள் மற்றும் பலவற்றில் முப்பது நாட்கள் கொண்டது\nஹோட்டல் நேரடியாக தங்கள் மி��்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்: reservations@pearlsofswitzerland.com துபாய்க்கு ஒரு பயணத்தை நீங்கள் விரும்பினால்.\nநீங்கள் இன்னும் தேடுகிறீர்கள் என்றால் துபாயில் ஹோட்டல் வேலைகள் பற்றிய தகவல்கள். எங்கள் வலைப்பதிவை பாருங்கள் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்டில் நீங்கள் பார்க்க நம்புகிறேன்.\nமேலும் சரிபார்க்கவும்: வெளிநாட்டினருக்கான பன்மொழி வழிகாட்டிகள்\nதுபாய் நகர நிறுவனம் இப்போது துபாயில் வாழ நல்ல வழிகாட்டிகளை வழங்குகிறது. எங்களுக்காக ஒவ்வொரு மொழிக்கும் தகவல்களைச் சேர்க்க எங்கள் குழு முடிவு செய்தது துபாய் வெளிநாட்டினர். எனவே, இதை மனதில் கொண்டு, நீங்கள் இப்போது உங்கள் சொந்த மொழியுடன் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வழிகாட்டிகள், உதவிக்குறிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பைப் பெறலாம்.\nவருக, எங்கள் வலைத்தளத்தைப் பார்வையிட்டதற்கு நன்றி மற்றும் எங்கள் அற்புதமான சேவைகளின் புதிய பயனராக மாறினோம்.\nஒரு பதில் விடவும் பதிலை நிருத்து\nநீங்கள் இருக்க வேண்டும் உள்நுழையப்பட்டது கருத்துரை.\nஉங்களுக்கு துபாய் கம்பெனி பிடிக்குமா\nவருக, துபாய் சிட்டி நிறுவனத்திற்கு.\nநாங்கள் உறுதியாக இருக்கிறோம் மற்றவர்களுடன் நெட்வொர்க் செய்ய உங்களுக்கு உதவுகிறது மற்றும் வேலைவாய்ப்பைக் கண்டறியவும் ஐக்கிய அரபு அமீரகத்தில்.\nஎங்கள் ஒரே கேள்வி, நீங்கள் வளர எங்களுக்கு உதவுவீர்களா\nநாங்கள் மத்திய கிழக்கில் சிறந்த வெளிநாட்டினர் சமூகத்தில் ஒருவர். எங்கள் சமூக போர்டல் உதவுகிறது ஆளெடுப்பு மற்றும் பணியாளர்கள். துபாயில் உள்ள எங்கள் சேவைகள் மற்றும் பிற வேலை வலைத்தளங்களைப் பயன்படுத்தி உலகம் முழுவதிலுமிருந்து வெளிநாட்டினருக்கு நாங்கள் உதவுகிறோம்.\nஒரு கனவைக் கண்டுபிடிக்க ஐக்கிய அரபு அமீரகத்தில் தொழில்.\nஇந்த புள்ளிகளைக் கொடுங்கள், நீங்கள் இருந்தால் குடியேறிய மற்றும் துபாயில் ஒரு முறையான ஆட்சேர்ப்பு நிறுவனத்தைத் தேடுகிறது. எங்கள் சேவையை முயற்சிக்கவும், உங்கள் சுயவிவரத்தை பதிவு செய்யவும்.\nஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஒரு சிறந்த 100 தொழில்முனைவோர் நிறுவனமாக நாங்கள் அங்கீகரிக்கப்பட்டோம். நாங்கள் சமூக ஊடகங்களுக்குள் ஒரு சிறந்த செல்வாக்கு செலுத்துபவர்.\nஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இந்தியாவில் 30m பார்வையாளர்களை நாங்கள் நிர்வகித்துள்ளோ��். மேலும், எங்கள் நோக்கம் ஜூனியர் முதல் மூத்த நிலை நிர்வாகிகள் வரை உதவுகிறது ஒரு பணியை பெறுவது மத்திய கிழக்கில்.\nநிச்சயமாக, எங்கள் நிறுவனத்தை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும் வேலைவாய்ப்பு தேடல்.\nதுபாயில் வேலை தேடுவது எப்படி\nஉங்களுக்கு வேலைவாய்ப்பு பெற உதவும் சில பக்கங்கள் உள்ளன\nமீண்டும் பதிவேற்றவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வேலைவாய்ப்பு போர்டல் தளங்கள்\nஇணைக்க துபாயில் சிறந்த தேர்வாளர்கள்\nசி.வி. துபாயில் பணிபுரியும் நிறுவனங்கள்\nவிண்ணப்பிக்க துபாயில் ஆட்சேர்ப்பு முகவர்\nநாங்கள் ஆட்சேர்ப்பு செய்கிறோம் துபாய் உள்ள வேலைகள்\nதுபாயில் தொழில் WhatsApp குழு\nஇதை ஒரு முறை பார்க்கவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொழில் ஆராய்ச்சி\nஉள் இணைப்புகள் - எங்கள் சிறந்த பக்கங்கள்\nதுபாயில் 100% நிச்சயமாக வேலை (2)\nவாட்ஸ்அப்பில் வேலைகள் குழுக்கள் (1)\nவெளிநாட்டினருக்கான துபாயில் வேலைகள் 2020 (1)\nஎளிதில் கிடைக்கக்கூடியவை. இந்தியர்களுக்கு துபாயில் ஜாப்ஸ் (1)\nலியன் டி குரூப் துபாய் (2)\nதுபாயில் புதிய கற்பித்தல் வேலைகள் (1)\nபதிப்புரிமை © Dubai Dubai City Company. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nநான் அதிர்ஷ்டசாலி என்று நினைக்கவில்லை\n - உங்கள் வாய்ப்பைப் பெறுங்கள் துபாயில் ஒரு வேலையை வெல்லுங்கள்\nதுபாய் வேலை லாட்டரிக்கு கிட்டத்தட்ட அனைவரும் விண்ணப்பிக்கலாம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அல்லது கத்தார் வேலைவாய்ப்புக்கு தகுதி பெறுவதற்கு இரண்டு தேவைகள் மட்டுமே உள்ளன: நீங்கள் வேலைவாய்ப்பு விசாவிற்கு தகுதி பெற்றால் ஒரு சில கிளிக்குகளில் கண்டுபிடிக்க துபாய் விசா லாட்டரியைப் பயன்படுத்தவும். ஐக்கிய அரபு எமிரேட் அல்லாத எந்தவொரு வெளிநாட்டு வெளிநாட்டினருக்கும் துபாயில் வசிப்பதற்கும் வேலை செய்வதற்கும் ரெசிடென்சி விசா தேவைப்படுகிறது. எங்கள் லாட்டரி மூலம், நீங்கள் வெல்வீர்கள் துபாயில் வேலை செய்ய உங்களை அனுமதிக்கும் வதிவிட / வேலைவாய்ப்பு விசா\nதுபாயில் நீங்கள் வேலையை வென்றால், உங்கள் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.\nஉங்கள் கூப்பன் குறியீடு க்கு செல்லுபடியாகும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dubaicitycompany.com/ta/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE/", "date_download": "2020-01-18T09:10:35Z", "digest": "sha1:TRPJYTMOND354P6HNP4PES3F4GRKTY4R", "length": 79037, "nlines": 167, "source_domain": "www.dubaicitycompany.com", "title": "ஸ்பான்சர்ஷிப் கொண்ட வெளிநாட்டவர்களுக்கு விசாவுடன் துபாய் வேலைகள்", "raw_content": "\nவிசாவுடன் துபாய் வேலைகள் - பணியமர்த்தல் நிறுவனங்களைக் கண்டறியவும்\nDUBAI BLOG - ஐக்கிய அரபு எமிரேட் இந்தியாவில் வேலை மற்றும் வாழ்க்கை பற்றி\nவிசாவுடன் துபாய் வேலைகள் - பணியமர்த்தல் நிறுவனங்களைக் கண்டறியவும்\nசர்வதேச வேலைவாய்ப்புக்கான துபாய் விமான வேலைகள்\nவிசாவுடன் துபாய் வேலைகள் - பணியமர்த்தல் நிறுவனங்களைக் கண்டறியவும்\nவேலை தேடுபவர்களுக்கு விசாவுடன் துபாய் வேலைகள். வெளிநாட்டவர்கள் துபாயில் வேலை தேடுகிறது. வேலை தேடுபவர்களுக்கு பல கட்டுரைகளுக்குப் பிறகு. நாங்கள் கண்டுபிடித்தோம் ways மற்றும் உதவிக்குறிப்புகள் வேலை வாய்ப்புகளைப் பார்க்க உதவும். எங்கள் நிறுவனம் மக்களுக்கு வேலை தேட உதவுகிறது. மிகவும் பிரபலமான தலைப்பு அந்த கனவு வாழ்க்கையை எவ்வாறு பெறுவது. வேலை தேடுபவர்களில் பெரும்பாலோர் விசா இல்லை. நீங்கள் எங்கள் இணைப்பு பக்கத்திற்கு வருவதால். உங்கள் கையில் விசா உள்ளது.\nநீங்கள் இப்போது வேலை தேடுகிறீர்கள். எங்கள் நிறுவனம் பொதுவாக பேசும் எப்போதும் வேலைவாய்ப்பு தேடலுக்கு கை கொடுக்கும். குறிப்பாக பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிலிருந்து வெளிநாட்டவர்களுக்கு. நம் நிறுவனம் துபாய் மற்றும் அபுதாபி ஆகிய இடங்களில் பணியை எவ்வாறு பெறுவது என்பது குறித்த உதவியை வழங்குகிறது.\nஎங்கள் சென்டர் சுயவிவரங்களின்படி. மத்திய கிழக்கு முழுவதிலுமிருந்து புதிய வெளிநாட்டவர்கள் மற்றும் வட ஆபிரிக்கா. ஒவ்வொரு நாளும் ஆட்சேர்ப்பு நிபுணரைத் தேடுகிறது. இதை மனதில் கொண்டு, துபாய் தொழில் ஆலோசனைகள் உங்களுக்கு உதவியாக இருக்கும். தி வேலை தேடுவது மற்றும் உங்கள் சுயவிவரத்தை விளம்பரப்படுத்துவதற்கான வழிகள் உங்களை முதலாளிகளுக்கு மிகவும் மதிப்புமிக்கதாக ஆக்கும்.\nவிசா போக்குகள் கொண்ட துபாய் வேலைகளுக்கு 2019 மற்றும் துபாயின் வணிகம் என்று 2020 அறிக்கை கூறுகிறது. எமிரேட்ஸ் சந்தையைச் சுற்றியுள்ள வெளிநாட்டினருக்கான புதிய பணியாளர்களை நிச்சயம் உயரும், நிச்சயமாக 2020 எக்ஸ்போ துபாய் வேலைகள் விசா மூலம் உடனடியாக வேலை செய்ய தயாராக இருக்கும் நிர்வாகிகள்.\nகவனிப்பு வேலை தேடுபவர்கள் நாங்கள் யு.ஏ.வில் பண���யாற்றுகிறோம்\n துபாயில் சென்று துபாயைப் பார்வையிடவும். எங்கள் அணி தற்போது உள்ளது துபாயில் ஒரு வேலை கண்டுபிடிக்க உதவுகிறது அபுதாபி மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் பல்வேறு பதவிகளுக்கு. கீழே உங்கள் மின்னஞ்சலைச் சேர்க்கவும், மாதத்தின் முடிவில் உங்களை நீங்கள் குறிக்கிறீர்கள். உன்னுடன் வேலை செய்வதாக நம்புகிறேன் ஐக்கிய அரபு எமிரேட்டில் நீங்கள் வைக்கவும்\nதுபாய் நிறுவனம் விசா வேலைகளைத் தேடுங்கள்\nநேர்மையாக, நீங்கள் ஏற்கனவே பணிபுரியும் விசா இருந்தால். உங்களுக்கு உண்மையிலேயே தேவை ஒரு கனவு வேலை எப்படி பெறுவது என்று கண்டுபிடிக்கவும். மறுபுறம் துபாய் சிட்டி நிறுவனம் உங்களுக்கு தீர்வை வழங்குகிறது. நாங்கள் தங்களை சந்தைப்படுத்த உதவுகிறது. எங்கள் ஆட்சேர்ப்பு குழு எப்போதும் பிட் ஆலோசனையுடன் கட்டுரைகளை வெளியிட முயற்சிக்கிறது துபாயில் வேலை தேடுவது எப்படி.\nதுபாய் நிறுவனத்தின் வீசா வேலை, நீங்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வேலை தேடுகிறீர்களானால் நாங்கள் அனைவரும் அறிவோம். நீ தெரிந்துகொள்ள வேண்டும் துபாயில் பணியமர்த்தல் என்ன. எனக்கு விசா இருந்தால் துபாய் வேலைகளை வழங்கும் நிறுவனத்தை எங்கே கண்டுபிடிப்பது. எங்கள் பல சேவைகளுடன், எங்கள் குழு பல விருப்பங்களை நிர்வகிக்கிறது புதிய வேலை தேடுபவர்களுக்கு. அதில் முதலில் ஆட்சேர்ப்பு செய்பவர்களுடன் அல்லது மேலாளர்களை பணியமர்த்துவது. அதற்காக நாங்கள் வழங்குகிறோம் எமிரேட்ஸில் வேலை செய்வதற்கான துபாய் ஆட்சேர்ப்பு வழிகாட்டி. உங்கள் விவரங்களை அனுப்பலாம் அல்லது வெறுமனே தேடலாம் விசாவுடன் துபாய் வேலைகள். அல்லது மறுபுறம், நீங்கள் விசா இல்லாமல் வேலை தேடலாம். இது அவ்வளவு பெரிய விஷயமல்ல.\nநீங்கள் ஆசீர்வதிக்கப்பட்ட நபரான ஒருவராக உணர வேண்டும். ஏனெனில் விசாவுடன் துபாயில் வேலை கிடைப்பதை எல்லோரும் விரும்பவில்லை. பெல்லோ உங்கள் வேலையைத் தேட சிறிது உதவ நாங்கள் முயற்சி செய்கிறோம். நீங்கள் எங்கள் பின் வரும் வரை துபாயில் பணிபுரியும் வெளிநாட்டவர்களுக்கான வழிகாட்டி. யு.ஏ.வில் வேலைவாய்ப்பு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.\nநாங்கள் தொடர முன், நீங்கள் அதை மறக்காதீர்கள் மொபைல் மூலம் துபாயில் வேலைகள் தேடுங்கள். நீங்கள் சூப்பர் கூடுதல் மடிக்கணினி தேவையில்லை. பல வேலைகள் தளங்களில் நீங்கள் ஒரு சுயவிவரத்தை செய்ய முடியும். முதலாளிகள் முதலாளிகளுக்கு அனுப்பும் ஒரே கிளிக்கில் நீங்கள் கணக்கை நிர்வகிக்கலாம்.\nதுபாயில் விசாவுடன் எவ்வாறு வேலை தேடுவது\nநான் துபாயில் மிக வேகமாக எவ்வாறு தொடங்க முடியும்\nஇது கடினமான ஒன்றல்ல. வேலை விசாவுடன் துபாயில் ஒரு தொழிலை கண்டுபிடிப்பதற்கு பல வாய்ப்புகள் உள்ளன. உலகம் முழுவதும் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நகரும். உதாரணமாக, நிறைய உள்ளது ஃபிலிபினோவுக்கு துபாயில் வேலை வாய்ப்புகளுக்கான வாய்ப்புகள் தொழிலாளர்கள். துபாய் இது தொழில்முறை நிர்வாகிகளுக்கு ஒரு கனவு இடமாகும். ஏனெனில் மத்திய கிழக்கில் பணியமர்த்தும் பெரும்பாலான நிறுவனங்கள். துபாய் அல்லது அபுதாபி அலுவலகங்கள். தி வேலைவாய்ப்பு மற்றும் வேலை தேடி உதவி உதவி துபாய் மற்றும் அபுதாபியில் மிகவும் எளிதானது. ஏனெனில் பெரும்பாலானவை துபாய் நிறுவனங்கள் சர்வதேச அளவில் பணியமர்த்தப்படுகிறார்கள்.\nஅந்தக் கேள்விக்கு நேரடியாக பதில் சொல்ல வேண்டுமென எங்கள் நிறுவனம் விரும்புகிறது. துபாய் நகர கம்பெனி வேலை தேடுபவர்களுக்கு பல நடவடிக்கைகளை திட்டமிட்டுள்ளது. நீங்கள் இருந்தால் துபாய் வேலைவாய்ப்பு விசா மூலம் தேடுகிறது அல்லது உங்களுக்கு விசா இல்லை. நிச்சயமாக, நீங்கள் வேலைக்கான எங்கள் உதவிக்குறிப்புகளைப் பின்பற்றினால். நீங்கள் துபாயில் பெரிய வேலைவாய்ப்பைப் பெறுவீர்கள். விசித்திரமான உண்மை ஒரு வேலைக்காக ஆராய்ச்சி செய்வது அவ்வளவு எளிதல்ல.\nதுபாயில் எனக்கு வேலை கிடைக்குமா\nஆனால் நீங்கள் அதைப் பற்றி அதிகம் கவலைப்பட தேவையில்லை. துபாய் சிட்டி கம்பெனி உங்களுக்கு பல ஆதாரங்களை அறிமுகப்படுத்துகிறது. நிச்சயமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வேலைவாய்ப்புகளை வழங்க உங்களுக்கு உதவுவதற்காக. இன் பெரும்பாலான உதவிக்குறிப்புகள் மற்றும் பிட்கள் உங்கள் வாழ்க்கையை மிகவும் பயனுள்ளதாக்க நீங்கள் பயன்படுத்தக்கூடிய ஆலோசனை. குறிப்பாக நீங்கள் ஒரு வெளிநாட்டவர் மற்றும் விசாவுடன் துபாய் வேலைகளைத் தேடுகிறீர்கள் என்றால்.\nஎங்கள் துபாய் வலைப்பதிவு முற்றிலும் மதிப்புமிக்க தகவல்களால் நிரம்பியுள்ளது. ஒவ்வொரு வாரமும் ஒரு புதிய வலைப்பதிவு இடுகையை இடுகிறோம். ஒவ்வொரு முறையும் நாம் கட்டுரையை இடுகிறோம். துபாயில் ஒரு கனவு வாழ்க்கையைக் கண்டறிய உங்களுக்கு உதவ நாங்கள் இதை உருவாக்கியுள்ளோம் என்று நாங்கள் நம்புகிறோம். உங்களை கடந்து செல்வோம் வேலைவாய்ப்பைப் பெற நீங்கள் பயன்படுத்தக்கூடிய பல்வேறு வளங்கள்.\nவிசா ஸ்பான்சர்ஷிப் மூலம் துபாய் வேலைகள்\nஎங்கள் நிறுவனம் உங்களுக்கு சிறந்த தீர்வை வழங்கும். தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்றும் பல நிறுவனங்கள் உள்ளன. இருந்து வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் வேலை செய்ய வேண்டும், அது வரை துபாய் மற்றும் அபுதாபி உள்ள ஆட்டோமொபைல் நிறுவனங்கள். துபாய் வேலைகளுக்கு விசா அனுமதி பெற்ற தொழிலாளர்கள் ஒரு முடிவில்லாத வாய்ப்பு உள்ளது. எங்கள் குழு உங்களுக்கு பின்வரும் நிறுவனங்களை நிர்வகிக்கின்றது. துபாய் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் ஏற்கனவே விசா வைத்திருந்தால், அவர்களில் பெரும்பாலோர் நிச்சயம் உங்களுக்கு வேலை கிடைப்பார்கள். நிறுவனங்கள் இப்போது பேட்.காம், சென்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் பணியமர்த்தப்படுகின்றன.\nநீங்கள் பயன்படுத்தக்கூடிய பல நிறுவனங்கள் உள்ளன எமிரேட்ஸ் வேலைவாய்ப்பு பெற. மேல் ஆட்சேர்ப்பு நிறுவனங்கள் வரை அரசாங்க தொடர்புடைய திட்டங்கள். நீங்கள் துபாய் வேலைகளை விசாவுடன் நிச்சயமாக காணலாம். எங்கள் பார்வையில் இருந்து நீங்களே நீங்களே பல வேலை தளங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.\nதுபாயில் ஒரு புதிய குடிமகனாக நீங்கள் நிறைய கேள்விகளைக் கேட்கலாம். நீங்கள் வதிவிட வீசா உதவிக்குறிப்புகளை பலவற்றைக் காணலாம் புதிய வெளிநாட்டவர்களுக்கு. ஆனால் அந்த வகையான உழைப்பு வீசாவில், நீங்கள் துபாய் அல்லது அபுதாபியில் வேலை தேடுவதைப் பற்றி அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை.\nவிசாவுடன் ஆட்சேர்ப்பு செய்யும் நிறுவனங்களைக் கொண்டுள்ளன ஹஸன்\nBayt.com முதலாவது நிறுவனம் உங்கள் வேலை தேடலில் சரிபார்க்க வேண்டும். நிச்சயமாக மிகப்பெரியது இந்தியர்களுக்கு யு.ஏ.ஏ.. துபாயில் யார் பணியமர்த்தப்படுகிறார்கள் என்பதை நீங்கள் தெளிவாகக் காண வேண்டும். ஆட்சேர்ப்பு வணிகத்தில் முக்கிய வீரர்களுடன் பேட் பணியாற்றி வருகிறார். அத்தகைய மனிதவளக் குழு, பார்சன் லிமிடெட் இன்டர்நேஷனல் மற்றும் ஹக்ஸ்லி.\nஇந்த நிறுவனம் பற்றி பல கட்டுரைகள் தயாரிக்கப்படுகின்றன. Bayt.com உடன் நீங்கள் தேடலாம் எம்.பி.ஏ.. ஒரு பொறியியலாளர் அல்லது விற்பனையாளர் பிரதிநிதியும் வேலை செய்கிறார். மேலும், இந்த வேலைத் தளம் முழு மத்திய கிழக்கிற்கும் கூட ஆட்சேர்ப்பு செய்யப்படுகிறது. GCC முழுவதும் வேலை வாய்ப்புகளை நீங்கள் ஆராயலாம். உதாரணமாக, நீங்கள் தேடலாம் சவுதி அரேபியா நிறுவனங்களில் ஒரு தொழில்.\nBayt.com 2000 முதல் 2018 வரை. மத்திய கிழக்கில் புகழ்பெற்ற முன்னணி வேலைத் தளமாக இருக்க வேண்டும். வளர்ச்சிக்கான வலுவான கவனத்துடன் வேலை தேடுவோர் வளைகுடா பகுதி. Bayt.com ஆயிரக்கணக்கான உதவி GCC இல் வேலை தேடுபவர்கள். உண்மையில், அவர்கள் ஆப்பிரிக்காவில் வேலை செய்கிறார்கள் மற்றும் அவர்கள் இருக்கிறார்கள் தென் ஆப்பிரிக்கர்கள் வெளிநாட்டவர்கள் பணியமர்த்தல். நிறுவனத்தின் மதிப்பு அனைத்து தொழில் நிலை தனிநபர்களையும் குறிக்கிறது. கிட்டத்தட்ட ஒவ்வொன்றிலும் பேட் பணியமர்த்தல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொழில். மேலும் ரெஜியோவில் தேசிய இனமாக இருக்கும் முதல் நிறுவனம்n.\nExpo XXX மீது expats க்கு துபாய் வேலைகள்\nதுபாய் வேலைகள் விசா விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க முடியும் எக்ஸ்போ X தொழிலில். புதிய இடம் இப்போது வந்து துபாயில் செல்ல தயாராக உள்ளது. எக்ஸ்போ 2o2o முக்கிய யோசனை எமிரேட்ஸ் மற்றும் மத்திய கிழக்கு முழுவதும் உலகை வரவேற்கிறோம்.\nமுக்கிய யோசனை உலகம் முழுவதும் இருந்து பெரிய மனதில் இணைக்க வேண்டும். மனதில் இது எதிர்காலத்தை உருவாக்க உதவும். இடம் அக்டோபர் மாதம் 9 ம் தேதி தொடங்கும். இந்த முதல் உலக எக்ஸ்போ மற்றும் ஒன்று இருக்கும் வேலைக்கான சிறந்த வாய்ப்புகள். சிறந்த இடம் ஒன்று மார்க்கெட்டிங் தொழிலை தொடங்க. ஏனெனில் மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெறுகிறது. நிச்சயமாக துபாய் மற்றும் அபுதாபி அரசாங்கம் expats ஒரு கை உயர்த்த வேண்டும்.\nஆப்பிரிக்கா அல்லது தெற்காசியாவுடன். எக்ஸ்போ 2020 மேலாண்மை நிச்சயமாக ஒரு புதிய ஒப்பந்தத்தைக் கொண்டு வரும். மேலும் புதிய வேலை தேடுபவர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள். கட்டுமானத்தில் வணிகங்களுக்கு புதிய வெளிநாட்டினரை நியமிக்க புதிய முதலாளிகளுக்கு நிச்சயமாக அனுமதி வழங்கவும். உடன் ரியல் எஸ்டேட் வணிகம் இருக்கும் வரை விருந்தோம்பல் வேலைகள், சுற்றுலா, மற்றும் விமான தொழில்.\nதுபாயில் எக்ஸ்போவுக்கு விண்ணப்பம் அனுப்பும் போது\nபுத���தாக வேலை தேடுபவர்கள் ஏற்கனவே வேலை தேடுவதை நிர்வகிக்க வேண்டும். எக்ஸ்போ துவங்குவதற்கு முன் பில்லியன் கணக்கான டிரம்ஸ் மதிப்புடைய புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும். எக்ஸ்போ எக்ஸ் பிரகாசிக்கும் இந்திய தொழிலதிபர்களுக்கான வேலை வாய்ப்புகள். துபாய் மற்றும் அபுதாபியில் பல புதிய ஒப்பந்தக்காரர்கள் உள்ளனர். எக்ஸ்போ 2020 துபாய்க்கு வருகிறது, மேலும் இது உங்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் எழும். அதனால், தாமதமாகி, சரியான நேரத்தில் விண்ணப்பத்தை பதிவேற்ற வேண்டாம். உங்கள் சி.வி எப்போது அனுப்பப்படும் என்பது முக்கியம். ஏனென்றால் பணியமர்த்தல் மேலாளர்கள் சிலர் நேரம் திட்டமிடப்பட்டுள்ளனர். குறைந்தபட்சம் தொழில் ரீதியாக இருக்க முயற்சி செய்யுங்கள் வேலை விண்ணப்பத்தை எப்போது அனுப்புவது என்று தெரிந்து கொள்ளுங்கள்.\nநீங்கள் சட்ட, வரி மற்றும் கணக்குகள் வெற்றி வேலை தேடுகிறீர்கள் என்றால். நீங்கள் 2019 மற்றும் 2020 இல் விண்ணப்பிக்க வேண்டும். நிதி மற்றும் மனித வளங்கள் துறைகளுக்கு நீங்கள் வேண்டும் அவர்கள் நீண்ட நேரத்தை ஆட்சேர்ப்பு செய்வதால் XXIX இல் விண்ணப்பிக்கலாம். இறுதியில், நாங்கள் எஃப்.எம்.சி.ஜி உடன் மருந்து வைத்திருக்கிறோம். எக்ஸ்போ எக்ஸ்என்யூஎம்எக்ஸ் தொடங்குவதற்கு சில மாதங்களுக்கு முன்பு பூட்டிக் உள்ளூர் கடைகளுடன் சில்லறை வேலை வாய்ப்பு விண்ணப்பத்தை செய்யலாம். மறுபுறம் முதலீட்டு நிறுவனங்களுக்கு வேலைகள் உங்களுக்கு ஏற்கனவே ஒரு நிலை இருக்க வேண்டும்.\nஎக்ஸ்போ XXX மீது expats ஐந்து துபாய் வேலைகள் சேர ஒரு படத்தை கிளிக் செய்யவும்\nஐக்கிய அரபு எமிரேட்ஸ் வேலைகளுக்கான முக்கிய ஆதாரமாக சென்டர் உள்ளது. உள்ளூர் துபாய் சந்தையில் இருந்து வெளிநாட்டவர்கள் அன்பானவர்கள். ஆனால் இந்த சமூக வலைப்பின்னல் முக்கியமாக சர்வதேச நிர்வாகிகளுக்காக கட்டப்பட்டுள்ளது. சிறந்த இடம் ஒன்று துபாயில் நடக்க உள்ள நேர்காணல்களை கண்டறிவதற்காக. யூஏஈ வேலை சந்தையில் இருந்து பிற தொடர்புடைய நியமனங்கள். நீங்கள் ஒரு நல்ல முறையில் அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பது உங்களுக்கு தெரிந்தால் இணைப்புடன் சிறந்தது. உதாரணமாக, நீங்கள் யு.ஏ.ஏ இல் இடுகையிடப்பட்ட பல வேலைகளை நிர்வகிக்கலாம். உன்னுடைய சமீபத்திய இணைப்புகளை கண்டுபிடித்து அவர்கள் எங்கே பணியமர���த்தப்படுகிறார்கள். மறுபுறம், நீங்கள் குழுக்களில் சேரலாம். உதாரணத்திற்கு உள்ளூர் துபாய் குழுக்கள். குழுக்கள் மீது, நீங்கள் துபாய் பிரதிநிதிகள் பணியமர்த்தல் நிறைய காணலாம்.\nபணியினைத் தேடும் போது இணைந்தவர்கள் உதவுகிறார்கள். சில விதிகள் பின்பற்ற வேண்டும், எடுத்துக்காட்டாக, சரிபார்க்கவும் Linkedin க்கான தொழில் தேடுபவர்களுக்கு விரிவான வழிகாட்டி. ஆட்சேர்ப்பு மேலாளர்களுடன் எவ்வாறு இணைப்பது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். ஆட்சேர்ப்பு நிர்வாகிகள் எப்படி சமாளிக்க வேண்டும். மற்றும் உங்கள் தொழில்முறை தொழில்முறை தொழில்முறை அணுக எப்படி. குறிப்பாக மத்திய கிழக்கில் இருந்து. தி சென்டர் வேலைகள் உங்களுக்கு உதவும் அது ஒரு உண்மை. ஆட்சேர்ப்பு மேலாளர்களில் 80% க்கும் அதிகமானவர்கள் சமூக சுயவிவரங்களை சோதித்து வருகின்றனர்.\nஉதாரணங்களில் ஒன்று சமூக நெட்வொர்க் கற்பித்தல் வேலைகளில் உங்களுக்கு உதவ முடியும். நீங்கள் செய்யும் அதே கல்வியில் தேர்ச்சி பெற்றவர்கள். நிச்சயமாக உங்கள் சுயவிவரத்தை சரிபார்க்கும். உங்கள் கல்வியைப் பாருங்கள். அதனால் நீங்கள் ஒரு தொழில்முறை நிர்வாகியாக வேலை தேடுகிறீர்கள் என்றால். குறிப்பாக உயர் மேம்பட்ட திட்டங்கள் அல்லது புதிய மூத்த நிலை பதவிகள் மற்றும் விசாவுடன் துபாய் வேலைகளுக்கு. நீங்கள் வேண்டும் உங்கள் இணைக்கப்பட்ட சுயவிவரத்தை களங்கமற்றவை. இந்த சமூக வலைப்பின்னல் ஐக்கிய அரபு எமிரேட்டில் ஒரு வெளிநாட்டவர் ஆக உங்களுக்கு உதவும்.\nAngelList நிறுவனம் சிறந்த வேலை தளங்களில் ஒன்றாகும். குறிப்பாக உயர்கல்வி நிறுவனங்கள் மீது வேலை பார்க்கும் நிர்வாகிகளுக்கு. இந்த வலைத்தளம் புதிய நிறுவனங்கள் மற்றும் தொடக்கங்களுக்கான 2010 இல் உருவாக்கப்பட்டது. மேலும், நீங்கள் பல தேவதை முதலீட்டாளர்களைக் காணலாம். ஒன்று ஒரு தொழில் தொடங்க சிறந்த நிறுவனங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில். நிறைய இல்லை பாக்கிஸ்தானிலிருந்து வேலை தேடுபவர்கள் அல்லது இந்திய குடிமக்கள். எனவே இந்த நிறுவனத்துடன் நீங்கள் சில நன்மைகளை அனுபவிப்பீர்கள்.\nஒரு நல்ல இடம் மிகவும் அனுபவம் வாய்ந்த வேலை-கோருவோரை தொடக்க நிறுவனங்களுடன் பணிபுரிய விரும்பும்வர்கள். தொழில்நுட்ப தொடக்கங்களுக்கான அடிப்படை அறிமுக நிறுவனமாக ஏஞ்சல்.காம��� தொடங்கியுள்ளது. அந்த நேரத்தில் செயல்படத் தொடங்க நிறுவனத்திற்கு விதை நிதி தேவைப்பட்டது. இந்த வணிகத்திற்கான ஏற்றம் நேரம் 2015 இல் இருந்தது. இந்த நிறுவனத்துடன், நீங்கள் காணலாம் மிக உயர்ந்த செலுத்தும் தொடக்கங்கள். அந்த நிறுவனத்தை நிர்வகிப்பது யார் என்று பாருங்கள். எவ்வளவு முதலீடு செய்யப்பட்டது, நீங்கள் துவங்க இருக்கும் நிறுவனம் நிதி திரட்டும்போது.\nதேவதை முதலீட்டாளர்களிடமிருந்து நிதிகளைத் திரட்ட ஆரம்பநிலைகள் ஏஞ்சல் இணையத்தள வலைத்தளம் அனுமதிக்கும். பல புதிய தொடக்க எழுச்சிகள் உள்ளன அபுதாபி மற்றும் துபாயிலிருந்து வரும் நிறுவனங்கள். எனவே இந்த சூழ்நிலையில், யூஏஈவிலிருந்து புதிய முதலீட்டாளர்கள். பொதுவாக பேசும், மற்றவர்களை அங்கீகாரம் பெற்ற வணிக உரிமையாளர்களை அழைக்கவும். ஏஞ்சல்.கோ மற்ற சமூக நெட்வொர்க்குகளுக்கு மிகவும் ஒத்திருக்கிறது. நீங்கள் எப்போதும் தேடலாம் சர்வதேச தேர்வாளர்கள் மற்றும் அவர்களுடன் இணைக்க.\nதுபாய் அல்லது அபுதாபியில் WhatsApp உடன் ஒரு தொழிலைக் கண்டறியவும்\nமற்றொரு நல்ல யோசனை துபாய் ஆட்சேர்ப்பு. நீங்கள் பல வேலைகள் குழுக்களில் சேரலாம். எடுத்துக்காட்டாக, விசாவுடன் துபாய் வேலைகளைத் தேடும் நபர்களுக்கு உள்ளூர் வேலைகள் குழுக்கள் கிடைக்கின்றன. எங்கள் வாட்ஸ்அப் குழுக்களில், நீங்கள் வணிக உரிமையாளர்களுடன் பேசலாம். மற்ற வெளிநாட்டினருடன் மேலும் ஆட்சேர்ப்பு மேலாளர்களை சந்திக்கவும். இந்த நேரத்தில் பல உள்ளன புதிய வெளிநாட்டவர்கள் WhatsApp இல் முதலாளிகள் தேடுகிறார்கள்.\nதுபாய் நகர நிறுவனம் இப்போது அதிக கோரிக்கையை கொண்டிருக்கிறது எக்ஸ்பாட் பெண்கள். எங்கள் ஆட்சேர்ப்பு குழுக்களுக்கு மேல். துபாய் நகரம் ஒவ்வொரு நாளும் வளர்ந்து வருவதால். குறிப்பாக துபாயில் இந்திய மற்றும் பாகிஸ்தான் பார்வையாளர்களுடன். உண்மையில், சர்வதேச தொழில் தேடுபவர்களுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வேலை கிடைப்பது எளிதான ஒப்பந்தம் அல்ல. அவர்களில் பெரும்பாலோர் வேலை தேட மிகவும் கடினமாக உழைக்கிறார்கள். குறிப்பாக வளைகுடா நாடுகளில் வெளிநாட்டவர்கள். ஒரு இலக்கு அடைய தீவிரமாக கடினமாக உழைக்கும்.\nதுபாயில் வேலை வாய்ப்புகளுக்கான பேஸ்புக்\nவணிக மேம்பாட்டு மேலாளர்கள் முதல் மெனாவில் மூலோபாய பங்குதாரர். விசாவுடன் துபா��் வேலைகளைத் தேடும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வேலை தேடுவோருக்கான முடிவுப் பட்டியலை முடித்த கடைசி நிறுவனங்களில் ஒன்று. நாங்கள் ஃபேஸ்புக்கையும் சேர்க்க வேண்டும் துபாயில் பணியமர்த்தும் நிறுவனங்களின் பட்டியல். பேஸ்புக் வாழ்க்கையும் ஒப்பந்தக்காரர்களை பணியமர்த்துகிறது. பேஸ்புக்கில் ஒப்பந்த வேடங்களில் நீங்கள் ஆர்வமாக இருந்தால் நீங்கள் நிச்சயமாக பார்வையிட வேண்டும் பேஸ்புக் ஒப்பந்ததாரர் வாய்ப்புகள் வேலை தளம்.\nநீங்கள் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை தேடுகிறீர்கள் என்றால். இல் பேஸ்புக் பற்றி மேலும் அறிய வேண்டும் துபாய் கலாச்சாரம், மற்றவர்களுடன் பேசுங்கள், புதிய வேலையைத் தேடுங்கள். பேஸ்புக் என்று அழைக்கப்படும் இந்த பிரபலமான நிறுவனம் 2009 முதல் துபாயில் பணியமர்த்தப்படுகிறது. உங்களுக்கு தேவையான ஒரு பணி உள்ளது தங்கள் கதையை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் சக்தியை மக்களுக்கு வழங்க. மேலும் உலகத்தை மேலும் திறந்த மற்றும் இணைக்க முயற்சிக்கவும். கனடாவிலிருந்து இந்தியா வரை, குவைத் முதல் சிங்கப்பூர் வரை உலகம் முழுவதும் வேலை துபாயில் ஒரு வெளிநாட்டவர் பேஸ்புக் மூலம்.\nமேலாண்மை வேலை வாய்ப்புகளுக்கான சிறந்த நிறுவனங்கள்\nசிறந்த கட்டண நிறுவனத்தை திருப்பி விடுங்கள்\nஇணையத்தின் உலகளாவிய கொடுப்பனவு உள்கட்டமைப்பை உருவாக்க பட்டைக்கு உதவுங்கள். இந்த நேரத்தில் அவை சிறந்த மதிப்பிடப்பட்ட கொடுப்பனவு நிறுவனம் அமெரிக்காவில் இந்த நேரத்தில் அவர்கள் துபாயில் வேலைக்கு அமர்த்தவில்லை, ஆனால் ஒரு புதிய வெளிநாட்டவராக, உங்களால் முடியும் இந்தியாவில் அவர்களுக்கு வேலை கிடைக்கும், டப்ளின், மற்றும் லண்டன். எனினும், அவர்கள் மத்திய கிழக்கில் அதிகமானவர்களை பணியமர்த்துவதற்கு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் கோடுகள் சிறந்த நிறுவனம் ஆகும்.\nஸ்ட்ரைப் சுகாதார காப்பீடு, பல், உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் பார்வை நன்மைகள். ஆயுள் காப்பீடு மற்றும் இயலாமை சலுகைகள் வழங்கப்படுகின்றன. பட்டை எதிர்நோக்குகிறது சர்வதேச சந்தையில் அதிக மேலாளர்களை வெளிநாட்டிலிருந்தும் நியமிக்கிறது. மற்றொரு நன்மை ஊதியம் பெற்றோர் விடுப்பு மற்றும் வெளிநாட்டினருக்கான இடமாற்றம் ஆதரவு. மற்றும் புதிய இணைப்பாளர்களுக்கு, அவர்கள் நெகிழ்வான வேலை நேரங்களுக்கு உதவுகிறார்கள்.\nகோடுகள் ஒரு 401 (k) திட்டத்தை வழங்குகிறது அவர்களின் புதிய பணியாளர்களுக்கு. அவர்கள் விதிவிலக்கான ஆரோக்கியம் மற்றும் பரிமாற்ற நலன்களைக் கொண்டுள்ளனர். பட்டைகளுடன், நீங்கள் ஒரு போட்டி விடுமுறைக் கொள்கையைக் கொண்டிருக்கலாம். எந்த நிலையிலும் பணிபுரியும் போது காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு ஆகியவை அடங்கும். எனவே, நீங்கள் கட்டண முறைமையைத் தழுவ விரும்பினால். ஸ்ட்ரைப் உடன் வேலை கிடைக்கும், சில நன்மைகள் இருப்பிடத்தைப் பொறுத்து மாறுபடும். ஆனால் அவர்களிடம் நிறைய நிர்வாக வேலைகள் இருப்பதால் அவர்களுடன் வேலை செய்யத் தொடங்குவது மதிப்பு.\nஐக்கிய அரபு நாடுகளில் UBER தொழிலை தொடங்கவும்\nயூபர் ஒவ்வொரு நாளும் பயன்படுத்தும் எவருக்கும் எவ்வித கட்டுப்பாடும் உள்ளது. ஏறக்குறைய ஒரு நிமிடத்திற்கு ஒரு டாக்ஸி டிரைவ்களை ஓட்டுகிறது. UBER உடன் நீங்கள் உங்கள் முதல் வேலைக்குப் பிறகு வேலை செய்கிறீர்கள். உதாரணமாக, வலுவான ஓட்டுநர் உரிமம் மற்றும் அனுபவத்தை ஓட்டும் உணர்வை நீங்கள் கொண்டிருக்க வேண்டும். UBER உடன் வேலை செய்யும் போது நீங்கள் விரைவாகச் சாப்பிடுவது எப்படி என்பது உங்களுக்குத் தெரியும். கண்டிப்பாக, வாடிக்கையாளர்கள் விரும்பும் இடத்திற்கு நீங்கள் எவ்வகையிலும் மிகப்பெரிய சரக்குகளை நகர்த்துவதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.\nUBER உடன் பணிபுரிய அதிக அளவு வேலை நேரம் தேவை. UBER உடனான தொழில் தொழில்நுட்பத் துறைகளில் புதிய நகர்வுகளுக்கு பங்களிக்கிறது. ஒரு உலகத்தை விட அதிகமானவர்கள் தரத்திலிருந்து சில படிகளை முன்னோக்கி நிர்வகிக்க முடியும் எமிரேட்ஸ் வாழ்க்கை. ஆனால் UBER உடன் பணிபுரிவது பற்றி ஒரு சிறந்த பகுதி உள்ளது. நீங்கள் செய்யும் வேலை என்பதை அறிந்த பெரும்பாலான மக்கள் இது எதிர்காலத்தை வடிவமைக்க மற்றவர்களுக்கு உதவும். விமான நிலையங்களிலிருந்து அவர்களை அழைத்துச் செல்வது மற்றும் இலக்குகளை அடைய அவர்களுடன் வாகனம் ஓட்டுவது போன்றவை. அந்த பிரகாசமான எதிர்காலத்தை அடைவது என்பது உலகின் சிறந்த நிறுவனத்துடன் நீங்கள் பணியாற்றுவீர்கள் என்பதாகும். அவர்கள் சிறந்த மொபைல் பயன்பாடுகளைக் கொண்டுள்ளனர் என்பதைக் குறிப்பிடவில்லை.\nவித்தியாசமாகவும் பாருங்கள் துபாய் மற்றும் அபுதாபியில் cryptocurrency தொழில். UBER உடன் துபாயில் நீங்கள் ஒரு நிர்வாகப் பணியைப் பெற்றிருக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியும்.\nநடுத்தரத்துடன் செயல்பாட்டு மேலாளராக பணியாற்றுங்கள்\nசிந்தனையை முன்னோக்கி நகர்த்துவதே நடுத்தர நோக்கம். நகல் எழுதும் வணிகத்திலிருந்து பதிவர்களுக்கான சிறந்த முன்னணி வழங்குநர். வலைப்பதிவிடலுடன் இன்று ஒரு அவசர வணிக வடிவம் உள்ளது. நேர்மையான எழுத்து மதிப்புரைகள் மூலம் அடுத்த 100 ஆண்டுகள். உலகம் முழுவதும் உரையாடலை நிச்சயமாக பிரதிபலிக்கும். தரநிலை அல்ல, குழு உறுப்பினர்களைத் தேடும் நடுத்தர நிறுவனம் தொழிலாளர்கள். நீங்கள் தேடுகிறீர்கள் என்றால் துபாயில் மேலாண்மை வேலைகள் நீங்கள் வேண்டும் இந்த சவாலை முயற்சிக்கவும், ஒரு பெரிய வேலை கண்டுபிடிக்கவும்.\nநடுத்தர மக்களிடையே வேறுபாடு, பின்னணியுடன் கூடிய உயர் தகுதி வாய்ந்த நிபுணர்கள், மற்றும் வாழ்க்கை அனுபவம். உதாரணமாக, நீங்கள் அன்பான வலைப்பதிவுகள் செய்தி என்றால். இந்த துபாயில் உங்களுக்கு சிறந்த வேலை ஒன்றாகும். குறிப்பாக அவர்களின் நிறுவனர் மிகவும் உருமாறும் இரண்டு கருவிகளை உருவாக்கியுள்ளார் ஆன்லைனில் கருத்துகளைப் பகிர, பிளாகர் மற்றும் ட்விட்டர். எனவே நீங்கள் இந்த நிறுவனத்தில் சேர்ந்தால், நீங்கள் வலது கைகளில் இருப்பீர்கள்.\nஉதாரணமாக, நீங்கள் நல்ல திறமை கொண்டவர்கள். எனவே Medium.com உங்களுக்கு நல்ல நிறுவனம். அல்லது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது வாடிக்கையாளர் சேவை அனுபவம். நடுத்தரத்துடன் பின்தங்கிய வாழ்க்கைக்காக போராடுங்கள். மறுபுறம், ஆழ்ந்த சிந்தனையும், பச்சாதாபமும் இந்த வேலைக்கு ஒரு முக்கியமாகும். வார்த்தைகளை விரும்பும் மக்களை பணியமர்த்துவது இன்னும் ஏதோவொன்றைக் குறிக்கிறது. உங்களைப் போல் இருக்கிறதா அவர்களுடன் பேசுங்கள் உங்கள் புதுப்பிக்கப்பட்ட சி.வி. துபாயில் மேலாண்மை வேலைகளுக்கு.\nமேலாண்மை நிலையில் பேஸ்புக் மூலம் தொழில்\nபேஸ்புக் இன்க் மற்றவர்களுடன் இணைக்கும். உலகெங்கிலும் ஒரு சர்வதேச சமூகத்தை உருவாக்குவதே முக்கிய யோசனை. மற்றவர்கள் தங்கள் சமூகத் தேவைகளை அடைய உதவுங்கள். மேலும், பேஸ்புக் உலகை நெருக்கமாகக் கொண்டுவர எதிர்பார்க்கிறது. பேஸ்புக் செய்திகளிலிருந்து வரும் செய்திகள் இணையம் முழுவதும் நிக���்நேரத்தில் நிகழ்கின்றன. சந்தைப்படுத்தல் மேலாண்மை குழுக்கள் மிகப்பெரியவை மற்றும் சிறந்த மதிப்பீடு செய்யப்பட்டவை. அதனால், துபாயில் பேஸ்புக்கில் வேலை கிடைக்கிறது உங்களுக்கு சாத்தியம் இருக்க வேண்டும்.\nபேஸ்புக் தங்கள் ஊழியர்களுடன் விரைவாகவும் ஒத்துழைப்புடனும் செயல்படுகிறது. அவை ஒரு சிறந்த அணியை உருவாக்க போதுமானது. மேலும் அவர்களின் சக ஊழியர்களுக்கு உலக அளவில் மிகவும் அர்த்தமுள்ள தீர்வுகள்.\nநீங்கள் முதல் வேலைக்கு விண்ணப்பிக்கவும் தைரியமாக இருக்க முயற்சிக்கவும். அவர்கள் விட்டுக்கொடுக்க மாட்டார்கள், ஏனென்றால் அவர்கள் நிறைய புதிய வேட்பாளர்களை ஓட்டுகிறார்கள் ஃபிலிப்பினில் இருந்து துபாய் வரை. சமூக ஊடக சந்தை தீர்மானிக்கப்படுகிறது ஒரு சிறந்த தொழில் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும், எல்லோருக்கும் இன்னும் இணைக்கப்பட்ட உலகம்.\nதுபாயில் மூத்த பணியாளர்களுக்கு பேஸ்புக் பணியமர்த்தல். அவர்கள் வேட்பாளர்களை பொறியாளர்கள் முதல் வடிவமைப்பாளர்கள் மற்றும் சந்தைப்படுத்துபவர்கள் வரை தேடுகிறார்கள். பேஸ்புக் மூலம் நீங்கள் பெறக்கூடிய எந்தவொரு வாய்ப்பும். சமூக ஊடக சந்தையில் பணிபுரியும் மக்களுக்கு பேஸ்புக் அதிகாரம் அளிக்கிறது. இந்த நிறுவனம் உண்மையில் மக்கள் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே, நீங்கள் அவர்களுடன் பணிபுரியும் போது ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்துவதற்கான கட்டணம் உங்களுக்கு இருக்கும், சமூக ஊடக சேனல்களில் பணிபுரியும் போது நீங்கள் என்ன செய்ய முடியும் என்பதற்கு வரம்பு இல்லை.\nஇப்போது கூகிள் நிறுவனத்திற்கு ஒரு நேரம். பல மில்லியன் டாலர் அமைப்பு. கூகிளில் வேலை பெற நீங்கள் 3 படிகளை அனுப்ப வேண்டும். முதலாவதாக, நீங்கள் ஒரு பெரிய பங்கைக் கண்டுபிடிக்க வேண்டும். உயர் பதவிகளைப் பற்றி ஆழமான ஆராய்ச்சி செய்யுங்கள். மேலும், மேலாண்மை வேலைகளையும் சேர்க்கவும் துபாய் உங்கள் காலியிட தேடலில். பந்து ஓடுவதற்கு, பாருங்கள் Google வாழ்க்கை குறிப்புகள் நீங்கள் விண்ணப்பிக்க முன்.\nகூகிள் வேலை தேடுவதற்கான இரண்டாம் பகுதி நேர்காணல்களை நடத்துகிறது. மனித நிர்வாகி கேள்விகளின் தொழில்நுட்ப புள்ளியில் இருந்து கேள்விகளை உங்களிடம் கேட்பார். உதாரணமாக codings மற்றும் HTML, Joomla மற்றும் பிற IT தொடர்பான கேள்விகள். Google எப்போதும் வித்தியாசமாக நேர்காணல் மற்றவர்களுடன் ஒப்பிடு அத்தகைய நேர்காணல்களுக்கு நீங்கள் தயாராவதற்கு சில குறிப்புகளும் உள்ளன.\nஉங்கள் விண்ணப்பம் வெற்றிகரமாக இருக்கும் போது. பின்னர் Google நிர்வாகிகள் ஆரம்ப தொலைபேசி திரையில் உங்களை அழைத்து செல்கின்றனர். புதிய வேட்பாளர் அடிப்படை சோதனைக்கு உட்பட்ட பிறகு, அவர்கள் ஒரு தொழில்நுட்ப நேர்காணலுக்கு நீங்கள் அமைக்கலாம். கூகுள் குறியீட்டைப் பற்றி உங்களுக்குத் தெரிந்த விஷயங்கள் உங்களுக்காக ஒரு குறியீடு சவால் அடங்கியுள்ளது. அந்த நேரத்தில் செயல்முறையை நீங்கள் கடந்து செல்லும் போது. நீங்கள் மூத்த மேலாளரிடம் ஒரு சந்திப்பைக் கொண்டிருப்பீர்கள். எதிர்மறை பக்கத்தில், அவர்கள் ஒரு எடுக்க வேண்டும் நீங்கள் Google க்கு வந்தால் விலகிக் கொள்ளுங்கள்.\nஅவர்கள் மிகவும் சவால் நிறுவனமாக உள்ளனர். கூகிள் உலகம் முழுவதும் இருந்து கிடைக்கும் சிறந்த தொழிலாளர்களுக்கு மட்டுமே தெரியும். Google இப்போது போகிறது மொபைல் போன் ஆட்சேர்ப்புக்காக. எனவே, இந்த பிரிவுகளில் அவர்களுடன் வேலை வாய்ப்புகளைப் பெறுவது மதிப்பு. ஏனெனில் நிச்சயமாக, கூகிள் மேலாண்மை வேலைகள் எதிர்காலத்தில் துபாய் உயரும்.\nதுபாயில் விசாவுடன் ஒரு தொழிற்பாடுக்கான முடிவு\nவிசாவுடன் வேலைவாய்ப்பைத் தேடுவது மிகவும் எளிதானது. துபாய் சிட்டி கம்பெனி இப்போது உங்களுக்கு விரிவான தகவல்களைத் தருகிறது என்று நம்புகிறது. துபாய் மற்றும் அபுதாபியில் வேலை தேடலுக்காக. நாங்கள் உங்களுக்கு வழங்கிய பக்கங்களுக்கு நீங்கள் விண்ணப்பிப்பீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். நீங்கள் செய்யும் போது அற்புதமான வேலைகளைப் பெற உங்களுக்கு உதவ வேண்டும் துபாய் இடம். உங்கள் வேலை தேடலில் அதிக உதவி தேவைப்பட்டால். தயவுசெய்து எங்களது பார்வையைப் பாருங்கள் சி.வி. / பதிவு துவைக்கும் பிரிவு பிரிவை இடுகையிடவும். எங்கள் தளத்திலிருந்து, தயவுசெய்து தொடர்ந்து சென்று மத்திய கிழக்கு தொழில் சந்தைக்கு ஆழ்ந்த ஆராய்ச்சி செய்யுங்கள். நாங்கள் ஒரு விரலைக் கடக்கிறோம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உங்கள் புதிய வாழ்க்கைக்காக.\nமேலும் சரிபார்க்கவும்: வெளிநாட்டினருக்கான பன்மொழி வழிகாட்டிகள்\nதுபாய் சிட்டி கம்பெனி இப்போது துபாயில் வேலைகளுக்கு நல்ல வழிகாட்டிகளை வழங்குகிறது. எங்களுக்காக ஒவ்வொரு மொழிக்கும் தகவல்களைச் சேர்க்க எங்கள் குழு முடிவு செய்தது துபாய் வெளிநாட்டினர். எனவே, இதை மனதில் கொண்டு, நீங்கள் இப்போது உங்கள் சொந்த மொழியுடன் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வழிகாட்டிகள், உதவிக்குறிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பைப் பெறலாம்.\nவருக, எங்கள் வலைத்தளத்தைப் பார்வையிட்டதற்கு நன்றி மற்றும் எங்கள் அற்புதமான சேவைகளின் புதிய பயனராக மாறினோம்.\nஉங்களுக்கு துபாய் கம்பெனி பிடிக்குமா\nவருக, துபாய் சிட்டி நிறுவனத்திற்கு.\nநாங்கள் உறுதியாக இருக்கிறோம் மற்றவர்களுடன் நெட்வொர்க் செய்ய உங்களுக்கு உதவுகிறது மற்றும் வேலைவாய்ப்பைக் கண்டறியவும் ஐக்கிய அரபு அமீரகத்தில்.\nஎங்கள் ஒரே கேள்வி, நீங்கள் வளர எங்களுக்கு உதவுவீர்களா\nநாங்கள் மத்திய கிழக்கில் சிறந்த வெளிநாட்டினர் சமூகத்தில் ஒருவர். எங்கள் சமூக போர்டல் உதவுகிறது ஆளெடுப்பு மற்றும் பணியாளர்கள். துபாயில் உள்ள எங்கள் சேவைகள் மற்றும் பிற வேலை வலைத்தளங்களைப் பயன்படுத்தி உலகம் முழுவதிலுமிருந்து வெளிநாட்டினருக்கு நாங்கள் உதவுகிறோம்.\nஒரு கனவைக் கண்டுபிடிக்க ஐக்கிய அரபு அமீரகத்தில் தொழில்.\nஇந்த புள்ளிகளைக் கொடுங்கள், நீங்கள் இருந்தால் குடியேறிய மற்றும் துபாயில் ஒரு முறையான ஆட்சேர்ப்பு நிறுவனத்தைத் தேடுகிறது. எங்கள் சேவையை முயற்சிக்கவும், உங்கள் சுயவிவரத்தை பதிவு செய்யவும்.\nஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஒரு சிறந்த 100 தொழில்முனைவோர் நிறுவனமாக நாங்கள் அங்கீகரிக்கப்பட்டோம். நாங்கள் சமூக ஊடகங்களுக்குள் ஒரு சிறந்த செல்வாக்கு செலுத்துபவர்.\nஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இந்தியாவில் 30m பார்வையாளர்களை நாங்கள் நிர்வகித்துள்ளோம். மேலும், எங்கள் நோக்கம் ஜூனியர் முதல் மூத்த நிலை நிர்வாகிகள் வரை உதவுகிறது ஒரு பணியை பெறுவது மத்திய கிழக்கில்.\nநிச்சயமாக, எங்கள் நிறுவனத்தை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும் வேலைவாய்ப்பு தேடல்.\nதுபாயில் வேலை தேடுவது எப்படி\nஉங்களுக்கு வேலைவாய்ப்பு பெற உதவும் சில பக்கங்கள் உள்ளன\nமீண்டும் பதிவேற்றவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வேலைவாய்ப்பு போர்டல் தளங்கள்\nஇணைக்க துபாயில் சிறந்த தேர்வாளர்கள்\nசி.வி. துபாயில் பணிபுரியும் நிறுவனங்கள்\nவிண்ணப்பிக்க துபாயில் ஆட்சேர்ப்பு முகவர்\nநாங்க���் ஆட்சேர்ப்பு செய்கிறோம் துபாய் உள்ள வேலைகள்\nதுபாயில் தொழில் WhatsApp குழு\nஇதை ஒரு முறை பார்க்கவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொழில் ஆராய்ச்சி\nஉள் இணைப்புகள் - எங்கள் சிறந்த பக்கங்கள்\nதுபாயில் 100% நிச்சயமாக வேலை (2)\nவாட்ஸ்அப்பில் வேலைகள் குழுக்கள் (1)\nவெளிநாட்டினருக்கான துபாயில் வேலைகள் 2020 (1)\nஎளிதில் கிடைக்கக்கூடியவை. இந்தியர்களுக்கு துபாயில் ஜாப்ஸ் (1)\nலியன் டி குரூப் துபாய் (2)\nதுபாயில் புதிய கற்பித்தல் வேலைகள் (1)\nபதிப்புரிமை © Dubai Dubai City Company. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nநான் அதிர்ஷ்டசாலி என்று நினைக்கவில்லை\n - உங்கள் வாய்ப்பைப் பெறுங்கள் துபாயில் ஒரு வேலையை வெல்லுங்கள்\nதுபாய் வேலை லாட்டரிக்கு கிட்டத்தட்ட அனைவரும் விண்ணப்பிக்கலாம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அல்லது கத்தார் வேலைவாய்ப்புக்கு தகுதி பெறுவதற்கு இரண்டு தேவைகள் மட்டுமே உள்ளன: நீங்கள் வேலைவாய்ப்பு விசாவிற்கு தகுதி பெற்றால் ஒரு சில கிளிக்குகளில் கண்டுபிடிக்க துபாய் விசா லாட்டரியைப் பயன்படுத்தவும். ஐக்கிய அரபு எமிரேட் அல்லாத எந்தவொரு வெளிநாட்டு வெளிநாட்டினருக்கும் துபாயில் வசிப்பதற்கும் வேலை செய்வதற்கும் ரெசிடென்சி விசா தேவைப்படுகிறது. எங்கள் லாட்டரி மூலம், நீங்கள் வெல்வீர்கள் துபாயில் வேலை செய்ய உங்களை அனுமதிக்கும் வதிவிட / வேலைவாய்ப்பு விசா\nதுபாயில் நீங்கள் வேலையை வென்றால், உங்கள் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.\nஉங்கள் கூப்பன் குறியீடு க்கு செல்லுபடியாகும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keelainews.com/2017/04/16/klk-municipality-assistance/", "date_download": "2020-01-18T09:34:34Z", "digest": "sha1:V4R6ZY3HTHOW6EF6JIPMJCRBVA44QFEN", "length": 11139, "nlines": 137, "source_domain": "keelainews.com", "title": "மக்கள் தேவையை உணர்ந்து கீழக்கரை நகராட்சி நிர்வாகம் உதவி.. - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nமக்கள் தேவையை உணர்ந்து கீழக்கரை நகராட்சி நிர்வாகம் உதவி..\nApril 16, 2017 கீழக்கரை செய்திகள், செய்திகள், நகராட்சி, பிரச்சனை 0\nகீழக்கரையில் வீடுகளில் சேரும் குப்பைகளை கீழக்கரை வெல்பர் அசோசியேசன் வீடுகளில் வந்து குப்பைகளை வாங்கி, அவர்களால் கையாளப்படும் டிராக்ட்டர் வண்டிகளில் சேகரித்து தோனிப்பாலம் சென்று குப்பைகளை கொட்டி வருவது வழக்கம்.\nஆனால் கடந்த சில தினங்களாக குப்பை���ளை அள்ளி வந்த டிராக்டர் பழுதடைந்த காரணத்தால் கீழக்கரையில் உள்ள பல தெருக்களில் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளானார்கள். பொதுமக்கள் குப்பைகளை ஆங்காங்கே ரோட்டிலும், தெருவிலும் வீச ஆரம்பித்ததால் பொது இடங்களில் குப்பை மேடாகும் சூழல் உருவானது.\nஇது குறித்து வெல்பர் அசோசியேசன் சாதிக் அவர்கள், நகராட்சி நிர்வாகம் வாகனம் தந்து உதவினால் அசோசியேசன் ஆட்கள் மூலமாக அனைத்து பகுதிகளிலும் எப்போழுதும் போல் குப்பைகளை அகற்றிவிடலாம் என்ற கோரிக்கையை வைத்தார். இதுகுறித்து கீழக்கரை நகராட்சி ஆனையாளர் சந்திரசேகர் உதவியை நாடிய பொழுது நகராட்சி டிராக்டரை டிராக்ட்ரை வைத்து பழுதான வாகனம் வரும் வரை உடனடியாக உபயோகம் செய்து கொள்ளட்டும் என்றார்.\nநகராட்சி ஆணையரின் துரிதமான உதவிக்கு பொதுமக்கள் சார்பாகவும், மக்கள் டீம் சார்பாகவும் நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nகீழக்கரையில் இஸ்லாமிய மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா மற்றும் மழலையருக்கான பட்டமளிப்பு விழா..\nகீழக்கரையில் 20-04-2017 அன்று மாதாந்திர பராமரிப்பு காரணமாக மின் தடை..\nஉழவர் திருநாளை முன்னிட்டு மக்கள் பாதை சார்பாக மரக்கன்றுகள் நடும் விழா\nகங்கணம் கட்டிய குதிரை போல் செயல்படும் மாநகராட்சி அதிகாரிகள். வீணாகும் குடிநீர் புகார்..\nராமநாதபுரத்தில் சைக்கிள் தின விழிப்புணர்வு பேரணி சைக்கிள் தினத்தையொட்டி, ராமநாதபுரத்தில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.\nராமநாதபுரத்தில் பொங்கல் பண்டிகை கால்பந்து போட்டி\nராமநாதபுரத்தில் ஏழை, எளியோருக்கு புத்தாடைகள் விநியோகம்\nகஞ்சா விற்பனை செய்த மூன்று நபர்கள் கைது\nகட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்து சாலை விபத்து.. ஒருவர் பலி\nமதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் பாஸ்ட்ராக் முறையில் இருந்தும் பல கிலோ மீட்டருக்கு வாகனங்கள் தேக்கம்.\nகுரூப்-4 தேர்வில் முறைகேடு: டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் நாளை ஆலோசனை.\nதலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு\nஎம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா :அமமுக வினர் மரியாதை\nதமிழர் திருநாளை முன்னிட்டு கொத்திடல்-களக்குடி கிராமத்தில் விளையாட்டு போட்டிகள்: மக்கள் பாதை சார்பாக மரக்கன்றுகள் வழங்கி பங்கேற்பு.\nபழனி ரயில் நிலையத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகளை உடனடியாக ஏற்படுத்த TARATDAC வேண்டுகோள்..\nஅமித்ஷாவின் தலைமை பதவி பறிபோகிறதா பா.ஜ.க வில் புதிய தேசிய தலைவர்\nமதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் அதிகமான காளைகளை அடக்கிய பிரபாகரனுக்கு முதல் பரிசாக கார் பரிசளிக்கப்பட்டது.\nமது பாட்டில்கள் விற்பனை செய்த 20 நபர்கள் கைது\nமாற்றுத்திறனாளியின் படிப்புச் செலவை ஏற்ற ஊராட்சி மன்ற தலைவர். உசிலம்பட்டியில் நடந்த நிகழ்ச்சி சம்பவம்.\nமுதுகுளத்தூரில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா\nகஞ்சா விற்பனை செய்த மூன்று நபர்கள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.badriseshadri.in/2008/09/blog-post_03.html", "date_download": "2020-01-18T08:29:12Z", "digest": "sha1:P6F2UTWPGJDNZKANWNL26TS2INX7CVUT", "length": 17008, "nlines": 310, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: பேரரசர் அசோகரின் ஆணை", "raw_content": "\nஇறும்பூதளிக்கும் செய்தி: என் புத்தகங்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுவிட்டன\nநேசமித்ரன் – எழுத்தாளர் முற்றத்தில்\nவைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49\nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசன் TVயை சாட்சியாக்கி திமுக எதிர்ப்பு\nஇயற்கை தன்னாட்சியில் நம்பிக்கை கொண்டிருந்தார் காந்தி - அஸீம் ஸ்ரீவஸ்தவா\nபுத்தகத் திருவிழா பரிந்துரை -1\nபுகுந்த இடத்தில் மையம் கொள்ளும் புலம் பெயர்ந்த இலக்கியம்\nஸ்ரீதர் நாராயணனின் ‘கத்திக்காரன்’ சிறுகதைத் தொகுதி குறித்து\nT Dharmaraj Speech | அயோத்திதாசர் - பார்ப்பனர் முதல் பறையர் வரை | டி.தரு...\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஇன்று முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி B.S.ராகவனுடன் நிறையப் பேசிக்கொண்டிருந்தேன். முக்கியமாக, தமிழகத்தில் மின்வெட்டு தொடர்பாக. ராகவன், மேற்கு வங்கத்தில் மின்சார ஆணையராக இருந்தவர். தாமோதர் பள்ளத்தாக்கு (நீர் மின்சார) நிறுவனம் முதற்கொண்டு பல மின் உற்பத்தி நிறுவனங்களின் தலைமை அதிகாரியாக இருந்தவர். மத்திய அரசின் “சக்தி பாதுகாப்பு” தொடர்பான குழுவின் உறுப்பினராக இருந்தவர். இன்று பேசியதை வைத்து ஏழெட்டு பதிவுகள் எழுதலாம். பார்ப்போம்.\nபேசும்போது, பேரரசர் அசோகரின் கல்வெட்டு ஒன்றில் இருந்த நிர்வாகவியல் கருத்து ஒன்றைச் சொன்னார். முதன்மை அலுவலர் என்பவர் அறைக்குள் அடைபட்டவாறு இருக்கக்கூடாது. அவர் சாமானிய அலு���லருக்கும் வாடிக்கையாளருக்கும் அகப்படுமாறு இருக்கவேண்டும் என்றார். எந்தக் கட்டத்திலும் தகவல்கள் தன்னை வந்து அடையுமாறும், மக்கள் நலத்துக்காக எப்போது வேண்டுமானாலும் தன்னை அணுகலாம் என்று அசோகர் தனது கல்வெட்டில் சுமார் 2300 ஆண்டுகளுக்குமுன் சொல்லியிருக்கிறார். அது இதற்குமுன் நான் கேள்விப்படாதது. உடனே கூகிளில் தேடிப்பார்த்தேன். இதோ கீழே:\nபேரரசர் அசோகரின் கல்வெட்டு எண் 6\nகடவுளுக்குப் பிரியமான அரசர் பியாதாசி (பிரியதர்சி) இவ்வாறு சொல்கிறார்: இதற்குமுன் அரச அலுவல்களைச் சரியாகக் கவனிக்கமுடியாமலும் அரசரால் சரியான நேரத்தில் தகவல்கள் பெறமுடியாமலும் இருந்தது. அதனால் இந்த ஆணையைப் பிறப்பிக்கிறேன். இனி எந்த நேரத்திலும் - நான் சாப்பிட்டுக்கொண்டிருந்தாலும், அந்தப்புரத்தில் இருந்தாலும், படுக்கயறையில் இருந்தாலும், தேரில் இருந்தாலும், பல்லக்கில் இருந்தாலும், பூங்காவில் இருந்தாலும், வேறெங்கு இருந்தாலும் - அலுவலர்கள்மூலம் எனக்கு மக்களது பிரச்னைகள் தொடர்பான தகவல்களை அனுப்பவேண்டும். அதன்மூலம் உடனடியாக மக்களது பிரச்னைகளை என்னால் கவனிக்கமுடியும்.\nகொடைகள் அல்லது பொது அறிவுப்புகள் தொடர்பாக நான் வாய் வார்த்தையாகப் பிறப்பித்திருக்கும் ஆணைகள் அல்லது அமைச்சர்களுக்கு வந்து சேரும் அவசர அலுவல்கள் ஆகியவை தொடர்பாக மன்றத்தில் ஏதேனும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டால் அவை தொடர்பான தகவல்கள் உடனடியாக என்னிடம் வந்துசேரவேண்டும். இது என்னுடைய ஆணை.\nவேலையைச் செய்வதிலும் அதற்காக அதிகமான முயற்சியை மேற்கொள்வதிலும் நான் எப்போதுமே “இது போதும்” என்று திருப்தி அடைவதில்லை. அனைவரது நலத்தையுமே நான் என்னுடைய கடமையாக நினைக்கிறேன். அதைச் செவ்வனே செய்ய நான் கடும் முயற்சியை மேற்கொள்ளவேண்டும்; வேலைகளை உடனுக்குடன் முடிக்கவேண்டும். மக்களின் நலத்தை முன்னெடுப்பதைவிட முக்கியமான வேலை ஏதுமில்லை. அதற்காக நான் எடுக்கும் முயற்சிகள் அனைத்துமே நான் அனைவருக்கும் பட்டிருக்கும் கடனை அடைப்பதற்கு ஒப்பாகும். அவர்களுக்கு இம்மையில் மகிழ்ச்சியும் மறுமையில் சொர்க்கமும் கிடைப்பதாக\nஇந்த தர்ம ஆணை, வெகு காலத்துக்கு இருப்பதற்காகவும், என் மகன்களும் பேரன்களும் அதற்கடுத்த சந்ததியினரும் இதன்படி நடந்து உலகின் நலத்தைப் பேணு���தற்காகவும், எழுதப்படுகிறது. ஆனால், இதைச் செயல்படுத்த அதிகம் உழைக்கவேண்டும்.\nஆணையின் ரெண்டாவது பாராவை பார்த்தா பிரமிப்பா இருக்குங்க..\n//இதற்குமுன் அரச அலுவல்களைச் சரியாகக் கவனிக்கமுடியாமலும் அரசரால் சரியான நேரத்தில் தகவல்கள் பெறமுடியாமலும் இருந்தது. //\nbottom up approach என்று இன்று (வரை) பேச்சளவிலேயே இருக்கும் ஒரு விஷயம் குறித்து 2000 ஆண்டுகளுக்கு முன்னரே சிந்தித்த அசோகர் பாராட்டுக்குரியவர் தான்.\n//அரசரால் சரியான நேரத்தில் தகவல்கள் பெறமுடியாமலும் இருந்தது//\nஇந்த ஆணை இருந்தும் கூட மகளின் காதல் குறித்த தகவல் சரியான நேரத்திற்கு வரவில்லையே :)\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகறுப்பு இரவு, 17 அக்டோபர் 1961\nதேவன் 95-வது பிறந்த நாள்\nகேண்டீட் - Candide - தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.arvloshan.com/2014/", "date_download": "2020-01-18T09:55:54Z", "digest": "sha1:ZHRXLTXJXCNVWGGUM6KWCVV5IJN2QR5M", "length": 126465, "nlines": 753, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: 2014", "raw_content": "\nBoxing Day Tests - மக்கலம் அதிரடி, சூப்பர் ஸ்மித், பரிதாப இலங்கை, போராடும் இந்தியா\nதமிழ் விஸ்டனுக்கான நேற்றைய எனது அலசலில், இரண்டு போட்டிகள் இன்று தற்போது ஆரம்பித்துள்ள நிலையில், இன்றைக்கேற்ற மாற்றங்கள், மேலும் சில புதிய குறிப்புக்களுடன் இந்த இடுகை..\nநத்தார் தினத்துக்கு அடுத்த நாளான Boxing Dayஇல் இடம்பெறும் பெருமைக்குரிய டெஸ்ட் போட்டிகள் இம்முறை உலகின் மூன்று வெவ்வேறு இடங்களில் இடம்பெறுவது சிறப்பு.\nஅவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் அவுஸ்திரேலியா - இந்தியா மூன்றாவது டெஸ்ட்.\nதென் ஆபிரிக்காவின் போர்ட் எலிசபெத்தில் தென் ஆபிரிக்கா - மேற்கிந்தியத் தீவுகள் இரண்டாவது டெஸ்ட்.\nஇந்த இரண்டு தொடர்களிலும் முதல் போட்டிகளில் சொந்த மண் அணிகள் (Home teams) ஆதிக்கம் செலுத்தக்கூடிய வெற்றிகளைப் பெற்று இன்றைய போட்டியிலும் வெற்றிபெறும் தாக்கம் செலுத்தக்கூடிய மனநிலையில் இருக்கின்றன.\nகிரைச்ட்சேர்ச்சில் இன்று ஆரம்பமாகியுள்ள நியூ சீலாந்துக்கு எதிரான இலங்கையின் முதல் டெஸ்ட் போட்டியானது இவற்றிலிருந்து வேறுபட்டு தொடரின் முதல் போட்டியாக அமைகிறது.\nஆனால், ஆடுகளத் தன்மைகள், தட்ப வெப்ப நிலைகள், அணியின் நிலைகள் ஏன் அனுபவ நிலைகளில் கூட, போட்டியை நடாத்தும் நாடு தான் வாய்ப்பு அதிகம் உடையதாகக் காணப்படுகிறது.\nகிரைஸ்ட்சேர்ச் நகரம் டிசெம்பர் 26 கிரிக்கெட் போட்டி என்றவுடன் சரியாக பத்து வருடங்களுக்கு முன்னர் இப்படியான ஒரு Boxing Day நாளில் வந்த சுனாமி பேரழிவு நினைவுக்கு வந்து அச்சமூட்டுகிறது.\nஇன்றும், நேற்றிரவும் இலங்கையில் காணப்படும் மாறுபட்ட காலநிலை அறிகுறிகள் வேறு பயமுறுத்துகின்றன.\n(ஆனால் இதையெல்லாம் விட, இன்று நியூசிலாந்து அணித்தலைவர் மக்கலமின் துடுப்பாட்ட சூறாவளி தான் இலங்கைக்கு அதிக பாதிப்பு)\nஆனால் 2010, 2011 ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்த நில அதிர்வு அனர்த்தங்களினால் முன்னைய கிரைஸ்ட்சேர்ச் - லங்காஸ்டர் பார்க் சேதமாகிவிட, அண்மைக்காலத்தில் சில ஒருநாள் போட்டிகளை மட்டும் நடத்தியுள்ள புதிய மைதானமான ஹக்லி ஓவல் (Hagley Oval) முதல் தடவையாக டெஸ்ட் போட்டி ஒன்றை அரங்கேற்றுகிறது.\nஇப்போதைக்கு ஆடுகளத் தன்மைகள் பற்றி வெளியாகும் தகவல்களின் அடிப்படையில் நியூ சீலாந்தின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அதிக சாதகத் தன்மை காணப்படுவதாகத் தெரிகிறது.\nடிம் சௌதீ, ட்ரெண்ட் போல்ட், நீல் வாக்னர் ஆகிய மூன்று முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களுடன் சகலதுறை வீரர்களான மித வேகப்பந்துவீச்சாளர்களையும் சேர்த்துக்கொண்டு தாக்குதல் மழை பொழிய தயாராகிறது நியூசிலாந்து என்று நான் சொன்னது சரியாக அமைந்தது.\nமறுபக்கம் இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சு இளையது,அனுபவக் குறைவானது.\nஆனால் ஷமிந்த எறங்க, சுரங்க லக்மால், தம்மிக பிரசாத் ஆகிய மூவரும் சாதகமான சூழ்நிலைகளில் எந்த அணிக்கும் ஆச்சரியத்தை பரிசளிக்கக்கூடியவர்கள். (மூவரும் ஆரோக்கியமாக சேர்ந்தே விளையாடுவது மகிழ்ச்சி)\nஇங்கிலாந்து(ஹெடிங்க்லே), துபாய் டெஸ்ட் போட்டிகள் நல்ல உதாரணம்.\nஇன்று ஆரம்பத்தில் ஆடுகளத் தன்மைகளை ஓரளவு சாதகமாக்கி சிறப்பாகப் பந்துவீசிய இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர்கள் மக்கலமின் வருகையோடு தடுமாறிப்போனார்கள்.\nஆனால் ஹேரத் உபாதை காரணமாக முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என்பது இலங்கைக்கு ஒரு மிகப்பெரிய பின்னடைவு. புதிய சுழல்பந்துவீச்சாளர் தரிந்து கௌஷால் எப்படியான ஒரு தாக்கத்தை வழங்குவார் என்ற கேள்வியும் எழுகிறது.\nஇன்று ஆரம்பத்திலே மிகக் கடுமையான மக்கலம் தாக்குதலுக்கு உள்ளான கௌஷால் மக்கலமையே தனது கன்னி டெஸ்ட் விக்கெட்டாக எடுத்தது சற்று ஆறுதல்.\nஆனால் இப்படியான அளவில் சிறிய மைதானங்களில், மக்கலம் போன்ற துடுப்பாட்ட வீரர்களுக்கு எதிராக அறிமுகம் ஆவது மனநிலையை சிதைத்துவிடும்.\nடில்ஷான், மஹேல ஆகியோரின் டெஸ்ட் ஓய்வுக்குப் பிறகு இலங்கையின் துடுப்பாட்ட வரிசையும் சங்கக்கார, அணித் தலைவர் அஞ்சேலோ மத்தியூஸ் ஆகியோரிடம் அதிகமாகத் தங்கியுள்ளது.\nடெஸ்ட் போட்டிகளில் அண்மைக்காலமாக நம்பிக்கை தந்துவரும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் கௌஷால் சில்வா, அணியின் உப தலைவர் லஹிறு திரிமான்ன, தினேஷ் சந்திமால் ஆகியோர் தங்கள் பொறுப்பை உணரவேண்டிய காலம் இது.\nஇந்திய அணியின் கோளி, விஜய், ரஹானே, புஜாரா போன்றோர் சச்சின், டிராவிட், கங்குலி, லக்ஸ்மன் ஆகியோர் விட்டுப்போன இடங்களை மிகச்சிறப்பாக நிரப்பியது போல இலங்கை அணிக்கும் இது அத்தியாவசியத் தேவை ஆகிறது.\nஅத்துடன் பிரசன்ன ஜெயவர்த்தன மீண்டும் அணிக்குள் வந்திருப்பது துடுப்பாட்ட வரிசைக்கு ஓரளவு திடத்தைக் கொடுக்கும் எனலாம்.\nமறுபக்கம் நியூ சீலாந்தோ அண்மைக்காலமாக ஓட்டங்களை மலையாகக் குவித்துவரும் மூன்று துடுப்பாட்ட வீரர்களோடு மிகப் பலமாக நிற்கிறது.\nஅணித் தலைவர் பிரெண்டன் மக்கலம், ரோஸ் டெய்லர், இளம் வீரர் கேன் வில்லியம்சன் ஆகிய மூவருமே சதங்கள், அரைச் சதங்கள் என்று தொடர்ந்து குவித்து வருகிறார்கள்.\nஇன்று பிரெண்டன் மக்கலமின் அதிரடி, இந்த வருட ஆரம்பத்திலே இந்தியாவுக்கு எதிராகப் பெற்ற இரட்டைச் சதம் மற்றும் முச்சதம் ஆகியவற்றை ஞாபகப்படுத்தியது.\nபாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் கடந்த மாதம் இரட்டைச் சதம் பெற்றிருந்தார்.\nஇன்று ஆரம்பம் முதல் மக்கலமின் அதிரடி இலங்கையினால் கட்டுப்படுத்த முடியா அளவுக்கு மிக ஆவேசமானதாக இருந்தது.\nநியூ சீலாந்து சார்பாக டெஸ்ட் போட்டிகளில் வேகமான சதம் பெற்ற மக்கலம் (74 பந்துகள்), 11 ஆறு ஓட்டங்கள், 18 நான்கு ஓட்டங்களோடு வெறும் 134 பந்துகளில் 195 ஓட்டங்களை எடுத்து அபார ஆட்டம் ஆடியிருந்தார்.\nவெறும் 5 ஓட்டங்களாலும், ஒரேயொரு சிக்சராலும் மூன்று வேறு சாதனைகளைத் தவறவிட்டார்.\n1.வேகமான டெஸ்ட் இரட்டைச் சதம் - இப்போதும் ஒரு நியூ சீலாந்து வீரரிடம் தான் இந்த சாதனை இருக்கிறது.\nநேதன் அஸ்ட்டில் - 153 பந்துகள் இங்கிலாந்துக்கு எதிராக 2001/02\n2. ஒரு வருடத்தில் 200+ நான்கு பெறுபேறுகள் பெற்ற மைக்கேல் கிளார்க்கின் சாதனையை சமப்படுத்த முடியாமல் போனது.\n3.ஒரு டெஸ்ட் இன்னிங்க்சில் பெறப்பட்ட அதிக சிக்சர்கள் -\nவாசிம் அகரம் சிம்பாப்வேக்கு எதிராக 12 சிக்சர்கள்.\nமக்கலம் இதே மாதிரி பாகிஸ்தானுக்கு எதிராகவும் 11 சிக்சர்களை கடந்த மாதம் பெற்றிருந்தார். மீண்டும் தவற விட்டார்.\nஆனால் மக்கலமின் துணிகரமான அதிரடியும் பின்னர் ஜிம்மி நீஷமின் வேகமான ஓட்டக்குவிப்பும் இலங்கையை முதல் நாளில் பின்னால் தள்ளியுள்ளன.\nஎனினும் மத்தியூஸ் பெற்ற இரு விக்கெட்டுக்கள மூலம் ஆட்ட முடிவில் ஓரளவு சமாளித்துள்ளது இலங்கை.\nஇனி இலங்கை துடுப்பாடும்போது இதே மாதிரி ஓட்டங்களைக் குவிக்குமா என்பதும், இந்த ஆடுகளத்தில் நியூ சீலாந்து பந்துவீச்சாளர்களை நேர்த்தியாகக் கையாளுமா என்பதும் தான் முக்கியமான கேள்விகள்.\nஇலங்கையின் முதலாவது வெளிநாட்டு டெஸ்ட் வெற்றி 1995இல் நியூசிலாந்து மண்ணில் வைத்தே ஈட்டப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. எனினும் அதன் பின்னர் நியூசிலாந்து மண்ணில் விளையாடிய ஆறு டெஸ்ட் போட்டிகளில் 2006இல் பெறப்பட்ட ஒரேயொரு வெற்றி மாத்திரமே இலங்கைக்கு மகிழ்ச்சியை அளிப்பதாகும்.\nநான்கு தோல்விகளும் ஒரு வெற்றி தோல்வியற்ற முடிவும் இலங்கையின் அனுபவத்துக்கு திருப்தியானதல்ல.\nகடந்த முறை ICC உலக டெஸ்ட் அணியின் தலைவராக அறிவிக்கப்பட்டு பெருமைப்படுத்தப்பட்ட மத்தியூஸ் இளைய அணியை பலம் வாய்ந்த மக்கலமின் அணிக்கு எதிராக எவ்வாறு வழிநடத்துவார் என்பதை ஆர்வத்தோடு அறியக் காத்திருப்போம்.\nஅவுஸ்திரேலிய - இந்திய அணிகள் இரண்டுக்குமே காயங்கள், உபாதைகள் தொல்லை தரும் ஒரு தொடராக அமைந்துள்ள இந்தத் தொடரில் இனி அவுஸ்திரேலியா தோற்க வழியில்லை.\nஇந்த Boxing Day டெஸ்ட்டில் தோற்காமல் இருந்தாலே தொடர்வெற்றி வசப்படும்.\nபுதிய அவுஸ்திரேலிய டெஸ்ட் தலைவர் ஸ்டீவ் ஸ்மித்துக்கு இதை விட வேறு மகிழ்ச்சி என்னவாக இருக்க முடியும்\nஆனால் இந்திய அணித் தலைவர் தோனிக்கு இன்னொரு முக்கியமான போட்டி. அவரது டெஸ்ட் தலைமைத்துவம் மற்றும் அணியில் இருப்பு ஆகிய இரண்டுமே கேள்விக்குட்படுத்தப்பட்டு வரும் நிலையில் அழுத்தத்துடன் விளையாடவேண்டி இருக்கிறது.\nஇதற்குள் அணிக்குள் கோளி மற்றும் தவானுக்கு இடையில் மோதல் என்று வேறு பரபரப்பு.\nபுவனேஷ்குமார் மீண்டும் விளையாடவருகிறார் என்பது மகிழ்ச்சியான செய்தியாக இருக்க, A தர ஒப்பந்தம் வழங்கப்பட்ட அவருக்குப் பதிலாக வருண் ஆரோனை நீக்கி மீண்டும் மொஹமட் ஷமியை இன்று விளையாடவிட்டு ஆச்சரியத்தை ஏற்படுத்திய இந்தியா, ரோஹித் ஷர்மாவின் மோசமான பெறுபேறுகளை அடுத்து அவரை நீக்கி சுரேஷ் ரெய்னாவுக்கு ஒரு வாய்ப்பைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்க, A தர ஒபந்தம் வழங்கப்பட்ட அவரையும் அணியில் சேர்க்காமல் லோகேஷ் ராகுல் என்ற கர்னாடக இளைய வீரருக்கு அறிமுகம் வழங்கியிருக்கிறது.\nஇந்த ராகுல், இந்திய சுவர் - சிரேஷ்ட ராகுலினால் (டிராவிட்) பெரிதும் போற்றப்பட்டவர். அவுஸ்திரேலிய மண்ணில் இந்திய A அணிக்காக பிரகாசித்தவரும் கூட.\nஅவுஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரை இளம் சகலதுறை வீரர் மிட்செல் மார்ஷ் காயமடைந்திருப்பதால் இளம் துடுப்பாட்ட வீரர் ஜோ பேர்ன்ஸ் இப்போட்டியில் அறிமுகம் ஆகிறார்.\nஇவ்வருடம் அவுஸ்திரேலியா டெஸ்ட் போட்டிகளில் அறிமுகப்படுத்தும் 5வது புதிய வீரர் பேர்ன்ஸ்.\nஇன்று சிறப்பாக ஆரம்பித்த பேர்ன்ஸ் 13 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.\nஅதே போல ரொஜர்ஸ் மற்றொரு அரைச்சதம்.ரொஜர்ஸ் பெற்ற தொடர்ச்சியான அரைச்சதம். ஆனால் அரைச்சதங்களைப் பெரிய ஓட்டங்களாக மாற்றிக்கொள்ள முடியாதது அவுஸ்திரேலியாவைப் பொறுத்தவரை இழப்பே.\nஅதேபோல ஷோன் மார்ஷ். இன்றுமொரு முப்பது. தனது ஆரம்பங்களை பெரிய ஓட்டங்களாக மாற்றிக்கொள்ள முடியாமல் தடுமாறுகிறார்.\nடேவிட் வோர்னர், ஷேன் வொட்சன் ஆகியோர் வலைப் பயிற்சிகளின்போது கண்ட காயங்கள், உபாதைகள் குணமடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இரண்டாவது போட்டியில் உபாதைக்குள்ளாகிய வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் மீண்டும் ரயன் ஹரிசுக்கு வழிவிட்டுள்ளார்.\n'சகலதுறை வீரர்' என்ற மகுடத்துடன் தான் அறிமுகமாகி 10 வருடங்களைப் பூர்த்தி செய்யும் ஷேன் வொட்சனுக்கும் நாளைய போட்டி ஒரு பரீட்சை தான். மிட்செல் மார்ஷ் போன்ற இளைய வீரர்களால் அவரது இடத்துக்கு அழுத்தம் வந்துகொண்டே இருக்கிறது.\nஇன்று சிறப்பாக ஆடி அரைச்சதம் பெற்றாலும் இது அவரது இடத்தை நீண்டகாலத்துக்கு தக்கவைக்க போதாது.\nதொடர்ந்து ஓட்டங்களை மலைபோல் குவித்துவரும் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வோர்னர், முரளி விஜய் ஆகியோரை ரசிகர்கள் மிக ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறார்கள்.\nஸ்மித் இன்றைய முதல் நாள் ஆட்டம் முடிவடையும் வரை ஆட்டமிழக்காமல் 72 ஓட்டங்களோடு நிதானமாக ஆடிவருகிறார்.\n25வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்த இளைய அவுஸ்திரேலிய தலைவருக்கு 2000 டெஸ்ட் ஓட்டங்களைப் பூர்த்தி செய்ய இன்னும் 18 ஓட்டங்கள் தேவை.\nஇந்தியா இந்த மெல்பேர்ன் மைதானத்தில் இறுதியாக விளையாடிய ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வி. எனினும் முன்னாள் அவுஸ்திரேலிய அணித் தலைவர் ரிக்கி பொன்டிங் கூறுகிறார் \"இந்தியா இத்தொடரில் ஒரு போட்டியில் வெல்வதாக இருந்தால், அது இந்த டெஸ்ட்டில் தான்\"\nகாரணம், சுழல் பந்து மற்றும் துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமான ஆசிய ஆடுகளங்கள் போன்றது நாளைய மெல்பேர்ன் ஆடுகளம்.\nஆனால் அடிலெய்டிலும் இவ்வாறே சொல்லி, இறுதியாக இந்தியா மண் கவ்வியது.\nடெண்டுல்கர், டிராவிட், கங்குலி, லக்ஸ்மன், கும்ப்ளே இருந்த காலகட்டத்தில் கூட இந்தியா மெல்பேர்னில் டெஸ்ட் போட்டிகளை வெல்ல மட்டுமில்லை, வெற்றி தோல்வியின்றிய முறையில் கூட போட்டிகளை முடித்துக்கொள்ள முடியவில்லை.\nஇங்கே இந்தியா போட்டியொன்றை வென்று 33 வருடங்கள் ஆகிறது.\nஅவுஸ்திரேலியா கடந்த 16 ஆண்டுகளில் மூன்றே தரம் தான் தோற்றுள்ளது. இரு தடவை இங்கிலாந்திடம், ஒரு தடவை தென் ஆபிரிக்காவிடம்.\n17 ஆண்டுகளாக ஒன்றில் வெற்றி அல்லது தோல்வியை மட்டுமே தந்து வருகிறது மெல்பேர்ன் டெஸ்ட் போட்டிகள்.\nஸ்டீவ் ஸ்மித்தின் ஆசை போல 4 -0 என வெள்ளை அடிக்கப்படுமா, இந்தியா புதிய வரலாற்றை மாற்றி தோனியின் தலைமையைக் காப்பாற்றுமா என்பது தான் மிகப் பெரிய கேள்வி.\nஹாஷிம் அம்லா, ஏபீ டி வில்லியர்ஸ் என்ற துடுப்பாட்ட எந்திரங்கள், ஸ்டெய்ன், மோர்க்கல், பிலாண்டர் போன்ற வேகப்பந்து வீச்சு சூறாவளிகளை எதிர்த்து முக்கியமான வீரர்களை மட்டுமன்றி, முக்கியமாக தன்னம்பிக்கையே இல்லாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறது தினேஷ் ராம்டின் தலைமயிலான மேற்கிந்தியத்தீவுகள் என்னும் கப்பல்.\nசந்தர்போல் என்ற நாற்பது வயது போராளி துடுப்பாட்ட நங்கூரமாக நின்றாலும், சாமுவேல்ஸ், ஸ்மித், ராம்டின் போன்றோர் நம்பிக்கை தந்தாலும், வேகப்பந்துவீச்சாளர் கமர் ரோச்சின் காயமும் புதிய சிக்கலைக் கொடுக்கிறது. ஜெரோம் டெய்லர் மட்டுமே மற்ற அனுபவமுள்ள பந்துவீச்சாள��்.\nதென் ஆபிரிக்கா முதலாவது போட்டி போல இலகுவான வெற்றியைப் பெறாவிட்டாலும் மேற்கிந்தியத் தீவுகள் போராடக்கூடிய வாய்ப்பும் இல்லை என்றே தெரிகிறது.\nடீவில்லியர்ஸ், ஸ்டெய்ன் ஆகிய இருவருக்கும் இன்றைய Boxing Day டெஸ்ட் போட்டி மைல் கல் போட்டிகளாக அமைகின்றன.\n96 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாடி சாதனை படைத்த அடம் கில்கிறிஸ்ட்டின் சாதனையை நாளைய டெஸ்ட்டில் முறியடிக்கவுள்ளார் AB.\nஇன்னும் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினால் தென் ஆபிரிக்காவுக்காக அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது பந்துவீச்சாளர் என்ற பெருமையை மக்காயா ந்டினியிடம் இருந்து பறிப்பார் டேல் ஸ்டெயின்.\nஅத்துடன், முதலாவது டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ஸ்டியான் வான் சைல் சதம் அடித்து சாதனை படைத்த உற்சாகத்தோடு, காயமடைந்துள்ள விக்கெட் காப்பாளருக்குப் (குவின்டன் டீ கொக்) பதிலாக இன்னொரு இளம் துடுப்பாட்ட வீரர் டெம்பா பவுமா அறிமுகமாகிறார். இவர் ஒரு கறுப்பின வீரர் என்பது கூடுதல் பெருமை.\nதென் ஆபிரிக்காவுக்காக டெஸ்ட் துடுப்பாட்ட வீரராக விளையாடவுள்ள முதலாவது கறுப்பின வீரர் என்ற பெருமையும் பவுமாவுக்குக் கிடைக்கவுள்ளது.\nஹெர்ஷல் கிப்ஸ், டுமினி, அல்விரோ பீட்டர்சன் போன்ற வீரர்கள் எல்லோரும் கலப்பினத்தவர்.\nமாற்றங்களை தகுந்த முறையில் உள்வாங்கி வரும் தென் ஆபிரிக்கா இலகுவான தொடர் ஒன்றில் இதை நிகழ்த்துவதில் கூடுதல் வெற்றிகண்டுள்ளனர்.\nஇலங்கையில் இருந்து புதிதாக இயங்கிவரும் தமிழ் விஸ்டனுக்காக நான் இதுவரை எழுதிய முன்னைய கட்டுரைகளை கீழ்வரும் இணைப்புக்கள் மூலம் வாசியுங்கள்.\nஅவுஸ்திரேலியாவில் இந்தியா: அடிலெய்டில் ஆரம்பம்\nஇளமைப் புயலின் கையில் ஆஸி கிரிக்கெட்டின் எதிர்காலம்\nat 12/26/2014 12:34:00 PM Labels: cricket, அவுஸ்திரேலியா, இந்தியா, இலங்கை, கிரிக்கெட், மக்கலம், மத்தியூஸ், ஸ்மித் Links to this post\nரஜினிக்கு எனது அப்பாவின் வயது..\nஅப்பா என்னை முதன்முதலாக அழைத்துப்போன ரஜினி படம் பொல்லாதவன் (என்று நினைவு).\nவீட்டில் வந்து படி படியாக ஏறி நின்று ரஜினி ஸ்டைலில் நின்று பாடியதும் இன்று வரை நினைவில்.\nஇப்போது அப்பா வங்கியாளராக இருந்து ஒய்வுபெற்றுவிட்டார்.\nஇளமை வயதில் எங்களுக்குச் சரிக்குசரியாக அப்பாவும் கிரிக்கெட் விளையாடியது இப்போது அப்பாவால் முடியாது.\nநா��் இப்போது பார்க்கும் T20 கிரிக்கெட் போட்டிகள் அப்பாவின் ரசனைக்கு ஒத்துவருவதில்லை.\nIPL போட்டிகள், இப்போதைய கால்பந்து போட்டிகளில் அவருக்கு ஆர்வம் இல்லை.\nசின்ன வயதில் நான் வாசித்த மாயாவி கொமிக்ஸ் இப்போது பழசு. கதைகள் பழசு. ஆனால் இப்போதும் மாயாவி புதுசா கதையா வந்தாலும் மாயாவி அப்படியே தான் இருக்கப் போகிறார்.\nSpider Man போன்ற சாகசப் பாத்திரங்களுக்கும் அதே மாதிரி நிலை தான்.\nஇதைத் தான் லிங்கா படத்தில் ரஜினியோடு ஒப்பிட்டு பார்க்கச் சொல்கிறார்கள் ரஜினிகாந்த் ரசிகர்கள் / பக்தர்கள்.\nஅப்படி பார்த்தால் கோச்சடையான் (அது குறைப் பிரசவம்.. அல்ல அதைவிட மோசமான கொடும் அவஸ்தை படைப்பு)போல தான் ரஜினியின் இனி வரும் எல்லாப் படங்களும் வரவேண்டும்.\nரஜினியின் ஸ்டைலும் அந்த charismaவும் இன்னொருவருக்கு வராது..\nஎன்றும் சூப்பர் ஸ்டார் அவர் தான் என்ற வாதங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்தக் காலகட்டத்தில் பெரிதாக பேசப்படுவதற்கு என்ன காரணம் என்பது பாபா தோல்வி முதல் ஆராயப்படவேண்டியவை.\nரஜினி என்ற மாபெரும் பிம்பம் கூட ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாவிட்டால் புஸ் தான் என்பதை பாபாவும் காட்டியது, பின்னர் அண்மையில் கோச்சடையானும் அதே கதை தான்.\nலிங்கா பற்றிய பேச்சுக்கள் கிளம்ப ஆரம்பித்தபோதே, மிகப் பெரிய எதிர்பார்ப்புக்கள் அனைவருக்கும் ஏற்பட்டமைக்கான காரணங்கள்...\n4 வருடங்களுக்குப் பிறகு ரஜினி மீண்டும் ரஜினியாக நடிக்கிறார் (ரா வன் - சிட்டி, கோச்சடையான் கார்ட்டூன் என்பதெல்லாம் ரஜினி ரசிகர்களுக்கு தீனியே அல்ல)\nரஜினியின் மிகப்பெரிய இரு படங்களைத் தந்த K.S.ரவிக்குமார் இயக்குகிறார் எனும்போது குறி தப்பாது.\nரவிக்குமாரைப் போல விரைவாகவும், விறுவிறுப்பாகவும் பெரிய ஸ்டார்களை வைத்து திரைப்படங்களைத் தரக்கூடியவர்கள் பெரியளவில் யாரும் கிடையாது.\nஇத்தனை எதிர்பார்ப்புக்கள் ரசிகர்கள் மத்தியில் இருக்கையில் படத்தை இயக்கிய K.S.ரவிக்குமார், நடித்த ரஜினி ஆகிய இருவருமே கதை, திரைக்கதை படமாக்கல் என்று சகல விஷயங்களிலும் பொறுப்பாக இருந்திருக்க வேண்டாமா\nரஜினிக்காக படம் பார்க்க வெறியோடு காத்திருக்கும் ரசிகர்கள் எதை, எப்படி கொடுத்தாலும் ரசிப்பார்கள் என்று ஒரு மிதப்பு எண்ணம் அல்லது ரஜினி என்ற மாபெரும் கவர்ச்சிக் காந்தம் ��ருப்பதால் கதை என்ற வஸ்து ஒரு பொருட்டேயல்ல என்ற ஒரு நினைப்பா\nஎந்தவொரு புதுமையும் இல்லாத, 'கத்தி' பாணி கதை..\nகத்தி கோபியின் கதை கூட பரவாயில்லை, கொஞ்சம் திருப்பம், தண்ணீர், விவசாயிகள் பிரச்சினை என்று கொஞ்சம் புதுசாய்ப் பேசியிருந்தது.\nலிங்காவிலே அணை கட்டும் கதை.\nஇரண்டாவது ரஜினி இல்லாமலேயே லிங்கேஸ்வரரைக் கொண்டே கட்டி முடித்திருக்கலாம்.\nரஜினி என்பதால் இரண்டாவது லிங்கா தேவைப்பட்டிருக்கிறார்.\nமுத்து, அருணாச்சலம், சிவாஜி போலவே பணத்தையும் சொத்தையும் மக்களுக்காகவே தானம் செய்து தியாகம் செய்யும் ரஜினி.\nநல்லவனாக, மிக நல்லவனாக இருந்து கெட்ட பெயர் வாங்கி, சுட்டாலும் சங்கு வெண்மை தான் என்று லேட்டா மக்களுக்குத் தெரியவரும் ரொம்ப.... நல்லவரு பாத்திரம்.\nஎத்தனை படங்களில் ரஜினி இப்படியே மாறாத டெம்பிளேட்டில் நடித்தாலும் ரசிகர்கள் பொறுத்துக் கொள்ளுவாங்களாம்.\nரஜினியை விட ரொம்பபபப நல்லவங்கப்பா நாங்க என்று நினைத்திருக்கிறார் KSR.\nஅணையைப் போலவே ரொம்பப் பழசான, எங்கேயும் திருப்பங்கள் என்று இல்லாத, இலகுவாக ஊகிக்கக்கூடிய திரைக்கதை.\nரஜினிக்கு இருக்கிற மாஸ், சந்தானத்தின் கலகலா, வழமையான ரவிக்குமார் டச்சுகள் ஆக்கியவற்றை வைத்து ஒப்பேற்றிவிடலாம் என்று ஒரு அசாத்திய நம்பிக்கையோடு ஆரம்பித்த K.S.ரவிக்குமார், வழமையை விட அவசரமாக படமாக்கிய விதத்தில் தான் தனது வழமையான ரஜினி பாணி வெற்றியிலிருந்து சறுக்கிவிட்டார் என்று கருதுகிறேன்.\n(வசூலில் கோடி என்று வருமானம் பற்றி பேசி, ரஜினி மாஸ் என்று விட்டுக்கொடுக்காமல் விளையாடும் ரஜினி பக்தர்கள் மனசாட்சியைத் தொட்டு சொல்லட்டும் ஒரு மொத்த package ஆக லிங்கா நல்லா இருக்கு என்று.)\nரஜினியின் வயதும் அண்மையில் நோய்வாய்ப்பட்டு மீண்டவர் என்பதாலும் அவரை நோகாமல் நொங்கு எடுக்கப் பார்த்து அதுவே படத்தைப் பங்கம் பண்ணியதோ\nஆனால் தன் மீது தயாரிப்பாளர், ரசிகர், இயக்குனர் என்று அனைவரும் வைத்த நம்பிக்கையைக் குறைவிடாமல் முதல் காட்சி அறிமுகத்தின் கலக்கல், பிரம்மாண்ட அறிமுகம் முதல், ஒவ்வொரு பிரேமில்வரும் தனக்கேயான ஸ்டைல்களில் கலக்கி\n\"யென்னடா ராஸ்கல்ஸ், சூப்பர் ஸ்டார் எப்பவும் நான் தாண்டா.. ஹா ஹா ஹா \" என்று ஆணி அடித்து நிற்கிறார் இந்த 64 வயது youngster.\n(இப்ப சொல்லுங்கடா - அதான் சூப்பர் ஸ்டார் கெத்���ு )\nஓ நண்பா, மோனா பாடல்களிலும், ராஜாவாக, கலெக்டராக வரும் காட்சிகளிலும் பொருத்தமான ஆடைகள், கம்பீரம் என்று ஸ்டைல் அபாரம்.\nஇளைய ரஜினி, சந்தானம், கருணாகரன் குழுவோடு திரிகையிலும், அனுஷ்காவோடு லூட்டி அடிக்கையிலும் வயசு உறுத்துவதோடு ஏதோ பொருந்தவில்லை.\nஅதிலும் ரஜினி - அனுஷ்கா நெக்லஸ் கொள்ளை காட்சிகளில் இரட்டை அர்த்த உரையாடல்கள் வேறு.\nஐயா ரஜினி இது தான் பெரிய ஆபாசம் ஐயா. அடுக்குமா\n(இங்கே நான் சொல்லவேண்டி இருக்கு - எட்டாம் எட்டு இப்போது நீங்கள்)\nரஜினியின் பாட்ஷா இன்று வரை ரஜினியின் the Best என்று நாம் சொல்வதற்கான முக்கியமான காரணங்களில் ஒன்று வில்லன் ரகுவரன் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.\nபாட்ஷா ஞாபகம் வந்தால் மார்க் ஆண்டனியும் ஞாபகம் வந்தே ஆகணுமே..\nஅதேபோல படையப்பா - நீலாம்பரி, சிவாஜி - ஆதிகேசவன் , எந்திரன் (எந்திரன் படமாக என்னைத் திருப்தி செய்யாவிட்டாலும் 'மே....' சொல்லும் வில்லன் ரஜினி சொல்லி வேலையில்லை)\nஉப்புச்சப்பற்ற இரு வில்லன்கள். இந்த இருவரையும் சமாளிக்க சந்தானமும் இளவரசுவும் போதுமே..\nஜெகபதி பாபுவும் அந்த வெள்ளைக்காரனும் முன்னைய MGR, சிவாஜி பட வில்லன்களின் நம்பியார்களை, அசோகன்களை ஞாபகப்படுத்திவிட்டுப் போகிறார்கள்.\nரஜினியைப் போலவே இந்தப் படத்தைக் கொஞ்சமாவது தாங்கும் இன்னொருவர் சந்தானம் மட்டுமே.\nரஜினியும் சந்தானமும் கலக்கல் இணைப்பு.\nசிவாஜியில் விவேக், சந்திரமுகியில் வடிவேலுவுக்குப்\nரஜினி, ரவிக்குமார் முதல் அத்தனை பேருக்குமே நெத்தியடி நக்கல்.\nஎப்பவுமே படங்களின் கடைசியில் வந்து கலகலத்து செல்லும் இயக்குனர் K.S.ரவிக்குமாருக்கே \"finishing குமார்\" என்று பஞ்ச் வைக்குமிடம் கலக்கல்.\nரஜினி தலை கோதும் ஸ்டைலையும் அடிக்கடி வாரிவிடுகிறார்.\nகலாய்க்கும் இடங்களிலும் முத்துமுதல் KSR செய்துவரும் ரஜினிக்கான அரசியல் தூவல்கள் ஆங்காங்கே..\n\"நீ வேணாம் வேணாம்னாலும் ஜனங்க விடமாட்டாங்க போல இருக்கே.. ஊரே மரியாதை கொடுக்குதே\"\n\"பறக்காஸ்\" சந்தானத்தின் புண்ணியத்தில் இப்போது செம ஹிட்.\nByeக்குப் பதிலாக இனி 'பறக்காஸ்' பரவலாகப் பயன்படுத்தப்படும்.\nஆனால் இதை வைத்தே 'லிங்கா'வை கலாய்க்கும் கூட்டமும் அதிகம்.\nஆரம்பத்திலேயே \"ஜெயிலுக்குப் போறதுன்னா எங்களையும் கூட்டிட்டு வந்திர்றே, ஜெர்மனி போறதுன்னா மட்டும் தனியாவே போயிடு���ே\" என்று ஆரம்பிக்கும் சந்தானம், வயது இடைவெளியினால் \"நன்பேண்டா\" என்பதில் டா வை சொல்லாமல் நிறுத்த, ரஜினி அதை சொல்வது கலகலப்பு.\nஇயக்குனர் சறுக்கும் இன்னும் ஒரு முக்கிய இடம் கதாநாயகிகள்.\nவயதேறிய ரஜினி என்பதால் இந்தத் தெரிவுகள் என்று தெரியும்.\nஆனால் ரஜினியை விட வயது கூடியவராக அனுஷ்கா தெரிகிறார்.\n(இந்த இடத்தில் அதான் நம்ம தலைவர் என்று கோரஸ் வரவேண்டும்)\nஅனுஷ்காவுக்கு ரஜினி மேல் காதல் வரும் காட்சிகள் சந்தானத்தின் காமெடியை விட காமெடி.\nஇதை விட தாத்தா ரஜினி - சோனாக்ஷி சின்ஹா பாட்டி காதல் பண்டைய கால மன்னர் பாணி லவ்வு.\nஆனால் சோனாக்ஷிக்கு நடிக்கக் கிடைத்த வாய்ப்புக்களை சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார்.\nஉருக வைக்க, ரஜினி பற்றி உருக, போற்றிப் புகழ, புலம்ப என்று ஏராளம் நட்சத்திரங்கள்.. எல்லாம் கிழடு கட்டைகள்..\nவிஜயகுமார், ராதாரவி,சுந்தர்ராஜன்,இளவரசு, மனோபாலா இவர்கள் எல்லாம் போதாமல் பாவம் அந்த அற்புத இயக்குனர் K.விஸ்வநாதன் வேறு..\nஒருவேளை ரஜினியின் வயசை இளமையாகக் காட்ட இப்படியொரு ஐடியாவோ\nலிங்காவிலே இருக்கும் குறைகளுக்கும் அரைகுறைத் தன்மைக்கும் என்ன தான் இயக்குனர் K.S.ரவிக்குமார் பொறுப்புக் கூறுகின்ற அவஸ்தை இருந்தாலும், படத்தின் பிரம்மாண்டம், முக்கியமாக அணைக்கட்டு அமைக்கப்படும் காட்சிகள், அரண்மனைக் காட்சிகள் என்பவை நிச்சயம் பாராட்டப்படவேண்டியவை.\nஅதிலும் இத்தனை விரைவாக படமாக்கியதும் இந்த விடயத்தில் பாராட்டப்படவேண்டியது தான்.\nஅணை கட்டும் பாடல் ரஹ்மானாலும் ரவியினாலும் ரத்தினவேலுவின் ஒளிப்பதிவிலும் நிற்கிறது.\nA.R.ரஹ்மானையும் ஒளிப்பதிவாளர் ரத்தினவேலுவையும் படம் முழுதும் தேடவேண்டி இருக்கிறது.\nஇயக்குனர் ரவிக்குமாரின் அவசர உழைப்பு இசைப்புயலின் நிதானமான பின்னணி இசையை இல்லாமல் செய்துவிட, அவசரமாக அடித்து அப்படி இப்படி போட்டிருக்கிறார்.\nஅணை கட்ட வரும் சவால்கள்,அணை கட்டிய பிறகு வரும் துன்பங்களெல்லாம் ஒரு நாடகப் பாணியில் சவசவ என்று இழுக்க, கட்டிய அணை திறந்து, தாத்தா ரஜினியை நல்லவர் என்று ஊரும் ஏற்று கோவிலும் திறந்தபிறகு இனி என்னடா படத்தில் இருக்கு என்று நாம் கேட்போம் என்று தான் ஆரம்பத்திலேயே வைத்தார் இயக்குனர் ட்விஸ்ட்டு (என்னமோ போங்க KSR )\nபற்றைகளும் இருளும் சேர்ந்து கிடக்கும் அந்��ப் பழைய கோவிலில் ஒரு இத்தனூண்டு உருத்திராட்சக் கொட்டையை எடுக்க சூப்பர் ஸ்டாரால் தான் முடியும்.\n(இங்கே மீண்டும் தலைவர்டா , ரஜினி rocks வேண்டும்)\nகடைசியாக ஆண்டாண்டு காலமாக நாம் பார்த்து வந்த அதே மாதிரி ஒரு சப்பை கிளைமாக்ஸ்.\nகதாநாயகியை வில்லன் கடத்துவான், வெடிகுண்டை சேர்த்துக் கட்டுவான், கடைசி செக்கனில் குண்டை இலக்கு மாற்றி ஹீரோ ஊரையும் (கொஞ்சம் பெரிய படமென்றால் நாட்டையும்) கதாநாயகியையும் சேர்த்துக் காப்பாற்றுவார்.\nஅனைவருமே கிழித்து தொங்கப்போட்ட பலூன், மோட்டர் பைக் சாகசம்.\nரஜினியின் பாபா பட்டம் magic , ரவியின் ஆதவன் ஹெலி சாகசம் இரண்டையும் மிஞ்சி இருவரும் சேர்ந்து ஒரு பிரம்மாண்டம் நிகழ்த்தவேண்டும் என்று முடிவு கட்டியிருப்பார்கள் போலும்.\nலிங்குசாமியும் கண்ணுக்கு முன்னால் வந்து போனார்.\nபரவாயில்லை K.S.ரவிக்குமாருக்கும் திருஷ்டிப்பொட்டு வேண்டும் தானே\nமுதலில் S.P.முத்துராமன், பின்னர் சுரேஷ் கிருஷ்ணா, பின்னர் K.S.ரவிக்குமார், இப்போது ஷங்கர் இப்படி ரஜினியை அந்தந்தக் கால trendகளுக்கு ஏற்றது போல பயன்படுத்துவதும் இந்த 'லிங்கா' சறுக்கலுக்குக் காரணமாக இருக்கலாம்.\nலிங்கா ரஜினி ரசிகர்களைத் திருப்திப் படுத்தியுள்ளது என்று ரஜினி பக்தர்கள்/ வெறியர்கள் (மட்டும்) சொல்வார்கள்.\nரஜினியை ரஜினியாக ரசிக்க ரஜினி ரசிகராக இல்லாத என் போன்றோருக்கும் பிடிக்கும்..\nஇதனால் தான் இன்றும் சூப்பர் ஸ்டார் என்ற எழுத்துக்கள் திரையில் வரும்போதும், ரஜினியின் பஞ்ச் ஸ்டைலாக வரும்போதும் நாமும் விசில் அடிக்காத குறையாக குதூகலிக்கிறோம்.\nஎனவே ரஜினி கலக்கல்,மாஸ்.. படம் மட்டும் வாய்க்கவில்லை என்று சொல்வது வெறும் சப்பைக்கட்டு.\nஅவர்கள் பாவம், இப்போது இளைய தளபதி மற்றும் தல ரசிகர்களையும் சமாளித்து மோதவேண்டி இருக்கிறதே..\nஇப்படித் தான் சொல்லவேண்டிய ஒரு கட்டாயம்.\nஆனால், அடி மனதில் அழுது கொண்டிருப்பார்கள் என்பது நிச்சயம்.\nநமக்கு ரொம்ப நெருங்கிய ரஜினி ரசிகர்கள் சிலரின் புலம்பல்கள் இதற்கு மிக ஆணித்தரமான சாட்சி.\nரஜினியால் அவர்களுக்கு கொஞ்சம் திருப்தியாக இருக்கலாம்; ஆனால் ஒரு total package ஆக படம் failure.\nஇந்தியா தோல்வி; கோளி சதம் என்பது போல தான் இது..\nகொஞ்சம் ஆறுதல் பட்டுக்கொள்ள மட்டுமே..\nஅடுத்த ரஜினி படம் வரும்வரை (இனியும் நடித்தால் - ரஜினியின் மாஸ் போனதென்று பொங்கவேண்டாம் ரஜினி வால்ஸ்... அவரது வயதும் உடல் இயக்கமும் அப்படி) காத்திருக்கட்டும் ரசிகர்கள்..\nநூறு கோடி வசூல் என்பதால் படம் சூப்பர் என்று சொல்வதும் சிரிப்பைத் தரும் ஒரு வாதமாகும்.\n'ரஜினி' படம் என்பதால் இதெல்லாம் படத்துக்கு முன்னதான வியாபாரம் & எப்படித் தான் படம் இருந்தாலும் அப்படி என்ன இருக்கிறது என்று பார்க்கச் செல்லும் கூட்டத்துக்காக டிக்கெட்டுக்கள் இன்னும் விற்கும்.\nஅதே போல கோடிகளைக் கொட்டிப் பார்த்த கோடிக் கணக்கானோர் \"குப்பை, மொக்கை, அறுவை. பிளேடு, சப்பா\" என்று சமூக வலைத்தளங்களிலும், விமர்சன தளங்களிலும்,WHATS APP Chatsஇலும் கரித்துக்கொட்டப் போகிறார்கள் என்பதும் உறுதியே.\nலிங்கா - சூப்பர் ஸ்டார் கட்டிய அணை KSR பலூனில் வெடிச்சுப் போச்சு \nரஜினி பற்றிய சில பதிவுகள்..\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் Special சூரிய ராகங்கள் 2013.\nat 12/16/2014 10:08:00 PM Labels: K.S.ரவிக்குமார், சந்தானம், சூப்பர் ஸ்டார், ரஜினி, ரஜினிகாந்த், லிங்கா, விமர்சனம் Links to this post\nபிலிப் ஹியூஸ் - பலியெடுத்த பவுன்சர் - மனதை உறுத்தும் நினைவுகள்\nபிலிப் ஹியூஸின் திடீர் மரணம் \nகிரிக்கெட் உலகையே உலுக்கிப்போட்டது; கிரிக்கெட் வீரர்கள் மட்டுமல்ல, கிரிக்கெட் என்றால் என்னவென்று அறியாதவர்கள் கூட, விபரங்களைத் தெரிந்து கொண்டு கண்ணீர் விடும் அளவுக்குக் கவலைப்படுகிறார்கள்.\nவெறித்தனமாக, அனுபவித்து ரசிக்கும் ஒரு விளையாட்டு ஒரு திறமையான, எதிர்காலம் இன்னும் வளமாக இருக்கவேண்டிய ஒரு இளம் வீரனைப் பலி எடுத்துவிட்டதே என்ற வேதனை பலருக்கும்.\nஹியூஸின் மரணத்தைத் தொடர்ந்து விளையாட்டு உலகமே சோகத்தில் ஆழ்ந்தது, விளையாட்டுக்கு கிடைத்த கௌரவம் மட்டுமல்ல, இறந்துகொண்டிருக்கும் மனிதம் இப்படியான விஷயங்களிலாவது உயிர்க்கிறது என்று ஒரு திருப்தி.\nபில் ஹியூஸின் செய்தி கேள்விப்பட்டவுடன் முதலில் இன்னொரு பவுன்சர், இன்னொரு காயம் அவ்வளவே என்று தான் தோன்றியது.\nசம்பவத்தின் தீவிரம் புரிய ஆரம்பித்தபின், அவுஸ்திரேலிய அணியின் ரசிகனாக இருந்த நான் சுயநலமாகப் பார்த்தது இந்திய அணிக்கு எதிரான தொடருக்கு இது இழப்பாக இருக்காது என்பதைத் தான்.\n(அந்த நேரம் ஹியூஸின் மரணம் பற்றி சிறிதளவேனும் சிந்திக்கவில்லை)\nமரணம் பற்றிய செய்தி கிடைத்தவுடன் மனதில் கவலையை விட அதிர்ச்சி.\nஅதில���ம் அந்த மரணம் நிகழ்ந்த தேதி, மனதில் கவ்வியிருந்த சோகத்தை மேலும் கனக்கச் செய்தது.\nஇது பற்றி உடனே மனம் வெதும்பி இட்ட நிலைத்தகவல்\nஇளவயது மரணங்கள் தரும் வேதனை மிகக் கொடிது.இன்னும் வாழும் காலம் இருக்க களத்திலேயே வீரனாக மரித்த ஹியூசுக்கு(ம்) அஞ்சலிகள். #RIPHughesகொண்ட இலட்சியம், தேர்ந்தெடுத்த பாதை, வாழ்க்கையாகக் கொண்ட களம்.சென்று வா வீரனே..\nபில் ஹியூஸின் இறுதிச் சடங்குகள் இன்று நடைபெற்றன.\nPhillip Hughes funeral - நெகிழ வைக்கும் இறுதிச்சடங்கு\nகிரிக்கெட் உலகமே மீண்டும் கவலையுடன் வேதனையின் வலியுடன் அஞ்சலித்தது. ஒரு விளையாட்டு வீரனுக்குக் கொடுக்கவேண்டிய உச்சபட்ச கௌரவத்தை அவுஸ்திரேலியா நாடே வழங்கியிருக்கிறது.\nஅவுஸ்திரேலிய வீரர்கள், முக்கியமாக அணித் தலைவர் மைக்கேல் கிளார்க் பகிர்ந்து கொண்ட துயர், நினைவுப் பதிவுகள் மனதில் நெகிழ்ச்சியைத் தந்தவை.\nபிலிப் ஹியூஸின் இறுதிச் சடங்கில் மைக்கேல் கிளார்க்கின் உணர்ச்சிபூர்வமான உரை - Michael Clarke's Emotional Speech at Phil Hughes Funeral\nஒரு சகோதரன் போல பழகினேன் என்று சும்மா வாய்மொழியாக சொல்லிவிட்டுப் போய்விடலாம்; ஆனால் அதை நிரூபிப்பதாக இருந்த மைக்கேல் கிளார்க், ஹியூசுக்கு இடையிலான நெருக்கம் உருக்கம் தரக்கூடியது.\nகிளார்க்கின் உரை மனதை நெகிழ வைத்திருந்தது. இந்த துர்ச்சம்பவத்துக்குப் பிறகு கிளார்க்கின் அணுகுமுறைகள், அவர் நிகழ்த்திய உரைகள் மூலமாக மனதில் அபிமானத்தை அதிகரித்திருக்கிறார்.\nஇவ்வளவு ஹியூஸுடன் இளைய சகோதரன் அளவுக்கு நெருக்கமான உறவைப் பேணியும் எந்தவிதத்திலும் ஹியூஸை அணிக்குள் சேர்ப்பதற்கு செல்வாக்கைப் பிரயோகிக்காத கிளார்க்கின் கண்ணியம் பாராட்டக் கூடியதே.\nஇன்று வரை நீடிக்கும் ஏனைய கிரிக்கெட் வீரர்களின், கனவான் தன்மையும் கண்ணியமும் போற்றக்கூடியவை.\nஅதேநேரம், மனதில் ஒருவித குற்றவுணர்வு இப்போது வரை நீடிக்கிறது.\nபாடசாலை, கழகம் (வின்னர்ஸ்) என்று கடினபந்து விளையாடிய காலத்தில் (நான் சுழல்பந்து வீசும் கீழ் வரிசை துடுப்பாட்ட வீரர்) எனக்கு துடுப்பெடுத்தாட வாய்ப்புக் கிடைத்தது மிக அரிதாகவே.\nஅதிலே பெரிய சந்தோஷம் அந்தக் காலத்தில். எல்லாம் உடம்பில் எங்கேயாவது பந்து தாறுமாறாப் பட்டிடுமோ என்ற பயம் தான். அத்துடன் தலைக்கவசம் அணிந்து விளையாட கொஞ்சமும் விருப்பம் இல்லை என்பதும் ���ேர்த்து.\nயார் அடிமையாக அகப்படுகிறார்களோ அவர்கள் தான் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள்.\nகழகத்துக்காக விளையாடிய நாட்களில் அவ்வாறு அப்பாவியாக சிக்கிப் போனவன் என்னுடைய கடைசித் தம்பி.\nஅவனும் அவனுடைய வகுப்பு நண்பன் ஒருவனதும் கடமை, புதிய பந்தை சமாளித்து முதல் பத்து ஓவர்கள் நின்று பிடிப்பது. அதற்குப்பிறகு எங்கள் அதிரடி வீரர்கள் வந்து ஓட்டங்களை அடித்துப் பெற்றுக்கொள்வார்கள்.\nஇதற்காக ஒவ்வொரு போட்டியிலும் சரமாரியாக உடம்பில் வேகப்பந்துகளை வாங்கிக்கொள்வான். போட்டி முடிந்து உடம்பைப் பார்த்தால் உடம்பு முழுவதும் சிவப்பு பந்துகளாக வீங்கிக் கிடக்கும்.\nஒரு தரம் வேகப்பந்து அவனது விரலை முறித்தும் வெளிக்காட்டாமல் 15 ஓவர்கள் நின்று ஆடி வெளியே வந்தபோது பதறிவிட்டேன்.\nஅதே போல நாம் களத்தடுப்பில் ஈடுபடும்போது எங்கள் நண்பர்களாக இருப்பவர்கள் எதிரணியில் விளையாடினாலும் எமது வேகப்பந்துவீச்சாளர்கள் மூலமாகத் தாக்குவதையும் ஊக்குவித்ததோடு, அதை ஒரு ஆயுதமாகவும், சில நேரங்களில் விக்கெட் எடுக்கப் பயன்படுத்தும் வியூகமாகவும் பயன்படுத்தியிருந்தோம் என்று எண்ணும்போது கொஞ்சம் வெட்கமாகவும் இருக்கிறது.\nஒரு பவுன்சர் பந்து போதும் ஒருவரின் உயிரைக் குடித்துவிடும் என்று அப்போது நாம் கொஞ்சமும் நினைத்திருக்கவில்லை. போட்ட பந்துகளில் தப்பித் தவறி, எகிறிக்குதித்த ஒரு பந்து தற்செயலாக யாராவது ஒருவருக்கு ஒரு பெரிய ஆபத்தை ஏற்படுத்தியிருந்தால்\nவாழ்நாள் முழுக்க மனதை உறுத்திக்கொண்டே இருக்கும் ஒரு சம்பவமாக மாறியிருக்கும்.\nஅந்த வேளையில் நானும் நாமும் நடந்துகொண்ட விதமும், அப்பாவிகளை பலிக்கடா ஆக்கிய விதமும் இப்போதும் வெட்கமாக இருக்கிறது.\nஅதேபோல தான், கிரிக்கெட் போட்டிகள் பார்க்கும் நேரமும் நான் ஆதரவு கொடுக்கின்ற அணிகளின் வேகப்பந்து வீச்சாளர்கள் பவுன்சர் பந்துகள், short pitched, bodyline length பந்துகள் மூலமாக எதிரணி வீரர்களைத் தாக்குவதை ஒரு குரூர ரசனையுடன் பார்த்திருக்கிறேன்.\n(மிட்செல் ஜோன்சனின் ஆஷஸ் பவுன்சர், வேகத் தாக்குதல்களை மீண்டும் மீண்டும் ரசித்திருக்கிறேன்)\nதற்செயலாக காயங்கள், உபாதைகள் ஏற்படும்போது மனக்கவலை கொண்டாலும், மிட்செல் ஜோன்சன் , டேல் ஸ்டெய்ன் (நான் ஆதரவு தெரிவிக்கும் அணிக்கு விளையாடும் நேரம் மட்டும்), சில நேரங்களில் மாலிங்க போன்ற இலங்கை பந்துவீச்சாளர்கள் வீசும் இவ்வகைப் பந்துகளை ரசித்திருக்கிறேன்.\nஇறுதியாக இங்கிலாந்தில் வைத்து இலங்கை டெஸ்ட் தொடரை வென்ற நேரம் சமிந்த எரங்கவின் பவுன்சர் மூலமாக விழுத்தப்பட்ட விக்கெட்டுக்கு அடைந்த குதூகலம் இப்போதும் ஞாபகம் இருக்கிறது.\nஇப்பொழுது அதை நினைக்கையிலும் கொஞ்சம் மனதில் குற்றவுணர்ச்சி தான்.\nஆனாலும், பவுன்சர் பந்துகளை (பவுன்சருக்கு எகிறி என்றொரு வார்த்தையை அண்மையில் அறிந்தேன். நன்றாகவே இருக்கிறது) தடை செய்யவேண்டும் என்றும், அதற்கு மேலே சென்று கடின பந்து பாவனையை முற்றாகத் தடை செய்வதன் மூலமாக கிரிக்கெட்டை மேலும் ரசிக்கவும் செய்யலாம், பாதுகாப்பு உபகரணங்களும் தேவையில்லை என்று எழும் கோஷங்களுக்கு நான் கடும் எதிர்ப்பை பதிவு செய்கிறேன்.\nநாம் நேசிக்கும் ஒரு விளையாட்டின் மூலம் மரணம் என்பதை பலர் சொல்லும்போது, இல்லை இது இந்த விளையாட்டில் நடந்த ஒரு விபத்தின் மூலமான மரணமே தவிர, கிரிக்கெட் தான் இந்த மரணத்துக்குக் காரணம் என்று யாரும் சொல்லாதீங்கடா என்று சத்தமாகக் கத்தவேண்டும் போல இருந்தது.\nஒவ்வொரு விளையாட்டின் தனித்துவமான அம்சங்களுக்காகவே அவை ரசிக்கப்படுகின்றன.\nகால்பந்து விளையாட்டில் ஓயாமல் ஓடுவதும், அபாயகரமான உதைகளும் tackle மற்றும் foulகளும் மரணங்களைத் தூண்டுகின்றன என அவற்றைத் தடை செய்வதுண்டா\nஅல்லது குத்துச்சண்டை காரணமாக நீண்ட கால உபாதைகள், சில உடனடி மரணங்கள் சம்பவிக்கின்றன என தடை செய்யக் கோரிக்கைகள் விடப்படுவதுண்டா\nகிரிக்கெட்டில் கூட இவ்வாறான விபத்துக்கள், அசம்பாவிதங்கள் எப்போதாவது தான் நடப்பதுண்டு.\nகிரிக்கெட் மைதானத்தில் நிகழ்ந்த ஏழாவது துரதிர்ஷ்டமான மரணம் இதுவாகும்.\n(இதில் எவையுமே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் நடந்தவை அல்ல என்பதும் முக்கியமானது)\nதலைக்கவசம் அணிந்திருந்தும் மணிக்கு 135 km வேகத்தில் பட்ட பந்து எப்படி பிலிப் ஹியூஸின் உயிரைப் பறித்தது\nஆனால் கிரிக்கெட்டின் மீதான அண்மைய சாபமோ என்னவோ கடந்த வாரம் இஸ்ரேலில் நடந்த ஒரு கழக மட்டக் கிரிக்கெட் போட்டியில் நடுவர் ஒருவர் பந்து தாக்கி பலியாகியுள்ளார்.\nஆபத்து இல்லாத இடம் எது ஆபத்து இல்லாத செயல்கள் எவை\nஎனினும் எல்லா விடயங்களிலும், எல்லா நேரங்களிலும் நாம் எம்மை க��த்துக்கொள்வதும், முற்கூட்டியே அலட்சியமாக இல்லாமல் தக்க உபகரணங்கள் / பாதுகாப்பு காப்புக்கள் இல்லாமல் இப்படியான திடீர் ஆபத்துக்களை எதிர்கொள்வது புத்திசாலித்தனம் இல்லை தான்.\nஅண்மையில் வாசித்த சச்சின் டெண்டுல்கரின் சுயசரிதையிலும் - Playing it my way ஒரு அத்தியாயத்தில் நான் மும்பாய் அணிக்கு விளையாட ஆரம்பித்தபோதும் தலைக்கவசம் இல்லாமல் ஆடியதைப் பற்றி சொல்லியிருக்கிறார்.\nஅதே நேரம் தான் பாதுகாப்பைப் பற்றி கவனமாக இருந்தது பற்றியும் சொல்லியிருக்கிறார்.\nஇந்தவேளையில் தான் முன்னைய மேற்கிந்தியத்தீவுகள் அணியின் Fearsome Foursome என்று அழைக்கப்பட்ட ஹோல்டிங், ரொபேர்ட்ஸ், கார்னர், மார்ஷல் போன்றோரையும், அவுஸ்திரேலியாவின் டென்னிஸ் லில்லீ, ஜெப் தொம்சன், இங்கிலாந்தின் பொப் வில்லிஸ், ட்ரூமன், ஜோன் ஸ்னோ போன்றோரையும் தலைக்கவசம் இல்லாமல் எதிர்கொண்டு ஆடிய வீரர்களின் துணிச்சல் உண்மையில் மெச்சத் தக்கது தான்.\nஎத்தனை எலும்புகள் உடைந்து தெறித்திருக்கும். எத்தனை வீரர்கள் தம் கிரிக்கெட் வாழ்வை பாதியில் முடித்துக்கொண்டார்கள்.\nதலைக்கவசங்கள் புழக்கத்துக்கு வந்தபோதும் அதைப் பயன்படுத்தாமல் துணிச்சலாக தங்கள் துடுப்பாலேயே தடுத்தாடிய சேர்.விவியன் ரிச்சர்ட்ஸ், சுனில் கவாஸ்கர் (skull guard எனப்படும் மண்டையோட்டைப் பாதுகாக்கும் சிறு கவசம் ஒன்று மட்டும் பயன்படுத்தியிருந்தார்) இன்னும் மற்ற வீரர்களை மதிப்போடு எண்ணிப் பார்க்கவேண்டி இருக்கிறது.\nஅதிலும் இக்காலத்தை விட அந்தக்காலத்தில் வேகமும் அதிகம், மைதானங்களும் பெரிதாக இப்போது போல மூடப்பட்டு பராமரிக்கப்பட்டவை அல்ல.\nஎனினும் இப்போது வளர்ந்து வந்த ஒரு நட்சத்திரம், அனைவராலும் நேசிக்கப்பட்ட ஒரு நல்ல வீரரின் மரணத்தைத் தொடர்ந்து இதை ஒரு பாடமாக தக்க காப்புக்களோடு விளையாடுவது ஆரோக்கியமானதே.\nஇப்போது இருக்கும் கேள்வி, 9ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டிருக்கும் இந்தியாவுக்கு எதிரான தொடரில் அவுஸ்திரேலியாவின் மிட்செல் ஜோன்சனும் குழுவினரும், தங்கள் வழமையான வேகப்பந்துவீச்சின் பிரம்மாஸ்திரங்களான பவுன்சர் மற்றும் short pitch பந்துகளை பயன்படுத்துவார்களா\nஅடுத்த பதிவில் இப்போது ஹியூஸின் நினைவுகளால் சோகமாகிப்போயுள்ள அவுஸ்திரேலிய - இந்திய தொடர் பற்றிய எனது கருத்துக்களைப் பகிர்கிறேன்.\nஇந்தப் பதிவின் படங்கள் : www.mirror.co.uk\nஉலகக்கிண்ண அணியைத் தேடும் இலங்கை அணி - இலங்கை எதிர் இங்கிலாந்து ஒருநாள் தொடர்\nஇங்கிலாந்து கிரிக்கெட் அணி இலங்கைக்கு வந்திருக்கிறது.\n7 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள்..\nசொந்த மண்ணில் வைத்தே இலங்கை அணியிடம் ஒருநாள் போட்டித் தொடரிலும் தோற்றுப்போன இங்கிலாந்தினால், இலங்கையில் வைத்து இலங்கை அணியை வீழ்த்துவது சிரமமானதே என்று அனைவரும் இலகுவாக ஊகிக்கக்கூடிய ஒன்று தான்.\nஆனால் 2007இல் இங்கிலாந்து இறுதியாக ஒரு முழுமையான ஒருநாள் தொடருக்கு இலங்கை வந்திருந்த நேரம் இலங்கை 3 - 2 என தொடரை இழந்திருந்தது.\nஅப்போது இலங்கை அணியின் தலைவர் மஹேல ஜெயவர்த்தன, இங்கிலாந்துக்கு தலைவர் போல் கொல்லிங்வூட்.\nஅப்போது விளையாடிய அணிகள் இரண்டிலும் ஏராளமான மாற்றங்கள்.\nஅத்தோடு இலங்கையின் தற்போதைய அணியின் ஸ்திரத்தன்மை மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்களின் எண்ணிக்கை ஆகியவற்றோடு ஒப்பிடும்போது இங்கிலாந்து அணியின் அனுபவக் குறைவு மற்றும் ஆசிய ஆடுகளங்களில் தம்மை நிரூபித்த வீரர்கள் கெவின் பீட்டர்சன் மற்றும் கொலிங்வூட் ஆகியோர் மற்றும் 2007ஆம் ஆண்டு தொடரில் பிரகாசித்த ஓவைஸ் ஷா ஆகியோரும், ஸ்வான், ப்ரோட் ஆகியோரும் இப்போது அணியில் இல்லை.\nஎனினும் அண்மைக்காலத்தில் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக செய்து வரும் இளைய இங்கிலாந்து வீரர்களான ஒய்ன் மோர்கன், மொயின் அலி, ஜோஸ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ், ரவி போப்பரா, ஜோ ரூட் என்று பலர் இங்கிலாந்துக்கு உலகக்கிண்ண எதிர்பார்ப்பையே ஏற்படுத்தி இருக்கிறார்கள்.\nஆனால் ஆசிய ஆடுகளங்கள் இவர்களுக்கான பரீட்சைகளாக இருக்கும்.\nஅத்துடன் அணித் தலைவர் அலிஸ்டயார் குக்கின் தலைமை மற்றும் துடுப்பாட்டம் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருவதால், இங்கேயும் ஓட்டங்கள் வராவிட்டால் அழுத்தம் அதிகரிக்கும்.பதவி மோர்கனிடம் போனாலும் ஆச்சரியம் இல்லை.\nஇங்கிலாந்து இலங்கையுடன் இலங்கை மண்ணில் விளையாடியுள்ள 16 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் நான்கே நான்கு வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது.\n10 தோல்விகள், இரு போட்டிகள் மழையினால் குழம்பியுள்ளன.\nஇம்முறையும் இதிலிருந்து மாற்றம் வருவதாக இல்லை.\n7 போட்டிகள் கொண்ட நீளமான தொடராக இருப்பதால் இலங்கை அணி வீரர்களை சுழற்சி முறையில் மாற்றி விளையாடும்போது இலங்கை அணி பலவீனப்பட்டால் ஒழிய, இங்கிலாந்து அணியினால் போட்டிகளை வெல்வது அபூர்வம்.\nமழையும் தனது விளையாட்டை பெரும்பாலான போட்டிகளில் காட்டும் என்றே காலநிலையைப் பார்த்தால் தோன்றுகிறது.\nஆனாலும் ஏழு போட்டிகளில் ஐந்து போட்டிகளுக்கு மேலதிக நாள் (Reserve Day) இருப்பதால் மழையையும் மீறி போட்டிகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கலாம்.\nஎனினும் ஒரு மாதத்துக்கு முன்பு இருந்தது போல குகைக்குள்ளே வரும் அப்பாவி மான்களை வேட்டையாட நாக்கை சப்புக்கொட்டிக்கொண்டு காத்திருக்கும் கம்பீர சிங்கமாக இலங்கை அணி இல்லை.\nஒரு இந்திய சுற்றுலாவும் அங்கே தோலுரித்துத் தொங்கவிடப்பட்ட 5 -0 என்ற படுதோல்வியும் இலங்கை அணியை நொண்டச் செய்திருக்கிறது.\nஅணித் தலைவர் மத்தியூஸ் சொல்வது போல ஒரு தொடர் தோல்வியானது ஒரேயடியாக ஒரு அணியை மோசமான அணியாக மாற்றிவிடாது தான்.\nஆனால் ஐந்து போட்டிகளிலும் கண்ட இப்படியான தோல்வி இலங்கை அணியின் மூன்று மிகப் பலவீனமான பகுதிகளைக் காட்டியுள்ளது.\n1. டில்ஷானுடன் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக இறங்கும் அடுத்த வீரர் யார் என்ற மிகப் பெரிய கேள்வி\nஇந்தியாவில் மூன்று பேரை டில்ஷானுடன் தேர்வாளர்கள் இறக்கிப் பார்த்தார்கள்.\nதரங்க, குசல் ஜனித் பெரேரா, நிரோஷன் திக்வெல்ல\nமூவரில் உபுல் தரங்க, அனுபவம் வாய்ந்தவர். நிதானம் மிக்கவர். ஆரம்பத்தில் ஓட்டவேகம் குறைவாக இருந்தாலும் அதையெல்லாம் பின்னர் வேகமாகக் குவிக்கும் ஓட்டங்கள் மூலமாக அணியை நல்ல நிலைக்கு அழைத்துச் செல்லக் கூடியவர்.\nஇலங்கை அணி சார்பாக ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அதிகூடிய ஓட்டங்கள் குவித்தோர் வரிசையில் 8ஆம் இடத்திலும் சதங்கள் குவித்தோர் வரிசையில் 5 ஆம் இடத்திலும் இருக்கிறார்.\nஇலங்கை சார்பாக ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்தோர்\nஅண்மைக்காலத்திலும் உள்ளூர்ப் போட்டிகளிலும் சிறப்பாகவே ஆடிவருகிறார். சர்வதேசப் போட்டிகளில் பெரிதாக வாய்ப்புக்கள் வழங்கப்படுவதில்லையே.\nஇவரை விட இன்னொரு சிறப்பான தெரிவு என்றால் அது தானாக விரும்பி ஆரம்ப வீரராகக் களமிறங்குகிறேன் என்று முன்வரும் மஹேல ஜெயவர்த்தன மட்டுமே.\nஆரம்ப வீரராக துடுப்பெடுத்தாடும்போதெல்லாம் ஓட்டங்களைக் குவித்துள்ள ஒருவர்.\n32 இன்னிங்க்சில் நான்கு சதங்கள், 7 அரைச் சதங்கள். strike rate இலங���கையின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களில் சனத் ஜயசூரியவை விட மட்டுமே குறைவு.\nஆரம்பத் துடுப்பாட்ட வீரராக இலங்கை வீரர்களில் கூடுதலான ஓட்டங்கள் பெற்றோர்\nஇப்படிப்பட்ட ஒருவரை, இலங்கைக்கு இந்த வேளையில் அத்தியாவசியத் தேவையான ஆரம்பத் தூணை, மத்திய வரிசைக்கு அனுபவம் தேவை என்று தேர்வாளர்கள் தடை போட்டு வைத்திருப்பது உலகக்கிண்ணம் நெருங்கி வரும் வேளையில் எவ்வளவு பெரிய இழப்பு.\nசங்கக்காரவுடன், மத்தியூஸ், திரிமன்னே, சந்திமால் போன்றவர்களும் இப்போது போதிய அனுபவம் பெற்றிருப்பதால் மஹேலவை ஆரம்பத்துக்கு அனுப்புவதில் இன்னும் என்ன சிக்கல்\nஇந்தத் தொடரிலும் ஆரம்பத் துடுப்பாட்ட வரிசையையை இலங்கை இன்னும் பரீட்சிக்கப் போவதாகவும், இதைத் தொடர்ந்து இலங்கை செல்லவுள்ள நியூ சீலாந்து தொடருக்கு ஒரு உறுதியான அணி தயாராகிவிடும் என்று இந்தத் தொடருக்கு முன்னதாக இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அணித் தலைவர் மத்தியூஸ் சொன்னதும், அறிவிக்கப்பட்ட அணியில் குசல் இருந்து, தரங்கவோ வேறு எந்த ஆரம்பத் துடுப்பாட்ட வீரரோ இல்லாமல் போயிருப்பது டில்ஷான் & குசல் ஆரம்ப ஜோடி என்பதை உறுதி செய்கிறது.\nஎனக்கு என்றால் குசல் தனது பலவீனங்களைக் களைவார் என்ற நம்பிக்கை இல்லை;\n(குசல் கடைசி 12 இன்னிங்க்சில் ஒரு தரமேனும் அரைச்சதம் பெறவில்லை; அதிலும் கடைசி ஐந்து இன்னிங்க்சில் இரண்டு பூஜ்ஜியங்கள், மேலும் இரு தடவைகள் பத்துக்கும் குறைவு)\nஎனவே மஹேல இரண்டாவது மூன்றாவது போட்டியிலேயே ஆரம்ப வீரராக அனுப்பப்பட்டாலும் ஆச்சரியமில்லை.\nகண்டம்பி, ஜீவன் மென்டிஸ் ஆகியோரும் முதல் 3 போட்டிகளுக்கான குழுவில் இருப்பதால் மத்திய வரிசை பற்றி பயப்படவேண்டிய தேவை இருக்காது எனலாம்.\n2. மாலிங்க, ஹேரத்தை விட்டால் பந்துவீச்சாளர்கள் இல்லை \nமாலிங்கவின் காயமும், ரங்கன ஹேரத்தை பாதுகாத்து, சுழற்சி அடிப்படையில் பயன்படுத்தும் முடிவும், சச்சித்திர சேனநாயக்கவின் தடையும் இலங்கை அணியில் வேறு பந்துவீச்சாளர்களே இல்லை என்னும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தியாவில் எல்லா பந்துவீச்சாளர்களையும் போட்டுத் துவைத்து எடுத்த நேரம், ஓட்டங்களைக் கட்டுப்படுத்தவோ, விக்கெட்டுக்களை அவசரத்துக்கு எடுப்பதற்கு கூட மத்தியூசுக்கு கைகொடுக்க ஒருவர் இருக்கவில்லை.\nமென்டிஸ் எடுத்த விக்கெட்டுக்கள் மிக அதிக ஓட்டங்களை விட்டுக்கொடுத்திருந்தன.\nஆனால் இப்போது தேர்வாளர்கள் எடுத்திருக்கும் முடிவின் அடிப்படையில், உலகக்கிண்ணத்தைக் குறிவைத்து அணியில் கடந்த ஒன்றரை வருடங்களாக வாய்ப்பு வழங்கப்பட்டிருந்த பந்துவீச்சாளர்கள் சீக்குகே பிரசன்ன, சதுரங்க டீ சில்வா இவர்களோடு அணியின் முக்கியமான பந்துவீச்சாளராக பல ஆண்டுகள் விளங்கிய நுவான் குலசெகரவும் வெளியே.\nகுலசேகரவின் சர்வதேச கிரிக்கெட் முடிந்தது என்றே கொள்ளவேண்டியுள்ளது - அடுத்த 4 போட்டிகளுக்கும் அழைக்கப்படாவிட்டால்.\nநியூ சீலாந்து போன்ற ஆடுகளங்களில் இவரது ஸ்விங் உபயோகமாக இருந்தாலும் வேகம் சடுதியாகக் குறைந்துவருகிறது.\n(இவர்களோடு சகலதுறை வீரர் அஷான் பிரியஞ்சனும் கூட)\nஇப்படி உலகக்கிண்ணப் போட்டிகளுக்கு நான்கு மாத காலம் இருக்கும் நிலையில் இனி புதிய பந்துவீச்சாளர்களைத் தேடுவது எவ்வளவு புத்திசாலித்தனமானது என்று தெரியவில்லை.\nபுதிய வேகப்பந்துவீச்சாளர் லஹிரு கமகேயின் வேகமும் மணிக்கு 140 கிலோ மீட்டரைத் தொடுவதாக இல்லை. அவுஸ்திரேலிய, நியூ சீலாந்து ஆடுகளங்களுக்கு உசிதமான வேக, அதிவேக, ஸ்விங் பந்துவீச்சாளர்களை இலங்கை தேர்வாளர்கள் இந்தத் தொடரில் இனங்கண்டு உறுதிப்படுத்துவார்களா \nஷமிந்த எரங்க, சுரங்க லக்மல் (இன்னும் உபாதை), தம்மிக்க பிரசாத் ஆகியோரோடு மாலிங்க ஆகிய நால்வரே இப்போதைக்கு உருப்படி போல தெரிகிறது.\n3. இலங்கைக்கு எப்போதுமே பலமாக இருந்த களத்தடுப்பில் ஓட்டை\nஇலங்கை கிரிக்கெட்டின் ஆரம்பகாலம் முதல் மிகப் பெரும் பலமாகவும், அடையாளமாகவும் விளங்கிய களத்தடுப்பு படு மோசமாகவுள்ளது.\nவயதேறிய வீரர்கள் என்றால் பரவாயில்லை. இளம் வீரர்களே தடுமாறுவதும் இலகு பிடிகளைக் கோட்டைவிடுவதும் மிகக் கவலையான நிலை ஒன்றை ஏற்படுத்தியுள்ளது.\nசிறப்புத் தேர்ச்சி பெற்ற ட்ரெவர் பென்னியை களத்தடுப்புப் பயிற்றுவிப்பாளராக நியமித்திருப்பது பலன்களைக் கொண்டுவருகிறதா என்று இந்தத் தொடரில் கண்டுகொள்ளலாம்.\nதிலின கண்டம்பி (32 வயது) , ஜீவன் மென்டிஸ் (31 வயது), டில்ருவான் (32 வயது) என்று அணிக்கு மீண்டும் அழைக்கப்பட்டவர்கள், ஏற்கெனவே வயதேறிக் காணப்படும் இலங்கை அணிக்கு மேலும் வயதை ஏற்றிவிடுகிறார்கள்.\nஇம்மூவரும் உள்ளூர்ப் போட்டிகள், மற்றும் பங்களாதேஷ் ���ீக் போட்டிகளில் பிரகாசித்து நல்ல formஇல் இருப்பவர்கள். உலகக் கிண்ணம் வரை இதை இப்படியே தொடர்ந்தால் இலங்கை அணிக்கு நல்லது தான்.\nஆனால், அவுஸ்திரேலியா டெஸ்ட் போட்டிகளில் பிரட் ஹடின், க்றிஸ் ரொஜர்ஸ் போன்றோரைப் பயன்படுத்துதல் போல குறுகிய கால நோக்கத்தில் இலங்கை அணியும் இந்த 'அனுபவ' வீரர்களைப் பயன்படுத்துதல் நலமே.\nவாய்ப்புக் கிடைத்த இளையவர்கள் அதை சரியாகப் பயன்படுத்தாத நேரம் அணிக்கு உபயோகப்படுவார்கள் என்றால் கண்டம்பி போன்றோரைப் பயன்படுத்துதல் சாலச் சிறந்ததே..\nஇன்னும் கப்புகெதர, பர்வீஸ் மஹ்ரூப் ஆகியோரும் வாய்ப்புக்களுக்காகக் காத்திருந்தாலும் யாரை வெளியேற்றுவது\nஇந்தியத் தொடரில் கன்னிச் சதம் பெற்ற அஞ்சேலோ மத்தியூசும், அடுத்தடுத்த அரைச் சதங்கள் பெற்ற லஹிரு திரிமன்னேயும், ஓட்டங்களை சராசரியாகப் பெற்ற டில்ஷானும் இந்தத் தொடரில் எதிர்பார்க்க வைக்கிறார்கள்.\nமஹேல, சங்கா ஓட்டங்களைப் பெறாமல் இருந்தால் தான் ஆச்சரியம்.\nசங்கக்காரவின் இலங்கை மண்ணில் இறுதித் தொடராக இது அமையும் என்ற எண்ணமும் இத்தொடரின் மீது ஒரு மனம் கனத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.\n(ரோஹித் ஷர்மாவுக்குக் கொடுத்த உலக சாதனை 264ஐ நெருங்காவிட்டாலும் பரவாயில்லை, யாராவது பாதியாவது அடியுங்கப்பா )\nமுன்பிருந்தே திலின கண்டம்பி மீது ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது.\nஇவருக்கு சரியான, நீண்ட வாய்ப்புக்கள் வழங்கப்படவில்லை என்றே கருதுகிறேன்.\nஇவ்விருவருக்கும் இந்தத் தொடர் திருப்புமுனைத் தொடராக அமையட்டும்.\nஇங்கிலாந்தின் பட்லர், ஹேல்ஸ் (வாய்ப்புக் கிடைத்தால்), மொயின் அலி ஆகியோரும் எதிர்பார்க்க வைக்கிறார்கள்.\nமழை குழப்பாமல் சிறப்பான தொடராக அமையட்டும்.\nஇலங்கையை வெள்ளை அடித்து அதே வேகம், தாகத்துடன் அவுஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி பற்றியும் அந்த தொடர் பற்றிய பார்வையையும் அடுத்த இடுகையில் பகிரக் காத்திருக்கிறேன்.\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு ���மிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nBoxing Day Tests - மக்கலம் அதிரடி, சூப்பர் ஸ்மித்,...\nபிலிப் ஹியூஸ் - பலியெடுத்த பவுன்சர் - மனதை உறுத்து...\nஉலகக்கிண்ண அணியைத் தேடும் இலங்கை அணி \nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nநல்லவர்கள், அதிகார மையம், விசரன் + விருது - ஏன்\nஅசல் - அசல் திரைப்பட விமர்சனம்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nஜெர்மன் தேசியவாதம் கூட ஒரு கற்பிதம் தான்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nவேதா எனும் விளையாட்டு வித்தகன்\nஇசையமைப்பாளர் ஜிப்ரான் 🎸 கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு 🎹\nGantumoote - காதலெனும் சுமை.\nஆதித்ய வர்மா விமர்சனங்களை தாண்டி ...\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள் \nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்பது எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sathgurusrirajalingaswamigal.wordpress.com/2010/06/11/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-01-18T09:47:05Z", "digest": "sha1:IKUYXRVDKSWYWH33XB74REYJX74BCPNR", "length": 23203, "nlines": 274, "source_domain": "sathgurusrirajalingaswamigal.wordpress.com", "title": "சேஷனின் லீலைகள் |", "raw_content": "\n← ஹிந்தி டீச்சர் சியாமளா வைத்தியநாதனுக்கு 63 வயதில் வேலை கிடைத்த அற்புதம்\nதிருச்சி ஸ்ரீரங்கம் ஸ்ரீ சதாசிவத்திற்கு, சேஷ பெருமான் புது email ID வழங்கினார். →\n2004 .March . சேஷனின் லீலைகள்\nஹரிஷ், மும்பை. தகப்பனார் கார் (CAR) வாங்காததால் படிப்பில் கவனம் குறைந்தது. மும்பையில் ஹரிஷ் 10th Std படித்துக்கொண்டிருந்தார். Feb 2004 ல் Revision Test ல் average 48%. March 20 ல் Public Exam. பெற்றோர்கள் மிகவும் கவைப்பட்டனர்.\nஅழைத்ததின் பேரில் நான் அவர்கள் வீட்டிற்கு சென்றேன். சிறிது நேரத்தில் மகானின் பதில் வந்தது.\n“ஹரிஷ்–ன் நண்பர்கள் வீட்டில் பெரிய சைஸ் கார்கள் உபயோகத்தில் இருக்கிறது. ஹரிஷ் அப்பா மிக பெரிய உத்தியோகத்தில் இருந்தாலும் கார் வாங்கவில்லை. இது ஹரிஷ்–க்கு மனவருத்தத்தை உண்டாக்கி படிப்பில் கவனம் சிதறியது.” – மகான் சேஷாத்ரி .\nமீண்டும் மகான் அருளுரை: “உனக்காக இல்லாவிட்டாலும், உன் மகனுக்கும்,உன் குடும்பத்தினருக்கும் உபயோகப்படுத்த ஒரு பெரி கார் நாளையே Book செய்துவிடு. உன் மகன் March 20 ல் நடக்கும் Public Exam ல் நிறைய மார்க்குகள் வாங்கிவிடுவான். அதை நான் கவனித்து கொள்கிறேன்“.\nஉடனே மகான் அருளுரை: “கார் கலர் “PURPLE” தானே” ஹரிஷ் தங்கை, மற்றும் அவன் அம்மா அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.\nஹரிஷ், அவன் தங்கை, அவன் அம்மா மூவரும் சேர்ந்து, ஆமாம் ஸ்வாமிஜி, ” நாங்கள் ஏற்கனவே காருக்கு select செய்த கலர் PURPLE ” என்றார்கள்.\nஹரிஷ் அப்பாவுக்கு ஆச்சர்யம். எல்லோரும் 2003 –ல் அறிமுகம். சேஷ மந்திரம் பிரியத்துடன் சொல்வார்கள். குருஜி வாக்கினை வேத வாக்காக எடுத்துக்கொள்ளும் மன இயல்பு. அடுத்த நாள் கார் book செய்யப்பட்டது. ஹரிஷ்க்கு மஹா சந்தோஷம். நண்பர்களுக்கு போன் செய்து சொல்லிவிட்டான்.\n10th exam result june-ல் வந்தது. ஹரிஷ் Average Marks: 78 % .ஹரிஷ் வீட்டில் அனைவரும் சந்தோஷப்பட்டனர். ஒரு மாத இடைவேளையில் 48 % to 78 % percentage வாங்கியது ,மகான் செய்த மிகப்பெரிய MIRACLE என்றார்கள்.\nமகான், ” உங்கள் உருவத்தில் உலா வருவது கண் கூடாக எங்களுக்குத் தெரிகிறது” என்றார்கள்.\nஇரண்டு வருஷம் கழிந்தது .12th std –ல் அதே 78 % . B.E Marine Engg- ல் ஹரிஷ் சேர்ந்து விட்டார்.\nஎல்லா புகழும் சேஷனுக்கே. நாம் சிவ சேஷன் நடத்தும் நாடகத்தில் ஒரு பாத்திரமே. நாம் ஒன்றும் செய்யமுடியாது. முயற்சி மட்டும் நாம் செய்து கொண்டே இருந்தால், திருவருள் தானே வரும். சேஷ மஹா மந்த்ரம் நாள் தோறும் பல நேரங்களில் சொல்வோம்.\nஓம் சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கே.(மூல மந்த்ரம்) Seshan – Incarnation of Shiva.\n“சேஷனும் பக்தர்களும்” verse: 44\nபக்தர்களின் மனதில் வாழும் சேஷ ப்ரம்மமே\nநித்தமும் ஆசீர்வதிக்க வேண்டும் உன் பக்தர்களை;\nபக்தர்களின் மனதில் சேஷப்ரம்மம் நிரந்தரமாக குடியிருக்க வேண்டும்;\nPosted on June 11, 2010, in சேஷனின் லீலைகள் and tagged குருஜி. திருவண்ணாமலை., சேஷனின் லீலைகள், சேஷனும் பக்தர்களும். Bookmark the permalink.\tLeave a comment.\n← ஹிந்தி டீச்சர் சியாமளா வைத்தியநாதனுக்கு 63 வயதில் வேலை கிடைத்த அற்புதம்\nதிருச்சி ஸ்ரீரங்கம் ஸ்ரீ சதாசிவத்திற்கு, சேஷ பெருமான் புது email ID வழங்கினார். →\nகுருவின் அருள் வாக்கு நம் ஸத்குருநாதர் அருளிய பொன்மொழிகள்…\nகுருவின் அருள் வாக்கு நம் ஸத்குருநாதர் அருளிய பொன்மொழிகள்…\n01. ஶ்ரீ குரு மஹாதேவ் (தேரூர்) – 1 (1)\n02. ஶ்ரீ குரு மஹாதேவ் (தேரூர்) – 2 (1)\n03. ஶ்ரீ குரு மஹாதேவ் (தேரூர்) – 3 (1)\n04. ஶ்ரீ குரு மஹாதேவ் (தேரூர்) – 4 (1)\n05. ஶ்ரீ குரு மஹாதேவ் (தேரூர்) – 5 (1)\n06. ஶ்ரீ குரு மஹாதேவ் (தேரூர்) – 6 (1)\n07. ஶ்ரீ குரு மஹாதேவ் (தேரூர்) – 7 (1)\nகுருவின் அருள் வாக்கு (5)\n01. ஸத்குருநாதர் எப்போழுது கிடைப்பார்\n03. நம் \"சேஷ மூல மந்திர மஹிமை\" (1)\n\"நம் குருவின் அருளால் நடத்தபட்ட சில அற்புத நிகழ்வுகள்\" – ஸ்ரீ வேலு (1)\nஅன்ஷுமானுக்கு (Anshuman)அருள் பாலித்த அவதார புருஷர், சேஷ ப்ரஹ்மம். (1)\nஅஹுஜாவின் குழந்தைக்கு அருள் பாலித்த சிவ சேஷன் (1)\nகாணாமல் போன Demand Draft- சேஷ பகவான் அருளால் கிடைத்தது. (1)\nகார்த்திக் – சேஷ ப்ரஹ்மத்தின் அனுகிரஹம் (1)\nசீத்தாரமனின் வீட்டு மனை விற்க (1)\nசேஷ பக்தை: ஸ்ரீமதி. சீதாலக்ஷ்மி அம்மாள் (1)\nசேஷ லீலைகள் – திருமதி வரலக்ஷ்மி அம்மாளின் கார் (1)\nசேஷனின் லீலைகள் இந்த காலத்திலும், தொடர்கிறது. இனிமேலும் தொடரும். (1)\nசேஷன் விபூதியாக உருவெடுத்தார் (1)\nதாராவைக் காப்பாற்றிய அவதார சேஷன் 2006 ம் வருடம் . மும்பை முகாம். (1)\nதிருச்சி அல்லூரில் அவதார்(சிவ ) சேஷாத்ரி ஸ்வாமிகள் செய்த லீலை (அற்புதம் ) (1)\nதிருச்சி சதாசிவத்திற்கு, அவதார் ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் செய்த லீலைகள் (1)\nதிருச்சி ஸ்ரீரங்கம் ஸ்ரீ சதாசிவத்திற்கு சேஷ பெருமான் புது email ID வழங்கினார் (1)\nமணிலாலின் (ராஜஸ்தானி) மக்களை (குடும்பம்) காப்பாற்றிய மகான் சேஷன் (1)\nரோஷனி (ROSHANI) யின் நீண்ட நாள் நடுக்கத்தை நீக்கிய நவக்ரஹ நாயகர் நம் சேஷன் (1)\nவன்ந்தீப் ஷெட்டி வாழ்கையை மாற்றியமைத்த அவதார் ஸ்ரீ சேஷா (1)\nஸாய் கிருஷ்ணாவின் குணம் (1)\nஹிந்தி டீச்சர் சியாமளா வைத்தியநாதனுக்கு 63 வயதில் வேலை கிடைத்த அற்புதம் (1)\nசேஷ மஹானுக்கும், குருஜிக்கும்… (1)\nகுருஜியும் சேஷ மஹானும் (1)\nமகானின் வாக்கும், சென்ன கேசவப்பா, மாதேஸ்வர மலையில் சொன்னதும். (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://senthilvayal.com/2018/04/04/", "date_download": "2020-01-18T10:22:35Z", "digest": "sha1:LNHHFBPDJSI6ST2VX4EHBFRPNSYD4MPJ", "length": 25319, "nlines": 172, "source_domain": "senthilvayal.com", "title": "04 | ஏப்ரல் | 2018 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\n” – தமிழக அரசை எச்சரித்த கவர்னர்\nதமிழ்நாட்டுக்கு வருகைதரும் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கறுப்புக்கொடி காட்டப்படும் என்று சொன்னதன் மூலம், பெரும் சலசலப்பை உருவாக்கிவிட்டார் ஸ்டாலின். தி.மு.க-வின் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் எழுந்த பேச்சுகளின் பரபரப்பில் இதை அறிவித்தார் ஸ்டாலின்’’ என்றபடி என்ட்ரி கொடுத்தார் கழுகார்.\nவெயிலுக்கு இதமாக மோர் கொடுத்து உபசரித்து, ‘‘கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் என்ன பேசினார்கள்\nPosted in: அரசியல் செய்திகள்\nதற்போது, இளம் பெண்களை அதிகம் பாதிக்கும், ‘பாலிசிஸ்டிக் ஓவரி’ எனப்படும், சினைப்பை நீர்க் கட்டி குறித்து தான் என் ஆராய்ச்சி\nமுறையற்ற மாதவிடாய் சுழற்சி, உடல் பருமன், கனத்த குரல், அதிகமாக முடி உதிர்தல், முகப்பரு, இடுப்பு வலி, கை, கழுத்து மற்றும் மார்பு பகுதிகளில், தோல் நிறம் கறுத்து, சுருக்கம் உண்டாத��்,\nPosted in: உபயோகமான தகவல்கள்\nநலம் வாழ எந்நாளும் சீரகம்\nசீரகம் என்கிற பெயரே இதன் தனித்தன்மையை எடுத்துரைக்கிறது. அகத்தைச் சீராக்குவதால் `சீரகம்’ என்று பெயர். சீரகத்தில் சுவை மொட்டுகளை வசீகரிக்கும் ருசியோ, நாசிப் படலங்களை உற்சாகப்படுத்தும் வாசனையோ கிடையாது. மற்ற நறுமண மூட்டிகளுடன் சேர்த்துச் சமைக்கும் போதுதான் சீரகத்தின் வாசனையும் சுவையும் நம்மை ஈர்க்கும்.\nPosted in: இயற்கை உணவுகள்\nதன்னை தானே செதுக்கும் சிற்பி\nநம் உடம்பை போல, அற்புதமான, ‘மெக்கானிசம்’ உலகில் வேறு எதுவும் இல்லை. சாப்பிடும் உணவு செரிமானமானதும், செல்கள், திசுக்கள், உள் உறுப்புக்கள், எலும்புகள் தங்களுக்கு வேண்டிய சத்துகளை எடுத்துக் கொள்கின்றன. ஒவ்வொரு செல்லும், குறிப்பிட்ட நாட்கள் உயிர்ப்புடன் இருந்து, பழைய செல்கள் அழிந்து, புதிய செல்கள் வந்து விடுகின்றன.\nபெட்ரோல் காரில் டீசல், டீசல் காரில் பெட்ரோல் என்ன நடக்கும்\nசின்னக் கவனக்குறைவுதான் – சில சமயங்களில் பெரிய சிக்கலில் தள்ளிவிடும். கார் வைத்திருப்பவர்களுக்கு இந்த விஷயம் நிச்சயம் பொருந்தும். இதில் ரொம்ப முக்கியமான விஷயம் – ஃப்யூல் ஸ்வாப்பிங். (Fuel Swapping). அதாவது, பெட்ரோல் காரில் டீசலையோ அல்லது டீசல் காரில் பெட்ரோலையோ நிரப்பி விடுவது.\nஇது எப்போதாவது தெரியாமல் நடக்கும் விஷயம்தான் – ஆனால், நடக்கக் கூடாத விஷயம். நூறில் கிட்டத்தட்ட ஐந்து பேருக்கு இந்த மாதிரி ஓர் அனுபவம் நிகழ்ந்திருக்கும். இப்படிப்பட்ட சூழலில் என்ன நடக்கும்\nபெட்ரோலுக்கும் டீசலுக்கும் என்ன வித்தியாசம்\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஇரத்தச்சோகையில் இருந்து பெண்களுக்கு தீர்வு தரும் நீர்முள்ளி\nநோய் தீர்க்கும் மூலிகைகளில் மிக முக்கியமான நீர்முள்ளி செடி குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் பல நோய்களுக்கு மருந்தாக அமைகிறது.\nநீர்முள்ளிச்செடியின் விதைகள் பெரும்பாலான உடல்நல பாதிப்புகளுக்கு சிறந்த தீர்வு தருபவையாகத் திகழ்கின்றன. வறண்ட உடலுக்கு நீர்ச்சத்தை\nPosted in: இயற்கை மருத்துவம்\nஇறந்த பிறகும் வாழும் உடல்\n’’ என்பது கண்ணதாசனின் வைரவரிகள். மீன்கள் இறந்தபிறகும் அவை கருவாடு என்ற உணவுப்பொருளாகி மனிதனுக்குப் பயன்படுகின்றன. ஆனால், மனிதன் இறந்தால் உடல் பயனற்றுப் போய்விடுகிறது. அதனால்தான் கண்ணதாசன், ‘வாழும்போதே சமூகத்��ுக்குப் பயன்படக்கூடிய\nPosted in: படித்த செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\n – அரசியல் கணக்குகள் ஆரம்பம்\nகல்லீரலை கெடுத்துக்காதீங்க… உடல் நலனை பாதிச்சுக்காதீங்க\nஎந்தமாதிரி விஷத்தையும் விரட்டியடிக்கும் பயங்கரமானது\nசுண்டைக்காய்ன்னு சாதாரணமா நெனைக்க வேண்டாம். தம்மாத்தூண்டு இருக்கும் இதில் இம்புட்டு நன்மையா\nஸ்டாலின் முதல்வர் ஆகக்கூடாதுன்னு திமுகவே வேலை செய்யுது… பகீர் கிளப்பிய காங்கிரஸ் எம்.பி…\nசட்டமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் எதற்கு திமுக திடீர் முடிவு\nகூகுள் உங்களை ஒட்டு கேட்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்\nநமக்கு தெரியாமல் நம்முடைய தோஷத்தை அழித்து விடும் ரகசியங்கள்….\nஉங்கள் கவலையைப் போக்க மற்றும் புற்றுநோய் போன்ற பல பிரச்சினைக்கு பயனளிக்கும் கொத்தமல்லியின் நற்பண்புகள்\nமுந்திரியில் உள்ள மருத்துவ குணங்கள் மற்றும் அதனால் கிடைக்கும் நன்மைகள்\nபொங்கல் வைக்க உகந்த நேரம் எது’- சொல்கிறார், ஜோதிடமாமணி கிருஷ்ண துளசி\nகறையான் தாக்கிய மரங்களுக்கு சுண்ணாம்பு அடிப்பது சரியா’- தாவரவியல் ஆய்வாளர் சொல்வதென்ன\nஉங்கள் வாய் துர்நாற்றம் வீசுகிறதா இதை பண்ணுங்க நாற்றமே இருக்காது\nகூட்டணிக்குள் குழப்பம்… காங்கிரஸை கழற்றி விடுகிறதா தி.மு.க\nகழற்றிவிடும் திமுக… ‘கை’கொடுக்கும் கமல்.. தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்..\nஉலகின் மிகச்சிறிய நாடு இதுதான்.. உலகமே அறிந்து மறந்த நாடு.\nஆருத்ரா தரிசனம் என்றால் என்ன களியும், ஏழு கறிக்கூட்டும் செய்யும் வழக்கம் எப்படி வந்தது\nஇதன் மகத்துவம் தெரிந்தால். எங்கு பார்த்தாலும் விடவே மாட்டீங்க..\nகிழக்கு திசை நோக்கி சில காரியங்களை செய்வதால் உண்டாகும் பலன்கள்…\nபசியில் இருக்கும்போது எடுக்கும் முடிவு தவறானதாக இருக்கும்\nமுகத்தில் உள்ள முடியை நீக்க சூப்பர் டிப்ஸ்\n” – எடப்பாடிக்கே தோசை சுட்ட 14 அமைச்சர்கள்\n‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்தை உச்சரிப்பதால் உண்டாகும் பலன்கள்…\nவைட்டமின் D பற்றாக்குறை இருந்தால் எப்படி அறிந்துக்கொள்வது என்னென்ன உடல் பிரச்சினைகள் ஏற்படும் தெரியுமா\nஒரு கீரை.. ஓராயிரம் பலன்கள்\nதொப்பையை குறைக்க உதவும் அற்புத மருத்துவ குறிப்புகள்…..\nஒரே ஆண்டில் பணக்காரராய் மாற ஐந்து எளிமையான வழி��ள்\nநெட்வொர்க் பிரச்னைகளை மறந்திடுங்கள்; தடையற்ற அனுபவத்தை பெற ஏர்டெல் வைஃபை அழைப்புக்கு மாறிடுங்கள்\nஇத்தனை இடங்களில் அ.ம.மு.க வெற்றிபெற்றது எப்படி’ – கோட்டை வட்டாரத்தின் சீக்ரெட் சர்வே\nஉடல் எடையை குறைப்பது குறித்த சில குறிப்புகள்\nஊரகத்தில் நிரூபிச்சாச்சு.. நகர்ப்புறத்தில் நிறைய தேவை.. கட்சிகள் வெயிட்டிங்.. அதிமுகவுக்கு சவால்\nபா.ம.க தயவு இல்லாமல் அ.தி.மு.க ஆட்சி நீடித்திருக்காது’’\nமூட்டையை அவிழ்க்காத அமைச்சர்கள்… கோட்டைவிட்ட அ.தி.மு.க… உடைந்தது உள்ளாட்சி வியூகம்\nதனியே தவிக்கும் நவீன வாழ்க்கை\nஎதிர்ப்பை மீறி இதைச் செயல்படுத்துங்கள்’ – நொறுக்குத் தீனி விவகாரத்தில் வலியுறுத்தும் மருத்துவர்\nபுதுசு புதுசா பிரச்னையைக் கிளப்ப வேண்டாம்’ -மன்னார்குடி உறவுகளால் கொதிக்கும் சசிகலா வழக்கறிஞர்கள்\nகணவர் சில்மிஷம் செஞ்சா கோச்சுக்காம ரசிச்சு ரசிச்சு அனுபவியுங்க\nஇந்த 3 எளிதான வீட்டு உதவிக்குறிப்புகள் மூலம் உங்கள் லிப் பிங்க் செய்யுங்கள்\nஇனிப்புட்டப்பட்ட குளிர்பானம் குடிப்பதால் மோசமான விளைவுகள் ஒன்றாகும்.\nஇனி அதிமுக என்றால் எடப்பாடியார் தான்… –கொங்குமண்டல எம்.எல்.ஏ.க்கள் உற்சாகம்\nகேபிள் டிவி வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த டிராய்: கட்டணம் குறைப்பு.\nகான்டெக்ட் லிஸ்ட்டில் இல்லாத ஒருவருக்கும் வாட்ஸ் அப் மூலம் எப்படி மெசெஜ் அனுப்பலாம்\nதட்டையான வயிற்றை பெற, கொழுப்பை கரைக்க உதவும் எளிய உடற்பயிற்சிகள்\n« மார்ச் மே »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://senthilvayal.com/2018/09/09/", "date_download": "2020-01-18T10:21:13Z", "digest": "sha1:VZQLTXW4QJMQF4GO5CXNMXNAD7VIG3OJ", "length": 20921, "nlines": 142, "source_domain": "senthilvayal.com", "title": "09 | செப்ரெம்பர் | 2018 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nசமைச்சதும் தாளிச்சு கொட்றாங்களே அது எப்படி வந்துச்சுங்கிற ரகசியம் தெரியுமா\n நமது இந்திய உணவுகளில் தாளிப்பு சேர்ப்பதற்கான ரகசியம் என்ன இந்த கேள்வியை எப்போதாவது நாம் நமக்குள் கேட்டிருக்கிறோமா இந்த கேள்வியை எப்போதாவது நாம் நமக்குள் கேட்டிருக்கிறோமா இல்லவே இல்லை. மணக்க மணக்க யாராவது சமைத்துக் கொடுத்தால் சாப்பிட்டு விட்டு, அவ்வளவு தான். மணக்க மணக்க சாம்பாரோ, சட்னியோ வைத்துவிட்டு, கடைசியில் தாளிச்சக் கொட்டுவதற்குள்ளேயும் சில ரகசியங்கள் இருக்கின்றன. ஆனால் நாமோ அது அழகுக்கு என்றும் சுவைக்கு என்றும் மட்டும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அதுதான் இல்லை. அதற்குள் சில ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களும் இருக்கின்றன.\nPosted in: உபயோகமான தகவல்கள்\nசர்க்கரை சாப்பிடுவதை நீங்கள் உடனே நிறுத்திவிட்டால் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா\nவெள்ளைச் சர்க்கரை உடலுக்கு எவ்வளவு கேடான ஒன்று என்பது நம் எல்லோருக்குமே தெரியும். ஆனால் நம்முடைய உணவுப் பழக்கத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாக சர்க்கரை என்பது மாறிவிட்டது. இனிப்புப் பலகாரங்கள் வடிவத்தில் நீங்கள் சர்க்கரை ஒதுக்கினாலும் காலையில் காபி குடிப்பது தொடங்கி, சர்க்கரையை நம்மால் தவிர்க்க முடிவதில்லை. நாட்டுச் சர்க்கரை உடலுக்கு நல்லது என்றாலும் அதை பக்குவமாக மண. நீக்கி, வடிகட்டி பயன்படுத்த நமக்கு நேரமோ பொறுமையோ கிடையாது. ஒருவேளை நம்முடைய உடலில் ஆரோக்கியம் கருதி , நாம் வெள்ளைச் சர்க்கரையை சாப்பிடுவதை உடனடியாக நிறுத்திவிட்டால் என்ன மாற்றங்கள் நம்முடைய உடலில் ஏற்படும்.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\n – அரசியல் கணக்குகள் ஆரம்பம்\nகல்லீரலை கெடுத்துக்காதீங்க… உடல் நலனை பாதிச்சுக்காதீங்க\nஎந்தமாதிரி விஷத்தையும் விரட்டியடிக்கும் பயங்கரமானது\nசுண்டைக்காய்ன்னு சாதாரணமா நெனைக்க வேண்டாம். தம்மாத்தூண்டு இருக்கும் இதில் இம்புட்டு நன்மையா\nஸ்டாலின் முதல்வர் ஆகக்கூடாதுன்னு திமுகவே வேலை செய்யுது… பகீர் கிளப்பிய காங்கிரஸ் எம்.பி…\nசட்டமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் எதற்கு திமுக திடீர் முடிவு\nகூகுள் உங்களை ஒட்டு கேட்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்\nநமக்கு தெரியாமல் நம்முடைய தோஷத்தை அழித்து விடும் ரகசியங்கள்….\nஉங்கள் கவலையைப் போக்க மற்றும் புற்றுநோய் போன்ற பல பிரச்சினைக்கு பயனளிக்கும் கொத்தமல்லியின் நற்பண்புகள்\nமுந்திரியில் உள்ள மருத்துவ குணங்கள் மற்றும் அதனால் கிடைக்கும் நன்மைகள்\nபொங்கல் வைக்க உகந்த நேரம் எது’- சொல்கிறார், ஜோதிடமாமணி கிருஷ்ண துளசி\nகறையான் தாக்கிய மரங்களுக்கு சுண்ணாம்பு அடிப்பது சரியா’- தாவரவியல் ஆய்வாளர் சொல்வதென்ன\nஉங்கள் வாய் துர்நாற்றம் வீசுகிறதா இதை பண்ணுங்க நாற்றமே இருக்காது\nகூட்டணிக்குள் குழப்பம்… காங்கிரஸை கழற்றி விடுகிறதா தி.மு.க\nகழற்றிவிடும் திமுக… ‘கை’கொடுக்கும் கமல்.. தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்..\nஉலகின் மிகச்சிறிய நாடு இதுதான்.. உலகமே அறிந்து மறந்த நாடு.\nஆருத்ரா தரிசனம் என்றால் என்ன களியும், ஏழு கறிக்கூட்டும் செய்யும் வழக்கம் எப்படி வந்தது\nஇதன் மகத்துவம் தெரிந்தால். எங்கு பார்த்தாலும் விடவே மாட்டீங்க..\nகிழக்கு திசை நோக்கி சில காரியங்களை செய்வதால் உண்டாகும் பலன்கள்…\nபசியில் இருக்கும்போது எடுக்கும் முடிவு தவறானதாக இருக்கும்\nமுகத்தில் உள்ள முடியை நீக்க சூப்பர் டிப்ஸ்\n” – எடப்பாடிக்கே தோசை சுட்ட 14 அமைச்சர்கள்\n‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்தை உச்சரிப்பதால் உண்டாகும் பலன்கள்…\nவைட்டமின் D பற்றாக்குறை இருந்தால் எப்படி அறிந்துக்கொள்வது என்னென்ன உடல் பிரச்சினைகள் ஏற்படும் தெரியுமா\nஒரு கீரை.. ஓராயிரம் பலன்கள்\nதொப்பையை குறைக்க உதவும் அற்புத மருத்துவ குறிப்புகள்…..\nஒரே ஆண்டில் பணக்காரராய் மாற ஐந்து எளிமையான வழிகள்\nநெட்வொர்க் பிரச்னைகளை மறந்திடுங்கள்; தடையற்ற அனுபவத்தை பெற ஏர்டெல் வைஃபை அழைப்புக்கு மாறிடுங்கள்\nஇத்தனை இடங்களில் அ.ம.மு.க வெற்றிபெற்றது எப்படி’ – கோட்டை வட்டாரத்தின் சீக்ரெட் சர்வே\nஉடல் எடையை குறைப்பது குறித்த சில குறிப்புகள்\nஊரகத்தில் நிரூபிச்சாச்சு.. நகர்ப்புறத்தில் நிறைய தேவை.. கட்சிகள் வெயிட்டிங்.. அதிமுகவுக்கு சவால்\nபா.ம.க தயவு இல்லாமல் அ.தி.மு.க ஆட்சி நீடித்திருக்காது’’\nமூட்டையை அவிழ்க்காத அமைச்சர்கள்… கோட்டைவிட்ட அ.தி.மு.க… உடைந்தது உள்ளாட்சி வியூகம்\nதனியே தவிக்கும் நவீன வாழ்க்கை\nஎதிர்ப்பை மீறி இதைச் செயல்படுத்துங்கள்’ – நொறுக்குத் தீனி விவகாரத்தில் வலியுறுத்தும் மருத்துவர்\nபுதுசு புதுசா பிரச்னையைக் கிளப்ப வேண்டாம்’ -மன்னார்குடி உறவுகளால் கொதிக்கும் சசிகலா வழக்கறிஞர்கள்\nகணவர் சில்மிஷம் செஞ்சா கோச்சுக்காம ரசிச்சு ரசிச்சு அனுபவியுங்க\nஇந்த 3 எளிதான வீட்டு உதவிக்குறிப்புகள் மூலம் உங்கள் லிப் பிங்க் செய்யுங்கள்\nஇனிப்புட்டப்பட்ட குளிர்பானம் குடிப்பதால் மோசமான விளைவுகள் ஒன்றாகும்.\nஇனி அதிமுக என்றால் எடப்பாடியார் தான்… –கொங்குமண்டல எம்.எல்.ஏ.க்கள் உற்சாகம்\nகேபிள் டிவி வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த டிராய்: கட்டணம் குறைப்பு.\nகான்டெக்ட் லிஸ்ட்டில் இல்லாத ஒருவருக்கும் வாட்ஸ் அப் மூலம் எப்படி மெசெஜ் அனுப்பலாம்\nதட்டையான வயிற்றை பெற, கொழுப்பை கரைக்க உதவும் எளிய உடற்பயிற்சிகள்\n« ஆக அக் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.goodreturns.in/news/bjp-minister-said-the-automobile-employees-does-not-have-a-threat-of-job-loss-017043.html?utm_medium=Desktop&utm_source=GB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-01-18T08:28:52Z", "digest": "sha1:X4ODDUXN6GYPZASWNR7DIEXIKZ7VTSKG", "length": 30845, "nlines": 224, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஆட்டோமொபைல் துறையில் வேலை இழப்பு இல்லை..! பாஜக அமைச்சர் சொல்வது உண்மையா..? | BJP Minister said the Automobile employees does not have a threat of job loss - Tamil Goodreturns", "raw_content": "\n» ஆட்டோமொபைல் துறையில் வேலை இழப்பு இல்லை.. பாஜக அமைச்சர் சொல்வது உண்மையா..\nஆட்டோமொபைல் துறையில் வேலை இழப்பு இல்லை.. பாஜக அமைச்சர் சொல்வது உண்மையா..\nமீண்டும் டார்கெட்டை உயர்த்திய மத்திய அரசு..\n44 min ago மீண்டும் டார்கெட்டை உயர்த்திய மத்திய அரசு.. சல்லடை போட்டுத் தேடும் வரி அதிகாரிகள்..\n18 hrs ago 1,325 பங்குகள் ஏற்றம் 1,219 பங்குகள் இறக்கம்..\n18 hrs ago ATM கார்ட் விதிகள் மாற்றம்.. ஆர்பிஐ அதிரடி அறிவிப்பு 16 மார்ச் 2020 முதல் அமல்\n19 hrs ago 1,49,173 பேருக்கு சோறு போடும் HCL.. டிசம்பர் 2019 காலாண்டில் என்ன ஆச்சு தெரியுமா..\nMovies வேகமாகப் பரவுது தகவல்... ரஜினிகாந்தின் அடுத்த படத்தை கே.வி.ஆனந்த் இயக்குகிறாரா\nNews பெண்களே இந்த நியூஸ் உங்களுக்குத் தான்.. இனி யாராவது கிட்ட வந்தா.. ‘லிப்ஸ்டிக்’க வச்சே சுட்டுடுங்க\nSports 2 ஆண்டுகளுக்குப் பின் செம என்ட்ரி கொடுத்த சானியா மிர்சா.. இரட்டையர் பட்டம் வென்று அதிரடி\nTechnology Vodafone 997 Plan: 180நாட்கள் வேலிடிட்டி: தினசரி 1.5ஜிபி டேட்டா. வோடபோனின் தரமான திட்டம் அறிமுகம்.\nAutomobiles இந்திய பணக்காரர்களிடம் இருக்கும் மிக விலை உயர்ந்த கார்கள் பற்றிய இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா\nLifestyle இந்த பிரச்சனை உள்ள ஆண்களுக்கு உடலுறவின்போது வலி ஏற்படுமாம்…\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகடந்த 10 மாதங்களில், இந்தியாவில் பலமாக அடி வாங்கிய துறைகளில், ஆட்டோமொபைல் துறைக்குத் தான் முதல் இடம். தொடர்ந்து விற்பனை வீழ்ச்சி, அதனைத் தொடர்ந்து உற்பத்தியைக் குறைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் என பயங்கரமான வலியை அனுபவித்துக் கொண்டிருக்கிறது.\nஇதனால் பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்களின் உற்பத்தி ஆலைகளில், வேலை இல்லா நாட்கள் கூட கொண்டு வரப்பட்டன. அதோடு சில நிறுவனங்களில் போனஸ் எல்லாம் கூட ஊழியர்கள் கேட்கும் அளவுக்கு கொடுக்க முடியாது என கை விரித்தது ஆட்டோமொபைல் நிறுவனங்கள்.\nஇந்த கடுமையான சூழலில், ஆயிரக் கணக்கான ஊழியர்கள், வேலையை விட்டு வீட்டுக்கு அனுப்பப் பட்டார்கள். ஆனால் இங்கு ஒரு பாஜக அமைச்சரோ, உண்மை நிலைமை புரியாமல் பேசி இருக்கிறார்.\n2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுகிறதா.. மத்திய அமைச்சர் விளக்கம்..\n\"நான் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஆட்டோமொபைல் துறை ஒரு மாற்றத்தை எதிர் கொண்டு இருக்கிறது. பாரத் ஸ்டேஜ் 4 முதல் பாரத் ஸ்டேஜ் 6-க்கும் வரும் ஏப்ரல் 01, 2020-க்குள் மாற இருக்கிறது. இது உச்ச நீதி மன்றம் விதித்த காலக் கெடு\".\n\"அதோடு நாம் மின்சார வாகனங்களுக்கும் மாற வேண்டி இருக்கிறது. நாம் கவலைப் பட வேண்டிய அவசியம் இல்லை. ஆட்டோமொபைல் துறையில் யாருடைய வேலைவாய்ப்புகளும் ஆபத்தில் இல்லை\" எனச் சொல்லி இருக்கிறார் கன ரக தொழில் துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் சொல்லி இருக்கிறார்.\nஇந்தியா முழுக்க, சுமாராக கடந்த 24 மாதங்களில், 286 ஆட்டோமொபைல் டீலர்கள் தங்களால் வியாபாரத்தைச் செய்ய முடியாமல் கடையைச் சாத்திவிட்டார்கள். Federation of Automobile Dealers Associations (FADA) அமைப்பே இந்த டீலர்கள் கடையை மூடியதை உறுதி செய்து இருக்கிறார்கள்.\n286 மூடப்பட்ட டீலர்களில் மாநில வாரியாக மகாராஷ்டிராவில் 84 டீலர்கள், தமிழகத்தில் 35 டீலர்கள், டெல்லியில் 27 டீலர்கள், பீகாரில் 26 டீலர்கள், ராஜஸ்தானில் 21 டீலர்கள் என மேலே சொன்ன மாநிலங்களில் மிக அதிக அளவில் டீலர்கள் ஆட்டோமொபைல் வியாபாரத்தை விட்டு வெளியேறி இருக்கிறார்கள்.\nஇந்த 286 டீலர்களினால் சுமார் 32,000 பேரின் வேலைவாய்ப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாக பிசினஸ் ஸ்டாண்டர்டில் குறிப்பிட்டு இருக்கிறார்கள். ரீடா லங்கலிங்கம் என்கிற தமிழகத்தைச் சேர்ந்த, பெண் ஆட்டோமொபைல் டீலர் தற்கொலை செய்து கொண்டதும் இந்த இடத்தில் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டி இருக்கிறது.\nகடந்த ஆகஸ்ட் 2019-ல் \"இந்திய ஆட்டோமொபைல் ��ுறை பெரிய சரிவை சந்தித்துக் கொண்டு இருக்கிறது. ஏற்கனவே சுமார் 1 லட்சம் பேரின் வேலை பறி போய்விட்டது. இதே நிலை தொடர்ந்தால் சுமாராக 10 லட்சம் பேரின் வேலை பறி போகலாம்\" என Automotive Components Manufacturers Association of India (ACMA)என்று அழைக்கப்படும் இந்தியாவின் ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் சொன்னது நினைவுபடுத்திக் கொள்ள வேண்டி இருக்கிறது.\nஇந்தியாவின் மிகப் பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமான மாருதி தன் 3,000 ஒப்பந்த ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கி வீட்டுக்கு அனுப்பியது, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் தன் 1,500 பணியாளர்களை வேலையில் இருந்து நீக்கி வீட்டுக்கு அனுப்பியது என ஒரு பெரிய பட்டியலையே வாசிக்கலாம். அப்படி கொஞ்சம் வெளிநாடு போவோம்.\nகடந்த மே 2019-ல் ஃபோர்ட் நிறுவனம் சுமார் 7,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புவதாகச் சொன்னது. சமீபத்தில் மெர்சிடஸ் பென்ஸ் சுமாராக 10,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப இருப்பதாகச் சொன்னது, பி எம் டபிள்யூ தன் ஊழியர்களுக்கு போனஸ் தொகையைக் குறைத்து இருப்பது என பல சர்வதேச ஆட்டோமொபைல் நிறுவனங்களும் தடுமாறிக் கொண்டு இருப்பதை வெளிப்படையாகப் பார்க்க முடிகிறது.\nசமீபத்தில் ஜெர்மானிய சொகுசு கார் நிறுவனமான ஆடி நிறுவனத்தில், சுமாராக 9,500 பேரை தேர்வு செய்து வீட்டுக்கு அனுப்ப இருக்கிறார்கள் என்கிற செய்தியும் வெளியானது. தற்போது ஆட்டோமொபைல் நிறுவனங்களில் சில வேலைகள் தேவையே இல்லை. அதே போல மின்சார வாகனங்களை குறைந்த நபர்களைக் கொண்டே தயாரித்து விட முடியும் எனவும் சொல்கிறார்கள் அனலிஸ்டுகள். ஆக இனி வேலைவாய்ப்புகள் தொடர்ந்து குறையும் என எதிர்பார்க்கலாம்.\nஇப்படி உள் நாட்டு நிறுவனங்கள் தொடங்கி, வெளிநாட்டு சொகுசு கார் தயாரிக்கும் நிறுவனங்கள் வரை பலரின் வேலைக்கு உலை வைக்கப்பட்டு கொண்டிருக்கும் போது... ஒரு மத்திய அமைச்சர், இப்படி ஆட்டோமொபைல் துறையில் வேலை பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு எந்த ஒரு பிரச்னையும் இல்லை. அவர்கள் வேலைக்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லை என அபத்தமாகப் பேசி இருக்கிறார்.\nசமீபத்தில் கூட \"இந்தியாவின் பெயரைக் கெடுக்கவும், மத்திய அரசின் பெயரைக் கெடுக்கவுமே, இந்திய ஆட்டோமொபைல் துறையில் மந்த நிலை இருப்பதாக மக்கள் சொல்கிறார்கள். உண்மையில் ஆட்டோமொபைல் துறையில் மந்த நிலை இருக்கிறது என்றால், சா��ைகளில் ஏன் இவ்வளவு டிராஃபிக் ஜாம் ஆகிறது..\" என கேள்வி எழுப்பி இருந்தார் பாஜக எம்பி வீரேந்திர சிங் மஸ்த்.\nஇவர்களுக்கு எல்லாம் முத்தாய்ப்பாக, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனோ, இந்திய இளைஞர்கள் புதிய வாகனங்களை வாங்கினாலேயே, ஆட்டோமொபைல் சரிவு சரியாகிவிடும் எனச் சொனார். அதோடு, இளைஞர்கள் ஓலா, உபர் போன்ற டாக்ஸி அக்ரிகேட்டார்களை அதிகம் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள் அதனால் தான் ஆட்டோமொபைல் துறை விற்பனை சரிந்து கொண்டு இருக்கிறது எனச் சொன்னதையும் இங்கு நினைவுபடுத்திக் கொள்ள வேண்டி இருக்கிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபட்ஜெட்டிலாவது நல்ல வழி பிறக்குமா.. மீண்டு வருமா வாகனத்துறை.. கதறும் உற்பத்தியாளர்கள்..\n3 நாட்கள் ஆலை மூடல்.. அதிர்ச்சி கொடுத்த ஆட்டோமொபைல் கம்பெனி.\n740 ஏக்கரில் புதிய தொழிற்சாலை.. வியக்கவைக்கும் டெஸ்லா..\n படார் சரிவில் ஆட்டோமொபைல் விற்பனை..\nநூதனமா பேசுறாரே இந்த பாஜக எம்பி ஆட்டோமொபைல் துறைல சரிவுன்னா ஏன் இவ்வளவு டிராபிக் ஜாம்\nகார், பைக் விற்பனை ஓகே.. லாரி, ட்ரக்குகள் தான் இன்னும் தேறவில்லையாம்..\nபிரிகாலையும் விட்டு வைக்காத மந்த நிலை.. வேலையில்லா நாட்கள் அறிவிப்பு\n10 லட்சம் பணியாளர்கள் வீட்டுக்கு அனுப்பப்படலாம் பதற்றத்தில் ஊழியர்கள் ஆட்டோ துறை சரிவின் எதிரொலி\nஅரசு திட்டங்களும், சலுகையும் சற்று கை கொடுத்தது.. ஆட்டோமொபைல் துறை\nதள்ளுபடியும் சலுகையும் அவ்வளவாக கைகொடுக்கவில்லை.. ஏதோ கொஞ்சம் விற்பனை அதிகரித்துள்ளது..\nஇந்தியாவை விட்டுக் கிளம்பப் போர்டு முடிவு.. கைகொடுத்தது மஹிந்திரா..\nபங்கை வாங்கிக்கோங்க.. இல்லாட்டி பதவி கொடுங்க.. நெருக்கும் வள்ளி.. சிக்கலில் முருகப்பா குழுமம்\nடிராய்க்கு எதிராக போர்கொடி தூக்கும் ஒளிப்பரப்பாளர்கள்.. காரணம் என்ன..\nஅதுக்குள்ள 10 லட்சம் பேரா.. கலக்கும் ஏர்டெல்.. களத்தில் குதித்த ஜியோ..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/iruttu-movie-making-video.html", "date_download": "2020-01-18T09:18:51Z", "digest": "sha1:4BBSITTBHFLOONIIPN24M4NA255R5RZ7", "length": 5695, "nlines": 148, "source_domain": "www.galatta.com", "title": "Iruttu Movie Making Video", "raw_content": "\nஇருட்டு படம் உருவான விதம் \nசுந்தர்.சி நடிப்பில் இருட்டு படத்தின் மேக்கிங் வீடியோ.\nஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் நடிப்பில் துரை இயக்கத்தில் உருவாகி வரும் திகில் திரைப்படம் இருட்டு. இந்த படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியானது.\nதிகில் கலந்த காமெடி படமான அரண்மனையின் படத்தின் இரண்டு பாகங்களை இயக்கியுள்ள சுந்தர்.சி, இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். படத்தில் தன்ஷிகா, சாக்சி , வி.டி.வி கணேஷ், யோகிபாபு ஆகியோர் நடிக்கிறார்கள். படத்தின் முக்கிய காட்சிகள் ஊட்டி, ஐதராபாத் மற்றும் சூரத்தில் படமாக்கப்பட்டது. கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார்.\nகிருஷ்ணசாமி ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள, ஆர்.சுதர்ஷன் படத்தொகுப்பை கவனித்துள்ளார். இப்படம் டிசம்பர் 6-ம் தேதியான நேற்று வெளியானது. தற்போது கலாட்டாவிற்கு அளித்த சிறப்பு பேட்டியில், இப்படம் உருவான விதம் குறித்து பகிர்ந்துள்ளார் நடிகர் சுந்தர்.சி. மேலும் தனது திரை அனுபவம் குறித்தும் பேசியுள்ளார்.\nபிற சமீபத்திய செய்திகள் View More More\nகே.எஸ்.ரவிக்குமாரின் ரூலர் பட ட்ரைலர் அப்டேட்\nசாம்பியன் படத்தின் மனதின் சாலையில் பாடல் வீடியோ \nகளைகட்டும் தர்பார் ஆடியோ லான்ச் \nஅசுரன் படத்தின் எள்ளு வய பூக்கலையே பாடல் வீடியோ \nதனுசு ராசி நேயர்களே படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள் \nசூரரைப் போற்று தீம் சாங் குறித்த சிறப்பு தகவல் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://ithutamil.com/tag/walt-disney-pictures/", "date_download": "2020-01-18T09:20:05Z", "digest": "sha1:IVTSTWZV4ZUNL3ZT4MKM3AZO2KB3SKCS", "length": 5729, "nlines": 144, "source_domain": "ithutamil.com", "title": "Walt Disney Pictures | இது தமிழ் Walt Disney Pictures – இது தமிழ்", "raw_content": "\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரைத் துளி\nஃப்ரோசன் 2 – ஸ்ருதிஹாசன் குரலில்\nஃபேண்டஸி உலகத்தை கண் முன்கொண்டு வந்து, பிரமிப்பு தரும்...\nதி லயன் கிங் விமர்சனம்\n1994 இல் வெளியான ‘தி லயன் கிங்’ படத்தைத் திரையரங்கில்...\nடாய் ஸ்டோரி 4 விமர்சனம்\n” – ஃபோர்க்கி “நானும், நீயும்தான்” –...\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nகுண்டு டிசம்பர் 6 முதல்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\n“அவர்களே பாலசந்தரும், கமல் ஹாசனும்” – நாயகன் ரக்ஷித் ஷெட்டி\n“ஜில்லு விடும் ஜிகிடி கில்லாடி” – பட்டாஸ்\nஅனிருத் குரலில் வெளியாகியிருக்கும் பட்டாஸ் படத்தின் “ஜிகிடி...\nடூலிட்டில் – விலங்குகளோடு ஒரு சாகச கடற்பயணம்\nவைபவ் – வெங்கட் பிரபு – லாக்கப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://sudesi.com/Specialarticles.html", "date_download": "2020-01-18T10:14:10Z", "digest": "sha1:U5NEZ2ST5S6SHU4LN55NSNWM26XUHAS6", "length": 23758, "nlines": 100, "source_domain": "sudesi.com", "title": " Special Articles", "raw_content": "\nமோடியை விமர்சித்தால் நோபல் பரிசு நிச்சயம்\nபரிசு பெறுவதற்காக ஏதாவது ஒன்றை சாதித்து இருக்க வேண்டும். குறிப்பாக உலகம் போற்றும் நோபல் பரிசு பெற வேண்டும் என்றால், இந்த உலகத்துக்கு அந்த விஞ்ஞானியால் ஏதாவது பெரிய பங்களிப்பு இருந்திருக்க வேண்டும். நம் நாட்டில் இருந்து நோபல் பரிசு பெற்ற தாகூர், சர் சி.வி.ராமன், உட்பட பலரும் இந்த சமூகத்துக்கு ஏதாவது ஒரு வகையில் பங்களிப்பு செய்துள்ளனர்.\nசந்தனம் எந்தன் நாட்டின் புழுதி எனும் தேச பக்தர் தான் வீரத்துறவி இராம கோபாலன்\nசந்தனம் எந்தன் நாட்டின் புழுதி என்ற தேச பக்தர் தன் ரத்தத்தை அந்த சந்தனத்தில் கலந்தவர்...\nஇந்து மக்களுக்கு இழைக்கப்படும் கொடூரங்களை கண்டு நெஞ்சு பதைத்த, இராமகோபாலன் அவர்கள் அன்றே முடிவெடுத்தார்.\nதமிழகத்தின் ஜாலியன் வாலாபாக் தேவகோட்டையா\nதமிழகத்தின் ஜாலியன் வாலாபாக் என்ற அடைமொழிக்கு உரியது தேவகோட்டை. நகராட்சி அலுவலகத்துக்கு எதிரில் உள்ள ‘தியாகிகள் பூங்கா’, தமிழகத்தின் ஜாலியன் வாலாபாக்குக்கு இன்றளவும் சாட்சியாக உள்ளது. அப்படி என்னதான் அங்கு நடந்தது நிச்சயம் இன்றைய தலைமுறையினருக்குத் தெரியாத...\nஒரு லட்சம் கோடி ஊழல்\n- சிதம்பரம் மற்றும் நீரவ் மோடி தொடர்பு...\nசிதம்பரம் மற்றும் முன்னாள் ரிசர்வ் வங்கி ரகுராம்ராஜன் ஒரு லட்சம் கோடி ஊழல்...\n அதில் பா சிதம்பரம் நிதி அமைச்சர்...\nஇந்த காலகட்டத்தில் தங்கம் இறக்குமதி சம்மந்தமாக நிதி அமைச்சகம்...\nவாழ்கை என்பது புனிதமானது. அது எல்லாம் வல்ல இறைவனின் அருள் உங்கள் வாழ்க்கை பயணத்தை அர்த்தமுள்ளதாக வாழ வேண்டியது உங்கள் பொறுப்பு. இதுவே என்னை மிகவும் கவர்ந்த வாசகம். என் வாழ்கை���ில் ஒளியேற்றிய தீபம் என்கிறார். அன்பே வடிவமாக புன்னகைக்கும் லலிதா அம்மா அவர்கள்.\nதன் வலையில் தானே வசமாக மாட்டிக்கொண்ட ராகுல் காந்தி\nஉள்துறை அமைச்சகம் ராகுல் காந்தியின் குடியுரிமை பற்றி விளக்கம் கேட்டு அவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது பெரும்பாலோனோர் அறிந்த ஒன்று. அமைச்சகம் ஏன் நோட்டீஸ் அனுப்பியது அதன் பின்னால் ஒளிந்திருக்கும் சாதுர்யம்...\nராமனுக்கு நீதி வழங்குவாரா ரஞ்சன் கோகோய்\nஇந்தியாவின் சுப்ரீம் கோர்ட் இதுவரை பல வரலாற்று சிறப்பு மிக்கத் தீர்ப்புகளை தன் சரித்திரத்தில் பதிவு செய்தது உண்டு. குறிப்பாக இந்து மத விரோத மற்றும் சமூகத்துக்கு ஒவ்வாமையான நடைமுறைகளாக இருந்தாலும், அவற்றையும் தன் தீர்ப்பு மூலம் திட்டவட்டமாக்கிய பெருமை சுப்ரீம் கோர்ட்டுக்கு உண்டு.\nஇறக்குமதி செய்யும் நாடானது இந்தியா\nஇந்தியாவில் வர்த்தக மந்தம், தொழிற்சாலைகள் மூடும் சூழல் உள்ளதாக எதிர்கட்சிகள் புலம்பிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், ‘இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம்’ (சிஎம்ஐஇ) என்ற தனியார் அமைப்பின் ஆய்வுகள், இந்தியாவில் வேலை இழப்பு என்பது ஒரு மாயை என்று...\nதேசத்தை பாதுகாக்கவே குடிமக்கள் பதிவேடு\nமேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேசினார்... செப்டம்பர் மாதத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட செய்திகளில் ஒன்று. இதே மாயாவதி லோக்சபா தேர்தல் நடந்த காலகட்டத்தில், ‘மோடி இந்தியாவின் காலாவதி பிரதமர்.\nதிமுகவிடம் கோடிகளில் நன்கொடை வாங்கிய தோழர்கள்\nகட்சி நிதி தாரீர்... இப்படித்தான் பொதுவாக எல்லா அரசியல் கட்சிகளும் மக்களிடம் போய் நிற்கும். விதி விலக்காக மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சிகளுக்கும், எதிர் கட்சிகளுக்கும் கொஞ்சம் பல்க் நிதி கிடைப்பது என்பது எழுதப்படாத சட்டம். இந்த வகையில், மத்தியில் ஆளும் கட்சியான பாஜவுக்கு...\nஇந்த மதிப்பீடுகள் எல்லாம் எல்லா நாடுகளின் வர்த்தகங்களும் சீரான முறையில் நடைபெறும் வரையில் மட்டுமே சாத்தியமாகும். ஏதாவது 2 அல்லது 3 நாடுகள் தங்களுக்குள் முட்டிக் கொள்ளத் தொடங்கினால், இதன் சரிவு ஒட்டு மொத்த உலகப் பொருளாதாரத்தையும் பாதிக்கும். இப்படித்தான், உலகின் முதல் மற்றும�� 2வது பொருளாதார வல்லரசுகளாக உள்ள சீனா, அமெரிக்கா இடையே ஏற்பட்ட சிக்கல், இன்று உலகம் முழுவதையும் பாதிக்கிறது.\nதமிழகத்தில் ஒரு நடமாடும் மர்ம தேசம்...\nஅது 25,000க்கும் அதிகமான முஸ்லிம்கள் வசிக்கும் ஒரு சிறு நகரம் . அங்கு ஆண்கள் அனைவரும் லுங்கியும், நீண்ட ஜிப்பாவும், தலையில் குல்லாவும் அணிந்து கொண்டு நடமாடுகிறார்கள். இரண்டு வயது குழந்தையின் தலையில்கூட குல்லா இருக்கிறது. பெண்கள் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. அப்படியே வந்தாலும் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை கருப்புத்துணி அணிந்து கொண்டுதான் வருகிறார்கள்.\nநான் ஒரு இந்து ஐயங்கார் குடும்பத்தில் பிறந்தவன், ஸ்ரீரங்கத்தில் பிறந்து வளர்ந்தவன். எங்கள் வைணவ குடும்பம். எப்படி இருந்திருக்கும் என்று சொல்ல தேவையில்லை. ஆனால், நான் இன்று நெற்றியில் குங்குமமும், விபூதியும் பூசுகிறேன். இது என் வாழ் நாள் முழுவதும் இருக்கும்.\n எஸ்றா சற்குணத்தின் பெயரைக்கூட உச்சரிக்க முடியாத கோழைகள் வகுப்புவாத வெறுப்பைத் தூண்ட முயற்சித்ததாக இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுவான அகில இந்திய தவ்ஹீத் ஜமாஅத் (ஏஐடிஜே) நபர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், ஸ்ரீவில்லிபுத்தூர் மணிவாள மாமுனிகள் ஜீயர் மடத்தின் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிக்கு தமிழக காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.\nதந்திரத்திற்கான எங்கள் பாதையில் முதலடியை எடுத்து வைத்து விட்டோம். ஆயிரம் ஆண்டு அடிமை தளையினை பாஜக அரசு உடைத்தெறிந்து விட்டது. தாமதம் தான்... ஆனாலும் இப்போதாவது வந்ததே எங்கள் அடுத்த தலைமுறை பெண்களாவது இனி நிம்மதியாக சுதந்திர காற்றை சுவாசிக்கட்டும். இந்தியாவில் உள்ள 9 கோடி இஸ்லாமிய பெண்களின் சார்பாக மத்திய அரசின் அபார முயற்சியால் ‘முத்தலாக்’ எனும் கொடும் பழக்கம் இனிமேல் சிறை தண்டனை குரியது என்ற மசோதா இரு சபைகளிலும் நிறை வேறியுள்ளது எங்களுக்கு சொல்ல முடியாத மன நிறைவை\n7ம் நூற்றாண்டில் சீனாவில் கால்பதித்தது இஸ்லாம். கடல் வழியாகவும், தற்போது ‘சில்க்ரூட்’ எனும் நிலம் வழியாகவும் வந்த இஸ்லாமியர் 13ம் நூற்றாண்டு வரை தங்களுக்குள்ளாகவே ஜின்ஜியாங் எனும் மேற்கு எல்லை மாகாணத்திலேயே வாழ்ந்து வந்தனர். அருகில் உள்ள ஹான் வம்ச சீனர்களிடமிருந்து தனித்தே வாழ்ந்தனர். ஆனால் அமை���ியாகவே நல்லிணக்கத்தோடு வாழ்ந்தனர். இவர்கள் துருக்கிய நாட்டு இஸ்லாமியராகவே பார்க்கபடுகின்றனர். அவர்களது மொழியும் அப்படித்தான்.\nசீனாவுக்கும் இந்தியாவுக்கும் பதட்டமான சூழல் உருவாகி வருவது எதனால்\nமேக் இன் இந்தியா என்று அனைத்து நிறவனங்களையும் உள்நாட்டில் உற்பத்தி செய்ய கூறுகிறார் மோடி.. அதாவது ஜ்வீணீஷீனீவீ நிறுவனம் சீனாவை தலைமையிடமாக கொண்ட நிறுவனமாக இருக்கலாம் ஆனால் அவர்கள் உற்பத்தியை இந்தியாவில் செய்து வியாபாரம் செய்ய வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கிறது மோடிஅரசு. இறக்குமதி செய்து இந்தியாவை சந்தையாக மாற்றாமல், இங்கேயே உற்பத்தி செய்து இங்கேயே விற்பனை செய்யுங்கள் என்கிறார் மோடி.\nகோவை மக்களின் ‘சக்தி’யாக மாறிய பாஜக மாநில பொது செயலாளர் வானதி சீனிவாசன்\nகோவை மக்கள் சக்தி மையம் எனும் அமைப்பை தொடங்கி கோவை மக்களின் இன்னல்கள் தீர பாடுபட்டு வருகிறார் பாஜக மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன்.பாரத பிரதமர் மோடியின் மக்கள் நலனுக்கான நூற்றுக்கும் மேலான மக்கள் நலத்திட்டங்களை கோவை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காகவே இந்த மையத்தை தொடங்கி உள்ளேன்.\nசீண்டும் அமெரிக்கா சீறும் இந்தியா\nசர்வதேச அளவில் தன்னை பெரிய வல்லரசு நாடாக நிலை நிறுத்திக் கொள்ளும் முயற்சியில், அமெரிக்கா 2 விஷயங்களை மட்டுமே முன் நிறுத்தும். ஒன்று பொருளாதார தடை. மற்றொன்று மத ரீதியான யுத்தம். அமெரிக்காவின் பிரமாண்டமான பொருளாதாரத்தைக் கண்டு பயப்படும் பிற வல்லரசு நாடுகள்கூட, அதன் உதாருக்கு பயந்து, அடக்கி வாசிக்கும். ஆனால், வடகொரியா, ஈரான் உட்பட சில நாடுகள்,\nசிலையல்ல... தொழிற்துறையின் புது வடிவம்\nஒரு நாட்டின் தொழில் வளர்ச்சி என்பது ஒவ்வொரு இடத்தின் மண் வளம், மழை வளம், தட்பவெப்ப சூழ்நிலைகள் ஆகியவற்றுக்கு தகுந்தார் போல் மாறுபட்டுக் கொண்டே இருக்கும். இதனால்தான் தேசத்தின் வளர்ச்சி என்பது அனைத்து மாநிலங்களிலும் ஒரே மாதிரியாக இல்லாமல், தொழிற்துறை உற்பத்தியில், அதாவது ஜிடிபி வளர்ச்சியில் மிகுந்த ஏற்றத் தாழ்வுகளை சந்தித்துக் கொண்டேஇருக்கும். இதுதான் உண்மையும் கூட.\nகோவை மில்கள் மண்ணோடு போன கதை\nஎனக்கு நினைவு தெரிஞ்ச 80 கடைசி, 90 களில் கோயம்புத்தூர்ல வீட்டுக்கு ஒருத்தர் மில்லுக்கு வேலைக்கு போய்ட்டு இருப்பாங்க, இல்லேன்னா நமக்கு தெரிஞ்ச யாரோ ஒருத்தர் கண்டிப்பா மில் வேலைல இருப்பாங்க. மேஸ்திரி, போர்மேன், பிட்டர், புளோ ரூம், ஸஃபின்னிங், ரீலிங், வேஸ்ட் காட்டன்னு, மில் சம்மந்தப்பட்ட ஏதோ ஒரு வேலைல தான் இருப்பாங்க... பலருக்கு சொந்த பேர் போய்...அவங்கள சொல்றது, கூப்படறது எல்லாமே மேஸ்திரி, பிட்டர், போர்மேன்னு மாறிடும்.\nகைபர், போலன் கணவாய்கள் எங்குள்ளனஅதன் வழியாக வந்த வந்தேறிகள் யார்\nஆங்கிலேயர் ஆதிக்கத்தில் இருந்த காலம் முதலாக நமக்கு மூளைசலவை செய்யப்பட்டு வைத்திருக்கும் சங்கதி, “வந்தேறிகள் கைபர் கணவாய் மற்றும் போலன் கணவாய் வழியாக, அந்த கணவாய்கள் அமைந்த பகுதிக்கும் மறுபக்கத்தில் இருந்து இந்தியாவுக்குள் பண்டைய காலத்தில், அகண்ட பாரதத்தில் உள்நுழைந்து குடி கொண்டனர் - அவர்கள் ‘பிராமணர்கள்’ என்று அழைக்கப்பட்டனர்” என்பது ஆகும்.\n8 ஆயிரம் பௌத்த, இந்து மத பெண்களை கருத்தடை செய்த மருத்துவர் இலங்கை அரசாங்கம் கொடுத்த தண்டனை அரபு நாடுகளையும் மிஞ்சியது இலங்கை அரசாங்கம் கொடுத்த தண்டனை அரபு நாடுகளையும் மிஞ்சியது\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம் பல முகங்களை கொண்டுள்ளது...\n* மனித வெடிகுண்டுகளாக தாக்குதல் நடத்தியது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.adirainews.net/2018/02/2019-45.html", "date_download": "2020-01-18T08:48:19Z", "digest": "sha1:FXSTQ7Z6Y7XNULT225LI2XEVHRYR3UFN", "length": 23916, "nlines": 239, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: துபை விமான நிலைய ரன்வே மேம்பாட்டு பணிக்காக 2019 ஆம் ஆண்டில் 45 நாட்கள் ஒரு ரன்வே மூடல்!", "raw_content": "\nசவுதியில் வாகனம் ஓட்டுனர் மொபைலில் பேசுவதை கண்காணி...\nசவுதி விசிட் விசா அதிகப்பட்சமாக 180 நாட்கள் மட்டும...\nஅமீரகத்தில் விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிக்க முயன...\nஓமனில் மார்ச் 22 முதல் நாட்டுக்கு அனுப்பும் பணத்தி...\nதஞ்சை மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு சுற...\nஅதிரை அரசு மருத்துவனையில் டாக்டர் ஹாஜா முகைதீனுக்க...\nதஞ்சை மாவட்ட கல்வி நிறுவனங்களுக்கு முக்கிய அறிவிப்...\nதஞ்சையில் ரூ.35.39 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த...\nகுவைத்தில் பணியாற்றும் வெளிநாட்டினருக்கான மருத்துவ...\nசவுதி ரியாத், ஜித்தாவில் நவீன போக்குவரத்து பஸ்கள் ...\nஅமெரிக்காவில் ஆளூர் ஷா நவாஸ்க்கு AAF சார்பில் சிறப...\nதுபை விமான நிலைய ரன்வே மேம்பாட்டு பணிக்காக 2019 ஆம...\nமரண அறிவிப்பு ~ சபியா அம்மாள் (வயது 78)\nஅதிராம்பட்டினத்தில் டாக்டர் ஹாஜா முகைதீன் அரசுப் ப...\nஆந்திரா எம்.எல்.ஏ வுக்கு அதிராம்பட்டினத்தில் சிறப்...\nஹஜ் உம்ரா பயணிகளுக்கான புதிய தாயிப் விமான நிலைய கட...\nஅதிரையில் வாழும் பேச இயலாத - காது கேளாதோர் நலச்சங்...\nசவுதியில் கெட்டுப்போன மருந்து, உணவுப் பொருட்கள் கு...\nபிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் அறிவியல் கண்காட்சி ...\nமார்ச் 20 ல் ஓமன் விமான நிலையத்தின் புதிய டெர்மினல...\nஓமன் சுற்றுலா விசா ஆன்லைன் மூலம் மட்டும் விண்ணப்பி...\nமூதாட்டியின் கண்கள் தானம் (படங்கள்)\nமரண அறிவிப்பு ~ ஹாஜி M.M.S முஹம்மது யூசுப் (வயது 7...\nதுபையில் கார் வைத்திருப்போர் புதிய வடிவ நம்பர் பிள...\nதஞ்சையில் பொறியியல் பணிகளுக்கான போட்டித் தேர்வு ~ ...\nஅதிராம்பட்டினத்தில் ஜெ.70-வது பிறந்த நாள் விழா\nபிலால் நகரில் இடம் வாடகைக்கு \nஅதிராம்பட்டினத்தில் இருந்து படிக்கட்டு பயணத்தை தவி...\nஅதிராம்பட்டினத்தில் லயன்ஸ் சங்கம் சார்பில் பயணிகள்...\nஜார்க்கண்ட் மாநில அரசைக் கண்டித்து அதிராம்பட்டினத்...\nமல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகம் ரூ.60 கோடியில் ...\nஅமீரக வேலைவாய்ப்பு விசா பெற நற்சான்றிதழ் கட்டாயமில...\nமும்பையில் சூடான சட்னி சட்டிக்குள் தவறி விழுந்து 1...\nபிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் அறிவியல் கோளரங்கம் ...\nமரண அறிவிப்பு ~ மீ.மு கமாலுதீன் (வயது 61)\nகாதில் மாட்டியபடி சார்ஜ் செய்து கொண்டிருந்த போது ப...\nசெல்லிக்குறிச்சி ஏரியில் தண்ணீர் நிரப்ப மோட்டார் ம...\nசவுதியில் தீ விபத்தில் தாயை இழந்து வாழும் 2 குழந்த...\nஓமனில் சுமார் கி.மு 3,100 ஆண்டுகளுக்கு முந்தைய தொழ...\nமகளிர் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட தொடக்க விழா ...\nஅதிராம்பட்டினத்தில் இருந்து மன்னார்குடி ரயில் நிலை...\nஆஸ்திரேலிய ஆழ்கடலில் 'உலகின் அசிங்கமான மிருகம்' உட...\nதுபை இந்திய துணை தூதரகத்தில் தொழிலாளர் குறை தீர்க்...\nமரண அறிவிப்பு ~ முகைதீன் அப்துல் காதர் (வயது 55)\nமகள்களின் வரதட்சணைக்காக சவுதியிலிருந்து 25 ஆண்டுகள...\nபுனித ஹஜ் பயணிகளின் சந்தேகங்களுக்கு விடையளிக்கும் ...\nஆண் குழந்தைக்காக 30 வயது பெண்ணை மணந்த 83 வயது முதி...\nதுபையில் புதிதாக ஒட்டகப்பால் பவுடர் அறிமுகம் \nஅமீரகத்தில் பெரும் தீ விபத்தை தடுக்க உதவிய 10 வயது...\nபைலட் ஆக ஆசைப்பட்ட 11 வயது சிறுவனின் ஆசையை நிறைவேற...\nதுபையில் ஆண்ட்ராய்டு போன் மூ���ம் பார்க்கிங் கட்டணம்...\nதுபை மெட்ரோ சேவையில் காணப்படும் 4 முக்கிய குறைகள்\nதுபையில் போக்குவரத்து அபராதங்களை தவணை முறையில் செல...\nSSLC, +1, +2 பொதுத் தேர்வுகள் முன்னேற்பாடு பணிகள் ...\nசேதுபாவாசத்திரம் அருகே மருத்துவ முகாம் (படங்கள்)\nகிராமங்களில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ஆ...\nசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி\nதஞ்சை மாவட்டத்தில் வரும் பிப்.26 ல் பள்ளிகளில் குட...\nசவுதி ரியாத் ~ ஹாயில் இடையே தினசரி ரயில் போக்குவரத...\nஅமீரகத்தில் காற்றும் ~ தூசும் வீசும்: வானிலை முன்ன...\nஅதிரையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தின விழா...\nநாம் தமிழர் கட்சி அதிரை பேரூர் புதிய நிர்வாகிகள் த...\nகாதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விளைய...\nமரண அறிவிப்பு ~ ராபியா அம்மாள் (வயது 80)\nசவுதியில் 2000 வருடங்களுக்கு முற்பட்ட பாறைச் சிற்ப...\nதுபையில் புதிய மினி பேருந்து சேவை பரிசோதனை அடிப்பட...\nசவுதியில் துண்டிக்கப்பட்ட தொழிலாளியின் கை வெற்றிகர...\nவித்தியாசமான காரணங்களுக்காக விமானம், கப்பலில் இருந...\nசவுதியின் 4 முக்கிய நெடுஞ்சாலைகளின் வேகம் நாளை முத...\nமரண அறிவிப்பு ~ ராபியா பேகம் (வயது 24)\nபட்டுக்கோட்டை மருத்துவமனை சீர்கேட்டைக் கண்டித்து இ...\nவிஞ்ஞான மனித படைப்பின் தத்துவமும் ~ குரானின் வாசகம...\nஅதிராம்பட்டினத்தில் துப்புரவுப் பணியாளர்களுக்கு சி...\nகைப்பையுடன் எக்ஸ்-ரே மெஷினுக்குள் நுழைந்த சீனப் பெ...\nரயில்வே கேட்டை மூடும் முடிவைக் கண்டித்து பிப். 28 ...\n6 மாதம் பிரான்ஸ், 6 மாதம் ஸ்பெயின் என நாட்டை மாற்ற...\nஷார்ஜா சிறையிலுள்ள பெற்றோர்களுடன் பிள்ளைகள் வீடியோ...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஜொஹ்ரா அம்மாள் (வயது 80)\nஅமீரக கீழத்தெரு மஹல்லா இளைஞர்கள் அமைப்பின் புதிய ந...\nஆதம் நகர் ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வு (படங்கள்...\nஅதிராம்பட்டினம் அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட த...\nதஞ்சையில் சிறு வெங்காயம் மற்றும் தென்னை நீரா பானம்...\nமரண அறிவிப்பு ~ ஹவ்வா அம்மாள் (வயது 82)\nதாயும் சேயும் ~ மிருகங்களின் அழகான புகைப்படத் தொகு...\nதஞ்சை மாவட்டத்தில் கொத்தடிமை தொழிலாளர் கண்டறிய கள ...\nநீட் தேர்வு பயிற்சி: மாணவர்கள் - பெற்றோர்கள் கலந்த...\nசர்வதேச விருது பெற்ற புகைப்படம்\nடாலர் இல்லாமல் திர்ஹம் ~ ரூபாய் நேரடி வர்த்தக ஒப்ப...\nபிறந்த குழந்தையை தாயிடமிருந்து ���ிரித்து 5 மாதம் சி...\nடிரம்ப்பின் இமிக்ரேஷன் சட்டத்தால் நாடு கடத்தப்பட்ட...\nஅதிராம்பட்டினத்தில் திமுக ஆய்வுக்கூட்டம் (படங்கள்)...\nஇங்கிலாந்தில் போலீஸிடமிருந்து தப்பிக்க நூதனமாக ஒளி...\nஅமெரிக்க விமானத்தின் எஞ்சின் மேல்மூடி கழன்று விழுந...\nமணிமாலா மரணத்திற்கு நீதி கேட்டு ~ செவிலியர்கள் ஆர்...\nஅமீரக இந்திய தொழிலாளர்களுக்கு உதவும் இருநாடுகளின் ...\n சிம்லா ~ கண்கவர் காட்சிகள் (படங்கள்)\nசிமெண்ட் டேங்கர் லாரிக்குள் ஒழிந்து கொண்டு ஓமனிலிர...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nமரண அறிவிப்பு ~ முகமது யூசுப் (வயது 36)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nமரண அறிவிப்பு ~ எஸ். சாதிக் அலி (வயது 31)\nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ ஹாஜி M.M.S சேக் நசுருதீன் (வயது 68)\nதுபை விமான நிலைய ரன்வே மேம்பாட்டு பணிக்காக 2019 ஆம் ஆண்டில் 45 நாட்கள் ஒரு ரன்வே மூடல்\nதுபையில் ரன்வே பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகளுக்காக அடுத்த வருடம் 45 நாட்களுக்கு மூடப்படுகிறது\nதுபை சர்வதேச விமான நிலையத்தில் வடக்கு மற்றும் தெற்கு என 2 பிரதான ரன்வேக்கள் உள்ளன. இவற்றில் தினமும் சுமார் 1,100 விமானங்கள் இறங்கி, ஏறிச் செல்கின்றன. இதன் பராமரிப்பு பணிகள் வாராந்திர அடிப்படையில் செய்யப்பட்டு வருகின்றன என்றாலும் பாதுகாப்பு, சேவை மற்றும் திறனை மேம்படுத்துவதற்காக ரன்வேக்கள் மற்றும் அது தொடர்பிலான உட்கட்டமைப்புக்கள் முற்றிலும் புதிதாக சீரமைக்கப்படும்.\nகடந்த 2014 ஆம் ஆண்டு இதுபோல் வடபுற ரன்வேக்கான பெரும் சீரமைப்பு பணிகள் நடைபெற்றதை தொடர்ந்து தென்புற ரன்வே மட்டுமே இயங்கியது. அக்கால கட்டத்தில் விமான சேவைகள் குறைக்கப்பட்டதுடன் சில சேவைகள் துபை வேல்டு சென்ட்ரல் எனப்படும் மக்தூம் விமான நிலையத்திற்கும், ஒரு சில ஷார்ஜா விமான நிலையத்திற்கும் தற்காலிக திருப்பிவிடப்பட்டன.\nதற்போது தென்புற ரன்வேயில் பெரும் சீரமைப்பு பணிக���ை எதிர்வரும் 2019 ஏப்ரல் 16 முதல் மே 30 ஆம் தேதி வரை 45 நாட்களுக்கு மூடப்படுவதன் காரணத்தால் வடபுற ரன்வே மட்டுமே இயங்கும் என்பதால் விமான சேவைகளை குறைக்கவும் மாற்றுத் திட்டங்களில் ஈடுபடவும் அவகாசம் கிடைத்திடும் வகையில் ஒரு வருடத்திற்கு முன்பாகவே அனைத்து ஏர்லைன்ஸூகளுக்கும் முன்னறிப்பு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த தென்புற ரன்வே புதுப்பித்தல் பணிகளுக்காக சுமார் 60,000 டன் தார் (அஸ்பால்ட்), 8,000 மெட்ரிக் டன் காங்கிரீட், 800 கி.மீ நீளத்திற்கான கேபிள்கள், 5,500 ரன்வே விளக்குகள் ஆகியவை நவீன, பொருளாதார, சுற்றுச்சூழலுக்கு ஏதுவான தொழிற்நுட்பத்தின் கீழ் இப்பணிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nLabels: நம்ம ஊரான், வளைகுடா செய்திகள்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=493538", "date_download": "2020-01-18T10:19:36Z", "digest": "sha1:YLID6LB62W3VH7APPLZUWH5WDDF7HAJX", "length": 12891, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "இலங்கையில் பாதுகாப்பு மீட்கப்பட்டுள்ளது குண்டுவெடிப்பில் தொடர்புடைய அனைவரின் கதையும் முடிந்து விட்டது | Security Recovered in Sri Lanka The story of everyone involved in the bombing has ended - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஇலங்கையில் பாதுகாப்பு மீட்கப்பட்டுள்ளது குண்டுவெடிப்பில் தொடர்புடைய அனைவரின் கதையும் முடிந்து விட்டது\nகொழும்பு: ‘‘ஈஸ்டர் குண்டுவெடிப்பில் தொடர்புடைய அனைத்து தீவிரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது கைதாகி உள்ளனர். இதனால் நாட்டில் பாதுகாப்பு மீட்கப்பட்டுள்ளது’’ என பாதுகாப்பு அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர். இலங்கை தலைநகர் கொழும்பில் கடந்த 21ம் தேதி ஈஸ்டர் தினத்தில் 8 இடங்களில் தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், 47 குழந்தைகள் உட்பட 257 பேர் பலியாயினர். 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்புடன் தொடர்புடைய உள்நாட்டைச் சேர்ந்த தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு வெடிகுண்டு தாக்குதலை நடத்தியிருப்பதாக இலங்கை அரசு நடத்திய விசாரணையில் உறுதியானது. இதைத் தொடர்ந்து, வெடிகுண்டு தாக்குதலுடன் தொடர்புடையவர்களை கைது செய்யும் பணியில் சிஐடி மற்றும் தீவிரவாத விசாரணை பிரிவு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர். நாடு முழுவதும் முப்படைகளும், போலீசாரும் மேற்கொண்ட கடும் சோதனையின் மூலம் வெடிகுண்டு கிடங்குகள், தீவிரவாத பயிற்சி முகாம்கள் கண்டறியப்பட்டு அவை அழிக்கப்பட்டன. இந்நிலையில், கடந்த 15 நாட்களாக எடுக்கப்பட்ட தீவிர நடவடிக்கை குறித்து முப்படை தளபதிகளும், பொறுப்பு காவல்துறை தலைவரான சந்தனா விக்ரமரத்னேவும் கூட்டாக பேட்டி அளித்தனர். அதில் விக்ரமரத்னே கூறியதாவது:\nஈஸ்டர் தினத்தில் 3 தேவாலயங்கள், 3 சொகுசு ஓட்டல்களில் நடத்தப்பட்ட பயங்கர வெடிகுண்டு தாக்குதலில் நேரடி தொடர்புடைய அனைத்து தீவிரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது கைது செய்யப்பட்டுள்ளனர். மனித வெடிகுண்டாக வந்தவர்கள் அனைவரும் உள்நாட்டை சேர்ந்த தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பை சேர்ந்தவர்கள் என நம்பப்படுகிறது. அந்த அமைப்பின் 2 வெடிகுண்டு நிபுணர்களும் கொல்லப்பட்டு விட்டனர். இதன் மூலம் நாட்டின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குண்டுவெடிப்பை தொடர்ந்து விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்புகிறது. இந்த சமயத்தில் உறுதி செய்யப்படாத தகவல்களை பரப்ப வேண்டாம் என பொதுமக்களிடம் கேட்டுக் கொள்கிறோம். உறுதிப்படுத்தப்படாத பாதுகாப்பு அச்சுறுத்தகல்கள் சமூக வலைதளங்கள் மூலம் பரப்பப்படுவதை நம்ப வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.\nராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சனானயாகே கூறுகையில், ‘‘கடந்த 2 வாரமாக நாட்டில் இயல்புநிலை திரும்பிக் கொண்டிருக்கிறது. மக்கள் தங்கள் அன்றாட பணிகளை கவனிக்கத் தொடங்கி இருக்கிறார்கள்’’ என கூறி உள்ளார். இதேபோல, குண்டுவெடிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத் துறை மேம்படுத்துவதற்கான முயற்சிகளையும் இலங்கை அரசு எடுத்து வருகிறது. அளித்து வரும் சுற்றுலா துறையை மேம்படுத்த ஓட்டல் தொழிலுக்கு நிதி உதவி அளிக்கப்படும் என இலங்கை அரசு ஏற்கனவே அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nபள்ளிக்கு வர மாணவர்கள் அச்சம்\nகுண்டுவெடிப்புக்குப் பின் பாதுகாப்பு காரணங்களுக்காக பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டது. தற்போது நிலைமை சீரானதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் முதல் முறையாக பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனாலும், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப பெரும்பாலான பெற்றோர் அஞ்சினர். இதனால் வருகை சதவீதம் 10 சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்தது. பெற்றோரிடம் உள்ள அச்சத்தை போக்க வேண்டிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொறுப்பு காவல்துறை தலைவர் விக்ரமரத்னே தெரிவித்துள்ளார்.\nஅணு ஆயுதம், ஏவுகணை தொழில்நுட்ப தகவல்கள் கடத்தல்; அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு பாகிஸ்தான் மறுப்பு\nசர்வதேச கடத்தல்காரர்கள் உதவியுடன் திருட்டுத்தனமாக அணு ஆயுதம் குவிக்கும் பாக்.: ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியது அமெரிக்கா\nஅமெரிக்காவில் முடி வெட்டும் கடையில் சரமாரி துப்பாக்கிச்சூடு: 5 பேர் காயம்\nஇந்திய தூதரகத்தில் இலவச பயிற்சி 9 லட்சம் அமெரிக்கர்கள் இந்தியில் பேசி அசத்தல்\n70 ஆண்டில் இல்லாத வகையில் சீனாவில் பிறப்பு சதவீதம் சரிந்தது: மக்களுக்கு ‘ஆர்வம்’ இல்லை\nபுதர் தீயை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு பலன் கிடைக்காத நிலையில் ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில் பலத்த மழை\nபொய் சிரிப்புக்கும் மருத்துவப் பலன் உண்டு\n18-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n17-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n15-01-2019 மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடைபெற்றது-(படங்கள் நிவேதன்)\n15-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபனியுடன் போகி பண்டிகை புகையும் சேர்ந்து கொண்டதால் புகை மண்டலமான சென்னை நகரம்: வாகன ஓட்டிகள் அவதி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=6892", "date_download": "2020-01-18T10:31:05Z", "digest": "sha1:6MYUB3KKUKY4BDPBZNTI3UOESE2WWWX3", "length": 5468, "nlines": 81, "source_domain": "www.dinakaran.com", "title": "சில்லி பிரான் | Chiili Prawn - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > மீன் சமையல்\nசோயா சாஸ் - 1 டீஸ்பூன்,\nகார்ன்ஃப்ளார் - 2 டேபிள்ஸ்பூன்,\nமீடியம் சைஸ் இறால் - 12,\nஉப்பு, பொரிக்க எண்ணெய் - தேவைக்கு.\nஸ்பிரிங் ஆனியன் - 2,\nகுடைமிளகாய் - 1/2 துண்டு,\nஇஞ்சி - 1 சிறு துண்டு,\nபூண்டு - 4 பல்,\nசோயா சாஸ், ரெட் சில்லி சாஸ், டொமேட்டோ சாஸ் - தலா 1 டேபிள்ஸ்பூன்,\nகார்ன்ஃப்ளார் - 1 டீஸ்பூன்,\nஎண்ணெய் - 2 டீஸ்பூன்,\nஇறாலுடன் உப்பு, சோயா சாஸ், கார்ன்ஃப்ளார் சேர்த்து கலந்து எண்ணெயில் பொரித்தெடுக் கவும். கடாயில் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி, மீடியம் சைஸ் துண்டுகளாக நறுக்கிய ஸ்பிரிங் ஆனியன், குடைமிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு சோயா சாஸ், டொமேட்டோ சாஸ், சில்லி சாஸ் மற்றும் தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வந்ததும் பொரித்த இறாலை சேர்த்து கார்ன்ஃப்ளார் கலவையை ஊற்றி அனைத்தும் ஒன்றாக சேர்ந்து சுருண்டு வந்ததும் ஸ்பிரிங் ஆனியன் தூவி இறக்கவும்.\nபொய் சிரிப்புக்கும் மருத்துவப் பலன் உண்டு\n18-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n17-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n15-01-2019 மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடைபெற்றது-(படங்கள் நிவேதன்)\n15-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபனியுடன் போகி பண்டிகை புகையும் சேர்ந்து கொண்டதால் புகை மண்டலமான சென்னை நகரம்: வாகன ஓட்டிகள் அவதி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.panchamirtham.org/2008/09/blog-post_09.html", "date_download": "2020-01-18T09:30:42Z", "digest": "sha1:EKY6423VR5YK4JQXXD5HZDF4ZRAVMPV7", "length": 13227, "nlines": 208, "source_domain": "www.panchamirtham.org", "title": "பஞ்சாமிர்தம் [Panchamirtham]: சின்ன ராசாவே...", "raw_content": "\nநாக்கு முக்க... நாக்கு முக்க...\nபுதிய பதிவுகளை முகப் புத்தகத்தில் பெறுவதற்கு Like பொத்தானை அழுத்துங்கள்.\n\"சுவாமி சுகபோதானந்தாவின்\" மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்...\nசுகி சிவம் சொற்பொழிவு பேச்சு நகைச்சுவை கவிதை வைரமுத்து நாடகம் ஒலிப் புத்தகம் கண்ணதாசன் இதிகாசங்கள் புலவா் கீரன் 'தமிழருவி' மணியன் இராமாயணம் நேர்காணல் பாரதி(யார்) S.V. சேகர் நெல்லை கண்ணன் மகாபாரதம் சுதா சேஷய்யன் தமிழ் பட்டிமன்றம் இளம்பிறை மணிமாறன் கிரேஸி மோகன் அறிவுமதி இலக்கியம் கம்பன் கவிதைகள் குறும்படம் லியோனி D.A.யோசப் அருணகிரிநாதர் அறிஞர் அண்ணா இட்லியாய் இருங்கள் இளையராஜா கவியரங்கம் கிருபானந்தவாரியார் செம்மொழி சோம வள்ளியப்பன் தென்கச்சி சுவாமிநாதன் Dr.உதயமூர்த்தி அப்துல் ரகுமான் இமயங்கள் இராமகிருஷ்ணா் கவிஞர் தாமரை காதல் காத்தாடி ராம மூர்த்தி சாலமன் பாப்பையா சிவகுமார் திரைப் பாடல் பகவத் கீதை பட்டினத்தார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாரதிதாசன் பெரியபுராணம் பேராசிரியர் ஞானசம்பந்தன் மாணிக்கவாசகா் வலம்புரி ஜான் விவேகானந்தா் Infosys அனுமான் அரிச்சந்திரன் ஆதித்திய கிருதயம் ஆழ்வார்கள் இ.ஜெயராஜ் இன்ஃபோசிஸ் இயற்பகை ஈழம் என் கவிதைகள் எம்.ஜீ.ஆர் கண்ணன் கண்ணன் வந்தான் கண்ணப்ப நாயனார் கந்த புராணம் கம்பவாரிதி கலைஞர் கருணாநிதி காஞ்சி மா முனிவா் காந்தி கண்ணதாசன் காமராஜ் காமராஜ் இறுதிப் பயணம் கி.மு/கி.பி கிருஸ்ணா... கிருஸ்ணா... குன்னக்குடி வைத்தியநாதன் குயில் பாட்டு குழந்தைகள் கதை சத்யராஜ் சவாலே சமாளி சிந்தனைகள் சினிமா சிறுதொண்டா் சிவாஜி கணேசன் சீமான் சுந்தரகாண்டம் சுப.வீரபாண்டியன் சும்மா சுவாமி சுகபோதானந்தா ஜெயகாந்தன் ஜே.கிருஷ்ணமூர்த்தி தமிழ் இணையப் பல்கலைக் கழகம் தாயுமானவா் தாய் திருபாய் அம்பானி திருமந்திரம் திருமூலா் திருவாசகம் திருவிளையாடல் புராணம் திருவெம்பாவை திலீபன் துஞ்சலும் நடிகர் சிவகுமார் நாராயண மூர்த்தி நீரிழிவு நோய் பரதன் பாகவதம் பாடல் பாப்பா பாட்டு பி.எச்.அப்துல் ஹமீத் பிரதோஷம் புதுவை.இரத்தினதுரை புத்தா் புராணம் பெரியார் பொழுது போக்கு பேராசிரியர் சுப.வீரபாண்டியன் மதன் மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் மனுஷ்யபுத்திரன் மரபின் மைந்தன் முத்தையா மாட்டின் லூதா் கிங் முன்னேற்றத் தொடர் முருகன் மெளலி ரிஸ்க் எடு தலைவா லலிதா சஹஸ்ரநாமம் வயலின் இசை வலம்புரி ஜோன் வள்ளலார் வாலி விரதம் விவாதங்கள் வீரகேசரி வை.கோ ஹைக்கூ\nஎன் தெரிவில் ஒரு பதிவு\nநீங்கள் பஞ்சாமிர்தத்திற்கு அடிக்கடி வருபவர் எனில்,\nஇந்த வ.பூவில் சிறந்த பார்வை அனுபவத்தைப் பெற நெருப்பு நரி(Firefox)/Google Chrome இணைய உலாவியைப் பயன்படுத்துங்கள்.\nவிளம்பரங்களை கிளிக் செய்து ஆதரவு தாருங்கள்\nபஞ்சாமிர்தத்தை உங்கள் தளத்தில் இணைக்க...\nஅண்மையில் காலமான வயலின் இசைக் கலைஞர் திரு.குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள், வால்டர் வெற்றிவேல் என்ற படத்தில் இடம்பெற்ற \"சின்ன ராசாவே...\" என்ற பாடலை தன் வயலினில் இசைத்த போது... (முக பாவனையும் அவரின் வயலின் இசை போல அருமை...)\nமன்மத லீலையை வென்றார் உண்டோ...\nபதிப்பித்தவர் : கவி ரூபன் ப.நே : 6:24 PM\nசுட்டிகள் : குன்னக்குடி வைத்தியநாதன், வயலின் இசை\nபஞ்சாமிர்தத்தில் உங்கள் கருத்தை பதிய முன்வந்தமைக்கு நன்றிகள்...\n»» கவிதைகளின் அட்டவணை | ஒலி வடிவம்\n©2008-2012 அனுமதியின்றி மீள்பதிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/667251/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2020-01-18T09:45:00Z", "digest": "sha1:CUIPZIO2NBTUXBHHCASMKAMZ4COB6GUQ", "length": 6236, "nlines": 38, "source_domain": "www.minmurasu.com", "title": "‘ரஜினியும், கமலுமே கம்முன்னு இருக்குறப்ப இவரு என்னப்பா குறுக்கா மறுக்கா ஓடிக்கிட்டு? கோடம்பாக்கத்தை கலகலக்க வைக்கும் விஷால்..! – மின்முரசு", "raw_content": "\n‘ரஜினியும், கமலுமே கம்முன்னு இருக்குறப்ப இவரு என்னப்பா குறுக்கா மறுக்கா ஓடிக்கிட்டு கோடம்பாக்கத்தை கலகலக்க வைக்கும் விஷால்..\n‘ரஜினியும், கமலுமே கம்முன்னு இருக்குறப்ப இவரு என்னப்பா குறுக்கா மறுக்கா ஓடிக்கிட்டு கோடம்பாக்கத்தை கலகலக்க வைக்கும் விஷால்..\n* வரும் 15-ம் தேதி எனது ‘ஆக்ஷன்’ படம் திரைக்கு வருகிறது. அப்போது சுவரொட்டிகள், கட் அவுட் என வைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் அதற்கு பதில் ஏழைகளுக்கு உதவுங்கள்.’ என்று விஷால் வாண்டட் ஆக அறிக்கை விட்டுள்ளார். இதற்கு ‘ரஜினியும், கமலுமே கம்முன்னு இருக்குறப்ப இவரு என்னப்பா குறுக்கா மறுக்கா ஓடிக்கிட்டு அதற்கு பதில் ஏழைகளுக்கு உதவுங்கள்.’ என்று விஷால் வாண்டட் ஆக அறிக்கை விட்டுள்ளார். இதற்கு ‘ரஜினியும், கமலுமே கம்முன்னு இருக்குறப்ப இவரு என்னப்பா குறுக்கா மறுக்கா ஓடிக்கிட்டு’ என்று கோடம்பாக்கத்தினரே குண்டக்க மண்டக்க சிரிக்கின்றனர்.\n* குஷ்பூ எங்கே இருந்தாலும் சர்ச்சைதான். கட்சி, திரைப்படத்தில், சீரியலில், பொது மேடையில் என்றில்லை. அட ட்விட்டரில் இருந்தாலும் பிரச்னையாகிறது. குஷ் தனது மகளது போட்டோவை ஆசையாக பதிவேற்ற, அதை ஒரு நபர் கிண்டலடிக்க, பதிலுக்கு குஷ்பு ஆவேசமாக சீற என்று ஒரே ரணகளம்.\nவிளைவு, ட்விட்டரை விட்டே வெளியேறிவிட்டார் குஷ்பு\n* சின்ன இடைவெளிக்குப் பின் மீண்டும் தென்னிந்திய திரைப்படத்தில் நடிக்க துவங்கியிருக்கிறார் கமல் மகள் ஸ்ருதி. வந்தவர் வாயை வைத்துக் கொண்டு சும்மா இல்லாமல் தாட் பூட் என பல ரகசியங்களை போட்டுடுடைத்துப் பேசி, தன் அப்பாவின் இமேஜை கெடுப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சி புலம்புகிறது. ‘எனக்கு விஸ்கி பிடிக்கும்.’ என்று தடாலடியாக பேசிய ஸ்ருதி, ‘என் அப்பாவும், அம்மாவும் (சரிகா) பிரிந்தது சரிதான். தினமும் அவர்களுக்குள் நடந்த சண்டையால் வீடே போர்க்கோலமாக இருந்தது. இப்போது பிரிந்திருந்தாலும், சந்தோஷமாக இருக்கின்றனர். அது போதும்.’ என்று சொல்லியிருக்கிறார்.\nமிகுந்த நம்பிக்கை உள்ளது: இளம் வீரர்களின் பந்து வீச்சை கண்டு பூரித்துப்போன வக்கார் யூனிஸ் சொல்கிறார்\nகூட்டணி பற்றி யாரும் வாய்திறக்கக்கூடாது… மு.க.ஸ்டாலின் கடுங்கோபம்..\nஜம்மு- காஷ்மீரில் மத்திய அரசு போட்ட பயங்கர பிளான்…. உச்சகட்ட கலக்கத்தில் பாகிஸ்தான் பிரிவினைவாதிகள்…\nபிளாட்பாரத்தில் சுகாதார சீர்கேடு முத்துப்பேட்டை தொடர் வண்டிநிலையத்தின் அவலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/raja-lead-lok-sabha-in-speaker-chair", "date_download": "2020-01-18T09:06:19Z", "digest": "sha1:GEQ6V2QLLN4J3CZKQAEKHYXUHW5HCGGU", "length": 8085, "nlines": 107, "source_domain": "www.vikatan.com", "title": "நாடாளுமன்ற அவையை தி.மு.க எம்.பி ஆ,ராசா சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து நடத்தினார். | raja lead lok sabha in speaker chair", "raw_content": "\nசுருக்கமாக பேசுங்கள்; அமைச்சர் பதில் அளிக்கட்டும்'- நாடாளுமன்ற அவையை நடத்திய ஆ.ராசா\nநாடாளுமன்ற அவையை தி.மு.க எம்.பி ஆ,ராசா சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து நடத்தினார்.\nநாட்டின் 17-வது நாடாளுமன்றக்கூட்டத்தொடர் கடந்த சில நாள்களுக்கு முன் தொடங்கியது. தமிழகத்திலிருந்து சென்ற தி.மு.க எம்.பிக்கள் தமிழில் பதவிப்பிரமாணம் செய்தனர். தி.மு.க, காங்���ிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் தங்கள் தொகுதி சார்ந்த பிரச்னைகளை எழுப்பி வருகின்றனர். அவர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.\nஅந்த வகையில் நேற்று நாடாளுமன்றத்தில் கல்லூரி ஆசிரியர் நியமன சட்டதிருத்த மசோதா தாக்கல் செய்யபட்டது. இந்த மசோதா ஏற்கனவே உள்ள இடஒதுக்கீட்டைப் பாதுகாத்தாலும் முற்படுத்தப்பட்டோரில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வகை செய்கிறது. மத்திய அரசு கொண்டுவரவிருக்கும் இந்த மசோதாவுக்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nமசோதா மீதான விவாதத்தில் பேசிய ஆ.ராசா, ``பொருளாதார ரீதியில் பின்தங்கிய முற்படுத்தபட்டோருக்கு, கடன், கல்வி உதவித்தொகையை நீங்கள் வழங்கலாம். கல்விக்கட்டணத்தைக்கூட நீங்கள் ரத்து செய்யலாம். ஆனால், தனி இட ஒதுக்கீடு கொடுப்பது என்பது, இட ஒதுக்கீட்டின் நோக்கத்துக்கு பங்கம் விளைவிப்பதாகும். இன்னமும் நீங்கள் துரோணாச்சாரியார்களாவே இருக்கிறீர்கள். அதற்காக நீங்கள் கட்டைவிரலை கேட்டவுடன், அதை வெட்டித்தரும் ஏகலைவர்களாக நாங்கள் இருக்கமுடியாது” என்று காரசாரமாக பேசினார்.\nஇதையடுத்து சபாநாயகர் இல்லாத சமயங்களில் அவை உறுப்பினர்கள், சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அவையை நடத்துவது வழக்கம். மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர்கள், அவையை நடத்தலாம். அதனடிப்படையில், சபாநாயகர் ஓம்பிர்லா நேற்று இல்லாத நிலையில், தி.மு.கவின் நீலகிரி தொகுதி எம்.பியான ஆ.ராசா அவையை நடத்தினார். அவர் சபாநாயகராக செயல்பட்டபோது கேரளாவின் மாவேலிக்கரை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் (காங்கிரஸ்) சுரேஷ் கொடிகுனில் அவர் தொகுதி பிரச்சனைகள் குறித்து நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது ராசா அவரை சுருக்கமாக முடித்துக்கொள்ளுங்கள், அமைச்சர் அதுகுறித்து பதிலளிக்க வேண்டும் எனக்கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://mallikamanivannan.com/community/threads/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%87%E0%AE%95%E0%AE%A9%E0%AF%87-7.16250/", "date_download": "2020-01-18T08:36:45Z", "digest": "sha1:D5XACYBAD4A5LBEWZLMEF3KEV3PAE62V", "length": 38759, "nlines": 286, "source_domain": "mallikamanivannan.com", "title": "கனவை களவாடிய அனேகனே - 7 | Tamil Novels And Stories", "raw_content": "\nக���வை களவாடிய அனேகனே - 7\n“ஓகே ஓகே.. சாரி.. ஆனால் இத எல்லாம் நீ எப்படி நம்பின அச்சு.. நீயே சொல்லு.. அம்முவுக்கு தூக்கத்துல மல்டிபிள் டிரீம்ஸ் வந்து ஏதோ அறகுறையா நியாபகத்துல வச்சி என்னமோ அப்பப்ப பேசுறா.. அவ இத்தனை இயர்ஸ் –ஆ எடுத்துக்கற டேபிளட்ஸோட எஃபக்ட்.. டேபிளட்ஸ் நிறுத்த வேண்டிய பீரியட் வரும் போது இது எல்லாம் தானா சரியா போகும்..” என்றான் திரவியம்.\n“அம்மு சொல்லுற கனவு, திடீர் திடீர்னு அவ கத்தி கலாட்டா பண்ணுற விஷயம் இது எல்லாம் டேபிளட் எஃபெட் –னு சொல்லுற.. சரி.. ஆனால் இன்னைக்கு அம்மு அந்த அனேகனோட அப்படி நின்னது.. அவ மயங்கி விழுந்தது..” என்று கண்ணீர் குளமாய் இருந்த கண்களை துடைத்தவாறு கேட்டாள் ஆஷ்ரிதா.\n“எல்லாம் அந்த பொறுக்கி நாயி வேலையாதான் இருக்கும்.. அவன் என்னத்த பண்ணி தொலச்சானோ யாருக்கு தெரியும்..” என திரவியம் சொல்லவும் பட்டென அவனை திரும்பிப் பார்த்து முறைத்த ஆஷ்ரிதாவிடம்\n“ஹேய்.. அம்மு –வ தப்பு சொல்லல.. அம்மு மயங்கி விழுந்தானு சொல்லுற, எழுந்ததும் அவளுக்கு ஒன்னும் நியாபகம் இல்லைனு சொல்லுற.. அவன் டாக்டர் வேற.. என்னத்தையாவது எதுலயாவது கலந்துக் கொடுத்திருந்தா.. அதை தான் சொன்னேன்.. நீ ஆளு யாருனு மட்டும் காட்டு எனக்கு.. நான் பார்த்துக்கறேன் அவன..” என தான் அணிந்திருந்த சட்டையின் கையினை மணிக்கட்டு வரை மடக்கிவிட்டவாறு கூறினான் திரவியம்.\nஅனேகனுக்கும் ஆஷ்ரிதாவுக்கும் ஆரம்பத்தில் இருந்தே முட்டிக் கொண்டிருந்தாலும் அவன் மேல் இப்படி ஒரு சந்தேகம் ஆஷ்ரிதாவுக்கு மனதளவில் வந்தது இல்லை என்பதே உண்மை. ஆண்கள் இல்லா வீடு பதம் பார்த்து விடலாம் என மற்றவர் தங்களை நினைத்துவிட கூடாது என்பதற்காக யாரையும் எதனையும் நம்பாதவளாய் தன்னை காட்டிக் கொள்ள குறுக்கு கேள்விகளும் அடாவடி பேச்சுமாக இருப்பாலே தவிர வேறு எந்த எண்ணமும் ஆஷ்ரிதா மனதில் இதுவரை இருந்ததில்லை.\nதிரவியம் “அவன் என்னத்தையாவது எதுலயாவது கலந்துக் கொடுத்திருந்தா..” என்று கூறும் பொழுது அனேகன் அத்தனை கீழ் தரமானவன் இல்லை என ஆஷ்ரிதாவின் மனம் அடித்து கூறியது. அதை இவனிடம் எப்படி சொல்லுவது என எண்ணியவள்\n“இல்லை திரு.. நான் பார்த்துக்கறேன்..” என கண்டிப்போடு கூறினாள். இதை கேட்ட திரவியத்திற்கு ஆஷ்ரிதாவின் மீது கோபம் தான் வந்தது.\n“என்னத்த பார்த்துக்க போற நீ.. நீ பார்த்த லட்சணம் தான் தெரியுதே.. எவனோ வந்தானாம், முன்ஜென்மம் -னு சொன்னானாம், கட்டிப்புடிச்சிட்டு நின்னானாம் அவன் கூட ஹாயா உட்கார்ந்து பேசிட்டு வந்தாளாம்.. இனி நான் சொல்லுறத..” அடுத்த வார்த்தையை அவன் சொல்லுவதற்கு முன்னால் பளார் என அவன் கன்னத்தில் ஒரு அறை வைத்திருந்தாள் ஆஷ்ரிதா.\nஏற்கனவே நடந்தவற்றில் மனம் முழுவதுமாக உடைந்திருந்தவளுக்கு எது உண்மை எது பொய் எதை நம்ப வேண்டும் என்ற எல்லா குழப்பங்களுடன் சேர்ந்து அம்ரிதாவை எப்படி சரி செய்ய போகிறோம் என்ற அச்சமும் வாட்டிக் கொண்டிருக்க, ஆரம்பத்தில் தான் சொல்வதை கேட்டு சிரித்ததோடு மட்டும் இல்லாமல் இப்போது உரிமை என்னும் பெயரிலும் அக்கறை என்னும் பெயரிலும் அவன் பேசிய இத்தகைய கடுமையான வார்த்தைகள் ஆஷ்ரிதாவின் நெஞ்சில் கீறல்களை ஏற்படுத்தியது.\nஅவளிடம் இருந்து இப்படி ஒரு எதிர்வினையை எதிர்பார்த்திடாத திரவியம் அதிர்ச்சியில் அசையாது நின்றுக்கொண்டிருந்தான். அவனை அறைந்த கையின் விரல்களை மடக்கி இறுக்கிக் கொண்டு, கண்களை மூடி பல்லை கடித்துக்கொண்டு பெறுமூச்சு ஒன்றை வெளியே விட்ட ஆஷ்ரிதா அவனை ஏறிட்டும் பார்க்காமல் தன் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டாள்.\nநேராக தன் வீட்டிற்கு வந்த ஆஷ்ரிதா குளியலறைக்குள் சென்று ஷவரை திறந்துவிட்டவள் அதிலிருந்துக் கொட்டும் தண்ணீரில் நனைந்துக் கொண்டே அழ ஆரம்பித்தாள். சத்தம் கேட்டு ஓடி வந்த பொன்னம்மாவுக்கு அந்த காட்சியை கண்டதும் மனம் பதறிப்போனது.\n“அய்யோ.. என்ன பாப்பா ஆச்சு.. எதுக்கு இப்படி பண்ணிக்கிட்டு இருக்கீங்க..” என்று திறந்திருந்த குளியலறையை நோக்கி ஓடினார்.\n“வாங்க பாப்பா.. வெளியில வாங்க.. உடம்புக்கு ஏதாவது வந்திடப்போகுது.. சொன்னா கேளுங்க..” என ஆஷ்ரிதாவை வெளியில் இழுத்து வர முயன்றுக் கொண்டிருந்தார் பொன்னம்மா.\n“என்ன விடு பொன்னம்மா.. தலை வெடிச்சிரும் போல இருக்குது.. இந்த தண்ணீல நனஞ்சாலாவது தலையில இருக்கற சூடு கொஞ்சம் குறையுதானு பார்க்கிறேன்..” என்று அழுதவாறே கூறினாள்.\nபொன்னம்மாவிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை, என்ன விஷயம் என்றும் புரியவில்லை. இப்படி மனம் உடைந்து அழும் ஆஷ்ரிதாவை இந்த சமயத்தில் அதிகம் கட்டாயப்படுத்த விரும்பாத பொன்னமா அங்கிருந்து அகன்று சமயலறைக்குள் சென்றார். ச��டாக தேனீர் தயாரித்துக் கொண்டு வந்து உணவு மேஜையில் வைத்தவர் ஆஷ்ரிதாவை தேடிப் பார்த்தார்.\nஇன்னும் அவள் குளியலறையில் இருந்து வெளியே வரவில்லை என்றதும் அங்கு சென்ற பொன்னம்மா, அழுது அழுது சோர்ந்தவளாய் லேசான மூச்சிறைப்புடன் ஸ்வப்த நாடிகளும் அடங்கி போய் அமர்ந்திருந்த ஆஷ்ரிதாவை கண்டார்.\nஇத்தனை வருடத்தில் தான் கண்டிராத இத்தகைய காட்சி அவரின் மனதை பிழிந்தெடுக்க, “ஆத்தா.. பேச்சியம்மா.. உனக்கு கண்ணு இல்லையா.. இந்த புள்ளைங்கள ஏன் இப்படி போட்டு படுத்தற.. ஒருத்தரையும் ஒரு சொல்லு சொல்லாத இந்த புள்ளைங்களுக்கு எதுக்கு இப்படியெல்லாம் நடக்குது.. ஒருத்தரையும் ஒரு சொல்லு சொல்லாத இந்த புள்ளைங்களுக்கு எதுக்கு இப்படியெல்லாம் நடக்குது..” என்று தன் மார்பில் அடித்துக்கொண்டு அழுதவாறு ஆஷ்ரிதாவை நெருங்கினார்.\n“பாப்பா.. உள்ள எழுந்து வாங்க.. இப்படியே தண்ணிக்குள்ள உட்கார்ந்திருந்தா உடம்பு என்ன ஆகுறது.. வாங்க..” என ஒரு கையால் ஆஷ்ரிதாவை தூக்கிய பொன்னம்மா மறு கையால் ஷவரை அடைத்தார். கைத்தாங்கலாக ஆஷ்ரிதாவை அவளது அறைக்கு அழைத்து வந்த பொன்னம்மா மாற்று உடையை எடுத்துக் கொடுத்து அதை மாற்றிவிட்டு வரும் படி கூறினார். ஆனால் எந்த உணர்ச்சியும் வெளிப்படாது பேயறைந்தாற் போல நின்றிருந்தாள் ஆஷ்ரிதா.\nஅவளை தோள் பற்றி பொன்னம்மா உலுக்கிட, அவரது கை நடுக்கத்தை உணர்ந்த ஆஷ்ரிதா வயதானவரை தான் மிகவும் துன்பப்படுத்திக் கொண்டிருக்கிறோமே என எண்ணி தன் நிலை மீண்டாள். பொன்னம்மாவின் கைகளில் இருந்த உடைகளை வாங்கியவள் அதனை மாற்றிக் கொண்டு வெளியே வந்து சோஃபாவின் மீது பொத்தென்று அமர்ந்து தன் முதுகை மொத்தமும் சோஃபாவின் சாய்விடத்தில் சாய்தவளாய் கண்மூடி அமர்ந்திருந்தாள்.\nபொன்னம்மா தான் தயாரித்து வைத்திருந்த தேனீரை கொண்டுவந்து ஆஷ்ரிதாவிடம் நீட்டி “இத குடிங்க பாப்பா” என்றார். கண்கள் திறந்து பார்த்தவள் வேண்டாமென தலையை மட்டும் அசைத்திட பொன்னம்மாவின் கண்கள் மீண்டும் கலங்கத் தொடங்கியது. அப்படியே அசையாது தேனீரை நீட்டியவாறு அங்கேயே நின்றிருந்தார் பொன்னம்மா.\nஇதனை கண்ட ஆஷ்ரிதா “பொன்னாம்மா.. எதுக்கு இப்ப அழறீங்க.. கொடுங்க நான் குடிக்கிறேன்..” என வாங்கிக்கொள்ள தற்போது அவர் புன்னகை பூத்தார். “குடிச்சிட்டேன்.. இப்ப சந்தோஷமா..” என ஆஷ்ரிதா கேட்கவும் இல்லை என மறுப்பாக தலையாட்டிய பொன்னம்மாவை என்ன என்பது போல பார்த்தாள் ஆஷ்ரிதா.\n“என்ன ஆச்சு பாப்பா.. இதுவரை நான் உங்கள இப்படி பார்த்ததே இல்லை.. இவ்வளவு அழற அளவு என்ன நடந்தது..” என கேட்டவாறு ஆஷ்ரிதாவின் காலுக்கு அருகே தரையில் அமர்ந்தார் பொன்னாம்மா. ஆஷ்ரிதாவிடம் பதில் எதுவும் இல்லை. அமைதியாக அமர்ந்திருந்த ஆஷ்ரிதாவை கண்டதும் அவளுக்கு சொல்ல விருப்பமில்லை என்று எண்ணிய பொன்னம்மா அங்கிருந்து எழுந்துக் கொள்ள எத்தனித்தார். திடுமென அவரது தோளைப் பிடித்து நிறுத்திய ஆஷ்ரிதா “உங்களுக்கு மந்திரவாதி யாரையாவது தெரியுமா பொன்னம்மா..” என கேட்டவாறு ஆஷ்ரிதாவின் காலுக்கு அருகே தரையில் அமர்ந்தார் பொன்னாம்மா. ஆஷ்ரிதாவிடம் பதில் எதுவும் இல்லை. அமைதியாக அமர்ந்திருந்த ஆஷ்ரிதாவை கண்டதும் அவளுக்கு சொல்ல விருப்பமில்லை என்று எண்ணிய பொன்னம்மா அங்கிருந்து எழுந்துக் கொள்ள எத்தனித்தார். திடுமென அவரது தோளைப் பிடித்து நிறுத்திய ஆஷ்ரிதா “உங்களுக்கு மந்திரவாதி யாரையாவது தெரியுமா பொன்னம்மா..\n” அதிர்ச்சியும் குழப்பமுமாய் கேட்டார் பொன்னம்மா.\n“ஆமாம் பொன்னம்மா” என்ற ஆஷ்ரிதா பொன்னமாவிடம் அம்ரிதாவுக்கு முன் ஜென்ம நினைவுகள் வந்து போவதாய் மட்டும் சொன்னவள் “ஏதாவது பூஜை புனஸ்காரம் செய்து பார்த்தால் என்ன என தோன்றுகிறது..” என்கவும் ஒரு யோசனை பார்வை பார்த்த பொன்னம்மா “தெரியும் மா.. நான் வருகிற வெள்ளிக்கிழமை அவங்க கிட்ட உங்களை கூட்டிட்டு போறேன்..” என்றார்.\n“சரி பொன்னம்மா” என்றவளுக்கு அப்பொழுது தான் நியாபகம் வந்தது டாக்டர் பிரபாகரனை பார்க்காமலேயே தான் வீட்டிற்கு திரும்பி வந்துவிட்டோம் என்று. உடனே தனது அலைப்பேசியை எடுத்தவள் அவருக்கு அழைப்புக் கொடுத்தாள். அழைப்பு மணி முழுவதுமாக ஒலித்து நின்றது மறு பக்கத்தில். “ப்ச்” என அலைபேசியை சோஃபாவில் தூக்கி எறிந்தவள் கண்களை மூடி அப்படியே சரிந்தாள்.\nஅத்தனை அழுத்தங்களையும் உள்ளடக்கியதால் சோர்ந்திருந்த அவளது மூளைக்கு சிறிது ஓய்வு தேவைப்பட்டது. அதன் விளைவாய் நன்கு உறங்கிக்கொண்டிருந்த ஆஷ்ரிதாவை பார்த்த பொன்னம்மா அவர்களது தாய் யசோதையின் உருவ படத்திற்கு முன் சென்று விளக்கை ஏற்றி “உன் புள்ளைகள நீதான் பார்த்துக்கனும்.. அவங்களுக்கு துணை நீதான் தாயி” என்று சொல்ல��விட்டு மீண்டும் ஒரு முறை ஆஷ்ரிதாவை பார்த்தவர் அடுத்த வேலையை கவனிக்கச் சென்றுவிட்டார்.\nஅதே நேரம் அனேகன் அவனது ஃபிளாட்டில் தனது மடிகணினியை வெறித்தவாறு அமர்ந்திருக்க வேகமாக உள்ளே வந்த மோகன்\n“என்ன மிஸ்டர் அனேகன்.. உங்கள பார்க்கறதுக்கும் உங்ககிட்ட இருந்து ஒரு பதில வாங்குறதுக்கும் நாங்க நாய் மாதிரி உங்க பின்னால சுத்திக்கிட்டே திரியனுமா.. வேற வேலை இல்லையா எனக்கு வேற வேலை இல்லையா எனக்கு\nதனக்கு முன் வந்து நின்று காட்டு கூப்பாடு போட்டுக்கொண்டிருக்கும் மோகனை சிறிதும் சட்டை செய்யாதவன் தன் வேலையிலேயே மூழ்கியிருந்தான்.\n“டேய்.. உங்கிட்ட தான் டா கத்திக்கிட்டு இருக்கேன்..” என்று கோபம் கொந்தளிக்க கூறினான் மோகன்.\nமடிகணினியின் திரையில் இருந்த தன் பார்வையை சற்றே நிமிர்த்தி மிகவும் அமைதியாய் மோகனை பார்த்தான் அனேகன். கோபத்தின் தீவிரம் கூடி மேலும் கீழுமாய் மூச்சை வேகமாக விட்டுக்கொண்டிருந்தான் மோகன். தான் அருகில் வைத்திருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அனேகன் மோகனிடம் நீட்ட, அதனை வாங்கிப் பருகிக் கொண்ட மோகன் ஒரு நாற்காலியை இழுத்துப்போட்டு அனேகனுக்கு அருகே அமர்ந்தான்.\n“டேய்.. அப்பா மேல இவ்வளவு பாசம் இருக்குதுல.. பின்ன ஏன் டா இப்படி என்ன அங்க இங்கனு சுத்த விடுற.. வயசான காலத்துல என்னால இப்படி உன் பின்னாடியே ஓடிக்கிட்டு இருக்க முடியுமா.. வயசான காலத்துல என்னால இப்படி உன் பின்னாடியே ஓடிக்கிட்டு இருக்க முடியுமா.. நம்ம வீட்டுல வந்து இருக்க சொன்னாலும் கேட்க மாட்டேன்னு பிடிவாதமா இருக்க.. கால காலத்துல எனக்கும் உன் அம்மாவுக்கும் பேர புள்ளைங்கள பார்க்க ஆசை இருக்காதா நம்ம வீட்டுல வந்து இருக்க சொன்னாலும் கேட்க மாட்டேன்னு பிடிவாதமா இருக்க.. கால காலத்துல எனக்கும் உன் அம்மாவுக்கும் பேர புள்ளைங்கள பார்க்க ஆசை இருக்காதா” என்று அடுக்கு மொழியாய் ஸ்ருதி பாட ஆரம்பித்தார்.\nஅனேகனோ அதற்கு விடையாய் ஒரே ஒரு பார்வையை தான் செலுத்தினான். அதை கண்ட மோகன் “புரியுது.. கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டனே அப்படீன்னு என்னை பார்க்கறது புரியுது.. ஆனால் பொண்ணு யாரு, எப்ப கல்யாணம் பேசலாம் எதுவும் சொல்லாம போய்ட்டியே பா” என்றார் பாவமாக.\nஅப்பாவி போல பேசிய மோகனை மிகவும் ஏளனமாய் திரும்பிப் பார்த்த அனேகன் “அப்பா.. உங்க மேல உள்ள பாசத்த���ல தண்ணி எடுத்துக் கொடுத்தேன்னு நினைச்சீங்களா.. அடுத்து நான் சொல்ல போற விஷயத கேட்டு டீஹைடிரேட் ஆகிற கூடாதேனு தான் கொடுத்தேன்..” என்றான்.\nஒன்றும் புரியாமல் அனேகனை பார்த்துக் கொண்டிருந்த மோகனின் அலைபேசி அங்கிருந்த அமைதியை சிதறடிக்கும் வண்ணம் அலற மோகனும் தான் அதிர்ந்து போனான். திடீரென ஏற்பட்ட சத்தத்தில் கை கால் பறக்க வியர்த்து கொட்ட ஆரம்பித்தது மோகனுக்கு.\n“உடம்புல இவ்வளவு பிரஷர் –ஐ வச்சிக்கிட்டு இப்படி ஒரு ரிங் டோன் தேவையா உங்களுக்கு” என நக்கலாக கேட்டான் அனேகன். அதற்கு அசடு வழிந்தாற் போல சிரித்து வைத்த மோகன் யாரிடம் இருந்து அழைப்பு வந்தது என பார்த்துவிட்டு ஒரு கள்ள முழிப்போடு அங்கும் இங்கும் தன் கருவிழிகளை உருட்டியவன் மீண்டும் அலைபேசியை தன் பாக்கெட்டினுள் வைத்தான்.\n“இதுக்கு தான் தேவை இல்லாத விஷயங்களை எல்லாம் செய்ய கூடாதுனு சொல்லுறது.. இப்படி சிரமப்பட வேண்டிய அவசியம் இருந்துருக்காதுல..” என்று அனேகன் கூற, அது ஏதோ இரு அர்த்தத்தில் அவன் கூறுவது போலவே தோன்றியது மோகனுக்கு. விஷயம் தெரிந்திருக்குமோ என ஒரு நிமிடம் மோகனின் மனம் பதபதைக்க, ‘இருக்காது இருக்காது.. நமக்கு குற்றம் உள்ள நெஞ்சம் குறுகுறுக்குது’ என தனக்கு தானே சமாதானம் செய்தவனது எண்ணம் அடுத்த நொடியே சுக்குநூறானது.\nஅனேகனுக்கு அருகில் வந்து அமர்ந்த மோகன் அவனது மடிகணினியை அப்போது தான் பார்த்தான். அதில் அம்ரிதாவின் புகைப்படம் இருந்தது. அதை பார்த்து பெரும் குழம்பத்தில் மூழ்கிப்போன மோகனின் மனம் தற்பொழுது வந்த அலைப்பேசி அழைப்பை சிந்தித்து மேலும் பீதியானான். இருந்தும் எதையும் காட்டிக் கொள்ளாமல் “என்ன டா அனேகா.. இவ ஃபோட்டோ எப்படி உன்னோட லேப்டாப் –ல.. இவள உனக்கு தெரியுமா..” என்றான் கரகரப்பான குரலில்.\n“எனக்கு தெரியும்.. ஆனால் உங்களுக்கு தான் தெரியாது..” என்றான் அனேகன்.\n“ஹாஹா.. நைஸ் ஜோக் மை மேன்.. உனக்கு தெரியும் எனக்கு தெரியாதா.. இவ என்னோட ஆஃபீஸ் –ல தான் வேலை செய்கிறாள்.. எனக்கு தெரியாம எப்படி.. ஹாஹா.. சரி காமடி பண்ணாம சொல்லு பா.. இவள ஏன் பார்த்துட்டு இருக்க.. இவ என்னோட ஆஃபீஸ் –ல தான் வேலை செய்கிறாள்.. எனக்கு தெரியாம எப்படி.. ஹாஹா.. சரி காமடி பண்ணாம சொல்லு பா.. இவள ஏன் பார்த்துட்டு இருக்க..” என தொப்பை குலுங்க குலுங்க சிரித்தவாறு கேட்டான் மோ��ன்.\nஅனேகன் பதில் எதுவும் சொல்லாமல் தன் இருக்கையில் இருந்து எழுந்து தான் அணிந்திருந்த டீ ஷர்ட்டை சரி செய்துக் கொண்டே கண்ணாடி முன் சென்றவன் தனது கைகளால் முடியினை சீவிக் கொண்டிருந்தான். மோகனும் எழுந்து அவனது அருகில் வர அவரை திரும்பி ஒரு முறை கண்ணடித்துவிட்டு சமயலறை நோக்கிச் சென்றவன் ஒரு டம்ளரில் தண்ணீர் நிரப்பிக் கொண்டு வந்தான்.\nஅனேகன் கண்ணடித்ததை வைத்து தப்பு கணக்குப் போட்ட மோகன் “மறுபடியும் எனக்கு தண்ணியா..” என கூறிவிட்டு ஹாஹா என பலமாக சிரித்தான். அவனது அருகில் வந்த அனேகன் “குடிங்க பா” என டம்ளரை நீட்டினான்.\n“டேய் மகனே.. அப்பாக்கு புரிஞ்சிப்போச்சி டா.. ஹாஹா.. இதுக்கெல்லாம் எதுக்கு டா தண்ணி.. நான் டென்ஷன் ஆகல டா மகனே.. என் மகன்னு நிரூபிச்சிட்ட டா..” என்றவாறு அவனது தோள் மீது கைப்போட்டுக் கொண்டவர் அவனது காதருகே சென்று “பணக்கார இடத்துல இது எல்லாம் சகஜம் டா மகனே.. என்ஜாய்” என்றுவிட்டு மீண்டும் சத்தமாக சிரிக்கலானான்.\nமோகனை பேசவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அனேகன் அவனது தோள் அணைப்பில் இருந்து மெல்ல நகன்று வந்து தனது மடிகணினியை தட்டிக்கொண்டிருந்தான். மோகனோ தன் பேச்சை நிறுத்தாதவனாய்\n“ நீ உன் அம்மா மாதிரி ஆட் ஒன் ஒவுட் –னு நினைச்சிருந்தேன் டா.. ஆனால் நீ என் புள்ளனு ஃப்ரூவ் பண்ணிட்ட..சும்மாவா கம்பெனியெல்லாம் நடத்துறோம்.. இதுக்கெல்லாம் யூஸ் ஆகும் தானே.. ஹாஹா” என்று ஏதோ மகா சாதனை செய்தாற் போல் பெருமை ஓலம் போட்டுக் கொண்டிருந்தவனை சொடக்கு இட்டு நிறுத்தினான் அனேகன்.\nஎன்ன சொல்லப்போகிறான் என விழித்துக் கொண்டிருந்த மோகனை நோக்கி மடிகணினியை திருப்பினான் அனேகன். அந்த திரை தற்போது காட்டிக் கொண்டிருந்த புகைப்படத்தை கண்டதும் மோகனின் இதயம் அதிவேகத்தில் அடித்திட, அத்தனை நேரம் சிரித்துக்கொண்டிருந்த அந்த முகத்தில் கொஞ்சம் கூட ஈயாடவில்லை இப்போது. தன் மேஜையில் வைத்திருந்த கூலர்ஸை எடுத்து மாட்டிக் கொண்ட அனேகன் கொஞ்சம் முன்பு தான் கொண்டு வந்த தண்ணீர் டம்ளரை எடுத்துக் கொண்டு மோகனின் அருகில் சென்றான்.\n“இதுக்கு தான் முன்னாடியே சொன்னேன்.. இப்ப டென்ஷன் ஆகுதா.. இந்தாங்க தண்ணீர் குடிங்க” என டம்ளரை நீட்டினான் அனேகன். ஆனால் அதிர்ச்சி மாறாத மோகனோ மடிகணினியையும் அனேகனையும் மாறி மாறி பார்த்தவாறு ��யந்திரமாய் நின்றுக் கொண்டிருந்தான்.\nநீங்காத ரீங்காரம் ஆடியோ புக் 10\nநீங்காத ரீங்காரம் ஆடியோ புக் 9\nநீங்காத ரீங்காரம் ஆடியோ புக் 8\nநீங்காத ரீங்காரம் ஆடியோ புக் 7\nநீங்காத ரீங்காரம் ஆடியோ புக் 6\nஉன் நிழல் நான் தாெட ep 14\nகனவை களவாடிய அனேகனே - 25\nஎனை (ஏ)மாற்றும் காதலே - 2\n2....எனக்குள் தேடி உனக்குள் தொலைந்தேன்....\nயாவும் நீயாக - 25\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_blog_calendar&year=2009&month=06&day=14&modid=174", "date_download": "2020-01-18T09:15:41Z", "digest": "sha1:HPRK4YBY7ULXGTG7QDLEAASAI2R77UPF", "length": 5217, "nlines": 102, "source_domain": "www.tamilcircle.net", "title": "Tamil Circle", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nமுன்னணிக்கான அரசியல் திட்டமும், அதன் நோக்கமும்\nபி.இரயாகரன் - சமர் /\t2009\nமூன்று பத்தாண்டுகளாக நிலவிய ஆயுதப் போராட்டம், இன்று ஒரு தீர்வுமின்றி முடிவுக்கு வந்துள்ளது. ஆனால் இதற்கு அரசியல் அடிப்படையாக இருந்த இன முரண்பாடு, அரசியல் ரீதியாக இன்னமும் முடிவுக்கு வந்துவிடவில்லை. மாறாக மிக மோசமான ஒரு இனவழிப்பு, பாசிச வடிவத்தை எட்டியுள்ளது. இதை இன்று எதிர்கொள்ளும் தமிழர் தரப்பின்றி, தமிழினம் அனாதையாகியுள்ளனர்.\nஆவணக் களஞ்சியம் /\tஇனவழிப்பு யுத்தமும் போர்க்குற்றங்களும்\nஆவணக் களஞ்சியம் /\tஇனவழிப்பு யுத்தமும் போர்க்குற்றங்களும்\nஆவணக் களஞ்சியம் /\tஇனவழிப்பு யுத்தமும் போர்க்குற்றங்களும்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.ypvnpubs.com/2015/09/blog-post_8.html?showComment=1441691986490", "date_download": "2020-01-18T09:38:37Z", "digest": "sha1:WEZJVOW2ZSIFH2HPK22RWTESMGVJYML7", "length": 41381, "nlines": 410, "source_domain": "www.ypvnpubs.com", "title": "Yarlpavanan Publishers: நம்பக்கூடியதை நறுக்காகக் கூறலாமே!", "raw_content": "\nவெளியீடு என்பது பகலுக்குப் பகலவன் (கதிரவன்) போல இரவுக்கு இரவவள் (நிலவவள்) போல ஒளியை வெளியிட்டு உலகில் மாற்றத்தைக் காட்டும் செயலே ஆற்றல் உள்ளோரின் வெளியீடும் அறிவொளியை வெளியிட்டு வாசகர் உள்ளத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் செயலாக இருக்கவேண்டும். சூழலில், மக்கள் உள்ளங்களில், நாட்டில், அரசில், உலகில் மாற்றத்தை வெளியீடுகளால் ஏற்படுத்த முடியும். எழுதுகோல் ஏந்திய எவரும் தமது படைப்புகளை வெளியிட முன��� இவற்றை எல்லாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.\nஎத்தனையோ பதிவர்கள் (வலைப் படைப்பாளிகள்) இந்த உண்மையைக் கருத்தில் எடுத்து எத்தனையோ பதிவுகளைத் தங்கள் வலைப்பூக்களில் பகிருகின்றனர். இந்தியத் தமிழ்நாட்டில் 'சவுக்கு' (https://www.savukkuonline.com/) என்னும் அரசியல் மற்றும் அரசு தொடர்பான கருத்துக்கள் வெளியிடுதல் மற்றும் அநீதிகளை இடித்துரைக்கும் ஒரு தமிழ் வலைப்பூவாக அறிஞர் சங்கர் அவர்களால் நடாத்தப்படுகிறது. சவுக்கு இணையதளத்தையும் கூட 28/02/2014 அன்று பத்து நாட்களுக்குள் மூடும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததை யாவரும் அறிவர். அதற்குக் காரணம் 'சவுக்கு' என்ற வலைப்பூ வெளியிட்ட வலுவான படைப்புகளே\nஎல்லோரும் சிறந்த பதிவர்களாக மின்ன வேண்டும். அவர்கள் மின்னும் வேளை உலகெங்கும் நற்றமிழ் பரவவேண்டும். எழுதுகோல் ஏந்தி எழுதிப் படைத்து வெளியிடும் வேளை தாம் உலகெங்கும் மின்ன வேண்டும் என்பதற்காகப் பிறரது பதிவைப் படியெடுத்துப் பகிர இயலாதே ஆயினும் எடுத்துக்காட்டிற்காக அல்லது சுட்டிக் காட்டுவதற்காக பிறரது பதிவை அவரது அடையாளத்துடன் பகிர இயலும் என்பேன்.\nயாழ்பாவாணன் என்ற சின்னப்பொடியன் மேற்படி பலரது பதிவுகளை அறிமுகம் செய்திருந்தாலும் அன்றொரு நாள் மாட்டிக்கிட்டார். இந்தியத் தமிழ்நாட்டிலும் ஈருருளிகளில் பயணிப்போர் தலைக்காப்பு அணிகலன் (தலைக்கவசம்) அணிய வேண்டுமென்ற ஒழுங்குமுறை நடைமுறைக்கு வந்தாச்சு அதன் பின் ஆளுக்கொரு தமது உள்ளத்தில் தோன்றிய எண்ணங்களை வெளியிட்டாலும் அரசின் ஒழுங்கிற்குக் கட்டுப்பட்டனர். தலைக்காப்பு அணிகலன் (தலைக்கவசம்) அணிய வேண்டுமென்பதற்காக முகத்தை மறைக்கும் கறுப்புக் கண்ணாடி போட்டதைப் பாவித்ததால் இணையர்கள் மாறிப் பறந்தனராம். அதனைச் சின்னப்பொடியன் யாழ்-தினக்குரல் நாளேட்டில் படித்திருக்கிறார்.\nயாழ்-தினக்குரல் நாளேட்டில் வெளிவந்த பகுதியை அப்படியே படியெடுத்துப் பாவிக்காத சின்னப்பொடியன், தனது கைவண்ணத்தில் \"தலைக்காப்பு அணிகலனும் ஆள்மாறாட்டமும்\" என்ற தலைப்பில் ஒரு பதிவை வழங்கினார். ஆயினும், அதற்கான பின்னூட்டத்தில் அறிஞர் சீராளன் அவர்கள் \"தலைக்கவசம் அணிதல் அவசியமானது தான். ஆனாலும் யாழ் தினக்குரல் பொய்யான தகவலை உதாரணம் காட்டியது தான் தாங்க முடியல்ல... ஒரே நிறத்தில் ஈருருளிக��ும் ஒரே நிறத்தில் ஆண், பெண் இணையர்களின் ஆடைகள் உயரங்கள்... எல்லாம் எப்படி சாத்தியமாகும்... ஐயோ ஐயோ\" எனத் தெரிவித்திருந்தார்.\nஅதற்குச் சின்னப்பொடியனும் \"தங்கள் ஐயப்பாடுகள் ஏற்றுக்கொள்ளக் கூடியவை தான். யாழ் தினக்குரல் பத்திரிகையில் வெளிவந்த பகுதியைப் படியெடுத்து இத்தளத்தில் பகிர முயற்சி செய்கிறேன்.\" என்று பதிலளித்த பின் அப்பகுதியை வெட்டிப் படியெடுத்து \"தலைக்காப்பு அணிகலனும் ஆள்மாறாட்டமும்\" என்ற பதிவின் முடிவில் ஒட்டியிருக்கிறார். இதெல்லாம் சின்னப்பொடியனுக்குத் தேவை தானா \"பதிவை வலைப்பூவில் இணைக்குமுன் தான் எழுதியது நம்பக்கூடியதாக உள்ளதா \"பதிவை வலைப்பூவில் இணைக்குமுன் தான் எழுதியது நம்பக்கூடியதாக உள்ளதா வாசகரை நம்பவைக்கத் தேவையான சான்றுகளை இணைக்க வேண்டுமா வாசகரை நம்பவைக்கத் தேவையான சான்றுகளை இணைக்க வேண்டுமா\" என்றெல்லாம் சிந்திக்கத் தவறியதாலே தான் பின்னூட்டத்திற்கு அஞ்சியே இப்படிச் செய்திருக்கிறார். அதனைப் பார்வையிடக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கலாம்.\nவலைப்பூ ஒன்றிற்குப் பார்வையிடச் செல்வோர் பதிவைப் படித்திருந்தால் பதிவரின் எண்ணங்களை மட்டுமே அறிந்திருக்க முடியும்; பின்னூட்டங்களைப் படித்திருந்தால் பதிவரின் ஆளுமை, ஆற்றலை மதிப்பிட முடியுமே மேற்காணும் இணைப்பைச் சொடுக்கிச் சின்னப்பொடியனின் தவறை மதிப்பிட்டு விட்டீர்களா மேற்காணும் இணைப்பைச் சொடுக்கிச் சின்னப்பொடியனின் தவறை மதிப்பிட்டு விட்டீர்களா இணையர்கள் மாறிப் பறந்திருப்பின் அதனை நம்பக்கூடியதாக, அதற்கான சான்றை இணைத்திருந்தால் தவறிருக்காது என்பேன். பின்னூட்டத்திற்கு அஞ்சிச் சான்றை இணைத்தமையால் தவறு உணரப்பட்டிருக்கிறது.\nவெளியீடு என்பது மாற்றங்களை ஏற்படுத்த உதவும் ஊடகம் எனின் அதற்குக் காரணம் வாசகர் உள (மன) மாற்றங்களே ஒவ்வொரு பதிவரின் பதிவின் நீளம், அகலம், உயரம் அல்லது ஆழம் என வாசகர் பார்த்தாலும் பதிவர் சொல்ல வருகின்ற செய்தியைத் தானே அதிகம் கருத்திற் கொள்கின்றனர். அப்படியாயின் ஒவ்வொரு பதிவரும் தமது பதிவுகளின் ஊடாகச் சொல்ல வருகின்ற செய்தியை நம்பக்கூடியதாக நறுக்காகக் கூற முயன்றிருப்பின் வாசகர் உள்ளம் நிறைவடையும்.\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் ���வர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nதாங்கள் கூறுவது அனைத்தும் உண்மைதான் ஐயா\n தங்கள் சொல்வது முற்றிலும் சரியே தங்கள் எழுத்து நடை அழகாகயிருக்கிறது தங்கள் எழுத்து நடை அழகாகயிருக்கிறது\nஇவ்வாறான அனாவசிய சிக்கல்களை எதிர்கொள்ளவேண்டியதை நோக்கும்போது வியப்பாக இருக்கிறது. தாங்கள் கூறுவதுபோல நம்பக்கூடியதாக, நறுக்காகக் கூறுவது நலம் பயக்கும்.\nதாங்கள் கூறுவது சரியே ,ஐயா\nசிக்கல் இல்லாத..பிரச்சனை இல்லாத வாழ்க்கை இல்லை . அது எந்தெந்த ரூபத்தில் வருகிறது என்பது நமக்கு தெரியாது இது எனது கருத்து..அய்யா....\n தாங்கள் உளவியல் நிபுணன் என்பது இந்தக் கட்டுரையின் மூலம் நன்றாகத் தெரிகின்றது நண்பரே அருமை அருமை தாங்கள் சொல்லி இருப்பது உண்மையே மிகவும் சரியே தங்கள் எழுத்து மிளிருகின்றது. நல்ல தமிழ் சொற்களையும் கற்றுக் கொள்கின்றோம் தலைக்காப்பு அணிகலன்...ஈருருளிகள்...அருமை..\nஎனது 50ஆவது அகவையை (07/10/2019) முன்னிட்டு; தளம் மேம்படுத்தப்படுத்த விரும்புகிறேன். எனது http://www.ypvnpubs.com என்ற முகவரியில் புதிய இணைய வழிப் பணிகளுக்கான தளம் தொடங்க இருப்பதால் விரைவில் எனது தளம் ypvnpubs.blogspot.com என்ற முகவரியில் இயங்கும்.\nஉலகில் உள்ள எல்லா அறிவும் திருக்குறளில் உண்டு.\nதளத்தின் நோக்கம் (Site Ambition)\nவலை வழியே உலாவும் தமிழ் உறவுகளை இணைத்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேணுவதோடு நெடுநாள் வாழ உளநலம், உடல்நலம், குடும்ப நலம் பேண உதவுவதும் ஆகும்.\nஉளமாற்றம் தரும் தகவல், கணினி நுட்பம், புனைவு (கற்பனை), புனைவு கலந்த உண்மை, உண்மை, நகைச்சுவை எனப் பலச் சுவையான பதிவுகளைப் படிக்க வருமாறு அழைக்கின்றோம்.\n1-உளநலக் கேள்வி – பதில் ( 4 )\n1-உளநலப் பேணுகைப் பணி ( 6 )\n1-உளவியல் நோக்கிலோர் ஆய்வு ( 3 )\n1-எல்லை மீறினால் எல்லாமே நஞ்சு ( 3 )\n1-குழந்தை வளர்ப்பு - கல்வி ( 3 )\n1-சிறு குறிப்புகள் ( 8 )\n1-மதியுரை என்றால் சும்மாவா ( 1 )\n1-மருத்துவ நிலையங்களில் ( 1 )\n2-இலக்கணப் (மரபுப்)பாக்கள் ( 9 )\n2-எளிமையான (புதுப்)பாக்கள் ( 293 )\n2-கதை - கட்டுஉரை ( 28 )\n2-குறும் ஆக்கங்கள் ( 29 )\n2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு ( 76 )\n2-நாடகம் - திரைக்கதை ( 23 )\n2-நெடும் ஆக்கங்கள் ( 6 )\n2-மூன்றுநாலு ஐந்தடிப் பாக்கள் ( 41 )\n2-வாழ்த்தும் பாராட்டும் ( 13 )\n3-உலகத் தமிழ்ச் செய்தி ( 8 )\n3-ஊடகங்களில் தமிழ் ( 1 )\n3-தமிழைப் பாடு ( 1 )\n3-தமிழ் அறிவோம் ( 1 )\n3-தூய தமிழ் பேணு ( 9 )\n3-பாயும் கேள்வி அம்பு ( 4 )\n4-எழுதப் பழகுவோம் ( 11 )\n4-எழுதியதைப் பகிருவோம் ( 7 )\n4-கதைகள் - நாடகங்கள் எழுதலாம் ( 1 )\n4-செய்திகள் - கட்டுரைகள் எழுதலாம் ( 1 )\n4-நகைச்சுவை - பேச்சுகள் எழுதலாம் ( 1 )\n5-நான் படித்ததில் எனக்குப் பிடித்தது ( 3 )\n5-பா புனைய விரும்புங்கள் ( 57 )\n5-பாக்கள் பற்றிய தகவல் ( 12 )\n5-பாப்புனைய - அறிஞர்களின் பதிவு ( 34 )\n5-யாப்பறிந்து பா புனையுங்கள் ( 13 )\n6-கணினி நுட்பத் தகவல் ( 8 )\n6-கணினி நுட்பத் தமிழ் ( 2 )\n6-செயலிகள் வழியே தமிழ் பேண ( 1 )\n6-மொழி மாற்றல் பதிவுகள் ( 1 )\n6-மொழி மாற்றிப் பகிர்வோம் ( 2 )\n7-அறிஞர்களின் பதிவுகள் ( 27 )\n7-ஊடகங்களும் வெளியீடுகளும் ( 30 )\n7-எமது அறிவிப்புகள் ( 40 )\n7-பொத்தகங்கள் மீது பார்வை ( 10 )\n7-போட்டிகளும் பங்குபற்றுவோரும் ( 16 )\n7-யாழ்பாவாணனின் மின்நூல்கள் ( 5 )\n7-வலைப்பூக்கள் மீது பார்வை ( 2 )\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள்\nஎல்லோரும் பாக்கள் (கவிதைகள்) புனைகின்றனர். சிலர் பா (கவிதை) புனையும் போதே துணைக்கு இலக்கணமும் வந்து நிற்குமாம். சிலர் இலக்கணத்தைத் துணைக்கு...\nகரப்பான் பூச்சிக்குக் குருதி இல்லையா நம்மாளுங்க கரப்பான் பூச்சிக்கு செந்நீர் (குருதி) இல்லை என்பாங்க… விலங்கியல் பாடம் படிப்...\nதமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி)\n01/09/2016 காலை \"தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தின் நிறுவுனர் நண்பர் திரு.வினோத் கன்னியாகுமரி இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்துவிட்டார்&quo...\nஇன்றைய சிறார்கள் நாளைய தமிழறிஞர் ஆகணும்\nமொழி எம் அடையாளம் என்பதால் நாம் பேசும் தமிழ் உணர்த்துவது தமிழர் நாமென்று பிறர் உணர்ந்திடவே தமிழ்வாழத் தமிழர் தலைநிமிருமே\nநாம் வெளியிடவுள்ள மின்நூல்களின் தலைப்புகள்\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் ஊடாக யாழ்பாவாணனின் மின்நூல்களை மட்டும் வெளியிடுவதில் பயனில்லை. ஆகையால், அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக...\nவெட்டை வெளி வயலில் பட்ட மரங்களும் இருக்கும் கெட்ட பயிர்களும் இருக்கும் முட்ட முள்களும் இருக்கும் வெட்டிப் பண்படுத்துவார் உழவர்\n��ுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nஎனது தமிழ்நண்பர்கள்.கொம் நண்பர் வினோத் (கன்னியாகுமரி, தமிழகம்) அவர்களது Whatsup இணைப்பூடாகக் குரல் வழிச் செய்தி ஒன்று எனக்குக் கிடைத்தது. அத...\nபுதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்\nவலைப்பூக்களில் அடிக்கடி கருத்துகளைப் (Comments) பகிர இலகுவாக எனது கைக்கணினி (Tab) இல் இணைப்புச் செய்யப்பட்ட yarlpavanang1@gmail.com என...\nஉங்களுக்குக் கவிதை எழுத வருமா\nபடித்துச் சுவைக்கச் சில பதிவுகள்\nவலைப் பக்கம் சில நாள்களாக வரமுடியவில்லை... வலைப் பக்கம் வந்து பார்த்ததில் சில பதிவுகள் என்னையும் ஈர்த்தன வலை வழியே வழிகாட்டலும் ...\nகாசு/பணம் உங்களுக்காக... எப்படி... எப்படி...\nஎனது வலைப் பயணத்தில் இணைய அழைக்கின்றேன்.\nமுன்னேறும் உலகில் பின்னேறும் தமிழர் பண்பாடு\n உங்கள் எழுத்துக்கு உரூபா 50000.00 பரிசில்\nவலைப்பதிவர் சந்திப்பு 2015 இற்கான வலைப்பூவில்...\nஎனது 50ஆவது அகவையை (07/10/2019) முன்னிட்டு; 2010 இலிருந்து நான் மேற்கொண்ட வலைப் பணிகளில் மாற்றம் செய்கிறேன். எனது தளங்கள் மேம்படுத்தப்பட்டு புதிய (மின்னூடகம், அச்சூடகம் இணைந்த) அணுகுமுறையில் வெளிக்கொணர விரும்புகிறேன். எனது தளங்கள் மேம்படுத்தப்படுவதால், அதற்கு ஒத்துழைப்புத் தருவீர்களென நம்புகிறேன்.\nஉலகின் முதன் மொழியாம் தமிழுக்கு முதலில் இலக்கணம் அளித்தவர்.\nதளத்தின் செயற்பாடு (Site Activity)\nஎமது வெளியீடுகள் ஊடாகப் படைப்பாக்கப் பயிற்சி, நற்றமிழ் வெளிப்படுத்தல், படைப்புகளை வெளியிட வழிகாட்டல், வலைப்பூக்கள் வடிமைக்க உதவுதல், மின்நூல்களைத் திரட்டிப் பேணுதல் ஆகியவற்றுடன் போட்டிகள் நடாத்தி வெற்றியாளர்களை மதிப்பளித்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேண ஊக்கம் அளிக்கின்றோம். படிக்க, உழைக்க, பிழைக்க, திட்டமிட, முடிவெடுக்க, ஆற்றுப்படுத்தத் தேவையான உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குகின்றோம்.\n தங்கள் கருத்துகளே; எனக்குப் பாடம் கற்பித்தும் வழிகாட்டியும் என்னையும் அறிஞன் ஆக்குகின்றதே\nமின்னஞ்சல் வழி புதிய பதிவை அறிய\nவலைப்பூ வழியே - புதிய பத்துப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - பதிந்த எல்லாப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - வலைப்பூக்களும் எமது வெளியீடுகளும்\nவலைப்பூ வழியே - தமிழ் மின்நூல் களஞ்சியம்\nவலைப்பூ வழியே - கலைக் களஞ்சியங்கள்\nவலைப்பூ வழியே - உங்கள் கருத்துகளை வெளியிடுங்கள்\nவலைப்பூ வழியே - என்றும் தொடர்பு கொள்ள\nஉளநலமறிவோம் - ஐக்கிய இலங்கை அமைய\nஉளநலமறிவோம் - மருத்துவ நிலையம் + மருத்துவர்கள்\nஉளநலமறிவோம் - குழந்தை + கல்வி + மனிதவளம்\nஉளநலமறிவோம் - உள நலம் + வாழ்; வாழ விடு\nஉளநலமறிவோம் - உளநோய் + நோயற்ற வாழ்வே\nஉளநலமறிவோம் - எயிட்ஸ் நலம் + பாலியல் அடிமை\nஉளநலமறிவோம் - முடிவு எடுக்கக் கற்றுக்கொள்\nஉளநலமறிவோம் - வேண்டாமா + வேணுமா\nஎன் எழுத்துகள் - எதிர்பார்ப்பின்றி எழுதுகோலை ஏந்தினேன்\nஎன் எழுத்துகள் - படித்தேன், சுவைத்தேன், எழுதினேன்\nஎன் எழுத்துகள் - பெறுமதி சேர்க்கப் பொறுக்கி எழுதினேன்\nஎன் எழுத்துகள் - நானும் எழுதுகோலும் தாளும்\nஎன் எழுத்துகள் - எழுதுவதற்கு எத்தனையோ கோடி இருக்கே\nநற்றமிழறிவோம் - தமிழ் மொழி வாழ்த்து\nநற்றமிழறிவோம் - தமிழரின் குமரிக்கண்டம்\nநற்றமிழறிவோம் - உலகெங்கும் தமிழர்\nநற்றமிழறிவோம் - நற்றமிழோ தூயதமிழோ\nநற்றமிழறிவோம் - எங்கள் தமிழறிஞர்களே\nஎழுதுவோம் - கலைஞர்கள் பிறப்பதில்லை; ஆக்கப்படுகிறார்கள்\nஎழுதுவோம் - எமக்கேற்பவா ஊடகங்களுக்கு ஏற்பவா எழுத வேணும்\nஎழுதுவோம் - எழுதுகோல் ஏந்தினால் போதுமா\nஎழுதுவோம் - படைப்பும் படைப்பாளியும்\nஎழுதுவோம் - வாசகர் உள்ளம் அறிந்து எழுதுவோம்\nபாப்புனைவோம் - யாழ்பாவாணன் கருத்து\nபாப்புனைவோம் - யாப்பறியாமல் யாப்பறிந்து\nபாப்புனைவோம் - கடுகளவேனும் விளங்காத இலக்கணப் பா\nபாப்புனைவோம் - பாபுனையப் படிப்போம்\nபாப்புனைவோம் - பா/ கவிதை வரும் வேளையே எழுதவேணும்\nநுட்பங்களறிவோம் - மொழி மாற்றிப் பகிர முயலு\nநுட்பங்களறிவோம் - நீங்களும் முயன்று பார்க்கலாம்\nநுட்பங்களறிவோம் - தமிழில் குறும் செயலிகள்\nநுட்பங்களறிவோம் - செயலிகள் வழியே தமிழ்\nநுட்பங்களறிவோம் - யாழ் மென்பொருள் தீர்வுகள்\nவெளியிடுவோம் - இதழியல் படிப்போம்\nவெளியிடுவோம் - ஊடகங்களும் தொடர்பாடலும்\nவெளியிடுவோம் - மின் ஊடகங்களும் அச்சு ஊடகங்களும்\nவெளியிடுவோம் - மின்நூல்களும் அச்சு நூல்களும்\nவெளியிடுவோம் - உலக அமைதிக்கு வெளியீடுகள் உதவுமா\nஎன்னை அறிந்தால் என்னையும் நம்பலாம்.\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் ��ிட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஎன் ஒளிஒலிப் (Video) பதிவுகளைப் பாருங்கள்.\nஎனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன்.\nதூய தமிழ் பேணும் பணி\nஇவ் ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்து இப்புதிய தளத்தை ஆக்கியுள்ளேன். இனி இப்புதிய தளத்திற்கு வருகை தந்து எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.\nஅறிஞர் உமையாள் காயத்திரி அவர்களும் அறிஞர் ரூபன் அவர்களும் வழங்கிய வலைப்பதிவர் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://old.thinnai.com/?p=20210016", "date_download": "2020-01-18T09:19:51Z", "digest": "sha1:ECXPFXJMAIZUTEFP5XPRAAPP3SSV6FH4", "length": 40519, "nlines": 777, "source_domain": "old.thinnai.com", "title": "கொடுப்பதும் கொள்வதும் கொடுமை | திண்ணை", "raw_content": "\n[1984 செப்டம்பாில், லயன்னஸ் கிளப் ஆஃப் மெட்ராஸ் ஈஸ்ட்,வெளியிட்ட, ‘ சஞ்சனா ‘ மாத இதழில் வெளியான கட்டுரை]\nஇந்த ஆண்டு நம் சுதந்திர இந்தியாவுக்கு வயது முப்பத்தியேழு பூர்த்தியாகி விட்டது.தொழில் வாணிபம்,கலை விஞ்ஞான வளர்ச்சிஎன்று நம்நாட்டுமுன்னேற்றத்துக்குத் தேவையான,அனைத்து அம்சங்களிலும்,வயதுக்குத் தகுந்த வளர்ச்சியைக் காட்டி,உலகோரை வியப்பில் ஆழ்த்தும் வண்ணம் முன்னேறியிருக்கிறது.இருந்தாலும்,சமுதாயத்தில் ஆழமாக வேறூன்றி விட்ட மொழி வெறி இனவெறி, போதைமருந்து வரதட்சணை போன்ற சீர்கேடுகள்,எனைய நாடுகளுக்கு மத்தியில்,இந்தியத்தாயைத் தலை நிமிரவிடாமல்,கூனிக் குறுகி நிற்க வைக்கின்றன.\nபல துறைகளில்,வெற்றிப் பாதையில் பீடுநடை போடும் நம் நாடு,சமுதாயத்தின் முன்னேற்றம் என்ற பாதையில்,ஒருசில மைல்கற்களைத்தான் கடந்திருக்கிறது. சமுதாயத்தின் முன்னேற்றத்தின் வேகத்துக்கு முட்டுக்கட்டையாக,இருக்கும் விஷயங்களில்,கொடுமையானதாகவும்,பெண் இனத்துக்குக் கேடு தரக்கூடியதாகவுமமைந்திருப்பது,வரதட்சணையென்ற,அநாகாிகமான சம்பிரதாயம்.\nவரதட்சணை,வசதி படைத்தவர்களுக்குக் கெளரவப் பிரச்சனை,வசதிஅற்றவர்களுக்குப் பொருளாதாரப் பிரச்சனை,பாதிக்கப் பட்டப் பெண்ணுக்கோ,வாழ்க்கைப் பிரச்சனை.\nஏட்டையும் பெண்கள் த��டுவது தீமையென்று எண்ணியிருந்தவர் மாய்ந்து விட்டார் என்று மகாகவி கும்மி கொட்டினார்.இன்றோ,வரதட்சணை இன்றிப் பெண்ணை ஏற்பது இகழ்ச்சி என்று எண்ணுபவர்கள் பெருகிவிட்டார்.வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போம் என்ற விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார் என்று கரை புரண்ட மகிழ்ச்சியில் கூத்தாடினார்.இன்றோ,கேட்ட பணம் வரவில்லையென்றால் வீட்டுக்குள்ளே,பெண்ணை பூட்டிவைப்போம்,என்பவர் தலையெடுத்திருக்கின்றனர்.\nநம்மைப் பிடித்த பிசாசுகள் போயின ,நன்மை கண்டோம் என்று கும்மியடி,என்றவர்,இன்று வரதட்சணை என்னும் அரக்கனின் பிடியில் சமுதாயம் திணறுவதைக் கண்டால்,நெஞ்சு பொறுக்குதில்லையே என்றும் கண்ணீர் விடுவார்.\nகல்விக் கடலில் ஒாிரு அலைகளை மட்டுமே கண்டு மகிழ்ந்த என் ஏட்டறிவுக்குப் பண்டைக் காலங்களில்,வரதட்சணை என்பது ஒரு சமுதாயச் சீர்கேடாக உருவெடுத்ததாக இதுவரைத் தட்டுப் பட்டதில்லை. ‘கடுகைத் துழைத்து ஏழ்கடலைப் புகுத்திக் குறுகத்த் தறித்த குறள் ‘என்று புகழப்படும் திருக்குறளில் கூட இதற்கென ஒரு அதிகாரம் இல்லையே பாரதியும் ,பெண்கல்வி,பெண் சுதந்திரம்,சாதிச் சண்டை சமயச் சண்டை என்ற ாீதியில்தான் பாடினாரே அன்றி,வரதட்சணை என்ற சமுதாயச் சீர்கேட்டைப் பற்றி ஒருவாி கூட எழுதவில்லையே\nஅவர் காலத்தில் இக்கொடுமை இல்லையா இருந்திருந்தால் அவர் கவனத்தில் தட்டுப் பட்டு,உள்ளத்தில் வேலனெப் பாய்ந்து,குருதி சொட்டச் செய்திருக்காதோஇருந்திருந்தால் அவர் கவனத்தில் தட்டுப் பட்டு,உள்ளத்தில் வேலனெப் பாய்ந்து,குருதி சொட்டச் செய்திருக்காதோசிந்திய அந்த ரத்தத் துளிகளாலேயே,நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் என்று வெடிக்த் தலை குனிந்திருப்பாரே\nஇதையெல்லாம் கூர்ந்து நோக்கும் பொழுது,இந்த நச்சுப் பாம்பு,ஆங்கிலேயன் நம் நாட்டை விட்டு வெளியேறிய பின்னரே உள்ளெ நுழைந்திருக்க வேண்டும்.அடிமை நாடாக இந்தியா இருந்த போது,முப்பது கோடி மக்களின் மூச்சும்,சுதந்திரம் சுதந்திரம் என்றே முழங்கியிருக்கின்றன.சுதந்திர தாகம் தீர்ந்த பின்னர்,அசட்டையாக இருந்ததின் விளைவு,வேண்\nசம்பிரதாயங்கள்,சமூக மேம்பாட்டுக்கு முட்டுக் கட்டையாக விழுந்து கிடக்கின்றன.\nஎப்படி உருவெடுத்திருந்தாலும்,எப்படி வளர்ந்திருந்தாலும்,இது அழிக்கப்பட வேண்டிய கொடிய அரக���கன்.புரையோடிப் போன புண்.இதை இன்னும் வளர விட்டால்,சமுதாயத்துக்கு மேன்மேலும் கேடு வந்து சேரும்.அந்த நாளில் பெண்ணுக்கு இழைக்கப்பட்டக் கொடுமைகளான,பால்யவிவாஹம்,உடன் கட்டை ஏறுதல் போன்றவை அறவே ஒழிக்கப் பட்டிருக்க வில்லையா பெண்கல்வி பெண் சுதந்திரம் ஓரளவே இருந்து வந்த நிலையிலேயே,இவை சாத்தியமானால்,நாகாீகமும் முற்போக்குச் சிந்தனையும் மேம்பட்ட இந்நாளில் வரதட்சணையை ஒழிப்பது சிரமமான காாியமா என்ன \nஎந்த ஒரு பிரச்சனைக்கும்,முடிவு காணும் பொழுது, பூனைக்கு மணி கட்டுவது யார் என்ற கேள்வியிலேயே பல நல்ல முடிவுகள் வெளிவரத் தாமதமாகி விடுகின்றன.முதலில் பையனின் படிப்பு,வேலை இவைகளின் தரத்துக்குத் தக்கவாறு வரதட்சணை கேட்கும் பெற்றோரை மாற்றவா கடனோ உடனோ பட்டுப் பெண்ணைத் தள்ளிவிட்டால் போதும் என்று துடிக்கும் அப்பாவிகளைத் தட்டிக் கேட்கவா கடனோ உடனோ பட்டுப் பெண்ணைத் தள்ளிவிட்டால் போதும் என்று துடிக்கும் அப்பாவிகளைத் தட்டிக் கேட்கவா பெற்றோர் கிழித்தக் கோட்டை,இந்த விஷயத்தில் மட்டும் தாண்டாத மணமகனை இடித்துரைக்கவா,மூன்று முடிச்சு விழுந்தால் போதும் ,என்று பலி ஆடாகக் கழுத்தை நீட்டும் மணமகளைக் கேட்கவா பெற்றோர் கிழித்தக் கோட்டை,இந்த விஷயத்தில் மட்டும் தாண்டாத மணமகனை இடித்துரைக்கவா,மூன்று முடிச்சு விழுந்தால் போதும் ,என்று பலி ஆடாகக் கழுத்தை நீட்டும் மணமகளைக் கேட்கவா அல்லது,வரதட்சணையின்றிக் கல்யாணம் என்று கேள்விப் பட்டதும்,மூக்கில் விரலை வைத்து,மேற்கே உதய சூாியனைக் கண்டாற்போல், ‘பையனுக்கு ஏதேனும் குறை இருக்க வேண்டும் ‘என்று முடிவெடுக்கும் ,சமுதாயத்தின் ஒரு அங்கமான,சுற்றத்தாரை ஒடுக்கவா \nஇவர்களில் யார் முதலில் திருந்துவது என்ற பேச்சுக்கே இடமில்லை.இது அனைவரும் ஒன்று கூடி,ஒருமனதாக முடிவெடுத்துச் செயல்பட வேண்டிய ஒரு கூட்டு முயற்சியாகும்.இம்முயற்சி,உடலில் ஓடும் கெட்ட ரத்தத்தை மாற்றிப் புது ரத்தம் செலுத்துவதற்கு ஒப்பாகும்.\nசிலர் கேட்கலாம், ‘சுமுகமாகப் பிரச்சனை தீரும் என்றால்,வரதட்சணை கொடுக்கல் வாங்கலில் தவறு இல்லையே ‘என்று,இந்தப் பாம்பு கடிக்காது என்று யாராவது சொன்னால்,உடனே மடியில் ஊர்ந்து செல்ல அனுமதிப்போமா சிரமமின்றி வந்தால் ஏற்றுக் கொள்ளலாம் என்ற் மனப் போக்கு மாறவேண்டும்.வரதட்���ணை கொடுக்கல் வாங்கல் உள்ள திருமணவைபவத்தில் கலந்து கொள்வதைத் தவிக்க வேண்டும்,இளைய சமுதாயத்தினர்,வரதட்சணையின் சுவடு கூட இல்லாமல் ஒழித்துக் கட்டுவோம் என்று சூளுரைக்க வேண்டும்.\nஇந்தப் பிரச்சையை ஒழிக்க எண்ணும் மக்களின் மனப்போக்கைப் பார்க்கலாம்.இரண்டுக்கு மேல் பெண்ணைப் பெற்றவர்,முப்பது வயதாகியும் திருமணமாகாத பெண்கள்,எதையாவது எதிர்க்கவேண்டும் என்று துடிக்கும் இளரத்தம்,சமூக சேவை என்று பொழுதுபோக்கிற்காக அணிகும் ஒரு குழுவினர்,உண்மையாகவே மன்ம் நொந்து ,பிரச்சனையைக் களையப் பாடுபடும் ஒரு கூட்டம்.இவர்களில் முதலிரண்டு பேரும் பிரச்சனையால் பாதிக்கப் பட்டவர்கள்,அவர்களுக்குப் போராடத் தெம்பிருக்காது.மேடை ஏறி முழங்கி விட்டுக் கொள்கையையும் குறிக்கோளையும் கூட்டத்தில் சிதற விட்டுவிட்டு,இறங்குபவர்களால் பயனில்லை.முழுமூச்சாக,வாழ்க்கையின் குறிக்கோளாக ஏற்றுப் பாடுபடுபவர்களால் மட்டுமே,நிலைமை சீர் அடையும்.\nதற்காலத்தில்,வரதட்சணையென்ற சொல்லுக்கு மறுவடிவம் ஒன்று உருவாகியிருக்கிறது.திருமணத் தரகர்களிடம் மாப்பிள்ளை வீட்டாாின் எதிர்பார்ப்பு என்னவென்று கேட்டால்,பெண் வேலை பார்க்க வேண்டும்,எம்.பி.ஏ.,எம்.சி.ஏ,என்று திருக்க வேண்டும்.இது கண்ணுக்குத் தொியாத வரதட்சணை.வேலை கிடக்காமல் பல குடும்பத்தலைவர்களே, திண்டாடும் பொழுது,25 வயதுக்குள் எத்தனை பெண்களுக்கு வேலை கிடைத்துவிடும் நாகாிக மோகம்,தேவையோ இல்லையோ அனைத்து பொருட்களையும் இல்லத்தில் இருக்க வேண்டும்.ஒற்றை வருமானத்தில் இது சாத்தியமில்லை.எனவே,வருபவள்,வைரோத்தோடு மாட்டி வந்தால் மட்டும் போதாது,வருமானத்தோடும் வரவேண்டும். பையனுக்கு முதுகெலும்பு இல்லை என்று இவர்களே ஊருக்குப் பறை சாற்றிக் கொண்டிருப்பர்.இதுவும் ஒரு வரதட்சணை கொடுமைதானே \nஇந்தப் பிரச்சனையை, யார் எப்படி அணுகினாலும்,குறிக்கோளும் அணுகுமுறையும்,அதன் முடிவும் நல்லதாக அமையும் பட்சத்தில் அனைவரையும் பாராட்டுவோம்.வெற்றி பெற வாழ்த்துவோம்.சமுதாயம், சீரான பாதையில், சிரமம் இன்றி நடை போடத், தடையாக இருக்கும் கற்களையும் முட்களையும் அகற்றுவோம்.இருளில் மூழ்கும் சமுதாயத்தை வெளிச்சத்திற்குக் கொண்டுவர விளக்கேற்றுவோம்.\nஇந்த வாரம் இப்படி – செப்டம்பர் 29 2002\nகடல் பற்றிய நான்கு கவிதைகள்\nப���்டிகையைப் போல் வரும் புளிக்காரன்\nஅறிவியல் மேதைகள் லூயி பாஸ்டர் (Louis Pasteur)\nமெக்சிகோ பாணி கோழி டாக்கோ\nவிண்வெளி விஞ்ஞான மேதை டாக்டர் விக்ரம் சாராபாய் (1919-1971)\nதேவகாந்தனின் கனவுச் சிறை -நாவல் :ஓர் விமர்சன அறிமுகம்……\nவாக்குறுதியும் வாழ்க்கையும் (எனக்குப் பிடித்த கதைகள் – 29 -அசோகமித்திரனின் ‘அம்மாவுக்காக ஒருநாள் ‘)\n‘அக்னியும் மழையும் ‘ – கூர்மையான உரையடல்களைக் கொண்ட நாடகம் (பாவண்ணன் மொழிபெயர்த்துள்ள கிரிஷ் கர்னாட் நாடகம்)\n (அத்யாயம் – ஒன்பது )\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஇந்த வாரம் இப்படி – செப்டம்பர் 29 2002\nகடல் பற்றிய நான்கு கவிதைகள்\nபண்டிகையைப் போல் வரும் புளிக்காரன்\nஅறிவியல் மேதைகள் லூயி பாஸ்டர் (Louis Pasteur)\nமெக்சிகோ பாணி கோழி டாக்கோ\nவிண்வெளி விஞ்ஞான மேதை டாக்டர் விக்ரம் சாராபாய் (1919-1971)\nதேவகாந்தனின் கனவுச் சிறை -நாவல் :ஓர் விமர்சன அறிமுகம்……\nவாக்குறுதியும் வாழ்க்கையும் (எனக்குப் பிடித்த கதைகள் – 29 -அசோகமித்திரனின் ‘அம்மாவுக்காக ஒருநாள் ‘)\n‘அக்னியும் மழையும் ‘ – கூர்மையான உரையடல்களைக் கொண்ட நாடகம் (பாவண்ணன் மொழிபெயர்த்துள்ள கிரிஷ் கர்னாட் நாடகம்)\n (அத்யாயம் – ஒன்பது )\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "http://www.adirainews.net/2018/12/blog-post_506.html", "date_download": "2020-01-18T08:14:08Z", "digest": "sha1:J4GHA2LKCFPRB7FDZFWD64B7Y2L25FUI", "length": 24557, "nlines": 240, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: அமீரகத்தில் பேங்க் லோன் பிரச்சனையால் மயங்கி விழுந்த மனிதர்!", "raw_content": "\nபொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்\nகுழந்தைகள் பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம்\n10 ஆயிரம் கி.மீ. தூரம் கடந்து சாதனை நிகழ்த்திய இளை...\nமல்லிப்பட்டினத்தில் முறையாக நிவாரணம் வழங்கக்கோரி ம...\nஷார்ஜாவில் நாளை (ஜன.1) குறிப்பிட்ட சில இடங்களில் இ...\nதுபையில் உலகின் மிகப்பெரும் சூரியஒளி மின் திட்டம்\n5 கி.மீ. நடைப்போட்டியில் அதிரை வழக்குரைஞர் 2-வது த...\n65 வயதில் குழந்தை பெற்று காஷ்மீர் பெண் உலக சாதனை\nதுபையிலிருந்து லக்னோ சென்ற விமானத்தில் நிர்வாணமாக ...\nகுவைத்தில் தனியார்துறை ஊழியர்களுக்கும் அரசுத்துறை ...\nராஜஸ்தானில் போட்டித்தேர்வுக்கான சிறப்பு பயிற்சி மு...\nஅமீரகத்தில் பேங்க் லோன் பிரச்சனையால் மயங்கி விழுந்...\nதுபை, அபுதாபி வாழ் இந்தியர்கள் மத்தியில் ஜன.11,12 ...\nஅமீரகத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் 4 பேர் பலி (வீடி...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஆமீனா அம்மாள் (வயது 66)\nபாரபட்சமின்றி நிவாரணம் வழங்கக் கோரி பிலால் நகர் பொ...\nபுயலால் பாதிக்கப்பட்ட மக்களிடம் கடனை திரும்பச் செல...\nமரண அறிவிப்பு ~ ஜொஹ்ரா அம்மாள் (வயது 75)\nஅமீரகத்திலிருந்து தென் இந்தியாவுக்கான நேரடி ஜெட் ஏ...\nமரண அறிவிப்பு ~ ரஹ்மத் பீவி (வயது 56)\nவிடுபட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி ஆர்ப்பாட...\nஅமீரகத்தில் ஜனவரி மாத சில்லறை பெட்ரோல் விலை குறைவு...\nஅதிரை அருகே மூதாட்டியின் இறுதிச்சடங்கை நடத்திய CBD...\nஅதிராம்பட்டினம் ரயில் நிலையப் பணிகள் விறு விறு ~ ஜ...\nமுத்துப்பேட்டையில் பைக்கில் இருந்து கீழே விழுந்த ப...\nசைக்கிளில் 10 ஆயிரம் கி.மீ. தூரம் கடந்து சாதனை நிக...\nநிவாரணம் வழங்கக்கோரி கரையூர்தெரு கிராம மக்கள் சாலை...\nPFI சார்பில் முதல் கட்டமாக 100 வீடுகள் புனரமைக்கும...\nதுபையில் ஜன.1 விடுமுறையையொட்டி இலவச பார்க்கிங் மற்...\nஅமீரகத்தில் கார் விபத்தில் மனைவி இறந்த வழக்கில் கண...\nவட்டாட்சியர் அலுவலகம் முன்பு விஏஓக்கள் கவன ஈர்ப்பு...\nதஞ்சை மாவட்டத்தில் 131.87 கோடி நிவாரணத் தொகை வழங்க...\nசவுதியில் வெளிநாட்டு ஊழியர்கள் மீது விதிக்கப்பட்ட ...\nதுபையில் 24-வது ஷாப்பிங் திருவிழா தொடக்கம்\nசவுதியில் 2 நாட்களில் கான்கிரீட் வீடுகள் கட்டி முட...\nதுபைவாழ் வெளிநாட்டினருக்கு இன்ஷூரன்ஸ் மூலம் கேன்சர...\nகுவைத்தில் உலகின் மிக நீளமான கடல் பாலம் (படங்கள்)\nஅதிராம்பட்டினத்தில் முஸ்லீம் லீக் கட்சி ஆலோசனைக் க...\nஇத்தாலியில் கி.பி 79 ம் ஆண்டு குதிரை தோண்டி எடுப்ப...\nபுயலில் பாதிக்கப்பட்ட தென்னை மரங்கள் கணக்கெடுக்கும...\nதுபையில் தங்கம��� விலை ஏற்றம்\nஓமனில் புனித அல்குர்ஆன் போட்டி வெற்றியாளர்களுக்கு ...\nஓமனில் சட்ட விரோத குடியேறிகள் 273 பேர் கைது\n49 ஆண்டுகளில் ஒருமுறை கூட போக்குவரத்து விதிமீறலில்...\nராஸ் அல் கைமாவில் நடந்த இலவச மருத்துவ முகாமில் 3,8...\nஅதிராம்பட்டினத்தில் தமாகா பேரூர் செயல்வீரர்கள் கூட...\n500 திர்ஹம் செலவில் எளிமையாக திருமணம் முடித்த மணமக...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் இளம் அறிவியல் விஞ்ஞானி...\nஅதிராம்பட்டினம் பேரூராட்சி வார்டு மறுவரையறை விவரங்...\nசிங்கப்பூரை அசத்தும் 'ப்ரீகேன்ஸ்' பேஸ்புக் தன்னார்...\nசவுதி மன்னரின் விருந்தினர்களாக 203 பேர் உம்ரா நிறை...\nஅபுதாபியில் ஆன்லைன் வழியாக முனிஸிபாலிட்டி அபராதங்க...\nஅமீரகப் பலைவனத்தில் வாகன விபத்தில் சிக்கிய 3 பேர் ...\n5 வயது குழந்தைக்காக எமிரேட்ஸ் விமானம் மிக அவசரமாக ...\n1.48 கிராம் எடையில் உலகின் மிகக்குட்டியான 'சிலந்தி...\nபட்டுக்கோட்டையில் கஜா புயல் மறுசீரமைப்பு மற்றும் ந...\nபழைய துணிகளில் பில்டிங் கட்டுமானப் பொருட்கள் தயாரி...\nஉரிய நிவாரணம் கேட்டு நீதிமன்றத்தை நாட தென்னை விவசா...\nஇந்தோனேஷியாவில் சுனாமி: பலி 168 ஆக அதிகரிப்பு\nதஞ்சை மாவட்டத்தில் +1,+2 மாணவர்கள் 40,654 பேருக்கு...\nபாரபட்சமின்றி நிவாரணம் வழங்கக் கோரி பொதுமக்கள் சால...\nதுபையில் சட்டவிரோத டேக்ஸி ஓட்டுனர்களுக்கு அபராதம்,...\nஅபுதாபியில் 16 மணி நேரம் பயணிகளை தவிக்கவிட்ட ஏர் இ...\nசைக்கிளில் 10 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் கடந்து சாத...\nஅதிரை அருகே புயலில் சாய்ந்த தென்னை மரங்களுக்கு மறு...\nகாஷ்மீரில் பள்ளி மாணவர்கள் கலாச்சார உடை அணிந்து வர...\nதுபை பாம் தேரா மெட்ரோ ஸ்டேஷனின் தற்காலிக மாற்றுப்ப...\nமலேசியாவில் அதிரை சகோதரர் க.மு ஜெய்னுல் ஆபிதீன் (7...\nமரண அறிவிப்பு ~ 'ஆலிமா' ரபீஸ் மரியம் (வயது 45)\nசைக்கிள் பந்தயத்தில் தேசிய சாம்பியனாவது எனது லட்சி...\nஅதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் சிக்னல் கோபுரம் ...\nகுப்பைகள் கொட்டுவதை தடுக்க செருப்பு, துடைப்பான், ப...\n 'UAE சென்ட்ரல் பேங்க்' என்ற பெயரில் வர...\nமரண அறிவிப்பு ~ மேஸ்திரி நானா அப்பா என்கிற அப்துல்...\nஅமீரகத்தின் 2019 ம் ஆண்டு பொது விடுமுறை நாட்கள் அற...\nதுபையில் 01-01-2020 க்குள் அனைத்து வாகனங்களுக்கும்...\nகுவைத்தில் நடைபெற்ற வாலிபால் போட்டி மற்றும் பரிசளி...\nபுஜைரா, திப்பா கடற்கரைக்கு நீல வண்ண மூட்டிய கடல்வா...\n���மீரகத்தின் நம்பர் 1 இந்திய ஊழியரின் மரணமும், நினை...\nசவுதியில் உடனுக்குடன் வழங்கும் ஆன்லைன் விசா அறிமுக...\nமரண அறிவிப்பு ~ கதிஜா அம்மாள் (வயது 48)\nதுபையில் 1000 க்கும் மேற்பட்ட போலி பாஸ்போர்ட் பறிம...\nஆங் சாங் சூகீக்கு தென் கொரியா வழங்கிய விருது பறிப்...\nஅமெரிக்காவில் தலைமுடி உருளைக்குள் 70 சிட்டுக்குருவ...\nபட்டுக்கோட்டையில் மண் சட்டி ஏந்தி தமிழ் மாநில காங்...\nகஜா புயல் நிவாரணம் வழங்காததைக் கண்டித்து அதிரையில்...\nஅமெரிக்காவில் 84 வயதில் இளங்கலை பட்டம் வென்ற பேரிள...\nஹாங்காங்கில் பணமழை பெய்வித்த பிட்காயின் கோடீஸ்வர இ...\nதுபையில் அட்னாக் நிறுவன முதலாவது பெட்ரோல் நிலையம் ...\nமரண அறிவிப்பு ~ முகமது ராவூத்தர் அவர்கள்\nமறைந்த அமீரக ஜனாதிபதி ஷேக் ஜாயித் போல் தோற்றமளிக்க...\nமரண அறிவிப்பு ~ மு.அ அபுல் ஹசன் (வயது 87)\nதுபை வங்கியில் பார்வை குறைபாடுடையவர்களுக்கு உதவும்...\nவிடுமுறை கேட்டு ஆம்புலன்ஸில் வந்த தமிழக அரசு ஊழியர...\nதென்னை விவசாயிகள் மறுசீரமைப்பு ஆலோசனைக் கூட்டம்\nகாதிர் முகைதீன் கல்லூரியில் மாணவர் விஞ்ஞானிகள் திட...\nமக்கா, மதினா புனிதப்பள்ளிகளில் பார்வையற்றவர்கள் ஓத...\nஇந்தியர்களுக்கான ஹஜ் கோட்டாவை அதிகரிக்க மத்திய அமை...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nமரண அறிவிப்பு ~ முகமது யூசுப் (வயது 36)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nமரண அறிவிப்பு ~ எஸ். சாதிக் அலி (வயது 31)\nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ ஹாஜி M.M.S சேக் நசுருதீன் (வயது 68)\nஅமீரகத்தில் பேங்க் லோன் பிரச்சனையால் மயங்கி விழுந்த மனிதர்\nஅபுதாபியில் பேங்க் லோன் பிரச்சனையால் மயங்கி விழுந்த மனிதர்\nபேங்க் லோன் வாங்குவதும் அதை முறையாக கட்டு வருவதும், கட்டாமல் அல்லது கட்ட இயலாமல் தடுமாறுவதும் நடப்பே. அதேபோல் வங்கியின் வாராகடன்களை வசூலிக்க வங்கிகளும் பல்வேறு உத்திகளை கையாளும், அதில் ஒன்று வசூலுக்காக அவுட்சோர்சிங் முக���ர்களை நியமிப்பது. இந்த பேங்க் ஏஜென்ட்டுகளால் வாடிக்கையாளர் கஷ்டப்படுவதும், வாடிக்கையாளர்கள் தரும் குடைச்சல்களால் ஏஜென்டுகள் தலைதெறிக்க ஓடுவதும் நடப்பில் உள்ளதே.\nஅமீரகத்தில் ஒரு வங்கியில் ஒருவர் லோன் வாங்கியிருந்துள்ளார் ஆனால் முறையாக தவணையை கட்டவில்லை எனத் தெரிகிறது. இவரிடமிருந்து கடனை வசூலிக்க ஏஜென்ட் ஒருவர் நியமிக்கப்படுகின்றார். அதற்கான அத்தாட்சி கடிதமும் அவருக்கு வழங்கப்படுகிறது.\nவேலையில் உடும்புப்பிடி உத்தமனாக மாறிய பேங்க் ஏஜென்ட் தனக்கிட்ட பணியை செவ்வனே செய்திட தினமும் ஒவ்வொரு ஓரு மணிநேரத்திற்கும் 20க்கு மேற்பட்ட முறைகள் போன் செய்து 'காசெங்கே' எனக்கேட்டு தொடர் தொந்தரவு தந்து வந்துள்ளார். ஒருநாள் லோன் வாங்கியவரால் போனை எடுத்துப் பேச முடியாத சூழலில் அவரை ஏற்றிக் கொண்டிருந்த ஆம்புலன்ஸ் வாகன மருத்துவ உதவியாளர் ஒருவர் எடுத்து பதிலளிக்கின்றார்.\n நீ கொடுத்த டார்ச்சர் தாங்க முடியாம உங்க வாடிக்கையாளர் உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு மயங்கி விழுந்துட்டாரு ஆஸ்பத்திரிக்கு அள்ளிக்கொண்டு போயிட்டிருக்கோம்' என்கிற அம்சத்தில் பதில் தந்துள்ளார் ஆம்புலன்ஸ் வாகன மருத்துவ உதவியாளர்.\nதொடர் போன் தொல்லையால் உயர் ரத்த அழுத்த நோய்க்கு உள்ளாகிய லோன் வாங்கிய வாடிக்கையாளர் பேங்க் வசூல் ராஜா மீது போலீஸில் புகார் தருகின்றார் ஆனால் வங்கி ஏஜென்ட் தன் பணியை செய்ததற்காக சிக்கலில் மாட்டி விழிபிதுங்கி நின்றதை கண்ணுற்ற வாடிக்கையாளர் அவர் மீது பரிதாபப்பட்டு போலீஸ் கம்ப்ளைன்டை வாபஸ் வாங்கி ஏஜென்ட் வயிற்றில் பால் வார்த்துள்ளார். இந்நேரம் ஏஜென்ட் கண்டிப்பா வேறு வேலை தேடிக்கொண்டு இருப்பார் என நம்பலாம்\nLabels: நம்ம ஊரான், வளைகுடா செய்திகள்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்து���தை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.madathuvaasal.com/2017/09/", "date_download": "2020-01-18T10:09:16Z", "digest": "sha1:76V53PKJCJZ4WKNBNBKRKNQ4NK2KN7NT", "length": 36242, "nlines": 282, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": September 2017", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nஉங்களூரில் ஒருவர் இருப்பார், அவர் ஊரிலுள்ள எல்லாப் பிரச்சனையையும் தன் பிரச்சனையாகத் தலையில் சுமந்து தீர்க்க முற்படுவார். ஏன் வீதியில் ஏதாவது சண்டை கூடினாலோ முதல் ஆளாகக் களத்தில் இறங்கி விடுவார், விடுப்புப் பார்க்க அல்ல அந்த வீதிச் சண்டையைக் கலைத்து விட்டு ஆட்களை அவரவர் பாட்டில் போக வைத்து விடுவார்.\nஇது அடுத்தவன் பிரச்சனை நமக்கென்ன வம்பு என்று ஒதுங்கியிருக்க மாட்டார் இல்லையா இதைப் படிக்கும் போது உங்களூரில் இருந்த, இருக்கின்ற அப்படியொரு மனிதரை நினைவுபடுத்த முடிந்தால் அவர் தான் எங்களூரில் இருந்த சிவலிங்க மாமாவும்.\n“இஞ்சருங்கோ உங்களுக்கேன் மற்றவேன்ர பிரச்சனை அவையவை தங்கட பாட்டைப் பாப்பினம் தானே” என்று மீனாட்சி அன்ரி சிணுங்குவா.\n“நீ சும்மா இருப்பா” என்று சொல்லிக் கொண்டே கிப்ஸ் மார்க் சாரத்துடன் வெளியே வரும் போது அவரின் ஒரு கையில் சேர்ட் தொங்கிக் கொண்டிருக்கும். கேற்றைத் தாண்டுவதற்குள் முழுக்கையும் இறங்கி பட்டனையும் பூட்டி விட்டு குடும்பச் சண்டையை விலக்குத் தீர்க்கப் போய் விடுவார்.\nஎனது அம்மாவின் சிறிய தந்தை பெரும் செல்வந்தர். அவர் கட்டியாண்ட வீட்டை விட்டு எண்பத்தஞ்சில் கொழும்புப் பக்கம் போய் விட்டார்கள். அந்த வீட்டைச் சுமக்கும் பொறுப்பு எங்களுக்கு வந்தது என்பதை விட எங்கட அம்மாவுக்கு வந்தது. “தேப்பன் இல்லாத எங்களை குஞ்சி ஐயா தானே வளத்து ஆளாக்கினவர்” என்பது அம்மாவின் நியாயம். அம்மாவின் இரண்டு சகோதரிகள், கடைக்குட்டித் தம்பி, அம்மம்மா எல்லோரோடும் நிர்க்கதியாக இருந்த குடும்பத்தைக் கரை சேர்த்தது அம்மம்மாவின் இந்தக் குஞ்சி ஐயா.\nஇணுவிலில் அந்த வீடு மைசூர் மகாராசாவின் குட்டி அரண்மனை போல இருந்தது. வெளிநாட்டில் இருந்து நாளையிலேயே புதுப் புதுக் காரெல்லாம் இறக்குமதியாகி அந்த வீட்டுக்கு வரும். எங்களூரில் முதன் முதலாக டிவி வந்ததும் அந்த வீட்டில் தான். அப்ப்பேர்ப்பட்ட வீடு அது. ஆனால் அந்த வீடு இன்னும் பல அனுபவங்களைச் சுமக்கக் போகிறது என்று அப்போது யாருக்கும் தெரியாது.\nஅந்தப் பெரிய வீட்டில் நாங்கள் குடி புகுந்த சில மாதங்களிலேயே தம்பாப்பிள்ளை மகேஸ்வரனின் தமிழீழ இராணுவம் (T.E.A) கதவைத் தட்டியது.\n“இருக்கிறதிலியே பெரிய வீடு உங்கட வீடு தான். ரவுணை விட்டுத் தள்ளி இருக்குது. பாதுகாப்புக் காரணங்களால ஒரு பெரிய ஆளை இங்க கொஞ்ச நாளைக்கு வச்சிருக்கப் போறம், உங்கட வீட்டை எங்களுக்குத் தர வேணும்” தமிழீழ இராணுவத்தின் உள்ளூர்ப் பிரதிநிதி அம்மாவிடம் வந்த நோக்கத்தைச் சொன்னார்.\n“ஐயோ தம்பி குஞ்சி ஐயாவுக்கு வாக்குக் கொடுத்திட்டன் செத்தாலும் இந்த வீட்டை விட்டு வர மாட்டன்” இது அம்மா.\nவழக்கத்துக்கு மாறாக வாகனம் ஒன்று வீட்டின் முன்னால் இருக்கிறது, ஏதோ சலசலப்பும் கேட்குது என்று ஊகித்து விட்டு அதற்குள் சிவலிங்க மாமாவும் வந்து விட்டார்.\n“தங்கச்சி கொஞ்சம் பொறு” என்று அம்மாவை அமைதிப்படுத்தி விட்டு\n“தம்பியவை உவள் பாவம் பெரியவருக்கு வாக்குக் கொடுத்து விட்டாள், உது பெரிய வீடு தானே உவை நாலு பேரும் (அம்மா, அப்பா, சின்ன அண்ணன், நான்) வீட்டின்ர பின்பக்கம் இருக்கட்டும் நீங்கள் முன்னறைகளைப் பாவியுங்கோ கொஞ்ச நாளைக்குத் தானே தேவை எண்டு சொன்னனியள்” என்று அவர்கள் பக்கமே கோல் ஐப் போட்டார் சிவலிங்க மாமா.\nஎன்ன கூத்து என்று தெரிந்தும் தெரியாத பருவத்தில் அப்போது நான். அவர்கள் சொன்ன பெரிய ஆள் வருவதற்கு முதல் நாளே வீட்டின் ஒழுங்கை ஈறாக சென்றி போட்டுப் பலப்ப்படுத்தினார்கள். பெரிய ஆள் உண்மையிலேயே பனையடி உயரம், கட்டுமஸ்தான ஆள் எங்களோடு பேச்சு வார்த்தை இல்லை. கொஞ்சக் காலத்தில் வீட்டைக் காலி செய்து விட்டுப் போய் விட்டார்கள். அங்கே பலித்தது சிவலிங்க மாமாவின் சமயோசிதம். அவர்கள் சொன்ன அந்தப் பெரிய ஆள் “தம்பாப்பிள்ளை மகேஸ்வரன்” என்ற தமிழீழ இராணுவத்தின் தலைவர் என்பது விபரம் தெரிந்த நாளிலே நான் அறிந்து கொண்டது.\nஅத்தோடு கதை முடிந்து விடவில்லை ஈபிஆர்எல்எஃப் காரர்கள் கதவைத் தட்டினார்கள். துவக்கோடு நிண்ட பெடியளைக் கண்டு சிவலிங்க மாமா விழுந்தடித்து ஓடி வந்தார். அவர்களின் பல்லவியும் “கொஞ்ச நாளைக்கு வீடு வேணும்” என்றிருந்தது. ஆனால் வீட்டில் இருந்து நாங்கள் வெளியேற வேண்டும் என்ற இறுக்கமான கட்டளையோடு.\nஅம்மா அழுது குழறியும் விடவில்லை. சிவலிங்க மாமா எவ்வளவோ சொல்லியும் இயக்கக்காறர் விடுவதாயில்லை.\n“தங்கச்சி நீங்கள் எங்கையும் போக வேண்டாம் எங்கட வீட்டில வந்திருங்கோ கொஞ்ச நாளையில விட்டுடுவம் எண்டு தானே சொல்லுகினம்” என்று சிவலிங்க மாமா சொல்லவும் சிவலிங்க மாமா வீடு ஒரே மதில், பக்கத்து வீடு என்பதால்அரைகுறை மனசோடு வெளியேறினோம்.\nஅப்ப நான் சின்னப்பிள்ளை, ஈபிஆர்எல்எப் இல் இருந்து அந்த வீட்டுக்கு வந்த அண்ணைமார் ஆசையாகக் கூப்பிட்டு துவக்கை எல்லாம் தொட்டுப் பார்க்கத் தருவினம். றிவோல்வரைத் தூக்க முடியாமல் தூக்கிப் பார்த்திருக்கிறேன். இயக்கம் எண்டால் ஏதோ வேற்றுக் கிரகவாசிகள் என்ற நினைப்பே மாறியிருந்தது. இதையெல்லாம் தனியாக எழுதினால் ஒரு முழு நீள நாவல் எழுதுமளவுக்குச் சரக்கு இருக்கு.\nஒரு நாள் சாமம் சிவலிங்க மாமா வீட்டில் நாங்கள் படுத்திருக்கிறம். சிவலிங்க மாமா தட்டியெழுப்பி\nஜன்னல் பக்கம் கூட்டிக் கொண்டு போனார். வீட்டுக்குள் லைற் போடாமல் தெரு விளக்கில் தெரிவதைப் பார்க்கிறோம். நாங்கள் இருந்த வீட்டில் இருந்து\nஇயக்கக்காரர் வாகனம் போய் வருகிறது. இம்முறை கொஞ்சம் அதிகமான போக்குவரத்து. அடுத்த நாள் எங்களிடம் வீடு கையளிக்கப்பட்டது. சில நாட்களுக்குப் பின் தான் தெரியவந்தது அங்கு மறைத்து வைத்த ஏராளம் நகைகள் காலி என்று.\nகூலிங் க்ளாசுடன் வாட்ட சாட்டமான ஒருத்தர் வந்து “எங்கட தோழர்கள் அப்படியெல்லாம் செய்ய மாட்டினம் அம்மா” என்ற அவர் தான் பின்னாளில் ஜன நாயகக் கட்சி ஒன்றை உருவாக்கி இன்றும் இயங்கும் “அரசியல்”வாதி. நகை நட்டுடன் இந்தியா நோக்கிப் பயணித்த வள்ளம் நடுக்கடலில் நடுக்கடலில் தாண்டு தோழர்கள் இறந்தது பல்லாண்டுகளுக்குப் பிறகு தினமுரசில் அற்புதன் எழுதிய “அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை” தொடரில் இணுவில் தொழிலதிபர் வீட்���ுக் கதையோடு சொல்லப்பட்டிருக்கிறது.\nஇந்திய இராணுவம் காலத்தில் என் சின்ன அண்ணரை ஆர்மிக்காரர் பிடித்துக் கொண்டு போன போது உடைந்திருந்த அப்பா, அம்மாவைத் தேற்றி மீண்டும் தங்கள் வீட்டில் அடைக்கலம் கொடுத்தார் சிவலிங்க மாமா. பசி, பட்டினி, பொருள் தட்டுப்பாடு நேரமது. சிவலிங்க மாமாவின் ஆறு பிள்ளைகளோடு இன்னொரு பிள்ளையாக எனக்குச் சோற்றுக் கவளம் தருவார் மீனாட்சி அன்ரி.\n“வாத்தியார் கவலைப்படாதேங்கோ அவன் கெதியா வருவான்” என்று அப்பாவுக்கு ஆறுதல் கொடுத்துக் கொண்டு பராக்குக் காட்டி பேச்சுக் கச்சேரிக்கு இழுத்துப் போவார் சிவலிங்க மாமா. இன்னொரு பக்கம் என் சின்ன அண்ணனை விடுவிப்பதற்கு அவர் ஓடிக் கொண்டிருந்தார்.\nஒரு மனிதன் எவ்வளவு நல்லவனாக இருந்தாலும் மற்றவர் கஷ்ட நஷ்டங்களில் இவ்வளவு தூரம் பாரமெடுக்கும் மனிதர் சிவலிங்க மாமா அளவுக்கு நான் கண்டதில்லை. அதற்காகத் தான் எங்கள் குடும்பத்தின் கதையிலும் சில பக்கங்களைச் சொன்னேன்.\nதொண்ணூறுகளில் சிவலிங்க மாமா வீட்டு அல்லது மீனாட்சி அன்ரி வீட்டு வெளி விறாந்தையே கதியென்று நானும் நண்பர் குழாமும் இருப்போம். மீனாட்சி அன்ரிக்கும் பொழுது போக ஆள் வேண்டும். அரட்டைக் கச்சேரி ஆரம்பித்தால் இரவு ஒன்பதையும் தாண்டியிருக்கும், சிவலிங்க மாமாவும் வந்திருந்து கதைத்துப் பார்த்து விட்டு\n“சரி சரி இனி நாளைக்குக் கதைக்கலாம்” என்று சொல்லும் வரைக்கும் அது நீளும்.\nஎப்போவாவது தப்பித் தவறி அங்கு போகாவிட்டால் போச்சு. “ஏன் என்ன கோவமோ மீனாட்சி தேடுறாள் வந்து தலையைக் காட்டீட்டுப் போங்கோ” என்பார் எனக்கும் நண்பர்களுக்கும்.\nசிவலிங்க மாமா ஒரு எளிய மனிதர். காலையில் குளித்து முழுகி வைரவர் கோயிலுக்குப் போய் விட்டு ரவுணுக்குப் போய் விடுவார். மாலை வேலையால் திரும்பியதும்\nசிவகாமி அம்மன் கோயிலடியில் இருக்கும் தன்\nதாய் வீட்டுப் பக்கம் போய், கோயிலையும் கண்டு விட்டுத் திரும்புவார். பின்னர் இராச நாயகம் சித்தப்பா வீட்டில் குட்டி அரட்டைக் கச்சேரி அத்தோடு அவரின் பொழுது போய் விடும். பின் வளவில் இருக்கும் பனையால் இறக்கிய கள்ளில் எப்பவாவது இருந்திட்டு கொஞ்சம் எடுத்துக் கொடுத்து விட்டுப் போவான் மாணிக்கன்.\nபிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதில் சிலலிங்க மாமா காட்டியது தனித்துவம். சம்���ந்தப்பட்டவர்களைக் கலைந்து போகச் சொல்லி விட்டு பின்னர் தனித்தனியாகக் கூப்பிட்டு “நீ ஏன்ரா இப்பிடிச் செய்தனீ” என்று திருத்துவார்.\nஊர்ப்பாசம் என்பது அங்கு வாழ்ந்து பழகிய மனிதர்கள் மீதானது, வெறும் காணித் துண்டுக்குள் எழுத முடியாத பந்தமது. அப்படியொருவர் தான் சிவலிங்க மாமா.\nசுவாமியார்ர மேள் மீனாட்சி அன்ரி உலகம் தெரியாதவர். சிவலிங்க மாமா தான் அவருக்கு எல்லாமே.\n“மீனாட்சி எனக்கு முந்தியே நீ போய் விட வேணும் தனியாக இருந்து நீ சமாளிக்க மாட்டாய்” என்பாராம் சிவலிங்க மாமா. ஆனால் அவர் அவசரப்பட்டு விட்டார்.\nசிவலிங்க மாமா செத்துப் போய் இன்றோடு ஐந்து வருடங்கள். ஒவ்வொரு முறை தாயகப் பயணத்திலும் மீனாட்சி அன்ரி வீட்டைக் கடக்கும் போது\n“என்ன பிரபு பறையாமல் போறாய்” என்று சிவலிங்க மாமா கூப்பிடுவது போல எனக்கிருக்கும்.\nதமிழின உணர்வாளர் வைத்திய கலாநிதி பொன்.சத்தியநாதன் மறைந்தார்\nஈழத்தமிழினத்தின் விடிவுக்கான போராட்டம், தமிழ் சார்ந்த உணர்வு இந்த இரண்டிலும் விட்டுக் கொடாத வெறியர் அவர்.\nதொண்ணூறுகளில் நான் மெல்பர்னில் வாழ்க்கைப்பட்ட போது வைத்திய கலாநிதி சத்தியநாதன் அவர்களின் தமிழ் சார்ந்த செயற்பாடுகளை அறிந்து வியந்திருக்கிறேன்.\nஅவரின் வைத்திய நிலையத்துக்குப் போய் மருத்துவ ஆலோசனை கேட்கப் போனால் முதல் வேலையாகத் திருக்குறள் ஒன்றைக் கேட்பார் அவ்வளவு தூரம் அவரின் தமிழ்ப் பற்று இருந்தது.\nபுகழ் வெளிச்சம் பட விரும்பாதவர் அதனால் அவர் தன்னலம் கடந்து செய்த பல தெரியாமல் போயின.\nமெல்பர்ன் வாழ் தமிழர்களுக்கு ஒரு தமிழ் நூலகம் வேண்டுமெனத் தொண்ணூறுகளில் சலியாது முயற்சித்தவர்.\nஈழத் தமிழருக்கான விடிவில் உலகத் தமிழரின் பங்களிப்பில் வைத்திய கலாநிதி சத்தியநாதன் மறக்கப்பட முடியாதவர். அவரின் பரந்த செயற்பாடுகளை உணர்ந்தவர்களுக்கு அவரின் இழப்பின் வலி புரியும்.\nRajeevan AR அண்ணாவின் பின்னூட்டத்தில் இருந்து வைத்திய கலாநிதி பொன்.சத்திய நாதன் குறித்த விரிவான பகிர்வு\nதமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் அன்புக்கும் அபிமானத்துக்குரியவருமாக விளங்கிய தமிழ்த் தேசிய உணர்வாளரும் தீவிர செயற்பாட்டாளருமான வைத்தியகலாநிதி பொன்.சத்தியநாதன் அவர்கள்\nபொன்.சத்தியநாதன் அவர்கள், ஈழத் தமிழ் சங்கத்தின் ந��றுவன உறுப்பினராகவும் அவ் அமைப்பின் தலைவராகவும் இருந்து ஈழத்தமிழச் சங்கத்தின் செயற்பாடுகளுக்கும் உறுதுணையாக இருந்தார்.\nமெல்பேர்ணில் தமிழ்ப்பாடசாலைகளை தொடக்கி நடத்துவதில் முன்னோடியாக செயற்பட்டுவந்த அவர், புலம்பெயர் தேசங்களில் தமிழ்க் கல்வி கற்பிக்கும் முறைமையை வடிவமைப்பதில் முன்னோடியாக இருந்தார்.\nதமிழர் புனர்வாழ்வுக் கழகம் மற்றும் அவுஸ்திரேலிய மருத்துவ நிதியம் ஆகியவற்றின் செயற்பாடுகளுக்கு முதுகெலும்பாக இருந்து செயற்பட்ட சத்தியநாதன் அவர்கள் பழ.நெடுமாறன் அவர்கள் தலைமையிலான உலகத் தமிழர் பேரமைப்பின் துணைத் தலைவர்களில் ஒருவராகவும் இருந்துள்ளார்.\nதமிழில் ஒலியை தட்டச்சாக்கும் தொழில்நுட்பத்தினை கண்டறிவதற்கான ஆய்வில் ஈடுபட்டிருந்த அவர் அதனை இறுதி செய்வதற்க முன்பாகவே உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஈழவிடுதலைப் போராட்டத்தின் அர்ப்பணிப்பாளராக செயற்பட்டுவந்த பொன்.சத்தியானந்தன் அவர்கள் தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் அன்புக்குரியவராகவே விளங்கிவந்திருக்கின்றார். அவுஸ்திரேலியாவிலிருந்து தாயகம் திரும்பிய பொழுதுகளில் எல்லாம் தேசியத் தலைவர் அவர்களை சந்திக்கும் சந்தர்ப்பம் பெற்றவர்களில் ஒருவராகவும் விளங்கியிருக்கின்றார்.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nதமிழின உணர்வாளர் வைத்திய கலாநிதி பொன்.சத்தியநாதன் ...\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nகடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரலில் என் தாய்மண் போன போது, ஒரு சமயம் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்குப் போகின்றேன். அரச மற்றும் தனியார் போக்குவரத்து ...\nமுந்தநாள் அதிகாலை மூண்டு மணி தாண்டியும் எனக்கு நித்திரை வரேல்லை. ஊர்ப்பிரச்சனைகள் பற்றின செய்திகள் ஒருபக்கம் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்க, ...\nசெங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் \" வாடைக்காற்று எழுதினாரே, அவரா\" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற...\nஇந்தப் பதிவினை எழுதுவதற்கு முன் நிறைய யோசித்தேன். ஆனாலும் இந்த நிகழ்வு நடந்து ஒரு மாதம் கடந்த பின்பும், என்னால் ஜீரணிக்கமுடியாத நிக��்வாக அம...\n மீண்டும் எனக்கொரு மடல் எழுதுவாயா\nநேற்று நீண்ட நாளைக்குப் பின்னர் எனக்கு ரயில் பயணம் கிட்டியது. கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்து ஸ்ரேசன் சென்று இருக்கை நிறையாத ரயில் பிடித்து யன்...\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nவீட்டு முற்றத்தில் வளர்ந்து பரப்பியிருக்கும் வேப்ப மரங்களில் இருந்து காற்றுக்கு உதிரும் வேப்பம் பழங்கள் பொத்துப் பொத்தென்று ம...\n\"அது எங்கட காலம்\" பிறந்த கதை\n\"அது எங்கட காலம்\" பிறந்த கதை ஈழத்து வாழ்வியலின் 80கள் மற்றும் 90களின் ஆரம்பத்தின் நனவிடை தோய்தல்களாக \"மடத்துவாசல் பிள...\n\"மனிதனின் கண்டுபிடிப்புக்களிலேயே மிகச்சிறந்தது சினிமா தான். ஆனால் அதை வர்த்தக சூதாடிகளிடமிருந்து காப்பாற்ற வேண்டும்\" - சொன்னவர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.proudhindudharma.com/2019/11/Quality-Expected-from-Spiritual-Orator.html", "date_download": "2020-01-18T09:38:08Z", "digest": "sha1:DK3BVWL3PJ25TEFX7G2EMMKVH753ZYU7", "length": 43790, "nlines": 354, "source_domain": "www.proudhindudharma.com", "title": "PROUD HINDU DHARMA: ஆன்மீக சொற்பொழிவு செய்பவர்கள் எப்படி பேச வேண்டும்? தெரிந்து கொள்ள வேண்டாமா?", "raw_content": "\nஆன்மீக சொற்பொழிவு செய்பவர்கள் எப்படி பேச வேண்டும்\nஆன்மீக சொற்பொழிவு செய்பவர்கள் எப்படி பேச வேண்டும்\nஉலகத்தில் உள்ள எதை பற்றியும், நம் எச்சில் வாயால் பேசி விடலாம், பேசலாம்...\nநம்மை படைத்த பகவானை பற்றி நம் எச்சில் வாயால் பேசலாமோ பேச முடியுமா\nசொல்லுக்கும் அப்பாற்பட்டவர் அல்லவா \"பகவான்\"\n\"பரமாத்மாவின் பெருமையை சொல்\" என்று சப்த ப்ரம்மமாகிய வேதத்தை கேட்டால்,\n\"பகவானின் பரத்துவத்தை பற்றி சொல்ல இயலாது\" என்று வேதமே தயங்கி பேசுகிறது...\nபகவானின் பெருமையை பற்றி சொல்ல, ஏன் மகான்கள் கூட தயங்கினார்கள்\n\"வாக்கு தூய்மை இல்லை\" என்று பெரியாழ்வார், இந்த கேள்விக்கு பதில் சொல்கிறார் என்று கவனிக்க வேண்டும்.\n\"வாக்கில் தூய்மை இல்லாததால், எம்பெருமான் பெருமையை உரைக்கவும்,\nஎம்பெருமான் நாமத்தை சொல்லவும் கூட, அஞ்சுகிறேன்\"\n என்று இங்கு கவனிக்க வேண்டும்..\nபகவானின் பெருமையை நினைக்கும் போது, பெரியாழ்வார் போன்ற ஆழ்வார்கள்,\nஎம்பெருமான் பெருமையை தன் வாயால் பேச முயற்சித்து, \"தன் எச்சில் பேச்சால், எம்பெருமானை களங்கம் செய்து விடுவோமோ\nஎன்று அஞ்சினார் என்றால், 'நாம் எத்தனை நிதானத்துடன் பேச வேண்டும்' எ���்று புரியும்.\n\"எப்பேற்பட்டவர் பெரியாழ்வார்\" என்று கவனிக்க வேண்டும்..\n\"ஆண்டாளை மகளாக பெற்றவர்\" என்ற பெருமையை உடையவர்,\nஎம்பெருமானை நேரில் தரிசித்து \"பல்லாண்டு...\" பாடியவர்,\nநாம் எத்தனை கவனத்துடன் பகவானை பற்றி பேச வேண்டும்,\nஎன்று கொஞ்சம் சிந்தித்து பார்க்க வேண்டும்..\n\"எம்பெருமான் பெருமையை, தன் எச்சில் வாயால் பேசுவதாவது\n\"இந்த பாசுரத்தின் கனத்தை (weight) நாம் உள் உணரும் போது தான்,\nநாம் பகவானை பற்றி பேசும் போது, எத்தனை கவனத்துடன் பேச வேண்டும்\" என்று புரிந்து கொள்ள முடியும்..\n\"பகவானின் பெருமையை நம்மால் பாட முடியாது, பேச முடியாது..\nஇதே விஷயத்தை மற்ற மதங்கள் கூட சொல்வதை கவனிக்கலாம். அதோடு நின்று விடுகிறது மற்ற மதங்கள்.\nசப்த ப்ரம்மமாகிய அதே வேதம்,\n\"வாக்குக்கு எட்டாதவர் தான் பரமாத்மா,\nமனசுக்கு அப்பாற்பட்டவர் தான் பரமாத்மா..\nஅவர் பெருமையை பேசாமல், நினைக்காமல் இருந்து விடாதே\nவேத சாஸ்திரம் எப்படி எம்பெருமானை பேசுகிறதோ, அது போலவே பேசு\nபுராணங்கள், சாஸ்திரங்கள் எப்படி பரமாத்மாவை காட்டுகிறதோ, அது போலவே நினை\nஉன் புத்தியை கொண்டு பேசி,\nஎம்பெருமான் பெருமையை நீ தாழ்த்தி பேசாதே\"\nஎன்று பகவானை பற்றி 'பேசு, நினை' என்ற அனுமதியை நம் அனைவருக்கும் கொடுத்து,\nமுக்கியமாக உபன்யாசகர்கள், பௌராணிகர்கள், பேச்சாளர்களை பார்த்து ஜாக்கிரதை படுத்துகிறது...\n\"பகவான் பெருமையை பேச முடியாது...\nஇருந்தாலும் சும்மா இருந்து, வீண் பொழுது போக்கி விடாதே\nகிடைத்த வாழ்க்கையை வீண் செய்யாதே\nமனித பிறவி கிடைப்பது மிகவும் அரிது\nஆதலால் உன் வாயால் பகவான் பெருமையை எப்பொழுதும் பேசு,\nஉன் மனதால் அவரை எப்பொழுதும் நினைத்து கொண்டே இரு\"\nஎன்று வேதம் அனுமதி கொடுக்கிறது.\n\"வாக்குக்கு அப்பாற்பட்ட பகவானை பேசு என்றால்,எப்படி பேச வேண்டும்\nஎன்ற கேள்வி நமக்கு எழலாம்..\n\"தீது இல்லா மொழிகள் கொண்டு\" பகவானை பேசு\nஎன்று 'தொண்டரடிபொடி ஆழ்வார்' அதற்கு பதில் சொல்கிறார்..\n\"நம் புத்திக்கு எட்டிய அளவில்,\nநமக்கு தெரிந்த படி பிதற்றி,\nநம் எச்சில் வாயால் குறைத்து பேசி விட கூடாது...\"\n\"தீது இல்லா மொழிகள் கொண்டு, எம்பெருமான் பெருமையை பேசு\"\nஎன்று தொண்டரடிபொடி ஆழ்வார் நமக்கு வழி காட்டுகிறார்..\n\"வாக்குக்கும், மனதுக்கும் அப்பாற்பட்டவர் பகவான்\" என்று உபநிஷத் சொல்லிவிட்டு,\nஇருந்த போதிலும், \"வாக்குக்கு எட்டாத அந்த பரமாத்மாவை பற்றி நீ பேசு\", \"மனதுக்கு எட்டாத அந்த பரமாத்மாவை பற்றி நீ தியானம் செய்\" என்று நம்மை பேச உற்சாகப்படுத்துகிறது..\n\"வாக்குக்கும், மனதுக்கும் அப்பாற்பட்ட பரமாத்மாவை எப்படி பேச முடியும் எப்படி தியானிக்க முடியும்\nஇதற்கு ஸ்ரீ கிருஷ்ணரே நமக்கு கீதையில் பதில் சொல்கிறார்.\n\"பகவானை பற்றி பேசவேண்டும் என்று நீ நினைத்தால்,\nஉன் சொந்த 'புத்தியால்' பேசாதே\nஆழ்வார்கள் எப்படி பேசி இருக்கிறார்களோ\nஆழ்வார்களின் ஸ்ரீ ஸூக்திகளுக்கு எப்படி வ்யாக்யானம் (விளக்க உரை) செய்து இருக்கிறார்களோ\nமகரிஷிகளான வியாசர், வால்மீகி போன்றவர்கள் எப்படி பேசி இருக்கிறார்களோ அது போல பேச கற்றுக்கொள்.\nபகவானை பற்றி அறிந்து கொள்ள, ஒரு தகுந்த (ஞான பூர்ணனான) ஆச்சார்யாரிடம் பணிந்து இருந்து கேட்டு,\nஅவர் சொன்ன உபதேசங்களை மனதில் வாங்கி கொண்டு,\nஅந்த விஷயங்களின் அர்த்தங்களை தான் முதலில் அனுபவித்து, பகவானிடம் தான் முதலில் பிரேமை (அன்பு) கொண்டு,,\nபிறகு, பகவானை பற்றி பேச போகிறோமே என்ற பக்தியுடன் (தெய்வத்திடம் ஆசை), உன்னுடைய மனதை பகவத் அனுபவத்தில் உயர்த்திக்கொண்டு பகவானை பற்றி சொல்வாயானால், உனக்கும் பிரயோஜனம் உண்டு.. கேட்பவருக்கும் பிரயோஜனம் உண்டு..\"\nதத் வித்தி ப்ரணி பாதேன\n- பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் (Chapter 4: Sloka 34)\n\"பகவானை பற்றி அறிந்த ஞான குருவிடம் பணிந்து, குருவுக்கு சேவை செய்து, அவர் உபதேசத்தை பெற்று, அவர் உபதேசத்தை மனதில் உள் வாங்கி கொண்டு, அந்த அர்த்தங்களை தான் முதலில் அனுபவித்து, பிறகு பகவான் மீது களங்கம் ஏற்படாத புண்ணிய சொற்களை கொண்டு, பக்தியுடன் சொல்\"\nஎன்பதை ஸ்ரீகிருஷ்ணா பரமாத்மாவே நமக்கு சொல்லி வழிகாட்டுகிறார்.\n\"எம்பெருமான் பெருமையை கேட்க வேண்டும்\"\nஎன்று ஆசையோடு வரும் பக்தர்கள் அனைவரும், சொல்ல வந்த பௌராணிகரை (உபன்யாசம் செய்பவர்) தானே நம்பி வருகிறார்கள்\nஆன்மீக சொற்பொழிவாளர்கள் நினைத்து பார்க்க வேண்டும்..\nஎம்பெருமானை பற்றி, பலர் முன்னிலையில் பேசுபவர்கள், ஜாக்கிரதையாக சொல்ல வேண்டாமோ\nஎம்பெருமானை மரியாதை குறைத்தோ பேசி விட கூடாதே\nஎம்பெருமானை பேசுவதற்காகவே ஏற்பட்ட மங்களமான, பவித்ரமான, உயர்ந்த சொற்களை பயன்படுத்து பேச வேண்டாமா\nஎம்பெருமான் பெருமையை குறைத்து விடாமல், உயர்ந்த சொற்களை கொண���டு பேசினால் தானே, கேட்பவர்களுக்கும் எம்பெருமான் மீது பக்தி உண்டாகும்...\nஅப்படித்தானே மஹான்கள் வழி காட்டுகின்றனர்.\n\"எம்பெருமான் பெருமையை\", உயர்ந்த சொற்கள் கொண்டு பேசினால் தானே, நாம் பேசியதற்கே பிரயோஜனம்.\nஉபன்யாசம் செய்பவருக்கும், எம்பெருமான் பெருமையை பேசிய ஆத்ம திருப்தி கிடைக்கும்...\nபெருமாள் பெருமையை பேசும் போது, \"தீது இல்லா மொழிகள் கொண்டு எம்பெருமான் பெருமையை பேசு\"\nஎன்று நம்மை நிதானிக்கிறார் தொண்டரடிபொடி ஆழ்வார்..\nமற்ற மதங்கள் \"மனிதர்களால் உருவானவை\"...\nஅவர்கள் உருவாக்கி வழிபடும் தெய்வத்தை,\n\"உருவாக்கிய மனிதர்களே\", கடுமையான பிரச்சாரம் மூலமாகவும், மிரட்டியும், தன் தெய்வத்தை மக்கள் மத்தியில் நிலை நாட்ட முயல்கின்றனர்...\nஇது போன்ற மதங்கள் பல ஆயிரம் உருவாகி, கால வெள்ளத்தில் அழிந்து விட்டன...\nகாலம் கணக்கிட முடியாத படி (\"சனாதன\" என்று சமஸ்கரித சொல்) என்றுமே இருப்பது, சப்த ப்ரம்மாகிய வேதம்..\nசப்தத்திலேயே கலந்து இருக்கிறது வேதம்..\nஅதனால் தான், வேதத்துக்கே \"சப்த பிரம்மம்\" என்று பெயர்.\nவேதத்தை அறிந்து கொண்டு தான் ப்ரம்ம தேவனே,\n\"ஆகாயம், காற்று, தீ, நீர், நிலம்\" என்று வரிசையாக படைத்தார்..\n\"ப்ரம்ம தேவனையும் படைத்து, அவருக்கு வேதத்தையும் சொல்லி கொடுத்தவர்\" பரவாசுதேவன் நாராயணன் என்று நம் ஹிந்து தர்மம், பரமாத்மா பரவாசுதேவன் ஆரம்பித்து, உலக சிருஷ்டியை சொல்கிறது...\nவேதத்தில் சொல்லப்படும் அனைத்து தெய்வங்களும் நிஜமானவை.\nஅனைத்து தெய்வங்களுமே நம்மை விட அதிபலசாலிகள்.. நம்மை விட உயர்ந்தவர்கள்.. செய்த புண்ணியங்களால் தேவ பதவிகளை பெற்றவர்கள்..\nப்ரம்மா உட்பட அனைத்து தேவர்களுக்கும், சர்வேஸ்வரன் \"பரவாசுதேவன் நாராயணன்\".\nமற்ற மதங்களை போல, நம் சனாதன தர்மம் எந்த நிலையிலும் அழியாமலேயே உள்ளது... அழிக்கவும் இயலாதது..\n1000 வருடங்கள் அரேபியர்கள் நுழைந்து இஸ்லாமிய ராஜ்யமே கடுமையாக இந்த பாரத மண்ணில் நடத்தியும்,\n200 வருடங்கள் ஐரோப்பிய கிறிஸ்தவ ஆட்சியே கடுமையாக நடத்தியும், இன்றும் பாரத நாடு ஹிந்துக்களால் நிரம்பி உள்ளது...\nஅது போதாதென்று, உலகத்தில் இன்று எங்கு சென்றாலும்,\nஹிந்து தர்மத்தில் ஈர்க்கப்பட்டு, ராமரையும், கிருஷ்ணரையும் பக்தி செய்பவர்கள் அதிகரிக்கின்றனர்.\nஎங்கு சென்றாலும் \"ஒரு ஹிந்துவை காணலாம்\" என்ற அளவுக்கு உலகம் நிரம்ப இன்று இருப்பதை காண முடிகிறது..\nமனிதர்களால் உருவாக்கப்பட்ட மதங்களை, மனிதர்களே பிரச்சாரம் செய்து காக்க முயற்சிக்கின்றனர்..\nநம் சனாதன தர்மம் அசைக்கப்படும் போது, தெய்வங்களே தன்னை அவதரித்து கொண்டு காக்கிறது..\n1200 வருட அந்நிய ஆதிக்கத்தையும் தாண்டி, இன்றும் ஹிந்து தர்மம் என்று சொல்லப்படும் சனாதன தர்மம் நிற்பதற்கு காரணம்.\nசுயமே ஹிந்து தர்மத்தை காக்கும் பொறுப்பை தெய்வங்களே கொண்டுள்ளது நம் தர்மத்தில்..\n'நாம் தெய்வங்களை பற்றி பேசுவதால் தான், எம்பெருமான் நாராயணன் பெருமை, மற்ற தெய்வங்களின் பெருமை உலகில் நிற்கிறது' என்று கர்வபட்டு விட கூடாது...\nசுயமே பிரகாசமாக உள்ள சூரியனை, ஒரு அகல் விளக்கு கொண்டு ப்ரகாசப்படுத்தி விட்டதாக,\nபௌராணிகர்கள் (ஆன்மீக சொற்பொழிவாளர்கள்) நினைக்க கூடாது... கர்வ பட கூடாது..\nப்ராம்மணன், \"சூரியன் உதிக்கும் முன் எழுந்து, ஸ்நானம் செய்து, காயத்ரி மந்திரத்தை தான் ஜபித்ததால் தான், சூரியன் உதிக்கிறார்\" என்று நினைத்தால், அது எத்தனை மடத்தனமோ\n\"தன் பேச்சால் தான், மக்கள் மனதில் பக்தி நிலைக்கிறது\"\nஎன்று ஆன்மீக சொற்பொழிவாளர்கள் நினைப்பதும்..\nஇந்த கர்வம் கூடவே கூடாது...\nப்ராம்மணன், \"காயத்ரி மந்திரம் சொல்லாமல் போனாலும், தேவ தர்ப்பணம் செய்து க்ரஹங்களை, வ்யூஹ மூர்த்தியான பரமாத்மாவை திருப்தி செய்யாமல் போனாலும்\"\nசூரியன் எப்படியும் \"தக தகவென்று உதிக்க\" தான் போகிறார்\n\"என்னால் தான் சூரியன் உதிக்கிறார்\" என்று நினைக்காமல்,\n\"தனக்கும் அந்தர்யாமியாக உள்ள, சூரியனுக்கும் அந்தர்யாமியாக உள்ள பரமாத்மாவை, நானும் வழிபட மனித பிறவி கிடைத்ததே\"\nஎன்று தனக்கு கிடைத்த பாக்கியத்தை ப்ராம்மணன் நினைத்து பார்த்தால், கர்வம் இல்லாமல் சந்தியா வந்தனம் செய்வான்..\nஅப்படி கர்வமில்லாமல், ஈஸ்வர பக்தியுடன், சந்தியா வந்தனம் செய்து வாழும் ப்ராம்மணனை, உலகமும் மதிக்குமே...\n\"நான் பகவானை பற்றி 10 வார்த்தைகள் சொன்னதால் தான், உலகத்தில் பக்தி பிரச்சாரம் ஆகிறது... நாராயணனை எல்லோரும் ஏற்று கொள்கிறார்கள்\"\nஎன்று ஆன்மீக சொற்பொழிவாளர்கள் நினைக்க கூடாது...\n\"நம்முடைய பிரச்சாரம் தேவையே இல்லை...\nவேதத்தின் நாயகனான எம்பெருமான் அவர் பெருமையாலேயே ப்ரகாசிக்கிறார்.. அத்தகைய பெருமை உடையவர்\"\nஎன்றே ஒவ்வொரு ஆன்மீக சொற்பொழிவாளர்களும் நினைக்க வேண்டும்.\n\"நான் ராமாயண பிரச்சாரம் செய்கிறேன்.. கிருஷ்ணரை பற்றி பிரச்சாரம் செய்கிறேன்...\"\nஎன்று தன் அனுபவத்துக்கு தோன்றியபடி,\nநாமாக ஒன்றை கற்பனை செய்து கொண்டு,\nஉலகத்தில் கேட்க தகாத, அருவெறுப்பான சம்பவங்களை சொல்லி,\nஎம்பெருமானை பற்றி நம் எச்சில் வாயால் பேசினோம் என்றால்,\nகேட்கும் ஜனங்கள் ஏளனமாக சிரிக்க போகிறார்களே தவிர,\n\"ராமாயணம், பாகவதம் கேட்ட பலனாக அவர்களுக்கு தான் பக்தி வந்து விட போகிறதா... இல்லை சொற்பொழிவு செய்தவருக்கு பக்தி உண்டாக போகிறதா... இல்லை சொற்பொழிவு செய்தவருக்கு பக்தி உண்டாக போகிறதா\nபகவானை பற்றி பேச அமர்ந்து விட்டு,\nஏளனமாக, மரியாதை குறைந்த ஈன சொற்களை பயன்படுத்தி பேசும் போது,\nஆசையாக பகவான் பெருமையை கேட்க வரும் சாதாரண ஜனங்களுக்கு கூட, ரசிக்காதே\n\"பெருமாளை போய் இப்படி தரம் குறைந்த வார்த்தைகளால் பேசுகிறாயே.. நியாயமா\nஎன்று சொற்பொழிவை கேட்பவர்கள் கேள்வி கேட்காததால் தானே, இப்படி தரம் தாழ்ந்த ஆன்மீக சொற்பொழிவுகளும் ஆங்காங்கே நடப்பதை காண்கிறோம்.\nஎன்று ஆன்மீக சொற்பொழிவாளர்கள் கவனிக்க வேண்டும்...\n\"ஆழ்வார்கள் எப்படிபட்ட உயர்ந்த பவித்ரமான சொற்களையே பயன்படுத்தி, தன் வாக்கால் பகவானின் பெருமையை தரம் தாழ்த்தி விட கூடாதே என்று பயந்தார்கள்\nஎன்று ஆன்மீக சொற்பொழிவாளர்கள் கவனிக்க வேண்டும்...\n\"நம் சொற்பொழிவினால், நமக்கும் பக்தி உயர வேண்டும்... கேட்பவருக்கும் பக்தி உயர வேண்டுமே\"\nஎன்று உயர்ந்த பதங்களை கொண்டே பேச வேண்டும்..\nஎம்பெருமானை பற்றி நாம் சொல்ல, கேட்பவன் பக்தி உயர்வதை பார்க்க ஆசை பட வேண்டும்..\n\"ராமரும், கிருஷ்ணரும் நம் தெய்வம், என் பெருமாள், நம் பெருமாள்\"\nஎன்று ஹிந்துக்கள் யாவரும் பரம்பரை பரம்பரையாக வளர்ந்து இருக்கிறோம்..\nஈன சொற்கள் கொண்டு பேசப்படும் இது போன்ற ஆன்மீக சொற்பொழிவை கேட்கும் போது வேதனை படுகிறோம்..\nஹிந்துக்கள் பொதுவாகவே சாத்வீக குணத்துடனேயே இருப்பதால்,\nஇது போன்ற சொற்பொழிவுகளை அப்போதே திருத்தி கண்டிக்காமல்,\n\"தன் வரையிலாவது காதில் விழ வேண்டாமே\" என்று ஒதுங்கி விடுகின்றனர்...\nஇது கேட்பவர்களின் குற்றம் அல்ல.. ஆன்மீக சொற்பொழிவாளர்களின் குற்றமே..\nதன் அறிவை காட்டி எம்பெருமான் பெருமையை சொல்ல வேண்டிய அவசியமே இல்லை...\n\"அப்படி பேசினால் தான் கூட்டம் வரும்\" எ���்று நினைப்பதும் தவறு...\nஅதற்கு விளக்கம் கொடுத்த \"பெரியவாச்சான் பிள்ளை. தேசிகர், ராமானுஜர்\" போன்ற அவதார புருஷர்கள் பயன்படுத்திய உயர்ந்த சொற்களையே பயன்படுத்தி மக்களுக்கு எளிய தமிழில், 'அவன், இவன்' என்று பகவானை தரம் குறையாமல் பேசி புரிய வைக்க முடியும்.\nநம் எச்சில் வாயால நம் புத்தியை கொண்டு ஏன் எம்பெருமான் பெருமையை குறைக்க வேண்டும்\nஅவதார புருஷர்கள் பயன்படுத்திய உயர்ந்த சொற்களை கொண்டே பேச வேண்டும்.. மக்கள் மனதில் பக்தியை பெருக்க வேண்டும்..\nஅப்படி உயர்ந்த சொற்களால் பக்தியை வளர்க்கும் ஆன்மீக பெரியோர்கள் இன்றும் இருக்கிறார்கள்.\nஅவர்கள் அனைவரையும் ஹிந்துக்களாகிய நாம் கவுரவிக்க வேண்டும். அவர்களை அவர்கள் தர்மத்தில் வாழ முடிந்த உதவிகளை நாம் செய்ய வேண்டும்.\nவாழ்க நம் பாரத தேசத்தில் வாழும் அவதார புருஷர்கள்..\nLabels: ஆன்மீக, எப்படி, சொற்பொழிவாளர்கள், சொற்பொழிவு, பெரியோர்கள், பேச, வேண்டும்\nஆன்மீக சொற்பொழிவாளர்கள் எப்படி பேச வேண்டும்\nஆன்மீக சொற்பொழிவாளர்கள் எப்படி பேச வேண்டும்\nபகவானை பற்றி ஆன்மீக சொற்பொழிவு கேட்பவர்களும் இதை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமல்லவா...\nஇந்த அறிவுரை நமக்கும் தானே..\nகர்மாவுக்கும், கர்ம யோகத்துக்கும் உள்ள வித்தியாசம்...\nபூணூல் அணிவதன் உள் அர்த்தங்கங்கள் என்ன\n நெருப்பு முதலில் உருவானதா, ...\nகோவிலில் உள்ள பூஜை விதிகளை மாற்றலாமா\n4000 திவ்ய பிரபந்தத்தில் வேதம் எப்படி அடங்கியது\nசிலை திருட்டு.. தெய்வங்களுக்கு சக்தி இருந்தால் காப...\nஆன்மீக சொற்பொழிவு செய்பவர்கள் எப்படி பேச வேண்டும்\nதெய்வங்களின் அவதாரம் ஏன் இந்த பாரத மண்ணில் மட்டுமே நிகழ்ந்தது காரணம் என்ன\nஏன் இந்த பாரத மண்ணில் மட்டும் இத்தனை அவதாரங்கள் ஸ்ரீமந் நாராயணனின் அவதாரங்களோ, மற்ற தேவதைகள், சிவன் உள்பட செய்த அவதாரங்களோ ஏன் இந...\n கனவை பற்றி ... ஒரு அலசல்\nகனவை பற்றிய அறிவியல் ஆராய்ச்சிகள் பல நடந்து கொண்டே இருக்கிறது.. நம் ஹிந்து தர்மத்தில் தூக்கத்தில் என்ன நடக்கிறது\nமகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka\nமகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka \"கர்நாடக தேசம்\", \"கிஷ்கிந்த தேசம்\" (Hampi) , \"மகிஷ தேசம்&quo...\n கோபுரங்களில் சில சிலைகள் ஏன் காமத்தை தூண்டும் விதமாக செதுக்கப்பட்டது ஹிந்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்..\n\"தியானம் செய்வது, ஜபம் செ���்வது\" முக்கிய கடமையாக அந்நிய மதத்தினர்களுக்கு சொல்லப்படுகிறது. மாதா கோவில்களில் \"ஜபம்&q...\nபாரத மக்கள் பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர் நம் பெருமையை தெரிந்து கொள்வோமே ...\n120 கோடி பாரத மக்கள் ஒரே இடத்தில் இருந்தும், சட்டம் கடுமையாக இல்லாமல் இருந்தாலும், பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர்\nபூணூல் அணிவதன் உள் அர்த்தங்கங்கள் என்ன...பூணூல் அனைவரும் ஏன் அணியவேண்டும்...பூணூல் அனைவரும் ஏன் அணியவேண்டும். பூணூலில் உள்ள இந்த 3 நூல்கள், ஒரு ப்ரம்ம முடிச்சும் எதை உணர்த்துகிறது. பூணூலில் உள்ள இந்த 3 நூல்கள், ஒரு ப்ரம்ம முடிச்சும் எதை உணர்த்துகிறது\nப்ராம்மணர்கள் மட்டுமின்றி, பாரத தேசத்தில் அனைவரும் பூணூல் அணிந்து இருந்தனர்.. \"க்ஷத்ரிய அரசர்கள், வியாபாரிகள், சுய தொழில் ச...\n100 வயது அனைவரும் வாழ, ப்ராம்மணன் தினமும் செய்யும் அற்புதமான பிரார்த்தனை...\nஅற்புதமான பிரார்த்தனை... மதியம் சந்தியாவந்தனம் செய்ய கசக்குமா ப்ராம்மணனுக்கு அர்த்தம் தெரிந்து கொள்ளும் போது, ஆசை வரும்... பச்ய...\nதமிழன் மறக்க கூடாத சில பெயர்கள். 60 வருட தமிழன் நிலை. தெரிந்து கொள்ள வேண்டாமா\nதிருச்சி முதல் மதுரை வரை உள்ள தமிழர்கள் மறக்க முடியாத/கூடாத 5 பெயர்கள். *'நான் மதுரைக்காரன், எங்கள் ஊரில் மீனாட்சி கல்யாணம் ...\nமஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan எப்படி இருந்தது\nமஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan எப்படி இருந்தது \"கேகேய தேசம், சிந்து தேசம், மாத்ர தேசம்\" என்று அறியப்...\n Matthew, Luke என்ன சொல்கிறது. காலத்தை ஒட்டிய ஒரு அலசல்...\n பொறுமையாக ஹிந்துக்களும் படிக்கலாம். இது காலத்தை ஒட்டிய ஒரு அலசல்... கொஞ்சம் திசை மாறி போன, நம் ஹிந்து கூட்டம் ...\nகர்மாவுக்கும், கர்ம யோகத்துக்கும் உள்ள வித்தியாசம்...\nபூணூல் அணிவதன் உள் அர்த்தங்கங்கள் என்ன\n நெருப்பு முதலில் உருவானதா, ...\nகோவிலில் உள்ள பூஜை விதிகளை மாற்றலாமா\n4000 திவ்ய பிரபந்தத்தில் வேதம் எப்படி அடங்கியது\nசிலை திருட்டு.. தெய்வங்களுக்கு சக்தி இருந்தால் காப...\nஆன்மீக சொற்பொழிவு செய்பவர்கள் எப்படி பேச வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2015/apr/17/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-1099685.html", "date_download": "2020-01-18T09:03:29Z", "digest": "sha1:BCKW4BXK65JEJYBUPJQSIG2FID3MJN4J", "length": 9249, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சுமை தூக்கும் தொழிலாளி கொலை:இளைஞருக்கு ஆயுள் தண்டனை- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்\nசுமை தூக்கும் தொழிலாளி கொலை:இளைஞருக்கு ஆயுள் தண்டனை\nBy தஞ்சாவூர் | Published on : 17th April 2015 05:38 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநாகையில் சுமை தூக்கும் தொழிலாளி கொலை வழக்கு தொடர்பாக தஞ்சாவூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கு விசாரணையில் இளைஞருக்கு வியாழக்கிழமை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.\nநாகை மாங்கோட்டை சாமி கோயில் தெருவைச் சேர்ந்த முருகேசன் மகன்கள் வெங்கடேஷ் (40), முத்துக்குமரன் (34). இவர்களுக்கும், இவரது மைத்துனர் மதன்ராஜூக்கும் இடையே 2012 நவ. 25-ல் தகராறு ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டிருந்த நிலையில், இவர்களை சுண்ணாம்புக் காலவாய் தெருவைச் சேர்ந்தவரும் பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்தவரும் சுமை தூக்கும் தொழிலாளியுமான டி. தட்சிணாமூர்த்தி (24) சமாதானம் செய்ய முயன்றார்.\nஅப்போது, தட்சிணாமூர்த்தியை முத்துக்குமரன் பிடித்துக் கொள்ள, வெங்கடேஷ் கத்தியால் குத்தினாராம். இதில் பலத்தக் காயமடைந்த தட்சிணாமூர்த்தி நாகை அரசு மருத்துவமனையிலும், பின்னர் திருவாரூர் அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார். இதுகுறித்து நாகை நகரக் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து வெங்கடேஷ், முத்துக்குமரனை கைது செய்தனர். இந்த வழக்கில் வன்கொடுமை தடுப்புப் பிரிவும் சேர்க்கப்பட்டது. எனவே, இந்த வழக்கு விசாரணை தஞ்சாவூர் முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் மற்றும் குடியுரிமைப் பாதுகாப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.\nஇந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞர் ஆர். சதீஷ்குமார் வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி டி. ராஜசேகரன் குற்றஞ்சாட்டப்பட்ட வெங்கடேசுக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ. 2,000 அபராதமும், குற்றத்துக்கு உடந்தையாக இருந்ததாக முத்துக்குமரனுக்கு 6 மாத சிறை தண்டனையும், ரூ. 500 அபராதமும் வியாழக்கிழமை விதித்து தீர்ப்பளித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/india/2018/may/18/15-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-6-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-2921874.html", "date_download": "2020-01-18T09:17:29Z", "digest": "sha1:STDC73OZCXD2DOWV6643JV36LWGWDKE3", "length": 10676, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "15-ஆவது நிதிக் குழுவுக்கு எதிர்ப்பு: 6 மாநிலங்கள் குடியரசுத் தலைவரிடம் மனு- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\n15-ஆவது நிதிக் குழுவுக்கு எதிர்ப்பு: 6 மாநிலங்கள் குடியரசுத் தலைவரிடம் மனு\nBy DIN | Published on : 18th May 2018 02:34 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவரி வருவாயை மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கும் விவகாரத்தில் 15-ஆவது நிதிக் குழுவின் விதிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக ஆட்சியில் இல்லாத 6 மாநில அரசுகள், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் மனு அளித்துள்ளன.\nநிதிக் குழுவின் விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஆந்திரப் பிரதேசம், கேரளம், மேற்கு வங்கம், புதுச்சேரி, பஞ்சாப், தில்லி உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்கள் மற்றும் நிதியமைச்சர்கள் அந்த மனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.\n15-ஆவது நிதிக் குழுவின் விதிகளானது, கூட்டாட்சித் தத்துவம் மற்றும் அரசமைப்புச் சட்டத்தை மீறியதாக உள்ளது. மேலும், மாநில அரசுகளின் சுய அதிகாரத்தை பாதிப்பதாகவும், மாநிலங்களுக்கு நிதிச்சுமையை ஏற்படுத்துவத��கவும் உள்ளது.\nமுந்தைய நிதிக் குழுவின் விதிகளிலிருந்து மாறுபட்டிருக்கும் சில விதிகள், மாநில அரசுகள் தங்களது அரசமைப்புக் கடமையை ஆற்றுவதை தடுக்கும் வகையில் உள்ளது.\nஎனவே, 14-ஆவது நிதிக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் 1971-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி வரி வருவாய் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். மேலும், மத்திய அரசின் நிதிச் சூழல்களில் ஏற்படும் தாக்கத்தை கையாளுவது தொடர்பான விதிகள் நீக்கப்பட வேண்டும்.\nசரக்கு மற்றும் சேவை வரிகளின் (ஜிஎஸ்டி) கீழ், வரி வலையமைப்பை விரிவாக்கம் செய்வதற்காக மாநிலங்கள் மேற்கொண்ட முயற்சிகள் தொடர்பான விதிகள் நீக்கப்பட வேண்டும்.\nநேரடி மானிய முறை குறித்த விதிமுறைகளும் அகற்றப்பட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.\nஎன்.கே.சிங் தலைமையிலான 15-ஆவது நிதிக் குழுவானது, தனது அறிக்கை தயாரிக்கும் பணியை ஏற்கெனவே தொடங்கியுள்ள நிலையில், அடுத்த ஆண்டு அக்டோபரில் அதை அரசிடம் சமர்ப்பிக்க உள்ளது.\nஅதில், முக்கிய அம்சமாக 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி மத்திய வரி வருவாய் மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nமேலும், வரி வலையமைப்பை விரிவாக்குதல், மக்கள் தொகை வளர்ச்சியை கட்டுப்படுத்துதல், தொழில் தொடங்க உகந்த சூழலை ஏற்படுத்துதல், நேரடி மானிய திட்டத்தின் மூலமாக நிதிச் சிக்கனம் ஆகியவற்றில் உரிய முயற்சிகள் மேற்கொள்ளும் மாநில அரசுகளுக்கு செயல்பாட்டு அடிப்படையில் ஊக்கத் தொகை வழங்கும் அளவை குறிப்பிட பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/latest-news/2014/mar/27/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE--866394.html", "date_download": "2020-01-18T10:13:48Z", "digest": "sha1:ODJAC3M2CTTKYOH7X4726S5T35LGMK32", "length": 8219, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கள்ளழகர் திருக்கல்யாண விழா: ஏப்.10-ம் தேதி முதல் தொடக்கம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nகள்ளழகர் திருக்கல்யாண விழா: ஏப்.10-ம் தேதி முதல் தொடக்கம்\nBy dn | Published on : 27th March 2014 08:24 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமதுரை அருகே உள்ள அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் திருக்கல்யாண திருவிழா ஏப்ரல் 10-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை நடைபெறுகிறது.\nமதுரை அருகே உள்ள அழகர்மலையில் உள்ளது அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில். இங்குள்ள அருள்மிகு சுந்தரராஜப் பெருமாளுக்கும், அருள்மிகு சிரீதேவி, பூதேவி மற்றும் சிரீ கல்யாணசுந்தரவள்ளித்தாயார் மற்றும் ஆண்டாள் நாச்சியாருக்கும் திருக்கல்யாணம் ஆண்டுதோறும் நடைபெறும்.\nஏப்ரல் 10-ம் தேதி திருக்கல்யாணத் திருவிழா தொடங்குகிறது. காலை 10.30 மணிக்கு மேல் பகல் 11.15 மணிக்குள் சிறப்புப்பூஜைகள் நடைபெறும். சுவாமி, அம்பாள் எழுந்தருளி அருள்பாலிப்பர். பின்னர் மாலையில் திருக்கோயில் நாயக்கர் மண்டபத்தில் சுவாமி, அம்பாள் எழுந்தருள்வர்.\nஏப்ரல் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் சுவாமி காலை, மாலையில் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். பின்னர் 14-ம் தேதி (ஞாயிறு) காலை நாயக்கர் மண்டபத்தில் சுவாமி எழுந்தருள்வார். அதன்பின்னர் சிரீதேவி, பூதேவி மற்றும் தாயார் உள்ளிட்ட பிராட்டியார்கள் எழுந்தருளிட பகல் 11. மணிக்கு மேல் 11.45 மணிக்குள் மிதுன லக்னத்தில் திருக்கல்யாணம் நடைபெறும். இரவு நான்கு பிராட்டிமாருடன் சப்பரத்தில் சுவாமி புறப்பாடாகி சன்னதியில் எழுந்தருளி அருள்பாலிப்பர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்க���மாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jodilogik.com/wordpress/ta/index.php/valentines-day-in-india/", "date_download": "2020-01-18T08:25:24Z", "digest": "sha1:4KAFXEJTMV6K34LI2RVATBBKQIH2BA6F", "length": 27863, "nlines": 136, "source_domain": "www.jodilogik.com", "title": "Valentine's Day In India - சொல்லப்படாத வரலாறு!", "raw_content": "\nஇங்கே கிளிக் செய்யவும் - WP மெனு கட்டடம் பயன்படுத்த\nஇங்கே கிளிக் செய்யவும் - தேர்வு அல்லது ஒரு மெனு உருவாக்க\nமுகப்பு நகைச்சுவை இந்தியாவில் காதலர் தினம் – சொல்லப்படாத வரலாறு\nஇந்தியாவில் காதலர் தினம் – சொல்லப்படாத வரலாறு\nஇந்தியாவில் காதலர் தினம் – ஒரு புதிய கண்டுபிடிப்பு அறிவித்த\nபெரும்பாலான இந்தியர்கள் இந்தியாவில் காதலர் தினம் சர்க்கரை போன்ற மற்ற இன்னபிற இணைந்து மேற்கில் இருந்து ஒரு கலாச்சார இறக்குமதி என்று நான் நம்புகிறேன், கார்பனேட் பானங்கள் மற்றும் குப்பை உணவு. நீங்கள் வரலாற்றில் ஒரு மாணவராக இருந்தால், ஒருவேளை நீங்கள் காதலர் தினம் நீங்காத ஸ்ட் அறிந்து கொள்வீர்கள். காதலர், எதிராக திருமண நிகழ்ச்சிகள் பாடினார் ஒரு பூசாரி ரோமானியப் பேரரசரான கிளாடியஸ் ஆணைகளுக்கு.\nநீங்கள் தீவிரமாக இருப்பினும் அனைத்து சேர்த்து தவறாக நாம் புகைபிடிப்போரின் துப்பாக்கி மற்றும் உண்மையில் பொருந்தும் கையுறைகள்\nநாம் செய்ய ஒரே ஒரு அறிக்கை வேண்டும் – எப்படி தைரியம் மேற்கு ஒரு பண்டைய நாகரிகத்தில் இருந்தும் காதலர் தினம் கொண்டாட யோசனை திருட (அதாவது இந்தியா) என்று ஒரு முழு எழுதினார் காதல் மற்றும் பாலியல் மீது புத்தகம்\nஇந்தியாவில் காதலர் தினம் தளத்தில் தோண்டி archeologists\nநீங்கள் இந்தியாவில் காதலர் தினம் ஒரு புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்டிருந்தார் என நம்பினார்கள் மக்கள் சில மத்தியில் இருந்தால், அது சந்தோஷம் கொண்டாடவும் நேரம் ஜோடி Logik கூட்டாளிகளின் சமீபத்தில் உலகப் புகழ்பெற்ற கஜுராஹோ கோவில் அருகே ஒரு இரகசிய தளத்தில் பிரத்தியேக அணுகல் வழங்கப்பட்டது.\nArcheologists இப்போது ஜோடி Logik உறுதிப்படுத்தியிருக்கின்றன இந்தியாவில் காதலர் தினம் ஒரு புதிய நிகழ்வு அல்ல என்று. உண்மையாக, இந்தியாவில் காதலர் தினம் பின்ன���ாக்கிப் பார்த்தோமானால் செல்கிறது 970 இசி\nஇந்தியாவில் காதலர் தினம் – சிற்பங்கள் சித்தரிக்கப்பட்டது போல\nArcheologists சமீபத்தில் பிரபலமான அருகே முற்றிலும் மறைத்து தளத்தில் வெளிப்படுத்தப்பட்ட கஜுராஹோ கோவில்கள். வரலாற்று முக்கியத்துவம் இந்த புதிய தளம் காதலர் தினம் கொண்டாட இளம் ஆண்கள் மற்றும் பல்வேறு பதவிகளில் பெண்கள் சிற்பங்கள் சித்தரிக்கிறது. நாம் விடாமுயற்சியுடன் மேலும் சுவாரஸ்யமான காட்டுகிறது சில பின்னால் கதைகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.\n1. பெற்றோர்கள் போஸ் மறைக்கிறது: இந்த போஸ் மட்டுமே அவரது பெற்றோர் வீட்டிற்கு என்று கண்டுபிடிக்க காதலர் நாள் பரிசுகளை தனது காதலியின் வீட்டில் கள்ளத்தனமாக ஒரு பையன் சித்தரிக்கிறது. வெளிப்படையாக, அவர் நிறைவேறாமல் போனது என்று 12 ம் நூற்றாண்டில், வாலண்டைன் நாட்கள் ஞாயிறன்று விழுந்து (நல்ல lucking இந்த பத்தி படித்து (நல்ல lucking இந்த பத்தி படித்து\nஇழிவான அவரது காதலி வீட்டில் ஒரு பிடிபடும் பிறகு ஒரு அதிர்ச்சியான இந்திய\n2. அழைக்கப்படாத விருந்தினர்கள் போஸ் உடன் ஆச்சரியம் திருமண: இந்த சிற்பம் ஒரு பரந்த ஐட் மற்றும் திறந்த mouthed பையன் ஒரு பெண் வாள் வைத்திருக்கும் ஆண்கள் ஒரு குழு திருமணம் மற்றும் சூழப்பட்ட கொள்வது சித்தரிக்கிறது. அறிஞர்கள் காதலர் தினத்தில் நிகழ்த்தப்படும் ஒரு கட்டாய திருமணம் என்று இக்காட்சியை புரிந்திருந்தனர். இது வழக்கமாக ஒரு ஜோடி பொது இடங்களில் ஒன்றாக காணப்படும் போது நடந்தது. தற்செயலாக, நவீன நாள் கலாச்சாரம் போலீஸ் மற்றும் தார்மீக படையணி காதலர் தினத்தன்று எங்கள் நகரங்களில் ரோமிங் வாள் ஆண்கள் வம்சாவளியினர் ஆவர்.\nஇந்தியாவில் காதலர் தினத்தன்று நடவடிக்கை மாரல் பிரிகேட்\n3. வாட்டர்போர்டிங் போஸ்: இந்த சிற்பம் ஒரு இளைஞன் இருப்பது சித்தரிக்கிறது வாட்டர்போர்டிங் தனது பெண்தோழியால். லெஜண்ட் இளைஞன் அந்த ஆண்டு காதலர் நாளும் திட்டமிட மறந்துவிட்டேன் மற்றும் அவரது சோம்பியிருப்பதும் மறதி விளைவுகளை எதிர் கொண்டிருப்பதாகத் தகவல் அது உள்ளது.\nகோபம் நண்பிகளின் பண்டைய வாட்டர்போர்டிங் வழிகாட்டி\n4. தனி மனிதன் ஒருவன் போஸ்: இந்த சிற்பம் அவரது ஐஸ் வைட் ஷட் மற்றும் கைகளால் ஒரு மனிதன் காதலர் தினத்தன்று உள்ளூர் சந்தையில் சுற்றி நடைபயி���்சி விரிவுபடுத்திக் கொண்டது சித்தரிக்கிறது.\nபண்டைய இந்தியாவில் காதலர் தினத்தன்று ஒரு தனிமையான சிறுவன்\nவிரிவான ஆராய்ச்சி பிறகு, தொல்பொருள் இந்த சிற்பங்களை காதலி மற்றும் உணர்வு தவிர்ப்பதற்கு அவருடைய சிறந்த முயற்சித்துக் கொண்டிருந்தார் வில்லை ஒரு மனிதன் ஏறக்குறைய எல்லா இளைஞன் தன் காதலியுடன் கைகளை நடத்திக்கொண்டிருந்த ஒரு நாள் அழுத்தமான சித்தரிக்கிறது என்று முடிவு.\nஇந்தியாவில் காதலர் தினம் – பரீட் தொல்பொருள்கள்\nஇந்த மறைக்கப்பட்ட கோவிலை சுற்றி தோண்டி பிறகு, தொல்பொருள் பல சுவாரஸ்யமான தொல்பொருள்கள் மற்றும் ஆர்வமூட்டும் கண்டுபிடிக்கப்பட்டது. இங்கே குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புகள் சில.\n1. இப்போது நீங்கள் பார்க்க, இப்போது நீங்கள் துணி இல்லை: நாங்கள் இந்த நாட்களில் வேண்டும் அனுமானங்கள் ஒரு ஆடைகள் கடுமையான உறுப்புகள் நம்மை பாதுகாக்க மற்றும் எங்கள் 'அடக்கம்' பாதுகாக்க கருவிகள் போன்ற வரை இரட்டை உணர்த்துகின்றன என்று. சுவாரஸ்யமாக உள்ள 970 க்கு 1030 இந்தக் கோயில்களின் காதலர் நாள் நினைவாக கட்டப்பட்டன போது கிபி காலகட்டத்தில், அவர்கள் மறைத்து என்ன விட வெளிப்படுத்த என்று skimpy ஆடைகள் வாங்க ஒரு நடைமுறை இருந்தது\nதொல்பொருள்கள் சில தள காணப்படும்\nஇந்த ஆடைகள் சந்தை மையத்தில் மொத்தமாக காணப்படவில்லை. தொல்பொருள் ஆய்வாளர்கள் இப்போது அத்தகைய துணிகளை விற்கும் மற்றும் ஆடைகள் முதன்மையாக இளம் பெண்கள் அணியும் கூட சிறப்பு கடைகள் இருந்தன என்ற முடிவுக்கு வந்தது (ஒரு சில நேரற்றதாகவோ ஆண்கள் தடுத்தல்) ஆனால் பெரும்பாலும் பரிசு பொருட்களை இளம் ஆண்கள் வாங்கிய முதல் ஒருபோதும் மாற்றிக்கொள்ளாமல் ஒன்று இருந்தால் 970 இசி, இந்திய மனிதனின் சுயநலம் உள்ளது.\n2. காட்டுமிராண்டித்தனமான சடங்குகள் சான்றுகள்: கஜுராஹோ சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் 970 விரிவான சிற்பங்கள் மற்றும் கலைப்பொருட்கள் இந்த புனித நாளின் நினைவாக பார்ப்பது போல நீங்களும் கிபி காதலர் நாள் முக்கியத்துவம் யாரும் உணரவில்லை. எனினும், தொல்பொருள் இந்த தளத்தில் இருந்து ஒரு வினோதமான கையெழுத்துப் பிரதி மீது தடுமாறின. இந்த கைப்பிரதி சடங்கு சித்தரிக்கப்பட்டது “இதயங்களை திருடி”. இந்த சடங்கு ஒரு மனிதன் அல்லது உங்களிடம் அன்பு ஒரு பெண்ணின் மார்பு திறந்த கட்டிங் மற்றும் உடல் வெளியே இதயம் இழுத்து சாப்பிடுவது சம்பந்தப்பட்ட\nதிருடி இதயம் சடங்கு நிகழ்ச்சி நடத்தி ஒரு திருப்தி இந்திய\nஅதிர்ஷ்டவசமாக, இந்த பயிற்சி நடப்பிலுள்ள இனி நாம் வெறும் இதய வடிவ பீஸ்ஸாக்கள் சாப்பிடுவதன் மூலம் ஒருவருக்கொருவர் அன்பு காட்ட\n3. தோற்சுருள்களையும் மற்றும் மை: சிற்பங்கள் மற்றும் ஓவியங்கள் மக்கள் ஒருவரையொருவர் போது தொடர்பு ஒரே வழி இல்லை 970 இசி. அந்த வழக்கு இருந்தது என்றால், பெண்கள் சில மணி நேரம் ஒரு விஷயத்தில் ரன் சுவர் போதுமான இடம் இல்லை என்று தொல்பொருள் ஆய்வாளர்கள் மேலும் காதல் செய்திகளை பண்டைய தேவநாகரி மொழியில் எழுதப்பட்ட உள்ளடக்கிய தோற்சுருள்களையும் காணப்படும்.\nபிடித்து ஒரு புறா வேலென்டின் நாள் செய்தியை 970 இசி\nவெளிப்படையாக, காதலர் தினத்தன்று தங்கள் உறவினர்களிடம் தங்கள் செய்திகளை எடுத்து கேரியர் புறாக்களுக்கு பயிற்சி இளம் ஆண்கள். சில ஆர்வமிக்க தொழில் முனைவோர் கூட காகிதத்தோலில் தாளில் படைப்பு எழுத்து சேவைகள் பயிற்சி புறாக்களுக்கு வெளியே வாடகைக்கு அல்லது வழங்குவதற்கு வணிகத்தில் கிடைத்தது. இந்த காதலர் தினம் immortalising இந்த விரிவான சிற்பங்கள் நிதி தங்கள் செல்வம் தொகுப்பாக்கப்பட்டு அதே தொழில் முனைவோர் உள்ளன. குறிப்பு: நாம் காரணமாக இறுக்கமான வரவு செலவு திட்டம் ஒரு புறா ஒரு புறா பதிலாக வேண்டியிருந்தது.\nகன்பியூசியஸ் இந்தியாவில் காதலர் தினத்தன்று மேற்கோள்\nநீங்கள் அதிர்ச்சி இல்லை ஏற்கனவே குழப்பி என்றால், தொல்பொருள் இந்தியாவில் காதலர் தினம் பற்றி சீனாவில் செய்துவிட்டேன் என்று மற்றொரு தாடை-தாழ்த்துவது கண்டுபிடிப்பு பற்றி படிக்கும் முன்பே உங்கள் பட்டைப் அணிய.\nமிக வரலாறு பிரியர்களும் தெரியும் பற்றி கன்பியூசியஸ். அவர் அக்ஷய் குமார் குங் ஃபூ கற்பித்தல் கருவியாக இருந்தது, ஜாக்கி சான், மற்றும் புரூஸ் லீ. அவர் சீனாவில் ஒரு தத்துவவாதி மற்றும் ஆசிரியராக இருந்தார் (சுற்றி 500 கி.மு.) அவர் இப்போது உயிருடன் இருக்க இருந்தால் மிகப் பழைய இருக்கும்.\nகன்பியூசியஸ் இந்தியாவில் காதலர் தினம் பற்றி எல்லாம் தெரியும்\nகன்பியூசியஸ் அன்றாட வாழ்க்கையில் அவரது புத்திசாதுர்யமான மேற்கோள் அறியப்படுகிறது. அவர��ு மேற்கோள் உரிமம் பெற்ற தொடர்பு பின்வருமாறு அளிக்கப்படுகின்றது அனைத்து ஆலோசனை அடிப்படையில் உலகம் முழுவதும் சிகிச்சையாளர்கள் அமைக்க. தெற்கு சீனாவில் தனது மூதாதையர் வீட்டில் அருகே பரீட், கன்பியூசியஸ் எழுதிய மேற்கோள்கள் காகிதத்தோலில் ஆவணங்களை ஒரு தொகுப்பாகும். இந்த கன்ஃப்யூஷியன் மேற்கோள் பிரச்சினைகள் காதலர் தினத்தன்று இந்தியா எதிர்கொள்ள இளைஞர்கள் உரையாற்ற எழுதப்பட்டது என்றும் தெரிகிறது\nநாம் ஞானம் இந்த தொன்மையான வார்த்தைகள் பிரத்தியேக அணுக வேண்டும்.\nகாதலர்'இந்தியா ஆண்களுக்கு ங்கள் நாள் கையேடு இருந்து ஸ்ரீனிவாஸ் கிருஷ்ணசுவாமி\nநாம் இப்போது என்று “இந்தி – Chini பாய் பாய்” நிச்சயமாக எங்கள் பண்டைய முன்னோர்கள் என்பவரால்.\nகதையின் கருத்து: காதல் இல்லை எல்லைகள் உண்டு என்று பிப்ரவரி 14 ஆம் தேதி நீங்கள் பாதுகாப்பாக இருப்பதற்கும் வேண்டும் காரணம்.\nநீங்கள் ஜோடி Logik இந்த பதிவுகள் விரும்பலாம்\nஇந்தியாவில் திருமண பிறகு செக்ஸ் வாழ்க்கை\nஇந்திய பெற்றோர் மற்றும் மகள்கள்: 17 பெருங்களிப்புடைய பாப் கலை ஸ்கெச்சுகள்\nஉங்கள் பெற்றோர் லவ் மேரேஜ் எதிராக வேண்டுமா 7 நிபுணர் குறிப்புகள் அவர்களை சமாதானப்படுத்த\nஎங்கள் வலைப்பதிவில் குழு சேரவும்\nதிருமணம் சிந்தனையைத் தூண்டும் அறிவிப்புகளைப் பெறவும், காதல் மற்றும் கலாச்சாரம்.\nநீங்கள் மனித என்றால் இந்த துறையில் காலியாக விடவும்:\nமுந்தைய கட்டுரையில்15 இந்தியாவிலிருந்து அமேசிங் டிரக் கலை புகைப்படங்கள்\nஅடுத்த கட்டுரைமேரேஜ் வயது வேறுபாடு – இது உண்மையிலேயே பொருந்துமா\nசென்னை ல் மாநகர பஸ் பயன்படுத்தி இங்கு வுமன்'ஸ் கைடு டு\nமேஜிக் அண்ட் பைண்டிங் காதல் ஆன்லைன் வேதனையுடன்\nஏன் இந்திய பெற்றோர் லவ் மேரேஜ் வெறுக்கிறேன் வேண்டாம்\nதமிழ் திருமண Biodata வடிவம் – இலவசமாக வார்த்தை டெம்ப்ளேட்கள் பதிவிறக்கம்\nஇந்தி Biodata திருமணம் – பதிவிறக்க இலவச வார்த்தை டெம்ப்ளேட்கள்\nஇலவச ஆன்லைன் செவ்வாய் தோஷம் கால்குலேட்டர் கொண்டு Magala தோஷம் கையேடு\nதிருமண சிறந்த வயது என்ன\nசெய்தித்தாள் உள்ள திருமண விளம்பரம் – எழுது மற்றும் வெளியிடு எப்படி விளம்பரங்கள்\nலவ் மேரேஜ் எதிராக ஏற்பாடு திருமண\nபதிப்புரிமை 2017-2018 ஒப்பனை மேஜிக் தீர்வுகள் பிரைவேட். லிமிடெட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.seithisolai.com/tag/aiadmk", "date_download": "2020-01-18T09:28:11Z", "digest": "sha1:FNE4PS4HHLJNADMS534IDOWYCBCG5T6K", "length": 11064, "nlines": 189, "source_domain": "www.seithisolai.com", "title": "AIADMK – Seithi Solai", "raw_content": "\nஉள்ளூர் முதல் உலகம் வரை\n“சொத்து தகராறு” அதிமுக பிரமுகர் வீட்டில் கல்வீச்சு….. அண்ணன் தம்பி கைது….\nராணிப்பேட்டையில் அதிமுக பிரமுகர் வீட்டில் கல்வீசி தாக்குதல் நடத்திய ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன் தம்பி இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். …\nஅதிமுக நிர்வாகிக்கு வந்த சோகம்…. 4 பேர் உயிரிழப்பால் அதிமுகவினர் அதிர்ச்சி …\nஸ்டெர்லைட் ஆலையின் அருகேயுள்ள பாலத்தின் கன்டெய்னர் லாரி காரில் மோதி விபத்துக்குள்ளனாதில் காரிலிருந்த பொள்ளாச்சி ஜெயராமனின் உறவினர்கள் உட்பட நான்கு பேர்…\nநமது அம்மா படித்தால் பொது அறிவு வளரும் – ஜெயக்குமார்..\nமுரசொலி பற்றி ரஜினி தவறாக கூறவில்லை என்றும் நமது அம்மாவை படியுங்கள் பொது அறிவு வளரும் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். …\nஎம்ஜிஆரின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம் – அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்பு\nமறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 103ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ராயபுரத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின்…\nஎம்ஜிஆர் சிலைக்கு முதலமைச்சர் மலர்த்தூவி மரியாதை\nஎம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு, கிண்டி எம்ஜிஆர் பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் திருவுருவச்சிலைக்கு முதலமைச்சர் பழனிசாமி மலர்த்தூவி மரியாதை…\n”பொய் பிரச்சாரம் செய்யுறாங்க” எதிர்க்கட்சிகள் மீது EPS பாய்ச்சல் …\nதமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம் செய்கின்றன என முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் காரட்டூர் மணி…\nதேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்\nகுடும்பத்தினருடன் பொங்கல் கொண்டாடிய ஓ.பி.எஸ்\nதுணை முதலமைச்சர் ஓ.பன்னீரசெல்வம் பெரியகுளத்தில் உள்ள தனது இல்லத்தில் குடும்பத்தினருடன் பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ந்தார். தமிழர் திருநாளாம் தை முதல்…\nபொங்கல் விழா: கிரிக்கெட் , வாலிபால் விளையாடிய அமைச்சர் …..\nஅம்மா இளைஞர் விளையாட்டு திட்டத்தில் தொடங்கப்பட்ட மைதானத்தில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கிரிக்கெட் விளையாடி இளைஞர்களை உற்சாகப்படுத்தினார். தமிழ்நாட்டில்…\nதுணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பொங்கல் வாழ்த்து\nமதுரை செல்லும்முன் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மக்களுக்கு தனது பொங்கல் வாழ்த்தினைத் தெரிவித்தார். இன்று (ஜனவரி 14) பிறந்தநாள் கொண்டாடவிருக்கும்…\nகடலூர் கரூர் கிருஷ்ணகிரி தர்மபுரி நாகப்பட்டினம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விருதுநகர் வேலூர்\nதமிழ்நாடு முழுவதும் பொங்கல் பரிசு விநியோகம் தொடக்கம் – அலைமோதிய மக்கள் கூட்டம்\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து நியாய விலைக் கடைகளிலும் அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் இன்று முதல் தொடங்கியது. பொங்கல்…\nவரலாற்றில் இன்று ஜனவரி 18…\nவரலாற்றில் இன்று ஜனவரி 17…\nவரலாற்றில் இன்று ஜனவரி 16…\nவரலாற்றில் இன்று ஜனவரி 15…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/Again-there-is-a-uses-for-edappadi-coat-and-suit-next-tour-ready-10837", "date_download": "2020-01-18T09:29:51Z", "digest": "sha1:YXPBSXZGDGFXHOZJFMSJWZVA26E522OJ", "length": 8607, "nlines": 75, "source_domain": "www.timestamilnews.com", "title": "எடப்பாடி கோட்டுக்கும் சூட்டுக்கும் வேலை வந்தாச்சு! அடுத்த டூர் ரெடி! இஸ்ரேலுக்கு பறக்க ஏற்பாடு தீவிரம்! - Times Tamil News", "raw_content": "\nநாளை முதல் நிரந்தரமாக மூடப்படுகிறது சீரடி சாய்பாபா கோவில்.. பக்தர்களை அதிர வைக்கும் காரணம்\nநானும், எங்க அப்பாவும் மிகத் தீவிரமான ரஜினி ரசிகனுங்க.. ராஜபக்சேவின் மகன் போட்ட ட்வீட் ராஜபக்சேவின் மகன் போட்ட ட்வீட்\nகாங்கிரஸ் கட்சியை உதறுகிறதா தி.மு.க. ஏன் ஸ்டாலின் வாயைத் திறக்கவில்லை தெரியுமா\nஅமைச்சர்களின் பி.ஏ.க்களை பலி வாங்குவது ஜெயலலிதா ஆவியா..\nகாந்தி படத்தை ரூபாய் நோட்டில் இருந்து தூக்குகிறது பா.ஜ.க. மோடிக்கு ரூட் போட்டுக் கொடுக்கும் சுவாமி.\nஎன் பொன்ன ஏன்டா அப்படி பண்ணுனீங்க.. தட்டிக் கேட்ட தாயை வெட்டி கூறு ...\nகாரின் டிக்கியை திறந்த தந்தை.. உள்ளே சடலமாக கிடந்த 36 வயது மகள்.. உள்ளே சடலமாக கிடந்த 36 வயது மகள்..\n பிரியமான நடிகையிடம் அந்த டைரக்டர் மயங்கி...\nவீட்டு வராண்டாவில் கொதிக்க கொதிக்க வெந்நீர் வாளி..\nநடிகை காரில் கற்பழிக்கப்பட்ட சம்பவம்.. தன்னிடம் கிடைத்த வீடியோவை என...\nஎடப்பாடி கோட்டுக்கும் சூட்டுக்கும் வேலை வந்தாச்சு அடுத்த டூர் ரெடி இஸ்ரேலுக்கு பறக்க ஏற்பாட��� தீவிரம்\nஉலக டூர் முடித்து தமிழகம் திரும்பிவந்த எடப்பாடி, நாட்டு மக்களுக்கு நல்ல நல்ல திட்டங்கள் அறிவிப்பார் என்று பார்த்தால், ‘நான் அடுத்த டூர் செல்ல தயாராக இருக்கிறேன்’ என்று அடுத்த டூர் பற்றி அறிவித்து இருக்கிறார்.\nஇன்று காலை முதல்வர் தனது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு சென்னை திரும்பினார். அவரை தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வரிடம் கோட், சூட் உடை குறித்த கேள்வி கேட்கப்பட்டது.\nஇதற்கு பதிலளித்த முதல்வர் பழனிச்சாமி, 'தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு செல்லும்போது அவர்கள் உடையில் இருந்தால்தான் நன்றாக இருக்கும் என்றும், வெளிநாட்டு தொழிலதிபர்களை சந்திக்கும்போது அவர்கள் உடையில் இருந்தால்தானே ஒரு மரியாதை இருக்கும். நாம் தொழில் தொடங்க போகவில்லை, தொழில் முதலீடுகளை ஈர்க்கவே சென்றுள்ளோம்' என்று சிறப்பாக விளக்கம் அளித்தார்.\nதமிழக முதல்வர் இன்று மாலை 5 மணிக்கு சென்னையில் இருந்து கோவைக்கு செல்லுகிறார். அங்கு இருந்து கோட்டைக்கல்லில் ஆயுர்வேத சிகிச்சை மேற்கொள்ள உள்ளார். அதன்பிறகு இஸ்ரேல் நாட்டுக்கு நீர் சிக்கனம் பற்றி அறிந்துகொள்ள சுற்று பயணம் மேற்கொள்கிறார். இந்த சுற்றுப்பயணத்தின்போது வேலுமணி, தங்கமணியை கூட்டிச் செல்ல இருக்கிறாராம்.\nபின்னே, அவங்களுக்கு மட்டும் பசிக்காதா..\nநாளை முதல் நிரந்தரமாக மூடப்படுகிறது சீரடி சாய்பாபா கோவில்..\nநானும், எங்க அப்பாவும் மிகத் தீவிரமான ரஜினி ரசிகனுங்க..\nரஜினியிடம் ஆட்டோகிராப் வாங்கப் போனாராம் இலங்கை விக்னேஸ்வரன்..\nகாந்தி படத்தை ரூபாய் நோட்டில் இருந்து தூக்குகிறது பா.ஜ.க.\nகாங்கிரஸ் கட்சியை உதறுகிறதா தி.மு.க. ஏன் ஸ்டாலின் வாயைத் திறக்கவில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/social-affairs/crime/young-man-died-on-road-while-chasing-auto-to-save-a-kidnapped-woman-in-tiruvallur", "date_download": "2020-01-18T09:19:03Z", "digest": "sha1:QBCUENVD4WQQ4OSFZMX3G5H53TCLR7K6", "length": 14187, "nlines": 128, "source_domain": "www.vikatan.com", "title": "`அவனோட உதவி செய்யும் குணமே, உயிரையும் பறிச்சிடுச்சு!' - கலங்கும் 'திருவள்ளூர்' ஏகேஷின் பெற்றோர் | young man died on road while chasing auto to save a kidnapped woman in tiruvallur", "raw_content": "\n`அவனோட உதவி செய்யும் குணமே, உயிரையும் பறிச்சிடுச்சு' - கலங்கும் 'திருவள்ளூர்' ���கேஷின் பெற்றோர்\nஆட்டோவில் கடத்தப்பட்ட இளம் பெண்ணை துணிவுடன் விரட்டிச்சென்று மீட்ட இளைஞர், இந்தச் சம்பவத்தில் உயிரை விட்டது, திருவள்ளூர் மாவட்ட மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.\nபலியான ஏகேஷ் படத்துடன் பெற்றோர்\nசமூகத்தில் அநீதி நடந்தால் தட்டிக் கேட்கும் தைரியம் எத்தனை பேருக்கு வரும்.. ஆட்டோவில் இளம் பெண்ணைக் கடத்தியவர்களைத் துணிவுடன் விரட்டிச்சென்று மீட்ட இளைஞர் இந்தச் சம்பவத்தில் உயிரை விட்டது, திருவள்ளூர் மாவட்ட மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.\nகிறிஸ்துமஸ் தினத்தன்று, மப்பேடு அருகே ஷேர் ஆட்டோவில் இளம்பெண் ஒருவர் பயணித்துள்ளர். இவர், நரசிங்கபுரம் செல்ல வேண்டுமென்று கூறி ஆட்டோவில் ஏறியுள்ளார். ஆட்டோவில் இருந்த சக பயணிகள் இறங்கிக்கொள்ள, ஒரு கட்டத்தில் அந்தப் பெண் மட்டும் தனியாகப் பயணம் சய்துள்ளார்.\n`அவரின் சுயரூபம் தெரிந்தபோதே விலகியிருக்க வேண்டும்' -கற்பூர வியாபாரி கொலையில் கதறியழுத இளம்பெண்\nஇந்தநிலையில், திடீரென ஆட்டோ நரசிங்கபுரம் பாதையில் செல்லாமல் வேறு பாதையில் செல்லத் தொடங்கியுள்ளது. இதனால் பயந்துபோன இளம்பெண் கூச்சலிட்டுள்ளார். கொண்டஞ்சேரி வளைவில் சில இளைஞர்கள் நின்று பேசிக் கொண்டிருந்துள்ளனர். அவர்களைப் பார்த்ததும் அந்த இளம்பெண், தன்னைக் காப்பாற்றுமாறு கூச்சலிட்டுள்ளார். உடனடியாக, இளைஞர்கள் மோட்டார் சைக்கிள்களில் ஆட்டோவைத் துரத்தியுள்ளனர்.\nசாலையில், எதிரே வந்த வாகனத்துக்கு வழி கொடுக்க ஆட்டோவின் வேகத்தை டிரைவர் குறைத்துள்ளார். இந்தச் சந்தர்ப்பத்தில், அந்த இளம்பெண் ஆட்டோவிலிருந்து குதித்துத் தப்பிவிட்டார்.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nபின்தொடர்ந்த, இளைஞர்களில் ஏகேஷ் என்பவர் மட்டும் ஆட்டோ டிரைவரைப் பிடிக்க முயன்றுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த டிரைவர், ஆட்டோவைக் கொண்டு மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளார். இதில், படுகாயமடைந்த ஏகேஷ், சாலையோரத்தில் சரிந்தார். பின்னர், அவருடைய நண்பர்கள், ஏகேஷை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.\n'உயிர் பிழைப்பது கடினம்' என்று டாக்டர்கள் கைவிட்டதால், சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஏகேஷ் கடந்த 27-ம் தேதி உயிரிழந்���ார். மகனின் இறப்பால் பெற்றோர் தியாகராஜன் - பத்மாவதி தம்பதி, மனமொடிந்துபோனார்கள். பெண்ணைக் காப்பாற்ற முயன்று உயிரிழந்த இளைஞர் குறித்து மீடியாக்களில் செய்தி வெளியானதால், ஏராளமானோர் ஏகேஷ் வீட்டுக்குச்சென்று புகைப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்துவருகின்றனர்.\nவாழவேண்டிய வயசுல என் மகனைப் பறிகொடுத்துவிட்டேன். இனிமேல், இதுபோன்ற சம்பவங்கள் நடக்காம போலீஸார் பார்த்துக்கணும்.\n`தஞ்சை சிட்டியே தெரியுது பாருங்க..' -போலீஸ்காரரின் முகநூல் லைவால் கொதித்த பெரியகோயில் பக்தர்கள்\nஏகேஷின் தாயார் பத்மாவதியிடம் பேசியபோது, ''என்னோட கடைசிப் புள்ள அவன். எல்லா மக்களுக்கும் அவனால முடிஞ்ச உதவியைச் செய்வான். என் மகனோட இந்தக் குணமே அவனுடைய உயிரைப் பறிக்கும்னு நினைக்கலையா. அவன் காப்பாத்தப் போன பொண்ணு யாருனே தெரியாது. ஆனா, அவனோட உயிர் போயிடுச்சு. பெத்த மனம் என்ன பாடுபடும்'' என்று கண்கலங்கினார். தியாகராஜன் தம்பதிக்கு மூன்று பிள்ளைகள். ஏகேஷ்தான் கடைக்குட்டி. வயது 22 தான் ஆகிறது.\nகொண்டஞ்சேரி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஏகேஷ் டெக்னிஷியனாகப் பணிபுரிந்துவந்துள்ளார். சொந்தக் கிராமத்தில் பல்வேறு சமூகப் பணிகளில் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட இளைஞர் என கிராம மக்கள் கூறுகின்றனர்.\nஏகேஷ் பணிபுரிந்த நிறுவனத்தின் உரிமையாளர் முனுசாமி கூறுகையில், \"வீட்டில் வசதியில்லாததால், பத்தாம் வகுப்பு வரைதான் ஏகேஷ் படித்துள்ளார்.\nஏகேஷுக்கு தமிழக அரசு விருது அளித்து கௌரவிக்க வேண்டும்\nஆனால், எனக்கு எந்த அளவுக்கு வேலை தெரியுமோ... அந்த அளவுக்கு அவருக்கும் தெரியும். என் மகனைவிட ஏகேஷுக்குதான் நான் அதிக தொழில் நுணுக்கங்களை சொல்லிக் கொடுத்துள்ளேன். வருங்காலத்தில் சிறந்த தொழிலதிபராக வருவான் என்று கருதினேன். அதற்குள் இப்படி ஆகிவிட்டது\" என்று வேதனை தெரிவித்துள்ளார்.\nஇளம் பெண்ணைக் காப்பாற்றும் முயற்சியில் உயிரைப்பலி கொடுத்த ஏகேஷுக்கு தமிழக அரசு விருது வழங்கி கௌரவிக்க வேண்டுமென கொண்டஞ்சேரி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதிருவள்ளுர் மாவட்ட எஸ்.பி.அரவிந்தன் கூறுகையில், ''கொண்டஞ்சேரி இளைஞர் ஏகேஷுக்கு தமிழக அரசு சார்பில் விருது வழங்க மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரைத்துள்ளோம்'' என்றார்.\nபோட்டோ கிராபி, கால்பந்து விளையாட்டு ரொம்ப பிடித்த விஷயங்கள்.\nஎனது சொந்த ஊர் மதுரை. நாகர்கோவிலில் புகைப்படக்காராக சேர்ந்து இன்று வரை விகடனில் பணிபுரிந்து வருகிறேன், மதுரையிலும் பணிபுரிந்துள்ளேன், தற்போழுது சென்னையில் விகடன் தலைமை அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.ilankainet.com/2018/01/blog-post_21.html", "date_download": "2020-01-18T10:08:47Z", "digest": "sha1:2PLSZZWTIQNS3NN6YAMUVUZEPMERG3MU", "length": 48970, "nlines": 222, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: கனடா துர்க்கையம்மன் ஆலயத்தினுள் மனித உரிமை மீறல். போட்டுடைத்தது கனடிய ஊடகம்.", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nகனடா துர்க்கையம்மன் ஆலயத்தினுள் மனித உரிமை மீறல். போட்டுடைத்தது கனடிய ஊடகம்.\nகனடாவின் ரொரொண்டோ மாநிலத்திலுள்ள துர்கையம்மன் ஆலயத்தின் கோபுரக்கட்டுமானப் பணிகளுக்கென இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாக கனடிய ஊடகமான சீபீசீ நீயூஸ் அம்பலப்படுத்தியுள்ளது. புலம்பெரும் நாடுகளெங்குமுள்ள பெரும்பாலான ஆலயங்கள் மீது மக்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றபோதும் நிர்வாகத்தினர் அவற்றை வழமையான பாணியில் நிராகரித்து தவறுகளை திருத்துவதற்கான எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளாதபோது அவை வெளிநாட்டு ஊடகங்களால் பல தருணங்களில் அம்பலப்படுத்தப்படுகின்றது. இவ்வாறு வெளிநாட்டு ஊடகங்களால் அம்பலப்படுத்தப்படுகின்றபோது ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் வெட்கித்தலைகுனியவேண்டிய அல்லது சமூககுற்றவாளிக்கூண்டில் ஏறவேண்டிய நிலை ஏற்படுகின்றது.\nகனடிய ஊடகச் செய்தி பின்வருமாறு அமைகின்றது.\nரொறன்ரோ ஆலயத்தில் தாங்கள் தவறாக நடத்தப்பட்டதாக வெளிநாட்டுத் தமிழ் தொழிலாளர்கள் கூறுகின்றார்கள்.\n(சுதாகர் மாசிலாமணியும் வலப்பக்கத்தில் கடைசியாகவுள்ள சேகர் குருசாம���யும் CBC ரொறன்ரோவுக்குப் புகாரளித்துள்ளனர். மற்றைய இருவரையும் CBC ரொறன்ரோ நேர்காணல் செய்ய முடியாமலிருப்பதால் அவர்களுடைய முகங்கள் மங்கலாக்கப்பட்டுள்ளன.)\nCBC ரொறன்ரோவுடன் மட்டுமே பேசிய இரண்டு தொழிலாளர்களின் கருத்துப்படி, ரொறன்ரோவில் இருக்கும் இந்து ஆலயத்துக்கான சிற்பிகளாக இந்தியாவிலிருந்து இடம்பெயர்ந்த நான்கு தொழிலாளர்கள் மிகவும் கஷ்டமான வாழ்க்கைச் சூழலுக்கு முகம் கொடுத்ததுடன் மிகவும் குறைவான ஊதியத்தையே பெற்றிருக்கின்றனர்.\nசேகர் குருசாமி, 51 மற்றும் சுதாகர் மாசிலாமணி, 46 இன் கருத்துப்படி, ஆலயத்தின் மிகவும் புனிதமான பகுதிகளில் ஒன்றைப் பகல் நேரத்தில் செதுக்கி, பூச்சு வேலை செய்த அவர்கள், இரவில் அந்தக் கட்டிடத்தின் அடித்தளத்தில் உயிர்ப்பற்ற நிலையில், கொதிகலனுக்குப் பக்கத்தில் மடிக்கும் கட்டில்களில் நித்திரை கொள்வார்கள்.\n\"நாங்கள் மிகவும் பசியுடன் இருந்தோம், எங்களால் அதைத் தாங்கமுடியாமலிருந்தது. சாப்பிடாமல் இருப்பதால், எங்களுக்குத் தலைசுற்றும்\" என மொழிபெயர்ப்பாளர் ஒருவர் ஊடாக CBC உடன் பேசிய குருசாமி கூறினார்.\nCBC ரொறன்ரோவுக்கான அறிக்கை ஒன்றில், குற்றச்சாட்டுகள் \"பொய்யானவை,\" என ஸ்ரீ துர்க்கா இந்து ஆலயம் கூறுகிறது.\nஆலயத்தின் அடித்தளத்தின் ஒரு அறையிலிருந்த நான்கு மடிக்கும் கட்டில்களில் நித்திரை கொள்ளும்படி தாங்கள் வற்புறுத்தப்பட்டதாக தொழிலுக்காக இடம்பெயர்ந்த அந்தத் தமிழர்கள் கூறுகின்றனர்.\n'எங்களுக்குப் போதுமான உணவு கிடைக்கவில்லை'\nதேவாலயம் ஒன்றில் உள்ள தூபிக்கு ஒத்த, ஆலயக் கோபுரத்தின், $1.2 மில்லியன் பெறுமதியான புனருத்தான வேலைகளின் ஒரு பகுதியைச் செயலாக்குவதற்காக ஸ்ரீ துர்க்கா இந்து ஆலயம் இந்தியாவிலிருந்து நேரடியாக இந்த நான்கு தமிழ் ஆண்களை வேலைக்கமர்த்தியது.\nஇந்த நான்கு தமிழ்த் தொழிலாளர்களும் உணவுக்காக இந்த ஆலயத்தின் பிரதம சிவாச்சாரியாருக்கு அழுத்தம் கொடுத்தபோது, அவர் சொற்களால் துன்புறுத்தியதுடன் வன்முறை செய்வதாக மிரட்டினார் எனக் குருசாமி கூறினார்.\n\"அவருக்கு மிகவும் கோபம் வந்தது, வெளியேறச் சொல்லி எங்களிடம் சொன்னார். 'நாயே வெளியேறு' என அவர் சொன்னார். தகாத சொற்களைப் பயன்படுத்தினார்.\" எனக் குருசாமி கூறினார். \"என்னுடைய மனம் புண்பட்டுப்போனது. எங்களுக்குப் போத���மான உணவு கிடையாததால் நாங்கள் அழுதுகொண்டிருந்தோம். வேறு என்னத்தைச் செய்வதெண்டு எங்களுக்குத் தெரியேல்லை. எங்களுக்கு ஆரையும் தெரியாது. இந்த நாட்டுக்கு இப்பதான் முதல் தரமாக வந்திருக்கிறோம்.\"\nஅவருக்கு அல்சர் இருப்பதாகவும், அதனால் ஒழுங்காகச் சாப்பிடுவது அவருக்கு முக்கியமானது எனவும் மாசிலாமணி CBC ரொறன்ரோவுக்குக் கூறினார்.\n\"சரியான சாப்பாடு எதுவுமில்லாமல். ஐந்து மாதமா நாங்க அங்கே வேலைசெய்திருக்கிறம்,\" என மொழிபெயர்ப்பாளர் ஒருவர் ஊடாக மாசிலாமணி கூறினார். \"சாப்பாடு பற்றி அவரிடம் நாங்கள் கேட்க முடியாது. வணங்கவருபவர்கள் முதல் நாள் சாப்பிட்ட சாப்பாட்டின் மீதியே எங்களுக்குத் தரப்படும்.\"\nஅடித்தளத்தில் கொதிகலனுக்குப் பக்கத்தில் நித்திரை கொள்ளும்படி அவர்கள் நான்கு பேரும் வற்புறுத்தப்பட்டதாக அந்தத் தமிழ் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.\nஒரு நாள் கூட ஓய்வில்லாமல், வாரத்தில் 60 மணி நேரத்துக்கும் அதிகமாக அவர்கள் வேலைசெய்ததாகவும், ஆனால், உணவும் நித்திரைக்கான வசதிகள்தான் அதிகம் கவலைதருவனவாக இருந்தன என்றும் மாசிலாமணியும் குருசாமியும் கூறினர்.\n\"மூட்டைப் பூச்சிகளைப் பற்றி நான் சொன்னாலும்கூட [பிரதம சிவாச்சாரியாருக்குக்] கோபம் வரும். அவர் எங்களை மன அழுத்தம் உள்ளவர்களாகவும் வேதனைப்படுபவர்களாகவும் மாற்றியிருக்கிறார்.\" எனக் கூறினார் மாசிலாமணி.\n\"அவருடைய நடத்தை சிவாச்சாரியார் ஒருவருடைய நடத்தை போன்றதல்ல. நிறையத் தகாத வார்த்தைகளை அவர் பயன்படுத்தியிருக்கிறார்,\" எனக் குருசாமி கூறினார். \"எங்களை அடிக்கப் போவதுபோல தனது கைகளை அவர் உயத்தினார்.\"\nபுகார்கள் ஆதாரமற்றவை என்கிறது ஆலயம்\nபிரதம சிவாச்சாரியார் கணசுவாமி தியாகராஜகுருக்களுடனான ஒரு நேர்காணலுக்கான வேண்டுகோளை ஸ்ரீ துர்கா இந்து ஆலயம் மறுத்துவிட்டது, ஆனால், அதன் மதரீதியான சிற்ப வேலைகளைப் பூர்த்திசெய்வதற்காகக் கடந்த ஐந்து ஆண்டுகளாக தற்காலிகத் தொழிலாளர்கள் கொண்டுவரப்பட்டிருக்கிறார்கள் என ஓர் அறிக்கையில் அது கூறியுள்ளது.\n\"மேலதிக நேர வேலை எதுவும் செய்யப்படவில்லை,\" அத்துடன் \"கட்டுமானத் தளத்தை இலகுவாக அணுகுவதற்காகவும், போக்குவரத்துத்துக்குத் தேவைப்படும் நேரத்தைக் குறைப்பதற்காகவும், உணவுக்காகவும் ஆன்மீகத் தேவைகளுக்காகவும் ஆலயத்தை ��ணுகுவதற்காகவும்,\" தொழிலாளர்களுக்கு அங்கு இருப்பிடம் வழங்கப்பட்டது என ஆலயம் கூறுகிறது.\n\"கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக, எங்களுடைய மதரீதியான சிற்பவேலைத் தொழிலாளர்கள் வாழ்க்கைச் சூழல்கள் தொடர்பாக ஒருபோதும் கரிசனைகளை வெளிப்படுத்தியதுமில்லை புகார்களை எங்களுக்குச் சொன்னதுமில்லை,\" என அந்த அறிக்கை கூறுகிறது. \"ஊதியம், வேலைச் சூழல், வசிப்பிட வசதிகள் தொடர்பாக சிற்பிகள் திருப்தியடைந்திருந்ததை எங்ளுடைய கடந்த காலத் தொழிலாளர் திருப்திக் கருத்தாய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.\"\n\"தொழிலாளர்கள் எவரையும் எங்களுடைய பணியாளர்கள் வார்த்தைகளால் தாக்கவுமில்லை, உடல்ரீதியாகப் பலமாகத் தள்ளவோ அல்லது தள்ளவோ இல்லை என்பதை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.\"\nஅந்த நான்கு தொழிலாளர்களையும் மோசமாக நடத்தியதாக ஸ்ரீ துர்க்கா இந்து ஆலயப் பிரதம சிவாச்சாரியார் கணசுவாமி தியாகராஜாக்குருக்கள் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.\n'இதுநவீன உலகின் அடிமைத்தனமாகும்': தமிழ் தொழிலாளர் வலையமைப்புக் கூறுகிறது\nமுடிவில், தொழிலாளர்கள் முகம்கொடுப்பதாகக் கூறப்பட்டுள்ள இந்த நிலைமைளை ஆலயத்துக்குப் பிரார்த்தனைக்குச் செல்லும் ஒருவர் அறிந்து, தமிழ் தொழிலாளர் வலையமைப்பைத் தொடர்புகொண்டார்.\n\"இந்தப் பிரச்சினை பாரதூரமானது … நான் இளமையாக இருக்கும் போது, 20 வருடங்களுக்கு முன்பு இது நடந்திருந்திருந்தால், அந்த ஆலயத்தை நான் கொளுத்தியிருக்கக்கூடும்,\" என்கிறார், தமிழ் தொழிலாளர் வலையமைப்பு தன்னார்வத் தொண்டர்களில் ஒருவரான ராம் செல்வராஜா. \"நியாயமான ஊதியத்தை விடுவம் அதைப் பற்றி நான் கதைக்கவில்லை, மனிதர்கள் நடத்தப்பட்ட விதம் … நவீன உலகத்தின் அடிமைத்தனம் இது.\"\nசாரக்கட்டுகளில், தரையிலிருந்து 20 மீற்றர் உயரத்தில் வேலைசெய்தபோதும், ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட இரண்டாம் தரத் தலைக்கவசம் மற்றும் பூட்ஸ் தவிர்ந்த பாதுகாப்புக் கவசங்கள் எதுவும் அவர்களிடம் இருக்கவில்லை, எனத் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.\nசாரக்கட்டுகளில், நிலத்திலிருந்து 20 மீற்றர் அளவு உயரத்தில் அவர்கள் வேலைசெய்து கொண்டிருந்தபோதும், அவர்களுக்கு பாதுகாப்புக் கவசங்கள் வழங்கப்படவில்லை, எனத் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.\nஅந்த நான்கு தொழிலாளர்களும், கடந்த செப்ரெம்பரில் தமிழ் தொழிலாளர் வலையமைப்பைச் சந்தித்து தங்களுடைய தொழில் ஒப்பந்தங்களை வழங்கியிருந்தனர். அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாததால், அந்த ஆண்களால் வாசிக்க முடியாத ஒன்றாக அது இருந்தது.\nஅந்த நான்கு ஆண்களும் ஏப்ரல் 15, 2017 முதல் ஒக்ரோபர் 15, 2017 வரையான ஆறு மாதங்களுக்கு வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்ததை அவர்களின் வேலைவாய்ப்புப் பதிவேடுகள் காட்டின.\nவாரத்துக்கு 40 மணி நேரம், மணித்தியாலத்துக்கு $18படியும், மேலதிக நேரத்துக்கு மணித்தியாலத்துக்கு $27படியும் அந்த ஆண்கள் ஊதியம்பெறுவார்கள் என்பதை அந்த ஒப்பந்தம் வரையறுக்கிறது. மேலதிக நேரத்தைத் தவிர்ந்துப் பார்த்தால் இது மாதத்துக்கு கிட்டத்தட்ட $2,500 ஆக இருக்கும்.\nஒரு மாத வேலைக்கு $2,530 அவர்களுக்கு வழங்கப்பட்டது எனத் தொழிலுக்காக இடம்பெயர்ந்த அந்தத் தொழிலாளர்கள் கூறும் காசோலை ஒன்றுக்கான ஓர் உதாரணம் இது. (Tamil Workers Network)\nநான்கு தொழிலாளர்களும் ஒரு சில மணி நேரத்துக்குள் இந்தியாவுக்குப் புறப்படுகிறார்கள் என பிரதம சிவாச்சாரியார் அவர்களுக்கு செப்ரெம்பர் 24ம்திகதி காலை கூறியதாகக் குருசாமியும் மாசிலாமணியும் கூறுகின்றனர்.\nஒப்பந்தம் முடிவதற்கு மூன்று வாரகாலத்துக்கு முன்னதாகவும், தமிழ் தொழிலாளர் வலையமைப்புடன் அந்த நான்கு ஆண்களும் கதைத்த சில நாட்களுக்குப் பின்பாகவும் அது நடந்தது.\nதங்களுடைய ஐந்தாவது மாத வேலைக்கு இதுவரை ஊதியம் வழங்கப்படவில்லை என இந்தியாவிலிருந்து CBC உடன் பேசிய அந்த இரண்டு ஆண்களும் தெரிவித்தனர்.\nஆலயம், தனது அறிக்கையில் அவர்கள் நேரத்துடன் அனுப்பப்பட்டதை மறுத்திருந்ததுடன், அந்த இரண்டு தொழிலாளர்களும், \"அந்தச் செய்திட்டத்தை பூர்த்திசெய்வதற்காக 2018 வசந்த காலத்தில் திரும்பிவருவதற்கு விருப்பத்தைத் தெரிவித்திருந்தாகவும்,\" கூறியுள்ளது.\nகுருசாமியுடனும் மாசிலாமணியுடனும் வேலைசெய்த மற்ற இரண்டு சிற்பிகளினதும் பதிவுசெய்யப்பட்ட வீடியோக்கள் CBC ரொறன்ரோவுக்கு வழங்கப்பட்டுள்ளன. அந்த வீடியோக்களில் அவர்களும் தங்களுடைய வேலைச் சூழல்கள் பற்றி அதே மாதிரியான குற்றச்சாட்டுகளையே கூறியுள்ளார்கள்.\nஸ்ரீ துர்க்கா இந்து ஆலயம் ஒரு 'வர்த்தகமாக' மாறியுள்ளது, என ஒரு செயற்பாட்டாளர் குற்றம்சாட்டுகிறார்.\nகுற்றச்சாட்டுகள் கவலைதருவனவாக உள்ளன, ஏனெனில் அந்தப் பிரதம சிவாச்சாரி���ார் ஆலயத்தை ஒரு \"வர்த்தகம்\" போல இயக்கிறார் போலிருக்கிறது என்கிறது, தமிழ் தொழிலாளர் வலையமைப்பு\nசிவாச்சாரியார் தியாகராஜக்குருக்கள் மேலான CBC ரொறன்ரோவின் புலன்விசாரணை BMW ஒன்று அவர் பெயரில் இருப்பதையும் Mercedes S5A அற நிலையமான ஆலயத்தின் பெயரில் இருப்பதையும் காட்டுகிறது.\nகுறிப்பிடத்தக்க பங்களிப்புகள் மற்றும் சாதனைகள் செய்த கனேடியர்களுக்கு மதிப்பளிக்க வழங்கப்படும் விருதான, Queen's Diamond Jubilee Medalஐயும் (ராணியின் வைரவிழாப் பதக்கம்) 2012இல் தியாகராஜக்குருக்கள் பெற்றிருக்கின்றார்.\n\"முக்கியமாக 'நான் கடவுளின் அடியான்; இது வழிப்பாட்டுக்குரிய ஓர் இடம், என நீங்கள் சொல்லும்போது, உங்களுக்குத் தெரியும், மக்கள் தங்கடை நம்பிக்கைகளையும் கனவுகளையும் விரக்திகளையும் ஆலயம் ஒண்டுக்குள் கொண்டுவருவினம், அதோடை இது ஒரு வர்த்தகமாகிட்டுது என நான் நினைக்கிறன்; இது ஒரு சுரண்டல்,'' என்கிறார் செல்வராஜா.\nகோபுரத்துக்கான கட்டுமான நிதிக்கு அவருடைய தாயார் அன்பளிப்புச் செய்திருக்கிறார். அத்துடன் அவருடைய சமூகத்துக்குள் உள்ள மிக முக்கியமான மதத் தலைவர் ஒருவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் ஆதலால், இவை \"பாரதூரமான குற்றச்சாட்டுகளாக\" இருக்கின்றன என்பதை அவர் ஏற்றுக்கொள்கிறார்.\n\"என்னுடைய அம்மா, 'இல்லை, இல்லை, இல்லை, அப்படி இருக்கேலாது. இது ஒரு ஆலயம். ஆலயங்களிலை இப்பிடி நடக்கிறதில்லை.' என்கிறார். ஆனபடியால், இது மிகப் பாரதூரமான ஒரு விஷயம். சமூகத்துக்குள்ளை நிறைய எதிர்முழக்கங்களை இது கொண்டுவரப் போகுது எண்டது எனக்கு நிச்சயமாய்த் தெரியுது,\" என்கிறார், செல்வராஜா.\nநகரிலுள்ள தொழிலுக்காக இடம்பெயர்ந்த தமிழர் தொடர்பில் கேள்விப்பட்ட முதலாவது விடயமாக இது இருப்பதால், முறைசாராத புலன்விசாரணைகளை ரொறன்ரோ தமிழ் சமூகத்தினுள் தமிழ் தொழிலாளர் வலையமைப்பு ஆரம்பித்திருக்கிறது. அத்துடன் இது மட்டுமல்ல இப்படிப் பல நடந்திருக்கும் என அது நம்புகிறது.\n\"இதன் பூதாகாரத்தை நாங்கள் புரிந்துகொள்ளும்போது, இப்படிப் பல விடயங்கள் வெளியில் வரப்போகின்றன என்பது எங்களுக்கு நன்கு தெரிகிறது,\" என அவர் கூறினார். \"இப்போது இது எங்களுடைய radarஇல் இருக்கிறது.\"\nபனிப்பாறையின் முனை, என்கிறார் சட்டத்தரணி\nParkdale Community Legal Services (சமூக சட்ட சேவைகள்) இந்த வழக்கினை இலவசமாக நடத்துகிறது. உண்மையிலேயே அந்த ஆண்கள் எவ்வளவு ஊதியத்தைப் பெற்றார்கள் என்பதைக் காட்டும் இந்திய வங்கிக் கணக்குப் பரிவர்த்தனை அறிக்கைகளைப் பெறுவதற்கு அந்தச் சட்ட மையம் தற்போது முயற்சிக்கின்றது.\n\"எங்களுடைய ஆரம்ப மதிப்பீடுகளின் அடிப்படையில் குறைந்த வேதனம் மற்றும் மேலதிக நேரக் கொடுப்பனவு இரண்டிலும் கணிசமான தொகை கொடுக்கப்பட வேண்டியுள்ளது என நாங்கள் நம்புகிறோம்,\" என்கிறார், அந்த மையத்தின் தொழிலாளர் உரிமைகள் பிரிவுச் சட்டத்தரணி, John No\nதற்காலிக வேலை அனுமதிப்பத்திரம் உள்ள வெளிநாட்டவர்கள், கனடாவில் ஒரு வேலைவழங்குநருடன் மட்டுமே வேலைசெய்யலாம்.\n\"கனடாவில் தங்கியிருப்பதற்கான திறனும், வாழ்வதற்கான ஊதியம் பெறலும் அந்த ஒரு வேலைவழங்குநரில்தான் முற்றாகத் தங்கியுள்ளது. அதனால் வேலைச் சூழலிலோ அல்லது வேலைவாய்ப்புத் தரங்களிலோ அந்த வேலைவழங்குநர் அவர்களை மோசமாக நடத்தினாலும் அந்த வேலையை அவர்கள் விட முடியாது என்பதால் அவர்களுக்கு மிகக் குறைந்தளவு மாற்றீடுகளே உள்ளன,\"என்கிறார், No.\nதொழிலுக்காக இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் தவறாக நடத்தப்படும் சுமார் 50 வழக்குகளை அவரின் அலுவலகம் ஒவ்வொரு வருடமும் கையாள்வதாக No கூறினார்.\n\"இது பனிப்பாறையின் முனை என்றுதான் நாங்கள் நம்புகிறோம்,\" என்று அவர் கூறினார். \"அனேகமான தொழிலாளர்கள் முன்னுக்கு வருவதற்குப் மிகவும் பயப்படுகிறார்கள்.\"\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nதகாத உறவு: தற்கொலையில் முடிந்தது கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீட மாணவனின் வாழ்வு.\nகிழக்கு பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டில் கல்வி கற்றுக்கொண்டிருந்த மருத்துவபீட மாணவனான தலவாக்கலை, லிந்துலை பிரதேசத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் எ...\nகர்ப்பிணித் தாய்மார்களுக்கான போசாக்கு உணவுப்பொதிகளுக்கு ஆப்பு\nகர்ப்பிணித் தாய்மார்களுக்காக மாதாந்தம் வழங்கிவந்த போசாக்கு உணவுப் பொதிகள் வழங்குவதை, அடுத்த அறிவித்தல் ���ரை இடைநிறுத்துமாறு தற்போதைய ரா...\nஅமெரிக்க கப்பலை தேடிச் சென்று உரசிப்பார்க்கும் ரஷ்யக்கப்பல். வீடியோ\nசர்வதேச கடல்பரப்பில் நின்ற அமெரிக்காவின் பாரிய யுத்தக்கப்பலொன்றை சினம்கொண்ட யானைபோல் ரஷ்ய கப்பலொன்று மோதச் சென்றவிடயம் வட அரபுப் பிரதேசத்தில...\nதிருடர்களை வீட்டுக்குள் மறைத்து வைத்திருந்த யாழ்ப்பாண பெண் பொலீஸ்\nபல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டுவந்த திருடர்கள் இருவர் தமிழ் பெண் பொலீஸாரின் வீட்டிற்குள் மறைந்திருந்த நி...\nவடக்கு மக்கள் வன்மம்கொண்ட இனவாதிகள் மாகாநாயக்க தேரர் கடும் விசனம்..\nசிங்கள மக்களை சேர்த்துக்கொள்ள முடியாத ஒட்டுமொத்த இனவாத சிந்தனையும் வடக்கிலுள்ள மக்களிடமே காணப்படுகின்றது என்கிற பரபரப்பு குற்றச்சாட்டை முன்வ...\nதிருடர்களை பிடிக்கச் சென்றேன், திருட்டுக்கூட்டம் என்னை பிடித்து அடைத்துள்ளது.\nசர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல் பதிவுகள் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க...\nஎந்தவொரு நாட்டிடமும் மண்டியிடாத தேசத்தை உருவாக்குமோம் நான் என்நாட்டை நேசிக்கின்றேன். கோத்தா\nநேற்று கூடிய பாராளுமன்றில் ஜனாதிபதியில் கொள்கைவிளக்க உரை இடம்பெற்றது. சிங்களத்தில் இடம்பெற்ற அவருடைய பேச்சின் முழுவடிவம் தமிழில் : கௌரவ ச...\nறிசார்ட், ஹக்கீம் , ஹிஸ்புல்லாவை உடனடியாக கைது செய்வீர்\nஎதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்களையடுத்து குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட முஸ்லிம்...\nபுலிகளின் பணத்தையும் வாகனத்தையும் ஆட்டையை போட்டவர் பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு பொறுப்பாக நியமனம்.\nபயங்கரவாத புலனாய்வு பிரிவின் புதிய பதில் கடமைப் பணிப்பாளராக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பிரசன்ன அல்விஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் முன்னர...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://amara.org/bg/videos/QMQ9aRqoNH4s/ta/145008/", "date_download": "2020-01-18T09:50:37Z", "digest": "sha1:Y256ZUO2UPI2XR6GUHANFSWAE2O5JMCW", "length": 8397, "nlines": 255, "source_domain": "amara.org", "title": "тамил - Adding Real Numbers Application | Amara", "raw_content": "\n← மெய் எண்களை கூட்டுதலின் பயன்பாடு\nமெய் எண்களை கூட்டுதலின் பயன்பாடு\nமெய் எண்களை கூட்டுதலின் பயன்பாடு\nமெய் எண்களை கூட்டுதலின் பயன்பாடு\nஎதிர்ம - $ 15.08 மீதம் இருந்தது.\n$426.90 -க்கு ஒரு காசோலையை கணக்கில் வைக்கிறான்.\nசெவ்வாய் அன்று $100 -க்கு மேலும் ஒரு\nஇரண்டாவது வைப்பிற்கு பிறகு மீதம் என்ன இருக்கும்.\nஅவன், எதிர்ம மீதத்தில் தொடங்கினான்.\nஅவன் கணக்கின் அளவுக்கு மீறி செலவு செய்திருக்கிறான்.\nஅவன் வங்கிக்கு பணம் செலுத்த வேண்டும்.\nபிறகு, சில பணத்தை வங்கியில் வைக்கிறான்,\nஎனவே, இப்பொழுது நேர்ம மீதம் இருக்கும்.\nஇப்பொழுது அவனது கணக்கில் எவ்வளவு இருக்கும்\n$ 426.90 ஐ கூட்டுகிறான்.\nஆரம்பத்தில் - $15.08 ஆகும்\nஇது இடது பக்கம் 15.08, இது கடன் தொகை.\nஇதனை நான் சரியான அளவீட்டில் வரையவில்லை.\nஇதன் விடை இந்த நீளம் தான்.\nஇது தான் நேர்மறை பகுதி.\nநேரமத்தை கழிப்பதும் ஒன்று தான்\nஇதை வேறு நிறத்தில் எழுதுகிறேன்\n0, 8 ஐ விட குறைவானது.\nஇந்த 9 லிருந்து ஒரு பத்தை கடன் வாங்கலாம்.\nஅல்லது இதை மாற்றி அமைக்கலாம்.\nஇதை விட இது பெரியதாக உள்ளது.\nநமது தசமம் இங்கு உள்ளது.\nபிறகு 5 - 0\n$511.82 ம் மீதம் இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"}
+{"url": "https://newuthayan.com/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-18T09:59:12Z", "digest": "sha1:ZV3NJ3X53NBVYLG5X3NC3TWJPNGONZ7K", "length": 11347, "nlines": 177, "source_domain": "newuthayan.com", "title": "\"என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை வீண் போகாது\"- ரஜினி | மக்கள் மனம் நிறைந்த தமிழ் நாளிதழ்", "raw_content": "\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\nஇந்தியாவை உலுக்கிய கொலைச் சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை\nஇன்று சர்வதேச அடிமைகள் ஒழிப்பு தினம்\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\nவிஜய் சேதுபதியின் “மாஸ்டர்” லுக் வெளியானது\nவெளியானது விஜயின் மாஸ்டர் செக்கண்ட் லுக்\nபொங்கல் விருந்தாக மாஸ்டர் பட செக்கண்ட் லுக்\nஅஜித்தின் தீனாவுக்கு இன்றுடன் வயது 19\nவிஜயை கிண்டலடித்த நடிகர்; நாகரிகமாக கையாண்ட தனுஸ்\n“என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை வீண் போகாது”- ரஜினி\n“என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை வீண் போகாது”- ரஜினி\nஎன் மீது வைத்திருக்கும் நம்பிக்கை வீண் போகாது என்று ‘தர்பார்’ இசை வெளியீட்டு விழாவி���் ரஜினி பேசும் போது குறிப்பிட்டார்.\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, யோகி பாபு, சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தர்பார்’. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைத்துள்ளார்.\nநிலக்சன் ஞாபகார்த்த விருது பெற்ற அன்ட்கேசிகா\nபி.பி.எல் லீக்கில் சீக்குகே பிரசன்ன மாத்திரம்\nஐ.தே.க செயற்குழுவை கூட்டுமாறு 26 எம்பிகள் கோரிக்கை\nமட்டக்களப்பில் காெள்ளையில் ஈடுபட்ட ஐவர் ஆயுதங்களுடன் கைது\nமாலித் தாக்குதலில் 25 இராணுவ வீரர்கள் பலி\nநிலையான அபிவிருத்தியின் கீழ் சிறுபான்மை மக்களுக்கு தீர்வு\nதமிழ் மக்களை மஹிந்தானந்த கொச்சைப்படுத்துகிறார்; சிவிகே கொந்தளிப்பு\nமன்னார் உப்பு நிலையத்துக்கு விமல் திடீர் விஜயம்\nரஜினி இலங்கை வரத் தடையில்லை\nநிலையான அபிவிருத்தியின் கீழ் சிறுபான்மை மக்களுக்கு தீர்வு\nதமிழ் மக்களை மஹிந்தானந்த கொச்சைப்படுத்துகிறார்; சிவிகே கொந்தளிப்பு\nமன்னார் உப்பு நிலையத்துக்கு விமல் திடீர் விஜயம்\nரஜினி இலங்கை வரத் தடையில்லை\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nநாளை மறுதினம் (16) எழுக தமிழ் பேரணி இடம்பெறவுள்ளது. இதற்கு பல தரப்பினரும் ஆதரவு வழங்கியுள்ளதுடன், கடையடைப்பு...\nவேம்படி மகளிர் கல்லூரியில் பல மாணவர்கள் சித்தி\nஇலஞ்சம் பெற்ற யாழ் இந்துக் கல்லூரி அதிபர் கைது\n எனது வாழ்க்கையின் முக்கிய நாள்\nமீண்டும் முத்திரை பதித்த யாழ் இந்துக் கல்லூரி\nதங்கம்மா அப்பாக்குட்டியின் பிறந்த தினம் இன்று\nயானைகள் சரணாலயமாக மாறும் குப்பை மேடு – (சிறப்பு பார்வை)\nஈரான் ஜெனரலை கொன்றது அமெரிக்கா\nதமிழ் மக்களை மஹிந்தானந்த கொச்சைப்படுத்துகிறார்; சிவிகே கொந்தளிப்பு\nமன்னார் உப்பு நிலையத்துக்கு விமல் திடீர் விஜயம்\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\nஇந்தியாவை உலுக்கிய கொலைச் சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை\nஇன்று சர்வதேச அடிமைகள் ஒழிப்பு தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://temple.dinamalar.com/New.php?id=768", "date_download": "2020-01-18T09:59:11Z", "digest": "sha1:HBFAXV7C73SH2OHZUCK7CXK4H7SGDO2H", "length": 19958, "nlines": 215, "source_domain": "temple.dinamalar.com", "title": " Nerkuthi Vinayaka Temple : Nerkuthi Vinayaka Nerkuthi Vinayaka Temple Details | Nerkuthi Vinayaka - Theevanur | Tamilnadu Temple | நெற்குத்தி விநாயகர்", "raw_content": "\nதேடும�� வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (544)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> விநாயகர் > அருள்மிகு நெற்குத்தி விநாயகர் திருக்கோயில்\nஅருள்மிகு நெற்குத்தி விநாயகர் திருக்கோயில்\nமூலவர் : நெற்குத்தி விநாயகர் (பொய்யாமொழி விநாயகர்)\nஇங்கு விநாயகர் லிங்க வடிவில் இருக்கிறார். பால் அபிஷேகம் செய்யும் போது லிங்கத்தில் படிந்திருக்கும் விநாயகரை தரிசிக்கலாம். விநாயகர் கோயிலுக்கு பின்புறம் ஒன்றோடு ஒன்று இணைந்தபடி மூன்று விழுதில்லாத ஆலமரங்கள் உள்ளன.\nகாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு நெற்குத்தி விநாயகர் திருக்கோயில், தீவனூர் - 604302, விழுப்புரம் மாவட்டம் .\nபிறர் பொருளை அபகரித்தவர்கள், ஏமாற்றுபவர்களை இங்கு அழைத்து வந்து விநாயகர் முன் சத்தியம் செய்ய கூறுவது இன்று வரை நடைமுறையில் உள்ளது.\nதிருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.\nவிநாயகருக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.\nபொய்யாமொழி விநாயகர் : மிளகு வியாபாரி ஒருவர், இக்கோயிலில் தங்கி ஓய்வு எடுத்தார். அப்போது கோயில் பணியாளர்கள் நைவேத்தியத்திற்காக சிறிது மிளகு கேட்டனர். அதற்கு வியாபாரி இந்த மூட்டையில் மிளகு இல்லை. அனைத்தும் உளுத்தம் பருப்பு என்று கூறிவிட்டு சென்றுவிட்டார். சந்தைக்கு சென்றதும் பணத்தை பெற்றுக்கொண்டு மிளகை கொட்டினார். ஆனால், உள்ளிருந்து உளுந்து கொட்டியது. அதிர்ந்த வியாபாரி விநாயகரிடம் மன்னிப்பு கேட்டார். மீண்டும் உளுந்து மிளகாக மாறியது. அன்றில��ருந்து நெல்குத்தி சுவாமியின் பெயர் \"பொய்யாமொழி விநாயகர்' என அழைக்கப்பட்டார்.\nலிங்கத்தில் விநாயகர் : இந்த விநாயகர் லிங்க வடிவில் இருக்கிறார். பால் அபிஷேகம் செய்யும் போது லிங்கத்தில் படிந்திருக்கும் விநாயகரை தரிசிக்கலாம்.\nவிழுதில்லாத ஆலமரம் : விநாயகர் கோயிலுக்கு பின்புறம் ஒன்றோடு ஒன்று இணைந்தபடி மூன்று விழுதில்லாத ஆலமரங்கள் உள்ளன. இவற்றை பிரம்மா, விஷ்ணு, சிவன் என கூறுகின்றனர். திருமணத்தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இந்த மரங்களைச் சுற்றி வருகின்றனர். இந்த மரத்திற்கு தினமும் பூஜை செய்யப்படுகிறது.\nஆடுமேய்க்கும் சிறுவர்கள் சிலர் வயல்களில் நெற்கதிர்களை பறித்து, கல்லைக் கொண்டு குத்தி, அதில் கிடைக்கும் அரிசியை சமைத்து சாப்பிட்டு வந்தனர். ஒருநாள் இவர்கள் கொண்டு வந்திருந்த நெல்லை குத்த கல் தேடிய போது, யானைத்தலை போல் இருந்த குழவிக்கல் ஒன்று தென்பட்டது. அந்தக் கல் நெல்குத்த உதவாது என நினைத்து, அதை நெல்லின் அருகிலேயே வைத்து விட்டு, வேறு கல் தேட சென்றனர். அவர்கள் வேறு கல் எடுத்து வருவதற்குள், குழவிக்கல் வைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்த நெல் குத்தப்பட்டு அரிசி, உமி, தவிடு என தனித்தனியாக பிரிக்கப்பட்டு குவியலாக வைக்கப்பட்டிருந்தது. திரும்பி வந்த சிறுவர்கள் இதனைப்பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டு,\"\"இது சாதாரணக்கல் இல்லை. நெல்குத்தி சாமி. நாம் தினம் தினம் கொண்டு வரும் நெல்லையெல்லாம் இது அரிசியாக்கிடும். இந்த கல்லை பத்திரப்படுத்த வேண்டும்,'' என பேசிக் கொண்டே ஓரிடத்தில் ஒளித்து வைத்தனர்.\nமறுநாள் நெல் குத்த அதிசயக் கல்லை வைத்த இடத்தில் பார்த்தபோது, அது அங்கு இல்லை. அப்போது, அருகில் இருந்த குளத்திற்குள் இருந்து நீர்க்குமிழிகள் கிளம்பின. அந்த இடத்தில் மூழ்கி பார்த்த போது, அவர்கள் தேடிய அந்த கல் கிடைத்தது. இந்த முறை இவரை தப்ப விடக்கூடாது. எப்படியாவது கட்டிப்போட வேண்டும் என சிறுவர்கள் தங்களுக்குள் முடிவு செய்து, ஒரு மரத்தில் கட்டிப் போட்டு விட்டனர். இந்த சமயத்தில் கிராம மக்கள் தங்கள் வயல்களில் நெற்கதிர் திருட்டுப்போவது பற்றி கிராம பெரியவரிடம் முறையிட்டார்கள். விசாரணையில், சிறுவர்கள் நெல் திருடியதும், நெல்குத்தி கல் கிடைத்த விபரமும் தெரிய வந்தது. பெரியவர் அந்தக் கல்லை தன் வீட்டிற்கு கொண்டு சென்றார்.\nஅன்றிரவு பெரியவரின் கனவில் விநாயகப்பெருமான் தோன்றி, \"\"பெரியவரே உன்னிடம் இருக்கும் கல் சாதாரணமானதல்ல. நானே கல் வடிவில் உள்ளேன். இதை பூஜித்து வந்தால் சகல பாக்கியத்தையும் அடைவாய்,'' என்றருளினார். அவர் வைஷ்ணவர் என்பதால், அனைத்து மதங்களுக்கும் பொதுவானவர் விநாயகர் என்ற கருத்தைக் கொண்ட தன் தம்பியிடம் கல்லைக் கொடுத்து விட்டார். பின்னர் கோயில் கட்டப்பட்டது. பெரியவரும் கணபதியின் சக்தியை அறிந்து வழிபடத் துவங்கினார்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இங்கு விநாயகர் லிங்க வடிவில் இருக்கிறார். பால் அபிஷேகம் செய்யும் போது லிங்கத்தில் படிந்திருக்கும் விநாயகரை தரிசிக்கலாம். விநாயகர் கோயிலுக்கு பின்புறம் ஒன்றோடு ஒன்று இணைந்தபடி மூன்று விழுதில்லாத ஆலமரங்கள் உள்ளன.\n« விநாயகர் முதல் பக்கம்\nஅடுத்த விநாயகர் கோவில் »\nதிண்டிவனத்திலிருந்து 13 கி.மீ. தூரத்தில் செஞ்சி செல்லும் வழியில் தீவனூர் உள்ளது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஹோட்டல் அர்ச்சனா ரெசிடன்சி போன்: +91 - 4146-221 216, 221 270\nபாலாஜி லாட்ஜ் போன்: +91 - 4146-223 756\nசெஞ்சி சபரி பார்க் போன்: +91 - 4145-222 388\nஅருள்மிகு நெற்குத்தி விநாயகர் திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/jul/25/%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-3199917.html", "date_download": "2020-01-18T08:16:30Z", "digest": "sha1:SUT5UG47KHAZVLPIJZPQMN6DFP2P3HAY", "length": 7744, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வட தமிழக மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு: பாலச்சந்திரன் தகவல்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nவட தமிழக மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு: பாலச்சந்திரன் தகவல்\nBy DIN | Published on : 25th July 2019 01:35 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசென்னை: தமிழகத்தின் வட மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nசென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, தென் மேற்கு பருவ மழை தற்பொழுது கர்நாடகாவில் தீவிரமாக உள்ளது. தற்பொழுது தமிழக பகுதிகளில் வளி மண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது.\nஇதன் காரணமாக அடுத்து இரண்டு நாட்களுக்கு வட தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யக் கூடும்.\nகாஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய வட தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடைவெளி விட்டு ஓரிரு முறை இடியுடன் கூடிய மழை பெய்யும்.\nகடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக..\nஅண்ணா பல்கலை 7 செ.மீ.\nகாவேரிபாக்கம் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என்று பாலச்சந்திரன் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/696467/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA/", "date_download": "2020-01-18T09:29:33Z", "digest": "sha1:KFVS5STQFP5EE5V5OUF3D3WIR3KTLBOC", "length": 3313, "nlines": 35, "source_domain": "www.minmurasu.com", "title": "திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட உள்ள மலை மீது எற அனுமதி சீட்டு வழங்கும் பணி தொடங்கியது – மின்முரசு", "raw_content": "\nதிருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட உள்ள மலை மீது எற அனுமதி சீட்டு வழங்கும் பணி தொடங்கியது\nதிருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட உள்ள மலை மீது எற அனுமதி சீட்டு வழங்கும் பணி தொடங்கியது\nதி.மலை: திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட உள்ள மலை மீது எற 2,500 பேருக்கு ��னுமதி சீட்டு வழங்கும் பணி தொடங்கியது. கார்த்திகை தீபக் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்பட்ட உள்ளது.\nPosted in செய்திகள், தமிழகம்Tagged தமிழகம்\nநல்ல லாபம் கொடுக்கும் மிட் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள்..\nசென்னை மட்டுமல்ல ஆஸ்திரேலியா நாட்டையும் ஆட்டிப்படைக்கிறது தண்ணீர் பஞ்சம் மற்றும் பிற செய்திகள்\nகாணும் பொங்கலை கொண்டாட ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்\nமு.க ஸ்டாலின் – கே.எஸ் அழகிரி சந்திப்பு “தர்பார் படம் பற்றி பேசினோம்” – காங்கிரஸ் தலைவர் பேட்டி\nபாலியல் வல்லுறவு: திருச்சியில் பிச்சையெடுத்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த நபர் – நடந்ததை விவரிக்கும் விசாரணை அதிகாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.qatartntj.com/2015/02/bayan-notice-99.html", "date_download": "2020-01-18T09:40:44Z", "digest": "sha1:VPUAHFDWZNA2USPYKDWW4RAVRF4KDVBI", "length": 33759, "nlines": 359, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): ஹிஜிரி ஆண்டு உருவான வரலாறு", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஉனக்குக் கீழே உள்ளவர்கள் கோடி\nஅநீதத்திற்கு எதிராக குரல் கொடுப்போம்\nசனி, 28 பிப்ரவரி, 2015\nஹிஜிரி ஆண்டு உருவான வரலாறு\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 2/28/2015 | பிரிவு: கட்டுரை\nஹிஜிரி ஆண்டு உருவான வரலாறு\nஆண்டுக் கணக்குகளின் துவக்கத்தைப் பெரும்பாலும் முக்கிய நிகழ்ச்சியை கவனத்தில் கொண்டு ஆரம்பம் செய்துள்ளனர். ஈஸா நபியின் பிறப்பை அடிப்படையாக வைத்து கிறிஸ்தவர்கள் ஆண்டை கணக்கிட்டுள்ளனர். கி.பி (கிறிஸ்து பிறப்புக்கு பின்) கி.மு.(கிறிஸ்து பிறப்புக்கு முன்) என்று குறிப்பிடுகின்றனர். இந்த நடைமுறையே இன்று பரவலாகப் பின்பற்றப்படுகிறது.\nஇஸ்லாமியர்கள் 'ஹிஜ்ரி ஆண்டு' என்று குறிப்பிடுகின்றனர். இந்த ஹிஜ்ரி ஆண்டு எப்படி வந்தது என்பது இஸ்லாமியர்களில் பலருக்கே தெரியாது. இந்த ஹிஜ்ரி ஆண்டு எப்படி வந்தது என்பதை நாம் விரிவாகக் காண்போம்.\nநபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த வரை இந்த ஹிஜ்ரி ஆண்டு இருந்ததில்லை. மேலும் ஆண்டின் முதல் மாதம் என்பது முஹர்ரம் என்றும் இருக்கவில்லை. நபிகளாரின் காலத்தில் யானை ஆண்டு என்றே குறிப்பிட்டு வந்தனர்.\nநபி (ஸல்) அவர்கள் காலத்திற்கு முன்னர் அப்ரஹா என்ற மன்னன் யானை படையுடன் கஅபத்துல்லாஹ்வை அழிக்க வந்த போது அல்லாஹ், பறவைகள் மூலம் அந்தப் படையை முறியடித்தான். (திருக்குர்ஆனின் 105வது அத்தியாயம் இது தொடர்பாகப் பேசுகிறது. இந்த அத்தியாயத்திற்கு ஃபீல் - யானை என்றே பெயரிடப்பட்டுள்ளது.) இந்தச் சம்பவம் அரபுலகத்தில் பிரபலமானது. இந்தச் சம்பவம் நடந்த ஆண்டு தான் அன்றைய அரபுலகில் வருடத்தைக் குறிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்பட்டது.\n''நானும் நபி (ஸல்) அவர்களும் யானை ஆண்டில் பிறந்தோம்'' என்று கைஸ் பின் மக்ரமா (ர) அவர்கள் குறிப்பிடுகிறார்கள். (நூல்கள்: திர்மிதீ 3552, அஹ்மத் 17218)\nஇந்தச் செய்தி நபிகளார் காலத்தில் ஆண்டுக் கணக்கை, யானை ஆண்டு என்று குறிப்பிட்டு வந்ததைத் தெளிவாக எடுத்துரைக்கிறது.\nநபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்குச் சென்ற போது வருடத்தைக் கணக்கிடுமாறு கட்டளையிட்டார்கள். ரபீவுல் அவ்வல் மாதத்தில் கணக்கிடப் பட்டது என்ற செய்தி இமாம் ஹாகிமின் அல்இக்லீல் என்ற நூல் இடம் பெற்றிருக்கிறது. ஆனால் இது முஃளல் என்ற வகையைச் சார்ந்த மிகவும் பலவீனமான செய்தி என்று ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் குறிப்பிடுட்டுள்ளார்கள். (பத்ஹுல் பாரீ, பாகம்:7, பக்கம்: 268)\nநபி (ஸல்) அவர்கள் காலத்திலும் அவர்களுக்கு அடுத்து வந்த ஜனாதிபதி அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்திலும் நாம் தற்போது பயன்படுத்தும் ஹிஜ்ரீ ஆண்டு பயன்படுத்தப்படவில்லை. உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் தான் இந்த ஹிஜ்ரி ஆண்டு துவங்கப்பட்டது.\nஇஸ்லாமிய ஆண்டை எதை அடிப்படையாக வைத்துப் பயன்படுத்துவது என்பதில் நான்கு கருத்துக்கள் மக்களிடம் இருந்தன. 1. நபிகளாரின் பிறப்பு, 2. நபிகளார் இறைத்தூதராக ஆன ஆண்டு, 3. நபிகளார் ஹிஜ்ரத் செய்த ஆண்டு, 4. நபிகளாரின் இறப்பு.\nஇதில் நபிகளார் எப்போது பிறந்தார்கள் எப்போது இறைத் தூதரானார்கள் என்பதில் கருத்து வேறுபாடு இருந்ததால் இவற்றைக் கணக்கில் கொள்ளவில்லை. நபிகளார் இறந்த ஆண்டு அவர்களை கவலைக்கு உள்ளாக்கியதால் அதையும் எடுத்துக் கொள்ளவில்லை. இறுதியாக இருந்த ஹிஜ்ரத் செய்த ஆண்டைத் தேர்வு செய்தார்கள். (பத்ஹுல் பாரீ, பாகம்:7, பக்கம்: 268)\nமக்கள் (ஆண்டுக் கணக்கை) நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பட்ட (அவர்களுடைய நாற்பதாவது வய)திருந்தோ அவர்களுடைய மறைவிருந்தோ கணக்கிடவில்லை; மதீனாவுக்கு நபி (ஸல்) அவர்கள் (ஹிஜ்ரத் செய்து) வந்ததிருந்தே கணக்கிட்டார்கள். அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி) நூல்: புகாரீ (3934)\nஉமர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் ஹிஜ்ரீ 16 அல்லது 17வது ஆண்டில் இந்த ஆண்டு முடிவு செய்யப்பட்டது. (பத்ஹுல் பாரீ, பாகம்: 7, பக்கம்: 268)\nஅபூமூஸா (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் 'உங்களிடமிருந்து கடிதம் வருகிறது; ஆனால் அதில் காலம் குறிப்பிடப் படுவதில்லை' என்று கூறியிருந்தார். அப்போது உமர் (ர) அவர்கள் மக்களை ஒன்றிணைத்தார்கள்... என்ற செய்தியை ஹாகிம் அவர்கள் பதிவு செய்துள்ளார்கள் என்று ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (பத்ஹுல் பாரீ பாகம்:7, பக்கம்: 268)\nஉமர் (ரலி) அவர்கள் மக்களை ஒன்றிணைத்து 'வருடத்தை எந்த நாளிருந்து துவங்கலாம்' என்று ஆலோசனை கேட்டார்கள். அப்போது அலீ (ரலி) அவர்கள், 'நபி (ஸல்) அவர்கள் இணை வைப்பு பூமியை விட்டு விட்டு நாடு துறந்து சென்ற நாளை எடுத்துக் கொள்ளலாம்' என்றார்கள். அவ்வாறே உமர் (ரலி) அவர்கள் செய்தார்கள். அறிவிப்பவர்: ஸயீத் பின் முஸய்யப் நூல்: ஹாகிம் (4287)\nநபிகளார் அவர்கள் மதீனா ஹிஜ்ரத் செய்து சென்ற பின்னர் தான் இஸ்லாம் வளர்ச்சி பெற்றது. மேலும் இறைவனை நிம்மதியாக வணங்க முடிந்தது; இறையில்லமும் கட்டப்பட்டது. எனவே இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக இருந்த இந்த ஹிஜ்ரத்தை ஆண்டின் பெயராகக் குறிப்பிட்டனர்.\nவருடக் கணக்கு இல்லாத காரணத்தால் வருடத்தில் முதல் மாதம் எது என்று நபிகளார் காலத்தில் குறிப்பிடப்படவில்லை. வருடத்தைக் கணக்கிட்ட போது வருடத்தில் முதல் மாதமாக முஹ���்ரம் மாதத்தைத் தேர்வு செய்தார்கள்.\nஎந்த மாதத்தை முதல் மாதமாகக் கணக்கிடுவது என்பதில் சிலர் ரஜப் என்றும் சிலர் ரமலான் என்றும் குறிப்பிட்டனர். உஸ்மான் (ரலி) அவர்கள் முஹர்ரம் என்று கூறினார்கள். ''ஏனெனில் இந்த மாதம் கண்ணியமிக்க மாதம் (போர் தடை செய்யப்பட்ட மாதம்) மேலும் மக்கள் ஹஜ் செய்து விட்டுத் திரும்பும் போது வரும் முதல் மாதம் முஹர்ரம்'' என்று குறிப்பிட்டார்கள். (பத்ஹுல் பாரீ பாகம்:7, பக்கம்: 268)\nஇந்த கருத்தே தேர்வு செய்யப்பட்டு நடைமுறை படுத்தப்பட்டது.\nஹிஜ்ரீ ஆண்டை தேர்வு செய்யத் தூண்டிய வசனம்\nநபித்தோழர்கள் வருடக் கணக்கை கணக்கிடுவதற்கு ஹிஜ்ரத்தைத் தேர்வு செய்ய திருக்குர்ஆனின் ஒரு வசனம் தூண்டுகோலாக இருந்ததாக சில அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nஆரம்ப நாள் முதல் இறையச்சத்தின் அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசலே நீர் வணங்குவதற்குத் தகுதியானது. அதில் தூய்மையை விரும்பும் ஆண்கள் உள்ளனர். அல்லாஹ் தூய்மை யானவர்களை விரும்புகிறான். (அல்குர்ஆன் 9:108)\n'இந்த வசனத்தில் ஆரம்ப நாள் என்பது ஹிஜ்ரத்திற்குப் பின்னுள்ள ஆரம்ப நாளையே குறிக்கிறது. இவ்வாறு அல்லாஹ் குறிப்பிட்டுள்ளதால் இதுவே இஸ்லாமிய ஆண்டின் முதல் நாள் என உணர்த்தப்படுகிறது' என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.\nநபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்தது ரபீவுல் அவ்வல் மாதத்தில் தான். ஆனால் வருடத்தை ஹிஜ்ரீ என்று தேர்வு செய்த நபித்தோழர்கள் ஏன் ரபீவுல் அவ்வல் மாதத்தை முதல் மாதமாகத் தேர்வு செய்யவில்லை என்ற கேள்விக்கு அறிஞர்கள் பின்வருமாறு பதிலளிக்கிறார்கள்:\nநபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்தது ரபீவுல் அவ்வல் மாதமாக இருந்தாலும், அவர்கள் மதீனாவுக்கு நாடு துறந்து போக வேண்டும் என்று உறுதி கொண்டது முஹர்ரம் மாதத்தில் தான். எனவே முஹர்ரத்தை முதல் மாதமாகத் தேர்வு செய்தார்கள். (பத்ஹுல் பாரீ, பாகம்:7, பக்கம்: 268)\nநபி (ஸல்) அவர்களுக்கும் ஹிஜ்ரீ ஆண்டிற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை; ஹிஜ்ரீ ஆண்டு உமர் (ரலி) காலத்தில் தான் ஏற்படுத்தப்பட்டது என்பதைக் கண்டோம்.\nஇதை அடிப்படையாக வைத்து மார்க்கத்தில் உமர் (ரலி) அவர்களுக்கும் அதிகாரம் உள்ளது என்று கூறி பித்அத்திற்கு ஆதாரமாக இதைக் காட்டுகிறார்கள். உமர் (ரலி) அவர்கள் ஹிஜ்ரீ ஆண்டை ஏற்படுத்தியதன் மூலம் மார்க்கச் சட��டத்தில் எதையும் அதிகமாக்கி விடவில்லை. ஆண்டைக் கணக்கிடுவது என்பது மார்க்கத்தின் வணக்க வழிபாடுகளில் ஒன்றல்ல.\nஹிஜ்ரீ ஆண்டைப் பயன்படுத்து வோருக்கு அதிக நன்மை என்பதோ மற்ற ஆண்டைப் பயன்படுத்தினால் பாவம் என்பதோ மார்க்கத்தில் இல்லை. மேலும் உமர் (ரலி) அவர்கள் வருடத்திற்கு 13 மாதங்கள் என்றோ மாதத்தில் 25 நாட்கள் என்றோ எதையும் புதிதாகச் செய்து விடவில்லை. எதிருந்து கணக்கிடுவது என்பதைத் தான் முடிவு செய்தார்கள். இதை ஆதாரமாக வைத்து பித்அத்தான காரியங்களைச் செய்யலாம் என்று கூறுவது தவறான வாதமாகும்.\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (3)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (22)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (27)\nஏகத்துவம் மாத இதழ் (3)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (54)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (81)\nரமளான் தொடர் உரை (3)\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nஹிஜிரி ஆண்டு உருவான வரலாறு\nஸஃபர் மாதமும் முஸ்லிம்கள் நிலையும்\nஜனநாயகம் நவீன இணை வைத்தலா\nவெண்திரை வெளிச்சத்தில் வெந்து போகும் வெட்க உணர்வுக...\nவிபத்து வந்தாலும் விளிம்புக்கு வரமாட்டோம்\nவாழ்க்கை என்பது மறுமை வாழ்க்கைதான்\nவாய்களால் ஊதி அணைக்க முடியாத சத்தியக் கொள்கை\nமாமியார் பணிவிடையும் மார்க்கத்தின் நிலைப்பாடும்\nமறுமையின் முதல் நிலை மண்ணறை\nமறுமையில் அல்லாஹ் பார்க்காத பேசாத நபர்கள்\nமறுமை வெற்றிக்கு வித்திடும் கவலை\nமலிவாகிப் போன மனித உயிர்கள்\nமண வாழ்வா மரண வாழ்வா\nபோதுமென்ற மனமே பொன் செய்யும் மனம்\nபெண்கள் பேண வேண்டிய நாணம்\nபெண் சிசுக் கொலை தடுக்க என்ன வழி\nபடைப்புகளைப் பார் படைத்தவனை அறிந்து கொள்\nநபிகள் நாயகத்தை கனவிலும் நனவிலும் காணமுடியுமா\nதவிர்க்க வேண்டிய மூன்று விஷயங்கள்\nதவ்ஹீதின் வளர்ச்சிக்கு தோள் கொடுப்போம்\nதவ்ஹீத் ஜமாஅத் தின் திருமண நிலைபாடு\nதர்மம் வழங்காதவர் அடையும் தண்டனைகள்\nசொர்க்கத்தை கடமையாக்கும் நான்கு காரியங்கள்\nசிறாரைச் சீரழிக்கும் சின்னத் திரை\n புது சாதனை படைப்பாய் ...\nசத்தியப் பாதையும், சமூக மரியாதையும்\nசத்தியப் பாதையில் அழைப்புப் ���ணி\nகூட்டுக் குடும்பமும், கூடாத நடைமுறைகளும்...\nகுர்ஆன் நபி வழியும், நமது நிலையும்...\nகுணம் மாறிய தீன்குலப் பெண்கள்\nகுடும்பப் பெண்கள் கொஞ்சிப் பேசலாமா\nகாதலர் தினம் (பெண்களின் கற்பை சூறையாடும் கற்பு கொள...\n என்ற கேள்வி கேட்காமல் மார்க்கம் இல்லை\nஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்\nஉனக்குக் கீழே உள்ளவர்கள் கோடி\nஉறுப்புகள் தானம் அது உறவுக்கொரு பாலம்\nஇஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட தீமைகள்\nஅழகிய கடனும் அர்ஷின் நிழலும்\nஅல்லாஹ்வின் நிழலில் ஒன்று கூடுவோம்\nஅலங்காரம் செய்யப்பட்ட பர்தாவை அணியலாமா\nஅமெரிக்காவின் பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் என்...\nஅநீதத்திற்கு எதிராக குரல் கொடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://marinabooks.com/detailed/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D?id=1%202019", "date_download": "2020-01-18T10:07:15Z", "digest": "sha1:NVEAHHBTJALAETWUJCMPMAAAT67G2RUE", "length": 5047, "nlines": 106, "source_domain": "marinabooks.com", "title": "விவேகானந்தரின் வாழ்வும் வாக்கும்", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஅறிந்துகொள்ள வேண்டிய சில வாழ்க்கைத் தத்துவங்கள்\nஇனம் மதம் மொழி கடந்த பேருண்மைகள்\nதத்துவ முத்துக்களும் சமுதாய வித்துக்களும்\nமுகநூல் இணையதளத்தில் பதிந்த தத்துவ முத்துகள்\nஸ்ரீ ராமகிருஷ்ணரின் வாழ்வும் வாக்கும்\nதிருவள்ளுவரும், திருமூலரும் சந்திக்கும் சிறப்பு\nஅதிஷ்ட இரகசியம் - நீங்களும் வெற்றியுடன் வாழலாம்\nகிரிக்கெட் சாதனையாளர் சச்சின் டெண்டுல்கர்\nபரதநாட்டிய வழிகாட்டி (அனைத்துப் பாடத் திட்டங்களுக்கு உட்பட்டது)\nபிறவிப் பயன் பெறச் சான்றோர் வாக்கு\nமாணவ - மாணவியருக்கான பொன்மொழிகள்\nமனதைப் பக்குவப்படுத்தும் மாமேதை பொன்மொழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://srilankamuslims.lk/test-author-8371/", "date_download": "2020-01-18T09:46:09Z", "digest": "sha1:ZXQOK4PH7X4YIWENJDMGSWZ2GWB75RTC", "length": 5916, "nlines": 69, "source_domain": "srilankamuslims.lk", "title": "மார்ச் முதலாம் திகதிக்கு முன்னர் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு » Sri Lanka Muslim", "raw_content": "\nமார்ச் முதலாம் திகதிக்கு முன்னர் பட்டதாரிகளுக்கு வேலைவ���ய்ப்பு\nவேலையற்ற பட்டதாரிகள் 50,000 பேருக்கு எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டிருந்த அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்தில் கூறப்பட்டவாறு மார்ச் மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் நாட்டில் வேலையற்ற பட்டதாரிகள் அனைவருக்கும் வேலை வாய்ப்பைப் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.\nஅடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பிலான பத்திரம் சமர்ப்பிக்கப்படும் என அவர் எங்களிடம் கூறியுள்ளார். மார்ச் மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் தற்போதுள்ள புள்ளிவிபரங்களுக்கு அமைய 50,000 இற்கும் அதிகமான வேலையற்ற பட்டதாரிகள் உள்ளதாக கூறப்படுகின்றதாக குறிப்பிட்டார்.\nஇவர்கள் உள்வாரிப் பட்டதாரிகளா வௌிவாரிப் பட்டதாரிகளா என்பதை பார்ப்பதில்லை, 35 வயதுக்கு குறைந்தவர்களா மேற்பட்டவர்களா என்பதை பார்க்க வேண்டாம் எனவும் அவர்களது பட்டம் என்ன என்பது தொடர்பில் பார்க்க வேண்டாம், திறமையை மாத்திரம் பாருங்கள் எனக் கூறியுள்ளார்.\nவிசேடமாக கணிதம், விஞ்ஞானம், தொழில்நுட்பம், கலை, ஆங்கில மொழி, சர்வதேச மொழிகள் தொடர்பில் பட்டம் பெற்ற அனைவரும் பாடசாலைகளில் இணைத்துக்கொள்ளப்படுவர் எனவும் ஆசிரியர்களுக்கான வெற்றிடம் பாரியளவில் காணப்படுகின்றதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.\nஅத்துடன், பிக்குகள் இனி ஒருபோதும் அபிவிருத்தி அதிகாரிகளாக ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் என கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகப்பெரும இதன்போது குறிப்பிட்டுள்ளார்.\nஉண்மையாளர்களை கண்டு கொண்டேன் .\nசீனாவில் வேகமாக பரவிவரும் மர்ம வைரஸ்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பணிகள் மீண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.padalay.com/2017/06/blog-post_22.html", "date_download": "2020-01-18T08:16:09Z", "digest": "sha1:JHP6S6M35U6UVZB75664QE64X4W74GUA", "length": 17533, "nlines": 166, "source_domain": "www.padalay.com", "title": "படலை: அங்காடிப் பெண்", "raw_content": "\nஇரவு உணவுக்கு நண்பர்கள் வருவதாக இருந்தது.\nவீடு படு குப்பையாக இருந்தது. சமையல் சாமான்கள் எல்லாம் தீர்ந்திருந்தது. வாங்கவேண்டும். சமையலறை சின்ங் முழுதும் ஒருவாரத்துப் பாத்திரங்கள் நிறைந்திருந்தன. மினுக்கவேண்டும். வேலைக்கு லீவு போடலாம் என்றால் அன்றைக்கு என்று பார்த்து ஒரு ரிலீஸ் இருந்தது. போயே தீரவேண்டும். அவளும் பிஸி.\nகாலை ஐந்தரைக்கே அன்றைய நாள் மிரட்ட ஆரம்பித்தது. மிக நீண்ட நாளுக்கான காலை மிக அலுப்புடனேயே விடியும். அன்றும் அப்படித்தான். எல்லாவற்றையும் மறந்துவிட்டு சற்றுநேரம் தூங்கினால் என்ன என்று இருந்தது. முடியவில்லை. தேநீரை ஊற்றி ஒரு புத்தகத்தைக் கையில் எடுத்தேன். “மாஸ்டர் அண்ட் மாகரிட்டா” நாவல் அலுப்படித்தது. கடவுள் தத்துவ விசாரங்கள் எல்லாம் இப்போது பயங்கரமாக அலுப்படிக்கின்றன. இருக்கு இல்லை என்ற விவாதங்கள் வெறும் வெற்று. இருக்கு என்றால் இருக்கு. இல்லை என்றால் இல்லை. இரண்டாலும் எந்தப்பயனும் இல்லை என்பதே உண்மை. புத்தக வாசிப்பு மனிதர்களின் இயல்புகளைப் பெரும்பாலும் மாற்றியமைப்பதில்லை. அவை கொடுக்கும் விசுவரூப தருணங்களின் நீளம் மிகக்குறைவு. அதிகம் போனால் சேம் பின்ஞ் சொல்ல வைக்கும். அவ்வளவுதான். நமக்குள் உள்ளதை நமக்கே நினைவுபடுத்தும் வேலையைத்தான் புத்தகங்கள் செய்கின்றன. மற்றும்படி பெரிதாக ஒன்றையும் அவை வெட்டி விழுத்துவதில்லை. அதுவும் கூட்டப்படாத வீட்டில், சமையலுக்குச் சாமான்கள் வாங்கவில்லையே என்ற டென்ஷனில் தத்துவவிசாரங்கள் ஒரு மண்ணுக்கும் பிரயோசனமில்லாதவை. மூடிவைத்துவிட்டேன்.\nபாட்டைப் பிளே பண்ணிவிட்டு ஒவ்வொரு பாத்திரமாகக் கழுவ ஆரம்பித்தேன். “நான் பகல் இரவு. நீ கதிர் நிலவு” என்று நீத்தி மோகன் ஆரம்பித்தார். இசை அனிருத். அனிருத் இசை பற்றிப் பெரிதான அபிப்பிராயம் ஏதும் எனக்கு இதுவரை இருந்ததில்லை. ஆனால் இந்தப்பாட்டோடு அவர்மீதான மதிப்பு மிக மிக உயர்ந்துவிட்டது. நூறு வருடங்களுக்குப் பிறகும் அனிருத் இந்தப்பாட்டினூடாக நிலைப்பார் என்று தோன்றுகிறது. டிவைன். \"நீ வேண்டுமே\" என்று பாடும்போது நெகிழாதவர் ஒருவர்தன்னும் உண்டோ\nஏழு மணிக்குப் பல்பொருள் அங்காடி திறக்கையில் அவசரமாக உள்ளே நுழைந்தேன். குறித்து வைத்திருந்த சாமான்களை எல்லாம் மடமடவென்று எடுத்துப்போட்டபடி கவுண்டருக்குத் திரும்புகையில் தள்ளுவண்டி நிறைந்திருந்���து. இங்கே பல்பொருள் அங்காடிகளில் தானியங்கிக் கவுண்டர்கள் உண்டு. வாடிக்கையாளர்களே பொருட்களை ஸ்கான் பண்ணி, காசையும் கொடுத்துவிட்டுப் போகலாம். எனக்கு ஒவ்வொன்றாக ஸ்கான் பண்ணிப் பையில் போடப் பஞ்சியாக இருந்தது. தானியங்கியைத் தவிர்த்து சாதாரணக் கவுண்டருக்குப் போனேன்.\n“ஹவ் ஆர் யூ டுடே\nவழமையாக இந்தக்கேள்வி இயந்திரத்தனமானதாக இருக்கும். நானும் “குட் தாங்க்ஸ். யுவர்செல்ப்” என்று இயந்திரத்தனமாக பதிலளித்துவிட்டு பொருட்களைப் பரப்புவேன். ஆனால் இந்தக்குரலில் ஒரு சிநேகம் இருந்தது. நிமிர்ந்து கவுண்டரில் நின்றவரை வடிவாகப் பார்த்தேன். அறுபது வயது மதிக்கத்தக்கப் பெண்மணி. அவர் சிரிக்கும்போது கண், மூக்கு, நெற்றி, கன்னம், காது என்று எல்லாமே சேர்ந்து சிரித்தது. நானும் சிரித்துவிட்டு “ஹவ் ஆர் யூ” என்று இயந்திரத்தனமாக பதிலளித்துவிட்டு பொருட்களைப் பரப்புவேன். ஆனால் இந்தக்குரலில் ஒரு சிநேகம் இருந்தது. நிமிர்ந்து கவுண்டரில் நின்றவரை வடிவாகப் பார்த்தேன். அறுபது வயது மதிக்கத்தக்கப் பெண்மணி. அவர் சிரிக்கும்போது கண், மூக்கு, நெற்றி, கன்னம், காது என்று எல்லாமே சேர்ந்து சிரித்தது. நானும் சிரித்துவிட்டு “ஹவ் ஆர் யூ” என்றேன். சிநேகமாக. “இஸின்ட் இட் எ லவ்லி டே” என்றேன். சிநேகமாக. “இஸின்ட் இட் எ லவ்லி டே” என்றார். அத்தோடு நிறுத்தவில்லை. “இவ்வளவு பொருட்களை காலையிலேயே வாங்குகிறீர்களே, இன்று வீட்டிலே என்ன சிறப்பு” என்றார். அத்தோடு நிறுத்தவில்லை. “இவ்வளவு பொருட்களை காலையிலேயே வாங்குகிறீர்களே, இன்று வீட்டிலே என்ன சிறப்பு\n“ஓ லவ்லி. சிறப்பாக ஏதும் சமைக்கிறீர்களா\n“சிறப்பாக என்று சொல்ல முடியாது. பாஸ்டா செய்கிறோம். டேசெர்ட்டுக்கு அப்பிள் பை செய்யலாம் என்று ஒரு ஐடியா.”\n“அற்புதம். உங்கள் ரெசிப்பியின் ரகசியம் என்ன\n“ரகசியத்தை எப்படி வெளியே சொல்வது தவிர எனக்கு பையை சாப்பிட மாத்திரமே தெரியும். மனைவிதான் செய்யவேண்டும்”\nநான் பகிடி விட்டதாக நினைக்கவில்லை. ஆனால் அவர் விழுந்து விழுந்து சிரித்தார். கூடவே அந்தவழியால் சென்ற இன்னொரு பணியாளரை அழைத்துச்சொன்னார்.\n“நான்ஸி. திஸ் ஜென்டில்மென் பமிலி இஸ் மேக்கிங் அன் அப்பிள் பை டுடே”\nஎனக்கு இப்போது சங்கடமாகப் போய்விட்டது. இருவரையும் இரவு உணவுக்கு வீட்டுக்கு வரச்சொன்ன���ன். அவர்களும் வருவதாகச் சொன்னார்கள். “வி வில் பலோ த ஸ்மெல்” யாருக்காக இல்லாவிட்டாலும் அவருக்காகவேனும் அந்த அப்பிள் பை அன்று சரியாக அமையவேண்டும் என்று தோன்றியது. பணம் செலுத்தி பில் வாங்கும்வரையிலும் அவர் பேசிக்கொண்டேயிருந்தார். “ஸீ யூ” சொல்லி விடைபெற்று காரில் வந்து ஏறிய பின்னரும் என் முகத்தில் சிரிப்பு மறையாமலிருந்தது. காது, மூக்கு, கன்னம், நெற்றி எல்லாம் சேர்ந்து சிரிக்கும் சிரிப்பு. அன்று முழுதும் அந்தச்சிரிப்பு என் முகத்திலிருந்து மறையவேயில்லை.\nகாலை ஏழு மணிக்கு அன்றைய நாளின் அத்தனை டென்சனையும் முகத்தில் தாங்கியபடி வந்தவனை அந்தப்பெண்மணியால் எப்படி மாற்றியமைக்க முடிந்தது என்னுடைய காலைப்பொழுது எப்படி அவ்வளவு இனிமையாக மாறிப்போனது என்னுடைய காலைப்பொழுது எப்படி அவ்வளவு இனிமையாக மாறிப்போனது அன்று நான் தானியங்கி எந்திரத்தில் சாமான்களை ஸ்கான் பண்ணியிருந்தால் அந்தச் சிரிப்பை இழந்திருப்பேன். அந்த நாளின் கொண்டாட்டத்தையும் தொலைத்திருப்பேன். அன்று மட்டும் எத்தனை மனிதர்களின் காலையை அந்தப்பெண்மணி இனிமையாக்கியிருப்பார் அன்று நான் தானியங்கி எந்திரத்தில் சாமான்களை ஸ்கான் பண்ணியிருந்தால் அந்தச் சிரிப்பை இழந்திருப்பேன். அந்த நாளின் கொண்டாட்டத்தையும் தொலைத்திருப்பேன். அன்று மட்டும் எத்தனை மனிதர்களின் காலையை அந்தப்பெண்மணி இனிமையாக்கியிருப்பார் ச்சைக். அவருடைய பெயரைக்கூட கேட்கவில்லை நான்.\nமிகச்சிறந்த இலக்கியங்கள் எல்லாம் இப்படி நம்மைச் சுற்றி நடமாடிக்கொண்டிருக்கையில் வீணாகப் புத்தகங்களுக்குள் ஏன் மூழ்கிக்கிடக்கவேண்டும் என்று தோன்றுகிறது.\n//அவர் சிரிக்கும்போது கண், மூக்கு, நெற்றி, கன்னம், காது என்று எல்லாமே சேர்ந்து சிரித்தது//\nஇந்த விபரிப்பை உங்கள் பதிவுகளில் அடிக்கடி பார்க்கின்றேன்\nகண்றாவி ஆப்பிள் பைக்கு இவ்வளவு பில்டப்பா அதுவும் அதிண்ட டேஸ்டும்\n//மிகச்சிறந்த இலக்கியங்கள் எல்லாம் இப்படி நம்மைச் சுற்றி நடமாடிக்கொண்டிருக்கையில் வீணாகப் புத்தகங்களுக்குள் ஏன் மூழ்கிக்கிடக்கவேண்டும் என்று தோன்றுகிறது.//\nஇவற்றை எல்லாம் இலக்கியங்களாக எண்ண வைத்தது எதுவாம்\nஇந்த பதிவின் நீட்சி தான் உங்கள் கருத்துகளும். தெரிவியுங்கள். வாசித்து மறுமொழியுடன் வெளியிடுகிறேன்.\nஅரசியல் இசை என் கொல்லைப்புறத்துக் காதலிகள் கடிதங்கள் கட்டுரை கட்டுரைகள் கவிதை சிறுகதை சினிமா நகைச்சுவை நூல் விமர்சனம் நேர்காணல் வாசகர் கடிதங்கள் வியாழ மாற்றம்\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ தயவு செய்து செய்யாதீர்கள். www.padalay.com, www.padalai.com (07-5-2015 முதல்)தளம் மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gnsnews.co.in/category/cinema/page/112/?filter_by=popular", "date_download": "2020-01-18T09:59:19Z", "digest": "sha1:LAFXVBOZXV3PMI6OGGHEYCOUX25YF2DN", "length": 5206, "nlines": 116, "source_domain": "tamil.gnsnews.co.in", "title": "Cinema | GNS News - Tamil | Page 112", "raw_content": "\nஅம்மா, பாட்டியுடன் இணைய விரும்பும் கீர்த்தி சுரேஷ்\nசிவகார்த்திகேயன் ஜோடி கல்யாணி பிரியதர்ஷன்\nஅக்ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு -விசாரணை தீவிரம்\nநான் தப்பு பண்ணிட்டேன்: புலம்பும் சாய் பல்லவி\nபடமாகும் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு\nபிகில் தீபாவளி ரிலீஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு\nவன்முறை காட்சிகளுக்காக ‘யூ’ சான்று மறுப்புரஜினியின் தர்பார் படத்துக்கு ‘யூஏ’ சான்றிதழ்\n நடிகர் ராகவா லாரன்ஸ் விளக்கம்\nகுஷ்புவுடன் காயத்ரி ரகுராம் மோதல்\nநீக்கிய 25 காட்சிகளுக்கு அனுமதி கிடைக்குமா\nபடத்தை இயக்கியவர் டைரக்டர் ராஜசேகர் திடீர் மரணம்;\nகதை தேர்வில் கீர்த்தி சுரேஷ் கவனம்\nஜெயலலிதா வாழ்க்கை படத்தில் பிரியாமணி\nசெல்பி எடுப்பதாக உடம்பை தொடுகிறார்கள் – நடிகை நமிதா பிரமோத் வருத்தம்\nவெற்றிமாறன் இயக்குகிறார்: ஜல்லிக்கட்டு கதையில் சூர்யா\nதனுஷ் நடித்த படம்: 1,500 தியேட்டர்களில், ‘பட்டாஸ்’ – பட அதிபர் டி.ஜி.தியாகராஜன் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://www.chuvadugal.com/2014/07/", "date_download": "2020-01-18T08:57:41Z", "digest": "sha1:FH6YP66A3FY6WCNVFQBFWRE6K7OBI24I", "length": 110107, "nlines": 321, "source_domain": "www.chuvadugal.com", "title": "சுவடுகள்: July 2014", "raw_content": "\nBRICS அடிதளத்திற்கான முதல் செங்கல்\nபுதிய தலைமுறை 31/07/14 இதழலில் எழுதியது.\nஉலக பொருளாதாரத்தில் பிரிக்ச் நாடுகளின் பங்களிப்பு 20 %. இந்த நாடுகளின் மொத்த அன்னிய் செலாவணியின் கையிருப்பு 16000 டிரில்லியன் அமெரிக்க டாலார்கள். (ஒரு டிரில்லியன் =10,000கோடி)\n“சீனா தூங்கிக்கொண்டே இருக்கட்டும். அது கண்விழித்து விட்டால் உலகையே உலுக்கிவிடும்” என்று மாவீரன் நெப்போலியன் ஒரு முறை சொன்னார்.\nஆனால் சீனா கண்விழித்து விட்டது. நெப்போலியன் சொன்னது போலவே அதன் பொருளாதார வளர்ச்சியை பார்த்து உலகமே அதிர்ச்சியடைந்து வருகிறது. இந்த அசுரத்தனமான வளர்ச்சிக்கான பல்வேறு காரணங்களை உலகெங்கும் நிபுணர்கள் அலசி ஆராயந்துகொண்டிருக்கின்றனர். அந்த முடிவுகளை பற்றி எல்லாம் கவலைப்படாமல் சீனா ஆச்சரியங்களை தொடர்ந்து அளித்துகொண்டே இருக்கிறது. கடந்த வாரம் பிரேசிலில் நடந்து முடிந்த பிரிக் நாடுகளின் மாநாட்டில் அறிவிக்க பட்ட முக்கிய முடிவான ”பிரிக் நாடுகளின் கூட்டமைப்பு உலக வங்கிக்கு நிகராக ஒரு வங்கியை நிறுவப்போகிறது” என்பது அதில் ஒன்று.\n2001ல் நியூயார்க் நகரை சேர்ந்த ’கோல்டுமேன் சாக்ஸ்’ என்ற சர்வ தேச பொருளாதார ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட ஒரு அறிக்கை உலகின் பொருளாதார கண்ணோட்த்தில் ஒரு மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அந்த அறிக்கையில்தான் முதன் முதலில் பிரிக் (BRIC) என்ற சொல் பயன்படுத்தபடுகிறது. பயன்படுத்தியவர் அறிக்கையை தயாரித்த ஜிம் ஓ நில்.பிரேசில்.ரஷ்யா,இந்தியா சீனா போன்ற நாடுகளை பொருளாரீதியாக வகைப்படுத்தி அதன் ஆங்கில பெயர்களின் முதல் எழுத்துகளை ஒன்று சேர்த்து பிர்க் நாடுகள் என்று குறிப்பிட்டிருந்தார். அந்த அறிக்கையில். இந்த நாடுகள் அடுத்த 50 ஆண்டுகளில் பொருளாதாரத்தில் மிக வளர்ச்சி அடையும் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் அடுத்தபடி ஜப்பான் ஜெர்மனியை முந்திக்கொண்டு இந்தியா 3வது இடத்தை அடையும் எனகுறிப்பிட்டிருந்தார். இந்த நாடுகள் ஒருங்கிணைந்த வளர்ச்சி அமெரிக்காவின் வளர்ச்சியைவிடவும் அதிகமாகிவிடும் என்றும் அந்த அறிக்கை சொல்லியது.\nஒரு முக்கியமான அறிக்கையாக மட்டும் பேசபட்டுகொண்டிருந்த இதற்கு செயல் வடிவம் கொடுக்க (BRIC) என்ற அமைப்பை உருவாக்க்கும் முயற்சியை முதலில் எடுத்தவர் அன்றைய இந்திய பிரதமர் மன்மோகன்சிங். 2006ல் நியூயார்க்கில் வெளியுறவு அமைச்சர்கள் மட்டத்தில் நாலு நாடுகளுடையே துவங்கிய பேச்சுக்கள் இரண்டாண்டுகளில் 4 முறைகள் தொடர்ந்து 2008ல் ரஷ்யாவில் நடந்த முதல் மாநாட்டில் அமைப்பு ரீதியாக BRIC உருவானது..2010ல் தென் ஆப்பிரிக்கா இணைந்த்து,. ���தனால் BRIC என்பது BRICS ஆனதைத் தொடர்ந்து உறுப்பினர் நாடுகளில் ஆண்டுதோறும் மாநாடுகள் நடந்த பின்னர் இம்முறை 6 வது மாநாடு பிரேசிலில் சமீபத்தில் நடந்தது. அதில் எடுக்க பட்ட ஒரு முக்கிய முடிவு உலக பொருளாதாரத்தில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும் என்பது வல்லுனார்களின் கணிப்பு.\nஅதுதான் ”பிரிக்கின் வளர்ச்சி வங்கி”. மொத்த மூதலீடு 100 பில்லியன் டாலர்கள். அவசர நிலை நேர்ந்தால் பயன்படுத்திகொள்ள ஒரு 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ரிசர்வ் நிதியாக ஒதுக்க பட்டிருக்கிறது. முதலீட்டை உறுப்பு நாடுகள் சம அளவில் ஆண்டு தவணைகளாக கொண்டுவரும். கடன் வசதிகள் 2016ல் துவங்கும். தலமை அலுவலகம் சீனாவின் ஷ்யாங்க் நகரில் இயங்கும் வங்கியின் முதல் தலைவர் இந்தியராக இருப்பார் என்று மாநாட்டில் முடிவு செய்யபட்டது.\nகூட்டாக சில நாடுகள் ஒரு வளர்ச்சி வங்கியை ஏற்படுத்திகொள்வது அவ்வளவு பெரிய விஷயமா என கேட்கிறீர்களா ஆம். இது நாடுகளுக்கிடையே பரஸ்பரம் கடனுதவிக்காக உருவாக்கபட்டிருக்கும் ஒரு சதாரண நிதி ஆணையம் மட்டுமில்லை. அதைவிட வலிமையாக இயங்கபோகும் இன்னொரு உலக வங்கி.\nஉலகளவில் வளரும் நாடுகளின் பொருளாதாரத்தை உயர்த்த உறுப்பினர் நாடுகளுக்கு கடன் வழங்கும் நிதி ஆணையம் ஐஎம்எஃ(IMF) ஆனால் உறுப்பு நாடுகளுக்கு கடன் உரிமை பெறும் இருந்தாலும் அது பல விதிமுறைகளுக்கு உட்பட்டது. மேலும் கடன் வசதி அந்த நாடு செலுத்தியிருக்கும் முதலில் செலுத்தியிருக்கும் மூலதனத்தின் அடிப்படையில் தான் இருக்கும். கூடுதல் நிதி பெற வங்கியின் நிபந்தனைகளை ஏற்கவேண்டும் இந்த நிபந்தனைகள் உறுப்பு நாட்டின் பொருளாதார சீரமைப்பு என்ற பெயரில் கட்டளையாகவே இடப்படும். அதிக மூலதனமிட்டிருப்பதால் இந்த உலக வங்கியில் அமெரிக்க நாட்டின் விருப்பு/வெறுப்புகளே அதன் கட்டளைகளில் பிரதிபலித்து கொண்டிருந்தது. இது கடன் பெறும் நாடுகளின் சுதந்திரத்தையும் பொருளாதாரத்தையும், அன்னிய செலாவணி இருப்பையும் பாதிக்கும் விஷயமாக இருந்தது. மேலும் அமெரிக்கர்கள் தங்கள் டாலரை வலுவாக்க இந்த வங்கியை மறைமுகமாக பயன்படுத்திக்கொண்டிருந்தார்கள் சுருக்கமாக சொல்லவதானால் அமெரிக்க அண்ணனின் நாட்டமை அதிகமாக இருந்தது. உலகின் பல நாடுகள் இந்த நிலைக்கு ஒரு மாற்று ஏற்படுத்துவது பற்றி கடந்த சில ஆண்டுகளாக ஆலோசித்து கொண்டிருந்தன. வசதியாக வந்து சேர்ந்த்து பிரிக் நாடுகளுக்கு எழுந்த அதே எண்ணம்.\n. உலக பொருளாதாரத்தில் மெல்ல பிரிக்நாடுகள் ஒரு வலிமையான இடத்தை அடைந்து கொண்டிருப்பதை கருத்தில் கொண்டு (பெட்டியில் செய்தி படங்கள்) பிரிக் அமைப்பு மூலம் இந்த வங்கியை ஏற்படுத்துவதில் இந்தியா தீவீரமாக இருந்து இன்று வெற்றிபெற்றிருக்கிறது.\nIMF வழங்கும் கடன் வசதியை பிரிக் அமைப்பில் சேரும் எல்லா நாடுகளும் இந்த வங்கியிலிருந்து பெறமுடியும். உறுப்பினாரக வரிசையில் காத்திருப்பது இந்தோனிஷியா,துருக்கி, அர்ஜெண்டைனா ஈரான், நைஜிரியா போன்ற நாடுகள். பிரிக் வங்கி கடனுதவியையும் தாண்டி உறுப்பு நாடுகளிடையே நடைபெறும் ஏற்றுமதி இறக்குமதி பரிவர்த்தனைகளை கணக்கிட்டு இறுதியில் நிகரமாக வரும் தொகையை அந்தந்த நாட்டுக்கு பட்டுவாடா அல்லது வசூல் செய்யும் ஒருமுறையையும் கொண்டுவரப்போகிறார்கள். இது முறையாக செயல்பட்டு நிலைத்து நிற்குமானால் உலக வர்த்தகத்தில் அமெரிக்க டாலரின் ஆதிக்கம் குறையும். வளரும் நாடுகளின் பொருளாதாரம் அமெரிக்க பொருளாதார விழ்ச்சிகளினால் பாதிக்காது.\nசீனாவின் வளர்ச்சி வேகத்தை பார்க்கும் போது 2050க்குள் அமெரிக்காவை பின் தள்ளி பொருளாதார உலகின் முதல் நாடாகவிடும் என ஒரு கணிப்பு கூறுகிறது. பிரிக் வளர்ச்சி வங்கி அதன் முதல் படியோ\nஉங்கள் கருத்துகளை இட, காண\nகருத்துகள் இல்லை : இந்த இடுகையின் இணைப்புகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசியல் , புதியதலைமுறை\nஇன்று மதியம் ஒரு போன் “ என் பெயர் நடராஜன் பள்ளித்தலமையாசிரியர். ஊட்டியிலிருந்து பேசுகிறேன், உங்கள் கடைசிகோடு புத்தகம் படித்து கடந்த இரண்டு நாட்களாக அதன் தாக்கத்தில் இருக்கிறேன். அருமையான புத்தகம், நேற்று வகுப்பில் மாணவர்களுக்கு இந்திய மேப்பை காட்டி அது பற்றி பேசினேன்” என்றார். எழுதுபவனுக்கு இதைவிட வேறு என்ன சந்தோஷம் இருக்க முடியும்\nசந்தோஷமான அதிர்ச்சி. கடந்த வாரம் சன் டிவியில் ”வாங்க பேசலாம்” நிகழ்ச்சியில் ராஜாவும் பாரதிபாஸ்கரும் கடைசிக்கோடு புத்தகத்தை விமர்சித்திருக்கிறார்கள். அதைப்பார்த்த உடனே திரு நாடராஜன், ராஜாவை தொடர்பு கொண்டு கவிதாவெளீயிடு என்பதை அறிந்து பிரசுரத்தினை தொடர்பு கொண்டு புத்தகம் வாங்கி படித்து பின் எனக்கு போன் செய்திருக்கிறார். அந்த நிகழ்ச்சிபற்றி எனக்கு தெரியாதால் நான் அன்று பார்க்கவில்லை. இன்றுதான் யூ டுபில் பார்த்தேன்\nஅந்த விமர்சனத்தை இங்கே கிளிக் செய்து யூ டூயூபில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்துகளை இட, காண\nகருத்துகள் இல்லை : இந்த இடுகையின் இணைப்புகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: டிவி நிகழ்ச்சிகள் , டைரி , புத்தக அறிமுகம்\nஉலக அமைதிக்காக உருவாகும் ஒரு காலசக்கரம்\n”ஷெய்” என்பது ஜம்மூ-காஷ்மீர மாநிலத்தின் வடகோடியில் லடாக் மாவட்டத்திலிருக்கும் ஒர் சின்னஞ்சிறிய ஊர். மக்கள்தொகை 1000க்கும் குறைவு. மாவட்ட தலைநகர் ”லே” விலிருந்து 8 கீமீ தொலைவில் இண்ட்ஸ் நதிக்கரையில் மலைச்சரிவில் இருக்கும் இந்த இடம் வருடத்தில் பாதி நாள் பனியால் மூடபட்டும், மீதி நாட்களில் வெப்பம் மிகுந்த வரண்ட பாலைவனமாகவும் இருக்கும் ஒரு மலைச்சரிவுபகுதி . கடந்த வாரம் இந்த இடத்தில் உலகின் பல பகுதிகளிலிருந்தும் 150,000 பேர் கூடினார்கள். காரணம் “ காலச்சக்கரம்”\nகாலச்சக்கரம் என்பது வ்ஜராயன பிரிவு புத்தமதத்தின் தலைவர் தலாய்லாமா, உலக அமைதி,மற்றும் உலக உயிர்கள் அனைத்தும் உன்னதமான உயர் நிலை அடைய வேண்டும் என்பதற்காக செய்யும் ஒரு மிக முக்கியமான பூஜை. ஒரு வார விழாவாக கொண்டாடப்படும் 1954லிருந்து இதுவரை 32 முறை வெவ்வேறு ஆண்டுகளில் அமெரிக்கா, கனடா, மங்கோலியா ஸ்பெயின், ஆஸ்திரேலியா போன்ற பல நாடுகளிலும் சில இந்திய நகரங்களிலும் கொண்டாடப் பட்டிருக்கிறது. எப்போது, எந்த இடத்தில் நடைபெறவேண்டும் என்பதை புத்தரிடம் இருந்து கிடைக்கும் செய்தியின் அடிப்படையில் தலாய்லாமா ஒராண்டுக்கு முன்னர் அறிவிப்பார். அங்குள்ள புத்தர் சொசைட்டி விழா ஏற்பாடுகளைச்செய்யும். இம்முறை திருவிழா நடைபெறும் இடத்தின் தனிசிறப்பு இதுதான் 1959ல் தலைலாமா தப்பி ஒடிவந்தபின் முதலில் தங்கிய இந்தியப்பகுதி.\nகாலச்சக்கரம் என்பது வெறும் திருவிழா இல்லை. மிகுந்த கவனத்துடன் பல சாஸ்திரங்களையும் நியமங்ளையும் பின்பற்றி செய்யப்படும் 10 நாள் பூஜை. காலம் என்பதை புத்தமதம் அகம் புறம், பிரபஞ்சம் என மூன்று நிலைகளாக சொல்லுகிறது. நாம் அறிந்திருக்கும் கால அளவுகளும், பிரபஞ்சத்தில் இயங்கும் கோள்களின் நாம் அறியாத காலஅ���வுகளும் தொடர்புடையது.. அவற்றை ஒருங்கிணைக்கும் ஒரு முயற்சிதான் இந்த காலசக்கர பூஜை. இதில் பங்கு கொண்டவர்களுக்கு தலாய்லாமா தீட்சை வழங்குவார். இதனால் உலகெங்குமிருக்கும் புத்த பிட்சுக்களும். பக்கதர்களும் கூடுகிறார்கள். இவர்களைத்தவிர இது என்னவென்று பார்க்க வந்த டூரிஸ்ட்கள், மீடியாகாரர்களின் கூட்டமும் சேருகிறது.\nகாலசக்கரம் உலகில் எந்த நகரில் என்று தீர்மானிக்க பட்டபின் தலாய்லாமா அங்கு சென்று இடத்தை தேர்வு செய்கிறார். அங்கு புதிய கோவில், கட்டிடங்கள் எதுவும் எழுப்ப படுவதில்லை. மூங்கில், மரப்பலகைகள் திபேத்திய கலைநயமும் வண்ணங்களும் மின்னும் திரைச்சிலைகள் போன்றவற்றால் தற்காலிகமாக ஒரு பெரிய பந்தல் அமைக்கபடுகிறது. அந்த. பிரார்த்தனை கூடத்தின் ஒரு புறத்தில் வெண்னையில் வண்ணங்களை சேர்த்து ஒரு புத்தரின் உருவம் நிறுவப்படுகிறது. அதுதான் சன்னதி.\nநடுவில் பூஜைக்காக ஒருமேடை. அதை நோக்கி தலாய்லாமாவிற்கு ஒரு மேடை.. பூஜை செய்வதற்கான மேடையில் ”மண்டாலா” எழுதப்படுகிறது. உலகின் பல பகுதிகளிலிருந்து சேகரிக்கபட்ட பல நிற மெல்லிய மணல்களால் காலச்சக்கரம் நிறுவப்படுகிறது. ஒரு பெரிய வட்டத்தின் உள்ளே நான்கு புறமும் நுழைவாயில்கள் கொண்ட 7 அடுக்கு மாடி கோட்டையின் வடிவத்தை தட்டையாக, நுணுக்கமான கோலமாக இடப்படுகிறது.மெல்லிய மூங்கில் குழல்கள் மூலம் வண்ண மணல் கட்டங்களில் நிறப்படுகிறது இதன் அமைப்பு கட்டங்களின் அளவுகள், வண்ணங்கள் எல்லாம் புத்தரால் சொல்லபட்டு ரகசிய மந்திரங்களாக பாதுகாக்கபட்டுவருகிறது. ஒவ்வொரு கோடும், புள்ளிகளுக்கும் மந்திரங்கள் இருக்கிறது அவைகள் பல தெய்வங்களையும் சக்திநிலைகளையும் குறிக்கிறது. முதல் கோட்டை தலாய்லாமா போட்டு துவக்கியபின்னர் 7 புத்த துறவிகள் 4 நாட்களில் இதை உருவாக்குகிறார்கள்.. அப்போது மற்ற புத்தபிக்குகள் மந்திரங்களை ஜபித்துகொண்டே இருப்பார்கள். அந்த காலச்சக்கரம் பிரபஞ்சமாகவும் அதன் நடுவில் எட்டு இதழ் தாமரையில் புத்தர் இருக்கும் சக்தி நிலையுடன் நம் உடல் மனம், ஆகியவற்றை இணைக்கும் நிலைக்கு உயர பிரார்த்தனை செய்து பின் குரு தீட்சை வழங்குவதற்காக இந்த காலசக்கரம் உருவாக்கபடுகிறது. மனுச்செய்தவர்களில் தேர்ந்தெடுக்கபட்டவர்களுக்கு மட்டுமே தீட்சை வழங்கபடும். ஆனால் வழ��பாட்டில் விரும்புவர்கள் பங்கேற்கலாம். ஒராண்டு முன்னரே பதிவு செய்து கொள்ளவேண்டும்.,\nபுத்தமதவழிபாடுகளில் நடனமும், இசையும் ஒர் அங்கம் என்பதால் அவைகளும் முன் கூட்டியே தீர்மானிக்க பட்டு பூஜைகளின் ஒரு பகுதியாகவே நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்பதற்காவே புத்தமத கலைஞர்கள் பல நாடுகளிலிருந்து வருகிறார்கள்.\nஆறாம் நாளிலிருந்து தலாய் லாமா தனது ஆசனத்திலிருந்து பூஜை செய்கிறார். ஆன்மீக உரையாற்றுகிறார், லாமக்களில் இப்போது நிறைய ஹைடெக் காரர்கள் இருப்பதால் நிகழ்ச்சிகள் இணையத்தில் ஒளிபரப்பு, பெரிய எல்இடி டிவிதிரைகள், ஹிந்தி உள்பட 15 மொழிகளில் உடனடி மொழிபெயர்ப்புடன் எப்,எம் ஒலிபரப்பு மீடியாகார்களின் வசதிக்காக சாட்டிலைட் வசதிகளுடன் மீடியா சென்ட்டர். என அமர்களபடுத்துகிறார்கள்.\nஇந்த திருவிழாவில் தொலைந்து போனவர்கள் உள்ளுர்கார்கள் தான். இதுவரை அவர்கள் எளிமையான புத்த பிக்குகளைத்தான் பார்த்திருக்கிறார்கள். . நல்ல சாலையில்லாதால் பெரிய பஸ்களைகூட பார்க்காதவர்கள் ஊருக்குள் பெரிய கார்களையும், டிரக்குகளையும் ஐந்து நட்சத்திர டெண்ட்ஹோட்டல்களையும்,, அரைக்கால் டிராயர்களில் அமெரிக்கபெண்களையும் கண்டு மிரண்டுபோய்விட்டர்கள்.\nஅடுத்த காலசக்கரம் எங்கே எப்போது புத்தபெருமான் தலாய்லமாவிற்கு சொல்லும் வரை காத்திருக்கவேண்டும்\nஉங்கள் கருத்துகளை இட, காண\n1 கருத்து : இந்த இடுகையின் இணைப்புகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசியல் , கல்கி , பயணங்கள்\nகறுப்பு பணத்தின் உண்மையான கலர்\nஆழம் ஜூலை இதழலில் எழுதியது\nபதவி ஏற்றதும் பஜக அரசு செய்த முதல் காரியம். வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கிய கருப்பு பணத்தை கண்டுபிடித்து வெளிகொண்டுவர ஒரு தனி சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது தான். கட்சியின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட இந்த விஷயத்திற்காக முந்திய அரசில் எதிர்கட்சியாக இருந்தபோது பஜக வலுவாக போராடிக்கொண்டிருந்தது. இந்த அறிவிப்பு பரவலாக வரவேற்க பட்டாலும் இந்த சவாலான விஷயத்தை சாதிக்க புதிய அமைப்புகளும் அறிவிப்புகளும் மட்டும் போதாது. மோடியின் அரசுக்கு ஒரு அரசியல் துணிவு (POLITICAL WILL) இருந்தால் மட்டுமே இதைச்சாதிக்க முடியும். மக்கள் செல்வாக்கும், பாராளுமன்றத்தில் மிகப்பெரிய மெஜாரிட்டியும் இருக்கும் இந்த அரசுக்கு அத்தகைய அரசியல் துணிவு இருக்குமா இருந்தாலும் அதை கட்சி அரசியல் எல்லைகளை தாண்டி நாட்டின் நலனுக்காக மட்டுமே பயன்படுத்துமா இருந்தாலும் அதை கட்சி அரசியல் எல்லைகளை தாண்டி நாட்டின் நலனுக்காக மட்டுமே பயன்படுத்துமா இந்திய அரசியல் கட்சிகளின் தலைவிதியை நிர்ணயக்கும் கார்பேர்ட்களும், மிகசக்திவாய்ந்த செல்வந்தர்களும் சமப்ந்த பட்ட இந்த விஷயத்தை ”கார்ப்ரேட் பிரண்டிங்” என கருதப்படும் மோடியின் ஆட்சி எவ்வளவு கடுமையாக கையாளும் இந்திய அரசியல் கட்சிகளின் தலைவிதியை நிர்ணயக்கும் கார்பேர்ட்களும், மிகசக்திவாய்ந்த செல்வந்தர்களும் சமப்ந்த பட்ட இந்த விஷயத்தை ”கார்ப்ரேட் பிரண்டிங்” என கருதப்படும் மோடியின் ஆட்சி எவ்வளவு கடுமையாக கையாளும் என்ற கேள்விகளுக்கான விடையை பொறுத்து தான் இந்த விஷயத்தில் வெற்றி அமையும்.\nசிறப்பு புலானய்வு குழு அமைக்க பட்டதை பிஜெபியின் சாதனையாக சொல்ல முடியாது. காரணம் இந்த குழு உச்சநீதிமன்ற ஆணைக்கேற்ப அமைக்கபட்ட ஒரு குழு. 2009ல் வழக்கறிஞர் ஜெத்மலானி, கோபால் சர்மா,பேராசிரியர் தத்தா,கேபிஎஸ் கில் திருமதி வைத்த்யா ஆகியோர் இணைந்து கறுப்பு பண விவகாரத்தில் யூபிஏ அரசு மிக மெத்தனமாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது. அதைச்செய்ய கட்டளை இடவேண்டுமென்று ஒரு வழக்கை உச்ச நீதி மன்றத்தில் தொடர்ந்திருந்தனர்.\nஉச்ச நீதி மன்றகண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு என்பது சிலகாலம் முன்பு உச்சநீதி மன்றம் கண்டுபிடித்திருக்கும் ஒரு புதிய விஷயம். இப்படி அமைக்க சட்டபிரிவுகள் இல்லை. ஆனால் உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்தின் கிழ் ஏற்படுத்த படும் ஒரு நிர்வாக அமைப்பு. அந்தமாதிரியான ஒரு புலானாய்வை கோரியது ஜெத்மலானி குழு. யூபிஏ அரசு சட்டபுத்தகத்தின் ஒட்டைகளை யெல்லாம் ஆராய்ந்து அப்படி ஒரு குழு அமைப்பதை தவிர்த்து அல்லது தாமத படுத்திகொண்டிருந்தது. இறுதி தீர்ப்பில் அப்படி ஒரு குழு அமைக்கபடவேண்டும் என ஆணையிட்டதை எதிர்த்து அப்பீல் செய்திருந்தது. அப்பீல்லிலும் உச்சநீதி மன்றம் குழு அமைப்பதை உறுதி செய்து, அதை அறிவிக்கும்படி அரசுக்கு ஆணையிட்டிருந்தது. பொறுப்பேற்ற புதிய அரசு அந்த ஆணையின் அடைப்படையில் தான் இந்த சிறப்பு புலானய்வு குழுவை அமைத்திருக்கிறது. அதாவது பிஜேபி தனிப்பெருபான்மையுடன் ஆட்சிக்கு வராவிட்டாலும் அல்லது யார் ஆட்சிக்கு வந்திருந்தாலும் இந்த குழு அமைக்க பட்டிருக்கும்.\nஎவ்வளவு கறுப்பு பணம் இருக்கிறது\nஒரு விடை தெரியாத கேள்வி இது. முதலில் இதை சரியாக கணக்கிட்டு உறுதி செய்ய வேண்டும். 2012 மே மாதம் நாடாளுமன்ற கூட்ட தொடரின் கடைசி நாளன்று அன்றைய நிதி அமைச்சர் பிராணப் முகர்ஜி கறுப்பு பண நிலை குறித்து ஒரு 100 பக்க வெள்ளை அறிக்கையை அதிரடியாக தாக்கல் செய்தார், அரசு எடுத்த பலமுனை நடவடிக்கை 5 அம்ச திட்டம் என பல விஷயங்களை பேசிய அந்த அறிக்கையின் முன்னுரையில் சொல்லப்பட்ட விஷயம். இது. ”நாட்டின் மூன்று முக்கிய உளவு நிறுவனங்கள் எவ்வளவு முயன்றும் உதேசமாக எவ்வளவு கறுப்ப பணம் இருக்கிறது என்பதை கணுபிடிக்க முடியவில்லை.”\nஇதற்கிடையே, சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் ரூ.25 லட்சம் கோடிக்கு மேல் கருப்பு பணம் பதுக்கி இருப்பதாக, சிபிஐ இயக்குனர் ஏ.பி.சிங் 2011 பிப்ரவரி மாதம் தகவல் வெளியிட்டிருந்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், ரூ.25 லட்சம் கோடியை இந்தியர்கள் பதுக்கி உள்ளனர் என்பதற்கு ஆதாரம் இல்லை என்று இந்தியாவில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகம் மறுப்பு தெரிவித்தது. அதன்பிறகு இந்த விவகாரம் கிடப்பில் போடபட்டது\nதொடர்ந்து ஒரு ஜெர்மானிய .வங்கி தங்களிடம் பெரிய அளவில் கணக்கு இருக்கும் இந்தியர்களின் பெயர் பட்டியலை அரசுக்கு தந்திருக்கும் செய்தி கசிந்திருந்ததால் அதை பாராளுமன்றத்தில் வெளியிட வேண்டும் என்று அன்றைய எதிர்கட்சியான பிஜெபி குரல் எழுப்பி கொண்டிருந்தது. ஆனால் வெள்ளை அறிக்கையில் இதுபற்றி அரசு எதுவும் சொல்லவில்லை.\nஎவ்வளவு இந்திய பணம் கறுப்பு பணமாக வெளிநாட்டில் பதுக்க பட்டிருக்கும் என்பதை ஆய்வாளர்கள் பலவகைகளில் கணிக்க முயற்சிதிருக்கிறார்கள். சட்டத்திற்கு புறம்பாக தங்கள் நாட்டைவிட்டு வெளிநாடுகளில் பணத்தை பதுக்கி வைப்பது என்பது இந்தியாவிற்கு மட்டும் உரிய விஷயமில்லை. உலகமயமான இந்த விஷயத்தை 1999லிருந்து 2007 வரை 162 நாடுகள் இப்படி செய்திருக்கின்றன என்கிறது உலகவங்கியின் ஒரு அறிக்கை. நாட்டின் மொத்த GDP யில் 20 முதல் 34 % வரை இது இருக்கிறது. இந்தியாவில் 20 முதல்-23 % வரை இருக்கலாம் என்கிறது இந்த அறிக்கை.(நமக்கு அண்ணன் கள் இருக்கிறார்கள்). முந்திய அரசின் வெள்ளை அறிக்கை இந்த புள்ளிவிபரங்களை மறுக்க வில்லை. இந்த மதிப்பீட்டின் படி பார்த்தால் குறைந்த பட்சம் 40 ஆயிரம் கோடிக்கும் மேல் கருப்பு பணம் இருக்கிறது. இதன் சொந்தகார்கள் அடையாளம் காணப்பட்டு, பணத்திற்கான வரியை வசூல் செய்தபின் அவர்கள் தண்டிக்கபட வேண்டும்.\nவெளி நாட்டில் மற்ற இடங்களை விட சுவிஸ் நாட்டில் தான் அதிக வெளிநாட்டினர் பணம் வைத்திருக்கின்றனர். அந்த நாட்டின் வங்கி விதிகளும், ரகசியம் காக்கபட வேண்டியகடுமையான சட்டங்களும் ஒரு காரணம். சமீபத்திய சர்வ தேச நெருக்கடிகளுக்கு பின்னர் சுவிஸ் தேசிய வங்கி நிர்வாகம் ஆண்டு தோறும் நாடுகள் வாரியாக தங்கள் நாட்டு வங்கிகளில் இருக்கும் கணக்குகளின் மொத்த தொகையை அறிவிக்கிறது. இந்த மாதம் 2013ம் ஆண்டுக்கான கணக்கு விபரங்களை அறிவித்திருக்கிறது. இந்தியர்கள் வைத்திருக்கும் பணம் 14000 கோடி.. ஆச்சரியம் என்னவென்றால் இது கடந்த ஆண்டைவிட 40% அதிகம். 2010-11 ஆண்டுகளில் கறுப்பு பணம் பற்றி அரசாங்க அறிவிப்புகள், பாராளுமன்றவிவாதங்கள் இருந்த காலத்தில் கணிசமாக குறைந்திருந்த தொகை இது. கடந்த ஆண்டு மெல்ல இது அதிகரித்திருக்கிறது,\nகறுப்பு பணத்தை ஒழிக்க இதுவரை எடுக்கபட்ட முயற்சிகள்\n1947லிருந்து இன்றுவரை 40க்கும்மேற்பட்ட கமிஷன்கள் அமைக்கபட்டு, இந்த 65 ஆண்டுகளில் பல் கோணங்களில் அலசி ஆராயபட்ட விஷயம் இது. கறுப்பு பணத்தின் பிறப்பு, பரிமாற்றம், பதுக்கல் என பல்வேறு பரிமாணங்களில் ஆராயபட்டிருக்கும் இந்த விஷயத்தில் பல ஆயிரகணக்கான ஆலோசனைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. மிக முக்கியமானது வாஞ்ச்சு கமிட்டியின் அறிக்கை. அருமையான யோசனைகள் சொல்லபட்ட இந்த அறிக்கை முழுமையாக ஏற்க படவில்லை. சில நல்ல யோசனைகள் ஏற்க பட்டன. ஆனால் காலபோக்கில் அவைகள் நீர்த்துபோயின. இப்படி யோசனைகள் பல இருந்தும் அரசாங்கங்கள் செயல் படுத்த முடியாமல் போனதின் காரணம் அந்தந்த அரசுகளுக்கு தேவையான அரசியல் துணிவு இல்லாதது தான். சம்பந்த பட்டவர்களினால் ஆட்சிக்கும் கட்சிக்கும் வரும் ஆபத்துக்களை விட இந்த கறுப்பு பணம் பிரச்சனை இருந்து தொலையட்டும் போன்ற உணர்கள் தான்\nஇந்த புலானாய்வு குழு எவ்வலவு வலிமையானது,\n2ஜி வழக்கில் ஒரு குழு சிறப்பாக செயலாற்றியதால் இப்போது உச்ச நீதிமன்றம் இது போன்ற குழுக்கள��� நியமிக்கிறது. ஆனால் கோல்கேட் விஷயத்தை அவர்கள் கையாண்டைதை பார்த்த போது எல்லா குழுக்களும் ஒரே தரத்தில் இருக்க போவதில்லை என்பது புரிந்தது. கறுப்பு பண விவகாரத்திற்கு அமைக்க பட்ட குழுவில் தலவர் உட்பட 13 பேர்கள் உறுப்பினர்கள். நீதிபதி எம். பி ஷா தலமையைலான இந்த குழுவில் உபதலைவர் தவிர, மற்றவர்கள் அனைவரும். துறைஅதிகாரிகள். ரிசர்வ் வங்கி, அமுலாக்க பிரிவு, உளவுத்துறை வருமானவரித்துறை, போதைமருந்து கடத்தல் தடுப்பு, பொருளாதரா குற்ற தடுப்பு துறை போன்றவற்றின் செயலர்கள். இவர்கள் எப்போது வேண்டுமானலும் பதவி உயர்வு, மாற்றம் என்ற நிலையிலிருப்பவர்கள்.. இப்படி இந்த குழுவின் அமைப்பை பார்க்கும் போதே உடனடி செயல்படக்கூடியது என்ற எண்ணம் எழவில்லை. பிரதமர் அறிவித்தவுடன் சம்பிரதாயமாக முதல் கூட்டம் நடைபெற்றிருக்கிறது.\nஇந்த அதிகாரிகள் அனைவரும் ஒரு கட்டத்தில் இந்த பிரச்சனையில் தீவீரமாக இருந்து அரசு துணிவுடன் செயல்படதாதை கண்டு அல்லது நிர்பந்தம் காரணமாக ஒதுங்கியிருப்பவர்கள். விஷயத்தின் முழு கனத்தையும் அதன் பின்னால் உள்ள அரசியலையும் நன்கு அறிந்தவர்கள். ஆனால் பல்துறைகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு என்பது இந்திய அதிகார வர்கத்தினரிடையே தோற்று போன ஒரு விஷயம். மேலும் இந்த குழுவின் செயல் திட்டம் அறிவிக்க படவில்லை. அவை வெளிப்படையாக அறிவிக்க படுமா என்றும் தெரியவில்லை. இவர்களுக்கு அளிக்கபட்டிருக்கும் பொறுப்புகள்(terms of Reference) பற்றியும் தெளிவாக பேசப்படவில்லை. உதாரணமாக ஜெர்மன் அரசு அளித்த பட்டியலில் உள்ள 26 பேர்களில் விசாராணை நடத்தி அதில் 8 பேர்களுக்கு போதிய ஆவணங்களும் ஆதாரங்களும் இல்லாதாதால் கைவிடபட்டு மற்றவர்களிம் மீது விசாராணை தொடர்ந்து கொண்டிருப்பதாக முந்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. அந்த பெயர்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கிழ் விண்ணபித்தவருக்கு மறுக்கபட்டது. உச்ச நீதி மன்றத்தில் இரண்டு சீலிட்ட கவர்களில் தனித்தனியாக அந்த பெயர்களை கொடுத்த அரசு மனுதாரருக்கு மறுத்துவிட்டது. மனுதாரருக்கு வழங்க ஆணையிட்டபோதும் இது தகவல் உரிமைக்கு அப்பாற்பட்டது என சொல்லி அப்பீல் செய்திருக்கிறது. இந்த நிலையில் இந்த புதிய குழுவிற்கு தனியாக ஆணை இடப்படாவிட்டால் தவிர அந்த 8 பெயர்களை ஆராய முடியாது. வழக்குகள் அவசியமில்லை என கைவிடபட்ட பெயர்களில் ரிலயன்ஸ் குழும இயக்குனர்கள் பெயர்கள் இருப்பதாக, இந்த செய்தி பரபரப்பாக இருந்த காலத்தில் மீடியாவில் பேசபட்டிருக்கிறது.\nஇவைகளையெல்லாம் பார்க்கும் போது மோடி அரசு உச்சநீதிமன்ற ஆணையை பயன்படுத்திகொண்டு முந்திய அரசைப்போல தாமதபடுத்தி அவபெயரை பெற விரும்பாமல் மக்களின் செல்வாக்கை பெற அவசர கதியில் இப்படி ஒரு வலுவில்லாத குழுவை தெளிவில்லாத கட்டளைகளுடன் அமைத்துவிட்டதோ என எண்ணத் தோன்றுகிறது.\nகருப்பு பணத்தில்தான் எத்தனை வண்ணம்\nவருமான, அல்லது மற்ற வரிகளை செலுத்த விரும்பாமல் நடக்கும் எந்த ஒரு செயல் பாட்டிலும் கருப்பு பணம் பிறக்கிறது. இது சிறிதும் பெரிதுமாக எல்லா மட்டங்களிலும் நுழைந்திருக்கிறது. காலப்போக்கில் இது பலராலும் ஏற்றுகொள்ளபட்ட ஒரு விஷயமாகி வளர்ந்து கொண்டே யிருக்கிறது.. கடந்த 50 ஆண்டுகளில் வரிகள் மிக்குறைக்க பட்டிருக்கின்றன. வரிச்சலுகைகள் மிக அதிகமாகியிருக்கின்றன. ஆனாலும் இந்த பழக்கமும் அதிகமாகி கொண்டுதான் இருக்கிறது. சுமூகம் அங்கீகரித்தவிட்ட செயலை அழிக்க சட்டங்களால் மட்டும் முடியாது.\nவரிஏய்ப்புக்கு கடுமையான சட்டங்கள் இங்கே இல்லை. நீண்டகால சட்ட போராட்டங்களுக்கு பின்னர் வழங்கும் தண்டனைகள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாதால் பிரச்சனை தொடர்கதையாகிறது. இன்றுள்ள சட்டங்களின் படி கணக்கு சொல்ல முடியாத பணம் கைபற்ற பட்டால் வரி மற்றும் அபராதம் செலுத்தினால் (இது மூன்றில் ஒரு பங்கு அளவிற்குதான் வரும்) மீதிப் பணம் வெள்ளை பணமாகிவிடும்.\nவரி ஏய்ப்பை தவிர ஏற்றுமதியில் வர வேண்டிய வருமானத்தை குறைவாக மதிப்பீட்டு இந்தியாவில் பெற்று கொண்டு மீதியை அந்த வெளிநாட்டிலேயே நிறுத்திகொள்வதும் அதே போல் இறக்குமதிக்கு செலுத்தவேண்டிய அன்னிய செலாவாணியை அதிகம் செலுத்தி பணத்தை வெளிநாட்டில் சேமிப்பது போன்ற பல வழிகளில் கருப்பு பணம் உருவெடுக்கிறது. இந்த வழிமுறைகள் அனைத்தும் நமது அரசு அதிகாரிகளுக்கு நனறாக தெரியும் என்பதும் அவர்களில் பலர் இவைகளை தடுக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள் என்பதும் தான் உண்மை.\n90களுக்கு பின் இந்தியாவின் புதிய பொருளாதார கொள்கைகளின் மூலம் கதவுகள் திறக்க பட்டவுடன் வெளிநாட்டில் பதுக்கபடும் கருப்பு பணத்தின் அளவு பலமடங்கு அதிகரித்துவிட்டது. இன்று நம்ப முடியாத அளவில் வளர்ந்து பெருகி நிற்கிறது.\nFDI என்ற நேரிடையான அன்னிய முதலீடு திட்டம் பிறக்கும் போதே இந்த கருப்பு பணம் உருவாதற்கான் வழியுடன் பிறந்த ஒரு திட்டம். இது தற்செயலா, திட்டமிடபட்ட தந்திரமா என்பது ஒரு புரியாத புதிர், நமக்கு வந்த அன்னிய முதலீடுகளில் 50%க்கு மேல் எந்த வரிகளும் இல்லாத சில குட்டி நாடுகளிலிருந்துதான். இந்த நாடுகளின் பொருளாதார சட்டங்களும் நிதி வங்கி அமைப்புகளும் விசித்திரமானவை. இங்கு அதிக கஷ்டங்கள் இல்லாமல் கணக்குகள் திறக்கலாம். அதிலிருந்து எங்கு வேண்டுமானலும் எவ்வளவு வேண்டுமானலும் பணத்தை மாற்றலாம். இந்த வசதிகளினால் இந்தியாவிற்கு இந்த நாடுகளிலிருந்து மூதலீடுகள் கொட்டியது. இன்னும் கொட்டிகொண்டிருக்கிறது. இவற்றி பெரும்பாலானவை இந்தியர்களின் பணம்- கணக்கில் வராத கருப்பு பணம்- உலகின் பல மூலைகளிலிருந்து இந்த குட்டி தேசங்களுக்கு அனுப்ப பட்டு அங்கிருந்து மூதலீடாக வடிவம் எடுத்து ஒரு லெட்டர் பேட் கம்பெனி மூலம் இங்கே அனுப்ப பட்டவை. இதில் முக்கியமான விஷயம் முதலீடு செய்பவர்கள் நேரிடையாக செய்யாமல் அங்கைகரிக்க பட்ட ஏஜெண்ட்கள் மூலம் செய்யாலாம். அதனால் உண்மையில்பணம் அனுப்பியது யார் என்ற தெரிய வாய்ப்பில்லை. பணம் அனுப்ப பட்டு முடிந்தவுடன் அனுப்பிய அந்த நிறுவனம் மூடபட்டதாக பதிவாகிவிடும்.\nநம் நாட்டின் அரசியல் வாதிகள் தொடரும் முதலீடுகளின் புள்ளி விபரங்களை காட்டி மக்களை மகிழ்விக்கிறார்கள். கருப்பு பணத்தின் சொந்த கார்கள் தங்கள் பணம் பத்திரமாக தாய் நாட்டில் பாதுகாப்பாக புது வடிவம் பெற்றதை கண்டு மகிழ்கிறார்கள். எல்லாம் சரி எப்படி வெளிநாட்டுக்கு இந்த கருப்பு பணத்தை அனுப்பு முடிகிறது என்கிறீர்களா எப்படி வெளிநாட்டுக்கு இந்த கருப்பு பணத்தை அனுப்பு முடிகிறது என்கிறீர்களா உலகிலேயே இதற்காக மிக பாதுகாப்பான ”ஹவாலா” முறையை கண்டுபிடித்து சிறப்பாக செயல் படுத்தும் சமார்த்தியசாலிகள் இந்தியர்கள் தான். கொடுக்கபடும் உள் நாட்டு பணத்திற்கு ஈடாக வெளிநாட்டு பணம் உங்கள் வெளிநாட்டு கணக்கில் வரவு வைக்க மிக பெரிய அளவில் சில நிறுவனங்கள், அன்னிய நாட்டு வங்கிகிளைகளுடன் இயங்கிகொண்டிருக்கின்றன. இவர்கள் கையாண்ட பணத்தின் அளவு பிரமிக்கவைப்பவை. சில நட��டிக்கைகள கண்டு பிடிக்கபட்டபின்னரும் ( காண்க HSBC வங்கி- ஆழம் ஜனவரி இதழ்) இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க படாத விஷயம் இது.\nஇம்மாதிரி பணபதுக்கலில் நேரிடையாக இல்லாவிட்டாலும், மறைமுகமாக கட்சி பேதமின்றி எல்லா அரசியல் கட்சியினருக்கும் தொடர்பு இருப்பதால் எந்த அரசு வந்தாலும் இது முழுவதுமாக ஒழிக்கபட வழியில்லை என்று ஒரு கருத்தும் இருக்கிறது.\nஉங்கள் கருத்துகளை இட, காண\n1 கருத்து : இந்த இடுகையின் இணைப்புகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசியல் , ஆழம் , சமுக பிரச்சனைகள்\nமலேசியாவில் பிறந்த. சுபாஷிணி ஜெர்மனியில்வசித்து வரும் ஒரு தமிழ் எழுத்தாளர்-ஆய்வாளர். கணையாழி இதழின் ஆசிரியர் குழுவில் அங்கம் வகிக்கிறார். தமிழ் மரபு அறக்கட்டளை என்ற அமைப்பை டாக்டர் கண்ணன் அவர்களோடு இணைந்து நிறுவியவர். அதன் துணைத்தலைவராக இருப்பதோடு அதன் வலைகுரு (webmaster) ஆகவும் செயல்பட்டு வருகிறார்.\nஅரிய, பழைய ஓலைச்சுவடிகள் தற்போது புழக்கத்தில் இல்லாத நூல்கள் இவற்றை மின்பதிப்பாக்கி வைப்பதை முக்கியக் கடமையாக ஏற்று 10 ஆண்டுகளுக்கு மேலாகச் செயல்பட்டுவருகிறார். இதையன்றி கல்வெட்டுகள், அகழ்வாராய்ச்சி, மானுடவியல் போன்ற துறைகளில் ஈடுபாடு உண்டு.\nஇதற்காக இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, தன் சொந்தச் செலவில் தமிழகம் வந்து களப்பணிகளை மேற்கொள்கிறார். வரலாற்றுச் சிறப்பு மிக்க, ஆனால் அசட்டை செய்யப்பட்ட கலாசாரச் செழுமை நிறைந்த இடங்களுக்குச் சென்று தகவல் சேகரித்தல், அவற்றை வலையகத்தில் வெளியிடுவது, அறிஞர்களைச் சந்திப்பது, தமிழ்க் கணினி பற்றிய பட்டறைகள் நடத்துவது என்று அந்தப் பயணத்தை செயல்நிரம்பியதாகஆக்கிக் கொள்கிறார்.\nமலேசியா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி ஆகிய நாடுகளில் படித்த இவர் ஹ்யூலெட் பெக்கார்ட் நிறுவனத்தில் ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்ரிக்கா ஆகிய பகுதிகளுக்கான வர்த்தக சேவையை அளிக்கும் Chief IT Architect, ஆகப் பணி செய்கிறார். ஜெர்மானியரான திரு. ட்ரெம்மலை மணந்து ஜெர்மனியில் வசிக்கிறார்.\nபடித்தது மலாய் மொழியிலும், ஆங்கிலத்திலும். பேசுவது வீட்டில் ஜெர்மன், அலுவலகத்தில் ஆங்கிலம்... ஆனால் நேசிப்பது தமிழ் மொழியை. தமிழ் மரபுகளை. தமிழ் மரபுகளை பாதுகாக்க இவர் தேர்ந்தெடுத்திருக்கும் வழி டிஜ��ட்டலில் சேமிப்பு\n. இலக்கிய படைப்புகள் மட்டுமின்றி மருத்துவம்,கணிதம் வானசாஸ்திரம், கோவில்கட்டும் முறைகள், நாவாய் சாஸ்திரம், வான சாஸ்திரம் என சகலத்தையும் டிஜிட்டலாக்கி சேமித்து பட்டியிலிட்டிருக்கிறார்.. இம்முறை வந்த பயணத்தில் தினமணியின் இலக்கிய திருவிழாவிலும் சாகித்திய அகதமியின் நிகழ்ச்சியிலும் பங்கேற்று தன் பணிகளைப்பற்றியும் அதில் சந்திக்கும் சவால்களை பற்றி பேசினார்..\nதமிழிலும் அதன் மரபுகளிலும் எப்படி இத்தனை ஆர்வம்\nதமிழ்வம்சாவளி மலேசிய குடும்பம் எங்களுடையது. என் தாய் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் தமிழ் பேச எழுத ஆர்வத்துடன் சொல்லிகொடுப்பவர். என் பள்ளிக்கூட காலங்களில் அவர்களுடன் நானும் தமிழ் கற்றேன். அம்மா சொல்வதற்காக தமிழில் கட்டுரை பேச்சு எல்லாம் எழுதியிருக்கிறேன். ஆனால் அப்போதெல்லாம் இந்த ஆர்வம் இல்லை.\nஜெர்மனிக்கு வந்த பின் 90 களின் துவக்கத்தில் இணைத்தில் தமிழை பயன்படுத்த யூனிகோர்ட் முறையில் எழுத்துருக்களை தமிழகம், மலேசியா சிங்கப்பூர் போன்ற இடங்களிலிருந்து ஒத்த சிந்தனை கொண்டவர்கள் இணைந்து செய்த பணிகளில் பங்குபெறும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது தமிழோடு நெருக்கமானேன். இந்த வளமான மொழி நம்முடையதல்லவா நாமும் ஏதாவதுசெய்ய வேண்டும் என எண்ணினேன். தமிழ் வாசிப்பும் தொடர்புகளும் அதிகமாகியிற்று. அப்போது அறிமுகமானவர் முனைவர் நாராயணன் கண்ணன்\nநா.கண்ணன் தொழில்முறையில் ஒரு அறிவியல் விஞ்ஞானி. மதுரைப் பல்கலைக் கழகத்திலும், ஜப்பானிலுள்ள எகிமே பல்கலைக் கழகத்திலும் இருமுறை முனைவர் பட்டம் பெற்றவர். உயிர் வேதிமவியல், சூழலியல் போன்ற துறைகளில் தமிழகத்திலிருந்து வெளிநாட்டில் வசிக்கும் முக்கிய இந்திய விஞ்ஞானிகளில் இவரும் ஒருவர். இவர் 10 வருடங்கள் ஜெர்மனியின் கீல் பல்கலைக்கழகத்தில் (கடலாய்வு மையம்) இணைப்பேராசிரியராக இருந்துவிட்டு கொரியக் கடலாய்வு மையத்தில் ஆசிய-பசிபிக் நாடுகளுக்கான உயர் பயிற்சி மையத்தின் இயக்குநராகப் பணியாற்றியவர். இப்போது புத்ர மலேசியப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியாக உள்ளார். இருபதாண்டுகளுக்கு மேலாக அயலகத்திலிருந்து தமிழ் இலக்கியத்திற்குப் பங்களித்து வருபவர். தமிழ் இலக்கிய, சரித்திர, கலை வடிவங்களை எண்ம (digital) வடிவில் மின்னுலகில் நிரந்தரப் படுத்தும் முயற்சியின் முன்னோடிகளில் ஒருவரான இவருடன் இணைந்து உருவாக்க பட்டது தான் தமிழ் மரபு அறகட்டளை இந்த டிஜிட்டல் சேமிப்புகளை துவக்கியபின்னர் இந்த பணி தந்த ஆச்சரியங்கள் அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றன. நம் முன்னோர்கள் செப்பேடுகளிலும், சுவடிகளிலும், பாதுகாத்து கொடுத்ததை தவிர எண்ணற்ற பல விஷயங்கள் இன்னும் சுவடிகளிலேயே கிராமங்களில் இருக்கிறது. திருவாடுதுறை போன்ற ஆதினங்களில் பல் அரிய சுவடிகள் இருக்கிறது. அதை இப்போது இருப்பதுபோல் நீண்ட நாள் பாதுகாப்பது கடினம். அவற்றை அடுத்த தலமுறைக்கு கொண்டு செல்வதுதான் தமிழ் மரபு அறக்கட்டளையின் அடிப்படை நோக்கம். தமிழ் நாட்டில் மாலன், நராசாய்யா தஞ்சை தமிழ்பல்கலைகழக முனைவர் ராஜேந்திரன் போன்றவர்கள் உறுப்பினர்களாக இருந்து உதவுகிறார்கள். என்று சொல்லும் சுபாஷினி ஆங்கில கலப்பில்லாத, மலேசிய தமிழ் வாசனைகள் இல்லாமல் நல்ல தமிழில் சரளமாக் பேசுகிறார். இவருடைய தளத்தில் பேட்டிகள், பாடல்களையும் பதிவுகளையும் சேமிக்கிறார், அடுத்து ஒரு பதிப்பு வர வாய்ப்பு இல்லாத புத்தகங்களை மின் நூலாக மாற்றி சேமித்திருக்கிறார். ஆவணங்களை பாதுகாக்க இணைய ஊடகம் மிக சிறந்த வாய்ப்பு. -வளரும் தொழில்நுட்பத்தை முழுவீச்சில் பயன்படுத்தினால் பலபணிகளை செய்யலாம் என்கிறார். மலேசியாவில் வந்த முதல் தமிழ் பத்திரிகையின் பிரதி இப்போது அங்கில்லை. ஆனால் மலேசியா அன்றைய பிரிடிட்டிஷ் காலனியாக இருந்த காரணத்தினால் பதிவு செய்யபட்ட பத்திரிகைகளின் பிரதி ஒன்று பிரிட்டிஷ் அர்சாங்காத்திற்கு லண்டனுக்கு அனுப்ப பட வேண்டும் என்று ஒரு சட்டம் இருந்திருக்கிறது. அதன்மூலம் ஆராய்ந்ததில் அந்த முதல் பத்திரிகையின் முதல் இதழ் பிரிட்டிஷ் நூலகத்தில் பாதுகாக்கபட்டிருப்பது தெரிந்தது. இப்படி பல சுவாரஸ்யமான விஷயங்களை அறிந்து அதை தமிழ் மரபு தளத்தில் பதிவு செய்திருக்கிறார். இந்த பெண்.\nராஜராஜன் கட்டிய தஞ்சை பெரியகோவிலை விட பழையது திருவிடை மருதூர் மஹாலிங்கேஸ்ரவர் கோவில். இந்த கோவிலுக்கு அருகில் ஒரு போர் நடந்து இருப்பது, அதன் பின்னர் கோவில் மூன்று கட்டமாக விரிவாக்க பட்டிருப்பதை எல்லாம் அங்குள்ள கல்வெட்டுகளில் கண்டு அதை படமெடுத்து டிஜிட்டலாக ஆவணபடுத்திதை சொல்லும் இவர் அந்த கோவிலில் சமீபத்தில் நடைபெற்ற புனரமைப்பு பணிகளில் அந்த கல்வெட்டுகள் சிதைக்கபட்டிருப்தையும் சன்னதிகள் இடமாற்றம் செய்யபட்டிருப்பதும் கண்டு வருந்துகிறார். ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் 200 ஆண்டு பழமையான விஷயங்களை கூட பிரமாதமான விஷயமாக ஆவணப்படுத்தி பாதுகாத்து காட்சியாக்கி விளம்பரபடுத்துகிறார்கள். பல்லாயிரம் ஆண்டு பாரம்பரியம் கொண்ட நாமும் இது போல் செய்து உலகை கவர வேண்டும் என்கிறார்.\nஇந்த பயணத்தில் மதுரை மேலூர் ஆனைமலை அருகிலிருக்கும் குகைகோவில்களை ஆராய்ந்திருக்கிறார். உள்ளுர் பேஸ்புக் நண்பர்கள் உதவியிருக்கின்றனர். உங்கள் ஊரில் ஏதாவது தமிழ் மரபு தொடர்பான செய்திகள் இருந்தால் இவரை தொடர்பு கொள்ளுங்கள். அடுத்த இந்திய பயணத்தில் உங்கள் ஊருக்கே வருவார்.\nஉங்கள் கருத்துகளை இட, காண\nகருத்துகள் இல்லை : இந்த இடுகையின் இணைப்புகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கல்கி , சந்திப்புகள்\nநீண்ட நெடிய வரலாறு கொண்ட நாடு ஈராக். இரண்டு நதிகளுக்கு இடையே உள்ள செழிப்பான நிலப்பரப்பை கொண்டது. ஆங்கிலேயர் பிடியில் கொஞ்ச காலம் இருந்த ஈராக் மீண்டும் மன்னராட்சிக்கு திரும்பியது. ஆனால், 1958ல் நடந்த ராணுவ புரட்சியால் மன்னராட்சி முடிவுக்கு வந்தது. இதை தொடர்ந்து அடுத்தடுத்து ராணுவ அதிகாரிகள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தனர். 1978ல் சதாம் உசேன் ஈராக் அதிபராக பொறுப்பேற்றார். 2003ல் அமெரிக்கா தலைமையிலான கூட்டு படையினரிடம் சிக்கும்வரை யாரும் அசைக்க முடியாத சர்வாதிகாரியாக சதாம் இருந்தார்.\nபேரழிவை ஏற்படுத்தக் கூடிய ரசாயன ஆயுதங்களை தயாரித்து பதுக்கி வைத்திருப்பதாக கூறி 2003ல் ஈராக்கை தனது ஆளுகையின் கீழ் அமெரிக்க மற்றும் அதன் நேச நாடுகள் படை கொண்டு வந்தது. இந்த போரின் இறுதியில்தான் தப்பியோடிய சதாம் உசேன் கண்டுபிடிக்க பட்டார். அப்போது, ஷியா முஸ்லிம்கள் தலைமையிலான ஆட்சியை அமெரிக்கா உருவாக்கியது. அவர்கள் சதாமை 2006ஆம் ஆண்டு தேசத்துரோகத்திற்காக தூக்கிலிட்டனர். சன்னி பிரிவு முஸ்லிம்கள் ஒதுக்கப்பட்டனர். ராணுவம், அரசு நிர்வாகத்தில் அவர்களின் ஆதிக்கத்தை அடியோடு ஒழித்தனர்.. இப்படி ஒதுக்கப்பட்ட சன்னி பிரிவினர் ஆயுதமேந்தி போராடத் தொடங்கினர். அப்போது தொடங்கிய கலவரம், 2011ல் அமெரிக்க படைகள் ஈராக்கில் ��ருந்து வெளியேறியதும் தீவிரமடைந்தது.\nஆளும் ஷியா முஸ்லிம் அரசுக்கு எதிராக சன்னி பிரிவை சேர்ந்த தீவிரவாதிகள் நடத்தி வந்த பயங்கர தாக்குதல்கள் இப்போது உள்நாட்டு போராகி உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.\nஇந்த போரை நடத்துவது சன்னி பிரிவினரின் ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற தீவிரவாத அமைப்பு இப்போது, ஷியாக்களுக்கு எதிராக நடத்தும் இந்த யுத்தத்துக்கு சிரியாவின் ஆசி உள்ளது. சதாம் உசேனின் ஆதரவாளர்கள் அனைவரும் இந்த இயக்கத்தில் இணைந்துவிட்டனர். பல நகரங்களை அடுத்தடுத்து பிடித்த தீவிரவாதிகள் இப்போது, தலைநகர் பாக்தாத்தை தொட்டுவிடும் தூரத்தில் உள்ளனர். எங்கிருந்து இந்த தீவிர வாதிகளுக்கு பணமும் ஆயுதங்களும் வருகிறது விடை கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறது அமெரிக்க உளவுத்துறை\nISIS என்ற இந்த அமைப்பின் தலைவர் அப் பக்கர் அல் பாக்தாதி. அமெரிக்க படையெடுப்புகளினால் சதாம் ஆட்சி கவிழ்க்கப் பட்ட பின்னர் ஏற்பட்ட அரசியல் வெற்றிடத்தை பயன்படுத்தி, ஈராக்கில் அல்கைதா என்றொரு ஆயுதக் குழு ஒன்று இயங்கி வந்தது. அமெரிக்கப் படைகளுடனான மோதலில் அதன் தலைவர்கள் கொல்லப் பட்டனர். அப்போது அமெரிக்கப் படைகளினால் சிறைப் பிடிக்கப் பட்ட போராளிகளில் ஒருவர் தான் அல் பாக்தாதி.\n2005 முதல், Camp Bucca எனும் அமெரிக்க தடுப்பு முகாமில் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த அல் பாக்தாதி, 2009 ம் ஆண்டு திடீரென விடுதலை செய்யப் பட்டார். அப்போது, \"உங்களை நியூ யார்க்கில் சந்திக்கிறேன்\" என்று சிறைக் காவலர்களிடம் கூறி விட்டுச் சென்றுள்ளார். விடுதலையான பின்னர் எஞ்சியிருந்த போராளிகளை ஒன்று திரட்டி ISISஐ உருவாக்கியிருக்கிறார். .\n2011ம் ஆண்டு, அல் பாக்தாதி, அமெரிக்கர்களால் \"தேடப்படும் பயங்கரவாதி\" என்று அறிவிக்கப் பட்டார். அவரது தலைக்கு விலையாக பத்து மில்லியன் டாலர் அறிவிக்கபட்டது.. அந்தக் காலகட்டத்தில் சிரியா உள்நாட்டு யுத்தம் ஆரம்பமாகி விட்டது. அல் பாக்தாதி குழுவினர், சிரியாவில், அரச படைகளை எதிர்த்து சண்டையிட்டுக் கொண்டிருப்பதாக நம்பபட்டது.\n. தீவிர வாதிகள் ஒடுக்கப்படாவிட்டால் ஈராக் இரண்டாக உடையும் அபாயமிருக்கிறது. ஈராக்கின் இந்த நிலைக்கு ஒரு வகையில் காரணமான அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் இப்போது இந்த பிரச்னையில் தலையிட தயங்குகின்றன.. அமெரிக்கா தனது தூதரக அ���ிகாரிகளை காக்க 275 வீரர்களை ஈராக்கிற்கு அனுப்பி வைத்துள்ளது. ஈராக்கிலிருந்து அமெரிக்க படைகளை திரும்பபெறுவோம் என்ற அறிவிப்புடன் தேர்தலை சந்தித்த ஒபமா இனி போர் எதுவும் நிகழந்தால் அமெரிக்கா தலையிடாது என்று அறிவித்துவிருக்கிறார்.\nஆனால் தன்னை ”உலக போலீசாக” வர்ணித்துகொள்லும் அமெரிக்கா ஈராக்கின் நிரந்தர பகையாளியான ஈரான் நாட்டின்மூலம் உதவி இன்னொரு போரை உருவக்கும் என்றும் சில ஐரோப்பிய பத்திரிகைகள் எழுத ஆரம்பித்திருக்கின்றன.\nஈராக்கில் தீவிர வாத தாக்குதல்களால் அரசு நிர்வாகம் அடியோடு சீர்குலைத்துவிட்டது., நிவாரண பணிகளை கூட மேற்கொள்ள முடியவில்லை. அகதிகள் நிலைமை பரிதாபகரமானதாக உள்ளது. ஈராக்கின் உள்நாட்டு போரால் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்க தொடங்கிவிட்டது. இது, கச்சா எண்ணெய் இறக்குமதியை நம்பி உள்ள நமது பொருளாதாரத்தை பாதிக்கும். பெட்ரோல் விலையேற்றம் நம் பர்சை பாதிக்கும், உள்நாட்டு போரால் பல லட்சம் பேர் சொந்த நாட்டிலேயே அகதிகளாகி தவிக்கின்றனர். அங்கு வேலை செய்யும் இந்தியர்கள் நிலைமை இன்னும் மோசம்.. ஏராளமான இந்தியர்கள் ஈராக்கில் உள்ளனர். அவர்களில் பலர் தனியார் நிருவனங்களில் காண்ட்டிராக்டில் வேலைசெய்பவர்கள். எந்த நிமிடமும் சேமிப்புகள் பரிக்கபட்டு அகதிகளாக வெளியேற்ற படலாம்.\n8 ஆண்டுகளுக்கு முன் சதாம் உசேன் தூக்கிலிடப்படும் முன் நடந்த வழக்கில் சதாம் சொன்னது என்னை அமெரிக்க ஆதரவுடன் நீங்கள் தூக்கில் கூட போடலாம். ஆனால் நான் இறந்தாலும் என் ஆவி என் மக்களை வழி நடத்தும். நடக்கபோகும் போரில் நீங்கள் தோற்பீர்கள் என்றார்.\n.... இப்போது போர் நடக்கிறது.\nஉங்கள் கருத்துகளை இட, காண\nகருத்துகள் இல்லை : இந்த இடுகையின் இணைப்புகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசியல் , கல்கி , சமுக பிரச்சனைகள்\nஅடுத்த மாதம் உங்களுடைய 90வது பிறந்தநாளுக்கு என்ன பரிசு வேண்டும். சொல்லுங்கள் என கிழவரின் மகன், மகள், பேரக்குழந்தைகள் கொண்ட அந்த சந்தோஷமான பெரிய குடும்பத்தினர் கேட்டனர். ”பரிசெல்லாம் வேண்டாம். அன்று எல்லோரும் வந்துவிடுங்கள் உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கிறது” என்றார் தாத்தா.\nஅவர் 1989லிருந்து 93 வரை அமெரிக்காவின் 41வது ஜனாதிபதியாக இருந்த ஜார்ஜ் புஷ். பின்னாளில்���வரது மகன் புஷ்ஷும் ஜனாதிபதியாக இருந்த்தால் இவரை சீனியர் புஷ் என பத்திரிகைகள் அழைக்கின்றன. குடும்பத்தினர் சென்ற பின் புஷ் தன் மனைவியிடம் சொன்னது “ அன்று நான் பாரசூட்டின் மூலம் குதிக்க விரும்புகிறேன். நண்பர்களிடம் சொல்லி ஏற்பாடுகள் செய் விஷயம் ரகசியமாக இருக்கட்டும் என்றார். .\nஅவருக்கு உயர் ரத்த அழுத்தம், நெஞ்சில் சளிகட்டுதல்,சர்க்கரை போன்ற தொல்லைகள் இருப்பதால் இது ஆபத்தான முயற்சி வேண்டாம் என்றார்கள் டாக்டர்கள். முன்னாள் ஜனாதிபதி இத்தகைய செயல்களில் ஈடுபடுவது அவரது பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பிரச்சனைகளை எழுப்பும் என ராணுவ அதிகாரிகள் சொன்னார்கள். இம்மாதிரி சாகஸ செயல்களுக்கு அவருக்கு இன்ஷ்யூரன்ஸ் இல்லை என்றார்கள் அவரது இன்ஷ்யூரன்ஸ் கம்பெனிகாரர்கள்.\nபுஷ் தாத்தா எதைப்பற்றியும் கவலைப்படாமல் நண்பர்களின் உதவியுடன் ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார்., அவரின் உடல் நிலை, வானிலை போன்றவற்றால் எந்த நிமிடத்திலும் திட்டம் கைவிடப்படலாம் என்பதால். நிகழ்ச்சி பொதுமக்களுக்கு அறிவிக்க படவில்லை. ஆனாலும் ஒரு சிலருக்கே தெரிந்த விஷயம் மெல்ல கசிந்துவிட்டது. புஷ் வேறு தனது டிவிட்டரில் இங்கு பருவ நிலை இதமாக இருக்கிறது. பாராசூட்டில் குதிக்கலாம் போலிருக்கிறது என கோடிகாட்டியிருந்தார்.\nபிறந்த நாள் அன்று காலை அவரது விடுமுறைகால வீட்டு தோட்டத்தில் 6 மகன், மகள், 14 பேர குழந்தைகள் அவர்களின் குழந்தைகள் ,உறவினர்கள், நண்பர்கள், என 200பேர் கேக் வெட்டி ஹாப்பி பெர்த்டே பாடிய பின்னர். காத்திருந்த ஹெலிகாப்டரில் அவரது சக்கர நாற்காலியிலிருந்து ஏற்றபட்டார். ஆம். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் நடமாடுவது சக்கர நாற்காலியில் தான். தக்க உடைய அணிந்து கொண்டு ஹெலிகாப்டர் 6000 அடி உயரத்தை தாண்டியதும் பாராசூட்டுடன் குதிக்க தயாராக இருந்தார் புஷ்\nசெய்தி பேஸ்புக், டிவிட்டர் மூலம் பரவியிருந்ததால், திட்டமிட்டபடி இறங்க வேண்டிய இடமான உள்ளூர் சர்ச்சின் பின்னாலுள்ள புல் வெளியில் ஆவலுடன் மக்கள் கூட்டம். வெள்ளை ஆரஞ்சு நிற பாரசூட் வானில் விரிய ஆரம்பித்ததிலுருந்து இறங்கும் வரை நகர மக்களின் ஆராவாரமும் கைதட்டலும் தொடர்ந்தது.\nபத்திரமாக தரையிறங்கினார் புஷ். அவரது முழங்காலுக்கு கீழே கால்கள் செயல்படுவதில்லை இல்லையாதாலால், அவரா��் தறையிறாங்கியவுடன் பாரசூட்டுடன் ஓடவோ அல்லது நடக்கவோ முடியாமல் முன் புறமாக விழுந்து பாராசூட்டால் சில நிமிடங்கள் இழுத்து செல்லபட்டார். இந்த பயணத்தை ஏற்பாடு செய்திருந்த அமெரிக்க விமான படையினர் பாதுகாப்புகாக உடன் பாராசூட்டில் பறந்து வந்தவர்கள் உடனே பாய்ந்து உதவிசெய்து அவரை சக்கர நாற்காலியில் உட்கார வைத்துவிட்டனர். ”ஆச்சரியமான தாத்தாதான். ஆனால் எனக்கு பயமாக இருந்ததால் கண்களை மூடி.க்கொண்டுவிட்டேன்” என்றார் சிறுவயது கொள்ளு பேத்திகளில் ஒருவர்.\n”அப்பா உங்கள் சாதனைகளில் இது முக்கியமானது. நான் கூட இதுபோல செய்யப்போகிறேன்” என்றார். மகன் புஷ். (இதை கிண்டலடித்து அமெரிக்காவில் நிறைய ஜோக்குகள் சுற்றிக்கொண்டிருக்கின்றன) எல்லாவற்றையும் ஒரு யூகேஜி குழந்தையின் சிரிப்போடு ஏற்றுகொண்ட புஷ் பத்திரிகையாளர் சந்திப்பை தவிர்த்துவிட்டார்.\nபிறந்த நாளுக்கு ஏன் இந்த பாரச்சூட் குதிப்பு. ஜார்ஜ் புஷ் இரண்டாவது உலகப்போரில் பணியாற்றிய அதிகாரி. ஒரு கட்டத்தில் சுட்டுவிழ்த்தபட்ட விமானத்திலிருந்து பாராசூட்டின் மூலம் குதித்து வினாடி நேரத்தில் உயிர்தப்பியவர். டென்னிஸ் கோல்ப், பேஸ்கட்பால் என எல்லாவிளையாட்டிலும் ஆர்வம் கொண்டவர். வெள்ளை மாளிகையில் வசித்தபோது ஜனாதிபதி ஜாகிங்க்காக தனி பாதை அமைத்தவர்,தனது 80 பிறந்தாநாளின் போதும் விமானத்திலிருந்து குதித்தவர். மனத்தளவில் நான் ஃபிட்டாக இருக்கிறேன் என்பதை சோதித்துகொள்ளவும், காட்ட விரும்பினேன் என்கிறார்.\n”இதை உங்கள் வாழ்நாள் சாதனையாக பதிவு செய்திருக்கிறீர்கள்” என சொன்ன ஒரு நண்பரிடம், “ வாழ்க்கையை அதற்குள் முடித்துவிடாதீர்கள். 95 வது பிறந்தநாளுக்கு 7000 அடியிலிருந்து குதிக்க போகிறார்” என்று சொன்னவர் புஷ்ஷின் மனைவி பார்பாரா புஷ்\nஉங்கள் கருத்துகளை இட, காண\nகருத்துகள் இல்லை : இந்த இடுகையின் இணைப்புகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசியல் , அறிவியல் , கல்கி\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\nயெஸ்.மிஸ்டர் பெஞ்மின் அதைத்தான் முயற்சித்து\n“மேகங்கள் வாழும் சொர்க்கம் ” என்று சமஸ்கிருத இலக்கியங்களில் வர்ணிக்கப்பட்டிருக்கும் இடம் மேகாலயா . இந்திய மாநிலங்களிலேயே ...\nதிட்ட குழுவின் புதிய அவதாரம்.- அவசியமா\nபிரதமர் மோடியின் 2014 ஆம் ஆண்டின் உணர்ச்சி மயமான சுதந்திர தின உரையில் அதிரடியாக அறிவிக்க பட்ட ஒரு விஷயம் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இரு...\nநொந்து நூலாகிப் போன மேகி நூடுல்ஸ்\nஇரண்டே நிமிடங்களில் தயாரிக்கக்கூடிய சத்தான உணவாக நம்பபட்டு லட்சக்கணக்கான இந்தியக் குடும்பங்களால் வாங்கப்பட்டுவந்த மேகியின் ரூ 3000 கோடி ...\nமாலை 7 மணி ஆனாலே, வீடுகள் தோறும் விஜய் டிவி மஹாபாரதம் தான். இத்தனைக்கும் இது மொழி மாற்ற சீரியல். ஆனால் ஈர்ப்போ அபாரம். காட்சிகள், ஆடை ...\nஅந்தப் பொன்மாலைப் பொழுதில் மஹாபலிபுர கடற்கரையில் மெல்ல மறையும் சூரியனை ரசித்துக்கொண்டே நடந்து கொண்டிருக்கின்றனர் ஒரு கொரிய நாட்டுத் தம...\n கடந்த ஒரு மாதத்தில் 1018 வன்முறைச் சம்பவங்கள் 1000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ...\nஆங்கில நாடகங்கள் அடிக்கடி நடைபெறும் சென்னை மியூசியம் தியட்டர் அரங்கத்தில் ஷேக்ஸ்பியரின் நாடகம் நடைபெற்றது ஆச்சரியமில்லை. ஆனால் கடந்த...\nகங்கை கரை ரகசியங்கள் 8\nஎப்போதும் ஏதோவொரு சப்தம், எங்கும் மக்கள், மக்கள், குறுகியசந்துகள், அதனுள்ளிருந்து மின்னாலாய் வரும் மாடுகள், பராமரிக்கப்ப...\nஇந்த பிரிவுகளில் எழுதியவைகளை கிளிக்கினால் பார்க்கலாம்\nஅஞ்சலி ( 2 )\nஅமுதசுரபி ( 4 )\nஅரசியல் ( 57 )\nஅறிவியல் ( 16 )\nஆழம் ( 7 )\nஒலிம்பிக் ( 1 )\nகங்கைக்கரை ரக்சியங்கள் ( 11 )\nகல்கி ( 83 )\nசந்திப்புகள் ( 56 )\nசமுக பிரச்சனைகள் ( 31 )\nசவாலே சமாளிதொடர் ( 3 )\nசினிமா ( 3 )\nடிவி நிகழ்ச்சிகள் ( 8 )\nதீபாவளி மலர்களில் ( 12 )\nநிகழ்வுகள் ( 40 )\nபயணங்கள் ( 24 )\nபயணங்களில் பார்த்தது ( 26 )\nபுத்தக அறிமுகம் ( 24 )\nபுதியதலைமுறை ( 19 )\nமங்கையர் மலர் ( 1 )\nமமங்கையர் மல்ர் ( 1 )\nமேடைகள் ( 11 )\nலைப் பூஸ்டர் தொடர் ( 11 )\nவாய்புகள் ( 4 )\nவிழாக்கள் ( 2 )\nவெற்றி பெற ( 5 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nhm.in/shop/1000000029920.html", "date_download": "2020-01-18T08:23:43Z", "digest": "sha1:SQLYVE5UM5YX3SIEFKAS76MVESJYC5WJ", "length": 5340, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "சிறுகதைகள்", "raw_content": "Home :: சிறுகதைகள் :: மோகனசாமி\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nமோகனசாமி, வசுதேந்த்ரா, ஏகா பதிப்பகம்\nஇந்தப் புத்தகத்தை போன் மூ���ம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nகருத்து சுதந்திரத்தின் அரசியல் English Alphabet பயங்கரவாதமும் காந்தி சகாப்தமும்\nதனிமை தவம் கம்ப ராமாயணம் அறிவியல் மேதைகளின் அற்புத சாதனைகள்\nஸித்தர் யந்த்ர ஸாகரீ வெற்றி திலகம் வெற்றி தரும் கருட தரிசனம்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilsaga.com/movie-reviews/29.html", "date_download": "2020-01-18T08:48:39Z", "digest": "sha1:HGYIQYBUUCR5XTSZNEXZKYHQDVEFENH7", "length": 22787, "nlines": 78, "source_domain": "www.tamilsaga.com", "title": "உறியடி 2 - திரை விமர்சனம்", "raw_content": "சித்திரை ,7, ஜய வருடம்\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் ரசிகர்கள் செய்த மனிதநேயமிக்க செயல் | நமிதாவை மகிழ்ச்சியில் ஆழ்த்திய அவரது கணவர் | எம்.ஜி.ஆர் அப்படிப்பட்டவரா வெளிச்சம் போட்டு காட்டிய கௌதம் மேனன் | இந்தியாவின் மிகப்பெரிய ஃபோனோகிராஃபிக் பெர்ஃபாமன்ஸ் லிமிடட் நிறுவனம் | நடிகர் லாரன்ஸுக்கு டாக்டர் விருது | சைக்காலஜிக்கல் த்ரில்லராக இருக்கும் 'பஞ்சராக்ஷ்ரம்' | எதார்த்த காதல் 'பேப்பர் பாய்' | சூர்யாவுடன் இணைந்து நடிக்க ஆசை | ஒரு இயக்குநர் என்னை கிண்டல் செய்தார் - பா. ரஞ்சித் | பிரியா பவானி சங்கரை விரைவில் கரம்பிடிக்க போகும் ஹரீஷ் கல்யாண் | Tony & Guy-ன் மீண்டும் ஒரு கடை திறப்பு | நடிகர் டிஎஸ்கேவின் மனக்குமுறல் | பார்வையாலேயே மிரட்டும் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் | ரௌடி பேபி பாடல் தொடர்ந்து புதிய சாதனை | 'ஜீவி' புகழ் வெற்றி நாயகனாக நடிக்கும் புதியபடம் இன்றுமுதல் ஆரம்பம் | சிவகார்த்திகேயன் ஒ.கே பண்ணிய டாக்டர் | வெற்றி மாறன் வெளியிடும் தேசிய விருது பெற்ற ஒரே தமிழ்ப்படம் | சத்யராஜ் செய்த சாதனை | விஜய் பட டைட்டில் வதந்தியால் வந்த விளைவு | உற்சாகத்தில் ஹரீஷ் கல்யாண் காரணம் இதுதாங்க |\nஉறியடி 2 - திரை விமர்சனம்\nவெற்றிப் பெற்ற படங்களை தான், இரண்டாம் பாகம் எடுப்பார்கள், ஆனால், இயக்குநர் விஜயகுமார் வித்தியாசமாக தோல்வியடைந்த தனது முத படமான ‘உறியடி’ படத்தின் இரண்டாம் பாகமாக இந்த ‘உறியடி 2’-வை எடுத்திருக்கிறார். இருந்தாலும், ’உறியடி’ க்கும் ‘உறியடி 2’ வுக்கும் கதைப்படி எந்த ஒற்றுமையும் இல்லை என்றாலும், கருவில் ஒற்றுமை இருக்கிறது. அதாவது, சமூகத்தில் நடக்கும் அவலங்களை இள���ஞர்கள் தட்டி கேட்க வேண்டும் என்பது தான் அது.\n“தாபாவில் மது குடி, கல்லூரியில் அடிதடி” என்று பெரும்பாலான காட்சிகளைக் கொண்ட உறியடியில், ஜாதி அரசியலால், மாணவர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள், என்று பேசியிருந்த இயக்குநர் விஜயகுமார், இந்த ‘உறியடி 2’வில் தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றை கையில் எடுத்திருக்கிறார். அது என்ன பிரச்சினை, அதை எப்படி அவர் கையாண்டிருக்கிறார், என்பதை பார்ப்போம்.\nகெமிக்கல் இன்ஜினியரிங் முடித்த ஹீரோ விஜயகுமாரும், அவரது நண்பர்களும் வேலைக்காக முயற்சித்துக் கொண்டிருக்கும் போது, விஜயகுமாரின் ஊரில் இருக்கும் உரத்தொழிற்சாலையில் மூவருக்கும் வேலை கிடைக்கிறது. உயிருக்கு ஆபத்தான கெமிக்கலை பயன்படுத்தும், அந்த தொழிற்சாலை பழுந்தடைய நிலையில் இயங்கி வர, அங்கு ஏற்படும் விபத்தில் விஜயகுமாரின் நண்பர் ஒருவர் இறந்துவிடுகிறார்.\nஇதையடுத்து, தொழிற்சாலையில் இருக்கும் அத்தனை எந்திரங்களும் பழுதடைந்திருப்பதோடு, பாதுகாப்பு தொழில்நுட்பங்களும் செயல்படாமல் இருப்பதை அறியும் விஜயகுமார், அதன் ஆபத்தை நிர்வாகத்திற்கு எடுத்துக்கூற, அவர்களோ அனைத்தும் தெரிந்தும் எதையும் சரி செய்யாமல் இருப்பதோடு, அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தொடர்ந்து தொழிற்சாலையை இயக்கி வருகிறார்கள். தொழிற்சாலையில் ஏற்படும் திடீர் விபத்தால், அந்த ஊர் மக்கள் கொடூரமான முறையில் மரணமடைகிறார்கள்.\nஉயிரிழந்தவர்களை வைத்து அரசியல்வாதிகள் ஆதாயம் தேட, அவர்களை வைத்து வெளிநாட்டில் இருக்கும் தொழிற்சாலையின் முதலாளி தப்பித்துக் கொள்வதோடு, அதே ஊரில் மற்றொரு தொழிற்சாலையையும் தொடங்க திட்டமிடுகிறார். இறந்தவர்களுக்கு உரிய நியாயம் கிடைப்பதோடு, தவறு செய்துவிட்டு, தண்டனையில் இருந்து தப்பித்து வெளிநாட்டில் வாழும் அந்த தொழிற்சாலையின் முதலாளியை வர வைத்து அவருக்கு உரிய தண்டனை வாங்கிக் கொடுப்பதற்காக இளைஞர்கள் படையுடன் களத்தில் இறங்கும் விஜயகுமார், அதில் வெற்றி பெற்றாரா இல்லையா, தொழிற்சாலையின் முதலாளிக்கு தண்டனை கிடைத்ததா இல்லையா, என்பது தான் ‘உறியடி 2’ படத்தின் மீதிக்கதை.\nபோபால் விசவாயு கசிவு மற்றும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் ஆகியவற்றை கருவாக எடுத்துக் கொண்ட இயக்குநர் விஜயகுமார், ஜாதியை வைத்து அரசியல் நடத்துபவர்களும், அரசியலை தொழிலாக நடத்துபவர்களும் எப்படி கார்ப்பரேட் நிறுவன முதலாளிகளுக்கு விலை போகிறார்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசியல்வாதிகளை எப்படி பயன்படுத்திக் கொள்கிறார்கள், என்பதை அழுத்தமாக சொல்லியிருப்பவர், குறிப்பிட்ட ஒரு சமூகத்தை சேர்ந்த கட்சியை விமர்சனம் செய்வது போலவும் சொல்லியிருக்கிறார்.\nஸ்டெர்லைட் ஆலையின் ஆபத்தை பிறர் கூற கேட்டிருக்கிறோம், படித்திருக்கிறோம், ஆனால் அதை நாம் பார்க்கும்படி இப்படத்தின் காட்சிகள் அமைந்திருக்கின்றன. உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் அமிலங்களை பயன்படுத்தும் தொழிற்சாலைகளினால் ஏற்படும் அபாயங்களை முதல் பாதியில் விரிவாக சொல்லியிருக்கும் இயக்குநர் நம்மை சீட் நுணியில் உட்கார வைக்கும் விதத்தில் காட்சிகளை விறுவிறுப்பாக நகர்த்துகிறார். அதிலும், தொழிற்சாலையில் விசவாயு கசிய தொடங்கும் அந்த ஒரு காட்சி ஒட்டு மொத்த திரையரங்கையுமே அச்சத்தில் உரைய வைத்துவிடுகிறது.\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு போராட ஹீரோ களம் இறங்கியதுமே, அதிகார வர்க்கத்தினரின் அடக்குமுறை தொடங்க, அதை எதிர்கொள்ளும் இளைஞர்கள், அரசியல்வாதிகளுக்கு எப்படி செக் வைக்க வேண்டும், என்பதை சொல்லிய விதத்தில் இயக்குநர் ரசிக்க வைத்தாலும், ஜாதி அரசியலை எதிர்க்கிறேன், என்ற பெயரில் குறிப்பிட்ட ஒரு ஜாதி கட்சியை மட்டும் குறி வைத்து விமர்சித்திருப்பது ஏற்றுக்கொள்ளும்படி இல்லை.\nசமூக பிரச்சினையை பேசும்போது, நடுநிலையோடு பேச வேண்டும். ஆனால், இயக்குநர் விஜயகுமாரோ அரசியல்வாதிகளை விமர்சனம் செய்யும்போது நடுநிலையோடு விமர்சிப்பவர், ஜாதி அரசியலை விமர்சிக்கும் போது மட்டும் குறிப்பிட்ட ஒரு ஜாதி கட்சியையும், அதன் தலைவரையும் தாக்கி பேசுவதோடு, அந்த சமூக மக்களை ஏமாற்றி அரசியல் செய்வது போலவும் சித்தரித்திருக்கிறார். அப்படியானால், பிற ஜாதி கட்சி தலைவர்கள், அவர்களது சமூக மக்களுக்காக வாரம் வாரம், தங்களது குடும்ப உயிர்களை பலி கொடுக்கிறார்களா\nஜாதி அரசியலை இப்படி பேதமையோடு கையாண்ட இயக்குநர் விஜயகுமார், படத்தில் சொல்லியிருக்கும் பல சின்ன சின்ன விஷயங்கள் ரசிக்கும்படி இருக்கிறது. குறிப்பாக, எது எதுக்கோ ஆப் இருக்கும் போது, நம் ஊரை சுற்றி இயங்கும் தொழ��ற்சாலைகளின் தகவல்களைப் பற்றி அறிய ஒரு ஆப் வேண்டும், அதில் பயன்படுத்தும் மெமிக்கல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டும், என்று சொல்வது. அதேபோல், போலீஸ் உடையில் வரும் ஒருவர் விஜயகுமாரை பார்த்து “இங்க வாடா” என்று கூப்பிட, அதற்கு விஜயகுமார் “என்ன வேணும் சொல்டா” என்று கூறிவிட்டு, மரியாதையா பேசுனா, மரியாதை கிடைக்கும் என்ற வசனம் தியேட்டரில் கைதட்டல் பெறுகிறது.\nபடத்தில் நடித்த நடிகர்கள் என்று பார்த்தால் அத்தனை பேரும் தங்களது பணியை இயல்பாக செய்திருக்கிறார்கள். ஹீரோவாக நடித்திருக்கும் இயக்குநர் விஜயகுமார், அவரது நண்பர்களாக நடித்திருப்பவர்கள், ஹீரோயினாக நடித்திருக்கும் விஷமயா, ஜாதி கட்சி தலைவர், தொழிற்சாலை முதலாளி, தொழிற்சாலை பணியாளர்கள் என்று அத்தனை நடிகர்களும் கதாபாத்திரத்திற்கு ஏற்ப கச்சிதமான தேர்வாக இருப்பதோடு, நம்முடன் பழகியவர்கள் போல சாதாரண மனிதர்களாகவும் இருக்கிறார்கள்.\nகோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்களும், பீஜியமும் படத்திற்கு பெரிய பிளஸ். அதிலும், தொழிற்சாலை விபத்து காட்சியில் அவரது பின்னணி இசை காட்சியின் விறுவிறுப்பை அதிகரிக்க செய்கிறது. பிரவின் குமாரின் ஒளிப்பதிவில் தொழிற்சாலை காட்சிகள் மிரள வைக்கிறது. தொழிற்சாலையின் வாயு வெளியேறும் உயரமான குழாயை ஏரியல் வீவில் அவர் காட்டிய விதம் பிரமிக்க வைக்கிறது. எடிட்டர் லினு.எம் நேர்த்தியாக கத்திரி போட்டிருக்கிறார்.\nசீரியஸான ஒரு விஷயத்தை சினிமாவாக எடுக்கும் போது செய்யப்படும் எந்தவிதமான அட்ஜெஸ்ட்மெண்டையும் செய்யாமல், சீரியஸாகவே நகர்த்தி நம்மை படத்துடன் ஒன்றிவிட செய்யும் இயக்குநர் விஜயகுமார், படத்தின் முதல் பாதி திரைக்கதை மற்றும் காட்சிகள் மூலம் நம்மை மிரட்டி விடுகிறார். அதே சமயம், இரண்டாம் பாதியில் பிரச்சினைக்கு தீர்வு சொல்லும் விதத்திலும் நம்மை ரசிக்க வைப்பவர், இறுதியில் படத்தை முடிக்கும் போது மட்டும், ஏதோ மசாலா படத்தின் க்ளைமாக்ஸ் போல காட்சியை வைத்திருப்பது மிகப்பெரிய சொதப்ப.\nஅரசியல்வாதிகளாலும், அரசு அதிகாரிகளாலும், நம் மண்ணை சுரண்டும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக நாம் எப்படி போராட வேண்டும் என்பதையும், இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்பதையும் புரிதலோடு சொல்லும் இயக்குநர் விஜயகுமார், இ��ுதிக் காட்சியை மட்டும் சினிமாத்தனமாக கையாண்டு, நல்ல கருத்தை சொன்னாலும், அதிலும் வியாபாரம் முக்கியம் என்பதை நிரூபித்துவிட்டார்.\nVerdict : ‘உறியடி 2’ சாட்டையடியாக இருந்தாலும், சமத்துவமாக இல்லை.\n‘நேர்கொண்ட பார்வை’ திரை விமர்சனம்\n‘ஐ.ஆர் 8’ திரை விமர்சனம்\nசாணிடரி நாப்கின்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஜியோ இந்தியா பவுண்டேஷன் முயற்சி\nஉலகப் புகழ்பெற்ற தாஜ்மகாலை எந்த அமைப்புக்கும் அளிக்க முடியாது : மத்திய அரசு திட்டவட்டம்\nமீனவர்களுக்கான உதவித்தொகையை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க மு.க.ஸ்டாலின் கோரிக்கை\n'தமிழ் பயிற்றுமொழி ஆகும் வரை பேசப் போவதில்லை' 80 வயது முதியவரின் சபதம்\nஅல்ஜீரியாவில் ராணுவ விமானம் விபத்து 257 பேர் பலி.\nவிஜய் சேதுபதி பிறந்தநாளில் ரசிகர்கள் செய்த மனிதநேயமிக்க செயல்\nநமிதாவை மகிழ்ச்சியில் ஆழ்த்திய அவரது கணவர்\n வெளிச்சம் போட்டு காட்டிய கௌதம் மேனன்\nஇந்தியாவின் மிகப்பெரிய ஃபோனோகிராஃபிக் பெர்ஃபாமன்ஸ் லிமிடட் நிறுவனம்\nநடிகர் லாரன்ஸுக்கு டாக்டர் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ithutamil.com/a-film-on-mgr-s-life-history/", "date_download": "2020-01-18T09:16:44Z", "digest": "sha1:2MWC4KKMYY4MWFI44OI5FBSXD4YB67TF", "length": 9495, "nlines": 143, "source_domain": "ithutamil.com", "title": "எம்.ஜி.ஆர். – வாழ்க்கை வரலாற்றுப்படம் | இது தமிழ் எம்.ஜி.ஆர். – வாழ்க்கை வரலாற்றுப்படம் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா எம்.ஜி.ஆர். – வாழ்க்கை வரலாற்றுப்படம்\nஎம்.ஜி.ஆர். – வாழ்க்கை வரலாற்றுப்படம்\nபெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றினைக் “காமராஜ் “என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்து வெளியிட்ட ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தற்போது மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றினை, “எம்.ஜி.ஆர்“ என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்து வருகிறது.\nஆனையடி பள்ளியில் படித்துக்கொண்டிருந்த எம்.ஜி.ஆரின் கல்வி வறுமையால் தடைபட்டு நாடகக் கம்பெனியில் சேரும் நிலை ஏற்பட்டது. அப்போது அந்த நாடக கம்பெனி முதலாளி, சிறுவன் தங்க விக்ரகம் போல் இருக்கிறான் எனக் கூறினாராம். எனவே இந்தப் படத்திற்கு அது போன்ற ஒரு சிறுவனுக்கான தேர்வு நடைபெற்றது. இறுதியில் அத்வைத் என்ற சிறுவன் தேர்வு செய்யப்பட்டு எம்.ஜி.ஆரின் பால்யகால வேடத்தில் நடிக்கிறான்.\nஎம்.ஜி.ஆரைப் போன்றே முகத்தோற்றம் கொண்ட பிரபல விளம்பரப்பட நாயகன் சதீஷ்குமார் எம்.ஜி.ஆர் பாத்திரத்தில் நடிக்கிறார். எம்.ஆர்.ராதாவாக பாலாசிங், டைரக்டர் பந்தலுவாக Y.G.மகேந்திரன், எம்.ஜி.ஆரின் அண்ணன் சக்கரபாணியாக மலையாள நடிகர் ரகு, பாய்ஸ் நாடக கம்பெனி உரிமையாளராகத் தீனதயாளன், உயிர் தொண்டனாக வையாபுரி ஆகியோர் நடிக்கிறனர்.\nமறைந்த முன்னால் முதல்வர்கள், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் பாத்திரங்களில் நடிக்க பொருத்தமான நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.\nவிரைவில் துவங்க இருக்கும் அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாவாக நடிகை ரித்விகா நடிக்க இருக்கிறார்.\nஏ.எம்.எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்ய, செம்பூர் ஜெயராஜ் திரைக்கதை, வசனம் எழுத, எஸ்.பி.அகமது படத்தொகுப்பு செய்கிறார். ரமணா கம்யூனிகேஷன்ஸ் சார்பாக அ.பாலகிருஷ்ணன் இத்திரைப்படத்தை தயாரித்து இயக்குகிறார்.\nTAGMGR அத்வைத் எம்.ஜி.ஆர். சதீஷ்குமார் மெளனம் ரவி\nPrevious Postசீமராஜாவில் தமிழ் மன்னனாக வர்றேன் - சிவகார்த்திகேயன் Next Postவஞ்சகர் உலகம்: 18+ கேங்ஸ்டர் படம்\nஅழியாத கோலங்கள் 2 விமர்சனம்\nஆட்டிப் படைக்கும் போதைகள் – இயக்குநர் மோத்தி.பா\nஇயக்குநர் விஜயசேகரனின் எவனும் புத்தனில்லை\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nகுண்டு டிசம்பர் 6 முதல்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\n“அவர்களே பாலசந்தரும், கமல் ஹாசனும்” – நாயகன் ரக்ஷித் ஷெட்டி\n“ஜில்லு விடும் ஜிகிடி கில்லாடி” – பட்டாஸ்\nஅனிருத் குரலில் வெளியாகியிருக்கும் பட்டாஸ் படத்தின் “ஜிகிடி...\nடூலிட்டில் – விலங்குகளோடு ஒரு சாகச கடற்பயணம்\nவைபவ் – வெங்கட் பிரபு – லாக்கப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/98915/news/98915.html", "date_download": "2020-01-18T08:39:58Z", "digest": "sha1:XWDPEYJNWSWMQ42U4BXB4PPWQSO5WI4B", "length": 5780, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "கோவை காளப்பட்டி அருகே பிறந்து 2மணி நேரத்தில் பெண் குழந்தை புதருக்குள் வீச்சு…!! : நிதர்சனம்", "raw_content": "\nகோவை காளப்பட்டி அருகே பிறந்து 2மணி நேரத்தில் பெண் குழந்தை புதருக்குள் வீச்சு…\nகோவை காளப்பட்டி பகுதியில் உள்ள பள்ளி அருகே இரவு 10 மணியளவில் புதருக்குள் குழந்தையின் அழுகுரல் கேட்டது. தகவல் அறிந்த அன்பு இல்ல நிர்வாகிகள் சரவ���ம்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த குழந்தையை மீட்டனர். பிறந்து 2 மணி நேரமே ஆன அந்த பெண் குழந்தையை வீசிச்சென்றது யார் என்று தெரியவில்லை.\nபுதருக்குள் இருந்து மீட்கப்பட்ட அந்த பெண் குழந்தையை தனியார் ஆஸ்பத்திரியில் போலீசார் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் அன்பு இல்ல நிர்வாகிகள் அந்த குழந்தையை கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.\nபிறந்த 2 மணி நேரத்தில் குழந்தையை வீசிச்சென்ற கொடூர தாயை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.\nவாழ்க்கையை அதன் போக்கில் வாழுங்கள்\nஇந்தியாவின் ஐந்து ஆபத்தான சிறைச்சாலைகள்\nஆபத்தான ஜெயில்களை கொண்ட 10 நாடுகள்\n“என்ன தொட்ட, நீ கெட்ட” – தொட்ட வீரர்களை பறக்கவிட்ட முரட்டு காளை\nகாமத்தில் வெட்கத்திற்கு இடமே இல்லை\nதினசரி செக்ஸ் உறவில் ஈடுபட்டால் வாழ்நாள் அதிகரிக்கும்\nபிரமிக்கவைக்கும் வெறித்தனமான வேறலெவல் ஹோட்டல் ரூம்கள் \nஆண்களை பாதிக்கும் சிறுநீர்க் குழாய் கற்கள்\nநடிப்பு ராட்சசியும், நடன ராட்சசியும்\nஹோமியோபதி சிகிச்சையில் கிட்னி கல் வெளியேற்றம்\nஅரசியல் அசிங்கங்களை அம்பலப்படுத்திய ரஞ்சன் \nசிறுநீரில் ரத்தம் வெளியேறுவதை குணப்படுத்தும் அருகம்புல்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://foodsafetynews.wordpress.com/category/district-news/the-nilgiris/", "date_download": "2020-01-18T08:22:10Z", "digest": "sha1:VFMKQE2XK4WDIQDP6FBK2JUVFMZS2E6J", "length": 24287, "nlines": 203, "source_domain": "foodsafetynews.wordpress.com", "title": "The Nilgiris | FOOD SAFETY NEWS-உணவே உலகம்", "raw_content": "\nWE SHARE ABOUT FOOD SAFETY NEWS AND ARTICLES- உணவு பாதுகாப்பு தொடர்பான எனது கருத்துக்கள்,பார்வைகள் , வலை தேடல்கள் மற்றும் உங்களது கருத்துக்கள், பார்வைகள் சங்கமம்\nஉணவு கலப்படத்தை அறிய சிறப்பு முகாம்:சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு\nஊட்டி:மாவட்டத்தில் உள்ள சுற்றுலா மையங்களில், உணவு பாதுகாப்பு துறையினர் முகாம் அமைத்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.\nமாநில உணவு பாதுகாப்பு ஆணையத்தின் உத்தரவை அடுத்து, ‘அந்தந்த மாவட்டங்களில் மக்கள் அன்றாட பயன்படுத்தும் உணவு, தின்பண்டங்களின் தரத்தை அறிந்து கொள்வது; சில உணவு வகைகளில் கலப்படம் செய்து விற்கப்படுவதை எவ்வாறு கண்டுபிடிப்பது,’ என்பதை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.சுற்றுலா மையங்களில் சுற்றுலா பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த உணவு பாதுகாப்பு துறை ஆணையர் அமுதா உத்தரவிட்டுள்ளார்.\nஇதன்பேரில், மாவட்ட நியமன அலுவலர் கருணாநிதி மேற்பார்வையில், ஊட்டி தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா, குன்னுார் சிம்ஸ் பார்க், கோத்தகரி கோடநாடு காட்சி முனை என, ஐந்து இடங்களில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் தலைமையில் முகாம் அமைத்து, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.\nபொதுமக்கள் சந்தேகங்களுக்கு விளக்கமளிப்பதுடன், புகார் குறித்து ‘வாட்ஸ் அப்’ மூலம் புகார் அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், குன்னுார் சிம்ஸ் பூங்காவில் ஸ்டால் அமைத்து, உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வராஜ், கல்லுாரி மாணவர்கள் மோகன்குமார், அருண்குமார் ஆகியோர் அங்கு சுற்றுலா பயணிகளிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி சுற்றுலா பயணிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.\nஉணவு கலப்படத்தை அறிய சிறப்பு முகாம்\nபுகார் தெரிவிக்க புதிய வசதி\nநீலகிரியில் உள்ள சுற்றுலா மையங்கள், நகர் பகுதிகளில் காலாவதி பொருட்கள் விற்பனை குறித்து, புகார் தெரிவிக்க, மாநில உணவு பாதுகாப்பு நிர்வாகத்தின் ‘வாட்ஸ்-ஆப்’ எண், ஊட்டியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nதமிழக சுற்றுலாத்துறையை மேம்படுத்த மாநில அரசு பல்வேறு புதிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா மையங்களில் உள்ள ஓட்டல்கள்; உணவு விடுதிகள்; சிறிய கடைகளில் சீசன் காலங்களில் சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்படும் உணவு குறித்த ஆய்வுகள், உணவு பாதுகாப்பு நிர்வாகம் சார்பில் நடந்து வருகின்றன.இந்நிலையில், ‘ஊட்டியில் உள்ள சில சுற்றுலா தலங்களில் உள்ள ஓட்டல், தின்பண்ட கடைகளில் காலாவதியான பொருட்கள் விற்பதாகவும், இதனால், சுற்றுலா பயணிகளுக்கு உடல் உபாதைகள் ஏற்படுகிறது,’ எனவும், சென்னையில் உள்ள உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறைக்கு புகார்கள் சென்றன.\nஇதை தொடர்ந்து, சென்னை தலைமை அலுவலக உத்தரவுப்படி, 94440-42322 என்ற, ‘வாட்ஸ்-ஆப்’ எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாநில அளவில் உள்ள சுற்றுலா தலங்கள் மற்றும் நகரங்களில் தரமற்ற உணவு, தின்பண்டங்கள் விற்பனை குறித்து, சுற்றுலா பயணிகள் சரியான விலாசத்துடன் புகார் தெரிவித்தால், அந்த புகார் யார் அனுப்பியுள்ளனர் என்ற விபரம் ரகசியமாக வைக்கப்படும். புகார் குறித்து சம்மந்தப்பட்ட மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்படும். புகாரை பெறும் அதிகாரிகள், 24 மணி நேரத்திற்குள் சம்மந்தப்பட்ட இடத்தில் ஆய்வு கொண்டு, அதற்கான நடவடிக்கை குறித்து படம் அல்லது வீடியோவை தலைமைக்கு அனுப்பி வைக்க வேண்டும். முதன் முதலில், மாநிலத்தில், ஊட்டியில் உள்ள சுற்றுலா ஸ்தலங்களில், 50 இடங்களில் அதற்கான ‘வாட்ஸ்-ஆப்’ எண் கொண்ட விழிப்புணர்வு பேனர் வைக்கப்பட்டுள்ளது.உணவு பாதுகாப்பு துறை நியமன அதிகாரி கருணாநிதி கூறுகையில், ”மாநில அலுவலகத்தின் உத்தரவுப்படி ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களில், 50 இடங்களில் ‘வாட்ஸ்- ஆப்’ எண் கொண்ட விழிப்புணர்வு பேனர் வைக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணில் உள்ளூர் மக்கள், சுற்றுலா பயணிகள் உண்மையான தகவல்களை அனுப்பலாம். 24 மணி நேரத்துக்குள் அதற்கு தீர்வு காணப்படும்,” என்றார்.\nபந்தலூரில் கலப்பட தேயிலை ஆய்வு\nகலப்பட தேயிலை அதிகாரிகள் ஆய்வு\nபறிமுதல் செய்யப்பட்ட கலப்பட தேயிலை தூளை கடத்தி மீண்டும் விற்பனை செய்ய முயற்சி: நடவடிக்கை எடுக்க சிறு விவசாயிகள் சங்கம் கோரிக்கை\nகோத்தகிரி கட்டபெட்டு அருகே உள்ள பனஹட்டி, கக்குச்சி கிராம பகுதிகளில் சுமார் 2 லட்சம் கிலோ சாயம் கலந்த கலப்பட தேயிலை தூள் அழிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் கலப்பட தேயிலை தூளை அழிக்காமல் அதிகாரிகளுக்கு தெரியாமல் லாரிகள் மூலம் கடத்தி வெளி மாநிலங்களுக்கு மீண்டும் விற்பனைக்கு கொண்டு செல்வதாக அந்த பகுதி விவசாயிகள் புகார் தெரிவித்து வருகிறார்கள்.\nஇதுகுறித்து மலை மாவட்ட சிறு விவசாயிகள் சங்க தலைவர் தும்பூர் ஐ. போஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-\nதரமான உணவு பொருட்கள் காலத்தின் கட்டாயம்\nபந்தலுார் : மாவட்ட உணவு பாதுகாப்பு பிரிவு சார்பில், தேவாலா அரசு பழங்குடியினர் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஆசிரியர் முருகன் வரவேற்றார். பள்ளி தலைமையாசிரியர் சமுத்திரபாண்டியன் தலைமை வகித்தார்.\nஉணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அருண் குமார் பேசுகையி���், ”சில வியாபாரிகள் லாபம் சம்பாதிக்க வேண்டும் எனும் நோக்கத்துடன், அனைத்து உணவு பொருட்களிலும் கலப்படம் செய்து வருகின்றனர். ”இதனால், எதிர்கால சமுதாயம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. நாம் உணவு பொருட்களை கடைகளிலிருந்து வாங்கும்போது, முறையான விபரங்கள் குறிப்பிட்டுள்ள பொருட்களை, பார்த்து வாங்க வேண்டும். மேலும், மாணவர்கள், தங்கள் பெற்றோர் மத்தியில் தரமான உணவு பொருட்களை வாங்க வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,” என்றார்.\nஉணவுப்பொருள் பாதுகாப்பு குறித்து, நடத்தப்பட்ட ஓவியம் மற்றும் கட்டுரை போட்டிகளில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு துறை சார்பில் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. சாயம் கலந்த தேநீரை கண்டறிவது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.\nசாயம் கலந்த கோதுமை உற்பத்தி\nஅன்புள்ள உணவு பாதுகாப்பு அலுவலர் நண்பர்களுக்கு வணக்கம். தங்களுடைய செய்திகள் மற்றும் கருத்துகளை கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பினால் இவ் வலைதளத்தில் பிரசுரிக்கப்படும் என்பதனை அன்புடன் தெரிவித்து கொள்கிறோம். ---------------------------------------------------------- மின்னஞ்சல் முகவரி : foodsafetynewstn@yahoo.in\nகுஜராத்தில் அமைப்புசாரா பால் விநியோகஸ்தர்கள் ஒரு ஒழுங்குமுறை வரம்பின் கீழ் கொண்டுவரப்படுவார்கள்: எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ\nதமிழகத்தின் முதல் ஆரோக்கிய உணவு வளாகம், ‘ஹூண்டாய்’\nஉணவு பொருட்களில் கலபட்ம் கண்டறிய செவிலியர்களுக்கு சிறப்பு பயிற்சி\nஉணவு பொருட்களில் கலபட்ம் கண்டறிய செவிலியர்களுக்கு சிறப்பு பயிற்சி\nஉணவு பாதுகாப்பு அதிகாரிகள் அலட்சியம்\nஉணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு\nதமிழகத்தில் உணவு பாதுகாப்பு இல்லையா… மத்திய அரசின் ஆய்வுமுடிவு சொல்வது என்ன\nஉயிருக்கு உலை வைக்கும் வாழைபழம்\nமதுரை எண்ணெய் வர்த்தகர்கள் கோரிக்கை\nதர்மபுரி மாவட்ட செய்திகள் -26.10.19\nதர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு செய்திகள்\nunavuulagam உணவு கலப்படம் பற்றிய தெளிவான கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/category/swiss", "date_download": "2020-01-18T10:17:52Z", "digest": "sha1:HCTZYHQOOV6HLIWZFN45LCKWXJHDETDP", "length": 12434, "nlines": 187, "source_domain": "news.lankasri.com", "title": "தொடர்புகளுக்கு", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழு���ுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமறுமுனையில் அவள் உங்களுக்காக காத்திருக்கிறாள்: பிரான்ஸ் சாலையில் வித்தியாசமான எச்சரிப்பு பலகை\nசுவிற்சர்லாந்து 34 minutes ago\nஇனிமேல்தான் எங்க ஆட்டம் ஆரம்பம்: மீண்டும் உலகத்தலைவர்களை மிரட்டிய சிறுமியின் பின் திரண்ட கூட்டம்\nசுவிற்சர்லாந்து 2 hours ago\nசுவிஸில் திடீரென்று ஸ்தம்பித்த அவசர உதவி இலக்கங்கள்\nசுவிற்சர்லாந்து 18 hours ago\nபிறந்த அன்றே தத்துகொடுத்த இந்திய தாய்: தாயை தேடி அலையும் சுவிஸ் குடிமகள்\nசுவிற்சர்லாந்து 1 day ago\nசுவிட்சர்லாந்தை உலுக்கிய சிறுவன் கொலை விவகாரம்: கொலையாளியின் நடுங்கவைக்கும் ஒப்புதல் வாக்குமூலம்\nசுவிற்சர்லாந்து 2 days ago\nவெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகளை பறிக்க முடிவுசெய்துள்ள சுவிட்சர்லாந்து\nசுவிற்சர்லாந்து 2 days ago\nஒவ்வொரு நாளும் நரகம்... சுவிஸ் ஹொட்டல் உரிமையாளரால் சீரழிக்கப்பட்ட வெளிநாட்டு இளம் பெண்கள்\nசுவிற்சர்லாந்து 3 days ago\nசுவிஸ் எல்லையில் பிடிபட்ட தம்பதி: காரில் என்ன கிடைத்தது தெரியுமா\nசுவிற்சர்லாந்து 3 days ago\nசுவிஸ் கேபிள் கார் பணியாளருக்கு கிடைத்த 20,000 டொலர்கள் அடங்கிய பை: அவர் என்ன செய்தார் தெரியுமா\nசுவிற்சர்லாந்து 4 days ago\nசுவிஸில் கேட்பாரற்று கிடந்த பையில் கட்டுக்கட்டாக பணம்\nசுவிற்சர்லாந்து 4 days ago\nஇரத்த வெள்ளத்தில் கிடந்த பெண் மீது அமர்ந்திருந்த நாய்: பின்னர் தெரியவந்த அதிரவைக்கும் உண்மை\nசுவிற்சர்லாந்து 5 days ago\nபிறந்தநாளில் அவரை எதிர்பார்த்தேன்: சுவிஸில் மாயமான தமிழர் தொடர்பில் கலங்கும் அவரது மகன்\nசுவிற்சர்லாந்து 6 days ago\nஅமெரிக்கா-ஈரான் போரை தடுக்க... தனி ஒருவனாக பாடுபடும் சுவிஸ் ஹீரோ..\nசுவிற்சர்லாந்து 6 days ago\nஈரானிய விமான விபத்தில் கொல்லப்பட்ட சுவிஸ் ஆய்வாளர் தம்பதி: வெளியான தகவல்\nசுவிற்சர்லாந்து 7 days ago\nஅமெரிக்கா-ஈரான் பதற்றத்தை குறைக்க உதவிய சுவிட்சர்லாந்து: இதுவரை வெளிவராத தகவல்\nசுவிற்சர்லாந்து 1 week ago\nவெளிநாட்டில் தமிழை மிக ஆர்வமாக கற்கும் ஈழத் தமிழர்கள்\nசுவிற்சர்லாந்து 1 week ago\nஜெனீவா விமான நிலையத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பயணிகள்: பகீர் தகவலை வெளியிட்ட அதிகாரிகள்\nசுவிற்சர்லாந்து 1 week ago\nகுளி��்கால இளைஞர் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் சுவிட்சர்லாந்தில் கோலாகல துவக்கம்\nசுவிற்சர்லாந்து 1 week ago\nமட்டக்களப்பு வெள்ள நிவாரணத்திற்கு சுவிஸ் கதிர்வேலாயுதசுவாமி ஆலயம் உதவி\nசுவிற்சர்லாந்து 1 week ago\nசைரன்களுடன் ட்ராமை துரத்திய சுவிஸ் பொலிசார்: எதற்கு தெரியுமா\nசுவிற்சர்லாந்து 1 week ago\nசுவிட்சர்லாந்து சைவநெறிக்கூடத்தினால் தொடர் மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வெள்ள நிவாரண உதவி\nசுவிற்சர்லாந்து 1 week ago\nசூரிச் விமான நிலையத்தில் சிக்கிய 48 வெளிநாட்டவர்கள்: வெளியான முக்கிய தகவல்\nசுவிற்சர்லாந்து 1 week ago\nவீட்டுக்குள் நுழைந்த திருடனை பிடித்த வயதான தம்பதி: தப்பியோடாமல் இருக்க செய்த செயல்\nசுவிற்சர்லாந்து 1 week ago\nகுளிரில் நடுங்கியபடி அநாதரவாக கிடந்த பச்சிளங்குழந்தை: பொலிசாரிடம் சிக்கிய தாய் கூறிய காரணம்\nசுவிற்சர்லாந்து January 07, 2020\nகருணைக்கொலை செய்துவிடுங்கள்: கெஞ்சும் சுவிட்சர்லாந்தின் கொடூர குற்றவாளி\nசுவிற்சர்லாந்து January 06, 2020\nசுவிட்சர்லாந்தில் மூளை பாதிப்புடன் பிறந்த 39 குழந்தைகள்: பிரெஞ்சு நிறுவனத்தின் தவறு\nசுவிற்சர்லாந்து January 06, 2020\nசுவிட்சர்லாந்தில் இருந்து நாடுகடத்தப்பட்ட நால்வர்: கண்காணிக்கப்படும் மேலும் 2,000 பேர்\nசுவிற்சர்லாந்து January 05, 2020\nசுவிஸ் தெருவில் கண்டெடுக்கப்பட்ட மர்ம சடலம்: உடற்கூராய்வில் பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nசுவிற்சர்லாந்து January 04, 2020\nவிடிந்ததும் இத்தாலியர்களாக மாறியதால் அதிர்ச்சியில் உறைந்த சுவிஸ் நகர மக்கள்\nசுவிற்சர்லாந்து January 04, 2020\nஅமெரிக்கா-ஈரான் இடையே சிக்கிக்கொண்டு சுவிஸ் படும் பாடு நாட்டை விட்டு ஓடி விடுங்கள் என எச்சரிக்கை\nசுவிற்சர்லாந்து January 04, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sathgurusrirajalingaswamigal.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B7-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-18T10:27:06Z", "digest": "sha1:IWMVDMWLCBDIH4Q6THF636DNR5JW52SZ", "length": 22302, "nlines": 262, "source_domain": "sathgurusrirajalingaswamigal.wordpress.com", "title": "சேஷ ப்ரஹ்மம். |", "raw_content": "\nஅன்ஷுமானுக்கு (Anshuman)அருள் பாலித்த அவதார புருஷர், சேஷ ப்ரஹ்மம்.\nஓம் ஸத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கே\nஅன்ஷுமானுக்கு (Anshuman)அருள் பாலித்த அவதார புருஷர், சேஷ ப்ரஹ்மம்.\n2001 – ம் வருஷம். நியூ டெல்லி.\nஅன்ஷுமானுக்கு அப்போது வயது 8 . அவன் மனவளர்ச்சி சற்று குறைவு. School –ல் Below average . அப்போத��� நான் vikaspuri –ல் தங்கியிருந்தேன்.. அவன் பெற்றோர் அவனைக்கூட்டிக்கொண்டு, என்னிடம் வந்தார்கள். அவதார் சேஷாத்ரி ஸ்வாமிகளிடம்,பிரார்த்தனை செய்தேன்.சிறுவனுக்கு சேஷ மந்திரம் உபதேசம் செய்யப்பட்டது. தினமும் 108 தடவை சிறுவனும் விடாமல் ஓதினான். பெற்றோர்களும் தினமும் 500 முறை ஓதினார்கள்.\nசிறுவனுக்கு சிறிது சிறிதாக மூளை வளர்ச்சி ஏற்பட்டது, சேஷனின் அனுக்ரஹத்தால் மட்டுமே. பூர்வ பாப புண்ணியங்களுக்கு ஏற்றவாறு, லக்ஷத்தில் ஒருவருக்கு மகான்களின் அனுக்ரஹத்தால் இப்படி அற்புதங்கள் நடப்பதுண்டு. குருவின் வார்த்தைகளை (without reasoning) அப்படியே ஏற்று அன்ஷுமன் குடும்பத்தினர் நடந்து\nகொண்டதால் மட்டுமே இப்படி அற்புதங்கள் நடந்தது.\nஅன்ஷுமானுக்கு ஒரு பழக்கம். சாப்பிடும் போது கீழே எது விழுந்தாலும், அதை எடுத்து வாய்க்குள் போட்டுக்கொள்வான். பெற்றோர்கள் இதை என்னிடம் பல முறை சொல்லி இருக்கிறார்கள். அந்த பழக்கம் அவனால் மாற்ற முடியவில்லை.\nஒருநாள் school bus-ல் சிறுவன் சென்று கொண்டிருக்கிறான்.\nவாயில் இருந்த மிட்டாய் , கீழே விழுந்து விட்டது. அதை, “நீ தொடாதே ” என்று\nமகான் ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள், அவனுக்கு சொன்னாராம்.\nஅன்று முதல் அந்த கெட்ட பழக்கம் அவனை விட்டு அகன்றது. இதுவும் அற்புதம்தானே நம்மால் திருத்த முடியாததை சேஷன் எவ்வாறு திருத்தினார்\nசிறுவன் விடா முயற்சியுடன் சேஷனின் மூல மந்திரமாம், “ஓம் சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கே” என்ற ஒரு மந்திரத்தை மட்டுமே குருவின் கட்டளைக்கு செவி சாய்த்து, முழு விசுவாசத்துடன் திருப்பித் திருப்பி (repetition of one guru mantra)\nமந்த்ரம் சொல்லச் சொல்ல, அவனுக்கு இறை சக்தி (positive vibrations ) சேஷன் அருளால் ஏற்பட்டது. விளைவு\nஅந்த காலத்திலே, குருகுல பயிற்சியில், சிஷ்யன், வில்லை கைகளில்\nஏந்தி, குரு மந்திரம் சொல்லிக்கொண்டே, எதிரியின் மீது அம்பை எய்து வெற்றி\nகொண்டதாக நாம் படித்திருக்கிறோம். அதே போல, அன்ஷுமன் சேஷன் மூல மந்த்ரம் ஜெபித்து தன்னை குணப்படுத்திக் கொண்டான்\n அவதார புருஷர்களால் மட்டுமே இப்படி அற்புதங்கள் செய்யமுடியும்\nPosted in அன்ஷுமானுக்கு (Anshuman)அருள் பாலித்த அவதார புருஷர், சேஷ ப்ரஹ்மம்.\nTags: அன்ஷுமானுக்கு (Anshuman)அருள் பாலித்த அவதார புருஷர், சேஷ ப்ரஹ்மம்., சேஷ ப்ரஹ்மம்.\nகுருவின் அருள் வாக்கு நம் ஸத்குருநாதர் அருளிய பொன்மொழிகள்…\nகுருவின் அருள் வாக்கு நம் ஸத்குருநாதர் அருளிய பொன்மொழிகள்…\n01. ஶ்ரீ குரு மஹாதேவ் (தேரூர்) – 1 (1)\n02. ஶ்ரீ குரு மஹாதேவ் (தேரூர்) – 2 (1)\n03. ஶ்ரீ குரு மஹாதேவ் (தேரூர்) – 3 (1)\n04. ஶ்ரீ குரு மஹாதேவ் (தேரூர்) – 4 (1)\n05. ஶ்ரீ குரு மஹாதேவ் (தேரூர்) – 5 (1)\n06. ஶ்ரீ குரு மஹாதேவ் (தேரூர்) – 6 (1)\n07. ஶ்ரீ குரு மஹாதேவ் (தேரூர்) – 7 (1)\nகுருவின் அருள் வாக்கு (5)\n01. ஸத்குருநாதர் எப்போழுது கிடைப்பார்\n03. நம் \"சேஷ மூல மந்திர மஹிமை\" (1)\n\"நம் குருவின் அருளால் நடத்தபட்ட சில அற்புத நிகழ்வுகள்\" – ஸ்ரீ வேலு (1)\nஅன்ஷுமானுக்கு (Anshuman)அருள் பாலித்த அவதார புருஷர், சேஷ ப்ரஹ்மம். (1)\nஅஹுஜாவின் குழந்தைக்கு அருள் பாலித்த சிவ சேஷன் (1)\nகாணாமல் போன Demand Draft- சேஷ பகவான் அருளால் கிடைத்தது. (1)\nகார்த்திக் – சேஷ ப்ரஹ்மத்தின் அனுகிரஹம் (1)\nசீத்தாரமனின் வீட்டு மனை விற்க (1)\nசேஷ பக்தை: ஸ்ரீமதி. சீதாலக்ஷ்மி அம்மாள் (1)\nசேஷ லீலைகள் – திருமதி வரலக்ஷ்மி அம்மாளின் கார் (1)\nசேஷனின் லீலைகள் இந்த காலத்திலும், தொடர்கிறது. இனிமேலும் தொடரும். (1)\nசேஷன் விபூதியாக உருவெடுத்தார் (1)\nதாராவைக் காப்பாற்றிய அவதார சேஷன் 2006 ம் வருடம் . மும்பை முகாம். (1)\nதிருச்சி அல்லூரில் அவதார்(சிவ ) சேஷாத்ரி ஸ்வாமிகள் செய்த லீலை (அற்புதம் ) (1)\nதிருச்சி சதாசிவத்திற்கு, அவதார் ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் செய்த லீலைகள் (1)\nதிருச்சி ஸ்ரீரங்கம் ஸ்ரீ சதாசிவத்திற்கு சேஷ பெருமான் புது email ID வழங்கினார் (1)\nமணிலாலின் (ராஜஸ்தானி) மக்களை (குடும்பம்) காப்பாற்றிய மகான் சேஷன் (1)\nரோஷனி (ROSHANI) யின் நீண்ட நாள் நடுக்கத்தை நீக்கிய நவக்ரஹ நாயகர் நம் சேஷன் (1)\nவன்ந்தீப் ஷெட்டி வாழ்கையை மாற்றியமைத்த அவதார் ஸ்ரீ சேஷா (1)\nஸாய் கிருஷ்ணாவின் குணம் (1)\nஹிந்தி டீச்சர் சியாமளா வைத்தியநாதனுக்கு 63 வயதில் வேலை கிடைத்த அற்புதம் (1)\nசேஷ மஹானுக்கும், குருஜிக்கும்… (1)\nகுருஜியும் சேஷ மஹானும் (1)\nமகானின் வாக்கும், சென்ன கேசவப்பா, மாதேஸ்வர மலையில் சொன்னதும். (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/specials/surya.html", "date_download": "2020-01-18T09:49:16Z", "digest": "sha1:YWSAC47CPL7CLBH3SMEHV46NVJ45J7GM", "length": 15791, "nlines": 180, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஸ்பெஷல்ஸ் | Kakka.. Kakka.. saves Surya and Jyothika - Tamil Filmibeat", "raw_content": "\nதெலுங்கில் வில்லனாக நடிக்க தமிழ் ஹீரோக்களுக்கு டிமான்ட்\n7 min ago வலிமையில் நடிக்கிறீங்களா ப்ரோ.. என்ற ரசிகர்கரின் கேள்விக்க��� இப்படியொரு பதில் சொன்ன பிரசன்னா\n1 hr ago வேகமாகப் பரவுது தகவல்... ரஜினிகாந்தின் அடுத்த படத்தை கே.வி.ஆனந்த் இயக்குகிறாரா\n1 hr ago பொன்னியின் செல்வனைத் தொடர்ந்து அந்த பிரபல நடிகையின் பயோபிக்குக்கும் குறிவைக்கும் ஐஸ்வர்யா ராய்\n2 hrs ago ஆஹோ, ஓஹோன்னு கேட்டா என்ன பண்றது இதுக்காகத்தான் ஹீரோயின் வீட்டில் ஐடி ரெய்டாம்\nNews ஷீரடி சாய்பாபா கோயில் மூடப்படுகிறதா.. பரபரக்கும் சர்ச்சை.. மறுக்கிறார் கோவில் நிர்வாகி\nFinance வரலாற்று சாதனை படைத்த அம்பானி ப்ரோ..\nSports ஒரே ஓவரில் 2 விக்கெட்.. இந்தியா ஜெயிக்க இவர் தான் காரணம்.. ஆஸிவுக்கு ஆப்பு வைத்த இளம் வீரர்\nLifestyle நிமிடத்தில் நெஞ்சு சளியில் இருந்து நிவாரணம் அளிக்கும் அற்புத மருந்து\nTechnology Vodafone 997 Plan: 180நாட்கள் வேலிடிட்டி: தினசரி 1.5ஜிபி டேட்டா. வோடபோனின் தரமான திட்டம் அறிமுகம்.\nAutomobiles இந்திய பணக்காரர்களிடம் இருக்கும் மிக விலை உயர்ந்த கார்கள் பற்றிய இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசூர்யா பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார். அவர் நடித்த படங்களிலேயே முதல் முறையாக காக்க .. காக்க.. முதல்நாளிலேயே தமிழகம் முழுவதிலும் ஹவுஸ் புல்லாக ஓடி தொடர்ந்து, ஹவுஸ் புல்லாகவே ஓடிக் கொண்டுள்ளதாம்.\nகாவல்துறை அதிகாரி வேடத்தில் சூர்யா நடித்துள்ள காக்க .. காக்க.. தயாரிப்பில் இருந்தபோதே பலத்தஎதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. கலைப்புலி தாணுவின் தயாரிப்பு என்பதால் படமும் பிரம்மாண்டமானசெலவில் உருவாக்கப்பட்டது.\nஜோதிகா- சூர்யா காதல் கிசுகிசு அதிகமானதும் இந்தப் படம் ஆரம்பித்த பிறகு தான்.\nஇந் நிலையில் காக்க.. காக்க.. கடந்த இரு நாட்களுக்கு முன் ரிலீஸ் ஆகி, முதல் நாள் காட்சிகள் அனைத்தும்தமிழகம் முழுவதிலும் ஹவுஸ் புல் ஆக ஓடியுள்ளது. சூர்யா நடித்த படங்களிலேயே இதுதான் முதல் நாள் ஹவுஸ்புல் ஆன படமாம்.\nதொடர்ந்தும் தியேட்டர்களில் கூட்டம் அலைமோதுகிறது. படம் சூப்பராக இருப்பதாக பார்த்து விட்டு வருபவர்கள்சொல்வது சூர்யாவையும் ஜோதிகாவையும் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nகாக்க ..காக்க.. படத்தின் பிரிவியூவுக்கு வந்திருந்த சென்னை நகரில் மூத்த காவல்துறை அதி���ாரி ஒருவர்,போலீஸ்காரன்னா இப்படித்தான் இருக்கனும் என்பதை நானும் கூட இந்தப் படத்தின் மூலம் தெரிந்துகொண்டேன், வெல்டன் சூர்யா என்று பாராட்டி விட்டுப் போனாராம்.\nசொல்லி சொல்லி சிலாகித்துக் கொண்டிருக்கிறார் சூர்யா.\nகாக்க .. காக்க.. சூர்யாவைக் காத்துவிட்டதாகவே தெரிகிறது.\nசூர்யா பற்றி இன்னொரு கொசுரு செய்தி, நந்தாவுக்குப் பிறகு பல தயாரிப்பாளர்கள் ரூ. 1 கோடி தர்றேன்,ஒன்றரை கோடி தர்றேன் என்று கூறிக் கொண்டு கால்ஷீட் கேட்டுவர அனைவருக்கும் கும்பிடு போட்டு திருப்பிஅனுப்பினார் சூர்யா. தனது சம்பளத்தை உயர்த்த தொடர்ந்து மறுத்து விட்டார்.\nகாக்க.. காக்க... வுக்கு அடுத்து வரவுள்ள பிதாமகனுக்குப் பின்னர் தான் சம்பளத்தை இவர் உயர்த்துவார்என்கிறார்கள். பண விஷயத்திலும் பழக்கத்திலும் அப்பாவைப் போலவே படு டீசண்ட் மேன் என்று புகழ்கிறார்கள்கோலிவுட்டில்.\nமகள் வயது பெண்ணுடன் திருமணம் ஏன்\nஇசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் மேலும் ஒரு புதுமை… \\\"தா பூயுசர்ஸ்\\\" அறிமுகம்\nஏ.ஆர். ரஹ்மான் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய கோப்ரா டீம்\nதமிழா தமிழா.. நாளை நம் நாளே.. ஆஸ்கர் நாயகன்.. விருதுகளின் மன்னன்.. இசைப்புயலுக்கு பிறந்த நாள்\nகோலிவுட்டை கொலம்பியாவரை கொண்டு சென்றவர்.. ரஹ்மான் பிறந்தநாள்.. டிவிட்டரை தெறிக்கவிடும் ஃபேன்ஸ்\nஏ.ஆர். ரஹ்மான் பாடலை பாடிய யுவன், அனி, ஜி.வி., இமான்.. ஜீ தமிழ் விருது விழாவில் இது தான் ஹைலைட்டே\nமகன் அமீனுடன் இசை விருந்து படைத்த ஏ.ஆர்.ரகுமான் - வைரலான வீடியோ\nமுதலில் பிடிக்கும்.. பின் கேட்க பிடிக்கும்.. இறுதியில் அதன்மேல் பைத்தியம் பிடிக்கும்\nஇந்திய சினிமாவில் புதுமையை அறிமுகம் செய்த புரட்சியாளர் இளையாராஜா - சித் ஸ்ரீராம்\nபிகில் படத்துல ஏஆர் ரஹ்மான் பாட்டு மட்டும் பாடலிங்கோ\nசென்னையில் இசை அருங்காட்சியகம்... அரசு உதவ வேண்டும் என்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமீட் பண்ணவா... சாட் பண்ணவா... இது வேற லெவல் அழகு... வைரலாகும் நடிகை தமன்னாவின் ஹாட் ஸ்டில்ஸ்\nநடிகர் கடுப்பானாலும் நடிகையிடம் அப்படி கேட்டது உண்மையாமே... கசிய விட்டதே வெறுப்பான அந்த நடிகைதானாம்\nஎம்ஜிஆர்- சிவாஜி அவார்ட்.. நடிகர் சதீஷ் மகிழ்ச்சி\nபிரபல புகைப்படக் கலைஞர் கார்த்திக் ஸ்ரீனிவாசன் கேமரா வண்ணத்தில் உருவாகியுள்ளது ���ி ராயல்ஸ் 2020 கேலண்டர்.\nபொங்கலை குடும்பத்துடன் கொண்டாடிய சினேகா பிரசன்னா\nஇயக்குநர் சீமானுடன் எடுத்த செல்ஃபி பதிவிட்டு மீரா மிதுன்\nபுகழுக்கு சுளுக்கு எடுத்துவிட்டு அகிலா\nதலைவி படத்தின் எம்.ஜி.ஆர் ஃபர்ஸ்ட் லுக் டீசர் | Aravindasamy\nமக்களுடன் பொங்கல் கொண்டாடிய பிக் பாஸ் ஜாங்கிரி மதுமிதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.gnsnews.co.in/%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AA/", "date_download": "2020-01-18T08:17:31Z", "digest": "sha1:ZJXLXLO36BSUMEA7EKVW3ZQXQVLULNTW", "length": 5527, "nlines": 85, "source_domain": "tamil.gnsnews.co.in", "title": "கூகுள் ஸ்ட்ரீட் வியூ மேப்பால் வசமாக சிக்கிய இளைஞர்கள்: நடந்தது இதுதான்.! | GNS News - Tamil", "raw_content": "\nHome Technology கூகுள் ஸ்ட்ரீட் வியூ மேப்பால் வசமாக சிக்கிய இளைஞர்கள்: நடந்தது இதுதான்.\nகூகுள் ஸ்ட்ரீட் வியூ மேப்பால் வசமாக சிக்கிய இளைஞர்கள்: நடந்தது இதுதான்.\nகூகுள் ஸ்ட்ரீட் வியூ மேப்பால் இரண்டு இளைஞர்கள் வசமாக சிக்கியுள்ளர். இவர்கள் சாலையோரத்தில் செய்த காரியும் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அவர்கள் அப்படி என்ன காரியத்தைச் செய்தார்கள் என்றால் நீங்களும் அதிர்ச்சியடைவீர்கள். கூகுள் ஸ்ட்ரீட் வியூ மேப்பை உலகம் முழுக்கவும் பரலாகப் பயன்படுத்தி வருகின்றார்கள். இதன் மூலம் தெருக்களில் நடக்கும் விஷயத்தையும் அவ்வளவு தெளிவாகக் காண\nPrevious articleசெப்டம்பர் 17: இந்தியாவில் 70-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\nNext articleபேஸ்புக் டேட்டிங் சேவை அறிமுகம்: ஆனால் இதில் ஒரு சிக்கல்.\nடிக் டாக் நிறுவனம் அறிமுகம் செய்த மிரட்டலான ஸ்மார்ட்போன்\n108எம்பி கேமரா கொண்ட மிரட்டலான சியோமி ஸ்மார்ட்போன் நாளை அறிமுகம்.\n1வாரம் பேட்டரி பிரச்னை இல்லாத லாவா பியூச்சர் போன்.\nசெல்பி எடுப்பதாக உடம்பை தொடுகிறார்கள் – நடிகை நமிதா பிரமோத் வருத்தம்\nவெற்றிமாறன் இயக்குகிறார்: ஜல்லிக்கட்டு கதையில் சூர்யா\nதனுஷ் நடித்த படம்: 1,500 தியேட்டர்களில், ‘பட்டாஸ்’ – பட அதிபர் டி.ஜி.தியாகராஜன் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.shankarwritings.com/2012/07/", "date_download": "2020-01-18T09:19:54Z", "digest": "sha1:T7B4GCI6W56KRLW5O2QBY5WHP3Z6GTVE", "length": 62851, "nlines": 277, "source_domain": "www.shankarwritings.com", "title": "யானை: July 2012", "raw_content": "\nதமிழில் நவீனத்துவம் கேள்விக்கும் மறுபரிசீலனைக்கும் கடும் விமர்சனத்துக்கும் உள்ளான 90களின் காலகட்டத்தில் தலித்தியம், பின்நவீனத்துவம் தொடர்பான எழுத்துகளை தொடர்ந்து புத்தகங்களாக வெளியிட்டது விடியல் பதிப்பகம். அ.மார்க்ஸ் மற்றும் ரவிக்குமாரின் முக்கியமான நூல்கள் விடியல் மூலமாகவே வாசகர்களுக்கு அறிமுகமானது. அ.மார்க்ஸின் நமது மருத்துவ பிரச்னைகள், உடைபடும் புனிதங்கள் போன்றவையும் ரவிக்குமாரின் உரையாடல் தொடர்கிறது, கண்காணிப்பின் அரசியல் போன்ற நூல்களும் தமிழின் நவீனத்துவ சிறுபத்திரிகை அழகியல், அறம் மற்றும் மௌனங்களை கேள்விக்குள்ளாக்கின. எஸ்.வி. ராஜதுரையின் பெரியார் தொகுப்பும் பரந்த அளவில் தாக்கங்களை ஏற்படுத்திய தொகுப்பாகும். ஒடுக்கப்பட்டோர் அரசியல் மற்றும் படைப்புகளை ஒற்றை படையாக அணுகாமல் அதன் சிக்கலான ஊடுபாவுகளை பல்வேறு மூன்றாம் உலக நாடுகளின் கலாச்சார வாழ்வு பின்னணியில் தேர்ந்தெடுத்து வெளியிடுவதற்கு கூர்மையான நுண்ணுணர்வு விடியல் பதிப்பாளர் சிவாவுக்கு தொழிற்பட்டிருக்க வேண்டும். தீவிர மார்க்சியவாதியான விடியில் சிவாவின் ஒருங்கிணைப்பில் வந்துள்ள நூல்களை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, அந்த நூல்கள் இன்று ஒரு வலுவான அரசியல் தரப்பாக மாறியிருக்கிறது. புதிய விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது. லத்தீன் அமெரிக்க படைப்பாளர்களாக காப்ரீயல் கார்ஸியா மார்க்வெஸ்ஸும் போர்ஹேயும் இங்கே பிரதானப்படுத்தப்பட்ட பின்னணியில், ஆழ்ந்த அரசியல் த்வனியுடன் அந்நிலப்பரப்பை exotic ஆக்காமல், உஷ்ணமான மொழியில் எழுதிய யுவான் ரூல்போ என்ற லத்தீன் அமெரிக்க படைப்பாளியின் சிறுகதைகள் மற்றும் ஒரே நாவலை விடியல்தான் வெளியிட்டது. எரியும் பனிக்காடு மற்றும் சயாம் மரண ரயில் போன்ற நூல்களை வாசிப்பவர்கள், புத்தக வாசிப்பும், வாழ்க்கையும் அத்தனை சௌகரியமானதல்ல என்ற உணர்வை அடைந்துவிடுவார்கள். அவர் வெளியிட்ட சிறு வெளியீடுகளில் எனக்கு தனிப்பட்ட வகையில் பிடித்தது சல்வடார் ஆலன்டே பற்றிய நூல் ஆகும். நிறப்பிரிகை போன்ற சிறுவட்டத்தில் தொடங்கி இன்று தலித் அரசியல் மையநீரோட்டத்தின் ஒரு பகுதியாக மாறியுள்ளதற்கு விடியல் பதிப்பகத்தின் பங்கும் கணிசமானது. அர்ப்பணிப்பு மற்றும் செயலை மட்டுமே சொல்லாக நினைப்பது, நம்பிக்கைகளில் பிடிவாதம் போன்ற குணங்கள் இன்று 'பழைய தலைமுறை மனிதர்களின்' பண்புகளாகிவிட்டன. செயல் என்பதே சிறந்த சொல் என்று எழுதியவர்கள் இன்று அதிகாரத்தின் அலங்கார பெருங்கதையின் பகுதியாக மாறிவிட்ட காலம் இது. மதுரையிலும் சென்னையிலும் நடக்கும் புத்தக விழாக்களில் மிக அமைதியாகவே விடியல் சிவாவைப் பார்த்திருக்கிறேன். பெரிதாக உரையாடல் எல்லாம் இருக்காது. ஒரு நிமிடம் அவருடன் நின்றுகொண்டிருந்துவிட்டு நகர்வது வழக்கமாக இருந்திருக்கிறது. யுவான் ரூல்போ எழுதிய எரியும் சமவெளி புத்தகத்தையும் பெட்ரோ ப்ரோமோவையும் திரும்பத் திரும்ப தொலைத்து அவரிடம் வாங்கியிருக்கிறேன். அவர் வெளியிட்ட ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம், ஈரான் ஒரு குழந்தைப் பருவம் புத்தகங்களை விரும்பி வாசித்திருக்கிறேன். தபாலிலும் அனுப்பியுள்ளார். இதுதவிர அவருடன் எந்த தொடர்பும் எனக்கு இல்லை. ஆனால் இருபது நாட்களுக்கு முன்பு அவருக்கு உடல்நலம் இல்லை என்று கேள்விபட்டபோது சங்கடமாக இருந்தது. இப்போது அவர் மரண செய்தி படித்தபோது மிகவும் துக்கமாக இருக்கிறது. தமிழ் சூழலில் தன்னை முன்னிலைப்படுத்தாமல், சுயலாபங்களைக் கணக்கிடாமல் சமூகமாற்றம் என்ற கனவின் உந்துதலை மட்டுமே கொண்டு தனது செயல்பாடுகளை அமைத்துக்கொண்ட அரிதான ஆளுமைகளில் ஒருவர் விடியல் சிவா.\nகடலால் எங்களைப் பிரித்த தீவு\nகடலால் எங்களைப் பிரித்த தீவில் ஆயிரக்கணக்கான மரணங்கள் தொடர தொடர பேச்சும் தொடர்ந்து கொண்டே இருந்தது. பொதுவாகப் பேசிக்கொள்ள ஏதுமற்ற எங்கள் வெறுமையூரில், அந்தக் கொலைகளைப் பற்றி ஒரு திருவிழா போல் கூடிகூடிப் பேசினார்கள். கொலைகளைப் பலகோணங்களில் இருந்தும் ஆராய்ந்து பேச வெளிநாடுகளிலிருந்தும் தாயகம் இறங்கி வந்து சிறிய அரங்குகளில் பேசினார்கள். பெரிய மேடைகளில் ரத்தம் கொதிக்கப் பேசினார்கள். பேரணிகளில் பேசினார்கள். போராட்டங்களில் பேசினார்கள். அனைவரின் கையாலாகாத்தனங்களையும் மறைப்பதில் ஆரம்பித்த பேச்சு ஒருவர் தரப்பை மற்றவர் புதைப்பதில் முனைப்பானது. பேசிப்பேசி இறந்த உடல்களை ஆழத்துக்குள் புதைத்தபடியே இருந்தனர். அனைவரும் வேறு வேறு குரல்களில் பேசினார்கள். பேச்சுகள் புத்தகங்களானது. பேச்சுகள் உடனடியாக விற்றுத்தீர்ந்தது. பேச்சுகள் திட்டநிரல்கள் ஆனது. ஆணும் பெண்ணும் ஊடல் கொள்வது போல் பேசிப்பேசி உன்மத்தம் ஏற்றினர். மரணம் நேரும் புதிரும், பலவீனமும் ஆன முடிச்சை அவர்கள் உணராமலேயே பேசிக்கொண்டிருந்தனர். சிலர் இறந்தான் என்றனர். சிலர் இறக்கவில்லை என்றனர். இரண்டு தரப்பும் கதைகளைச் சந்தையில் கூவி விற்றனர்.கவிஞர்கள் பேசினார்கள். அரசியல்வாதிகள் பேசினார்கள். எழுத்தாளர்கள் பேசினார்கள். சினிமாக் கலைஞர்கள் பேசினார்கள். திருநங்கைகள் பேசினார்கள் . ஓவியர்கள் பேசினார்கள். முற்போக்குகள் பேசினார்கள். பிற்போக்குகள் முரண்பட்டுப் பேசினார்கள். மௌனத்தை யாரும் கடைபிடிக்கவேயில்லை. எங்கள் நகரத்தில் ஒவ்வொரு தெருமூலையில் குவிந்திருக்கும் குப்பைகளிலும் எலிகள் முளைக்கத் தொடங்கின. மழையில் பூனைகளின் மரணம் அதிகமானது. அரசு மதுபானக்கடைகளில் மாலைகளில் மது வாங்குவதில் நெருக்கடி ஏற்பட்டு நகரதொழிலாளர்களுக்குள் ஏற்பட்ட தகராறுகள் கலவரமாகின. ஓட்டுனர் இல்லாத மரணரயில் பிரதான நிலையத்திலிருந்து பாதைமாறி பயணித்தது. பிளாஸ்டிக் குவளைகள் மற்றும் மதுவின் ஈரபிசுபிசுப்பு குவியலுக்கிடையே தனிமையை பேச இயலாத நாக்கு துண்டித்துக்கொண்டு உதிரத்தோடு குப்பைகளுக்குள் கிடக்கிறது. அந்த தீவின் தலைநகரில் ஒரு பைத்தியம் தாய்மொழியைப் பேசியதால், அவன் இனம்காணப்பட்டு காவல் தடியால் தாக்கப்படுகிறான். எல்லாரையும் போல அவன் கடலுக்குள் தப்பவே முயல்கிறான். கடலுக்குள் புகுந்தபின்பும் அடி, அவன் தலையில் விழுகிறது. அவன் உயிர்ஓலம் எழுப்பி கையைத் தூக்கி மன்றாடுகிறான். அவன் கருணை கோரும் சிறுகுரங்கு போல் தெரிந்தான். அவனது கபாலம் அதிர்கிறது. அலைகளுக்குள் போகிறான். மொழியற்ற அவனது கைகூப்பல் இந்த உலகை நோக்கி வெறித்து மூழ்குகிறது.\nரிலீஸ் நாளன்றே சகுனி படத்திற்கு மாயாஜால் போயிருந்தேன். வெள்ளிக்கிழமை மதியவேளை. படம் போடுவதற்கு பத்து நிமிடங்களுக்கு முன்னால் நானும் நண்பரும் நுழைந்துவிட்டோம். அழைத்துப்போன நண்பர் அந்தப் பத்துநிமிடங்களைக் கூட மிச்சம் வைக்காமல் உடனடியாக விமானம் பிடித்து குறட்டையில் ஆழ்ந்துவிட்டார். எங்களுக்குப் பின்வரிசையில் ஒரு இளைஞர் பட்டாளம் வந்து அமர்ந்தது. கல்லூரிப் படிப்பை முடித்து இரண்டு மூன்று வருடங்கள் கூட ஆகியிருக்காது. உடன் பணிபுரியும் தோழியின் பிறந்தநாள் ட்ரீட்டுக்காக படம்பார்க்க வந்திருக்கிறார்கள். தோழி, திரையரங்கத்தின் இருட்டிலும் நீலஉலோக நிறச் சேலையில் பளபளவென்று இருந்தார்.\nபடம் போடுவதற்கு ஐந்து நிமிடங்களே இருந்தது. கலாய்ப்பும், உற்சாகமுமாக ஒருவரையொருவர் வாரிக்கொண்டிருந்தனர். வார்த்தை நரி, உயர உயரக் குதித்தது உரையாடலில். இன்னும் இரண்டு நிமிடங்கள் படம் போட இருந்தது. அது எல்லாருக்கும் நிச்சயமாகத் தெரியும். அவர்களில் ஒரு பையன் ஒரு விசிலை அடித்தான். ஒரு நண்பர், இன்னும் டெம்போ வேணும்டா மாப்பிள என்றார். இன்னும் சத்தம் கூடியது. என் நண்பர் அப்போதுதான் விழித்தார். மூன்றுக்கு ஒரு யுவதி என்று இருந்த அந்தக் குழுவின் பாலின விகிதத்தில், விசில் நிறைந்த மதிப்பையும், அடித்த பையனுக்கு கூடுதல் மதிப்பெண்களையும் தந்திருக்கும். அதுதான் நியாயமும் கூட.\nஆனால் எனது சிறுவயதில் திரையரங்குகளில் கேட்ட விசில் சத்தங்களின் அனுபவத்தை வைத்துப் பார்க்கும் போது அது விசிலின் உருப்போலி என்று தோன்றியது. இந்த விசிலும் உயிரைவிட்டு உருவாக்கப்பட்ட ஒலிதான்.\nஆனால் எனது நினைவில் உள்ள விசிலில் உக்கிரம், அடையாளம், கலகம், எதிர்பாராத தன்மை, காத்திருப்பின் நெடுந்தவிப்பு, அபாயம் ஏதும் இல்லை. நான் கேட்ட விசில்கள் திரையரங்குக்கு வெளியே அடிக்கும் மழையையும், வெயிலையும் தாங்கியிருப்பவை. நான் சில ஆண்டுகளுக்கு முன்னால் வரை அந்த விசில்களைக் கேட்டிருக்கிறேன். அந்த விசிலைத்தான் நான் மாயாஜாலில் கேட்ட விசில் நகல் செய்கிறது.\nபடம் போடுவதற்கு முன்னால் விசில் வேண்டும் என்று திரையரங்கமே ஏற்பாடு செய்யும் விசிலின் தன்மையை ஒத்திருந்தது அந்த விசில்.- ஐபிஎல்லின் சீர் லீடர்சைப் போல. வாடிக்கையாளரும், பொருளை விநியோகம் செய்பவரும் முயங்கிவிட்ட இடத்தில், இந்த விசில் வேகவேகமாக இறந்தகாலத்தைப் பிரதிபலிக்க முயன்றதுதான் பரிதாபமானது.\nநாம் உருப்போலி செய்ய இயலாதபடி வேகவேகமாக இறந்த காலத்தின் பொருட்களை இழந்துவருகிறோம் என்ற உணர்வு. அந்த விசிலைக் கேட்டபோது எனக்கு ஏற்பட்டது. விளம்பர வடிவமைப்பாளர்களிடமமும், சினிமாக்களிடமும், பண்பலை நிகழ்ச்சித் தொகுப்பாளர்களிடமும் நமது இறந்தகாலத்தை, அதன் நினைவுகளை சமூகத்துக்கு சமைத்துப் பரிமாறும் வேலையை நாம் ஒப்படைத்துவிட்டோம். அங்கிருந்துதான் விசில் போன்ற தோற்றமுள்ள விசில், மாயாஜால் திரையரங்கத்தில் தயாரிக்கப்படுகிறது.\n��னக்கு அருகில், அந்த திரையரங்குக்கு கொஞ்சம் அந்நியமாய், ஒரு அம்மாவும், அவரது மகளும் படத்திற்கு வந்திருந்தார்கள். அந்த அம்மாவை எனது இடதுபுற இருக்கையில் உட்காரவைத்துவிட்டு அடுத்த இருக்கையில் அந்த யுவதி அமர்ந்தார். மகள் தனது கையில் பாப்கார்ன் பாக்கெட்டை வைத்து அரைத்துக்கொண்டிருந்தார். படம் போடுவதற்கு இன்னும் ஒரு நிமிடமே இருக்கும் போது அந்த அம்மா பேசத்தொடங்கினார்.\n“நம்ம கடலூர்ல இருக்கும்போது, உங்க பெரியம்மா நம்ம வீட்டுக்கு வந்திருந்தாங்க. அவங்க பெரிய சினிமா பைத்தியம். ஒரு வாரத்தில் நாலு சினிமா. தனியாவே எல்லா தியேட்டருக்கும் போய் பார்த்துட்டு வந்துட்டாங்க. ஐம்பது பைசாதான் டிக்கெட்\" என்றார். அந்தப் பெண்ணும் அதைக்கேட்டு வியந்து பாப்கான் அரவையோடு 'சான்சே இல்ல' என்றார்.\nஅந்தப் பெரியம்மாவை நாம் அத்தனை சீக்கிரத்தில் இழந்திருக்க வேண்டாமோ\nஆமாம். எனக்கும் ஒரு பெரியம்மா இருந்தாள். பெரியப்பா நாகர்கோவில் ஆரியபவனில் பரிசாரகராக இருந்தார். கோட்டார் குலாலர் தெருவில் அவர்கள் இருந்தனர். அங்குள்ள ஓலைக்கூரை விடுகளில் ஒன்று அது. வீட்டின் திண்ணை ஓரமே சாக்கடை ஓடும். வீடுகளுக்கு மின்சாரம் வரவில்லை. சாயங்காலம் நாலு மணிக்கே வேலைகளை முடித்துவிட்டு பயோனியர் ராஜ்குமாரில் என்ன படம் மாறியிருக்கு என்று பேசத்தொடங்கி விடுவார்கள். பெரியம்மா சினிமாவுக்குப் போகாத நாள் என்றால் இரண்டு நாட்கள் தான் வாரத்தில் இருக்கும். எஸ்எஸ்எல்சி படித்து அரசு வேலைக்குப் போன எனது அம்மா சிவாஜி ரசிகை ஆனாள். பத்தாம் வகுப்பில் படித்து பெயிலாகி, கல்யாணமான பெரியம்மா எம்ஜிஆரின் ரசிகை ஆனாள்.\n(காட்சிப்பிழை, ஜூலை இதழில் வெளியானது)\nஅந்த பெட்டிதான் என்னை வீட்டிலிருந்தும் அறைகளிலிருந்தும் துரத்தியதென்பதை நான் முதலில் அறியவில்லை. 18 வயதில் எனது அப்பாவை தாக்கிவிட்டு வீட்டை விட்டு வெளியேறிய போது என்னுடன் அந்தப் பெட்டியின் பயணம் தொடங்கியது. கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்ட போது என் அறையிலிருந்த அந்த பெட்டி சாலையில் தூக்கி எறியப்பட்டது. அதன் பின்பும் நான் அந்தப்பெட்டியுடனேயே அடைக்கலம் தேடி பல்வேறு ஊர்களுக்கிடையே அலைந்திருக்கிறேன். ஒரு இடத்திலும் நிம்மதியாக நீண்டகாலம் நிலைத்திருக்க முடிந்ததில்லை. எனக்கு முன்பாகவே ப��ட்டி அங்கிருந்து வெளியேறக் காத்திருக்கும் போலும். நான் பெட்டியுடன் வெளியேறும் போதெல்லாம் உடல் வலிக்கும். ஒரு நிராதரவின் சுமையுடன் அப்பெட்டி அகால இரவுகளில் என் கையில் கனத்திருக்கிறது. எனது உடைந்த நினைவுகள் பரிசுகள் நட்புகள் சந்தர்ப்பங்கள் அனைத்தின் சுவடுகளும் கடிதங்களும் புகைப்படங்களும் அந்தப் பெட்டியில் உண்டு. அந்தப் பெட்டியின் மேல்மூடி விளிம்பு தேய்ந்து உடையவும் தொடங்கியிருந்தது. சாலமன் கிரண்டியைப் போல புதன்கிழமை எனக்கு திருமணமானது. வெள்ளிக்கிழமை உறவில் விரிசல் ஏற்பட்டது. திரும்பவும் எனது பெட்டியுடன் வெளியில் வலியுடன் சுற்றத்தொடங்கினேன். அதில் என் குட்டி மகளின் உடைகள் ஞாபகத்தில் சேர்ந்திருந்தன. அப்போது தான் பெட்டி மிகவும் கனக்க தொடங்கியதை உணர்ந்தேன். ஒரு அறைக்கு கொண்டு சென்று வைத்தபின்பும் நான் போகும் வெவ்வெறு அறைகளில் அந்தப் பெட்டி எனக்கு முன்பே தென்படத் தொடங்கியது. இந்தப் பெட்டியுடனான எனது அசட்டு உறவை எனது நண்பனிடம் ஒரு இரவில் கதைபோல் சொல்லத் தொடங்கினேன். எனது துயரம் அனைத்துக்கும் இந்தப் பெட்டியுடன் தொடர்புடையது என்றான். அப்போது அவனது சொல் மந்திரம் போல் இருந்தது. ஒரு மனிதனை சிதைத்துக் கொல்வது போல அந்தப்பெட்டியை காலால் மிதித்து நொறுக்கினோம். ஒரு உடலைக் கிழிப்பது போல கிழித்தோம். என் கைகளில் சிராய்ப்பு ஏற்பட்டது. இருந்தும் வெறியுடன் அந்தப் பெட்டியை துவம்சம் செய்தேன். முஷ்டிக்காயத்தில் ரத்தம் பொழிய ஒரு குழந்தைபோல பெட்டியை சுமந்தேன். கட்டிடத்தின் உச்சிக்கு சென்று பெட்டியைத் தூக்கி வீசியெறிந்தோம். எனது சட்டையில் ரத்தச்சுவடுகள் இருந்தன. அந்தப் பெட்டியுடன்..... எனது பதினேழு வருடங்கள்.\n(மணல் புத்தகம்,3- 2009 இல் எழுதப்பட்ட தலையங்கம்)\nபுகைப்படம் - சந்தோஷ் நம்பிராஜன்\nஜப்பானில் உள்ள நாகாசாகியில் வசித்த பெண் ஒருத்தி, கலை வேலைப்பாடுள்ள நறுமணப் புகைச்சிமிழ்களைத் தயார் செய்வதில் அரிதான திறன் பெற்றவளாய் இருந்தாள். அவள் பெயர் கமே. ஜப்பானில் தேநீர் சடங்கு நடக்கும் இடங்களிலும், மடாலயங்களிலும் அவள் தயார் செய்த நறுமணப் புகைச்சிமிழ்கள்தான் அலங்கரித்தன.\nகமேயின் தந்தை நல்ல ஓவியக்கலைஞர். அவர் குடிப்பதில் மிகவும் விருப்பமுடையவர். கமே அவள் தந்தையிடமிருந்து கலையையும் குடியையும் கைவரப் பெற்றிருந்தாள்.\nகமேக்குச் சிறிது பணம் கிடைத்தால் போதும். ஓவியக்கலைஞர்கள், கவிஞர்கள், பணியாளர்கள் என்று அனைவரையும் அழைத்து விருந்து கொடுத்து மகிழ்விப்பாள். ஆண்களுடன் சேர்ந்து கலந்து புகைப்பதிலும் அவளுக்கு விருப்பம் அதிகம். இந்த விருந்துகளில் இருந்துதான் அவளுக்குப் புதிய வடிவங்கள் பற்றிய கற்பனை பிறக்கும்.\nகமே தனது படைப்புகளை உருவாக்குவதற்கு அதிக காலம் பிடிக்கும். ஆனால் அவள் உருவாக்கும் ஒவ்வொன்றுமே சிறந்த கலைப்படைப்பு ஆகிவிடும். அவளது நறுமணப் புகைமூட்டிகள் வீடுகளிலும் போற்றிப் பாதுகாக்கப்பட்டன. அந்த வீடுகளில் இருந்த பெண்கள் குடிப்பதேயில்லை. புகைப்பதுமில்லை. அவர்கள் ஆண்களுடனும் சகஜமாகப் பழகுபவர்கள் இல்லை.\nஒரு நாள் நாகசாகியின் மேயர் கமேயைக் காண வந்தார். தனக்கென்று நறுமணப் புகைச்சிமிழ் ஒன்றை அவள் தயார் செய்து தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.\nமேயருக்கான நறுமணப் புகைமூட்டியை உருவாக்க கமே ஆறு மாதங்களுக்கு மேல் எடுத்துக்கொண்டாள். அந்தச் சமயத்தில் மேயருக்கு இடமாற்ற உத்தரவு வந்தது. அந்த அவசரம் காரணமாக மேயர், கமேயிடம் சென்று தனக்காகச் சீக்கிரம் புகைச்சிமிழ் வேலையை முடிக்க வேண்டும் என்று கோரினார்.\nகடைசியில் ஒரு வழியாகத் தூண்டுதல் பெற்ற கமே, ஒரு நறுமணப் புகைச்சிமிழை இரவு பகலாக விழித்திருந்து உருவாக்கினாள். பணி நிறைவடைந்தவுடன் அவள் உருவாக்கியதை மேஜை ஒன்றில் வைத்து நீண்டநேரம் கவனத்துடன் அவதானித்தாள்.\nபிறகு அந்த நறுமணப் புகைச்சமிழிதான் தன் துணைவன் என்பதுபோல், அதனுடன் குடிக்கவும், புகைக்கவும் தொடங்கினாள். நாள் முழுவதும் அதனைப் பார்த்துக்கொண்டே கடைசியில், ஒரு சுத்தியலை எடுத்து, நறுமணப் புகைமூட்டியைத் துகள்துகளாக நொறுக்கினாள். அவள் மனம் கேட்டதுபோல் அது பூரணமாக வரவில்லை என்பதை அவள் கண்டாள். தன்னிலையுடனேயே முரண்படுவது, தற்கொலைத் துணிகரம், சுயமறுப்பென்று படைப்பூக்கத்தின ஆதார இயல்புகளை மிக எளிமையாக நினைவூட்டும் கதை இது.\nபடைப்பூக்கமும் அதன் அடிப்படை இயல்பான முரணியல்பும் முற்றிலும் அருகிவரும், படைப்பென்ற பெயரிலான உற்பத்தி அமோகமாகியிருக்கும் தமிழின் இன்றைய காலகட்டத்தில் இந்த எளிய ஜென் கதை நமது போதத்தைச் சிறிது துளைக்க வேண்டும்.\nதமிழின் நவீன இலக்கியத்திலும் நவீன எழுத்தியக்கத்திலும் எழுத்து காலம் முதல் நுண்மையான அரசியல் அகற்றம் நிகழ்ந்து வந்தது. அப்போது இயங்கிய எழுத்தாளர்களின் சமூக பொருளாதார, கலாச்சாரப் பின்னணிகள் மற்றும் சார்புகளுடன் தொடர்புடையவை அவை. 70களில் தொடங்கி 80களில் தீவிரப்பட்ட தீவிர இடதுசாரிச் சிந்தனைகளும், அமைப்பியல், பின்நவீனத்துவம் பற்றிய உரையாடல்களும் இதன் பின்புலமாக நடைபெற்ற தலித் அரசியல் எழுச்சியும் இந்த மௌனத்தைக் கலைத்துப்போட்டுப் புதிய அரசியல் பிரக்ஞையைக் கோரின.\nஆனால் இன்று உலகமயமாக்கல் போக்கின் உக்கிரத்தில் அனைத்துக் கருத்தியல்களும், முரணியக்கங்களும், உதிரமும், இருட்டும் சேர்ந்து எழுதிய கொந்தளிப்பான போராட்ட கணங்களும், வெறும் தகவல்களாக தெர்மகோல் உருண்டைகளாக மேலே மிதக்கத் தொடங்கியுள்ளன. இதன் வாயிலாக தட்டையான பொதுப்புத்தி ஒன்று பல்வேறு முகபாவனைகளுடன் வெற்றிகரமாகச் சிருஷ்டிக்கப்பட்டுள்ளது. இதன் பரவல்தான் இன்றைய நவீன அரசாக மாறியுள்ளது.\nஇந்தப் பொதுப்புத்தி, தமிழ்தேசியப் பொதுப்புத்தி, மார்க்சியப் பொதுப்புத்தி, பெரியாரியப் பொதுப்புத்தி, தொண்டூழியசேவைப் பொதுப்புத்தி, தேசியவாதப் பொதுப்புத்தி, சுற்றுச்சூழல் பொதுப்புத்தி, பெண்ணியப் பொதுப்புத்தி வரை பல்வேறு சரக்குகளாக இன்று இதழ்களிலும், இணையதளங்களிலும் அவை இறைந்து கிடக்கின்றன. அதுதான் பல்வேறு இடங்களிலும் நம்மை மறித்து வேறுவேறு கள்ளக் குரல்களில் உரையாடி, சிறைபிடிக்கின்றன.\nவேறு சாத்தியங்கள் மற்றும் அபாயங்களுக்கு உட்பட்ட சக வாழ்க்கை நிலைகள் குறித்த செய்திகளிலிருந்தும் தங்களை முழுமையாகத் துண்டித்துக்கொண்ட இந்திய நடுத்தர வர்க்கத்தினரின் பாவனைகளே இந்தப் பொதுப்புத்தியின் உள்வரைபடம். வளர்ச்சி மற்றும் மேம்பாடு குறித்த சொல்லாடல்களின் கொடுங்கோன்மைதான் இன்றைய சிறப்புப் பொருளாதார மண்டலங்கள். இதன் நீட்சிதான், உலகிலேயே எளிய நிகழ்ச்சிநிரலாக மாறியுள்ள கலைப்பண்பாட்டுப் பாசாங்குகளை வைத்துக்கொண்டு வாசகர்களாகப் பெருக்கும் தமிழ் நடுநிலை இதழ்களும். உற்பத்தியின் அவசியம் தாண்டிய உபரி உருவாக்கும் குற்றநிலை என்று இதைக் கூறலாம். நீட்சே சொன்னதை மெய்ப்பிக்கும் சூழல் இது. எழுத்தின் உள்ளுயிர் நாறி வருகிறது.\nஇப்பின்னணியில்தான் சிறையும் மக்களை அடக்கும் காவல்துறையும் மட்டுமே அரசின் உடைமைகளாக இருப்பதை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியிருக்கும். இந்த நாட்டை எனது இந்தியா என்று புகழ்ந்து கட்டுரை எழுதும் ஜெயமோகனின் தரப்பு எது என்பதை நாம் பரிசீலிக்க வேண்டும். இன்று அனைத்துத் தளங்களிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரசியல் சுத்திகரிப்பு மற்றும் இந்தியாவில் உருவாகியிருக்கும் உணர்வு மழுங்கிய மத்தியதர வர்க்கத்தினரின் பிரதிநிதித்துவக்குரல்தான் ஜெயமோகனுடையது. 20 வருடங்களுக்கு முன்பு இந்தியாவுக்கு வந்து சென்ற குந்தர்கிராஸ் இந்தியாவில் வளர்ந்துகொண்டிருக்கும் நடுத்தர வர்க்கம் insensitive ஆக மாறி உள்ளது என்று விமர்சித்ததை நாம் நினைவில் கொள்ள வேண்டும். குஜராத் நடுத்தர வர்க்கத்தினருக்கும் அங்கு வலுப்பெற்று வரும் மதவாதத்துக்கும் உள்ள தொடர்பைச் சுட்டிக்காட்டிய அஷீஸ் நந்தியின் கூற்றையும் இங்கு நாம் கவனிக்க வேண்டும்.\nஜெயமோகனின் படைப்பு மற்றும் விமர்சனச் செயல்பாடு இன்றைய நடுத்தர வர்க்கத்தின் ஒற்றை மதிப்பீடான வெற்றி என்ற புள்ளியைச் சென்றடைந்து சேர்வது. மற்றமை என்பதன் மீது பரிசீலனையே இல்லாதது.\nஜெயமோகனைப் பொறுத்தவரை நிர்ணயத்துக்கு உட்படாத எதுவும் இந்த உலகத்தில் இருப்பதற்குத் தகுதி இல்லாதவை. குரங்கென்று ஒன்று இருந்தால் அது தன்னைக் குரங்கென்று சொல்ல வேண்டும். அல்லது குரங்கு இல்லை என்றாவது சொல்ல வேண்டும். இல்லையெனில் குரங்குக்கு சமூகத்தில் செல்வாக்க வரவேண்டும். அதுவரை திருவாளர் ஜெயமோகனின் அபோதக் கண்களுக்குச் சுற்றியலையும் குரங்கு கண்ணுக்கே தெரியாது.\nஇன்றைய நடுத்தரவர்க்கம் வெற்றி தொடர்பாகவும், அதற்கான வழிமுறைகள் தொடர்பாகவும் இதே எதிர்நிலைகளில்தான் பயணிக்கிறது. அதன் வழியாகவே அது கொலைகளையும் தன்னுணர்வு அற்று நிகழ்த்திவிடுகிறது.\nஜெயமோகனின் எழுத்துகளில் உள்ளோடும் வெறுப்பு ஒரு சமூகமோ, குழுவோ தன்னோடு இனம் கண்டுகொள்ளக்கூடிய வெறுப்புக்குத் தீனி போடும் வல்லமை கொண்டது.\nஇன்றைய கார்ப்பரேட் சூழலில் நடைமுறையில் உள்ள தன்னையே விளம்பரப்படுத்திச் சந்தைப்படுத்துதல், தொடர்பு வலையை விஸ்தரித்தல், ஆள் பிடித்தல், அதிகாரத்திடம் பணிவாக இருப்பது (அல்லது எதிர்த்து மாற்று அதிகாரத்தில் குளிர்காய்வது) போன்ற சுயமேம்பா���்டு முறைமைகள் அத்தனையையும் தமிழில் அறிமுகப்படுத்திய முன்னோடி ஜெயமோகன்தான். அந்த வகையில் இணையம் வருவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே தகவல் தொடர்பில் பெரிய வலைத்தளத்தை உருவாக்கிய பெருமை ஜெயமோகனையே சேரும்.\nஇந்நிலையில் ஜெயமோகன் போன்றோர் ஆன்மிகம் குறித்தும் ஆன்மிகத்தின் தொடக்கப் படிநிலையான நகைச்சுவையையும் பற்றித் தொடர்ந்து கதைப்பதுதான் நம் காலத்தில் நாம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய ஆன்மிக வறுமை...\n'ஏழாம் உலகம்' நாவலில் அவர் தமிழகத்தின் மையப்பகுதியான பழனிக்குக் கொண்டு வந்து போடும் உடல் குறையுள்ள கதாபாத்திரங்கள் யார் என்பதை நாம் கவனமாக வாசிக்க வேண்டும். அவர்கள் அத்தனை பேரும், அவர் கேரளத்திலிருந்து கொண்டுவந்து கொட்டிய குறைக்கருத்தியல்கள்தான் என்பது தெரியவரலாம். படைப்பூக்கம் விடைபெற்றுக்கொண்டு வாழ்வும் வாசிப்பும் இயக்கமும் கருத்தியலும் காதலும் உயிர்ப்பிழந்து வெறும் பழக்கங்களாக சரியும் நிலையில் வீழும் ஒரு சமூகத்தில்தான் புரோகிதம் தலையெடுக்கிறது. அந்த இடம்தான் ஜெயமோகன்.\nஇச்சூழ்நிலையில், புறக்கணிப்பிலும் தனித்திருத்தலிலும் தம் படைப்புயிரை உக்கிரத்துடன் தக்க வைத்திருந்த பிரமீள் மற்றும் நகுலனின் நிலைகளை நாம் பரிசீலிக்க வேண்டும்.\nஇன்றைய தமிழ் எழுத்தாளர்களுக்கு எழுத்து என்பது ஒரு மூலதனம்தான். படிப்படியாகச் செல்வாக்கு பெறும்வரை அவன் தனியன். செல்லும் வழி இருட்டு என்ற புதுமைப்பித்தனின் கவிதை அவனுக்கு முற்றிலும் பொருந்தும். ஆனால் அதற்குப் பிறகு செல்வாக்கு வளர, வளர ஆட்சிஅதிகாரம், சட்டஒழுங்குக்குப் பக்கத்தில் உள்ள இருக்கைகளைப் பகிர்ந்துகொள்வதில் அவனுக்கு ஒரு கூச்சமும் இல்லை.\nஉலகெங்கும் எழுத்தாளர்கள் விளிம்புநிலையினரோடும் அதன் நிலைமைகளோடும் தம்மை அடையாளம் கண்டு ஒரு அபாயகரமான முனையில் தங்களை வைத்திருக்கிறார்கள். அந்த அனுபவத்தின் மூலவளங்கள் வழியாக வரலாற்றுமௌனத்தைப் பிரதிபலிப்பவர்களாக அவர்கள் போராடிக்கொண்டிருப்பதைக் காணமுடிகிறது. அவர்கள் சிறுபான்மையினராக இருப்பினும், இத்தரப்பின் தொடர்ச்சியாக அதிகாரத்திலிருந்தும் தொடர்ந்து விடுவித்துக்கொண்டும் புதுப்பித்துக் கொண்டும் இருக்கும் ஆளுமைகளாக வேறு, வேறு நிலைகளில் தமிழில் ஷோபாசக்தி, அ.மார்க்ஸ், சி.���ோகன், லக்ஷ்மி மணிவண்ணன் போன்றோரின் தொடர்ந்த இயக்கம் சிறிது நம்பிக்கையைத் தருவதாக உள்ளது.\nஇன்றைய சவநிலைமையிலிருந்து தப்ப நாம் ஜெயமோகனிடமிருந்து தப்பிக்க வேண்டும். ஜெயமோகனிடம் இருந்து தப்புவது அவ்வளவு சுலபம் அல்ல. அவர் ஒரு நபர் அல்ல. அதுதான் இன்று அமெரிக்கா, அதுதான் இன்றைய இந்தியா, அதுதான் இன்று நரேந்திர மோடி, அதுதான் புத்ததேவ் பட்டாச்சார்யா, அதுதான் கருணாநிதி, அதுதான் ஜெயலலிதா... அதுவே நாமாக மாறும் இன்றைய அபாயமும்கூட.\nபூமா ஈஸ்வரமூர்த்தியின் காலம் அகாலம்\nபூமா ஈஸ்வரமூர்த்தியின் கவிதைகளை அவை வெளிவந்த காலத்துத் தொகுப்புகளை மேய்ந்த போதும், இந்தப் புதிய தொகுப்பின் கவிதைகளைக் கிட்டத்தட்ட ம...\n( எனது புதிய கவிதைத் தொகுதியான ‘கல் முதலை ஆமைகள்’ புத்தகத்தை க்ரியா பதிப்பகம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதற்கு நான் எழுதி...\nஈபிள் கோபுரத்துக்கு முன்னரே நூற்றாண்டுகளாக பாரிஸின் சின்னமாக இருந்த நோத்ர தாம் தேவாலயம் கடந்த திங்களன்று எரிந்துபோனது . நோத்ர தாம் ...\nஜே. கிருஷ்ணமூர்த்தி அந்தப் பள்ளத்தாக்கு நிழலில் இருந்தது ; அஸ்தமிக்கும் சூரியனின் ஒளிரேகைகள் தூரத்து மலைகளின் உச்சியைத் ...\n1975-ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தவர். இயந்திரப் பொறியியலில் பட்டயப்படிப்பு முடித்தவர். 1999-லிருந்து பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் இவரது ஈடுபாடுகள் இலக்கியம், சினிமா, நாட்டார் வழக்காற்றியல், பொருள்சார் கலாசாரம், மானுடவியல், பண்பாட்டு வரலாறு, மருத்துவம், சமயம், தத்துவம். ஆறு கவிதைத் தொகுதிகள், இரண்டு விமர்சன நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுதியான ’ஆயிரம் சந்தோஷ இலைகள்’ புத்தகத்துக்கு கனடா இலக்கியத் தோட்ட அமைப்பு கவிதைப் பிரிவில் 2017-ம் ஆண்டு விருது வழங்கியது. இசை,ஓவியங்கள் சமையல், பயணம், பிராணி வளர்ப்பு, பராக்கு பார்ப்பதில் விருப்பம் உடையவர்.\nகடலால் எங்களைப் பிரித்த தீவு\nநகுலன் சுந்தர ராமசாமி லக்ஷ்மி மணிவண்ணன்\nபுத்தக மதிப்புரை காலம் செல்வம்\nவிக்ரமாதித்யன் வண்ணதாசன் வண்ணநிலவன் கலாப்ரியா\nவைக்கம் முகமது பஷீர் முல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/2019/01/14/maxim-gorky-mother-novel-part-51a/", "date_download": "2020-01-18T08:27:25Z", "digest": "sha1:WNKAKG7YICTF56IU7B2F6VFQAHFQ64QX", "length": 37915, "nlines": 265, "source_domain": "www.vinavu.com", "title": "குடும்ப வாழ்க்கை புரட்சிக்காரனுடைய சக்தியைக் குறைக்கிறது ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nரஜினியின் துக்ளக் தர்பார் – எடப்பாடியின் குருமூர்த்தி தர்பார் \nசென்னை புத்தகக் காட்சியில் புதுப்பொலிவுடன் கீழைக்காற்று வெளியீட்டகம் \nதீவிரவாதிகளுடன் கைதான காஷ்மீர் போலிசு அதிகாரி தேவேந்தர் சிங் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுழந்தைகள் மரணங்கள் – இந்தியாவின் கட்டமைப்பு சிக்கல் \nசட்டங்கெட்டச் செயல்களையே சட்டமாக்க முனைகிறது மோடி-அமித்ஷா கும்பல் \nNRC : இந்து ராஷ்டிரத்தில் இரண்டாந்தரக் குடிமக்களாக வாழப்போகிறோமா \nஜே.என்.யூ : அம்பலமான ஏ.பி.வி.பி – முட்டுக் கொடுத்த டில்லி போலீசு \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nசவார்க்கர் : மன்னிப்புக் கடிதங்களின் பிதாமகன் \nஅரைச்சீனி … கால் சீனி … முக்கால் சீனி … நீரழிவை கட்டுப்படுத்துமா…\nபவ்லோவின் வீடு – ஸ்டாலின்கிராட் போரில் நடந்த உண்மைக்கதை\nஃப்ரெஷ் ஜூஸ் தொடர்ந்து பருகுவது ஆபத்தானதா \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகாவி – கார்ப்பரேட் பிடியில் சித்தா | நவீன காலனியாதிக்கம் | கீழைக்காற்று நூல்கள்…\nகாவி இருள் கிழிக்கும் நூல்கள் கீழைக்காற்று அரங்கில் \nஇன்ப வெள்ளத்தில் திளைத்து களிப்பே உருவாய் நடந்தான் அக்காகிய் \nநூல் அறிமுகம் : மார்க்சியம் இன்றும் என்றும் – (மூன்று நூல்கள்)\n சாலையோர கரும்பு வியாபாரிகளின் வேதனை \nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசங்கிகளை வீழ்த்த வர்க்கமாய் ஒன்றிணைவோம் | காணொளிகள்\nசீமானும் அன்புத் தம்பிகளும் – ஒரு உளவியல் பார்வை | வில்லவன்\n5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு : மாணவர்களுக்கு உளவியல் பாதிப்பு | வில்லவன் நேர்காணல்\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஆளுங்கட்சி ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் அன்பழகன் கைது \nCAA – NRC – NPR – தகர்க்கப்படும் அரசியலமைப்புச் சட்டம் \nஜே.என்.யூ தாக்குதலைக் கண்டித்து பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் \nஜனவரி 8 – பொது வேலை நிறுத்தம் : தமிழகமெங்கும் பு.ஜ.தொ.மு. ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமார்க்சியம் – அறிவியல் ஒளியில் நாத்திகப் பிரச்சாரத்தை முன்னெடுப்போம் \nபாபர் மசூதி – ராம ஜென்மபூமி : பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான மோதல்\nபொருளாதார மனிதன் | பொருளாதாரம் கற்போம் – 52\nமக்களை மயக்கும் அபினி போன்றது மதம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\n2019-ம் ஆண்டு, 12 மாதங்களில் 12 நாடுகள் – புகைப்படங்கள்\nவல்லரசுக் கனவு : முதல்ல மேல் பாக்கெட்டுல கை வச்சானுங்க \nஇந்தியாவில் வரலாறு காணாத குளிரால் அவதிப்படும் வீடற்ற மக்கள் \nஃபாஸ்டேக் : அதிவிரைவு டிஜிட்டல் கொள்ளை \nமுகப்பு கதை தாய் நாவல் குடும்ப வாழ்க்கை புரட்சிக்காரனுடைய சக்தியைக் குறைக்கிறது \nகுடும்ப வாழ்க்கை புரட்சிக்காரனுடைய சக்தியைக் குறைக்கிறது \nதான் காதலிக்கும் மனிதனுக்காக ஏங்கித் தவிப்பது எப்படியிருக்கும் என்பது உங்களுக்குத் தெரியாது என்றே தோன்றுகிறது... மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் தொடர் 51-ம் பகுதியின் இரண்டாம் பாகம் ...\nமாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 51 (தொடர்ச்சி)\nதாயும் நிகலாவும் ஜன்னலருகே சென்றார்கள். வெளி முற்றத்தைக் கடந்து வாசல் வழியாக அவள் சென்று மறைவதை இருவரும் கவனித்தார்கள். நிகலாய் லேசாகச் சீட்டியடித்தவாறே மேஜை முன்வந்து உட்கார்ந்து எழுதத் தொடங்கினான்.\n”அவளுக்குச் செய்வதற்கு மட்டும் ஏதாவது வேலை கொடுத்துவிட்டால் போதும், உடனே அ���ள் மனம் தேறிவிடுவாள்” என்று ஏதோ யோசித்தவாறே கூறினாள் தாய்.\n“ஆமாம்” என்றான் நிகலாய். பிறகு அவன் தாயின் பக்கமாகத் திரும்பி அன்பு ததும்பும் புன்னகையோடு பேசினான். “நீலவ்னா உங்களுக்கு அந்த அனுபவம் இல்லை போலிருக்கிறது. தான் காதலிக்கும் மனிதனுக்காக ஏங்கித் தவிப்பது எப்படியிருக்கும் என்பது உங்களுக்குத் தெரியாது என்றே தோன்றுகிறது.”\n” என்று கையை ஆட்டிக்கொண்டே சொன்னாள் தாய். “எனக்குத் தெரிந்த ஒரே உணர்ச்சியெல்லாம் – என்னைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்துவிடுவார்களே என்ற பயம் ஒன்றுதான்\n”என்றுமே நீங்கள் யாரையேனும் விரும்பியதில்லையா\n“எனக்கு நினைவில்லை. விரும்பியதாகத்தான் நினைக்கிறேன். யாரையோ நான் விரும்பத்தான் செய்தேன். ஆனால் ஞாபகம் தான் வரவில்லை .”\nஅவள் அவனைப் பார்த்தாள். பிறகு எளிமையாக அமைதியான சோக உணர்ச்சியோடு பேசினாள்:\n” என் புருஷன் கொடுத்த அடியிலும் உதையிலும் என் கல்யாணத்துக்கு முன்னே என் வாழ்க்கையில் நிகழ்ந்த அத்தனையுமே நினைவை விட்டு ஓடிப்போய்விட்டன.”\nநிகலாய் மேஜைப் பக்கம் திரும்பி உட்கார்ந்தான். தாய் அந்த அறையைவிட்டு ஒரு கணம் வெளியே சென்றாள். அவள் திரும்பி வந்தபோது நிகலாய் அவளை அன்பு ததும்பப் பார்த்தவாறே இனிய அருமையான நினைவுகளில் திளைத்தான்.\n“என்னைப் பொறுத்தவரையில் சாஷாவைப்போல் எனக்கும் ஓர் அனுபவம் உண்டு. நான் ஒரு பெண்ணைக் காதலித்தேன் – – அவள் ஓர் அதிசயமான ஆசாமி. அவளைச் சந்தித்தபோது எனக்கு இருபது வயதிருக்கும். அன்று முதலே நான் அவளைக் காதலிக்கத் தொடங்கிவிட்டேன். நான் அவளை அப்போது எப்படி நேசித்தேனோ, அது போலவே இப்போதும் நேசிக்கிறேன் – என் இதயபூர்வமாக, என்றென்றும் பெருந்தன்மையோடு காதலிக்கிறேன்.”\nதான் நின்ற இடத்திலிருந்தே அவனது கண்களில் தோன்றும் இனிய தெளிந்த பிரகாசத்தை அவளால் காணமுடிந்தது. அவன் தனது கைகளை நாற்காலிக்குப் பின்னால் கோத்து. தன் கைகளின் மீது தலையைச் சாய்த்திருந்தான். எங்கோ வெகு தொலைவை ஏறிட்டுப் பார்த்தவாறே உட்கார்ந்திருந்தான். அவனது பலத்த மெலிந்த உடம்பு முழுவதும் சூரிய ஒளிக்காக ஏங்கித் தவிக்கும் மலரைப்போல் ஏதோ ஒரு காட்சியைக் காணத் தவித்துக்கொண்டிருந்தது.\n“நீங்கள் ஏன் அவளை மணந்து கொள்ளக்கூடாது” என்று கேட்டாள் தாய்.\n“அவளுக்குக் கல்யாணமாகி நால��� வருஷங்களாகிவிட்டது.”\n“முதலிலேயே நீங்கள் ஏன் அவளைக் கல்யாணம் செய்து கொள்ளவில்லை”\nஅவன் ஒரு கணம் சிந்தித்தான்.\n♦ 42-வது சென்னை புத்தகக் கண்காட்சி : நம்பிக்கையளிக்கும் இளைஞர்களின் தேடல்\n♦ மூடத்தனத்தை பரப்பும் இந்திய அறிவியல் மாநாடு \n“எப்படியோ அது நடக்காமல் போய்விட்டது. நான் வெளியில் இருந்தால். அவள் சிறையிலாவது, தேசாந்திரத்திலாவது இருப்பாள். அவள் வெளியிலிருந்தாள், நான் சிறையில் இருந்தேன். சாஷாவின் நிலைமையைப் போலத்தான். இல்லையா முடிவாக, அவர்கள் அவளைப் பத்து வருஷகாலம் தேசாந்திர சிட்சை விதித்து, சைபீரியாவில் எங்கோ ஒரு கோடியில் கொண்டு தள்ளிவிட்டார்கள். நானும் அவளோடு போக விரும்பினேன். ஆனால், நானும் கூச்சப்பட்டேன். அவளும் கூச்சப்பட்டாள். அங்கே போன இடத்தில் அவள் வேறொருவனைச் சந்தித்தாள். அவன் நல்லவன்; எனது தோழர்களில் ஒருவன். பிறகு அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பியோடி, வெளிநாட்டுக்குச் சென்று இப்போது அங்கே வசித்துவருகிறார்கள். ஹம்\nநிகலாய் தன் மூக்குக்கண்ணாடியைக் கழற்றி அதைத் துடைத்தான் , வெளிச்சத்துக்கு நேராகத் தூக்கிப் பிடித்துப் பார்த்தான். மீண்டும் துடைத்தான்.\n”அட. என் அப்பாவித் தோழா” என்று அன்போடு கூறிக்கொண்டே தலையை அசைத்தாள் தாய். அவனுக்காக அவள் வருந்தினாள். அதே சமயம் அவளைப் பற்றிய ஏதோ ஒன்று தாய்மையின் பரிவுணர்ச்சியோடு அவளைப் புன்னகை செய்ய வைத்தது. அவன் நிமிர்ந்து உட்கார்ந்து மீண்டும் பேனாவை எடுத்துத் தான் பேசும் வார்த்தைகளுக்குத் தக்கபடி அதை அசைத்தாட்டிக்கொண்டே பேசினான்.\n”குடும்ப வாழ்க்கை புரட்சிக்காரனுடைய சக்தியைக் குறைக்கிறது – எப்போதுமே குறைத்துவிடுகிறது. குழந்தைகள், குடும்பத்தைப் பட்டினி கிடக்காமல் காப்பாற்ற வேண்டிய நிர்ப்பந்தம், போதாமை. ஒரு புரட்சிக்காரன் என்றென்றும் தனது சக்தியை வளர்த்துக்கொண்டே போக வேண்டும், அப்போதுதான் அவனது நடவடிக்கைகளும் விரிவு பெறும். இன்றைய காலநிலைக்கு அது அத்தியாவசியம். நாம்தான் மற்றெல்லோரையும் விட முன்னணியில் செல்ல வேண்டும். ஏனெனில், பழைய உலகத்தை அழித்து, புதிய சமுதாயத்தை உருவாக்கும் பணிக்குச் சரித்திரம் தேர்ந்தெடுத்துள்ள சேவகர்கள், தொழிலாளர்களாகிய நாமேதான். நாம் கொஞ்சம் பின் தங்கினால், சோர்வுக்கு ஆளானால், அல்லது ���ேறு ஏதாவது சில்லரை வெற்றியிலே மனம் செலுத்தினால் ஒரு பெருந்தவறைச் செய்யும் குற்றத்துக்கு, நமது இயக்கத்தையே காட்டிக்கொடுப்பது போன்ற மாபெரும் குற்றத்துக்கு நாம் ஆளாகிவிடுகிறோம். நமது கொள்கையை உடைத்தெறிந்து நாசமாக்காமல் நாம் வேறு யாரோடும் அணி வகுத்துச் செல்ல முடியாது; நமது இலட்சியம் சின்னஞ்சிறு சில்லரை வெற்றியல்ல, ஆனால் பரிபூரணமான மகோன்னத வெற்றி ஒன்றுமட்டும்தான் என்பதை நாம் என்றென்றும் மறந்துவிடக்கூடாது.”\nஅவனது குரல் உறுதியுடன் தொனித்தது. முகம் வெளுத்தது. கண்கள் வழக்கம் போலவே நமது அமைதியும் அடக்கமும் நிறைந்த சக்தியோடு பிரகாசித்தன. மீண்டும் வெளியே மணி அடித்தது. லுத்மீலா வந்தாள். அவளது கன்னங்கள் குளிரால் கன்றிப்போயிருந்தன. அந்தக் குளிருக்குத் தாங்காத மெல்லிய கோட்டுக்குள்ளே அவளது உடம்பு நடுநடுங்கிக்கொண்டிருந்தது.\n”அடுத்த வாரம் விசாரணை நடக்கப்போகிறது” என்று கோபத்தோடு கூறிக்கொண்டே, தனது கிழிந்து போன ரப்பர் பூட்சுகளைக் கழற்ற முனைந்தாள் அவள்.\n” என்று அடுத்த அறையிலிருந்து கத்தினான் நிகலாய்..\nதாய் அவளிடம் ஓடிப்போனாள். அவளது இதயத்திலே ஏற்பட்ட குழப்பத்துக்குக் காரணம் பயமா குதூகலமா என்பதை நிச்சயிக்க முடியவில்லை. லுத்மீலா அவளோடு போனாள்.\nநாம்தான் மற்றெல்லோரையும் விட முன்னணியில் செல்ல வேண்டும். ஏனெனில், பழைய உலகத்தை அழித்து, புதிய சமுதாயத்தை உருவாக்கும் பணிக்குச் சரித்திரம் தேர்ந்தெடுத்துள்ள சேவகர்கள், தொழிலாளர்களாகிய நாமேதான்.\n“எனக்கு நிச்சயமாய்த் தெரியும். தீர்ப்பு நிர்ணயமாகிவிட்ட விஷயத்தைக் கோர்ட்டில் யாரும் மறைத்துப் பேசக் காணோம்” என்று தனது ஆழ்ந்த குரலில் கிண்டல்போலச் சொன்னாள் அவள். ”இந்தமாதிரி விஷயத்தை எப்படித்தான் விளங்கிக் கொள்கிறதோ தனது எதிரிகளிடம் அதிகாரிகளே தாராள மனப்பான்மையுடன் நடந்துகொள்ளக்கூடும் என்று அரசு பயப்படுகிறதா தனது எதிரிகளிடம் அதிகாரிகளே தாராள மனப்பான்மையுடன் நடந்துகொள்ளக்கூடும் என்று அரசு பயப்படுகிறதா தனது சேவகர்கள் அனைவரது மனத்தையும் கலைத்துச் சீர்குலைப்பதிலேயே தன் சக்தியையும் காலத்தையும் முழுக்க முழுக்கச் செலவழித்துள்ள அரசு, அந்தச் சேவகர்களே யோக்கியர்கள் ஆவதற்குத் தயாராயிருக்கிறார்களா என்று அஞ்சுகிறது.” அலுமீலா சோபாவின் மீது உட்கார்ந்தாள்; தனது மெல்லிய கன்னங்களைக் கைகளால் தேய்த்து விட்டுக்கொண்டாள். அவளது கண்களில் ஒரே கசப்புணர்ச்சி பிரதிபலித்தது, அவளது குரலில் வரவரக் கோபம் கனன்று சிவந்தது.\n“லுத்மீலா, வீணாய் ஏன் உயிரை விடுகிறீர்கள்” என்று கூறி அவளைச் சமாதானப்படுத்த முனைந்தான் நிகலாய். “நீங்கள் சொல்வதை அவர்கள் ஒன்றும் கேட்கப்போவதில்லை. உங்களுக்குத் தெரியாதா…”\nதாய் அவளது வார்த்தைகளைக் கவனத்தோடு காதில் வாங்கிக் கொண்டாள். எனினும் அவளுக்கு அவற்றில் எதுவுமே புரியவில்லை. ஏனெனில், அவள் மனத்தில் சுற்றிச் சுற்றி மாறி மாறியெழுந்த ஒரே சிந்தனை இதுதான்.\n”விசாரணை – அடுத்தவாரம் ”\nஏதோ ஓர் இனந்தெரியாத மனிதத்துவம் அற்ற சக்தி நெருங்கி வருவதாக திடீரென அவள் மனத்தில் தட்டுப்பட்டது.\nகோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.\nகார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.\n’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:\nசென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.\nதமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.\nபதிப்பகம் : தோழமை வெளியீடு\nமாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஇன்ப வெள்ளத்தில் திளைத்து களிப்பே உருவாய் நடந்தான் அக்காகிய் \nகனமாகப் பஞ்சு வைத்து கிழியாதபடி தைத்த மேல்கோட்டுத்தான் அவனது தோழி \nசுற்றுலாப் பயணிகளை கவரும் ஸ்டாலின் பிறந்த வீடு \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nமக்களைக் கொள்ளையிட���டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \n சாலையோர கரும்பு வியாபாரிகளின் வேதனை \nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசவார்க்கர் : மன்னிப்புக் கடிதங்களின் பிதாமகன் \nகாவி – கார்ப்பரேட் பிடியில் சித்தா | நவீன காலனியாதிக்கம் | கீழைக்காற்று நூல்கள்...\nகுழந்தைகள் மரணங்கள் – இந்தியாவின் கட்டமைப்பு சிக்கல் \nஅரைச்சீனி … கால் சீனி … முக்கால் சீனி … நீரழிவை கட்டுப்படுத்துமா...\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://arputharaju.blogspot.com/2014/04/blog-post_14.html", "date_download": "2020-01-18T08:37:31Z", "digest": "sha1:7ACYVKTXZCKXAULPPPGEPXEC3JB5XYHT", "length": 5249, "nlines": 146, "source_domain": "arputharaju.blogspot.com", "title": "தலை வாழை: படித்ததில் பிடித்தவை (நட்புக்காலம் – கவிதை)", "raw_content": "\nஎனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்\nபடித்ததில் பிடித்தவை (நட்புக்காலம் – கவிதை)\nபடித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)\nபடித்ததில் பிடித்தவை (வளர்மதி கவிதைகள்)\nபடித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)\nபடித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)\nபடித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)\nபடித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)\nபடித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)\nநட்புக்காலம் – கவிஞர். அறிவுமதி கவிதைகள்\nபடித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)\nபடித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)\nபடித்ததில் பிடித்தவை (நட்புக்காலம் – கவிதை)\nபடித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)\nபடித்ததில் பிடித்தவை (ஓடிப்போனவள்...- கவிதை)\nபடித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)\nபடித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)\nபடித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)\nபடித்ததில் பிடித்தவை (கவிஞர். அறிவுமதி கவிதைகள்)\nபடித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)\nபடித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://www.pagetamil.com/79545/", "date_download": "2020-01-18T09:14:20Z", "digest": "sha1:ZAHWWTB6U7EWYSUXXEVNDL2BPA3ZLSBS", "length": 15917, "nlines": 123, "source_domain": "www.pagetamil.com", "title": "பொதுவேட்பாளர் முயற்சி வெற்றியளிக்கவில்லை: வேட்பாளர் பட்டியலில் இருந்தவர்கள் அனந்தி, கண்மணி! | Tamil Page", "raw_content": "\nபொதுவேட்பாளர் முயற்சி வெற்றியளிக்கவில்லை: வேட்பாளர் பட்��ியலில் இருந்தவர்கள் அனந்தி, கண்மணி\nஜனாதிபதி தேர்தலில் தமிழ் கட்சிகளை ஒன்றிணைத்து பொது வேட்பாளரை களமிறக்குவது தொடர்பான முயற்சிகளை, கடைசிநேரத்தில் ஆரம்பித்த முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. இன்று நண்பகலுடன் கட்டுப்பணம் செலுத்தும் காலஅவகாசம் முடியும் நிலையில், பொதுவேட்பாளர் தொடர்பான நிலைப்பாட்டை அந்த குழுவால் எட்ட முடியவில்லை.\nசில மத தலைவர்கள், பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதுபவர்கள், பல்கலைகழக விரிவுரையாளர்கள் இந்த முயற்சியில் இறங்கியிருந்தனர்.\nபெரும்பான்மை கட்சிகளிற்கு நிபந்தனையின்றிய ஆதரவு வழங்குவதன் மூலம் அரசியல் ரீதியான எந்த நன்மையும் கிடைப்பதில்லை, வெற்று காசோலையை கையளிப்பதை போன்ற அந்த நடவடிக்கையை கைவிட்டு, அதை அரசியல்ரீதியாக அணுக வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் இந்த முயற்சி ஆரம்பிக்கப்பட்டது.\nதமிழ் கட்சிகள் ஒவ்வொன்றும் தேர்தல் சமயத்தில் பெரும்பான்மை கட்சிகளுடன் இரகசிய பேச்சு நடத்தி, பொருளாதார அனுகூலங்களை பெற்று, தேர்தல் நிலைப்பாடு எடுத்துவரும் நிலையில், இந்த முயற்சி கவனிக்கத்தக்க ஒன்றாக இருந்தது. அதனாலேயே எல்லா அரசியல்கட்சிகளும் தவிர்க்க முடியாமல் அந்த முயற்சி தொடர்பாக கலந்துரையாடி வந்தனர்.\nஇரண்டு நாட்களின் முன்னர் கொழும்பில் இரா.சம்பந்தனை இந்த குழு சந்தித்தது. அதன்போது, சஜித் பிரேமதாசவுடன் மூன்று சுற்று பேச்சு நடத்தியும் இணக்கப்பாடு கிடைக்கவில்லையென இரா.சம்பந்தன் குறிப்பிட்டார். எனினும், பொது வேட்பாளராக களமிறங்க தயாராக இல்லையென நாசூக்காக குறிப்பிட்டிருந்தார்.\nஇதன்பின்னர் நேற்று முன்தினம் க.வி.விக்னேஸ்வரன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோருடன் பேச்சு நடத்தினார்கள்.\nவிக்னேஸ்வரனுடனான சந்திப்பின்போது, அவரை பொது வேட்பாளராக களமிறங்க வேண்டுமென குழுவினர் கேட்கும் நோக்கம் இருக்கவில்லை. எனினும், தான் களமிறங்கும் நோக்கம் இல்லையென விக்னேஸ்வரனே தெரிவித்தார்.\nசுரேஷ் பிரேமச்சந்திரனுடனான சந்திப்பில், சம்பந்தன் அல்லது விக்னேஷ்வரனை களமிறக்கினாலே மக்களின் ஒருமித்த வாக்கை பெறலாமென சுரேஷ் குறிப்பிட்டார்.\nஇதேவேளை, பொதுவேட்பாளர் யார் என்ற கலந்துரையாடலின் முடிவில் சில பெயர்கள் தீர்மானிக்கப்பட்டிருந்தன. முன்னதாக கிழக்கு நிர்வாக அதிக��ரியொருவரின் பெயர் ஆலோசனை மட்டத்தில் இருந்தாலும், பின்னர் அது கைவிடப்பட்டது. பின்னர், வடக்கு கிழக்கு அபிவிருத்தி செயலணியின் வடக்கு இணைப்பாளர் செல்வின், அனந்தி சசிதரன், திருகோணமலை காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சங்கத்தின் கண்மணி உள்ளிட்டவர்களின் பெயர்கள் பரிசீலனையில் இருந்தன.\nஇந்த குழுவினர் நேற்றும் (4) யாழில் கலந்துரையாடல்களை நடத்தினார்கள். புளொட், ரெலோ, தமிழ் தேசிய பசுமை இயக்கம், அனந்தி சசிதரன் தரப்பு ஆகியோருடன் பேச்சு நடத்தினார்கள். தமது பொது வேட்பாளர் பரிந்துரைகள் தொடர்பாகவும் கட்சிகளின் அபிப்பராயங்களை கேட்டனர்.\nநேற்று காலையில் தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் அலுவலகத்தில் ஐங்கரநேசனை சந்தித்து பேசினார்கள். பொதுவேட்பாளர் திட்டத்திற்கு அவரும் ஆதரவளித்தார்.\nபின்னர், அனந்தி சசிதரனை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர். இதன்போது, அனந்தி சசிதரனை பொதுவேட்பாளராக களமிறங்கும்படி குழுவினர் கேட்டனர். அதற்கு அவர் கொள்கையளவில் இணக்கம் தெரிவித்தார்.\nபின்னர் தமிழ் அரசுக்கட்சி, புளொட், ரெலோ அமைப்பினரை சந்தித்து பேசினர்.\nஇநத முயற்சியை வரவேற்ற மாவை சேனாதிராசா, கட்சிக்குள் கலந்துரையாடி ஒரு முடிவை தெரிவிப்பதாக தெரிவித்தார்.\nத.சித்தார்த்தன் குறிப்பிடும்போது, இந்த முயற்சிக்கான காலஅவகாசம் போதாமையை சுட்டிக்காட்டி, கட்சி சாராத வேட்பாளர் களமிறங்க வேண்டியதையும் சுட்டிக்காட்டினார். அத்துடன், சுயேட்சையாக போட்டியிடுவதெனில் முன்னாள், இன்னாள் எம்.பியாக இருக்க வேண்டியதையும் சுட்டிக்காட்டி, கட்சி சார்பில் களமிறங்குவதிலுள்ள அபாயங்களையும் சுட்டிக்காட்டினார். எனினும், அவர்களின் முயற்சியை தொடரும்படி கேட்டுக் கொண்டார்.\nபின்னர், ரெலோ தரப்புடன் சந்திப்பு நடந்தது. கட்சியின் செயலாளர் என்.சிறிகாந்தா, முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சபா.குகதாஸ் உள்ளிட்டவர்கள் சந்திப்பில் கலந்து கொண்டனர். இந்த முயற்சியை வரவேற்ற ரெலோ, எனினும் கட்சியின் மத்திய, அரசியல் குழு சம்மதமின்றி தம்மால் முடிவை அறிவிக்க முடியாதென்றார்கள். இன்றுடன் கட்டுப்பணம் செலுத்தும் காலஅவகாசம் முடியும் நிலையில், தமது கட்சி கூட்டங்களை நடத்தி முடிவை அறிவிக்கும் அவகாசம் கிடையாததை சுட்டிக்காட்டினார்கள். எனினும், அவர்களின் முயற்சியை உற்சாகப்படுத்தினர்.\nஇதன்போது, என்.சிறிகாந்தாவை பொதுவேட்பாளராக களமிறங்கும்படி குழுவினர் கேட்டுக் கொண்டனர். எனினும், அதை அவர் மறுத்தார். கவர்ச்சியான, கட்சி சார்பற்ற ஒருவரை நியமிக்க வேண்டுமென்றார்.\nரணில் குழு ‘அவுட்’: சஜித் தலைமையில் உருவாகிறது புதிய கூட்டணி\nஇடைக்கால அறிக்கையை நிராகரிக்கிறோம்… இந்த ஆண்டு முடிவிற்குள் பெருமெடுப்பில் பொங்குதமிழ் நிகழ்வு: யாழ் பல்கலைகழக மாணவர்கள் அறைகூவல்\nபொங்குதமிழ் பிரகடனத்தின் 19 ஆம் ஆண்டு நிறைவு நிகழ்வு\nமாணவனை பாடசாலையில் இணைக்க இலஞ்சம் வாங்கிய அதிபருக்கு விளக்கமறியல்\n100,000 வேலைவாய்ப்பு: 20ம் திகதிக்கு முன் விண்ணப்படிவம்… திட்டத்தின் முழு விபரம் இதுதான்: அரசு...\nகடந்த அரசு சம்பந்தனிற்கு வீட்டை மட்டும் கொடுத்தது: யாழில் விமல்\nசிறுமியை கொடூரமாக தாக்கிய பெண்கள்: நீதிமன்றம் இன்று வழங்கிய உத்தரவு\nஅரவிந்த்சாமியின் எம்.ஜி.ஆர் தோற்றம் வெளியானது\nஎன் காதலை ப்ரியா பவானி சங்கர் நிராகரித்தாரா\nநடிகை ரஷ்மிகாவின் வீட்டில் வருமான வரி சோதனை: கணக்கில் வராத சொத்துக்கள் பறிமுதல்\nபிரபல சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://foodsafetynews.wordpress.com/2018/06/18/", "date_download": "2020-01-18T09:23:31Z", "digest": "sha1:3F44MHJ5JTNWR5LD2WU4CIHXMPW5FNKG", "length": 45032, "nlines": 211, "source_domain": "foodsafetynews.wordpress.com", "title": "18 | June | 2018 | FOOD SAFETY NEWS-உணவே உலகம்", "raw_content": "\nWE SHARE ABOUT FOOD SAFETY NEWS AND ARTICLES- உணவு பாதுகாப்பு தொடர்பான எனது கருத்துக்கள்,பார்வைகள் , வலை தேடல்கள் மற்றும் உங்களது கருத்துக்கள், பார்வைகள் சங்கமம்\nகலப்பட டீ தூள் விற்பனை… ஆய்வில் ‘சாயம்’ வெளுக்கிறது\nகலப்பட பொருட்கள் என்பது தெரியாமலேயே, பல கடைக்காரர்கள் உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் அதிர்ச்சி தகவல், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் தெரியவந்துள்ளது.\nகோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில், தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை, அதிகமாக நடப்பதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு, தொடர் புகார்கள் வந்தன. இதையடுத்து, கடந்த வாரம் துறை அதிகாரிகள் பல்வேறு பகுதிகளில், அதிரடி ஆய்வுகளை நடத்தினர்.\nமாவட்டம் முழுவதும், 152 கடைகளில் ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வில், 66.50 கிலோ கலப்பட டீ துாள், 42 கிலோ தடைசெய்யப்பட்ட உணவுப் பொருட்கள், காலாவதியான வாட��டர் பாக்கெட்கள், 30 லிட்டர் கைப்பற்றப்பட்டன. பல உணவு விற்பனையாளர்களுக்கும் தரமற்ற, கலப்பட உணவுப் பொருட்கள் குறித்து விழிப்புணர்வு இல்லாதது, அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகத் துறை உணவுப்பிரிவு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை கூறுகையில்,”பெரும்பாலான டீக்கடைகளில் கலப்படம் என்று தெரியாமலேயே, டீ துாளை பயன்படுத்தி வந்தனர். துாய்மையான நீர், சுத்தமான பொருட்கள் குறித்த விழிப்புணர்வு பலரிடம் இல்லை. ஒரு சிலர், கலப்படம் என தெரிந்தே பயன்படுத்தியுள்ளனர். தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும், ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளோம். பொதுமக்கள் காலாவதியான உணவுப் பொருட்கள் குறித்து, விழிப்புடன் இருக்க வேண்டும். உணவுப் பொருட்கள் வாங்கும் போது தயாரிப்பு, காலாவதி தேதி கவனித்து வாங்க வேண்டும். வியாபாரிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது,” என்றார்.\nகலப்பட டீ துாள் கண்டறிவது எப்படி\nபாலில் கலக்கும்போது, நிறம் அதிகமாக கிடைக்க, டீ துாளில் ரசாயன நிறமிகள் அதிகம் கலக்கப்படுகின்றன. சாதாரண தண்ணீரில், டீ துாளை சிறிதளவு போடும்போது, நிறமிகள் தனியாக பிரிந்து, கலப்பட டீ துாள் தனியாக தெரியும். நிறமிகள் தண்ணீரின் விளிம்பில் வளையம் ஏற்படுத்தும். தரமான டீ துாள் மெதுவாக, தண்ணீரில் கீழிறங்கும். மரத்துாள் போன்ற பொருட்கள் கலந்திருந்தால், தண்ணீரில் தனியாக மிதக்கும்.\nஉணவு பாதுகாப்புத்துறைக்கு கலெக்டர் உத்தரவு:திருப்பூரில் கலப்பட சமையல் எண்ணெய் விவகாரம்\nதிருப்பூர் மாவட்டத்தில், 6,000 லிட்டர் கலப்பட சமையல் எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டதன் எதிரொலியாக, மாவட்டம் முழுவதும் ஆய்வு நடத்தி அறிக்கை அளிக்க, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.\nபாமாயில் கலந்த, கலப்பட சமையல் எண்ணெய், பல்வேறு பெயர்களில் விற்பனை செய்யப்படுகிறது. கலப்பட எண்ணெய் பயன்பாட்டால், மக்களிடையே ஆரோக்கிய குறைபாடு ஏற்படுகிறது. பாமாயில் கலந்த எண்ணெய்யை, சமையல் எண்ணெய் என்ற பெயரில் விற்கலாம். ஆனால், கடலை எண்ணெய் என்று பெயரிட்டு விற்கக்கூடாது.\nதிருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், நிலக்கடலை படத்துடன் தயாரித்த பாக்கெட்டில், பாமாயிலை, சமையல் எண்ணெய் என்ற பெயரில் விற்கின்றனர். எண்���ெய் பாக்கெட்டுகளிலும், அட்டை பெட்டிகளிலும், வேறு பெயரில் உரிமத்தை பதிவு செய்துவிட்டு, பாமாயில் கலந்த கலப்பட எண்ணெய் விற்கப்படுவதாக, மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த, நுகர்வோர் அமைப்புகளுடனான கலந்தாய்வு கூட்டத்தில், இதுதொடர்பான புகார் எழுந்தது. அன்றே, திருப்பூரில், கலப்பட எண்ணெய் தயாரித்த நிறுவனத்தில், 1,500 லிட்டர் கலப்பட எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது. அடுத்த நாள், அவிநாசியில், 4,500 லிட்டர் கலப்பட எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.கலப்பட எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்கள் கண்டறியப்பட்ட பிறகு, உணவு பாதுகாப்புத்துறை உஷாராகியுள்ளது. மக்களின் பாதுகாப்பு நலன்கருதி, புகார் அடிப்படையில் மட்டும் ஆய்வு நடத்தாமல், தொடர்ந்து ஆய்வு நடத்த வேண்டும்.மாவட்டம் முழுவதும் உள்ள எண்ணெய் நிறுவனங்கள், தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டுமென, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.\nஇது குறித்து கலெக்டர் பழனிசாமி கூறுகையில்,”உணவு பாதுகாப்புத்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதன் விளைவாக, பொதுமக்களிடம் இருந்து அதிக அளவில் புகார் வருகிறது. புகார் அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, இரண்டே நாட்களில், 6,000 லிட்டர் எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.மாவட்டம் முழுவதும், இதேபோல் ஆய்வு நடத்தி, அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கலப்படம் செய்வது உறுதி செய்யப்பட்டால், உரிமத்தை ரத்து செய்து, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது,”என்றார்.\nமார்க்கெட், சாலையோர கடைகளில் கார்பைட் கற்கள் மூலம் பழுக்க வைத்த மாம்பழங்கள் விற்பனை\nபுதுவையில் கார்பைட் கற்கள் மூலம் பழுக்க வைத்த மாம்பழங்கள் மார்க்கெட்டுகள் மற்றும் சாலையோர கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன இக்கடை களில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டிய உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கண்டும் காணாததுபோல் இருந்து வருகின்றனர். மாம்பழ சீசன் என்பதால் புதுச்சேரி பெரிய மார்க்கெட்டுக்கு உள்ளூர் மட்டுமல்லாது சேலம், காஞ்சிபுரம், திருவள்ளூவர் போன்ற பகுதிகளிலிருந்து டன் கணக்கில் மாம்பழங்கள் விற்பனைக்கு குவிந்துள்ளன. அதேபோல் முத்தியால்பேட்டை காந்தி வீதி, நூறடி சாலை, வழுதாவூர் சாலை, கோரிமேடு சாலை, கடலூ��் சாலை ஆகிய பகுதிகளில் தள்ளுவண்டி மற்றும் மினி லோடு கேரியரில் மாம்பழங்கள் வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.\nஇதில் பங்கனப்பள்ளி ரூ.30, ஒட்டு ரூ.20, ருமேனியா ரூ.20, மல்கோவா ரூ.35, அல்போன்சா ரூ.30, காலபாடி ரூ.40, இமாம்பசந்த் ரூ.70 என மாம்பழங்கள் விற்பனை செய்யப்படு கின்றது. அவற்றை பொதுமக்கள் ஆசையுடன் வாங்கி செல்கின்றனர். இந்நிலையில், பெரிய மார்க்கெட் உள்ளிட்ட பல மார்க்கெட்டுகளில் இயற்கைக்கு மாறாக கார்பைட் கற்களை கொண்டு பழுக்க வைத்த மாம்பழங்கள் விற்கப்படுகிறது. இதையறியாமல் பொதுமக்கள் வாங்கி சென்று குழந்தைகளுக்கும் கொடுக்கின்றனர். இதனால் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனை தடுக்க வேண்டிய உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கண்துடைப்புக்காக மட்டும் ஆய்வு செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.\nஅந்த வகையில், கடந்த 1ம் தேதி பெரிய மார்க்கெட்டுக்கு சென்று பழ குடோன்களில் ஆய்வு செய்தனர். அப்போது கார்பைட் கற்களை கொண்டு பழுக்க வைத்திருந்த 500 கிலோ மாம்பழங்களை பறிமுதல் செய்தனர். அதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், 3 கூடை மாம்பழங்களை மட்டும் ஆய்வு செய்ய கொண்டு சென்றனர். மேலும், வாழைப்பழங்களை செயற்கை முறையில் பழுக்க வைப்பதற்கான டேக்போன்-39 என்ற ரசாயன மருந்து பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர், மாம்பழங்களை ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட வியாபாரிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வியாபாரிகள் கொள்ளை லாபம் ஈட்டி வருகின்றனர். இதனால் பொதுமக்கள்தான் அதிகம் பாதிக்கப்\nபொதுவாக, ஏப்ரல் மாதம் துவங்கிய மாம்பழ சீசன் ஜூலை மாதத்தில் தான் முடியும். அதுவரை ஒட்டு, செந்தூரா, பங்கனப்பள்ளி, காலப்பாடி, மல்கோவா போன்ற மாம்பழங்கள் விற்பனை அமோகமாக நடைபெறும். இதுபோன்ற சூழலில் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் புதுவை முழுவதும் ஆய்வு செய்து தவறு செய்த வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.\nஇதுகுறித்து அவர்கள் கூறுகையில், விவசாயிகள் யாரும் கார்பைட் கற்களை வைத்து மாம்பழங்களை பழுக்க வைப்பதில்லை. தோப்புகளை குத்தகைக்கு எடுக்கும் வியாபாரிகள், அதிக லாபத்துக்கு ஆசைப்பட்டு, காய்கள் 100 சதவீதம் முதிர்ச்சி அடைவதற்கு முன்பாகவே, அதாவது 70 அல்லது 80 சதவீதம் அளவுக்கு மட்டுமே முதிர்ந்த காய்களை அறுவடை செய்து விடுகிறார்கள். இந்த காய்கள், இயற்கையாகவே பழுக்காது. அதனால்தான் கார்பைட் கற்களை வைத்து பழுக்க வைக்கிறார்கள். இதை சாப்பிடும் மனிதர்களுக்கு உடல் ரீதியான பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே, அதிகாரிகள் பாரபட்சமின்றி ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.\nரூ.20 லட்சம் வரை ஜிஎஸ்டி செலுத்த தேவையில்லை என்பதால் உணவு பொருள் விற்போரின் உரிம கட்டணம் மாறுகிறது\nரூ.20 லட்சம் வரை சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) செலுத்தத் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் உணவுப் பொருட்கள் விற்போரின் பதிவு சான்று அல்லது உரிமக் கட்டணத்தில் மாற்றம் வருகிறது.\nஉணவுப் பொருட்கள் விற்கும் சிறிய வியாபாரிகள் முதல் பெரிய வணிகர்கள் வரை பதிவுச் சான்று அல்லது உரிமம் வைத்திருப்பதை உணவுப் பாதுகாப்புத் துறை உறுதி செய்து வருகிறது. இதன்படி ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை உணவுப் பொருட்கள் விற்பனை செய்தால் அதற்கு ரூ.100 செலுத்தி பதிவுச் சான்று பெற வேண்டும். ரூ.12 லட்சத்துக்கு மேல் வணிகம் செய்தால் குறைந்தபட்சம் ரூ.3 ஆயிரம் செலுத்தி உரிமம் பெற வேண்டும். பதிவுச் சான்று அல்லது உரிமம் பெறுவதில் இருந்த குளறுபடிகள், நடைமுறைச் சிக்கல்களைக் களையும் வகையில், கடந்த ஜனவரி மாதம் முதல் பதிவுச் சான்று, அல்லது உரிமத்தை ஆன்-லைனில் விண்ணப்பித்து பெறும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஅதன்படி, வியாபாரிகள் fssai (Food Safety And Standards Authority of India) இணையதளத்தில் நுழைந்து, அதில் Registration-ஐ கிளிக் செய்தால், அனைத்து மாநிலங்களின் பட்டியல் வரும். அதில் தமிழ்நாட்டை கிளிக் செய்து உள்ளே நுழைந்து பதிவுச் சான்று அல்லது உரிமத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும். ஆன்-லைனில் பதிவு செய்ததும், அதிலுள்ள தகவல்களை சரிபார்க்கும்படி உணவுப் பாதுகாப்பு அதிகாரிக்கு மாவட்ட நியமன அலுவலர் உத்தரவிடுவார். சம்பந்தப்பட்ட இடத்துக்கு உணவுப் பாதுகாப்பு அதிகாரி சென்று ஆய்வு செய்து, மாவட்ட நியமன அலுவலருக்கு அறிக்கை அளிப்பார்.\nஅதையடுத்து குறிப்பிட்ட வியாபாரியின் மின்னஞ்சல் முகவரிக்கு பதிவுச் சான்று அல்லது உரிமம் அனுப்பி வைக்கப்படும். வியாபாரி தனது மின்னஞ்சலில் வந்த உரிமத்தை பிரிண்ட் அவுட் எடுத்து வாடிக்கையாளர்களின் கண்ணில் படும்படி கடையில் வைத்திருக்க வேண்டும் என்பது அரசு உத்தரவு.\nஇதுகுறித்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி பெ.அமுதா கூறும்போது, “தமிழ்நாட்டில் இதுவரை சிறிய வியாபாரிகளுக்கு 3 லட்சத்து 89 ஆயிரத்து 087 பதிவுச் சான்றுகளும், பெரிய வியாபாரிகளுக்கு 75 ஆயிரத்து 208 உரிமங்களும் வழங்கியுள்ளோம். இதுதவிர 10 லட்சம் பதிவு சான்று மற்றும் உரிமங்களை வழங்க வேண்டியுள்ளது. இதனிடையே, ரூ.20 லட்சம் வரை சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) செலுத்தத் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், குறிப்பிட்ட தொகை வரை உணவுப் பொருட்கள் விற்பனை செய்யும் வியாபாரிகள் பதிவுச் சான்று அல்லது உரிமம் பெறுவதில் மாற்றம் செய்ய வேண்டும் என்று தமிழக வியாபாரிகள் சங்கத்தினர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஅதனால், அதுகுறித்து தமிழக அரசிடம் மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளது. தமிழக அரசும் பரிசீலித்து வருகிறது. மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பிய பிறகு பதிவுச் சான்று மற்றும் உரிமம் பெறுவதற்கான கட்டண விகிதம் உள்ளிட்டவற்றில் மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்றார்.\nரூ.20 லட்சம் வரை சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) செலுத்தத் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் உணவுப் பொருட்கள் விற்போரின் பதிவு சான்று அல்லது உரிமக் கட்டணத்தில் மாற்றம் வருகிறது.\nஉணவுப் பொருட்கள் விற்கும் சிறிய வியாபாரிகள் முதல் பெரிய வணிகர்கள் வரை பதிவுச் சான்று அல்லது உரிமம் வைத்திருப்பதை உணவுப் பாதுகாப்புத் துறை உறுதி செய்து வருகிறது. இதன்படி ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை உணவுப் பொருட்கள் விற்பனை செய்தால் அதற்கு ரூ.100 செலுத்தி பதிவுச் சான்று பெற வேண்டும். ரூ.12 லட்சத்துக்கு மேல் வணிகம் செய்தால் குறைந்தபட்சம் ரூ.3 ஆயிரம் செலுத்தி உரிமம் பெற வேண்டும். பதிவுச் சான்று அல்லது உரிமம் பெறுவதில் இருந்த குளறுபடிகள், நடைமுறைச் சிக்கல்களைக் களையும் வகையில், கடந்த ஜனவரி மாதம் முதல் பதிவுச் சான்று, அல்லது உரிமத்தை ஆன்-லைனில் விண்ணப்பித்து பெறும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஅதன்படி, வியாபாரிகள் fssai (Food Safety And Standards Authority of India) இணையதளத்தில் நுழைந்து, அதில் Registration-ஐ கிளிக் செய்தால், அனைத்து மாநிலங்க���ின் பட்டியல் வரும். அதில் தமிழ்நாட்டை கிளிக் செய்து உள்ளே நுழைந்து பதிவுச் சான்று அல்லது உரிமத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும். ஆன்-லைனில் பதிவு செய்ததும், அதிலுள்ள தகவல்களை சரிபார்க்கும்படி உணவுப் பாதுகாப்பு அதிகாரிக்கு மாவட்ட நியமன அலுவலர் உத்தரவிடுவார். சம்பந்தப்பட்ட இடத்துக்கு உணவுப் பாதுகாப்பு அதிகாரி சென்று ஆய்வு செய்து, மாவட்ட நியமன அலுவலருக்கு அறிக்கை அளிப்பார்.\nஅதையடுத்து குறிப்பிட்ட வியாபாரியின் மின்னஞ்சல் முகவரிக்கு பதிவுச் சான்று அல்லது உரிமம் அனுப்பி வைக்கப்படும். வியாபாரி தனது மின்னஞ்சலில் வந்த உரிமத்தை பிரிண்ட் அவுட் எடுத்து வாடிக்கையாளர்களின் கண்ணில் படும்படி கடையில் வைத்திருக்க வேண்டும் என்பது அரசு உத்தரவு.\nஇதுகுறித்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி பெ.அமுதா கூறும்போது, “தமிழ்நாட்டில் இதுவரை சிறிய வியாபாரிகளுக்கு 3 லட்சத்து 89 ஆயிரத்து 087 பதிவுச் சான்றுகளும், பெரிய வியாபாரிகளுக்கு 75 ஆயிரத்து 208 உரிமங்களும் வழங்கியுள்ளோம். இதுதவிர 10 லட்சம் பதிவு சான்று மற்றும் உரிமங்களை வழங்க வேண்டியுள்ளது. இதனிடையே, ரூ.20 லட்சம் வரை சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) செலுத்தத் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், குறிப்பிட்ட தொகை வரை உணவுப் பொருட்கள் விற்பனை செய்யும் வியாபாரிகள் பதிவுச் சான்று அல்லது உரிமம் பெறுவதில் மாற்றம் செய்ய வேண்டும் என்று தமிழக வியாபாரிகள் சங்கத்தினர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஅதனால், அதுகுறித்து தமிழக அரசிடம் மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளது. தமிழக அரசும் பரிசீலித்து வருகிறது. மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பிய பிறகு பதிவுச் சான்று மற்றும் உரிமம் பெறுவதற்கான கட்டண விகிதம் உள்ளிட்டவற்றில் மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்றார்.\nஅன்புள்ள உணவு பாதுகாப்பு அலுவலர் நண்பர்களுக்கு வணக்கம். தங்களுடைய செய்திகள் மற்றும் கருத்துகளை கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பினால் இவ் வலைதளத்தில் பிரசுரிக்கப்படும் என்பதனை அன்புடன் தெரிவித்து கொள்கிறோம். ---------------------------------------------------------- மின்னஞ்சல் முகவரி : foodsafetynewstn@yahoo.in\nகுஜராத்தில் அமைப்புசாரா பால் விநியோகஸ்தர்கள் ஒரு ஒழுங்குமுறை வரம்பின் கீழ் கொண்டுவரப்படுவார்கள்: எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ\nதமிழகத்தின் முதல் ஆரோக்கிய உணவு வளாகம், ‘ஹூண்டாய்’\nஉணவு பொருட்களில் கலபட்ம் கண்டறிய செவிலியர்களுக்கு சிறப்பு பயிற்சி\nஉணவு பொருட்களில் கலபட்ம் கண்டறிய செவிலியர்களுக்கு சிறப்பு பயிற்சி\nஉணவு பாதுகாப்பு அதிகாரிகள் அலட்சியம்\nஉணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு\nதமிழகத்தில் உணவு பாதுகாப்பு இல்லையா… மத்திய அரசின் ஆய்வுமுடிவு சொல்வது என்ன\nஉயிருக்கு உலை வைக்கும் வாழைபழம்\nமதுரை எண்ணெய் வர்த்தகர்கள் கோரிக்கை\nதர்மபுரி மாவட்ட செய்திகள் -26.10.19\nதர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு செய்திகள்\nunavuulagam உணவு கலப்படம் பற்றிய தெளிவான கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/othersports/03/190540?ref=archive-feed", "date_download": "2020-01-18T09:04:36Z", "digest": "sha1:WRIPLYXXX63TBE2CMSNB3F44HBJPY7BG", "length": 8286, "nlines": 126, "source_domain": "lankasrinews.com", "title": "மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணியை கைப்பற்றும் சவுதி இளவரசர் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணியை கைப்பற்றும் சவுதி இளவரசர்\nReport Print Arbin — in ஏனைய விளையாட்டுக்கள்\nபிரித்தானிய கால்பந்து அணிகளில் அதிக வெற்றிகளை குவித்துள்ள மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணியை 4 பில்லியன் பவுண்டுகள் தொகைக்கு சவுதி இளவரசர் சல்மான் கைப்பற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்த விவகாரம் தொடர்பாக மான்செஸ்டர் யுனைடெட் உரிமையாளர்களுடன் அடுத்த சில வாரங்களில் ஐக்கிய அமீரகத்தின் துபாயில் வைத்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிரித்தானியாவின் கிளேசர் குடும்பம் கடந்த 2005 ஆம் ஆண்டு மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணியை விலைக்கு வாங்கினர்.\nதற்போது 4 பில்லியன் பவுண்டுகள் தொகைக்கு சவுதி இளவரசர் சல்மான் இந்த அணியை கைப்பற்றினால் இதன் மூலம் கிளேசர் குடும்பத்தினர் சுமார் 2.2 பில்லியன் பவுண்டுகள் அளவுக்கு மகத்தான லாபம் ஈட்ட உள்ளனர்.\nஇதனிடையே பத்திரிகையாளர் கொலை தொடர்பில் சிக்கலில் மாட்டியுள்ள சவுதி இளவரசர் சல்மான் அதனின்று வெளியேறிய பின்னரே பேச்சுவார்த்தை நடத்தப்படும் என கிளேசர் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.\nஆனால் அது சவுதி இளவரசரிடம் செல்லுபடியாகுமா என்பது சந்தேகமே என்கின்றனர், இளவரசருக்கு நெருக்கமானவர்கள்.\nதற்போதைய நிலவரப்படி மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணியின் சந்தை மதிப்பு 3.2 பில்லியன் பவுண்டுகள் என போர்ப்ஸ் பத்திரிகை மதிப்பிட்டுள்ள நிலையில்,\nஅதனுடன் 800 மில்லியன் பவுண்டுகளை அதிகமாக செலுத்தி அணியை கைப்பற்ற சவுதி இளவரசர் முனைப்பு காட்டுவதாக கூறப்படுகிறது.\nசவுதியின் பட்டத்து இளவரசர் சல்மானின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 850 பில்லியன் பவுண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.newmuslim.net/abcs-of-islam/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-18T10:07:54Z", "digest": "sha1:4GYLPIPRMRXSFPDESRD6MKTORTXPVTDT", "length": 30524, "nlines": 201, "source_domain": "ta.newmuslim.net", "title": "இஸ்லாமிய உறுதி வேண்டும்...!", "raw_content": "\nமார்க்கத்தைப் பற்றிப்பிடிப்பதோடு நற்காரியங்களைச் செய்ய வேண்டும்.\nகூறுவீராக: “நிச்சயமாக, எனது தொழுகையும் என்னுடைய வழிபாடுகளும் என்னுடைய வாழ்வும் என்னுடைய மரணமும் அகிலங்களின் அதிபதியான அல்லாஹ்வுக்கே உரியனவாகும்.” அவனுக்கோ யாரும் இணையில்லை. இவ்வாறே எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. மேலும், நான் இறைவனுக்குக் கீழ்ப்படிவோரில் (முஸ்லிம்களில்) முதன்மையானவனாக உள்ளேன்.”\nமார்க்கத்தில் உறுதியாக இருப்பதற்கான வழிமுறைகள்\nஅல்லாஹ்வின் மார்க்கத்தில் உறுதியாக இருப்பது நேர்மையுடனும் உறுதியுடனும் நேரான வழியில் நடக்க விரும்பும் ஒவ்வொரு முஸ்லிமின் நோக்கமாகும்.\nஅல்லாஹ்வின் மார்க்கத்தில் உறுதியாக இருப்பது நேர்மையுடனும் உறுதியுடனும் நேரான வழியில் நடக்க விரும்பும் ஒவ்வொரு முஸ்லிமின் நோக்கமாகும். அல்லாஹ் கூறுகிறான்:\nஎவர்கள் எங்கள் இறைவன் அல்லாஹ்தான் என்று கூறி பின்னர் அதில் உறுதியாக நிலைத்து நிற்கின்றார்களோ திண்ணமா��� அவர்கள் மீது வானவர்கள் இறங்குகின்றார்கள். மேலும் அவர்களிடம் கூறுகின்றார்கள்: அஞ்சாதீர்கள் கவலைப்படாதீர்கள் உங்களுக்கு வாக்களிக்கப்பட்டிருக்கும் சுவனத்தின் நற்செய்தியினால் மகிழ்ச்சியடையுங்கள் இந்த உலகவாழ்விலும் மறுமையிலும் நாங்கள் உங்களுக்கு உற்ற துணையாய் இருப்போம். மேலும் (சுவனத்தில்) உங்கள் மன ம் விரும்பியதெல்லாம் உங்களுக்கு இருக்கிறது. அதில் நீங்கள் கேட்பதெல்லாம்; உங்களுக்குக் கிடைக்கும். இது பெரும் மன்னிப்பாளனாகவும் கிருபையாளனாகவும் உள்ள இறைவனிடமிருந்து கிடைக்கும் விருந்தாகும் இந்த உலகவாழ்விலும் மறுமையிலும் நாங்கள் உங்களுக்கு உற்ற துணையாய் இருப்போம். மேலும் (சுவனத்தில்) உங்கள் மன ம் விரும்பியதெல்லாம் உங்களுக்கு இருக்கிறது. அதில் நீங்கள் கேட்பதெல்லாம்; உங்களுக்குக் கிடைக்கும். இது பெரும் மன்னிப்பாளனாகவும் கிருபையாளனாகவும் உள்ள இறைவனிடமிருந்து கிடைக்கும் விருந்தாகும்\nதிண்ணமாக எவர்கள் அல்லாஹ்தான் எங்கள் இறைவன் என்று கூறி பின்னர் அதில உறுதியாக நிலைத்து நின்றார்களோ அவர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள். இத்தகையவர்களே சுவனம் செல்பவர்களாவர். உலகில் அவர்கள் செய்து கொண்டிருந்த செயல்களின் பலனாக அதில் அவர்கள் நிரந்தரமாக வாழ்வார்கள். (46:13,14)\nஇந்த வசனங்களிலிருந்தும் இதுபோன்ற மற்ற வசனங்களிலிருந்தும் மார்க்கத்தில் உறுதியுடன் இருப்பதனால் ஏற்படும் சில நன்மைகளை நாம் பெறமுடிகின்றது. அவை வருமாறு:\n1-அல்லாஹ்வுடன் ஒரு நிரந்தரத் தொடர்பு ஏற்படுவதோடு உள்ளத்திற்கு அமைதியும் மனதிற்கு நிம்மதியும் ஏற்படுகின்றது. எவ்வாறென்றால் உறுதியாக இருப்பவன் அல்லாஹ்வின் கடமைகளை அறிந்து அதன் பிரகாரம் அவன் திருப்திகொள்ளும் விதத்தில் அவன் நடந்து கொள்கின்றான்.\n2- எவர்கள் அல்லாஹ் எங்கள் இறை வன் என்று கூறி பின்னர் அதில் உறுதியாக நிலை த்து நிற்கின்றார்களோ… அதாவது எவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கு முற்றிலும் கட்டுப்பட்டு அவன் காட்டிய வழியில் சொல்லாலும் செயலாலும் தூய்மையாக நடந்தார்களோ…என்று அல்லாஹ் அவர்களைப் புகழ்கின்றான்.\n3-மரண நேரத்தில் இத்தகையவர்கள்மீது வானவர்கள் இறங்குகின்றார்கள். மேலும் அவர்கள் தம் கப்ருகளிலிருந்து வெளிவரும்போது மறுமைக்��ாக நீங்கள் செய்தவற்றுக்காகவும் உலகத்தில் நீங்கள் விட்டுவந்த சொத்து சுகம் மற்றும் பிள்ளைகள்; குடும்பத்தார்களுக்காகவும் நீங்கள் பயப்படவோ கவலைப்படவோ தேவையில்லை என்று அவ்வானவர்க ள் நற்செய்தி கூறுவார்களாம்.\n4-அல்லாஹ்வால் வாக்களிக்கப்பட்ட சொர்க்கம் அவர்களுக்கு உண்டு என்ற வானவர்களின் நற்செய்தி கிடைக்கும். ‘உங்களுக்கு வாக்களிக்கப்பட்டிருக்கும் சுவனத்தின் நற்செய்தியினால் மகிழ்ச்சியடையுங்கள்’ என்று அவ்வானவர்கள் கூறுவார்கள்.40:30\n5-இவ்வுலகிலும் மறுவுலகிலும் வானவர்களின் துணை கிடைக்கும். இவ்வுலகில் அவர்கள் பாவங்களிலும் தவறுகளிலும் விழுந்து விடாதவாறு வானவர்கள் பாதுகாப்பார்கள். மேலும் அவர்களை நெறிப்படுத்துவார்கள். மறுமையில் அவர்கள் கப்ரிலிருந்து வெளிவரும்போது சுவனம் செல்லும் வரை அவர்களை அவ்வானவர்கள் வரவேற்பார்கள். ‘இந்த உலக வாழ்விலும் மறுமையிலும் நாங்கள் உங்களுக்கு உற்ற துணையாய் இருப்போம்’. (அல் குர்ஆன்)\n6-உறுதியாக இருப்பவர்களுக்கு அல்லாஹ்வின் அருளால் சுவனத்தில் அவர்களுடைய உள்ளங்கள் எதை விரும்புகின்றனவோ அவர்களுடைய கண்களுக்கு எது குளிர்ச்சியாக இருக்கின்றதோ அவர்களுடைய நாவுகள் எதைக் கேட்கின்றனவோ அவை அனைத்தும் அவர்களுக்குக் கிடைக்கும் என்று அல்லாஹ் வாக்களித்துள்ளான். ‘உங்கள் மனம் விரும்பியதெல்லாம் அதில் உங்களுக்கு இருக்கின்றது. அதில் நீங்கள் கேட்பதெல்லாம் உங்களுக்குக் கிடைக்கும்”. (அல்குர்ஆன்)\n7-இந்த உறுதிப்பாடு அல்லாஹ்வுக்குப் பிறகு அவர்களைப் பாவங்களிலும் மோசமான காரியங்களிலும் விழுந்துவிடாமல் பாதுகாப்பதோடு மோசமான மக்களுடன் கூட்டுச் சேர்வதைவிட்டும் வணக்க வழிபாட்டில் சோம்பல் காட்டுவதை விட்டும் அவர்களைப் பாதுகாக்கும்.\nதற்போது இஸ்லாமிய சமுதாயம் மார்க்கத்தில் பலவகையான சந்தேகங்களும் அவரவர் தம் மனோச்சையின்படி நடந்துகொள்ளலாம் என்ற நிலையும் உருவாகியிருக்கின்றது. இதன் காரணமாக மார்க்கம் நூதனமாக ஆகிவிட்ட தோடு அதைப் பின்பற்றக்கூடியவர்களும் நபி (ஸல்) அவர்கள் கூறியதைப் போல ஒரு நூதனமான உதாரணத்தைப் போலாகிவிட்டனர்.\nஅதாவது மக்களிடம் ஒரு காலம் வரும். அப்போது மார்க்கத்தைப் பற்றிப் பிடிப்பவர் நெருப்பைப் பற்றிப்பிடிப்பவரைப் போல்ஆகி விடுவார்.(நபிமொழி)\nகடந்த காலத்தில் வாழ்ந்த முஸ்லிம்களை விட இன்றைய முஸ்லிம்களுக்குத்தான் மார்க்கத்தில் உறுதியாக இருப்பதற்கான வழிமுறைகள் அதிகம் தேவைப்படுகின்றன . இவ்வுறுதியைப் பெறுவதற்கு கடுமையான உழைப்பு தேவைப்படுகிறது. காரணம் காலம் கெட்டுக்கிடக்கின்றது. உண்மையான சகோதரர்கள் மிகவும் அரிதாக இருக்கிறார்கள். உத வக்கூடியவர்கள் பலவீனமாகவும் ஒத்துழைக்கக்கூடியவர்கள் குறைவாகவும் இருக்கிறார்கள்.\nஅல்லாஹ் தன்னுடைய வேதத்திலும் தன்னுடைய நபியின் நாவின் மூலமாகவும் அவர்களுடைய வரலாற்றின் மூலமாகவும் மார்க்கத்தில் உறுதியாக இருப்பதற்கான அநேக வழிமுறையை நமக்கு தெளிவுபடுத்தியிருக்கின்றான். இது அல்லாஹ் நமக்களித்த அருட்கொடையாகும். அவற்றில் சில:\nமார்க்கத்தில் உறுதியாக இருப்பதற்கான வழிமுறைகளில் திருக்குர்ஆன் தான் முதலாவதாக உள்ள து. எவர்கள் திருக்குர்ஆனை இறுகப் பற்றிப் பிடித்துக்கொண்டார்களோ அவர்களை அல்லாஹ் (குழப்பங்களிலிருந்து) பாதுகாப்பான். அதன்வழி நடப்பவர்களை (தீமைகளைவிட்டும்) காப்பாற்றுவான். அதன் பக்கம் அழைப்பவர்கள் நேரான வழியில் நிலைத்திருப்பார்கள்.\nஇந்தத் திருக்குர்ஆன் படிப்படியாக கொஞ்சம் கொஞ்சமாக இறக்கியருளப்பட்டதின் நோக்கமே உறுதியாக இருப்பதற்குத்தான் என்று அல்லாஹ் கூறியிருக்கிறான். இறைநிராகரிப்பாளர்களின் ஆட்சேபனைக்குப் பதிலளிக்கும் விதத்தில் பின்வருமாறு கூறுகின்றான்: இவருக்குஇந்தக் குர்ஆன் முழவதும் ஒரேநேரத்தில் மொத்தமாக ஏன் இறக்கப்படவில்லை என்று நிராகரிப்போர் கேட்கிறார்கள் இதன் மூலம் உம் இதயத்தை உறுதிப்படுத்துவதற்காகத்தான் நாம் இப்படி படிப்படியாக இறக்கியிருக்கிறோம். அவர்கள் உம்மிட ம் எந்த விஷயத்தையும் கேட்டு வந்தபோதெல்லாம் அதற்குரிய சரியான விடையையும் அழகான விளக்கத்தையும் நாம் உமக்கு அளித்தோம். (25:32,33)\nதிருக்குர்ஆன் மனித உள்ளங்களில் ஈமானை விதைக்கின்றது. அல்லாஹ்வுடன் தொடர்பு ஏற்படுத்துவதன் மூலம் உள்ளங்களைத் தூய்மைப்படுத்துகின்றது. மட்டுமல்லாமல் காஃபிர்கள் நயவஞ்சகர்கள் போன்ற இஸ்லாத்தின் விரோதிகள் எழுப்புகின்ற சந்தேகங்களுக்கு மறுப்புக் கொடுக்கின்றது. இதனால் தான் திருக்குர்ஆன் உறுதிப்பாட்டிற்கு அடிப்படையாக விளங்குகின்றது.\n2-மார்க்கத்தைப் பற்றிப்பிடிப்பதோடு நற்காரியங்களைச் செய்ய வேண்டும்.\nஅல்லாஹ் கூறுகிறான்: முஃமின்களுக்கு அல்லாஹ் ஒர் வலுவான வாக்கின் அடிப்படையில் இம்மையிலும் மறுமையிலும் உறுதிப்பாட்டை அருளுகின்றான். ஆனால் அக்கிரமக்காரர்களை வழிதவறச் செய்கின்றான். அல்லாஹ் தான் நாடியவற்றைச் செய்கின்றான். (14:27)\nமார்க்கத்தைப் பற்றிப்பிடிப்பதோடு நற்காரியங்களைச் செய்ய வேண்டும்.\nஅதாவது அல்லாஹ் முஃமின்களுக்கு நன்மையைக்கொண்டும் நற்காரியங்களைக் கொண்டும் இவ்வுலகிலும் கப்ரிலும் உறுதிப்பாட்டை வழங்குவான் என்று கதாதா (ரலி) அவர்களும் மற்ற அநேக நபித்தோழர்கள் தாபியீன்கள் தபவுத்தாபியீன்களும் இவ்வசன த்திற்கு விளக்கமளித்துள்ளனர்.\nமற்றொரு வசனத்தில் அவர்கள் தங்களுக்கு அறிவுறுத்தப்பட்டபடி செயலாற்றுவார்களேயானால் அது அவர்களுக்கு மிக நன்மை அளிப்பதாகவும் சத்தியத்தில் அவர்களை நன்கு உறுதிப்படுத்தக்கூடியதாகவும் இருந்திருக்கும். என்றும் கூறுகிறான். (4:66)\n இல்லையென்றால் குழப்பங்கள் தலைதூக்கி துன்பங்கள் தொடரும்போது நற்காரியங்கள் செய்யாமல் சோம்பேறியாக இருப்பவர்களிடமிருந்து உறுதிப்பாட்டை நாம் எதிர்பார்க்க முடியுமா என்ன\nஆனால் எவர்கள் ஈமான் கொண்டு நற்காரியங்கள் செய்கின்றார்களோ அவர்களை அல்லாஹ் அவர்களின் ஈமான் காரணமாக நேரான வழியில் நிலைத்திருக்கச் செய்கிறான். இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் நற்காரியங்களை இடைவிடாமல் தொடர்ந்து செய்து வந்தார்கள். நற்காரியங்கள் குறைவாக இருந்தாலும் தொடர்ந்து செய்வதுதான் அவர்களுக்கு மிகப் பிரியமாக இருந்தது.\n3-நபிமார்களின் வரலாறுகளிலிருந்து படிப்பினை பெறவேண்டும்.\nஏனெனில் அல்லாஹ் கூறுகிறான்: (நபியே) இறைத்தூதர்களின் வரலாறுகளிலிருந்து நாம் எடுத்துக் கூறும் இந்நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் எப்படிப்பட்டவை என்றால் அவற்றின் மூலம் நாம் உம் இதயத்தை உறுதிப்படுத்துகிறோம். மேலும் இவற்றில் உமக்கு சத்தியத்தைப் பற்றிய அறிவும் கிடைத்தது. இறை நம்பிக்கையாளர்களுக்கு இவற்றில் அறிவுரையும் நினைவூட்டலும் இருக்கின்றன. (11:120)\nஇப்படிப்பட்ட வரலாறுகளைக் கூறும் வசனங்கள் நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் விளையாட்டுக்காகவோ ரசனைக்காகவோ இறக்கியருளப்படவில்லை. மாறாக நபி (ஸல்) அவர்களுடைய உள்ளத்தையும் முஃமின்களின் உள்ளங்களையும் உற��திப்படுத்தும் உயர்ந்த நோக்கத்திற்காகத்தான்.\nஉறுதிப்பாட்டை வழங்குமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யவது அவனுடைய அடியார்களான முஃமின்களின் பண்பாகும்.\n எங்களை நீ நேர்வழியில் செலுத்திய பின்பு எங்கள் இதயங்களை நேர்வழியிலிருந்து பிறழச் செய்துவிடாதே. இறைவா நீ எங்களுக்கு பொறுமையைத் தந்தருள்வாயாக எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக என்று அவர்கள் பிரார்த்தனை செய்யவேண்டும். நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு அதிகமதிகம் பிரார் த்தனை செய்வார்கள்: உள்ளங்களைப் புரட்டக்கூடியவனே எனது உள்ளத்தை உனது மார்க்கத்தில் உறுதிப்படுத்துவாயாக. (திர்மிதி)\nஅதுபோல பிலால் (ரலி) அவர்களை சுடுமணலில் கிடத்தி அவர்கள்மீது பெருங்கல்லைத் தூக்கி வைத்தார்கள். சுமையா (ரலி) அவர்கள் விலங்குகளாலும் சங்கிலிகளாலும் கட்டப்பட்டார்கள். நாம் காணும் இந்தப் பயிற்சி இல்லாதிருந்தால் இத்தோழர்கள் உறுதியாக இருந்திருக்க முடியுமா\nஉள்ளத்தில் ஏற்படுகின்ற புரள்வுகளுக்கு சோதனைகள் காரணமாகின்றன. இன்பம் துன்பம் போன்ற சோதனைகளை உள்ளம் சந்திக்கின்றபோது எவர்களுடைய உள்ளங்களில் ஈமான் நிரம்பியிருக்கின்றதோ அப்படிப்பட்ட பொறுமையாளர்கள்தான் உறுதியோடு இருக்க முடியும்.\nசெல்வம் பதவி ஆகிய இவ்விரண்டு சோதனையின் அபாயத்தைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதன் பதவிக்கும் காசுக்கும் பேராசைப்படுவது ஆடுகளுடன் அனுப்பப்பட்ட பசியுள்ள இரண்டு ஓநாய்களை விடவும் தன் மார்க்கத்திற்கு மிகவும் கெடுதி இழைக்கக் கூடியது. (அஹ்மத்)\nவணக்க வழிபாடுகளில் இறைவனை ஒருமைப் படுத்துதல்\nஅல்லாஹ்வின் அழகிய திருநாமங்களும் பண்புகளும்\nஅல்லாஹ்வின் அழகிய திருநாமங்களும் பண்புகளும்\nபுதிய முஸ்லிம்களுக்கான இதர தளங்கள்\nஅல் குர்ஆனின் இறுதி மூன்று ஜுஸ்உக்களுக்கான தப்ஸீர் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.manithan.com/entertainment/04/249771?ref=right-popular-cineulagam", "date_download": "2020-01-18T08:18:47Z", "digest": "sha1:TFV7Q5L4BNWBFP6T6GQ5XIRYKWHXTUWC", "length": 13303, "nlines": 148, "source_domain": "www.manithan.com", "title": "ஆண் நண்பருடன் ஈழத்து பெண் லொஸ்லியா! பிரகதி வெளியிட்ட சர்ச்சை புகைப்படம்... அதிர்ந்துபோன ரசிகர்கள்! (செய்தி பார்வை) - Manithan", "raw_content": "\n... இலங்கை தமிழர்களின் அசத்தலான பதில் இதோ\nரஜினியின் வருகைக்காக காத்திருக்கிறோம் - ஆர்வ��்தில் ராஜபக்ச குடும்பம்\nஇனிமேல்தான் எங்க ஆட்டம் ஆரம்பம்: மீண்டும் உலகத்தலைவர்களை மிரட்டிய சிறுமியின் பின் திரண்ட கூட்டம்\nஅடுத்த வீட்டு படுக்கை அறையை எட்டிப்பார்க்கும் வாலிபர்.. சிசிடிவியில் கண்ட காட்சி\nஹப்புத்தளை விமான விபத்துக்கான காரணம் வெளிவந்தது\nஇலங்கைக்குள் நுழைய நடிகர் ரஜினிக்கு தடை உண்மையை உடைத்த நாமல் ராஜபக்ச\nஉடல் எடை குறைத்து மிகவும் ஒல்லியான நடிகை ராஷி கண்ணா- ஷாக்கிங் புகைப்படம்\nமாதவிடாய் என கூறி தப்பினாள் திருமணமான 2 வாரத்தில் புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி.. முழு பின்னணி\nயாழில் குடும்ப நிகழ்வுகளில் அழையாமல் நுளையும் சுமந்திரன்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுமி... வெறும் 15 நிமிடத்தில் காப்பாற்றிய இளைஞர்கள்\n2020இல் கடும் உக்கிரமாக இந்த நட்சத்திரத்தினை குறி வைக்கும் அஷ்டம சனி திடீர் விபரீத ராஜயோகம் யாருக்கு தெரியுமா திடீர் விபரீத ராஜயோகம் யாருக்கு தெரியுமா\nஉக்கிரமா இருக்கும் சனியியே இந்த ராசிக்கு அள்ளி கொடுக்க போகிறார் குருவின் பார்வையால் திடீர் கோடீஸ்வர யோகம் யாருக்கு தெரியுமா\nநிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நடிகை சினேகா இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா\nமருத்துவமனையில் மோசமான நிலையில் ஜெயஸ்ரீ... என்னை கொல்ல பாக்குறாங்கனு கதறும் கொடுமை\nயாழ் அனலைதீவு 6ம் வட்டாரம்\nகிளி ஜெயந்திநகர், ஹம்பகா நீர்கொழும்பு, England, அயர்லாந்து\nஆண் நண்பருடன் ஈழத்து பெண் லொஸ்லியா பிரகதி வெளியிட்ட சர்ச்சை புகைப்படம்... அதிர்ந்துபோன ரசிகர்கள் பிரகதி வெளியிட்ட சர்ச்சை புகைப்படம்... அதிர்ந்துபோன ரசிகர்கள்\nஅவசர உலகில் சுறுசுறுப்பாக இயங்கி வரும் எமக்கு அனைத்து சந்தர்ப்பங்களிலும் எல்லாவற்றையும் அறிந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டிருக்கும்.\nஉலகில் இருக்கும் சில முக்கிய செய்திகள், பொழுதுபோக்கு அம்சங்கள் போன்றவற்றை செய்தி பார்வை என்ற பகுதியில் தொடர்ச்சியாக தொகுத்து வழங்கி வருகின்றோம்.\nஅந்த வகையில், முந்தைய செய்திகளை அறிய மனிதன் வாசகர்கள் தொடர்ந்தும் செய்தி பார்வையை படியுங்கள்.\nநண்பர்களுடன் நீச்சல் குளத்தில் ஆட்டம் போடும் லோஸ்லியா..\nகோடிக்கணக்கான மக்களை வியக்க வைத்த அழகிய மாற்றுத்திறனாளி பெண் எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி\nபிக்பாஸ் சாண்டிக்கு அடித்த அதிர்ஷ்டம் குருநாதாவுடன் எடுத்த அழகிய புகைப்படம் குருநாதாவுடன் எடுத்த அழகிய புகைப்படம்\n2020 இல் இந்த 3 ராசியையும் துரதிர்ஷ்டம் ஆட்டிப்படைக்க போகிறது குரு, சனியால் அடுத்தடுத்து காத்திருக்கும் பேரதிர்ச்சி குரு, சனியால் அடுத்தடுத்து காத்திருக்கும் பேரதிர்ச்சி\nஆண் நண்பருடன் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்.. அதிர்ந்துபோன ரசிகர்கள்..\nஇத்தனை கோடி சொத்தையும் பிரித்து கொடுக்கும் அமிதாப் பச்சனின் அதிரடி முடிவு.. ஆடிப்போன திரையுலகினர்கள்..\nமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரபல நடிகர்... அடுத்தடுத்து உண்மையை வெளியிட்ட நடிகை ஜெயஸ்ரீ\n'நான் குடிக்கும் முதல் பீர்' சூப்பர் சிங்கர் பிரகதி வெளியிட்ட சர்ச்சை புகைப்படம்...\nஉக்கிரமா இருக்கும் சனியியே இந்த ராசிக்கு அள்ளி கொடுக்க போகிறார் குருவின் பார்வையால் திடீர் கோடீஸ்வர யோகம் யாருக்கு தெரியுமா\n2020 இல் சனிப்பெயர்ச்சியால் இந்த இரண்டு ராசிக்கும் காத்திருக்கும் விபரீதம் சிம்ம ராசிக்கு இனி தொட்டதெல்லாம் ஜெயமே... யாருக்கு பேரதிர்ஷ்டம்\nஆசையாக திருமணம் செய்த இளைஞர்... முத்தம் கூட கொடுக்காமல் தள்ளிவைத்த மனைவி கடைசியில் கிடைத்த பயங்கர ஷாக்\nமின் கம்பியில் சிக்கி சிவில் பாதுகாப்பு படை வீரர் மரணம்\nஇலங்கையுடன் இணையும் ரஷ்யா மற்றும் சீனா\nஜனாதிபதி கோட்டாபயவின் வழக்கு ஆவணங்களுடன் லண்டன் சென்ற பெண்\nசர்வதேச குத்துச்சண்டை போட்டியில் கலந்துகொள்ளவுள்ள வீரர்களுக்கான விசேட பூஜை வழிபாடு\nசிறைச்சாலை சட்டத்திற்கு அமைய நடந்து கொள்ள வேண்டும்\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.manithan.com/world/04/248549?ref=view-thiraimix", "date_download": "2020-01-18T08:37:48Z", "digest": "sha1:KXQWGF4EI4HNLRQVKIW7TK5TK637ZM6B", "length": 14077, "nlines": 145, "source_domain": "www.manithan.com", "title": "கோமாவில் இருந்த தாய்.. குழந்தையின் பசிக்குரல் கேட்டு எழுந்த அதிசயம்.. பின்பு நடந்த சோகம்..! - Manithan", "raw_content": "\n... இலங்கை தமிழர்களின் அசத்தலான பதில் இதோ\nரஜினியின் வருகைக்காக காத்திருக்கிறோம் - ஆர்வத்தில் ராஜபக்ச குடும்பம்\nஇனிமேல்தான் எங்க ஆட்டம் ஆரம்பம்: மீண்டும் உலகத்தலைவர்களை மிரட்டிய சிறுமியின் பின் திரண்ட க��ட்டம்\nஅடுத்த வீட்டு படுக்கை அறையை எட்டிப்பார்க்கும் வாலிபர்.. சிசிடிவியில் கண்ட காட்சி\nஹப்புத்தளை விமான விபத்துக்கான காரணம் வெளிவந்தது\nஇலங்கைக்குள் நுழைய நடிகர் ரஜினிக்கு தடை உண்மையை உடைத்த நாமல் ராஜபக்ச\nஉடல் எடை குறைத்து மிகவும் ஒல்லியான நடிகை ராஷி கண்ணா- ஷாக்கிங் புகைப்படம்\nமாதவிடாய் என கூறி தப்பினாள் திருமணமான 2 வாரத்தில் புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி.. முழு பின்னணி\nயாழில் குடும்ப நிகழ்வுகளில் அழையாமல் நுளையும் சுமந்திரன்\nஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுமி... வெறும் 15 நிமிடத்தில் காப்பாற்றிய இளைஞர்கள்\n2020இல் கடும் உக்கிரமாக இந்த நட்சத்திரத்தினை குறி வைக்கும் அஷ்டம சனி திடீர் விபரீத ராஜயோகம் யாருக்கு தெரியுமா திடீர் விபரீத ராஜயோகம் யாருக்கு தெரியுமா\nஉக்கிரமா இருக்கும் சனியியே இந்த ராசிக்கு அள்ளி கொடுக்க போகிறார் குருவின் பார்வையால் திடீர் கோடீஸ்வர யோகம் யாருக்கு தெரியுமா\nநிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நடிகை சினேகா இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா\nமருத்துவமனையில் மோசமான நிலையில் ஜெயஸ்ரீ... என்னை கொல்ல பாக்குறாங்கனு கதறும் கொடுமை\nயாழ் அனலைதீவு 6ம் வட்டாரம்\nகிளி ஜெயந்திநகர், ஹம்பகா நீர்கொழும்பு, England, அயர்லாந்து\nகோமாவில் இருந்த தாய்.. குழந்தையின் பசிக்குரல் கேட்டு எழுந்த அதிசயம்.. பின்பு நடந்த சோகம்..\nகுழந்தையின் பசி குரல் அழுகையை கேட்டு கோமவில் இருந்த தாய் ஒருவர் கண் விழித்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஅர்ஜெண்டினா நாட்டின் வடக்கு மாகாணமான கோர்டோபாவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரை சேர்ந்தவர் மரியா பெர்ரேயரா(42).\nஇவருக்கு 3 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. கடந்த மாதத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் விபத்தின் மூலம் விபத்துகுள்ளானார். அதில் தலையில் ஏற்பட்ட பலத்த காயத்துடன் சுயநினைவையும் இழந்துள்ளார்.\nஅதன் பின்னர் நீண்ட நாட்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு கோமாவில் இருந்த இவருக்கு சுயநினைவு திரும்பாததால், அவரின் மூளை செயலிழக்க நேரிடும் என்பதால் உடல் உறுப்புகளை தானம் செய்ய மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.\nஇதனை கேட்டு அவரது கணவர் மார்ட்டின் அதிர்ச்சியடைந்தாலும், நம்பிக்கையும் மனைவிக்கு சரியாகிவிடும் என்று சிகிச்சை அளிக்க வற��புறுத்தினார்.\nஇந்த நிலையில், கடந்த நாட்களுக்கு முன் மருத்துவமனைக்கு அவரின் இளைய மகள் பாசத்துடன் அருகில் படுத்து, பசிக்கிறது என தாய்ப்பால் கேட்டுள்ளது. அப்போது தான் 30 நாட்கள் சுய நினைவை இழந்த தாய் குழந்தையின் பசி குரல் கேட்டதும் சட்டென்று கண் விழித்துள்ளார்.\nஉடனே இதனைக்கண்ட கணவர் மற்றும் குடுபத்தினர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். பெர்ரேயராவின் தாய்மை உணர்வை கண்டு அவர்கள் மெய்சிலிர்த்து கண்ணீர் விட்டனர். ஆனால் இந்த ஆச்சரியம் சில நிமிடங்கள்தான் நீடித்தது. தனது குழந்தையின் பசியை தீர்த்துவிட்டு பெர்ரேயரா மீண்டும் கோமாவுக்கு சென்று விட்டார்.\nஎனினும் மகளின் குரலை கேட்டதும் பெர்ரேயரா கோமாவிற்கு முன் இருந்ததை போல இயல்பாக எழுந்து தாய்ப்பால் கொடுத்ததால் அவர் விரைவில் குணமடைவார் என நம்புவதாக அவரது கணவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nஉக்கிரமா இருக்கும் சனியியே இந்த ராசிக்கு அள்ளி கொடுக்க போகிறார் குருவின் பார்வையால் திடீர் கோடீஸ்வர யோகம் யாருக்கு தெரியுமா\n2020 இல் சனிப்பெயர்ச்சியால் இந்த இரண்டு ராசிக்கும் காத்திருக்கும் விபரீதம் சிம்ம ராசிக்கு இனி தொட்டதெல்லாம் ஜெயமே... யாருக்கு பேரதிர்ஷ்டம்\nதாய் மற்றும் நண்பனை துண்டு துண்டாக வெடிக்கொன்ற மகன்.. பின்னணியில் நடந்தது என்ன\nஈரான் - அமெரிக்கா இடையேயான மோதல் ஈரான் அதிபர் வெளியிட்ட தகவல் - செய்திகளின் தொகுப்பு\nமின் கம்பியில் சிக்கி சிவில் பாதுகாப்பு படை வீரர் மரணம்\nஇலங்கையுடன் இணையும் ரஷ்யா மற்றும் சீனா\nஜனாதிபதி கோட்டாபயவின் வழக்கு ஆவணங்களுடன் லண்டன் சென்ற பெண்\nசர்வதேச குத்துச்சண்டை போட்டியில் கலந்துகொள்ளவுள்ள வீரர்களுக்கான விசேட பூஜை வழிபாடு\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thamilkalvi.com/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF-babupk/", "date_download": "2020-01-18T09:38:37Z", "digest": "sha1:6A274VDD56HCSZRF7S2J4Q4DFO4J4RHN", "length": 15413, "nlines": 177, "source_domain": "www.thamilkalvi.com", "title": "மழைத்துளி - மழைத்துளியின் வடிவம் | தமிழ்க்கல்வி | தமிழ் அறிவியல் பல��கலைக்கழகம்", "raw_content": "\nஇங்கே: முகப்பு » இயற்பியல் » புவி இயற்பியல் » மழைத்துளி – மழைத்துளியின் வடிவம்\nமழைத்துளி – மழைத்துளியின் வடிவம்\nமழைத்துளி நாம் ஓவியங்களில் வரைவது போல், கண்ணீர்த்துளி (Tear drop) போன்ற வடிவமா அல்லது கோள வடிவமா அதற்கு முன், காற்றில் விசிறியடிக்கப்படும் தண்ணீர்த் துளிகள் கோள வடிவம் பெறுவதேன் என்று பார்த்து விடுவோம். தண்ணீரில் இருக்கும் மூலக்கூறுகளுக்கு (Molecules) இடையேயான ஈர்ப்பு அல்லது இழுவிசை, வாயுக்களை விட சற்று அதிகம், திடப்பொருட்களை விட சற்றுக் குறைவு எனச் சொல்லலாம். மூலக்கூறுகளுக்கிடையேயான இவ்விசையானது அனைத்து பக்கங்களிலும் சமமாக இருக்கும். பொதுவாக ஏதேனும் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை […]\nமழைத்துளி நாம் ஓவியங்களில் வரைவது போல், கண்ணீர்த்துளி (Tear drop) போன்ற வடிவமா அல்லது கோள வடிவமா \nஅதற்கு முன், காற்றில் விசிறியடிக்கப்படும் தண்ணீர்த் துளிகள் கோள வடிவம் பெறுவதேன் என்று பார்த்து விடுவோம்.\nதண்ணீரில் இருக்கும் மூலக்கூறுகளுக்கு (Molecules) இடையேயான ஈர்ப்பு அல்லது இழுவிசை, வாயுக்களை விட சற்று அதிகம், திடப்பொருட்களை விட சற்றுக் குறைவு எனச் சொல்லலாம். மூலக்கூறுகளுக்கிடையேயான இவ்விசையானது அனைத்து பக்கங்களிலும் சமமாக இருக்கும்.\nபொதுவாக ஏதேனும் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை வைத்தால் அப்பாத்திரத்தின் உட்பரப்பில் பரவிவிடும். ஆனால், எவ்விதப் பிடிப்புமின்றி அந்தரத்தில் விழும்பொழுது இவ்விசையின் காரணமாக மூலக்கூறுகள் ஒன்றையொன்று இழுத்துக்கொண்டு, அந்நீரின் கனஅளவிற்கு (Volume) ஏற்ற விகிதத்தில் குறைந்த அளவு புறப்பரப்புள்ள (Surface area) ஓர் உருவமாக மாற முயற்சிக்கும், அவ்வுருவே கோளவடிவம் (Sphere).\nஇனி, காண்பதற்கு கவித்துவமாக கண்ணீர்த்துளி போல் வரையப்படும் மழைத்துளியின் வடிவமானது உண்மையில் அப்படி இருப்பதில்லை.\nமழைத்துளியானது மேலிருந்து கீழே விழும்பொழுது, அத்துளி நீரின் புறப்பரப்பு இழுவிசைக்கும் (Surface Tension), விழும் வேகத்தில் அத்துளியின் மீது செயல்படும் காற்றின் எதிர் விசைக்கும் (Pushing up Air’s pressure) இடையே நீயா-நானா ஒரு இழுபறி யுத்தம் நிகழும்.\n1 மில்லிமீட்டர் அல்லது அதற்கும் குறைவாக இருக்கும்பொழுது, துளிநீரின் புறப்பரப்பு இழுவிசையே வென்று அத்துளி கோளவடிவையே பெறும்.\nஅதற்கு மேல் சற்றுப் பெரிதாக இருப்பின், துளி விழும் வேகம் அதிகரிக்க அதிகரிக்க அடிப்பகுதியில் ஏற்படும் காற்றின் அழுத்தம் வென்று அத்துளியானது சற்றுத் தட்டையாக மாறிப் பின் இன்னும் சற்றுப் பெரிதாக இருப்பின், Burger Bun போன்றதொரு வடிவை எடுக்கும்.\n4 அல்லது 4.5 மில்லிமீட்டருக்கும் அதிகமாகத் துளி இருப்பின், காற்றின் அழுத்தம், அத்துளியினை பலூன் போல ஊதி சிறு சிறு துளிகளாக உடைத்துவிடும். மீண்டும் அச்சிறுதுளிகளின் அளவினைப் பொறுத்து அதனதன் உருவம் மாறும்.\nசிறு குழந்தைகளுக்கு இப்பொழுது இந்த விளக்கத்தினைக் கூறவேண்டாம். அவர்கள் சிறிது காலம் கற்பனையிலும் கவித்துவத்திலும் திளைக்கட்டும். சற்றுச் சுயமாக சிந்திக்கும் திறன் வந்தவுடன் விளக்குவோம். ஏனெனில், சிறுவயதில் ஏற்படும் கற்பனை வளர்ச்சியே, பிற்காலத்தில் அவர்களின் சுயசிந்தனையாக வளரும். அன்றில், நாம் சொல்லிக்கொடுத்ததையே சொல்லும் கிளிப்பிள்ளைகளாகிவிடுவார்கள்.\nநான் தேடோடி (The Seeker). இன்னதென்று இல்லாது எதையோ தேடி ஓடிக்கொண்டே இருக்கிறேன். கண்டடையும் எதுவும் என்னைத் திருப்திப்படுத்தவில்லை. இன்னும் இன்னும் எதுவோ இருக்கின்றது…\nகுறிஞ்சி நிலம் ஐவகை நிலங்களில் ஒன்றாகும். பழந்தமிழர் மலையும் மலை சார்ந்த இடங்களை குறிஞ்சி எனப் பெயரிட்டு அழைத்தனர். தமிழ் நாட | read more\nபூமியானது சூரியனைச் சுற்றி ஒரு நீள் வட்டப் பாதையில் வலம் வருவதாய் பள்ளியில் படித்திருக்கிறேன். அதே போல நமக்கும் சூரியனுக்கும் இடையே உள் | read more\nஇணைய உள்ளடக்க மேலாண்மை ஒருங்கியம்\nஐந்து வகை நிலம் – (ஐவகை நிலம்)\t24,681 visits\nதமிழ் இலக்கணம் – எழுத்து\t8,822 visits\nமுரசு நோய்கள் (ஈறு நோய்கள்)\t3,468 visits\nகுடும்ப விளக்கு\t2,120 visits\nவிமானம் வானில் பறப்பது எப்படி\nமனித எலும்புகள் பட்டியல் என்பதில், பல்கலைக்கழகம் தமிழ்\nமனித எலும்புகள் பட்டியல் என்பதில், maruthu\nதமிழில் அறிவியல் சார்ந்த விவரங்களை அறிந்துகொள்ளவும் பகிர்ந்து கொள்ளவும் எம்முடன் இணைந்து கொள்ளுங்கள்.\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nகுறிஞ்சி நிலம் ஐவகை நிலங்களில் ஒன்றாகும். பழந்தமிழர் மலையும் மலை சார்ந்த இடங்களை குறிஞ்சி எனப் பெயரிட்டு அழைத்தனர். தமிழ் நாட | read more\nஐந்து வகை நிலம் – (ஐவகை நிலம்)\t24,681 visits\nதமிழ் இலக்கணம் – எழுத்து\t8,822 visits\nம��ரசு நோய்கள் (ஈறு நோய்கள்)\t3,468 visits\nகுடும்ப விளக்கு\t2,120 visits\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/who-is-that-keerthanaar-stalin-again-got-tongue-slipped-in-stage-10942", "date_download": "2020-01-18T09:59:34Z", "digest": "sha1:FA3CXWGTFN4DCLBVYO5JWRR7B47XL5C5", "length": 7674, "nlines": 75, "source_domain": "www.timestamilnews.com", "title": "யார் அந்த கீர்த்தனார்? மேடையில் மீண்டும் டங்க் ஸ்லிப் ஆன ஸ்டாலின்! துண்டுசீட்டால் ஏற்பட்ட பரிதாபம்! - Times Tamil News", "raw_content": "\nநாளை முதல் நிரந்தரமாக மூடப்படுகிறது சீரடி சாய்பாபா கோவில்.. பக்தர்களை அதிர வைக்கும் காரணம்\nநானும், எங்க அப்பாவும் மிகத் தீவிரமான ரஜினி ரசிகனுங்க.. ராஜபக்சேவின் மகன் போட்ட ட்வீட் ராஜபக்சேவின் மகன் போட்ட ட்வீட்\nகாங்கிரஸ் கட்சியை உதறுகிறதா தி.மு.க. ஏன் ஸ்டாலின் வாயைத் திறக்கவில்லை தெரியுமா\nஅமைச்சர்களின் பி.ஏ.க்களை பலி வாங்குவது ஜெயலலிதா ஆவியா..\nகாந்தி படத்தை ரூபாய் நோட்டில் இருந்து தூக்குகிறது பா.ஜ.க. மோடிக்கு ரூட் போட்டுக் கொடுக்கும் சுவாமி.\nஎன் பொன்ன ஏன்டா அப்படி பண்ணுனீங்க.. தட்டிக் கேட்ட தாயை வெட்டி கூறு ...\nகாரின் டிக்கியை திறந்த தந்தை.. உள்ளே சடலமாக கிடந்த 36 வயது மகள்.. உள்ளே சடலமாக கிடந்த 36 வயது மகள்..\n பிரியமான நடிகையிடம் அந்த டைரக்டர் மயங்கி...\nவீட்டு வராண்டாவில் கொதிக்க கொதிக்க வெந்நீர் வாளி..\nநடிகை காரில் கற்பழிக்கப்பட்ட சம்பவம்.. தன்னிடம் கிடைத்த வீடியோவை என...\n மேடையில் மீண்டும் டங்க் ஸ்லிப் ஆன ஸ்டாலின்\nமேடையில் பேசிக் கொண்டிருக்கும் போது ஸ்டாலின் சீத்தலை சாத்தனார் என்று கூறுவதற்கு பதில் கீர்த்தனார் என்று கூறியிருப்பது விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.\nஇது தொடர்பாக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள பேஸ்புக் பதில் கூறியிருப்பதாவது, துண்டு சீட்டை வைத்து படிக்காதீர்கள் என்று சொன்னால் கேட்க மறுக்கிறீர்கள்.\n`கோள்நிலை திரிந்து கோடை நீடினும் தன்நிலை திரியாத் தந்தமிழ்ப் பாவை' என்று `மணிமேகலை'யில் காவிரி பற்றிப் பாடுகிறார் சீத்தலைச் சாத்தனார், ஆனால், துண்டு சீட்டில் என்ன எழுதி கொடுத்திருக்கிறார்கள் பாருங்கள்.\n'பாவைக்கு' 'பார்வை' என்றும் 'தன்நிலை' என்பதை 'தான்நிலை' என்று எழுதி கொடுத்ததோடு, 'சாத்தனார்' பாடியதை 'கீர்த்தனார்' என்று கூறி உங்களை தொடர்ந்து அவமானத்திற்கு உள்ளாக்கும் அந்த துண்டு சீட்டு தயாரிக்கும் நபர் மீது நடவடிக்கை எடுப்பீர்களா அல்லது உடன் பிறப்புகள் நடவடிக்கை எடுப்பார்களா\nதற்போது இந்த பதிவு வைரல் ஆகி வருகிறது.\nநாளை முதல் நிரந்தரமாக மூடப்படுகிறது சீரடி சாய்பாபா கோவில்..\nநானும், எங்க அப்பாவும் மிகத் தீவிரமான ரஜினி ரசிகனுங்க..\nரஜினியிடம் ஆட்டோகிராப் வாங்கப் போனாராம் இலங்கை விக்னேஸ்வரன்..\nகாந்தி படத்தை ரூபாய் நோட்டில் இருந்து தூக்குகிறது பா.ஜ.க.\nகாங்கிரஸ் கட்சியை உதறுகிறதா தி.மு.க. ஏன் ஸ்டாலின் வாயைத் திறக்கவில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/2018/10/31/statue-of-unity-azhi-senthilnathan/", "date_download": "2020-01-18T09:18:45Z", "digest": "sha1:YJSE4SXRS2FC7NG566CANLP3LOZ4P6Z4", "length": 26714, "nlines": 276, "source_domain": "www.vinavu.com", "title": "ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி ! அட அதாங்க சர்தாரு சிலை | ஆழி செந்தில்நாதன் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nரஜினியின் துக்ளக் தர்பார் – எடப்பாடியின் குருமூர்த்தி தர்பார் \nசென்னை புத்தகக் காட்சியில் புதுப்பொலிவுடன் கீழைக்காற்று வெளியீட்டகம் \nதீவிரவாதிகளுடன் கைதான காஷ்மீர் போலிசு அதிகாரி தேவேந்தர் சிங் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுழந்தைகள் மரணங்கள் – இந்தியாவின் கட்டமைப்பு சிக்கல் \nசட்டங்கெட்டச் செயல்களையே சட்டமாக்க முனைகிறது மோடி-அமித்ஷா கும்பல் \nNRC : இந்து ராஷ்டிரத்தில் இரண்டாந்தரக் குடிமக்களாக வாழப்போகிறோமா \nஜே.என்.யூ : அம்பலமான ஏ.பி.வி.பி – முட்டுக் கொடுத்த டில்லி போலீசு \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nசவார்க்கர் : மன்னிப்புக் கடிதங்களின் பிதாமகன் \nஅரைச்சீனி … கால் சீனி … முக்கால் சீனி … நீரழிவை கட்டுப்படுத்துமா…\nபவ்லோவின் வீடு – ஸ்டாலின்கிராட் போரில் நடந்த உண்மைக்கதை\nஃப்ரெஷ் ஜூஸ் தொடர்ந்து பருகுவது ஆபத்தானதா \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகாவி – கார்ப்பரேட் பிடியில் சித்தா | நவீன காலனியாதிக்கம் | கீழைக்காற்று நூல்கள்…\nகாவி இருள் கிழிக்கும் நூல்கள் கீழைக்காற்று அரங்கில் \nஇன்ப வெள்ளத்தில் திளைத்து களிப்பே உருவாய் நடந்தான் அக்காகிய் \nநூல் அறிமுகம் : மார்க்சியம் இன்றும் என்றும் – (மூன்று நூல்கள்)\n சாலையோர கரும்பு வியாபாரிகளின் வேதனை \nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசங்கிகளை வீழ்த்த வர்க்கமாய் ஒன்றிணைவோம் | காணொளிகள்\nசீமானும் அன்புத் தம்பிகளும் – ஒரு உளவியல் பார்வை | வில்லவன்\n5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு : மாணவர்களுக்கு உளவியல் பாதிப்பு | வில்லவன் நேர்காணல்\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஆளுங்கட்சி ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் அன்பழகன் கைது \nCAA – NRC – NPR – தகர்க்கப்படும் அரசியலமைப்புச் சட்டம் \nஜே.என்.யூ தாக்குதலைக் கண்டித்து பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் \nஜனவரி 8 – பொது வேலை நிறுத்தம் : தமிழகமெங்கும் பு.ஜ.தொ.மு. ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமார்க்சியம் – அறிவியல் ஒளியில் நாத்திகப் பிரச்சாரத்தை முன்னெடுப்போம் \nபாபர் மசூதி – ராம ஜென்மபூமி : பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான மோதல்\nபொருளாதார மனிதன் | பொருளாதாரம் கற்போம் – 52\nமக்களை மயக்கும் அபினி போன்றது மதம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\n2019-ம் ஆண்டு, 12 மாதங்களில் 12 நாடுகள் – புகைப்படங்கள்\nவல்லரசுக் கனவு : முதல்ல மேல் பாக்கெட்டுல கை வச்சானுங்க \nஇந்தியாவில் வரலாறு காணாத குளிரால் அவதிப்படும் வீடற்ற மக்கள் \nஃபாஸ்டேக் : அதிவிரைவு டிஜிட்டல் கொள்ளை \nமுகப்பு பார்வை ஃபேஸ்புக் பார்வை ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி அட அதாங்க சர்தாரு சிலை | ஆழி செந்தில்நாதன்\n அட ��தாங்க சர்தாரு சிலை | ஆழி செந்தில்நாதன்\nசீனாக்காரன் பழிவாங்கிட்டான். அவனோட சீன மொழியில் ஒழுங்காக மொழிபெயர்த்துவிட்டு, இந்தியாவின் \"ராஷ்ட்டிரபாஷா\"வில் ஒலிபெயர்த்திருக்கிறான் தேஷ்பக்தாள்ஸ் இதற்காக சீனாமீது படையெடுத்தால்கூட தப்பில்லை என்பேன்\nமோடி அரசால் வல்லபபாய் பட்டேலுக்கு வைக்கப்படுகிற மிகப்பெரிய சிலைக்கான பெயரான Statute of Unity என்பதை பல மொழிகளில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.\nஇதில் என்ன வேடிக்கையென்றால், சீனம், ஸ்பானிஷ், பிரெஞ்சு, வங்காள மொழிகளில் Statue of Unity மொழிபெயர்த்து எழுதியிருக்கிறார்கள்.\nதமிழ், இந்தி, குஜராத்தி ஆகிய மொழிகளில் ஒலிபெயர்த்து எழுதியிருக்கிறார்கள். தமிழில் இது “ஸ்டேட்டுக்கே ஒப்பி. யூனிட்டி” என்று ஆகியிருக்கிறது\nபாவிகளா, Google Translate இல் போட்டுப்பார்த்தால்கூட “ஒற்றுமை சிலை” என்று சரியாக வருகிறது.\nசரிதான். இந்திக்கும் குஜராத்திக்குமே இந்த நிலைதான் என்றால், தமிழுக்கு கேட்பானேன்\n♦ சர்கார் படம் : கள்ள ஓட்டுக் கதை கள்ளக் கதையானது | வீடியோ | கருத்துக் கணிப்பு\n♦ சபரிமலைக்கு வந்தா தீட்டா தீட்டா \nபாவம், இந்தியை ஆதரித்த குஜராத்தியான பட்டேல். பரிதாபம், இந்திவெறிபிடித்த குஜராத்தி மோடி\nஇந்த ஒலிபெயர்ப்பு விவகாரம் திட்டமிட்ட அவமதிப்பு இல்லை (ஏனென்றால் இந்தி. குஜராத்தியிலும் ரஷ்யனிலும்கூட அது ஒலிபெயர்க்கப்பட்டிருக்கிறது).\nஆனால் இது மிகமோசமான அலட்சியத்தின் வெளிப்பாடு. இந்தியாவின் “ஆட்சி” மொழிக்கே இந்த கதி என்றால் இந்த பலகையை வடிவமைத்தவர்கள், உருவாக்கியவர்கள், வைத்தவர்கள், அனுமதிப்பவர்களின் மனநிலையை இது காட்டுகிறது. அநேகமாக இவ்வளவு மோசமான மொழிக்கொள்கை உள்ள நாடு உலகில் வேறெங்கும் இருக்காது.\nஇந்த அழகில் ஓர் உயரமான சிலையை வைத்து நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் காக்கப்போகிறார்களாம், வெட்கங்கெட்டவர்கள்\n(பி.கு: நண்பர் Thiru Yo சொன்னது போல, இந்தச் சிலையை மட்டுமல்ல, இந்த பலகையையும் சீனாவிலேயே செஞ்சிருக்காங்க போலிருக்கு. சீனாக்காரன் பழிவாங்கிட்டான். அவனோட சீன மொழியில் ஒழுங்காக மொழிபெயர்த்துவிட்டு, இந்தியாவின் “ராஷ்ட்டிரபாஷா”வில் ஒலிபெயர்த்திருக்கிறான் மோடியின் தாய்மொழியையையும் விட்டுவைக்கவில்லை. தேஷ்பக்தாள்ஸ் இதற்காக சீனாமீது படையெடுத்தால்கூட தப்பில்லை என்பேன்\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nபாண்டேவின் வாதம் யாருடைய வாதம் \nஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி என்றொரு அரசியல் சித்தாந்தம் \nஆர்.எஸ்.எஸ்-சும் மோடியும் பட்டேலைக் கொண்டாடுவது ஏன் \nஇது புரளி என்று செய்தி வந்ததை போராளிகள் காணத்தவறியதில் வியப்பில்லை\nRajan இது புரளி என்று செய்தி வந்ததை போராளிகள் காணத்தவறியதில் வியப்பில்லை//\nஎன்பதை கண்டறிந்த Rajan நீங்களும் போராளிதாம்பாஸ்…\nPhotoshop ல் செய்யப்பட்டு போலி படத்தை பார்த்த உடன் உணர்ச்சி வசப்பட்டு உளறி பழி செல்லும் ஆழி ஒரு உருப்படாத கழி சடை. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய். இது ஒரு பிழைப்பு\nகம்யூனிஸ்ட்கள் போராளிகள் இல்லை பெருச்சாளிகள், நாட்டிற்கு தீங்கானவர்கள்.\nManidhan மாதிரி அதிபுத்திசாலிகளுக்கு எந்த உண்மையும் புரியாது.ஏனெனில் அவர் ஒரு RSS, B.J.Pகளின் சொம்பு தூக்கி\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \n சாலையோர கரும்பு வியாபாரிகளின் வேதனை \nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசவார்க்கர் : மன்னிப்புக் கடிதங்களின் பிதாமகன் \nகாவி – கார்ப்பரேட் பிடியில் சித்தா | நவீன காலனியாதிக்கம் | கீழைக்காற்று நூல்கள்...\nகுழந்தைகள் மரணங்கள் – இந்தியாவின் கட்டமைப்பு சிக்கல் \nஅரைச்சீனி … கால் சீனி … முக்கால் சீனி … நீரழிவை கட்டுப்படுத்துமா...\nஇசைத் தமிழை மீட்டெடுத்த ஆப்ரஹாம் பண்டிதர் \nஆதார் : மாட்டுக்குச் சூடு \nபெண் குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்படுவது ஏன்\nஅ.தி.மு.க.வின் வெற்றி … தேர்தல் ஆணையத்துக்கு நன்றி \nபஸகுடா என்கவுண்டர் – சட்டீஸ்கர் அரசு பயங்கரவாதம் – வீடியோ\nகாவிப் படையின் அடியாளாக கருப்புத் துண்டு வைகோ \nஜம்போ சர்க்கஸ் : நாங்கள் செத்துக் கொண்டிருக்கிறோம் \nபோஸ்கோவின் அடியாளாக இந்திய ���ரசு \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://arputharaju.blogspot.com/2015/11/", "date_download": "2020-01-18T10:19:25Z", "digest": "sha1:AU7FPFORTHGSS3KNWWPAXOUZZW3PHIGD", "length": 9379, "nlines": 234, "source_domain": "arputharaju.blogspot.com", "title": "தலை வாழை: November 2015", "raw_content": "\nஎனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்\nபடித்ததில் பிடித்தவை (யுகபாரதி கவிதைகள்)\nபடித்ததில் பிடித்தவை (ஏழு பள்ளிகளில் படித்தவன் - நா.முத்துக்குமார் கவிதை)\nமுழு ஆண்டு ஜூரத்தில் இருந்தோம்.\nபடித்ததில் பிடித்தவை (ஒரே ஒரு குடை - கவிதை)\nகுடை எடுத்து போடா என்று\n- (மழை பயணம் வலைப்பூவிலிருந்து...)\nபடித்ததில் பிடித்தவை (அதுதான் வாழ்க்கை - கவிஞர். அப்துல் ரகுமான் கவிதை)\n- கவிஞர். அப்துல் ரகுமான்.\nபடித்ததில் பிடித்தவை (யுகபாரதி கவிதைகள்)\nபடித்ததில் பிடித்தவை (ஏழு பள்ளிகளில் படித்தவன் - ந...\nபடித்ததில் பிடித்தவை (ஒரே ஒரு குடை - கவிதை)\nபடித்ததில் பிடித்தவை (அதுதான் வாழ்க்கை - கவிஞர். அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://fortuneplanners.blogspot.com/2013/02/success-formula-for-youngsters-appeard.html", "date_download": "2020-01-18T08:30:13Z", "digest": "sha1:PIVPHDE6AIYQYH6H3EWDH7ZKEWFJU7L5", "length": 30427, "nlines": 170, "source_domain": "fortuneplanners.blogspot.com", "title": "Fortune Planners: Success Formula For Youngsters appeard in Naanayam Vikatan on 10th Februay 2013", "raw_content": "\nசம்பாதிக்கும் இளைஞர்களுக்கு சக்சஸ் ஃபார்முலா\n''என்னப்பா கோபால், நீ ஐம்பது வயசுலயே ரிட்டையர்டு ஆயிட்டேன்னு கேள்விப்பட்டேன். அதுக்குள்ள உன் பொண்ணு கல்யாணத்தையும் தடபுடலா பண்ணி முடிச்சுட்ட; உன் பையனும் நல்லா படிச்சு வேலைக்குப் போக ஆரம்பிச்சுட்டான். ஆனா, எனக்கும் உன் வயசுதான். என் பேருதான் ராஜா; ஆனா, மாடு மாதிரி ஓயாம உழைச்சுகிட்டேதான் இருக்கேன். இன்னும் பத்து வருஷம் உருப்படியா வேலைக்குப் போனாதான் என் புள்ளைங்களுக்குன்னு ஏதாவது சேர்த்து வைக்க முடியும்'' என்று புலம்பிய ராஜா, ''எப்படிப்பா இவ்ளோ சீக்கிரமா கரெக்ட்டா பிளான் பண்ணி கச்சிதமாக் காரியத்த முடிச்சுட்ட'' என்று கோபாலிடம் கேட்க, அவருக்குப் பெருமை தாங்கவில்லை.\n''எதுலயும் நிதானமா யோசிச்சு முடிவெடுக்கிறவன் நான். என் வாழ்க்கையில மட்டும் பிளான் பண்ணாம இருப்பேனா நான் சம்பாதிக்க ஆரம்பிச்சதும் எதிர்கால வாழ்க்கைக் காகத் திட்டமிட்டு ம���தலீடு செய்ய ஆரம்பிச்சேன். அந்த முதலீட்டி லிருந்து கிடைச்ச வருமானத்தை வச்சுதான் பொண்ணோட கல்யாணம், பையனோட படிப்புன்னு பிரச்னையே இல்லாம முடிச்சேன். இனிமே பேரக் குழந்தைங்ககூட நிம்மதியா வாழ்க்கையை ஓட்ட வேண்டியதுதான் நான் சம்பாதிக்க ஆரம்பிச்சதும் எதிர்கால வாழ்க்கைக் காகத் திட்டமிட்டு முதலீடு செய்ய ஆரம்பிச்சேன். அந்த முதலீட்டி லிருந்து கிடைச்ச வருமானத்தை வச்சுதான் பொண்ணோட கல்யாணம், பையனோட படிப்புன்னு பிரச்னையே இல்லாம முடிச்சேன். இனிமே பேரக் குழந்தைங்ககூட நிம்மதியா வாழ்க்கையை ஓட்ட வேண்டியதுதான்'' என்று பெருமிதமாகச் சொன்னார் கோபால்.\nஇளமையிலிருந்தே சேமிக்கத் தொடங்கினால் எதிர்காலத்தில் எந்தக் கவலையும் இல்லாமல் இருக்கலாம் என்பதே கோபாலின் வாழ்க்கை உணர்த்தும் பாடம். ஆனால், இன்றைய இளைய தலைமுறையினர் பலர் இந்த ராஜாவைப் போல எதிர்காலத்தில் ஆகிவிடுவார்களோ என்றுதான் கவலையாக இருக்கிறது. முதல்முறையாக வேலைக்குச் செல்லும் இன்றைய இளைஞர்கள், சம்பாதிக்கின்ற பணத்தில் பெரும்பகுதியைச் செலவழிப்பதைப் பார்த்தால் பயமாகவே இருக்கிறது. அவர்கள் எப்படி செலவு செய்யவேண்டும் பிற்காலத்தில் மகிழ்ச்சியாக வாழ பின்பற்றவேண்டிய சக்சஸ் ஃபார்முலா என்ன என்பது குறித்து சொல்கிறார் ஃபார்ச்சூன் பிளானர் நிறுவனத்தின் தலைவரும், நிதி ஆலோசகருமான பா.பத்மநாபன்.\n''இன்றைய இளைஞர்களில் பெரும்பாலானவர் கள் சம்பாதிப்பதைச் செலவழிக்கும் நோக்கத்திலேயே இருக்கிறார்கள். இவர்களது இந்த மனநிலைக்கு முக்கிய காரணம், அவர்களுடைய பெற்றோர்களே. இன்றைய தலைமுறையினரின் வீடுகள் அதிகபட்சம் ஒன்றிரண்டு பிள்ளைகள் கொண்டவை களாகவே இருக்கின்றன. இந்தக் குடும்பங்களில் வளரும் பிள்ளைகளுக்கு சிறுவயது முதலே கேட்டதெல்லாம் கிடைக்கும் பழக்கம் இருக்க, வேலைக்குப் போனபிறகும் அந்தப் பழக்கம் தொடரவே செய்கிறது.\nமேலும், வேலைவாய்ப்பு என்பது 'மெட்ரோ’ என்றழைக்கப்படும் பெரிய ஊர்களில் (நகரங்கள்) அதிகமாக இருப்பதால், அனைவரும் தங்களுடைய சொந்த ஊரைவிட்டு குடிபெயர்கிறார்கள். இதனால் எவ்வளவுதான் சம்பாதித்தாலும் பெரிதாக எதுவும் சேமிக்க முடிவதில்லை.\nகுழந்தைகள் டீன் ஏஜ் பருவத்தில் அலைபாயும் மனம் கொண்டவர் களாகவே இருப்பார்கள். ஆனால், அந்த வயதில்தான் அவர்களுக்குப் பணம் சார்ந்த சேமிப்பு வழிமுறைகளை பெற்றோர்கள் சொல்லித் தரவேண்டும். பெற்றவர்கள் சொல்லித் தரும் சேமிப்பு வழிமுறைகள் குழந்தைகள் மனதில் ஆழமாகப் பதியும்போதுதான் அந்தக் குழந்தையின் எதிர்காலம் நலமுடன் இருக்கும்.\n1. இன்றைக்குப் பெரும்பாலான இளைஞர்கள் தங்களுடைய நண்பர்களைப் பார்த்தே செலவு செய்கிறார்கள். ஒவ்வொருவருடைய குடும்பச் சூழ்நிலையும் பொருளாதார நிலைமையும் வெவ்வேறானவை. பணம் அதிகம் இருப்பவர்கள், நிறைய செலவு செய்யலாம். அதற்காக நாமும் அதேமாதிரி செய்யவேண்டும் என்று நினைக்கக்கூடாது.\n2. இன்று 'ஜிக்ஷீமீணீt’ என்ற கலாச்சாரம் எல்லோரிடமும் பரவிக் கிடக்கிறது. உப்புச்சப்பில்லாத விஷயங்களுக்கெல்லாம் ட்ரீட் தரும் பழக்கத்தை அலுவலகத்தில் வேலை பார்க்கும் அனைவரும் வளர்த்து வருகின்றனர். இதனால் ஆயிரக்கணக்கில் பணம் செலவாகிறது.\n3. மொபைல் கலாச்சாரம் இன்றைய இளைஞர்களை பேய் போல பிடித்து ஆட்டி வருகிறது. போன் என்பது அவசரத்துக்குப் பேச, சிறுசிறு செய்திகளை பரிமாறிக்கொள்ளத்தான். இதற்கு ஓரளவுக்கு லேட்டஸ்ட் மாடல் போன் வைத்திருந்தால் போதும். ஆனால், இன்றைய தலைமுறையினரோ நேற்று வந்த போனை இன்றே வாங்கத் துடிக்கிறார்கள். ஸ்மார்ட் போன் என்பது ஒருவருடைய தேவைகள் மற்றும் அவர்களுடைய செல்வாக்கைப் பொருத்தே இருக்கவேண்டும்.\n4. எலெக்ட்ரானிக் கேட்ஜெட்களான ஐபேட், லேப்டாப் போன்ற வற்றை ஒரு பந்தாவுக்கு வாங்கும் பழக்கம் இன்றைய இளைஞர்களிடம் நிறையவே இருக்கிறது. இந்த கேட்ஜெட் களின் வாழ்க்கை அதிகபட்சம் ஆறு மாதம்தான். இதற்காக நிறைய செலவு செய்வது வீண்தான்.\n5. விதவிதமான பைக்குகளை வாங்க வேண்டும் என்பதிலும் இன்றைய இளைஞர்கள் குறியாக இருக்கிறார்கள். அலுவலகத்துக்கும் பல்வேறு இடங்களுக்கும் சென்றுவர ஒரு பைக் இருந்தால் போதுமே ஒழிய, ஊர் கவுரவத்துக்காக (முக்கியமாக, இளம் பெண்களை இம்ப்ரஸ் பண்ணவேண்டும் என்பதற்காக) பைக்குகளை அடிக்கடி மாற்றுவது கூடாது.\n6. பெண்கள், நகைகள் மற்றும் உடைகளுக்காக அதிகம் செலவழிக்கிறார்கள். நகைகளில் செலவு செய்தால் எதிர்கால தேவை என்ற விதத்தில் நன்மையாக இருந்தாலும், ஆடம்பரத்திற்காக என்கிறபோது ஆபத்தாகவும் முடியலாம். மேலும், தங்களை அழகுப்படுத்திக்கொள்ளவும் நிறைய செலவு செய்கிறார்கள். இயற்கையான ���ழகுதான் நிரந்தரம் என்பதை புரிந்து கொண்டால், எக்ஸ்ட்ரா மேக்கப்களில் இருக்கும் மோகம் கலைந்துவிடும்.\nதவறுகளை இனம் கண்டுவிட்டோம். இனி எதிர்காலத்தில் எந்தப் பிரச்னையும் இல்லாமல் நிம்மதியாக வாழ இன்றைக்கே என்னென்ன விஷயங்களைச் செய்யவேண்டும் என்பதைச் சொல்கிறேன். இதற்கு இன்றைய இளைஞர்களை இரண்டுவிதமாகப் பிரித்துக்கொள்ளலாம். ஒருவர், மகேஷ்; இன்னொருவர் கணேஷ். மகேஷ் பிறந்தது முதல் பெற்றோர்களின் பராமரிப்பில் வாழ்பவர். வேலையும் அவருக்குச் சொந்த ஊரில்தான் என்பதால் மகேஷின் செலவு ஓரளவுக்கு கட்டுப்பாட்டிலேயே உள்ளது. இருவரது மாதச் சம்பளமும் 20,000 ரூபாய் என்று எடுத்துக்கொண்டால், அவர்களது மாதச் செலவு எப்படி இருக்கவேண்டும் என்பதற்கான அட்டவணை இதோ:\nகணேஷ் வெளியூர்க்காரர். இதனால் வாடகை, ஓட்டல் சாப்பாடு என பலவகையிலும் செலவாகிறது. பெற்றோர்களின் நேரடிக் கண்காணிப்பு இல்லாததால் வார இறுதியில் பார்ட்டி, சினிமா வேறு. இவரது மாதச் செலவு எப்படி இருக்கவேண்டும் என்பதற்கான அட்டவணை இனி:\nஆக, அதிரடிச் செலவுகளைக் குறைத்து, சிக்கனமாக இருப்பதன் மூலம் எவ்வளவு பணம் மிச்சமாகும் என்பதைச் சொல்லிவிட்டேன். இனி இந்தப் பணத்தை எப்படி முதலீடு செய்யலாம் என்பதைச் சொல்கிறேன். முதலில் 7,000 ரூபாயை மிச்சப்படுத்துபவர்களுக்கான சக்சஸ் ஃபார்முலா:\nவருடாந்திர தேவைகளுக்காக வங்கி ஆர்.டி.யில் மாதம் 1,000 ரூபாய் சேமிக்கலாம். 3,000 ரூபாயை 15% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் ஃபண்டில் ஐந்து ஆண்டுகளுக்கு முதலீடு செய்வதன் மூலம் ரூபாய் 2.7 லட்சம் கிடைக்கும். இதைத் திருமணச் செலவுக்காக வைத்துக்கொள்ளலாம். பெண்களாக இருந்தால் மேலே சொன்ன முதலீட்டுத் தொகை 3,000 ரூபாயில் 2,000 ரூபாயை எடுத்து மியூச்சுவல் ஃபண்டில் தனியாகவும், 1,000 ரூபாயை கோல்டு சேவிங் ஃபண்டில் தனியாகவும் முதலீடு செய்யலாம். பெண்கள் தங்களுக்காக தங்கம் வாங்க விரும்புவார்கள் என்பதற்காக தங்க முதலீட்டை சொல்கிறேனே ஒழிய, வரதட்சணை தரச் சொல்வதற்காக அல்ல.\n25 வயதுள்ளவர்கள் அடுத்த 30 ஆண்டுகளுக்கு 30 லட்சம் கவரேஜ் கொண்ட டேர்ம் பாலிசி (முதலீட்டு நோக்கத்தில் உள்ள பாலிசிகளை தவிர்க்கவும்) எடுத்துக்கொண்டால், மாத பிரீமியம் 500 ரூபாயைத் தாண்டாது. அதேபோல ஐந்து லட்சம் மெடிக்ளைம் பாலிசி எடுத்துக���கொண்டால் அதற்கும் மாத பிரீமியம் 500 ரூபாயாக இருக்கும். மீதமிருக்கும் 2,000 ரூபாயை வாகனக் கடன் எடுத்திருப்பவர்கள் அதற்காக பயன்படுத்திக்கொள்ளலாம் அல்லது அந்தப் பணத்தையும் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து எதிர்காலத் தேவைகளுக்காகப் பயன்படுத்திக்கொள்ளலாம். நீண்டகால தேவை என்பதால்தான் முதலீட்டிற்கு மியூச்சுவல் ஃபண்டை பரிந்துரைக்கிறேன்.\nவேலைக்குச் சேர்ந்தபிறகு தனது 22 வயதிலிருந்து மாதம் 10,000 ரூபாய் வீதம் 15% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் ஃபண்டில் முதலீடு செய்யலாம். இந்த முதலீட்டை ஐந்து ஆண்டுகள் தொடர்ந்தால் 9 லட்சம் ரூபாய் கிடைக்கும். மீதி இருக்கும் 4,000 ரூபாயில் மேலே சொன்னபடி, டேர்ம் மற்றும் மெடிக்ளைம் பாலிசி பிரீமியத்திற்காக 1,000 ரூபாய், ஆர்.டி. சேமிப்பு 1,000 ரூபாய் மற்றும் 2,000 வாகனக் கடன் வைத்திருப்பவர்களுக்கான இ.எம்.ஐ. அல்லது மியூச்சுவல் ஃபண்ட் சேமிப்பு.\nஇந்த சக்சஸ் ஃபார்முலா எல்லோருக்கும் பொதுவானது என்றாலும், அவரவர்களின் தேவைகளை அறிந்து எந்தெந்த தேவைகளுக்கு எவ்வளவு சேமிக்கலாம் என்பதைத் திட்டமிட்டு முதலீடு செய்யலாம்.\n இன்றைய இளைய தலைமுறையினர் பி.எஃப். பணத்தை சரியாகப் புரிந்துகொள்வதில்லை. அந்தச் சேமிப்பு வீண் என்றே நினைக்கிறார்கள். ஆனால், நமக்கே தெரியாமல் நமது சம்பளத்தில் இருந்து நம் எதிர்காலத்துக்காகப் பணம் சேமிக்கப்பட்டுவருவதன் முக்கியத்துவம் நமக்கு இப்போது புரியாது; ஐம்பது வயதுக்குப் பிறகே தெரியும்.\nஇதற்கு ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன். ஒருவருடைய சம்பளத்திலிருந்தும் ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் 780 ரூபாய் பி.எஃப்.-ஆக பிடிக்கப்படுகிறது என்று வைத்துக்கொண்டால், அதே அளவு பணம் நிறுவனமும் நம் கணக்கில் போடும். இந்த இரண்டு தொகையும் சேர்ந்தால், ஓராண்டுக்கு 18,720 ரூபாய் கிடைக்கும். இதற்கு 8.6% கூட்டு வட்டி உண்டு. வருடத்திற்கு 8% சம்பள உயர்வு என எடுத்துக்கொண்டால், ஒருவரால் 30 ஆண்டுகளில் சுமார் 58 லட்சம் ரூபாய் சேமிக்க முடியும். இது மிகக் குறைந்த அளவே. எனவே, எக்காரணத்தைக்கொண்டும் அலுவலகம் விட்டு அலுவலகம் மாறும்போது பி.பி.எஃப். பணத்தை எடுத்து செலவு செய்யவேண்டாம். அலுவலகம் மாறும்போது பழைய பி.எஃப். கணக்கை புதிய நிறுவனத்துக்கு மாற்றிக்கொள்வதே புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும்.\nவேலைக்குச் சேர்ந்த முதல் மாதத்திலிருந்தே இப்படி திட்டமிட்டு பணத்தைச் சேமிக்க ஆரம்பித்தால், எதிர்காலத்தில் எந்தப் பிரச்னையும் இல்லாமல் ராஜா போல, இல்லை கோபால் போல இருக்கலாம்\nஸ்டெப் பை ஸ்டெப் ஃபைனான்ஷியல் பிளான் கருவிலிருந்து கல்யாணம் வரை... நீரை.மகேந்திரன் ஒரு வீட்டில் குழந்தை பிறந்தவுடன் அந்த வீட்ட...\n இ ந்த வாரம் பெரம்பூரிலிருந்து நிதி ஆலோசனைக் கேட்டு வந்திருந்தார் 29 வயதான பாலமுருகன். தனியார் கல்லூரியில் ஆசிரியரா...\nபொருளாதார சுதந்திரம் - பா. பத்மநாபன் நம்முடைய 68 வது சுதந்திர தினத்தை எல்லோரும் மிக விமரிசையாகக் கொண்டாடி வருகிறோம். ஆனால் பொருளாத...\nகுடும்ப நிதித் திட்டமிடல்... கணவன் - மனைவி இணைந்தே செய்யலாமே - பி.பத்மநாபன் நிதி ஆலோசகர் இன்று கணவன் மற்றும் மனைவி வேலைக்குச் செல்வத...\n குடும்ப நிதி ஆலோசனை ''எ திர்காலத்துல என் புள்ளைகளு...\n பி. பத்மநாபன் மியூச்சுவல் ஃபண்டின் நன்மைகள் என்ன என்று கடந்த வாரம் பார்த்தோம். இனி எப்படி மு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.gowsy.com/2013/01/blog-post.html", "date_download": "2020-01-18T09:41:40Z", "digest": "sha1:WFOXWEJ57432OIRWFUE4HJZQ2P6IIEAO", "length": 20367, "nlines": 379, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: மறக்குமா நெஞ்சு மறக்குமா?", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nதிங்கள், 7 ஜனவரி, 2013\nகவிதையை என் குரலில் கேட்க பச்சை அம்புக்குறியை அழுத்துங்கள்.\nஒரு வயதில் நானுடுத்தி விளையாடியதாய்\nசிறுவயதில் என் நெஞ்சில் நிலையாய் ஓர் எண்ணம்\nசிந்தித்துப் பார்க்கிறேன் சிந்தனையில் எட்டவில்லை\nசிவப்புக்கரை சேலையென்று சொன்ன - அச்சேலையை\nநெஞ்சம்: மறக்கும் நெஞ்சம் மறக்கும்\nபத்துமுறை உடையணிந்து பக்கத்தில் படுக்கவைத்து\nநித்தமும் நகையணிந்து சுத்தமாய் குளிக்கவைத்து\nமுத்தமும் தித்திப்பதாய் தந்தாயென தாயுரைத்த\nமுத்துத் தோடணிந்த சித்திரப் பாவையை\nசித்தத்தில் கலங்கி மொத்தமாய்த் தெரியவில்லை\nகச்சிதமாய்க் காட்டிவிடென் சித்திரப் பாவையை\nநெஞ்சம்: மறக்கும் நெஞ்சம் மறக்கும்\nஓடும் பஸ்ஸில் பாய்ந்து ஏறியதும்\nஉதவும் கரங்களை உதறித் தள்ளியதும்\nஉண்ணும் கண்களை உறுத்துப் பார்த்ததும்\nஉரசிய உடல்களை ஊசியால் பதித்ததும்\nநிஜமாய் வந்து நிழலாய் மறைகிறது\nநினைத்துப் பார்க்கிறேன் நினைவில் முகமில்லை\nநெஞ்சம்: மறக்கும் நெஞ்சம் மறக்கும்\nபெண்ணென்றும் ஆணென்றும் மொழியென்றும் பேதமில்லை\nபெற்றோரும் மற்றோரும் சுற்றமாய் இருந்ததில்லை\nகற்றலும் மறக்கவில்லை களிப்பும் குறைந்ததில்லை\nகையுணவு காய்ந்தும் கதைகள் குறைந்ததில்லை\nகூடிக்குலாவி நின்றோம் கொட்டமடித்து நின்றோம்\nபல்கலையும் பயின்று பாதை மாறிவிட்டோம்\nபழகிய உறவுகளும் பறந்து மறைந்துவிட்டார்\nபாடிப்பழகிய நட்பைத் தேடியும் காணவில்லை\nசாடையாய் முகவடிவம் அகக்கண்ணில் தெரிகிறது\nநெஞ்சம்: மறக்கும் நெஞ்சம் மறக்கும்\nதுன்பத்தை மறந்து மனம் இன்பத்தை நினைத்திருக்க\nஇரண்டு மனம் இறைவன் படைக்கவில்லை\nமறக்கவேண்டும் மனம் அமைதி அடைவதற்கு\nசிறக்கவேண்டும் உள்ளம் மறதி துணையிருக்க\nநேரம் ஜனவரி 07, 2013\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமகேந்திரன் 8 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 1:19\nமனதில் நிலைகுத்தி உள்ள ஒவ்வொரு\nமனம் ஒரு மந்திரச் சாவி அல்லவா...\nkowsy 8 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 7:48\nநன்றி சகோதரன் . என்னதான்மனிதன் முயன்றாலும் சில விடயங்கள் எங்களையும் அறியாது மீறிப் போகின்றபோதுதான் உலகத்தைப் பார்த்து வியந்து போகின்றோம்\nசர்க்கரைப் பந்தலில் தேன் மாரி\nஎப்போதும் இசை அமைப்பாளர்களின் குரலில்\nதங்கள் இனிமையான குரலில் கேட்க\nஅந்தச் சுவையை ரசித்து மிக மகிழ்தோம்\nமனம் தொட்ட அருமையான கவிதை\nkowsy 8 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 7:49\nகவிதையை உங்கள் குரலில் கேட்டது சிறப்பாக இருந்தது கெளரி.\nகவிதை மிக அருமை. ‘ மறக்க வேண்டும் மனம் அமைதி அடைவதற்கு ’என்கிற வரிகள் மிகச் சிறப்பு.\nkowsy 8 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 7:51\nkowsy 8 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 7:54\nநன்றி ஐயா . அருமை என்னும் உங்கள் வார்த்தை எண்கள் பதிவுகளுக்குப் பெருமை\nமுத்து குமரன் 12 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 8:30\n//மறக்க வேண்டும் மனம் அமைதி அடைவதற்கு//\nமறக்க வேண்டும் என்ற நினைவே மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்துகிறது. ஞாபகம் வருவதாலேயே மீண்டும் மறக்க தோன்றுகிறது. எளிதாக மறக்க முடிந்தால் இறைவனை பற்றி யாருக்கு நினைக்க தோன்றும்.\nகவிதை அருமை. நேரம் இருப்பின் என் வலையையும் காண அழைக்கிறேன்.\n உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.\nபுதிய இட��கை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதினமும் அரிசிச் சோறை உண்ணுகின்ற நாம், அதனை எமக்கு அளிக்கின்ற விவசாயிகளைப் போற்றாது இருப்பது ந...\nஒவ்வொரு மனிதர்களும் தமக்காகவே பிறந்தவர்கள்\nஆளுக்கு ஆள் ஆசைகள் மாறுபடலாம் அவரவர் எண்ணங்கள் வேறுபடலாம் எம்மைப்போல் யாவரும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தர்மம் இல்ல...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும்.\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும். இன்றைய ச...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (4)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nபொங்கல் தினமின்று புகழ்மாலை சூடுங்கள்\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2020-01-18T08:46:37Z", "digest": "sha1:XHMU7UGDH2SV46BKDJJURUMENDWH5MCX", "length": 10547, "nlines": 87, "source_domain": "www.trttamilolli.com", "title": "பிரேசிலில் கண்ணாடி பாட்டில்களை கொண்டு வீடு கட்டிய பெண் – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nபிரேசிலில் கண்ணாடி பாட்டில்களை கொண்டு வீடு கட்டிய பெண்\nபிரேசிலில் பெண் ஒருவர் 6 ஆயிரம் கண்ணாட�� பாட்டில்களை கொண்டு படுக்கையறை, சமையலறை, கழிவறையுடன் கூடிய அழகான வீட்டை கட்டி முடித்துள்ளார்.\nபிரேசிலின் சா பாலோ மாகாணம், இடாவ்காவ் நகரை சேர்ந்த பெண் இவோன் மார்டின். விவசாயி. இவர் கணவரிடம் இருந்து பிரிந்து, கைக்குழந்தையுடன் தனியாக வாழ்ந்து வந்த நிலையில், அண்மையில் அவரது குழந்தை உடல் நலக்குறைவால் இறந்தது.\nஇதனால் இவோன் மார்டின் கடும் மனஉளைச்சலுக்கும், விரக்திக்கும் உள்ளானார். இதில் இருந்து விடுபட அவர் வழியை தேடினார். அப்போதுதான் சுற்றுப்புறத்தில் ஏராளமான கண்ணாடி பாட்டில்கள் குவிந்து கிடப்பதை கண்டார். அவற்றை பயன்படுத்தி வீடு ஒன்றை கட்ட முடிவு செய்தார்.\nஅதன்படி 6 ஆயிரம் கண்ணாடி பாட்டில்களை கொண்டு 3 மீட்டர் உயரம், 9 மீட்டர் அகலம் மற்றும் 8 மீட்டர் நீளம் கொண்ட அழகான வீட்டை கட்டி முடித்தார்.\nவீட்டினுள் உள்ள படுக்கையறை, சமையலறை, கழிவறை என அனைத்துமே கண்ணாடி பாட்டில்களால் கட்டப்பட்டு உள்ளன. இந்த பாட்டில் வீடு கட்டுமான செலவுகளை குறைப்பதோடு மட்டுமல்லாமல் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் உதவும் என இவோன் மார்ட்டின் கூறினார்.\nவினோத உலகம் Comments Off on பிரேசிலில் கண்ணாடி பாட்டில்களை கொண்டு வீடு கட்டிய பெண் Print this News\nரஷ்ய தூதரக அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேற்றிய ஜேர்மனி: பழி வாங்குவோம் என சூளுரைத்துள்ள ரஷ்யா\nமேலும் படிக்க சீனாவில் வழக்குகளை விரைந்து முடிப்பதற்கு இணையவழி நீதிமன்றங்கள் அமைப்பு\nமுகத்துக்கு பூசும் பவுடரை விரும்பி உண்ணும் வினோதப் பெண்\nஇங்கிலாந்து நாட்டின் டெவோன் நகரைச் சேர்ந்தவர் லிசா ஆண்டர்சன் (வயது 44). 5 குழந்தைகளுக்கு தாயான இவர், ஒரு வினோதமேலும் படிக்க…\nதமது 80 வது திருமண நிறைவு நாளை கொண்டாடும் உலகின் மிகவும் வயதான தம்பதி\nஅமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்திற்குட்பட்ட ஆஸ்டின் நகரின் அருகேயுள்ள லான்ஹார்ன் கிராமத்தில் வசிக்கும் ஜான் (106) மற்றும் சார்லோட் ஹென்டர்சன் (105)மேலும் படிக்க…\nஉலகின் மிக வினோதமான சட்டங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா\nஎனது தாய்க்கு அழகான 50 வயதான மணமகன் தேவை – இணையத்தில் வரன் தேடும் மகள்\n17 ஆண்டுகளாக பாம்பு புற்றுக்காக பூர்வீக வீட்டை கொடுத்த குடும்பத்தினர்\nரூ.141 கோடியில் புர்ஜ் கலிபா கட்டிட உருவமைப்பில் தயாரான ‘தங்க செருப்பு’\nகாதல் மனைவியாக வாய்த்தவர் சகோத���ி – மரபணு பரிசோதனையால் அதிர்ந்த இளைஞன்\n32 கோடி பக்கங்களுடன் உலகிலேயே மிகப்பெரிய இணையதளம்\nகூவுவதற்கான உரிமையை சட்டப் போராட்டத்தின் ஊடாக வெற்றி கொண்ட சேவல்\nபோலந்தில் ஆண் குழந்தையே பிறக்காத கிராமம்\n50 ஆண்டுகளாக கடலில் மிதந்த கடிதம்.. தாங்கி வந்த செய்தி -சுவாரஸ்ய நிகழ்வு\n116 மணி நேரம் கழிவறையில் அமர்ந்திருந்து கின்னஸ் சாதனை\n93 வயது பாட்டியின் வினோதமான கடைசி ஆசை.. நிறைவேற்றிய பேத்தி\nநீருக்கு அடியில் மறைந்திருக்கும் கிராமம் – வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே வெளியில் தெரியும் அதிசயம்\nமணமகள் இல்லாமல் வாலிபருக்கு திருமணம்\nஅடகுக் கடையில் பொருளுக்குப் பதிலாகப் பிள்ளையை அடகு வைக்க முயன்றார் ஆடவர்\nஇரண்டு தலையுடன் பிறந்த ஆமை\nஉடல் முழுவதும் கொக்கிகளை குத்திக்கொண்டு தொங்கும் பெண்\n20 ஆண்டுகள்… 1,500 ஏக்கர் பாலைவனத்தை சோலைவனமாக்கிய காதல் தம்பதி\nTRT தமிழ் ஒலி 23ம் ஆண்டு – சிறப்புக்கவி\nதேனும் பாலும் “எம்.ஜி.ஆர் பிறந்த தின சிறப்பு நிகழ்ச்சி”\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://community.justlanded.com/ta/Turkmenistan", "date_download": "2020-01-18T09:25:49Z", "digest": "sha1:U6R5WPOLQWHB2F2NPUNPKGRYZD5AZYDS", "length": 17243, "nlines": 140, "source_domain": "community.justlanded.com", "title": "குடியேறிய சமுதயாத்தின் துர்க்மெனிஸ்தான்: JUST Landed", "raw_content": "\nMeet fellow expats in துர்க்மெனிஸ்தான்\nஎங்கேயும் ஸியெர்ராலியோன் வட கொரியாகப் வேர்டே கோத திவ்வுவார் சிலிகானாகனடா சீனா பிஜி மாலி ஓமன் பெரூ தோகோ பாரோ தீவுகள்தென் கொரியாதென் ஆப்பிரிக்காஹயிதிஜெரசிகபோன் கயானா ஈரான் ஈராக் லாஒஸ் மலாவி நபீயா பனாமா ரஷ்யா டர்கி யேமன் அரூபா சவுதி அரேபியாபெலிஸ்பெனின் ப்ரூனே கமரூன் ட்சாத் க்யுபா கிரீஸ் கினியா லிபியா மால்டா நார்வே சிரியா கூயாம் சூடான் கென்யா கய்மன் தீவுகள்காங்கோ -ப்ரஜாவீல் ட்சேக் குடியரசு காங்கோ- கின்ஷாசா கினியா-பிஸ்ஸோஅங்கோலாஹங்கேரிஇந்தியாஜப்பான்லெபனான்நயிஜெர்செஷல்ஸ்அந்தோரா பகாமாஸ் பஹ்ரைன் ஈகுவடர் எகிப்து கர்ன்சீ லத்வியா மக்காவோ ம��ேஷியா பராகுவே போலந்து கத்தார் சுவீடன் உருகுவே கதேமாலா இத்தாலி ஊகாண்டா பர்கினா பாசோபப்புவா நியு கினியா பூவர்டோ ரிக்கோ பொலீவியாஜார்ஜியாஜெர்ம்னி்ஜமைக்காஜோர்டான்லெசோத்தோமோல்டோவாஸ்பெயின்துநீசியாபெலாருஸ் பெர்முடா பிரேசில் புரூண்டி க்ரோஷியா பிரான்ஸ் காம்பியா ஹோங்காங் குவையித் லைபீரியா மெக்ஸிகோ மொனாக்கோ மொரோக்கோ ரோமானியா ரூவாண்டா செர்பியா சோமாலியா சுரினாம் தாய்வான் வெநெஜுலா ஜாம்பியா பூட்டான் செநேகால் பர்படாஸ் வெர்ஜின் தீவுகள் போஸ்னியா மற்றும் ஹெர்கோவினாஅல்பேனியாஅர்மேனியாபல்கேரியாமொரிஷியஸ்தன்சானியாவியட்நாம்அல்ஜீரியா ஆஸ்திரியா பெல்ஜியம் கம்போடியா எரித்ரியா எஸ்டோனியா இஸ்ராயேல் மடகஸ்கார் மங்கோலியா நேப்பாளம் ரீயுனியன் மசெடோணியா யுனைட்டட் கிங்டம்நெதலாந்து ஆண்தீயு சென்ட்ரல் ஆப்ரிக்கன் குடியரசுயுனைட்டட் அராப் எமிரேட்டொமினியன் குடியரசுபங்களாதேஷ்கொலொம்பியாடென்மார்க்அயர்லாந்துமொஜாம்பிக்நயி்ஜீரியாதாய்லாந்துஜிம்பாப்வேபோச்துவானா பின்லாந்து ஹோண்டுராஸ் மால்டீவ்ஸ் ஸ்லோவாகியா ஸ்லோவேனியா சைப்ப்ராஸ் மியான்மார் அர்ஜென்டீன திரினிடாட் மற்றும் தொபாக்கோ பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் கட்ஜகச்தான்ஆஸ்த்ரேலியா அயிச்லாந்து இந்தோனேசியா கயிரிச்தான் லக்ஸம்பர்க் நெதர்லாந்து போர்ச்சுகல் சிங்கப்பூர் ஸ்ரீலங்க்கா உக்க்ரையின் கொஸ்தாரிக்காஜிப்ரால்தார்மொரித்தானியாமொந்தேநேக்ரோபாக்கிஸ்தான்எல்சல்வாடோர் கிரீன்லாந்து லித்துவானியா நியுசிலாந்து நிக்காராகுவா ச்வாஜிலாந்து தட்ஜகிச்தான் பிலிப்பின்ஸ் ஸ்விஸ்லாந்ட் ஆப்காநிச்தான்உஜ்பெகிஸ்தான்எத்தியோப்பியா ஈக்குவடோரியல் கினியா துர்க்மெனிஸ்தான்லியாட்சேன்ச்தீன் யுனைட்டட்ஸ்டேட்ஸ்அழஅர்பைஜான்அஜர்பைஜாந்PalestineSouth Sudan\nஎந்த நாடைசேரந்தவர் Anyஆப்கானிஸ்தானியஅல்பேனியஅல்ஜீரியஅமெரிக்கஅன்தோர்ரன்அன்கோளியன்அர்கேன்டீனியன்அர்ஜன்ட்டீனியன்அர்மேனியன்அரூபன்ஆஸ்த்ரேலியன்ஆச்த்ரியன்அழஅர்பைஜாணிபகாமியன்பகாரைனிபங்களாதேஷிபர்படியன்பசத்தோபெலாருசியன்பெல்ஜியன்பெலீசியன்பெநிநீஸ்பெர்மூடியன்பூட்டாநீஸ்போலீவியன்போஸ்னியன் , ஹெர்கோவீநியன்்போச்துவானப்ரேசிலியன்பிரிட்டிஷ்பிரட்டிஷ் வெர்ஜின் அயிலண்டர்ப்ரூநேயியன்பல்கேரியன்பர்கினாபேபர்மாபுரூண்டியன்கம்போடியன்கம்ரூனியன்கனேடியன்கப் வேர்டீயன்கய்மேநீயன்சென்ட்ரல் ஆப்ரிக்கன்ட்சாடியன்சேன்னளைய்லண்டர்சேனல் அய்லண்டர் ( ஜெரசி)சிளியன்சீனகொலோம்பியன்காங்கோலீஸ் (ப்ரஜாவீல்)காங்கோலீஸ்( கின்ஷா )கொஸ்தாரிக்கன்க்ரோஷியன்க்யுபன்சப்ப்ரியட்ட்சேக்டேனிஷ்டொமினிக்கன்தட்சுஈகுவாதேரியன்எகிப்தியஈக்குவடோரியல் கினியன்எரீத்ரியன்ஈஸ்டோனியன்எத்தியோப்பியன்பரோஸ்பி்ஜியன்பில்ப்பினோபின்னிஷ்பிரெஞ்சுபிரெஞ்சு (குவாதேலூப்)பிரஞ்சு (மர்திநீக்)பிரஞ்சு (ரீயுனியன் )பிரெஞ்சு கயாநீஸ்கபோநீஸ்காம்பியன்ஜார்ஜியன்ஜெர்மன்கணியன்ஜில்ப்ராதன்கிரேக்கக்ரீன்லாந்திக்கோயமேனியன்கதமலன்கினிய -பிச்சுவன்கினியன்கயநீஸ்ஹயிதீயன்தோந்டூரன்ஹோன்கூரன்ஹங்கேரியன்அயிச்லந்திக்இந்தியன்இந்தோனேசியஈரானியன்ஈராக்கியஅயிரிஷ்இஸ்ராலியஇத்தாலியஇவ்வுவாரியன்ஜமைக்கன்்ஜப்பானியஜோர்டானியகட்ஜகச்தானியகென்யாகுவையித்கயிரிச்தானியலாவோலத்வியலபநீஸ்லய்பீரியலிபியலியாட்சேன்ச்தீனலித்துவானியாலஷெம்போர்கியமக்கநீஸ்மசெடோணியாமடகஸ்கன்மலவியன்மலேஷியன்மால்டீவன்மாலியன்மால்தீஸ்மொரிதானியமொரிஷியன்மெக்ஸிகன்மொல்டோவன்மொநாகஸ்க்மங்கோலியன்மொந்தநேக்ரியன்மொரோக்கன்மொஜாம்பிக்கன்நபீயன்நேப்பாளநேதலாண்டு ஆண்தீயன்நியு கலேடோனியன்நியுசிலாந்துநிக்காரகுவநயி்ஜீரியநயி்ஜீரியன்வட கோரியநார்வேஓமானியபாக்கிஸ்தானியPalestinianபனாமாபாப்பா நியு கினியன்பராகுவேபெரூவியன்போலிஷ்போர்சுகீசியபுவர்தோ ரிக்கன்கத்தாரிரோமாநியன்ரஷ்யரூவாண்டன்சாலவாடொரியன்சவுதி அரேபியசெனகாலீஸ்செர்பியசெஷல்ஸிஎர்ர லேநோனியன்சிங்கப்பூர்ஸ்லோவாக்கியன்ஸ்லோவேனியன்சோமாலியதென் ஆப்ரிக்கதென் கோரியச்ப்பாநிஷ்ஸ்ரீலங்க்கன்சூடாநீஸ்சுரினாமீஸ்ஸ்வாஜிசுவீடிஷ்சுவிஸ்சிரியன்தாய்வான்தட்ஜீக்தன்சானியதாய்தொகோநீஸ்திரிநிடாதியன்துனீசியாடர்கிஷ்துக்மேநிச்தானியஉகாண்டன்உக்க்றேனியயுனைட்டட்அராப் எமிரேட்உருகுவேயஉஜ்பேக்வெநெஜுலியந்வியட்னாமியவெர்ஜின் தீவுவாதிகள்யேமணிஜாம்பியஜிம்பாப்வே\nபோஸ்ட் செய்யப்பட்டது Matthew Knowles அதில் துர்க்மெனிஸ்தான்அமைப்பு வேலைகள்\nபோஸ்ட் செய்யப்பட்டது Carina Dittrich அதில் துர்க்மெனிஸ்தான்அமைப்பு\nபோஸ்ட் செய்யப்பட்டது Soman Jose அதில் துர்க்மெனிஸ்தான்அமைப்பு வேலைகள்\nபோஸ்ட் செய்யப்பட்டது Jen De Luna அதில் துர்க்மெனிஸ்தான்அமைப்பு மொழி\nபோஸ்ட் செய்யப்பட்டது உப்யோகிபோரை நீக்கவும் அதில் துர்க்மெனிஸ்தான்அமைப்பு விசாக்கள் மற்றும் பெர்மிட்டுக\nபோஸ்ட் செய்யப்பட்டது Gleb Mesheryakov அதில் துர்க்மெனிஸ்தான்அமைப்பு வணிகம்\nபோஸ்ட் செய்யப்பட்டது prachi sharma அதில் உலகம் அமைப்பு வணிகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://gbeulah.wordpress.com/2015/10/", "date_download": "2020-01-18T10:09:51Z", "digest": "sha1:KZBC2XMIAWT3NIUHZT7CDZLTWH23R356", "length": 11382, "nlines": 104, "source_domain": "gbeulah.wordpress.com", "title": "October | 2015 | Beulah's Blog", "raw_content": "\nhttp://1drv.ms/1MjG0Nw சாரோனின் ரோஜா இவர்பரிபூரண அழகுள்ளவர்அன்புத் தோழனென்பேன் ஆற்றும் துணைவன் என்பேன்இன்ப நேசரை நான் கண்டேன்காடானாலும் மேடானாலும்கர்த்தரின் பின்னே போகத்துணிந்தேன 1. சீயோன் வாசியே தளராதேஅழைத்தவர் என்றும் உண்மையுள்ளவர்அன்பின் தேவன் மறக்கமாட்டார்ஆறுதல் கரங்களால் அணைக்கின்றார் 2. மலைகள் பெயர்ந்து போகலாம்குன்றுகள் அசைந்து போகலாம்மாறா தேவனின் புதுகிருபைகாலை தோறும் நமக்கு உண்டு 3. நேசரை அறியா தேசமுண்டுபாசமாய் … Continue reading →\nhttp://1drv.ms/1ZFEj7j 1. தேவனே உம் சமூகம் ஏழை நான் தேடி வந்தேன் – 2யாரிடம் நான் செல்லுவேன் – 2 எந்தனின் தஞ்சம் நீரே – 2பரிசுத்தமானவரே உம் பாதமே சரணடைந்தேன் – 2 2. யார் என்னை வெறுத்தாலும் அழைத்தவர் நீரல்லவாயார் என்னை பகைத்தாலும் அணைப்பவர் நீரல்லவாஉன்னதமானவரே உயர் நல் அடைக்கலமே 3. தேசத்தின் … Continue reading →\nhttp://1drv.ms/1RJ0Haw 1. அதிகாலையில் சூரியனைப் பார்க்கையிலேஎன் தேவன் உறங்காதவர் என்று நான் அறிவேன்நான் குருவிகள் குரலைக் கேட்கையில்என் தேவனும் கேட்கிறார்என் பயம் அறிவார்கண்ணீர் காண்பார்அழுகையைத் துடைத்திடுவார்எனக்கொரு தேவன் உண்டுஅவர் என்னைக் காண்கின்றார்அவர் என்றென்றும் என்னைக் காண்கின்றார்எல் ரோயீ என்னைக் காணும் தேவனே 2. மேகம் கடப்பதைக் காண்கையில்நான் மனதில் ஜெபிக்கின்றேன்இந்த உலகத்தின் மாயைகள்என்னை மேற்கொள்ள கூடாதுநதிகள் … Continue reading →\nhttp://1drv.ms/1jQk9H6 சிலர் இரதங்களைக் குறித்து மேன்மை பாராட்டுவார்கள்சிலர் குதிரையைக் குறித்து மேன்மை பாராட்டுவார்கள்நாங்களோ நாங்களோ ஜீவ தேவனைக் குறித்தே மேன்மை பாராட்டுவோம்இயேசு கிறிஸ்துவைக் குறித்தே மேன்மை பாராட்டுவோம் 1. அவர்கள் முறிந்து விழு���்தார்கள்நாங்களோ எழுந்து நிற்கின்றோம்ஜீவ தேவனைக் குறித்தே மேன்மை பாராட்டுவோம்ஜீவ ஆவியினாலே என்றும் நிறைந்திடுவோம் 2. நாங்கள் உமக்குள் மகிழ்ந்திருந்துஉமது நாமத்தில் கொடியேற்றுவோம்ஜீவ தேவனைக் … Continue reading →\nhttp://1drv.ms/1MV6tEk பகல்நேரப் பாடல் நீரேஇரவெல்லாம் கனவும் நீரேமேலான சந்தோஷம் நீரேநாளெல்லாம் உமைப் பாடுவேன் 1.எருசலேமே உனை மறந்தால்என் வலக்கரம் செயலிழக்கும்மகிழ்ச்சியின் மகுடமாய் கருதாவிடில்நாவு ஒட்டிக்கொள்ளும் மகிழ்ச்சியின் மகுடம் நீர்தானையாமணவாளனே உமை மறவேன் 2. தாய்மடி தவழும் குழந்தைப்போல்மகிழ்ச்சியாய் இருக்கின்றேன்இப்போதும் எப்போதும் நம்பியுள்ளேன்உம்மைத்தான் நம்பியுள்ளேன் 3. கவலை பெருகி கலங்கும்போதும்மகிழ்வித்தீர் உம் அன்பினால்கால்கள் சறுக்கி தடுமாறும்போதுதாங்கினீர் கிருபையினால் … Continue reading →\nEzra on நீர் ஒருவர் மட்டும்\ngbeulah on பெலனும் அரணும் என் கேடகமு…\nSarah on பெலனும் அரணும் என் கேடகமு…\nA.Raja on கரம் பிடித்து வழிநடத்தும்\ngbeulah on சாரோனின் ரோஜா இவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/srilanka/03/214081", "date_download": "2020-01-18T10:17:14Z", "digest": "sha1:UECWME4VD5U4XYMYXJAMI46H7S6G3RBY", "length": 8522, "nlines": 126, "source_domain": "news.lankasri.com", "title": "இலங்கையை உலுக்கிய குண்டுவெடிப்பு விவகாரம்... முக்கிய குறி யாருக்கு தெரியுமா? பகீர் தகவல் அம்பலம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇலங்கையை உலுக்கிய குண்டுவெடிப்பு விவகாரம்... முக்கிய குறி யாருக்கு தெரியுமா\nஇலங்கையில் ஈஸ்டர் ஞாயிறன்று 270 பேரை பலிகொண்ட வெடிகுண்டு தாக்குதலானது உண்மையில் இந்தியர்களை குறிவைத்து முன்னெடுக்கப்பட்டதாக பகீர் தகவல் அம்பலமாகியுள்ளது.\nமுக்கியமாக இலங்கையில் செயல்பட்டுவரும் இந்திய துணை தூதரகம் மீது தாக்குதல் முன்னெடுப்பதே தீவிரவாதிகளின் முக்கிய இலக்கு எனவும் தெரியவந்துள்ளது.\nகடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி ஈஸ்டர் ஞாயிறன்று பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட 270 பேரை காவுகொண்ட இந்த கொடூர தாக்குதல் தொடர்பில் இலங்கை நாடாளுமன்ற சிறப்புக் குழு மேற்கொண்ட விசாரணையில் இது தொடர்பான பகீர் தகவல் அம்பலமாகியுள்ளது.\n9 உறுப்பினர்கள் கொண்ட இந்த நாடாளுமன்ற சிறப்புக் குழு மொத்தம் 272 பக்கங்கள் கொண்ட ஆய்வறிக்கையை புதனன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.\nஇந்த அறிக்கையிலேயே குறித்த பகீர் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதிகளின் முக்கிய இலக்காக இந்திய துணை தூதரகம் இருப்பதாக தெரியவந்தும் அது தொடர்பில் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளாதது வியப்பளிப்பதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nமேலும் தாக்குதலுக்கு இரையான 3 ஹொட்டல்களிலும் இந்தியர்கள் பெருவாரியாக தங்கியிருந்ததும் இந்த விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.\n3 தேவாலயங்கள் மற்றும் 3 ஹொட்டல்களில் முன்னெடுக்கப்பட்ட தற்கொலை தாக்குதலில் சுமார் 400 பேர் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.\nசுமார் 40 வெளிநாட்டவர்களும் இந்த வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.\nநாடாளுமன்ற சிறப்புக் குழு அளித்துள்ள இந்த அறிக்கையில், இலங்கையை உலுக்கிய இந்த தாக்குதலுக்கு உளவுத்துறையின் பாரிய வீழ்ச்சியே காரணம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nமேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2020-01-18T08:25:18Z", "digest": "sha1:OJ763DQO7KV3GDKVR6BLHOJYVPABFGFU", "length": 11998, "nlines": 270, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஆங்காங் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 53 துணைப்பகுப்புகளில் பின்வரும் 53 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► ஹொங்கொங் கட்டிடக்கலை (1 பகு, 1 பக்.)\n► கண்டோனிசு மொழி (5 பக்.)\n► கவுலூன் (8 பகு, 12 பக்.)\n► ஆங்காங்கில் நிகழ்வுகள் (2 பக்.)\n► புதிய கட்டுப்பாட்டகம் (9 பகு, 11 பக்.)\n► ஹொங் கொங் பெண்கள் துடுப்பாட்ட அணி (1 பக்.)\n► ஹொங்கொங் அரசாங்கம் (5 பகு, 1 பக்.)\n► ஹொங்கொங் அருங்காட்சியகங்கள் (1 பக்.)\n► ஹொங்கொங் கல்வி (1 பகு, 2 பக்.)\n► ஹொங்கொ��் காண்போர் கவரிடங்கள் (13 பக்.)\n► ஹொங்கொங் கால்வாய்கள் (1 பக்.)\n► ஹொங்கொங் குடியிருப்புத் தொகுதிகள் (1 பகு)\n► ஹொங்கொங் குறுங்கட்டுரைகள் (1 பக்.)\n► ஹொங்கொங் கொள்கலன் முனையங்கள் (3 பக்.)\n► ஹொங்கொங் சட்டங்கள் (2 பக்.)\n► ஹொங்கொங் சமயங்கள் (3 பக்.)\n► ஹொங்கொங் சமூகம் (2 பகு, 1 பக்.)\n► ஹொங்கொங் சிறப்பாக்கங்கள் (7 பக்.)\n► ஹொங்கொங் சிறப்பு நிகழ்வுகள் (2 பக்.)\n► ஹொங்கொங் சிறைகள் (1 பக்.)\n► ஹொங்கொங் சுரங்கப் பாதைகள் (3 பக்.)\n► ஹொங்கொங் சுற்றுலா (9 பக்.)\n► ஹொங்கொங் சுற்றுலா தளங்கள் (5 பக்.)\n► ஹொங்கொங் தமிழ் (4 பக்.)\n► ஹொங்கொங் தமிழர் (3 பக்.)\n► ஹொங்கொங் தீவு (6 பகு, 20 பக்.)\n► ஹொங்கொங் துறைமுகங்கள் (1 பகு, 3 பக்.)\n► ஹொங்கொங் தொடருந்து போக்குவரத்து (2 பக்.)\n► ஹொங்கொங் நகரங்கள் (3 பக்.)\n► ஹொங்கொங் நபர்கள் (4 பகு, 3 பக்.)\n► ஹொங்கொங் நூலகங்கள் (2 பக்.)\n► ஹொங்கொங் பட்டியல்கள் (10 பக்.)\n► ஹொங்கொங் பண்பாடு (6 பகு, 2 பக்.)\n► ஹொங்கொங் பாலங்கள் (5 பக்.)\n► ஹொங்கொங் புதிய நகர் திட்டங்கள் (2 பக்.)\n► ஹொங்கொங் புவியியல் (5 பகு, 10 பக்.)\n► ஹொங்கொங் பூங்காக்கள் (6 பக்.)\n► ஹொங்கொங் பொருளாதாரம் (4 பக்.)\n► ஹொங்கொங் போக்குவரத்து (3 பகு, 6 பக்.)\n► ஹொங்கொங் மாவட்டங்கள் (18 பகு, 20 பக்.)\n► ஹொங்கொங் வரலாறு (1 பகு, 9 பக்.)\n► ஹொங்கொங் வழிப்பாட்டுத் தளங்கள் (2 பகு, 3 பக்.)\n► ஹொங்கொங் வார்ப்புருக்கள் (2 பகு, 34 பக்.)\n► ஹொங்கொங் வானளாவிகள் (2 பக்.)\n► ஹொங்கொங் வானூர்தி நிலையங்கள் (2 பக்.)\n► ஹொங்கொங் விளையாட்டுப் போட்டிகள் (1 பக்.)\n► ஹொங்கொங் வீட்டுத்தொகுதிகள் (1 பகு)\n► ஹொங்கொங் வீட்டுப் பணியாளர்கள் (1 பக்.)\n► ஹொங்கொங்கர் பாரம்பரியங்கள் (1 பக்.)\n► ஹொங்கொங்கின் ஆறுகள் (1 பக்.)\n► ஹொங்கொங்கின் ஒழுக்கம் பேணல் பணிகள் (1 பகு, 2 பக்.)\n► ஹொங்கொங்கின் தீவுகள் (1 பகு, 6 பக்.)\n► ஹொங்கொங்கின் முன்னாள் தீவுகள் (3 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 17 பக்கங்களில் பின்வரும் 17 பக்கங்களும் உள்ளன.\nஹாங் காங் துடுப்பாட்ட அணி\nஹொங்கொங் நாட்டில் அகதி நிலை\nசீனாவின் சிறப்பு நிர்வாகப் பகுதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 திசம்பர் 2019, 09:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dubaicitycompany.com/ta/Cryptocurrency-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-01-18T08:16:24Z", "digest": "sha1:XMOMGAUNILAAWFMIWPGVJVZFWRLCAVXL", "length": 155468, "nlines": 407, "source_domain": "www.dubaicitycompany.com", "title": "கிரிப்டோகரன்சி வேலைகள் முழுமையான பட்டியல்: EOS, சிற்றலை, லிட்காயின் மற்றும் பல!", "raw_content": "\nDUBAI BLOG - ஐக்கிய அரபு எமிரேட் இந்தியாவில் வேலை மற்றும் வாழ்க்கை பற்றி\nவிசாவுடன் துபாய் வேலைகள் - பணியமர்த்தல் நிறுவனங்களைக் கண்டறியவும்\nகிரிப்டோகரன்சி வேலைகள் சந்தை உலகம் முழுவதும் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. துபாய் நகரம் உலகின் முதல் பிளாக்செயினில் இயங்கும் அரசாங்கமாகிறது. எக்ஸ்போ 2020 க்கு முன்னர் எங்கள் நகரம் முதல் பிளாக்செயினில் இயங்கும் அரசாங்கமாக இருக்க விரும்புகிறதா கிரிப்டோகரன்சி வேலைகள் காலியிடங்கள் பைத்தியம் போல் வளர்ந்து வருகின்றன. ஐ.டி அல்லாத தொழிலாளர்களுக்கு கூட பல புதிய வேலை வாய்ப்புகள் உள்ளன. பிட்காயின் அல்லது எத்தேரியம் அல்லது சிற்றலை கட்டண முறை போன்ற தொடக்க நிறுவனங்களைத் தேடும் நபர்கள். எடுத்துக்காட்டாக, பிட்காயின்.காம் வலைத்தளம் உலகெங்கிலும் அதன் புதிய வணிகத்தின் பின்புறத்தில் கட்டப்பட்டது.\nநீங்கள் அனைத்து crypto வாழ்க்கை தொடர்பான வேலை வாய்ப்புகளை நினைக்கும் போது. நீங்கள் கண்டிப்பாக Bitcoin.com தொழிற்துறை வலைத்தளத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும். அவர்கள் கிரிப்டோ நிதி சந்தையில் மிகப்பெரிய நிறுவனம். உண்மையில், சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது. எனவே, நீங்கள் பெற முடியும் cryptocurrency வேலைகள் தொலை அடுத்த ஆண்டு மிக வேகமாக. க்ரிப்டோகாரூரன் செய்தி சந்தை நிச்சயமாக உலகளாவிய செய்தி வழங்கும். குறிப்பாக பல சேனல்களில் வேகங்களை உடைப்பதில். நீங்கள் வேலை தேடுகிறீர்கள் என்றால் cryptocurrency துறையில். இப்போது நம்பமுடியாதது ஒரு வெற்றிகரமான தொழில் தேடுபவர் ஆக நேரம்.\nமறுபுறம், cryptocurrency நிறுவனங்கள் கூட நாம் சந்தேகிக்கப்படும் விட வேகமாக அதிகரித்து வருகின்றன. புதிய நிறுவனங்கள் கிரிப்டோகார்வேர் வாழ்க்கை சந்தையில் சமீபத்திய மாதங்களில் இணையற்ற முதலீடு மற்றும் வளர்ச்சியை உருவாக்குகின்றன. மற்றும் பல புதிய தொழில்நுட்பங்கள் இன்னும் வளர்ந்து வரும் போது. Cryptocurrency சந்தை மிகப்பெரிய மற்றும் வேகமாக வளர்ந்து வரும் ஒன்றாக உள்ளது. க்ரிப்டோகோர்டுமென்ட் வேலைவாய்ப்பு அல்லாத பெருநிறுவ��� தொடக்க வாய்ப்புகளை மத்தியில் வளர்ந்து வருகிறது. Angel.co ஒரு அற்புதமான நிர்வகிக்கப்படுகிறது cryptocurrency சந்தை பற்றி அறிக்கை.\nமட்டும் இல்லை மேலும் வேலைகள் கிடைக்கும், ஆனால் பிளாக்ஷையுடன் பணிபுரியும் நிலைகள் மேலும் சிறப்பாக செலுத்தப்படுகின்றன. சராசரியாக ஊழியர்கள், க்ரிப்டோ வேலைகள் இல்லாததை விட அதிகபட்சமாக 10- 20 சதவீத சம்பளங்களை வழங்கியுள்ளனர்.\nCryptocurrency வேகமாக வளர்ந்து வருகிறது\nபணம் cryptocurrency நிறுவனங்கள் மற்றும் புதிய தொடக்கங்களுக்கான pomping. AngelList நிறுவனம் தரவு இருந்து, நிறுவனம் 2018 முதல் பாதி பார்த்தேன். மற்றும் cryptocurrency துறையில் முதலீடு என்று கண்டுபிடிக்க பிற சந்தைகள் விட வேகமாக அதிகரித்து வருகிறது. மேலும், 2019 மற்றும் 2010 ஆகியவற்றில் உள்ள அனைத்துவற்றிலும் XX இல் உள்ள குறியாக்கப் பாதுகாப்பு நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ள அதிகமான பணம் உள்ளது.\nதுபாய் நகரில் அதன் சொந்த கிரிப்டோகார்வேர் வேலைகள் குழு விவாதம் உள்ளது. பொதுவாக நிதி எதிர்காலத்தைப் பற்றி பேசுகிறார் துபாய். இது உண்மையாக இருக்கலாம் என்றாலும் சிறப்பு முக்கியம் மற்றும் மிகவும் பிரத்யேக நிகழ்வு. மிகுந்த கௌரவத்தில் மட்டுமே வைக்கப்பட்டு, துபாயில் ஆடம்பரமாக, மற்றும் வர்த்தக வளிமண்டலத்தில் ஜுமிரா மினா ஏ'சலம்.\nஅதே நேரத்தில், cryptocurrency நிறுவனங்கள் துபாயில் மட்டுமல்லாமல் மட்டுமல்ல. பெரிய அளவில் பணம் திரட்ட புதிய நிறுவனங்கள் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் அதிக மதிப்பீடுகளில். எனவே, அந்த சூழ்நிலையில், புதியது உயர்ந்த திறமைகளை கண்டுபிடிப்பதற்காக தங்கள் பணியமர்த்தல் தேவைப்படும் நிறுவனங்கள்.\nசமூக தளங்களில் ஒவ்வொரு நாளும் வேலைவாய்ப்பு பட்டியலின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கிரிப்டோகுரோவர் பணியமர்த்தல் நிறுவனங்கள் கடந்த ஆறு மாதங்களில் பதவிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது. cryptocurrency வேலைவாய்ப்புகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஒரு பைத்தியம் போல வளர்கின்றன.\nஒரு பெறுவது எப்படி கிரிப்டோகரன்சியில் வேலை\nவேலை தேடுபவர்கள் அதன் வளர்ந்து வரும் சூப்பர் வேகமாக இருப்பதால், கிரிப்டோகுரோவானா சந்தையை அனுபவிக்கிறார்கள். Cryptocurrency வேகமாக வளர்ந்து, அதன் தொழிலாளர்களுக்கு நெகிழ்வுத்தன்மை கொண்டது.\nமறுபுறம், புதிய காலாவதியானது, எதிர்காலத்தில் எதிர்கொள்வது தடுப்பு சார்ந்த நிறுவனங்கள் மிகவும் வேகமாக வளரும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, cryptocurrency வேலைகள் NYC தொடக்கங்கள், அதன் தொழிலாளர்களுக்கு தொலைநிலை நிலைகளை வழங்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. அதனால் நீங்கள் வேலை தேடுகிறீர்கள் என்றால் நீங்கள் தடுமாற்றத்தில் நிபுணத்துவம் பெற்றிருக்கிறீர்கள். நீங்கள் இந்த துறையில் அல்லாத தொழில்நுட்ப வேலைகள் நோக்கமாக முடியும். உதாரணமாக, நீங்கள் மார்க்கெட்டிங் மற்றும் செயல்பாடுகளை போன்ற பல நிலைகளில் பணிபுரியும்.\nஉயர் தொழில்நுட்ப கல்வி அவசியம் இல்லை ஒரு தொழில் தொடங்க வேண்டும் Bitcoin உடன். நிதியச் சந்தையிலிருந்து வரும் புதிய அறிக்கைகள் சாத்தியமான பணியாளர்களைக் குறிக்கின்றன. புதிய தொழிலாளர்கள் கருத்துக்கள் மற்றும் க்ரிப்டோ சந்தை தொழில் நுட்பத்தை மட்டுமே புரிந்து கொள்ள வேண்டும். Cryptocurrency சந்தையில் வேலை கண்டுபிடிக்க சிறந்த வழி ஒன்று. பொதுவாக பேசும் நாணயம் பரிமாற்ற நிறுவனங்கள் விண்ணப்பிக்க வேண்டும்.\nCryptocurrency ஒரு தொழில் செய்ய மிகவும் தயாராக இல்லை அந்த expats. எப்போதும் CryptoCurrency சந்தையில் வேலைகள் தேடலாம். எப்பொழுதும் இருக்கிறது வேலை வாய்ப்பிற்கான புதிய தொழில் வேட்டைக்காரர்களுக்கான வழி. உதாரணமாக, உங்கள் தற்போதைய தொழிற்துறையில் இருந்து வேலைவாய்ப்பு மாற்றத்தை தேடுகிறீர்கள் என்றால். ஒரு நிலக்கரி சுரங்க Bitcoin தொழிற்துறைக்கு விண்ணப்பிக்கும் முன்பு ஒரு பிளாக்ஹெயின் டெவலப்பர் அல்லது மார்க்கெட்டிங் மேலாளராக நீங்கள் பணியாற்ற வேண்டும். எப்போதுமே எதிர்காலம் cryptocurrency தொழில்நுட்பம்.\nதுபாய் நகரில் பிளாக் சங்கிலியில் வளர்ந்து வரும் வேலைகள்\nஐக்கிய அரபு அமீரகம் ஒரு முழுமையான செயல்பாட்டு பிளாக்செயினில் இயங்கும் அரசாங்கமாக மாற முயற்சிக்கிறது. அதாவது அதன் அனைத்து சேவைகளும் நிச்சயமாக மாறும் விசா விண்ணப்பங்கள், பண பரிமாற்றம், பண பரிமாற்றம் மற்றும் உள்ளூர் கொடுப்பனவுகள் மற்றும் உரிம புதுப்பித்தல்களுடன் கூட பில்லிங்.\nதி ஐக்கிய அரபு எமிரேட் 2020 ஆல் ஒரு முழுமையான செயல்பாட்டு முறையை அடைய விரும்புகிறது இதன்மூலம் ஒரு புதிய தொழில்நுட்பம் அரசு மற்றும் அரசு சாரா துறைகளில் 50% உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கு சமம். இது அடிப்படை வேலைகளுக்கு குறைந��த நேரம் செலவழிக்கவும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பட்ஜெட்டில் குறைந்த பணம் செலவழிக்கவும் உதவும்.\nபுதிய தொழில்நுட்பம் துபாயில் மட்டுமல்ல, அபுதாபியிலும் நடைபெறத் தொடங்கி நாடு முழுவதும் நகர்த்தப்படும். அடுத்த ஆண்டுகளில், பிளாக்செயின் வணிகம் பல பழைய அமைப்புகளை கோடிட்டுக் காட்டும். ஒரு விஷயம் நிச்சயமாக நமக்குத் தெரியும் மத்திய கிழக்கில் எல்லா இடங்களிலும் தொழில்களில் புரட்சியை ஏற்படுத்துங்கள் மற்றும் சவுதி அரேபியா மற்றும் கத்தார் போன்ற சில நாடுகளில். எமிரேட்ஸ் எப்போதும் தங்கள் பழைய அமைப்புகளை நவீனமயமாக்குகிறது. அடுத்த ஆண்டுகளில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மாற்ற விரும்பும் சில முக்கிய பகுதிகள் ரியல் எஸ்டேட், பணப் பரிமாற்றம் மற்றும் கட்டண முறைகள்.\nவணிக மக்கள் அறிமுகம் உண்மையான வணிக நடவடிக்கைகளில் தடுப்பு தொழில்நுட்பம் UAE மற்றும் சவுதி அரேபியாவில். உதாரணமாக, பாதுகாப்பு முறையைப் புரிந்து கொள்ள உதவுவதில் கட்டணம் செலுத்தும் முறை நீண்டகாலமாக சேமிக்கப்படும், தொழில்நுட்பத்தில் உயரும் நுகர்வோர் நம்பிக்கை அதிகரிக்கும்.\nஎமிரேட்ஸ் அரசாங்க நிர்வாகிகள் blockchain தொழிலில் கடுமையான விதிகள் செய்துள்ளனர். அவர்கள் எப்போதும் அனைத்து நடவடிக்கைகள் சேமிக்கப்படும் மற்றும் பாதுகாப்பான மற்றும் நிச்சயமாக முழுமையாக trackable என்று உறுதி.\nமறுபுறம், நீங்கள் cryptocurrency செய்ய முடியும் ஒரு சில நல்ல விஷயங்கள் உள்ளன. நீங்கள் விற்கவும் விற்கவும் Bitcoin அல்லது கூட bitcoin விளையாட்டு கார்கள் வாங்க. நீங்கள் சொந்த cryptocurrency இருக்கும் வரை நீங்கள் பல விஷயங்கள் உள்ளன.\nஐக்கிய அரபு அமீரக நிறுவனங்கள் ஏற்கனவே நிறைய திட்டங்கள், புதிய தொடக்கங்களை எடுக்கத் தொடங்கியுள்ளன அதன் பிளாக்செயின் தொழில்நுட்ப வணிகத்தைப் பயன்படுத்த. சில பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் டிஜிட்டல் நாணயத்தை வெளியிடத் தொடங்குகின்றன. உதாரணத்திற்கு, மெர்சிடஸ் கட்டணம் ஏற்றுக்கொள்ளப்பட்டது வாடிக்கையாளர்கள் மற்றும் விற்பனை மேலாளர்கள் இடையே எல்லை பரிமாற்றங்களில். மறுபுறம், துபாய் அரசாங்கம், தொடக்கநிலை மற்றும் உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களே மிக அதிக அளவில் புதிய வாய்ப்பை நிர்வகிக்கும். ஏனெனில் துபாயின் லட்சியமான பிளாக்ஹைன் திட்டங்கள் வளர்ச்சிக்கு ஒரு புதிய சகாப்தத்��ின் ஆரம்பம் மட்டுமே.\nCryptocurrency மற்றும் blockchain மட்டுமே எதிர்மறை பக்க தத்தெடுப்பு ஆரம்ப கட்டங்களில் உள்ளன. மேலும், சில நிறுவனங்கள் மோசடி வாடிக்கையாளர்களுக்கு முயற்சி செய்கின்றன. ஆனால் எதிர்பார்த்ததை விட விரைவில் மறைந்துவிடும்.\nCryptocurrency Market இல் வேலைக்கு விண்ணப்பிக்க மேல் இணையதளங்கள் - இன்று விண்ணப்பிக்கவும்\nCoinMarketCap என்பது எண். 1 போர்டல் ஆகும், அங்கு மக்கள் கிரிப்டோகரன்சி விலைகளை சரிபார்க்க முடியும். கிரிப்டோ வர்த்தகர்களுக்கான உலகின் மிகவும் நம்பகமான மற்றும் துல்லியமான தரவு. உங்களிடம் சில வேலை வாய்ப்புகள் உள்ளன உதாரணத்திற்கு:\nமூத்த முன்னணி முடிவு பொறியாளர்\nஎஸ்சிஓ மற்றும் சந்தைப்படுத்தல் நிபுணர்\nஇந்த நிறுவனம் தங்கள் மேடையில் ஒவ்வொரு நாளும் மில்லியன் கணக்கான தனிநபர்களை கொண்டிருக்கிறது.\nபுதிய கிரிப்டோ உலக அமைப்புகளைத் தேடும் நபர்கள், சிறந்த பரிமாற்ற தளம். CoinMarketCap நிச்சயமாக இருக்கும் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குங்கள் அமெரிக்காவில் மட்டுமல்ல, இந்த நிறுவனம் மிகவும் புதுப்பித்த சந்தை விலைகள் மற்றும் மூலதனங்கள், விலை நிர்ணயம் மற்றும் கிரிப்டோகரன்சி தகவல்களுடன் புதிய தகவல்களை சர்வதேச நிறுவனங்களுக்கு கொண்டு வரும்.\nBitcoin Company டோக்கியோ, செயின்ட் கிட்ஸ் அலுவலகங்கள் ஒரு உலகளாவிய cryptocurrency வணிக உள்ளது. மறுபுறம், சுவீடன் மற்றும் புடாபெஸ்டில் ஒரு புதிய அலுவலகத்தை வைத்திருக்கும் நிறுவனம் மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது மும்பை. Bitcoin அர்ப்பணிப்பு உலகளாவிய முன்னிலையில் மூலம் விக்கிப்பீடியா பணம் செய்தி பரப்ப உள்ளது. இதை மனதில் கொண்டு, அவர்கள் புதிய ஊழியர்களுக்கும் வணிகத்தில் உள்ள எதிர்கால மக்களுக்கும் ஒரு நிகரற்ற அனுபவத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.\nBitcoins தொடர்ந்து உலகம் முழுவதும் தங்கள் ஊழியர்கள் அனுப்பும். துபாய் மற்றும் நியூயார்க் நகரங்களில் புதிய இடங்களை அனுபவிக்க. அவர்கள் சந்திக்கட்டும் தொழில் நிதி தலைவர்கள், மற்றும் புதிய ஊழியர்கள் உதவி கருத்தரங்கில் கலந்து கொள்ள Bitcoin நிர்வாகிகள் எப்போதும் புதிய ஊழியர்களைக் கேட்டு மற்றவர்களுடன் பேச்சுவார்த்தைகளை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். நிறுவனம் உலகம் முழுவதும் புரவலன் நிகழ்வுகளை விளம்பரப்படுத்துகிறது. போது Bitcoin.com க்கு வேலை, நீங்கள் புதிய நாடுகளில் ஒரு ஜோடி பெற உறுதியாக இருக்க முடியும். நிச்சயமாக, உங்கள் பாஸ்போர்ட்டில் புதிய சோதனைகளை நீங்கள் பெறுவீர்கள்.\nஎதிர்மறையான பக்கத்தில், ஒரு வருட ஊழியர் எங்கள் முழு நிறுவனத்தையும் செயின்ட் கிட்ஸிற்கு பறக்கிறார். அங்கே அவர்கள் நெருக்கமாக வேலை செய்கிறார்கள், ஒருவருக்கொருவர் சந்திக்கிறார்கள் யு.ஏ.இ.யின் நிர்வாகிகள். ஒரு வணிகத்தில் நிர்வாகிகள் மற்றும் புதிய தயாரிப்புகளைப் பற்றி பேசுவதற்கு அவர்கள் நடிக்கத் திட்டமிட்டுள்ளனர். மிகவும் பிரபலமான Cryptocurrency வேலைகள் வழங்கும் இன்று bitcoin விண்ணப்பிக்க உள்ளது.\nஎவரெரெம் இரண்டாவது மிகவும் அறியக்கூடிய cryptocurrency ஆகும். ஈத்தர் குழு இந்த புரட்சிகர தளத்தை உருவாக்கியது, இது \"ஸ்மார்ட் ஒப்பந்தங்களை\" பிளாக்ஹைனுக்கு கொண்டு வந்தது. ஆனால் அடுத்த சில ஆண்டுகளில், அவர்கள் ஏதோ குறைவான எரிசக்தி எடுக்கும் நடவடிக்கைக்குத் தேடுகிறார்கள். இந்த cryptocurrency ஜூலை மாதம் ஜூலை மாதம் செயலில் உள்ளது. மற்றும் இளம் ப்ரோக்ராமர் ஒரு வயது எட்டு வயது Vitalik Buterin இந்த blockchain அமைப்பு உருவாக்கப்பட்டது.\nEthereum cryptocurrency விரைவில் தெளிவற்ற நிலையில் இருந்து cryptocurrency பிரபல நிலைக்கு உயர்ந்துள்ளது என்பதை நாம் அனைவரும் கண்டிருக்கிறோம். கீழே நீங்கள் விண்ணப்பிக்கக்கூடிய ஒரு வலைத்தளம் உள்ளது ஈத்தரம் கிரிப்டோகரன்சியில் வேலை செய்ய.\nஇந்த நிறுவனம் நிச்சயமாக எங்கள் பட்டியலில் 3rd இடத்தைக் கொண்டுள்ளது. உலகம் முழுவதிலுமிருந்து வேலை தேடுபவர்கள் அங்கு பல பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே சாண்டாண்டர் மற்றும் மனி கிராம் போன்ற பெரிய பிராண்டுகளுடன் பணிபுரியும் இந்த நிறுவனம் கீழே ஒரு தோற்றத்தைக் கொண்டுள்ளது. இந்த நிறுவனம் நிச்சயமாக ஒரு வகுப்பு டிஜிட்டல் சொத்தில் சிறந்தது\nCryptocurrency மற்றும் blockchain தொழில்நுட்பத்திற்கான அரசாங்க தொடர்புடைய திட்டம். நன்கு அறியப்பட்ட துபாய் எதிர்கால அறக்கட்டளை புதிய தொழில்நுட்ப வணிகத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதற்கான வலுவான நோக்கத்துடன் அமைக்கப்பட்டது. முழு அமைப்பும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மூலோபாய துறைகளுடன் இணைந்து பணியாற்றுகிறார். நிச்சயமாக அரசு மற்றும் தனியார் துறைகளுடன் ஒத்துழைப்பு மற்றும் கடின உழைப்பு. விருப்பம் உங்கள் தொழில் மற்றும் வேலைவாய்ப்பு சாதனைகளில் இன்னும் உ���ர்ந்ததைப் பெற உதவுகிறது.\nவேலை செய்ய மற்றொரு அரபு நிறுவனம், அவர்கள் வணிக மேம்பாட்டு நிர்வாகிகள் மற்றும் இணைய பாதுகாப்பு செயற்பாட்டாளர்களை பணியமர்த்த விரும்புகிறார்கள். ஒரு நிறுவனத்தில் துபாயில் 2 அலுவலகங்களும், இந்தியாவில் ஒரு அலுவலகமும் உள்ளன. நிச்சயமாக துபாய்க்கு விண்ணப்பிப்பது மதிப்புஇருப்பினும், இந்தியாவில் அதிக காதலன் ஊதியமாக இருக்கலாம்.\nஅடாப் தீர்வு நிறுவனம் முதல் இஸ்லாமிய கிரிப்டோ பரிமாற்றமாக (FICE) இயங்குகிறது. நிறுவனம் உலகின் முதல் நிறுவனம் மட்டுமல்ல ஷரியா-சிறந்த கிரிப்டோ பரிமாற்றம். அவர்கள் உண்மையில் ஷார்ஜா வங்கிகளுடன் ஒத்துழைக்கிறார்கள்.\nமேலும், நிறுவனம் இஸ்லாமிய சட்டத்துடன் முழுமையாக இணங்குகிறது. நிச்சயமாக நீங்கள் ஒரு முஸ்லீம் நபராக இருந்தால், நீங்கள் வேண்டும் உங்கள் வாழ்க்கையில் முதல் தேர்வாக துபாயை தளமாகக் கொண்ட நிறுவனத்திற்கு விண்ணப்பிக்கவும். பெரிய திட்டங்களைக் கொண்ட நிறுவனம், எடுத்துக்காட்டாக, அடாப் டோக்கன்களை வழங்கத் தொடங்குகிறது. எனவே, ஒரு நல்ல நிறுவனம் மட்டுமல்ல, மிகப்பெரிய ஆற்றலுடனும்.\nநிறுவனம் மிகவும் உந்துதல் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெருவணிகம் செய்ய அவற்றின் அளவை அதிகரிக்கவும். துபாய் இப்போது பிராந்தியத்தின் இஸ்லாமிய நிதியத்தின் மறுக்கமுடியாத மையமாக உள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம். அவர்களுடன் வேலை பெற நீங்கள் உங்கள் சி.வி. உடன் மின்னஞ்சல் அனுப்ப வேண்டும்.\nCoinbase நிறுவனம் நிச்சயமாக பணத்தை கிரிப்டோகரன்ஸியாக மாற்றுவதற்கான சிறந்த கிரிப்டோகரன்சி பரிமாற்ற தளங்களில் ஒன்றாகும், எடுத்துக்காட்டாக பிட்காயின் மற்றும் மோனெரோ. இந்த நிறுவனத்திற்கான ஒரே எதிர்மறை பக்கமே அமைந்துள்ளது. அமெரிக்காவில் சான் பிரான்சிஸ்கோ கலிபோர்னியாவில் தலைமையகம் கொண்ட நிறுவனம் எனவே, விசா செயல்முறை காரணமாக அங்கு வேலை பெறுவது மிகவும் கடினம் அமெரிக்காவில். ஆனால் இன்னும் சி.வி.யை Coinbase க்கு அனுப்புவது ஸ்மார்ட் இயக்கமாக இருக்க வேண்டும்.\nCoinbase நிறுவனமும் அதிக மதிப்பீடு செய்யப்பட்ட நிறுவனங்களில் ஒன்றாகும் Google இல் மற்றும் பேஸ்புக்கில். அவர்கள் ஒரு அற்புதமான சந்தைப்படுத்தல் குழுவை பணியமர்த்துவதால்.\nBitpay நிறுவனம் மூலம் நீங்கள் பணம் எதிர்கால கட்ட வேண்டும். அவர்கள் தனிப்பட்ட குழு ஒன்றை வைத்திருக்கிறார்கள், அமெரிக்க டாலரிடமிருந்து பி.டி.சி.க்கு பணம் பரிமாற்றம் செய்ய மிக எளிதானது. BitPay நிறுவனம் கிரிப்டோகார்வரியின் அடிப்படையில் உள்கட்டமைப்பை உருவாக்குகிறது.\nஅவர்கள் வாடிக்கையாளர்களுக்கும் பயனர்களுக்கும் விக்கிபீடியாவின் திறந்த மூல தளத்தை வலுவாக உருவாக்குகின்றனர். நோக்கம் உலகத்திற்கு விக்கிப்பீடியாவை கொண்டு வருவதாகும். Bitpay வங்கி அட்டைடன் மக்களுக்கு உதவுதல் மற்றும் தடுப்பு வணிகத்திற்கு மிகவும் எளிதானது.\nநாணய மாற்று நிறுவனம் இந்தியாவிலிருந்து முக்கியமாக பொறியாளர்களின் குழுவினால் நிறுவப்பட்டது. அவர்கள் அமேசான், மைக்ரோசாப்ட், மற்றும் ஜியாகாவிலிருந்து உலகின் சிறந்த மற்றும் விரைவான பணிச்சூழலற்ற பரிமாற்ற தளத்தை உருவாக்குதல் மற்றும் பிளாக்ஹைன் தொழில்நுட்பத்தின் மூலம் பரவலாக 100% ஆகியவற்றை உருவாக்கினர்.\nக்ரிப்டோ சந்தையில் சிறந்த நாணய மாற்று விகிதங்களை நாணயச் சுவிட்ச் வழங்குகிறது, அவை எல்லா முன்னணி பரிமாற்ற நிறுவனங்களையும் ஒருங்கிணைப்பதன் மூலம் அதை செய்ய நிர்வகிக்கின்றன.\nஅவர்கள் ஒரு நல்ல கட்டண முறைகளைக் கொண்டுள்ளனர் மற்றும் அவற்றை உண்மையான நேரத்தில் மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடுவது நாணய சுவிட்ச் சிறந்த ஒன்றாகும். இருப்பினும், அவர்கள் எதுவும் இல்லை தொழில் பக்கம் ஆனால் நீங்கள் ஏஞ்சல்.கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த நிறுவனம் 250 கிரிப்டோகரன்ஸ்கள் மற்றும் பரிமாற்றத்திற்கான 45,000 ஜோடிகளுக்கு மேல் ஆதரிக்கிறது. எனவே அடுத்த ஆண்டுகளில் நிறைய புதிய பதவிகள் இருக்கும்.\nCoinmama cryptocurrency பரிமாற்ற தளம் ஒரு புதுமையான மற்றும் வேகமாக வளர்ந்து வரும் நிறுவனம். இந்த அமைப்பு இஸ்ரேலிய நன்கு அறியப்பட்ட தொடக்க நிறுவனமாக மாறுகிறது. நிச்சயமாக, அவர்கள் இந்த கிரிப்டோகரன்சி பரிமாற்ற தளத்தை 2013 இல் நிறுவி ரயானானாவில் அமைந்திருப்பதால். அதிக மதிப்பிடப்பட்ட நிறுவனமாகுங்கள். நீங்கள் பிளாக்செயின் தொழில் மற்றும் கிரிப்டோ-நாணய வர்த்தக அனுபவத்தைத் தொடங்கும்போது, இந்த வணிகம் எவ்வளவு பிரபலமானது என்பதை நீங்கள் அறிவீர்கள்.\n182 க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு Coinmama தீர்வுகளை வழங்குகிறது. நிச்சயமாக, உலகின் எந்த இடத்திலிருந்தும் நீங்கள் அவர்களுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த அமைப்பு விரைவான, திறமையான மற்றும் மிகவும் பாதுகாப்பான பரிமாற்ற சேவைகளுடன் பரிமாற்ற சேவைகளை வழங்குகிறது.\nநாணயம் புலி இது கிரிப்டோகரன்ஸியை விரைவான வழியில் வர்த்தகம் செய்வதற்கான அற்புதமான கிரிப்டோகரன்சி பரிமாற்ற தளமாகும். CoinTiger நிறுவனம் ஒரு உயர்மட்ட பிளாக்செயின் சேவையை உருவாக்க உறுதிபூண்டுள்ளது. எடுத்துக்காட்டாக, அவர்கள் ஆன்லைன் அரட்டை ஆதரவு மற்றும் உயர்தர தளத்தைக் கொண்டுள்ளனர் பயனர்களுக்கு இறுதி அனுபவத்தை வழங்க பிளாக்செயின் தொழில்நுட்பத்துடன் வர்த்தகம்.\nநாணயம் புலி ஒரு விரைவான வளர்ச்சி அமைப்பு மற்றும் நீங்கள் பிளாக்செயின் துறையில் ஆர்வமாக இருந்தால் மற்றும் சரியான திறன்களைக் கொண்டிருந்தால் நீங்கள் வேலை வாய்ப்பைப் பெறலாம் அவர்களிடமிருந்து அது நிச்சயம்.\nலெனோ மற்றொரு நல்ல நிறுவனம் மற்றும் அவர்கள் சர்வதேச அளவில் சில நூற்றுக்கணக்கானவர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளனர். இந்த நேரத்தில் அவர்கள் கேப் டவுன், லண்டன் மற்றும் சிங்கப்பூர் ஆகிய இடங்களில் காலியிடங்களைக் கொண்டுள்ளனர். நிச்சயமாக வேலை கிடைக்கும் இந்த நிறுவனத்துடன் உங்கள் வாழ்க்கையில் ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.\nCryptocurrency பரிமாற்ற தளமாக, அவர்கள் Bitcoin மற்றும் Ethereum, மோனோரோ போன்ற கிரிப்டோகர்ரென்னைஸ் மக்கள் புரிந்து கொள்ள உதவுகின்றன மற்றும் விரைவாக சர்வதேச அளவில் நிதி நிலங்களை மாற்றி வருகின்றன.\nநீங்கள் வேலை தேடுகிறீர்களானால், பிளாக்ஹைச் சந்தையின் பன்முகத்தன்மையின் வலிமையை நம்புகிறீர்கள். நீங்கள் புதிய குழுப்பணி உருவாக்க மற்றும் உருவாக்க முடியும், மற்றும் சிறந்த தொடர்ச்சியான தேடலை.\nசிறந்த மதிப்பிடப்பட்ட கிரிப்டோகரன்சி பரிமாற்ற தளங்களில் பிட்பண்டாவும் இடம் பெற்றது. இதுவரை நிறுவனம் ஐரோப்பிய ஒன்றியத்தில் ஆஸ்திரியாவில் வேலைக்கு அமர்த்தியுள்ளது. எனவே இந்த நிறுவனத்தில் பணிபுரியும் நீங்கள் விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும் அல்லது நேர்காணல் செயல்முறையை கடந்து, ஸ்பான்சர்ஷிப் விசாவைப் பெறுங்கள்.\nபிட்பாண்டா நிச்சயமாக ஐரோப்பாவின் முன்னணி சில்லறை விற்பனையாளராக அதிகம் பார்வையிடப்பட்ட தரகர் ஆவார். உலகெங்கிலும் உள்ள மக்கள் பிட்காயின், எத்தேரியம், ஐஓடிஏ மற்றும் பலவற்றை வாங்கி விற்பனை ச��ய்கின்றனர். இந்த நிறுவனம் வேகமான, பாதுகாப்பான மற்றும் 24 / 7 ஆகும் வேலைக்கான சர்வதேச நிறுவனம்.\nஉலகின் பழமையான கிரிப்டோ இயந்திரங்களில் ஒன்று. இஸ்ரேலில் இருந்து மேலாண்மை எனவே, நிச்சயமாக அவர்களுக்கு நிறுவனம் கொடுக்க வேண்டியது அவசியம் வளர்ச்சிக்கு ஒரு வாய்ப்பு. இந்நிறுவனம் 2013 இல் நிதியளிக்கப்பட்டது மற்றும் ஏற்கனவே லண்டன் பங்குச் சந்தையில் அதன் பகுதியைக் கொண்டிருந்தது. நீங்கள் நிச்சயமாக அவற்றைப் பார்க்க வேண்டும் வாழ்க்கை வலைத்தளம் ஏனென்றால் அவர்கள் இங்கிலாந்தில் மட்டுமல்லாமல் நிறைய புதிய வேலை வாய்ப்புகளையும் புதுப்பிக்கிறார்கள்\nகரேன் என்பது பிளாக்செயின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் இளைஞர்களுக்காக உருவாக்கப்பட்ட நிறுவனம். வேலை கிராகனுடன் அற்புதமானது. நேர்மறையான அம்சங்களில் ஒன்று தொலைதூரத்தில் பணியமர்த்தல். எனவே, நீங்கள் டோக்கியோ, துபாய் மற்றும் லண்டனில் வேலை செய்யலாம். டிஜிட்டல் சொத்துக்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் தொகுப்பு மற்றும் போர்ட்ஃபோலியோ. நிச்சயமாக அதைக் காண்பிக்கும் நீண்ட வேலைவாய்ப்புக்கு உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.\nமற்றொரு நல்ல விஷயம் என்னவென்றால், கிராகன் கிரிப்டோ வணிகம் சமூக ஊடகங்களில் விரிவாக வளர்ந்து வருகிறது. அவர்கள் நிறைய புதிய வேலை தேடுபவர்களைத் தேடுகிறார்கள் குறைவான தொழில்நுட்ப திறன்களுடன். எனவே, நேரடி அரட்டையில் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை எப்போதும் உணர்வுகளை ஏற்படுத்தும்.\nஷேப்ஷிஃப்ட் என்பது கிரிப்டோகரன்சி தளம் மட்டுமல்ல. அவை முன்னணி அல்லாத கஸ்டோடியல் டிஜிட்டல் சொத்து தளமாகும். உலகெங்கிலும் உள்ள மக்கள் தங்கள் தரவு மற்றும் கருவிகளைப் பயன்படுத்தி தங்கள் சொந்த கிரிப்டோகரன்சி தளத்தை உருவாக்குகிறார்கள். 2014 இல், ஷேப்ஷிஃப்ட் ஒரு புதிய சகாப்தத்திற்கு கிட்டத்தட்ட முன்னோடியாக மாறியது டிஜிட்டல் நிதி மற்றும் கிரிப்டோகரன்சி தரவு. ஐடி வணிக மேலாளர்கள், கணினி புரோகிராமர்கள் மற்றும் தொழில்நுட்ப உருவாக்குநர்களுக்கு ஷேப்ஷிஃப்ட் ஒரு நல்ல நிறுவனம்.\nஅவர்கள் இப்போது புதிய பிரிவுகளைக் கொண்டுள்ளனர், நாணயம் தந்தி மூலம் வேலைகள். பல பிராந்தியங்களில் ஆயிரக்கணக்கான வேலைகளுக்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம். நீங்கள் ஆர்வமுள்ள வேலை வாய்ப்புகளைப் பெற விரும்பினால், நீங்கள் அவர்களின் வலைத்தள பிரிவில் விண்ணப்பிக்க வேண்டும். இந்த நிறுவனம் முன்பு கிரிப்டோ வர்த்தகம் பற்றிய கட்டுரைகளை மட்டுமே நிர்வகிக்கிறது, பவேலை தேடுபவர்கள் விண்ணப்பிக்க அனுமதிக்கும் செய்தி மற்றும் சமீபத்திய தகவல் பிளாக்செயின் தொழில்நுட்ப சூழலில் சிறந்த வேலைகளுக்கு.\nநீங்கள் இப்போது அவர்களின் தனித்துவமான தளத்தைப் பயன்படுத்தலாம். கிரிப்டோ சந்தையில் புதுப்பிக்கப்பட்ட மற்றும் கிரிப்டோ தொடர்பான வேலை காலியிடங்களையும் கண்டறியவும். நீங்கள் உண்மையில் முடியும் வேலை வாய்ப்புகளின் பட்டியலுடன் சேர்ந்து கொள்ளுங்கள் பிளாக்செயின் வணிகத்திற்குள். மேலும், சிறந்த ஃபிண்டெக் மற்றும் கிரிப்டோ தொழில்கள் வகைகள் தங்கள் இணையதளத்தில் வேலைகளை இடுகின்றன.\nஇந்த நிறுவனம் ஆச்சரியமாக இருக்கிறது, மேலும் புதிய சந்தைக்கு மாறி மாறிவிடும். கோரிய நெட்வொர்க் இது e- காமர்ஸ் வணிகத்தின் எதிர்காலம் போல தோன்றுகிறது. நிறுவனம் கோரிக்கைகளை பரவலாக்கப்பட்ட நெட்வொர்க்கை நிர்வகிக்கவும், புதிய இணைய பயனர்களுக்கு இது மிகவும் அணுகக்கூடியதாகவும் இருக்கிறது.\nமேம்பட்ட தொழில்நுட்ப தகவல் தொழில்நுட்ப நிபுணர்களுக்கு லோக்கல் பிட்காயின்ஸ்.காம் நல்ல நிறுவனம். ஏனெனில் அனுமதிக்கிறது நிறுவனத்தின் பார்வை மற்றும் கட்டமைப்போடு தங்கள் பார்வையை பரிமாறிக்கொள்ள புதிய நபர்கள். இந்த நிறுவனம், மறுபுறம், உள்ளூர் கிரிப்டோகரன்சி சந்தை மற்றும் பிட்காயின் தொகுதி தொழில்நுட்பத்தில் வேலை செய்கிறது.\nஉள்ளூர் பிட்வாகன்கள் நிறைய சேவைகளுடன் உள்ளன. உலகெங்கும் எல்லா இடங்களிலும் பிளாக்ஹெயின் டெக்னாலஜி எளிதில் திரும்பப் பெற முயற்சிக்கிறது. Bitcoin பொருளாதாரம் அடித்தளமாக இந்த நிறுவனம் சேவை ஒன்றாகும்.\nநாங்கள் இந்த நிறுவனத்தை எடுத்துக் கொண்டால், மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், லோக்கல் பிட்காயின்ஸ்.காம் 2012 இல் நிறுவப்பட்டது என்பதையும், இப்போதெல்லாம் ஒவ்வொரு நாளும் 4000-5000 புதிய பதிவுகளைப் பெறுவதையும் அறிவோம். அது எங்களுக்குத் தருகிறது எதிர்காலத்தில் தொழில் முன்னேற்றம் தொடரும் காப்பீடு.\nஜெமினி கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் என்பது அமெரிக்காவின் நியூயார்க்கை தளமாகக் கொண்ட ஒரு அதிகாரப்பூர்வ பரிமாற்றமாகும். மற்ற��ம் நிறைய பங்கு தரகர்கள் ஏற்கனவே அங்கு வேலை செய்கிறார்கள்.\nஇருப்பினும், ஜெமினி அமெரிக்காவில் உள்ள குறியாக்கத் தன்மைகளை மட்டுமே கையாளுகிறார். அமெரிக்க டாலர்கள், பிட்விக் மற்றும் எதெரெம் ஆகியவற்றிலிருந்து. எனவே இந்த நிறுவனத்தில் பணியாற்றுவதற்காக ஒருவேளை நீங்கள் அமெரிக்க நிறுவனத்திற்கு விசா வழங்க வேண்டும். அப்போது மேலாளர்கள், சந்தையில் உள்ள இயக்குநர்கள், தயாரிப்பு மேலாளர்கள் மற்றும் பொறியியலாளர்கள் ஆகியோரை நியமித்தல்.\nஇந்த போர்ட்டலும் கூட அவர்களின் வேலை தேடுபவர்களுக்கு ஒரு நல்ல வேலை வாய்ப்பை வழங்குகிறது. நிறுவன மேலாளர்கள் மிக உயர்ந்த மதிப்பீட்டு மதிப்புரைகளைக் கொண்டுள்ளனர். வெறுமனே அவர்கள் தங்கள் வர்த்தக கிரிப்டோகரன்ஸியில் பலவற்றில் வர்த்தக அளவை மீண்டும் வடிவமைக்கிறார்கள். வேலை செய்ய இது மிகவும் ஆர்வமுள்ள நிறுவனமாகும்.\nநிறுவனம் மகத்தான வேலை-வாழ்க்கை சமநிலையைக் கொண்டுள்ளது, நிச்சயமாக நீங்கள் சார்புக்காக பணிபுரியும் போது நீங்கள் பதவி உயர்வு பெறலாம். நிச்சயமாக, இந்த நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வாங்குவதற்கு ஏராளமான நாணயங்களைக் கொண்டுள்ளது. எனவே, அடிப்படையில், உங்களுக்கு பிட்காயின்கள் மற்றும் மோனெரோ அல்லது ஈதரம் கிரிப்டோ சந்தை நன்றாகத் தெரிந்தால். நீங்கள் வேண்டும் நிச்சயமாக இந்த நிறுவனத்தில் வேலை பெற முயற்சிக்கவும்.\nவிளக்கு ஆய்வு நிறுவனம், குறியாக்கவியல் மற்றும் குறியாக்கவியல் மற்றும் பரவலாக்கம் மற்றும் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை கொண்ட உணர்வைப் பற்றி ஆர்வமுள்ள ஒரு பொறியியலாளர்களின் குழுவால் கட்டப்பட்டுள்ளது. சர்வதேச தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படும் குறியாக்கவியல் அனுபவத்துடன் அனுபவம் வாய்ந்த அமைப்புகள் மென்பொருள் பொறியாளர்களுக்கான வேலைகள்.\nஇந்த நிறுவனம் சைபர்பன்களுடன் சண்டையிட்டு ஒரு நெறிமுறை தொழில்நுட்ப ஆழத்தையும் கற்பனையையும் பிளாக்செயின் வணிகத்தில் கொண்டு வர முயற்சிக்கிறது. எனவே, நீங்கள் பிளாக்செயின் சந்தையில் உள்ள பாதுகாப்பு நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற விரும்பினால், தயவுசெய்து அவர்களின் வலைத்தளத்தைப் பாருங்கள் அவர்களின் இணையதளத்தில் கிடைக்கும் பதவிகளுக்கு விண்ணப்பிக்கவும்.\nBittrex அவர்கள் 10 வேலைகள் சலுகைகள் மீது கொண்டிருக்கும் நேரத்தில் பணியமர்த்தல். வேலை வாய்ப்புகள் வணிக மேம்பாட்டு ஆலோசனை ஆய்வாளர் தலைமை நிதி அதிகாரி வரை வேறுபடுகின்றன.\nஅமெரிக்கா அமெரிக்காவில் அமெரிக்காவில் வேலைக்கு அமர்த்தப்பட்டு வருகிறது. எனவே, நீங்கள் பிளாக்ஹெயின் மற்றும் நிதித் துறைகளில் ஒரு நல்ல அனுபவம் இருப்பின், அங்கு வருவதற்கு கடினமாக இருக்கலாம்.\nகொமோடோ நிறுவனம் இப்போது பல பதவிகளுக்கு தற்போது பணியமர்த்தும் நபர்களையும் பணியமர்த்துகிறது. அவை இன்னும் வணிக வளர்ச்சியின் ஆரம்ப செயல்பாட்டில் உள்ளன. ஆனால் அவர்களின் இணையதளத்தில் உங்கள் அனுபவத்திற்கு ஏற்ற ஒரு திறந்த நிலையை நீங்கள் காணவில்லை என்றால். உங்கள் சி.வி.யை அனுப்ப வேண்டும் அவர்களின் அணியை வழங்க உங்களுக்கு மதிப்புமிக்க திறன்கள் இருப்பதாக நீங்கள் நினைத்தால்.\nமோசடியுடன் போராடும் நிறுவனம். கிரிப்டோகரன்சியை மாற்றுவதற்கான விரைவான வழியாக சிம்ப்ளக்ஸ் நிறுவனம் மிகவும் பிரபலமானது. இந்த நிறுவனத்தின் மேலாண்மை ஸ்மார்ட் விட அதிகம். பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் வளர்ந்து வரும் மூன்று தொழில்கள் ஈ-காமர்ஸ், மோசடி மற்றும் பாதுகாப்பு அமைப்பு ஆகியவை அவர்களுக்கு முதல் தேர்வாக இருந்தது.\nஅவர்கள் சிறப்பாக (மற்றும் பாதுகாப்பான) கட்டணம் செலுத்தும் உலகம் மாறும் என்று bitcoin மற்றும் Etherum பார்வை ஈர்க்கப்பட்டு. எனவே, தங்கள் வலைத்தளத்தில் விண்ணப்பிக்க. இந்த நிறுவனத்திடமிருந்து நீங்கள் ஒரு மறுபிரதியைக் கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.\nகு நாணயம் என்பது எளிய பிட்காயின் மற்றும் வேறு சில கிரிப்டோகரன்சி பரிமாற்ற தளமாகும். அவர்கள் ஒரு பெரிய அளவிலான பரிவர்த்தனைகள் மற்றும் அனைத்து சீம்களையும் கொண்டிருக்கிறார்கள் தங்கள் ஊழியர்களுக்கு நன்றாக வேலை செய்கிறார்கள்.\nகு நாணயம் என்பது நீங்கள் தொலைதூரத்தில் வேலை செய்யக்கூடிய ஒரு நிறுவனம். அதனால், விசா இல்லாமல் சர்வதேச தொழிலாளர்களுக்கு நிச்சயமாக நல்லது. அவர்களின் வலைத்தளத்தைப் பாருங்கள் மற்றும் சுவாரஸ்யமான வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கவும்.\nஅவர்கள் நிறைய பேரை வேலைக்கு அமர்த்தியுள்ளனர், அவர்கள் ஜெர்மனியைச் சேர்ந்தவர்கள். உங்கள் கனவை நனவாக்க முடியும் பிட்வாலாவுடன். அவர்களின் அற்புதமான நிபுணர்களின் குழுவுடன் சேர்ந்து நீங்கள் வங்கியை மீண்டும் கண்டுபிடிக்கலாம். அவர்களின் நிறுவனம் வழங்கும் அற்புதமான சேவைகள் அவர்களை மிக உயர்ந்த தரத்திற்கு இட்டுச் செல்கின்றன. எடுத்துக்காட்டுகளில் ஒன்று ஜெர்மனியில் சொந்த வங்கிக் கணக்கு மற்றும் அதனுடன் டெபிட் கார்டு.\nபிட் ஒயாசிஸ் நிறுவனம் வேலை தேடுபவர்களுக்கு ஒரு புதிய வகை கிரிப்டோகரன்சி உலகில் சேர உதவுகிறது. நீங்கள் பிட்காயின் அல்லது வேறு எந்த நாணயத்திலும் ஆர்வமாக இருந்தால். மேலும், வளர்ந்து வரும் பிளாக்செயின் சந்தையில் உள்ள சாத்தியங்கள் குறித்து நீங்கள் உற்சாகமாக இருந்தால். Bitoasis ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குள் பணியாற்றுவதற்கும் இது ஒரு நல்ல நிறுவனம்.\nபிட் ஒயாசிஸ் துபாய் மற்றும் அபுதாபியில் ஆட்சேர்ப்பு செய்கிறார். துபாயில் உள்ள பல பிட்காயின் திட்டங்களுக்கு இந்த நிறுவனத்துடன் நீங்கள் பங்களிக்கலாம். நீங்கள் தொடர்வதற்கு முன், நீங்கள் ஒரு அற்புதமான GitHub சுயவிவரத்தைக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நிச்சயமாக, லிங்கெடின் கிரிப்டோகரன்ஸியை சுட்டிக்காட்டினார். இந்த நிறுவனத்துடன் மிகச் சிறந்த விஷயம் என்னவென்றால் பணியமர்த்தல் அடிப்படையில் இருப்பிடம் அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. உங்கள் சிறந்த திறன்கள் மற்றும் அனுபவம் மட்டுமே தேவை.\nதுபாயை தளமாகக் கொண்ட ஸ்டார்ட்அப்களில் வேகமாக வளர்ந்து வரும் ஒன்றாகும் லோயல் தளம். நிறுவனம் அதன் பிளாக்செயின் அடிப்படையிலான வேகமாக வளரும் நடுத்தர வழியில் உள்ளது துபாய் தொழில்நுட்பம்.\nலோக்கிஞ்சன் தொழில்நுட்பத்தில் விசுவாசத் திட்டங்களை உலகிற்கு எடுத்துக்காட்டுவதில் விசுவாசமுள்ள நிறுவனம் கவனம் செலுத்துகிறது. மேலும், ஏற்கனவே வாடிக்கையாளர்களாக உயர் பார்ச்சூன் 500 நிறுவனங்கள் (ஐபிஎம் மற்றும் டெலோயிட் போன்றவை) உடன் இணைந்து செயல்படுகின்றன.\nவேலை செய்ய மிகவும் நல்ல நிறுவனம் மற்றும் அவர்கள் ஒரு நிபுணர் நிபுணர் குழுவைக் கொண்டுள்ளனர். இந்த நேரத்தில் நிறுவனம் ஐடி மேலாளர்களையும் திறமையான புரோகிராமர்களையும் தேடுகிறது. மேலும், நிறுவனம் உள்ளது வெளிநாட்டினருக்காக திறக்கப்பட்டது வீட்டிற்குள் புதிய காலியிடங்களை நிரப்புவது குறித்து உண்மையிலேயே ஆராய்கிறது.\nஐரோப்பாவிலிருந்து மிகவும் ஆர்வமுள்ள நிறுவன���் புதியது. நிறுவனத்தின் முக்கிய அணி ஸ்லோவேனியாவில் உள்ளது. எனவே, பெரும்பாலான சந்தர்ப்பங்களில், நீங்கள் ஒரு ஐரோப்பிய யூனியன் பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும். ஆனால் இந்த நிறுவனத்தின் நிர்வாகமானது சூப்பர் திறமையான மற்றும் சூப்பர் ஸ்மார்ட் மக்களை புரிந்து கொள்ளும் நீங்கள் பாகிஸ்தான் அல்லது இந்தியாவிலிருந்து வந்தால் உதாரணத்திற்கு வெளிநாட்டில் வாழ்கிறோம் நீங்கள் அவர்களுடன் ஒரு வேலையைச் செய்யலாம். நிச்சயமாக, மற்ற நாடுகளும் கருதப்படுகின்றன, எனவே தொலைநிலை வேலை உங்களுக்கு சாத்தியமான விட அதிகமாக உள்ளது.\nநாங்கள் 2007 இல் நிறுவப்பட்ட மற்றும் சான் பிரான்சிஸ்கோவை தலைமையிடமாகக் கொண்டு வேகமாக வளர்ந்து வரும் மொபைல் பயன்பாடுகள் மேம்பாட்டு நிறுவனம், இர்வின், சிகாகோ மற்றும் புது தில்லியில் செயற்கைக்கோள் அலுவலகங்கள் உள்ளன. எங்கள் குழு விருது பெற்ற வடிவமைப்பாளர்கள் மற்றும் உருவாக்கும் அற்புதமான திறமையான டெவலப்பர்களைக் கொண்டுள்ளது மேம்பட்ட நிறுவன-தரம் பயன்பாடுகள். அழகான மற்றும் உள்ளுணர்வு பயனர் இடைமுகங்களை எப்போதும் வழங்குவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். நாங்கள் 400 மொபைல் பயன்பாடுகளை வடிவமைத்து, உருவாக்கி, வழங்கியுள்ளோம், அது எங்கள் கதையின் ஆரம்பம்: எங்கள் கனவுகள் நிறைய பெரியவை.\nblockchain ஒரு பாரம்பரிய தரவுத்தளத்துடன் ஒப்பிடும்போது பரிவர்த்தனைகளின் பாதுகாப்பான லெட்ஜரை பராமரிக்க தொழில்நுட்பம் அடிப்படையில் நெறிப்படுத்தப்பட்ட முறையை வழங்குகிறது. இந்த நிறுவனத்தில் குறைந்த தகுதி வாய்ந்த உறுப்பினர்களுக்கு நிறைய வேலைகள் உள்ளன. நீங்கள் அடிப்படை வேலைகள் வழங்கலாம், அது ஒன்றும் இல்லை.\nஐபிசி சர்வதேச தடுப்பு ஆலோசனை\nபணியாளராக பணியாற்ற மற்றொரு நல்ல நிறுவனம். இந்த அமைப்பு மூலம், நீங்கள் நிச்சயமாக கிரிப்டோகரன்சி சந்தையில் பயன்பாட்டின் வெற்றி விகிதத்தை அதிகரிப்பீர்கள். ஆனால், ஒரு எதிர்மறையான பக்கமும் உள்ளது, நீங்கள் கிரிப்டோகரன்சி வேலைகள் மற்றும் பிளாக்செயின் தொழில் சாதனைகள் தொடர்பான வேலைகளுக்கான பெரிய பணிக்கு வழிவகுக்கும். ஐபிசி உலகெங்கிலும் உள்ள ஆர்வமுள்ள வேலை தேடுபவர்களுக்கு அடிப்படையில் வேலை வாய்ப்புகள் உள்ளன. நிச்சயமாக, கிரிப்டோகரன்சி துறையிலும் வளர்ந்து வரும் சந்தையிலும், பல புதிய ஊழியர்கள் இந்த தளத்திற்கு தொலைதூரத்தில் செய்யப்படுவார்கள். முயற்சி செய்யுங்கள் விண்ணப்பிக்கவும், உங்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும் உங்கள் மின்னஞ்சல் இன்பாக்ஸில்.\nகவனத்திற்குரிய மற்றொரு கிரிப்டோ நிறுவனம். வாட்ச்மேனில், நீங்கள் பல்வேறு வகையான வேலை வாய்ப்புகளை பெறலாம். நிறுவன மேலாண்மை குழு பிளாக்செயின் மற்றும் கிரிப்டோகரன்சி சூழலில் முன்னணி நிறுவனங்களை குறிக்கிறது. இந்த நிறுவனம் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் பெரிய அளவில் பணியமர்த்தப்படுகிறது.\nநிறுவனம் விரிவாக வளர்ந்து வருகிறது மற்றும் சமீபத்தில் 30 வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டன. பிளாக்செயின் வணிகத்தில் அறிவைக் கொண்ட கவர்ந்திழுக்கும் கண்டுபிடிப்பாளர்களை அவர்கள் தீவிரமாக நாடுகிறார்கள். எனவே, நீங்கள் மிகவும் புத்திசாலி நபராக இருந்தால் மற்றும் ஆபத்து எடுக்கும் வேலை வாய்ப்புகளைத் தேடுகிறது. நீங்கள் உங்கள் சி.வி.யைப் பயன்படுத்தி, வச்மேன் நிறுவனத்தில் லட்சியத் தலைவர்களில் ஒருவராகி, அவர்களின் நிறுவனத்தில் சேர வேண்டும்.\nடிரேடிங் டிஜிட்டல் காமர்ஸ் அவர்கள் மிகவும் ஆர்வம் கொண்ட நிறுவனமாகும், ஏனெனில் அவை வர்த்தக குறியிடல் அல்ல. அவர்கள் டிஜிட்டல் வர்த்தக முன்னணி மற்றும் முன்னணி உள்ள blockchain வாதிடும் நிறுவனம் இன்னும் உள்ளன நீங்கள் அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்டால் மிகவும் ஆர்வமுள்ள நிறுவனம் வேலை செய்யும்\nசேம்பர் ஆஃப் டிஜிட்டல் காமர்ஸ் கல்லூரி மற்றும் பட்டதாரி மாணவர்களுக்கான திறப்புகளைக் கொண்டுள்ளது புதிய தொழில் சாகசத்தில் பங்கேற்க அவர்களின் வாஷிங்டன், டி.சி அலுவலகத்தில். இன்டர்ன்ஷிப் திட்டங்களைக் கொண்டிருப்பதை நாங்கள் கண்டறிந்த ஒரே நிறுவனம்.\nபிட்ஃப்ளையர் என்பது ஆர்வம் மற்றும் எண்களைக் கொண்ட ஒரு நிறுவனம். நிர்வாக குழு உறுப்பினர் வணிகத்திற்கு நபர்களையும் அனுபவத்தையும் ஒன்றிணைக்கும். அவர்களின் ஊழியர்கள் பலதரப்பட்ட பின்னணிகள் மற்றும் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் டோக்கியோவில் பணியமர்த்தப்படுகிறார்கள், சமீபத்தில் தங்கள் புதிய அலுவலகத்திற்கு மாற்றப்பட்டனர், அங்கு அவர்கள் வேலை செய்ய அதிக நபர்களைப் பெறுவார்கள்.\nபிட்ஃப்ளையர் நிறுவனம் எந்தவொரு தகுதி ��ாய்ந்த நபருக்கும் நிறைய புதிய வேலைகள் வழங்கப்படுகின்றன. கார்ப்பரேட் தலைவர்கள் முதல் விற்பனைத் துறையில் தரமான தொழிலாளர்கள் வரை.\nபிளாக்செயின் எதிர்காலம் இங்கே. போஸ் நாணயம் ஒரு சிறந்த அமைப்பிற்கான முழு சந்தையையும் மாற்றுகிறது. எதிர்காலத்தின் அடிப்படை BOScoin ஆகும். பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் பயனர்களுக்கு நிறுவனம் உதவுகிறது. அவர்கள் ஒரு சவாலை நாடுபவர்களைத் தேடுகிறார்கள் இந்த அற்புதமான அனுபவத்தை ஒன்றாக பகிர்ந்து கொள்ள. எனவே, போஸ்கோயின் இணையதளத்தைப் பார்த்து அவர்களிடமிருந்து வேலை வாய்ப்புகளைப் பெறுங்கள்.\nஹூபி குழு நிறைய பேரை வேலைக்கு அமர்த்தியுள்ளது. நிறுவனம் சர்வதேச தொழிலாளர்களை சிங்கப்பூர் அல்லது லண்டனுக்கு அழைத்துச் செல்லலாம். எனவே, நிச்சயமாக, இந்த நிறுவனம் கிரிப்டோகரன்சி வாழ்க்கைக்கு செல்ல வேண்டியது அவசியம். ஹூபியில் சேரவும் உலகின் எந்த இடத்திலிருந்தும். உலக சந்தையை சுரண்டவும், உலகிற்கு மதிப்பை வழங்கவும். இந்த நிறுவனம் நிச்சயமாக வேலைவாய்ப்பு பெற விரும்பும் வெளிநாட்டினரின் அனைத்து தேவைகளுக்கும் பதிலளிக்கிறது.\nஹாங்காங்கில் ஒரு புதிய நிறுவனம். ஆனால் இணையத்தில் நன்றாக விரிவடைகிறது. இந்த நிறுவனம் ஏற்கனவே வெளிநாட்டு பணியாளர்களின் திறனை அங்கீகரித்துள்ளது. வெளிநாட்டினருக்கான ஒரு பரந்த திறமைக் குளம் இலக்கை மிக வேகமாக அடைய உதவும் என்று ஆட்டம் குழுமத்திற்குத் தெரியும். மற்றும் ஒரு பணக்காரர் ஆசியாவிலிருந்து கலாச்சார கலவை மற்றும் ஐரோப்பா நிறுவனத்தை மிகைப்படுத்தவும் எதிர்காலத்தை புதுமைப்படுத்தவும் அனுமதிக்கும். ஆட்டம் குழுமத்துடனான தொழில் ஆசிய கிரிப்டோகரன்சி வேலைகள் மற்றும் தனிப்பட்ட உயர் சாதனைகளில் ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும்.\nஇந்த நிறுவனம் தற்போது தொழில்நுட்ப தொடர்பான நபர்களையும் செயல்பாட்டு நிர்வாகத்தையும் தேடுகிறது. ஆனால் இன்னும் ஒரு நல்ல நிறுவனம் வேலை செய்ய உள்ளது. நன்கு ஊதியம் பெறும் வேலைகளில் ஒன்று மூத்த சி ++ மேம்பாட்டு பொறியாளர் மற்றும் மூத்த தயாரிப்பு மேலாளர். ஒரு கிளிக் சி.வி அனுப்புகிறது, அது இருக்க வேண்டும் புதிய வேலை தேடுபவர்களுக்கு மிக விரைவான மற்றும் நல்ல வழி.\nபிளாக்ஹைச் சந்தையின் திறனை எவ்வாறு உணரலாம் என்பதை Maker நிறுவனம் அறிந்திருக்கிறது. இந்த அமைப்பின் இயக்குநர் பலகைகள் திறமையான மற்றும் அனுபவம் வாய்ந்த மக்களை கிரகத்தின் எந்த இடத்திலிருந்தும் தேடுகின்றன. சீனா, டென்மார்க் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து ஒன்றாக வேலைசெய்கிறார்கள்.\nநீங்கள் சேர முயற்சிக்க வேண்டும் தயாரிப்பாளர் குழு ஏனெனில் அவர்களின் அணி உங்களுக்கு அற்புதமான வாழ்க்கை முன்னேற்றத்தை உருவாக்க உதவுகிறது. உங்கள் சி.வி. மற்றும் சான்றுகள் மற்றும் அவர்களின் விதிவிலக்கான நிறுவனம் தேடும் தொடங்க. அங்கு பெற சிறந்த வழி ஒரு சுத்தமான பதிவு மற்றும் சாதனை சாதனைகள் முன்னேற்றங்கள் உள்ளது.\nஉலகளாவிய முகாம் முழுமையான கட்டுப்பாட்டு மேற்பார்வைக்கு உட்பட்ட உலகின் முதல் அலைவரிசைப்படுத்தப்பட்ட பங்குகளை வெளியிட முடிந்தது. இந்த நிறுவனம் லண்டன் நகரத்தை அடிப்படையாகக் கொண்டது மற்றும் நிச்சயமாக உலகில் ஆர்வமுள்ள பண முதலீட்டு நிறுவனத்தில் ஒன்றாகும்.\nகுளோபல் கேப் குழு மற்றும் அவர்களின் முதலீட்டாளர்கள் மற்றும் நிச்சயமாக அவர்களின் ஆதரவாளர்கள் அனைவருக்கும் நன்றி. உலகளாவிய தொப்பி ஐரோப்பாவில் ஒரு நல்ல மற்றும் பிரபலமான நிறுவனமாக மாறுகிறது. இந்த நிறுவனத்தின் மேலாளர்கள் நிர்வகிக்கிறார்கள் ஒரு நினைவுச்சின்ன மைல்கல்லைப் பெற நிதிச் சந்தைகளின் பரிணாம வளர்ச்சியில். எனவே, அவர்களுடன், உலகளவில் பணத்தை எவ்வாறு முதலீடு செய்வது என்பதை நீங்கள் கற்றுக் கொள்வீர்கள்.\nலண்டனில் அப்ளைடு பிளாக்ஹெயின் வணிகத்தில் சேரவும். லண்டன் சிட்டி மற்றும் போர்டோவில் பல நூற்றுக்கணக்கானவர்களை பணியமர்த்தும் இந்த நிறுவனம். நிச்சயமாக, அவர்கள் ஒரு பேட்டி பெற மதிப்புள்ள மற்றொரு நிறுவனம்.\nஅதனால், நீங்கள் நல்ல சர்வதேச வேலைவாய்ப்பை எதிர்பார்க்கிறீர்கள் என்றால் பிளாக்செயின் நிறுவனத்தில் நீங்கள் சி.வி.யை அவர்களுக்கு அனுப்ப வேண்டும், குறிப்பாக நீங்கள் குறியீட்டு மற்றும் Js வினவலில் நன்கு நோக்குடையவராக இருந்தால். நல்ல ஐ.டி திறன்களைக் கொண்ட அதிக ஊக்கமுள்ள நபர்களை அவர்கள் தொடர்ந்து தேடுகிறார்கள். மேலும், புதுமையான பிளாக்செயின் தொழில்நுட்ப வணிகத்தை வழங்குவதில் ஆர்வமுள்ள லண்டனை தளமாகக் கொண்ட லட்சிய மக்கள்.\nஉங்கள் தரவைச் சேமிக்கும் ஒரு இணைய உலாவி நிறுவனமே துணிச்சலானது, அது வேறு எந்த உலா��ிகளையும் விட வேகமாக உள்ளது. அவர்கள் எந்த ICO அல்லது cryptocurrency தொடர்பான வணிக இல்லை. ஆனால் அவர்கள் குறியாக்க முற்போக்கான வணிகத்திற்கு மிகவும் ஒத்த அனுபவமுள்ள மக்களை பணியமர்த்தியுள்ளனர். பி.ஆர்.டி போன்ற internships வேண்டும் துணிச்சலான உலாவி.\nஎனவே, அவர்களின் நிறுவனத்தின் தகவல்களைப் பாருங்கள் அவர்களுடன் ஒரு நல்ல பதவிக்கு விண்ணப்பிக்க முயற்சிக்கவும். இணையத் தொழிலில் பணிபுரிவதால் தொழில்நுட்பம் சார்ந்தவர்களைத் தேடும் துணிச்சலான பொதுவாக.\nஉயர் தரமான வணிகத்துடன் எஸ்டோனிய நிறுவனம். அவர்களுக்கு நிறைய வேலை வாய்ப்புகள் உள்ளன, எடுத்துக்காட்டாக, வழிகாட்டியான UI / UX மற்றும் வலைத்தள வடிவமைப்பாளர். அவர்கள் தற்போது ஐரோப்பாவில் கணக்கு பணியமர்த்தப்படுகிறார்கள், ஆனால் அவர்களின் வலைத்தளத்திலிருந்து வேலை வாய்ப்பு மிகவும் அழகாக இருக்கிறது.\nபொதுவாக, தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் Sr. மேம்பாட்டு மேலாளர் அல்லது பொறியியலாளர் நிர்வாக உதவியாளர், க்ரிப்டோ வணிகத்தில் மிகவும் ஸ்மார்ட் இயக்கம் போல தோன்றுகிறார். சரி, இந்த முதலாளி உங்கள் அதிர்ஷ்டத்தை முயற்சி, உங்கள் மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தை விடை அனுப்ப மிகவும் எளிதான வழி.\nசான் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த மற்றொரு நிறுவனம், யு.எஸ். ஹூபியும் முதலிடத்தில் உள்ளது பல அற்புதமான வேலை வாய்ப்புகள். நிறுவனம் தங்களை HBUS ஹோல்ட்கோ இன்க் என்று அழைத்தது. மேலும் இது ஒரு பிளாக்செயின் மற்றும் கிரிப்டோகரன்சி தொழில்நுட்ப தொடக்க தொடக்க வணிகமாகும். இந்த அமைப்பு தொழில்நுட்பம் மற்றும் நிதி நிர்வாகிகள் சந்தைகளுக்கு இடையே முழுமையாக செயல்படுகிறது. அவர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்க தயாராக உள்ளனர் உலகம் முழுவதிலுமிருந்து அதிகமான வெளிநாட்டவர்களை வேலைக்கு அமர்த்த தயாராக உள்ளது.\nஅமெரிக்காவின் தளமாக, அவை முழுமையாக நிதிய நிறுவனத்தை கட்டுப்படுத்தப்படுகின்றன. சிறந்த பிராந்தியத்தில் சிலிக்கான் பள்ளத்தாக்கில் கம்பீரமான இணைப்புகள் கொண்ட நிறுவனம். மேலும், கிர்பி வியாபாரத்திற்கு ஆக்கப்பூர்வமான மனதை எடுத்துக்கொள்வது, பொதுவாக பேசும், இடைவிடா கண்டுபிடிப்பு மற்றும் வழக்கத்திற்கு மாறான சிந்தனை ஆகியவை இந்த நிறுவனத்தை அமெரிக்காவின் உயர் நிலையில் வைக்கின்றன.\nமற்ற Cryptocurrency வலைத்தளங்கள் நீங்கள் அவர்களுக்கு அதிர்ஷ்டம் ஒரு பிட் முயற்சி செய்யலாம்\nஇந்த கிரிப்டோகார்வொரன் நிறுவனம் Zilliqa இல் வேலை செய்வது blockchain வியாபாரத்தில் பெரும் நன்மையாக இருக்கும். உலகெங்கும் Zillinqa பிராண்டுகளை உருவாக்க அவர்களுக்கு உதவலாம்.\nஇந்த நிறுவனத்துடன், அடுத்த தலைமுறை பிளாக்செயின் வணிகத்தை உருவாக்குவீர்கள். மற்றும் உலகெங்கிலும் உள்ள பிளாக்செயின் இயங்குதளங்களுக்குள் அதிக செயல்திறன். எனவே, இந்த நிறுவனம் புதிய தொழில் வாய்ப்பை ஆற்றுவதற்கு மதிப்புள்ளது பரவலாக்கப்பட்ட பயன்பாடுகள் மற்றும் கிரிப்டோகரன்சி வகை திட்டங்களுக்குள்.\nஇந்த கிரிப்டோகரன்சி பிட்காயின் நிறுவனத்திற்கு சொந்தமானது, இருப்பினும், அவர்கள் தனித்தனியாக உள்ளனர் நீங்கள் கொஞ்சம் கற்றுக்கொள்ளக்கூடிய வலைத்தளம் நீங்கள் உண்மையில் கிரிப்டோகரன்சி வேலைகளுக்கு விண்ணப்பிக்கும் முன். பிட்காயின் பணம் எல்லா இடங்களிலும் நல்ல மதிப்பைக் கொண்டுள்ளது நாணய சந்தை தொப்பி மற்றும் புதிய முதலீட்டாளர்கள் நிறைய தகவல்களை அங்கு துண்டுகள் கிடைக்கும்.\nஇந்த கிரிப்டோ-மேம்பாட்டு அமைப்பு மக்கள் தங்கள் வாழ்க்கையை மாற்ற உதவுகிறது. அவர்கள் பார்க்கிறார்கள் வளர்ந்து வரும் வெளிநாட்டினர் தங்கள் வளர்ந்து வரும் அணியில் சேர. எனவே, அவர்களின் வலைத்தளத்தைப் பார்த்து, பணம் செலுத்தும் உலகத்தை மாற்ற உதவுங்கள்\nEOS cryptocurrency இது அவர்களின் விதிவிலக்கான திறமைக்கு மிகவும் பெருமை அளிக்கிறது. இந்த அமைப்பில் பல வேலைகள் எடுக்கப்படலாம். கோடர்கள் காலியிடங்கள், வடிவமைப்பாளர்கள், எஸ்சிஓ மேலாளர்கள், வலை டெவலப்பர்கள், ஊழியர்களை ஆதரிப்பது மற்றும் மூத்த டெவலப்பர்களிடமிருந்து வேலை தேடுபவர்கள் தேர்வு செய்யலாம். ஏனெனில் அவர்களின் அணிகள் அனைத்தும் ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்குகிறது.\nEOS ஐ சர்வதேச காலகட்டங்களில் பணியமர்த்தல்.\nஇந்த நிறுவன அணிகள் உலகெங்கிலும், இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா மற்றும் கனடா போன்ற பல இடங்களில் அமைந்துள்ளன. பிளாக்செயின் வணிகத்துடன் கூட சம்பந்தமில்லாத எந்த நாடுகளிலிருந்தும் மக்கள் உண்மையில் வரலாம். எனவே, அவர்களுடைய நிறுவனத்தை பிரதிபலிக்கும் வகையில் அவர்களுடன் வேலை தேடுவது உண்மையான உலகளாவிய அமைப்பாக.\nஅயோடா என்பது சர்வதேச அளவில் மக்கள் வர்த்தகம் செய்யும் மற்றொரு கிரிப்டோகரன்சி ஆகும். சூப்பர் பிரபலமானது அல்ல, பெயரை அடிப்படையாகக் கொண்டது அல்ல, ஆனால் நாணயம் சந்தையில் நன்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் அவர்கள் பணியமர்த்தவில்லை. ஆனால் வேலைவாய்ப்பு பெற இது ஒரு நல்ல நிறுவனம். ஆழ்ந்த தோற்றத்தைப் பெறுவது மதிப்புக்குரியது, ஏனெனில் இந்த நிறுவனம் கிரிப்டோ சந்தையில் விரிவாக வளர்ந்து வருகிறது.\nIOTA நாணய சந்தை தொப்பி மீது 14 நிலை கொண்டிருக்கும் நேரத்தில் ஆர்வம் நிறுவனம் உள்ளது. IOTA நிறுவனம் ஸ்மார்ட் ஒப்பந்தங்களைப் பயன்படுத்தி மேலாண்மை அமைப்புகள் மற்றும் டிஜிட்டல் சொத்துகளை தானியங்குபடுத்துகிறது. அவர்கள் விநியோகிக்கப்பட்ட நெட்வொர்க்கைப் பயன்படுத்துகின்றனர், இது ஒரு \"ஸ்மார்ட் பிளாக்ஹைன் எகானமி\" உருவாக்க முயற்சிக்கிறது.\nஅமெரிக்க டாலர் நாணயம் இது டிஜிட்டல் நாணயத்துடன் கூடிய மற்றொரு நாணய நிறுவனம். அமெரிக்க டாலர் நாணயம் ஒரு அமெரிக்க டாலர் ஆதரவு நிலையான நாணயம். நல்ல கிரிப்டோகரன்சி திட்டம் வேலை கிடைக்க. தற்போது அவர்கள் மக்களை வேலைக்கு அமர்த்தவில்லை. ஆனால் அவர்களுடன் ஒரு குறுகிய பேச்சு பெறுவது மதிப்பு. யு.எஸ்.டி நாணயம் ஒரு கிரிப்டோ-மட்டும் பரிமாற்ற தளமாகும். யு.எஸ்.டி.சி என்பது டாலர்களுக்கும் வர்த்தகத்திற்கும் இடையிலான பாலமாகும். கிரிப்டோகரன்சி மற்றும் பிளாக்செயின் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் நிச்சயமாக நன்றாக வேலை செய்கிறது.\nஅந்த மாற்றங்களை நிறுவனங்கள் மற்றும் ஏற்கனவே எங்களை ஃபியட் ஏற்று உள்ளூர் உள்ளூர் சார்ந்த தொழில்நுட்பங்கள், அவர்கள் Crypto வணிக வேலை உதவி.\nZ Cash என்பது ஒரு பார்வை மற்றும் வளர்ந்து வரும் தடுப்பு தொழில்நுட்ப அமைப்பைக் கொண்டிருக்கும் மற்றொரு நல்ல நிறுவனம். முழு இரகசிய நிறுவனம் மற்றும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் நல்ல நிறுவனம். நீங்கள் நிச்சயமாக இந்த நிறுவனத்துடன் தொடர்பு கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.\nZcash இருந்தது வளர்ந்த மற்றும் 2016 இல் சிறந்த குறியாக்கவியலாளர்களால் தொடங்கப்பட்டது. எனவே, இந்த வகையான வியாபாரத்தில் நிச்சயமாக ஒரு பார்வை இருக்க வேண்டியது அவசியம்.\nஎம்ஐடி, டெக்னியனின் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்ட அமைப்பு நெறிமுறை. அத்துடன் ஜான்ஸ் ஹாப்கின்ஸ், டெல் அவிவ் பல்கலைக்கழகம் மற்றும் யு.சி. பெர்க்லி. அது வேலைக்கு மக்களுக்கு ஒரு குறிப்பிட்ட அணுகுமுறையை அளிக்கிறது.\nகோடு நிறுவனம் மற்றொரு டிஜிட்டல் கிரிப்டோகரன்சி. நிச்சயமாக, ஆன்லைனில் தனியார் கட்டணம் செலுத்த இந்த கிரிப்டோ நாணயங்களைப் பயன்படுத்தலாம். டாஷ் நிறுவனம் கிரிப்டோகரன்சி பரிமாற்ற தளங்களுக்கு செல்கிறது. நிறுவனம் வேலைவாய்ப்பு பெற மதிப்புள்ளது மற்றும் நிச்சயமாக அவர்கள் ஒரு நல்ல மற்றும் சாதகமாக வளர கிரிப்டோகரன்சி சந்தையில். நிறுவனம் அடுத்த தலைமுறை P2P நெட்வொர்க்கில் நன்றாக செல்கிறது.\nநியோ ஸ்மார்ட் கிரிப்டோகரன்சி இது மற்றொரு நல்ல நிறுவனம். கிரிப்டோ மற்றும் டிஜிட்டல் நாணயங்களுக்கு நியோ ஒரு நல்ல சூழலை உருவாக்குகிறது. இந்த நிறுவனத்தை அடைய எங்கள் நிறுவனம் உங்களுக்கும் உதவுகிறது. ஸ்மார்ட் பொருளாதாரத்தை உருவாக்கும் அற்புதமான லோகோக்களைக் கொண்ட ஒரு நல்ல நிறுவனம் அவை. NEO நிறுவனம் ஒரு இலாப நோக்கற்ற சமூகத்தால் இயக்கப்படும் பிளாக்செயின் திட்டமாகும். அவர்களுடனான ஒரு புள்ளி என்னவென்றால், அவை பிளாக்செயினைப் பயன்படுத்துகின்றன தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் அடையாளம் கிரிப்டோகரன்சி சந்தையில் சொத்துக்களை டிஜிட்டல் மயமாக்க.\nஸ்மார்ட் ஒப்பந்தங்கள் மற்றும் பரவலாக்கப்பட்ட பயன்பாடுகளுக்கான பிளாக்செயின் வணிகத்தில் டெசோஸ் ஒரு புதிய தளமாகும். நல்ல தளம் அருகிலுள்ள எதிர்காலத்தில் வேலைகளைத் தேடுங்கள். ஆரம்பகால வளர்ச்சி செயல்முறை காரணமாக இந்த நேரத்தில் நிறுவனம் பணியமர்த்தப்படவில்லை. ஆனால் நிச்சயமாக, தேசோஸ் தன்னை மேம்படுத்துவதன் மூலம் உருவாகக்கூடிய ஒரு பிளாக்செயின் ஆகும்.\nபங்குதாரர்கள் மற்றும் வணிக உரிமையாளர்கள் மற்றும் நிச்சயமாக முதலீட்டாளர்கள் திருத்தங்களில் வாக்களிக்க முடிந்தது இந்த அற்புதமான யோசனை. ஸ்மார்ட் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் அனுபவம் கொண்ட நல்ல நிறுவனங்களில் ஒன்று.\nDogecoin என்பது ஒரு புராணக்கதை பரவலாக்கப்பட்ட, பியர்-டு-பியர் டிஜிட்டல் நாணயமாகும். பொதுவாக, இந்த நாணயம் இணையத்தில் நகைச்சுவையாகத் தொடங்குகிறது. ஆனால் உரிமையாளர்கள் விரைவாக கண்டுபிடிக்கின்றனர் இது தொடங்குவதற்கு நல்ல யோசனையாக இருக்கலாம்.\nDogecoin ஒரு நல்ல வலைத்தளம் மற்றும் நாணயம் சந���தை தொப்பியில் வலுவான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. இந்த நிறுவன சேவை ஆன்லைனில் எளிதாக பணத்தை அனுப்ப உங்களுக்கு உதவுகிறது. அதை \"இணைய நாணயம்\" என்று நினைத்துப் பாருங்கள் ஒரு நல்ல மதிப்புமிக்க தகவலை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள் இந்த தொகுதி சங்கிலி வணிகம் பற்றி.\nஅலைகள் நாணயம் மற்றும் மேடை ஆகியவை அவை cryptocurrency அடிப்படையில் மிகவும் நல்ல விலை நிர்வகித்து வருகின்றன. இந்த நிறுவனம் நிச்சயமாக முடிவுகளைத் தவறாகப் பார்க்கவில்லை. அலை நாணயம் புதிய டிஜிட்டல் நாணய சந்தையில் பாதையில் செல்கிறது.\nஅலைகள் நாணயங்கள் வேகமாக வளர்ந்து வரும் கிரிப்டோ உலக தளங்களின் ஒரு பகுதியாக மாறும். இந்த நிறுவனம் நாணயத்தை உருவாக்குவது மட்டுமல்லாமல் உருவாக்க நன்றாக நிர்வகித்தல் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பரஸ்பர நாணய பணப்பைகள்.\nடிரஸ்ட் டோக்கன்ஸ் உண்மையில் நல்ல பார்வை கொண்ட ஒரு நிறுவனம். அவர்கள் ஒரு தொழில் வலைத்தளம் வைத்திருக்கிறார்கள். நம்பகமான வர்த்தகத்தின் மூலம் மூலதனத்தைத் திறப்பதன் மூலம் பிளாக்செயின் உலகில் நிதி வாய்ப்புகளை ஜனநாயகப்படுத்துவதற்கு அவர்கள் அடிப்படையிலான சேவையைக் கொண்டுள்ளனர் உலகளவில் சொத்துக்கள். மூலதன, முதலீடுகள் மற்றும் நிதி வாய்ப்புகளுக்கான புதிய நிலை அணுகலுடன் நிறுவன நிர்வாகிகளுக்கு அதிகாரம் அளிக்கும் வெளிநாட்டினரை பணியமர்த்த எதிர்பார்க்கும் டோக்கன்.\nபல இடங்களில் பணியமர்த்தல் Qtum: பெய்ஜிங், ஷாங்காய், சிலிக்கான் பள்ளத்தாக்கு. நீங்கள் மொபைல் பயன்பாடுகளில் அனுபவம் இருந்தால், இந்த நிறுவனம் நிச்சயமாக உங்களுக்கு நல்ல இடம். ஆர் & டி பிளாக்ஹைன் டெக்னாலஜி டெக்னாலஜி டெவலப்மென்ட் டிரைவர் Qtum உடன் இது ஸ்மார்ட் நகர்வாக இருக்கும்.\nQtum நிறுவனம் நாணய சந்தை தொப்பியில் நல்ல இடத்தைப் பெற்றுள்ளது. Qtum இலிருந்து இந்த Cryptocurrency வேலைகள் சலுகைகள் உங்கள் இலக்கைப் பெற உதவும். நிச்சயமாக, அவர்கள் வலைத்தளத்தைப் பார்வையிடவும் சர்வதேச அளவில் வளர்ந்து பணியமர்த்தல்.\nபிளாக்ஹெயின் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட இன்னுமொரு நல்ல cryptocurrency. இந்த நிறுவனம், ஜன்னல்களில் எல்லாவற்றையும் பதிவிறக்க அனுமதிக்கும் பயனர்களுக்கு மிகவும் எளிதானது. துரதிருஷ்டவசமாக, அவர்கள் ஒரு தொழில் பிரிவு n இணையதளத்தில் இல்லை. ஆனால் உன்னால் முடியும் Linkedin இல் ஒரு நிறுவனத்தின் வேலை இடுகைகளைக் கண்டறியவும். இந்த நிறுவனம் அடுத்த 9-10 வருடங்களில் அதிகமான மக்களை நியமிப்போம் என்று உறுதியாக நம்புகிறோம்.\nகார்டானோ கிரிப்டோ நாணயம் ஒரு நிறுவனம் மட்டுமல்ல. உண்மையில், அவர்கள் 3 அமைப்புகளைக் கொண்டுள்ளனர். அவர்கள் எல்லோரும் ஒரே குறிக்கோளில் செயல்படுகிறது, கார்டானோ என்ற பிளாக்செயின் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்கிறது.\nமோனெரோ கிரிப்டோகரன்சி என்பது நீங்கள் பார்க்க வேண்டிய மற்றொரு வலைத்தளம். தற்சமயம் அவர்களும் இல்லை வேலைகள் அல்லது தொழில் பிரிவு. ஆனால் இந்த நிறுவனம் வளர்ந்து வருகிறது, நிச்சயமாக எதிர்காலத்தில் சில காலியிடங்கள் இருக்கும்.\nஹெலோ சங்கிலி நிறுவனம் ஒரு அனுபவமிக்க குறியீட்டை / IT மேலாளர்களை தேடி, Crypto வணிக இணைய தொழில்நுட்ப வல்லுநர்களுடன் தொடர்பு கொண்டுள்ளது. நீங்கள் கணினி அறிவியல் செங்குத்தாக மற்றும் விநியோகிக்க விரும்பினால். HoloChain நிறுவனம் தேடுகிறது: செல், ரஸ்ட், ஜாவாஸ்கிரிப்ட், DHT தகவல்தொடர்பு மொபைல் Apps டெவலப்பர்கள் மற்றும் ஜாவாஸ்கிரிப்ட், DPKI.\nமறுபுறம், நீங்கள் முன் இறுதியில் CSS திறன்களைக் கொண்டிருந்தால். மற்றும் HTML நல்ல வளர்ச்சி அனுபவம். உன்னால் முடியும் அவர்களிடமிருந்து நல்ல வேலை வாய்ப்புகள் உள்ளன. பக்க தளவமைப்பு, ஒற்றை பக்க பயன்பாடுகள், எதிர்வினை, எதிர்வினை-நேட்டிவ் இந்த நிறுவனத்திற்கு நீங்கள் கொண்டு வரக்கூடிய அனைத்து வகையான வேலை மற்றும் அனுபவம்.\nசீனாவில் டாங்கி நிறுவனம் நிறுவனம். இந்த நிறுவனம் மேலாளர்கள் முதல் தடுப்பு சீன blockchain வல்லுனர்கள் மாறிவிட்டன. தங்கள் முக்கிய திட்டங்கள் சீனாவில் இருந்து வருகின்றன, Decentralized Identity Foundation இல் சேர வேண்டும். இது நல்லது மற்றும் நாணயத்தின் தொப்பி சந்தையில் நல்ல நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது.\nஇந்த நிறுவனத்தின் மேலாளர்கள் ஆன்லைன் அடையாளங்களுக்காக தரப்படுத்தப்பட்ட பரவலாக்கப்பட்ட சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர். நிறைய ஊழியர்களின் வணிகங்களுடன் நன்றாக நிர்வகிக்கப்படுகிறது, அது எப்போதும் நல்ல தொழில் வாய்ப்புகளில் பலனளிக்கும். எனவே, இந்த நிறுவனத்தை ஒரு பிளாக்செயின் திறந்த மூலத்திற்கு முயற்சிக்கவும் திட்டங்கள் வேலைகள் வழங்குகிறது.\nவீ.கெயின் நிறுவனம் எவ்வித வரம்புமின்றி உறுதியானது. வீ.கெயின் ஒரு முன்னணி உலகளாவிய நிறுவன நிலை பொது தடுப்பு தளமாகும். அவர்கள் சிங்கப்பூரில் உள்ளனர் மற்றும் அவற்றின் நிர்வாகம் அங்கு இருந்து வருகிறது. நிச்சயமாக, நீங்கள் அவர்களின் பக்கம் சென்று பக்கம் கீழே recruiter ஒரு மின்னஞ்சல் கண்டுபிடிக்க முடியும்.\nபிளாக்செயின் தொழில்நுட்பத்தை இணைப்பதை VeChain நோக்கமாகக் கொண்டுள்ளது ஒரு விரிவான நிர்வாக கட்டமைப்பை வழங்குவதன் மூலம் உண்மையான உலகம், ஒரு வலுவான பொருளாதார மாதிரி மற்றும் மேம்பட்ட IoT ஒருங்கிணைப்பு மற்றும் நிஜ உலக பயன்பாடுகளில் முன்னோடிகள்.\nரென் நிறுவனம் கிரிப்டோ வணிகத்திற்கானது மற்றும் இது ஒரு முனை பரவலான இருண்ட முனைகளின் நெட்வொர்க்கால் இயக்கப்படுகிறது. பொதுவாக, இந்த நிறுவனம் தனியுரிமையைப் பாதுகாக்கும் பயன்பாடுகளை இயக்க பாதுகாப்பான பலதரப்பட்ட கணக்கீட்டைப் பயன்படுத்துகிறது. எனவே, நீங்கள் ஒரு நல்ல புரோகிராமர் திறனைக் கொண்டிருந்தால் உங்கள் சி.வி.யை அவர்களுக்கு அனுப்ப வேண்டும் மற்றும் போர்ட்ஃபோலியோ. ரென், அவர்கள் தங்களை ஒரு பெரிய நிறுவனமாக மாற்றிக் கொள்ள முடிந்ததால் அதைப் பற்றி படிக்க ஆர்வமாக உள்ளது.\nடி.டி.இ.எக்ஸ் இயங்குதளம் ஹைட்ரோ புரோட்டோகால் கட்டப்பட்ட முதல் பரவலாக்கப்பட்ட பரிமாற்றமாகும். நிறுவனம் உலகம் முழுவதும் அறியப்படவில்லை. ஆனால் பொதுவாக பேசும் போது, தொழில்நுட்பத்தை அதிகரிப்பது, உடனடி, நிகழ்நேர வரிசையை வழங்குவது பாதுகாப்பான ஆன்-சங்கிலி தீர்வுடன் பொருந்துகிறது. அவர்களின் இணையதளத்தில் பார்ப்பது மதிப்பு. நிறுவனம் வளர்ந்து வருகிறது அவர்கள் தங்கள் இணையதளத்தில் சில சுவாரஸ்யமான வேலைகளைக் கொண்டிருக்கலாம்.\nபிடிங்கா என்பது ஒரு கிரிப்டோகரன்சி தரகர் மற்றும் சர்வதேச வாடிக்கையாளர்களுக்கான தளமாகும். தற்போது, அவர்களுக்கு தொழில் இணைப்பு இல்லை. ஆனால், இந்த நிறுவனம் ஒரு வளர்ந்து வரும் அமைப்பு. எனவே, நிச்சயமாக அவர்களின் வலைத்தளத்தைப் பார்ப்பது மதிப்புக்குரியதாக இருக்கும்.\nடிராட் ஒரு தன்னாட்சி டிஜிட்டல் நாணயம். நாணயம் 2016 இல் சொந்த செயல்பாட்டை தொடங்குகிறது. டிக்ரிட் நாணயம் நோக்கம் தடுப்பு ஆளுமைகளை தீர்க்க நிர்வகிக்க வேண்டும்.\nஇந்த நிறுவனம் புதுமையான விடயம். மூன்றாம் தரப்பினரின் செல்வாக்கிலிருந்து இலவசமற்ற, டி.வி. டிஜிட்டல் நாணயத்தை உருவாக்குவதற்கு, பரவலாக்கப்பட்ட முடிவெடுத்தல் மற்றும் சுயநிதி நிதி எங்களுக்கு உதவியது.\nஆகுர் நிறுவனம் பிளாக்ஹைனை அடிப்படையாகக் கொண்ட கணிப்பு சார்ந்த இயங்கு நிறுவனம் போன்றது, நிச்சயமாக அவர்கள் தங்களுடைய சொந்த குறியாக்கவியல் மற்றும் பிளாக்ஹைன் நாணயத்தை நிர்வகித்து வருகின்றனர். வாடிக்கையாளர்கள் பயன்பாட்டில் அவற்றைப் பயன்படுத்தலாம் அல்லது மடிக்கணினியில் தங்கள் கணினியை பதிவிறக்க முடியும்.\nஇந்த தடுப்பு தொழில்நுட்பத்துடன் நீங்கள் அவற்றை சரியான முறையில் எவ்வாறு பயன்படுத்துவது என்பது உங்களுக்குத் தெரிந்தால் நீங்கள் பேரழிவுகள் அல்லது நிறுவன நிதி தோல்விகளால் கணிக்க முடியும்.\nஇது ஃபாஸ்ட் எக்ஸ்சேஞ்ச் வர்த்தகத்தில் நட்சத்திர வளரும் நிறுவனமாக இருக்கிறது. நிலையான நாணயத்தை cryptocurrency இல் மாற்றுவதற்கு பரிமாற்ற செயல்முறைக்கு Changley ஒரு வித்தியாசமான அணுகுமுறையை எடுக்கும்.\nசேஞ்செல்லி தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தங்கள் கிரிப்டோ கரன்சியை தங்கள் கிரிப்டோ பரிமாற்ற மேடையில் சேமித்து வைப்பதற்கு பதிலாக, அவர்கள் மாற்று பரிவர்த்தனைகளை அமைக்கின்றனர். வர்த்தக கிரிப்டோ தொகையைச் சேமிக்க இன்னும் பல வழிகளைக் கொடுக்கும். துபாய் நகரம் நிறுவனம் ஒரு தொழில் வலைத்தள ஜெட் இல்லை என்பதை உறுதிப்படுத்த முடிந்தது. ஆனால் பாப் செய்து பார்ப்பது இன்னும் மதிப்புக்குரியது.\nமுடிவு: வேலைகள் மற்றும் பணியிடத்தில் Cryptocurrency\nஉங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம் மற்றும் துபாயில் விக்கிபீடியா வேலைக்கு விண்ணப்பிக்கவும். Cryptocurrency வேகமானது என்பதால் வளர்ந்து வரும் சந்தை. துபாய் நகர நிறுவனம் வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைப்பதில் உதவுகிறது. குறிப்பாக உயர் தொழில்நுட்ப சந்தை. எங்கள் நிறுவனம் புதுப்பிக்கப்பட்ட விண்ணப்பத்திற்கு காத்திருக்கிறது. நீ எங்கிருந்தாலும் எங்கிருந்தாலும். நாங்கள் எடுத்துக் கொள்கிறோம் இந்தியாவில் இருந்து வேலை தேடுபவர்கள் மற்றும் துபாயில் வைக்கிறார்கள். Cryptocurrency வேலைகள் புதிய வெளிநாட்டவர்களுக்கு திறக்கப்பட வேண்டும் உலகெங்கிலுமிருந்து.\nஇந்த வகையான வேலைவாய்ப்பு பெற இன்னொரு வழி உள்ளது. உதாரணமாக, நீங்கள் உங்கள் சி.வி. அல்லது உங்கள் விவரங்களை பதிவு செய்யவும் தொழிலாளர்களுக்கான உள்ளூர் மத்திய கிழக்குப் பக்கம். நீங்கள் எந்த வழியில் செல்ல போகிறீர்கள். வர்த்தக துறையில் இருந்து ஒரு வேலை வாய்ப்பு வந்தவுடன். நீங்கள் வேலை தேடும் விளையாட்டின் வெற்றியாளர்.\nமேலும் சரிபார்க்கவும்: வெளிநாட்டினருக்கான பன்மொழி வழிகாட்டிகள்\nதுபாய் சிட்டி கம்பெனி இப்போது துபாயில் வேலைகளுக்கு நல்ல வழிகாட்டிகளை வழங்குகிறது. எங்களுக்காக ஒவ்வொரு மொழிக்கும் தகவல்களைச் சேர்க்க எங்கள் குழு முடிவு செய்தது துபாய் வெளிநாட்டினர். எனவே, இதை மனதில் கொண்டு, நீங்கள் இப்போது உங்கள் சொந்த மொழியுடன் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வழிகாட்டிகள், உதவிக்குறிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பைப் பெறலாம்.\nவருக, எங்கள் வலைத்தளத்தைப் பார்வையிட்டதற்கு நன்றி மற்றும் எங்கள் அற்புதமான சேவைகளின் புதிய பயனராக மாறினோம்.\nஉங்களுக்கு துபாய் கம்பெனி பிடிக்குமா\nவருக, துபாய் சிட்டி நிறுவனத்திற்கு.\nநாங்கள் உறுதியாக இருக்கிறோம் மற்றவர்களுடன் நெட்வொர்க் செய்ய உங்களுக்கு உதவுகிறது மற்றும் வேலைவாய்ப்பைக் கண்டறியவும் ஐக்கிய அரபு அமீரகத்தில்.\nஎங்கள் ஒரே கேள்வி, நீங்கள் வளர எங்களுக்கு உதவுவீர்களா\nநாங்கள் மத்திய கிழக்கில் சிறந்த வெளிநாட்டினர் சமூகத்தில் ஒருவர். எங்கள் சமூக போர்டல் உதவுகிறது ஆளெடுப்பு மற்றும் பணியாளர்கள். துபாயில் உள்ள எங்கள் சேவைகள் மற்றும் பிற வேலை வலைத்தளங்களைப் பயன்படுத்தி உலகம் முழுவதிலுமிருந்து வெளிநாட்டினருக்கு நாங்கள் உதவுகிறோம்.\nஒரு கனவைக் கண்டுபிடிக்க ஐக்கிய அரபு அமீரகத்தில் தொழில்.\nஇந்த புள்ளிகளைக் கொடுங்கள், நீங்கள் இருந்தால் குடியேறிய மற்றும் துபாயில் ஒரு முறையான ஆட்சேர்ப்பு நிறுவனத்தைத் தேடுகிறது. எங்கள் சேவையை முயற்சிக்கவும், உங்கள் சுயவிவரத்தை பதிவு செய்யவும்.\nஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஒரு சிறந்த 100 தொழில்முனைவோர் நிறுவனமாக நாங்கள் அங்கீகரிக்கப்பட்டோம். நாங்கள் சமூக ஊடகங்களுக்குள் ஒரு சிறந்த செல்வாக்கு செலுத்துபவர்.\nஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இந்தியாவில் 30m பார்வையாளர்களை நாங்கள் நிர்வகித்துள்ளோம். மேலும், எங்கள் நோக்கம் ஜூனியர் முதல் மூத்த நிலை நிர்வாகிகள் வரை உதவுகிறது ஒரு பணியை பெறுவது மத்திய கிழக்கில்.\nநிச்சயமாக, எங்கள் நிறுவனத்தை ந���ங்கள் கருத்தில் கொள்ள வேண்டும் வேலைவாய்ப்பு தேடல்.\nதுபாயில் வேலை தேடுவது எப்படி\nஉங்களுக்கு வேலைவாய்ப்பு பெற உதவும் சில பக்கங்கள் உள்ளன\nமீண்டும் பதிவேற்றவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வேலைவாய்ப்பு போர்டல் தளங்கள்\nஇணைக்க துபாயில் சிறந்த தேர்வாளர்கள்\nசி.வி. துபாயில் பணிபுரியும் நிறுவனங்கள்\nவிண்ணப்பிக்க துபாயில் ஆட்சேர்ப்பு முகவர்\nநாங்கள் ஆட்சேர்ப்பு செய்கிறோம் துபாய் உள்ள வேலைகள்\nதுபாயில் தொழில் WhatsApp குழு\nஇதை ஒரு முறை பார்க்கவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொழில் ஆராய்ச்சி\nஉள் இணைப்புகள் - எங்கள் சிறந்த பக்கங்கள்\nதுபாயில் 100% நிச்சயமாக வேலை (2)\nவாட்ஸ்அப்பில் வேலைகள் குழுக்கள் (1)\nவெளிநாட்டினருக்கான துபாயில் வேலைகள் 2020 (1)\nஎளிதில் கிடைக்கக்கூடியவை. இந்தியர்களுக்கு துபாயில் ஜாப்ஸ் (1)\nலியன் டி குரூப் துபாய் (2)\nதுபாயில் புதிய கற்பித்தல் வேலைகள் (1)\nபதிப்புரிமை © Dubai Dubai City Company. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nநான் அதிர்ஷ்டசாலி என்று நினைக்கவில்லை\n - உங்கள் வாய்ப்பைப் பெறுங்கள் துபாயில் ஒரு வேலையை வெல்லுங்கள்\nதுபாய் வேலை லாட்டரிக்கு கிட்டத்தட்ட அனைவரும் விண்ணப்பிக்கலாம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அல்லது கத்தார் வேலைவாய்ப்புக்கு தகுதி பெறுவதற்கு இரண்டு தேவைகள் மட்டுமே உள்ளன: நீங்கள் வேலைவாய்ப்பு விசாவிற்கு தகுதி பெற்றால் ஒரு சில கிளிக்குகளில் கண்டுபிடிக்க துபாய் விசா லாட்டரியைப் பயன்படுத்தவும். ஐக்கிய அரபு எமிரேட் அல்லாத எந்தவொரு வெளிநாட்டு வெளிநாட்டினருக்கும் துபாயில் வசிப்பதற்கும் வேலை செய்வதற்கும் ரெசிடென்சி விசா தேவைப்படுகிறது. எங்கள் லாட்டரி மூலம், நீங்கள் வெல்வீர்கள் துபாயில் வேலை செய்ய உங்களை அனுமதிக்கும் வதிவிட / வேலைவாய்ப்பு விசா\nதுபாயில் நீங்கள் வேலையை வென்றால், உங்கள் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.\nஉங்கள் கூப்பன் குறியீடு க்கு செல்லுபடியாகும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/dhanusu-raasi-neyargale-neethan-venumadi-song.html", "date_download": "2020-01-18T10:06:51Z", "digest": "sha1:SFY5UR6CBOOEYS7W5AEQM4DAS335SQII", "length": 5620, "nlines": 148, "source_domain": "www.galatta.com", "title": "Dhanusu Raasi Neyargale Neethan Venumadi Song", "raw_content": "\nதனுசு ராசி நேயர்களே படத்தின் நீதான் வேணுமடி பாடல் வீடியோ வெளியானது \nசஞ்சய் பாரதி இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண் நடிக்க��ம் தனுசு ராசி நேயர்களே படத்தின் நீதான் வேணுமடி பாடல் வீடியோ.\nஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் படம் தனுசு ராசி நேயர்களே.இந்த படத்தை ரீகோகுலம் மூவீஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரித்துள்ளார்.இந்த படத்தை இயக்குனரும், நடிகருமான சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்கியுள்ளார்.\nரொமான்டிக் காமெடி படமாக உருவாகி வரும் இந்த படத்தில் ரெபா மோனிகா ஜான், ரியா சக்கரவர்த்தி இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படம் டிசம்பர் 6ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த படத்தின் டீஸர் மற்றும் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சில தினங்கள் முன் நடைபெற்றது. தற்போது நீதான் வேணுமடி பாடலின் லிரிக் வீடியோ வெளியானது. சரத் சந்தோஷ் மற்றும் ராஜன் செல்லையா பாடியுள்ள இந்த பாடல் வரிகளை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார்.\nபிற சமீபத்திய செய்திகள் View More More\nசசிகுமார் படத்தை கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி...\nஆயிரம் ஜென்மங்கள் படத்தின் லிரிக் வீடியோ பாடல் \nஆக்ஷன் படத்தின் பாடல் வீடியோ வெளியானது \nஜிப்ஸி படத்தின் ரிலீஸ் தேதி இதோ \nசீறு படத்தின் செவந்தியே பாடல் வெளியீடு \nமைண்ட் ப்ளாக் மகேஷ் பாபு படத்தின் முதல் பாடல் இதோ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/2011/05/12/brahmanism-capitalism/", "date_download": "2020-01-18T08:27:10Z", "digest": "sha1:A7VANJDEQDRDMKUM4Z44AQEJQUP5UKQA", "length": 88805, "nlines": 445, "source_domain": "www.vinavu.com", "title": "பார்ப்பனியமும் முதலாளித்துவமும் சேர்ந்தியங்குவது எப்படி? | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nரஜினியின் துக்ளக் தர்பார் – எடப்பாடியின் குருமூர்த்தி தர்பார் \nசென்னை புத்தகக் காட்சியில் புதுப்பொலிவுடன் கீழைக்காற்று வெளியீட்டகம் \nதீவிரவாதிகளுடன் கைதான காஷ்மீர் போலிசு அதிகாரி தேவேந்தர் சிங் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிர��்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுழந்தைகள் மரணங்கள் – இந்தியாவின் கட்டமைப்பு சிக்கல் \nசட்டங்கெட்டச் செயல்களையே சட்டமாக்க முனைகிறது மோடி-அமித்ஷா கும்பல் \nNRC : இந்து ராஷ்டிரத்தில் இரண்டாந்தரக் குடிமக்களாக வாழப்போகிறோமா \nஜே.என்.யூ : அம்பலமான ஏ.பி.வி.பி – முட்டுக் கொடுத்த டில்லி போலீசு \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nசவார்க்கர் : மன்னிப்புக் கடிதங்களின் பிதாமகன் \nஅரைச்சீனி … கால் சீனி … முக்கால் சீனி … நீரழிவை கட்டுப்படுத்துமா…\nபவ்லோவின் வீடு – ஸ்டாலின்கிராட் போரில் நடந்த உண்மைக்கதை\nஃப்ரெஷ் ஜூஸ் தொடர்ந்து பருகுவது ஆபத்தானதா \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகாவி – கார்ப்பரேட் பிடியில் சித்தா | நவீன காலனியாதிக்கம் | கீழைக்காற்று நூல்கள்…\nகாவி இருள் கிழிக்கும் நூல்கள் கீழைக்காற்று அரங்கில் \nஇன்ப வெள்ளத்தில் திளைத்து களிப்பே உருவாய் நடந்தான் அக்காகிய் \nநூல் அறிமுகம் : மார்க்சியம் இன்றும் என்றும் – (மூன்று நூல்கள்)\n சாலையோர கரும்பு வியாபாரிகளின் வேதனை \nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசங்கிகளை வீழ்த்த வர்க்கமாய் ஒன்றிணைவோம் | காணொளிகள்\nசீமானும் அன்புத் தம்பிகளும் – ஒரு உளவியல் பார்வை | வில்லவன்\n5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு : மாணவர்களுக்கு உளவியல் பாதிப்பு | வில்லவன் நேர்காணல்\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஆளுங்கட்சி ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் அன்பழகன் கைது \nCAA – NRC – NPR – தகர்க்கப்படும் அரசியலமைப்புச் சட்டம் \nஜே.என்.யூ தாக்குதலைக் கண்டித்து பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் \nஜனவரி 8 – பொது வேலை நிறுத்தம் : தமிழகமெங்கும் பு.ஜ.தொ.மு. ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய ��லாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமார்க்சியம் – அறிவியல் ஒளியில் நாத்திகப் பிரச்சாரத்தை முன்னெடுப்போம் \nபாபர் மசூதி – ராம ஜென்மபூமி : பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான மோதல்\nபொருளாதார மனிதன் | பொருளாதாரம் கற்போம் – 52\nமக்களை மயக்கும் அபினி போன்றது மதம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\n2019-ம் ஆண்டு, 12 மாதங்களில் 12 நாடுகள் – புகைப்படங்கள்\nவல்லரசுக் கனவு : முதல்ல மேல் பாக்கெட்டுல கை வச்சானுங்க \nஇந்தியாவில் வரலாறு காணாத குளிரால் அவதிப்படும் வீடற்ற மக்கள் \nஃபாஸ்டேக் : அதிவிரைவு டிஜிட்டல் கொள்ளை \nமுகப்பு புதிய ஜனநாயகம் கம்யூனிசக் கல்வி பார்ப்பனியமும் முதலாளித்துவமும் சேர்ந்தியங்குவது எப்படி\nபுதிய ஜனநாயகம்கம்யூனிசக் கல்விபார்வைகேள்வி-பதில்சமூகம்சாதி – மதம்பார்ப்பனிய பாசிசம்பார்ப்பன இந்து மதம்\nபார்ப்பனியமும் முதலாளித்துவமும் சேர்ந்தியங்குவது எப்படி\nபார்ப்பனீயம் குறித்தும் முதலாளித்துவம் குறித்தும் பல கட்டுரைகள் வெளியிடுகிறீர்கள். ஒன்று மற்றதன் தயவில் நிலைத்திருப்பது குறித்த கருத்தையும் இங்குதான் தெரிந்து கொண்டேன் ஆனால் இதுவரை எந்த கட்டுரையும் தெளிவாக விளக்கவில்லை. இரண்டும் சந்திக்கும் புள்ளிகள், சேர்ந்தியங்கும் முறை குறித்து ஒரு நடைமுறை உதாரணம் கொடுக்க முடியுமா முடிந்தால் ஒரு கட்டுரை வெளியிடுங்களேன்.\nஇந்தக் கேள்விக்கான பதிலை பொதுவான வாசகரும் புரிந்து கொள்ளும் பொருட்டு சற்று எளிமையாகவும் விரிவாகவும் எழுதுகிறோம்.\nபார்ப்பனியம், முதலாளித்துவம் இரண்டும் இரு வேறுபட்ட சமூக அமைப்பு முறைகள். முதலாவது நிலத்தையும், விவசாயத்தையும், நாட்டுப்புறத்தையும், அதற்கு பொருத்தமான ‘மத’த்தையும் அடிப்படையாகக் கொண்ட நிலவுடமைச் சமூகம். இரண்டாவது பெருந்தொழில்கள், பெருநகரங்களை அடிப்படையாகக் கொண்ட நவீன சமூகம். பார்ப்பனியம் இந்தியாவின் விசேடமான நிலவுடமைச் சமூக அமைப்பு முறை. மற்ற நாடுகளில் உள்ள நிலவுடமைச் சமூக அமைப்புகளோடு இதற்கு பல பொதுத்தன்மைகள் இருந்தாலும் சாதி என்ற தனித்தன்மை இந்தியாவில் மட்டுமே உண்டு. எனினும் இந்த தனித்தன்மை என்பது நிலவுடமை பொருளாதார அமைப்பு என்ற அடிப்படையிலேயே செயல்படுகிறது. வெறும் க��ுத்து, சிந்தனை சார்ந்த அமைப்பல்ல. சிலர் பார்ப்பனியத்தை வெறும் கருத்தியல் சார்ந்த அமைப்பாகவே பார்க்கின்றனர். அது தவறானது.\n1789-இல் நடந்த பிரான்சில் நடந்த பிரெஞ்சுப் புரட்சிதான் முதன்முறையாக நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பை புரட்சி மூலம் அழித்துவிட்டு முதலாளித்துவ சமூக அமைப்பிற்கான விதையை விதைக்கிறது. கத்தோலிக்க திருச்சபையின் அதிகாரம் பறிக்கப்பட்டு, நிலங்கள் மீட்கப்பட்டு, கல்வி – சட்டம் இரண்டிலும் மதம் நீக்கப்படுகிறது. கத்தோலிக்க மதம் என்பது இங்கு பார்ப்பனியம் போன்று ஐரோப்பாவில் இருந்த மத ஆதிக்க நிறுவனம். இது மதத்தோடு மட்டுமல்லாமல் அரசு, சொத்து, சட்டம் அனைத்திலும் அதிகாரம் கொண்டிருந்தது.\nபிரெஞ்சுப் புரட்சியில் பங்கேற்ற உழைக்கும் வர்க்கத்தினரின் வன்முறையை பார்த்து அச்சமுற்ற இங்கிலாந்து நாட்டில், நிலவுடமைச் சமூகம் புரட்சி மூலம் அழிக்கப்படவில்லை. வன்முறையற்ற சீர்திருத்தங்கள் மூலமே முதலாளித்துவம் கொண்டு வரப்படுகிறது. அப்படித்தான் படிப்படியாக அரசரின் அதிகாரம் குறைக்கப்பட்டு, முதலாளிகளின் பாராளுமன்ற ஜனநாயகம் கொண்டுவரப்படுகிறது. இந்த மாற்றத்தை பல ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் முதலாளிகளும் பின்பற்றுகின்றனர். சாதாரண மக்களது எழுச்சியைக் கண்டு பயம் கொண்ட அவர்கள், முழுமையாக நிலவுடமை சமூகத்தின் மதம், பண்பாடுகளை விட விரும்பவில்லை. தொழிலாளிகள் அரசியல் எழுச்சி கொள்ளாது இருக்க மதம் அவர்களுக்கு தேவைப்பட்டது. இப்படித்தான் முதலாளித்துவ வர்க்கம் நிலவுடமைச் சமூகத்தை முற்றிலும் அழிக்காமல் அல்லது பண்பாட்டு துறையில் மட்டும் தேவையான அளவுக்கு விட்டு வைத்தது.\n1917-இல் தொழிலாளிகள் தலைமையில் ரசியப் புரட்சி நடக்கிறது. முதலாளித்துவ சமூக அமைப்பை தூக்கி எறிந்து விட்டு சோசலிச அமைப்பிற்கான அடிப்படை உருவாக்கப்படுகிறது. இதைக் கண்டு அஞ்சிய முதலாளிகளும், ஏகாதிபத்தியங்களும் அதன் பிறகு உலகம் முழுவதுமிருந்த குறிப்பாக மூன்றாம் உலகநாடுகளில் இருந்த நிலவுடமை சமூக அமைப்பை தகர்க்காமல், அதனுடன் கூட்டு சேர்ந்து கொண்டு காலனிய நாடுகளில் சுரண்டி வந்தனர். இப்படித்தான் பார்ப்பனியமும் ஆங்கிலேயர்களின் ஆசிர்வாதத்தோடு இந்தியாவில் தனது ஆதிக்கத்தை தக்க வைத்தது.\nஆங்கிலேயர் காலத்தில் பார்ப்பன இந்���ு மதத்தில் சில சீர்திருத்தங்களை கொண்டு வரப்பட்டாலும் அதன் அடிப்படையான சாதிய சமூகத்தை அப்படியே விட்டு வைத்தார்கள். பிரிட்டனுக்கு முன் சாதிய அமைப்பின் மீதான சுரண்டல் மன்னர்களுக்கும், ‘மேல்’ சாதியினருக்கும் சென்றது. இங்கிலாந்து வந்தபின்னர் அது கைமாறுகிறது. பார்ப்பனிய சாதிய அமைப்பின் மேல்மட்டத்தில் உள்ளவர்கள் அரசு, அரசாங்கம், காங்கிரசு, ஜமீன்தார்கள், என அதிகாரத்தை சுவைத்த போது கீழ்மட்டத்தில் உள்ள உழைக்கும் சாதிகள் உடலுழைப்பு கொண்ட வேலைகளுக்கு பயன்பட்டனர். மேலும் இலட்சக்கணக்கில் வெளிநாடுகளில் உள்ள ஆங்கிலேயர்களின் தோட்டத்திற்கும் அனுப்பப்பட்டனர். இப்படித்தான் இந்தியாவில் காலனிய ஆட்சி தங்கு தடையின்றி நடந்தது.\nசூத்திர, பஞ்சம சாதிகளைச் சேர்ந்தோர் பார்ப்பன சாதியமைப்பில் கீழ்நிலையில் உள்ளவர்கள். கிராமங்களில் ஒதுக்கப்பட்ட இடங்களில் வாழ்ந்து கொண்டு விதிக்கப்பட்ட வேலைகளை செய்து கொண்டு, தரப்பட்ட பொருளைக் கொண்டு வாழ்க்கையை ஓட்டுபவர்கள். மற்றபடி இவர்கள் யாரும் படித்து, வியாபாரம் செய்து, வேறு தொழில் செய்தெல்லாம் ஆளாவது என்பது கனவில் கூட நடவாது. அந்த வகையில் இந்த உழைப்பு ரிசர்வ் சக்திகள், காலனிய ஆட்சியின் போது நடைபெற்ற இரயில்வே, தோட்டங்கள், ஆலைகள், இராணுவ சிப்பாய் என்று அடிக்கட்டுமான வேலைக்கு மலிவான கூலிக்கு கிடைத்தார்கள்.\nசாராமாகச் சொன்னால் ‘மேல்’ சாதியினர் நீதிபதிகள், வக்கீல்கள், தொழிலதிபர்கள், தலைமை நிர்வாகிகள் என்றும், இடைத்தர சாதியினர் குமாஸ்தாக்களாகவும், போலீசாகவும், சிறு வியாபாரம் என்றும், அடித்தட்டு சாதியினர் உடலுழைப்பு வேலைகளுக்காகவும் பயன்பட்டனர். இத்தகைய அருமையான சுரண்டல் அமைப்பை வழங்கிய பார்ப்பனியத்தை வெள்ளையர்கள் ஏன் அழிக்க வேண்டும் ஆகவே அதை திட்டமிட்டு பாதுகாத்தார்கள்.\nசரி வெள்ளையர்கள் சென்ற பிறகும், இந்த நிலைமை இன்னும் மாறிவிடவில்லை. கடந்த 50 ஆண்டுகளாக சில சீர்திருத்தங்கள் மூலம் சில பல ஒடுக்கப்பட்ட சாதி மக்கள் மேல்மட்ட வேலைகளுக்கு வந்தாலும், பெரும்பான்மையான மக்கள் பழைய பார்ப்பனிய நிலவுடமை சாதிய அமைப்பின் படிதான் வாழ்கின்றனர். அதாவது அவர்களுக்கு நிலம் சொந்தமில்லை, கூலி வேலை செய்துதான் வாழ முடியும், படிப்பு, தொழில் என்று வேறு வாய்ப்புகள் இ��்போதும் சாத்தியமில்லை என்றுதான் வாழ்கின்றனர்.\nபார்ப்பனியம் மனிதரில் ஏற்றத்தாழ்வு வைத்து பிரிப்பதைப் போல முதலாளித்துவம் சந்தை, இலாபத்தை வைத்து நாட்டில் ஏற்றத் தாழ்வை கொண்டு வருகிறது. அதாவது தொழில் வாய்ப்பு, திறமையான உழைப்பாளிகள், போக்கு வரத்து வசதிகள், துறைமுகம், தடையற்ற மின்சாரம், சந்தைக்கு அருகாமை என்று தங்களது தொழிலுக்கு சாதகமான இடங்களை மட்டுமே குறி வைப்பார்கள். அந்த வகையில் வடக்கு தமிழகம், குஜராத், மேற்கு மராட்டியம், கடற்கைரையோர ஒரிசா, ஆந்திராவின் சில பகுதிகள், கர்நாடகாவின் சில பகுதிகள், ஹரியாணா என்று இந்தப் பகுதிகளை மட்டும் தரகு முதலாளிகள், பன்னாட்டு நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்கின்றன. அரசும் இத்தகைய இடங்களை மட்டும் செல்வு செய்து வளரச் செய்கிறது.\nஆனால் இத்தகைய வசதிகள் அற்ற ராஜஸ்தான், உத்திரபிரதேசம், பீகார், ஒரிசா, மத்தியப்பிரதேசம், போன்ற மாநிலங்கள் எல்லா அளவுகோல்கள் படியும் மிகவும் கீழ்மட்ட வாழ்வில் உள்ளன. முக்கியமாக இந்த மாநிலங்களில் உள்ள ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்கள் உள்ளூரில் உள்ள பார்ப்பனிய நிலவுடைமை அமைப்பு முறையால் குறைந்த பட்ச வாழ்க்கையைக் கூட வாழமுடியாமல் தத்தளிக்கிறார்கள். அந்த வகையில் இவர்கள்தான் இந்தியாவில் மாபெரும் ரிசர்வ் பட்டாளமாக இருக்கின்றனர்.\nதற்போது இந்தியாவில் உள்ள எல்லா நிறுவனங்களிலும் பகுதி நேர தொழிலாளிகளாக இவர்களே கடுமையாக சுரண்டப்படுகின்றனர். இன்று தமிழகம் முழுவதிலுமுள்ள சிறு, நடுத்தர, பெரிய தொழிற்சாலைகள் அனைத்திலும் இந்த வடமாநிலத் தொழிலாளர்களை பார்க்கலாம். இவர்களில் யாரும் பார்ப்பன ‘மேல்’ சாதியைச் சேர்ந்தோர் கிடையாது என்பதை விளக்கத் தேவையில்லை.\nதமிழகத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். கிராமங்கள், நகரங்களில் உள்ள அக்ரகாரத்தை சேர்ந்த பார்பனர்களும், மேலத்தெருவைச் சேர்ந்த நாயுடு, ரெட்டி, செட்டியார், சைவ வேளாளர் முதலானோர் சென்னை, டெல்லி, லண்டன், அமெரிக்கா என்று செட்டிலாகிவிட்டார்கள். கீழத்தெருவைச் சேர்ந்த சில ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்தோர் கொஞ்சம் நிலம் வைத்து ஏதோ விவசாயம் செய்கிறார்கள். சிலர் சிறு தொழில்கள், கீழ்மட்ட அரசு, தனியார் வேலை என்று வாழ்கிறார்கள். மீதிப்பேரும், கிராமத்தின் எல்லையிலிருக்கும் சேரிகளைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டோரும் உடலுழைப்பு வேலைகளுக்காக பெரு நகரங்களை நோக்கி செல்கின்றனர்.\nதஞ்சையைச் சேர்ந்த கூலி விவசாயிகள் கேரளாவில் கம்பி கட்டும் வேலைக்கு போவது, தென்மாவட்டங்களைச் சேர்ந்தோர், மும்பை, திருப்பூருக்கு செல்வது, தரும்புரியைச் சேர்ந்தோர் பெங்களூரூவில் கட்டிட வேலைக்கு செல்வது, வட மாவட்டங்களைச் சேரந்தோர் சென்னைக்கு வந்து பிழைப்பது என்று இங்கேயே அந்த நாடோடி வாழ்க்கை இருக்கிறது.\nஆக மறுகாலனியாக்கத்திற்கு தேவைப்படும் மனித வளத்தை சாதியைப் பாதுகாக்கும் பார்ப்பனிய அமைப்பு இப்படித்தான் வழங்குகிறது. அடுத்து உழைக்கும் மக்கள், நடுத்தர வர்க்கம் அரசியல் உணர்வு பெறக்கூடாது என்பதற்காகவே இங்கே பார்ப்பன இந்து மதம் பெரும் பொருட்செலவில் பின்பற்றப்படுகிறது. சாதிக்கு ஏற்ற சாமியார்கள், மடங்கள், நவீன கார்ப்பரேட் சாமியார்கள், ஆதினங்கள், கோவில்கள் எல்லாம் அரசு, முதலாளிகளால் செவ்வனே பராமரிக்கப்படுகிறது.\nஐ.டி துறை நடுத்தர வர்க்கத்தை ஆற்றுப்படுத்தும் வேலையை டபுள் ஸ்ரீ ரவி சங்கர் பார்த்துக் கொள்வது போல உடலுழைப்பு மக்களை பங்காரு பாதுகாக்கிறார். சங்கர மடத்தின் முன் முழு இந்தியாவின் அதிகார வர்க்கமும் மண்டியிடும். வட இந்தியாவில் உள்ள நாட்டுப்புறங்களைச் சேர்ந்த உழைக்கும் மக்களின் ஆட்சியாளராக பண்ணையார்கள்தான் இன்றும் இருக்கின்றனர். யாருக்கு வாக்களிப்பது என்பதைக்கூட இவர்கள்தான் தீர்மானிக்கின்றனர். அதே போல நகரங்களில் சொத்துக்களை வைத்துக் கொண்டு அரசியலில் ஒரு ஆளாக வருவதும் இந்த பண்ணையார்கள்தான்.\nஆக பார்ப்பனியத்தின் சாதிய அமைப்பு இந்தியாவின் முதலாளித்துவத்திற்கு அளப்பரிய சேவை செய்வதை புரிந்து கொள்ள முடியும். தீபாவளி, புத்தாண்டு, அஷ்யத் திரியை இதர பார்ப்பனியப் பண்டிகளெல்லாம் மக்களிடையே நுகர்வுபொருட்களை கொண்டு சேர்ப்பதற்கான நாட்களாக முதலாளிகளால் கொண்டாடப்படுகின்றன.\nஇறுதியாக கிராமங்களில் விவசாயம் அழிக்கப்டுவதால் யாருக்கு பாதிப்பு ஏற்படுகிறதோ அந்த வர்க்கங்களின் உழைப்பை மலிவாகச் சுரண்டிதான் நகரங்களும், முதலாளிகளும் வாழ்கின்றனர். கிராமங்களில் உழைக்கும் மக்களுக்கு நிலம் சொந்தமாகி, விவசாயம் செய்து பிழைக்க முடியும் என்ற நிலை வந்தால் நகரத்து முதலாளிகளுக்கு மலிவான உழைப்பாளிகள் கிடைக்கமாட்டார்கள். ஆதலால் பார்ப்பனிய நிலவுடமை அமைப்பு இங்கே சமூக ரீதியாக இருப்பதோடு முதலாளித்துவத்திற்கும் சேவை செய்கிறது. பதிலுக்கு முதலாளித்துவம் அதை அழிக்காமல் தேவையான அளவு சீர்திருத்தம் செய்கிறது. இடையில் சிக்கிக் கொண்ட உழைக்கும் மக்கள் என்னடா வாழ்க்கை இது என்று நாட்களை கழிக்கிறார்கள்.\nதற்போது இந்த விளக்கம் போதுமென்று நினைக்கிறோம். சரிதானா\nவினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…\nகூகிள் பஸ்’ஸில் வினவை தொடர்க\nபார்ப்பனியம் – ஒரு விவாதம்\nதில்லிச் சிதம்பரமும் தில்லைச் சிதம்பரமும் – மூலதனத்தின் இராமயணம்\nஇந்தியா ஒரு கார்பரேட், இந்து அரசு – அருந்ததிராய், கரண் தபார் நேருக்குநேர் \nஅருமையான கேள்வி, சிறப்பான பதில் ஒரு வகையில் தெளிவான சிறு கட்டுரை, இக் கட்டுரையை பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ளலாம் நாம் செல்லும் இடங்களில் நண்பர்களுக்கு கொடுக்கலாம் முதலாளித்துவத்திற்கும், பார்ப்பனியத்திற்கும் எதிரான பரப்புரைக்கு மிகவும் தேவைப்படுகிறது.\nதெளிவான விளக்கத்திற்கு நன்றி வினவு. இதன் தொடர்ச்சியாக ஒரு சில கேள்விகள்.\n1.நிலவுடமை சுரண்டல் அமைப்பு என்ற வகையில் பார்ப்பனியத்தையும், நவீன சுரண்டல் அமைப்பு என்ற வகையில் முதலாளிதுவதையும் எதிரிகளாக வரையறுத்துள்ள நிலையில், தமிழகத்தின் பெரும் பகுதி விவசாயம் அழிக்கப்பட்டு கூலிகளாக அலையும் நிலையும் , விவசாயம் லாபகரமான தொழில் அல்ல என்பதும் கண்கூடு. இவ்வாறன நிலையில் அதற்கெதிரான போராட்டம் எவ்வாறானதாக இருக்கும்\n2.முதலாளித்துவ அமைப்பு உள்ள நகரங்களில் கூட சாதி அழியாமல் நிலைத்திருப்பதை எதிர்த்த போராட்டம் எவ்வாறானதாக இருக்கும்\n3.பதிலில் 1917ஆம் ஆண்டு நடைபெற்ற ரஷ்ய புரட்சி கண்டு அஞ்சி நிலவுடமை அமைப்புகளோடு கூட்டு சேர்ந்ததாக உள்ளது அதற்க்கு முன் இந்தியாவில் அவர்கள் சேரவில்லையா\n4.பல பதிவுகளிலும் ‘ஆதிக்க சாதி’ என்று எழுதிய நிலையில் இந்த பதிவில் ‘மேல்சாதி’ ‘மேல் மட்டம்’ என்பதாக உள்ளது ஏன்\n1.நிலவுடமை சுரண்டல் அமைப்பு என்ற வகையில் பார்ப்பனியத்தையும், நவீன சுரண்டல் அமைப்பு என்ற வகையில் முதலாளிதுவதையும் எதிரிகளாக வரையறுத்துள்ள நிலையில், தமிழகத்தின் பெரும் பகுதி விவசாயம் அழிக்கப்பட்டு கூலிகளாக அலையும் நிலையும் , விவசாயம் லாபகரமான தொழில் அல்ல என்பதும் கண்கூடு. இவ்வாறன நிலையில் அதற்கெதிரான போராட்டம் எவ்வாறானதாக இருக்கும்\nவிவசாயத்தை திட்டமிட்டு அழித்து வரும் மறுகாலனியாக்கத்தை எதிர்த்து போர்க்குணமிக்க முறையில் உழைக்கும் மக்களை அணிசேர்த்து போராடுவதன் மூலம் மட்டுமே கிராம்பபுறங்களையும், விவசாயத்தையும் மீட்க முடியும்.\n2.முதலாளித்துவ அமைப்பு உள்ள நகரங்களில் கூட சாதி அழியாமல் நிலைத்திருப்பதை எதிர்த்த போராட்டம் எவ்வாறானதாக இருக்கும்\nநகரங்களில் பெரும்பாலும் தீண்டாமை கிடையாது. அகமண முறையில் மட்டுமே உள்ளது. நகர்ப்புறங்களில் சாதி மறுப்பு திருமணங்கள், முதலான கலாச்சார ரீதியான போராட்டங்களையும், நகர்ப்புறத்து உழைக்கும் மக்களை கிராமப்புறங்களில் இருக்கும் தீண்டாமைக்கெதிராக போராட வைப்பதையும் செய்ய வேண்டும்.\n3.பதிலில் 1917ஆம் ஆண்டு நடைபெற்ற ரஷ்ய புரட்சி கண்டு அஞ்சி நிலவுடமை அமைப்புகளோடு கூட்டு சேர்ந்ததாக உள்ளது அதற்க்கு முன் இந்தியாவில் அவர்கள் சேரவில்லையா\nரசியப்புரட்சிக்கு முன்பே பிரெஞ்சுப் புரட்சியின் போதே ஐரோப்பிய முதலாளி வர்க்கம் நிலவுடைமையின் மதம், பண்பாட்டை அழிக்காமல் பயன்படுத்தியதை பதிவு சொல்கிறது. ரசியப்புரட்சிக்கு பின் உலகில் உள்ள முதலாளித்துவர்க்கம் ஜனநாயகப்புரட்சி செய்யும் தகுதியை இழந்து விடுகிறது. அதாவது உள்நாட்டில் இருக்கும் நிலவுடைமையை அழிப்பதற்கு பதில் சீர்திருத்தம் செய்து மாற்றியமைப்பது என்று நிலையெடுக்கிறது. இதனால்தான் மூன்றாம் உலகநாடுகளின் ஜனநாயகப்புரட்சியை பாட்டாளி வர்க்கம் தலைமையேற்று நடத்த வேண்டுமென மாவோ வரையறுக்கிறார்.\n4.பல பதிவுகளிலும் ‘ஆதிக்க சாதி’ என்று எழுதிய நிலையில் இந்த பதிவில் ‘மேல்சாதி’ ‘மேல் மட்டம்’ என்பதாக உள்ளது ஏன்\nபார்ப்பன ‘மேல்‘சாதியதினர் போக ஆதிக்க சாதி என்பது பிற்படுத்த சாதிகளையும் சில நேரம் குறிக்கிறது. இந்த வேறுபாட்டை காண்பிப்பதற்கே ஒற்றை மேற்கோளில் ‘மேல்’சாதி என்பது பயன்படுத்தப்பட்டுள்ளது. மற்றபடி விசயத்தை எளிமையாக புரிய வைக்கவேண்டும் என்பதற்காக இந்த வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன.\nபல காலம் என்னில் இருந்த சந்தேகத்தை தெளிவுபடுத்த வாய்ப்பில்லாத நிலையில் வினவின் இந்த கேள்வி பதில் பெரும் வரவேற்புக்குரியது கற்றுகொள்���ும் ஆர்வமுள்ள அனைவருக்கும் இது தெளிவடைந்து சமுதாயபணியில் ஒன்றிணைய உதவும்.மிக்க நன்றி வினவு.\nபோடான்கூ முஸ்லீமா பத்தி பேச தைரியம் undaadaa, இனி இந்து மதத்த பத்தி எழுதுன மவனே ஓங்க ஆபெச்சு அவுட்டு,\nஆங்கிலேயருக்குப் பின், சுதந்திர இந்தியாவில் கொண்டு வரப்பட்ட “இட ஒதுக்கீடு” சாதியை தலைமுறை தலைமுறையாகக் காக்க உதவுகிறது. என்று சாதி குறித்த தகவல் அரசாங்கப் பதிவேடுகளில் இருந்து முழுமையாக நீக்கப்படுகிறதோ, அதுவே உண்மையான சாதி ஒழிப்புக்கு முதல் படி.\nகழுதைக்கு கேரட் போல, “இட ஒதுக்கீடு” சாதிய அமைப்பை தொடர்ச்சியாக சமூகத்தில் காப்பாற்றி வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.\n“சாதிய இட ஒதுக்கீடு” என்பதுக்கு பதிலாக “பொருளாதாரநிலை அடிப்படையில் இட ஒதுக்கீடு” என்பது ஒரு தீர்வாக இருக்கலாம்.\nஎல்லாம் காலம் காலமா மாறிக்கிட்டுத்தான் வருது…மேலும் மாறிடும்.. அப்படி மாற உம்ம உதவி ஒன்னையும் தேவையில்லை…. ஒன்றிரண்டு கட்டுரை எழுதி ஏதோ நீர்தான் எல்லாத்தையும் மாத்திக்கிட்டு வர்ற மாதிரி சவடால் அடிக்கிறிங்க…. நல்ல கதைதான்….\nஹிட்லர் உலகாளுவான் என்கிற கணக்கில் ஜெர்மானிய மொழி கற்றதிலிருந்து, வெள்ளைக்காரன் இந்தியாவை ஆளுகையில் ஆங்கிலம் கற்று பேசி அவர்களுக்கு சொம்பு தூக்கியதிலிருந்து, வடக்கத்தி பிர்லா டாட்டாக்களுக்காக ஹிந்தி கற்று எழுதி பேசியது, என எக்கச்சக்கமான வழிகளில் பார்ப்பனியம் முதலாளிகளோடு இறந்த காலந்தொட்டு, நிகழ்காலம் தொடர்ந்து, எதிர்காலத்துக்கும் அமெரிக்க அதிகாரத்திடம் ஏணி போட்டு ஏறிக்கொண்டிருக்கிறது.\nபல மொழி பேசியும், அதன் மூலம் தன்னை மேதாவியாகக் காட்டிக்கொண்டு, தன் நலம் கருதிய சட்டதிட்டங்கள் வகுத்து உயர்மட்ட அதிகார\nபீடத்தை அகில உலக அளவில் தமதாக ஆக்கிகொண்டிருப்பது பார்ப்பனியம்தான்.\nமுதலாளிகளொடு கை கோர்த்துக் கொள்வதால் பார்ப்பனியம் ஈன்றெடுப்பது : பணம் மற்றும் அதிகாரம்.\nஎனக்கு இருந்த சில சந்தேகங்களை இந்த பதிவு தீர்த்துவைத்துள்ளது.நன்றி வினவு\n//எனினும் இந்த தனித்தன்மை என்பது நிலவுடமை பொருளாதார அமைப்பு என்ற அடிப்படையிலேயே செயல்படுகிறது. வெறும் கருத்து, சிந்தனை சார்ந்த அமைப்பல்ல. சிலர் பார்ப்பனியத்தை வெறும் கருத்தியல் சார்ந்த அமைப்பாகவே பார்க்கின்றனர். அது தவறானது.//\n‘மதம் – ஒரு மார்க்சியப் பார்வை’ என்ற புதிய ஜனநாயகம் வெளியீட்டில்,பார்ப்பன இந்து மதம், சமூகத்தின் மேற்கட்டுமானத்திலும், அடித்தளத்திலும் ஆதிக்கம் செலுத்துவதாக படித்த நினைவு.\nஇந்தியாவில் நிலவும், நிலவிய, தனித்தன்மை வாய்ந்த, நிலவுடைமை பொருளாதார அமைப்பிற்கான உயிர்நாடியாக, அதன் மூல வடிவமைப்பு சக்தியாக பார்ப்பனியம் விளங்குகிறதா அல்லது பார்ப்பனியம் அதன் தன்மையிலேயே ஒரு சமூக அமைப்பாக விளங்குகிறதா அல்லது பார்ப்பனியம் அதன் தன்மையிலேயே ஒரு சமூக அமைப்பாக விளங்குகிறதா தாங்கள் ‘சமூக அமைப்பு முறை’ எனப் பார்ப்பனியத்தை விளக்குவதால் இக்கேள்வி எழுகிறது. மேலும், ‘நிலவுடமை பொருளாதார அமைப்பு’ என்ற அடிப்படையில் மாத்திரமல்லாமல், மதம் என்ற மேற்கட்டுமான நிறுவனத்தின் அடிப்படையிலும் செயல்படுவதால் தானே, அகமணமுறையிலும் வெளிப்படுகிறது தாங்கள் ‘சமூக அமைப்பு முறை’ எனப் பார்ப்பனியத்தை விளக்குவதால் இக்கேள்வி எழுகிறது. மேலும், ‘நிலவுடமை பொருளாதார அமைப்பு’ என்ற அடிப்படையில் மாத்திரமல்லாமல், மதம் என்ற மேற்கட்டுமான நிறுவனத்தின் அடிப்படையிலும் செயல்படுவதால் தானே, அகமணமுறையிலும் வெளிப்படுகிறது\n//‘மதம் – ஒரு மார்க்சியப் பார்வை’ என்ற புதிய ஜனநாயகம் வெளியீட்டில்,பார்ப்பன இந்து மதம், சமூகத்தின் மேற்கட்டுமானத்திலும், அடித்தளத்திலும் ஆதிக்கம் செலுத்துவதாக படித்த நினைவு.//\nமேற்கட்டுமானம், அடிக்கட்டுமானம் போன்ற வார்த்தைகளை இங்கு பயன்படுத்தவில்லை. எனினும் இதைக் கட்டுரை மறுக்கவில்லை. மேற்கட்டுமானம் மட்டுமே பார்ப்பனியம் என்று பார்ப்பது தவறு என்பதையே சுட்டுகின்றது. பல பெரியாரிய, தமிழின ஆர்வலர்கள், சில தலித்தியவாதிகள் கூட அவ்வாறுதான் பார்க்கின்றனர்.\nபார்ப்பனியம் மேற்கட்டுமானத்தில் ஊக்கமாக செயல்படுவது உண்மையென்றாலும், உற்பத்தி சக்திகளை நிலவுடைமை உறவுகளோடு இறுக்க கட்டிப்போட்டிருக்கும் அடித்தள விசயமே பிரதானமானது. இந்த சாதியில் பிறந்ததால் இந்த நபரை திருமணம் செய்கிறார்கள். ஆனால் இந்த சாதியில் பிறந்ததால் இந்த தொழில், இந்த பகுதியில், இன்ன வேலை பார்க்க வேண்டும் என்பது அகமண திருமணத்தை விட முக்கியமானது. அதைத்தான் கட்டுரை முதலாளித்துவத்தோடு பார்ப்பனியம் கச்சிதமாக இணைந்திருப்பதை விவரிக்கிறது. இதனா���் பார்ப்பனியத்தின் பண்பாட்டு ஆதிகத்தை குறைத்து மதிப்பிடவில்லை. அதே நேரம் அந்த பண்பாட்டு ஆதிக்கம் இத்தகைய வலுவான அடித்தளத்தில் கட்டப்பட்டிருக்கிறது என்பதையே குறிப்பாக சுட்டுகிறோம்.\nஇன்னும் கொஞம் புரிகிறமாதிரி, சமீபத்திய அரசின் நடவடிக்கைகளிலிருந்தும்,நீதிமன்றத்தின் தீர்ப்புகளிலிருந்தும் சில உதாரனங்கள் கொடுத்தால் சிறப்பாக இருக்கும். உதாரணத்துக்கு,ராமர் பாலம் குறித்த தீர்ப்பு.\nஇது ஒரு வகையான முதல் புரிதல்.\nவிளக்கமான பதில், எளிமையாக உள்ளது.\nதெளிவான எளிமையான விளக்கத்துக்கு நன்றி.\nஇந்த பதிலைப்படிக்கும்போது மனதில் எழுந்த கேள்வி ஒன்று, இங்கேயே கேட்பதுதான் பொருத்தமாக இருக்கும் என்பதால் கேட்கிறேன்.\nபார்ப்பனீயமும் சாதிமுறைகளும் இவ்வ்வாறான நிலப்பிரபுத்துவக்கூறுகளும் சில சில இடங்களில், சில குறிப்பான சூழ்நிலைகளில் முதலாளியத்துக்கே முட்டுக்கட்டையாக அமையாதா\nஅவ்வாறான நேரத்தில் முதலாளியம் இந்த சாதி அமைப்புக்கு எதிராக சில வேலைகளச் செய்ய வேண்டிய நிலை ஏற்படாதா\nமுழுமையான சீர்திருத்தம் என்றில்லை, சாதியத்துடன் முதலாளியம் முரண்படக்கூடிய சூழ்நிலைகள் உள்ளனவா\nஇங்கிருக்கும் முதலாளித்துவம் என்பது தேசிய முதலாளிகளைக் குறிக்க வில்லை. தரகு முதலாளிகள்தான் மூன்றாம் உலக நாடுகளில் முதலாளித்துவ வர்க்கமாக இருக்கின்றனர். இவர்கள் ஏகாதி-பன்னாட்டு நிறுவனங்களின் ஆசியோடு உள்நாட்டில் சுரண்டும் தரகு முதலாளித்துவ வர்க்கமாகும். தேசிய முதலாளித்துவ வர்க்கமாக இருக்கும் போதுதான் நிலவுடைமை வர்க்கத்தோடு கூரிய முரண்பாடு இருக்கும். அடுத்து இந்த பதிவில் சொன்னது போல பிரான்சை தவிர்த்து மற்ற ஐரோப்பிய நாடுகள் எல்லாம் முதலாளித்துவ மாற்றத்தை அமைதிப்பாதையில்தான் கொண்டு வந்தன. மதம்,பண்பாடு தளங்களில் அவர்கள் அவற்றை மாற்ற முனையவில்லை. இந்த இரு காரணங்களையும் வைத்துப் பார்த்தாலே பார்ப்பனியம் முதலாளித்துவத்திறத்கு முட்டுக்கட்டையாக இருக்காது என்பதோடு பொருத்தமாக இருக்கும் என்பதை அறியலாம்.\nஇன்று இந்தியாவில் தரகு முதலாளித்துவம், பன்னாட்டு நிறுவனங்களின் உழைப்புச் சுரண்டலுக்கான சந்தையை பார்ப்பனிய நிலவுடமை சமூகம்தான் அளிக்கின்றன. நீங்கள் சொல்வது போல சில நிலைமைகளில் முட்டுக்கட்டை வந்தால் பரஸ்பரம் விட்டுக் கொடுப்பார்கள். சான்றாக பா.ஜ.க தீவிர இந்துத்துவம் பேசினாலும், சுதேசி என்று நாடகமாடினாலும் இவர்கள் அமெரிக்காவை ஆதரிப்பதிலும், அடிமைத்தனத்திலும் காங்கிரசோடு போட்டி போடுவார்கள். இந்த கட்சிக்குள்ளேயே தீவிர இந்துத்தவம் இனி வேலைக்காகது என்று தாராள இந்துத்தவம் பேசும் தாராளவாதிகள் இருக்கிறார்கள். அதே நேரம் இவர்கள் இந்துத்வ திட்டத்தை கைவிட்டுவிட்டதாக இல்லை. அந்த திட்டம் முதலாளித்துவத்தோடு முரண்படாமல் பார்த்துக் கொள்கிறார்கள்.\nஅதனால்தான் சேது சமுத்திர திட்டம் குறிப்பாக கட்டுமான முதலாளிகளுக்கு இலாபம் என்றாலும் இந்தி பேசும் மாநிலிங்களின் இந்துத்தவ அறுவடைக்காக நிறுத்தி வைத்திருக்கிறார்கள். அடுத்து சாதியத்துடன் முதலாளித்துவம் முரண்படக்கூடிய சூழ்நிலை இல்லை. தொழிலாளிகள் சாதிரீதியாக பிரிந்திருப்பது முதலாளிக்ளுக்கு ஆதாயம்தானே இன்று இந்தியாவின் அநேக தொழிற்சாலைகளில் தாழ்த்தப்பட்ட தொழிலாளருக்கான சங்கங்கள் தனித்தே இயங்குகின்றன. தொழிற்சங்க தேர்தல்கள் சில சாதியத்தை வைத்தும் நடக்கின்றன. எல்லா நிர்வாகங்களும் தாழ்த்தப்பட்ட தொழிலாள்ர்கள் தனியாக சங்கம் வைத்திருக்கவும், போராட்டம் என்று வந்தால் பிரிந்திருக்கவும் உதவி செய்கின்றன. இந்த சூழ்ச்சியை சில இடங்களில் தொழிலாளிகள் வென்றிருந்தாலும் அது போதுப்போக்காக இல்லை.\nமுதலாளித்துவமும் பார்ப்பனியமும் சேர்ந்தியங்குவது எப்படி – பதிலை வரும் இனி வரும் ஐந்தாண்டுகளுக்குள் ‘ப்ராக்டிகலாக’ உணர்ந்து கொள்ளுங்கள்.\nபார்ப்பனீயம் என்பது நான்கு சுவர்களுக்கிடையில் வாழும் வாழ்க்கையல்ல. அது சமூகத்தில் எளியோரை வதைத்து வாழபோரிடம் சேர்ந்து கூட்டுக்களவாணித்தனம் செய்யும் ஒரு ஈயம் (ism). என்பதுதான் இப்பதிவின் சாரம்.\nபார்ப்பனீயத்தில் என்ன குறை கண்டீர்கள் என்று ஒரு கிழட்டுப்பார்ப்பனன் என்னிடம் கேட்டான். அவனுக்கு இப்பதிவு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.\nமிகவும் அருமையான கட்டுரை. இந்த கட்டுரையில் உள்ள கருத்துக்கள் மேலும் பல கேள்விகளை எழுப்புகிறது. வினவிட்க்கு ஒரு வேண்டுகோள். மாறி வரும் சமூக அமைப்புகள் குறித்தும், உள்நாட்டுக்குலேயே இடம்பெயர்ந்து வாழும் மக்களை பற்றி ஒரு சொசியோ எகோநோமிக் ஸ்டுடி செய்து வெளியிட்டால் மிகவும் நன்றாக இருக்கும். நான் கோவையை சேர்ந்தவன். இந்த இடம் பெயர்தலில் ஒரு pattern இருக்கிறது. முன்பு கோவையை சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து பஞ்சாலை மக்களை நகரை நோக்கி இழுத்து வந்தது தற்போது இது இந்திய அளவில் விரிவடைந்து இருக்கிறது.\nமதங்களனைத்தும் புரோகிதர்களின் சுரண்டல் தத்துவமே. அதுபோல் தரகு/புரோக்கர்களின் சுரண்டல் தத்துவமே முதலாளித்துவம்.இவர்களின் அகோரத்தத்துவமே அரசியல்.இவ்வுண்மை பெருபான்மை மனிதவிலங்குகளுக்கு புரியாததே.மக்களை இவ்விருவழிமுறையில் மயக்கி ஆள்வதும் அடக்கி ஒடுக்குவதுமே இன்றைய நிகழ்வு.\nஇவ்விரு வழிமுறைகளும் சமுதாயத்தை சீர்குழைக்குமே தவிர சீர்செய்யாது.\nவினவின் அறிமுகத்தை பின்வருமாறு மாற்றலாமே \nஅனைத்து மக்களின் வாழ்க்கையை, போராட்டத்தை, எதிர்பார்ப்புகளை, ஏமாற்றங்களை, அவை குறித்த கருத்துகளை பரிமாறிக்கொள்வதன் மூலம் பொதுவானதோர் வழிமுறையை அதனையடையும் இலட்சியத்தை நாம் உருவாக்கிக் கொள்ள முடியாதா\nவினவுக்கு புட்சா. நீ கேட்டதெல்லாம் இருக்கு. பழச படி. பெறகு பின்னூட்டம் போடுவயாம்.\n“பார்ப்பனியமும் முதலாளித்துவமும் சேர்ந்தியங்குவது எப்படி\nபுரோகிதபார்ப்பனியமும் முதலாளித்துவ அரசியலும் பார்க்க “அழகர்சாமி குதிரை”\nஅருமையான பதிவு ஆனித்தரமான பதிவு.நன்ரு\nவ்முதலாளித்துவமும் தலித்துகளும் மிகப்பிற்படுத்தப்பட்டோரும் ஒருபுள்ளியாய் பிணைந்து இயங்குவதேன்\nராசா என்ற தளித், கருணானிதி என்ற மிகப்பிற்படுத்தப்பட்ட சமூகத்தவரோடு சேர்ந்து பல்லாயிரம் கோடி கொள்ளையடித்து டாடா, கொயெங்கா என்ற முதாலாளித்துவ முதலைகளோடு சேர்ந்து நாட்டை மொத்தமாய் கொள்ளையடிப்பதற்குத்தான்.\nமுதலாளித்துவமும் ஆண் வர்க்கமும் ஒருபுள்ளியாய் பிணைந்து இயங்குவதேன்\nராசா என்ற ஆண், கருணானிதி என்ற ஆணுடன் சேர்ந்து பல்லாயிரம் கோடி கொள்ளையடித்து டாடா, கொயெங்கா என்ற முதாலாளித்துவ ஆண்களோடு சேர்ந்து நாட்டை மொத்தமாய் கொள்ளையடிப்பதற்குத்தான்.\nமுதலாளித்துவமும் பெண் வர்க்கமும் ஒருபுள்ளியாய் பிணைந்து இயங்குவதேன்\nராசாவின் மனைவியும் கருணாநிதியின் மனைவிகளும், மகளும் கணவன்/அப்பனை வருத்தி கொள்ளை அடித்து சோனியா என்ற சொறிநாயுடனும் ராடியா என்ற ராட்சசியுடன்நட்டையே கொள்ளை அடிப்பதற்குத்தான்\nமுதலாளித்துவமும் வட நாட்டு அரசியல் வாதிகளும் ஒருபுள்ளியாய் பிணைந்து இயங்குவதேன்\nமுதலாளித்துவமும் உலக மாபியாக்களும் ஒருபுள்ளியாய் பிணைந்து இயங்குவதேன்\nகருணநிதி, ராசா, ரத்தன் டாடா, அனில்/முகேசு அம்பாணி இவர்களின் உயரம், எடை தெரியவில்லை. இல்லையேல் அவற்றை ஒப்பிட்ட்டி இந்த உயரம் எடை உள்ளவர்கள்\nமுதலாளித்துவத்தோடு ஒருபுள்ளியாய் பிணைந்து இயங்குவதேன் என்றும் கேட் கலாம். மூளையில்லை என்றால் இப்படி எல்லாம் கேட்டுக்கொண்டே நேரத்தை வீணாக்கலாம்.\nபிரியா நீங்க ஏன் இதெல்லாம் படிக்கிறீங்க, உங்க அறிவுக்கும் திறமைக்கும் ஏற்ற மாதிரி ஒரு பாபா பிளாக் ஷீப்பை கட்டுடைத்தால் உலகம் உய்க்கும்.\nகிரியா, அதென்ன பிளாக் ஷீப் ஓ உங்கள் அப்பா அம்மா அண்ணன் தம்பிகளை சொல்கிறீர்கள். 40,000 பேர் கொத்து குண்டில் கொல்லப்பட்டபோது குண்டு விளையாடிய சொரினாய்களையும் காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையில் உண்ணா நோன்பிருந்ததுகளைப்பற்றியும் சொல்கிறீர்கள். தமிழகத்திலே 2009 மே 17-18 ல் வாழ்ந்ததுகளை சொல்கிறீர்கள். மொத்தத்தில் உங்களைப்பற்றி சொல்கிறிர்கள்.\nபிரியா முதல் டெஸ்டில் நீங்க பாசாகிட்டீங்க, அடுத்து உங்க அறிவுக்கும் திறமையை விட பல மடங்கு கடினமான சவால் ”ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்” துணிவிருந்தால் இதை கட்டுடையுங்கள் பார்க்கலாம்.\nடிஸ்கி – இது எல்கேஜி படிச்சவங்களே திணரும் தத்துவமாக்கும், அதனால ரூம் போட்டு சிந்தித்து முயற்சிக்கவும்\nபார்ப்பனியம் என்ற ஒன்று இருப்பதாக தெரியவில்லை. இந்தியாவில் உள்ள ஏராளமான ஜாதிகளில் இதுவும் ஒன்று. பார்ப்பானியம் என்று கூறி இந்தியாவில் ஜாதி அரசியல் வளர்வதற்கு உரமிட்டு வளர்க்கிறீர்கள். செத்துப்போன சித்தாந்தத்தை வைத்துக்கொண்டு எத்தனை நாட்களுக்கு அரசியல் செய்வது. இந்த அரசியல் கூட பொறாமையால் வந்ததுதான். வன்னியர்கள் தொடர்ந்து ஜாதி அரசியல் நடத்துகிறார்களே அவர்களை ஏன் கண்டுகொள்ளாமல் இருக்கிறீர்கள் ஏனென்றால் அவர்கள் கடுமையாக தாக்கிவிடுவார்கள். அதனை உங்களால் சமாளிக்க முடியாது.\nசீனாவை கம்யுநிசநாடு என்று கூறுகிறார்கள். அங்கே என்ன நடக்கிறது என்று தெரியுமா அனைத்தும் தனியார் மயமாக்கப்பட்டு முதலாளித்துவம் தலை தூக்கி வளருகிறது. உலகத்தில் முதல் முதலாளித்துவ நாடு என்ற பெருமையை சீனா அடையப்போகிறது.\nஉங்கள் கருத்தை அதாவது செத்துப்போன சித்தாந்தங்களை விட்டுவிட்டு பண்பான அரசியலுக்கு வாருங்கள்.\nவினவு பதிப்பில் பல்லு பர சானான் சக்கிலி என இன்ட்ரைக்கு நாடார் என சொல்லிகொன்டு உயர் சாதி நிலையில் இருக்கும் நாடார்கள் தாழ்தபட்ட பிரிவில் இருந்தவர்கள் என குர் இருக்கிரீர்கல் ஆனால் அவர்கள் MBC என்றநிலமையை அடைந்தது எப்படி\nபத்து ஆயிரம் தடவை சொன்னாலும் பார்ப்பன புலுகு உண்மையாகிவிடாது நீங்கள் ஜயித்தால் அது நல்ல வோட்டா\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://news.chennaipatrika.com/category/tamil-news?page=71", "date_download": "2020-01-18T09:13:22Z", "digest": "sha1:VNASKLSWEAL5PMNKMVX3L54J6GJBFPUV", "length": 10590, "nlines": 188, "source_domain": "news.chennaipatrika.com", "title": "Tamil News - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nபிப்ரவரியில் இந்தியா வருகிறார் ட்ரம்ப்\n5 வயற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ...\nகடும் பனிப்பொழிவால் உதகை மக்கள் அவதி -ஜீரோ டிகிரி...\nஅந்தமானில் கருணாநிதியின் சிலையைத் திறந்து வைத்தார்...\nவடகிழக்கு பருவமழை முற்றிலும் நிறைவு பெறுகிறது...\nரோஹித், தவன், ராகுல் என மூவரும் அணியில் இடம்...\n2020 ஐபிஎல் போட்டியின் இறுதிச்சுற்று மே 24 அன்று...\nஇந்திய அணியில் ஒருவரை சேர்க்க போறோம்\nஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வரும் நிதியாண்டில்...\nகமல் ஹாசன் ரசிகர்களை தூண்டி விடுகிறார்: ஜெயக்குமார்\nகமல் ஹாசன் ரசிகர்களை தூண்டி விடுகிறார்: ஜெயக்குமார், தமிழக அரசியலில் ஊழல் நிறைந்துள்ளது...\nஎன்னைத் தவிர மற்றவர்கள் பயப்படுகிறார்கள்: கமல்ஹாசன்\nஎன்னைத் தவிர மற்றவர்கள் பயப்படுகிறார்கள்: கமல்ஹாசன், தமிழக அரசியலில் ஊழல் நிறைந்துள்ளது...\nஅபோல்லோ ஹாஸ்பிடல்ஸ்- மாபெரும் முன் முயற்சி\nஅபோல்லோ ஹாஸ்பிடல்ஸ்- மாபெரும் முன் முயற்சி, அபோல்லோ ஹாஸ்பிடல்ஸ், தலைவலி, மைக்ரேன்...\nஇதய மரபணு தொகுதியியல் மீது ஆராய்ச்சி செய்ய மெட்ஜெனோம் நிறுவனத்துடன் இணைந்து செயல்படும்...\nஅரசு பள்ளியில் தன் குழந்தையை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி\nசெ��்னை மாநகராட்சி பள்ளியில் தன் குழந்தையை சேர்த்துள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி, சென்னையில்...\nரூ.200-க்கு 24 விதமான பட்டாசுகள் : ஸ்டண்டட் நிறுவனம்\nரூ.200-க்கு 24 விதமான பட்டாசுகள் : ஸ்டண்டட் நிறுவனம், பட்டாசு பிரியர்களுக்கு இந்த...\nஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமும், இந்தியாவின் இரண்டாவது மாபெரும் கமர்ஷியல்...\nஉயர்தரம் மற்றும் ஜெர்மன் பொறியியலுக்குப் புகழ் பெற்ற ஐரோப்பாவின் மிகப் பெரிய வீட்டு...\nபெப்பெர்ஸ் தொலைக்காட்சியில், திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8:00 மணிக்கு “பிலிம்...\nநாம் ஒன்றிணைந்து விலங்குகளின் பாதுகாப்பிற்காக உலகினை நகர்த்துவோம். மக்கள் மனதில்...\nநியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை இரவு 10:00 மணிக்கு...\nசென்னையில் சன்ஹார்ட் நிறுவன காட்சி மையம்\nசென்னையில் சன்ஹார்ட் நிறுவன காட்சி மையம், தமிழ்நாட்டில் உள்ள சென்னையில், சன்ஹார்ட்...\nஇன்றைய பெண்கள் வாழ்வில் சமீபத்திய வாழ்க்கை போக்குகளைப் பற்றி அலசும் இந்த புதிய...\nதமிழ் படங்களுக்கு நிகராக சத்தமே இல்லாமல் நிறைய ஹாலிவுட் திரைப்படங்கள் இங்கு அதிக...\nஒரு நாளின் அத்தனை நிகழ்வுகளின் தொகுப்பையும் செய்திகளாய் உங்கள் வரவேற்பறைக்கு கொண்டு...\nஒரு அடிப்படை உடற்பயிற்சியை தொடர்ந்து கூடுதலாக, எளிமையான, ஆரோக்கியமான உணவுகளுக்கு...\n5 வயற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து...\n5 வயற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://www.badriseshadri.in/2012/09/blog-post_12.html", "date_download": "2020-01-18T08:47:16Z", "digest": "sha1:OGJOUUIDXEU5POS7DJ42DCKZ6VPM4DRW", "length": 10819, "nlines": 297, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: பாரதியார் நினைவு தினம்", "raw_content": "\nஇறும்பூதளிக்கும் செய்தி: என் புத்தகங்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுவிட்டன\nநேசமித்ரன் – எழுத்தாளர் முற்றத்தில்\nவைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49\nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசன் TVயை சாட்சியாக்கி திமுக எதிர்ப்பு\nஇயற்கை தன்னாட்சியில் நம்பிக்கை கொண்டிருந்தார் காந்தி - அஸீம் ஸ்ரீவஸ்தவா\nபுத்தகத் திருவிழா பரிந்துரை -1\nபுகுந்த இடத்தில் மையம் கொள்ளும் புலம் பெயர்ந்த இலக்கியம்\nஸ்ரீதர் நாராயணனின் ‘கத்திக்காரன்’ சிறுகத��த் தொகுதி குறித்து\nT Dharmaraj Speech | அயோத்திதாசர் - பார்ப்பனர் முதல் பறையர் வரை | டி.தரு...\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nதமிழ் பாரம்பரிய அறக்கட்டளை சார்பில் மைலாப்பூர் ஆர்கே மாநாட்டு அரங்கத்தில் நேற்று பாரதியார் நினைவு தினம் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது.\nபாரதியார் பாடல்கள் கச்சேரி, அதைத் தொடர்ந்து சென்னை கிறிஸ்தவக் கல்லுரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர் பாலுசாமி பாரதியின் வாழ்க்கை பற்றிப் பேசினார்.\nமிக நல்ல கச்சேரி. மிக நெகிழ்வான பேச்சு. பாலுசாமியின் உரை பற்றி மிக விரிவாக எழுதவேண்டும். உண்மையில் அந்த முழுப் பேச்சையும் எழுத்தில் கொடுக்கவேண்டும்.\nநேற்றைய நிகழ்ச்சியை வீடியோவில் பார்க்கத் தவறியிருந்தீர்கள் என்றால், பதிவு செய்யப்பட்ட வீடியோ இங்கே உள்ளது.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nபொருளாதாரச் சீர்திருத்தங்களுக்கு ஒரு வக்காலத்து\nமுஸ்லிம்களின் குற்றம் அல்லது குற்றமின்மை\nபன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி, கொழும்பு\nகதிர்வீச்சு - சிறு அறிமுகம்\nசுனாமி + கதிர்வீச்சு + சோமாலியா மரணம்\nஉயிர் குடிக்கும் யுரேனியம் சுரங்கம்\nசெர்னோபில் விபத்தில் எத்தனை பேர் இறந்தார்கள்\nகன நீர் மனித உயிரை பாதிக்குமா\nபாரதி நினைவு தினப் பேச்சு\nபத்மா சேஷாத்ரி / ஸீயோன் பள்ளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/dyfi/index.php", "date_download": "2020-01-18T10:35:19Z", "digest": "sha1:RRLVAV5L3MCXGIZIMR5TE5CACX2OH4PM", "length": 4137, "nlines": 36, "source_domain": "www.keetru.com", "title": "DYFI | Ilaingar Muzhakkam | Marxism | Magazine", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேல���ம்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nஇருபது ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பை - ஓர் அலசல்: மு.சங்கரநயினார்\nமக்களவைத் தேர்தல் 2009: ச.லெனின்\nஅகல உழாமல் ஆழ உழுது\nஊடகங்கள் - இழந்துபோன ஜனநாயகம் - பி. சாய்நாத்: எஸ்.ஜி.ரமேஷ்பாபு\nதிரை விமர்சனம் - பசங்க: சிந்தன்\nஇலங்கைத் தமிழர்கள் பிரச்சனை - நேர்மையான தீர்வை நோக்கி நகரட்டும் தீவு நாடு: கி. வரதராசன்\nநமது கருத்து பொய்யானால் வரவேற்போம்\nDYFI இளைஞர் முழக்கம் - முந்தைய இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.onetamilnews.com/News/thoothukudi-news-7SZPK5", "date_download": "2020-01-18T09:29:59Z", "digest": "sha1:RMQSDETHKYWCGTMPHSXN6FPOGPM2XAX3", "length": 20000, "nlines": 114, "source_domain": "www.onetamilnews.com", "title": "9 மாதங்களாக கடலுக்கு செல்லாத விசைப்படகுகள் ; தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர் தீக்குளிக்க முயற்சி - Onetamil News", "raw_content": "\n9 மாதங்களாக கடலுக்கு செல்லாத விசைப்படகுகள் ; தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர் தீக்குளிக்க முயற்சி\n9 மாதங்களாக கடலுக்கு செல்லாத விசைப்படகுகள் ; தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர் தீக்குளிக்க முயற்சி\nதூத்துக்குடி2018 ஜூன் 13:தூத்துக்குடியில் 9 மாதங்களாக கடலுக்கு செல்லாத விசைப்படகுகள் : ரூ. 370 கோடி வருவாய் இழப்பு\nதூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் மற்றும் நாட்டுப்படகு மீனவர்களிடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தூத்துக்குடியில் மீன்பிடி தடைகாலத்தை சேர்த்து கடந்த 9 மாதங்களாக விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் ரூ.370 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.\nமீன்களின் இனப்பெருக்க காலத்தையொட்டி விசைப்படகுகள் கடலில் மீன் பிடிக்க கடந்த ஏப்ரல் 15ம் தேதி முதல் விதிக்கப்பட்ட தடை ஜூன் 14ம் தேதி வரை நடைமுறையில் உள்ளது. இதன் காரணமாக தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் சுமார் 250க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே 45 நாட்களாக இருந்த இந்த தடைகாலம் தற்போது 60 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதால் விசைப்படகு தொழிலாளர்களும், விசைப்படகு உரிமையாளர்களும் கடுமையாகப் ���ாதிக்கப்பட்டுள்ளனர்.\nமேலும் தங்கு கடல் மீன்பிடிக்க அனுமதிகோரி வேலைநிறுத்த போராட்டம் மற்றும் கோர்ட்டில் நடந்து வரும் வழக்கு ஆகியவற்றின் காரணமாக கடந்த 8 மாதங்களுக்கு மேலாக தூத்துக்குடியில் விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால் மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகுகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில் தற்போதுதான் தீர்ப்பு வந்துள்ள நிலையில் விசைப்படகு மீனவர்கள் தடைக்காலம் முடிந்ததும் வரும் ஜூன் 15ம் தேதி முதல் மீண்டும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல உள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் கடந்த 8 மாதங்களில் மட்டும் பல ஆயிரக்கணக்கான மீனவர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலையிழந்துள்ளனர். மீன்சார்பு தொழில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.\nபொதுவாக நாளொன்றுக்கு மீன் பிடி துறைமுகம் மூலம் குறைந்தபட்சம் ரூ.1.25 கோடி மதிப்பிலான மீன்கள் பிடித்து வரப்படும் நிலையில் மாவட்டத்தில் இதுவரை சுமார் ரூ.370 கோடிக்கு மேலாக வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இதனால் விசைப்படகுகளுக்காக வாங்கப்பட்ட வங்கி கடன்களை கூட கட்ட முடியாத நிலைக்கு விசைப்படகு உரிமையாளர்கள் பலர் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் வழக்கமாக தடைகாலத்தில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகளை கூட முறையாக மேற்கொள்ள முடியாத நிலையும் உருவாகியுள்ளதாகத் தெரிகிறது.\nஇதனிடையே வரும் ஜூன் 15ம் தேதி முதல் விசைப்படகுகள் வழக்கம் போல கடலுக்குள் செல்லும் என உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த 8 மாத ஸ்டிரைக் மற்றும் வழக்கு காலம், 2 மாத மீன்பிடி தடைகாலம் ஆகியவற்றின் பாதிப்பில் இருந்து விசைப்படகுகள், மீனவர்கள், தொழிலாளர்கள் பொருளாதார ரீதியாக மீள்வதற்கே இன்னும் இரு ஆண்டு காலத்திற்கும் மேல் ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது.தூத்துக்குடி மீனவர்களின் பிரச்சனையை தீர்த்துவைக்க மீன்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nமீனவர்கள் தொழில் இல்லாததால் வறுமையில் வாடி வந்தனர். இதனால் இன்று விசைப்படகு மீனவர்களை கடலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி மீனவர் கென்னடி (47) தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள மீன்வளத்துறை துணை இயக்குநர் அலுவலகம் முன்பு தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார்.\nஅருகில் உள்ளவர்கள் சுதாரித்துக்கொண்டு தடுத்து அவருக்கு மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nதென்பாகம் காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.\nதூத்துக்குடியில் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் சைக்கிள் பேரணி ஏராளமான மாணவர்கள் பங்கேற்பு\nதூத்துக்குடியில் ஸ்பிரிட்டட் யூத்ஸ் கால்பந்து கழகம் பொன்விழா -துவக்கவிழா ;எஸ்.பி.அருண் பாலகோபாலன் பங்கேற்பு\nவெட்டி வீசிறுவேன் பாத்துக்கோ ;எனக்கு 5000 கோடி சொத்து இருக்கு ,இதில 5 கோடி தாரேன் ;தூத்துக்குடியில் பொள்ளாச்சி ஜெயராமன் தம்பி போலீஸ் மத்தியில் நிரூபரை மிரட்டினார்.\nஅண்ணன் கண் முன்னே கண்மாயில் மூழ்கி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள்\nஅதிமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை - குற்றவாளிகளை கண்டுபிடிக்க கோரி அதிமுகவினர் சாலைமறியல்\nபோலீஸ்காரர் மகனுக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு ;ஆள்மாறாட்டத்தில் மற்றொருவரையும் வெட்டிய மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு\nதூத்துக்குடி அருகே கோர விபத்து லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உறவினர் உள்ளிட்ட 4 பேர் பலி\nபொள்ளாச்சி ஜெயராமன் தம்பி குடும்பத்தினர் காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகப் பலி\nதூத்துக்குடியில் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவ...\nதூத்துக்குடியில் ஸ்பிரிட்டட் யூத்ஸ் கால்பந்து கழகம் பொன்விழா -துவக்கவிழா ;எஸ்.பி...\nவெட்டி வீசிறுவேன் பாத்துக்கோ ;எனக்கு 5000 கோடி சொத்து இருக்கு ,இதில 5 கோடி தாரேன...\nஅண்ணன் கண் முன்னே கண்மாயில் மூழ்கி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள்\nபெண்கள் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக நடிகர் பாக்யராஜ் மீது கடும் ...\nசிவாஜிகனேசன் திரு உருவ மார்பளவு சிலையை சென்னையில் நடிகர் பிரபுவிடம் வழங்கிய தூத்...\nபிணம் தின்னி கழுகு - குறும்படம் விமர்சனம் ;வெறும் படமாக மட்டுமே பார்த்து..,கட...\nதூத்துக்குடியில் செல்வக்குமார் & ஆதிரா திருமண விழா���ில் நடிகர் அசோக்குமார் பங்கேற...\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nஉடலில் ரத்த அளவு குறைவாக இருக்கிற பொழுது தான், இதய பலவீனம், தலைவலி, தலை சுற்றல் ...\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nதூத்துக்குடி அருகே லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலி\nவெட்டி வீசிறுவேன் பாத்துக்கோ ;எனக்கு 5000 கோடி சொத்து இருக்கு ,இதில 5 கோடி தாரேன...\nபொள்ளாச்சி ஜெயராமன் தம்பி குடும்பத்தினர் காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொ...\nதமிழக மக்கள் முற்பாேக்கு கழகம் நிறுவனர் தலைவர், மக்கள்வேந்தர், அ.சுதாகரபாண்டியன்...\nதூத்துக்குடி அருகே லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் ...\nகோவில்பட்டியில் அதிமுக பிரமுகர் வெட்டி படு கொலை ;பரபரப்பு\nதூத்துக்குடி அருகே கோர விபத்து லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தி...\nஎம் ஜி ஆரின் 103 வது பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் சி த செல்லப்பாண்டிய...\nகாணும் பொங்கல் திருநாளை முன்னிட்டு பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் நினை...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.onetamilnews.com/News/thoothukudi-news-ZF2R2R", "date_download": "2020-01-18T09:50:44Z", "digest": "sha1:ORR73DJI7AWV3XD2CK2ZSCKKUYNYYZI2", "length": 17448, "nlines": 110, "source_domain": "www.onetamilnews.com", "title": "பாலியல் கொடுமைகளை அரசும், போலீசும் மூடி மறைக்க பொள்ளாச்சியில் முயற்சி செய்கிறது என்று தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி குற்றசாட்டு - Onetamil News", "raw_content": "\nபாலியல் கொடுமைகளை அரசும், போலீசும் மூடி மறைக்க பொள்ளாச்சியில் முயற்சி செய்கிறது என்று தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி குற்றசாட்டு\nபாலியல் கொடுமைகளை அரசும், போலீசும் மூடி மறைக்க பொள்ளாச்சியில் முயற்சி செய்கிறது என்று தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி குற்றசாட்டு\nதூத்துக்குடி 2019 மார்ச் 14 ;பாலியல் கொடுமைகளை அரசும், போலீசும் மூடி மறைக்க பொள்ளாச்சியில் முயற்சி செய்கிறது என்று தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி கூறினார்.\nதூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தி.மு.க. மகளிர் அணி மாநில செயலாளர் கனிமொழி எம்.பி. நேற்று மதியம் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். அங்கு வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ, தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ, பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் மற்றும் கட்சியினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.\nபின்னர் கனிமொழி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-பொள்ளாச்சியில் நடந்த உள்ள பெண்கள் மீதான பாலியல் கொடுமைகள், வன்முறை சம்பவத்தை அரசும், போலீசும் மூடி மறைக்க பல முயற்சிகளை எடுத்து வருகின்றன. அது பெரிய அச்சத்தை உருவாக்கி வருகிறது. இது போன்ற சம்பவங்களால் பெண்கள், குழந்தைகள் பாதிக்கப்படும்போது, அவர்களின் பெயர்களை வெளியிடக்கூடாது என்று தெளிவாக உச்சநீதிமன்றம் அறிவித்து உள்ளது.\nஆனால், அரசாணையில் கூட பாதிக்கப்பட்டவர்களின் பெயரை அரசு வெளியிட்டு உள்ளது. போலீசும் தொடர்ந்து பெயரை வெளியிட்டு வருகிறது. இது இனிமேல் யாரும் புகார் கொடுக்க கூடாது என்பதற்காக, அவர்களை அச்சுறுத்தவே செய்யக்கூடியதாக தோன்றுகிறது.7 ஆண்டுகளாக பலர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்ற சூழலில் 4 பேர் மட்டும் கைது செய்யப்பட்டு உள்ளனர். விசாரணையில் எந்த பெண் அதிகாரியும் ஈடுபடுத்தப்படவில்லை. இது பல கேள்விகளை எழுப்பக்கூடியதாக உள்ளது. ��ற்போது வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டு உள்ளது. இதுவரை விசாரணையில் தாமதம் செய்து, போலீசும், அரசும் யாரை காப்பாற்ற நாடகம் நடத்திக் கொண்டு இருந்தார்கள் என்பது முக்கியமான கேள்வி. இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணையை தாண்டி, பாதிக்கப்பட்ட பெண்கள் வந்து புகார் தெரிவிக்கும் வகையில் தனியாக கோர்ட்டு ஏற்படுத்த வேண்டும்.\nஅ.தி.மு.க., பா.ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்து இருப்பதால் அவர்கள் பிரதமரை ‘டாடி’ என்று அழைக்கக்கூடிய நிலைக்கு சென்று உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டெய்னரில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட போதும் ஒழுங்காக விசாரணை நடத்தப்படவில்லை. தற்போது ஆங்காங்கே பணம் பறிமுதல் செய்யப்படுவது தொடர்பாக முறையாக விசாரணை நடத்தப்பட வேண்டும்.இவ்வாறு கனிமொழி எம்.பி கூறினார்.\nகுடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி வரும் 25ம்தேதி தூத்துக்குடியில் மாபெரும் பேரணி\nஸ்ரீசித்தர் பீடத்தில் செல்வ வளம் பெருகும் ஒரு லட்சத்து எட்டு மஹா வசீகர யாகம் வரும் 24ம் தேதி 'தை அமாவாசை' அன்று நடக்கிறது\nதூத்துக்குடியில் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் சைக்கிள் பேரணி ஏராளமான மாணவர்கள் பங்கேற்பு\nதூத்துக்குடியில் ஸ்பிரிட்டட் யூத்ஸ் கால்பந்து கழகம் பொன்விழா -துவக்கவிழா ;எஸ்.பி.அருண் பாலகோபாலன் பங்கேற்பு\nவெட்டி வீசிறுவேன் பாத்துக்கோ ;எனக்கு 5000 கோடி சொத்து இருக்கு ,இதில 5 கோடி தாரேன் ;தூத்துக்குடியில் பொள்ளாச்சி ஜெயராமன் தம்பி போலீஸ் மத்தியில் நிரூபரை மிரட்டினார்.\nஅண்ணன் கண் முன்னே கண்மாயில் மூழ்கி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள்\nஅதிமுக பிரமுகர் வெட்டிப் படுகொலை - குற்றவாளிகளை கண்டுபிடிக்க கோரி அதிமுகவினர் சாலைமறியல்\nபோலீஸ்காரர் மகனுக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு ;ஆள்மாறாட்டத்தில் மற்றொருவரையும் வெட்டிய மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு\nகுடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி வரும் 25ம்தேதி தூத்துக்குடியில் மாபெ...\nஸ்ரீசித்தர் பீடத்தில் செல்வ வளம் பெருகும் ஒரு லட்சத்து எட்டு மஹா வசீகர யாகம் வரு...\nதூத்துக்குடியில் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவ...\nதூத்துக்குடியில் ஸ்பிரிட்டட் யூத்ஸ் கால்பந்து கழகம் பொன்விழா -துவக்கவிழா ;எஸ்.பி...\nபெண்கள் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக நடிகர் பாக்யராஜ் மீது கடும் ...\nசிவாஜிகனேசன் திரு உருவ மார்பளவு சிலையை சென்னையில் நடிகர் பிரபுவிடம் வழங்கிய தூத்...\nபிணம் தின்னி கழுகு - குறும்படம் விமர்சனம் ;வெறும் படமாக மட்டுமே பார்த்து..,கட...\nதூத்துக்குடியில் செல்வக்குமார் & ஆதிரா திருமண விழாவில் நடிகர் அசோக்குமார் பங்கேற...\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nஉடலில் ரத்த அளவு குறைவாக இருக்கிற பொழுது தான், இதய பலவீனம், தலைவலி, தலை சுற்றல் ...\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nதூத்துக்குடி அருகே லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலி\nவெட்டி வீசிறுவேன் பாத்துக்கோ ;எனக்கு 5000 கோடி சொத்து இருக்கு ,இதில 5 கோடி தாரேன...\nபொள்ளாச்சி ஜெயராமன் தம்பி குடும்பத்தினர் காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொ...\nதமிழக மக்கள் முற்பாேக்கு கழகம் நிறுவனர் தலைவர், மக்கள்வேந்தர், அ.சுதாகரபாண்டியன்...\nதூத்துக்குடி அருகே லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் ...\nகோவில்பட்டியில் அதிமுக பிரமுகர் வெட்டி படு கொலை ;பரபரப்பு\nதூத்துக்குடி அருகே கோர விபத்து லாரியும் காரும் நேருக்கு நே���் மோதிக்கொண்ட விபத்தி...\nஎம் ஜி ஆரின் 103 வது பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் சி த செல்லப்பாண்டிய...\nகாணும் பொங்கல் திருநாளை முன்னிட்டு பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் நினை...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://foodsafetynews.wordpress.com/2015/02/15/", "date_download": "2020-01-18T09:13:29Z", "digest": "sha1:G6NFQQYU5P233J7GDNUCP44H7CZKZBFA", "length": 28380, "nlines": 227, "source_domain": "foodsafetynews.wordpress.com", "title": "15 | February | 2015 | FOOD SAFETY NEWS-உணவே உலகம்", "raw_content": "\nWE SHARE ABOUT FOOD SAFETY NEWS AND ARTICLES- உணவு பாதுகாப்பு தொடர்பான எனது கருத்துக்கள்,பார்வைகள் , வலை தேடல்கள் மற்றும் உங்களது கருத்துக்கள், பார்வைகள் சங்கமம்\nதரமற்ற உணவு மாதிரிகளின் முடிவு; தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம்\nகடலூர் : கடலூர் மாவட்டத்தில் கடந்த 2014ம் ஆண்டு உணவு பொருட்கள் தரமாக உள்ளதா என்பது குறித்து எடுக்கப்பட்ட உணவு மாதிரிகளில் 10 மாதிரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.\nஇது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜா கூறியதாவது: உணவு பொருட்களில் கலப்படம், காலாவதியான பொருட்கள், தயாரிப்பு குறித்து லேபிள் இல்லாத பொருட்கள் உட்பட பல்வேறு விதிமுறைகள் கடைபிடிக்கப்படுவது குறித்து அவ்வப்போது உற்பத்தி மற்றும் விற்பனையாளர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2014ம் ஆண்டில் 82 சட்ட உணவு மாதிரிகள் எடுத்து கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்டுக்கு அனுப்பப்பட்டது.அதில் 72 மாதிரிகள் தரமானதாக கண்டறியப்பட்டது. மேலும் தரமில்லாத 10 மாதிரிகளுக்கு டி.ஆர்.ஓ., விஜயா தலைமையில் தலா 5,000 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டது.அதேப்போன்று கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட 87 கண்காணிப்பு உணவு மாதிரிகளில் 48 மாதிரிகள் தரமானது எனவும், 18 மாதிரிகள் தரமில்லாதது எனவும், 21 மாதிரிகள் லேபிள் இல்லாதவை எனவும் முடிவு வந்துள்ளது. தரமற்ற பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் எச்சரிக்கை செய்யப்பட்டனர்.இவ்வாறு அவர் கூறினார்.\nபால் குளிரூட்டும் நிறுவனத்துக்கு அதிகாரி எச்சரிக்கை\nபண்ருட்டி அருகே இயங்கும் தனியார் பால் குளிரூட்டும் நிறுவனத்தை ஆய்வு செய்த உணவுப் பாதுகாப்பு அதிகாரி எச்சரிக்கை விடுத்தார்.\nபண்ருட்டியை அடுத்த பணப்பாக்கம் கிராமத்தில் சேலம் மாவட்டம், ஆத்தூரை தலைமையிடமாகக் கொண்ட தனியார் பால் நிறுவனம் இயங்கி வருகிறது. பண்ருட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து கொள்முதல் செய்யப்படும் பாலை சேகரித்து குளிரூட்டி ஆத்தூருக்கு தினந்தோறும் அனுப்பி வருகின்றனர்.\nஇந்நிலையில், இந்த நிறுவனத்தை கடலூர் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரி ராஜா தலைமையிலான குழுவினர் சனிக்கிழமை ஆய்வு செய்தனர். ஆய்வின் போது சுகாதாரமற்ற முறையில் பால் கையாளப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதைத்தொடர்ந்து, நிறுவனத்துக்கு எச்சரிக்கை விடுத்த உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது: பணப்பாக்கம் கிராமத்தில் இயங்கும் தனியார் பால் நிறுவனம் சுகாதாரமற்ற நிலையில் இயங்கி வருகிறது. பால் கேன்களை கழுவி வெயிலில் வைக்காததால், துர்நாற்றம் வீசுகின்றன. கொள்ளமுதல் செய்யப்படும் பாலை சோதனை செய்ய ஆய்வக வசதி இல்லை. பால் எங்கு வாங்கியது, எங்கு அனுப்பப்பட்டது என்ற புள்ளி விவரங்கள் முழுமையாக இல்லை. இக்குறைபாடுகளை விரைவில் நீக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளோம் என கூறினார்.\nமேலும், அருகில் இருந்த கடை ஒன்றில் சோதனை செய்ததில் காலாவதியான சுமார் 150 குளிர்பான பாட்டில்கள் பறிமுதல் செய்து, அழிக்கப்பட்டன.\nமகாராஷ்டிரம்: உணவு – மருந்து நிர்வாகத்தில் 31% பணியிடங்கள் நிரப்பப்படவில்லை\nமகாராஷ்டிரத்தில் உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறையில், அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்ட 1,176 பணியிடங்களில் 31 சதவீதம், அதாவது 365 பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதாக தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலில் தெரியவந்துள்ளது.\nதகவல் உரிமை ஆர்வலர் அனில் கல்காலி, உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறையில் மாநில அரசால் ஒதுக்கப்பட்ட மொத்த பணியிடங்கள் எத்தனை அவற்றில் எத்தனை இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன போன்ற தகவல்களைக் கடந்த மாதம் கேட்டிருந்தார்.\nஇதில் கிடைத்த விவரங்கள் குறித்து அவர் கூறியதாவது:\n11 கோடி மக்கள்தொகை கொண்ட மகாராஷ்டிரத்தில், உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறையில் 1,176 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில், 811 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. உணவு, மருந்து நிர்வாகம்தான், சாதாரண மனிதனின் ஆரோக்கியத்துடன் நேரடியாகத் தொடர்பு கொண்டுள்ள துறையாகும்.\nதுறையின் தலைமை அலுவலகம், மும்பையின் பிகேசி பகுதியில�� செயல்படுகிறது. தாணே, புணே, நாசிக், ஒளரங்காபாத் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் அலுவலகங்கள் உள்ளன. அனைத்து அலுவலகங்களிலும், 265 உணவுப் பாதுகாப்பு அதிகாரி பணியிடங்களும், 161 மருந்து ஆய்வாளர் பணியிடங்களும் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன.\nஇவற்றில் 78 உணவுப் பாதுகாப்பு அதிகாரி இடங்களும், 37 மருந்து ஆய்வாளர் இடங்களும் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன.\nஉணவுத் துறையில் அனுமதிக்கப்பட்ட 62 இணை ஆணையர் பணியிடங்களில் 22 இடங்களும், மருந்துத் துறையில் அனுமதிக்கப்பட்ட 35 தொழில்நுட்ப அதிகாரி பணியிடங்களில் 13 இடங்கள், 52 இணை ஆணையர் பணியிடங்களில் 22 இடங்கள், 12 நிர்வாகத் தலைவர் பணியிடங்களில் 9 பதவிகள், 60 உதவியாளர் பணியிடங்களில் 23 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக அனில் கல்காலி தெரிவித்தார்.\nஅன்புள்ள உணவு பாதுகாப்பு அலுவலர் நண்பர்களுக்கு வணக்கம். தங்களுடைய செய்திகள் மற்றும் கருத்துகளை கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பினால் இவ் வலைதளத்தில் பிரசுரிக்கப்படும் என்பதனை அன்புடன் தெரிவித்து கொள்கிறோம். ---------------------------------------------------------- மின்னஞ்சல் முகவரி : foodsafetynewstn@yahoo.in\nகுஜராத்தில் அமைப்புசாரா பால் விநியோகஸ்தர்கள் ஒரு ஒழுங்குமுறை வரம்பின் கீழ் கொண்டுவரப்படுவார்கள்: எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ\nதமிழகத்தின் முதல் ஆரோக்கிய உணவு வளாகம், ‘ஹூண்டாய்’\nஉணவு பொருட்களில் கலபட்ம் கண்டறிய செவிலியர்களுக்கு சிறப்பு பயிற்சி\nஉணவு பொருட்களில் கலபட்ம் கண்டறிய செவிலியர்களுக்கு சிறப்பு பயிற்சி\nஉணவு பாதுகாப்பு அதிகாரிகள் அலட்சியம்\nஉணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு\nதமிழகத்தில் உணவு பாதுகாப்பு இல்லையா… மத்திய அரசின் ஆய்வுமுடிவு சொல்வது என்ன\nஉயிருக்கு உலை வைக்கும் வாழைபழம்\nமதுரை எண்ணெய் வர்த்தகர்கள் கோரிக்கை\nதர்மபுரி மாவட்ட செய்திகள் -26.10.19\nதர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு செய்திகள்\nunavuulagam உணவு கலப்படம் பற்றிய தெளிவான கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"}
+{"url": "https://kathirnews.com/tag/save-sabarimala/", "date_download": "2020-01-18T09:29:59Z", "digest": "sha1:UPZKGUX7TC4ISJHI5AHOAQHC7JPRDM6E", "length": 14541, "nlines": 154, "source_domain": "kathirnews.com", "title": "Save Sabarimala Archives - கதிர் செய்தி", "raw_content": "\nசபரிமலை கோவில் விவகாரம் : தேவஸ்தான வக்கீல் உச்சநீதிமன்றத்தில் திடீர் பல்டி அடித்தது ஏன் பக்தர்கள், கேரள மக்கள் இடை���ே கடும் அதிருப்தி\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் பாரம்பரியமாக கடைபிடிக்கப்படும் நடைமுறையை எதிர்த்து அங்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன்பு தீர்ப்பளித்தது. கேரள ...\nமுஸ்லிம், கிறிஸ்தவ மத நடைமுறைகளில் தலையிடாத அரசும், நீதிமன்றமும் ஹிந்து மதத்தினரை மட்டும் குறிவைப்பது ஏன் : சபரிமலை குறித்து இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மாதவன் நாயர் காட்டம்\nசபரிமலையில், நள்ளிரவில் பெண்கள் வழிபாடு என்ற பெயரில் ஊடுருவ வைக்கப்பட்ட செயல், கேரள அரசின் கோழைத்தனமான நடவடிக்கை எனவும், சீக்கிய, முஸ்லிம், கிறிஸ்தவ மத நடைமுறைகளில் தலையிடாத அரசும், நீதிமன்றமும் ...\nகேரளாவில் நடைபெறும் போராட்டத்தால் பக்தர்கள் சபரிமலைக்கு செல்வதில் பாதிப்பில்லை \nகேரளாவில் நடைபெறும் முழு அடைப்புப் போராட்டத்தால் தமிழகத்தில் இருந்து செல்லும் பேருந்துகள் கேரள எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டுத் திருப்பி அனுப்பப்படுகின்றன. என்றாலும் சபரிமலை செல்லும் பக்தர்கள் வாகனங்கள் ...\n2 கம்யூனிஸ்ட் பெண்கள் ஐயப்பன் சந்நிதானத்தில் நுழைவு: கேரளா முழுவதும் போராட்டம் பரவுகிறது: நாளை முழு கடையடைப்புக்கு இந்து அமைப்புகள் அழைப்பு\nகேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த பிந்து, மலப்புரத்தைச் சேர்ந்த கனகதுர்கா ஆகிய இருவரும் கடந்த டிசம்பர் மாதம் ஐயப்பன் சன்னதிக்கு வந்தனர். பக்தர்கள் எதிர்ப்பு காரணமாக திருப்பி ...\nஐயப்ப பக்தர்களை மீண்டும் புண்படுத்திய பினராயி அரசு போலீஸ் உதவியுடன் கோவிலுக்குள் ரகசியமாக நுழைந்த பெண்களால் பதற்றம்: தேவசம் போர்டு அமைச்சர் மீது தாக்குதல்\nசபரிமலைக்கு இன்று அதிகாலை சென்ற 40 வயதான இரண்டு பெண்கள் மிகவும் இரகசியகமாக போலீசார் உதவியுடன், 18ம் படி ஏறி ஐயப்பனை தரிசித்துவிட்டு வெளியே வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, இன்று காலை ...\nசபரிமலை ஐயப்பன் சன்னதி வருமானம் கடும் சரிவு, அதிர்ச்சியில் பினராயி அரசு : ஹிந்துக்களின் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி\nசபரிமலை ஐயப்பன் சன்னதியில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சன்னதியின் வருமானம், கடந்த ஆண்டை விட குறைந்துள்ளதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது ...\nஇஸ்லாமிய மதத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்ட சர��ச்சைக்குரிய ரெஹானா பாத்திமா கைது\nசபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, சுய விளம்பரம் தேடிக்கொள்ள கேரளாவை சேர்ந்த சர்ச்சைக்குரிய பெண் ரெஹானா பாத்திமா(29) அதிரடிப்படை சீருடை ...\nசபரிமலையில் 144 தடை உத்தரவுக்கு இப்போது அவசியம் என்ன..\nசபரிமலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பது ஏன் என்று கேரள அரசுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சபரிமலையில் இளம் பெண்களும் தரிசனம் நடத்தலாம் என்ற ...\nசபரிமலையில் பக்தர்களோடு பக்தராக தரையில் படுத்து உறங்கிய மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் : அரசு கெஸ்ட் ஹவுசை உதறி தள்ளினார்\nசபரிமலை ஐயப்பன் சன்னிதானத்துக்கு செல்லும் பக்தர்களை சித்ரவதை செய்கிறது கேரள பினராயி அரசின் காவல்துறை. மலாயாள செய்தி தொலைக்காட்சியான ஜனம் டி.வி. ஐயப்ப பக்தர்கள் மீது கேரள ...\nஅப்பாவி ஐயப்ப பக்தர்கள் முன் புலி, காங்கிரஸ் தலைவர் முன் எலி : ஐ.பி.எஸ் யதீஷ் சந்திராவை கலாய்க்கும் இணைய வாசிகள்\nசபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களை சபரிமலைக்கு செல்ல விடாமல் தடுத்து அவர்களை தாக்கி, கடுமையான அடக்குமுறையை கையாண்டு வருகிறார் கேரள பினராயி அரசின் ஐ.பி.எஸ் அதிகாரி யதீஷ் ...\n“காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன், எல்லோரையும் சிறையில் தள்ளுவோம் என்று சீறிய ப.சிதம்பரம் இன்று தலைமறைவு” – அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி\nவிக்ரம் 58 படத்தில் நடிக்கும் இளம் நடிகை\nஆன்லைன் குறை தீர்ப்பு மையம் மோடி அரசின் அசத்தல் திட்டம் மோடி அரசின் அசத்தல் திட்டம்\nஅளவு கடந்த ஆபாசம் – வன்முறை சன் டி.விக்கு 2.50 லட்சம் ரூபாய் அபராதம்\nஇலண்டன் சென்ற திருமாவளவன் இலங்கை தமிழர்களால் விரட்டியடிப்பு – பணத்தை வீசியெறிந்து ஓட விட்ட பரபரப்பு பின்னணி\n“இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக சன் டி.வி மன்னிப்பு கேட்கிறது” – தினமும் இரவு 7.30 மணிக்கு\nவிபத்தில் பலியான பெண்ணின் கையில் இருந்த மோதிரத்தை திருடிய தி.மு.க உடன்பிறப்பு\nபாகிஸ்தானுக்கு ஆதரவாக டெல்லியில் தி.மு.க போராட்டம் மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன் புறக்கணிப்பு மு.க.ஸ்டாலின், கனிமொழி, வைகோ, திருமாவளவன் புறக்கணிப்பு\n2014 ஆம் ஆண்டிலிருந்து தொடர் சாதனை: நெருக்கடியான சூழ்நிலையிலும் கட்டுக்குள் இருக���கும் இந்தியாவின் பணவீக்கம்\n‘நமக்கு நாமே’ போல ‘தனக்கு தானே’ கருத்துக்கணிப்பு நடத்திய தி.மு.க – நாங்க தான் ஜெயிப்போம் என்று மல்லுக்கட்டும் உடன் பிறப்புகள்.\n2.90 லட்சம் டன்னாக உயர்ந்த காபி ஏற்றுமதி – இந்தியாவுக்கு 65 கோடி டாலர் வருவாயை ஈட்டித்தந்த சாதனை\n தி.மு.க வின் மாபெரும் பித்தலாட்டம் அம்பலம்.\nதமிழ் என் தாய் மொழி, தமிழனாய் வாழ்வதே எனக்கு பெருமை : சீண்டி பார்த்தவர்களுக்கு டுவிட்டரில் மிதலி ராஜ் கொடுத்த பதிலடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/2019-03-04", "date_download": "2020-01-18T10:20:44Z", "digest": "sha1:3ZDJDBA4CKMRYKPIKALFNJB6RAZIMTYS", "length": 22268, "nlines": 244, "source_domain": "news.lankasri.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇளவரசிகளை ஆபாசமாக விமர்சிக்கும் இணையதளவாசிகள்: ஆத்திரத்தில் அரண்மனை எடுத்த அதிரடி முடிவு\nபிரித்தானியா March 04, 2019\n13 மாத கைக்குழந்தையை காப்பாற்ற தீயில் குதித்த தந்தை பரிதாப பலி: நெஞ்சை உருக்கும் சம்பவம்\nபிரித்தானியா March 04, 2019\nஹாலிவுட் பாட பாணியில் பிரமாண்டமாக விருந்து நடத்திய அம்பானி குடும்பம்\nவாழ்க்கை முறை March 04, 2019\nநோபல் பரிசு பெற நான் தகுதியானவன் இல்லை: ஒரே பதிலால் அனைவரையும் நெகிழ வைத்த இம்ரான் கான்\nஏனைய நாடுகள் March 04, 2019\nடயானாவிற்கு முன் 20 பெண்களுடன் டேட்டிங் சென்ற இளவரசர் சார்லஸ்: வெளியான சுவாரஸ்ய தகவல்கள்\nபிரித்தானியா March 04, 2019\nமாதக்கணக்கில் மகளை பாதாள சிறையில் அடைத்து வைத்த தந்தை: ரத்தத்தை குடித்து உயிர்வாழ வற்புறுத்திய கொடூரம்\nநாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பிரபல கிரிக்கெட் வீரரின் மனைவி\nஏனைய விளையாட்டுக்கள் March 04, 2019\nமனைவிகளை தவிக்க விட்டு வெளிநாட்டிற்கு தப்பிய 45 இந்தியர்களின் பாஸ்போர்ட் ரத்து\nஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேரும் ஜேர்மனியர்களின் குடியுரிமை ரத்து\n3 வயது சிறுமியை திருமணம் செய்துகொண்ட கோடீஸ்வரர்: பெற்றோர் செய்து வைத்த கொடுமை\nஏனைய நாடுகள் March 04, 2019\nமைக்கேல் ஜாக்சனின் அறையில் அன்று நடந்த பாலியல் சம்பவம்: ஆண்டு���ள் கழித்து அம்பலப்படுத்திய நபர்\nஅன்று உலக நாடுகளின் இரக்கத்தை சம்பாதித்த சிறுமி: இன்று கொடூர குற்றவாளியாக அறியப்பட்ட கொடுமை\nஇறுதிக்கட்டத்தில் அதிமுக-தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை: ஓபிஎஸ் சூசகம்\nசவுதி தூதரக அதிகாரி கொலை வழக்கில் மரண தண்டனை நிறைவேற்றம்\nஏனைய நாடுகள் March 04, 2019\nஎனது மனைவி நித்யா வாய் அழுகிப்போய்விடும்....அவருடன் சேர்ந்து தவறு செய்கிறார்: தாடி பாலாஜி ஆவேசம்\nபொழுதுபோக்கு March 04, 2019\nபல்லி நமது இந்த உடல்பாகங்களில் விழுந்தால் கெட்ட சகுணமாம்\nவாழ்க்கை முறை March 04, 2019\nபாகிஸ்தானின் உண்மை முகத்தை அம்பலப்படுத்திய பத்திரிகையாளரின் உயிருக்கு ஆபத்து: எச்சரிக்கை தகவல்\nஏனைய நாடுகள் March 04, 2019\nபோருக்கு தயாராகும் அமேஸான் ஆதிவாசிகள்: யாருக்கு எதிராக\nஏனைய நாடுகள் March 04, 2019\nநோயாளியான சிறுமியை தத்தெடுத்த தாயார்... உயிர் காக்க சிறுநீரகம் தானம்: உருக வைக்கும் சம்பவம்\nபிறந்த நொடியில் பச்சிளம் குழந்தை செய்த நெகிழ்ச்சி செயல்: அனைவரையும் கவர்ந்த புகைப்படம்\nஏனைய நாடுகள் March 04, 2019\nசவுதி பத்திரிகையாளர் ஜமால் உடல் எரிக்கப்பட்டுவிட்டது\nஏனைய நாடுகள் March 04, 2019\nஉலகக் கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் அனைத்து அணிகளையும் அச்சுறுத்தும்\nகிரிக்கெட் March 04, 2019\nகனடிய பெண்ணை 3 ஆண்டுகளாக உயிருக்கு உயிராக காதலித்த இந்தியர்: இறுதியில் என்ன ஆனது தெரியுமா\nபிறந்து ஒரு மாதத்திற்கு பிறகு முதல் முறை சந்தித்த இரட்டைக் குழந்தைகள் செய்த ஆச்சரிய செயல்: அபூர்வ புகைப்படம்\nஅவுஸ்திரேலியா March 04, 2019\nயூ டியூப்பை பார்த்து தான் இப்படி செய்தேன்... அதிர வைத்த பெண்ணின் வாக்குமூலம்\nஎனக்கு பலமுறை இறந்தநாள் வந்திருக்கு பிரபல நடிகை கே.ஆர் விஜயா ஆதங்கப்பட காரணம் என்ன\nபொழுதுபோக்கு March 04, 2019\nஅவுஸ்திரேலியாவின் முக்கிய நகரில் பற்றி எரியும் காட்டுத்தீ அவசர நிலை எச்சரிக்கை விடுப்பு\nஅவுஸ்திரேலியா March 04, 2019\nதீவிரவாதிகளால் கொல்லப்பட்ட ராணுவ வீரர்களுக்கு 110 கோடி ரூபாய் அள்ளித்தந்த கோடீஸ்வரர்\nபதவிக்கு வரும் முன்னரே சர்ச்சைப் பேச்சினால் சிக்கிய பிரபலம்\nமுகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்க வேண்டுமா\nமனைவிகளை கைவிட்டு வெளிநாட்டுக்கு தப்பிய 45 பேர் சிக்கலில்\nகவுதம் காம்பீரின் உலகக் கோப்பை அணியில் இடம்பிடித்த தமிழக வீரர் அஸ்வின்\nகிரிக்கெட் March 04, 2019\nசிவராத்திரியில் எ���்தெந்த ராசிக்காரர்கள் எந்தபொருளை கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும் \nவெளிநாட்டிலிருந்து பெற்ற தாயை தேடி இலங்கை வந்த இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nசுவிற்சர்லாந்து March 04, 2019\nபுற்றுநோயால் நாட்களை எண்ணும் பிரித்தானிய சிறுவன்... கண்ணீரில் பெற்றோர்: உதவிக்கரம் நீட்டிய 4,200 பேர்\nபிரித்தானியா March 04, 2019\nசிவகுமாரை தொடர்ந்து மகன் கார்த்தியையும் டென்ஷன் ஆக்கிய செல்ஃபி\nபொழுதுபோக்கு March 04, 2019\nஅபிநந்தன் இதை செய்யவில்லை என்றால் மீண்டும் போர் விமானத்தை இயக்க முடியாது\nபாலியல் துஷ்பிரயோக புகாரளித்த பெண் ஏமாற்றமளித்த தீர்ப்பு: அதிர்ச்சிப் பின்னணி\nஆசிய விளையாட்டு போட்டியில் மீண்டும் கிரிக்கெட் சேர்ப்பு\nகிரிக்கெட் March 04, 2019\nவெளிநாட்டில் இலங்கையர் மற்றும் 6 இந்தியர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்: என்ன தெரியுமா\nஏனைய நாடுகள் March 04, 2019\nமூன்று முறை தூக்கு மேடை வரை சென்று உயிர் பிழைத்து நபர்: இது ஒரு சிறை கைதியின் அனுபவம்…\n மேடையில் நடிகையிடம் டென்ஷனான இளையராஜா: விமர்சனத்தை கிளப்பிய வீடியோ\nபொழுதுபோக்கு March 04, 2019\nசூறாவளிக்கு சின்னாபின்னமாகும் அமெரிக்கா: இதுவரை 23 பேர் பலி\nஎன் பெயரை கெடுக்கிறார்.. 50 மில்லியன் டொலர்கள் நஷ்டஈடு வேண்டும் முன்னாள் மனைவி மீது பிரபல ஹாலிவுட் நடிகர் வழக்கு\nபொழுதுபோக்கு March 04, 2019\nசர்க்கரை நோயை கட்டுப்படுத்த வேண்டுமா ஒட்ஸை இப்படி யூஸ் பண்ணுங்க\nஆரோக்கியம் March 04, 2019\nநாளொன்றிற்கு அரை லிற்றர் சிறுநீர் குடிக்கும் பிரித்தானியர் இவ்வளவு ஆரோக்கியமாக உணர்ந்ததே இல்லையாம்\nபிரித்தானியா March 04, 2019\nஅபிநந்தன் பணிக்கு திரும்புவது எப்போது: விமானப்படை தளபதி விளக்கம்\nகுழாயில் தண்ணீர் பிடித்து கொண்டு வீட்டுக்குள் வந்த கணவன்: இளம் மனைவியால் காத்திருந்த அதிர்ச்சி\n குழந்தைகள் இனி பயப்படவேண்டாம்: மோமோவை உருவாக்கியவர் அளித்த நற்செய்தி\nஏனைய நாடுகள் March 04, 2019\nஇரண்டு பேரை உயிராக காதலிக்கும் இளம்பெண்: ஒரே வீட்டில் குடும்பம் நடத்தும் காரணம் என்ன தெரியுமா\nபிரித்தானியா March 04, 2019\nநோபல் பரிசு பெற நான் தகுதியானவன் இல்லை: இம்ரான்கானின் ட்வீட்\nதெற்காசியா March 04, 2019\nஅறையின் 2 வது கதவு..... திருமணமான ஒரு வருடத்தில் இறந்துபோன இளம் மருத்துவர்: நீடிக்கும் மர்மம்\nதெற்காசியா March 04, 2019\n8 வயது சிறுமியின் வயிற்றுக்குள் இருந்த பொருள���: பரிசோதனையில் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்\nஏனைய நாடுகள் March 04, 2019\nமனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் சோதனை முயற்சி வெற்றி\nசுவிஸில் இருந்து வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்ட 156 மில்லியன் டொலர்: வெளிவரும் அதிர்ச்சி தகவல்\nசுவிற்சர்லாந்து March 04, 2019\nநடுவர்களை விலைக்கு வாங்க முயற்சித்தோம் பிரான்ஸ் கால்பந்து மோசடி தொடர்பில் ஒரு அதிர்ச்சி வாக்குமூலம்\nகோஹ்லி குறித்த ரவிசாஸ்திரியின் கருத்து முட்டாள்தனமானது கோபப்பட்ட முன்னாள் இந்திய பந்துவீச்சாளர்\nகிரிக்கெட் March 04, 2019\nஅபிநந்தன் எந்த ஜாதியை சேர்ந்தவர்\nஇலங்கை சிறுமிக்கு பிரித்தானியாவில் கிடைத்த பெருமை: குவியும் பாராட்டு மழை\nபிரித்தானியா March 04, 2019\nஇரவில் படுக்கும் முன் உள்ளங்காலில் இப்படி மசாஜ் செய்யுங்க.... நன்மைகள் ஏராளமாம்\nஆரோக்கியம் March 04, 2019\nசெய்தி வாசிப்பாளராக அறிமுகமான உலகின் முதல் பெண் ரோபோ\nஏனைய நாடுகள் March 04, 2019\nமஹா சிவராத்திரி அன்று எப்படி விரதம் இருக்க வேண்டும்\nதானியங்கி கார் வடிவமைப்பில் ஆப்பிள் எடுத்த அதிரடி முடிவு\nகரன்ட் இல்லாதபோது காதலை சொன்ன என் புருஷன்: அறந்தாங்கி நிஷாவின் கலக்கலான காதல்\nஇரண்டாம் கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை... மாமியாரை அடித்து கொன்ற மருமகன்... சம்பவத்தின் பின்னணி\nஇந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் போட்டி - தோனியின் மற்றும்மொரு சாதனை\nகிரிக்கெட் March 04, 2019\nடெஸ்டில் சாதித்து விட்டு ஒரு நாள் போட்டியில் சொதப்பிய இலங்கை அபார வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி\nகிரிக்கெட் March 04, 2019\nபுதிய குரோம் உலாவியில் Dark Mode வசதி\nஏனைய தொழிநுட்பம் March 04, 2019\nபிரித்தானிய மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை\nபிரித்தானியா March 04, 2019\nதீவிரவாத இயக்கத்தின் தலைவர் மசூத் அசார் உயிருடன் உள்ளார்: பரபரப்பு தகவல்\nஏனைய நாடுகள் March 04, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2018/mar/24/%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2886604.html", "date_download": "2020-01-18T09:55:24Z", "digest": "sha1:QS6AQ4JKFS3K5MQPKNRFNRNAGRONGUEW", "length": 13294, "nlines": 120, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மயில்களால் பயிர்கள் சேதமடைவதை தடுக்க நடவடிக்கை தேவை: குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்\nமயில்களால் பயிர்கள் சேதமடைவதை தடுக்க நடவடிக்கை தேவை: குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்\nBy DIN | Published on : 24th March 2018 04:35 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகரூர் மாவட்டத்தில் மயில்களால் பயிர்கள் சேதமடைவதை தடுக்க கோவா, உத்தரகண்ட் மாநிலங்களைபோல வன உயிரின பாதுகாப்பு பட்டியலில் இருந்து மயில்களை நீக்க வேண்டும் என குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.\nகரூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் ச.சூர்யபிரகாஷ் தலைமையில் வெள்ளிக்கிழமை ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்றது.\nகே. பழனியப்பன் (பாலசமுத்திரப்பட்டி): கறவை மாடுகள் வாங்குவதற்கு வங்கியில் கடன் பெறச் சென்றால் அதிகாரிகள் உரிய விளக்கமளிப்பதில்லை. அலைக்கழிக்கிறார்கள். மேலும், இதுதொடர்பாக வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு சான்றிதழ் வாங்க சென்றால் 45 நாள்களுக்கும் மேலாகிறது.\nமாவட்ட வருவாய் அலுவலர்: எந்த குறையாக இருந்தாலும் எனது செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள். இரண்டொரு நாளில் வழங்க ஏற்பாடு செய்கிறேன்.\nக.செ.சந்திரசேகர் (மொஞ்சனூர்): கால்நடைகளுக்கு செயற்கை முறை கருவூட்டல் செய்ய கால்நடை மருத்துவமனைகளுக்குச் சென்றால் மருத்துவர்கள் இருப்பதில்லை.\nகால்நடைத் துறை மண்டல இயக்குநர்: கால்நடைத் துறையில் மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளது. காலை 10 மணி முதல் 12 மணிவரை கால்நடை மருத்துவமனையில் மருத்துவர்கள் இருப்பார்கள். அதன் பின்னர் களப்பணியாற்றச் சென்றுவிடுவர். மருத்துவர் பணியிடங்கள் நிரப்பப்பட்ட பின் இந்த குறைகள் எதுவும் இருக்காது.\nபி. ஜெயபால் (மகாதானபுரம்): கிருஷ்ணராயபுரம் பொய்கைபுதூரில் தென்கரை வாய்க்கால் பிரியும் இடத்தில் சிந்தலவாய் கிளை வாய்க்காலின் சேதமடைந்த தடுப்புச்சுவரை சீரமைக்க ரூ. 2,000 மட்டுமே செலவ��கும். இதுதொடர்பாக ஆறு ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். ஆனால், இதுவரையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.\nமுத்துசாமி (தென்னிலை): கரூர் மாவட்டத்தில் மயில்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. மயில்களால் தக்காளி, மிளகாய், நெற்பயிர் போன்றவை சேதமடைந்து வருகின்றன. இதனால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்கப்படுமா\nவன அலுவலர்: இதற்கு நிவாரணத்தொகை எதுவும் வழங்கப்படாது.\nவன அலுவலரின் இந்த பதிலால் ஆத்திரமடைந்த விவசாயிகள் அனைவரும் அதிகாரியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.\nராஜேஸ்வரி (கள்ளப்பள்ளி): எங்கள் பகுதியில் ஒரு விவசாயியின் தோட்டத்தில் இறந்து கிடந்த மயிலுக்காக விவசாயியை ஒருநாள் முழுவதும் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. மயில்களை அடிக்கக் கூடாது என்கிறீர்கள்; ஆனால், சேதத்துக்கு நிவாரணமும் தரமாட்டோம் என்கிறீர்கள். அப்படியென்றால் விவசாயிகள் மயில்களுக்கு பயந்து விவசாயம் செய்யக்கூடாதா\nமுத்துசாமி: கோவா, உத்தரகண்ட் மாநிலங்களில் தற்போது மயில்களால் ஏற்படும் தொல்லைகளால் அவற்றை வன விலங்கு பட்டியலில் இருந்து ஓராண்டுக்கு நீக்கியுள்ளனர். அதுபோல தமிழகத்திலும், குறிப்பாக கரூர் மாவட்டத்தில் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும், அப்போதுதான் மயில்களை கட்டுப்படுத்த முடியும்.\nகவுண்டம்பட்டி சுப்ரமணியம்: மாயனூர் தடுப்பணையை தற்போது தூர்வாரப்போவதாக கூறுகிறார்கள். அவ்வாறு தூர்வாரினால் கோடைகால நீர் பற்றாக்குறையை சமாளிக்க முடியாது. எனவே மழை காலங்களில் தூர்வார வேண்டும்.\nகூட்டத்தில், வேளாண்மை துணை இயக்குநர் கந்தசாமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் சீனிவாசன், நேர்முக உதவியாளர்(வேளாண்மை) ஜெயந்தி மற்றும் விவசாயிகள் திரளாக பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெ��ியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=5775", "date_download": "2020-01-18T10:25:54Z", "digest": "sha1:2LSM6263SEYI4H3TNU7MMHWEZ3RKZFMF", "length": 23349, "nlines": 97, "source_domain": "www.dinakaran.com", "title": "கர்ப்ப காலத்தில் மனநலம் காப்பது எப்படி? | How to Prevent Mental Health During Pregnancy - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > கர்ப்பிணி பெண்களுக்கு\nகர்ப்ப காலத்தில் மனநலம் காப்பது எப்படி\nபொதுவாக ஒரு கர்ப்பிணிக்கு சுகப்பிரசவம் ஆவதற்கு உடல்நலம் மட்டும் போதுமானது இல்லை; மனநலமும் நன்றாக அமைய வேண்டும் என்பதுதான் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் முக்கிய ஆலோசனை.\nஏனெனில், மகிழ்ச்சியான மனநிலை பெண்களுக்கு சுரக்கும் பல ஹார்மோன்களை ஊக்கப்படுத்தி, ஆரோக்கியமான கர்ப்ப வளர்ச்சிக்கும்; பிரசவ நேரத்தில் இடுப்புத் தசை இயக்கங்களைக் குஷிப்படுத்தி, பிரசவம் எளிதாக நிகழ்வதற்கும்; பிரசவத்துக்குப் பிறகு தாய்ப்பால் சுரத்தல், கருப்பைத் தன்னிலை மீள்தல் உள்ளிட்ட உடலியல் இயக்கங்கள் சரியாக நிகழ்வதற்கும் துணைபுரிகிறது. எனவே, கர்ப்பிணிகளுக்கு மனமும் இதமாக இருக்க வேண்டியது அவசியம்.\nஇன்றைய இயந்திர கதியிலான வாழ்க்கை முறைகளாலும், கூட்டுக் குடும்பமுறை ஒழிந்து, தனித்தீவு வாழ்க்கை முறையில் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் இருப்பதாலும் கர்ப்பிணிகளுக்கு மனம் சார்ந்த நோய்கள் ஏற்படுவது அதிகரித்து வருகிறது. சமீபத்திய புள்ளிவிவரப்படி நாட்டில் 100 கர்ப்பிணிகளில் 16 பேர் கர்ப்ப காலத்தில் மன நோய்களுக்கு உள்ளாவதாகவும், 100-ல் 20 பேருக்குப் பிரசவத்துக்குப் பிறகு மனநலம் பாதிக்கப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.\nபரம்பரைத் தன்மை, பணிச்சுமை, அடிக்கடி இடம் மாறுதல், ஊர் மாறுதல், குடும்பத்தில் வறுமை, குழந்தைப் பருவத்தில் ஏற்பட்ட கஷ்டங்கள், பாலியல் தொல்லைகள், பெற்றோருடன் அல்லது புகுந்த வீட்டில் ஒட்டுதல் இல்லாதது, தம்பதிகளுக்குள் பிணக்கு, கணவரின் இரண்டாம் திருமணம், குடிப்பழக்கம், மனைவியை அடித்தல், திட்டுதல் போன்ற தீயநடத்தைகளின் விளைவாக ஏற்படும் மன அழுத்தம், ஒவ்வாத குடும்பச் சூழல், குடும்��த்திலும் சமூகத்திலும் ஆதரவற்ற நிலை, உறவுமுறை சிக்கல்கள், சமூக ஏற்றத்தாழ்வு, நெருங்கிய உறவுகளில் அல்லது நட்பில் ஏற்படும் இழப்புகள் மற்றும் பிரிவுகள், பண இழப்பு, பணி இழப்பு, முதல் பிரசவ பயம், சென்ற பிரசவத்தில் ஏற்பட்ட கொடிய அனுபவங்கள், உடலில் ஏற்கனவே இருக்கும் நோய்கள் போன்றவற்றால் மனம் பாதிக்கப்படுவது இயல்பு.\nசில பெண்களுக்கு ஏற்கனவே மனநோய் இருந்திருக்கலாம்; இப்போதும் இருக்கலாம். மனநோயுடன் குழந்தை பெற்றுக்கொள்வது குழந்தையைப் பாதிக்கும் என்று கவலைப்படலாம். அல்லது அவர்கள் மனநோய்க்காக வழக்கமாகச் சாப்பிடும் மாத்திரைகளால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடும் என பயந்து, அந்த மாத்திரைகளை நிறுத்தி விடலாம்.\nஇவை போன்ற இன்னும் சில காரணங்களால், கர்ப்பிணிகளுக்கு மனச்சோர்வு (Depression) ஏற்படுவது சாதாரண நடைமுறைதான். இதில் மிதமான மனச்சோர்வு, தீவிர மனச்சோர்வு என இரண்டு வகைகள் உண்டு. மனச்சோர்வின் அறிகுறிகள் மிதமான மனச்சோர்வு பெரும்பாலான கர்ப்பிணிகளுக்கு ஏற்படவே செய்யும். அதில் கவலைப்பட ஒன்றுமில்லை. ஆனால், தீவிர மனச்சோர்வு ஏற்பட்டால் அதை கவனிக்க வேண்டியது அவசியம். உறக்கம் குறைவதும், உடலில் சக்தி இல்லாமல் இருப்பதுபோல் தோன்றுவதும் தீவிர மனச்சோர்வுக்கு முதலில் தோன்றும் அறிகுறிகள். இந்த இரண்டுமே கர்ப்பிணிகளுக்கு முதல் டிரைமெஸ்டரில் இயல்பாகவே இருக்கும் என்பதால், இவை மனச்சோர்வின் அறிகுறிகளாகக் கருதப்படுவது சற்று தாமதமாகலாம்.\nஅடுத்ததாக, பசி குறைவது, எதிலும் ஆர்வம் இல்லாமல் இருப்பது, காரணமற்ற கவலை, எரிச்சல், கோபம், அழுகை போன்ற அறிகுறிகள் வெளிப்படும். இவை எல்லாமே மகப்பேறு மருத்துவரின் சரியான ஆலோசனைகள் மூலம் சரியாகிவிடும்.தீவிர மனச்சோர்வு பெரும்பாலும் பிரசவத்துக்குப் பிறகுதான் ஏற்படும். ஒரு சிலருக்குக் கர்ப்ப காலத்திலும் ஏற்படலாம். இவர்களுக்கு பயம், பதற்றம், மனக்குழப்பம், குழந்தையைப் பேணுவதில் ஆர்வமின்மை, குடும்பத்தாருடன் பேசுவதும் பழகுவதும் குறைவது, தற்கொலை முயற்சி, குழந்தைக்குத் தீங்கு விளைவிக்கும் முயற்சி போன்ற மோசமான\nஇன்னும் சிலருக்கு மனப்பதற்றம்(Anxiety), இருதுருவ மனக்கோளாறு(Bipolar disorder), மனச்சிதைவு நோய்(Schizophrenia), உண்ணல் கோளாறுகள், சுழல் எண்ண கட்டாயச் செயல் கோளாறுகள்(Obsessive Compulsive Disorder) ஆகியவையும் ஏற்படுவதுண்டு.\nமனநலப் பிரச்னை உள்ள கர்ப்பிணிகள் தொடக்கத்திலிருந்தே சரியான சிகிச்சை எடுத்துக்கொண்டால், கருவில் வளரும் குழந்தைக்கு அவ்வளவாக பாதிப்பு ஏற்படுவதில்லை. என்றாலும், சிலருக்குப் பிரசவ நேரத்தில் கருப்பை வாய் திறப்பது தாமதமாவது, குழந்தை கீழிறங்குவது தாமதமாவது போன்ற பிரச்னைகள் ஏற்பட்டு சுகப்பிரசவம் ஆவது தடுக்கப்படலாம்; சிசேரியன் பிரசவம் தேவைப்படலாம்.\nஏற்கெனவே மனநலப் பிரச்னைகளுக்காக சிகிச்சை எடுத்து வரும் பெண்கள் கர்ப்பம் தரித்ததும் முதல் முறையாக மருத்துவரிடம் பரிசோதனைக்கு வரும்போது அந்த சிகிச்சை விபரத்தை மகப்பேறு மருத்துவரிடம் கூறிவிட வேண்டும். மரபுரீதியாக மனக்கோளாறு உள்ளதென்றால் அதையும் அவரிடம் தெரிவித்துவிட வேண்டும்.\nமுந்தைய கர்ப்பத்தின்போதும், பிரசவத்துக்குப் பிறகும் மனநலம் பாதிக்கப்பட்டிருந்தால் அந்த விவரத்தையும் தெரிவித்துவிட வேண்டும். அப்போதுதான் தற்போதைய பிரசவத்துக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் தடுக்க முடியும். முக்கியமாக, ஏற்கெனவே சாப்பிட்டு வரும் மனநல மாத்திரைகளைத் தொடரலாமா அல்லது புதிய மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டுமா என்பதைத் தெளிவாகத் தெரிந்து பின்பற்ற வேண்டும்.\nகர்ப்பத்துக்குப் பிறகு முதல்முறையாக மனநலம் பாதிக்கப்படுகிறது என்றால், பிரச்னையின் தீவிரத்தைப் பொறுத்து, மகப்பேறு மருத்துவர் தாமாகவே சிகிச்சை அளிக்கலாம் அல்லது மனநல மருத்துவரின் உதவியுடன் சிகிச்சை அளிக்கலாம். தீவிர மனச்சோர்வு நோயுள்ளவர்களுக்கு மட்டும் மனச்சோர்வுக்கான மாத்திரைகளோடு நடத்தைப் பயிற்சி சிகிச்சை, மின்னதிர்ச்சி சிகிச்சை உள்ளிட்டவை தேவைப்படும்.\nகணவர் மற்றும் குடும்பத்தில் உள்ளவர்களின் செயல்பாடுகள் மனநலப் பிரச்னை உள்ள கர்ப்பிணிகளுக்குப் பக்க பலமாகவும், ஆறுதலாகவும், ஆதரவாகவும் இருக்க வேண்டும். குறிப்பாக, அவருடைய இயலாமையைச் சுட்டிக்காட்டுவதையும் செயல்களில் குறைகூறுவதையும் தவிர்க்க வேண்டும்.\nநம் கலாச்சாரத்தில் கர்ப்பிணிகளைப் பிரசவத்துக்குத் தாய்வீட்டுக்கு அனுப்பும் வழக்கம் இருக்கிறது.\nஇந்த சந்தர்ப்பத்தில் கர்ப்பிணிக்கு ஓய்வு கொடுக்க மட்டுமல்லாமல், அவருக்கு உடல், மனம் இரண்டையும் வலிமையாக்கி, பிரசவத்தை எளிதாக எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தை ஏற்படுத்துவதற்குத் தாய்தான் சிறந்தவள் என்பதை நம் முன்னோர் தெரிந்து வைத்திருந்த காரணத்தால், இந்த வழக்கம் ஏற்பட்டிருக்க வேண்டும்.\nஅடுத்து வளைகாப்பு என்று ஒரு சடங்கு நடத்தப்படுவதற்கும் காரணம் இருக்கிறது. ‘எங்களை எல்லாம் பார்... நாங்கள் எத்தனை பிள்ளைகளைப் பெற்று உன் முன் நிற்கிறோம் நீயும் உன் பிரசவத்தை சுலபமாக கடப்பாய்... தைரியமாக இரு நீயும் உன் பிரசவத்தை சுலபமாக கடப்பாய்... தைரியமாக இரு’ என்று கர்ப்பிணிக்கு மனதளவில் உறுதியை அதிகப்படுத்தவும், பிரசவ பயத்தைப் போக்கவும் இது உதவுகிறது.\nஇப்போதைய சூழலில் இம்மாதிரியாக கர்ப்பிணியை மனதளவில் தயார் படுத்தும் உறவுமுறைகளும் உறவினர்களும் குறைந்து வருவதைக் காண்கிறோம். இன்றைய இளைய சமுதாயம் இது குறித்து யோசிக்க வேண்டும். எதிர்கால சமூகத்தின் ஆரோக்கியத்தைக் கருதி, நம் பாரம்பரிய கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறைக்குத் திரும்ப வேண்டும்.\nமன அழுத்தத்தை தவிர்க்க பொதுவான ஆலோசனைகள்\n* கர்ப்ப காலத்தில் மருத்துவர் பரிந்துரைக்கும் சமச்சீர் உணவுகளை சாப்பிடுவது. அவசியம். வீட்டுச்சமையலே நல்லது.\n* போதிய ஓய்வு எடுக்க வேண்டியதும் முக்கியம்.\n* புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்கங்களுக்கு விடை கொடுக்க வேண்டும். நடைப்பயிற்சி, யோகா உள்ளிட்ட உடற்பயிற்சிகள் உதவும்.\n* உறக்க நேரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும்.\n* கர்ப்பிணிகள் தங்களுக்கு உள்ள பிரச்னைகளை மனதுக்குள் பூட்டிவைக்காமல், நெருங்கிய உறவினர்களிடமோ, தோழிகளிடமோ பகிர்ந்துகொண்டால், மனச்சுமை குறையும்; நோய் தீவிரமாவதைத் தடுக்க இது உதவும்.\n* வாழ்க்கையில் மகிழ்ச்சி, கஷ்டம் இந்த இரண்டையும் சமமாக எடுத்துக் கொள்ளும் மனோபாவத்தை கர்ப்பிணிகள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.\n* எதிர்மறை எண்ணங்களுக்கு இடம் கொடுக்கக்கூடாது. இதற்கு நல்லதொரு நட்பு வட்டத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பெற்றோர், கணவர், தோழி, உறவினர், வேலைக்காரப் பெண், காய்கறி விற்கும் அம்மா என யாருடன் இருக்கும்போதெல்லாம் இதமாக உணர்கிறார்களோ, அவர்களை இந்த நட்பு வட்டத்தில் சேர்த்துக்கொள்ளலாம்.\n* பூங்கா, கடற்கரை போன்ற இடங்களுக்கு அல்லது அருகில் உள்ள உங்களுக்குப் பிடித்தமான இடங்களுக்கு வாரக்கடைசி நாட்களில் சென்று வரலாம்.\n* சினிமா தியேட்டரு��்குச் செல்வது, மால்களுக்குச் செல்வது போன்றவற்றைத் தவிர்க்கலாம்.\nசுகப்பிரசவம் உடல்நலம் ஹார்மோன் கர்ப்பிணி குடிப்பழக்கம்\n‘கனன்ற கருவறை இன்று உயிர் பெற்று எழுந்ததே\nவாடகைத் தாயாக மாறும் உறவினர்கள்\n74 வயதில் இரட்டை குழந்தை\nதாய்ப்பால் கொடுக்க அஞ்சும் பெண்கள்\nபெண்கள் நினைத்தால் சிசேரியனை குறைக்கலாம்\nபொய் சிரிப்புக்கும் மருத்துவப் பலன் உண்டு\n18-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n17-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n15-01-2019 மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடைபெற்றது-(படங்கள் நிவேதன்)\n15-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபனியுடன் போகி பண்டிகை புகையும் சேர்ந்து கொண்டதால் புகை மண்டலமான சென்னை நகரம்: வாகன ஓட்டிகள் அவதி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/31249-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D?s=4e74430d51354b8a1578a5ed6062417e&p=572887&highlight=", "date_download": "2020-01-18T08:16:41Z", "digest": "sha1:XU4QFWAGZIMQQVDZNMRNAV5TXOFDEWB5", "length": 8742, "nlines": 320, "source_domain": "www.tamilmantram.com", "title": "வணக்கம்", "raw_content": "\nஅனைவருக்கும் வணக்கம். நான் வெங்கடேஷ். ஒரு கவிஞன். தமிழ் மொழி விரும்பி.\nவணக்கம் வெங்கடேஷ். உங்கள் கவிதைகளை மன்றத்தில் பதியுங்கள். இப்போது தான் சிறுகதை படித்தேன். நன்று.\nவருக கவிஞரே... தொடர்ந்து மன்றத்தில் இணைந்திருந்து தங்களின் படைப்புகளை பகிர்ந்துகொள்ள வேண்டுகிறோம்..\nஆற்றங் கரையின் மரமும் அரசறிய\nவீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்\nஉழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்\nஇருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்\nபயனுள்ள படைப்புகளால் எம்மை மகிழ்வியுங்கள் \nநல்வரவு நண்பரே. என்றும் மன்றத்தோடு இணைந்திருக்க வாழ்த்துக்கள்.\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« நண்பர்களுக்கு வணக்கம் | தமிழ் நண்பர்களுக்கு வணக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://dhinasari.com/local-news/nellai-news/120106-forest-dear-and-python-captured-in-panpozhi-village.html", "date_download": "2020-01-18T08:47:27Z", "digest": "sha1:2CNNIRFMXOW75QFYAF5SBNGVWGWSI3WD", "length": 32986, "nlines": 369, "source_domain": "dhinasari.com", "title": "செங்கோட்டையை அடுத்த பண்பொழியில் சிக்கிய மலைப்பாம்பு மற்றும் சருகு மான்குட்டி! - தமிழ் தினசரி", "raw_content": "\nதிருப்பதி தேவஸ்தான ஆன்லைன் முன்பதிவு முறையில் மாற்றம்\nதெலங்காணாவிலும் மூன்று த���ைநகரம் வையுங்கள்: தெலுங்கு தேசம் தலைவர்கள் எரிச்சல்\nவைகுண்ட ஏகாதசி உத்ஸவம்: நம்மாழ்வார் திருவடி தொழல் நிகழ்ச்சி\nஎஸ்.ஐ., வில்சனை சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகள் பாளை., சிறையில் அடைப்பு\nஜன.18ல் சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த விளக்கக் கூட்டம்\nகாவியுடை வள்ளுவர் படம் ஏன் நீக்கப் பட்டது தெரியுமா நீட்டி முழக்கிய வெங்கய்ய நாயுடு\nஜாக்கிரதையாக ஜகா வாங்கிய மோடி வள்ளுவர் படம் இன்றி வாழ்த்து\n இணைந்தே பயணப்பட்ட இறுதி ஊர்வலம்\nஉயிரை கையில் பிடித்த படி பயணிகள்.. செல் போன் பார்த்த படி பஸ் ஓட்டிய…\nவள்ளுவர் அரசியலில் ‘வாண்டட்’ஆக விழுந்த வெங்கய்ய நாயுடு… மன திடம் பெற பிரார்த்திப்போம்\nதிருப்பதி தேவஸ்தான ஆன்லைன் முன்பதிவு முறையில் மாற்றம்\nதெலங்காணாவிலும் மூன்று தலைநகரம் வையுங்கள்: தெலுங்கு தேசம் தலைவர்கள் எரிச்சல்\nசௌத் பிளாக்குக்கு மாறும் பிரதமர் இல்லம்\nகொழுந்தியாவுடன் ஏற்பட்ட கள்ள உறவு கர்ப்பிணி மனைவியை ஆள் வைத்துக் கொன்ற கணவன்\nரவுடி பேபி பாடலுக்கு நடனமாடும் மூதாட்டி களைக் கட்டிய புதுச்சேரி ஆளுநர் மாளிகை\nகுய்யோ முறையோ என அழுது குளிப்பாட்டிய போது… உயிரோடு எழுந்த அதிசயம்\n‘வேட்டி கட்டிய தமிழர்’ கனடா பிரதமர் ட்ரூடோ சொன்னது உண்மை\nஈரான் ராணுவ ஏவுகணை தாக்குதலில் ஈராக்கில் 80 க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் உயிரிழப்பு\nவைகுண்ட ஏகாதசி உத்ஸவம்: நம்மாழ்வார் திருவடி தொழல் நிகழ்ச்சி\nஎஸ்.ஐ., வில்சனை சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகள் பாளை., சிறையில் அடைப்பு\nஜன.18ல் சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த விளக்கக் கூட்டம்\n காங்கிரசை கேட்கும் அமைச்சர் ஜெயக்குமார்\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nதிருப்பதி தேவஸ்தான ஆன்லைன் முன்பதிவு முறையில் மாற்றம்\nவைகுண்ட ஏகாதசி உத்ஸவம்: நம்மாழ்வார் திருவடி தொழல் நிகழ்ச்சி\n காக்கா புடி வெச்சேன் கன்னுப்புடி வெச்சேன்…\nபொங்கல் ஸ்பெஷல் : கோமாதா… எங்கள் குலமாதா\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் ஜன.17 – வெள்ளி | இன்றைய ராசி ப��ன்கள்\nபஞ்சாங்கம் ஜன.16 – வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஜன.15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஜன.14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nமகளே.. இந்த முடிவை எடுத்து உன்னை கஷ்டப்படுத்தியிருக்கக் கூடாது: தற்கொலை கடிதம் எழுதிய நடிகை…\nதவறான செய்தியை பரப்பாதீர்: காண்ட் ஆன எஸ்.ஜே.சூர்யா\nஒருத்தீ யின் மூலம் ஆசை தீ நிறைவேறும்: நவ்யா நாயர்\nஉள்ளூர் செய்திகள் செங்கோட்டையை அடுத்த பண்பொழியில் சிக்கிய மலைப்பாம்பு மற்றும் சருகு மான்குட்டி\nசெங்கோட்டையை அடுத்த பண்பொழியில் சிக்கிய மலைப்பாம்பு மற்றும் சருகு மான்குட்டி\nஅவர்கள் அளித்த தகவலின் பேரில் பண்பொழி கிராமத்துக்கு வந்த வனத்துறையினர், அந்த மலைப்பாம்பை பிடித்து மீண்டும் வனத்தில் கொண்டு போய் விட்டனர்.\nமகளே.. இந்த முடிவை எடுத்து உன்னை கஷ்டப்படுத்தியிருக்கக் கூடாது: தற்கொலை கடிதம் எழுதிய நடிகை ஜெயஸ்ரீ\nசினி நியூஸ் தினசரி செய்திகள் - 16/01/2020 1:56 PM 0\nசென்னைக் காவல் ஆணையர் அலுவலகத்தில், தன் கணவர் கொடுமைப்படுத்துவதாக மீண்டும் புகார் அளித்தார் ஜெயஸ்ரீ.\nதவறான செய்தியை பரப்பாதீர்: காண்ட் ஆன எஸ்.ஜே.சூர்யா\nசினி நியூஸ் தினசரி செய்திகள் - 16/01/2020 11:48 AM 0\nஇதனை கண்டு அதிர்ச்சி அடைந்த எஸ்.ஜே.சூர்யா தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இதற்கு முற்று புள்ளி வைத்து இருக்கிறார் .\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 15/01/2020 4:52 PM 0\nபொங்கல் சிறப்பு நிகழ்ச்சியாக ராதிகாவின் கணவர் சரத்குமார் மற்றும் அவரது மகள் வரலட்சுமி சரத்குமார்\nஒருத்தீ யின் மூலம் ஆசை தீ நிறைவேறும்: நவ்யா நாயர்\nசினி நியூஸ் ரம்யா ஸ்ரீ - 15/01/2020 4:29 PM 0\nகதாநாயகியாக நடிகை மஞ்சுவாரியர் நடிக்கிறார். அவருக்கு அடுத்த நிலையில், நவ்யா நாயர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இதற்கான முதல்பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது.\nஇதற்கு ஏதும் எதிர்ப்பு எழுமானால், இந்தியாவை இந்து நாடு என்று அறிவிக்க வேண்டும் என்ற போராட்டத்தை உண்மையான இந்தியர்கள் கையிலெடுக்க வேண்டும்.\nது(டு)க்ளக் 50 : பொன்விழா ஆண்டில்\nஉரத்த சிந்தனை தினசரி செய்திகள் - 15/01/2020 4:45 PM 0\nதுக்ளக் 50 = துக்ளக் இதழ் சோ. ராமசாமி அவர்களால் கடந்த 15 ஜனவரி 1970இல் தொடங்கப்பட்டது. அதற்குப் பிறகு சில காலம் கழித்து PickWick என்ற ஆங்கில இதழைத் தொடங்கினார். சில காலம் அதையும் நடத்தினார்.\nதொழு��ையின் போது எதிர்மறைப் பிரசாரம் என்பது… எவ்வளவு பெரிய ஆபத்து\nதினசரி தொழுகை செய்யும் போது அரசுக்கு எதிரான எதிர்மறைப் பிரசாரம் என்பது எவ்வளவு பெரிய ஆபத்து என்று கேள்விகள் எழுப்பப் படுகின்றன.\nசீமான் தனது மகன் பிறந்த நாளை தமிழ் முறைப்படி கொண்டாடிய போது…\nசெய்தி: நாம் தமிழர் சீமான் தனது மகனின் பிறந்த நாளை தமிழ் முறைப்படி கொண்டாடிய போது..\nதிருப்பதி தேவஸ்தான ஆன்லைன் முன்பதிவு முறையில் மாற்றம்\nஆன்மிகச் செய்திகள் ராஜி ரகுநாதன் - 16/01/2020 11:32 PM 0\nஇந்த மாத கடைசியில் ஆன்லைன் முன்பதிவில் மாற்றங்கள் செய்யப் போவதாக டிடிடி கூறியுள்ளது.\nதெலங்காணாவிலும் மூன்று தலைநகரம் வையுங்கள்: தெலுங்கு தேசம் தலைவர்கள் எரிச்சல்\nஇந்தியா ராஜி ரகுநாதன் - 16/01/2020 11:30 PM 0\nஒலிம்பிக்கில் பாதபூஜை போட்டி நடத்தினால் இவர்கள் இருவருக்கும் முதல் பரிசு கிடைக்கும் என்று ஏளனம் செய்தார்.\nவைகுண்ட ஏகாதசி உத்ஸவம்: நம்மாழ்வார் திருவடி தொழல் நிகழ்ச்சி\nஇன்று திருவாய்மொழித் திருநாளின் பத்தாம் நாளை முன்னிட்டு, நம்பெருமாள் திருவடிதொழல் நிகழ்ச்சிநடைபெற்றது.\nஎஸ்.ஐ., வில்சனை சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகள் பாளை., சிறையில் அடைப்பு\nவில்ஸன் சுட்டுக் கொலை செய்யப் பட்ட சம்பவத்தில், கைதான பயங்கரவாதிகள் இருவரும் பாளை., சிறையில் அடைக்கப் பட்டனர்.\nஜன.18ல் சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த விளக்கக் கூட்டம்\nவரும் சனிக்கிழமை ஜன.18ம் தேதி மாலை 6 மணிக்கு சென்னை மயிலாப்பூர் பிஎஸ் உயர்நிலைப்பள்ளி டேக் தட்சிணாமூர்த்தி அரங்கத்தில் இந்தக் கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.\nசௌத் பிளாக்குக்கு மாறும் பிரதமர் இல்லம்\nபிரதமரின் இல்லம், அலுவலகம் நாடாளுமன்றத்தின் சவுத் பிளாக் அருகே மாற்றப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஜாக்கிரதையாக ஜகா வாங்கிய மோடி வள்ளுவர் படம் இன்றி வாழ்த்து\nமிகவும் எச்சரிக்கையாக, திருவள்ளுவர் படத்தைப் பதிவு செய்யாமல் வாழ்த்தை மட்டும் பதிவு செய்துள்ளார். இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதானா விழுந்த செருப்பு வீணாப் போகக் கூடாதுன்னா… எடுத்து அடிக்கலாம் சுப.வீ., … வாங்க\nஅரசியல் பொதிகைச்செல்வன் - 16/01/2020 3:26 PM 0\nஇப்படி முழுப்பூசணிக்காயை சட்டைக்குள்ள மறைச்சு அது தொப்பைன்னு சொல்ற நிலைமை வரும்னு எ���ிர்பார்த்திருக்க மாட்டீங்க தான். ஆனா வந்துருச்சு. என்ன செய்ய\nவள்ளுவர் அரசியலில் ‘வாண்டட்’ஆக விழுந்த வெங்கய்ய நாயுடு… மன திடம் பெற பிரார்த்திப்போம்\nஅரசியல் செங்கோட்டை ஸ்ரீராம் - 16/01/2020 12:24 PM 0\nஇந்தத் திருக்குறள், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவுக்கு மனக்குரலாய் உள்ளே ஒலிக்க வேண்டும். அதுவும் திருவள்ளுவர் திருநாள் என்று தமிழக அரசு முன்னர் அறிவிப்பு வெளியிட்டதற்கு இணங்க, கொண்டாடப் படும் நிலையில்\n கைதான பயங்கரவாதிகள் ‘பகீர்’ வாக்குமூலம்\nஉள்ளூர் செய்திகள் ரம்யா ஸ்ரீ - 16/01/2020 10:44 AM 0\nதங்கள் அமைப்பை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்ததால் எஸ்ஐ வில்சனை கொலை செய்ததாக கர்நாடகாவில் கைது செய்யப்பட்ட தவ்ஃபீக் மற்றும் சமீன் காவல்துறையில் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளனர்.\nதென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகிலுள்ள பண்பொழி கிராமத்தில் நேற்று மலைப்பாம்பு ஒன்று கிராமத்தினர் கண்களில் பட்டுள்ளது. இதை அடுத்து அவர்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் பண்பொழி கிராமத்துக்கு வந்த வனத்துறையினர், அந்த மலைப்பாம்பை பிடித்து மீண்டும் வனத்தில் கொண்டு போய் விட்டனர்.\nஅதே போல், நேற்று தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அருகில் அமைந்துள்ள பண்பொழி கிராமத்துக்குள் அரிய வகை சருகு மான் குட்டி ஒன்று வனத்தில் இருந்து தப்பி வந்துள்ளது.\nஅந்த சருகு மான்குட்டியைப் பிடித்த கிராமத்தினர், வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதை அடுத்து அங்கே வந்த வனச்சரகர் அறிவுரையின் பேரில் மேக்கரை பீட் வனவர், மற்றும் வனக்காவலர்கள், அந்த கிராமத்தினர் பிடித்து வைத்திருந்த சருகு மான் குட்டியை கூண்டில் அடைத்து மேக்கரை காட்டுப்பகுதியிலேயே கொண்டு போய் விட்டனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nPrevious article‘மக்களால் நான் மக்களுக்காக நான்’ ஜெயலலிதா மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி\nNext articleநாடாளுமன்றத்துக்கு வந்தார் பிணையில் வெளியான ப.சிதம்பரம்\nபஞ்சாங்கம் ஜன.17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் சித்தர் சீராம பார்ப்பனனார் - 17/01/2020 12:05 AM 5\nஒரு பாத்திரத்தில் ஊறவைத்த அவல், மசித்த உருளைக்கிழங்கு, கரம்மசாலா தூள், வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாய், தயிர், உப்பு, சீரகம், பெருங்காயத்தூள் சேர்த்���ு நன்றாக பிசைந்து கொள்ளவும். தண்ணீர் தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து கொள்ளலாம்.\nநம்ம வீட்டு பேபிஸ்ஸுக்கு செஞ்சு கொடுங்க பேபிகார்ன் 65\nஒரு பௌலில் மாவிற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.\nஆரோக்கிய சமையல்: டிரை ப்ரூட்ஸ் பொங்கல்\nஅரிசியைக் கழுவி 3 கப் தண்ணீர் விட்டு பொங்கல் பானையில் சேர்த்து வேக விடவும்.அரிசி முக்கால் பதத்துக்கு வெந்ததும், அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து வேக விடவும்.\nதினசரி - ஜோதிட பக்கம்...RELATED\n|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |\nதிருப்பதி தேவஸ்தான ஆன்லைன் முன்பதிவு முறையில் மாற்றம்\nஇந்த மாத கடைசியில் ஆன்லைன் முன்பதிவில் மாற்றங்கள் செய்யப் போவதாக டிடிடி கூறியுள்ளது.\nதெலங்காணாவிலும் மூன்று தலைநகரம் வையுங்கள்: தெலுங்கு தேசம் தலைவர்கள் எரிச்சல்\nஒலிம்பிக்கில் பாதபூஜை போட்டி நடத்தினால் இவர்கள் இருவருக்கும் முதல் பரிசு கிடைக்கும் என்று ஏளனம் செய்தார்.\nவைகுண்ட ஏகாதசி உத்ஸவம்: நம்மாழ்வார் திருவடி தொழல் நிகழ்ச்சி\nஇன்று திருவாய்மொழித் திருநாளின் பத்தாம் நாளை முன்னிட்டு, நம்பெருமாள் திருவடிதொழல் நிகழ்ச்சிநடைபெற்றது.\nஎஸ்.ஐ., வில்சனை சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகள் பாளை., சிறையில் அடைப்பு\nவில்ஸன் சுட்டுக் கொலை செய்யப் பட்ட சம்பவத்தில், கைதான பயங்கரவாதிகள் இருவரும் பாளை., சிறையில் அடைக்கப் பட்டனர்.\nஇந்த செய்தியைப் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://food.ndtv.com/tamil/how-to-make-street-style-dal-kachori-at-home-2070269", "date_download": "2020-01-18T08:45:11Z", "digest": "sha1:YU3ATYBVOAKXPYDLWE2MSTEWESN7NNJV", "length": 9270, "nlines": 75, "source_domain": "food.ndtv.com", "title": "Indian Cooking Tips: How To Make Street-Style Dal Kachori At Home | ஸ்ட்ரீட் ஸ்டைல் தால் கச்சோரி சாப்பிட ஆசையா?? உங்களுக்கான ரெசிபி இதோ!! - NDTV Food Tamil", "raw_content": "\nஸ்ட்ரீட் ஸ்டைல் தால் கச்சோரி சாப்பிட ஆசையா\nஸ்ட்ரீட் ஸ்டைல் தால் கச்சோரி சாப்பிட ஆசையா\nஉங்களுக்கு பிடித்த சுவையில் பிடித்த உணவு பொருட்களை கொண்டு கச்சோரி செய்து சாப்பிடலாம்.\nவட இந்தியாவில் பிரசித்தி பெற்ற உணவு கச்சோரி.\nவெவ்வேறு உணவு பொருட்கள் கொண்டு கச்சோரியை தயாரிக்கலாம்.\nபொதுவாக கச்சோரி என்றாலே பருப்பு சேர்த்து செய்யப்படுபவை.\nஇந்தியாவின் சாலையோர கடைகளில் கிடைக்கக்கூடிய உணவு பண்டங்களுள் எல்லோராலும் விரும்பி சாப்பிடக்கூடியது இந்த கச்சோரி. பருப்புகள் கொண்டு தயாரிக்கப்பட்டு டீப் ஃப்ரை செய்து சட்னியுடன் சேர்த்து சாப்பிடுவதே வழக்கமாக இருக்கிறது. பொதுவாக ப்யாஸ் கச்சோரியில் உருளைக்கிழங்கு, மசாலா பொருட்கள் மற்றும் வெங்காயம் சேர்த்து செய்யப்படும். ராஜஸ்தானின் பாரம்பரிய உணவுகளுள் இதுவும் ஒன்று. காரம் தவிர்த்து இனிப்பு சேர்த்து செய்யப்படும் மாவா கச்சோரியில் ட்ரை ஃப்ரூட்ஸ், சர்க்கரை, கோயா போன்றவை சேர்க்கப்பட்டிருக்கும்.\nசிக்கன் மற்றும் மட்டன் கீமா கொண்டு மைதாவில் ஸ்டஃப் செய்தும் சாப்பிடலாம். உளுந்து அல்லது பாசிப்பருப்பு, இஞ்சி, பூண்டு, பெருங்காயம், சீரகம், சோம்பு, மைதா ஆகியவை சேர்த்து பிரசித்தி பெற்ற கச்சோரியை எப்படி ருசியாக செய்வதென்று பார்ப்போம்.\nரவை – 1 மேஜைக்கரண்டி\nஉப்பு – ¼ தேக்கரண்டி\nநெய் – 2 மேஜைக்கரண்டி\nவெந்நீர் – ¼ கப்\nஉளுந்து – ¼ கப்\nநெய் – 1 மேஜைக்கரண்டி\nசோம்பு – 1 மேஜைக்கரண்டி\nமிளகாய் – 1 தேக்கரண்டி\nமாங்காய் பவுடர் – ½ தேக்கரண்டி\nஉப்பு – ½ தேக்கரண்டி\nமல்லித்தூள் – 1 மேஜைக்கரண்டி\nபெருங்காயம் – ¼ தேக்கரண்டி\nஎண்ணெய் – தேவையான அளவு\nமைதா, ரவை, உப்பு, நெய் சேர்த்து கலந்து அத்துடன் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். பின் ஈரத்துணி கொண்டு 15 நிமிடங்கள் மூடி வைத்து ஊற வைக்கவும்.\nஉளுந்தை நன்கு கழுவி வேக வைத்து கொள்ளவும்.\nஅடுப்பில் கடாய் வைத்து சூடானதும், அதில் நெய், பெருங்காயம், சோம்பு, கொத்தமல்லி, மிளகாய், மாங்காய் பவுடர், உப்பு சேர்த்து வறுத்து கொள்ளவும். அத்துடன் வேக வைத்துள்ள உளுந்தை சேர்க்கவும்.\nமசாலா பொருட்களுடன் சேர்ந்து உளுந்து நன்கு வெந்தபின், ஆற வைக்கவும்.\nஏற்கனவே பிசைந்து வைத்து மாவில் கலந்து வைத்துள்ள மாவை அதில் ஸ்டஃப் செய்து கொழுக்கட்டை போல் பிடித்து வைக்கவும்.\nஅடுப்பில் கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, சுடானதும் ஸ்டஃப் செய்து வைத்துள்ள கச்சோரியை போட்டு பொரித்து எடுக்கவும்.\nஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nகுஜராத்தி ஸ்டைல் ரெசிபியை வீட்டில் செய்து பார்ப்போமா\nமஞ்சள் ம��்றும் கருமிளகு இணைந்தால் இவ்வளவு நன்மைகளா..\nஉங்கள் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 5 உணவுகள்..\nIRCTC ரயில்களில் உணவு பொருட்களில் விலையை உயர்த்தியது : மாற்றப்பட்ட விலைகள் இதோ…\n“என்ன கறி சாப்பிட்டாலும் மீனைப் போல வருமா…”- Foodies இந்த உணவுத் திருவிழாவை மிஸ் பண்ணிடாதீங்க\nதினமும் ஊறுகாய் சாப்பிடுவது நல்லதா..\nமன அழுத்தம் மற்றும் பதட்டத்திலிருந்து இந்த உணவுகள் உங்களை நிச்சயம் காக்கும்..\n11 சிறந்த தெருவோரக் கடை உணவுகள்..\nஉலக உணவுகளின் களஞ்சியமாக அமைந்துள்ள Mercure Hotel\n79% இந்தியர்கள் மேற்கத்திய உணவை சமைக்கிறார்கள்... அதிர்ச்சித் தகவல்..\nStreet Food-களின் மஜா… Sigree Global Grill-ன் அசத்தல் மெனுவை மிஸ் பண்ணிடாதீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://indictales.com/ta/category/%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-18T08:45:11Z", "digest": "sha1:EYUELLGAGGPODVJUOCHJPIFNXVJTT36N", "length": 3936, "nlines": 32, "source_domain": "indictales.com", "title": "தத்துவம் Archives - India's Stories From Indian Perspectives", "raw_content": "சனிக்கிழமை, ஜனவரி 18, 2020\nஒரு ஜீவனின்தனித்துவம் ஐந்து உறைகளால் ஆனது என்பது நம் இந்துமத கோட்பாடு\ntatvamasee ஜனவரி 29, 2018 ஜூன் 29, 2018 உபநிஷதங்கள், தத்துவம், பேச்சு துணுக்குகள், ஹிண்டூசம் மற்றும் பெண்கள்\t0\nஇன்றைய காலகட்டத்தில், நமதுபெரும்பாலான உணரும் அறிவு விஞ்ஞான அடிப்படையில்தான் உள்ளது. நமக்கென்று ஒரு உடல் உள்ளது, ஆனால் மனத்திற்கு ஒருதனித்துவம் மறுக்கப்பட்டுள்ளது. விஞ்ஞானிகள் நமது மூளைச்செயல் மூலமே நம்மால் நினைக்கமுடிகிறது என்று கூறுவர். ஆனால் நமது ருஷிகள், நெடுங்கால விஞ்ஞானிகள், மனித சரீரத்தையும், தனித்தன்மையும் பற்றி இவ்வாறு நினைக்கவில்லை. ஆயுர்வேதம்கூட இப்படி அலசவில்லை. அவர்கள் நமது சரீரம் ஐந்துவித கோசங்கள்,(உறைகள்)ஆல் ஆனது என்று கூறுவர். நான் என்பது எனது சரீரம்\nசிறு கட்டுரைகள்வீடியோக்கள்\tRead More\nமுகலாயர்களும் பிரிட்டிஷாரும் இந்தியாவில் பரவலான வறுமையை உருவாக்கியது எப்படி\nஇந்து கோவில்களின் மாநில கட்டுப்பாட்டின் முடிவுகள் என்ன\nஹிந்து கோவில்களை ஹிந்துக்களிடம் ஒப்படைக்க ச் சட்டப் பிரிவு 26 – ஐ திருத்தவும்\nநகர்ப்புற நக்சல்கள் மற்றும் விருது திருப்பி அளித்தவரஂகளினஂ உண்மை முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/crime/man-broke-atm-machine-after-not-getting-money", "date_download": "2020-01-18T08:20:23Z", "digest": "sha1:GW3JBSEAYDAY2RTDQN2H7CZPKYY7KVUP", "length": 9016, "nlines": 111, "source_domain": "www.vikatan.com", "title": "`கல்லைத் தூக்கிப்போட்டு ஏடிஎம் இயந்திரத்தை உடைத்த லாரி ஓட்டுநர்!’ - திண்டுக்கல்லில் பரபரப்பு #CCTVV | Man broke ATM machine after not getting money", "raw_content": "\n`கல்லைத் தூக்கிப்போட்டு ஏடிஎம் இயந்திரத்தை உடைத்த லாரி ஓட்டுநர்’- திண்டுக்கல்லில் பரபரப்பு #CCTV\nஏடிஎம் இயந்திர அறைக்குள் வந்த வாடிக்கையாளர் ஒருவர் பணம் எடுப்பதற்கு முற்படுகிறார். அப்போது ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணம் வரவில்லை.\nதிண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்கச் சென்றவர் பணம் வராத ஆத்திரத்தில் ஏடிஎம் இயந்திரத்தை காலால் எட்டி உதைத்து கல்லை துக்கி வீசி உடைத்த சம்பவக் காட்சிகள் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவத்தலக்குண்டு - திண்டுக்கல் சாலையில் உள்ள அரசுடைமையாக்கப்பட்ட வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் மற்றொரு பகுதியில் பரிவர்த்தனைக்காக பணம் எடுக்கும் ஏடிஎம் இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த ஏடிஎம் இயந்திர அறைக்குள் வந்த வாடிக்கையாளர் ஒருவர் பணம் எடுப்பதற்கு முற்படுகிறார். அப்போது ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணம் வரவில்லை.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nபலமுறை முயன்று பார்க்கிறார், ஆனால் பணம் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அந்த வாடிக்கையாளர் வசைபாடிவாறு ஏடிஎம் இயந்திரத்தைக் காலால் பல முறை எட்டி உதைத்தார். பிறகும் ஆத்திரம் அடங்காதால் அருகில் இருந்த கல்லை எடுத்து ஏடிஎம் இயந்திரத்தின் மீது வீசி அதை உடைத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.\nஇதனால் அவருக்குப் பின்னால் பணம் எடுக்க வந்த வங்கி வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இவை அனைத்தும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இச்சம்பவம் குறித்து வங்கி மேலாளர் சரண் அளித்த புகாரின்பேரில் வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர் பிச்சைபாண்டி நடத்திய விசாரணையில், ஏடிஎம் இயந்திரத்தை காலால் எட்டி உதைத்து கல்லை தூக்கி வீசி உடைத்து சம்பவத்தை அரங்கேற்றியவர், சேவுகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சேர்ந்த லாரி டிரைவர் கிருஷ்ணமூர்த்தி என்பது தெரிவந்தது. இதைத்தொடர்ந்து வத்தலக்குண்டு போலீஸார் அவரை கைது செய்த���ர். மேலும் அவரிடம் விசாரணையும் நடத்தி வருகின்றனர்.\nகடந்த 15 ஆண்டுகளாக பத்திரிகை துறையில் பணியாற்றுகிறேன். கடந்த 10 ஆண்டுகளாக பசுமை விகடன் சார்பாக பல்வேறு மாவட்டங்களில் விவசாயம் தொடர்பான பயிற்சிகளை ஏற்பாடு செய்தது மற்றும் முன்னோடி விவசாயிகளின் தொடர்பு காரணமாக விவசாயம் சார்ந்த அனுபவ அறிவு மேம்பட்டுக்கொண்டே இருக்கிறது. தற்போது பசுமை விகடனில் முதன்மை உதவி ஆசிரியராக பணியாற்றுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://srilankamuslims.lk/test-author-8359/", "date_download": "2020-01-18T09:47:26Z", "digest": "sha1:NWXULNGSEHSPRXN5HL7CJN73ST3Y7WRD", "length": 3222, "nlines": 67, "source_domain": "srilankamuslims.lk", "title": "அஸர்பைஜானில் இலங்கை மாணவிகள் மூவர் பலி » Sri Lanka Muslim", "raw_content": "\nஅஸர்பைஜானில் இலங்கை மாணவிகள் மூவர் பலி\nஅஸர்பைஜானில் மாடி வீடொன்றில் பரவிய தீயில் சிக்கி இலங்கை மாணவிகள் மூவர் உயிரிழந்தமை தொடர்பில் வௌிநாட்டலுவல்கள் அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.\nஅஸர்பைஜானின் மேற்கிலுள்ள கெஸ்பியன் பல்கலைக்கழகத்தில் (Caspian University) கல்வி பயின்ற மாணவிகளே உயிரிழந்துள்ளனர்.\n21, 23 மற்றும் 25 வயதான மூன்று மாணவிகளே உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.\nமின் ஒழுக்கு காரணமாக குறித்த மாடி வீட்டில் தீ பரவியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.\nஇந்த தீ விபத்து தொடர்பில் அந்நாட்டு தீயணைப்பு பிரிவினரும் பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nஉண்மையாளர்களை கண்டு கொண்டேன் .\nசீனாவில் வேகமாக பரவிவரும் மர்ம வைரஸ்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பணிகள் மீண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lankasrinews.com/india/03/190357?ref=archive-feed", "date_download": "2020-01-18T09:46:23Z", "digest": "sha1:DW6OA77WL5IL44C7MGQPZZJRNQACZZWA", "length": 7413, "nlines": 126, "source_domain": "lankasrinews.com", "title": "என்னை அந்த நடிகை அறைக்கு அழைத்து தவறாக தொட்டார்: ரசிகர் புகார் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஎன்னை அந்த நடிகை அறைக்கு அழைத்து தவறாக தொட்டார்: ரசிகர் புகார்\nநடிகை கஸ்தூரி குறித்து டுவிட்டர் தளத்தில் தவறாக விமர்சித்த நபருக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.\nகஸ்தூரியை ஒரு அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் அணுகி தங்கள் கட்சியில் இணையுமாறு வற்புறுத்தியதாக தகவல் வெளியானது.\nஆனால், நான் எந்த கட்சியிலும் இணையவில்லை என்று கஸ்தூரி மறுத்துவந்தார். இந்நிலையில் ரஜினிகாந்த் படத்தை டுவிட்டர் முகப்பில் வைத்துள்ள ஒருவர், metoo என்ற ஹேஸ்டேக் மூலம் கஸ்தூரி தன்னை ஹொட்டல் அறைக்கு அழைத்து தொடும்படி சொன்னதாகவும் நான் மறுத்து விட்டேன் என்றும் பதிவிட்டு இருந்தார்.\nஇதனை, ரஜினிகாந்த் ரசிகர்களும் கண்டித்ததுடன், அந்த நபர் ரஜினி ரசிகராக இருக்க முடியாது என்று தெரிவித்தனர்,\nஅந்த நபருக்கு கஸ்தூரி டுவிட்டரில் பதிலடி கொடுத்தார். அவர் கூறும்போது, ‘அட பொய் சொல்லும்போது கூட உண்மையை உளறிட்டான் பாருங்க. அவனால் முடியாதுதான். முடியாதவன் முடியாதுன்னு சொல்லித்தானே ஆக வேண்டும்.\nரஜினி பெயரை கெடுக்க இந்த மாதிரி எத்தனைபேர் அலைகிறார்களோ என்று கூறியுள்ளார்.\nஅட, பொய் சொல்லும்போதுகூட உண்மையை உளறிட்டான் பாருங்க. 😅அவனால முடியாதுதான்- முடியாதவன் முடியாதுன்னு சொல்லித்தானே ஆவணும் \nரஜினி பேரை கெடுக்க இந்த மாதிரி எத்தினி பெரு அலையறானுவளோ \nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/sl/100/", "date_download": "2020-01-18T10:36:31Z", "digest": "sha1:6IUHEANICFLMURJZTE6LKG7BWKNQTVXG", "length": 14687, "nlines": 332, "source_domain": "www.50languages.com", "title": "வினையுரிச்சொற்கள்@viṉaiyuriccoṟkaḷ - தமிழ் / ஸ்லோவேனியன்", "raw_content": "\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்க��ரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » ஸ்லோவேனியன் வினையுரிச்சொற்கள்\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\nநீ ஏற்கனவே பெர்லின் நகரம் செனறிருக்கிறாயா Al- s-- ž- b--- k--- v B------\nஉனக்கு இங்கே யாரையாவது தெரியுமா Po----- t---- k---\nஇன்னும் சிறிது நேரம் - இன்னும் வெகு நேரம் še – n-- v-č še – nič več\nநீ இங்கு இன்னும் சிறிது நேரம் தங்குவாயா Al- o------- š- d---- t-\nநீங்கள் வேறு ஏதேனும் குடிக்கிறீர்களா Bi r--- š- k-- p-----\nநீங்கள் ஏற்கனவே ஏதேனும் சாப்பிட்டு’ விட்டீர்களா Al- s-- ž- k-- p------\nவேறு யாருக்காவது காபி வேண்டுமா Bi š- k-- r-- k---\nஇல்’லை,வேறு யாருக்கும் வேண்டாம். Ne- n---- v--. Ne, nihče več.\n« 99 - ஆறாம் வேற்றுமை\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nMP3 தமிழ் + ஸ்லோவேனியன் (91-100)\nMP3 தமிழ் + ஸ்லோவேனியன் (1-100)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்���ிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2019/dec/14/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-3306082.html", "date_download": "2020-01-18T08:15:08Z", "digest": "sha1:PUSN3GRH6M5GJ4QZJPZVGDECT3IOZ6AV", "length": 8837, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்வங்கி ஊழியா் மாவட்ட மாநாட்டில் தீா்மானம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nவிவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்: வங்கி ஊழியா் மாவட்ட மாநாட்டில் தீா்மானம்\nBy DIN | Published on : 14th December 2019 11:03 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவிருதுநகரில் சனிக்கிழமை நடைபெற்ற இந்திய வங்கி ஊழியா் கூட்டத்தில் பேசும் மாநில பொது செயலா் ராஜகோபால்.\nசிறு, குறு விவசாயிகளின் வங்கி கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என விருதுநகரில் நடைபெற்ற வங்கி ஊழியா் மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.\nவிருதுநகரில் தனியாா் திருமண மண்டபத்தில் இந்திய வங்கி ஊழியா் சம்மேளனத்தின் 8 ஆவது மாவட்ட மாநாடுசனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட தலைவா் சங்கர சீனிவாசன் தலைமை வகித்தாா்.\nஅதில், மத்திய அரசு, தேசிய கிராமப்புற வங்கியை உருவாக்க வேண்டும். பெரிய அளவில் இருக்க கூடிய காா்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய கூடாது. மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளை இணைத்து தமிழ்நாடு கூட்டுறவு வங்கியை தமிழக அரசு அமைக்க வேண்டும். சிறு குறு விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். ஆள்குறைப்பு மற்றும் வாடிக்கையாளா் வங்கி சேவைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் 10 வணிக வங்கிகள் இணைப்பை கை விட வேண்டும். சுவாமிநாதன் கமிசன் பரிந்துரைப்படி விவசாயிகளின் விளை பொருளுக்கு ஒன்றரை மடங்கு நியாய விலை கொடுக்க வேண்டும் ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nமுன்னதாக, மத்திய கூட்டுறவு வங்கி ஊழியா் சங்க பொதுச் செயலா் ஆறுமுகம் வரவேற்றாா். இதில் சிபிஇஎப் மாநில செயலா் சா்வேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா். முடிவில் வங்கி ஊழியா் சம்மேளன மாநில பொதுச் செயலா் ராஜகோபால் சிறப்புரையாற்றினாா். இதில் ஏராளமான வங்கி ஊழியா்கள் பங்கேற்றனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/general-news/20th-december-2019-just-in-updates", "date_download": "2020-01-18T08:30:25Z", "digest": "sha1:REZ6CFC234E5C6BQXNYPISHULE2N2VJM", "length": 20714, "nlines": 154, "source_domain": "www.vikatan.com", "title": "`ஹூஸ்டன் தமிழ் இருக்கைக்கு ரூ.1 கோடி நிதி'- தமிழக அரசு அரசாணை வெளியீடு #NowAtVikatan | 20th december 2019 just in updates", "raw_content": "\n`ஹூஸ்டன் தமிழ் இருக்கைக்கு ரூ.1 கோடி நிதி'- தமிழக அரசு அரசாணை வெளியீடு #NowAtVikatan\n20.12.2019 இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..\nஉலகத்தமிழர்கள் அனைவரின் பங்களிப்பால் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் கல்வியில் பிரசித்திபெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையானது வெற்றிகரமாக நிறுவப்பட்டது. இதைத் தொடர்ந்து ஹூஸ்டனில் தமிழர்களின் முன்னெடுப்பால், ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவ அனைத்து தமிழர்களின் உதவியை அங்கு அமைந்துள்ள தமிழ்ச் சங்கமானது நாடியிருந்தது.\nஇந்நிலையில் அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கு ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரச��� அரசாணை வெளியிட்டுள்ளது. இருக்கை அமைப்பது தொடர்பான, பணி முன்னேற்ற அறிக்கையை அரசுக்கு அனுப்ப வேண்டும் என்றும், திட்டம் எந்தவித தாமதமுமின்றி உரிய காலகட்டத்திற்குள் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nகுடியுரிமை சட்டத்துக்கு எதிராக உத்தரப்பிரதேச மாநிலம் முழுவதும் இன்று போராட்டம் நடந்தது. ஒருகட்டத்தில் போராட்டம் வன்முறையாக மாறாக அதில் 5 பேர் வரை உயிரிழந்துள்ளனர் என்று அம்மாநில தலைமைச் செயலாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிராக டெல்லி ஜூம்மா மசூதியில் இருந்து ஜந்தர் மந்தர் வரை ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. முதலில் இந்த பேரணிக்கு அனுமதி மறுத்த போலீஸ், பின்னர் அனுமதி வழங்கியது. பேரணியை போலீஸ் ஆளில்லா விமானம் மூலம் கண்காணித்தனர். பேரணிக்கு நடுவில் போராட்டமும் நடந்தது.\nஇந்தியா கேட் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் போராட்டம் தீவிரமடைந்தது. போராட்டம் தீவிரமானதை அடுத்து போராட்டக்காரர்களை கலைக்க போலீஸார் தண்ணீரை பீய்ச்சியடித்தனர். சில இடங்களில் கார்களில் தீ வைக்கப்பட்டது. இதனால் டெல்லியில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.\nகுடியுரிமைச் சட்டம் பற்றி யோசனை இருந்தால் தெரிவிக்கலாம் எனவும், சட்ட விதிகளை கட்டமைக்கும் பணிகள் நடந்துகொண்டிருக்கிறது என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக போராட, நீதிமன்றம் செல்ல மக்களுக்கு உரிமை உண்டு. ஆலோசனை, விவாதத்துக்குப் பிறகே குடியுரிமை சட்டம் கொண்டுவரப்பட்டது என உள்துறை அமைச்சகம் விளக்கம் கொடுத்துள்ளது.\nசுற்றுச்சுவர் உரிமையாளர் சிவசுப்பிரமணியனுக்கு நிபந்தனை ஜாமீன்\nமேட்டுப்பாளையத்தை அடுத்த நடூரில் வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து 17 பேர் பலியான சம்பவத்தில் சுற்றுச்சுவரைக் கட்டிய வீட்டு உரிமையாளர் சிவசுப்பிரமணியன் கைது செய்யப்பட்டிருந்தார்.\nஜாமீன்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் மனுத் தாக்கல் செய்திருந்தார். மனு���ை விசாரித்த நீதிமன்றம், மறுஉத்தரவு வரும்வரையில், மதுரையில் தங்கியிருந்து மாவட்ட நீதிமன்றத்தில் கையொப்பமிட வேண்டும் என்ற நிபந்தனையுடன் சிவசுப்பிரமணியனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.\nபா.ஜ.க சார்பில் குடியுரிமை சட்ட மசோதாவின் விளக்கக்கூட்டம்\nஇந்தியாவையே உலுக்கிய உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் பா.ஜ.க எம்.எல்.ஏ குல்தீப் சிங், குற்றவாளி என கடந்த இரு நாள்களுக்கு முன்பு டெல்லி நீதிமன்றம் உறுதி செய்தது. இந்த நிலையில், அவருக்கான தண்டனை விவரங்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் குற்றவாளியான குல்தீப் சிங் தனது ஆயுள் முழுவதும் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும், 25,00,000 ரூபாய் அபராதம் விதித்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nதேசிய கீதம் பாடிய காவல் துணை ஆணையர்\nகர்நாடக மாநிலம் பெங்களூருவில் குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராகப் போராட்டம் நடைபெற்றது. அப்போது காவல் துணை ஆணையர் சேத்தன்சிங் ரத்தோர், போராட்டக்காரர்களை சாந்தப்படுத்த, அவர்களோடு சேர்ந்து தேசிய கீதம் பாடினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nதீய சக்திகளின் பிடியில் மாணவர்கள்\nமதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ``தீய சக்திகளின் பிடியில் மாணவர்கள் சிக்கியுள்ளனர். இதனால், அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். குடியுரிமைச் சட்டம் பற்றி எதிர்க்கட்சிகள் கட்டுக்கதைகளை அவிழ்த்து விடுகின்றன'' என்றார்.\nதஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் ரத்து\nதஞ்சை தமிழ்ப்பலைக்கழகத் துணைவேந்தராக பாலசுப்பிரமணியம் நியமிக்கப்பட்டதை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்திருக்கிறது. பல்கலைக்கழகப் பேராசிரியர் ரவீந்திரன் என்பவர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. உரிய தகுதிகள் இல்லாதநிலையில், விதிகளை மீறி பாலசுப்பிரமணியன் நியமிக்கப்பட்டதாகப் பேராசிரியர் ரவீந்திரன், தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.\nகாஷ்மீர் சிக்கித் தவிக்கும் தமிழக லாரி ஓட்டுநர்கள்\nஜம்மு - கஷ்மீர், லடாக் பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால், தமிழகத்திலிருந்து சரக்கு லாரிகளை ஓட்டிச் சென்ற 800-க்��ும் மேற்பட்ட லாரி ஓட்டுநர்கள் உணவு, தண்ணீரின்றி சிக்கித் தவிப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.\nஸ்ரீநகர், லடாக் உள்ளிட்ட பகுதிகளில் கடும் பனிப்பொழிவில் கடந்த 12 நாள்களுக்கு மேலாக 450 லாரிகள் சிக்கியிருப்பதாகத் தெரிகிறது. 10 நாள்களுக்கு மேலாக லாரியிலேயே ஓட்டுநர்கள் தங்கியிருப்பதாகவும் அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்களது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகுளத்துப்புழை, ஆர்யங்காவு, புத்தன்வீடு... சபரிமலை யாத்திரையில் தரிசிக்க உகந்த 10 சாஸ்தா ஆலயங்கள்\nஒருவழிப் பாதையாக மாற்றப்பட்ட கம்பம் - சபரிமலை சாலை\nதேனி மாவட்டம் கம்பத்திலிருந்து குமுளி வழியாக சபரிமலை செல்லும் சாலை ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளது. கம்பத்திலிருந்து சபரிமலை செல்லும் வாகனங்கள் கம்பம்மெட்டு, கட்டப்பனை வழியாகச் செல்ல வேண்டும். அதேநேரம், சபரிமலையிலிருந்து வண்டிப் பெரியார், குமுளி வழியாக வாகனங்கள் கம்பம் வர வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nகுடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிரான போராடங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வலுத்து வருகின்றன. உத்தரப்பிரதேசத்தின் லக்னோ உள்ளிட்ட பல பகுதிகளிலும் கர்நாடக மாநிலம் மங்களூருவிலும் போராடங்கள் தீவிரமடைந்துள்ளன. மங்களூரு போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொதுசொத்துகளை சேதப்படுத்தினர். மேலும், அவர்கள் மங்களூரு வடக்கு காவல்நிலையத்தைத் தாக்கி போலீஸாரையும் தாக்க முற்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது, போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் போராட்டக்காரர்கள் இருவர் உயிரிழந்தனர். பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஅதேபோல், லக்னோவில் போராட்டத்தில் ஈடுபட்ட முகமது வாகில் என்பவர் குண்டடிபட்டு உயிரிழந்தார். போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிரிழந்ததாகப் புகார் எழுந்துள்ள நிலையில், இதை லக்னோ போலீஸார் மறுத்துள்ளனர். இதுகுறித்து பேசிய லக்னோ காவல்துறை அதிகாரி கலா நைதானி, ``போலீஸார் எந்த இடத்திலும் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை. இருப்பினும் அவர் எப்படி குண்டடிபட்டு இறந்தார் என்பது குறித்து விசாரித்து வருகிறோம் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=7457", "date_download": "2020-01-18T10:25:16Z", "digest": "sha1:ITQAX4SI6JRUYTNFGZYP5XYDMD7ICBWJ", "length": 14191, "nlines": 105, "source_domain": "www.dinakaran.com", "title": "IVF சிகிச்சை... மருத்துவரிடம் கேட்க வேண்டிய கேள்விகள் | IVF treatment ... questions to ask the doctor - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > மகப்பேறு மருத்துவம்\nIVF சிகிச்சை... மருத்துவரிடம் கேட்க வேண்டிய கேள்விகள்\nகுழந்தையின்மைக்கான சிகிச்சைகளுக்குத் தயாராவதென்பது, தம்பதியரை உடலளவில், மனத்தளவில் மிகுந்த களைப்புக்குள்ளாக்கும் முடிவு. நிறைய கேள்விகள்... நிறைய நிறைய சந்தேகங்கள்... எதை யாரிடம் கேட்பது... சரியா தவறா என்ற குழப்பங்கள் தம்பதியரை ஆக்கிரமித்திருக்கும்.\nஆனால், இந்த தயக்கங்கள் தேவையில்லை. கேள்விகள் கேட்பது உங்கள் உரிமை. எனவே, கேட்க நினைக்கும் விஷயங்களைத் தயங்காமல் உங்கள் மருத்துவரிடம் கேட்டுத் தெளிவு பெறுங்கள்.\nகுழந்தையின்மைக்கான சிகிச்சை என்பது பல துறைகளைச் சேர்ந்த மருத்துவர்கள் ஒருங்கிணைந்து சிகிச்சை அளிக்க வேண்டிய ஒரு கூட்டு முயற்சி. தனியொரு மருத்துவரே எல்லாப் பிரச்னைகளையும் கண்டுபிடித்து ஒவ்வொரு சிகிச்சையாகச் செய்து கொண்டிருக்க முடியாது.பெண்களைப் பெண் நோயியல் மருத்துவர் பரிசோதித்தால், ஆண்களை அதே மருத்துவமனையில் உள்ள ஆண் நோயியல் மருத்துவர் பரிசோதிக்க வேண்டும். முக்கியப் பரிசோதனைகள் செய்ய வேண்டியிருந்தால், அவற்றுக்கான கருவிகள் தயாராக இருக்க வேண்டும்.அதிநவீன லேசர் கருவி வசதிகள் இருக்க வேண்டும்.\nபார்த்துப் பேசியதுமே ஒரு மருத்துவரின் அனுபவம், திறமை ஆகியவற்றை எப்படியும் தெரிந்து கொள்வீர்கள் என்றாலும், முதல்முறை மருத்துவரிடம் போகும்போது என்னென்ன கேள்விகளைக் கேட்கலாம் என்று ஒரு பட்டியலைத் தயாரித்துக் கொள்ளுங்கள்.\nஇந்தத் துறையில் எத்தனை ஆண்டுகள் பயிற்சி பெற்றவர்\n* இந்தப் பிரச்னையை நீங்களே தீர்த்துவிடுவீர்களா வேறு துறை மருத்துவர்களையும் உடன் சேர்த்துக் கொள்வீர்களா\n* கருத்தரித்தால் பிரசவம் வரை நீங்களே பார்ப்பீர்களா வேறு பெண் நோயியல் மருத்துவரிடம் அனுப்பி வைப்பீர்களா\n* ஆய்வக வசதிகள் இங்கே இருக்கின்றனவா அல்லது பரிசோதனைகளுக்கு வெளியில் செல்ல வேண்டுமா\n* சிகிச்சை எனக்கு மட்டுமா\n* என் பிரச்னைகளைப் பற்றி நீங்கள் செய்யும் பரிசோதனை மற்றும் மெடிக்கல் ரிப்போட்டுகளை எனக்குத் தருவீர்களா\n* குறைபாடு இல்லாத குழந்தை பிறப்பதற்கான நவீன சிகிச்சைகள் உள்ளனவா\n* கருப்பைக்கு வெளியே நடக்கும் கருவாக்கம் இந்த மருத்துவமனைக்குள் நடக்குமா அல்லது வேறு மருத்துவனையில் கருவாக்கம் செய்து அதைக்\n* உங்கள் மருத்துவமனையில் இந்தப் பிரச்னைக்காக எத்தனை பேர் வந்திருக்கிறார்கள் அவர்களில் எத்தனை பேர் வெற்றிகரமாக சிகிச்சை பெற்றார்கள்\n* நீங்கள் தகுதியான மருத்துவரா\nபரிசோதனைகளைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்\n* இது என்னவிதமான பரிசோதனை முறை\n* இதன் மூலம் நீங்கள் எதைத் தெரிந்து கொள்வீர்கள்\n* என்ன ரிசல்ட் எதிர்பார்க்கிறீர்கள்\n* எவ்வளவு டைம் பிடிக்கும்\n* இது உடலுக்குத் தீங்கு, பக்கவிளைவுகளை ஏற்படுத்துமா\n* பரிசோதனைக்குப் பின் ஏதேனும் அறிகுறிகள் தோன்றுமா\n* இதை உங்கள் மருத்துவமனையிலேயே செய்வீர்களா அல்லது வேறு மருத்துவமனைக்குப் போக வேண்டுமா\n* என் இணையும் இந்தப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டுமா\n* பரிசோதனைக்குப் பிறகு வீடு அல்லது அலுவலகத்துக்கு நான் போகலாமா\n* எத்தனை முறை இந்தப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டி இருக்கும்\n* இதனால் எங்கள் தாம்பத்திய வாழ்க்கை பாதிக்கப்படுமா\n* என்ன ரிசல்ட் எதிர்பார்க்கிறீர்கள்\n* எதுவரைக்கும் இதைச் சாப்பிட வேண்டும்\n* இதனால் என்ன பக்கவிளைவுகள் வரும், இதை வெளியே போகும்போது எடுத்துச் சொல்லலாமா எத்தனை வேளை சாப்பிட வேண்டும்\n* விட்டுவிட்டு சாப்பிட்டாலோ தாமதமாகச் சாப்பிட்டாலோ என்ன ஆகும்\nமருத்துவத் திட்டம் பற்றி பேச வேண்டும்\nமுதல் பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற்ற நான்கைந்து வாரங்களிலேயே உங்களுக்குத் தேவையான சிகிச்சை பற்றி ஒரு வரையறை வந்துவிடும். அதற்கேற்ப மருத்துவருடன் ஒத்துழைத்து சிகிச்சையை வெற்றிகரமாக்கப் பாடுபட வேண்டும்.\nசிகிச்சைத் திட்டத்தை மருத்துவர் மாற்றுகிறார் என்றால், அதற்கான காரணத்தைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். கேட்க நினைக்கும் விஷயங்களைத் தயங்காமல் உடனேயே கேட்டுவிடுங்கள்.\nகடைசியில் ஒரு முக்கிய விஷயம்...\nசிகிச்சை தொடர்பான விஷயங்களைப் பற்றி டாக்டரிடம் தாராளமாகப் பேசலாம். பேசாத, பொ���ுமையின்றி எரிச்சல் அடைகிற மருத்துவரிடம் அதைப் பற்றி விளக்கம் கேளுங்கள். வெளியில் படித்த, கேட்ட தகவல்களை வைத்துக் கொண்டு, எல்லாம் தெரிந்ததைப் போல கேட்பது சரியான முறையல்ல என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.\nகுழந்தையின்மை பரிசோதனை மருந்து மாத்திரைகள் கருப்பை IVF சிகிச்சை\nதாய்ப்பால் கொடுக்கும் தாய்மாரா நீங்க\nபிரசவத்தை எளிதாக்கும் பிஸியோதெரபி பயிற்சிகள்\nஅரசு மருத்துவமனைகளில் கருத்தரிப்பு மையம்\nபொய் சிரிப்புக்கும் மருத்துவப் பலன் உண்டு\n18-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n17-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n15-01-2019 மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடைபெற்றது-(படங்கள் நிவேதன்)\n15-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபனியுடன் போகி பண்டிகை புகையும் சேர்ந்து கொண்டதால் புகை மண்டலமான சென்னை நகரம்: வாகன ஓட்டிகள் அவதி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://globaltamilnews.net/2016/6534/", "date_download": "2020-01-18T10:03:12Z", "digest": "sha1:PRTCPWHP3BI4IUQZ6HLOCJV4OEY2M33T", "length": 10892, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "டொனால்ட் ட்ராம்பிற்கு இலங்கை ஜனாதிபதி – பிரதமர் வாழ்த்து – GTN", "raw_content": "\nடொனால்ட் ட்ராம்பிற்கு இலங்கை ஜனாதிபதி – பிரதமர் வாழ்த்து\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டிய குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் ட்ராம்பிற்கு, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்து தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஈட்டிய வரலாற்று வெற்றிக்க வாழ்த்து தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதன் பின்னர், ஜனாதிபதி டுவிட்டரில் இந்த வாழ்த்துச்செய்தியை பதிவு செய்துள்ளார்.\nடொனால்ட் ட்ராம்ப்பின் தேர்தல் வெற்றிக்கு பிரதமர் வாழ்த்து\nஅமெரிக்க குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் ட்ராம்ப்பின் தேர்தல் வெற்றிக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகைக்கான ட்ராம்ப்பின் பயணம் மகத்தானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nட்ராம்ப் மற்றும் அவரது குழுவினருடன் இணைந்து செயற்பட எதிர்பார்த்து காத்திருப்பதாக பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் 45ம் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட டொனால்ட் ட்ராம்பிற்கு ஜனாதிபதியும் டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nTagsஇலங்கை ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்பிற்கு மைத்திரிபால சிறிசேன வாழ்த்து\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரஜினிகாந்த் இலங்கைக்குள் பிரவேசிக்க எந்தத் தடையும் இல்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபருத்தித்துறை புலோலியில் கத்தி முனையில் கொள்ளை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – விசாரணைகள் மீண்டும் ஆரம்பம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசகல அரச நிறுவனங்களையும் ஒரே தரவு வலையமைப்போடு இணைக்க முயற்சி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅதிகாரம் உள்ள நாடாளுமன்றம் ஒன்றை அமைக்கும் போது, அதனை றிஸாட் பதியுதீன் பார்ப்பார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மாந்தை உப்பு உற்பத்தி நிலையத்தில் விமல் வீரவன்ச….\nநிதி அமைச்சருக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சி முறைப்பாடு\nவடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும் – சிவாஜிலிங்கம்\nரஜினிகாந்த் இலங்கைக்குள் பிரவேசிக்க எந்தத் தடையும் இல்லை… January 18, 2020\nபருத்தித்துறை புலோலியில் கத்தி முனையில் கொள்ளை… January 18, 2020\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – விசாரணைகள் மீண்டும் ஆரம்பம்… January 18, 2020\nசகல அரச நிறுவனங்களையும் ஒரே தரவு வலையமைப்போடு இணைக்க முயற்சி… January 18, 2020\nஅதிகாரம் உள்ள நாடாளுமன்றம் ஒன்றை அமைக்கும் போது, அதனை றிஸாட் பதியுதீன் பார்ப்பார்… January 18, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nM.B.Haran on “உண்மையான இலங்கையர்களாக எம்ம���டன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/news/eight-days-judicial-custody-for-actress-payal-rohatgi-065902.html?utm_medium=Desktop&utm_source=GB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-01-18T09:52:57Z", "digest": "sha1:ZEHAI3FZXUHMFJA2KFSN6KX7YQZK562D", "length": 16555, "nlines": 188, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நேரு குடும்பம் குறித்து சர்ச்சைக் கருத்து.. பிரபல நடிகைக்கு 8 நாள் போலீஸ் கஸ்டடி! | Eight days judicial custody for Actress Payal Rohatgi - Tamil Filmibeat", "raw_content": "\nதெலுங்கில் வில்லனாக நடிக்க தமிழ் ஹீரோக்களுக்கு டிமான்ட்\n3 min ago நினைச்சது ஒண்ணு.. கிடைச்சது ஒண்ணு.. இந்த பாலிவுட் நடிகைக்கு மாடலிங் மேல ஓவர் கண்ணு\n11 min ago வலிமையில் நடிக்கிறீங்களா ப்ரோ.. என்ற ரசிகர்கரின் கேள்விக்கு இப்படியொரு பதில் சொன்ன பிரசன்னா\n1 hr ago வேகமாகப் பரவுது தகவல்... ரஜினிகாந்தின் அடுத்த படத்தை கே.வி.ஆனந்த் இயக்குகிறாரா\n2 hrs ago பொன்னியின் செல்வனைத் தொடர்ந்து அந்த பிரபல நடிகையின் பயோபிக்குக்கும் குறிவைக்கும் ஐஸ்வர்யா ராய்\nNews ஷீரடி சாய்பாபா கோயில் மூடப்படுகிறதா.. பரபரக்கும் சர்ச்சை.. மறுக்கிறார் கோவில் நிர்வாகி\nFinance வரலாற்று சாதனை படைத்த அம்பானி ப்ரோ..\nSports ஒரே ஓவரில் 2 விக்கெட்.. இந்தியா ஜெயிக்க இவர் தான் காரணம்.. ஆஸிவுக்கு ஆப்பு வைத்த இளம் வீரர்\nLifestyle நிமிடத்தில் நெஞ்சு சளியில் இருந்து நிவாரணம் அளிக்கும் அற்புத மருந்து\nTechnology Vodafone 997 Plan: 180நாட்கள் வேலிடிட்டி: தினசரி 1.5ஜிபி டேட்டா. வோடபோனின் தரமான திட்டம் அறிமுகம்.\nAutomobiles இந்திய பணக்காரர்களிடம் இருக்கும் மிக விலை உயர்ந்த கார்கள் பற்றிய இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா\nEducation UPSC 2020: 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.56 ஆயிரம் ஊதியம்- யுபிஎஸ்சி அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநேரு குடும்பம் குறித்து சர்ச்சைக் கருத்து.. பிரபல நடிகைக்கு 8 நாள் போலீஸ் கஸ்டடி\nமும்பை: நேரு குடும்பம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததால் கைது செய்யப்பட்ட பிரபல பாலிவுட் நடிகைக்கு 8 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.\nநடிகை பாயல் ரோஹத்கி 20க்கும் மேற்பட்ட இந்திப்படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து காங்கிரஸ் கட்சியை விமர்சிப்பதையும் அக்கட்சிக்கு எதிராக கருத்துக்களை தெரிவிப்பதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார் நடிகை பாயல்.\nராகுல் காந்தி ரேப் இன் இந்தியா என்று பேசியதற்கு கூட கடும் கண்டனம் தெரிவித்தார். தொடர்ந்து காங்கிரஸ் கட்சி மற்றும் ராகுல் காந்திக்கு எதிராகவும் இந்துத்துவாவுக்கு ஆதரவாகவும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.\nசஸ்பென்சை கொன்னுட்டாங்களே... லுங்கி டான்ஸ் லீக் ஆனதால் ஹீரோ டென்ஷன்\nகடந்த செப்டம்பர் 21ஆம் தேதி அன்று தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார் நடிகை பாயல் ரோஹத்கி. அதில், மோதிலால் நேரு மற்றும் ஜவகர்லால் நேரு குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்ததாக புகார் எழுந்தது.\nஅதேபோல் ஜவகர் லால் நேரு மனைவியின் நடத்தை குறித்து அவதூறு பரபரப்பியதாகவும் கூறப்பட்டது. மேலும் லால் பகதூர் சாஸ்திரி மரணம் தொடர்பாக சர்ச்சைக்குரிய புகைப்படங்களையும், கருத்துகளையும் நடிகை பாயல் ரோஹத்கி வெளியிட்டதாக சர்ச்சை எழுந்தது.\nஇதுதொடர்பாக ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சியினர் அளித்த புகாரின் அடிப்படையில் அம்மாநில போலீசார் நடிகை ரோஹத்கி பாயலை நேற்று காலை கைது செய்தனர். இதனை பாயல் தனது டிவிட்டர் பக்கத்திலும் பதிவிட்டிருந்தார்.\nஇந்நிலையில் நடிகை பாயல் ரோஹத்கி, பண்டி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அவருக்கு 8 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nபாலிவுட் கவர்ச்சி கன்னி...கத்ரினா கைஃப்…லேட்டஸ்ட் போட்டோஸ் \nஅது ஆலியா பட் இல்லை.. பாலிவுட் ஹீரோ ராஜ்குமார் ராவ் தான்.. நீங்க நம்பலனாலும் அது தான் நெசம்\nபலருக்கும் எட்டாக்கனி.. நித்தி அகர்வால் கையில் டைகர் ஷராப்\nஇது வேற லெவல் ஹாட்.. கிலி தீவில் புத்தாண்டை கிளு கிளுப்பாக என்ஜாய் பண்ணும் ஷ்ரத்தா தாஸ்\nஆஹா... என்னா வளைவு, என்னா நெளிவு... யூடியூப்பில் லைக்ஸ் குவிக்கும் ஸ்ரேயாவின் நயா நயா லவ் டான்ஸ்\nஹீரோ பின்னாடி நடி.. ஹீரோயின் சென்ட்ரிக் வேண்டாம்.. நடிகை டாப்ஸிக்கு தொடரும் டார்ச்சர்\nபாலிவுட்டைக் கலக்கும் கியாரா அத்வானி..\nகல்யாணமாகி அதுக்குள்ள 2 வருஷம் ஆகிருச்சா\nஅனலைக் கிளப்பும் சோனாக்ஷி சின்ஹாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்\nபே��ன் விழாவில் கவர்ச்சிகரமாக கலக்கிய அக்ஷரா ஹாசன்\nஅட.. இப்படிக்கூட பண்ணலாமா.. யாருப்பா அந்தப்பக்கம்.. தீயாய் பரவும் பிரபல நடிகர் மகளின் ஜிம் வீடியோ\nடிரெண்டாகும் ’ஷேம் ஆன் பாலிவுட்’.. மெளனம் காக்கும் அமிதாப் பச்சன் மற்றும் கான் நடிகர்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅரசியலுக்கு அடிபோடுகிறாரா மீரா மிதுன்.. வைரலாகும் சீமானுடன் எடுத்த செல்ஃபி\nஎம்ஜிஆர்- சிவாஜி அவார்ட்.. நடிகர் சதீஷ் மகிழ்ச்சி\nமனைவியின் பிரிவு, மது... என் வாழ்க்கை இப்படியாகும்னு நினைக்கலை... நடிகர் விஷ்ணு விஷால் உருக்கம்\nபிரபல புகைப்படக் கலைஞர் கார்த்திக் ஸ்ரீனிவாசன் கேமரா வண்ணத்தில் உருவாகியுள்ளது தி ராயல்ஸ் 2020 கேலண்டர்.\nபொங்கலை குடும்பத்துடன் கொண்டாடிய சினேகா பிரசன்னா\nஇயக்குநர் சீமானுடன் எடுத்த செல்ஃபி பதிவிட்டு மீரா மிதுன்\nபுகழுக்கு சுளுக்கு எடுத்துவிட்டு அகிலா\nதலைவி படத்தின் எம்.ஜி.ஆர் ஃபர்ஸ்ட் லுக் டீசர் | Aravindasamy\nமக்களுடன் பொங்கல் கொண்டாடிய பிக் பாஸ் ஜாங்கிரி மதுமிதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/india/railways-introduces-meghdoot-device-to-harvest-water-directly-from-air", "date_download": "2020-01-18T09:33:40Z", "digest": "sha1:5HNNE4J7KZDNF2D4D2KFNSZFM4QX7UBK", "length": 10625, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "`காற்றில் இருந்து குடிநீர்!' - செயல்வடிவம் பெற்ற ரயில்வேயின் புதிய முயற்சி | Railways introduces 'Meghdoot' device to harvest water directly from air", "raw_content": "\n' - செயல்வடிவம் பெற்ற ரயில்வேயின் புதிய முயற்சி\nஇதற்காக `மேக்தூத்' என்ற பெயரிலான இயந்திரம் அங்கு நிறுவப்பட்டிருக்கிறது.\nகாற்றிலிருந்து நேரடியாக நீரைப் பெறும் இயந்திரத்தை ரயில்வே பயன்பாட்டுக்குக் கொண்டுவந்துள்ளது. இவ்வாறு தயாரிக்கப்பட்ட குடிநீரானது பல்வேறு தர பரிசோதனைகளுக்குப் பிறகு முதன்முறையாக ரயில்வே துறையால் தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் ரயில் நிலையத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக `மேக்தூத்' என்ற பெயரிலான இயந்திரம் அங்கு நிறுவப்பட்டிருக்கிறது.\nவெப்பமயமாதல் போன்ற பல்வேறு சூழல் காரணங்களால் நிலத்தடி நீரின் அளவு குறைந்துகொண்டே வருகிறது. பூமியில் மொத்தம் இருக்கும் நீரில் 0.03 % மட்டுமே நம்மால் உபயோகிக்க முடியும். தண்ணீர் சிக்கனத்தை வலியுறுத்தி தினந்தோறும் பல்வேறு திட்டங்களும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகி���்றன. அந்த வகையில் காற்றிலிருந்து நீரை எடுத்து அதைக் குடிநீராக தகுதிப்படுத்தி சாத்தியமாக்கியிருக்கிறது ரயில்வே.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nமைத்திரி அக்வா டெக் என்ற நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட இந்தத் தொழிற்நுட்பத்தின் பெயர் ``மேக்தூத் `இது ஒரு' நீர் ஜெனெரேட்டர்\" இந்தத் தொழில்நுட்பம் வளிமண்டலத்திலிருந்து காற்றை உறிஞ்சி இழுத்து அதைத் தண்ணீராக மாற்றுகிறது. முதலில் காற்றினை ஏர் பில்டர்கள் மூலம் இழுத்து அதில் உள்ள ஈரப்பத்தினைப் பயன்படுத்தி காற்றை நீராக மாற்றி ஒரு தொட்டியில் சேமிக்கிறது. தொட்டியில சேமிக்கப்பட்ட அந்த நீரை பலகட்ட சோதனைகள் மற்றும் ஆய்வுகளுக்கு உட்படுத்தி குடிநீராக மாற்றப்படுகிறது. தோராயமாக ஒரு நாளைக்கு சுமார் 1000 லிட்டர்கள் வரை உற்பத்தி செய்யும் திறன் இந்த சாதனத்துக்கு உள்ளது, மேலும் இந்தக் கண்டுபிடிப்பு முழுக்க முழுக்க \"இந்தியன் - மேக் \" ஆகும்.\nஇந்த நடைமுறையில் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்திருக்கிறார். இந்த இயந்திரத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட குடிநீர், இந்தியாவில் முதற்கட்டமாக தென்னக ரயில்வேயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் ரயில் நிலையத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரூ.2 லிருந்து ரூ.8 வரை இந்தக் குடிநீரின் விலையை நிர்ணயித்துள்ள ரயில்வே நிர்வாகம் பயணிகளின் தேவைக்கு ஏற்றாற்போல் வழங்குகிறது,\n569 யானைகளைக் காப்பாற்றிய வடக்கிழக்கு ரயில்வே... செயலில் இறங்குமா தென்னக ரயில்வே\nபிளாஸ்டிக் பாட்டில் உடன் கூடிய ஒரு லிட்டர் குடிநீரின் விலை ரூ. 8 ஆகும். பயணிகள் தங்கள் சொந்த பாட்டில்கள் கொண்டு வந்தால் லிட்டர் ரூ.5 ஆகும். ஒரு லிட்டர் என்ற அளவுகோலின் அடிப்படையில் மட்டுமே இல்லாமல் பயணிகளின் தேவைக்கு ஏற்ப அரை லிட்டர் மற்றும் 300 மில்லி லிட்டர் ஆகிய அளவுகளிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இது குறித்து தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ள மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் நீர் சிக்கனம் குறித்த டேக் லைனுடன் இந்தத் திட்டத்தின் காணொலித் தொகுப்பினைப் பதிவிட்டுள்ளார். இந்தத் திட்டம் விரைவில் நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://lankasee.com/2019/11/12/cinema-news/", "date_download": "2020-01-18T09:11:37Z", "digest": "sha1:F5BC5AJ4ZP6BG5KRZ46GUCWM35NORGEX", "length": 7369, "nlines": 102, "source_domain": "lankasee.com", "title": "சீரியல் நடிகை மைனா நந்தினிக்கு இரண்டாவது திருமணம் முடிந்தது.!! | LankaSee", "raw_content": "\n3 வயது மகளை பட்டினி போட்டு கொன்றுவிட்டு 1 வாரம் ஊர் சுற்றிய தாய்…\nஈரான் உச்ச தலைவரை எச்சரித்த டிரம்ப்…\nஈரானுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுத்தது பிரித்தானியா…..\nதிருமணமான 2 வாரத்தில் புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி..\nசாலையில் துடிதுடித்து உயிரிழந்த இலங்கை தமிழர்\nஇந்தியாவில் குளியலறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பிரித்தானிய இளம்பெண்கள்\nவிமானத்தில் வெடிகுண்டு இருக்கிறது… தொலைபேசி அழைப்பால் ஏற்பட்ட பதற்றம்\nஅரசியல்வாதிகளின் பிரச்சார குறுந்தகவலுக்கு தடை\nநடிகர் ரஜினிகாந்த் இலங்கை வர எந்த தடையுமில்லை.. நாமல் ராஜபக்ச\nசீரியல் நடிகை மைனா நந்தினிக்கு இரண்டாவது திருமணம் முடிந்தது.\nபிரபல தொலைக்காட்சிகளில் நிறைய சீரியல்கள் நடித்து மக்களிடம் பிரபலமானவர் நந்தினி. இவர் மைனா நந்தினி என்று அறியப்படுவதில் தான் அதிக பிரபலம்.\nஇவரது முதல் திருமண வாழ்க்கை பற்றி நமக்கு தெரியும். அவர் பிரபல நடிகர் யோகேஷ் என்பவரை காதலித்து அண்மையில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார், அந்த தகவலை நாம் பதிவு செய்தோம்.\nஇந்த நிலையில் நந்தினிக்கு இரண்டாவது திருமணம் நடந்து முடிந்துவிட்டது. தாலி கட்டும் அந்த நேரத்தை வீடியோ எடுத்து தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவு செய்துள்ளார் யோகேஷ்.\nநிர்வாணமாக தனியாக இருந்த பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்த இளைஞன்..\nஉலகம் முழுவதும் சாதனை படைத்த கார்த்தியின் கைதி..\nகாட்டக்கூடாத இடத்தில் டேட்டூவை காமித்த அஜித்பட நடிகை..\nபட்டாஸ் படத்தின் 2ஆம் நாள் தமிழக வசூல் நிலவரம்….\nநடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சிக்கு காரணம் இதுதான்…\n3 வயது மகளை பட்டினி போட்டு கொன்றுவிட்டு 1 வாரம் ஊர் சுற்றிய தாய்…\nஈரான் உச்ச தலைவரை எச்சரித்த டிரம்ப்…\nஈரானுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுத்தது பிரித்தானியா…..\nதிருமணமான 2 வாரத்தில் புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி..\nசாலையில் துடிதுடித்த��� உயிரிழந்த இலங்கை தமிழர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilsnow.com/?p=122085", "date_download": "2020-01-18T09:14:16Z", "digest": "sha1:JLR7TAJDAJ24Y3PZGXEMOEMIFGCRJOT7", "length": 15196, "nlines": 93, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsவாக்குகளை ஒப்புகை சீட்டுகளுடன் சரிபார்க்கும் விவகாரம்: 21 எதிர்க்கட்சிகள் கோரிக்கை சுப்ரீம் கோர்ட் நிராகரிப்பு - Tamils Now", "raw_content": "\nசெல்ஃபி மோகம்;வளர்ப்பு நாய் கடித்து இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல் - ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் எடுபிடிகள் - ஈரான் தலைவர் காமேனி கடுமையான விமர்ச்சனம் - பெரியாரை அவதூறாக பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது பல இடங்களில் போலீசில் புகார் - எதிர்கட்சிகளின் அழுத்தம்; என்பிஆர் படிவத்தில் பெற்றோர், பிறப்பிடம் குறிக்க தேவையில்லை - ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு; பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு மத்திய அரசு அழைப்பு\nவாக்குகளை ஒப்புகை சீட்டுகளுடன் சரிபார்க்கும் விவகாரம்: 21 எதிர்க்கட்சிகள் கோரிக்கை சுப்ரீம் கோர்ட் நிராகரிப்பு\nமின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பிய எதிர்கட்சிகள் உச்சநீதிமன்றத்தை நாடியது. ஒப்புகை சீட்டுகளுடன் சரிபார்க்கும் விவகாரத்தில் 21 எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நேற்று நிராகரித்து விட்டது.\nகாங்கிரஸ், தெலுங்குதேசம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சந்தேகத்தை போக்கும் வகையில், இந்த தேர்தலில் ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதியிலும் ஒரு சட்டசபை தொகுதியில் ஒரு வாக்குச்சாவடி வீதம் ‘விவிபாட்’ கருவியில் பதிவாகும் ஒப்புகை சீட்டுகளை எண்ணி வாக்குகளுடன் ஒப்பிட்டு சரிபார்ப்பது என்று தேர்தல் கமிஷன் முடிவு செய்தது.\nதேர்தல் கமிஷனின் இந்த முடிவு திருப்தி அளிக்காததால், ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தபட்சம் 50 சதவீத ஒப்புகை சீட்டுகளையாவது எண்ண உத்தரவிடவேண்டும் என்று கோரி காங்கிரஸ், தெலுங்கு தேசம், தி.மு.க. உள்ளிட்ட 21 எதிர்க்கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.\nஇந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஒரு சட்டசபை தொகுதிக்கு 5 வாக்குச்சாவடிகளில், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளுடன், ‘விவிபாட்’ கருவியில் உள்ள ஒப்புகை சீட்டுகளையும் எண்ணி ஒப்பிட்டு சரிபார்க்க வேண்டும் என்று கடந்த மாதம் 8-ந்தேதி ��ீர்ப்பு வழங்கியது.\nஆனால் இந்த தீர்ப்பு எதிர்க்கட்சிகளுக்கு திருப்தி அளிக்கவில்லை.\nஇதனால் இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி 21 எதிர்க்கட்சிகளின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த மனுவின் மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கன்னா ஆகியோர் அமர்வில் நடைபெற்றது. மனுதாரர்கள் தரப்பில் மூத்த வக்கீல்கள் அபிஷேக் மனுசிங்வி, கபில் சிபல் ஆகியோர் ஆஜரானார்கள்.\nமூத்த வக்கீல் அபிஷேக் மனுசிங்வி தனது வாதத்தில் கூறும்போது\n“வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் ‘விவிபாட்’ கருவியில் உள்ள ஒப்புகை சீட்டுகளையும் எண்ணி ஒப்பிட்டு சரிபார்ப்பது வாக்காளர்கள் நம்பிக்கையை அதிகரிக்கும். மூல வழக்கில் எங்கள் தரப்பு வாதத்தின் அடிப்படையை ஏற்றுக்கொண்ட கோர்ட்டு வெறும் 2 சதவீதம் மட்டுமே அனுமதித்து தீர்ப்பு வழங்கி இருக்கிறது. இது 33 சதவீதம் அல்லது குறைந்தபட்சம் 25 சதவீதமாவது அதிகரிக்கும் வகையில் மறு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று கூறினார்.\nஇந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ள மறுத்த நீதிபதிகள், “ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை திருத்த விரும்பவில்லை” என்று கூறி மறு ஆய்வு மனுக்களை தள்ளுபடி செய்தனர்.\nதெலுங்கு தேசம், காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட 21 கட்சிகள் இந்த மறு ஆய்வு மனுக்களை தாக்கல் செய்திருந்த நிலையில், ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களில் ஒருவரான டி.ராஜா ஆகியோர் நேற்று விசாரணையின் போது கோர்ட்டில் ஆஜராகி இருந்தனர்.\nபின்னர், உச்சநீதிமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் பேட்டி அளித்தனர். அப்போது, சந்திரபாபு நாயுடு கூறியதாவது:-\n“சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை நாங்கள் மதிக்கிறோம். ஆனால், இத்துடன் விடமாட்டோம். தேர்தல் பணிகளில் வெளிப்படை தன்மையை காப்பதற்கான போராட்டத்தை தொடர்ந்து நடத்துவோம். நேர்மையான, சுதந்திரமான தேர்தலை உறுதி செய்ய தேர்தல் கமிஷன் வெளிப்படையாக பணியாற்ற வேண்டியது முக்கியம்.\nகடந்த மாதம் 8-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை நேர்மையாக அமல்படுத்த வேண்டும். ஏதேனும் முரண்பாடு காணப்பட்டால���, ஒப்புகை சீட்டுகளை ஒட்டுமொத்த தொகுதிக்கும் வாக்குகளுடன் எண்ணி சரிபார்க்க வேண்டும்.\nசில நாட்கள் காலதாமதம் ஏற்பட்டாலும், நம்பகத்தன்மைக்கும், வெளிப்படைத்தன்மைக்குமே முன்னுரிமை அளிக்க வேண்டும்.” என்று அவர் கூறினார்.\n21 எதிர்க்கட்சிகள் கோரிக்கை ஒப்புகை சீட்டுகளுடன் சரிபார்க்கும் விவகாரம் வாக்குகளை 2019-05-08\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு; பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு மத்திய அரசு அழைப்பு\nபெரியாரை அவதூறாக பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது பல இடங்களில் போலீசில் புகார்\nஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் எடுபிடிகள் – ஈரான் தலைவர் காமேனி கடுமையான விமர்ச்சனம்\nஎதிர்கட்சிகளின் அழுத்தம்; என்பிஆர் படிவத்தில் பெற்றோர், பிறப்பிடம் குறிக்க தேவையில்லை\nசெல்ஃபி மோகம்;வளர்ப்பு நாய் கடித்து இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2016-10-05-08-08-12/kaattaaru-apr17/32967-2017-04-26-07-46-43", "date_download": "2020-01-18T10:35:37Z", "digest": "sha1:V3FJN634PNDDECFZH2LUI4CXMNDRCK2C", "length": 35097, "nlines": 275, "source_domain": "www.keetru.com", "title": "‘முருகன்குடி’ ஜாதி ஒழிப்பை நோக்கிப் பயணிக்கும் ஒரு முன்னோடிச் சிற்றூர்", "raw_content": "\nகாட்டாறு - ஏப்ரல் 2017\nஅம்பேத்கர் சிந்தனையே தொடக்கப் புள்ளி\nபெரியார் - சுயஜாதித் துரோகிகளின் தலைவர்\n1957 நவம்பர் 26, சட்ட எரிப்புப் போராட்டம்\nஅரசியல் கைதிகளைக் கிரிமினல் கைதிகளாக நடத்தியது, அன்றைய ஆட்சி\nஅரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தை பெரியார் நடத்தியது ஏன்\nகடவுள் மறுப்பு - இந்தி எதிர்ப்பு - கர்ப்பத் தடையில் பெரியாரின் பார்வை\nகாமராசருக்கு எதிர்ப்பில்லாத நிலையை நாம்தான் உருவாக்கினோம்\nபெரியாரை விஞ்சிய போராட்டத் தலைவர்கள் இன்று தேவை\nசட்ட எரிப்புப் போரில் மகத்தான தியாகங்கள்\nபபாசி - புத்தக வாசனை அறியா மூடர்களின் கூடாரமா\nகருத்துரிமையின் குரல்வளையை நெறிக்கலாமா பபாசி\nஒடுக்கப்படும் நாடார்களை முன்னேற்ற என்ன வழி\nஅதிர்ச்சி அளிக்கும் தமிழகத்தில் மலக்குழியில் மடிவோரின் எண்ணிக்கை\nஒரு நாள் ஈரானியன் ���ிரைப்பட விழா\nமக்கள் தொகை பதிவேடு - குடிமக்கள் பதிவேட்டுக்கான தொடக்கப் பணியே\nபிரிவு: காட்டாறு - ஏப்ரல் 2017\nவெளியிடப்பட்டது: 26 ஏப்ரல் 2017\n‘முருகன்குடி’ ஜாதி ஒழிப்பை நோக்கிப் பயணிக்கும் ஒரு முன்னோடிச் சிற்றூர்\nஜாதி இறுக்கம் நிறைந்த தமிழக கிராமங்களில் ஜாதிக் கட்டுகளை மீறுபவர்களை வெட்டிக் கொல்வதும், ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதும், ஜாதி மறுப்புத் திருமணங்கள் செய்வோரைக் கட்டப்பஞ்சாயத்து செய்து பிரித்து வைப்பதும், மீறுபவர்களை உயிரோடு எரிப்பதும், ஜாதி கடந்த காதலர்கள் சிக்கவில்லை என்றால் ஒட்டு மொத்த சேரியைக் கொளுத்துவதும், காதலித்த இளைஞனின் பெற்றோர்கள், உறவினர்களை அடித்துத் துன்புறுத்துவதும், சொத்துக்களை கொள்ளையடிப்பதும் அதிகமாகிவரும் சமூகச்சூழல் வாழ்ந்து வருகிறோம்.\nநீருபூத்த நெருப்பாக இருந்த ஜாதி உணர்வை இடைநிலை ஜாதி மக்களின் கல்வி, வேலை வாய்பிற்காக உள் ஒதுக்கீடு கேட்டு, இடஒதுக்கீட்டை பாதுகாப்பதற்காக இயக்கம் தொடங்குவதாக தங்களை அடையாளம் காட்டிக் கொண்ட பா.ம.க போன்ற அமைப்புகள் மெல்ல, மெல்ல அரசியல் பக்கம் தங்கள் பார்வையைத் திருப்பிய போது, பெரியாரின் பேருழைப்புக்கு எதிராக சமுதாயத்தை பின்னோக்கிக் கொண்டுசென்றார்கள்.\nஉடுமலை சங்கர், திருச்செங்கோடு கோகுல்ராஜ், தர்மபுரி இளவரசன் என வாழத் துடித்த சேரி இளைஞர்களின் உயிர்களைப் பறித்த ஜாதிவெறிச்சூழலில், தமிழகத்தில் பெரியாரைச் சரியாகப் படித்து முழுமையாக உள்வாங்கி - தமிழகத்திற்கு வழிகாட்டிக் கொண்டிருக்கும் ஒரு கிராமம் உங்கள் கண்முன் காட்ட விரும்புகிறோன்.\nகடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், பெண்ணாடம் அருகில் முழுக்க விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் மக்களைக் கொண்ட முருகன்குடி என்ற சின்னஞ்சிறிய கிராமத்தில் ஏற்பட்ட மாற்றத்தை நம் கண்முன்னே நிறுத்துகிறார்கள் அறிவியல் ஆசிரியர் பழனிவேல், இ யற்கை விவசாயி முருகன் இளைஞர் பிரசாத் ஆகியோர்.\nதிராவிடர் இயக்கச் சிந்தனை உங்களுக்கு எப்படி வந்தது\nபெரியார் காலத்தில் திராவிடர் கழகத்தைச் சார்ந்த இராஜவேல் என்பவர் எங்கள் ஊரில் ‘சிந்தனையாளர் கழகம்’ என்ற பெயரில் அவ்வப்போது பொதுக் கூட்டங்கள் நடத்துவார். அதில் பக்தர்களின் சிந்தனைக்கு 100 கேள்விகள் என்று துண்டறிக்கை ��ச்சிட்டு வழங்குவார். அந்தத் துண்டறிக்கையில் இருந்த கேள்விகள் என்னைச் சிந்திக்க வைத்தன. அதன் மூலமாக நாத்திகனாகி பெரியாரின் சிந்தனைக்குத் தூண்டப்பட்டேன்.\nபெரியாரின் நாத்திகக் கருத்துக்கள் மட்டும்தான் உங்களை ஈர்த்ததா\nமுதலில் பெரியாரை எனக்கு அறிமுகப்படுத்தியது நாத்திகம்தான் என்றாலும் பெரியார் எழுதிய புத்தகங்களை அதிகமாகப் படித்ததினால் ஆசிரியர் வீரமணி அய்யா, ஆனைமுத்து ஆகியோருடன் நேரடியாக நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. அவர்களை வைத்து எங்கள் ஊரில் நான் நடத்திய நிகழ்ச்சிகள் என்னை மேலும் பெரியாரைப் படிக்கத் தூண்டியது. அதன் விளைவு “ஜாதி ஒழிப்பே முதல் பணி” எனத் தெரிந்துகொண்டேன். பொன்பரப்பி எங்கள் ஊருக்கு அருகில் இருப்பதால் தமிழ்த்தேசியச் சிந்தனைக்குத் தூண்டப்பட்டேன்.\nஇன்றைய தமிழ் தேசியவாதிகள் பெரியாரைக் கடுமையாக விமர்சிக்கிறார்களே பெரியாரை ‘இராமசாமி நாயக்கர்’ என்றும் அவர் தெலுங்கர் தமிழரில்லை என்று விமர்சிக்கிறார்களே\nதொடக்கக் காலங்களில் தோழர் மணியரசன் திராவிடர் கழக மேடைகளில் தமிழ்த்தேசியம் பேசியதால் அவருடன் நெருக்கம் ஏற்பட்டு இணைந்து செயல்பட்டோம். பிறகு மணியரசன் பெரியாரை விமர்சிக்கத் தொடங்கியவுடன் அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அத்தோடு தமிழ் பேசும் பார்ப்பனர் களையும் தமிழர்கள் என்றும் ஜாதி ஒழிப்பைச் சிறிதும் கண்டு கொள்ளாததால் மாநில செயற்குழுவில் மணியரசனை நேரடியாகக் கடுமையாக விமர்சித்துவிட்டு, வெளியேறி எந்த அமைப்பிலும் சேராமல் பெரியாரியலை எங்கள் ஊரில் பரப்பி வருகிறேன். ஜாதி ஒழிப்பு பரப்புரையும் செய்து வருகிறேன்.\nஜாதி ஒழிப்பை முதன்மையாகக் கொண்டு செயல்படுவதாகக் கூறுகிறீர்கள் அதனால் உங்கள் ஊரில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன\nஅதை நான் கூறுவதைவிட எங்கள் ஊரிலுள்ள இயற்கை விவசாயி முருகன், இளைஞர் பிரசாத் ஆகியோரைக் கேளுங்கள்.\nஇளைஞர்கள் மத்தியில் இவ்வளவு தாக்கம் வரக் காரணம் என்ன\nநாங்கள் நாற்பது ஐம்பது இளைஞர்கள் நாத்திகர்களாக இருக்கிறோம். அது மட்டுமில்ல. இங்குள்ள நாத்திகர்கள் குடும்பம் குடும்பமாக நாத்திகர்களாக உள்ளோம். நாத்திகக் கருத்துக்களே பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியது. இந்துமத மோகத்திலிருந்து இளைஞர்கள் வெளியேறியதால் கிராமத் திருவிழாக்கள் அதிகம் நடைபெறுவதில்லை. அப்படி நடைபெற்றாலும் இளைஞர்கள் ஜாதிவாரியாக பேனர்கள் வைப்பதில்லை, பிளக்ஸ் கட்டுவதில்லை. பெரும்பாலான ஜாதிக் கலவரங்களுக்கு ரசிகர் மன்றங்கள் வைக்கும் பிளக்ஸ், பேனர்கள் காரணம் என்பதால் எங்கள் ஊரில் ரசிகர் மன்றங்களும் இல்லாததால் நாங்கள் நிம்மதியாக வாழ்கிறோம். ஆகவே எங்கள் கிராமத்தின் வெற்றிக்குக் காரணம்.\nபெரியாரின் கொள்கைத் தாக்கத்தினால் உங்கள் ஊரில் ஏற்பட்ட மாற்றங்களைக் கூறுங்கள்\nபழனிவேல் ஆசிரியரின் செயல்பாடுகளால் பெரியாரியல் சிந்தனைக்கும், தமிழ்த் தேசியச் சிந்தனைக்கும் தூண்டப்பட்டோம். எல்லா கிராமங்களைப்போல் எங்கள் கிராமமும் இந்து மத ஜாதி கட்டமைப்புக் கொண்ட ஊரே ஆகும். இங்கு விவசாயிகளை படையாச்சி என்ற இடைநிலை ஜாதியினரும், விவசாயக் கூலிகளாக, அருந்ததியர்களும், பறையர்களும் வாழ்கிறார்கள். பிள்ளைமார், ஆசாரி, செட்டியார் போன்ற மற்ற ஜாதியினரும் வாழ்கிறார்கள். ஆனால் இந்த மக்களுக்கும் அகமண முறை ஒழிய வில்லையே ஒழிய மற்றபடி இங்குள்ள மக்கள் ஜாதியை மறந்து ஒற்றுமையாகத்தான் வாழ்கிறார்கள்.\nதேநீர் கடைகளில் ரெட்டைக்குவளைமுறை, முடிதிருத்தங்களில் வேறுபாடு போன்ற தீண்டாமைக் கொடுமைகள் உண்டா\nபெரியாரின் சிந்தனைத் தாக்கத்திற்கு முன்பு நீங்கள் கூறிய தீண்டாமைக் கொடுமைகள் நடந்தது உண்மைதான். எங்கள் தலையீட்டிற்குப் பின்பு அந்தக் கொடுமைகள் முற்றிலுமாக எங்கள் ஊரில் ஒழிக்கப்பட்டுவிட்டது. இங்கு தேநீர்க்கடைகள் பொது இடங்கள் அனைத்திலும் மக்கள் அனைவரும் சமமாகத்தான் நடத்தப்படுகிறார்கள். பெரியாரின் சிந்தனைக்குத் தூண்டப்பட்ட நாங்கள் மக்களிடம் இது குறித்து பிரச்சாரம் செய்தோம். மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். எங்கள் ஊரில் அனைத்துத் தரப்பு மக்களும் ஒற்றுமையாக வாழ்கிறோம்.\nஜாதி, மத திரைப்பட மோகங்களால் சீரழியும் மக்களிடம் எப்படி ஒற்றுமையை ஏற்படுத்தினீர்கள்\nஎங்கள் ஊரில் எந்த நடிகருக்கும் ரசிகர் மன்றங்கள் கிடையாது. இந்துமதப் பண்டிகைகளுக்கு மக்கள் ஆர்வம் காட்டுவது கிடையாது. தீபாவளியை பெரிய பண்டிகையாகக் கொண்டாடமாட்டார்கள். விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதே இல்லை. 10 அடி, 20 அடி பிள்ளையாரை வைத்து வழிபடும் வழக்கமே இல்லை. இங்குள்ள மக்களே பிள்ளையாரை ஒரு பெரிய கடவுளாகக் கருதுவதே இல்லை. பிள்ளையார் ஊர்வலமும் இல்லை.\nவிவசாயத்தை முழுக்க நம்பி நாங்கள் வாழ்வதால் விவசாயம் சார்ந்த விழாவான பொங்கலை மிகவும் சிறப்பாகக் கொண்டாடுவோம். அனைத்து ஜாதி மக்களையும் ஒன்றிணைத்து மிகப் பெரிய விழாவாக ஊரே பொங்கலை மட்டும்தான் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என அமர்க்களப்படுத்துவோம்.\nபொங்கல் விழாவில் படையாச்சி இளைஞர்கள், மாணவர்கள் ‘அம்பேத்கர்’ படம் போட்ட டி.சர்ட் அணிந்துகொண்டு பறை அடிப்பார்கள். எனது தம்பி மகன் மிகவும் சிறப்பாக பறையடிப்பான். படையாச்சி வீட்டுப் பையன் பறையனாட்டம் பறையடிக்கிறானே என்று பேசுவார்கள். அது எங்களுக்கு உற்சாகம் கொடுக்கும். பெரியாரை பொதுவானத் தலைவராகப் பார்ப்பதுபோல் அம்பேத்காரையும் நாங்கள் அனைவருக்குமான பொதுவானத் தலைவராகத்தான் பார்க்கிறோம்.\nவிநாயகர் சதுர்த்தி இல்லை பிள்ளையார் ஊர்வலம் இல்லை என்கிறீர்களே இரசிகர் மன்றங்கள் இல்லை என்கிறீர்களே இரசிகர் மன்றங்கள் இல்லை என்கிறீர்களே ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி போன்ற இந்துத்துவா அமைப்புகள் இங்கு இல்லையா\nஇல்லவே இல்லை, பிள்ளையாரை வைத்துத்தானே பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் உள்ளே நுழைய முடியும். விநாயகர் சதுர்த்தியால் ஏற்படும் பிரச்சனைகளை மக்களிடம் எடுத்துக் கூறினோம். மக்களே விநாயகர் சதுர்த்தி வேண்டாம் என முடிவு செய்துவிட்டார்கள்.\nஜாதி அமைப்புகள், ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி போன்ற இந்துத்துவா அமைப்புகளிடமிருந்து எப்படி இளைஞர்களை வென்றெடுத்தீர்கள்\nசேரி இளைஞர்கள் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து தொழில்நுட்பம் சார்ந்த கல்வியைக் கொடுத்தோம். ஐ.டி.ஐ பால்டெக்னிக் போன்ற கல்வி நிறுவனங்களில் மக்களுக்கு மிகவும் தேவைப்படும் எலக்ட்ரீசின், மெக்கானிக், பிட்டர் போன்ற பணிகளுக்குச் சேரி இளைஞர்களைத் தயார் செய்தோம். அந்த இளைஞர்களின் சேவை கட்டாயம் தேவை என்ற தவிக்க முடியாத சக்தியாக மாற்றிக் காட்டினோம்.\nகேபிள் டிவி ஆப்ரேட்டர்கள், எலக்ட்ரீசியன் போன்ற பணிகள் நடுவீடு வரை சென்று பார்க்கும் பணி என்பதால் அந்த இளைஞர்களின் சேவை கட்டாயம் என்ற நிலை ஏற்பட்டது. மெல்ல, மெல்ல மாற்றம் ஏற்பட்டு ஜாதிக்கட்டுத் தளர்ந்தது.\nஎங்கள் பகுதி கரும்பு விவசாயம் என்பதால் கரும்பு வெட்டுவதற்கு ஒரே வண்டியில் சேரியில் உள்ள இருபால் இளைஞர்களும் ஊரிலுள்ள இருபால் இளைஞர்களும் ஒன்றாகச் செல்வார்கள். அவர்கள் வீட்டு உணவை இவர்களும் - இவர்கள் வீட்டு உணவை அவர்களும் பரிமாறிக் கொள்வார்கள். அது நாளடைவில் அந்த இளைஞர்களுக்குள் மாமன், மச்சான் என்று உறவு வைத்து அழைத்துக்கொள்ளும் நிலைக்குச் சென்றுவிட்டது. எங்கள் ஊரில் நாங்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறோம். பெண் கொடுப்பது பெண் எடுப்பது என்கின்ற நிலை மட்டும் வரவில்லை மற்றபடி மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ்கிறோம். காலப்போக்கில் பெண் எடுத்துக் கொடுக்கும் நிலை வரும் என்ற நம்பிக்கை அதிகம் உள்ளது.\nஉங்கள் இயற்கை விவசாயத்தைப் பற்றிக் கூறுங்கள்\nமண்புழு உரங்களை நாங்களே வயல்வெளிகளில் தயாரிக்கின்றோம். மீன் கழிவுகளிலிருந்து உரம் எடுத்து மாட்டுச்சாணி, மாட்டுமூத்திரம் கலந்து வயல்வெளிகளில் தெளிக்கின்றோம். செலவு மிகவும் குறைவு மகசூல் அதிகம். முதலில் சோதனை ஓட்டமாக நான் தான் துணிச்சலாக எனது வயலில் செயல் படுத்தினேன். இரசாயன உரமிட்டுச் செய்யும் விவசாயிகளைவிட கூடுதலான பலன் கிடைத்தது. பிறகு அதை எனது நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தினேன். இயற்கை விவசாயம் மெல்ல, மெல்ல வளர்ச்சி பெறுகிறது.\nவிவசாயத்தையே நம்பியிருக்கும் உங்களைப்பற்றி கூறுங்கள்\nநான் ஒரு பட்டதாரி. பட்டப்படிப்பை முடித்துவிட்டு விவசாயம் செய்துவருகிறேன். எனக்கு இரண்டு பெண் குழந்தைகள். ஒரு ஆண் குழந்தை. ஒரு பெண் நெல்லையில் விவசாயக் கல்லூரியில் (Bளஉ ஹபசை) பயில்கிறார். இன்னொரு பெண் குழந்தை திருச்சி சட்டக் கல்லூரியில் சட்டம் படிக்கிறார். பையன் என்னுடன் விவசாயத்திற்குத் துணையாக இருந்து கொண்டு படித்தும் வருகிறார். நான், எனது துணைவி குழந்தைகள் அனைவரும் நாத்திகர்கள். அடுத்தமுறை நீங்கள் வரும்போது அவர்களிடமே நீங்கள் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.\nஉங்கள் பெண் பிள்ளைகள் ஜாதி மறுப்புத் திருமணம் செய்தால் ஏற்றுக் கொள்வீர்களா\nகட்டாயம் ஏற்றுக்கொள்வேன். ஒரே ஒரு நிபந்தனை எனது கொள்கை சார்ந்தவர்களாக இருக்கவேண்டும் என்பதே.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஇந்த ஊரில் வசிப்பதே இனியது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eluthu.com/kavignar-kavithai/1112.html", "date_download": "2020-01-18T09:11:40Z", "digest": "sha1:O7W25KBNOU5TB3ED5ZBAILDTLYGXPZUG", "length": 7018, "nlines": 144, "source_domain": "eluthu.com", "title": "பெண்ணாகப் பிறந்தேனா? - மீரா (கவிஞர்) கவிதை", "raw_content": "\nதமிழ் கவிஞர்கள் >> மீரா (கவிஞர்) >> பெண்ணாகப் பிறந்தேனா\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nவ. ஐ. ச. ஜெயபாலன்\nமெசியாவின் காயங்கள் - அவள்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nதமிழ் மைந்தன் - ஜான் ரிச்சர்டு\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://newuthayan.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2020-01-18T08:59:04Z", "digest": "sha1:2WJBXOXJJ2THIWI3IVJJHP57ZBPCQJGX", "length": 16877, "nlines": 182, "source_domain": "newuthayan.com", "title": "யாழ் சர்வதேச வர்த்தக சந்தை 2020 - ஜனவரி 24 ஆரம்பம் | மக்கள் மனம் நிறைந்த தமிழ் நாளிதழ்", "raw_content": "\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\nஇந்தியாவை உலுக்கிய கொலைச் சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை\nஇன்று சர்வதேச அடிமைகள் ஒழிப்பு தினம்\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\nவிஜய் சேதுபதியின் “மாஸ்டர்” லுக் வெளியானது\nவெளியானது விஜயின் மாஸ்டர் செக்கண்ட் லுக்\nபொங்கல் விருந்தாக மாஸ்டர் பட செக்கண்ட் லுக்\nஅஜித்தின் தீனாவுக்கு இன்றுடன் வயது 19\nவிஜயை கிண்டலடித்த நடிகர்; நாகரிகமாக கையாண்ட தனுஸ்\nயாழ் சர்வதேச வர்த்தக சந்தை 2020 – ஜனவரி 24 ஆரம்பம்\nயாழ் சர்வதேச வர்த்தக சந்தை 2020 – ஜனவரி 24 ஆரம்பம்\nயாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக சந்தை 2020 எதிர்வரும் ஜனவரி மாதம் 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.\nயாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த கண்காட்சி ஜனவரி மாதம் 26 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. யாழ் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த கண்காட்சி 11 ஆவது முறையாக நடைபெறவுள்ளது.\n��ம்முறை கண்காட்சியில் 75 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக யாழ்ப்பாண வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் கே.விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ் சர்வதேச வர்த்தக சந்தை 2020 தொடர்பாக நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் உரையாற்றினார். இந்த கண்காட்சி வடக்கிற்கான உங்களது நுழைவாயில் என்று குறிப்பிட்ட அவர் கண்காட்சியில் பங்கு கொள்வதற்கு பல வெளிநாட்டு நிறுவனங்கள் முன்வந்திருப்பதாக தெரிவித்தார்.\nதென் இந்தியாவின் முக்கிய வர்த்தக நிறுவனங்கள் இது தொடர்பாக ஏற்பாட்டாளர்களுடன் தொடர்புகளை முன்னெடுத்திருப்பதாகவும் கூறினார். 11 வருடங்களுக்கு முன்னர் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த வர்த்தக கண்காட்சியின் மூலம் வடக்கு பிரதேசம் பெருமளவில் அபிவிருத்தி அடைந்திருப்பதாகவும் அவர் கூறினார். விசேடமாக மத்திய தர தொழில் முயற்சிகள் வெகுவாக வளர்ச்சி கண்டு வருகின்றன. இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 100 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியின் மூலம் கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களில் இத் தொழில்துறை வளர்ச்;சி அடைந்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nமாநகர சபை, சர்வதேச வர்த்தக மன்றம், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதரகம் ஆகியன இதற்கு ஆதரவு அளிக்கின்றன. 2010 ஆம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் இடம்பெறுகின்ற ஒரு நிகழ்வாக மாறியுள்ள யாழ் சர்வதேச வர்த்தக சந்தை, விற்பனை கண்காட்சி கூடங்கள், மாலைப்பொழுது நேரடி இசை நிகழ்வுகள், மோட்டார் சைக்கிள் சாகச கண்காட்சி, வியப்பூட்டும் பரிசுகளுடன் ஒவ்வொரு மணித்தியாலயமும் அதிஷ்ட குலுக்கல் சீட்டிழுப்புக்கள். சிறுவர்களுக்கான விளையாட்டு ஏற்பாடுகளுடன் பொழுது போக்கு பூங்கா, பல்வேறு வகையான விசேட உணவுகள் அடங்கிய உணவுக் கூடம் மற்றும் பல்வேறுபட்ட கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் போன்றவற்றை உள்ளடக்கியுள்ளது.\nநாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் ஏனைய பாகங்களில் உள்ள பொது மக்கள் பார்வையிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வானது புதிய ஆரம்பங்களும் பண்டிகைகளும் நிறைந்த தைப் பொங்கல் பண்டிகை இடம்பெறும் காலப்பகுதியுடன் ஒன்றிணையும�� வகையில் வட மாகாணத்தில் இடம்பெறுகின்ற இத்தகைய அளவிலான தனித்துவமான ஒன்றாகவும் மிக பாரிய நிகழ்வாகவும் பிரபலமடைந்துள்ளது.\nவிவசாயம், விருந்தோம்பல், கல்வி, நவநாகரீகம் மற்றும் உணவு தொழில்துறைகள் அடங்கிய பல்வேறுபட்ட வர்த்தக துறைகளை கொண்ட நிகழ்வு என இது பெயர் பெற்றுள்ளதுடன் கிட்டத்தட்ட வடக்கில் உள்ள ஹோட்டல்கள் அனைத்துமே நிகழ்விற்கு வருகை தருகின்றவர்கள் தங்கவுள்ளமை காரணமாக நிரம்பி வழிவதுடன் போக்குவரத்து மற்றும் ஏனைய ஏற்பாட்டு வசதிகள் போன்ற ஏனைய சேவைகளும் இக் காலப்பகுதியில் வேகமாக வளர்ச்சி காணும்.\n62 வருடங்களின் பின்னர் ஆசிரிய ஆலோசகர் சேவை\nமுடிவு எடுத்தல் ஒரு துணிவு\nவாய்த்தர்க்கம் மேதலாகி ஒருவர் கொலை\nஎம்.ஜி.ஆர் இன் 32 ஆவது நினைவுதினம் இன்று\nமனைவி, பிள்ளையை காப்பாற்ற முயன்றவர் பலி\nமன்னார் உப்பு நிலையத்துக்கு விமல் திடீர் விஜயம்\nரஜினி இலங்கை வரத் தடையில்லை\nஜெலக்னெட் வெடிமருந்து குச்சி: இருவர் கைது\nஅஜித் – கோத்தாபய இடையில் இன்று சந்திப்பு\nமன்னார் உப்பு நிலையத்துக்கு விமல் திடீர் விஜயம்\nரஜினி இலங்கை வரத் தடையில்லை\nஜெலக்னெட் வெடிமருந்து குச்சி: இருவர் கைது\nஅஜித் – கோத்தாபய இடையில் இன்று சந்திப்பு\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nநாளை மறுதினம் (16) எழுக தமிழ் பேரணி இடம்பெறவுள்ளது. இதற்கு பல தரப்பினரும் ஆதரவு வழங்கியுள்ளதுடன், கடையடைப்பு...\nவேம்படி மகளிர் கல்லூரியில் பல மாணவர்கள் சித்தி\nஇலஞ்சம் பெற்ற யாழ் இந்துக் கல்லூரி அதிபர் கைது\n எனது வாழ்க்கையின் முக்கிய நாள்\nமீண்டும் முத்திரை பதித்த யாழ் இந்துக் கல்லூரி\nதங்கம்மா அப்பாக்குட்டியின் பிறந்த தினம் இன்று\nயானைகள் சரணாலயமாக மாறும் குப்பை மேடு – (சிறப்பு பார்வை)\nஈரான் ஜெனரலை கொன்றது அமெரிக்கா\nமன்னார் உப்பு நிலையத்துக்கு விமல் திடீர் விஜயம்\nரஜினி இலங்கை வரத் தடையில்லை\nஅஜித் – கோத்தாபய இடையில் இன்று சந்திப்பு\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\nஇந்தியாவை உலுக்கிய கொலைச் சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை\nஇன்று சர்வதேச அடிமைகள் ஒழிப்பு தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/feb/09/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88-2860148.html", "date_download": "2020-01-18T08:30:25Z", "digest": "sha1:NPVCCKXN2UGEM4C2CPFYW3N744M73QO6", "length": 9977, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தென்னையைத் தாக்கும் புது வகை நோயை கட்டுப்படுத்த ஆலோசனை- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்\nதென்னையைத் தாக்கும் புது வகை நோயை கட்டுப்படுத்த ஆலோசனை\nBy DIN | Published on : 09th February 2018 05:18 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதென்னையைத் தாக்கும் புதுவகையான ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வேளாண்மை துறை இணை இயக்குநர் அ. மதியழகன் ஆலோசனை வழங்கியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களானது தென்னை இலைகளின் கீழ் பரப்பில் சுருள் சுருளாக முட்டைகளை ஈன்று வைத்திருக்கும். முட்டைகள் அடர்ந்த வெண்ணிற மெழுகு போன்ற துகள்களால் மூடப்பட்டிருக்கும். இவற்றின் உடலில் இருந்து சுரக்கும் ஒரு வகை தேன் போன்ற இனிப்பு திரவத்தால் கரும்பூசணம் பெருமளவில் அதன் மேல் வளர்ந்து பயிர் பரப்பு முழுவதும் கருப்பு நிறமாக மாறிவிடும். இதனால், ஒளிச்சேர்க்கை தடைப்பட்டு பயிர் வளர்ச்சி பெருமளவில் குன்றிவிடும். இப்பூச்சிகளால் இலைகளில் சாறு உறிஞ்சப்பட்டு இலைகள் மஞ்சள் நிறமடைவதுடன் நாளடைவில் காய்ந்து சருகாக மாறிவிடும். பூச்சித் தாக்குதலின் தொடக்க நிலையிலேயே மஞ்சள் நிற ஒட்டுப்பொறிகள் ஏக்கருக்கு 7 முதல் 10 என்ற அளவில் பயன்படுத்தி, பூச்சிகளின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைக்கலாம்.\nஇப்பூச்சிகளின் நடமாட்டம் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அதிகமாக இருப்பதால், ஏக்கருக்கு 2 விளக்குப் பொறிகளை அமைத்து பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம். இலைகளின் கீழ்பகுதியில் காணப்படும் முட்டைகள் இளம்பருவ மற்றும் முதிர்ந்த பூச்சிகளை விசைத்தெளிப்பான் மற்றும் ராக்கர் ஸ்பிரேயர் கொண்டு தண்ணீரை மிகுந்த அழுத்தத்துடன் பீய்ச்சி அடித்து பூச்சிகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தலாம்.\nஇப்பூச்சி தாக்குதலால் ஏற்படும் கரும்பூஞ்ச��ண வளர்ச்சியை அகற்ற லிட்டருக்கு 25 கிராம் என்ற அளவில் மைதா மாவு பசையைத் தண்ணீரில் கரைத்து இலைகளின் மேல் பகுதி நன்கு நனையும்படி தெளிக்க வேண்டும். தேவைப்பட்டால் தாவரப் பூச்சி விரட்டியான 5 சதவீத வேப்பங்கொட்டை கரைசல், 10 சதவீத வேப்ப இலை கரைசல், 0.5 சதவீத வேப்ப எண்ணெய் கரைசல், மீன் எண்ணெய் சோப்பு கரைசல், மூலிகை பூச்சி விரட்டி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைத் தெளித்து பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.scribd.com/book/333948603/Mugathirai", "date_download": "2020-01-18T09:34:16Z", "digest": "sha1:LCKE3JUMIGFJVKDCG4L3UHH4O2N4ONBD", "length": 58033, "nlines": 333, "source_domain": "www.scribd.com", "title": "Mugathirai… by Infaa Alocious - Book - Read Online", "raw_content": "\nகன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் என்ற ஊரில் பிறந்த நான், சிறு வயது முதலே வாசிப்பில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்தேன். சிறுகதைகள், கவிதைகள் பக்கம் இருந்த என் கவனத்தை, எங்கள் ஊரில் இருந்த நூலகம், நாவல் பக்கம் திருப்பியது.\nகல்லூரிப் படிப்பு, வேலை, திருமணம் என என் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும், புத்தகம் எனக்கு உற்ற தோழியாக இருந்தது மட்டும் உண்மை. ஒரு கட்டத்தில், எனக்குள் இருந்த எழுத்தார்வம் தலை தூக்க, என் வாழ்க்கைத் துணைவரின் ஒத்துழைப்போடு என் எழுத்துப் பயணம் இனிதே துவங்கியது. இப்பொழுதுதான் துவங்கியதுபோல் இருந்த என் எழுத்துப் பயணத்தில்..., ஒவ்வொரு கதையையும் என் முதல் கதையாகவே கருதி எழுதுகிறேன். ஒவ்வொரு கதையின் கருவை தேர்ந்தெடுப்பதும், அதை சுற்றிய என் கற்பனையை விரிவு படுத்துவதிலும், ஒரு தனி கவனம் செலுத்தியே என் படைப்புக்களை படைக்கின்றேன்.\nஎன் வாசிப்பு ரசனை எப்பொழுதும் பொழுதுபோக்கு சார்ந்ததாகவே இருக்கும். என���ே என் படைப்புக்களும் சிறந்த பொழுதுபோக்கு அம்சம் நிறைந்ததாகவே இருக்கும்.\nபுத்தக வடிவில் உரு மாறிய என் கதைகள், அடுத்த கட்டமாக மின்நூல்களாக உங்கள் வீட்டுக்கு வருவதை எண்ணி மிகுந்த சந்தோஷமடைகிறேன். ‘புஸ்தக்’ நிறுவனத்தோடான என் பயணம் இனிமையாக இருக்கும் என எண்ணுகிறேன். என் படைப்புக்களை வாசிக்கும் நீங்களும், உங்கள் கருத்துக்கள், நிறைகள், குறைகள் என அனைத்தையும் என் infastories@gmail.com என்ற முகவரிக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் கருத்துக்களை அறிய ஆவலாக காத்திருக்கிறேன்.\nதன் காதில் விழுந்த ரீபோக் ஷூவின் ஓசையில், கடிகாரத்தைப் பார்க்காமலேயே, நேரம் ஐந்து முப்பது என்பதை அறிந்துகொண்டாள் ரோஸ். அவசரமாக ப்ரிஜ்ஜில் இருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்துக்கொண்டு ஹாலுக்கு விரைந்தாள்.\nகுட்மோர்னிங் சார்..... , காலை வணக்கம் உரைத்தவள், தண்ணீர் பாட்டிலை நீட்டினாள்.\nகுட்மோர்னிங் ரோஸ்... , பதில் வணக்கம் உரைத்துவிட்டு, முழு பாட்டில் நீரையும் வயிற்றில் சரித்துவிட்டு, வேகநடை எடுத்து நடக்கத் துவங்கினாள்..., ரோசால் சார் என்று அழைக்கப்பட்ட நந்தினி ஐ.பி.எஸ்.\nநந்தினி ஐ.பி.எஸ்..., பெண்களுக்குள் அசாத்திய வளர்த்தியும், அதற்கேற்ற உடற்கட்டும், படிப்பிற்கு தகுந்த மிடுக்கும், யாருக்கும் அஞ்சாத நிமிர்வும்..., அவளைக் காணும் யாரையும், சற்று அகற்றியே நிற்க வைக்கும்.\nபெண் என்பதற்கான எந்த அடையாளங்களும் அவளிடம் காணப்படவில்லை. பாப் தலைமுடி, ஒரு டிஷர்ட்.., காக்கி பேண்ட்..., காலில் ஷூ...., வழக்கமான அவளது உடை இதுதான்.\nஉடை மட்டுமா...., அந்த காக்கி உடைக்குள் இருக்கும் அவளது மனமும், அவள் அணிந்திருக்கும் காக்கி சட்டைக்குக் குறையாத அதே விரைப்புடனும், அதே நிமிர்வுடனும் இருக்கும்.\nஅவள் எடுக்கும் நடவடிக்கையிலும், கீழே வேலை செய்பவர்களை ஆட்டிவைக்கும் விதத்திலும், இவள் பெண்தானா என்ற சந்தேகத்தை மற்றவர்கள் மனதில் விதைத்துவிடும். சந்தேகத்தை நிவர்த்தி செய்யவென்றே..., வேலைக்குச் சேர்ந்த முதல் நாளே...\nஅவளை ‘மேடம்...’ என்று அழைத்தவர்களை..., கால் மீ சார்..... , குரலைக் கொஞ்சம் கூட உயர்த்தாமல்..., கண்களை உறுத்து விழித்து அவள் சொன்ன வித்தத்தில்..., அதன்பிறகு அவளை யாரும் மேடம்..., என்று அழைக்கத் துணியவில்லை.\nஅவள் கண்கள் இன்றுவரை நிலம்பார்த்து, யாருமே பார்த்ததில்லை. எதிரில் நிற்பவர்களை நேருக்குநேர், கண்களுக்குள் உற்றுப் பார்த்து அவள் கேள்வி கேட்கும் வேளையில், எந்த குற்றவாளிக்கும் அவள்முன்னால் பொய் சொல்லவே உதறல் எடுக்கும்.\nஅவள் பெண் என்பதை, அவளே மறந்து, வருடங்கள் பல கடந்துவிட்டன. அவள் தான் ஒரு ஆண்மகனுக்கு நிகரானவள் என்பதை வார்த்தையிலும், பார்வையிலும் மட்டும் வெளிப்படுத்தாமல், செய்கையிலும் அதை வெளிப்படுத்தினாள்.\nநூறு ஆண்கள் மத்தியில் ஒற்றை பெண்ணாக ட்ரைனிங் எடுத்த நாள் முதல், வேலைக்குச் சேர்ந்து, வழக்குகளை சந்தித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையிலும், உடன் வேலை செய்யும் ஆண்கள் மத்தியில், ஒருவித நிமிர்வுடனே உலாவினாள்.\nநான் பெண் என்பதால் என்னைவிட்டு எட்டியிரு...., இல்லையா நான் உன்னைவிட்டு எட்டி நிற்கிறேன்..., என்பதே இல்லாமல்...., சரி நிகராக அவர்களோடு நின்று உரையாடுவது முதல், வெயில் மழை எதையும் பாராமல், நேரம் காலம் கடந்து, ஓய்வு ஒழிசல் இல்லாமல் வேலை பார்த்தாள்.\nஅவளது இந்த செய்கையே..., மற்றவர்களையும் அவள் பெண் என்பதை மறக்கச் செய்தது. அவள்மேல் ஒருவித மதிப்பை அளித்தது.\nரோசிடமிருந்து நீரை வாங்கிக் குடித்தவள்..., வீட்டைவிட்டு வெளியேற...., அவள் வரவிற்காகவே காத்திருந்த டிரைவர் கந்தன் வேகமாக வாகனத்தை இயக்கினார். அவள் ஏறி அமரவே, குட்மோர்னிங் சார்.... , அவருக்கு பதிலாக ஒரு தலையசைப்பை கொடுத்தவள், பின்னிருக்கையில் அமர்ந்து, காரின் கண்ணாடியை இறக்கி விட்டவள் சாலையின் இரு பக்கமும் பார்வையை செலுத்தினாள்.\nவிடியலை ரசிக்கும் மனநிலை அவளிடம் இருக்கவில்லை, மாறாக..., சுற்றுப்புறத்தை ஆராயும் பார்வையாகவே அவள் பார்வை இருந்தது. காரின் ரிவர் வியு வழியாக அவளைப் பார்த்த கந்தனுக்கு மனம் ஒரு பக்கம் பெருமிதத்தில் விம்மினாலும்..., இரு பெண் குழந்தைகளுக்கு தந்தையான அவரால்..., நந்தினி இப்படி இருப்பதை தாங்கிக் கொள்ள முடியவில்லை.\nதன்னிடம் கொஞ்சிப் பேசி..., குழாவி...., உரிமையாய் விளையாடி..., மென்மையின் உருவாக..., பட்டாம்பூச்சியாய் சிறகடிக்கும் தன் பெண்களையும்..., கண்களில் தீச்சண்யத்துடன், உணர்வுகளை துடைத்த முகத்தோடு...., மென்மை என்றால் கிலோ என்னவிலை என்று கேட்கும் நந்தினியையும் ஒப்பிட்டவரின் நெஞ்சம் கனத்துப் போனது.\nபெண்களால் பேசாமல் இருக்கவே முடியாதோ..., என்று அவரது மகள்களைப் பார்த்து எண்ணியவர்..., என்று நந்தினியைப் பார்த்தாரோ அப்பொழுதே தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டார்.\nவார்த்தைகளை இப்படியும் அளந்து பேச முடியுமா... பெண் ஆணாக உருமாற முடியுமா... பெண் ஆணாக உருமாற முடியுமா... கண்களுக்குள் நெருப்பை தேக்க முடியுமா... கண்களுக்குள் நெருப்பை தேக்க முடியுமா... கண்கள் அலைபாயாமல் கத்தியாக பாய முடியுமா... கண்கள் அலைபாயாமல் கத்தியாக பாய முடியுமா... தேகம் குலுங்காமல் விறைப்பாக நடக்க முடியுமா...\nஇவை அனைத்தையும் அனாயசமாக நடத்திக் காட்டும் நந்தினியை எவ்வளவு வியப்பாய் பார்த்தாரோ..., அதே அளவு கவலையும் கொண்டார். கந்தன் தன்னைப் பார்ப்பதையும், அவர் முகம் வெளிப்படுத்தும் உணர்வுகளையும் ஓரக் கண்ணால் கண்டாலும்..., அதை கண்டுகொள்ளாமல் தன் வேலையிலேயே கவனமாக இருந்தாள்.\nஒரு இடத்தை கடக்கும் வேளையில் அவள் பார்வை கூர்மையாகியது. நான்குபேர் கூடி நின்று கொண்டிருக்க, அவர்களுக்கு அருகில் பத்து வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமி, அவர்களை நோக்கி கை நீட்டி அழுதுகொண்டிருந்தாள்.\nஅந்த நால்வரும் கையில் ஒரு குட்டி நாயை வைத்துக்கொண்டு, ஒருவரோடு ஒருவர் அதை தூக்கிப் போட்டு விளையாட, அந்த சிறுமியோ பரிதவிப்புடன் அவர்கள் பின்னால் அந்த நாயை வாங்க ஓடிக் கொண்டிருந்தாள்.\nஅந்தக் காட்சியைக் கண்ட நந்தினியின் ரத்தம் கொதிக்க,\nகந்தா..., காரை நிப்பாட்டுங்க.... , நந்தினியின் குரலில் சடன் பிரேக் போட்டு காரை நிறுத்தினார்.\nஅவர் காரை நிறுத்தும் முன்பே, காரிலிருந்து குதித்து இறங்கியவள்..., வேகமெடுத்து ஓடுவதைக் கண்ட கந்தன்..., தானும் இறங்கி அவள் பின்னால் ஓடினார்.\nகந்தன் செல்லும் முன்பே..., நான்கு இளைஞர்களை வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தாள் நந்தினி. அவர்களும் விடுவதாக இல்லை.\nஏய்..., நீ யாருடி..., நீ ஏன் எங்க விஷயத்தில் தலையிடுற.., டேய் அவளை அப்படியே புடிச்சு அமுக்குங்கடா..., ஒரு பொட்டச்சிக்கு இவ்வளவு திமிரா... , நான்கு இளைஞர்களும் கூடி அவளை அடித்து வீழ்த்த முயன்றார்கள்.\nஅந்தோ பரிதாபம்..., அவர்களால் அவள் அருகில் கூட நெருங்க முடியவில்லை. கராத்தேயும்..., கொஞ்சம் வர்மக் கலையும் கலந்து அவர்களை பந்தாட...., அவர்களின் மர்ம உறுப்பும் அவள் இலக்கிற்கு தப்பவில்லை.\nகந்தனோ, அவர்களை நெருங்கவும் இல்லை, பதட்டப் படவும் இல்லை. அவருக்குத் தெரியும்..., நந்தினியை வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல என்பது. எனவே நடப்பதை விலகியிருந்து வேடிக்கை பார்த்தார்.\nஐயோ.., அம்மா... , என்ற அலறலோடு அவர்கள் சரிய..., இறுகிய முகத்தோடு அவர்களை உறுத்து விழித்தாள்.\n\"ஸ்கவுன்ரல்ஸ்..., ஒரு சின்ன பொண்ணுகிட்டேயும், அந்த வாயில்லா ஜீவன் கிட்டேயும் விளையாட்டு காட்டுறீங்களே...., நீங்கல்லாம் மனுஷ ஜென்மங்களாடா...., உங்களுக்கு விளையாட வேற ஆளே கிடைக்கலையா...\nஎங்கே என்கிட்டே வாங்கடா பாக்கலாம்.... , அவர்கள் கையிலிருந்து நழுவி ஓடி...., அந்த சிறுமியின் கையில் தஞ்சம் புகுந்திருந்த நாய்க்குட்டியை அவள் கைகளில் வாங்கிக் கொண்டவள்..., அவர்களிடம் அறைகூவல் விடுத்தாள்.\nஅவள் நின்ற தோரணையில் ஆங்காரமோ..., ஆணவமோ வெளிப்படவில்லை. மாறாக..., ஒரு தார்மீக கோபம் மட்டுமே கனன்று கொண்டிருந்தது.\nஎங்க மேலேயே கை வச்சுட்டல்ல..., உன்னை சும்மா விட மாட்டோண்டி , அந்த நிலையிலும் ஒருவன் அவளிடம் வாங்கிய அடியின் அவமானம் தாங்காமல் கருவினான்.\nஎன்னடா செய்வ..., எங்கே செய் பாப்போம்..., நான் இங்கே உன் கண்ணு முன்னாடிதானே நிக்கேன்.... , அவள் நின்ற இடத்தில் இருந்து அசையாமல் சொல்ல, அவளிடம் பேசியவனுக்கோ இருந்த இடத்தில் இருந்து அசைய முடியாமல் வலி உயிர் போனது.\nஇன்னொருமுறை இந்த மாதிரி செய்யிறத நான் பாத்தேன்..., ஏண்டா இன்னும் உயிரோட இருக்கோம்னு நீங்க ரொம்ப பீல் பண்ணுவீங்க... , அவர்களிடம் சொன்னவள்,\nஅந்த சிறுமியிடம் திரும்பி, அவள் கையில் இருந்த நாய்க்குட்டியைக் கொடுத்தவள், உங்க அம்மா அப்பா எல்லாம் எங்கே.... , அந்த சிறுமியிடம் வினவ,\nஅவங்கல்லாம் அங்க படுத்துருக்காங்க...., நான்தான் நாய்க்குட்டி கூட விளையாண்டுட்டே அப்படியே வந்துட்டேன்... , நாய்க்குட்டியை கொஞ்சியவாறே அவள் பேச, அந்த சிறுமியை சலனமே இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.\nஎன்னை அங்கே கூட்டி போறியா... , சிறுமியிடம் அவள் கேட்க, சந்தோசமாக தலையாட்டினாள் அவள்.\nசார்.... , கந்தன் அவளது குணமறிந்து இது வேண்டாமே என்னும் எண்ணத்தில் அவளை அழைக்க, நந்தினி பார்த்த பார்வையில் வாயை மூடிக்கொண்டு, அவர்கள் பின்னால் சென்றார்.\nஅந்த சிறுமி தன் பெற்றோர் தூங்கும் இடத்தை காண்பிக்க, அவர்களை எழுப்புமாறு கந்தனுக்கு செய்கை செய்ய, ‘என்ன ஆகப் போகுதோ...’, என்ற பதைப்புடனே அவர்களை எழுப்பினார்.\nஅந்த சிறுமியின் பெற்றோர் என்னவோ ஏதோ என்ற பதட்டத்தில் கண்விழித்தார்கள். பிளாட்ஃபாமில�� படுத்து உறங்கும் அவர்களுக்கு, அடிக்கடி போலிஸ் ரூபத்தில் தொல்லைகள் வரும் என்பதால்...., பதைப்புடனே எழுந்தனர்.\nஅவர்கள் எழுந்த அடுத்த நிமிடம், அவளது தந்தையின் கன்னம் பழுக்கும் அளவு ஓங்கி ஒரு அறை விட்டாள் நந்தினி. சிறுமி இதை எதிர்பாராமல் விக்கித்து நிற்க,\nபிள்ளை பெத்தால் மட்டும் போதாது..., அவங்களை பொறுப்பா வளக்க தெரியணும். இன்னொரு முறை உன் பொண்ணை தனியா விட்டதைப் பாத்தேன்.... , ஒற்றை விரல் நீட்டி எச்சரித்துவிட்டு...., அவர்கள் அதிர்ந்து நிற்பதைக் கூட பொருட்படுத்தாமல் அங்கிருந்து அகன்றாள்.\nஇதுதான் நந்தினி. சிறுமி அவளை கொஞ்சவும் இல்லை, பெற்றவர்களிடம் இளக்கம் காட்டவும் இல்லை...., அவள் செய்கையில் கடமை மட்டுமே இருந்தது. எதையுமே கடமையோடு செய்யும் அவளைக் கண்ட கந்தனுக்கு துக்கப்பந்து தொண்டைக்குள் நிரடியது.\nகந்தா...., நான் இப்படியே ஜாகிக் கிளம்புறேன்..., நீங்க வழக்கமான இடத்தில் என்னை பிக்கப் பண்ணிக்கோங்க..... , சொல்லிவிட்டு, அவரது பதிலை எதிர்பாராமல் அங்கிருந்து ஓடத் துவங்கினாள்.\nஎதிர்பட்ட ஆட்களிடம் சிநேகமான சிரிப்பு...., ஒரு காலை வணக்கம்...., எதுவும் இருக்கவில்லை. கருமமே கண்ணாக ஓடிக் கொண்டிருந்தாள். அவளது தோற்றமே அவள் யார் என்பதை மற்றவர்களுக்கு அறிவிக்க, மக்களின் வியந்த பார்வையோ...,\nஅவளை அறிந்த ஒரு சிலரின் முணுமுணுப்போ..., எதுவும் அவளைக் கலைக்கவில்லை. அவளிடம் ஆர்வமாக பேச முயன்ற கல்லூரி மாணவர்களையோ..., மாணவிகளையோ..., வயதானவர்களையோ..., கண்டுகொள்ளாமல்..., அவள் வேலையைத் தொடர்ந்தாள்.\nஅவளது செய்கைகள் அனைத்தையும் இரண்டு கண்கள் இமைக்கக் கூட மறந்து பார்த்துக் கொண்டிருந்தது. அவளைத் தொடர்ந்துசெல்ல அவன் உள்ளம் விரும்பினாலும், அவன் தொடரத் துவங்கிய அடுத்த நொடியே அவனை அவள் கண்டுகொள்வாள் என்பது அவனுக்குத் தெரியும்.\nஎனவே தன் ஆர்வம் அனைத்தையும் மூட்டை கட்டி மடியில் வைத்துக் கொண்டு, தன் பார்வை வட்டத்துக்குள் அவள் சுற்றிவரும் தொலைவில் இருந்துகொண்டான்.\nஇதெல்லாம் ஒரு பொழப்பு.... , தன் அருகில் தலையிலடித்துகொண்டு புலம்பும் நண்பன் சரவணனை கண்டுகொள்ளாமல்..., கண்கள் முழுவதும் காதலைத் தேக்கி...., நந்தினி செல்லும் திசையில் பார்வையை செலுத்தியவாறு இருந்தான் பிரதீப் என்று அனைவராலும் அழைக்கப்படும் பிரதீப்குமார்.\nடேய் டேய் அவங்க போய் ஒருமணி நேரம் ஆகுதுடா...., இன்னும் கண்ணை தொறந்து வச்சுட்டு என்னத்தடா செய்யிற.... , பாதி தூக்கத்தில் தன்னை எழுப்பி கூட்டிவந்து, தன்னை அருகில் அமரவைத்துவிட்டு, மற்றவன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால்..., அவனும் என்னதான் செய்வான்.\nஉனக்கு பொறாமைடா.... , ஒரு மாதிரி குரலில் பிரதீப் சொல்ல, நீ நடத்துறது ஒரு பொழப்பு..., இதை பாத்து எனக்கு பொறாமை வேற...., என்னை விடுடா..., இப்படியே கடல்ல விழுந்து நான் சாவுறேன்.... , சரவணன் கோபமாகக் கிளம்ப, அவனை கை பிடித்து தடுத்தான் பிரதீப்.\nகோச்சுக்காதடா.... , நண்பனின் தாடையைப் பிடித்து ஆட்டியவாறு சொல்ல, சரவணன் நண்பனை பரிதாபமாகப் பார்த்தான்.\nஅவன் பார்வையை உணர்ந்து, எதுக்குடா என்னை, செய்யாத குத்தத்துக்கு ஜெயிலுக்கு போற அப்பாவி மாதிரி இப்படிப் பாக்குற.... , பிரதீப் வினவ, சரவணனின் முகம் கடுப்பானது.\nஇப்போ எதுக்கு உன் மூஞ்சி இப்படி மாறுது.... .\nபின்ன...., நீ ஒரு போலீஸ்சை லவ் பண்ணுறன்னு தெரியும். அதுக்குன்னு..., உதாரணம் கூட அப்படியே சொல்லணுமா.... , கடுப்பானான் அவன்.\nவிடுடா விடுடா...., என் நந்து கிளம்புற நேரமாச்சு...., அங்கே போகலாம் வா... , அவனை இழுத்துக்கொண்டு சென்றான்.\nஉன் லவ்வரை நீ பாக்க போறதுக்கு..., என்னை எதுக்குடா இழுத்துட்டு அலையிற.... , அலறியவாறே அவனைப் பின்தொடர்ந்தான்.\nஎல்லாம் விஷயமாத்தான்..., இல்லாமல், சும்மா உன்னை கூட கூட்டிட்டு அலையணும்னு எனக்கு வேண்டுதலா என்ன.... பேசாமல் வாடா.... , சரவணனை இழுத்துச் சென்ற பிரதீப், உழைப்பாளர் சிலையின் அருகில் நின்றவாறு நந்தினி எங்கே என்று தேடினான்.\nஅவளது கார் அவனுக்கு எதிரில்தான் நின்றுகொண்டிருந்தது. எப்பொழுதும் போல்..., அன்றும் நந்தினியின் மிதமான ஓட்டத்தை கண்கள் நிறைய நிரப்பிக் கொண்டான். அதற்குமேல் அவளை நெருங்கும் எண்ணமோ, வழியோ அவனுக்குத் தெரியவில்லை.\nமிதமான ஓட்டத்தில் இருந்த நந்தினியோ...., கண்களை நாலா பக்கமும் சுழற்றியவாறு..., வந்துகொண்டிருந்தாள்.\nஅவளைக் கண்டவுடன், நண்பனிடம் தீவிரமாக பேசுபவன்போல் திரும்பி நின்றுகொண்டான். அவர்களையும் சிறு ஆராய்ச்சி பார்வை பார்த்தவள், காரில் ஏறி அமர, வாகனம் அவள் வீட்டை நோக்கிச் சென்றது.\nஎன்னடா...., இந்த பார்வை பாத்துட்டு போறாங்க. சரி..., நீ உன் லவ்வை சொல்லாமல்..., இப்படி முதுகை காட்டிட்டு நின்னா என்னடா அர்த்தம்... , அலுத்துக் கொண்டான்.\n\"தேனெடுக்க ஆசைப்படுறவன்..., ஓடிபோய் தேன் கூட்டில் கை வச்சா..., தேனீயின் கோபத்துக்கு ஆளாகி..., அதுகிட்டே கொட்டு வாங்கணும், தேனும் கிடைக்காது.\nஅதே நேரம்..., கொஞ்சம் புகை எல்லாம் போட்டு..., நிதானமா அதை நெருங்கி..., அது எல்லாத்தையும் அமைதி படுத்திய பிறகு தேனெடுத்தால்.., நமக்குத் தேனும் கிடைக்கும்..., அவஸ்த்தையும் படவேண்டி இருக்காது... , ஒரு மாதிரி குரலில் சொன்னவன்,\nசட்டென சீரியசானான். \"எனக்கு நந்தினியைப் பற்றி தெளிவா தெரியுண்டா. அவளோட அன்பையும், காதலையும் பெற..., நான் அவசரப்படவே கூடாது. என்னோட ஒரு சிறு தவறு கூட..., என் காதலை மொட்டிலேயே கருகச் செய்துவிடும்.\nஎன்னோட காதல் மொட்டவிழ்ந்து, மலர்ந்து, மணம் வீசணும்னு நான் நினைக்கிறேன். அது கருகிப் போவதை கற்பனை செய்யக்கூட என்னால் முடியவில்லை... , கனத்த இதயத்தோடு அவன் சொல்ல, நண்பனின் காதலை வியப்பாய் பார்த்தான் சரவணன்.\nஅப்படி என்னதாண்டா கிரேஸ் அவங்க மேல...., அதுவும்.... , மேலே சொல்லப் போனவன் நண்பனின் முகத்தில் தெரிந்த வலியில் அமைதியாகிவிட்டான்.\nசொல்லுடா...., ஏன் நிறுத்திட்ட...., இப்படி விரைப்பா..., முறைப்பா...., பொண்ணாவே இல்லாதவ மேல என்ன காதல்ன்னு தானே கேக்க வந்த.... , குரலில் வலியுடன் பிரதீப் கேட்க, நண்பனை வருத்தபடுத்திவிட்ட குற்ற உணர்வில் அமைதியானான் சரவணன்.\nசாரி பிரதீப்.... , உண்மையான வருத்தம் அவன் குரலில்.\nஉனக்கு சொன்னால் புரியாது சரவணா...., இன்னும் அந்த குட்டி நந்தினி என் கண்ணுக்குள்ளேயே இருக்கா..... , சொன்னவனின் விழிகள் மூடிக்கொள்ள, அரை விழியில் குட்டி நந்தினி அவன் விழிகளுக்குள் உலா போனாள்.\nநண்பனின் முகம் மென்மையானதைக் கண்ட சரவணனுக்கு அவன் காதலை எண்ணி வியப்பாய் இருந்தது. மனம் முழுக்க அன்பை மட்டுமே சுமந்திருக்கும் நண்பனின் காதலை நந்தினி புரிந்துகொள்வாளா.... என்ற கேள்வி அவன் முன் எழுந்து பூதாகரமாய் மிரட்டியது.\nஅதே நேரம்...., நண்பனின் காதலை அவள் புரிந்துகொள்ள வேண்டும் என்ற வேண்டுதலும் எழுந்தது. விடையறியா வினாக்களின் விடை.... கிடைக்குமா...\nகாலை ஓட்டம் முடித்து வீட்டிற்கு வந்த நந்தினியை டவ்வலோடு வரவேற்றாள் ரோஸ். அவளிடமிருந்து டவ்வலை வாங்கியவள்..., கந்தனிடம் திரும்பி..., நீங்க போகலாம்... , கட்டளையா..., தகவலா..., அனுமதியா..., இன்னதென்று புரியாத குரலில் உரைத்தவள்...,\nகாஃபி... , ரோஸிடம் கேட்க,\nசார்..., டீ கொண்��ுவரவா..., உங்களுக்கு காஃபி கொடுக்கக் கூடாதுன்னு... , ரோஸ் சொல்ல வந்ததைக் கூட சொல்லி முடிக்க முடியாமல்.., நந்தினியின் விழிகள் அவளைக் கூறுபோட..., பேச்சை பாதியிலேயே நிறுத்தினாள்.\nஇப்போ காஃபி கிடைக்குமா கிடைக்காதா.... , நிறுத்தி நிதானமாக அவள் வினவ..., அவளது குரலில் உள்ளுக்குள் குளிரெடுத்ததை மறைத்துக் கொண்டு...,\nஅது வந்துக்கா... , ரோஸ் அவளை அக்கா என்று அழைத்த அடுத்த நிமிடம்..., அவள் கன்னம் வீங்கும் அளவு ஒரு அறை விட்டாள் நந்தினி.\nஉன்னோட லிமிட்டை நீ தாண்டவே கூடாது புரியுதா..., எனக்கு எது நல்லதுன்னு எனக்குத் தெரியும்..., அதை நீ சொல்லக்கூடாது. நீ எங்கே நிக்கணுமோ அங்கே நிக்கணும்... , ஒவ்வொரு வார்த்தையும் நெருப்புத் துண்டங்களாக வந்து விழ,\nஅவளது பேச்சில் எந்தவித சலனமும் இல்லாமல் அவளை நேருக்கு நேர் பார்த்தாள் ரோஸ்.\n\"அப்படியா..., அப்போ நீங்களும் என்னை எங்கே நிறுத்தியிருக்கணுமோ அங்கே நிறுத்தி இருக்கணும். அதை நீங்க செய்யலை..., அதனால் என்னோட இடத்தில் நிக்காமல்..., வரம்பு மீறத்தான் செய்வேன். என்ன இப்படிப் பேசுறேனேன்னு இன்னும் என்னை அடிக்கணும்னு தோணுதா..., அப்போ தாராளமா இன்னும் ரெண்டு அடி சேத்து அடிங்க.\nஆனா நீங்க என்ன செஞ்சாலும் காபி மட்டும் தரவே மாட்டேன்... , சண்டைகோழியாய் அவள் சிலிர்த்துக்கொண்டு நிற்க, ரோஸ் தன் கையில் கொடுத்திருந்த டவ்வலை அவள் முகத்திலேயே விசிறி அடித்துவிட்டு, வேகமாக கிச்சனுக்குள் சென்று தனக்கான காஃபியை தயாரிக்கத் துவங்கினாள் நந்தினி.\nசார்..., வேணாம்...., டீ குடிங்க..., காஃபி குடிச்சால் இன்னும் உங்க உடம்பு கெட்டுப் போகும்..., உங்களுக்கு காஃபி ஒத்துக்காது.... , ரோஸின் எந்தக் கெஞ்சலும் நந்தினியிடம் வேலைக்கு ஆகவில்லை.\nஅவள் தயாரித்த காப்பியை வலுக்கட்டாயமாக பிடுங்கியவள்..., அதை அப்படியே சிங்கிள் கொட்டினாள். மீண்டும் அவளை அடிக்க கை ஓங்கியவள், அது முடியாமல், ஆத்திரத்தில் அவளிடம் வெடித்தாள்.\nஎனக்கு எது ஒத்துக்கும்..., ஒத்துக்காதுன்னு நான்தான் முடிவு செய்வேன்.., உன் வேலை சமையல் செய்யிறது..., அதை மட்டும் பார்..., அதை விட்டு... , அவளை உறுத்து விழிக்க, ‘நீயார் அதை முடிவு செய்ய...’, என்ற கேள்வி அதில் தொங்கி நின்றது.\nஅதை காற்றில் கரையவிட்ட ரோஸ்..., என் வேலையைத்தான் நான் பாக்குறேன்..., இனிமேலும் பாப்பேன்.... , அழுத்திச் சொல்லிவிட்டு அங்கிருந்து செல்லப் போனாள்.\nநந்தினியின் பொறுமை கரையைக் கடக்க..., அப்போ நான் என்ன சொன்னாலும் நீ கேக்க மாட்ட...., சரி அப்படியே இருக்கட்டும்..., ஆனா என்னை மாத்த முடியும்னு மட்டும் கனவில் கூட நினைக்காதே. அது இந்த ஜென்மத்தில் நடக்காது.... , சொன்ன அடுத்த நிமிடம் அவள் அங்கே இருக்கவில்லை.\nஎன்னால் மாத்த முடியாமல் போகலாம். ஆனா அந்த கடவுள் நினைத்தால் மாத்த முடியாததே இந்த உலகத்தில் கிடையாது. நான் உங்களுக்காக அந்த ஆண்டவன் கிட்டே வேண்டிக்கிறேன்.... , ரோஸின் குரல் அவளைத் தொடர...., படியேறிய நந்தினி திரும்பி நின்றாள்.\nகடவுள்..., ஆண்டவன்...., இவங்களையெல்லாம் இன்னுமா நீ நம்புற.... , போலியாக வியந்து...., ரோஸின் விழிகளுக்குள் ஊடுருவிப் பார்க்க, அவள் கேள்வியில் ஒரு நிமிடம் திடுக்கிட்டுப் போனாள் ரோஸ்.\nஅவளது அதிர்ச்சியை உணர்ந்த நந்தினியின் இதழ்கள் ஏளனத்தில் வளைய..., தன்னை மீட்ட ரோஸோ..., நான் எப்படி நம்பாமல் இருப்பேன்..., அதான் உங்களை எனக்குத் தந்திருக்காரே.... , இதைச் சொல்லும் முன்பே அவள் இதழ்கள் நடுங்கி, விழிகள் அழுகைக்குத் தயார் ஆனது.\nஅவளை வெறுப்பாய் ஒரு பார்வை பார்த்தவள்..., மேற்கொண்டு ஒரு வார்த்தை கூட பேசாமல் அங்கிருந்து விலகினாள்.\nவிலகிச் செல்லும் அவளை வேதனையாய் பார்த்தாள் ரோஸ். ‘இவங்க ஏன் இப்படி இருக்காங்க.... கொஞ்சம் கூட ஒட்டுதல் இல்லாமல் இவங்களால் எப்படி இருக்க முடியுது... கொஞ்சம் கூட ஒட்டுதல் இல்லாமல் இவங்களால் எப்படி இருக்க முடியுது...’, எப்பொழுதும் அவள் முன்னால் பூதமாக எழும் வினா..., அன்றும் அவளை மிரட்டியது.\nரோஸ்..., நந்தினி ஒட்டுதல் இல்லாமல் இருக்கிறாளே என்று வியந்தாளே தவிர..., நெஞ்சில் ஈரம் இல்லாமல் இருக்கிறாளே என்று எண்ணவில்லை. அப்படி அவளால் எண்ணவும் முடியாது.\nமேலே எதையும் சிந்திக்க நேரமில்லாமல்..., நந்தினி இன்னும் சிறிது நேரத்தில் கீழே இறங்கி வந்துவிடுவாள் என்பதை உணர்ந்து சமைக்கச் சென்றாள். சமைக்கும் வேளையிலும் நினைவு முழுவதும் நந்தினியைச் சுற்றியே வந்தது.\nஅவளை அக்கா என்று சொல்லி, அறை வாங்கிய கன்னத்தை தன் கரங்களால் அழுந்த தேய்த்துக் கொண்டாள். இது ஒன்றும் ரோஸுக்கு புதிது கிடையாது.\nஅவள் இங்கே வந்தது முதல்..., நந்தினியை அக்கா என்று அழைத்து வாங்கிய அடிகள் கணக்கில் அடங்காது. ஆனால் கூட..., இடை இடையே நந்தினியை அக்கா என்பதை அழைப்பதை இவளும் நிறுத்தவில்லை. அடிப்பதை அவளும் நிறுத்தவில்லை.\nநந்தினிக்கு எவ்வளவுதான் கோபம் இருந்தாலும்..., இன்றுவரை அவளை வீட்டைவிட்டு வெளியே போ என்று பேச்சுக்கு கூட அவள் சொன்னதில்லை. அந்த ஒரே ஒரு விஷயத்தை பற்றிக் கொண்டு..., ரோஸும் இடைவிடாமல் முயன்று கொண்டிருக்கிறாள்.\nமுயற்சியின் பலன் மட்டும் என்னவோ பூஜ்யம் மட்டுமே. இங்கே ரோஸ் நந்தினியைப் பற்றியே சிந்திக்க..., நந்தினியோ கீழே நடந்ததின் தாக்கம் சிறிது கூட இல்லாமல் தன் வேலையைச் சரியாகச் செய்துகொண்டிருந்தாள்.\nதனது அறைக்கு பக்கத்து அறையில், தான் உருவாக்கியிருந்த உடற்பயிற்சி கூடத்தில் நுழைந்தவள்...., பஞ்ச் பாக்ஸ்சில், பாக்ஸ்சிங் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தாள். இது அவளது அன்றாட வழக்கம்..., ஒரு மணிநேரம் ஜாகிங்..., அடுத்த ஒரு மணி நேரம் பயிற்சி..., அரைமணிநேரம் பேப்பர் வாசிப்பு..., என அவளது காலை வேளைகள் கச்சிதமாக இருக்கும்.\nஇன்றும் அதில் எந்த மாற்றமும் இல்லாமல் சரியாகவே நிகழ்ந்தது. வியர்வை உலர, சிறிது நேரம் அமர்ந்து பேப்பர் படித்தவள்..., அடுத்த பத்து நிமிடங்களில் குளித்து கிளம்பிவிட்டாள்.\nயூனிஃபாமை எடுத்து மாட்டிக் கொண்டவளிடம்..., ஒரு கம்பீரம் வந்து ஒட்டிக் கொண்டது. அந்த அறையில் கண்ணாடி என்பது பெயரளவிற்கு கூட இருக்கவில்லை.\nதன் பாப் தலைமுடியை சீப்பால் இரண்டு கோது கோதியவள்..., காலுக்கு பூட்சை மாட்டிக் கொண்டு கீழே இறங்கிவிட்டாள். துடைத்து வைத்த முகம்..., பெயரளவில் கூட அணிகலன்கள் அற்ற தேகம். காதில் ஒரு குண்டு கம்மல் மட்டுமே.\nதொடர்ந்த பாக்ஸ்சிங் பயிற்சியாலா..., இல்லையென்றால் அவள் மன இறுக்கத்தாலா..., எதனால் என்று தெரியாமலேயே..., அவளிடம் பெண் என்ற அடையாளம் தொலைந்துபோகும் நிலையில், உடலளவில் ஒருவித இறுக்கத்துடனே இருந்தாள்.\nஅவள் எவ்வளவுதான் தான் பெண் என்பதை மறைக்க, மறக்க முயன்றால் கூட, துடைத்து வைத்த குத்துவிளக்கு போன்ற அவளது முகம்..., அவள் பெண் என்பதை வெளிச்சம் போட்டு மற்றவருக்கு காட்டும்.\nஆனால் அவள்தான் அதை வலுக்கட்டாயமாக மறைக்க முயலுவாள். சாப்பாடு மேசை முன்பு வந்து அமர, ரோஸ் அவளுக்கு இட்லியை பரிமாறினாள்.\nஅதே நேரம் கந்தனும் வந்துவிட, நந்தினி அவரை கண்டுகொள்ளாமல் சாப்பாட்டில் கவனமாக இருக்க, அண்ணே..., வாங்க.... , ரோஸ்தான் அவரை அழைத்தாள்.\nஇல்லம்மா..., நான் சாப்பிட்டேன்.... , அவளுக்கு பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.veltharma.com/2011_09_25_archive.html", "date_download": "2020-01-18T10:18:09Z", "digest": "sha1:PF4NBCTNDSR5N3DWCCYI6C7UQ6EWJVKK", "length": 73402, "nlines": 1089, "source_domain": "www.veltharma.com", "title": "வேல் தர்மா: 2011-09-25", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nஅல் கெய்தாவிற்கு அமெரிக்காவின் அடுத்த பேரடி\nபின் லாடன் கொலைக்குப் பின்னர் அமெரிக்கா இன்னும் ஓர் பேரிழப்பை அல் கெய்தா இயக்கத்திற்கு ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் முதல் தர தீவிரவாத எதிரியாகக் கருதப்படும் அமெரிக்கக் குடியுரிமையுடைய அன்வர் அல் அவ்லாக்கி என்பவரை யேமனில் வைத்து அமெரிக்க ஆளில்லா விமானத்தில் இருந்து வீசப்பட்ட ஏவுகணையால் செப்டம்பர் 30-ம் திகதி யேமன் நேரம் காலை 9-55 அளவில் கொல்லப்பட்டார். சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் அல் அவ்லாக்கியைக் கொல்வதற்கான உத்தரவை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பிறப்பித்திருந்தார். இவரோடு இன்னொரு பாக்கிஸ்த்தனிய அமெரிக்கக் குடிமகன் சமீர் கான் என்னும் அல் கெய்தாவின் பத்திரிகை ஆசிரியரும் சவுதியைச் சேர்ந்த குண்டு தாயாரிப்பு வல்லுனரான இப்ராஹிம் ஹசன் அல் அஸ்ரி என்பவரும் கொல்லப்பட்டனர். அன்வர் அல் அவ்லாக்கி இரண்டு ஆண்டுகளாக அமெரிக்க உளவுத்துறையால் தீவிரமாகத் தேடப்பட்டு வந்தவர். இவர்களின் பத்திரிகையில் “Make a Bomb in the Kitchen of Your Mom.” என்பன போன்ற கட்டுரைகள் பிரசுரிக்கப்பட்டன.\nசவுதியைச் சேர்ந்த குண்டு தாயாரிப்பு வல்லுனரான இப்ராஹிம் ஹசன் அல் அஸ்ரி நீருக்குள் வெடிக்கக் கூடிய குண்டுகளையும் தயாரிக்கக் கூடியவர். இவரும் அன்வர் அல் அவ்லாக்கியுடன் கொல்லப்பட்டதாகக் கருதப்பட்ட போதும் அவரின் இறப்பை யேமன் அரசு உறுதி செய்யவில்லை.\n2002இல் அமெரிக்க விமானங்கள் அன்வர் அல் அவ்லாக்கி மீது ஒரு தாக்குதலை மேற் கொண்டன. இந்த ஆண்டு மே மாதம் 5-ம் திகதி அமெரிக்கா நடத்திய இரு தாக்குதல்களில் இருந்து அன்வர் அல் அவ்லாக்கி தப்பியிருந்தார். பின் லாடனைக் கொன்ற அதே குழுவினர்தான் அவ்லாக்கியையும் கொன்றதாகச் சொல்லப்படுகிறது.\nஅரேபிய தீபகற்பத்தில் ஒரு மறைமுக இடத்தில் இருக்கும் சிஐஏயின் தளத்தில் இருந்து ஏடன் வளைகுடாவைத் தாண்டி யேமனுக்குள் புகுந்த ஆளில்லா விமானங்களே தாக்குதல் நடாத்தியதாக நம்பப்படுகிறது. சென்ற ஆண்டு சிஐஏ “YSD,” or the Yemen-Somalia Department என்ற ஒரு பிரிவை உருவாக்கி Al-Qaeda in the Arabian Peninsula எனப்படும் அல் கெய்தாவின் கிளை அமைப்பிற்க்கு எதிராக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.\nஅன்வர் அல் அவ்லாக்கியின் கொலையை அமெரிக்க உளவுத் துறையான சிஐஏயும் அமெரிக்கப் படைத்துறையின் இணைந்த சிறப்பு நடவடிக்கைக் கட்டளையகமும்(Joint Special Operations Command) இணைந்து மேற் கொண்டன. சிஐஏ அண்மைக்காலங்களாக ஒரு படைப் பிரிவை உருவாக்கி தீவிரவாத சந்தேக நபர்கள் மீது தாக்குதல்களை நடாத்தி வருகிறது. சிஐஏ யேமனையும் சோமாலியாவையும் சூழ பல இரகசிய ஆளில்லா விமானத் தளங்களை உருவாக்கியுள்ளது. அதன் நடவடிக்கைகளில் பல புதிய வகையான தாக்குதல் ஆளில்லா விமானங்கள் மேலும் இணைக்கப்படவுள்ளன. சிஐஏயின் அண்மைக்கால நடவடிக்கைகள் பற்றி அறிய இங்கு சொடுக்கவும்.\nஅன்வர் அல் அவ்லாக்கியின் முக்கியத்துவம்.\nநாற்பது வயதான அன்வர் அல் அவ்லாக்கி அமெரிக்க மாநிலமான நியூ மெக்சிக்கோவில் பிறந்து வட கரொலினாவில் வளர்ந்த மத போதகர். இவரின் பெற்றோர்கள் யேமன் நாட்டினர். Al-Qaeda in the Arabian Peninsula எனப்படும் அல் கெய்தாவின் கிளை அமைப்பின் தலைவர் இவரே. நவீன தொடர்பாடல் முறைமைகளைக் கையாள்வதில் வல்லவர் அற்புதமாக ஆங்கிலத்தில் தொடர்பாடல் செய்யக்கூடியவர். அதன் மூலம் அல் கெய்தாவிற்கு ஆட்சேர்ப்பதிலும் நிதி சேர்ப்பதிலும் முன்னின்று செயற்படுபவர். அல் கெய்தாவின் தீவிரவாதத்தை பத்திரிகை மூலம் வளர்ப்பவர். கடந்த சில வருடங்களாக பின் லாடனிலும் பார்க்க அன்வர் அல் அவ்லாக்கி அமெரிக்காவிற்கு அதிக ஆபத்து விளைவிப்பவராகச் செயற்பட்டார். தற்போது அல் கெய்தா இயக்கத்தின் செயற் கட்டளைத் தளபதியாகச் செய்ற்படுபவர் இவரே. 2009இல் அமெரிக்க விமானமொன்றை கணனி அச்சுப்பொறிக்குள் வெடிபொருள்களை வைத்து தகர்க்கும் திட்டத்தை தீட்டிய்வர் அன்வர் அல் அவ்லாக்கி. இது போன்ற பல அல் கெய்தாவின் அண்மைக்கால தாக்குதல் திட்டங்களைன் சூத்திரதாரி அன்வர் அல் அவ்லாக்கி. இவரைப் பற்றி ஒரு பிரித்தானிய உளவுத்துறை அதிகாரி தெரிவித்த கருத்து: “His influence is all the wider because he preaches and teaches in the English language which makes his message easier to access and understand for Western audiences.”\nஆளில்லாப் போர் விமானங்கள் பற்றிய பதிவைக் காண இங்கு சொடுக்கவும்\nஅன்வர் அல் அவ்லாக்கியின் கொலை மூலம் அமெரிக்கா சாதித்தவை:\nஆளில்லா விமானங்கள் மூலம் தீவிரவாதிகளுக்கு எதிரா��� போரில் வெற்றியீட்ட முடியும் என்பதை அமெரிக்கா மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது.\nஉலகத்தில் எந்த மூலையிலும் தனக்கு எதிரான தீவிரவாதிகளைத் தம்மால் கொல்ல முடியும், அவர்கள் பாதுகாப்பாக நடமாட முடியாது என்று நிரூபித்தது.\nபின் லாடன் கொலையை திரை மறைவில் நிறைவேற்றிய அமெரிக்கா தம்மால் பகிரங்கமாகவும் தாக்குதல் நடாத்தி தீவிரவாதிகளைக் கொல்ல முடியும் என்று நிரூபித்துள்ளது.\nஅமெரிக்காவின் உளவுத் தகவல் திரட்டலின் திறமையை நிரூபித்துள்ளது.\nஅல் கெய்தாவிற்கு ஆள் திரட்டுவதில் வல்லவரான ஆங்கில மொழியிலும் அரபு மொழியிலும் நாவன்மையுடன் பேசக்கூடிய அன்வர் அல் அவ்லாக்கியை கொன்றதன் மூலம் அல் கெய்தாவிற்கு ஒரு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியமை. அல் கெய்தாவில் ஆங்கிலம் பேசக் கூடிய போராளிகளுக்கான பலத்த தட்டுப்பாடு நிலவுகிறது.\nஆப்கானிஸ்த்தானிலும் பாக்கிஸ்த்தானிலும் தேவையான நேரத்தில் தேவையான தாக்குதலைச் செய்யும் அதிகாரம் அமெரிக்கப் படைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. ஆனால் யேமனில் ஓவ்வொரு தாக்குதலுக்கும் அமெரிக்க அதிபரின் அனுமதியை பெற்றே அமெரிக்கப் படையினரால் தாக்குதல் நடாத்த முடியும். ஒரு அமெரிக்கக் குடிமகனை அமெரிக்கா நீதி விசாரணை இன்றிக் கொல்லுதல் முறையான செயலா என்ற வாதம் அன்வர் அல் அவ்லாக்கியின் கொலையைத் தொடர்ந்து எழுந்துள்ளது. அன்வர் அல் அவ்லாக்கியை கொல்ல அமெரிக்க உளவுத் துறை கொல்லப் போகிறது என்பதை அறிந்த அவரது தந்தை அமெரிக்க நீதி மன்றில் அதற்கு எதிராக வழக்குத் தொடர்ந்து இருந்தார். இது அமெரிக்க நீதித் துறைக்கு அப்பாற்பட்டது என ஒரு விநோதமான தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது. அமெரிக்கா போரில் ஈடுபட்டிராத நாடு ஒன்றில் அமெரிக்க ஒரு கொலையைப் புரிந்துள்ளது. 1976இல் அமெரிக்க அதிபராக இருந்த ஜெரார்ட் போர்ட் அமெரிக்காவின் அரசியல் கொலைகளைத் தடை செய்திருந்தார். இசுலாமியப் பயங்கரவாதம் உலகையே ஒரு போர்க்களமாக மாற்றியுள்ளது என்கின்றனர் சில அமெரிக்கர்கள். கொலை இலக்கு அமெரிக்கர்களுக்கு உடனடியாக ஆபத்தை விளைவிக்கக்கூடியதாக இருக்கும் பட்சத்தில் கொலை நியாயப் படுத்தப்படக் கூடியது என்கிறார் ஒரு அமெரிக்க மனித உரிமைச் சட்டவியலாளர்.\nஜோர்ச் புஷ் தோல்விகண்ட தீவிரவாதத்திற்கு எதிரான போரில் பரா��் ஒபாமா வெற்றி கண்டுள்ளார் என்கிறார்கள் ஒபாமாவின் ஆதரவாளர்கள். அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலில் பொருளாதார நெருக்கடியால் பல பின்னடைவுகளைச் சந்தித்து வரும் ஒபாமாவை அல் கெய்தாவிற்கு எதிரான வெற்றிகள் காப்பாற்றுமா\nகவிதை: இதயத்துள் ஆழ ஊடுருவும் அணி\nஉன் இமை மடல்களின் அசைவுகளில்\nஎன் இதயத்துக்கு எழுதும் மடல்கள்\nகண்டம் விட்டு கண்டம் பாய்கின்றன\nமதி மயக்கத்தில் இதம் தேடி\nஇதயத்துள் ஆழ ஊடுருவும் அணி\nToo sexy என்று இந்த விளம்பரம் தடை செய்யப்பட்டது\nதரமான கருவியால் சவரம் செய்தால் இப்படி நடக்குமா\n Burger கடித்ததால் வந்த மோசம்..\nகாருக்குள்...சில நேரங்களில் சில காதலர்கள்\nவிரைவான இணையத் தொடர்புக்கு இப்படியா விளம்பரம்\nகை கொடுக்கும் கை கிருமிகளைக் கொடுக்கலாம்.\nதப்பி ஓடுவேண்டிய குறியீடு இப்படித்தான் இருக்க வேண்டும்\nபிதாவே இவர்களை மன்னியுங்கள் என்று சொல்லவில்லை..தடை செய்து விட்டார்கள்\nஅட கைய வைச்சுக்கிட்டு சும்மா இரடி...\nஇனங்காண உதவும் சுட்டி ஒட்டிகள்...\nசைட் அடிக்கலாம் இது அடிக்கலாமா\nஎல்லாக் காதலும் டைட்டானிக் அல்ல. கதை வேறு நிஜம் வேறு\nசில விளம்பரங்களை இப்படியும் உல்டா பண்ணலாம்...\nஇந்த விளம்பரப் பலகை வீதி விபத்துக்களை ஏற்படுத்தியது\nநினைவில் ஒரு கனவுத் தோழியா\nகனவில் ஒரு கற்பனைத் தோழியா\nஇதமாய் வரும் தென்றல் காற்றா\nமுயற்ச்சியால் கையை நிறைத்துக் கொள்\nதேடி வரும் வெற்றிக் கனி\nஎமது வெற்றிக்கு வழி வகுப்பவை\nஎம் பழக்க வழக்கங்களுக்கு வழி வகுப்பவை\nஎம் செயல்களுக்கு வழி காட்டுபவை\nஎம் வார்த்தைகளை வெளிக் கொணர்பவை\nஎம் சிந்தனைகளே எம் வெற்றியின்\nபாக்கிஸ்த்தான் என்னும் பாம்பை வளர்த்த அமெரிக்காவின் பரிதாப நிலை.\nகள்வருக்குள் சண்டை வந்தால் களவு வெளிப்படும் என்பார்கள். அமெரிக்கா பாக்கிஸ்த்தான் என்னும் இரு பன்னாட்டுத் திருடர்களுக்கிடையில் ஒரு நீண்ட கால நட்புறவு உண்டு. சுதந்திரமடைந்ததின் பின்னர் இந்தியா கூட்டுச் சேரா நாடுகள் என்ற போர்வையில் சோவியத் யூனியனுடன் உறவை வளர்க்க முற்பட்டபோது உருவான பாக்-அமெரிக்க நட்பு பங்களாதேச உருவாக்கத்தின் போது உச்சக்கட்டத்தில் இருந்தது. இப்போது பாக்கிஸ்த்தானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் நடக்கும் அரசதந்திர மோதல்கள் இருதரப்பினரதும் குட்டுக்களை அம்பலமாக்குகின்றன. செப்டம்பர் 13-ம் திகதி ஆப்கானிஸ்த்தான் தலைநகர் காபூலில் உள்ள அமெரிக்கத் தூதுவரகத்தின் மீது இசுலாமியத் தீவிரவாத இயக்கமான தலிபானின் ஒரு பிரிவான ஹக்கானி அமைப்பு நடாத்திய தாக்குதலின் பின்னால் பாக்கிஸ்த்தானிய உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐக்குத் தொடர்பு இருப்பதாக அமெரிக்க உயர் படைத்துறை அதிகாரி அட்மிரல் மைக் முலென் கூறிய கருத்து பாக்கிஸ்த்தானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் பலத்த அரசதந்திர மோதல்களை உருவாக்கியுள்ளது.\nகாபுலில் தலிபானின் கிளை அமைப்பான ஹக்கானியின் தாக்குதல் விபரமறிய இங்கு சொடுக்கவும்.\nஅமெரிக்காவை குற்றம் சாட்டுகிறது, அமெரிக்காவை மிரட்டுகிறது, அமெரிக்காவிற்கு சவாலும் விடுகிறது.\nபாக்கிஸ்த்தானிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஹினா ரபானி கார் அமெரிக்கா தமது காபூல் தூதுவரகத்தின் மீது இசுலாமியத் தீவிரவாதிகள் நடாத்திய தாக்குதலின் பின்னால் பாக்கிஸ்த்தானிய உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐக்குத் தொடர்பு இருப்பதாக கூறுவது ஆதாரமற்றது என்று கூறுகிறார். அமெரிக்கா எந்த ஆதாரத்தையும் எம்முடன் பகிர்ந்து கொள்ளவில்லை என்றார் ஹினா ரபானி. அமெரிக்கா முடியுமானால் போதிய ஆதாரத்தை எம்மிடம் சமர்ப்பிக்கட்டும் என்றும் கூறினார் ஹினா ரபானி. அதுமட்டுமல்ல \"பயங்கரவாதத்திற்கு\" எதிரான தனது போரில் அமெரிக்கா ஒரு முக்கிய நண்பனை இழக்க வேண்டி வரலாம் என்றும் எச்சரித்தார். அமெரிக்கப் பாதுகாப்புத் துறையான பெண்டகனின் ஜோன் கேர்பி பாக்கிஸ்த்தானிய உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ ஹக்கானி போன்ற தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவும் ஊக்கமும் கொடுப்பதற்கான நம்பகரமான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகக் கூறினார்.\nஅமெரிக்காவிற்கு எமது கதவு திறந்திருக்கிறது - பாக் வெளிநாட்டமைச்சர்.\nஇதற்குப் பதிலடி கொடுத்த பாக்கிஸ்த்தானிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஹினா ரபானி கார் அமெரிக்க உளவுத்துறையான சிஐஏ இற்கு உலகெங்கும் உள்ள பல பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்புகள் இருப்பதாகக் கூறினார். அத்துடன் நின்றுவிடவில்லை ஹினா ரபானி. காபூல் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கருதப்படும் ஹக்கானி அமைப்பு ஒரு காலத்தில் சிஐஏயின் செல்லப்பிள்ளையாக இருந்தது என்ற உண்மையைக் கூறி அமெரிக்காவின் குட்டை உடைத்தார் பாக்கிஸ்த்தானிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஹினா ரபானி. பக்கிஸ்த்தானிய உள்துறை அமைச்சர் ரஹ்மான் மலிக் ஏற்கனவே ஹக்கானி அமைப்பு சிஐஏ ஆல் உருவாக்கி வளர்க்கப்பட்ட இயக்கம் என்றார் ஏற்கனவே. அமெரிக்காமீது மேற்கூறியவாறு பாய்ந்த பாக்கிஸ்த்தானிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஹினா ரபானி கார் தனது நாடு அமெரிக்காவைப் பகைக்கும் நிலையில் இப்போது இல்லை என்பதை உணர்ந்து ஒத்துழைப்புக்கான \"தனது கதவு திறந்திருக்கிறது\" என்று முடித்துக் கொண்டார்.\nஹக்கானி பாக்கிஸ்த்தானின் ஒரு மலிவான ஆயுதம்\nதமது நாட்டில் பாக்கிஸ்த்தானின் ஆதிக்கத்தை அங்கு இந்தியாவின் பங்களிப்பை அதிகரிப்பதன் மூலம் சமாளிக்க ஆப்கானிஸ்த்தானில் ஒரு பகுதியினர் விரும்புகின்றனர். ஆப்கானிஸ்த்தானில் இந்தியச் செல்வாக்கை அழிக்கவும் அங்கு இந்தியாவின் மூக்கை உடைக்கவும் பாக்கிஸ்த்தான் ஹக்கானி அமைப்பைப் பாவித்து வருகிறது. ஹக்கானி அமைப்பு பாக்கிஸ்த்தனுக்கு இந்தியாவிற்கு எதிரான ஒரு மலிவான ஆயுதம். இதனால் தலிபானின் கிளை அமைப்புக்களில் ஹக்கானி அமைப்பு பாக்கிஸ்த்தான் அரசினதும் உளவுத் துறையினதும் விருப்பத்துக்குரிய அமைப்பாக இருக்கிறது. இதனால் தலிபானின் மற்றக் கிளை அமைப்புக்களில் இருந்து ஹக்கானி அமைப்பு வேறுபட்டு நிற்கிறது. அமெரிக்க ஆளில்லா விமானங்களின் தாக்குதல்களில் இருந்து தப்ப ஹக்கானி அமைப்பினர் பாக்கிஸ்த்தானின் பொருளாதார படைத்துறை முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் இருக்க பாக்கிஸ்த்தான் அனுமதி வழங்கியுள்ளது.\nதானம் கொடுத்த அமெரிக்கா தண்டம் எடுக்குமா\nஆப்கானிஸ்த்தானில் தனது படைகளை நீண்ட காலம் வைத்திருக்க விரும்பாத அமெரிக்கா தனது இசுலாமியத் தீவிரவாதத்திற்கு எதிரான போரை விரைவில் முடிவுக்கு கொண்டுவர விரும்புகிறது. அப்படி முடிவிற்குக் கொண்டுவந்த பின்னர் அமெரிக்கா பாக்கிஸ்த்தானைக் கைகழுவி விடலாம். அத்துடன் இனி வரும் காலங்களில் அமெரிக்க-பாக் உறவு மோசமடைந்து கொண்டே போகும். காபூலில் தலிபானின் துணை அமைப்பான ஹக்கானி அமைப்பின் தாக்குதலில் பாக்கிஸ்த்தானின் ஐ.எஸ்.ஐக்குத் தொடர்பு இருப்பதை அறிந்து கொண்ட அமெரிக்கா மிகவும் கடுமையான தனது கரிசனைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. பாக்கிஸ்த்தானுடன் அமெரிக்காவிற்கு இருக்கும் சிறப்பு நட்பைத் துண்டிக்க வேண்டும் என்று அமெரிக்காவில் குரல்கள் எழத் தொடங்கிவிட்டன. பாக்கிஸ்த்தானுக்கு எதிராக ஒரு ஒருதலைப்பட்சமான படைநடவடிக்கை எடுப்பது கூட அமெரிகாவின் சாத்தியமான தெரிவுகளில் ஒன்றாக உள்ளது. ஆப்கானிஸ்த்தானில் இசுலாமியத் தீவிரவாதிகளுக்கு எதிரான தனது நடவடிக்கைக்கு பாக்கிஸ்த்தானின் ஆதரவு மிக முக்கியம் என்பதை உணர்ந்த அமெரிக்கா பக்கிஸ்தானுக்குத் தானம் கொடுத்தே அதை தன்னுடன் வைத்திருக்கிறது. ஆண்டு தோறும் அமெரிக்கா நான்கு பில்லியன் டாலர்கள் பெறுமதியான உதவிகளைப் பாக்கிஸ்த்தானிற்கு வழங்கி வருகிறது. சென்ற வாரம் அமெரிக்க மூதவை(செனட்) ஒருபில்லியன் டாலர்கள் உதவியை பாக்கிஸ்த்தானிற்கு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக வழங்க அனுமதித்திருந்தது. இப்போது பாக்கிஸ்த்தானிற்கான உதவிகளை மீள்பரிசீலனை செய்யும் நிலைக்கு அமெரிக்கா தள்ளப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்த்தானில் அமெரிக்காவின் படை நடவடிக்கைகள் பாக்கிஸ்த்தானின் நட்பின்றி பூகோள ரீதியில் பெரும் சிக்கலை எதிர்கொள்ளும்.\nஏற்கனவே ஈராக்கிலும் ஆப்கானிஸ்த்தானிலும் இரு போர் புரிந்து கொண்டிருக்கும் அமெரிக்காவால் அணு ஆயுதங்களைக் கொண்ட பாக்கிஸ்தானுடன் இன்னொரு போர் முனையைத் திறக்க முடியாது. அமெரிக்கா வழங்கிய பலநவீன ஆயுதங்களும் அமெரிக்காவால் பயிற்றப்பட்ட படைகளும் பாக்கிஸ்த்தானிடம் உள்ளன. தான் வளர்த்த பாம்பால் அமெரிக்காவின் கால் சுற்றப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவிற்கும் பாக்கிஸ்த்தானிற்கும் இடையில் பிணக்குத் தீர்க்கும் முயற்ச்சியில் சவுதி அரேபியா ஈடுபட்டுள்ளது. பாக்கிஸ்த்தானின் நெருக்கடியைச் சமாளிக்கும் முயற்ச்சியாக சீன உதவிப் பிரதம மந்திரி ஜென் ஜிகான்ஜு பாக்கிஸ்த்தானிற்குப் பயணம் மேற் கொண்டுள்ளார்.\nஅமெரிக்கா பாக்கிஸ்த்தானிற்கு எதிராக பல படை நகர்த்தல்களை மேற்கொண்டும் இந்தியாவின் உதவியுடனும் இனிப் பாக்கிஸ்த்தானைப் பணிய வைக்கலாம். அமெரிக்கப் படைகள் பாக்கிஸ்த்தானுக்குள் உட்புகுந்து செய்து வரும் தாக்குதல்களை இனிவரும் நாட்களில் மேலும் தீவிரப்படுத்தலாம்.\nLabels: அரசியல், ஆய்வுகள், படைத்துறை\nகூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்\nநோக்கமிம் மூன்றும் உடைத்து. வள்ளுவப் பெருந்தகையே மன்னியுங்கள்.\nஎண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு\nமருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது\nஉண்ணற்க கள்ளை யுணிலுண்க சான்றோரா லெண்ணப் படவேண்டா தார்\nபெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும்; திண்மையுண் டாகப் பெறின்\nபிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு\nநன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும்\nஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின்\nகுறிப்பிற் குறிப்புணரா (வாயின் உறுப்பினுள்)\nதன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்\nசிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா\nநயன் இல சொல்லினும் சொல்லுக\nபயன் இல சொல்லாமை நன்று.\nகுறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்\nஎண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்\nகொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும்.\nஉண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்\nஇடுக்கண் வருங்கால் நகுக அதனை\nஅடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை\nபுல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்\nசிறை காக்கும் காப்பு எவன் செய்யும் மகளிர் நிறை காக்கும் காப்பே தலை\nஉள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்\nஇன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்\nஎதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை\nநாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும்\nஅறிவினுள் எல்லாந் தலையென்ப தீய செறுவார்க்கும் செய்யா விடல்.\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nகேள்விக்குள்ளான இந்திய வான்படையின் வலிமை\nசீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...\nஅமெரிக்காவை தாக்கும் ஈரானின் 13 வழிகள் எவை\nலெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பை வலிமை மிக்க கட்டியெழுப்பியவர், கமாஸ் அமைப்பு மூலம் இஸ்ரேலுக்கு அடிக்கடி பிரச்சனை கொடுப்பவர், 603 அமெரிக்கப் ப...\nசீனாவின் மிரட்டலுக்கு மோடி அஞ்சினாரா\n2004-ம் ஆண்டு டிசம்பரில் இந்து மாக்கடலில் உருவான ஆழிப்பேரலை(சுனாமி) பல நாடுகளில் விளைவித்த அனர்த்தத்தைச் சமாளிக்க ஜப்பான் , அமெரிக்கா ,...\nஅமெரிக்க டாலருக்கு வைக்கப்படும் ஆப்பு\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nமலேசிய விமானத்தை விழுத்தியது யார்\nவளர்த்த கடாக்களைப் பலியெடுக்கும் பாக்கிஸ்த்தான்\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.badriseshadri.in/2012/02/5.html", "date_download": "2020-01-18T09:59:09Z", "digest": "sha1:EXNZITZD2SYUWWJ7772RRM6OO2EAEPRU", "length": 31011, "nlines": 341, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: புதுக்கோட்டை பயணம் - 5", "raw_content": "\nஇறும்பூதளிக்கும் செய்தி: என் புத்தகங்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுவிட்டன\nநேசமித்ரன் – எழுத்தாளர் முற்றத்தில்\nவைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு\nநூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 49\nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nஇயற்கை தன்னாட்சியில் நம்பிக்கை கொண்டிருந்தார் காந்தி - அஸீம் ஸ்ரீவஸ்தவா\nபுத்தகத் திருவிழா பரிந்துரை -1\nபுகுந்த இடத்தில் மையம் கொள்ளும் புலம் பெயர்ந்த இலக்கியம்\nஸ்ரீதர் நாராயணனின் ‘கத்திக்காரன்’ சிறுகதைத் தொகுதி குறித்து\nT Dharmaraj Speech | அயோத்திதாசர் - பார்ப்பனர் முதல் பறையர் வரை | டி.தரு...\nபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்\nமேட்டழகிய சிங்கர் (சிறுகதை) | சுஜாதா தேசிகன்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nபுதுக்கோட்டை பயணம் - 5\nதி��ுமெய்யம் கோட்டையைப் பார்த்தது போதும் என்று உடனடியாகக் கிளம்பி ஆவுடையார்கோவில் என்னும் பெருந்துறைக்குச் செல்லப் பேருந்தில் ஏறினோம். காரணம், அங்கே அறந்தாங்கி எம்.எல்.ஏ ராஜநாயகம் (அஇஅதிமுக) அங்கே எங்களுக்காகக் காத்துக்கொண்டிருந்தார் என்பதுதான்.\nஎங்கள் வருகையை ஒட்டி, எங்கள் குழுவின் நண்பரான சதாசிவம் (ஓய்வுபெற்ற ஆசிரியர்), புதுக்கோட்டையில் உள்ள பல்வேறு முக்கிய நபர்களிடமும் எங்கள் குழுவைப் பற்றியும் நாங்கள் எதற்காக புதுக்கோட்டை மாவட்டத்துக்கு வருகிறோம் என்பதைப் பற்றியும் எடுத்துச் சொல்லியிருந்தார். ஐந்து எம்.எல்.ஏக்கள், ஒரு எம்.பி, மாவட்ட ஆட்சியர், புதுக்கோட்டை நகரமன்றத் தலைவர் என அனைவருக்குமே எங்களது வருகை தெரிவிக்கப்பட்டிருந்தது. அறந்தாங்கியில்தான் ஆவுடையார்கோவில் வருகிறது. எனவே ராஜநாயகம் எங்களுடன் சேர்ந்துகொள்ள விரும்பினார். கூடவே மதிய உணவு தம்முடையது என்று சொல்லிவிட்டார்.\nசுமார் 2.00 மணிக்கு பசியுடன் ஆவுடையார்கோவிலை அடைந்தோம். நேராக இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் இருக்கும் வீட்டுக்கு வந்தோம். அது பழைய கால வீடு. முற்றம், தாழ்வாரம், கூடம், வாசல் திண்ணை அமைப்பைக் கொண்டது. இதுபோன்ற அச்சு அசலான வீட்டில்தான் நான் நாகப்பட்டினத்தில் வசித்தேன். இந்த வீடு திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமானதா இல்லை இந்து அறநிலையத்துறைக்குச் சொந்தமானதா என்று எனக்குத் தெரியாது. கோவில் திருவாவடுதுறை ஆதீனத்துடையது என்று நினைக்கிறேன்.\nஅந்த வீட்டில் எம்.எல்.ஏ ராஜநாயகமும் அவருடைய கட்சித் தொண்டர்களும் சுற்றுப்புற பஞ்சாயத்துகளின் தலைவர்களும் எங்களை வரவேற்றனர். எங்கள் குழுவினர் (சுமார் 40 பேர்) ஒவ்வொருவராக அறிமுகம் செய்துகொண்டதும், உணவு உண்ணச் சென்றோம். பிரமாதமான உணவு என்று சொல்லி அதில் போடப்பட்ட பதார்த்தங்களை எடுத்துக்கூறி உங்கள் வயிற்றெரிச்சலைக் கிளப்ப மாட்டேன். உணவிட்டவருக்கு நன்றி.\nஅந்த வீட்டின் பின்புறம் ஒரு மாபெரும் குளம் இருக்கிறது. ராமநாதபுரம் சேதுபதி மன்னரால் வெட்டப்பட்டது. ‘ட’ வடிவில் இருக்கும். திருவாவடுதுறை 11-வது ஆதீனத்தின் ஜீவசமாதி அதுதான் என்று அருகில் உள்ள ஓர் இடத்தைக் காட்டினார் அருகில் நின்றுகொண்டிருந்த ஒரு பெரியவர். அப்படியே கடகடவென்று கதையைச் சொல்ல ஆரம்ப��த்தார்.\nகடுமையான வறட்சி. பஞ்சம். மழையே பல ஆண்டுகளாக இல்லை. இதனால் சேதுபதி மன்னர் திருவாவடுதுறை ஆதீனத்தை அந்தப் பகுதிக்கு வருமாறு வருந்தி அழைத்தாராம். கால் நடையாகவே அங்கே வந்த ஆதீனம், சில மந்திரங்களைக் கூறி, பதிகங்களைப் பாட, மழை கொட்டியதாம். உடனே கோவிலுக்கு எதிராக உள்ள அந்தப் பகுதி முழுவதையுமே ஆதீனத்துக்குக் கொடுத்துவிட்டாராம் மன்னர். பின்னர்தான் அந்தக் குளமும் வெட்டப்பட்டிருக்கிறது.\nமாணிக்கவாசகரின் கதையை அந்தப் பெரியவர் தொடர்ந்து சொல்ல ஆரம்பித்தார். திருவாதவூரார் பாண்டிய மன்னனின் அமைச்சராக இருந்து, சிவனின் திருவிளையாடலுக்கு ஆட்படுத்தப்பட்டு, நரி பரியாகி, பின் மீண்டும் நரியாகி, வைகை கரை உடைந்து, பாட்டி கொடுத்த பிட்டுக்காக ஈசன் மண் சுமந்து, பிரம்படி பட்டு, அனைவருக்கும் இறுதியில் மோட்சத்தைக் கொடுத்த கதையை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்தானே (இல்லாவிட்டால் யாராவது ஒருவர் பின்னூட்டத்தில் விரிவாகத் தரத்தானே போகிறார் (இல்லாவிட்டால் யாராவது ஒருவர் பின்னூட்டத்தில் விரிவாகத் தரத்தானே போகிறார்) ஈசனால் தடுத்தாட்கொள்ளப்பட்ட மாணிக்கவாசக நாயனார், ஊரெல்லாம் சுற்றி, சிதம்பரம் சென்று, பதிகங்கள் பல பாடி, அவற்றை இறைவனே அங்கு வந்து எழுதிக் கொடுத்ததாகச் சொல்வர். இறுதியில் இறைவனோடு மாணிக்கவாசகர் ஒன்றறக் கலந்த இடம்தான் ஆவுடையார்கோவில் என்னும் திருப்பெருந்துறை.\nஇங்கே பிரம்மாண்டமான, மிக மிக அற்புதமான ஒரு கோவில் எழுப்பப்பட்டுள்ளது.\nகோவிலுக்குள் நுழையும்போது சிவபுராணம் பாடிக்கொண்டே நுழையவேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. (பாருங்கள், ஒரு கோர நாத்திக வீர வைணவனுக்கு நேர்ந்த கதியை) எங்கள் குழுவில் வந்திருந்த பேராசிரியர் ஜம்புநாதன் புதுக்கோட்டையில் பிறந்து வளர்ந்தவர். புதுக்கோட்டை அரசினர் கல்வியியல் கல்லூரியின் முதல்வராக இருந்து ஓய்வுபெற்றபிறகு, இப்போது திருச்செங்கோடு வித்யா விகாஸ் கல்வியியல் கல்லூரி முதல்வராக இருக்கிறார். புதுக்கோட்டை முழுவதும் சைக்கிளிலேயே சுற்றிச் சுற்றி வந்தவர். பல கல்வெட்டுகள், எங்கோ தரையில் கிடந்த சிற்பங்கள், நினைவுச் சின்னங்கள் எனப் பலவற்றை முதன்முதலாகக் கண்டுபிடித்தவர். அதையெல்லாம்விட, ஒரு ஓதுவார் குடும்பத்தைச் சேர்ந்தவர்.\nஅவர் ‘நமசிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க’ என்று ஆரம்பிக்க, அவருக்கு எங்கேனும் தடங்கல் ஏற்பட்டால் அடி எடுத்துக் கொடுக்க கையில் புத்தகத்துடன் நான். ஓரே ஒரு இடம் தவிர வேறெங்கும் தடங்கல் இல்லை.\nநாங்கள் சுமார் 40 பேர், கூட எம்.எல்.ஏ, அவருடன் வந்தவர்கள் 10-15 பேர் என்று கோவிலுக்குள் நுழைந்தோம். ஏற்கெனவே சொல்லிவைத்திருந்ததால் கோவிலில் இருக்கும் ஒரு வழிகாட்டி கூடச் சேர்ந்துகொண்டார். ஒரு பக்கம் பேராசிரியர் முத்தழகன், ஒருபக்கம் வழிகாட்டி, ஒருபக்கம் பேரா. சிவராமகிருஷ்ணன் (கவின்கலைக் கல்லூரி), பேரா. சுவாமிநாதன் என்று பலரும் வழிநடத்த நாங்கள் கோவிலைக் காணத் தொடங்கினோம்.\nஇந்தக் கோவிலைக் காண மூன்று மணி நேரம் போதாது. இறுதியில் களைத்துச் சரிந்தபோது மேலும் பார்க்கப் பல இடங்கள் இருந்தன என்பதுதான் உண்மை.\nபெரும்பாலான முன்மண்டபங்கள் எல்லாம் நாயக்கர் காலத்தவை. சிற்பிகள் விளையாடியிருக்கிறார்கள். மண்டபக் கூரைச் சரிவுக்குப் பெயர்தான் ‘கொடுங்கை’ என்பது. சிற்பிகளைக் கோவில் கட்டப் பணிக்கும்போது, ‘ஆவுடையார்கோவில் கொடுங்கையைத் தவிர’ வேறு எதைக் கேட்டாலும் செய்து தருகிறோம் என்றுதான் அதற்குப்பின் ஒப்பந்தம் போட்டுக்கொள்வார்களாம். கோவில் மண்டபங்கள் எங்கும் இந்தக் கொடுங்கைகளைக் காணலாம். உள்ளதிலேயே கடினமான கிரானைட் கல்லில் மரத்தில் செய்யக்கூடிய அனைத்தையும் செய்திருந்தார்கள். பிரிகயிறு, இரும்புப்பூண், திருகு, வளைவு, கயிறு முடிச்சு என்று இதையெல்லாம் எப்படி கல்லில் செய்தார்கள் அதுவும் சும்மா ஓரிடத்தில் இரண்டு இடங்களில் என்றில்லை. திரும்பிய திசையெல்லாம் வளைந்து வளைந்து, நெளிந்து நெளிந்து போய்க்கொண்டே இருக்கும் நுணுக்கமான வேலைப்பாடு.\nநான்கு குதிரை வீரர்கள். ஒருவர் கிரேக்க ஆடையில், ஒருவர் முகலாய ஆடையில், ஒருவர் மராத்திய ஆடையில், ஒருவர் தமிழக ஆடையுடன்.\nவாசலில் மாபெரும் இரு வீரபத்திரர்கள். ரண வீரபத்திரன், அகோர வீரபத்திரன்.\nசிவன், தன் மனைவி சதியின் தந்தையான தட்சனின் யாகத்தை அழிப்பதற்காக உருவாக்கிய வடிவம்தான் வீரபத்திரன். வீரபத்திரன் சிலைக்குப் பத்து கைகள் இருக்கும். தட்சனை ஒரு பக்கம் சூலத்தால் குத்திக் கொல்லும் சிற்பம். மறுபக்கம் வாளால் அறுக்க முற்படும் சிற்பம். (புராணத்தில் எப்படிக் கொல்கிறார் என்று யாருக்காவது தெர��யுமா) (இம்மார்ட்டல்ஸ் ஆஃப் மெலூஹா என்ற 21-ம் நூற்றாண்டு புராணக் கதையைப் படிப்பவர்கள் இந்தப் பாத்திரங்களை வேறு மாதிரியாகக் கேள்விப்பட்டிருப்பீர்கள்) (இம்மார்ட்டல்ஸ் ஆஃப் மெலூஹா என்ற 21-ம் நூற்றாண்டு புராணக் கதையைப் படிப்பவர்கள் இந்தப் பாத்திரங்களை வேறு மாதிரியாகக் கேள்விப்பட்டிருப்பீர்கள்\nஆவுடையார்கோவில் வழக்கங்கள் பிற சிவன் கோவிலிருந்து சற்றே மாறுபட்டவை. பலிபீடம் கிடையாது. த்வஜஸ்தம்பம் கிடையாது. நந்தி கிடையாது. வாசலிலிருந்து நேராகப் பார்த்தால் லிங்கம் தெரியும். நடுவில் எதுவுமே மறைக்காது. சிவனுக்குப் படையல் புழங்கரிசிச் சோறின் ஆவிதான். பிற கோவில்களில் ஏற்கெனவே புழுங்கவைக்கப்பட்ட அரிசியைச் சமைக்கமாட்டார்கள். ஆசார பிராமணர்கள் புழுங்கரிசி சாப்பிட மாட்டார்கள் என்பதைக் கவனிக்க. இந்தக் கோவிலில் தீபாராதனை காட்டியபின் அந்த ஜோதியை பக்தர்களிடம் கொண்டுவந்து கண்ணில் ஒற்றிக்கொள்ளக் காட்டமாட்டார்கள். பாகற்காய் வருவலை ஈசனுக்குப் படைக்கிறார்கள்.\nஇந்த ஐதீகங்களையெல்லாம் அங்கு சென்றதிலிருந்து மூன்று நான்கு பேர் என்னிடம் சொல்லிவிட்டனர். கடைசியாகச் சொன்னவர் கோவிலில் உள்ள ஓர் அர்ச்சகர். அங்கே ஐந்து சாதிகளைச் சேர்ந்த அர்ச்சகர்கள் உண்டு என்றார் அவர். சிவாச்சாரியார் முதல் உவச்சர் வரை. எந்தெந்தக் கடவுளுக்கு யார் யார் பூசை செய்யவேண்டும் என்று சொன்னார். அவர் கிழக்கு பதிப்பகப் புத்தகங்களைப் படிப்பவராம். என் சட்டையைப் பார்த்துவிட்டு விசாரித்தார். பின் மகிழ்ச்சியுடன் என்னைக் கூட்டிச் சென்று கோவில் தத்துவங்களையெல்லாம் விளக்கிச் சொன்னார். சுற்றுவெளிக்கு அழைத்துச் சென்று பல விஷயங்களைக் காட்டினார். இரு சந்நிதிகளில் ஒரே நேரத்தில் நடக்கும் தீபாராதனையும் அதில் ஒன்று.\nமாணிக்கவாசகர் சந்நிதியைச் சுற்றி ஓவியமாக அவரது வாழ்க்கை தீட்டப்பட்டிருந்தது. நாயக்கர் கால ஓவியங்கள். வாசலில் இரண்டு ஆதீனங்கள், இரண்டு தம்பிரான்களின் மாபெரும் சிலை வடிக்கப்பட்டிருந்தது.\nகோவில் கருவறையைச் சுற்றியுள்ள சுற்றுவெளியிலும் ஏகப்பட்ட ஆளுயரச் சிற்பங்கள். மேலும் சில வீரபத்திரர்கள், காலாரிமூர்த்தி, பைரவர் சிலைகள். அவற்றை முழுமையாகப் பார்க்க நேரம் இல்லை. பொழுது சாய்ந்துகொண்டிருந்தது. அடுத்து வெளிச்ச���் இருக்கும்போதே சென்றால்தான் இரும்பாநாடு என்ற இடத்தில் இருக்கும் ஒரு முக்கியமான (வழிபாடு ஏதும் நடக்காத) கோவிலைப் பார்க்கமுடியும்.\nஎனவே அங்கிருந்து கிளம்பி பேருந்தை நோக்கிச் சென்றோம்.\n(இல்லாவிட்டால் யாராவது ஒருவர் பின்னூட்டத்தில் விரிவாகத் தரத்தானே போகிறார்\n(புராணத்தில் எப்படிக் கொல்கிறார் என்று யாருக்காவது தெரியுமா\nதக்ஷனின் தலையைக் கொய்து தீயில் ...\nஎனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.\n//பாருங்கள், ஒரு கோர நாத்திக வீர வைணவனுக்கு நேர்ந்த கதியை\n//அவர் கிழக்கு பதிப்பகப் புத்தகங்களைப் படிப்பவராம். என் சட்டையைப் பார்த்துவிட்டு விசாரித்தார். //\n'பாருங்கள், ஒரு கோர நாத்திக வீர வைணவனுக்கு நேர்ந்த கதியை' - நான் அப்பவே நினைச்சேன், இந்த ஆளு அதுக்கு சரிப்பட்டுவரமாட்டாருன்னு\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகை கால் முளைத்த காற்றா நீ\nபுதுக்கோட்டை பயணம் - 7\nபுதுக்கோட்டை பயணம் - 6\nஇது சுப்ரமணியன் சுவாமியின் வாரம்...\nபுதுக்கோட்டை பயணம் - 5\nசாரு நிவேதிதா எக்ஸைல் கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://gbeulah.wordpress.com/tag/john-jebaraj/", "date_download": "2020-01-18T08:46:14Z", "digest": "sha1:J64W7WWC6QKJ5DNJOLDYMKASO36N76C5", "length": 9562, "nlines": 104, "source_domain": "gbeulah.wordpress.com", "title": "John Jebaraj | Beulah's Blog", "raw_content": "\nAsXwpvMhWoLXiTUUG0SyXl7Kf6Gx இதுவரை நடத்தி குறைவின்றி காத்துமகிழ்வை தந்தீரே நன்றி ஐயா (2) தண்ணீரை கடந்தேன் சோதனை ஜெயித்தேன்மதிலை தாண்டினேன் உம் பலத்தால் (2) நன்றி நன்றி ஐயாஉம்மை உயர்த்திடுவேன் 1. ஆபத்து நாளில் அனுகூலமானதுணையுமானீரே நன்றி ஐயா (2) 2. உம் கரம் நீட்டி ஆசீர்வதித்துஎல்லையை பெருக்கினீர் நன்றி ஐயா (2) 3. அபிஷேகம் தந்து … Continue reading →\n என் ஊழியத்தின் ஆதாரமே 1. எத்தனை நிந்தைகள் எத்தனை தேவைகள் எனை சூழநின்றாலும் உம்மை பார்க்கின்றேன் உத்தம ஊழியன் என்று நீர் சொல்லிடும் ஒரு வார்த்தை கேட்டிட உண்மையாய் ஒடுகிறேன் 2. வீணான புகழ்ச்சிகள் எனக்கு இங்கு வேண்டாமே பதவிகள் பெருமைகள் ஒரு நாளும் வேண்டாமே ஊழியப் பாதையில் ஒன்று மட்டும் … Continue reading →\nபரிசுத்தரே எங்கள் இயேசு தேவா\nAsXwpvMhWoLXiTbab-iDmQSYR_VB பரிசுத்தரே எங்கள் இயேசு தேவா நானிலத்தில் நீர் என்றும் ராஜா உம்மைப் பாடுவதால் என்னில் தோல்வியில்லை உம்மைத் துதிப்பதினால் என்னில் குறைவேயில்லை அல்லேலூயா உம்மை உயர்த்துவதே எங்கள் நோக்கமையா உம்மை பாடுவதே எங்கள் மேன்மையையா 1. நான் கொண்ட திட்டங்கள் சிறிதாயினும் ஐயா எனக்காய் உம் திட்டங்கள் பெரிதல்லவோ புழுதியிலிருந்தென்னை உயர்த்தினீரே ராஜாக்களோடு அமர்த்தினீரே … Continue reading →\nhttp://1drv.ms/1SD15eK கலங்கின நேரங்களில் கைதூக்கி எடுப்பவரேகண்ணீரின் பள்ளத்தாக்கில் என்னோடு இருப்பவரேஉறவுகள் மறந்தாலும் நீர் என்னை மறப்பதில்லைகாலங்கள் மாறினாலும் நீர் மட்டும் மாறவில்லை நீங்க தாம்பா என் நம்பிக்கைஉம்மையன்றி வேறு துணையில்லை 1. தேவைகள் ஆயிரம் இன்னும் இருப்பினும்சோர்ந்துபோவதில்லை என்னோடு நீர் உண்டுதேவையைக் காட்டிலும் பெரியவர் நீரல்லோநினைப்பதைப் பார்க்கிலும் செய்பவர் நீரல்லோ 2. மனிதனின் தூஷணையில் மனமடிவடைவதில்லைநீர் … Continue reading →\nhttp://1drv.ms/1n93xMi என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்கஇப் பாவிக்கு தகுதி இல்லையேஎன்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்கஇவ் ஏழைக்கு தகுதி இல்லையே என் பெலவீனமறிந்தும் நீர் நேசித்தீர்என் குறைகள் தெரிந்தும் நீர் நேசித்தீர் 1. உம்மை விட்டு விலகும் செயல் செய்த நாள் உண்டுஉம்மை காயப்படுத்தும் வார்த்தை சொன்ன நாள் உண்டுபாவம் செய்ய காலம் கேட்ட … Continue reading →\nEzra on நீர் ஒருவர் மட்டும்\ngbeulah on பெலனும் அரணும் என் கேடகமு…\nSarah on பெலனும் அரணும் என் கேடகமு…\nA.Raja on கரம் பிடித்து வழிநடத்தும்\ngbeulah on சாரோனின் ரோஜா இவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/kjr-studios-to-takeover-sk-vignesh-shivn-sk-17.html", "date_download": "2020-01-18T09:06:55Z", "digest": "sha1:CE6YC6FC44EFDMSN4CBFVMC6HI6RTF3T", "length": 5487, "nlines": 148, "source_domain": "www.galatta.com", "title": "KJR Studios To TakeOver Sk Vignesh Shivn SK 17", "raw_content": "\nசிவகார்த்திகேயன்-விக்னேஷ் சிவன் படத்தின் தற்போதைய நிலை \nசிவகார்த்திகேயன்-விக்னேஷ் சிவன் படத்தின் தற்போதைய நிலை \nநம்ம வீட்டு பிள்ளை படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் ஹீரோ படத்தில் நடித்து வருகிறார்.இதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கும் SK 17 படத்தில் நடிக்கவுள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.\nஇந்த படத்தில் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது.ரொமான்டிக் காமெடி படமாக உருவாகவுள்ள இந்த படத்தினை லைகா ப்ரொடுக்ஷன்ஸ் தயாரிப்பதாக இருந்தனர்.தற்போது இந்த படம் குறித்த முக்கிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.\nஇந்த படத்தில் இருந்து சில காரணங்களால் லைகா நிறுவனம் விலகியுள்ளது என்றும் இந்த படத்தை KJR ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபிற சமீபத்திய செய்திகள் View More More\nஆக்ஷன் படத்தின் ரொமான்டிக் பாடல் வீடியோ \nஇரண்டு பாகங்களாக உருவாகிறது பொன்னியின் செல்வன் \nஹரிஷ் கல்யாணின் துள்ளலான வீடியோ பாடல் வெளியீடு \nபிகில் நடிகையின் செம ரகளையான புதிய ட்ரைலர் வெளியீடு \nகே.ஜி.எப் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் குறித்த தகவல் \nமலையாள சூப்பர்ஸ்டாருக்கு ஜோடியாகும் அருவி நடிகை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.timestamilnews.com/home/details/DMDK-youth-functionary-killed-in-Cuddalore-Killed-because-of-love-issue-10753", "date_download": "2020-01-18T10:17:55Z", "digest": "sha1:PNIQKAVJWBO2LQG4BNPBQU33N4ENU57S", "length": 9271, "nlines": 77, "source_domain": "www.timestamilnews.com", "title": "சொல்ல சொல்ல கேட்காம என் தங்கச்சியையா காதலிக்கிற..! நடுரோட்டில் வெட்டி கூறு போடப்பட்ட தேமுதிக பிரமுகர்! - Times Tamil News", "raw_content": "\nநாளை முதல் நிரந்தரமாக மூடப்படுகிறது சீரடி சாய்பாபா கோவில்.. பக்தர்களை அதிர வைக்கும் காரணம்\nநானும், எங்க அப்பாவும் மிகத் தீவிரமான ரஜினி ரசிகனுங்க.. ராஜபக்சேவின் மகன் போட்ட ட்வீட் ராஜபக்சேவின் மகன் போட்ட ட்வீட்\nகாங்கிரஸ் கட்சியை உதறுகிறதா தி.மு.க. ஏன் ஸ்டாலின் வாயைத் திறக்கவில்லை தெரியுமா\nஅமைச்சர்களின் பி.ஏ.க்களை பலி வாங்குவது ஜெயலலிதா ஆவியா..\nகாந்தி படத்தை ரூபாய் நோட்டில் இருந்து தூக்குகிறது பா.ஜ.க. மோடிக்கு ரூட் போட்டுக் கொடுக்கும் சுவாமி.\nஎன் பொன்ன ஏன்டா அப்படி பண்ணுனீங்க.. தட்டிக் கேட்ட தாயை வெட்டி கூறு ...\nகாரின் டிக்கியை திறந்த தந்தை.. உள்ளே சடலமாக கிடந்த 36 வயது மகள்.. உள்ளே சடலமாக கிடந்த 36 வயது மகள்..\n பிரியமான நடிகையிடம் அந்த டைரக்டர் மயங்கி...\nவீட்டு வராண்டாவில் கொதிக்க கொதிக்க வெந்நீர் வாளி..\nநடிகை காரில் கற்பழிக்கப்பட்ட சம்பவம்.. தன்னிடம் கிடைத்த வீடியோவை என...\nசொல்ல சொல்ல கேட்காம என் தங்கச்சியையா காதலிக்கிற.. நடுரோட்டில் வெட்டி கூறு போடப்பட்ட தேமுதிக பிரமுகர்\nகாதல் விவகாரத்தில் தேமுதிக பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவமானத�� கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகடலூர் மாவட்டத்தில் குறிஞ்சிப்பாடி எனும் இடம் அமைந்துள்ளது. இதனருகே உள்ள வெங்கடாம்பேட்டையில் ஜனார்தனன் என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார். இவர் அந்தப் பகுதி இளைஞர் அணி செயலாளராகவும் பொறுப்பு வகித்துவந்தார்.\nஇவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவரின் தங்கைக்கும் சில ஆண்டுகளுக்கு முன்னர் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. நெருக்கமானது நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் ஒன்றாக பல இடங்களுக்கு சுற்றி வந்தனர். இவர்களது காதல் விவகாரமானது ஆனந்த்ராஜ்க்கு தெரியவந்தது. அவர் பலமுறை ஜனார்தனனை கண்டித்திருந்தார்.\nஇதனால் ஆத்திரம் அடைந்த ஆனந்தராஜ் தன்னுடைய நண்பர்களை அழைத்து ஜனார்த்தனனை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார். நேற்றிரவு ஜனார்த்தனன் வெளியூர் சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அவரை ஆனந்தராஜ் தன்னுடைய நண்பர்களுடன் இணைந்து வழிமறித்துள்ளார்.\nதங்களிடம் இருந்த அரிவாளால் ஜனார்த்தனனை சரமாரியாக வெட்டியுள்ளனர். பொதுமக்கள் விரைந்து வருவதை கண்ட இவர்கள் ஓடிவிட்டனர். பொதுமக்கள் ஜனார்தனன் குறிஞ்சிப்பாடி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் மேல்சிகிச்சைக்காக இவரை கடலூர் அரசு பொது மருத்துவமனைக்கு மாற்ற முடிவெடுத்தனர்.\nஆனால் துரதிஸ்டவசமாக செல்லும் வழியிலேயே ஜனார்தனன் இறந்துவிட்டார். சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nஇந்த சம்பவமானது குறிஞ்சிப்பாடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநாளை முதல் நிரந்தரமாக மூடப்படுகிறது சீரடி சாய்பாபா கோவில்..\nநானும், எங்க அப்பாவும் மிகத் தீவிரமான ரஜினி ரசிகனுங்க..\nரஜினியிடம் ஆட்டோகிராப் வாங்கப் போனாராம் இலங்கை விக்னேஸ்வரன்..\nகாந்தி படத்தை ரூபாய் நோட்டில் இருந்து தூக்குகிறது பா.ஜ.க.\nகாங்கிரஸ் கட்சியை உதறுகிறதா தி.மு.க. ஏன் ஸ்டாலின் வாயைத் திறக்கவில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vinavu.com/2018/07/06/who-orders-thoothukudi-firing-makkal-athikaaram-raju/", "date_download": "2020-01-18T08:25:56Z", "digest": "sha1:SUGFHWTNYERLT2ZTNUOR3KZ4W3ZG7BSX", "length": 19929, "nlines": 231, "source_domain": "www.vinavu.com", "title": "தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவு கொடுத்��து யார்? | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nரஜினியின் துக்ளக் தர்பார் – எடப்பாடியின் குருமூர்த்தி தர்பார் \nசென்னை புத்தகக் காட்சியில் புதுப்பொலிவுடன் கீழைக்காற்று வெளியீட்டகம் \nதீவிரவாதிகளுடன் கைதான காஷ்மீர் போலிசு அதிகாரி தேவேந்தர் சிங் \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகுழந்தைகள் மரணங்கள் – இந்தியாவின் கட்டமைப்பு சிக்கல் \nசட்டங்கெட்டச் செயல்களையே சட்டமாக்க முனைகிறது மோடி-அமித்ஷா கும்பல் \nNRC : இந்து ராஷ்டிரத்தில் இரண்டாந்தரக் குடிமக்களாக வாழப்போகிறோமா \nஜே.என்.யூ : அம்பலமான ஏ.பி.வி.பி – முட்டுக் கொடுத்த டில்லி போலீசு \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nசவார்க்கர் : மன்னிப்புக் கடிதங்களின் பிதாமகன் \nஅரைச்சீனி … கால் சீனி … முக்கால் சீனி … நீரழிவை கட்டுப்படுத்துமா…\nபவ்லோவின் வீடு – ஸ்டாலின்கிராட் போரில் நடந்த உண்மைக்கதை\nஃப்ரெஷ் ஜூஸ் தொடர்ந்து பருகுவது ஆபத்தானதா \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகாவி – கார்ப்பரேட் பிடியில் சித்தா | நவீன காலனியாதிக்கம் | கீழைக்காற்று நூல்கள்…\nகாவி இருள் கிழிக்கும் நூல்கள் கீழைக்காற்று அரங்கில் \nஇன்ப வெள்ளத்தில் திளைத்து களிப்பே உருவாய் நடந்தான் அக்காகிய் \nநூல் அறிமுகம் : மார்க்சியம் இன்றும் என்றும் – (மூன்று நூல்கள்)\n சாலையோர கரும்பு வியாபாரிகளின் வேதனை \nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தே���ை \nசங்கிகளை வீழ்த்த வர்க்கமாய் ஒன்றிணைவோம் | காணொளிகள்\nசீமானும் அன்புத் தம்பிகளும் – ஒரு உளவியல் பார்வை | வில்லவன்\n5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு : மாணவர்களுக்கு உளவியல் பாதிப்பு | வில்லவன் நேர்காணல்\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஆளுங்கட்சி ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் அன்பழகன் கைது \nCAA – NRC – NPR – தகர்க்கப்படும் அரசியலமைப்புச் சட்டம் \nஜே.என்.யூ தாக்குதலைக் கண்டித்து பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் \nஜனவரி 8 – பொது வேலை நிறுத்தம் : தமிழகமெங்கும் பு.ஜ.தொ.மு. ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமார்க்சியம் – அறிவியல் ஒளியில் நாத்திகப் பிரச்சாரத்தை முன்னெடுப்போம் \nபாபர் மசூதி – ராம ஜென்மபூமி : பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான மோதல்\nபொருளாதார மனிதன் | பொருளாதாரம் கற்போம் – 52\nமக்களை மயக்கும் அபினி போன்றது மதம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\n2019-ம் ஆண்டு, 12 மாதங்களில் 12 நாடுகள் – புகைப்படங்கள்\nவல்லரசுக் கனவு : முதல்ல மேல் பாக்கெட்டுல கை வச்சானுங்க \nஇந்தியாவில் வரலாறு காணாத குளிரால் அவதிப்படும் வீடற்ற மக்கள் \nஃபாஸ்டேக் : அதிவிரைவு டிஜிட்டல் கொள்ளை \nமுகப்பு வீடியோ தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவு கொடுத்தது யார்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவு கொடுத்தது யார்\nஅரசு மக்கள் அதிகாரத்தை மட்டும் குறி வைத்து தாக்குவது ஏன் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவு கொடுத்தது யார் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவு கொடுத்தது யார் – கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜூ\nஅரசு மக்கள் அதிகாரத்தை மட்டும் குறி வைத்து தாக்குவது ஏன்\nபோலீசால் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு யார் காரணம் \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவு கொடுத்தது யார்\nமக்கள் அதிகாரம் தடை செய்யப்பட்டால், என்ன செய்யப் போகிறீர்கள்\n– பதிலளிக்கிறார் மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு\nஇணையத்தில் உழைக்கும் மக���களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு : ஆணையம் முன்பு வழக்கறிஞர்கள் மில்ட்டன் – பார்வேந்தன் சாட்சியம் \nஸ்டெர்லைட் : கோவில் கட்டித் தருவதாக கூறி மக்களை பிளவுபடுத்த முயற்சி\nஸ்டெர்லைட் எதிர்ப்பு வழக்கு விசாரணை \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \n சாலையோர கரும்பு வியாபாரிகளின் வேதனை \nஹிட்லர்களை எதிர்கொள்ள ஸ்டாலின்கள் தேவை \nசவார்க்கர் : மன்னிப்புக் கடிதங்களின் பிதாமகன் \nகாவி – கார்ப்பரேட் பிடியில் சித்தா | நவீன காலனியாதிக்கம் | கீழைக்காற்று நூல்கள்...\nகுழந்தைகள் மரணங்கள் – இந்தியாவின் கட்டமைப்பு சிக்கல் \nஅரைச்சீனி … கால் சீனி … முக்கால் சீனி … நீரழிவை கட்டுப்படுத்துமா...\nகாத்து வாங்க வருமிடத்தில் அவாளுக்கு கலைஞரைப் பார்த்தால் வியர்த்து வாங்காதா \nஅமெரிக்காவின் NSA உலகிற்கு செய்த துரோகம் \nஎறும்பும் செத்த வீட்டில் கரும்பெதற்கு \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eeladhesam.com/?tag=%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%AE", "date_download": "2020-01-18T09:14:53Z", "digest": "sha1:AKL35FE53PFWMWMHZ4MYKWROJDJTIXIG", "length": 3930, "nlines": 40, "source_domain": "eeladhesam.com", "title": "வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் – Eeladhesam.com", "raw_content": "\nகடற்றொழிலுக்கு சென்ற பொதுமக்கள் மீது படையினா் தாக்குதல்\nஎந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா இராணுவத் தளபதி\nஉலகில் வான் படை புலிகளிடம் இருந்தது- பிரதமர்\nபட்டம் விட்ட மாணவன் கிணற்றில்\nசுவிஸ் தூதரக பணியாளரை சிறைக்குள் தள்ள முயற்சி\nமீண்டும் தோற்கடிக்கப்பட்ட யாழ்.மாநகர வரவு செலவு திட்டம்\nநிறைவேறியது குடியுரிமை சட்ட திருத்த மசோதா\nஈழத்தமிழர்களை புறக்கணித்துள்ள குடியுரிமை மசோதாவை வங்க கடலில் தூக்கி வீசுங்கள்: ராஜ்யசபாவில் வைகோ ஆவேசம்\nகுறிச்சொல்: வடமாகாண மகளிர் விவகார அமைச்சின்\nமகளிர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற நவராத்திரி விழா\nஈழம் செய்திகள், செய்திகள் அக்டோபர் 17, 2018அக்டோபர் 17, 2018 ஈழமகன் 0 Comments\nவடமாகாண மகளிர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் நவராத்திரி விழா சிறப்பாக இடம்பெற்றது\nகடற்றொழிலுக்கு சென்ற பொதுமக்கள் மீது படையினா் தாக்குதல்\nஎந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா இராணுவத் தளபதி\nஉலகில் வான் படை புலிகளிடம் இருந்தது- பிரதமர்\nபட்டம் விட்ட மாணவன் கிணற்றில்\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ithutamil.com/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2020-01-18T09:59:25Z", "digest": "sha1:MRNAW4O2ZERT5WMPUO5BHWTW37UWTSOT", "length": 14736, "nlines": 185, "source_domain": "ithutamil.com", "title": "வணக்கம் சென்னை இசை – ஒரு பார்வை | இது தமிழ் வணக்கம் சென்னை இசை – ஒரு பார்வை – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா இசை விமர்சனம் வணக்கம் சென்னை இசை – ஒரு பார்வை\nவணக்கம் சென்னை இசை – ஒரு பார்வை\nசிவாவும், ப்ரியா ஆனந்தும் நடிக்கும் இப்படத்தின் மூலம் இயக்குநராக திரையுலகில் கால் பதிக்கிறார் கிருத்திகா உதயநிதி. தனது முதல் இரண்டு படங்களின் மூலம் பல இளைஞர்களின் நெஞ்சில் இடம் பிடித்துள்ள அனிருத் அந்த வேட்டையை மேலும் தொடர்கிறாரா என்று பார்ப்போம்.\nபடத்தில் மொத்தம் 7 பாடல்கள்.\n1. பாடல் – ஹே காற்றில் ஏதோ புதுவாசம்\nபாடியவர்கள் – பபோன், மரியா\nபர்பி படத்தில் வரும் க்யோன் பாடல் மூலம் பிரபலமடைந்த பபோன், தமிழில் பாடும் முதல் பாடல் இது. கலக்குகிறார் மனிதர்.\nஇவருக்கு மறுமுனையில் பாடகர் மரியா. இவர் ஏற்கனவே ரஹ்மான் இசையில் வெளிவந்த கடல் படத்தின் “அடியே” பாடலை பாடியவர்.\nகிதார் மற்றும் சேக்ஸோஃபோனில் தொடங்கி பல இன்ஸ்ட்ருமென்ட் மூலம் ஒரு புத்துணர்ச்சியூட்டும் பாடலைக் கொடுத்துள்ளார் அனிருத்.\n2. பாடல் – ஒசக்கா ஒசக்கா\nபாடியவர்கள் – அனிருத், பிரகதி குருப���ரசாத்\nவரிகள் – மதன் கார்க்கி\nகிராமத்துப் பின்னணியில் வரும் ஒரு அழகான மெலடி.\nஇசை, வரிகள் மற்றும் குரல் என அனைத்துமே ஒருசேர சிறப்பாக அமைவது அவ்வளவு எளிதல்ல. அது தான் இப்பாடலின் சிறப்பு என்று எண்ணுகிறேன். அனிருத் இசை மட்டுமின்றி பாடுவதிலும் பின்னுகிறார். பாடலின் பிற்பகுதியில் இணையும் பிரகதி சில வரிகளையே பாடினாலும் அசத்துகிறார். விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கேட்ட அழகான அதே குரல் மீண்டும் ஒரு முறை. தேன் போன்ற இனிமையான இப்பாடலுக்கு மதன் கார்கியின் வரிகள் பெரிய பலம்.\n3. பாடல் – ஓ.. பெண்ணே\nபாடியவர்கள் – அனிருத், விஷால் டட்லானி\nசந்தேகமின்றி இளவட்டங்களின் அடுத்த மொபைல் ரிங் டோன் இது தான்.\nபாலிவுட்டின் பிரபல பாடகர் விஷால் டட்லானியை தமிழில் அறிமுகபடுத்தியுள்ளார் அனிருத். விஷால் இப்பாடலுக்கு சரியான தேர்வு தான் என்று நிருபித்துள்ளார். இலவசமாக இப்பாடலை பாடியுள்ளார் அவர் என்பது குறிப்பிடதக்கது.\nஇந்த ஆல்பத்தின் மிகச் சிறந்த பாடலாக இது அமையும்.\n4. பாடல் – ஓ பெண்ணே (இன்டர்நேஷனல் வெர்ஷன்)\nபாடியவர்கள் – அர்ஜுன், சார்லஸ்\n3 படத்தில் வெளிவந்த கொலைவெறி பாடலை ஆங்கிலத்தில் பாடி அதன்மூலம் 8 மில்லியன் ஹிட்ஸ் வாங்கியவர் அர்ஜுன் . you tube இல் அந்தப் பாடலை பார்த்த அனிருத் அவரை தொடர்பு கொண்டு இப்பாடலை பாடுமாறு கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையில் பிறந்த அர்ஜுன், அனிருத்தின் எதிர்பார்ப்பை 100% பூர்த்தி செய்துள்ளார்.\nஇவரையும் அறிமுகபடுத்திய பெருமை அனிருத்தையே சேரும்.\n5. பாடல் – எங்கடி பொறந்த\nபாடியவர்கள் – அனிருத், ஆண்ட்ரியா\nவரிகள் – விக்னேஷ் சிவன்\nபோடா போடி படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ள கலகலப்பான வரிகள் ரசிக்க வைக்கிறது.\nமேலும் பாடியவர்கள் அனிருத்தும் ஆண்ட்ரியாவுமா என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். இருப்பினும் இருவரும் ரசித்துப் பாடியிருப்பதை இப்பாடலைக் கேட்கும் போது உணரலாம்.\n6. பாடல் – ஐலசா ஐலே ஐலசா\nபாடியவர்கள் – அனிருத், சுசித்ரா\nவரிகள் – மதன் கார்க்கி\nமீண்டும் மதன் கார்க்கியின் வரிகளில் ஒரு அருமையான பாடல்.\nசுசித்ராவின் குரலில் இப்படி ஒரு மெலடியை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டோம். இப்பாடலுக்கு இந்தக் குரலை தேர்வு செய்ததுக்கு அனிருத்க்கு க்ரெடிட் கொடுத்���ே ஆக வேண்டும்.\nஅனிருத்தின் குரல், இப்பாடலிலும் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக உள்ளது.\n7. பாடல் – சென்னை சிட்டி கேங்ஸ்டா\nபாடியவர்கள் – அனிருத், “ஹிப் ஹாப் தமிழா” ஆதி, ஹர்ட் கெளர், கன்ட்ரி சிக்கன்\nவரிகள் – “ஹிப் ஹாப் தமிழா” ஆதி, ஹர்ட் கெளர்\n“ஹிப் ஹாப் தமிழா” ஆதி (சென்னை) Vs ஹர்ட் கெளர் (மும்பை)\nமும்பை புகழ்ப் பாடும் பிரபல ராப் பாடகர் ஹர்ட் கெளர், அவருக்கு பதிலடி கொடுக்கும் ஹிப் ஹாப் ஆதி. இந்தப் பாடல் முழுவதிலுமே நல்ல எனர்ஜி வழிந்தோடுகிறது.\nமொத்தத்தில், அனிருத்க்கு இது சந்தேகமின்றி ஹாட்ரிக் வெற்றி. ஒவ்வொரு பாடலிலும் தன்னுடைய உழைப்பைக் கொட்டியுள்ளார்.\nதன்னுடைய இசை, பாடகர்களின் தேர்வு என அனைத்திலும் ஒரு முதிர்ச்சி தெரிகிறது. 7 பாடல்களும் ஒவ்வொரு வகையில் நிச்சியம் ரசிகர்களை திருப்திப்படுத்தும்.\nவணக்கம் சென்னை – 4/5\nPrevious Postஐந்து ஐந்து ஐந்து விமர்சனம் Next Postஆரம்பம்\n1+ இன் ஓராண்டு கொண்டாட்டம்\nதும்பா – குழந்தைகளுக்கான படம்\nதும்பா – டைட்டில் ப்ரோமோ வீடியோ\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nகுண்டு டிசம்பர் 6 முதல்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\n“அவர்களே பாலசந்தரும், கமல் ஹாசனும்” – நாயகன் ரக்ஷித் ஷெட்டி\n“ஜில்லு விடும் ஜிகிடி கில்லாடி” – பட்டாஸ்\nஅனிருத் குரலில் வெளியாகியிருக்கும் பட்டாஸ் படத்தின் “ஜிகிடி...\nடூலிட்டில் – விலங்குகளோடு ஒரு சாகச கடற்பயணம்\nவைபவ் – வெங்கட் பிரபு – லாக்கப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ithutamil.com/curt-harper-an-inspiration/", "date_download": "2020-01-18T08:16:35Z", "digest": "sha1:LCGFE4UKTWH4I4JVAAZRRQRSCP5LOK6U", "length": 10542, "nlines": 144, "source_domain": "ithutamil.com", "title": "ஆட்டிசம்: நம்பிக்கை தரும் மனிதர் – கர்ட் ஹர்பெர் | இது தமிழ் ஆட்டிசம்: நம்பிக்கை தரும் மனிதர் – கர்ட் ஹர்பெர் – இது தமிழ்", "raw_content": "\nHome கட்டுரை சமூகம் ஆட்டிசம்: நம்பிக்கை தரும் மனிதர் – கர்ட் ஹர்பெர்\nஆட்டிசம்: நம்பிக்கை தரும் மனிதர் – கர்ட் ஹர்பெர்\n“எதிர்காலத்தில் என் குழந்தை தன் பணிகளை தானே செய்து கொள்ளும்படி வளர்வானா” எல்லா ஆட்டிச நிலைக்குழந்தைகளின் பெற்றோருக்கும் இக்கேள்வி இருக்கும். உண்மையில் எல்லோருக்கும் அது சாத்தியமா என்பதை நான் அறியேன். ஆனால் பலருக்கும் அது சாத்���ியம் என்பதை நம்புகிறேன்.\nநம் குழந்தை அந்த இடத்தை அடைய நாம் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். புராணங்களில் சொல்லப்பட்ட பூமா தேவியை விட, அதிகம் பொறுமை மிக்கவர்களாகp பெற்றோர் மாறவேண்டும். ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்பச் செய்வதிலோ, கேட்பதிலோ எப்படி நம் குழந்தைகள் சலிப்படைவதில்லையோ, அதைப்போல பல மடங்கு நாமும் கற்றுக் கொடுப்பதில் மாறவேண்டும்.\nதிரும்பத் திரும்பச் சொல்லிக் கொடுத்துக் கொண்டே இருக்கவேண்டும். இன்னும் கூடுதலாக அவர்களின் ஆர்வம் எதில் இருக்கிறது என்பதைக் கண்டு பிடிக்கவேண்டும். அதில் ஆட்டிச நிலைக்குழந்தைகளை ஈடுபடுத்தவேண்டும். அவர்கள் அதைப் பற்றிக்கொள்ள, சில நாட்கள், வாரங்கள், மாதங்கள் கூட ஆகலாம். ஏன் சில வருடங்கள் கூட ஆகலாம். அதுவரை இடைவிடாது கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். அவர்களின் ஆர்வம் அறிந்து நாம் கற்றுக் கொடுப்பது என்பது அவசியம். இந்தனை முயற்சிகளுக்கும் பொறுமை அவசியம். ஆனால் முயற்சிகள் எப்போதும் தோற்றுப் போகாது. ஒருநாள் பெற்றோர் வியக்கும்படி பிள்ளைகள் கற்றுக் கொண்டிருப்பார்கள்.\nகர்ட் ஹர்பெர் (Curt Harper) என்பவருக்கு இன்று 50 வயதாகிவிட்டது. இரண்டு வயதில் ஆட்டிசம் என்று அடையாளம் காணப்பட்டவர். தொடர்ந்து பெற்றோர் முயற்சியில் இன்று கர்ட் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதாக சொல்கிறார். 17 ஆண்டுகளுக்கு மேலாக அலைச்சறுக்கு விளையாட்டில் ஆர்வமிக்கவராக இருக்கும் கர்ட், பலருக்கும் பயிற்றுவிற்பவராகவும் இருக்கிறார்.\nசமைக்கிறார், கார் ஓட்டுகிறார், வேலைக்குப் போகிறார், கற்றுக் கொடுக்கிறார், விளையாடுகிறார். ஃபோன் பேசுகிறார். மொத்தத்தில் பிறரைச் சார்ந்திருக்காமல் தன் தேவைகளைப் பூர்த்திச் செய்து தன் வாழ்க்கையை தானே வாழ்கிறார்.\nகர்ட் ஹர்பெர் பற்றிய இந்த ஆவணப்படத்தை, ஆட்டிச நிலைக்குழந்தையின் பெற்றோர் அவசியம் பார்க்கப் பரிந்துரைக்கிறேன்.\nTAGAutism Curt Harper ஆட்டிசம் ஆட்டிஸம் யெஸ்.பாலபாரதி\nPrevious Post\"சிவகார்த்திகேயனுடன் ஆரோக்கியமான போட்டி\" - சந்தானம் Next Postஎன்று நிற்கும் இந்த அடாச்செயல்\nஆட்டிசம் – பேச ஆரம்பித்தல்\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nகுண்டு டிசம்பர் 6 முதல்\nஅயல் சினிமாஇது புதிதுசின��மாதிரை விமர்சனம்\n“அவர்களே பாலசந்தரும், கமல் ஹாசனும்” – நாயகன் ரக்ஷித் ஷெட்டி\n“ஜில்லு விடும் ஜிகிடி கில்லாடி” – பட்டாஸ்\nஅனிருத் குரலில் வெளியாகியிருக்கும் பட்டாஸ் படத்தின் “ஜிகிடி...\nடூலிட்டில் – விலங்குகளோடு ஒரு சாகச கடற்பயணம்\nவைபவ் – வெங்கட் பிரபு – லாக்கப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kalviosai.com/2017/11/21/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA/", "date_download": "2020-01-18T09:38:52Z", "digest": "sha1:OSBNBNDDUZKW4BGWYP7EKPALVL23FYT7", "length": 4139, "nlines": 89, "source_domain": "www.kalviosai.com", "title": "அரசுப்பள்ளிகளில் பசுமைப்படை திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு!!!! | கல்வி ஓசை", "raw_content": "\nHome EDUCATION அரசுப்பள்ளிகளில் பசுமைப்படை திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு\nஅரசுப்பள்ளிகளில் பசுமைப்படை திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு\nPrevious articleஅரசாணை எண் 78 நாள்: 21.04.2017- பணியிடையே மரணமடைந்த அரசு ஊழியரின் திருமணமான பெண் வாரிசுதாரர்களுக்கும்- கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்குதல்\n5000 ஆங்கில வார்த்தைகள், 104 multicolour pages, 43 வீடியோ பாடங்களின் தொகுப்பு, ஒன்றிய அளவில் ஆசிரியர்களுக்கு இலவச Phonetic method பயிற்சி \nஅண்ணாமலை பல்கலைக் கழகத்தில்,’ஆன்லைன்’ மாணவர் சேர்க்கை\nCPS வல்லுநர் குழு பற்றிய விவரங்கள் -திண்டுக்கல் எங்கெல்ஸ்\nஊதிய உயர்வு அறிவிப்பு 10 ஆண்டுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்\nமுதலில் சேலம், கோவைக்கு ஸ்மார்ட் கார்டு வினியோகம்\nபொதுத்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தால் தேர்வெழுத நிரந்தரத் தடை: அரசு தேர்வுகள் இயக்ககம் எச்சரிக்கை\nஆதார் அட்டையில் திருத்தம் பணி துவக்கம்\nFLASH NEWS : பள்ளிகள் திறப்பு ஜூன் 7 – அமைச்சர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "http://www.madathuvaasal.com/2011/07/", "date_download": "2020-01-18T08:17:44Z", "digest": "sha1:OF6PTRJCBC72YGAFVQAK7TMOQCGTNSVD", "length": 189139, "nlines": 394, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": July 2011", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nவட்டாரமொழி என்ற பகுப்பை மறுக்கிறேன் - நாஞ்சில் நாடன்\nநாஞ்சில் நாடன், தற்காலத் தமிழ் எழுத்துச் சூழலில் நன்கு மதிக்கப்படும் எழுத்து ஆளுமை, நடைமுறை வாழ்வின் சாதாரண மாந்தர்களை அவரது மானுட நேயம் என்ற பார்வை கொண்டு பார்த்துப் படைப்பவர். இந்த ஆண்டு சாகித்ய அக்கடமி விருது அவருக்குக் கிடைத்திருப்பது அவரின் ��ழுத்துக்கான இன்னொரு அங்கீகாரம். இந்த வேளை அவரை நான் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காகச் சந்திக்கிறேன்.\nஅவுஸ்ரேலிய மண்ணில் இருந்து எமது எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களுக்கு சாகித்திய அக்கடமி விருது கிடைத்ததற்காகவும் முதலில் ரசிகராகவும் இந்த வேளையிலே வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.\nகிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு மேலாக எழுத்துலகில் இருப்பவர். முதல் முறையாக ஒரு பெரும் அங்கீகாரம் கிடைத்திருக்கின்றது. சூடிய பூ சூடற்க என்கின்ற சிறுகதைத் தொகுதிக்காக உங்களுக்கு இந்த விருது கிடைக்கப் பெற்றுள்ளது. அது வந்து சர்ச்சைக்கு உரியது என்பதை விட சவாலான ஓர் கதை. சமகால அரசியல் விமர்சனமாக இந்தக் கதை பின்னப்பட்டிருக்கின்றது. இப்படியான கதைக்கு ஓரு அரசினுடைய அங்கீகாரம் கிடைத்ததை நீங்கள் எப்படிப் பார்க்கின்றீர்கள்\nநான் வந்து நேர்மையற்ற விமர்சனங்கள் செய்றதில்லைங்க. அரசாங்கமானாலும் சரி நிறுவனங்களானாலும் சரி. ஓரு படைப்பிலக்கியவாதியின் மனோநிலையில் இருந்து சமூக நோக்கத்தோட நமக்கு சரி என்றுபடுவதை நான் விமர்சனம் செய்கிறேன். அந்த விமர்சனத்தை அவங்க எற்றுக் கொள்கிறார்களா இல்லையா என்பது நம்முடைய சிக்கல் இல்லை. ஆனா அப்படி ஒர் விமர்சனம் இருக்கிறதென்பதும் அவர்கள் அறியாதவர்கள் இல்லை. ஆகவே அதையும் கணக்கில் எடுத்துக் கொண்டு தான் இந்த மாதிரியான விருது வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று எனக்கு தோன்றுகிறது\nபொதுவாகவே தமிழ் சமூகத்து எழுத்தாளர்களுக்கு இப்படியான அங்கீகாரங்கள் பொதுவாக இப்படி சாகித்திய அக்கடமியாகட்டும் அல்லது ஞான பீட விருதுகளாகட்டும் ஒர் புறக்கணிப்பு இருப்பதாகப்படுகின்றது,அதைப் பற்றி\nஅதாவது இந்த விருது வாங்குதல் வழங்குதல் இதுக்குள்ளே இந்தச் சூழலிலே ஒரு அரசியல் இருக்குதைய்யா. அரசு அதிகாரங்களை செல்வாக்குகளை இலக்கிய கோட்பாடு செல்வாக்குகளை பயன்படுத்தி உரியவர்களை உரிய விதத்தில் அணுகி அப்படித் தான் பரிசில்களை பெரும்பாலும் பெற்றுக் கொள்கின்றனர் அது நம்ம மொழிக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கிற ஒரு அவலம். என்னைப் பொறுத்தவரையில் நான் எந்தப் பரிசிலுக்காகவும் யாரையும் தேடியோ நாடியோ கோரிக்கைகள் எடுத்துக் கொண்டு போனது இல்லை. ஆனால் என்னுடைய எழ��த்துக்கான ஒரு மரியாதை தெரிந்து வழங்கப்பட்டு இருக்கின்றது என்பது என்னுடைய நம்பிக்கை.\nஉங்கள் \"சூடிய பூ சூடற்க\" சிறுகதைத் தொகுப்புக்குக் கிடைத்த இந்த இன்னுமோர் சிறப்பு என்னவென்றால் கடந்த சென்னைப் புத்தக கண்காட்சியில் மாபெரும் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளது. விற்பனை அளவிலும் சரி ஒரு நல்ல அங்கீகாரத்தை வாசகன் வழங்கியிருக்கின்றான். இதை எப்படிப் பார்க்கின்றீர்கள்\nபொதுவாகவே என்னுடைய புத்தகங்கள் விற்பனையில் இதுவரைக்கும் பின்னாடி இருந்ததில்லை. பதிப்பாளர்களும் என்னுடைய புத்தகத்தை வெளியீடுவார்கள். என்னுடைய முதல் நாவலுக்கு மாத்திரம் தான் பதிப்பாளர்களை தேடி நடந்த சிரமம் இருந்தது. என்னுடைய புத்தகங்கள் தொடர்ந்து ஓரளவிற்கு விற்கின்ற புத்தகங்கள் தான். அதனால் எந்த பதிப்பாளரும் எங்கிட்ட வந்து எனக்கும் ஒரு புத்தகம் அச்சுக்கு கொடுங்கள் பதிப்பிற்கு கொடுங்கள் என்று கேக்கிற நிலை தான் எனக்கு இருந்திருக்கு.\nஇப்ப இந்த விருது அறிவிக்கப்பட்ட பிறகும் என்னுடைய இணையத்தளம் தொடங்கப்பட்ட பிறகும் என்னுடைய புத்தகங்களிற்கான டிமாண்ட் அதிகமாய் இருக்குது. குறிப்பாக சூடியபூ சூடற்க என்ற சிறுகதைத் தொகுப்புக்கு விருது வழங்கியவுடனே எனக்கு கிடைத்த media attention ஒரு வகையில் பெரிய உதவியாக இருந்தது. இதுவரைக்கும் எந்த தமிழ் எழுத்தாளனுக்கும் கிடைக்காத வகையில் இலக்கிய பத்திரிகைகளில் என்னுடைய நேர்காணல்கள் என்னுடைய கட்டுரைகளை திருப்பி எடுத்து போடுறது சிறுகதைகளை திருப்பி எடுத்திட்டுப் போறது இந்த மாதிரியான ஒரு ஊக்கம் தொடர்ந்து கடந்த இரு மாதங்கள் எனக்கு கிடைத்துக் கொண்டிருக்கின்றது. ஆகவே வாசகர் வந்து என்னுடைய புத்தகங்களை தேடி வருகின்றார்கள்.\nஅந்த நேரம் சரியாக இருந்ததினால் சென்னை புத்தக கண்காட்சியில் இந்த விருது அறிவிப்பும் கிட்டத்தட்ட சமகாலத்தில் இருந்த காரணத்தினால் இந்த புத்தகத்தை நிறையப் பேர் தேடி வந்து வாங்கியதை நான் பார்த்தேன். கிட்டத்தட்ட ஒரு கண்காட்சியினுடைய பதினாறாவது நாள் கால அளவில் 2560 படிகள் விற்றுத் தீர்ந்திருக்கின்றது. அதற்காக இந்த புத்தகத்திற்காக மாத்திரம் தனியாக ஒரு விழிப்புச் சுற்று வைத்திருந்தனர் என்னுடைய பதிப்பாளர்கள். குறிப்பாக இளைஞர்கள் நிறைப்பேர் இந்தப் புத்தகத்தை தேடி வந்து வாங்கிறாங்க. பரவலாக என்னுடைய புத்தகம் அந்த புத்தகம் மாத்திரமல்லாமல் ஏற்கனமே அச்சிடப்பட்ட மறுபதிப்பு கண்ட என்னுடைய நாவல்கள் கட்டுரைத் தொகுதிகள் சிறுகதைத் தொகுதிகள் எல்லாம் கணிசமான அளவிற்கு இந்த ஆண்டு விற்பனையாகியிருக்கு. எனக்கு அது மகிழ்சியான விடயமாக படுது.\nகேள்வி-- இளைய சமூதாயம் தீவிர வாசிப்பின் மீது எவ்வளவு தூரம் நாட்டம் கொண்டிருக்கின்றது ஒர் எழுத்தாளனாக இந்த தமிழ் சூழலை எடுத்துக் கொண்டால் எமது இளைய சமூதாயத்தினுடைய தீவிர வாசிப்புப் பற்றி உங்களுடைய பார்வை என்ன\nஅதாவது எப்போதுமே தமிழ் வாசிப்புப் பழக்கம் என்கிறது பெரும் தொகையானவர்களுக்கு இல்லைங்க. நம்முடைய ஜனத்தொகை வளர்ந்த அளவிற்கு நம்முடைய வாசகன் வளர்ந்திருப்பான் என்று சொல்ல முடியாது. இணையத்தினுடைய ஒரு செல்வாக்கு மிகுந்திருப்பதன் காரணமாக தமிழ் நாட்டிற்கு வெளியே வேலை செய்யிறவர்கள் இந்தியாவிற்க்கு வெளியே வேலை செய்யிறவர்கள் தமிழ் மீது ஆர்வங் கொண்டவர்கள் தங்களுடைய கவனத்தை படைப்பிலக்கியங்கள் மீது தற்சமயம் செலுத்தியுள்ளார்கள். சற்று செலுத்தி வருகிறார்கள். அவர்களின் மூலமாக படித்த இளைஞர்கள் தமிழிலக்கியத்தின் பால் திரும்பியிருப்பது ஒரு வரவேற்க்கத்தக்க நிகழ்ச்சி. அவர்கள் தேர்ந்தெடுத்துப் படிக்கிறாங்க. அவர்களின் வழிகாட்டுதலிற்க்கும் நம்முடைய இலக்கியவாதிகள் பலர் தயாராக இருக்கிறாங்க. இளைய தலைமுறைகளிலே புத்தகம் வாங்குவதிலும் படிப்பதிலும் ஒரு துடிப்பை நான் கவனிக்கிறேன். கடந்த சில பத்தாண்டுகளுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது இப்ப இருக்கிறது ஒர் உற்சாகமான சூழ்நிலை என சொல்லத் தோணுகிறது.\nகேள்வி-- ஆனந்த விகடன் போன்ற பரந்துபட்ட வாசகர்களைக் கொண்ட வணிக சஞ்சிகைகள் உங்களைப் போன்ற செழுமையான எழுத்தாளர்களைப் பயன்படுத்துவதும் அதன் வாயிலாக உங்களுடைய சிந்தனைகளை அது வெறும் நாவலோ சிறுகதையொன்றோ ஒரு வட்டத்தில் இல்லாமல் பரந்து பட்ட சிந்தனைகளை உள்வாங்குவது ஒரு ஆரோக்கியமான விஷயமாகப்படுகின்றது அப்படித்தானே\nஅது உண்மை தான். அதாவது வணிக இதழ்களை புறக்கணிக்க வேண்டும் என்ற நோக்கம் தொடக்க காலத்தில் எங்களுக்கு இருந்தது. எங்களை வழிப்படுத்திய ஆசான்கள் வந்து நான் சிறு பத்திரிகை வட்டத்தில் மாத்திரத்தில் இயங்க வேண்டும். வணிகப் பத்திரிகைகள் உரிய மரியாதை தராது. வணிக இதழ்களை எழுதுவதன் மூலம் நான் மரியாதையற்றுப் போகிறேன் என்கிற மாதிரியெல்லாம் எங்களுடைய மூத்த எழுத்தாளர்கள் நாம் தொடக்ககாலத்தில் எழுத வந்த போது எனக்கு கருத்துச் சொன்னார்கள். பின்னாடி பார்க்கும் போது எந்த இதழில் எழுதினாலும் என்னுடைய கட்டுரையை எழுதுகிறேன். எங்கு எழுதினாலும் என்னுடைய வாசகனை சென்றடைவது முக்கியம் என்பது மாதிரியான கருத்து வந்த பிறகு ஆனந்த விகடன் மாதிரியான பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன்.\nஆனந்த விகடன் மாதிரிப் பத்திரிகைகளில் எழுதும் பொழுது அதனுடைய வீச்சு வாசகனை சென்றடையிற வேகம் வியப்பை ஊட்டுவதாக இருக்கிறது. சென்ற இதழில் ஆனந்த விகடனில் என்னுடைய ஆத்மா என்கிற சிறுகதை வெளிவந்திருந்தது. பிள்ளைகளை நல்ல முறையில் படிக்க வைத்து அவர்கள் வெளிநாட்டில் குடியேறிய பிறகு நோய்வாய்ப்பட்டு மனைவி இறந்த பிறகு தனியாக வாழ்ந்து வந்த 85 வயது மதிக்கத்தக்க கிழவன் இறந்து விடுகிறான். அவன் மரணமானது கூட பக்கத்து வீடுகளுக்கு தெரியாமல் போறதுக்கு வாய்ப்பிருக்கிறதான சூழல். இப்படியான கதைகளை ஆனந்த விகடன் வெளியிடுவது ஆச்சரியமாக இருக்கிறது. இது வந்து இப்ப இருக்கிற சூழலில் ஒரு பொதுவான பிரச்சினை. இந்தக் கதை வெளியானவுடன் இதுக்கு கிடைக்கிற வரவேற்பு ஊக்கமூட்டுவதாக இருக்கிறது. அந்த வகையில் மற்ற பதிப்பகங்களை விடவும் ஆனந்த விகடன் எனக்கு தொடர்ந்து ஆதரவு தருவதாக இருக்கிறது.\nகேள்வி-- தீதும் நன்றும் என்கின்ற தொடரை உங்களுடைய சிந்தனையை தொடராக விகடனிலே எழுதிய பொழுது கவனிக்கப்பட்ட ஒரு முக்கியமான ஒரு விஷயம், ஈழத்திலே நடந்த தமிழின அழிப்பு தமிழின படுகொலை குறித்து உங்களுடைய இயலாமையின் கூற்றாக ஓர் எழுத்தாளனாக நீங்கள் வெளிப்படுத்தியிருந்தீர்கள். அதையொட்டிய ஒரு கேள்வி. அதாவது ஒரு தமிழ் எழுத்தாளர் சமூகம். ஒரு எழுத்தாளனைப் பொறுத்தவரையிலே மற்றைய சமூகத்து எழுத்தாளர்கள் அளவுக்கு அவனுடைய குரல் ஒரு சமூகத்து குரலாக அங்கீகரிக்கப்படுவதில்லை என நான் நினைக்கின்றேன். அதை நீங்கள் ஏற்பீர்களா\nமலையாளத்தோடு, கன்னடத்தோடு, தெலுங்கோடு, மராட்டிய மொழியோடு, ஹிந்தி மொழியோடு ஒப்பிட்டுப் பார்க்கிற போது தமிழிலக்கியவாதியினுடைய குரல் இலக்கியவாதியினு��ைய குரல் ஒரு அங்கீகாரத்திற்கு உட்படுத்தப்பட்ட குரலாக ஒலிக்கவில்லை என்று நீங்கள் கூறுவது சரி தான். ஆனால் என்னைப் பொறுத்தவரைக்கும் தமிழ் இலக்கியவாதிகளும் அத்தகைய சூழலுக்கு ஏற்றவாறு தமிழினத்தினுடைய ஓர் அழிவிற்கு அழிவு நிகழ்ந்து கொண்டிருக்கிற காலத்தில் போதுமான அளவுக்கு தங்களுடைய குரலை உயர்த்திப் பேசினார்களா என்கின்ற ஐயப்பாடு எனக்கு இருக்கிறது. நான் தொடர்ந்தும் என்னுடைய கட்டுரைகளிலும் இதை எழுதியிருக்கிறேன். பொது மேடைகளிலும் இதைப் பற்றி நான் விவாதித்திருக்கிறேன்.\nஅதாவது எதிர்காலத்தில் ஈழத் தமிழனக்கு நடந்த கொடுமைகளை ஏனென்று கேட்காமல் வாய் மூடி மௌனியாகி மயங்கி கிடந்த தமிழ் எழுத்தாளன் வரலாற்றில் பதில் சொல்லக் கடமைப்பட்டவனாக இருப்பான் என்கிற ஓர் எண்ணம் எனக்குண்டு. ஆனால் எங்களுக்கும் சில கட்டுப்பாடுகள் இருக்குது. ஒரு இந்தியக் குடிமகனாக இந்திய சட்டதிட்டங்களுக்கு உடன்பட்டுத் தான் செயல்பட வேண்டியிருக்குது. நம்முடைய வருத்தத்தை கோபத்தை அநியாயத்தைக் கேட்கிற ஒரு குரலாக ஒட்டுமொத்தமாக தமிழ் படைப்புலகத்தின் குரல் ஒலிக்கவில்லை என்கிற ஆதங்கம் எனக்குள்ளே இருக்குது. ஆனால் என்னால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்தேன் என நினைக்கிறேன். ஆனந்த விகடனில் நான் எழுதிய 42 வாரம் தொடரில் குறைந்தது ஆறு ஏழு கட்டுரைகளில் இது பற்றி பேசியிருக்கிறேன். இது பற்றி வேறு இலக்கியங்களிலும் எழுதினேன். சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் என்னுடைய குறையை சொல்லாமல் போகவில்லை. சமீபத்தில் வெளியான பச்சை நாயகி என்கிற என்னுடைய கவிதைத் தொகுப்பில் எட்டுப் பத்து கவிதைகளிலாவது மறைமுகமாக ஆனால் வெளிப்படையாக பொருள் விளங்கும் வகையில் காத்திரமாக பேசியிருக்குது. என்னுடைய வருத்தத்தை என்னுடைய கோபத்தை என்னுடைய ஆத்திரத்தை என்னுடைய இயலாமையை வேறு எந்த வழியில் வெளிப்படுத்துவது என்று எனக்கு தெரியலீங்க. இந்தளவுக்கு படைப்புலகம் இயன்றளவு தன்னுடைய அதிருப்தியை வெளியிடவில்லை என்பது கொஞ்சம் கஷ்டமான சமாச்சாரம் தான்.\nஉங்களைப் போன்ற எழுத்தாளர்கள் முக்கியமானதொரு எழுத்தாளர்களுடைய அணி அவர்களுடைய கூட்டான ஒரு செயற்பாடு என்பதும் ஒரு சவாலான சூழலாகத் தான் இருக்கிறது இல்லையா அதாவது தமிழ் சூழலிலே ஒன்றுதிரண்டு ஒருமித்த கர��த்தோடு இப்படி சமுதாயப் பிரச்சினைகளை வெளியிடுவது என்பதும் சாத்தியப்படாத ஓர் அம்சம் அப்படித் தானே\nபிற மொழிகளில் சாத்தியப்படுகிறது. தன்னுடைய மாநிலத்திற்கான பிரச்சினை என்று வரும் போது ஓர் மலையாளப் படைப்பாளிகள் அத்தனை பேரும் ஒரு குரலில் பேசுகிறார்கள். கன்னடப் படைப்பாளிகளும் ஒரு குரலில் பேசுகிறார்கள். மராத்தியப் படைப்பாளிகள் பேசுகிறார்கள். வங்காளிகள் பேசுகிறார்கள். தமிழனுக்கு மாத்திரம் ஏன் இந்த நிலமை தனித்த ஒற்றைக் குரலாக பேச முடியவில்லை என்பது ஒரு வரலாற்று சோகமாகத் தான் எனக்குப்படுகிறது.\nவட்டார மொழி வழக்கியல் குறிப்பாக நாஞ்சில் பின்ணணியிலே நீங்கள் வட்டார மொழி வழக்கியலை நவீன சிறுகதை இலக்கியத்திற்காகட்டும். படைப்புலகிற்காகட்டும் நீங்கள் பொதுவாக வழங்கியிருக்கிறீர்கள். தமிழுக்கு இருக்கின்ற ஒரு சிறப்பென்று கூட இதைச் சொல்லலாம். ஏராளமான வட்டார மொழி வழக்கியலை தனது இலக்கியத்திலே உள்வாங்கியிருக்கிறது தமிழ் இல்லையா\nஅதாவது அந்த வட்டார வழக்கு என்கின்ற பகுப்பை வன்மையாக மறுக்கிறேன். இது வந்து கல்லூரிப் பேராசிரியர்களும் திறனாய்வாளர்களும் தம்முடைய வசதிக்காக ஏற்படுத்திக் கொண்ட ஒரு சொல் வழக்கு. நான் என்னுடைய மக்களை எழுதுகிறேன். என்னுடைய கிராமத்தை எழுதுகிறேன். என்னுடைய பிரதேசத்தை எழுதுகிறேன். ஆனால் என்னுடைய திருநெல்வேலிப் பிரதேசத்தையோ நாஞ்சில் நாட்டுப் பிரதேசத்தையோ மாத்திரம் எழுதுகிற போது அது வட்டார வழக்கு என்கிற அடைப்புக்குறிக்குள் பேசப்படுகிறது. இதைப் போன்ற ஒரு மொழியைப் பயன்படுத்தியே தஞ்சை வட்டார அல்லது சென்னை வட்டார பிற வட்டார எழுத்துக்களை வட்டரா வழக்கு என்று குறிப்பிடுவதில்லை. நான் என்னுடைய மொழியை என்னுடைய பிரதேச மக்கள் பேசிய மொழியை கையாள முயற்சி செய்தேன். சரி ஒரு வசதிக்காக அவர்கள் வைத்துக் கொள்வார்கள் என்று எடுத்துக் கொண்டாலும் கூட நான் என்னுடைய பிரதேசத்திற்குரிய மொழியை அது இறந்து போய் விடாமல் உயிரோடு இருப்பதற்கான முயற்சியைத் தான் படைப்பிலக்கியங்கள் மூலமாக நான் தொடர்ந்த செய்கிறேன். அதாவது சென்னைப் பொதுக் கூட்டத்தில் நான் பேசிய ஒரு விஷயம் என்னுடைய நாவலில் ஒரு வழக்கு மொழியை கையாளவதன் மூலம் அந்த சொல்லை ஒரு நூறு அல்லது இருநூறு ஆண்டுகளுக்கு தக்க வைத்துக் கொள்ள முடியும். இதை ஒரு பெரிய சேவை என்று நினைக்கிறேன்.\nஇப்படியான உங்களுடைய எழுத்துலக சூழலிலே இன்னுமொரு பரிமாணமாக அதாவது ஒரு எழுத்தாளனுக்கு பரந்துபட்ட ஒரு களத்தைக் கொடுக்கின்ற ஒரு ஊடகமாக சினிமா என்கின்ற ஊடகம் திகழ்கின்றது. ஊடங்களுக்கு முன்னால் இருக்கின்ற பல எழுத்தாளர்களுடைய படைப்பிலக்கியங்கள் உள்வாங்கப்பட்டிருக்கின்றன. ஆனால் தமிழ் சினிமா உலகத்தைப் பொறுத்தவரையிலே படைப்பு அல்லது ஒரு நாவல் அல்லது ஒரு சிறுகதை காட்சி வடிவம் பெறும் பொழுது அதனுடைய அந்த உள்ளார்த்தம் திரிக்கப்படுகின்றது அல்லது சிதைவுறுகின்றது என்கிற விமர்சனம் எழுகின்றது. உங்களுடைய படைப்பு அப்படி ஒரு சந்தர்ப்பத்திற்கு உள்ளாகியிருக்கிறதா\nஎன்னுடைய \"தலைகீழ் விகிதங்கள்\" என்கிற நாவல் \"சொல்ல மறந்த கதை\" என்கிற பெயரில் ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்னால் திரைப்படமாக வந்தது. தங்கர்பச்சன் இயக்கத்தில் சேரன் நடித்த முதல் படம் அது. நான் இதை வேறு விதத்திலே பார்க்கிறேன். நாவல் என்கிற தளம் வேறு சினிமா என்கிற தளம் வேறு. சினிமாவைப் பார்க்க போகக் கூடாது என்று நினைக்கிறவன் நான்.\nநாவல் கையாளுகின்ற மொழி வேறு. இந்த குறிப்பிட்ட திரைப்படம் கையாளுகின்ற மொழி வேறு. நாவல் கையாண்ட தொழில் வேறு திரைப்படம் கையாண்ட தொழில் வேறு. இது வந்து என்னுடைய நாவல் சிதைக்கப்பட்டது என்கிற ஒரு எண்ணத்தில நான் சொல்லலை. என்னுடைய நாவலை எடுக்கிற போது அவருக்கு நாஞ்சில் வழக்கு மொழி புரியாத போது நெல்லை விவசாயம் பற்றி அறிவு இல்லாத போது எப்படி முடியும் ஒரு இயக்குனர் அது இயக்குனருடைய மீடியம் அந்த இயக்குனர் அந்த தொழில் அந்த மொழியை எப்படிக் கையாள முடியும் என்கிற கேள்வி நம்மகிட்டே இருக்கு. ஒரு நாவலில் இருந்து அதாவது ஒரு நாவலைத் திரைப்படமாக்குவது என்பது அப்படியே திரைப்படமாக்குவது என்பது வரிக்கு வரி திரைப்படமாக்குவது என்பது லேசுப்பட்ட காரியமல்ல\nஅவர்களுக்குத் தேவையானது முக்கியமான 5 அல்லது 6 காட்சிகள். அதை மாத்திரம் பயன்படுத்திக் கொண்டு இயக்குனருடைய பார்வையில் மூலம் அந்த நாவலை அவர்கள் திரைப்படம் என்ற இன்னொரு வடிவத்தில் வெளியே தருகிறார்கள். அது சிறந்த திரைப்படமா இல்லையா என்பதில் என்னுடைய விமர்சனங்கள் உண்டே தவிர என்னுடைய நாவல்கள் திரைப்படமாக்கப்பட்��து அதனுடைய மொழி சிதைக்கப்பட்டது, பிரதேசம் சிதைக்கப்பட்டது என்பதில் எனக்குப் பிரசனை இல்லை.\nபடித்துறை என்கிற திரைப்படத்தின் மூலம் திரையிசைக் கவிஞராக நீங்கள் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றீர்கள். அந்த வாய்ப்பை எப்படி பார்க்கிறீர்கள்\nபடித்துறை என்கிற படம் சுகா என்கிற இயக்குநரால் எடுக்கப்படுகிற படம். சுகா எனக்கு நெருக்கமான நண்பர். என்னுடைய அண்ணாச்சி நெல்லைக் கண்ணனுடைய பையன். என்னடைய மகன் என்கிற இடத்தில் இருப்பவர். அவருடைய படத்திற்கு இசையமைப்பவர் இசைஞானி இளையராஜா. இசை மேதை அவர். அதில் எவருக்கும் சந்தேகம் இல்லை. இளையராஜா வந்து தன்னுடைய காலகட்டத்திலே வாழ்கின்ற சிறந்த படைப்பாளிகளை திரைக்கான பாடலை எழுதிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு ஏற்பட்டது. பேராசை என்று நான் சொல்லி விட முடியாது.\nஅதனால எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகனுடன் என்னையும் அழைத்து இந்த படித்துறை படத்திற்கு பாடல் எழுதச் சொன்னார். ஜெயமோகனுடைய பாடல் சில காரணங்களினால் இந்தப் படத்தில் இடம்பெற முடியவில்லை. நானும் எஸ்.ராமகிருஷ்ணனும் எழுதிய பாடல் இடம்பெற்றிருக்கின்றது. அதன் மூலம் எனக்கு திரையிசைப் பாடல் என்றால் என்ன என்பது போன்ற ஒரு அனுபவம் கிடைத்தது. சினிமாப் பாடல் என்பது வேறு. நம்முடைய கவிதை என்பது வேறு. சினிமா வேறு வடிவத்திற்காக வேறு எழுத்திற்காக எழுதப்படுகிற ஒரு வடிவம். இது பற்றிய அறிவும் அனுபவமும் எனக்கு கிடைத்தது. இதை வந்து ஒரு சந்தோசமான ஒரு விஷயமாக நான் பார்க்கிறேன்.\nநிறைவாக, கேட்டுக் கொண்டிருக்கின்ற வாசகர்களுக்கு, நேயர்களுக்கு ஏதாவது கருத்தை பகிர்ந்து கொள்ள வேண்டுமென்று அன்போடு வேண்டிக் கொள்கிறேன்.\nஇந்த நேர்காணலை கேட்டுக் கொண்டிருக்கின்ற புலம் பெயர்ந்த தமிழனுக்கு என்னுடைய வணக்கத்தையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். நம்முடைய மொழி அளப்பரிய ஆற்றல் கொண்டது. வரலாற்றுச் சிறப்புக் கொண்ட தொன்மை கொண்ட மிகச் சிறந்த இலக்கியங்களை உள்ளடக்கிய மொழி. இந்த மொழியில் எங்களாலான கூடுதலான நூல்களை இயற்ற முயன்று கொண்டிருக்கிறேன். இந்த மொழியை கற்பதன் மூலம் நலீன இலக்கியங்களை கற்பதன் மூலம் நம்மடைய மொழியினுடைய செழுமையை மேம்படுத்த முடியுமென்றும் இந்த மொழியினுடைய தொடர்ச்சியை வரும் தலைமுறையினருக்கும் கொண்டு செல்ல முடியும் என்றும் சொல்லி என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் வணக்கம்.\nபேராசான் கார்த்திகேசு சிவத்தம்பியை இழந்தோம்\nஇன்று காலை என் மின்னஞ்சலுக்கு GTV தொலைக்காட்சியில் பணிபுரியும் நண்பர் மூலம் பேராசான் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் இன்று காலமான செய்தியைக் கண்டு பெருந்துயருற்றேன். ஈழத்திற்கு அப்பால் தமிழகத்திலும் பரவலாக அறியப்பட்ட ஏற்றுக்கொள்ள எம் புலமைச் சொத்துக்களில் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்த காலத்தில் பல்கலைக்கழகத்தில் நடக்கும் சிறப்பு ஆய்வரங்கள் சிலவற்றில் இவரின் பகிர்வுகளைத் தூர இருந்து கேட்டதோடு சரி. அவுஸ்திரேலியாவுக்கு வந்து வானொலிப்பணியில் என்னை ஈடுபடுத்தியபோது ஏ.ஜே.கனகரட்ணாவின் இழப்புச் செய்தியை வானொலியில் ஒரு அஞ்சலிப்பகிர்வாகச் செய்ய விழைந்த போது வானொலியாளர் அமரர் சுந்தா சுந்தரலிங்கம் அவர்களின் மனைவியார் திருமதி பராசக்தி சுந்தரலிங்கம் அவர்கள், பேராசரியர் சிவத்தம்பி அவர்களின் தொடர்பை ஏற்படுத்தித் தந்தார். அன்றிலிருந்து கவிஞர் முருகையன் இழப்பு வரை பேராசிரியர் சிவத்தம்பி அவர்களோடு பல சந்தர்ப்பங்களில் உரையாடவும் அவரின் பகிர்வுகளை வானொலியில் எடுத்துவரவும் உதவினார். \"தம்பி இப்பிடிச் செஞ்சா நல்லா இருக்கும் மேனை\" என்பது வரை அவரது அக்கறை இருந்தது. இவ்வளவு பெரிய ஆளுமை இந்தச் சிறியோனின் பணிகளுக்குக் கேட்டமாத்திரத்தில் ஓம் தம்பி செய்வம் என்று ஒத்துழைத்தது அவரின் இன்னொரு எளிய பண்பிற்கு அடையாளமாக அமைந்தது. பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் எழுபத்தைந்தாவது அகவையை ஒலி ஆவணப்படுத்தலாக அமைக்க முனைந்தபோது பிரான்சில் வாழும் சகோதரர் கி.பி.அரவிந்தன் மற்றும் முகம் காட்ட மறுக்கும் நண்பர்கள் பேருதவி அளித்தார்கள். அந்த ஆவணத்தை நூலுருவில் கொண்டுவரவேண்டும் என்று பலசந்தர்ப்பங்களில் எண்ணியிருந்தேன். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்குப் பேர் சேர்த்த சிவத்தம்பி அவர்களைத் துணைவேந்தராக மகுடம் சூட்டிப் தன்னைப் பெருமைகொள்ளவைக்கவில்லையே என்ற ஆதங்கம் சிவத்தம்பி அவர்கள் எம்மைக் கடந்து போனபின்னும் ஆதங்க இருப்பாய் உழன்றுகொண்டிருக்கின்றது.\n இப்போது தான் உங்களின் இளைப்பாறும் நேரம் என்று நினைத்து அமைதி ��ொள்வோம்.\nதமிழ்த்துறை அறிஞர், ஆய்வாளர், பன்னெறிப்புலமையாளர், தலை சிறந்த விமர்சகர், சமூகவியலாளர், அரசியற் சிந்தனையாளர் எனப் பல்வேறு வகைப்பட்ட ஆளுமைப்பண்புகளைக் கொண்ட பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் இந்த ஆண்டு தனது எழுபத்தைந்தாவது அகவையில் காலடி வைத்திருக்கின்றார்.\nஊரும், உறவும், சொத்தும் இழந்த ஈழத்தமிழ் இனத்திற்கு கல்வியே நிரந்தரச் சொத்தாக இன்னும் இருக்கும் காலத்தில், எமது கல்விச் சொத்தின் அடையாளமாக, ஆலமரமாக இருக்கின்றார் பேராசான் சிவத்தம்பி அவர்கள். இந்த ஆலமரத்தின் விழுதுகள் போல் அவரின் பெருமையைச் சேர்க்கும் மாணவ சமூகம் உலகெங்கும் பரந்து வாழ்கின்றது.\nபேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களது பவள விழாவினை அவருக்கு உலகெங்கும் வாழும் தமிழினம் நடாத்துகின்றது. கிட்டத்தட்ட ஏழு மாதங்களுக்கு முன்னர் துறைசார் அறிஞர்களையும் , பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களிடம் கல்வி கற்ற மாணாக்கரில் சிலரையும் கொண்டு ஒலிப்பகிர்வு மூலம் ஒரு வானொலிப் பெட்டக நிகழ்ச்சி செய்யக் கங்கணம் கட்டியிருந்தேன்.\nஇந்த வருஷமும் முடியப் போகின்றது ஆனால் எடுத்திருந்த ஒலிப்பகிர்வுகளை முறையாகக் கோர்த்து வெளியிடுவதில் நேரமும் காலமும் பிடிக்கிறதே என்ற கவலை வந்தாலும் முழு மூச்சோடு போனவாரம் இந்தப் படைப்பை 1 மணி நேரம் 42 நிமிடங்கள் ஓடும் ஒலிப்பெட்டக நிகழ்ச்சியாகச் செய்து முடித்தேன். கடந்த நவம்பர் 21 ஆம் திகதி அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வானலைகளிலும் அரங்கேறியது. ஆசைக்கு அளவில்லை என்பது போல, இந்த ஒலிப்பெட்டக நிகழ்ச்சியில் இடம்பெற்ற தேர்ந்தெடுத்த பகிர்வுகளைத் தட்டச்சியும் பாதுகாத்து உங்களுக்கும், எதிர்காலத்துக்கும் தர வேண்டும் என்றும் ஒரு ஆசை. அதுவும் இப்பதிவோடு நிறைவேறுகின்றது.\nஇப்பெருமுயற்சிக்கு எனக்கு ஒத்துழைப்பு அளித்து ஒலிப்பகிர்வை வழாங்கிய கல்விச் சமூகத்திற்கும், ஒலிபரப்ப உதவிய அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கும், ஒருங்கிணைப்பில் உதவிய கி.பி அரவிந்தன் அவர்கட்கும், ஒலிப்பதிவில் உதவிய நண்பருக்கும், உசாத்துணையில் உதவிய பல்வேறு நூல்கள், குறிப்பாக வீ.ஏ.திருஞானசுந்தரம் அவர்கள் பதிப்பித்த \"கரவையூற்று\" என்னும் பேராசிரியர் சிவத்தம்பி குறித்த பல்முக நோக்கு நூலிற்கும் பதிவுக்கான படங்களை உதவிய யூ.எஸ்.தமிழ்ச்சங்க இணையத்துக்கும், சுந்தாவின் \"மன ஓசை\" நூலிற்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள். இப்பதிவினை முழுமையாகவோ பகுதியாகவோ மீள் பிரசுரம் செய்ய விரும்புவோர் தயவு செய்து kanapraba@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு ஒரு மடல் இட்டு உறுதிப்படுத்த வேண்டுகின்றேன்.\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் மொழித்துறை முதனிலை விரிவுரையாளரும்,கலை கலாசார பீடத்தின் பட்டப்படிப்பின் இணைப்பாளருமான பேராசிரியர் அம்மங்கிளி முருகதாஸ் அவர்கள் வழங்கிய பேராசிரியர் சிவத்தம்பியின் கல்விப்புலமைப் பயணத்தைப் பற்றிப் பேசுகின்றார். தொடர்ந்து பிரபல எழுத்தாளர், விமர்சகர், கலைஞர் திரு இரவி அருணாசலம் அவர்கள் தனது குருவுக்கும் தனக்கும் இடையிலான ஆசிரிய மாணவ உறவைக் கடந்த அனுபவங்களைப் பகிர்கின்றார். அடுத்து \" தமிழ் கலை இலக்கியப் பரப்பில் பேராசிரியர் கா.சிவத்தம்பியின் இடம்\" குறித்து முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் பாலசுகுமார் அவர்கள் வழங்கும் பகிர்வு.\nபேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் , ஏறக்குறைய 2300 ஆண்டு தொன்மை மிக்க தமிழின் வரலாறு பண்பாடு குறித்து மேற்கொண்ட ஆய்வுப்பணிகளைச் சிலாகின்றார் சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியத்துறைத் தலைவர் பேராசிரியர் வி. அரசு அவர்கள். தொடர்ந்து யாழ் பல்கலைக்கழகத்தின் முதல் தொகுதி மாணவியரில் ஒருவரான திருமதி சுமத்திரி.பிரான்சிஸ் அவர்கள் தன் ஆசான் பேராசிரியர் சிவத்தம்பியின் கற்பித்தல் அனுபவங்களைப் பகிர்கின்றார். அடுத்து கிழக்குப் பல்கலைக்கழத்தில் பேராசிரியரின் செயற்பாடுகள் குறித்து முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் பாலசுகுமார் அவர்கள் வழங்கும் கருத்துரை.\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் நுண் கலைத்துறை தலைவர் பேராசிரியர் சி.மௌனகுரு அவர்கள், பேராசிரியர் சிவத்தம்பிக்குள் இருந்த நடிகனையும், நாடகத் தயாரிப்பாளரையும், புதிய நாடக வடிவங்களை ஏற்படுத்த ஏதுகோலாக இருந்த செயற்பாட்டையும் தன் வாழ்வியல் அனுபவத்தினூடே விளக்குகின்றார்.\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் நுண் கலைத்துறை தலைவர் பேராசிரியர் சி.மௌனகுருவின் பகிர்வு\nபேராசிரியர் சிவத்தம்பிக்கு 75 வயது ஆகிவிட்டது. இன்று ஓய்வு பெற்ற நிலையிலே இன்று அவர் ஓய்வு பெறாதவராக இயங்கிக் கொண்டிருக்கிறார். ஆய்வாளராக, விமர்சகராக, கவிஞராக, சிந்தனையாளராக அவர் மதிக்கப்படுகிறார்.\nஇவற்றிற்கும் அப்பால் இவர் மிகச்சிறந்த நாடக எழுத்தாளராகவும் நாடக நடிகராகவும், நாடக நெறியாளராகவும் இருப்பதும் ஈழத்து நாடக வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்தவராக திகழ்வதும் சிலர் அறியாத விடயமாகும்.\nநான் இங்கு பேராசிரியரின் நாடக விடயங்களையும் அவருடன் எனக்கிருந்த உறவுகளையும் அழுத்திக் கூற விரும்புகிறேன். எனக்கும் பேராசிரியர் சிவத்தம்பிக்குமான உறவு ஏறத்தாழ 45 வருடகால உறவாகும். இதை அரை நூற்றாண்டு உறவு எனலாம்.\nஈழத்தின் வடபால் பிறந்த ஒருவர் பேராசிரியர் சிவத்தம்பி. ஈழத்தின் கிழக்கிலே பிறந்தவன் நான் . இந்த இரண்டையும் இணைத்து வைத்த பெருமை நாடக கலைக்கு இருப்£தை நான் இப்போது சிந்தித்துப் பார்க்கின்றேன்.\n1959ஆம் ஆண்டு பேராசிரியர் சிவத்தம்பியை சந்தித்தேன். அப்போது நான் 16-17 வயது மாணவனாக வந்தாறுமூலை மத்திய கல்லூரியிலே பயின்று கொண்டிருந்தேன். அப்போது அங்கே ஒரு கூத்து அரங்கேற்றப்பட்டது. பேராசிரியர் நித்தியானந்தனும் பேராசிரியர் சிவத்தம்பியும் அந்த கூத்தை பார்வையிட வந்திருந்தனர்.\nஇரண்டு பெரிய ஆகிருதிகளும் அந்த கூத்தை வெகுவாக இரசித்தார்கள். கூத்து முடிந்த பின்னர் அவர்கள் இருவரும் கூத்தாடிய எல்லா மாணவர்களுக்கும் உச்சி முகர்ந்து கன்னம் தடவி வாஞ்சையுடன் எமமை வாழ்த்தினார்கள். அந்தப் பார்வை , அந்த நெருக்கம் , அந்த உறவுதான் எனக்கும் போராசிரியர் சிவத்தம்பிக்கும் ஏற்பட்ட முதலாவது உறவாக அமைந்தது.\nஅதன் பின்பு அந்த கூத்தை பேராதனைப் பல்கலைக்கழக மேடையில் அரங்கேற்றினார்கள். அப்போது நிறைந்த ஆதரவு எங்களுக்கு கிடைத்தது. அதை மேடை ஏற்றும்படி கூறியிருந்தவர்கூட பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் தான்.\n1961 ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்விகற்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. கிழக்கு மாகாணத்திலிருந்து மிகக்குறைந்தோரே அப்பொழுது பல்கலைக்கழகத்திற்கு செல்வார்கள். அந்த காலப்பகுதியில் சரத் சந்திரா அவர்கள் சிங்கள நாடக உலகிலே கொடி கட்டிப்பறந்து கொண்டிருந்தார். சிங்கள மரபு வழி நாடகங்களை அடிப்படையாக வைத்து அவர் \"மனமே சிங்கபாகு\" அவர் போன்ற சிறந்த நாடக���்களை தயாரித்திருந்தார். அவை தனித்துவம் கொண்ட சிங்கள நாடகங்களாக அறியப்பட்டிருந்தன. அதனால் அவை நல்ல வரவேற்பை பெற்றன. பேராசிரியர் சரத் சந்திரா ஒரு நல்ல மனிதர், மிகவும் இன செளஜன்யத்தை விரும்புகின்ற ஒரு நல்ல புத்திஜீவி.தனது நாடகங்களுக்காக தமிழ்க்கூத்திலிருந்தும் சில அம்சங்களை தான் \"மனமே சிங்கபாகு\" போன்ற நாடகங்களுக்கு எடுத்துக் கொண்டதாக அவர் பகிரங்கமாக ஒப்புக் கொண்டிருந்தார்.\nஇவற்றைப் பார்த்தபோது தான் பேராசிரியர் வித்தியானந்தனுக்கு ஈழத்துக் கூத்து மரபில் இருந்து ஈழத்து தமிழ் நடன நாடக வடிவத்தை உருவாக்க முடியாதா என்ற சிந்தனை ஏற்பட்டது. அதற்கு அடித்தளமாக மட்டக்களப்புக் கூத்துக்கள் அமைந்திருந்தன. மட்டக்களப்பு கூத்துக்களில் தான் தாளக்கட்டுக்களும் ஆடல்களும் நிறைந்திருந்தன. அவற்றை அடிப்படையாகக்கொண்டு பேராசிரியர் நித்தியானந்தன் இத்தகைய நாடகங்களை தயாரிக்க வேண்டும் என்று அவாக் கொண்டிருந்தார். இதற்கு பின்பலமாக இருந்தவர் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள்.\nநாங்கள் பேராதனைக்கு சென்றபோது பேராசிரியர் நித்தியானந்தன் அவர்கள் கூத்துக்களைப் போட ஆரம்பித்திருந்தார். எனக்கு இப்பொழுது ஞாபகம் வருகிறது, பின்னோக்கிப் பார்க்கின்ற பொழுது 61 ஆம் ஆண்டிலே கர்ணன் போர், 62 ஆம் ஆண்டிலே நொண்டி நாடகம், 64 இலே இராவணேசன், 65 இலே வாலி வதை என்று மட்டக்களப்பின் தென்மோடி, வடமோடி நாடகங்களை செழுமைப்படுத்தி பேராசிரியர் சரத் சந்திரா பாணியிலே வித்தியானந்தன் தயாரிக்க ஆரம்பித்திருந்த காலம் அது. காலனித்துவ சிந்தனைகளாலும் மேற்கு மோகத்தாலும் சூழ்ந்திருந்த அந்த பேராதனை மண்ணிலே கூத்துக்கள் மத்தள ஒலியும் சலங்கை ஒலியும் கேட்க ஆரம்பித்தன.\nகிராமிய சூழலிலமைந்த கூத்துக்கள் ஆட ஆரம்பித்தன. அந்த நாடகங்களை தமிழ் மாணவர்கள் வியப்போடு பார்த்தார்கள். அப்போது ஒரு கலக்கு கலக்கியது பேராதனைப் பல்கலைக்கழகம். எப்படி சிங்கள மாணவர்கள் மத்தியிலே பேராசிரியர் சரத்சந்திரா அவர்கள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினாரோ வகித்தாரோ அதே தாக்கத்தை பேராசிரியர் நித்தியானந்தன் பேராசிரியர் சிவத்தம்பியின் உதவியுடன் தமிழ் மாணவர்கள் மத்தியிலே ஏற்படுத்தினார்.\nஅந்த அருமையான காலங்கள் ஞாபகத்திற்கு வருகின்றன. அப்போது தான் பேராசிரியர் சிவத்தம்��ி பற்றி மெல்ல மெல்ல அறிய ஆரம்பித்தேன். அவர் அதற்கு முன்னரேயே பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் நாடகங்களில் நடித்திருக்கிறார். அவர் மாத்திரமல்ல பேராசிரியர் கைலாசபதியும் நடித்திருக்கிறார். பேராசிரியர் சிவத்தம்பி ஒரு மேடை நடிகராகவும் வானொலி நடிகராகவும் இருந்திருக்கிறார்.\nஅவருடைய விதானையார் வீடு என்ற நாடகத்திலே அவர் பாத்திரம் மிகவும் பிரபல்யமானது.\n( விதானையார் வீடு நாடகம் ஒலிப்பதிவில், இடமிருந்து வலம் கணபதிப்பிள்ளை விதானையா (கா.சிவத்தம்பி), வைரமுத்துச் சட்டம்பியார் (சரவணமுத்து), செளந்தரவல்லி ( பத்மா சோமசுந்தரம்), விசாலாட்சி (பரிமளாதேவி விவேகானந்தா), சின்னத்துரை விதானையார் ( வீ.சுந்தரலிங்கம்), ஆறுமுகம் (வி.என்.பாலசுப்ரமணியம்).\nஇதைவிட அவர் நாடக எழுத்தாளராகவும் இருந்திருக்கிறார். இவ்வண்ணமாக இந்த ஆய்வுத்துறைக்கு வர முதல் ஒரு நாடக கலைஞர் ஆகத் தான் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் அறிமுகமாகியிருக்கிறார்.\nஇதைப்பற்றி கனக செந்திநாதன் தனது ஈழத்து இலக்கிய வளர்ச்சியிலே குறிப்பிடுகின்ற பொழுது இவர் நடிப்பிலே சிறந்தவராக இருந்தவர் என குறிப்பிட்டது ஞாபகத்திற்கு வருகிறது. மட்டக்களப்பு மரபுவழி நாடகங்களை எப்படி சுருக்கலாம் என்ற ஆலோசனைகளை தந்தவர் பேராசிரியர் சிவத்தம்பி. இந்தக் காலகட்டத்திலே தான் பேராசிரியர் சிவத்தம்பியினுடைய நாடகப் படைப்பாற்றல் பணிகளை நான் அருகிலிருந்து அவதானித்தது மாத்திரமல்ல, அவரிடமிருந்து அதிகம் பெறவும் கூடியதாக இருந்தது.\nஇந்தக் கூத்துக்களை எப்படிச் சுருக்கலாம் என்பதை எனக்கு அவர் மிகவும் அதிகமாக விளங்கப்படுத்தினார். கர்ணம் போர், நெண்டி நாடகம், போன்ற நாடகங்களை மட்டக்களப்பு மரபு வழி நாடகங்களில் இருந்து நாங்கள் சுருக்கினோம். ஏற்கனவே கூத்தில் கொஞ்சம் பரிச்சயம் என்றபடியால் என்னைத்தான் அவற்றைச் சுருக்குவதற்குக் கேட்டுக் கொண்டார்கள். ஆனால் முழு ஆலோசனைகளையும் தந்தவர்கள் பேராசிரியர் சிவத்தம்பியும் , பேராசிரியர் வித்தியானந்தன் அவர்களும்.\nபிறகு அந்தக் கூத்துக்கள் மேடையேற்றுகின்ற போது கூத்தின் வீரியம் கெடாமல் ஒரு வட்டக்களரியில் ஆடப்பட்ட கூத்தினை எப்படிப் படச்சட்ட மேடைக்குள் போடலாம் என்பதை அதனுடைய வீரியமும் அதனுடைய தன்மையும் கெடாமல் அதனுடைய தாற்பரியங்களைப் புரிந்து கொண்டு மேடையிலே போடவைத்தவர் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள்.\nஇராவணேசன் மட்டக்களப்பு கூத்துப் பாணியில் இருந்து வித்தியாசமாக உருவாக்கப்பட்ட வித்தியாசமான நாடகம். காரணம் மட்டக்களப்பு கூத்துக்களிலே ஒரு எடுத்துரை அரங்காகத் தான் அது இருக்கும். ஆனால் அதில் பாத்திரப் பண்புகள் வராது. இராவணேசனை பாத்திர குணாம்சம் பொருந்தியவராக மாற்றுவதற்கு பேராசிரியர் சிவத்தம்பி விரும்பினார். துன்பியல் நாயகனாக அவனைப் படைக்கவேணும் என்று அவர் கூறினார். துன்பியல் நாயகனை கிரேக்க நாடகங்களில் காணலாம்.\nகிரேக்க நாடகத்திலே விதிக்கும் மனிதனுக்கும் இடையே நடக்கின்ற போட்டியிலே மனிதன் விழுவான். அந்த வீழ்ச்சி ஒரு துன்பியலாக இருக்கும். பல நல்ல குணங்கள் இருந்தும் ஒரு தீய குணத்தால் தன் வீழ்ச்சியை தானே தேடிக் கொள்பவன் தான் துன்பியல் நாயகன். இராவணேசனை அப்படியொரு துன்பியல் நாயகனாக மாற்றவேண்டுமென சிவத்தம்பி அவர்கள் கூறினார். அதன்படி அவர் கம்பராமாயணத்தில் யுத்தகாண்டத்தை எனக்குப் படிப்பித்தார்கள். இதைத்தான் எழுதும் படி கேட்டுக் கொண்டார். எப்படி இராவணன் சிந்தித்தான், எப்படிப் போனான், எப்படி துன்பியலுக்கான அடித்தளம் போடப்படுகின்றது என்பதை யுத்தகாண்டத்தினை படிப்பிப்பதனூடாக கூறி அந்த பாத்திரத்தை உருவாக்கும்படி கேட்டுக்கொண்டார். இதன் விளைவாகத் தான் இராவணேசன் உருவாகியது.\nஇந்த இராவணேசன் நாடகத்தில் ஒரு கூத்தை நாடகமாக மாற்றுவதற்கு பேராசிரியர் நித்தியானந்தனுக்கு பேராசிரியர் சிவத்தம்பி நிறைய உதவியாக இருந்தார். அவர் சொல்லுவார் பாட்டை எப்படி நடிப்பாக வைரமுத்து அவர்கள் மாறினார்களோ அதோ போல ஆட்டம் நடிப்பாக மாறவேண்டும் என்று அடிக்கடி சிவத்தம்பி அவர்கள் கூறுவார்.\nமுக்கியமாக இராவணேசனின் பிரதியாக்கம் பெற உதவியாக இருந்தார். அது மாத்திரம் இல்லை கர்ணன் போர், நொண்டி நாடகம், இராவணேசன் போன்ற நாடகங்களுக்கு உதவித்தயாரிப்பாளராகவும் இருந்தவர் பேராசிரியர் சிவத்தம்பி.\nசுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் கர்ணம் போரில் தயாரிப்பாளர் அதாவது நெறியாளர் பேராசிரியர் வித்தியானந்தன் அவர்கள்.உதவியாளர்கள் பேராசிரியர் கைலாசபதியும், பேராசிரியர் சிவத்தம்பியும். பிறகு வந்த நாடகங்களுக்கெல்லாம் உதவியாளராக இருந���தவர் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள். பாடல்களைத் தெளிவாகப் பாடுதல், உணர்ச்சி படப்பாடுதல், சொற்களை எடுத்து சில சொற்களைப் படுத்தும் பாடுதல் என்று பாடும் முறைமையினைக் காட்டித் தந்ததோடு, ஒரு வட்டக்களரியிலே ஆடும் ஆட்டத்தை படச்சட்ட மேடையில் ஆடும் முறைமையினையும் எமக்கு விளக்கியவர் சிவத்தம்பி அவர்கள்.\nஉதாரணமாக இராவணேசனில் ஒரு காட்சி எனக்கு ஞாபகத்துக்கு வருகின்றது. இராவணேசன் தன் படையை அனுப்புகின்ற கட்டம். நான் தான் இராவணனாக நடித்தேன். மிகுந்த பயிற்சியை எனக்கு அவர்கள் தந்தார்கள்.அவன் நீலன், சிங்கன், மகரற்கண்ணன், குருதிக்கண்ணன் என்று அணியணியாக அரக்கர்களை இராமனுக்கு எதிராக ஏவுகின்றான்.அதற்கு பின்னணியாக அப்போது விரிவுரையாளராக இருந்த பேராசிரியர் சண்முகதாஸ் அவர்கள் கணீரென்று\n\"போவதோ எனது வீரம் வீழ்வதோ புகழென்றெண்ணி அடி சூழ் சேனையோடு சிங்கனை அனுப்பி வைத்தான்\"\nஎன்று பாடலைப் பாடியவுடன் அந்த இராணவனாக நடித்த நான் அபிநயத்து, மெல்ல நடந்து, மத்தள ஓசைக்குத் தக்க திரும்பி ஆடி, வேகமாக ஆடி மேடையின் வலது கீழ் மேடைக்கு வந்து இரண்டு கைகளையும் தூக்கி படைகளை அனுப்பி வைப்பேன். தொடர்ந்து ஒலிக்கும் பறையும் உடுக்கும், மத்தளமும், சங்கும் படை போவது போன்ற பிரமையை ஏற்படுத்தும். திடீரென்று அவை நின்றதும் இராவணன் உடலிலே சோர்வு தோன்றும். மேடையில் அமைதி நிலவும். படைகள் அழிந்து போகின்ற உணர்வு வரும். பிறகு மீண்டும் படைகளை அனுப்புவதற்கான பாடலை சண்முகதாஸ் அவர்கள் பாடுவார்கள். இவ்வண்ணமாக கூத்திலே இல்லாத ஆனால் கூத்தை அடிநாதமாகக் கொண்ட காட்சியமைப்புக்களை மிக அற்புதமாக உருவாக்கினார் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள். அதே போல் இராவணனும் இராமனும் போரிடுகின்ற கட்டத்தை அவரே படைத்தார். கூத்திலே அப்படி ஆடுவதில்லை. மிக இலாவகமாக, மிக வேகமாக ஆடி அந்தக் களரி ஆட்டத்தை முடிப்பார்.\nஎனக்கு ஒரு ஞாபகம் வருகின்றது.\nஒரு நாள் ஒத்திகை நடந்து கொண்டிருக்கின்றது. இராவணேசன் நாடகம், இராவணேசனாக நான், நீலன், மகரன், குருதிக்கண்ணன் எல்லாரையும் அனுப்பி, இந்திரஜித்தையும் அனுப்பி, உறவுகளையும் இழந்து, எல்லாரும் போய் விட்டார்கள், இனி யுத்தத்திலே வெல்ல முடியாது என்கின்ற நிலையிலே இராவணன் நிற்கின்றான். அவனுடைய சோர்வு, துக்கம், துயரம், வெட்கம், கோபம், எல்லாவற்றையும் முகத்திலே கொண்டு வர வேண்டும். பயிற்சியின் போது முயற்சி எடுத்து நடிக்கின்றேன். சிவத்தம்பி அவர்கள் தலையாட்டிப் போட்டுச் சொல்கின்றார் போதாது என்று. அருகிலே சுங்கானோடு பேராசிரியர் வித்தியானந்தன் அவர்கள் நிற்கின்றார். உன்னிப்பாகப் பார்த்தபடி நிற்கின்றார். மீண்டும் நடிக்கின்றேன். வித்தியானந்தனும் திருப்தியின்றித் தலையசைக்கின்றார். இருவர் முகத்திலும் திருப்தியில்லை. என்னால் இனிமேல் நடிக்கமுடியவில்லை. சோர்ந்து போனேன், அப்போது எனக்கு வயது 21 இருக்கும். சிவத்தம்பி அவர்கள் என்னை அழைக்கின்றார்கள். யுத்த காண்டத்தில் இராவணேசனின் தோல்வியை விளக்கி கம்பன் பாடல் ஒன்ரையும் கூறி விளக்குகிறார். தோல்வி மேல் தோல்வி பெற்ற இராவணன், வாளினைப் பார்க்கிறான், தன் தோளினைப் பார்க்கிறான், வலிய தன் கைகளைப் பார்க்கிறான், இறுதியில் நாணத்தால் குறுகிச் சிரிக்கிறான், அழுகிறான், கோவிக்கிறான், வெட்கப்படுகின்றான். இதற்கான கம்பனுடைய பாடலைக் கூறி கம்பன் கடைசி அடியிலே நகும், அழும், முனியும், நாணும் என்று கூறுகின்றார். \"எங்கே சிரியும், அழும், கோபியும், நாணப்படும், இந்த உணர்வுகள் அனைத்தையும் ஒரே நேரத்தில் முகத்திலே கொண்டுவாரும்\" என்று அவர் கேட்கவும், அவர் கூற்றை உள்வாங்கிக் கொண்டேன். \"எனக்கு கொஞ்ச நேரம் தாருங்கள்\" என்றேன். ஒரு சின்ன இடைவேளை. நாங்கள் பழகிக் கொண்டிருந்த விரிவுரை மண்டபத்துக்கு அருகிலே தான் பாத்றூம் இருந்தது. சுற்றி வர நிலைக்கண்ணாடி. போய் நடித்துப் பார்க்கின்றேன். திருப்பி திருப்பி நடித்துப் பார்க்கின்றேன். திருப்தி ஓரளவுக்கு வருகின்றது. மீண்டும் அவர்களுக்கு முன்னால் வந்து ஒத்திகை ஆரம்பமாகின்றது. நானும் காட்சியைச் செய்தபோது வித்தியானந்தனின் முகமும், சிவத்தம்பியின் முகமும் மலர்ந்ததும், ஒத்திகை முடிய அவர்கள் வந்து பாராட்டியதும் என் வாழ்வில் மறக்க முடியாத கணப்பொழுதுகள். இன்றும் அதை நினைத்து நினைத்து மகிழ்வேன், நெகிழ்வேன். செதுக்கிய அந்தச் சிற்பிகள் மீது மிகுந்த மரியாதை இருக்கின்றது.\nகூத்தை நாடகமாக்கிய அந்தக் காலகட்டங்களிலே தான் கிழக்கத்தேய நடிப்பு முறை என்ற உண்டு என்பது எனக்கு பொருள்பட விளங்கியது. இத்தனை சிக்கலான ஆக்கங்களும், தாளக்கட்டுக்களும், செழுமை���ான பாடல்களும் கொண்ட இக்கூத்து எப்படி ஒரு கிராமிய நாடகமாக இருக்க முடியும் என்று எம்மிடம் கேட்பார் சிவத்தம்பி அவர்கள். அக்கினிக் குஞ்சாக என் மனதுக்குள் புகுந்த அவரது கருத்துத் தான், எனது \"மட்டக்களப்பு மரபு வழி நாடகங்கள்\" என்ற பி.எச்.டி ஆய்வாக விரிந்தது. 660 பக்கங்களிலே அது வந்திருக்கின்றது. அதில் தமிழர்களுடைய தொன்மை பொருந்திய மரபில் ஒன்று கூத்து என்று நான் எழுதியிருக்கின்றேன்.\nடைனோசரின் எலும்பை மட்டும் வைத்துக் கொண்டு எப்படி டைனோசரை உருவாக்கினார்களோ அதேபோல் இந்த கூத்தை வைத்து கொண்டு செழுமை பொருந்திய பழைய நாடகமரபை உருவாக்க வேண்டும் என்ற உத்வேகத்தை விதைத்தவர் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள்.\nஉலகளாவிய பல விடயங்களை வயதுக்கு மீறி திணித்து சிந்திக்க வைத்து செதுக்கிய பெருமை முக்கியமானவர்கள் பேராசிரியர்கள் சிவத்தம்பியும், வித்தியானந்தனுமே. அந்த உறவு பின்னர் நன்றாக விரிந்தது. கொழும்பிலே அவர் அப்போது நாடகக்குழு தலைவராக இருந்தார். ஈழத்தின் தமிழர் வாழ் பிரதேசங்களுக்கெல்லாம் சென்று அந்தக் கூத்து மரபுகளை அறிகின்ற பணியிலே எங்களை ஊக்குவித்தார்.நானும்; சண்முக சுந்தரமும் எல்லா இடங்களுக்கும் பேராசிரியர் சிவத்தம்பியின் பிரதி நிதிகளாகச் சென்றோம். வன்னியிலே 1971/ 72 இலே ஒரு பெரிய மாநாட்டை கூட்டுவதற்கு ஒழுங்கு செய்தார் சிவத்தம்பி. வன்னிக்கலைகளை வெளியுலகுக்கு கொண்டு வருகின்ற முயற்சி தான் அது. வன்னி மாநிலத்திலே இருக்கின்ற கூத்து, கரகம் கோவலன் கூத்து சிலம்பு கூறல் குடக்கூத்து போன்ற பல்வ்வேறு கலைகளை வன்னி மாநிலத்திற்க வெளியே கொண்டு வருகின்ற முயற்சி தான் இது.\nஅந்தக் காலகட்டத்திலே தான் கொழும்பிலே தாசீசியஸ், சுந்தரலிங்கம் ஆகியோர் கொழும்பிலே நாடகங்களைப் போடுகின்றார்கள்.\nசுந்தா என்று அறியப்பட்ட பி.பி.சி சுந்தரலிங்கம் அவர்களின் வீட்டில் நான் குடியிருந்தேன். அந்த வீட்டு மொட்டை மாடியில் இந்த வகையான நாடகங்கள் பழகப்பட்டன. அந்த மொட்டை மாடியில் இருந்து சுந்தா, கைலாசபதி, சிவத்தம்பி, எல்லோரும் சூழ்ந்திருக்க தாசீசியஸ், நான், சுந்தரலிங்கம் போன்றோர் இந்த நாடகங்களைப் பழகிய அற்புதமான காலங்கள், கொழும்பில் இருந்த காலங்கள்.\nபிறகு 80 களுக்கு பிறகு நான் யாழ்ப்பாணம் வந்து விடுகின்றேன். அப்போது யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் நுண்கலைத் துறைத் தலைவராக இருக்கின்றார். அவருக்கு கீழே நுண்கலைத் துறை விரிவுரையாளராக இருந்தேன்.\nயாழ்ப்பாணத்திலே புதிய நாடக மரபு ஒன்று உருவாக ஆரம்பிக்கின்றது. அந்த நாடக மரபுக்குப் பின்புலமாக இருந்து ஊக்க சக்தி கொடுத்தவர் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள். நான் அப்போது தயாரித்த எல்லா நாடகங்களுக்கும் அவர் ஆலோசகராக இருந்தார்.\nமுக்கியமாக புதியதொரு வீடு நாடகம் தயாரிக்கப்பட்ட போது அவர் ஸ்ரனிஸ்லவஸ்கியின் மெதேட்டை எப்படி கொண்டு வரலாம் என்பதை அன்று நடிக்கப் பழக்கினார். அதிலிருந்து நாங்கள் கற்றுக்கொண்டோம். இராவணேசன் மூலம் கீழத்தேய மரபை சிவத்தம்பி மூலம் கற்ற நான் யாழ்ப்பாணத்தில் ஸ்ரனிஸ்லவஸ்கியின் நாடக மரபை கற்கக் கூடியதாக இருந்தது.\nஅவர் ஓய்வு பெற்ற பின் கிழக்குப் பல்கலைகழகத்திற்கு இரண்டாண்டுகள் வந்து, லயம், இராவணேசன், கிழக்கிசை அவருடைய வழிகாட்டலில் நுண்கலைத்துறை செய்கின்றது.\nஒன்றை மட்டும் நிறைவாகச் சொல்லி வைக்கின்றேன். சிவத்தம்பி அவர்களை தந்தை போன்று உரிமையோடு சண்டை இட்டுக்கொள்வோம், சண்டை வரும், சமாதானம் வரும், தந்தைக்கும் மகனுக்குமுரிய எல்லா மோதல்களும் அதிலே வரும்.\nஆனால் அடி நாதமாக ஓடுவது ஒரு பாசம் தான். அந்த உறவு தான் ஸ்தாயிபாவமாக எப்போதும் இருந்து கொண்டேயிருக்கும்.\nஆரம்ப காலத்திலே தத்துவத்தின் அடியாகத்தான் எல்லாவற்றையும் விளக்க முயன்றார். நடந்து கொண்ட எல்லா விடயத்தையும், நடைமுறைகளையும் தத்துவமாக உருவாக்க முயன்றார். அதை எப்படிக் கூறலாம் என்று சொன்னால் விளக்க முயன்ற காலம் பழைய காலமானால் விளங்கமுயன்ற காலம் பிற்காலமாக காணப்படுகின்றது.\nநாடகத்துக்கூடாக மக்களை அறிய முயன்றார், தமிழர்களை அறிய முயன்றார், பண்பாட்டை அறிய முயன்றார். பண்பாட்டில் வலிமையிலே அவர் மிகவும் நம்பிக்கை கொண்டவராக இருந்தார். ஆனபடியால் தான் அவர் பொருளாதாரக் கட்டுமானத்துக்கும் அப்பால் சென்று பண்பாட்டடியாக தமிழ் மக்களைப் புரிந்து கொள்ள அவர் முயன்றார்.\nசிவத்தம்பி அவர்கள் ஆய்வாளர் , விமர்சகர் , கவிஞர் , சிந்தனையாளர். இவற்றுக்கும் அப்பால் ஒரு நடிகர் நாடக எழுத்தாளர். நாடக நெறியாளர். மரபு வழி நாடகங்களை செழுமைப்படுத்தியவர். நாடகங்களையும் அர��்கியலையும் உருவாக்கியவர். ஒரு பாரம்பரியத்தை தனக்கு பின்னால் உருவாக்கி சென்றவர். இந்த பகுதி இன்னும் விரிவாக எழுதப்படுகின்ற பொழுது பேராசிரியர் சிவத்தம்பியின் இன்னொரு ஆளுமையின் முகம் வெளியே தெரிய வரும் என்றார் பேராசிரியர் சி.மெனகுரு.\nசென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியத்துறைத் தலைவர் பேராசிரியர் வி. அரசு அவர்களின் பகிர்வு\nபேராசிரியர் சிவத்தம்பியின் எழுபத்தைந்தாவது அகவையில் அவர் குறித்துப் பேசுவதில் பெரிதும் மகிழ்ச்சியடைகின்றேன்.\nபேராசிரியர் சிவத்தம்பி அவர்களுடைய ஆய்வுகள் குறித்து 2005 டிசெம்பர் மாதத்தில் சென்னைப் பல்கலைக் கழக தமிழ் இலக்கியத் துறையும், ரொறொண்டோ பல்கலைக் கழக தென்னாசிய ஆய்வு மையமும் இணைந்து ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கை நடாத்தினோம்.\nஅந்தக் கருத்தரங்கில் தமிழ் நாட்டிலுள்ள மிக முக்கியமான ஆய்வாளர்கள் பெரும்பகுதியானோர் பங்கேற்று பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் தமிழியல் ஆய்வும் அவரது வகிபாகமும் திசை வழிகளும் என்ற கருத்தரங்கு மூன்று நாள் சென்னைப் பல்கலைக்கழக சஙக இலக்கியத்துறையில் நடைபெற்றது.\nதமிழர்களுடைய வரலாறு என்பது 2300 ஆண்டுகளைக் கொண்டது என்பது வரையறுக்கப்பட்டு விட்டது. அதற்கு முன் இருக்கலாம்.ஆனால் சான்றுகளின் படி 2300 ஆண்டுகளாக தொடர்ச்சியாக தமிழ் மொழி பேசும் இனக்குழு இருந்திருக்கின்றது என்பது உறுதி பெற்றிருக்கின்றது. இந்தப் பின்புலத்தில் 2300 ஆண்டுகளுக்கான நீண்ட நெடிய வரலாற்றை பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் தங்களுடைய ஆய்வின் மூலமாக எப்படியெல்லாம் பதிவு செய்திருக்கின்றார் என்பதை உங்களோடு நான் பகிர விரும்புகின்றேன்.\nபேராசிரியர் சிவத்தம்பியின் ஆய்வுகள் கி.பி 2000 இற்கு முற்பட்ட காலம் பற்றிய தமிழ் இலக்கியம், இலக்கணம், தமிழ்ச்சமூகம் என்ரு ஒரு பிரிவாகச் சொல்லலாம். கி.பி 7 ஆம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி 19 ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் உருவான தமிழ் இலக்கியம், கல்வெட்டுக்கள், அது சார்ந்த ஆய்வுகளையும் இன்னொன்றாகச் சொல்லலாம். மூன்றாவதாக 20 ஆம் நூற்றாண்டு பற்றி பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் செய்த ஆய்வுகள் என்று சொல்லலாம்.\nஇந்த முதல் நிலையில் அதாவது தொல்பழங்காலம் பற்றிய, தமிழர்கள் பற்றிய ஆய்வு என்பது மிக முக்கியமான ஒரு ஆய்வாக இருக���கின்றது. குறிப்பாக பிரித்தானியர்கள் தெற்கு மற்றும் தென் கிழக்காசிய நாடுகளில் இன்றைக்கு இந்தியா என்று அழைக்கப்படும் இந்துஸ்தான் என்ற நிலப்பகுதியில் அவர்கள் ஆட்சி அதிகாரம் செலுத்திய பொழுது அவர்கள் செயத முக்கிய ஆய்வு கல்கத்தாவை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் உருவாக்கிய ஏஷியாட்டிக் சொசைட்டி என்ற நிறுவனத்தின் மூலமாக இந்தியவியல் ஆய்வுகளைத் தொடங்கினார்கள். அந்த ஆய்வில் இந்தியா என்ற நாடு சமஸ்கிருத மொழியை முதன்மையாகக் கொண்டதாகவும், ஆரியர் என்ற தேசிய இனத்தைக் கொண்டதாகவும் அவர்களது ஆய்வுகள் நடைபெற்றன. வில்லியம் ஜோன்ஸ் தொடங்கி பிறகு வில்சன், பேராசிரியர் மாக்ஸ்முல்லர் வரை இந்த ஆய்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்றன. இவர்கள் எல்லோரும் இந்தோ ஆரியம் சார்ந்த சமஸ்கிருதம் தான் இந்தியாவின் முதன்மையான மொழி என்றும், முதன்மையான பண்பாடு அந்த சமஸ்கிருத மொழியைச் சார்ந்த வேதகாலப் பண்பாடு என்ற வகையில் தான் ஆய்வினை மேற்கொண்டிருந்தனர்.\nமாறாக 1900 தொடக்கம் 1924 வரை தொடர்ச்சியாக மேற்கொண்ட ஆய்வின் விளைவாக சிந்து சமவெளி நாகரீகம் கண்டுபிடிக்கப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டின் இறுதிக்காலங்களில் பெரியவர்கள், குறிப்பாக சி.வை.தாமோதரம் பிள்ளை அவர்களும், பின்னர் உ.வே.சாமிநாத ஐயரும் சேர்ந்து தமிழ்ச் சுவடிகளில் இருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படாத மிக அரிய தொல் பழந்தமிழ் இலக்கியங்களைக் கண்டுபிடித்தார்கள். அவற்றைப் பதிப்பித்து வெளியுலகுக்கு கொண்டு வந்தார்கள்.இந்த இரண்டு நிகழ்வும் ஐரோப்பியர்களால் இந்தியா என்று கருதப்படும் நிலப்பகுதியில் சமஸ்கிருத மொழிக்கு மாற்றான இன்னொரு மொழிக்குடும்பம் இருக்கிறது என்பதையும், அந்த மொழிக்குடும்பத்துக்கென தொன்மையான பண்பாட்டு மரபுகள் தொடர்ச்சியாக இருக்கின்றன என்பதையும் உலகத்துக்குத் தெரிவிக்கக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டது.\nஇந்தப் பின்புலத்தில் தான் பேராசிரியர் சிவத்தம்பி அவர்களுடைய 1965, 75 ஆண்டுகளில் அவர் நிகழ்த்திய ஆய்வுகளின் மூலமாக இவ்விதம் இந்தியா என்ற நிலப்பகுதி சமஸ்கிருதம் என்ற மரபுக்கு அமைய ஒருபக்கம் இருக்கும் அதேவேளை மறுபக்கம் திராவிட மரபு எனப்படும் தமிழை முதன்மைப்படுத்திய ஒரு செம்மொழி இலக்கிய மரபும், ஒரு பழமையான தொல்காப்பிய இலக்கண மரபும் இருந்தது என்பதைச் ���ார்ந்த ஒரு அங்கீகாரம் இருந்தது.\nஅதில் பேராசிரியர் செய்த ஆய்வுகளில் அவரின் கலாநிதிப்பட்டத்துக்காக மேற்கொண்ட ஆய்வில், \"பண்டைத் தமிழ்ச்சமூகத்தில் நாடகம்\" என்ற ஆய்வை மேற்கொண்டார். இந்த ஆய்வுகளின் மூலமாக கிரேக்கச் சமூகத்தில் இருக்கக் கூடிய பண்டை இன மரபுகள் சார்ந்த ஒரு இனக்குழுவைப் போலவே தமிழ் பேசக்கூடிய ஒரு இனக்குழு இங்கிருந்திருக்கிறது எனவும், அதில் ஒரு சமச்சீரற்ற சமூக அமைப்பு செயற்பட்டதென்பதும், அதில் பல்வேறு வகையான மரபுகளைக் கொண்ட கலைஞர்களும், குறிப்பாகப் பாணர்கள், புலவர்கள், விரலியர்கள் இப்படிப் பலர் வாழ்ந்தனர் என்றும், அவர்களுடைய கலை வடிவங்கள் செழுமையானவையாக நடைமுறையில் இருந்தன என்பதையும் தனது ஆய்வின் மூலமாக வெளிக்கொண்டு வந்தார்.\nபேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் இக்காலகட்டத்தில் எழுதிய மேலும் முக்கியமான சில ஆய்வுகளில் குறிப்பிடத்தக்கது பண்டைத் தமிழ் சமூகத்தினுடைய திணைக்கோட்பாடு பற்றிய ஆய்வாகும். அதைப் போலவே பண்டைத் தமிழ்ச்சமூகத்தில் உருவான மேட்டிமை சார்ந்த தன்மை பற்றிய The development of aristocracy means in Tamil Nadu என்ற அவருடைய ஆங்கிலக் கட்டுரை. அதைப்போலவே திணைக்கோட்பாடு சார்ந்து உருவான உளவியல் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கட்டுரைகள். ஏறக்குறைய அவருடைய கலாநிதி ஆய்வுப் பட்டமும் அதைச் சார்ந்த இந்த சங்க இலக்கியம் தொடர்பான பிற ஆய்வுகளும் ஒரு உண்மையை வெளிக்கொண்டு வந்தன, என்னவென்று சொன்னால் இந்தோ ஆரிய மொழிக்குடும்பத்தைப் போலவே திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்த தமிழ் என்பது தொன்மையான நாகரிகம் என்றும் அந்த நாகரிகத்தைச் சார்ந்து ஒரு தொன்மையான கிரேக்க இலக்கியத்தோடு ஒப்பிடக்கூடிய ஒரு தொல் பழந்தமிழ் இலக்கியமும் உண்டு என்பதற்கான தர்க்கபூர்வமான, அறிவியல்பூர்வமான சான்றுகளை இவருடைய இந்த ஆய்வுகள் மூலமாக உறுதிப்படுத்தப்பட்டன என்று சொல்லமுடியும்.\nஏனென்று சொன்னால் இக்காலங்களில் தமிழ் நாட்டைச் சேர்ர்ந்த தமிழ் தேசிய இனத்தை முதன்மைப்படுத்திய பலரும் குறிப்பாக தேவநேயப் பாவாணர், இலக்குவணார், இப்படியான பல பெருந்தகைகளும் இந்தக் கருத்தாக்கத்தை முதன்மைப்படுத்தினாலும் அதற்கு அவர்கள் அறிவியல்பூர்வமான சான்றுகளைத் தந்தார்களா என்று சொல்லமுடியாது. ஆனால் பேராசிரியர் சிவத்தம்பி அவர்��ளுடைய இந்த ஆய்வுகள் மூலமாக, குறிப்பாக பண்டைத் தமிழ்ச்சமூகத்தில் இருந்த நிலவியல் அமைப்பு, அங்கு வாழ்ந்த மக்கள் தன்மை, அதன் மூலமாக அவர்கள் உருவாக்கிய தமிழ் இலக்கியம், வரலாறு தொடர்பான ஒரு இலக்கிய எடுகோளாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு மானுடவியல் ஆய்வை அவர் செய்தார் என்று சொல்லமுடியும். இந்த ஆய்வு இந்தியாவைப் பொறுத்தவரை மிகச் சிறந்த வரலாற்று ஆசிரியர்களால் வட இந்தியாவைப் பற்றிக் கொண்டிருந்த அளவிற்கான ஒரு மிகப்பெரிய மதிப்பீட்டை தென்னிந்தியா அல்லது தென்னிந்தியாவில் இன்றைக்கு வாழக்கூடிய தமிழ் இனத்தின் முந்திய வரலாற்றை உறுதிப்படுத்துவனவாக அமைந்தன. இதை பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் மிக முக்கியமான பங்களிப்பாக நான் கருதுகிறேன். இப்பங்களிப்பை வரலாற்றுப் பேராசிரியரான செண்பகலட்சுமி, பேராசிரியர் பணிக்கர் போன்ற பலர் அங்கீகரித்திருக்கின்றார்கள் என்பதையும் நான் இந்த நேரத்தில் நினைவுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன்.\nபேராசிரியர் சிவத்தம்பி அவர்களுடைய இரண்டாவது மிக முக்கியமான பங்களிப்பு குறிப்பாக ஏழாம் நூற்றாண்டு தொடக்கம் பத்தொன்பதாம் நூற்றாண்டு முடிய உள்ள, தமிழின் மிக அதிகமான பங்களிப்பாக உள்ள சமய இலக்கியங்கள் தொடர்பாக அவர் செய்த ஆய்வுகள். இதில் குறிப்பாக அவர் சைவ இலக்கியத்தைப் பற்றி ஆய்வு செய்த பொழுது திருமுறைகள் தொடங்கி, மெய்கண்ட சாஸ்திரம் வரையான வளர்ச்சியப் பற்றி அவர் சொல்கின்ற பொழுது ஒரு பாசுர மரபில் உருவான ஒரு மனித நேய மரபு என்பதை ஒரு தத்துவ உரையாடலாக உருவாக்கியது தான் மெய்கண்ட சாஸ்திரங்கள் என்று அவர் எழுதியிருக்கின்றார்.\nஅதைப்போலவே பிற்காலங்களில் தமிழ்ச்சூழலில் உருவான மிக முக்கியமான சமய மரபைச் சார்ந்த திருமூலர், குமரகுருபரர், அருணகிரிநாதர், வள்ளலார் குறிப்பாக தாயுமானவர் இவர்களைப் பற்றி இவர் ஆய்வு செய்த பொழுது இரண்டாவது யுகம் என்று குறிப்பிடுகின்றார். இந்த இரண்டாவது பக்தி யுகம் என்று இவர் குறிப்பிடுகின்ற பொழுது கி.பி ஏழாம் நூற்றாண்டு தொடக்கம் பத்தாம் நூற்றாண்டு வரை உருவான ஒரு பக்தி இலக்கிய மரபிலிருந்து ஒரு வேற்றான தமிழ் மரபு உருவானதென்றும் இந்த மரபு என்பது மனிதாபிமானத்தை முதன்மைப்படுத்தி மனித நேயத்தை முதன்மைப்படுத்திய ஒரு தமிழக சமய இலக்கியமரபாக உருவானதாக அவர் பதிவு செய்கிறார். ஒரு மாக்ஸிய முறையியலை முதன்மைப்படுத்திய பேராசிரியர் அவர்கள் மாக்ஸிய இயங்கியல் சார்ந்து சமூக வரலாற்றை எழுதக்கூடிய அவர் இவ்விதம் சமயத்தையும் மனித நேயத்தையும், இணைத்துக்காணக் கூடிய ஒரு மானுடவியல் துறை சார்ந்த சொல்லாட்சிகளால் அவர் செயற்பட்டிருப்பதைக் காணமுடியும்.\nஇதில் சில விஷயங்களை நாம் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் குறிப்பாக சமயம் என்பது மனிதநேயத்துக்காக செயற்படக்கூடிய ஒரு நிறுவனம் என்பதும், அது சார்ந்துதான் நாம் அவற்றின் பல்வேறு கூறுகளைப் பார்க்க வேண்டும் என்பதை அவருடைய பயிற்சியின் மூலமாக உருவான மானுடவியல் துறை சார்ந்த சொல்லாடல்கள் மூலமாக அவர் விரிவாகப் பதிவு செய்திருப்பதைக் காண்கிறோம். நிறுவனமாக உருப்பெற்ற ஒரு சமயத்தின் மூலம் இவ்விதமான சாத்தியப்பாடுகள் உண்டா என்ற விமர்சனம் ஒரு பக்கம் இருக்க, ஒரு சமயத்தை மானுடவியல் கண்ணோட்டத்தில் ஆய்வு செய்ததில் பேராசியர் சிவத்தம்பி அவர்களுக்கே மிக முக்கியமான பங்களிப்பு உண்டென்று நான் கருதுகின்றேன். இது அவருடைய பண்டைத் தமிழ்ச்சமூகத்தைப் பற்றிய ஆராய்ச்சி அளவிற்கு இருக்கும் அவருடைய சிறந்த ஆய்வென்று நான் கருதுவேன்.\nஇறுதியாக பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் 20 ஆம் நூற்றாண்டு பற்றிச் செய்த ஆய்வுகள் மிக முக்கியமானவை. குறிப்பாக் 20 ஆம் நூற்றாண்டில் உருவான இயக்கங்களைப் பற்றிய ஆராய்ச்சி, 20 ஆம் நூற்றாண்டில் உருவான புதிய ஊடகங்கள் பற்றிய ஆராய்ச்சி என்று நாம் சொல்ல முடியும். குறிப்பாக 20 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் திராவிட இயக்கம் என்ற அமைப்பு ஏன் உருவாகிறது, தனித்தமிழ் இயக்கம் என்ற அமைப்பு ஏன் உருவாகிறது, இதனுடைய மூலத்தை நாம் எப்படிப் புரிந்து கொள்வது, என்பதான பல கேள்விகளுக்கான விரிவான ஆய்வுகளை மேற்கொண்டதில் பேராசிரியர் சிவத்தம்பி அவர்களுக்கு மிக முக்கியமான இடம் உள்ளதாக நான் கருதுகிறேன்.\nசிவத்தம்பி அவர்கள் பேசுகிறார், சைவ சமய மரபின் தொடர்ச்சியாகவே தனித்தமிழ் இயக்கம், திராவிட இயக்கம் போன்றவை உருப்பெற்றிருக்கக் கூடும் என்பதற்கான ஒரு தொடர்ச்சியான வரலாற்றுப் போக்குகள் குறித்த விரிவான இலக்கிய மற்றும் பல்வேறுவிதமான பண்பாட்டுத் தரவுகள அவர் முன்வைக்கிறார். இதை அவ்வளவு எளிதாக ப��றந்தள்ள இயலாது. குறிப்பாக மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை முதல் மறைமலை அடிகள் வழியாக, திரு வி.க வழியாக ஒரு தொடர்ச்சியான சைவ மரபு சார்ந்த உரையாடல் என்பது தமிழ்ச்சூழலில் நடைபெற்றிருக்கின்றது.\nஇந்த உரையாடல் மரபில் 20 ஆம் நூற்றாண்டில் உருவான இயக்கங்கள், குறிப்பாக தனித்தமிழ் இயக்கம், திராவிட இயக்கம், தமிழிசை இயக்கம் ஆகியவற்றுக்கான பண்புகளோடு பேராசிரியர் இணைத்துப் பார்க்கும் இந்த ஆய்வு முறை மிகமுக்கியமான ஒரு பதிவாகும். அதைப்போலவே 20 ஆம் நூற்றாண்டில் உருவான ஊடகங்கள் குறிப்பாக வானொலி, தொலைக்காட்சி, அச்சு ஊடகம் போன்ற பல குறித்து பேராசிரியருடை ஆய்வுகள் மிக விரிவானவை. புனைகதைகள், நாவல்கள், சிறுகதைகள் இவை உருவாக்கத்தை ஒரு சமூகவியலோடு எப்படிப் புரிந்துகொள்வது என்பது பற்றிய ஆய்வுகள் மிகச்சிறப்பானவை. வழக்கமாக இவ்வாறான புனைகதைகள் அது சார்ந்த ஊடகங்கள் பற்றி ஆராய்ச்சி செய்பவர்கள் ஒரு தன்முனைப்பு சார்ந்தும் தர்க்கபூர்வமின்றியும் ஒரு தொடர்ச்சியான மரபின் வளர்ச்சியென்று கருதுகின்ற அதே நேரத்தில் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் புதிதாக உருவான அச்சு ஊடகப் பண்புகளையும், அதன் மூலமாக உருவான வாசிப்புப் பழக்கத்தையும் அந்தப் பழக்கத்தினூடாக உருவான புதிய பண்புகளை அடிப்படையாகக் கொண்டு ஒரு புதிய அச்சுப் பண்பாடு உருவாக்கமென்றும் அந்த அச்சுப் பண்பாடு உருவாக்கத்தை 20 ஆம் நூற்றாண்டில் உருவான புனைகதைகளினூடாக நாம் கண்டுகொள்ளலாமெனவும் பேராசிரியர் அவர்கள் விரிவாக ஆய்வு செய்து நமக்குத் தந்திருக்கிறார்கள்.\nஇந்த வகையில் ஒரு 2300 ஆண்டு கால தமிழ்ச்சமூகத்தின் நீண்ட தொடர்ச்சியான வரலாற்றை கி.பி 6 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்ட பண்டைத் தமிழ்ச்சமூகம் குறித்த ஒரு விரிவான ஆய்வைத் தனது ஆய்வாகவும் , பின்னர் வந்த காலத்தில் சமய மேலாதிக்கம் மிக்க சூழலில் சமயத்தை எப்படி எதிர்கொள்வது, எப்படிப்புரிந்து கொள்வது என்பது பற்றிய ஆய்வாகவும், புதிய மறுமலர்ச்சி சார்ந்து, புதிய தன்மையில் உருவான 20 ஆம் நூற்றாண்டில் நிலவிய பண்புகளை நாம் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் செய்துள்ள ஆய்வுகள் அவரது இந்த 75 ஆண்டு நிறைவு பவழ விழாக்காலத்தில், 1956 தொடக்கம் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்ச��யாக தமிழியல் ஆய்வு மேற்கொண்ட அவருடைய ஆய்வுப் புலமைப் பாரம்பரியம் தமிழ்ச்சமூகம் விதந்து பாராட்ட வேண்டிய ஒரு மிக முக்கியமான செயல் என்று கருதுகிறேன். பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் நீண்ட நெடுங்காலம் வாழ்ந்து இன்னும் பல மேல் ஆய்வுகளைச் செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு.\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் கலைப் பீடாதிபதி பாலசுகுமாரின் பகிர்வு\n1977 ஆம் ஆண்டு தொடக்கம் 1981 ஆம் ஆண்டு வரை நான் என்னுடைய பட்டப்படிப்பை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டபோது அவர் என்னுடைய ஆசானாக இருந்தார். அவருக்கு கீழ் நான் படித்ததையிட்டு பெருமைப்படுகின்றேன். அவர் எங்களுக்கு பல விஷயங்களை அந்தக் காலகட்டத்திலே அந்த நான்கு வருடங்கள் பட்டப்படிப்பை மேற்கொண்டபோது பெற்றுக்\nகொள்ளக்கூடியதாக இருந்தது. நான் தமிழை சிறப்பு பாடமாகப் படித்த பொழுது நான்கு வருசமும் அவர் எனக்கு விரிவுரையாளராக,ஆசானாக இருந்திருக்கின்றார். இந்த நான்கு வருசங்களிலே தமிழ் பற்றியதான ஒரு ஆழமான தேடுதலை மேற்கொள்வதற்கு ஒரு ஊக்கசக்தியாக பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் இருந்திருக்கின்றார்.\nநான் அந்தக் காலத்திலே பல்கலைக்கழகத்திலே படிக்கின்றபொழுது வாசி, வாசி என்று என்னை வாசிப்பதற்கு தூண்டியவர் அவர். நான் லைபிரரியிலே போய் லைபிரரியின் கடைசி மணி அடிக்கும் வரை இருந்து வாசிப்பேன். அந்தக் காலகட்டத்தில் தான் நான் முற்று முழுதாக தமிழ் நாவல் இலக்கியம் என்பது ஒரு தனிப்பாடமாக இருந்தது. அந்தப் பாடத்தை அவர் தனியாகவே எனக்கு அவர் படிப்பித்தார். அதேபோல சங்ககால அகத்திணை மரபை நான் தனியே அவரிடம் படித்தேன். அதோடு சேர்த்து தொல்காப்பியத்தின் அகத்திணை மரபு, நாடகமும் அரங்கியலும் எனக்கு சிறப்பாகப் படிப்பிக்கப்பட்ட பாடம். இதோடு சேர்ந்து பொதுவாக மற்றமாணவர்களோடு சேர்ந்து தமிழ் சிறப்புப் பாடத்திலே பல விசயங்களை நான் அவரிடமிருந்து பெற்றுக் கொண்டேன். குறிப்பாகச் சொல்லப்போனால் அவருடைய படிப்பித்தல் என்பது விரிவுரைகள் மிக ஆழமானதாக இருக்கும்.சிலபேருடைய விரிவுரைகளைக் கேட்கும் போது எப்போது அவை முடியும் என்று நாங்கள் நினைப்பதுண்டு.\nஆனால் அவருடைய விரிவுரைகள் அப்படியல்ல.சலிக்காமல் அலுக்காமல் எத்தனை மணித்தியாலமும் கேட்கக் கூடியதாக, நாங்க��் புரிந்து கொள்ளக் கூடியதாக அந்த விரிவுரைகள் அமைந்திருக்கும். நான் தனியே அவரிடம் படித்தபோது சிலவேளைகளில் அவர் பன்னிரண்டு மணிக்கு விரிவுரையைத் தொடங்கினால் கிட்டத்தட்ட நாலரை மணித்தியாலங்கள், ஐந்து மணித்தியாலங்கள் அந்த விரிவுரைகள் நீண்டு கொண்டே போகும். அந்த விரிவுரைகள் நடத்தப்படுகின்ற பொழுது அது ஒரு விரிவுரையாக இல்லாமல் ஒரு பகிர்தலாக, ஒரு உரையாடலாகவே அது அமைந்திருக்கும். அப்போது தான் பல விஷயங்களை, சிலவேளைகளில் பாடத்துக்கு அப்பாலும் கூட கற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தது. தனியே அந்தப் பாடப் பரப்போடு மாத்திரம் நில்லாமல் அந்தப் பாடத்தோடு தொடர்புடைய பல விஷயங்களை உலகளாவித் தழுவி வருகின்ற போது பரந்த அறிவைத் தரக்கூடியதாக அவருடைய விரிவுரைகள் அமைந்திருந்தன.\nகுறிப்பாக இன்னும் நான் சொல்லப் போனால் நான் அவரிடம் சிறப்பாகப் பயின்ற பாடங்கள் என்று சொல்லுகின்ற பொழுது நாடகமும் அரங்கியலும் என்ற பாடம். இந்த நாடகமும் அரங்கியலும் என்ற பாடம் அந்தக் காலத்திலே பல்கலைக்கழகத்துக்கு ஒரு தனிப்பாடமாக இருக்கவில்லை. அத்தோடு க.பொ.த உயர்தரத்திலும் கூட தனி ஒரு பாடமாக இருக்கவில்லை. அதன் பிற்பாடுதான் 1980 களுக்கு பின்னர் தான் தனி ஒரு பாடமாக க.பொ.த உயர்தரத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அதே போல பல்கலைக் கழகத்திலே தமிழ் மொழி மூலமாக இந்தப் பாடம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தப் பாடத்தை க.பொ.த உயர்தரவகுப்பில் அறிமுகப்படுத்தியதில் பேராசிரியர் சிவத்தம்பியின் பங்கு மிக முக்கியமானது.\nதமிழ் கலை இலக்கியப்பரப்பிலே அவருடைய இடம் மிகப் பெரிய இடம். அதை யாரும் மறுக்க முடியாது. பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் கூட அதையெல்லாம் தாண்டி, அவற்றுக்கெல்லாம் அப்பால் ஒரு மிகப்பெரிய மலையாக தமிழ் கலை இலக்கியப் உலகிலே அவர் இயங்கியிருக்கிறார். அப்படிப் பார்க்கின்ற பொழுது முற்போக்கு எழுத்தாளர் சங்கமும், முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துக்கூடாக அவர் ஆற்றிய பணிகளும், முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஒரு காலகட்டத்திலே மிகப்பெரிய சக்தியாக வளர்வதற்கான பல விஷயங்கள் இவரூடாகவே வெளிப்பட்டது.\nஅத்தோடு தமிழ் நாடக ஆராய்ச்சி என்று பார்க்கின்ற பொழுது, தமிழ் நாடகம் பற்றிய ஆராய்ச்சியை முதன்முதலில் தொடக்கிவைத்தவர் பேராசிரி��ர் சிவத்தம்பி என்று சொல்லலாம். சுவாமி விபுலானந்தர் ஆரம்பத்திலே தமிழ் நாடகங்கள் பற்றி விசயங்களை மதங்க சூளாமணி மூலமாகக் குறிப்பிட்டாலும் அதைத் தொடர்ந்து நாங்கள் பார்க்கின்ற பொழுது பேராசிரியர் சிவத்தம்பி அவர்களுடைய கலாநிதிப்பட்ட ஆய்வு அது இப்போது தமிழில் வந்திருக்கின்றது, \"பண்டைத் தமிழ் சமூகத்தில் நாடகம்\" சென்ற ஆண்டு என்று நினைக்கின்றேன், அது மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றது. அவர் இங்கிலாந்துப் பல்கலைக்கழகத்திலே கலாநிதிப்பட்ட ஆய்வினை மேற்கொண்டார். தமிழ் நாடகத்தையும் கிரேக்க நாடகத்தையும் ஒப்பு நோக்கி பண்டைத் தமிழ்ச் சமூகத்திலே இந்த நாடக மரபுகளை சிலப்பதிகாரத்தினூடு அவர் வெளிப்படுத்திய விதம் மிக முக்கியமானது. இன்றைக்கு கூத்துப் பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்ச்சியாக கிழக்கு மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திலே மேற்கொள்ளப்படுகின்றன. தமிழ் நாட்டிலே பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.\nஇவற்றுக்கெல்லாம் வழிகாட்டியாக, சிவத்தம்பி அவர்களுடைய கலாநிதிப்பட்ட ஆய்வு அடிப்படையாக அமைகின்றது. இந்த ஆய்வின் பின்புலம் தான் பலரை தமிழ் நாடகம் பால் இழுக்கச் செய்தது.\nபிற்காலத்திலே நீங்கள் பார்த்தீர்களேயானால் தமிழ் நாட்டிலே சக்தி பெருமாள், ஏ,என் பெருமாள் போன்ற பலர் இத்தகைய தமிழ் நாடக ஆய்விலே ஈடுபடுகின்றார்கள். இவற்றுக்கெல்லாம் அடிப்படையாக பேராசிரியர் சிவத்தம்பியத் தான் தமிழ் நாடக ஆராய்ச்சியில் முக்கியமானவராகக் கருத முடியும். அதே போல அவர் இலங்கை கலைக்கழகத்திலே பணியாற்றிய பொழுது, ஈழத்து நாட்டாரியர் குறித்த அவரது ஈடுபாடு மிக முக்கியமானது. குறிப்பாக அவர் முல்லைத்தீவிலே செய்த நாட்டாரியல் விழா, இன்றைக்கும் பலர் நினைவு கூர்ந்து பேசக்கூடிய நிகழ்வாக இருக்கின்றது. இதை விட அவர் பேராசிரியர் வித்தியானந்தனோடு பணியாற்றிய போது, பேராசிரியர் வித்தியானந்தன் கூத்து மீள் கண்டுபிடிப்பு செயத போது அதாவது ஈழத்தமிழர்களுக்கான ஒரு அரங்க வடிவம் பற்றி சிந்தித்த பொழுது கிழக்கிலங்கையிலே பிரபல்யம் பெற்ற தென்மோடி வடமோடி நாடகங்களை அவர் மீளுருவாக்கம் செய்து மேடையேற்றினார் பேராசிரியர் வித்தியானந்தன் அவர்கள்.\nபேராசிரியர் வித்தியானந்தன் அவர்கள் இவற்றை மேடையேற்றியபோது அதற்குப் பக்கத்துணையாக இருந்தவர்கள் பேராசிரியர் சிவத்தம்பியும், பேராசிரியர் கைலாசபதியும். அந்தக் காலத்திலே செய்யப்பட்ட கர்ணன் போர், நொண்டி நாடகம், வாலி வதை, இராவணேசன் போன்ற நாடகங்கள் மிக முக்கியமான நாடகங்கள். ஆகவே இன்றைக்கு நாங்கள் பேசுகின்றோமே ஈழத்து தமிழர்களுக்கான அரங்க வடிவம், ஈழத்து தமிழர்களுக்கான நடனவடிவம், ஈழத்துத் தமிழர்களுக்கான இசை வடிவம் என்று பேசுகின்ற பொழுது அதற்கான அடிப்படைகளை இத்தகைய கூத்து மீள் கண்டுபிடிப்பு என்கிற அந்த விசயத்திலிருந்து தான் தொடங்குகின்றது. ஆகவே அதற்கும் கூட அந்தக் காலத்தில் மிகக் காத்திரமாகச் செயற்பட்டவர் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள்.\nஇன்றைக்கு தமிழ் நாட்டில் கூட நாடகமும் அரங்கியலும் என்ற கற்கை பிளஸ்டு வில் இல்லை. எத்தனையோ பல்கலைக்கழகங்கள் இருக்கின்ற தமிழகத்திலே பாண்டிச்சேரி பல்கலைக்கழகம், தஞ்சைப் பல்கலைக்கழகம் ஆகிய இரண்டு பல்கலைக்கழகங்களில் தான் தமிழிலே நாடகம் ஒரு பாடமாக இருக்கின்றது. அதே போல் இந்தியா முழுவதிலும் எடுத்துக் கொண்டாலும் ஒரு சில பல்கலைக்கழகங்களில் மாத்திரம் தான். ஆனால் சிறிய ஒரு நாடான நம் நாட்டில் வடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்களில் நாடகம் ஒரு பாடமாக இருக்கின்றது. அதன் மூலமாக பல கலைஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் உருவாகியிருக்கின்றார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் சிங்களத்தில் நாடகமும் அரங்கியலும் பல்கலைக்கழகத்திலே ஒரு பாடமாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றது. ஆகவே அந்த வகையில் பார்க்கின்ற பொழுது ஈழத்திலே நாடகம் தொடர்ப்பான விஷயங்களிலே, ஆராய்ய்சிகளிலே, படிப்புக்களிலே பேராசிரியர் சிவத்தம்பியின் இடம் மிக முக்கியமான இடத்தைப் பெறுகின்றது.\nகிழக்குப் பல்கலைக் கழகத்திலே அவர் வந்து பணியாற்றிய காலத்தை நான் இங்கு குறிப்பிடவேண்டும். கிழக்குப் பல்கலைக்கழகத்திலே அவர் 2 வருடங்கள் பணியாற்றியிருந்தார். அவர் பணியாற்றிய காலங்களிலே கிழக்குப் பல்கலைக் கழகத்திலே முக்கியமான பட விஷயங்களைத் தொடங்குவதற்கு அவர் காரணகர்த்தாவாக இருந்தார் என்பதை நான் இங்கு குறிப்பிட வேண்டும்.குறிப்பாகக் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப் படிப்புக்கள், குறிப்பாக கலைமாணி, முதுமாணி, முதுதத்துவமாணி , தத்துவமாணி அதாவது எம்.ஏ.எம்.பிஎல், பி.எச்.டி ஆகிய கற்கைநெறிகளைத் தொடங்குவதற்கான பாடத்திட்ட வரைபை பேராசியர் சிவத்தம்பி அவர்கள் இருந்து அந்தப் பணியைச் செய்தார்கள். அவரோடு சேர்ந்து பேராசிரியர் மெளனகுரு, சித்திரலேகா மெளனகுரு போன்றவர்களும் இணைந்து அந்த வேலகளை செய்தார்கள். ஆனால் அதற்கான திட்டவரைபை உருவாக்குவதற்கு சிவத்தம்பி அவர்கள் தான் அடிப்படையாக இருந்தார்.\nஅதுமாத்திரமல்லாமல் அந்த உயர்பட்டப்படிப்புக்களை நடாத்துவதற்கான விரிவுரைகளைக்கூடப் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் செய்தார்கள். அந்தவகையிலே நாடகமும் அரங்கியலும், நுண்கலை ஆகிய பாடங்களிலே இன்றைக்கு கிழக்குப் பல்கலைக் கழகத்திலே முதுமாணி, முதுதத்துவமாணி, தத்துவமாணி ஆகிய துறைகளைச் செய்வதற்குரிய வாய்ப்புக்கள் அங்கே இருக்கின்றன. அந்த வகையிலே\nஅவர் கிழக்குப் பல்கலைக்கழகத்திலே முக்கியமான காரியத்தைச் செய்வதற்குக் காரணகர்த்தாவாக இருந்திருக்கின்றார்.அதாவது நான் அவருடைய மாணவனாக இருந்தது ஒரு பக்கம், பின்னர் அவரோடு இணைந்து பணியாற்றக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது இரண்டாவது கட்டம்.\nஅடுத்து கிழக்கு பல்கலைக்கழகத்தோடு சுவாமி விபுலாந்தா இசை நடனக் கல்லூரியை இணைக்கின்ற முயற்சியிலே திட்ட முன்வரைபு ஒன்று அதற்குத் தேவைப்பட்டது. அந்தத் திட்டமுன்வரைபைத் தயாரிப்பதற்கு பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் மிக முக்கியமானவராக இருந்தார். பலரும் அதனோடு இணைந்து பணியாற்றினாலும் கூட, சிவத்தம்பி அவர்கள் தான் அடிப்படையாக நின்று செயற்பட்டார்.\nமூன்றாவதாக கிழக்குப் பல்கலைக்கழகத்திலே எங்களுடைய சிறப்பு மாணவர்களுக்கு, தமிழ் சிறப்பு மாணவர்கள், நுண்கலை சிறப்பு மாணவர்கள், நாடகமும் அரங்கியலும் படிக்கின்ற சிறப்பு மாணவர்களுக்கு அவர் விரிவுரைகளை நிகழ்த்தினார். இவ்வாறு மூன்று வகையான பணிகளை அவர் கிழக்குப் பல்கலைக்கழகத்திலே இரண்டு வருடங்கள் பணியாற்றிய போது செய்ததை நாங்கள் அதை மிகப் பெருமையாகக் கருதுகின்றோம். பின்னாளிலே நான் பீடாதிபதியாக வந்த பொழுது பல விசயங்களை நான் கேட்டு தெரிந்து கொள்ள அவருடைய ஆலோசனைகள் மிகுந்த வழிகாட்டியாக அமைந்தன.\nஅதாவது சில ஆராய்ச்சி முயற்சிகளைச் செய்வதற்கும், சில கருத்தரங்குகளை நிகழ்த்துவதற்கும், ஆகவே ஒரு academic என்ற வகையிலே ஒரு கல்விசார் பேராசிரியர் என்ற வக���யிலே, ஒரு பல்கலைக்கழக புத்திஜீவி என்ற வகையிலே கிழக்குப் பல்கலைக்கழகத்தோடு அவருக்கிருந்த தொடர்பு என்பது, கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாச்சார பீடத்தை மேலும் ஆளுமை உள்ளதாக, ஆளுமை உள்ள பட்டதாரிகளை உருவாக்குவதற்குரிய ஒரு பின்புலத்தை அவர் எங்களுக்கு அளித்தார். கூடவே அவரால் வரமுடியாத காலகட்டத்தில் நாங்கள் எங்கள் மாணவர்களை கொழும்புக்கு அனுப்பி அவரிடம் கற்கை பெறுவதற்கான வசதிகளைச் செய்துகொடுத்தோம். இப்படி கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கும் அவருக்குமிடையிலான தொடர்புகள் முக்கியமானவை. அதை விட கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உலக நாடகவிழா நடைபெற்ற பொழுது அவர் மிக முக்கிய பங்காற்றியிருக்கின்றார். இப்படியாக கிழக்குப் பல்கலைக் கழகத்துக்கும் அவருக்குமிடையிலான தொடர்பு இன்று வரை தொடர்கின்ற உறவாகவே இருந்து வருகின்றது.\nகவிஞர் முருகையன் காலமானபோது பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் தந்த வானொலிப்பகிர்வு\n\"சிவபூமி\" என்னும் கோயிலில் கடவுளின் குழந்தைகளைக் கண்டேன்\nஇந்தமுறை தாயகம் சென்றபோது கொழும்பில் நின்ற சில நாட்களில் ஒருநாள் அதிகாலை நான்கு மணிக்கு வெள்ளவத்தையில் உள்ள உறவினர் வீட்டுக்குச் செல்லவேண்டிய தேவை இருந்தது. அங்கு சென்றுவிட்டு உடனேயே அந்தக் கும்மிருட்டில் வெள்ளவத்தையில் இருந்து ஓட்டோ ஒன்றைப் பிடிக்கின்றேன். வழக்கமாக நானாகப் பேச்சுக் கொடுக்கமாட்டேன் ஓட்டோக்காரர் பேசும் வரை. சிலவேளை யாராவது சிங்களவர் ஆட்டோக்காரராக வந்து வாய்த்து, அவர் தன் மொழிக்காரர் என்று நினைத்துச் சரளமாகச் சிங்களம் பேசி உரையாடும் போது இஞ்சி தின்ற மங்கியாக நானும் ஏதாவது சிரித்துச் சமாளித்து, கையில் இருக்கும் மொபைல் போனில் அவசரமாக அழைப்பு எடுப்பது போலப் பாவனை (பீலா) காட்டிய சந்தர்ப்பமும் உண்டு. ஆனால் இந்த அதிகாலை நேரம் ஊரே உறங்கிக்கொண்டிருக்கும் போது காலி வீதியில் எந்தவித வீதி நெரிசலும் இன்றி ஓட்டோ எறும் போது சாரதி தமிழில் பேச்சுக் கொடுக்கின்றார். பிரணவ மந்திரம் தெரியாத படைத்தல் தொழில் கடவுள் பிரமனுக்கும் தெரியாது, அழிக்கும் தொழிலைக் கொண்ட உருத்திரனுக்கும் புரியாது என்று பூடகமாக பிரணவமந்திரத்தை இனப்பிரச்சனையாகவும், பிரம்மா, உருத்திரன் கடவுளர்களை இன்றைய ஆட்சியாளர்களுக்கும் ஒப்பிட்��ு அவர் பேசிக்கொண்டு வந்தது அவரின் கல்விப்புலமையின் உயர்வைக் காட்டியது. அதை மெய்ப்பிப்பது போல நான் இறங்கும் இடம் வந்ததும் அவர் சொன்ன ஒரு விஷயத்தைக் கேட்டதும் உண்மையில் என் மயிர்க்கால்கள் அந்த நேரம் குத்திட்டு நின்றன, இப்போது எழுதும் போதும் கூட.\n நான் ஒரு எலெக்ட்ரோனிக் இஞ்சினியர், என்ர அலுவலக நேரத்துக்கு முன்னமும், வேலை முடிஞ்ச பிறகும் ஆட்டோ ஓட்டுறன். அந்த ஓட்டோ ஓட்டுற காசை சண்டையிலை கைவிடப்பட்ட ஆதரவில்லாத பிள்ளையளுக்குக் கொடுக்கிறன்\"\nபுலம்பெயர்ந்த தேசத்தில் இருந்து ஒரு டொலரை ஆதரவற்ற இல்லங்களுக்குக் கொடுக்கக் கூட ஆயிரம் தடவை யோசிப்போம், ஆனால் தாயகத்தில் இருக்கும் இவரைப் போல எத்தனை உள்ளங்கள் தம் அடையாளம் தெரியாது உதவிக்கொண்டிருக்கிறார்கள். உதவுவதற்கு உள்ளம் மட்டும் இருந்தால் போதும் என்று மீண்டும் ஒருமுறை உணரப்பட்ட தருணம் அது.\n என் பங்கும்\" காற்சட்டைப் பையில் இருந்து மேலதிகமாகக் கொடுக்க\n\"இல்லையண்ணை, என் பங்குக்கும் போகட்டும்\" என்று திணித்து விட்டு நகர்கின்றேன்.\nஅதிகாலையில் ஞான உபதேசம் தந்த முருகனாக அவர் தெரிந்தார்.\nஎங்கள் அயலூர் கோண்டாவிலில் சிவபூமி என்னும் சிறுவர் மனவிருத்திப் பாடசாலை இயங்குகின்றது. கடந்த முறை இங்கு செல்ல வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஆனால் இந்த முறை இங்கு செல்லவேண்டும் என்று வாய்ப்பை உருவாக்கிக் கொண்டேன். என் சகோதரர் லண்டனில் இருந்து வந்திருந்தார். எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து முதல் தடவை இப்போது தான் தாயகத்தில் பெற்றோரோடு தன் பிறந்த நாளைக் கொண்டாடப் போகின்றார். அவருக்கோ பிறந்த நாள் விருந்து என்பதை விட ஆதரவற்ற இல்லங்கள் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து அங்கு ஒரு பகற்பொழுதைக் கழிப்பது என்று தீர்மானித்து வந்திருந்தார். இந்த நேரம் என் சிவபூமி பாடசாலைக்கான பயணமும் ஒருசேர அமைய அங்கு அவரின் பிறந்த நாளைக் கழிக்க எண்ணினோம்.\nஜீலை மாதம் 2 ஆம் திகதி, 2004 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது சிவபூமி சிறுவர் மனவிருத்திப் பாடசாலை. இந்தப் பாடசாலையின் உருவாக்கத்திலும் தொடர்ந்த செயற்பாட்டிலும் முதற்காரணியாக இருப்பவர் திரு ஆறு. திருமுருகன் என்ற சிவத்தொண்டர். ஆறு.திருமுருகன் அவர்கள் கோண்டாவிலில் இயங்கும் சிவபூமி சிறுவர் மனவிருத்திப்பாடசாலை தவிர தொல்புரத்தில் இயங்கும் சிவபூமி முதியோர் இல்லத்தையும் ஆரம்பித்து சிவபூமி அறக்கட்டளையின் கீழ் சான்றோர்களை இணைத்து, வரும் நன்கொடைகளை சீரான நிர்வாகத்தில் கையாண்டு இந்த அமைப்புக்களைக் கொண்டு நடத்தி வருகின்றார். அவுஸ்திரேலியாவில் இயங்கும் ஈழத்தமிழர் கழகம் உட்பட புலம்பெயர் சமூகத்தில் இருந்து தனி நபர்களும் ,அமைப்புக்களும் இந்த அறக்கட்டளையின் தேவை உணர்ந்து உதவியிருக்கின்றார்கள். ஆனால் இன்னும் இன்னும் தேவைகள் பெருகிக்கொண்டே இருக்கின்றன. எங்கள் சொந்தங்களுக்கு இன்றைய காலகட்டத்தில் செய்ய வேண்டிய முதற்பணி இப்படியான அற நிறுவனங்களுக்கு இயன்ற உதவிகளைக் கொடுக்கவேண்டியது.\nஇந்த சிவப்பூமி அறக்கட்டளையின் இணைய முகவரி http://sivapoomi.org/\nமேலை நாடுகளில் உள வளர்ச்சி குறைந்த பிள்ளைகளையும், செவிப்புலன் இழந்த, வாய்பேச முடியாத, விழிப்புலன் அற்ற, இன்னபிற குறைகள் கொண்ட பிள்ளைகளையும் கவனிக்கும் பொருட்டு அரசாங்கமும் தொண்டு அமைப்புக்களும் பல்வேறு பாடசாலைகளையும், உதவி நலத்திட்டங்களையும் உருவாக்கி அவர்களைச் சமூகத்தின் ஒரு அங்கமாக வைத்திருப்பார்கள். ஆனால் எம்மூரில் நான் வளர்ந்த காலகட்டத்தில் இப்படியான பிள்ளைகளை நான்கு சுவர்களுக்குள் அடைபட்டு வைத்திருந்ததைக் கண்டிருக்கின்றேன். அப்படியானதொரு சமூக அமைப்பில் இந்த சிவபூமி சிறுவர் மனவிருத்திப் பாடசாலையின் பெரும் பங்கை உணர முடிந்தது. காலை வேளையில் ஒவ்வொரு பிள்ளைகளின் வீட்டுக்கும் வாகனத்தை அனுப்பி அவர்களை அழைத்து வந்து, காலையில் போசாக்கான காலைச்சிற்றுண்டி, பின்னர் ஆரோக்கியமான மதிய உணவும் கொடுக்கின்றார்க. ஒவ்வொரு பிள்ளையின் மனவிருத்தியின் எல்லைக்கேற்ப அவர்கள் தரம் பிரிக்கப்பட்டு கற்பித்தல் கொடுக்கப்படுகின்றது.\nவீட்டுக்காரரோடு அண்ணனின் பிறந்தநாளில் சிவபூமி பாடசாலைக்குச் சொல்கிறோம். அங்கே அதிபரின் அறைக்குச் சென்றபோது நிர்வாகப் பொறுப்புக்களில் இருக்கும் ஒரு இளைஞன்\n\"நீங்க கானா பிரபா தானே\"\n\"ஓம் எப்படித் தெரியும் தம்பி\nபாடசாலை இயங்கிக் கொண்டிருக்கின்றது. பிள்ளைகள் தமக்கான ஆசிரியர்களின் வகுப்பில் பிரிந்திருந்து சிரத்தையோடு கற்கின்றார்கள். ஒவ்வொரு பிள்ளையும் உடலளவில் பாதிக்கப்பட்டவர்கள், ஆனால் கள்ளமில்லாத தெய்வக்குழந்தைகளாக எங்களைக் க��்டு சிரிக்கின்றார்கள். பக்கத்தில் இருக்கும் மூன்று மாடிக்கட்டடத்திலும் வகுப்புக்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. அங்கும் செல்கின்றோம். அந்தக் கட்டிடம் கூட லண்டனிலும், அமெரிக்காவிலும் வாழும் நம்மவர்களின் பெருங்கொடையின் சாட்சியமாக வெள்ளித்தகட்டில் பொறிக்கப்பட்டிருக்கின்றன. எங்களைக் கண்ட பிள்ளைகள் சிலர் எழுந்து நின்று வணக்கம் சொல்கிறார்கள். சிலர் கைகூப்புகின்றார்கள் அவர்களின் மொழி உடல் மொழி மாத்திரமே. அந்தப் பிள்ளைகளின் கைவண்ணத்தில் உருவான ஓவியங்கள் வகுப்பறைகளில் மாட்டப்பட்டிருக்கின்றன. இந்தப் பாடசாலையின் வளர்ச்சியும் தேவையும் பன்மடங்காகப் பெருகிய நிலையில் பக்கத்தில் இருக்கும் காணி கூட வாங்கப்பட்டு இன்னொரு பாடசாலை அமைக்கப்பட இருக்கின்றது.\n\"வணக்கம் சேர்\" தானாகவே வந்து அறிமுகப்படுத்திய இன்னொரு இளைஞரை யார் என்று விசாரித்தோம்.\n\"நானும் இன்னொரு ரீச்சரும் ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியில் இருந்து வந்திருக்கிறோம், நாங்கள் இப்படியான மனவிருத்திப் பாடசாலையில் எதிர்காலத்தில் படிப்பிக்கப்போறம் அதற்கான பயிற்சிக்குத் தான் வந்திருக்கிறோம்\". அவர் பேசிக்கொண்டிருக்கும் போது மதிய உணவுக்கான நேரம் என்று மாடிப்படிகளில் தாவித்தாவி வரும் அந்த மாணவர்களைக் காணும் போது தெரிந்தது. ஒரு மாணவன் வழுக்கி விழப்போக, அவரை வாரியணைத்துத் தூக்கிக் கொண்டே போனார் அந்தப் பயிற்சிக்கல்லூரி ஆசிரியர். இப்படியான பள்ளிகளில் ஆசிரியர்களாக இருப்பவர்கள் இன்னும் அதிக பொறுமையும், பொறுப்பும் கொண்டிருக்கவேண்டிய தேவையும் உணரப்படுகின்றது.\n\"எதென்ஸ் இல் நடக்கும் ஒலிம்பிக் போட்டிக்குப் போகப்போற மாணவன் எங்கே\" நானாக அங்கே பணியில் நின்ற இளைஞரைக் கேட்டேன். அகில இலங்கையில் இருந்து எதென்ஸ் இல் நடக்கும் விசேட ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ள சிவபூமி பாடசாலையில் இருந்து சிவராசா துஷ்யந்தன் தெரிவாகி இருந்ததும் அதன் தொடர்பில் திரு ஆறு.திருமுருகன் அவர்களை நான் எமது அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சார்பில் கடந்த பெப்ரவரியில் பேட்டி எடுத்தும் இருந்தேன்.\n\"இவர் தான் அவர்\" என்று சிவராசா துஷ்யந்தனைக் காட்டினார்கள்.\nவாய் பேசமுடியாத, காது கேட்கும் திறன் அற்ற அவர் தனது ஏழு வயதில் இர���ந்து இந்தப் பாடசாலையில் படித்து வருபவர். என்னைக் கண்டு கைகூப்பினார். நான் அவரின் கையை இறுகப்பற்றினேன்.\nஇன்று ஜூலை 3 ஆம் திகதி எனது மின்னஞ்சலுக்கு வந்த செய்தியில் இப்படி இருந்தது.\nகிறீஸின் தலைநகர் ஏதென்ஸில் நடைபெற்று வரும் மாற்று வலுவுடையோருக்கான ஒலிம்பிக் போட்டியில் யாழ். மாணவன் சிவராசா துஷ்யந்தன் வெள்ளிப்பதக்கம் பெற்று சாதனை புரிந்துள்ளார்.\nகோண்டாவில் சிவபூமி மனவிருத்திப் பாடசாலை மாண வனான இவர் இந்த ஒலிம்பிக் போட்டியில் முதற் தடவையாக பங்கேற்று இருந்தார்.நேற்று இடம்பெற்ற 4–100 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் இலங்கை அணி சார்பாக பங்கேற்று இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கம் பெற்றார் துஷ்யந்தன்.இன்று இடம்பெறும் 100 மீற்றர் ஓட்டப் போட்டியிலும் உயரம் பாய்தல் போட்டியிலும் துஷ்யந்தன் பங்கேற்க இருக்கிறார்.\nஜூலை 4, 2011 இன்று கிடைத்த செய்தி\nகிறீஸின் தலைநகர் ஏதென்ஸில் நடைபெற்று வரும் மாற்று வலுவுடையோருக்கான சர்வதேச ஒலிம்பிக் போட்டியில் யாழ். மாணவன் சிவராசா துஷ்யந்தன் தங்கப்பதக்கம் பெற்று சாதனை புரிந்துள்ளார். மற்றும்போட்டியில் வெள்ளிபதக்கத்தை பெற்றுக்கொண்டர் என்பதனை தெரிவித்துக்கொள்கின்றோம்.\nஅண்ணன் தனது பிறந்த நாளைப் பிள்ளைகளுக்கு மதிய உணவு கொடுத்துத் தானும் அவர்களோடு கொஞ்ச நேரம் சப்பாணி கட்டி இருந்து மகிழ்கின்றார். அந்த நிறை உணவோடு வடை, பாயாசமும் பரிமாறப்படுகின்றது.\nசாப்பாட்டு நேரம் முடிந்து எல்லாப்பிள்ளைகளும் ஒரே மண்டபத்தில் அமர்ந்திருக்கின்றார்கள்.\nஒவ்வொரு பிள்ளைகளின் பெயரை ஆசிரியர் அறிவிக்க, அவர்கள் முன்னே வந்து பாடுகிறார்கள், அபிநயம் பிடித்துப் பேசுகிறார்கள்.தாம் கற்பித்தவை அரங்கேறிக்கொண்டிருப்பதைக் கண்டு தொண்டர் ஆசிரியர்கள் முகத்தில் பூரிப்பு.\nஎமது மனதிலோ சிவபூமி இன்னும் உயர்ந்த இடத்தில் அமர்ந்து கொண்டது.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nவட்டாரமொழி என்ற பகுப்பை மறுக்கிறேன் - நாஞ்சில் நாட...\nபேராசான் கார்த்திகேசு சிவத்தம்பியை இழந்தோம்\n\"சிவபூமி\" என்னும் கோயிலில் கடவுளின் குழந்தைகளைக் க...\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்��ாய் எ...\nகடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரலில் என் தாய்மண் போன போது, ஒரு சமயம் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்குப் போகின்றேன். அரச மற்றும் தனியார் போக்குவரத்து ...\nமுந்தநாள் அதிகாலை மூண்டு மணி தாண்டியும் எனக்கு நித்திரை வரேல்லை. ஊர்ப்பிரச்சனைகள் பற்றின செய்திகள் ஒருபக்கம் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்க, ...\nசெங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் \" வாடைக்காற்று எழுதினாரே, அவரா\" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற...\nஇந்தப் பதிவினை எழுதுவதற்கு முன் நிறைய யோசித்தேன். ஆனாலும் இந்த நிகழ்வு நடந்து ஒரு மாதம் கடந்த பின்பும், என்னால் ஜீரணிக்கமுடியாத நிகழ்வாக அம...\n மீண்டும் எனக்கொரு மடல் எழுதுவாயா\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nவீட்டு முற்றத்தில் வளர்ந்து பரப்பியிருக்கும் வேப்ப மரங்களில் இருந்து காற்றுக்கு உதிரும் வேப்பம் பழங்கள் பொத்துப் பொத்தென்று ம...\nவலைப்பதிவில் என் மூன்று வருஷங்கள்\nஇன்றோடு நான் வலைப்பதிவில் எழுத ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் நிறைவாகி விட்டது. கடந்த மூன்று வருஷங்களாக தொடர்ந்து மாதா மாதம் குறைந்தது இரண்டு பத...\nநேற்று நீண்ட நாளைக்குப் பின்னர் எனக்கு ரயில் பயணம் கிட்டியது. கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்து ஸ்ரேசன் சென்று இருக்கை நிறையாத ரயில் பிடித்து யன்...\n\"அது எங்கட காலம்\" பிறந்த கதை\n\"அது எங்கட காலம்\" பிறந்த கதை ஈழத்து வாழ்வியலின் 80கள் மற்றும் 90களின் ஆரம்பத்தின் நனவிடை தோய்தல்களாக \"மடத்துவாசல் பிள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.proudhindudharma.com/2019/11/devotion-open-moksha.html", "date_download": "2020-01-18T10:17:58Z", "digest": "sha1:EB7QUAKWAKPZKDWC6TCI3BMVU37AXB6M", "length": 15452, "nlines": 173, "source_domain": "www.proudhindudharma.com", "title": "PROUD HINDU DHARMA: கர்மாவுக்கும், கர்ம யோகத்துக்கும் உள்ள வித்தியாசம் என்ன? தெரிந்து கொள்வோமே", "raw_content": "\nகர்மாவுக்கும், கர்ம யோகத்துக்கும் உள்ள வித்தியாசம் என்ன\nசமைத்ததை அப்படியே சாப்பிட்டால் - சாதம்.\n\"இன்று எனக்கு சோறு கிடைத்தது. அதை விட, வாயில் போட்டால் சுவைக்கிறது. இவை அனைத்துக்கும் காரணமான உயிரும் இருக்கிறதே. உனக்கு நன்றி. உயிரை நிற்க வைத்துள்ள நீயே இந்த உணவையும் ஜீரணம் செய்கிறாய்\" என்று சொல்லிவிட்டு சாப்பிட்டால் - பிரசாதம்.\nசாப்பாடு கிடைக்காமலோ, சாப்பிடாமலோ கிடந்தால் - பட்டினி.\nசாப்பாடு சாப்பிடாமல், தெய்வ சிந்தனையுடன் இருந்தால் - விரதம்.\nதாகம் எடுத்து குடித்தால் - தண்ணீர்.\nதாகம் எடுத்து, தெய்வத்திடம் காட்டிவிட்டு, தெய்வ சிந்தனையுடன் குடித்தால் - தீர்த்தம்.\nஅருமையான பாட்டை அமைத்தால், கேட்டால் - இசை.\nஅருமையான பாட்டை தெய்வத்திற்காக அமைத்தால், கேட்டால் - கீர்த்தனம்.\nஈவு இரக்கம் கொண்டிருந்தால் - அவனுக்கு இதயம் உள்ளவன் என்று பெயர்.\nஇறைவனே அனைத்துமாக காட்சி தருகிறார் என்ற நினைவில் ஈவு இரக்கம் கொண்டிருந்தால் - இதயத்தில் இறைதன்மை கொண்டிருக்கும் அவனே கோவிலாகிறான்.\nதனக்கும், உறவுக்கும், ஊருக்கும் உழைப்பது - செயல் (கர்மா).\nதெய்வம் நம் செயலை பார்த்து திருப்தி அடைய வேண்டும் என்ற ஆசையில், தனக்கும், உறவுக்கும், ஊருக்கும் உழைப்பது - சேவை (கர்ம யோகம்).\nதனக்காகவும், பிறருக்ககாவும் பல இடங்கள் செல்வது - பயணம்.\nதெய்வம் ஆசைப்படுகிறது என்றும், தெய்வத்தை காணப்பதற்கும் பல இடங்கள் செல்வது - தீர்த்த யாத்திரை.\nஒழுக்கம், தர்மம், அடக்கம் என்று வாழ்பவன் - மனிதன்.\nஇறைவனே லட்சியம் என்று வாழ்பவன் - புனிதன்.\nமனிதர்கள் தெய்வபக்தி இல்லாமல் செயலை செய்யும் போது, செய்யும் காரியங்கள் அனைத்தையும் கர்மமாக ஆகி, பாவம் புண்ணியம் சேர்த்து, யமனிடம் உதைப்பட்டு பின் மீண்டும் பிறந்து விடுகிறான்.\nமனிதர்கள் தெய்வபக்தியுடன் செயலை செய்யும் போது, செய்யும் காரியங்கள் அனைத்தையும் கர்ம யோகமாக ஆகி, பாவம் புண்ணியம் அனைத்தும் அந்த தெய்வமே ஏற்று விடுவதால், யமனிடம் உதைப்படாமல், மோக்ஷம் அடைந்து விடுகிறான்.\nஆதலால் நாமும் பக்தி செய்வோம் \nவாழ்க ஹிந்து தர்மம். வாழ்க ஹிந்துக்கள்.\nLabels: தெய்வபக்தி, புனிதன், மனிதர்கள், மனிதன், மோக்ஷம்\n\"சோறுக்கும், பிரசாதத்துக்கும்\" வித்தியாசம் என்ன\n\"பட்டினிக்கும் விரதத்துக்கும்' வித்தியாசம் என்ன\n\"கர்மாவுக்கும், கர்ம யோகத்துக்கும்\" வித்தியாசம் என்ன\nஇந்த சிறு மாற்றங்களை நாம் செய்து கொண்டால் நாமும் தெய்வ அருளை உணரலாமே..\nகர்மாவுக்கும், கர்ம யோகத்துக்கும் உள்ள வித்தியாசம்...\nபூணூல் அணிவதன் உள் அர்த்தங்கங்கள் என்ன\n நெருப்பு முதலில் உருவானதா, ...\nகோவிலில் உள்ள பூஜை விதிகளை மாற்றலாமா\n4000 திவ்ய பிரபந்தத்தில் வேதம் எப்படி அடங்கியது\nசிலை திருட்டு.. தெய்வங்களுக்கு சக்தி இருந்தால் காப...\nஆன்மீக சொற��பொழிவு செய்பவர்கள் எப்படி பேச வேண்டும்\nதெய்வங்களின் அவதாரம் ஏன் இந்த பாரத மண்ணில் மட்டுமே நிகழ்ந்தது காரணம் என்ன\nஏன் இந்த பாரத மண்ணில் மட்டும் இத்தனை அவதாரங்கள் ஸ்ரீமந் நாராயணனின் அவதாரங்களோ, மற்ற தேவதைகள், சிவன் உள்பட செய்த அவதாரங்களோ ஏன் இந...\n கனவை பற்றி ... ஒரு அலசல்\nகனவை பற்றிய அறிவியல் ஆராய்ச்சிகள் பல நடந்து கொண்டே இருக்கிறது.. நம் ஹிந்து தர்மத்தில் தூக்கத்தில் என்ன நடக்கிறது\nமகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka\nமகாபாரத சமயத்தில் கர்நாடகா : Karnataka \"கர்நாடக தேசம்\", \"கிஷ்கிந்த தேசம்\" (Hampi) , \"மகிஷ தேசம்&quo...\n கோபுரங்களில் சில சிலைகள் ஏன் காமத்தை தூண்டும் விதமாக செதுக்கப்பட்டது ஹிந்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்..\n\"தியானம் செய்வது, ஜபம் செய்வது\" முக்கிய கடமையாக அந்நிய மதத்தினர்களுக்கு சொல்லப்படுகிறது. மாதா கோவில்களில் \"ஜபம்&q...\nபாரத மக்கள் பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர் நம் பெருமையை தெரிந்து கொள்வோமே ...\n120 கோடி பாரத மக்கள் ஒரே இடத்தில் இருந்தும், சட்டம் கடுமையாக இல்லாமல் இருந்தாலும், பயமில்லாமல் எப்படி நிம்மதியாக வாழ்கின்றனர்\nபூணூல் அணிவதன் உள் அர்த்தங்கங்கள் என்ன...பூணூல் அனைவரும் ஏன் அணியவேண்டும்...பூணூல் அனைவரும் ஏன் அணியவேண்டும். பூணூலில் உள்ள இந்த 3 நூல்கள், ஒரு ப்ரம்ம முடிச்சும் எதை உணர்த்துகிறது. பூணூலில் உள்ள இந்த 3 நூல்கள், ஒரு ப்ரம்ம முடிச்சும் எதை உணர்த்துகிறது\nப்ராம்மணர்கள் மட்டுமின்றி, பாரத தேசத்தில் அனைவரும் பூணூல் அணிந்து இருந்தனர்.. \"க்ஷத்ரிய அரசர்கள், வியாபாரிகள், சுய தொழில் ச...\n100 வயது அனைவரும் வாழ, ப்ராம்மணன் தினமும் செய்யும் அற்புதமான பிரார்த்தனை...\nஅற்புதமான பிரார்த்தனை... மதியம் சந்தியாவந்தனம் செய்ய கசக்குமா ப்ராம்மணனுக்கு அர்த்தம் தெரிந்து கொள்ளும் போது, ஆசை வரும்... பச்ய...\nதமிழன் மறக்க கூடாத சில பெயர்கள். 60 வருட தமிழன் நிலை. தெரிந்து கொள்ள வேண்டாமா\nதிருச்சி முதல் மதுரை வரை உள்ள தமிழர்கள் மறக்க முடியாத/கூடாத 5 பெயர்கள். *'நான் மதுரைக்காரன், எங்கள் ஊரில் மீனாட்சி கல்யாணம் ...\nமஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan எப்படி இருந்தது\nமஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan எப்படி இருந்தது \"கேகேய தேசம், சிந்து தேசம், மாத்ர தேசம்\" என்று அறியப்...\n Matthew, Luke என்ன சொல்கிறது. காலத்தை ஒட்டிய ஒரு அலசல்...\n பொறுமையாக ஹிந்துக்களும் படிக்கலாம். இது காலத்தை ஒட்டிய ஒரு அலசல்... கொஞ்சம் திசை மாறி போன, நம் ஹிந்து கூட்டம் ...\nகர்மாவுக்கும், கர்ம யோகத்துக்கும் உள்ள வித்தியாசம்...\nபூணூல் அணிவதன் உள் அர்த்தங்கங்கள் என்ன\n நெருப்பு முதலில் உருவானதா, ...\nகோவிலில் உள்ள பூஜை விதிகளை மாற்றலாமா\n4000 திவ்ய பிரபந்தத்தில் வேதம் எப்படி அடங்கியது\nசிலை திருட்டு.. தெய்வங்களுக்கு சக்தி இருந்தால் காப...\nஆன்மீக சொற்பொழிவு செய்பவர்கள் எப்படி பேச வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://support.mozilla.org/ta/questions/firefox?sort=desc&filter=solved&tagged=statuspanelontop&order=updated&show=done", "date_download": "2020-01-18T09:13:30Z", "digest": "sha1:DY2VQ3JWTF42H53KP32JDS3KYPAD4HT5", "length": 3863, "nlines": 92, "source_domain": "support.mozilla.org", "title": "பயர்பாக்ஸ் ஆதரவு மன்றம் | மொசில்லா ஆதரவு", "raw_content": "\nஅனைத்து தலைப்புகள் புத்தகக்குறிகள் மற்றும் கீற்றுகள் அடிப்படை உலாவல் Import settings from other browsers Video, audio and interactive settings குறிப்புகள் மற்றும் தந்திரங்கள் நிறுவுதல் மற்றும் மேம்படுத்துதல் காட்சி மற்றும் தோற்றம் ஒத்திசை மற்றும் சேமி துணை நிரல்களை நிர்வகி அரட்டை மற்றும் பகிர்\nகவனம் தேவை Responded முடிந்தது அனைத்து கேள்விகள்\nasked by M4tz5 1 வருடத்திற்கு முன்பு\nanswered by cor-el 1 வருடத்திற்கு முன்பு\nபீட்டா, நைட்லி, உருவாக்குநர் பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.chuvadugal.com/2018/12/", "date_download": "2020-01-18T08:20:34Z", "digest": "sha1:N5V7YUURKV4RE2BADNZ3YPXHJTQ5MYN5", "length": 30390, "nlines": 239, "source_domain": "www.chuvadugal.com", "title": "சுவடுகள்: December 2018", "raw_content": "\nநீலக்கடலுக்கடியிலும்... வெண்மேகங்களுக்கு மேலும் .\nசோலார் பேனல் தொப்பிகள் அணிந்திருக்கும் உயர்ந்த தெருவிளக்குகள் அணிவகுத்து நிற்கும் விசாகபட்டின கடற்கரைச் சாலையில் செல்லும் நம்மை நிறுத்துவது கடற்கரையிலிருக்கும் அந்தப் பிரம்மாண்டமான கறுப்பு சப் மெரின். ஆம். ஒரு நீர்மூழ்கிக் கப்பல் கரையில் நிற்கிறது. இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் குர்சுரா என்ற நீர்முழ்கிகப்பலை தரையில் நிறுத்தி ஒரு அருங்காட்சியகமாக்கியிருக்கிறார்கள்.\nசதாரணமாக ஒரு நீர் மூழ்கிக் கப்பலை உள்ளே சென்று பார்க்க முடியாது என்பதால்,1969லிருந்து 2001 வரை இந்திய கடற்படையில் ஒரு லட்சம் கிமீக்கும் அதிகம் பயணித்து ஓய்வு பெற்ற இந்த ரஷ்ய நீர்முழ்கிகப்பலை ஒரு அருங்காட்சியகமாக்கியிருக்கிறார்கள்.\nப��ிகள் ஏறி 300 அடி நீளமுள்ள அந்த நீர் மூழ்கிகப்பலுக்குள் நுழையும் நம்மை வரவேற்று அந்தக் கப்பலின் கதையை விவரிக்கிறார் ஒரு முன்னாள் கடற்படை வீரர். 1971 பாக்கிஸ்தான் போரில் அரபிக்கடலில் ரோந்து பணியிலிருந்தபோது அங்கு நுழைய முயன்ற பாக்கிஸ்தான் கப்பல்களை அடையாளம் கண்டுபிடித்து அறிவித்திருக்கிறது.\nஇரண்டு பேர் மட்டுமே நடக்கக்கூடிய சிறிய பாதை. இரண்டு பக்கமும் பலவகை குட்டி இயந்திரங்கள், கருவிகள். குழாய்கள், வயர்கள் எல்லாம். சற்று வேகமாகத் திரும்பினால் எதாவது ஒரு கருவியில் முட்டிக்கொண்டுவிடுவோம். இந்தக்கப்பலில் 67 கடற்படை வீரர்களும் 8 அதிகாரிகளும் மாதக்கணக்கில் வசித்திருக்கிறார்கள். எந்தக் கருவிகளை இயக்கினால் கப்பல் எந்த வேகத்தில் எவ்வளவு ஆழம் கடலில் மூழ்கும், எந்த வேகத்தில் வெளியே வரும் என்பதை விளக்குகிறார்கள். பிரமிப்பாகியிருக்கிறது. நீண்ட நாட்கள் கடலில் மூழ்கியே யிருக்கும் இந்தக் கப்பலில் குறுகலான இடத்தில் அடுக்குப் படுக்கைகள். உணவு வேளையில் அதில் ஒன்று டைனிங்டேபிளாக மாற்றப்படும். இரண்டே டாய்லெட், இரண்டு வாஷ் பேசின்கள் மட்டுமே. டெலிபோன்பூத் சைஸில் ஒரு சின்ன கிச்சன். இவற்றில் நம் வீரர்கள் எப்படி இயங்கினார்கள் என்பதைப் பார்வையாளர்களுக்குப் புரியவைக்க அந்தந்த இடங்களில் வீரர்களின் பைபர் உருவங்களை அமைத்திருக்கிறார்கள். நமது பாதுகாப்புக்காக இந்தக் கடற்படை வீரர்கள் எத்தனைக் கடினமான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை எளிதாக உணரவைக்கும் காட்சிகள்\nஒரே நேரத்தில் கடலுக்கடியிலிருந்து ஆறு டார்பிடோக்களை செலுத்தித் தாக்கும் வசதி கொண்ட இந்தக் கப்பலில் அது எப்படி இயங்கும் என்பதை விளக்குகிறார்கள். அந்த டார்பிடோக்களில் ஒன்றும் கப்பலுக்கு வெளியே வைக்கப்பட்டிருக்கிறது.\nஆசியாவிலேயே இப்படி ஒரு கப்பலையே அருங்காட்சியகமாக்கியிருப்பது இங்குத்தானாம், எழுந்த எண்ணத்தைச் செயலாக்கியவர் அன்றைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. இதை இப்படி கரையில் இழுத்து நிறுத்தப் பல பெரிய இயந்திரங்களை நிறுவி 18 மாதங்கள் உழைத்திருக்கிறார்கள். செலவு 14 கோடி ரூபாய்கள்.\nமறு முனையிலிருந்து படிகளிலிறங்கி கீழே வரும்போது அந்தக் கம்பீரமான கப்பலை ப்போலவே நமது கடற்படையின் கம்பீரமும் நம் மனதில் அழி���ா காட்சிகளாகத் தங்குகிறது.\nவெண் மேகங்களுக்கு மேலே ...\nஒரு நீர்மூழ்கி கப்பலைப்பார்த்த பிரமிப்புடன் வெளியே வரும் நம்மை ஆச்சரியப்படுத்துவது சாலையின் ,மறுபக்கத்தில் நிற்கும் ஒரு போர் விமானம். அது TU142 என்று அழைக்கப்படும் இந்திய விமானப்படையின் விமானம். அதன் பணி கடலுக்கடியில் நகரும் சப்மெரின்களை ஒலியின் மூலம் கண்காணித்து அறிந்து அதிரடி வேகத்தில் தாக்குவது. ரஷ்யத்தயாரிப்பான இது இந்திய வான் படையில் 30000 மைல்கள் பறந்து 29 ஆண்டுகளுக்குப்பின் ஓய்வு பெற்றிருக்கிறது.\nஇதை இங்கு நிறுத்தி ஒரு அருங்காட்சியகமாக்கவேண்டும் என்ற யோசனையும் அன்றைய முதல்வர் திரு சந்திரபாபுவுடையது தான். கடந்த 2017ஆம் ஆண்டு குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த். திறந்துவைத்திருக்கிறார்.\nஒரு விமானத்தின் உள் பகுதியைப் போலவே ஒரு காட்சிகூடத்தை அமைத்திருக்கிறார்கள். ஏசி வசதி செய்யப்பட்டிருக்கும் அந்தக்கூடத்தில் விளக்கப் படங்கள், காணொளி காட்சிகள் போர் விமானத்திலிருந்து வீசும் குண்டுகள் பாரசூட், உடைகள் எல்லாம் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். விமானியின் காக்பிட் சீட்டில் அறையில் நாமே உட்கார்ந்து பார்க்கலாம்.\n. பாரசூட்டுகளை திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம். அது இங்கு தொட்டுப் பார்க்கும் அளவில் பெரிய கூடாரம் விரித்துவைக்கப்பட்டிருக்கிறது..விமானம் நீரில் மூழ்கிவிட்டால் அல்லது எங்காவது மோதி தரையிறங்கிவிட்டால் காப்பற்றிக்கொள்ள கருவிகள் அடங்கிய அலமாரி,மருந்துபெட்டகம் இப்படி பல.\nவிமான விபத்து ஏற்படும் போதெல்லாம் செய்திகளில் அடிபடும் “பிளாக் பாக்ஸ்” இருக்கிறது. பெயர்தான் கருப்பு பெட்டியே தவிர அது ஒளிரும் ஆரஞ்சு வண்ணத்திலிருக்கிறது. எளிதில் எங்கிருந்தும் அடையாளம் காணமுடியும் என்பதற்கான வண்ணமாம் அது\nபார்ப்பவற்றை எளிதில் புரிந்துகொள்ள நுழைந்தவுடன் ஒரு ஸ்மார்ட் போன் தருகிறார்கள் அதன் ஹெட்போன்களை காதில் பொருத்திக்கொண்டு பார்க்கும் படங்களிலிருக்கும் எண்ணைப் போனில் அழுத்தினால் தெளிவான ஆங்கிலத்தில் அழகான குரலில் விபரம் கேட்கிறது.. சுந்தரத் தெலுங்கும் பேசுகிறது\nஆல்பட்ராஸ்(ALBATROSS) என்பது ஒரு கடல் வாழ்பறவை. மிக அதிக உயரத்தில் மிக வேகமாகப் பறக்கக்கூடிய பறவை. ஒரு நாளைக்கு 1000 கிமீக்கள் கூட பறக்கும் சக்திகொண்டது. அந்த பறவையின் வடிவில் இந்த விமானம் அமைக்கபட்டிருப்பது என்பதை விளக்க அதன் வடிவத்தின் நிழல் இந்த விமானம்போல் விழுவதைக்காட்சியாக வைத்திருக்கிறார்கள்.\nஅந்த விமானம் தன் பணிக்காலத்தில் செய்த சாதனைகளையும் அதைச்செய்த வீரர்களின் படங்களையும் விமான வால் பகுதியைப்போலவே வடிவமைத்து வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு சல்யூட் செய்துவிட்டு வெளியே வந்தால் நாம் இத்தனை நேரம் பார்த்து விவரங்கள் அறிந்த விமானமே நிற்கிறது. அதன் உள்ளே சென்று பார்க்கிறோம். இத்தனை சின்ன இடத்திலா இவ்வளவு விஷயங்களையும் அடக்கியிருக்கிறார்கள் என்று எழும் ஆச்சரியத்தை அடக்க முடியவில்லை.\nவிமானத்தைச் சுற்றி நடந்து வரும்போது திறந்திருக்கும் அதன் அடிவயிற்றுப் பகுதியிலிருந்து தான் எதிரியின் இலக்கைத் தாக்கும் குண்டுகள் பாயும் என்பது புரிகிறது. வயதானாலும் விமானத்தைப் புத்தம் புதிது போல சீராக்கி பாரமரிக்கிறார்கள். விமானத்தைப் பல பகுதிகளாகப் பிரித்து இங்குக் கொண்டுவந்து இணைத்து உருவாக்கியிருக்கிறார்கள். கண்காட்சி அமைக்கச் செலவு 14 கோடி என்கிறது தகவல் பலகை.\nநம் வான்படையின் வலிமையை நாமும் நமது மாணவர்களும் தெளிவாகப் புரிந்துகொண்டு பெருமிதம் அடைய இப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியிருப்பதைப் பார்க்கும் போது இது ஒரு நல்ல முதலீடுதானே என்று தோன்றிற்று.\nஒரே நாளில் நமது கடற்படை, வான் படையின் வலிமையை, பெருமைகளை அறிய ஒரு வாய்ப்பு கிடைத்த மகிழ்ச்சியுடன் திரும்புகிறோம்.\nஉங்கள் கருத்துகளை இட, காண\nகருத்துகள் இல்லை : இந்த இடுகையின் இணைப்புகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nதவறாமல் வாருங்கள். இப்போதே திட்டமிட்டுக்கொள்ளுங்கள்.\nதவறாமல் வாருங்கள். இப்போதே திட்டமிட்டுக்கொள்ளுங்கள்.\nஇந்த வார இறுதி நாட்களைப் பாரதிக்காக ஒதுக்குங்கள் 8, 9 கலைவாணர் அரங்கம். 10. 11 பாரதி இல்லம்.\nகலை வாணர் அரங்கத்தின் உள்ளே (இரண்டு அரங்கங்கள்) கலை நிகழ்ச்சிகள். பள்ளி,கல்லூரி அணிகள், திரைக்கலைஞர்கள், இசை, நடனக் கலைஞர்களின் தொடர் நிகழ்ச்சிகள். குழந்தைகளுக்கான ஓவியப் போட்டி எல்லாம்.\nஒரு பள்ளியின் அணியில் 100க்கும மேற்பட்ட “பாரதிகள்” பங்கேற்க வருகிறார்கள்\nவெளி அரங்கத்தில் வீர சுதந்திரம் கலைக்காட்சி.\nஇது வெறும் கண்காட்சியில்லை. ஒலி, ஒளி (5.1) 2D 3D அனிமேஷன் காட்சிகள் ஒலி ஒளி காட்சிகள் ஒலியுடன்கூடிய படக்காட்சிகள். திரைப்பட காட்சிகள் எனப் பலவிதமான காட்சிகள் தனி அரங்குகளில் அமைக்கப் பட்டிருக்கிறது.\nஅனைத்தும் நம் சுதந்தர போராட்ட வரலாற்றுக் காட்சிகள். இந்த திருவிழாவிற்குத் தான் கலைஞர்கள். எழுத்தாளார்கள், அரசியல்வாதிகள் பத்திரிகையாளர்கள் போன்ற பலர் தினமும் உங்களை அழைத்துக்கொண்டிருக்கிறார்கள்.\nஇந்தக் கண்காட்சிக்காகவும், கலை நிகழ்ச்சிகளுக்காகவும் பல குழுக்கள் கடந்த 2 மாதமாக உழைத்துக்கொண்டிருக்கின்றன.\nகலை நிகழ்ச்சிகளில் முன்னணி நடனமணிகள், இசைவல்லுனர்களின் பங்களிப்பும் இருக்கிறது.\nமுன்னிரவு காட்சியாக பாரதியாகவே வாழும் இசைக்கவி ரமணனின் “பாரதி யார்” நாடகம், சாலமன் பாப்பையா நடுவராகவிருக்கும் பட்டி மன்றம் இருக்கிறது'\nஒரு வரியில் சொன்னால் கலக்கப் போகிறார்கள்\nநீங்கள் வரும் போது மறக்காமல் குழந்தைகளை அழைத்து வாருங்கள். இளைஞர்களுக்கு நிகழ்ச்சிக்கு வர வேண்டிய அவசியத்தை எடுத்துச் சொல்லுங்கள். இந்த கலைகாட்சிகள் நிச்சியம் அவர்களைக் கவரும். நான்கு நாட்கள் நிகழ்ச்சிகளின் நேர விபரங்கள் அடங்கிய அழைப்பு தயாராகிக்கொண்டிருக்கிறது.\nஉங்கள் மின் அஞ்சலைப் பெயருடன் என் உள் பெட்டிக்கு அனுப்பினால் அன்பான அழைப்பு உங்களைத்தேடி வரும்\nதேரின் அலங்காரம் இன்று காலம் தொடங்கிவிட்டது. இன்று(2/1218) காலை விழாக்குழுவின் முன்னணி உறுப்பினர்களின் பங்களிப்புடன் எளிய முகூர்த்தக்கால் பூஜையுடனும் விழா சிறப்பாக நடக்க பிர்ரத்தனைகளுடனும் தொடங்கியிருக்கிறது. 8 ஆம் தேதி காலையில் நீங்கள் வடம் பிடிக்க வாரீர் வாரீர் என அழைக்கிறோம்.\nஎங்கள் ஊர் பாஷையில் சொன்னால் “ மக்கா இது நம்ம குலசாமி திருவிழாலே . நம்ம கூட்டத்தோட போகணும்டே. சரியா விளங்கிட்டாயலே “\nஅரைமணி நேர நோட்டிஸில் அன்புடன் வந்து படங்களும் வீடியோவும் எடுத்த நண்பர் Nana Shaam Marina க்கு நன்றி\nஉங்கள் கருத்துகளை இட, காண\nகருத்துகள் இல்லை : இந்த இடுகையின் இணைப்புகள்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )\nயெஸ்.மிஸ்டர் பெஞ்மின் அதைத்தான் முயற்சித்து\n“மேகங்கள் வாழும் சொர்க்கம் ” என்று சம���்கிருத இலக்கியங்களில் வர்ணிக்கப்பட்டிருக்கும் இடம் மேகாலயா . இந்திய மாநிலங்களிலேயே ...\nதிட்ட குழுவின் புதிய அவதாரம்.- அவசியமா\nபிரதமர் மோடியின் 2014 ஆம் ஆண்டின் உணர்ச்சி மயமான சுதந்திர தின உரையில் அதிரடியாக அறிவிக்க பட்ட ஒரு விஷயம் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இரு...\nநொந்து நூலாகிப் போன மேகி நூடுல்ஸ்\nஇரண்டே நிமிடங்களில் தயாரிக்கக்கூடிய சத்தான உணவாக நம்பபட்டு லட்சக்கணக்கான இந்தியக் குடும்பங்களால் வாங்கப்பட்டுவந்த மேகியின் ரூ 3000 கோடி ...\nமாலை 7 மணி ஆனாலே, வீடுகள் தோறும் விஜய் டிவி மஹாபாரதம் தான். இத்தனைக்கும் இது மொழி மாற்ற சீரியல். ஆனால் ஈர்ப்போ அபாரம். காட்சிகள், ஆடை ...\nஅந்தப் பொன்மாலைப் பொழுதில் மஹாபலிபுர கடற்கரையில் மெல்ல மறையும் சூரியனை ரசித்துக்கொண்டே நடந்து கொண்டிருக்கின்றனர் ஒரு கொரிய நாட்டுத் தம...\n கடந்த ஒரு மாதத்தில் 1018 வன்முறைச் சம்பவங்கள் 1000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ...\nஆங்கில நாடகங்கள் அடிக்கடி நடைபெறும் சென்னை மியூசியம் தியட்டர் அரங்கத்தில் ஷேக்ஸ்பியரின் நாடகம் நடைபெற்றது ஆச்சரியமில்லை. ஆனால் கடந்த...\nகங்கை கரை ரகசியங்கள் 8\nஎப்போதும் ஏதோவொரு சப்தம், எங்கும் மக்கள், மக்கள், குறுகியசந்துகள், அதனுள்ளிருந்து மின்னாலாய் வரும் மாடுகள், பராமரிக்கப்ப...\nஇந்த பிரிவுகளில் எழுதியவைகளை கிளிக்கினால் பார்க்கலாம்\nஅஞ்சலி ( 2 )\nஅமுதசுரபி ( 4 )\nஅரசியல் ( 57 )\nஅறிவியல் ( 16 )\nஆழம் ( 7 )\nஒலிம்பிக் ( 1 )\nகங்கைக்கரை ரக்சியங்கள் ( 11 )\nகல்கி ( 83 )\nசந்திப்புகள் ( 56 )\nசமுக பிரச்சனைகள் ( 31 )\nசவாலே சமாளிதொடர் ( 3 )\nசினிமா ( 3 )\nடிவி நிகழ்ச்சிகள் ( 8 )\nதீபாவளி மலர்களில் ( 12 )\nநிகழ்வுகள் ( 40 )\nபயணங்கள் ( 24 )\nபயணங்களில் பார்த்தது ( 26 )\nபுத்தக அறிமுகம் ( 24 )\nபுதியதலைமுறை ( 19 )\nமங்கையர் மலர் ( 1 )\nமமங்கையர் மல்ர் ( 1 )\nமேடைகள் ( 11 )\nலைப் பூஸ்டர் தொடர் ( 11 )\nவாய்புகள் ( 4 )\nவிழாக்கள் ( 2 )\nவெற்றி பெற ( 5 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/politics/bjp-protest-against-stalin-madurai-visit", "date_download": "2020-01-18T08:20:48Z", "digest": "sha1:NF7PLBJ2FBXMXXCCNWXSV4Q3PVOYCRI5", "length": 10330, "nlines": 117, "source_domain": "www.vikatan.com", "title": "`ஸ்டாலின் காரை மறித்த பா.ஜ.க -வினர்; கொந்தளித்த தி.மு.க!’ - மதுரையில் என்ன நடந்தது? | bjp protest against stalin Madurai visit", "raw_content": "\n`ஸ்டாலின் காரை மறித்த பா.ஜ.க -வினர்; கொந்தளித்த தி.மு.க’ - மதுரையில் என்ன நடந்தது\nசம்பந்தப்பட்ட பி.ஜே.பி-யினர் மீது எந்தவொரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.\nமு.க.ஸ்டாலின் ( என்.ஜி.மணிகண்டன் )\nகிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொள்ள மதுரை வந்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பாதுகாப்பு வழங்குவதில் மதுரை மாநகர காவல்துறை அலட்சியம் காட்டியதாகத் தி.மு.க-வினர் புகார் தெரிவித்துள்ளனர்.\nகிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் இனிகோ இருதயராஜ் ஏற்பாடு செய்த சமத்துவ கிறிஸ்துவ திருவிழா நேற்று மாலை மதுரையில் நடந்தது. இதில் கலந்துகொள்ள மு.க.ஸ்டாலின் வருகை தந்தார். அவர் விமான நிலையத்திலிருந்து வரும்போது, வில்லாபுரத்தில் எஸ்ஸார் கோபி ஆதரவாளர்கள் மாவட்டச் செயலாளர்கள் மீது புகார் தெரிவித்தார்கள். அவர்களை சமாதானப்படுத்தி, அங்கிருந்து மறைந்த தலைமைக்கழகப் பேச்சாளர் சலீம் வீட்டுக்குச் சென்று ஆறுதல் கூறி ஐந்து லட்சம் நிதி அளித்துவிட்டு, தங்கும் விடுதிக்குச் சென்றவர் மாலை 5 மணிக்கு புதூர் சி.எஸ்.ஐ மைதானத்தில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவுக்கு கிளம்பினார்.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nசெல்கின்ற வழியில் கற்பக நகரில் பி.ஜே.பி இளைஞர் அணிச் செயலாளர் சங்கர் பாண்டி தலைமையில் பி.ஜே.பி நிர்வாகிகள் சிலர் தி.மு.க-வுக்கு எதிராகக் கோஷமிட்டபடி காரை மறிக்க முயன்றபோது காவல்துறையினர் அவர்களைத் தடுத்தனர்.\nஇதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதற்குப் பின் அங்கிருந்து கிளம்பி விழாவுக்குச் சென்றார். ஆனால், சம்பந்தப்பட்ட பி.ஜே.பி-யினர் மீது எந்தவொரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.\nஎதிர்க்கட்சித் தலைவரின் பாதுகாப்பு விஷயத்தில் மதுரை மாநகர காவல்துறை அலட்சியம் காட்டியதாகவும் சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க நிர்வாகிகள் புகார் கூறியுள்ளனர்.\nஇது சம்பந்தமாக நம்மிடம் பேசிய தி.மு.க நிர்வாகிகள், ''தலைவர் வருகையை முன்னிட்டு அப்பகுதியில் காவல்துறையினர், சி.ஐ.டி பிரிவினர் கண்காணித்த நிலையில் பி.ஜே.பி-யினர் கையில் கொடியோடு சாலையோரம் தயாராக நின்றதைக் கண்டும் காணாமல் நின்றது ஏன். அவர்களை அப்போதே அப்புறப்படுத்தியிருக்கலாமே. தலைவரின் பாதுகாப்பில் காவல்துறை அலட்சியமாக நடந்துள்ளது. இது சம்பந்தமாக டி.ஜி.பி-யிடம் பு��ார் செய்வோம்'' என்றார்கள்.\nராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவை சேர்ந்தவன். பதினாறு வருடங்களாக இதழியல் பணியில் இருக்கிறேன். விகடனில்சீனியர் நிருபராக மதுரையில் பணிபுரிகிறேன். விகடனில் இணைந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. விகடனுக்கு முன் நக்கீரனில் சேகுவேரா என்ற பெயரில் பத்து வருடங்கள் பணியாற்றினேன். அதற்கு முன்பு அனைத்து தமிழ்இதழ்களிலும் ஜோக், கவிதை, விமர்சனம், கட்டுரை எழுதினேன், அதற்கு முன்பு..... .அதற்கு ....\nஎனது சொந்த ஊர் மதுரை. நான் 2004ம் ஆண்டு விகடன் மாணவ பத்திரிக்கையாளர் திட்டத்தில் புகைப்படக்காரராக சேர்ந்து இன்று வரை விகடனில் பணிபுரிந்து வருகிறேன். நான் மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் பணிபுரிந்துள்ளேன். தற்போழுது மதுரையில் பணிபுரிந்து வருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://lankasee.com/2019/11/19/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2020-01-18T09:20:58Z", "digest": "sha1:JFLHZAQO6FGFO3DBVYEORF42XVTNU2GR", "length": 8612, "nlines": 105, "source_domain": "lankasee.com", "title": "என் பெற்றோர் மீது நடவடிக்கை எடுங்கள்! கணவருடன் சேர்ந்து பெண் பரபரப்பு புகார் | LankaSee", "raw_content": "\n3 வயது மகளை பட்டினி போட்டு கொன்றுவிட்டு 1 வாரம் ஊர் சுற்றிய தாய்…\nஈரான் உச்ச தலைவரை எச்சரித்த டிரம்ப்…\nஈரானுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுத்தது பிரித்தானியா…..\nதிருமணமான 2 வாரத்தில் புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி..\nசாலையில் துடிதுடித்து உயிரிழந்த இலங்கை தமிழர்\nஇந்தியாவில் குளியலறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பிரித்தானிய இளம்பெண்கள்\nவிமானத்தில் வெடிகுண்டு இருக்கிறது… தொலைபேசி அழைப்பால் ஏற்பட்ட பதற்றம்\nஅரசியல்வாதிகளின் பிரச்சார குறுந்தகவலுக்கு தடை\nநடிகர் ரஜினிகாந்த் இலங்கை வர எந்த தடையுமில்லை.. நாமல் ராஜபக்ச\nஎன் பெற்றோர் மீது நடவடிக்கை எடுங்கள் கணவருடன் சேர்ந்து பெண் பரபரப்பு புகார்\nகாதல் திருமணம் செய்து கொண்ட என்னையும், என் கணவரையும் சாதியை காட்டி என் பெற்றோர் பிரிக்க பார்க்கிறார்கள் எனவும், தகுந்த நடவடிக்கை எடுக்க கோரியும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் இளம்பெண் ஒருவர் புகார் மனு அளித்துள்ளார்.\nகரூரை சேர்ந்த சுந்தரராஜன் என்பவரின் மகள் சுருதி, இவரும் திண்டுக்க��் மாவட்டத்தை சேர்ந்த விஜயன் என்பவரும் கடந்தாண்டு யூலை மாதம் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.\nஇருவரும் வேறு வேறு சாதி என்பதால், சுருதியின் பெற்றோர் விஜயன் வீட்டுக்கு வந்து சண்டையிட்டதுடன் சுருதியை தங்களது வீட்டுக்கு அழைத்து சென்றதாக தெரிகிறது.\nஇதனை தொடர்ந்து சுருதியை வீட்டிலேயே அடைத்து வைத்திருந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் அங்கிருந்து தப்பி வந்த சுருதி விஜயன் வீட்டில் தஞ்சமடைந்தார்.\nஇந்நிலையில் இருவரும் சேர்ந்து நேற்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.\nஅதில், சாதியை காரணம் காட்டி தங்களை பிரித்துவிட்டதாகவும், தொடர்ந்து மிரட்டல்கள் வருவதால் பாதுகாப்பு அளிக்க கோரியும் தெரிவித்திருந்தார்.\n13 வயதிலே கர்ப்பமடைந்த சிறுமி… அவமானம் தாங்காமல் எடுத்த விபரீத முடிவு\nஞானசார தேரரின் அதிரடி அறிவிப்பு\nசாலையில் துடிதுடித்து உயிரிழந்த இலங்கை தமிழர்\nஇந்தியாவில் குளியலறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பிரித்தானிய இளம்பெண்கள்\n3 வயது மகளை பட்டினி போட்டு கொன்றுவிட்டு 1 வாரம் ஊர் சுற்றிய தாய்…\nஈரான் உச்ச தலைவரை எச்சரித்த டிரம்ப்…\nஈரானுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுத்தது பிரித்தானியா…..\nதிருமணமான 2 வாரத்தில் புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி..\nசாலையில் துடிதுடித்து உயிரிழந்த இலங்கை தமிழர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.dinakaran.com/Tour_Detail.asp?Nid=1139", "date_download": "2020-01-18T10:24:13Z", "digest": "sha1:QRKCRCOFR4GJR2QAGDTJXMSCOKEQFHCT", "length": 7566, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் கொட்டும் தண்ணீர்! | Water in the water of all the water in the court! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோதிடம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சுற்றுலா > தமிழ்நாடு நீர்வீழ்ச்சி\nகுற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் கொட்டும் தண்ணீர்\nகுற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக கொட்டுகிறது. ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்தனர். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் குற்றால அருவிகளில் கடந்த 10 நாட்களாக தண்ணீர் நன்றாக விழுந்தது. இரண்டு முறை மெயினருவியில் குளிக்க தடை விதிக்கும் அளவிற்கு கொட்டியது. அவ்வப்போது தொடர்ந்து மாலை வேளைகளில் பெய்து வரும் மழையின் காரணமாக தண்ணீர் நன்றாக விழுகிறது. நேற்று முன்தினம் மாலையில் நல்ல மழை பெய்த நிலையில் நேற்று மாலை வரை மழை இல்லை. பகலில் வெயில் காணப்பட்டது. ஆனாலும் அருவிகளில் தண்ணீர் நன்றாக விழுந்தது.\nமெயினருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பகுதியில் தண்ணீர் பரந்து கொட்டியது. ஐந்தருவியில் ஐந்து பிரிவுகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுந்தது.\nபழையகுற்றாலம், புலியருவியிலும் தண்ணீர் நன்றாக கொட்டியது. நேற்று விடுமுறை தினமாக இருந்த போதிலும் பல மாவட்டங்களில் மழை பெய்ததாலும் புயல் பாதிப்பு காரணமாகவும் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாக இருந்தது. ஐயப்ப பக்தர்களும் மாலை மற்றும் இரவு வேளைகளில் தான் ஓரளவு வருகை தருகின்றனர். பகலில் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் குறைவாகவே இருந்தது. நேற்று அருவிகளில் ஆர்ப்பரித்து தண்ணீர் விழுந்ததால் குறைவாக வந்த சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் குளித்து மகிழ்ந்தனர்.\nகுற்றாலம் அருவி தண்ணீர் சுற்றுலா பயணிகள்\nகுற்றாலத்தில் வெயிலும்... இதமான சூழலும்... அருவிகளுக்கு ஓரளவு தண்ணீர் வரத்து\nமலைப்பகுதியில் தொடர் சாரல் குற்றால அருவிகளில் கொட்டுகிறது:சுற்றுலா பயணிகள் குஷி\nசாரல் களைகட்டிய நிலையில் குற்றால அருவிகளில் தண்ணீர் தாராளம் : சுற்றுலா பயணிகள் அலைமோதல்\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் அலைமோதல் : நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்தனர்\nகுற்றாலத்தில் குவியுது கூட்டம் சீசன் ஜோர்\nகுற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்தது\nபொய் சிரிப்புக்கும் மருத்துவப் பலன் உண்டு\n18-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n17-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n15-01-2019 மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடைபெற்றது-(படங்கள் நிவேதன்)\n15-01-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபனியுடன் போகி பண்டிகை புகையும் சேர்ந்து கொண்டதால் புகை மண்டலமான சென்னை நகரம்: வாகன ஓட்டிகள் அவதி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/119285/news/119285.html", "date_download": "2020-01-18T08:50:10Z", "digest": "sha1:SVPMWN4FEGEODPVKUPDAFO4335EMXKI3", "length": 7479, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "1500 ஆண்டுகளுக்கு பிறகு பூமியை தாக்க தயாராகும் வேற்று கிரகவாசிகள்…!! : நிதர்சனம்", "raw_content": "\n1500 ஆண்டுகளுக்கு பிறகு பூமியை தாக்க தயாராகும் வேற்று கிரகவாசிகள்…\n1500 ஆண்டுகளுக்கு பிறகு வேற்று கிரகவாசிகள் பூமிக்கு வந்து தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழக விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nவேற்று கிரகவாசிகள் இருப்பதாகவும், அவர்கள் பறக்கும் தட்டு மூலம் பூமிக்கு வந்து செல்வதாகவும் அவ்வப்போது தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் அவை உறுதி செய்யப்படவில்லை. அதே நேரத்தில் வேற்று கிரகவாசிகள் குறித்து சினிமா படங்களும் வெளியாகி பரபரப்பாக ஓடுகின்றன.\nதி இண்டி பென்டன்ஸ் டே என்ற ஆங்கில படத்தில் பூமியை தாக்கும் வேற்று கிரகவாசிகளை அழிப்பது போன்று திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. அது போன்ற சம்பவம் இன்னும் 1500 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறலாம். வேற்று கிரகவாசிகள் பூமி மீது தாக்குதல் நடத்த வரலாம் என்ற அதிர்ச்சி தகவலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஅமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழக விஞ்ஞானி இவான் சாலமனைட்ஸ் இதுகுறித்து ஒரு ஆய்வு மேற்கொண்டார். அதில் இதுவரை விண்வெளியில் இருந்து வேற்று கிரகவாசியின் குரலை கேட்பதில்லை. அதற்காக அங்கு யாரும் இல்லை என கூற முடியாது. அக்குரல் எப்போது வேண்டுமானாலும் கேட்கலாம்.\n1500 ஆண்டுகளுக்கு பிறகு அவர்கள் பூமிக்கு வந்து தாக்குதல் நடத்தலாம் என தெரிவித்துள்ளார். தற்போது டி.வி. மற்றும் ரேடியோ ஒளிபரப்பு சிக்னல்கள் விண்வெளிக்கு சென்று 80 ஆண்டு ஒளிவேகத்தில் மீண்டும் பூமிக்கு திரும்புகின்றன. அதன் வழியாக கூட அவர்கள் சிக்னல்களை அனுப்பலாம். அதை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, அந்த சிக்னல்களை கண்டு பிடிப்பதில் தீவிரமாக இருக்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.\nவாழ்க்கையை அதன் போக்கில் வாழுங்கள்\nஇந்தியாவின் ஐந்து ஆபத்தான சிறைச்சாலைகள்\nஆபத்தான ஜெயில்களை கொண்ட 10 நாடுகள்\n“என்ன தொட்ட, நீ கெட்ட” – தொட்ட வீரர்களை பறக்கவிட்ட முரட்டு காளை\nகாமத்தில் வெட்கத்திற்கு இடமே இல்லை\nதினசரி செக்ஸ் உறவில் ஈடுபட்டால் வாழ்நாள் அதிகரிக்கும்\nபிரமிக்கவைக்கும் வெறித்தனமான வேறலெவல் ஹோட்டல் ரூம்கள் \nஆண்களை பாதிக்கும் சிறுநீர்க் குழாய் கற்கள்\nநடிப்பு ராட்சசியும், நடன ராட்சசியும்\nஹோமியோபதி சிகிச்சையில் கிட்னி கல் வெளியேற்றம்\nஅ��சியல் அசிங்கங்களை அம்பலப்படுத்திய ரஞ்சன் \nசிறுநீரில் ரத்தம் வெளியேறுவதை குணப்படுத்தும் அருகம்புல்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2018/feb/09/108-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2860191.html", "date_download": "2020-01-18T09:32:40Z", "digest": "sha1:MSQCVORCLBJNMSK2E7OLL4NI2HDLV3CK", "length": 7082, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "108 ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n17 ஜனவரி 2020 வெள்ளிக்கிழமை 12:43:43 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்\n108 ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்\nBy DIN | Published on : 09th February 2018 05:34 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் 108 ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர்கள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nகரூர் வட்டாட்சியரகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் ஜே. சிட்டிபாபு தலைமை வகித்தார். மூர்த்தி கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் ஈட்டிய விடுப்புக்கான பணத்தை அனைத்து தொழிலாளர்களுக்கும் முறையாக வழங்கிட வேண்டும். தமிழக மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் 108 ஆம்புலன்ஸ் சேவைத் திட்டத்தை தொழிலாளர்களின் சம்பளம், வாகன பராமரிப்பு என பல்வேறு வகையில் முறையீடு செய்யும் ஜிவிகே ஈஎம்ஆர்ஐ நிறுவனத்தின் மீது நீதி விசாரணை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். மாவட்டச் செயலர் லிங்கேஸ்வரன் நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஈஷா யோகா மையத்தில் மாட்டுப் பொங்கல் கோலாகலம்\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nஇந்தியா-ஜப்பான் கடற்படை கூட்டுப் பயிற்சி\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nபட்டாஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nமுகப்பு | தற்போ��ைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/general-news/discussion-about-child-labours", "date_download": "2020-01-18T09:57:10Z", "digest": "sha1:KZBPCSVDKEJRP53QTFJOVFGW5PKFB73X", "length": 6748, "nlines": 136, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 14 January 2020 - குழந்தைகள் குழந்தைகளாகவே இருக்கட்டும்! | Discussion about Child labours", "raw_content": "\n2019-ல் நீதி மேயாத மான் - அடிப்படை உரிமைகளின் பாதுகாவலன் இல்லையா உச்ச நீதிமன்றம்\n - விழித்துக்கொள்ளுமா மத்திய அரசு\n - தளங்கள் மாறும் வாசிப்பு\n20 ஆண்டுகள் புத்தியைத் துலக்கிய புத்தகங்கள்\nதேவை ஓர் அடித்தள ஆளுகைச் சீர்திருத்தம்\nவளர்ச்சி... முந்திச் செல்லும் கடைசி மாநிலம்\n27 லட்சம் சூழலியல் அகதிகள் - கழிவுக்கூடங்களாகும் கழிமுகப் பகுதிகள்\nநம் பண்பாட்டின் அடையாளம் வடிவேலு\nஇந்தியாவில் ஒரே கம்யூனிஸ்ட் கட்சி\n‘முதல்வன்’ ஜெகன்... ஆந்திரத்து ஹீரோவா\nதமிழகத்தில் ஏன் தாமரை மலரமுடியவில்லை\nகாலநிலை மாற்றமும் காலாவதியாகும் கொள்கைகளும்\nஈரான் மசூதி உச்சியில் செங்கொடி பறப்பது ஏன்\nமா.அருந்ததிபெ.மதலை ஆரோன்HARIF MOHAMED S\nபட்டாம்பூச்சியாக வாழ ஆசைப்பட்டுக் கழுகாக மாறிக்கொண்டிருப்பவள் பட்டாம்பூச்சியாக வாழ வேண்டும் என்றால் கூட்டுப் புழுவாக இருந்தாக வேண்டும் அல்லவா பட்டாம்பூச்சியாக வாழ வேண்டும் என்றால் கூட்டுப் புழுவாக இருந்தாக வேண்டும் அல்லவா அது நமக்கு செட் ஆகாது. உளவியல், உடல்நலம், உறவுகள், உணர்வுகள் பற்றிய கட்டுரைகளை எழுதிக் கொண்டிருக்கிறேன். வாழ்வதே பெரும் சாதனையாக இருக்கும் இக்காலகட்டத்தில் 'இது தான் என் சாதனை' என்று எதையும் தனியாகக் குறிப்பிடத் தெரியவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://eeladhesam.com/?p=14194", "date_download": "2020-01-18T09:16:30Z", "digest": "sha1:4POLVCUGIMTX3KUPBCZ5MOZR6MCVCQTP", "length": 7633, "nlines": 69, "source_domain": "eeladhesam.com", "title": "வவுனியாவில் சிறுமி பாலியல் துஸ்பிரயோகம் : பாடசாலை மாணவன் கைது! – Eeladhesam.com", "raw_content": "\nகடற்றொழிலுக்கு சென்ற பொதுமக்கள் மீது படையினா் தாக்குதல்\nஎந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா இராணுவத் தளபதி\nஉலகில் வான் படை புலிகளிடம் இருந்தது- பிரதமர்\nபட்டம் விட்ட மாணவன் கிணற்றில்\nசுவிஸ் தூதரக பணியாளரை சிறைக்குள் தள்ள முயற்சி\nமீண்டும் தோற்கடிக்கப்பட்ட யாழ்.மாநகர வரவு செலவு திட்டம்\nநிறைவேறியது குட��யுரிமை சட்ட திருத்த மசோதா\nஈழத்தமிழர்களை புறக்கணித்துள்ள குடியுரிமை மசோதாவை வங்க கடலில் தூக்கி வீசுங்கள்: ராஜ்யசபாவில் வைகோ ஆவேசம்\nவவுனியாவில் சிறுமி பாலியல் துஸ்பிரயோகம் : பாடசாலை மாணவன் கைது\nசெய்திகள் ஜனவரி 6, 2018ஜனவரி 8, 2018 இலக்கியன்\nவவுனியா ஈச்சங்குளம் பகுதியில் 13வயதுடைய பாடசாலை மாணவியை பாலியல் துஸ்பிரயோகத்துக்குட்படுத்திய 17வயதுடைய சிறுவன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nஇச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,\nஈச்சங்குளம் பகுதியில் வசித்து வரும் 13வயதுடைய பாடசாலை மாணவியும் மல்லாவியை சேர்ந்த 17வயதுடைய சிறுவனும்\nகடந்த ஒரு வருடங்களாக காதலித்துள்ளனர். பின்னர் நேற்றையதினம் குறித்த மாணவியின் வீட்டில் ஏற்பட்ட சிறு தகராறு காரணமாக மாணவி வீட்டை விட்டு வெளியேறி தனது காதலனுடன் சென்றுள்ளார்.\nமாணவியின் பெற்றோர் மாலை வரை அவரை தேடியும் பிள்ளை கிடைக்காததனால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தில் மேற்படி சம்பவத்தினை தெரிவித்து முறைப்பாடொன்று மேற்கொண்டுள்ளார்.\nசம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட ஈச்சங்குளம் பொலிஸார் சிறுவனையும் மாணவியையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.\nஇதன் போது குறித்த பாடசாலை மாணவியை 17வயதுடைய சிறுவன் பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்டுள்ளமை உறுதி செய்யப்பட்டது. அதனையடுத்து குறித்த சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த சிறுவன் இன்று (06.01) வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆயர்படுத்தப்பட்ட போது 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.\nமேலதிக விசாரணைகளை ஈச்சங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\n இந்தியாவை சீண்டும் தேசியக் கொடி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nகடற்றொழிலுக்கு சென்ற பொதுமக்கள் மீது படையினா் தாக்குதல்\nஎந்த நேரத்திலும் தயாராக இருக்க வேண்டும் – சிறிலங்கா இராணுவத் தளபதி\nஉலகில் வான் படை புலிகளிடம் இருந்தது- பிரதமர்\nபட்டம் விட்ட மாணவன் கிணற்றில்\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 19.01.2020\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத��தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://fortuneplanners.blogspot.com/2012/", "date_download": "2020-01-18T09:14:04Z", "digest": "sha1:DZSBMVJTC6LLL763XPVPWUU7SNVRM7KF", "length": 82691, "nlines": 301, "source_domain": "fortuneplanners.blogspot.com", "title": "Fortune Planners: 2012", "raw_content": "\nஎதில், எப்படி முதலீடு செய்வது\nசென்ற இதழில் 'குடும்பச் செலவை சமாளிக்க சூப்பர் ஃபார்முலா’ அட்டைபடக் கட்டுரை வெளியிட்டிருந்தோம். கட்டுரையைப் படித்த வாசகர்கள், 'அருமை, அருமை ஆனால், மிச்சப்படுத்தும் பணத்தை எப்படி சேமிப்பது ஆனால், மிச்சப்படுத்தும் பணத்தை எப்படி சேமிப்பது, நீண்டகாலத்துக்கான பணத்தை எப்படி முதலீடு செய்வது, நீண்டகாலத்துக்கான பணத்தை எப்படி முதலீடு செய்வது அதற்கான வழிமுறைகளையும் சொல்லுங்கள்’ என்று கேட்க, அதுபற்றி விளக்கமாக இந்த வாரம் சொல்கிறார் நிதி ஆலோசகர் பி.பத்மநாபன்.\n''கடந்த இதழில் நான் தந்த ஃபார்முலாவில், கல்விக்கான செலவு (6%), டேர்ம் இன்ஷூரன்ஸ் மற்றும் மெடிக்ளைம் (6%), சுற்றுலா (4%), ஷாப்பிங் (2%) என ஆக மொத்தம் 16 சதவிகித பணத்தை எப்படி சேமிப்பது என்று முதலில் பார்ப்போம். இந்த நான்கு செலவுகளையும் ஆண்டுக்கு ஒருமுறை செய்கிற மாதிரி திட்டமிட்டுக்கொள்ளலாம்'' என்றவர், விளக்கமாக எடுத்துச் சொன்னார்.\nஉங்கள் குழந்தைகளின் கல்விக் கட்டணத்தை ஆண்டின் தொடக்கத்தில் ஒரே தவணையில் கட்டும்படி நீங்கள் திட்டமிடலாம். இதனால் சில நூறு ரூபாய்களை மிச்சப்படுத்த முடியும். தவிர, இந்தப் பணத்தை வங்கியில் சேமிக்கும்போது உங்களுக்கு வட்டி வருமானமும் கிடைக்கும். ஆக, ஒரே கல்லில் இரண்டு மாங்காயை எளிதாக நீங்கள் பறித்துவிடலாம்.\nஉங்கள் குழந்தைகளின் கல்விச் செலவுக்கு உங்கள் சம்பளத்திலிருந்து 6% பணத்தை எடுத்து, ஆண்டுக்கு 7-8% நிரந்தர வருமானம் தரக்கூடிய வருடாந்திர வங்கி ஆர்.டி.யில் சேமிக்கலாம். இந்த ஆர்.டி.யைக் கல்விக் கட்டணம் கட்டவேண்டிய மே மாதத்திற்கு முன்பே கிடைக்கிற மாதிரி ஆரம்பிக்கலாம். பன்னிரண்டு மாதங்களுக்குப் பிறகு சேரும் பணம் வட்டியோடு நமக்குக் கிடைக்கும்.\nலைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி இல்லாமல் இருப்பது ஹெல்மேட் போடாமல் நூறு கிலோ மீட்டர் வேகத்தில் மோட்டார் பைக்கை ஓட்டுவதற்குச் சமம். இன்ஷூரன்ஸ் பாலிசிகள் இரண்டு வகை. ஒன்று, மெடிக்ளைம் பாலிசி; இன்னொன்று, லைஃப் இன்ஷூரன்ஸ் திட்டமான டேர்ம் பாலிசி. ஒ���ுவர் 6 லட்சம் ரூபாய் ஒரு வருடத்திற்குச் சம்பாதிப்பதாக எடுத்துக்கொண்டால், அவர் 12 முதல் 15 மடங்கு, அதாவது 75 லட்சம் ரூபாய் முதல் ஒரு கோடி ரூபாய்க்கு டேர்ம் பாலிசி எடுக்கவேண்டும்.\n30 வயதுடைய ஆண்களுக்கு 30 வருட பாலிசிக்கு ஆண்டுக்கு 17,500 ரூபாய் பிரீமியமாகக் கட்டினால் போதும்; பெண்களாக இருக்கும்பட்சத்தில் 15,000 ரூபாய் பிரீமியம். புகைபிடிக்கும் பழக்கம் இருப்பின் கட்ட வேண்டிய பிரீமியத்தில் 20% அதிகம். மெடிக்ளைமுக்காக 2%, லைஃப் இன்ஷூரன்ஸுக்காக 4% என 6% பணத்தை 7-8% வருமானம் தரக்கூடிய வங்கி ஆர்.டி.யில். சேமிக்கலாம். இதன்மூலம் இன்ஷூரன்ஸுக்கான பிரீமியத்தை ஆண்டுக்கொருமுறை கவலை இல்லாமல் கட்டுவதோடு, வட்டி வருமானத்தை அவசரச் செலவுக்கு ஒதுக்கி வைக்கலாம்.\nபொதுவாக ஆண்டுக்கு ஒருமுறை, தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் என பண்டிகைகளை ஒட்டி துணிமணி களை வாங்குவது நம் வழக்கம். நம் சம்பளத்தில் 25% பணத்தை ஆண்டுக்கு ஒருமுறை ஷாப்பிங் செய்ய செலவழிக்கலாம் என்பதால் ஒவ்வொரு மாதமும் 2% பணத்தை ஒதுக்கி வைப்பது நல்லது. இந்தப் பணத்தையும் 7-8% வருமானம் தரக்கூடிய வருடாந்திர வங்கி ஆர்.டி. யில் சேமிக்கலாம்.\nஆண்டுக்கு ஒருமுறை சுற்றுலாச் செல்ல நினைப்பது இன்றைய பல குடும்பங்களின் வழக்கமான விஷயமாகி விட்டது. சுற்றுலாச் செல்ல வேண்டும் என்று முன்னதாகவே திட்டம் தீட்டும் பொழுது பயண கட்டணத்திற்கென்று அதிகமாகச் செலவு செய்யும் நிலைமை இருக்காது. மேலும், இரவு பிரயாணம் மற்றும் குளிர்காலங்களில் இரண்டாம் வகுப்பில் செல்லலாம். இதனால் மிச்சமாகும் தொகையை சுற்றுலாச் சென்ற இடத்தில் தாராளமாகச் செலவு செய்யலாம்.\nசுற்றுலாவில் வெளியில் சுற்றும் நேரம் அதிகம், விடுதி தூங்குவதற்காக மட்டுமே என்று இருந்தால், தங்கும் விடுதிக்கு அதிக செலவு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. சுற்றுலாவிற்காக 4% தொகையை 7-8% வட்டி கிடைக்கும் வருடாந்திர ஆர்.டி.-யில் முதலீடு செய்யலாம். அலுவலகத்தில் எல்.டி.ஏ. கிடைக்கும் என்கிறவர்கள் அந்தப் பணத்தையும் சேர்த்து சுற்றுலாவிற்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். சுற்றுலாச் செலவிற்கு எல்.டி.ஏ. மட்டும் போதும் என்கிறவர்கள் மேலே சொன்ன சேமிப்பை மற்ற தேவைகளுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.\nநம்மில் பெரும்பாலானவர் கள் வெளிநாட்டு சுற்றுலா மீது மோகம் கொண்டவர்களாகத் தான் இருக்கிறார்கள். வருமானம் இருப்பவர்கள் வெளிநாட்டுக்கு வருடா வருடம் சென்று வரலாம் என்றாலும், நடுத்தர வர்க்கத்தினர் சம்பாதிக்கும் சம்பாத்தியத்தைப் பொறுத்து திட்டம் தீட்டினால் மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறையேனும் சென்று வர முடியும். இதற்கென்று 10% தொகையை 10% வருமானம் எதிர்பார்க்கக் கூடிய பேலன்ஸ்டு ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். உதாரணத்திற்கு 30,000 ரூபாய் சம்பாதிப்பவர்கள் வெளிநாட்டிற்கு சுற்றுலாச் செல்ல விருப்பப்பட்டால் 10% தொகை, அதாவது மாதம் 3,000 ரூபாயை மூன்று ஆண்டுகள் 10% வருமானம் எதிர்பார்க்கக் கூடிய பேலன்ஸ்டு ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும். முதலீடு முதிர்வின்போது 1.20 லட்சம் ரூபாய் கிடைக்கும்.\nஇதுவரை ஆண்டுக்கொருமுறை செய்யும் சில முக்கிய செலவுகளுக்கான பணத்தை எப்படி சேமிப்பது என்று பார்த்தோம். இனி எதிர்காலத் திட்டங்களுக்காக நாம் செய்யவேண்டிய முதலீடுகளை எப்படி அமைத்துக்கொள்வது என்று பார்ப்போம்.\nசெல்லும் வாகனத்தைப் பொறுத்து செல்லும் நேரம் மாறுபடும் என்பதற்கு ஏற்ப, நம்முடைய முதலீட்டுக் கருவியைப் பொறுத்து நமக்குக் கிடைக்கும் லாபம் கூடும் அல்லது குறையும். நீண்டகால தேவைகளான குழந்தைகளின் கல்வி, திருமணம் மற்றும் ஓய்வுக்காலத்திற்கு மியூச்சுவல் ஃபண்ட் (எஸ்.ஐ.பி. மூலம்) போன்ற முதலீட்டை பயன்படுத்தலாம்.\nசேமிப்பு மற்றும் முதலீட்டிற்காக ஒதுக்கச் சொல்லியிருந்த 20% தொகையில், 6% குழந்தைகளின் உயர்கல்விக்கு, 4% குழந்தைகளின் திருமணத்திற்கு, 6% உங்கள் ஓய்வுக்காலத்திற்கு மற்றும் இதர தேவைகளுக்கு 4% தொகையையும் முதலீடு செய்ய வேண்டும்.\nநீண்டகால முதலீடு என்பதால் ஈக்விட்டி டைவர்சிஃபைட் வகை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது நல்லது. உதாரணத்திற்கு 30 வயதுள்ளவர்கள், 30,000 ரூபாய் சம்பளம் பெறுபவர்களின் சேமிப்பு மற்றும் முதலீட்டிற்கான விவரத்தை மேலே அட்டவணையாகத் தந்திருக்கிறேன். எதிர்பார்க்கும் வருமானம் 15%.\nகுடும்பச் செலவை சமாளிக்க ஃபார்முலாவை யும், மிச்சப்படுத்தும் பணத்தை எதில் முதலீடு செய்யவேண்டும் என்றும் சொல்லிவிட்டேன். அதன்படி நடக்கவேண்டியது நீங்கள்தான்\nஇன்றைய நிலையில் நம் வாழ்க்கை வரவு எட்டணா, செலவு பத்தணாவாகத்தான் இருக்கிறது. சம்பாதிப்பதைவிட அதிகமாகச் செலவு செய்வதினாலேயே நம்மில் பலர் நிரந்தர கடனாளிகளாக இருக்கிறோம்.\nகாட்டுக்குதிரையைப் போல் தறிகெட்டு ஓடும் இந்த செலவை, கட்டுக்குள் வைத்திருக்கும் ஒரு மந்திரம் நமக்குத் தெரிந்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைக் கிறீர்களா\nசிம்பிள். நம் செலவு ஒவ்வொன்றும் எந்த அளவில் இருக்கவேண்டும் என்பதற்கு எல்லோரும் ஒப்புக்கொள்ளும் எளிய ஃபார்முலா இருக்கிறது.\nஇந்த ஃபார்முலாபடி நீங்கள் உங்கள் செலவை அமைத்துக்கொண்டால், உங்களுக்குக் கடன் பிரச்னையும் இருக்காது. கை நிறைய காசும் இருக்கும். எதிர்காலம் குறித்து எந்த பயமும் இல்லாமல் சந்தோஷமாக இருக்கலாம்\nநம் வீட்டின் தேவைகள் ஒவ்வொன்றுக்கும் எவ்வளவு செலவு செய்யலாம் என்பதை இனி விளக்கமாகப் பார்ப்போம்.\nஇந்த வாரம் பெரம்பூரிலிருந்து நிதி ஆலோசனைக் கேட்டு வந்திருந்தார் 29 வயதான பாலமுருகன். தனியார் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். மாதச் சம்பளம் 17,300 ரூபாய். இவரது மனைவி நர்மதா (வயது 24), தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறார். பிடித்தம் போக மாதச் சம்பளம் 13,500 ரூபாய். இவர்களின் ஒரு வயதான செல்ல மகன் ஸ்ரீஜேஷ்.\nமகன் பெயரில் இரண்டு இன்ஷூரன்ஸ் பாலிசி மற்றும் தன் பெயரில் ஒரு இன்ஷூரன்ஸ் பாலிசி என எட்டு லட்சம் கவரேஜுடன் மூன்று இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுத்து வைத்திருக்கிறார். இதற்காக மாதம் 2,500 ரூபாய் பிரீமியம் கட்டி வருகிறார்.\nசொந்த ஊரான அரியலூரில் இருக்கும் மூன்று காலி மனைகள்.\n1. 2,500 சதுர அடி - தற்போதைய மதிப்பு இரண்டு லட்சம் ரூபாய்.\n2. 1,040 சதுர அடி - தற்போதைய மதிப்பு ஐந்து லட்சம் ரூபாய்.\n3. 1,540 சதுர அடி - தற்போதைய மதிப்பு ஆறு லட்சம் ரூபாய்.\nமகனின் படிப்பிற்கு இன்றைய நிலையில் ஐந்து லட்சம் ரூபாய் சேமித்து வைக்க வேண்டும். இன்னும் 17 வருடம் பாக்கி இருக்கிறது.\n25 வயதில் மகனுக்குத் திருமணம் செய்ய திருமண செலவிற்கு இன்றைய நிலையில் மூன்று லட்சம் ரூபாய் சேமித்து வைக்க வேண்டும். இன்னும் 24 வருடம் பாக்கி இருக்கிறது.\nஓய்வுக்காலத்திற்கு இன்றைய நிலையில் 10,000 ரூபாய் மாத வருமானம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.\nசில ஆண்டுகளுக்குள் வீடு கட்ட வேண்டும்.\nமேலே சொன்ன பாலமுருகன் குடும்ப பொருளாதார விவரங்களின்படி நிதி ஆலோசனை சொல்லத் தயாரானார் பி.பத்மநாபன்.\nஏற்கெனவே இவர் எடுத்து வைத்திருக்கும் பாலிசிகள் அனைத்தும் குறைந்த கவரேஜ் கொண்ட பாலிசிக்கு அதிக பிரீமியம் செலுத்தும்படியாக இருப்பதால், இந்த மூன்று பாலிசிகளையும் சரண்டர் செய்துவிடுவது நல்லது. இதனால் மாதம் 2,500 ரூபாய் மிச்சமாகும். அதை எதிர்காலத் தேவைகளுக்கான முதலீட்டிற்கு பயன்படுத்திக்கொள்ளலாம். ஏற்கெனவே முதலீட்டுக்காக மீதம் இருக்கும் தொகை 5,050 ரூபாயுடன் 2,500 ரூபாயையும் சேர்த்து மொத்தம் 7,550 ரூபாய் எதிர்கால முதலீட்டிற்கு மீதம் இருக்கும்.\nமுதலில் பாலமுருகன் 30 லட்சம் ரூபாய்க்கும் (வருட பிரீமியம் 6,200 ரூபாய்), நர்மதாவுக்கு 25 லட்சம் ரூபாய்க்கும் (வருட பிரீமியம் 4,600 ரூபாய்) டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்ள வேண்டும். இருவருக்கும் சேர்த்து 10,800 ரூபாய் பிரீமியம் கட்ட வேண்டி இருக்கும். தற்போது இவர்களுக்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் எதுவும் கிடையாது என்பதால் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் சேர்த்து மூன்று லட்சம் ரூபாய்க்கு ஃபேமிலி ஃப்ளோட்டர் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துக்கொள்வது அவசியம். இதற்கு வருட பிரீமியம் 6,500 ரூபாய் கட்ட வேண்டி இருக்கும். ஆக மொத்தம் புதிதாக எடுக்க இருக்கும் பாலிசிகளுக்கு பிரீமியம் கட்ட மாத பட்ஜெட்டில் 1,500 ரூபாய் ஒதுக்கி வைத்தால் போதும்.\nமகனை ஒரு நல்ல பட்டதாரியாக்க இன்றைய நிலையில் மூன்று லட்சம் ரூபாய் தேவை என்று கேட்டிருந்தார் பாலமுருகன். இன்று மகனுக்கு வயது ஒன்றுதான் என்பதால் இன்னும் கல்லூரிப் படிப்பை ஆரம்பிக்க 17 வருடங்கள் பாக்கி இருக்கிறது. வருடத்திற்கு 7% பணவீக்க அடிப்படையில் கணக்கிட்டால் மகனின் கல்விக்கு 17 ஆண்டுகள் கழித்து\n15.79 லட்சம் ரூபாய் தேவைப்படும். இதற்கு இன்றைய நிலையில் மாதம் 2,000 ரூபாயை ஐ.டி.எஃப்.சி. பிரீமியர் ஈக்விட்டி ஃபண்டில் 1.12.12 முதல் 31.12.29 வரை முதலீடு செய்துவர வேண்டும். இந்த ஃபண்டில் நாம் எதிர்பார்க்கும் வருமானம் 15% கிடைத்தால் முதலீடு முதிர்வின்போது 18.57 லட்சம் ரூபாய் கிடைக்கும். இதை மகனின் கல்விச் செலவுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.\nமகனுக்கு 25 வயதில் திருமணம் செய்துவைக்க இன்றைய நிலையில் மூன்று லட்சம் ரூபாய் தேவை என்று கேட்டிருந்தார். இன்னும் 24 ஆண்டுகள் கழித்து 7% பணவீக்க அடிப்படையில் 25.36 லட்சம் ரூபாய் தேவைப்படும். இதற்கு இன்றிலிருந்து மாதம் 1,000 ரூபாயை முதலீடு செய்துவர வேண்டும். ���ுதலீட்டுக் காலம் 1.12.12 முதல் 31.12.36 வரை. 15% வருமானம் எதிர்பார்க்கக் கூடிய ஐ.சி.ஐ.சி.ஐ. புரூ. டிஸ்கவரி மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம். முதலீடு முதிர்வின்போது கிடைக்கும் தொகை 27.83 லட்சம் ரூபாயைப் பயன்படுத்தி மகனின் திருமணத்தை சிறப்பானதாக முடிக்கலாம்.\n''வீடு கட்ட வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. காலி மனைகள் ஏற்கெனவே இருக்கிறது என்பதால் அதில் கட்டலாமா நாங்கள் இருவரும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்வதால் பணியிடத்து மாற்றம் இருக்கும்பட்சத்தில் வாடகை வீட்டில் இருப்பதுதான் சரியா நாங்கள் இருவரும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்வதால் பணியிடத்து மாற்றம் இருக்கும்பட்சத்தில் வாடகை வீட்டில் இருப்பதுதான் சரியா அல்லது சொந்தமாக வீடு கட்டி வாடகைக்கு விட்டு வருமானம் பார்க்கலாமா அல்லது சொந்தமாக வீடு கட்டி வாடகைக்கு விட்டு வருமானம் பார்க்கலாமா அல்லது இடத்தில் முதலீடு செய்வது சரியா அல்லது இடத்தில் முதலீடு செய்வது சரியா'' என்று பாலமுருகன் பல கேள்விகளைக் கேட்டார்.\nசொந்தமாக வீடு இருக்க வேண்டும் என்பதுதான் பலரின் கனவு. எனவே, பாலமுருகன் தாராளமாக வீடு வாங்கலாம். ஆனால், அதற்குண்டான பொருளாதாரம்தான் குறைவு. எதிர்காலச் சேமிப்பிற்கு மீதமிருக்கும் தொகை 7,550 ரூபாய் மகனின் கல்வி, திருமணம், ஓய்வுக்கால மற்றும் புதிதாக எடுக்கச் சொல்லி இருக்கும் டேர்ம் மற்றும் ஹெல்த் பாலிசிகளுக்கான பிரீமியம் என அனைத்திற்கும் சரியாக இருக்கும். வங்கியில் கடன் வாங்கலாம் என்றாலும் இ.எம்.ஐ. கட்ட இன்றைய வருமானத்தில் போதுமான அளவிற்கு தொகை கிடையாது. அதனால் இன்னும் ஐந்து வருடங்களுக்குப் பிறகு எங்கு வேலை அமைகிறது என்பதைப் பொறுத்து வீடு வாங்கத் திட்டம் போடுவது நல்லது. அதற்குள் இருவருக்கும் சம்பளம் ஓரளவுக்கு உயர்ந்திருக்கும். நகைக் கடனும் ஓரளவுக்குக் குறைந்திருக்கும்.\nபாலமுருகனுக்கு சம்பளத்தில் எந்தப் பிடித்தமும் இல்லை என்பதால் இவரது சம்பளத்திலிருந்து கண்டிப்பாக ஓய்வுக் காலத்திற்கென்று ஒரு தொகையை ஒதுக்கியே ஆகவேண்டும். இவரின் மனைவிக்கு சம்பளத்தில் பி.எஃப். பிடித்தம் இருப்பதால் ஓய்வுக்காலத்தில் ஒரு குறிப்பிட்ட தொகை கைக்கு வரும். இவர் இன்றைய நிலையில் மாதம் 10,000 ரூபாய் இருந்தால் போதும் என்று சொல்லியிருந்தார். இவரின் ஓய்வுக்காலத்திற்கு இன்னும் 26 ஆண்டுகள் பாக்கி இருப்பதால் அன்றைய காலகட்டத்தில் மாதம் 58,000 ரூபாய் தேவைப்படும். மாதம் 58,000 ரூபாய் வருமானம் வருவதற்கு இவர் கையில் 1.13 கோடி ரூபாய் இருக்க வேண்டும். இதற்கு இன்றிலிருந்து மாதம் 3,000 ரூபாயை ஃபிராங்க்ளின் இந்தியா புளூசிப் ஃபண்டுகளில் 1.12.12 முதல் 31.12.38 வரை முதலீடு செய்ய வேண்டும். முதலீடு முதிர்வின்போது கிடைக்கும் 1.13 கோடி ரூபாய் மற்றும் மனைவியின் அலுவலகத்தில் கிடைக்கும் பி.எஃப். தொகையையும் வருமானம் தரும் பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்து வைக்க வேண்டும். முதலீட்டுக் காலம் அதிகம் என்பதால் ஃபண்ட் முதலீடுகளை ஆண்டுக்கு ஒருமுறை நிதி ஆலோசகரின் உதவியோடு மறுபரிசீலனை செய்து பார்ப்பது அவசியம். வளம் பெற வாழ்த்துக்கள்\nஇந்த காலத்து இளைஞர்களுக்கு குடும்பத்தின் மீது அக்கறை இல்லை; ஜாலியாக இருக்க நினைத்து, ஊதாரித்தனமாக செலவு செய்வதில்தான் அவர்கள் கவனமாக இருப்பார்கள் என்று யார் சொன்னது. சேலத்திலிருந்து 27 வயதேயான நவநீதகிருஷ்ணன் தன்னுடைய எதிர்கால வாழ்க்கைக்கு நிதி ஆலோசனை கேட்டு வந்திருந்தார். அப்பா கந்தசாமி மற்றும் அம்மா மனோன்மணி இருவரும் சொந்த ஊரில் வசிக்க, இவர் சென்னையில் வாடகை வீட்டில் வசித்துக் கொண்டு, தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவரின் மாதச் சம்பளம் 55,000 ரூபாய் (பிடித்தம் போக).\nதங்கை பூரணி நாயகி பி.டெக் பட்டதாரி. இன்னும் ஓரிரு மாதங்களில் வேலை கிடைக்கும்பட்சத்தில் அவரது மாதச் சம்பளம் 30,000 ரூபாய் எதிர்பார்க்கலாம். தம்பி சொக்கலிங்கம் பெங்களூருவில் பணியாற்றி வருகிறார். அவரின் மாதச் சம்பளம் 9,000 ரூபாய், அவரின் தேவைக்கு மட்டுமே சரியாக இருக்கிறது என்பதால், தம்பியின் வருமானத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. ஆக, இன்றைய நிலையில் குடும்பத்துக்கு கை கொடுப்பது நவநீதனின் மாதச் சம்பளம் மட்டுமே. இதில், அவரின் சென்னை வீட்டு வாடகை, உணவுச் செலவுகள் 10,000 ரூபாய்; வீட்டுக்குத் தருவது 8,000 ரூபாய்; இதுபோக எதிர்காலத் தேவைக்கு மீதமிருக்கும் தொகை 37,000 ரூபாய்.\nதந்தையின் பெயரில் உள்ள சொந்த வீடு 20 லட்ச ரூபாய் மற்றும் மனை 1.30 லட்சம் ரூபாய்.\nநவநீதகிருஷ்ணனின் பெயரில் இரண்டு லட்ச ரூபாய் மதிப்பிலான மனை.\nஒரு வருடத்தில் நவநீதகிருஷ்ணன் திருமணம் செய்துகொள்ள ஐந்து லட்சம் ��ூபாய் தேவை.\nதங்கைக்கு மூன்று வருடத்திற்குள் திருமணம் செய்து வைக்க 14 லட்சம் ரூபாய் தேவை.\nதம்பிக்கு திருமணம் செய்ய இன்னும் நான்கு ஆண்டுகள் கழித்து குறிப்பிட்ட தொகை தேவை.\nஇன்னும் இரண்டு ஆண்டுகளில் கார் வாங்க ஐந்து லட்சம் ரூபாய் தேவை.\nஇன்னும் ஐந்து ஆண்டுகளில் சென்னையில் ஃபிளாட் வாங்க 50 லட்சம் ரூபாய் சேர்க்க வேண்டும்.\nஓய்வுக் காலத்தில் இன்றைய நிலவரப்படி 20,000 ரூபாய் மாத வருமானம் தேவை.\nநவநீதகிருஷ்ணன் தந்த விவரங்களை ஆராய்ந்து ஆலோசனை வழங்கினார் மை அசெட் கன்சாலிடேஷன் நிறுவனத்தின் இயக்குநரும், நிதி ஆலோசகருமான பி.பத்மநாபன்.\nகுடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் சேர்த்து வேலை செய்யும் அலுவலகத்திலேயே ஹெல்த் இன்ஷூரன்ஸ் இருக்கிறது. இது தவிர, 3.60 லட்சம் கவரேஜ் கொண்ட யூலிப் பாலிசி எடுத்து வைத்திருக்கிறார். இதற்கு பிரீமியம் கட்டும் காலம் முடிந்துவிட்டது. நவநீத கிருஷ்ணனின் வருமானத்தை மட்டுமே குடும்பம் நம்பியிருப்பதால், அவர் கண்டிப்பாக ஒரு கோடி ரூபாய்க்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இதற்கு வருட பிரீமியம் 15,000 ரூபாய் கட்ட வேண்டி இருக்கும்.\nஇன்னும் ஒரு வருடத்தில் திருமணம் செய்துகொள்ள ஐந்து லட்சம் ரூபாய் தேவை என்று கேட்டிருந்தார். ஏற்கெனவே வேலை செய்த நிறுவனத்தில் இருந்து விலகும்போது கிடைத்த பி.எஃப். தொகை 1.44 லட்ச ரூபாயுடன், எதிர்கால தேவைக்கு மீதமிருக்கும் தொகையிலிருந்து 6,000 ரூபாயை எடுத்து 1.5 லட்சம் ரூபாயாக ஒருமுறை மொத்தமாக தந்தையின் பெயரில் ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்ய வேண்டும். அப்பாவிற்கு வயது 60 என்பதால் மூத்த குடிமக்களுக்கான எஃப்.டி-ல் 10% வருமானம் கிடைக்கும். ஒரு வருடம் முதலீடு செய்தால் 1.65 லட்சம் ரூபாய் கிடைக்கும்.\nஅதற்கடுத்த மாதத்திலிருந்து எதிர்காலத் தேவைக்காக 37,000 ரூபாய் இருக்கும். அதிலிருந்து 27,000 ரூபாயை எடுத்து ஆர்.டி-ல் மாதாமாதம் ஒரு வருடத்திற்கு முதலீடு செய்து வந்தால், இதற்கு 9% வருமானம் கிடைக்கும்பட்சத்தில் 3.40 லட்சம் ரூபாய் கிடைக்கும். எஃப்.டி. வருமானம் 1.65 லட்சம், ஆர்.டி. வருமானம் 3.40 லட்சம் ரூபாய் என மொத்தம் 5.05 லட்சம் ரூபாய் கிடைக்கும். இதை பயன்படுத்தி திருமணத்தை முடிக்கலாம்.\nதங்கையின் திருமணத்திற்கு இரண்டு ஆண்டுகளில் 14 லட்ச ரூபாயை எதிர்பார்க்கிறார். எதிர���கால தேவைத் தொகை 37,000 ரூபாயிலிருந்து 27,000 ரூபாய் நவநீதகிருஷ்ணனின் திருமணத் தேவைக்கான முதலீடு போக மீதமிருக்கும் தொகை 10,000 ரூபாயை 12% வருமானம் எதிர்பார்க்கக் கூடிய பேலன்ஸ்டு மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும். இன்றைய மார்க்கெட் நிலவரப்படி, இதன் மூலம் இரண்டு ஆண்டுகளில் 2.72 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கும்.\nஇன்னும் ஓரிரு மாதங்களில் வேலை கிடைத்து அதன் மூலம் 30,000 ரூபாய் வருமானம் எதிர்பார்ப்பதால், அந்த வருமானத்தில் அவரின் தனிப்பட்ட செலவுகள் 10,000 ரூபாய் மற்றும் கல்விக் கடன் 1.2 லட்சம் இருப்பதாகச் சொல்லியிருந்தார். அதற்கு இ.எம்.ஐ. 5,000 ரூபாய் (இரண்டு ஆண்டுகளில் கல்விக் கடன் முடிந்து விடும்) போக மீதி இருக்கும் 15,000 ரூபாயை இரண்டு ஆண்டுகளுக்கு 12% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்தால் கிடைக்கும் தொகை 4.08 லட்சம் ரூபாய். ஏற்கெனவே எடுத்து வைத்திருக்கும் யூலிப் பாலிசி இரண்டு ஆண்டுகளில் முதிர்வடைவதால் அதிலிருந்து\n2 லட்சம் ரூபாய் கிடைக்கும். ஆக, மொத்தம் 8.80 லட்சம் ரூபாய் கிடைத்துவிடும். மீதி தேவைப்படும் தொகைக்கு தனிநபர் கடன் எடுத்து தங்கையின் திருமணத்தை முடிக்கலாம். ஐந்து லட்சம் ரூபாய் கடன் வாங்கினால் 14% வட்டியில் நான்கு வருடங்களில் மாதம் 13,600 ரூபாய் கட்ட வேண்டி இருக்கும். தம்பியின் திருமணத்திற்கு அவர் சம்பாதிக்கும் பணத்தில் செய்யலாம் என்பதால் அதைப் பற்றி கவலைப்பட தேவையில்லை.\nஇன்னும் இரண்டு வருடத்தில் கார் வாங்க வேண்டும் என்றார். இன்றைய நிலையில் மற்ற தேவைகள் இருப்பதால் கார் வாங்கும் ஆசையை ஐந்து ஆண்டுகள் தள்ளிப்போடுவது நல்லது. இன்றைய நிலையில் 57,000 ரூபாய் சம்பளம் என்கிறபோது, இரண்டு ஆண்டுகள் கழித்து 10% சம்பளம் வருடத்திற்கு உயர்ந்திருந்தால் 65,000 ரூபாய் சம்பளம் வாங்குவார் நவநீத கிருஷ்ணன். நிகழ்கால செலவு 10,000 ரூபாய் என்பது அன்றைய நிலையில் அவரின் கல்யாணத்திற்கு பிறகு குடும்பத்தின் செலவு 25,000 ரூபாயாக இருக்கும். அம்மா அப்பாவின் செலவிற்கு 8,000 ரூபாய் கொடுத்தாலும் கையில் 32,000 ரூபாய் எதிர்கால சேமிப்பிற்கு மீதம் இருக்கும்.\nஇதிலிருந்து தனிநபர் கடனுக்கான இ.எம்.ஐ. 14,000 ரூபாய் கட்ட வேண்டியிருக்கும். மீதமிருக்கும் 18,000 ரூபாயில் 7,000 ரூபாயை எடுத்து 15% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்டுகளில் மூன்று ஆண்டுகள் முதலீடு செய்ய வேண்டும். இதிலிருந்து கிடைக்கும் வருமானம் 3.19 லட்ச ரூபாய் மற்றும் 2 லட்ச ரூபாய் வாகனக் கடன் மூலம் கார் வாங்கிக் கொள்ளலாம். இதற்கு மாதம் 7,000 ரூபாய் வீதம் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இ.எம்.ஐ. கட்ட வேண்டி இருக்கும். அதே நேரத்தில், மீதம் இருக்கும் 11,000 ரூபாயை 15% வருமானம் எதிர்பார்க்கக் கூடிய மியூச்சுவல் ஃபண்டுகளில் மூன்று ஆண்டுகள் முதலீடு செய்தால்\n5.02 லட்ச ரூபாய் கிடைக்கும். இந்த தொகையை முன்பணமாகப் பயன்படுத்தி வங்கியில் வீட்டுக் கடன் 45 லட்ச ரூபாய் வாங்கிக்கொள்ளலாம். 18 வருடத்தில் 11% வட்டி விகிதத்தில் கடனை திரும்பக் கட்டினால் மாத தவணை 48,000 ரூபாய் கட்ட வேண்டி இருக்கும்.\nநவநீதனின் ஓய்வுக் காலத்துக்கு இன்னும் 18 ஆண்டுகள் இருக்கிறது. அன்றைய நிலையில் இவரின் மாதச் செலவுக்கு மாதம் 95,000 ரூபாய் தேவை. அதற்கு 1.10 கோடி ரூபாய் இவர் கையில் இருக்க வேண்டும். இன்னும் ஐந்து ஆண்டுகள் கழித்து 10% சம்பள உயர்வின்படி 90,000 ரூபாய் சம்பளம் பெறுவார். இதிலிருந்து குடும்பச் செலவுகள் போக, மாதம் இ.எம்.ஐ. போக மீதி இருக்கும் தொகையில் 10,000 ரூபாயை எடுத்து 18 ஆண்டுகள் 15% வருமானம் எதிர்பார்க்கக்கூடிய ஈக்விட்டி டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும். முதலீடு முதிர்வின்போது 1.10 கோடி ரூபாய் கையில் கிடைக்கும். இதுபோக ஓய்வுபெறும்போது பி.எஃப். மற்றும் பணிக் கொடையாக 70 லட்ச ரூபாய் கிடைக்கும்.\nநவநீத கிருஷ்ணனின் வாழ்க்கை இனிதாக அமைய வாழ்த்துகள்\nஓய்வுக்காலத் திட்டம்: இனி தேவை இல்லை பயம்\nநம்ம வீட்ல ஒரு மா மரத்த வெச்சு தினமும் தண்ணி ஊத்துறோம்... எதுக்காக பின்னாளில் அது காய்ச்சு நமக்கு பழம் கொடுக்கும்ங்குற நம்பிக்கையிலதானே.. பின்னாளில் அது காய்ச்சு நமக்கு பழம் கொடுக்கும்ங்குற நம்பிக்கையிலதானே.. - கடைசி காலத்தில் பிள்ளைகளின் கவனிப்பு கிடைக்காமல் பொருளாதார ரீதியாக கஷ்டப்படும் பெற்றோர்களுக்கு மிகவும் பிடித்த சினிமா வசனம் இது\n''ஆனால், ஓய்வுக்காலத்துக்காக முறையாகத் திட்டமிடாமல் இருந்துவிட்டு, பெற்றோர்கள் பிள்ளைகளை குறை சொல்வதில் எந்த நியாயமும் இல்லை. பிள்ளைகளின் தேவைகளை அறிந்து அவற்றை நிறைவேற்றிய பெற்றோர்கள், தமது ஓய்வுக் காலத்திற்கென்று திட்டமிடாமல் இ��ுந்தது அவர்களின் தவறே தவிர, இன்றைக்கு இருக்கும் விலைவாசி நிலவரம் நாம் ஓய்வுபெறும்போது இருக்குமா என்றால் இருக்காது. நாளுக்கு நாள் விலைவாசி அதிகரித்துதான் வருகிறது. எனவே, இன்று முதல் ஓய்வுக்காலத்திற்குத் திட்டமிடுவது அவசியம்'' என்கிறார் நிதி ஆலோசகர் பி.பத்மநாபன்.\nஅரசு உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஓய்வுக்காலத்தில் பென்ஷன் கிடைப்பது போல, தனியார் நிறுவனங்களில் வேலை செய்கிறவர்களும் தமது ஓய்வுக்காலத்தில் தாமாகச் சேமித்து வைத்த தொகையிலிருந்து எப்படி பென்ஷன் பெறலாம் அது போக அதிலிருந்து ஓய்வுக்காலத்தில் கிடைக்கும் மொத்த வருமானம் எவ்வளவு இருக்கும் அது போக அதிலிருந்து ஓய்வுக்காலத்தில் கிடைக்கும் மொத்த வருமானம் எவ்வளவு இருக்கும் என்பதைப் பற்றி விளக்கமாக எடுத்துச் சொல்கிறார் அவர்.\n''இந்திய அரசு சார்ந்த வேலைகளை செய்கிறவர்களுக்கு அவர்களின் மாதச் சம்பளத்தில் 10% தொகை பிடித்தம் செய்து சேமிக்கப்பட்டு அதிலிருந்து பென்ஷன் வழங்கப்படுகிறது. இந்த பென்ஷன் திட்டத்தில் இரண்டு வழிமுறைகள் இருக்கின்றன. ஒன்று, சேமித்த மொத்தப் பணத்தில் மூன்றில் ஒரு பகுதியைப் பெற்றுக்கொண்டு, மீதி இருக்கும் பணத்திலிருந்து மாதாமாதம் பென்ஷன் பெறலாம். அல்லது மொத்தப் பணத்திலிருந்தும் பென்ஷன் வாங்கலாம்.\nபென்ஷன்தாரர் இறந்த பின்னர் அவருக்கு கிடைத்த மாத பென்ஷனிலிருந்து, மனைவியின் வாழ்க்கைக் காலம் வரை மாதாமாதம் 50% தொகை கிடைக்கும். அவருக்குப் பிறகு அவர்களின் பிள்ளைகளுக்கு பென்ஷன் தொகை எதுவும் கிடைக்காது. மறைமுகமாகச் சேமிக்கப்படும் இந்த தொகை அவர்களின் ஓய்வுக்காலத்தில் நிச்சயம் பேருதவியாக இருக்கிறது.\nஆனால், தனியார் நிறுவனங்களில் வேலை செய்கிறவர்களுக்கும், சொந்தமாகத் தொழில் செய்பவர்களுக்கும் இந்த வசதி இல்லை. இவர்கள் ஓய்வுக்கால நிதித் திட்டமிடலைச் செய்யாமல் விடும்போது, பிள்ளைகளின் தயவை எதிர்பார்த்து நிற்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகின்றனர். அவர்களால் கைவிடப்படும்போது பொருளாதார ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்பிற்கு ஆளாகிறார்கள். எதிர்காலத்தில் வரப்போகிற இந்த சிக்கலைத் தவிர்க்க இப்போதே ஓய்வுக்கால வாழ்க்கைக்குத் திட்டமிடுவது அவசியம்.\nஇதற்கு ஒரேவழி, அரசு பணியாளர்களைப் போலவே தனியார் நிறுவன ஊழியர்களும் தங்களது மாதச் சம்பளத்திலிருந்து 10 சதவிகிதத் தொகையை ஓய்வுக்காலத்திற்காக ஒதுக்குவதே இந்த முதலீட்டை ஓய்வுக்காலம் வரை தொடரவேண்டும். இதன்மூலம் கிடைக்கும் தொகையிலிருந்து அவரவர் ரிஸ்க் எடுக்கும் திறனுக்கேற்ப பேலன்ஸ்டு ஃபண்டுகளில் முதலீடு செய்வது நல்லது. உதாரணத்திற்கு ஒருவருக்கு இதுபோன்று வந்த முதலீட்டுத் தொகை 12 லட்சம் ரூபாயை கீழே தரப்பட்டிருக்கும் திட்டத்தின் அடிப்படையில் முதலீடு செய்வதாக வைத்துக்கொள்வோம்.\nகடந்த 17 ஆண்டுகளில் ஏற்ற இறக்கத்திலும் லாபம் ஈட்டி தந்திருக்கும் இரண்டு பேலன்ஸ்டு ஃபண்டுகளை எடுத்துக்கொள்வோம். ஒன்று, ஹெச்.டி.எஃப்.சி. புரூடென்ஸ் ஃபண்ட், மற்றொன்று பிர்லா சன் லைஃப் 95. இந்த இரண்டு ஃபண்டுகளும் கடந்த பதினேழு ஆண்டுகளாக பல ஏற்ற இறக்கங்களை சந்தித்திருந்தாலும், இறுதியில் இன்று நல்ல வருமானத்தைக் கொடுத்து வருகின்றன. கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு மேலே சொன்ன ஹெச்.டி.எஃப்.சி. புரூடென்ஸ் ஃபண்டுகளில் 12 லட்சம் ரூபாயை முதலீடு செய்திருந்தால், வருடத்திற்கு 10 சதவிகிதம் என்ற கணக்கில் மாதா மாதம் சிஸ்டமெட்டிக் வித்டிராயல் பிளான் (ஷிகீறி) முறையில் 10,000 ரூபாய் அதிலிருந்து பென்ஷன் தொகையாக (அனுமானம்) எடுத்தது போக, பத்தாண்டு இறுதியில் 79.72 லட்சம் ரூபாய் மொத்த வருமானம் கிடைத்திருக்கும்.\nஅதேபோல் பிர்லா சன் லைஃப் 95 ஃபண்டுகளில் முதலீடு செய்திருந்தால், பென்ஷன் தொகையாக எடுத்ததுபோக 51.96 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்திருக்கும்.\nஅதேபோல் 1995-2005, 1996-2006 என்கிற பத்தாண்டு அடிப்படையில் முதலீடு செய்திருந்தால் மாதா மாதம் 10,000 ரூபாய் எடுத்தது போக, குறைந்தபட்சம் 40 லட்சம் ரூபாயும், அதிகபட்சம் ஒரு கோடி ரூபாயும் வருமானமாக கிடைத்திருக்கும். இந்த தொகை முதலீட்டாளருக்குப் பயன்படுவது மட்டுமல்லாமல் அவரின் மனைவி மற்றும் வாரிசுகளுக்கும் பயன்படும்.\nபொதுவாக அனைவருக்குமான சமீபத்திய முதலீடு தங்கமும், ரியல் எஸ்டேட்டுமாகத்தான் இருக்கிறது. கண்ணுக்குத் தெரியும் பொருட்கள் என்பதால் அந்த இரண்டில் மட்டுமே காசை கொட்டி முதலீடு செய்கிறார்கள் மக்கள். பங்குச் சந்தையில் எப்படி ஏற்ற இறக்கம் சகஜமோ, அதேபோலத்தான் இதுபோன்ற முதலீடுகளிலும் ஏற்ற இறக்கம் உண்டு. அதற்காக அதில் முதலீடு செய்யக் கூடாது என்று சொல்��வில்லை. அதில் மட்டுமே முதலீடு செய்வது தவறு\nஓய்வுக்காலத்தில் பெரும்பாலானவர்கள் ரிஸ்க் குறைவு என்பதால், அஞ்சலக ஆர்.டி, பேங்க் எஃப்.டி. போன்ற முதலீட்டு இடங்களையே தேர்வு செய்கிறார்கள். அதை மட்டுமே தேர்வு செய்யாமல் மேலே சொன்னதுபோல பேலன்ஸ்டு ஃபண்டுகளையும் தேர்வு செய்து நமது வருமானத்தைப் பெருக்கிக்கொள்ளலாம்.\nஓய்வுக்காலத் தொகையிலிருந்து (பி.எஃப்., பணிக் கொடை) 50% தொகையை இதுபோன்று பேலன்ஸ்டு ஃபண்டுகளில் முதலீடு செய்துவிட்டு, மீதி தொகையை அஞ்சலக ஆர்.டி, ஃபிக்ஸட் டெபாசிட் போன்ற ரிஸ்க் குறைவானவற்றில் முதலீடு செய்யலாம்.\nஇன்னொரு விஷயம், நீண்ட கால முதலீடு (10-15 ஆண்டுகள்) என்கிறபோது ரிஸ்க் எடுக்கத் தயாராக இருப்பவர்கள் தாராளமாக ரிஸ்க் எடுக்கலாம். என்னதான் பங்குச் சந்தை ஏறி இறங்கினாலும் நீண்ட கால அடிப்படையில் மியூச்சுவல் ஃபண்டுகளில் கிடைக்கிற லாபம் ஆர்.டி., எஃப்.டி. அளிக்கும் லாபத்தைவிட அதிகமாகவே இருக்கும்\nகுறிப்பு: கடந்த 10, 15 ஆண்டுகளில் மியூச்சுவல் ஃபண்ட் நிலவரங்களின் அடிப்படையில் மேலே சொல்லப்பட்டிருக்கும் வருமானம் கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டிருக்கிறது. எதிர்காலத்தில் சந்தை நிலவரப்படி இந்த வருமானம் மாற்றத்துக்குட்பட்டது.\nகிரெடிட் கார்டு கட்டணம்: கவனமா இருந்தா காசு மிச்சம்\n''இன்றைக்கு கிரெடிட் கார்டு வைத்திருக்கும் பலருக்கு அதன் கட்டண முறை பற்றி சரியாகத் தெரியவில்லை. தெரிந்துகொள்ள கவனம் செலுத்துவதுமில்லை. இதனாலேயே பலவகையான மறைமுக கட்டணத்தைச் செலுத்தி, பின்பு புலம்புகிறார்கள். இந்த கட்டண விவரங்களை முழுமையாகத் தெரிந்துகொண்டால், கண்டிப்பாக காசை மிச்சப்படுத்தலாம்'' என்கிறார் நிதி ஆலோசகர் பத்மநாபன். கிரெடிட் கார்டு நிறுவனங்கள் வசூலிக்கும் பல வகையான கட்டணங்கள் பற்றி அவரே விளக்கிச் சொன்னார்.\nசேர்க்கைக் (அறிமுகக்) கட்டணம், ஆண்டுக் கட்டணம், பணம் எடுத்தலுக்கான கட்டணம், வட்டி, நிதிக் கட்டணம், காலதாமதக் கட்டணம், சேவைக் கட்டணம் என பல கட்டணங்கள் உண்டு. இனி ஒவ்வொரு கட்டணத்தையும் பார்ப்போம்.\nஅறிமுகம் மற்றும் ஆண்டுக் கட்டணம்\nபெரும்பாலான வங்கிகள் இந்த இரண்டு கட்டணங்களும் இல்லாமல் கிரெடிட் கார்டுகளை தருகின்றன. ஆனால், சில கார்டுகளில் நாம் குறிப்பிட்ட அளவு செலவு செய்யாவிட்டால் அதற்கு அடுத��த ஆண்டில் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இந்த கட்டணத்தைத் தவிர்க்க கிரெடிட் கார்டு வாங்கியவுடன் கட்டணம் குறித்த விவரங்களை உறுதிபடுத்திக்கொள்வது நல்லது.\nசில கார்டுகளுக்கு முதலில் நாம் 5,000 ரூபாய் கட்டணம் செலுத்தவேண்டி இருக்கும். அதற்கு தேவையான அளவு கூப்பன்கள் தருவார்கள். இது மாதிரியான விஷயங்கள் அதிக வருமானம் பெறுபவர்களுக்குத்தான் பொருந்தும் என்பதால் கூப்பன் தருகிறார்கள் என்பதற்காக எல்லோரும் இதில் ஈடுபாடு காட்டுவது நல்லதல்ல.\nபெரும்பாலான கிரெடிட் கார்டுகளின் ஸ்டேட்மென்ட்கள் தபால் மற்றும் மின்னஞ்சலில் வரும். இதை பத்திரப்படுத்தாமல் தொலைத்துவிட்டால் தேவை என்கிறபோது வங்கியில் நகல் ஆவணம் வாங்கிக் கொள்ளலாம். ஆனால், இதை பெற 100 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.\nவட்டி மற்றும் சேவைக் கட்டணம்\nஸ்டேட்மென்ட் வந்த இருபது நாட்களில் நாம் பணத்தைக் கட்ட வேண்டும். தவறினால் அதற்கு 2.5% முதல் 3.5% வரை மாதந்தோறும் தினசரி கூட்டு வட்டி முறையில் கட்டணம் வசூலிக்கப்படும். உதாரணமாக. ஒருவர் ஒரு லட்சம் ரூபாய்க்கு பொருள் வாங்கியிருந்தால் அவருக்கு வருடத்திற்கு 35% முதல் 52% வரை வட்டி கட்ட வேண்டி இருக்கும். வட்டிகளிலேயே மிகவும் அதிகமான வட்டி என்றால் அது கிரெடிட் கார்டு வட்டிதான்.\nநாம் குறிப்பிட்ட தேதியில் பணத்தைச் செலுத்தாவிட்டால் தாமதக் கட்டணமாக 300-600 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. உதாரணமாக, நீங்களும் உங்களது நண்பரும் உணவு விடுதியில் 200 ரூபாய் செலவழித்திருக்கிறீர்கள் என்றால் அதற்குகூட கட்டணமாக 300 ரூபாய் தாமதக் கட்டணமாகக் கட்ட வேண்டி இருக்கும். இதனால் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்கள் முடிந்த மட்டில் தாமதமாகப் பணம் செலுத்துவதைத் தவிர்ப்பது நல்லது.\nஎக்காரணத்தைக் கொண்டும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பணம் எடுக்கக் கூடாது. அதற்கு 2.55% வட்டி வசூலிக்கப்படுகிறது அல்லது 250 ரூபாய் மினிமம் கட்டணமாகச் செலுத்த வேண்டும். நமக்கு ஒதுக்கப்பட்ட தொகையைத் தாண்டி செலவு செய்ய சில கிரெடிட் கார்டுகள் உதவுகின்றன. ஆனால், இதற்கு 300 முதல் 600 வரை கட்டணம் செலுத்த வேண்டும் என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.\nஒரு லட்சம் மதிப்பிலான கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துபவர்களால் முழுமையாகப் பணம் செலுத்த முடியவில்லை என்றா��் 80% உபயோகத்தை மற்ற கார்டுகளுக்கு மாற்றிக்கொள்ளலாம். இதனால் கூடுதல் கால அவகாசம் கிடைப்பதுடன், சில கார்டுகளில் குறைந்த வட்டியுடன் அந்த பணத்தை தவணை முறையிலும் செலுத்தலாம். இதற்கு மறைமுக கட்டணங்கள் இருக்கும். அதை உறுதிப்படுத்திய பிறகு மாற்றுவது அவசியம்.\nகிரெடிட் கார்டுகளை சரியாக பயன்படுத்தினால் அது எமன் அல்ல, நண்பன்தான் என்பதை உணர்வீர்கள்\nஸ்டெப் பை ஸ்டெப் ஃபைனான்ஷியல் பிளான் கருவிலிருந்து கல்யாணம் வரை... நீரை.மகேந்திரன் ஒரு வீட்டில் குழந்தை பிறந்தவுடன் அந்த வீட்ட...\n இ ந்த வாரம் பெரம்பூரிலிருந்து நிதி ஆலோசனைக் கேட்டு வந்திருந்தார் 29 வயதான பாலமுருகன். தனியார் கல்லூரியில் ஆசிரியரா...\nபொருளாதார சுதந்திரம் - பா. பத்மநாபன் நம்முடைய 68 வது சுதந்திர தினத்தை எல்லோரும் மிக விமரிசையாகக் கொண்டாடி வருகிறோம். ஆனால் பொருளாத...\nகுடும்ப நிதித் திட்டமிடல்... கணவன் - மனைவி இணைந்தே செய்யலாமே - பி.பத்மநாபன் நிதி ஆலோசகர் இன்று கணவன் மற்றும் மனைவி வேலைக்குச் செல்வத...\n குடும்ப நிதி ஆலோசனை ''எ திர்காலத்துல என் புள்ளைகளு...\n பி. பத்மநாபன் மியூச்சுவல் ஃபண்டின் நன்மைகள் என்ன என்று கடந்த வாரம் பார்த்தோம். இனி எப்படி மு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://m.dinamalarnellai.com/web/news/75776", "date_download": "2020-01-18T08:38:39Z", "digest": "sha1:SBD2KKZX4EOVKBSR5WSCH7JSMAVZJVEU", "length": 15531, "nlines": 80, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nமூத்த பத்திரிகையாளர் சுதாங்கனின் ‘சிவநேசச் செல்வர்கள்\nநாள்தோறும் ஆலயத்திலுள்ள விளக்குகளுக்கு எல்லாம் எண்ணெய் வார்த்து ஏற்றி எரியச் செய்து நம்பிரானை நாவாரத் துதித்து வந்தார். இவ்வாறு திருத்தொண்டு புரிந்து வந்த அவருக்கு செல்வம் குறைந்து வறுமை வந்தடைந்தது.\nஅதனால் அவர், அவ்வூரை விட்டுத் தில்லை பதியான சிதம்பர நகருக்குள் சென்றார். அங்கு அம்பலத்தில் திருநடனம் செய்தருளும் நடராஜ பெருமானின் திருவடிகளைப் பேரன்போடு வணங்கினார். பிறகு அவர் சிதம்பரத்திலேயே தங்கியிருந்து, தம்முடைய வீட்டிலுள்ள பொருட்களை எல்லாம் விற்று அங்குள்ள திருப்புலீச்சுரம் (இது சிதம்பரம் பெரிய கடை வீதியின் மேல்பால் உள்ள சிவாலயம்.) திருக்கோயிலில் விளக்கேற்றும் திருப்பணியைச் செய்து வந்தார். இவ்வாற�� செய்து வரும் நாளில், அவர் வீட்டிலுள்ள பொருட்களெல்லாம் தீர்ந்து விட்டன. பிறகு, அவர் அயலாரிடம் சென்று யாசிப்பதற்கு அஞ்சி, தமது உடலின் முயற்சியாலே கணம்புற்களை – அதாவது இது ஒரு வகை புல், வீடு வேய்தலுக்கு பயன்படுவது. இதை விற்று அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு, நெய் வாங்கித் திருவிளக்குகளை ஏற்றி வந்தார். கணம் புல்லறுத்து விளக்கு எரித்ததால் அவருக்கு ‘கணம்புல்லர்’ என்ற பெயர் உண்டாயிற்று.\nஒரு நாள் கணம்புல்லர் மெய்வருந்த அரிந்து எடுத்து வந்த கணம்புல்லானது, எவ்விடத்திலும் விலை போகவில்லை. ஆயினும், அவர் தம் திருவிளக்கு பணியைக் கைவிடாமல், அந்தப் புல்லையே கொண்டு வந்து அழகிய திருவிளக்கில் இட்டு எரித்தார். ஆனால், அந்தப் புல் வழக்கம் போல இறைவரது திருமுன்பு திருவிளக்கு எரிக்கும் முறைப்படியுள்ள முதல் சாமம் வரைக்கும் கூட எரிப்பதற்குப் போதவில்லை. அதனால் கணம்புல்லர் அடுத்த விளக்கிற்குத் தமது தலையிலுள்ள சிகையையே விளக்கில் மடித்து வைத்து பேரன்புப் பெருக்கினால் தம் என்பும் கரைந்துருகும்படி தீ மூட்டி விளக்காக எரித்தார். உடனே தலைத் திருவிளக்கு எரித்த திருத்தொண்டருக்கு சிவபெருமான் திருவருள் புரிந்தார். கணம்புல்ல நாயனார், சிவலோகத்தை அடைந்து, இனிதாக வணங்கி வீற்றிருந்தார். தம்பிரானுக்குத் தலை முடியால் விளக்கெரித்த கணம்புல்லரை வணங்குவோம். அடுத்ததாக காரி நாயனாரின் திருத்தொண்டைப் பார்ப்போம்.\nவேதியர் நிறைந்து வாழும் ‘திருக்கடவூர்’ என்னும் பதியிலே காரியார் என்னும் ஒரு பெரியார் வாழ்ந்து வந்தார். அவர், தம்முடைய தமிழ்ப் புலமையினால் சொற்கள் விளக்கமாகி உள்ளூரை பொருளாகிய வீடு பேற்றின் நிலை வெளித்தோன்றாமல் பொருள் மறைந்து கிடக்கும்படி தமது பெயரால் ‘காரிக் கோவை’ – இது அகப்பொருட்டுறைக் கோவை நூல் ஆகும். இந்நூலை பற்றிய விவரம் அறிதற்கில்லை. இந்த நூலை இவர் இயற்றினார். அதனால் தமிழ் மூவேந்தரிடமும் சென்று மன்னர்களின் நட்பைப் பெற்றார். அவர்கள் மகிழும் வண்ணம் தம் நூலை விரித்து பொருளுக்கேற்ற உரைநயம் பெறக் கருதி பெருஞ்செல்வக் குவியல்களையும் பெற்றார்.\nஅவர், மூவேந்தர்களிடம் பெற்று வந்த நிதிக் குவியல்களைக் கொண்டு பிறை சூடிப் பெருமான் இனிதமரும் சிவன் கோயில்கள் பலவற்றைக் கட்டினார். யாவரும் மனம் உவக்கும்படி இன்பமொழிப் பயன் இயம்பி சிவனடியார்களுக்கெல்லாம் பெரும் நிதியங்களை அன்புடன் அளித்து வந்தார். சிவபெருமானின் திருக்கயிலாய மலை எப்பொழுதும் மறவாமலிருந்தார்.\nஇவ்வுலகில் அவர் தம் புகழை நிலைநிறுத்தி, இடையறாத அன்பினால் சிவபெருமானுடைய திருவருளைப் பெற்று, மனம் போலவே அமைந்த உடலுடன் கூடி, ஜீவன் முக்தராய் வடகயிலை மலைக்குப் போய் சேர்ந்தார்.\nஅடுத்ததாக, மதுரையில் சந்திரகுல மரபில் தோன்றிய நெடுமாற நாயனாரின் திருத்தொண்டை பார்ப்போம்.\nபாண்டிய நாட்டில் மதுரை மாநகரில் ஏழுலகங்களிலும் தமது பெருமை விளங்கும்படி நெடுமாறனார் என்ற அரசர் ஆண்டு வந்தார். அவர் சமண நெறியையே தவநெறியென்று கருதி, சமணர்களது சூழ்ச்சியிலகப்பட்டு உழன்றார். பிறகு திருஞான சம்பந்தமூர்த்தி நாயனாரின் திருவடிகளை அடைந்து சைவத்தை மேற்கொண்டு, பாண்டிய நாடு முழுவதிலும் சிவமணம் பெருகச் செய்தார். திருவைந்தெழுத்தின் நெறியாகிய சைவ நெறியைக் காத்தார்.\nபாண்டிய நெடுமாறனார் நெல்வேலிப் போர்க்களத்தில் தம்முடன் போர் செய்ய வந்த வடநாட்டுப் பகையரசரோடு, தமது நால்வகைச் சேனைகளையும் அணிவகுத்துச் சென்று போரிட்டார். அதன் பிறகு இருதிறத்துப் படைவீரர்களும் போரில் வெட்டி வீழ்த்திய யானைகளின் உடற்றுண்டங்களும், குதிரைகள் உடல்கள் அறுபட்ட துண்டங்களும், போர் வீரர்களின் மலை போலக் குவிந்த தலைகளும் ஆகிய இவற்றினின்றும் வரும் ரத்தப்பெருக்குக் கலக்கப்பெற்ற கடலானது, முன்னே உக்கிர குமார பாண்டியன் பெருகி வந்த கடல் சுவர் மேல் வாங்கியது போல, மீளவும் இவர் வேல் வாங்கும்படி பெருகி நின்றது. குதிரைகளின் கனைப்பு ஒலியும், வீரர்களின் படைக்கலங்களின் ஒலியும், யானைகளின் பிளிற்றொலியும், இசைக்கருவிகளின் ஒலியும் ஒன்று சேர்ந்து ஊழிக் காலத்து மேகங்களின் முழக்கமோ என்று நினைத்து, உக்கிரகுமார பாண்டியன் போல, அவற்றைச் சிறையிடுவதற்கு விலங்கை விடுவிக்கும்படி ஒலித்தன. போர்க்களத்தில் வெட்டுண்ட உடல்கள் தோய்ந்து கிடக்கும் குருதி நிறைந்த மடுவில், பூதங்களும் பேய்களும் குளித்து நிணங்களை உண்டு கூத்தாடின. இத்தகைய கொடும்போர் மூளும்படி பொருத போர்க்களத்தில் யானைப் படையுடைய பாண்டிய மன்னனின் சேனைகளிடம் வடபுலத்தரசனுடைய சேனைகள் சிதைந்து தோற்றுப் போயின. அப்போத�� பாண்டியர் பெருமானாகிய நெடுமாறனார், தமது வேப்ப மாலையுடன் வாகை மாலையையும் சேர்ந்து அணிந்தார்.\nசோழ மன்னரின் திருமகளாராகிய மங்கையர்க்கரசி அம்மையாரை மணந்து இல்லறத்தில் மகிழ்ந்து வாழ்ந்தார் நெடுமாறனார்.\nபெட்ரோல் - டீசல் விலை இன்று குறைவு\n‘டெபிட், கிரெடிட்’ கார்டுகளுக்கு ‘ஆன் – ஆப்’ வசதி\n18.01.2020 இந்திய ரூபாய் நாணய மாற்று விகிதம் துவக்க நிலவரம்\nஇறக்கும் நாளில் அடைப்பு நட்சத்திரங்கள் வந்துள்ளனவா – பகுதி 2 – ஜோதிடர் என்.ஞானரதம்\nஏரியை புனரமைத்த வனத்துறை அதிகாரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.saravanakumaran.com/2009/07/blog-post_17.html?showComment=1248107344152", "date_download": "2020-01-18T09:03:06Z", "digest": "sha1:V6FH73U3XVBQUTZEGMVT4M4EV44NR67L", "length": 29297, "nlines": 282, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: வாணி ஜெயராம் - யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப்போவது?", "raw_content": "\nவாணி ஜெயராம் - யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப்போவது\nமகேந்திரனின் நெஞ்சை பிழிந்த வாணி ஜெயராம் குரல் பதிவின் பின்னூட்டங்களை பார்த்தப்போது தான், யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப்போவது, பாடலுக்கு இருக்கும் பெருமையும் அருமையும் எனக்கு தெரிந்தது. நான் அவ்வளவாக கேட்காத பாடல். தற்போது கேட்க தூண்டிய மகேந்திரனுக்கு நன்றி.\nஇனி பாடலைப் பற்றி மகேந்திரன்.\nமீண்டும் வாணியைப் பற்றிய ஒரு பதிவு. எழுதவேண்டுமென்றால் அவரைப்பற்றி மட்டுமே இன்னுமொரு ஆயிரம் பதிவு எழுதலாம். நான் சில சமயம் யோசிப்பதுண்டு. இத்தனை திறமையான இனிமையான பாடகிக்கு ஏன் குறிப்பிடும்படியான அங்கீகாரம் கிடைக்கவில்லையென்று. என் வீட்டு வேப்பமரத்தில் மட்டுமே அமர்ந்து கூவ வேண்டுமென்று நானொரு குயிலை கட்டுக்குள் வைக்க முடியுமா\nவேலூர் மாவட்டத்தில் பிறந்த வாணி, கல்லூரி முடித்தது சென்னையில். திருமணத்தின் முன்பு குடும்பத்தின் சம்பிரதாயமாக கற்ற இசை அவருக்குள் மட்டுமே இருந்தது. திருமணம் முடிந்து கணவரின் பணி நிமித்தம் காரணமாக பம்பாய்க்கு பயணம். அதன் பின் துவங்கியது வாணியின் இசையுலகப்பிரவேசம். இசையுலக விற்பன்னர்களே வியக்கும் வண்ணம் தினமும் 18 மணி நேரம் சாதகம். எல்லாமுமாக சேர்ந்து அவரை 16 இந்திய மொழிகளில் பாட வைத்தது. இனி அவரின் இன்னொரு பாடல்...\nஇப்போது ஒரு குறுந்தகட்டில் 140 பாடல்களை வைத்துக்கொண்டிருப்பதால் அவற்றின் மதிப்பு நமக்கு தெரிவதில்லை. சிற���வயதில் ஒலிநாடாக்கள் எளிதாக புழங்குவதற்கு முன், சிலோன் ரேடியோவில் அடிக்கடி கேட்ட பாடல் ஒன்று. ஒவ்வொரு முறையும் மீண்டும் கேட்க மாட்டோமா என்றிருக்கும். அப்படி காத்திருந்து கேட்டதால் தானோ என்னவோ, இன்னும் மனதை விட்டு இறங்காமல் அடம் பிடித்து அமர்ந்திருக்கிறது.\nஎப்போது இந்தப்பாடலை பற்றி நினைத்தாலும் திரு. பி.ஹச். அப்துல் ஹமீது அவர்களின் குரலும் நினைவில் வரும். ஏனென்று தெரியவில்லை. பாடல் இடம்பெற்ற படம் \"நெஞ்சமெல்லாம் நீயே\" (1983). பாடல் \"யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது..\" சங்கர் கணேஷ் இசையமைப்பில் வாணி பாடிய பாடல்.\nஇன்னும் கூட நிறைய பேர் இது ராஜாவின் பாடல் என்று நம்பிக்கொண்டிருப்பார்கள். இதன் இசைக்கோர்வை அப்படி. பாடல் முழுவதுமே பயன்படுத்தியிருக்கும் வயலின், சீரான நடையில் தபேலா எல்லாவற்றிலும் ராஜாவின் சாயல் இருக்கும். தமிழில் வாணிக்கு நிறைய பாடல் கொடுத்து, அவரை முழுமையாக பயன்படுத்திக்கொண்டவர்கள் சங்கர்-கணேஷ்.\nவாணியின் ஹிந்துஸ்தானித் திறமை முழுவதையும் வெளிக்கொணரும் பொருட்டு அவருக்கென்றே பாடல் அமைப்பார்கள். எல்லாப்பாடல்களின் இடையிலும் ஒரு ஆலாபனை. இந்தப்பாடலின் சரணத்தின் கூட முதல் வரி முடிந்து ஒரு ஆலாபனைக்கு பின் அடுத்த வரி துவங்கும்.\nஎனக்கு ஒரு வழக்கமுண்டு, எனக்கு மிகவும் பிடித்த பாடல்களை கேட்கும் போது கண்மூடி, அதை எனக்கு தெரிந்த யாராவது பாடுவது போல கற்பனை செய்து பார்ப்பேன். வாணியின் முகம் எனக்கு பரிச்சயமாவதற்கு முன்பே குரல் பரிச்சயப்பட்டு விட்டதால், நானே அதற்கொரு முகம் கொடுத்தேன்.. பின்பொரு நாளில் வாணியின் படத்தைப் பார்த்தபோது அவர் அதை விட மிகுந்த அழகாயிருந்தார்.\nவாணி, 80 களின் துவக்கத்தில் கச்சேரிகளுக்காக எங்கள் ஊர் வருகையில், கர்நாடக சங்கீதம் சற்றும் அறிந்திராத கூட்டம் (என் தந்தை உட்பட) இறுதியாக அவர் பாடப்போகும் ஏழுஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல், மல்லிகை என் மன்னன் மயங்கும், யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப்போவது போன்ற பாடல்களுக்காக இறுதிவரை அசையாமல் இருக்குமாம்.\nஇந்தப்பாடல் எப்போதுமே அந்திப்பொழுதில் கேட்டதாலோ, இல்லை பாடலின் இயல்பே அப்படியோ தெரியவில்லை. கேட்கும் பொழுதெல்லாம் அதை சாயங்காலமாகவே மனம் உணரும். கோரஸ் வயலின்களுடன் துவங்கும் பாடல் நம் கையைப்பிடித்து இழுப்பது போல ஒரு பிரமை அளிக்கும். யாரது என்பதை மட்டுமே வெவ்வேறு விதங்களில் பாடியிருப்பார்..\nதிறமையான பாடகியை (ராதா) மனைவியாக அடையப்பெற்ற ஒரு ஈகோ நிறைந்த கணவனைப் பற்றிய (மோகன்) கதை. எத்தனை கஷ்டப்படுத்தினாலும் அவள் கணவன் மேல் மாறாத நிறைந்த அன்புடையவள். அவளின் அன்பு ஒரு நீரூற்றைப்போல பாடலில் வெளிப்படும்.\nசில சமயம், அம்மாக்கள் கண்முன்னே பிள்ளையை வைத்துக்கொண்டு, எங்க பாப்பா.. எங்க போயிருப்பா காணலியே.. என்று விளையாட்டாக தேடுவது போல, நீதான் என்னை முழுவதுமாக அள்ளிச்சென்றாய்.. உன்னைத்தவிர ஒருபோதும் யாரும் என்னை தீண்டிவிட முடியாது.. இருந்தாலும் கேட்டு வைப்பேன் என்ற ரீதியில் பாடல் துவங்கும்..\nநீ திருப்பித்தரவேண்டாம்.. தந்தாலும் வாங்க மாட்டேன் என்பது உனக்கும் தெரியும்..\nஇருந்தாலும் அடுத்த வரியில் இப்படிச்சொல்வேன்..\nதாளாத பெண்மை வாடுமே.. நாளுமே..\nவேறு யாருமே பழக்கமில்லாத முற்றிலும் புதிதான ஒரு ஊரில், உங்கள் துணையுடன் நீங்கள் கைகோர்த்து நடக்கும் ஒரு அந்திப்பொழுதில், பிறர் கேட்காவண்ணம் மிக மெலிதாக, நீங்களே எதிர்பாராத பொழுதில் அவள் பாடத்துவங்கினால் எப்படி இருக்கும்\nதாளாத பெண்மை வாடுமே.. நாளுமே..\nதேன்தரும் மேகம் வந்து போகும்,\nரோஜாக்கள் பூமேடை போடும் தென்றல்வரும்\nதாமரை ஓடை இன்ப வாடை..\nதாமரை ஓடை இன்ப வாடை வீசுதே..\nஆளானதால் வந்த தொல்லை.. காதல் முல்லை\nதாளாத பெண்மை வாடுமே.. நாளுமே..\nபாடலை ரசிக்க படத்தை க்ளிக் செய்யவும்.\nவகை இசை, சினிமா, மகேந்திரன்\nஇதை தவிர வேறு என்னங்க சொல்ல முடியும்\nஎன் விருப்பத்தை நிறைவேற்றியதுற்கு மிக்க நன்றி.\nவேற எதுவும் சொல்ல வார்த்தை இல்லை.\nயாரது sollamal நெஞ்சள்ளி போவது\nமிக அழகான பாடலைப் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. எனக்கு மிகப் பிடித்த பாடல். இந்த முறை ஊருக்கு சென்றிருக்கும்போதுதான், எதேச்சையாக ஏதோ ஒரு டீவியில் இந்தப் பாடல் வந்த போது, நீண்ட நாட்களுக்குப் பின் கேட்டதற்கு மகிழ்ந்து, அம்மாவிடம் என்ன படமென்று கேட்டு வந்தேன்\nபொன் மாலை பொழுது said...\nவாணியின் அருமையான பாடல்களில் இதுவும் ஒன்று. நன்றாகவேதான் ரசிக்கிறீர்கள். நானும் இந்தபாடல் ராஜாவின் இசை தான் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். சங்கர் கணேஷின் பாடல்கள் இப்படி அபூர்வமாக பிரமாதமாக அமைவது உண்மைதான் .அதுவும் வாணியின் பாடல் களாகவே இருப்பது சிறப்பு,\nராஜாவின் \"மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சை தாலாட்ட \" பாடல் போன்று மிக மிக மென்மையாக பூ குவியல் மீது கிடப்பதைப்போன்ற அவ்வளவு மென்மையுடன் வேறு ஒரு பாடல் இதுவரையில் வரவில்லை என்பது என் கருத்து. ஜானகியின் சந்தத்துடன் துவங்கி ராஜாவின் குரலில், வயலின், பியானோ, குழல், தபேலா என்று மயக்க வைக்கும.\nபொன் மாலை பொழுது said...\nவாணியின் அருமையான பாடல்களில் இதுவும் ஒன்று. நன்றாகவேதான் ரசிக்கிறீர்கள். நானும் இந்தபாடல் ராஜாவின் இசை தான் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். சங்கர் கணேஷின் பாடல்கள் இப்படி அபூர்வமாக பிரமாதமாக அமைவது உண்மைதான் .அதுவும் வாணியின் பாடல் களாகவே இருப்பது சிறப்பு,\nராஜாவின் \"மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சை தாலாட்ட \" பாடல் போன்று மிக மிக மென்மையாக பூ குவியல் மீது கிடப்பதைப்போன்ற அவ்வளவு மென்மையுடன் வேறு ஒரு பாடல் இதுவரையில் வரவில்லை என்பது என் கருத்து. ஜானகியின் சந்தத்துடன் துவங்கி ராஜாவின் குரலில், வயலின், பியானோ, குழல், தபேலா என்று மயக்க வைக்கும.\nநன்றி பவன், நன்றி மதன்..\nநிறைய முறை கேட்டிருக்கிறேன் மாணிக்கம்.\nஎன்னைக்கவர்ந்த ராஜா பாடல்களில் அதுவும் ஒன்று.. நன்றி..\nஇங்கிலிஷ்காரன், இன்னைக்கு ஆடி ஒண்ணு..\nஅருமையான பாடல் சரவணா.. முன்பு வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பப்படும் பாடலில் இதுவும் ஒன்று.\nமீள் நினைவிற்கும் மகேந்திரனின் பகிர்தல் பற்றிய செய்திகளுக்கும் நன்றி\nமேகமே மேகமேன்னு ஒரு அற்புதமான பாடல் பாடியிருப்பார். என்னுடைய ஆல் டைம் பேவரைட் அந்தப் பாட்டு.\nஎன்னைப்போல பலருக்கும் இந்த பாடல் பல நேரங்களில் அமைதி தந்துள்ளது நிஜம்.\nவாணியின் குரலில் சாகா வரம் பெற்ற பாடல்களில் இதுவும் ஒன்று. சங்கர் - கணேஷ் கூட்டணியில் இது மிக முக்கியமான பாடல்.\n இந்தப் பாடலின் ஆடியோ இணையத்தில் எங்காவது கிடைத்தால் அதையும் கொடுங்கள்.\nநன்றி சென்ஷி, வடகரை வேலன், கண்ணன், செல்வகுமார்\nசெல்வக்குமார், கூகிளில் தேடினேன். இது கிடைத்தது.\n”மேகமே மேகமே வான்நிலா தேடுதே”\nஇந்தப் பாடலை பின்னிரவுகளில் கேட்டுப்பருங்கள்..சொர்கம் என்ற வார்த்தையின் அர்த்தம் புரியும். அவருக்கு என்னைத் தெரியும் என்பது என் முன்னோர் செய்த பலன்.\nஉங்களைப்போன்றவர்கள் இருப்பதால் தான் இன்னமும் இது போன்ற இசைப்பொக்கி���ங்கள் அழியாமல் இருக்கின்றன. உங்களை போன்ற ரசிகர்கள் உள்ளதால் தான் 60 வருடத்திற்கு முந்தைய எம் கே தியாகராஜ பாகவதர் பாடல்கள் கூட இன்றைக்கும் நமக்கு கிடைக்கின்றன. நல்ல ரசிகர்கள் உள்ளவரை தமிழ் சினிமாவிலுள்ள நல்ல விஷயங்கள் அழியாமல் இருக்கும்\nஇப்பல்லாம் டிவி ல 3 - 4 மாசத்துக்குள்ள வந்தபாட்டையே திரும்ப திரும்ப போட்டு கொல்றாங்க... அதுலயும் மூணு நிதியும் படம் எடுக்க ஆரம்பிச்சதும் புடிச்ச சனி எப்ப விடும்னே தெரில...\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nஎஸ்.வீ.சேகர் - நாடகம் - என் முதல் அனுபவம்\nவைரமுத்துவின் ’ஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும்’\nஜெயா மேக்ஸ் - பலவீனம் பலமாக...\nஉங்க சிஇஓ’வுக்கும் இவ்வளவு நம்பிக்கையா\nமெட்ராஸ் டாக்கீஸ் கதை இலாகாவில் நான்\nவெற்றி... வெற்றி... மாபெரும் வெற்றி...\nவாணி ஜெயராம் - யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப்போவது\nஅவள் அப்படி ஒன்றும் அழகில்லை\nஆயிரம் தாமரை மொட்டுகளுடன் வாழ்த்துக்கள்\nநாட்டு சரக்கு - நயன்தாரா டாட்டூ\nநெஞ்சை பிழிந்த வாணி ஜெயராம் குரல்\nஷங்கர் - சக்சேனா : ஒரு ஜுஜ்லீப்பா மீட்டிங்\nநாட்டு சரக்கு - உயிர் காத்த வயாகரா\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thamilartimes.com/2017/06/blog-post_11.html", "date_download": "2020-01-18T09:13:45Z", "digest": "sha1:MV6TSXRWZSW2O4IIH5BMYMPHSYDQKIAI", "length": 20643, "nlines": 171, "source_domain": "www.thamilartimes.com", "title": "TAMILAR TIMES: ஐந்து வயதில் தீயிலிருந்து தன்னை காப்பாற்றிய காவல் துறை அதிகாரியை பத்தொன்பது வருடங்கள் கழித்து சந்தித்த பெண்", "raw_content": "\nதமிழர் தினசரி மாணவர் மகளிர் இளைஞர் டெக் ஹெல்த் உலகம் வணிகர் சுற்றுலா நகைச்சுவை சினிமா உங்கள் டிரெண்ட்ஸ் கிரைம் கோல்டன் லோக்கல் டைம்ஸ் +\nதமிழர் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க மாணவர் டைம்ஸ��� சேனல் பார்க்க கிளிக் செய்க மகளிர் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க\nஇளைஞர் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க டெக் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க ஹெல்த் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க\nடைம்ஸ் உலகம் சேனல் பார்க்க கிளிக் செய்க வணிகர் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க சுற்றுலா டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க\nநகைச்சுவை டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க உங்கள் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க டிரெண்ட்ஸ் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க\nகிரைம் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க கோல்டன் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க லோக்கல் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க\n----------------------------- * டேட்டா சேமிப்புக்கு: தமிழர் டைம்ஸ் மின்னிதழை மொபைலில் படிக்க - தமிழர் டைம்ஸ் + இங்கு கிளிக் கிளிக் செய்க * தமிழர் டைம்ஸ் மின்னிதழ் இப்போது முற்றிலும் புதிய வடிவத்தில் பார்க்க இங்கு கிளிக் செய்யவும் --- Thamilar Times Online Magazine Now Available in New Look - Click Here ---------------------------------------------------------\nதமிழர் டைம்ஸ் ----> அனைத்து இதழ்களையும் படிக்க இங்கு கிளிக் செய்யுங்கள்\nஐந்து வயதில் தீயிலிருந்து தன்னை காப்பாற்றிய காவல் துறை அதிகாரியை பத்தொன்பது வருடங்கள் கழித்து சந்தித்த பெண்\nசிறு வயதில் தன்னை தீ பற்றியெறிந்த தன் வீட்டிலிருந்து காப்பாற்றிய தீயணைப்பு படை வீரரை மீண்டும் தன் பட்டமளிப்பு விழா நாளில் சந்திக்க விரும்பிய பெண்.\n1998 ஆம் ஆண்டு ஜூன் இருபத்தி ஐந்தாம் தேதி ஜோசிபெல் அபொண்டே, ஐந்து வயதில் நடந்த சம்பவம் இது. கனக்டடிகட் நகரில் இருந்த தன் வீட்டில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போது வீட்டில் திடீரென தீ பற்றி எரிய தொடங்கியது, அதே வீட்டில் தூங்கி கொண்டிருந்த அவள் மாமாவை தீயிலிருந்து காப்பாற்ற முடியவில்லை, கிட்டத்தட்ட மரணத்தின் விளிம்பில் இருந்த அபொண்டேவை ஒரு தீயணைப்பு வீரர் தீயிலிருந்து காப்பற்றி, சரியான நேரத்தில் அங்கு வந்த காவல் துறை அதிகாரி பீட்டர் கெட்சின் கையில் ஒப்படைத்தார் .\nபீட்டரின் கையில் அபொண்டே கொடுக்கப்பட்டபோது மூச்சு பேச்சில்லாமல் மயங்கி இருந்தாள், இருதய துடிப்பு நின்று போயிருந்தது. உடனடியாக, மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் காவல் துறை வாகனத்தின் பின்பகுதியில் வைத்து இதய இயக்க மீட்பு (CPR) அவசர சிகிச்சை கொடுத்தார் பீட்டர், நல்ல வே��ையாக அவர் அளித்த அவசர சிகிச்சையினால் அவள் மூச்சு திரும்பியது.\nஇந்த சம்பவம் நடந்து பத்தொன்பது வருடங்கள் கடந்து விட்ட நிலையில், அபொண்டே தன்னை தீயின் நாக்கிலிருந்து காப்பாற்றிய வீரரை தன் வாழ்நாளின் மிக முக்கியமான நாளில் சந்திக்க விரும்பி இருக்கிறார், ஆம் அபொண்டே இப்போது கல்லூரியில் பட்டபடிப்பு முடித்து பட்டமளிப்பு விழா நாள் வந்திருந்தது. இந்த வீரர் மட்டும் தன்னை தீயிலிருந்து காப்பாற்றி இருக்கா விட்டால் இன்று தான் படித்து பட்டம் வாங்கி இருக்க முடியாது என்று நன்றி உணர்வோடு நினைவு கூருகிறார்.\nசமீபத்தில், அபொண்டே அளித்த பேட்டி ஒன்றில் \" நம் வாழ்வில் மறக்க முடியாத முக்கியமான நிகழ்வுகள் எப்போதாவது தான் வரும், அது போன்ற முக்கியமான நிகழ்வில் யாரெல்லாம் என் வாழ்வில் முக்கியமானவர்களாக இருந்தார்களோ அவர்களை இந்த பட்டமளிப்பு விழா நாளில் சந்திக்க விரும்பினேன், என் வாழ்வின் மிக மோசமான சூழ்நிலையில் அவர்கள் என்னோடு கூட இருந்து எனக்கு உதவியவர்கள், கிட்டத்தட்ட மரணத்தின் விளிம்பில் இருந்த என்னை மீட்டெடுத்து எனக்கு மறு வாழ்வு கொடுத்தவர் பீட்டர் , தீயணைப்பு குழுவினர் மற்றும் அந்த இக்கட்டான நேரத்தில் எனக்கு உதவிய முகம் தெரியாதவர்கள் எல்லோருக்கும் நன்றி\" என்று கூறியிருக்கிறார்.\nபீட்டர் கெட்ஸ் கூறுகையில் \" இது என் வாழ்வில் இதயத்தை தொட்ட மறக்க முடியாத சம்பவம், அந்த நேரத்தில் நான் சென்ற போது நிலைமை கட்டுக்குள் வந்திருந்தது, தீயணைப்பு வீரர்கள் அவர்கள் கடமையை செய்தனர், நான் என் கடமையை செய்தேன், மருத்துவர்களும் சரியான நேரத்தில் சிகிச்சை அளித்து காப்பாற்றியதால் இன்று ஒரு அழகான இளம் பெண்ணாக அபொண்டேவை இந்த பூமியில் பார்க்க முடிகிறது\" என்றார்.\nஎவ்வளவு நன்மைகள் செய்தாலும், செய்த நன்மை மறந்து குறை கூறி தூற்றும் நன்றி மறந்தவர்கள் வாழும் உலகில் பத்தொன்பது வருடங்கள் கடந்தும் தன் உயிரை காப்பாற்றிய ஒருவரை நினைவில் வைத்து அன்புடன் தன் பட்டமளிப்பு விழா நாளில் சந்தித்து நன்றியோடு மரியாதை செலுத்திய அன்பு உள்ளத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.\nவெற்றி வேந்தன் (எ) ஷங்கர். ஜெ\nவைரல் ஆன வீடியோவால் வேலையிழந்த ஆசிரியை\nசமீபத்தில் சமூக வலைதளங்களில் எல்லாம் ஒரு பள்ளி சிறுவன் தன் ஆசிரியையிடம் பேசும் வீடியோ (அந்த சிறுவன் ஆசிரியையிடம் அவரை பிடித்திருக்கி...\nவாழ்கையில் முன்னேற உடல் ஊனம் ஒரு தடையல்ல - யாங் லீ\nஉ டல் ஊனமுற்ற மக்கள் நம் சமூகத்தில் ஒரு சிலரால் நடத்தப்படும் விதமும், அவர்கள் உடல் ஊனத்தை குறிப்பிட்டு அவர்களுக்கு வைக்கப்படும் பெயர்கள...\nஇனிப்பான வெற்றி: ரசகுல்லா போரில் வென்ற மேற்கு வங்கம்\nக டந்த செவ்வாய்கிழமை அன்று மேற்கு வங்கமே ரசகுல்லாவின் பிறப்பிடம் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. என்ன ஒன்னும் புரியலையா\n17 மில்லியன் டாலர் பணத்தின் மேல் படுத்து தூங்கியவர்\nநீங்கள் எப்போதாவது உங்கள் படுக்கை முழுவதும் பண கட்டுகளை நிரப்பி வைத்து விட்டு அதன் மேல் படுத்து தூங்கி இருக்கீறீர்களா\nடி சம்பர் 31, 2017 ஞாயிற்றுகிழமை காலை நான் இந்த பதிவை எழுத துவங்கும்போது ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வருவது உறுதி என்ற அறிவிப்பை வெள...\nவீடில்லாத ஏழைகளுக்கு வீடு கட்டி தரும் பள்ளி செல்லும் சிறுமி\nஇ ந்த உலகில் எல்லோருக்கும் எல்லாமும் சரியாக கிடைத்து விடுவதில்லை. ஒரு சிலருக்கு சிறு வயதில் வறுமையின் காரணமாக சரியான கல்வி கிடைப்பதில்லை, ...\nஒரு சிலர் பல வேலைகளை இழுத்து போட்டு கொண்டு செய்வார்கள் ஆனாலும் அந்த நாள் முடிவில் பார்த்தால் ஒரு வேலையும் முழுமையாக முடிந்தி...\nகாணாமல் போன தாய் யூ டியூப் மூலம் திரும்ப கிடைத்த அதிசயம்\nசில சமயங்களில் சமூக வலைதளங்களில் காணாமல் போன குழந்தைகளின், வயதான பெரியவர்களின் புகைப்படங்களை முகநூலில், வாட்ஸ் அப்பில் பகிரப்படுவதை பார்க்...\nசுனில் சேத்ரி போட்ட காணொளி டிவீட், கால்பந்து போட்டியை காண நிரம்பி வழியும் மும்பை ஸ்டேடியம்\nந ம் இந்திய திருநாட்டில் கிரிக்கெட் போட்டிகளுக்கு இருக்கும் மவுசு வேறு எந்த விளையாட்டிற்கும் இதுவரை கிடைத்ததில்லை, சமீப காலமாக மற்ற வி...\nசமூக ஊடகங்களில் பின் தொடர\nதமிழர் டைம்ஸ் இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய அழைக்கவும்: 9751572240, 9514214229\nதனித்து இருந்த பயணிகளை இணைத்த விமான நிறுவனம்\nபிறந்த போது பிரிந்த இரட்டையரை இணைத்த தொலைக்காட்சி ...\nமீண்டும் சந்தைக்கு வரும் நோக்கியா\nவீட்டிலேயே டேபிள் ஃபேன் கொண்டு AC செய்யலாம் -செய்...\nஎனக்கு பிடித்த (இந்த வார ) குறும்படம்\nஆட்டோ ராஜா - அதரவற்ற மக்களை அரவணைத்த மனிதர்\nசமையல்: வீட்டிலேயே KFC சிக்கன் செய்வது எப்படி\nஉண்மை காதல் அழிவதில்லை - வாதத்தால் படுக்கையில் முட...\nஐந்து வயதில் தீயிலிருந்து தன்னை காப்பாற்றிய காவல் ...\nதஞ்சையில் உழவன் சிறு தானிய அங்காடி - பாரம்பரிய உணவ...\nதமிழர் டைம்ஸ் - Thamilar Times\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.winmani.com/2010/05/blog-post_25.html?showComment=1274848066000", "date_download": "2020-01-18T09:27:27Z", "digest": "sha1:BOYVX322YE2OI5RAPYUUF3GIZNXWO5FK", "length": 17135, "nlines": 190, "source_domain": "www.winmani.com", "title": "ஆன்லைன் -ல் உங்கள் கேள்விகளுக்கு விடை கிடைக்க பயனுள்ள இணையதளம். - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் ஆன்லைன் -ல் உங்கள் கேள்விகளுக்கு விடை கிடைக்க பயனுள்ள இணையதளம். இணையதளம் தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் ஆன்லைன் -ல் உங்கள் கேள்விகளுக்கு விடை கிடைக்க பயனுள்ள இணையதளம்.\nஆன்லைன் -ல் உங்கள் கேள்விகளுக்கு விடை கிடைக்க பயனுள்ள இணையதளம்.\nwinmani 7:41 PM அனைத்து பதிவுகளும், ஆன்லைன் -ல் உங்கள் கேள்விகளுக்கு விடை கிடைக்க பயனுள்ள இணையதளம்., இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்,\nஉங்களுக்கு எழும் அனைத்து வகையான கேள்விகளுக்கும் விடை\nஅளிக்க இணையதள வாசிகள் பலபேர் உள்ளனர். நம் கேள்விகள்\nமற்றும் பதிலை வீடியோ மூலம் கூட கேட்கலாம் எப்படி என்பதை\nபற்றிய ஒரு சிறப்பு பதிவு.\nதினமும் எத்தனை கேள்விகள் நம்மிடம் எழுகின்றன அத்தனை கேள்வி\nகளுக்கும் விடை தேடி எங்கும் அலையவேண்டாம் உடனடியாக எந்தத்\nதுறை சார்ந்த கேள்வியாக இருந்தாலும் கேட்கலாம். மாணவர்களுக்கு\nஎழும் கேள்விகள் முதல் ஆராய்ச்சி செய்யும் மாணவர்களுக்கு எழும்\nசந்தேகம் அனைத்து கேள்விகளுக்கும் விடை கிடைக்கும். மற்ற\nதளங்களை விட இந்தத் தளத்தில் நாம் கேள்விகளை வீடியோ மூலம்\nகூட கேட்கலாம். பதில் வீடியோவாக நமக்கு கிடைப்பது உண்டு.\nஇந்தத்தளத்திற்க்கு சென்று நாம் கேட்க விரும்பும் கேள்விகளை\nபடம்-1ல் காட்டியபடி எளிதாக நம் டிவிட்டர் முகவரி மூலம் கூட\nகேட்கலாம். விடியோ மூலம் கேள்விகேட்க விரும்பும் நபர்கள்\nதங்களுக்கென்று என்று ஒரு இலவச கணக்கை இந்தத்தளத்தில்\nஉருவாக்கிக்கொள்ளவும். எல்லாத்துறை நண்பர்களும் நிறைந்து\nஇருப்பதால் நாம் கேள்விகளை கேட்ட சில மணி நேரங்களில்\nபதில் கிடைத்திவிடும். நாம் இந்த தளத்தில் வேறு யாரோ கேட்ட\nகேள்விக்கு பதில் தெரிந்தால் கூட பதில் அள��க்கலாம். கண்டிப்பாக\nஇந்தத்தளம் நமக்கு பயனுள்ளதாக இருக்கும்.\nநல்லவராக இருந்தாலும் கெட்டவராக இருந்தாலும்\nஅடுத்தவர் மனது துன்பப்படாமல் பேசுபவன்\nஇறைவனை தேடி எங்கும் அலையவேண்டாம்.\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.சந்திரன் பூமியை எத்தனை கீ.மீ வேகத்தில் சுற்றுகிறது \n2.பாலில் உள்ள சர்க்கரைக்கு அறிவியல் பெயர் என்ன \n3.ஆடிப்பெருக்குடன் தொடர்புடைய நதி எது \n4.சர் ஐசக் நீயூட்டன் எந்த வகை கணிதத்தை உருவாக்கினார் \n5.சூடான் நாட்டின் தலைநகரம் எது \n6.கடல் நண்டின் இரத்தம் என்ன நிறத்தில் இருக்கும் \n7.கந்தக அமில உப்புகளின் பெயர் என்ன \n8.டிராபிக் விளக்கை கண்டுபிடித்தவர் யார் \n9.கொழும்பு நகரின் மற்றொரு பெயர் என்ன \n10.’மதர்’ என்ற ஆங்கில நாவலின் ஆசிரியர் யார் \n1.3680 கீ.மீ, 2.லாக்டோஸ், 3.காவிரி,\nபெயர் : மு. சி. பூரணலிங்கம் ,\nபிறந்த தேதி : மே 25, 1866\nதமிழறிஞர். தமிழ் மொழியின் தொன்மையையும்,\nஉயர்வையும் பிற மொழியினரும் அறியும்\nவண்ணம் அயராது உழைத்தவர்.தமிழ்ப் பற்றும்\nதமிழ் இன உணர்வும் கொண்டு வாழ்ந்தவர்.\nஉங்களால் பாரத தேசத்துக்குப் பெருமை.\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nTags # அனைத்து பதிவுகளும் # ஆன்லைன் -ல் உங்கள் கேள்விகளுக்கு விடை கிடைக்க பயனுள்ள இணையதளம். # இணையதளம் # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள்\nLabels: அனைத்து பதிவுகளும், ஆன்லைன் -ல் உங்கள் கேள்விகளுக்கு விடை கிடைக்க பயனுள்ள இணையதளம்., இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்\n// 9.கொழும்பு நகரின் மற்றொரு பெயர் என்ன \nஸ்ரீ ஜெயவர்தனபுர கொழும்பின் மறுபெயரல்ல...\nகொழும்பு என்பது இலங்கையின் வர்த்தக தலைநகர், மறுபுறத்தில் ஸ்ரீ ஜெயவர்தனபுர இலங்கையின் தலைநகர்.\nதகவல் பதிவேட்டில் இந்தப்பதில் தான் இருக்கிறது. கொழும்பு நகரின் மற்றொரு பெயர் ஸ்ரீலங்கா என்று மாற்றிவிடலாமா \n1 கன அடியில் எத்தனை லிட்டர் நீர் இருக்கும்\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nவிண்டோஸ் 7 -ல் ஏற்படும் அனைத்து DLL பிரச்சினைகளுக்கும் தீர்வு.\nவிண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் அடிக்கடி ஏற்படும் DLL பிரச்சினைக்களுக்கும், நம் கணினியில் ஏதாவது தேவையில்லாத ஸ்பைவேர் ஸ்கிரிப்ட் இருக்கிற...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nஹரிபாட்டர் அடுத்த தொழில்நுட்ப வேட்டைக்கு தயார் சிறப்பு விடியோவுடன்\nஹாரிபாட்டர் கதையின் அடுத்த டெட்த்லி ஹாலோஸ் படத்தின் திரைக்காட்சிகள் முழுமை பெற்ற நிலையில் இதன் சிறப்பு விடியோ காட்சி வெளியீடப்பட்டுள்ளது இதை...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nகூகிள் உதவியுடன் எல்லா இணையதளத்தையும் மொபைலில் அழகாக பார்க்கலாம்.\nகூகுளின் சேவை நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வேளையில் தற்போது கூகுள் உதவியுடன் அனைத்து இணையதளத்தையும் நம் மொபைலில் அழகுபட பார்க்கலாம் இதைப்பற்...\nநம் Communication வளர இலவசமாக Stationary Forms கொடுக்கும் பயனுள்ள தளம்.\nஎன்ன தான் படித்திருந்தாலும் சில நேரத்தில் ஏதாவது ஒரு Form நிரப்ப வேண்டும் என்றால் நாம் அடுத்தவரின் உதவியைத் தான் எதிர்பார்த்து இருப்போம் ஆனா...\nஆன்லைன் மூலம் டைப்ரைட்டிங் (Typewriting) எளிதாக கற்கலாம்.\nஆன்லைன் மூலம் எளிதாக வீட்டில் இருந்தபடியே நாம் டைப்ரைட்டிங் வகுப்புக்கு செல்லாமலே டைப்ரைட்டிங் கற்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இ...\nபேஸ்புக்-ல் இருக்கும் வீடியோவை தரவிரக்க புதிய வழி\nபேஸ்புக்-ல் இருக்கும் நம் நண்பர் நம்முடன் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார் என்று வைத்துக்கொள்வோம். அந்த வீடியோவை நம் கணினியில் எப்படி சேமித்து வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://gbeulah.wordpress.com/2017/08/", "date_download": "2020-01-18T09:13:21Z", "digest": "sha1:JJE363QAHEJRX263PE7NN3HPMZASMSWU", "length": 5318, "nlines": 92, "source_domain": "gbeulah.wordpress.com", "title": "August | 2017 | Beulah's Blog", "raw_content": "\nid=0BzYcjgTVhUWdbHVzRkU4SVFzZWc ஆண்டவரே உம் பாதம் சரணடைந்தேன்அடிமை நான் ஐயாஆயிரம் ஆயிரம் துன்பங்கள் வந்தாலும்அகன்று போகமாட்டேன் உம்மைவிட்டு அகன்று போகமாட்டேன் 1. ஒவ்வொரு நாளும் உம்குரல் கேட்டுஅதன்படி நடக்கின்றேன்உலகினை மறந்து உம்மையே நோக்கிஓடி வருகின்றேன் 2. வேதத்திலுள்ள அதிசயம் அனைத்தும்நன்கு புரியும்படிதேவனே எனது கண்களையேதினமும் திறந்தருளும் 3. வாலிபன் தனது வழிதனையேஎதனால் சுத்தம் பண்ணுவான்தேவனே உமது வார்த்தையின்படியேகாத்துக் … Continue reading →\nusp=sharing பேசு சபையே பேசு – 4 இது உலர்ந்த எலும்புகள் உயிர்பெற்று எழும்பிடும் நாட்கள்இது தள்ளாடும் முழங்கால்கள்புதுபெலன் பெற்றுக்கொள்ளும் நாட்கள்இது கோணல்கள் யாவும் நேராக மாறிடும் நாட்கள்இது கரடான பாதைகள் செவ்வையாக மாறிடும் நாட்கள் 1. நரம்புகள் உருவாகும் எலும்புகள் ஒன்று சேரும்தசைகளும் புதிதாக தோன்றும்ஆவியின் அசைவாலும் கர்த்தரின் வார்த்தையாலும்புது ஜீவன் உனக்குள்ளாய்த் தோன்றும் … Continue reading →\nEzra on நீர் ஒருவர் மட்டும்\ngbeulah on பெலனும் அரணும் என் கேடகமு…\nSarah on பெலனும் அரணும் என் கேடகமு…\nA.Raja on கரம் பிடித்து வழிநடத்தும்\ngbeulah on சாரோனின் ரோஜா இவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://kathirnews.com/2019/10/09/the-dmk-is-currently-in-fear-of-trending-rajini/", "date_download": "2020-01-18T08:32:00Z", "digest": "sha1:AFS2VP6E5CH43RAO7BZOQZEASBPTGZPK", "length": 7058, "nlines": 99, "source_domain": "kathirnews.com", "title": "தற்போது ட்ரெண்டிங் ரஜினி பயத்தில் தி.மு.க ! அரசியலுக்கு முதல் அடி வைக்கிறாரா ரஜினி! - கதிர் செய்தி", "raw_content": "\nதற்போது ட்ரெண்டிங் ரஜினி பயத்தில் தி.மு.க அரசியலுக்கு முதல் அடி வைக்கிறாரா ரஜினி\nin சமூக ஊடகம், செய்திகள்\n தி.மு.க வின் மாபெரும் பித்தலாட்டம் அம்பலம்.\n இந்தியனாக இருக்க பெருமை கொள்கிறேன் பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டன் மித்தாலி ராஜ்\nதமிழகத்தில் முன்கூட்டியே தொடங்கியது வட கிழக்கு பருவமழை வரும்போதே சூப்பர் சிக்சர் அடித்து விளாசல்.\nகொளத்தூர் தொகுதியின் எம்.எல்.ஏ வாக இருப்பவர் தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் அந்த பகுதியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ஒரு பள்ளி சீரமைக்கப்பட்டது இதற்காக அந்த பள்ளியின் முன் பகுதியில் கல்வெட்டு ரஜினி மக்கள் மன்றம் சார்பில் கல்வெட்டு வைத்திருந்தார்கள்.\nஇதனிடையில் சென்ற வாரம் ஸ்டாலின் அவர்கள் கொளத்தூர் தொகுதியில் ஆய்வு மேற்கொண்டார் அவர் வந்து சென்ற பிறகு ரஜினி மக்கள் மன்றம் சார்பில் வைக்கப்பட்ட கல்வெட்டு நீக்கப்பட்டதாக கூறுகின்றனர் இதனால் கோபம் அடைந்த ரஜினி ரசிகர்கள் தற்போது ட்விட்டரில் #ரஜினி_பயத்தில்திமுக என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.\nஇது ரஜினி அரசியல் வருவதற்கு முதல் படி என்று கூறுகின்றனர் அரசியல் வல்லுநர்கள். இதை எதிர்பார்க்காத தி.மு.க என்ன செய்வதென்று தெரியாமல் முழித்து வருகின்றன. ரஜினி அ.தி.மு.கவை விமர்ச்சிப்பர் என்று எதிர்பார்த்த தி.மு.க வின் கனவு தலைகீழானது இது தி.மு.க வினரிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.\n#ரஜினி_பயத்தில்திமுக#ரஜினி_பயத்தில்திமுக #ரஜினி_பயத்தில்திமுக#ரஜினி_பயத்தில்திமுக #ரஜினி_பயத்தில்திமுக#ரஜினி_பயத்தில்திமுக #ரஜினி_பயத்தில்திமுக#ரஜினி_பயத்தில்திமுக #ரஜினி_பயத்தில்திமுக#ரஜினி_பயத்தில்திமுக #ரஜினி_பயத்தில்திமுக#ரஜினி_பயத்தில்திமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/hero-third-single-to-release-on-dec-9th-sk-yuvan.html", "date_download": "2020-01-18T10:00:12Z", "digest": "sha1:YKO53K4NO76743KKOKDXT2TYVCUCWNW3", "length": 5377, "nlines": 148, "source_domain": "www.galatta.com", "title": "Hero Third Single To Release on Dec 9th SK Yuvan", "raw_content": "\nஹீரோ படத்தின் ரொமான்டிக் பாடல் குறித்த தகவல் \nஹீரோ படத்தின் ரொமான்டிக் பாடல் குறித்த தகவல் \nதொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.தற்போது இவர் இரும்புத்திரை இயக்குனர் PS மித்ரனுடன் இணைந்து ஹீரோ படத்தில் பணியாற்றி வருகிறார்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.\nKJR ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.கல்யாணி ப்ரியதர்ஷன் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.பாலிவுட் ஹீரோ அபாய் தியோல்,ஆக்ஷன் கிங் அர்ஜுன்,இவானா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.இந்த படம் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.தற்போது இந்த படத்தின் மூன்றாவது பாடல் நாளை வெளியாகும் என்று ���டக்குழுவினர் அறிவித்துள்ளனர்.\nபிற சமீபத்திய செய்திகள் View More More\nதர்பார் படத்தின் பாடல்கள் வெளியீடு \nநான் சிரித்தால் படத்தின் பிரேக்கப் பாடல் வெளியானது \nஇருட்டு படம் உருவான விதம் \nகே.எஸ்.ரவிக்குமாரின் ரூலர் பட ட்ரைலர் அப்டேட்\nசாம்பியன் படத்தின் மனதின் சாலையில் பாடல் வீடியோ \nகளைகட்டும் தர்பார் ஆடியோ லான்ச் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/government-and-politics/local-bodies/woman-sanitation-works-wins-in-local-body-election-near-virudhunagar", "date_download": "2020-01-18T09:22:01Z", "digest": "sha1:UMDLE7LBPRY34QDAVLFQUY3LPZJMFIFO", "length": 11979, "nlines": 117, "source_domain": "www.vikatan.com", "title": "TN Local Body Election 2019:`வைராக்கியத்தைக் கைவிடல!' - விருதுநகர் அருகே ஊராட்சித் தலைவரான பெண் துப்புரவுப் பணியாளர் | Woman sanitation works wins in local body election near virudhunagar", "raw_content": "\n' - விருதுநகர் அருகே ஊராட்சித் தலைவரான பெண் துப்புரவுப் பணியாளர்\nவிருதுநகரில் துப்புரவுப் பணியாளராகப் பணியாற்றிய பெண், தனது அரசு வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார்.\nவிருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ளது கான்சாபுரம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் துப்புரவுப் பணியாளராக வேலை செய்து வந்தவர் சரஸ்வதி. இவர், ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்காகத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று நினைத்து, தான் பார்த்து வந்த அரசுப் பணியை ராஜினாமா செய்தார். கடந்த முறை அறிவிக்கப்பட்ட உள்ளாட்சி தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிட மனுத்தாக்கல் செய்திருந்தார்.\nஆனால், உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாததால், தனது அரசு வேலையைப் பறிகொடுத்து ஏமாற்றமடைந்த சரஸ்வதி இதே ஊராட்சியில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், மீண்டும் இத்தேர்தலில் தலைவர் பதவிக்காகப் போட்டியிட்ட அவர் 1,113 வாக்குகள் பெற்று 213 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nஇதுகுறித்து சரஸ்வதியிடம் பேசினோம். முதலில் பேசத் தயங்கியவர் பின்னர் பேச ஆரம்பித்தார், ``நான் ஒன்னாம் கிளாஸ்கூடப் படிக்கலய்யா. எனக்கு 50 வயசாகுது. நானும் என் கணவரும் இதே ஊராட்சியிலதான் துப்புரவுத் தொழிலாளியா வேலைபார்த்துட்டு வர்றோம். துப்புரவுத் தொழிலாளிங்கிறதுனால ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமாப் பேசுவாங்க. அதுல அன்பாப் பேசுறவங்களைவிடவும், அதட்டிப் பேசுறவங்கதான் அதிகம்.\nஇந்த வேலைக்கு வந்துட்டா அந்த அதட்டல், கோபம் எல்லாம் பழகிப்போயிடனும். குப்பைகளைத் துப்புரவு செய்யச் சொல்றவங்க அவரவர் மனசுல இருந்து ஏற்றத்தாழ்வை துப்புரவு செய்ய மாட்டாங்க. நாம இந்த வேலை பார்க்குறதுனாலதான் ரொம்பத் தாழ்வா நினைக்குறாங்களோ, நாமளும் முன்னேற வழியில்லையான்னு யோசிச்சேன்.\nஅப்பதான் நாம ஏன் பஞ்சாயத்து தலைவர் பதவிக்குப் போட்டியிடக் கூடாதுன்னு எனக்கு ஒரு யோசனை தோணுச்சு. என்னோட யோசனையை முதலில் கணவரிடம் சொன்னேன். `இதெல்லாம் நமக்குச் சரிப்பட்டு வராது'ன்னு சொன்னார். என்னோட பிள்ளைகள்தான், `நீங்க தைரியமா நில்லுங்கம்மா. வெற்றிபெற்றா நம்மளால முடிஞ்ச நல்லதைச் செய்வோம்'னு சொல்லி ஊக்கம் கொடுத்தாங்க.\nஅந்த ஊக்கத்துலதான் மூணு வருசத்துக்கு முன்னால உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிச்சபோதே என்னோட வேலையை ராஜினாமா செய்தேன். ஆனா, அதுக்குள்ள தேர்தல் ரத்தாகிடுச்சு.\nமீண்டும் தேர்தல் தேதி அறிவிக்கிறது வரைக்கும் எப்படி சும்மா இருக்குறதுன்னு, இதே ஊராட்சியில் மீண்டும் தற்காலிக துப்புரவுப் பணியாளரா வேலைக்குச் சேர்ந்தேன். ஆனா, எப்போ தேர்தல் அறிவிச்சாலும் தலைவர் பதவிக்குப் போட்டியிடணுங்குற வைராக்கியத்துல இருந்து, நான் பின்வாங்கல. இந்த முறை தேர்தல் அறிவிச்சதும் தற்காலிகப் பணியையும் ராஜினாமா செய்துட்டு வேட்புமனுத்தாக்கல் செய்து பிரசாரத்தை தொடங்கினேன்.\n`அவரால் நமக்கு நன்மை கிடைக்கும்’- ஊராட்சி மன்றத் தலைவர் ஏலத்தை எதிர்த்த இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்\nஎங்க ஊரு மக்கள் ஒத்துழைப்போட 213 ஓட்டுகள் வித்தியாசத்துல ஜெயிச்சுட்டேன். வெற்றி பெற்ற பிறகு, எனக்குள்ள ஒரு பொறுப்பு வந்ததுபோல உணர்கிறேன். நிச்சயம் என்னை நம்பி ஓட்டுப்போட்ட மக்களுக்கு நல்லதைச் செய்வேன்” என்றார் மகிழ்ச்சி பொங்க.\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித்திட்டத்தில், 2009-10 ம் ஆண்டின் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் நிருபராகப் பணியில் சேர்ந்தேன். தற்போது தலைமை நிருபராகப் பணிபுரிந்து வருகிறேன்.\nபுகைப்படத் துறையின் மீது கொண்ட அதீத காதலால் தமிழக அரசியல் வார இதழில் 2 ஆண்டுகள் புகைப்படக்காரராக பணிபுரிந்தேன். கடந்த 2011-ம் ஆண்டு முதல் வ��கடன் குழுமத்தில் இணைந்தேன். தற்போது, ஜூனியர் விகடன் இதழின் விருதுநகர் மாவட்ட புகைப்படக்காரராகப் பணிபுரிந்து வருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://industries.wp.gov.lk/ta/", "date_download": "2020-01-18T09:09:47Z", "digest": "sha1:6I24526Y53MBG3MY5V5HYB2DY7M5QOPX", "length": 7061, "nlines": 85, "source_domain": "industries.wp.gov.lk", "title": "Department of Industries WP – Western Province Sri lanka", "raw_content": "\n204, டென்சில் கெப்பேகடுவ மாவத்தை, பத்தரமுல்லை|தொலைபேசி:+94112092563|Fax:+94112092562|மின்னஞ்சல்:doindwp@gmail.com\nபயிற்சிப் பிரிவு தொடர்பான அறுமுகம்\nபயிற்சிப் பாடநெறி தொடர்பான விபரங்கள்\nவிற்பனைச் சாலையின் இணையத் தளம்\nநிலையங்களில் மூலப்பொருட்களை கௌவனவு செய்தல்\nநிலையங்களின் இயந்திர கருவிகளை பன்படுத்துத்தல்\nவிற்பனைச் சாலை ஊடாக விற்பனை வசதிகள்\nஉற்பத்திக்காக சந்தை வசதிகளை தேடிக்கொடுத்தல்\nவிசேட செய்திகள் தொடர்பான விபரம்\nமேல் மாகாண சபை கைத்தொழில் திணைக்களத்தில் போதனாசிரியர் ஐஐஐ தரத்திலேயூள்ள பதவிக்காக ஆட்களை சேர்த்துக் கொள்ளல்-2019\nமேல் மாகாண சபை கைத்தொழில் திணைக்களத்தில் போதனாசிரியர் ஐஐஐ தரத்திலேயூள்ள பதவிக்காக\nமேல் மாகாணத்தினுள் பாரம்பரிய கைத்தொழில்களைப் பாதுகாத்து,மேம்படுத்துவதை நோக்காகக் கொண்ட மேல் மாகாணத்தின் கைத்தொழில் திணைக்களம் 16 வருடகாலமாக தனது குறிக்கோளினை நோக்கி விரைவாகப் பயணிக்கின்றது. உற்பத்தி மற்றும் பயிற்சிப் பிரிவுகள் 99 மற்றும் 14 விற்பனைப் பிரிவுகளைக் கொண்ட மேல் மாகாணத்தின் கைத்தொழில் திணைக்களம் 436 நிரந்தர ணியாட்களையும் மற்றும் 600 தொழிலாளர்களையும் கொண்ட வள நிறுவனமாகும். Read More\nகைத்தொழில் மற்றும் புடவைக் கைத்தொழிலில் ஈடுபட்டுள்ள நபர்களின் உற்பத்தித்திறனை அதிகரித்தல்.\nதொழில் சந்தர்ப்பங்களை உருபாக்குதல் மற்றும் சிறு கைத்தொழில்களை ஆரம்பிப்பதற்காக உதவிகளை வழங்குதல்.\nபாரம்பரிய கைத்தொழிலின் உற்பத்தி மற்றும் விற்பனை மேம்பாட்டினை மேற்கொள்ளல்.\nபாரம்பரிய கைத்தொழிலினை விஸ்தரிப்பதற்காக உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குதல்.\nபாரம்பரிய கைத்தொழிலுக்கு சேவை வழங்குவதில் ஈடுபட்டுள்ள அரச மற்றும் அரச சார்பற்ற தாபனங்களுக்கிடையேயான தொடர்பு.\nபாரம்பரிய கைத்தொழில்களை ஒன்றிணைப்பதன் மூலம் அமைப்பு ஒன்றினை ஏற்படுத்துதல்.\nகௌரவ மேல் மாகாணத்தின் ஆளுநர் டாக்டர் சீதா அரம்பேபோலா\nகௌரவ முன்னா���் முதலமைச்சர் மேல் மாகாணம்\nதிருமதி கே. சம்பா என் பெரேரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://maalaisudar.com/?p=58950", "date_download": "2020-01-18T08:42:08Z", "digest": "sha1:LRPURD5CRWYPQYU4RV2F7LVHHWVP56JT", "length": 5750, "nlines": 38, "source_domain": "maalaisudar.com", "title": "அரசு பஸ் மோதி 2 பெண்கள் உயிரிழப்பு | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nஅரசு பஸ் மோதி 2 பெண்கள் உயிரிழப்பு\nசென்னை, ஜூலை 16: சென்னை நந்தனம் அருகே இன்று காலை சென்றுக்கொண்டிருந்த பைக் மீது, பின்னால் வந்த மாநகர பேருந்து மோதிய விபத்தில், ஆந்திராவை சேர்ந்த இளம்பெண்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்தனர். மற்றொருவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.\nஅண்ணாசாலையில் இருந்து எழும்பூர் நோக்கி பைக் ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. இதில், 2 இளம்பெண்கள் உட்பட 3 பேர் பயணித்தனர்.\nநந்தனம் அருகே வந்தபோது, பின்னால் வந்த மேற்கு தாம்பரத்திலிருந்து பிராட்வே நோக்கி செல்லக்கூடிய தடம் எண் ஏ51 மாநகரப் பேருந்து, பைக் மீது மோதியுள்ளது.\nஇதில், பைக்கில் இருந்த கீழே விழுந்து இரண்டு பெண்களும் பேருந்து சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாயினர்.\nதகவலறிந்துவந்த கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். படுகாயமடைந்த மற்றொருவரை மீட்டு ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து, இது குறித்து விசாரணை நடத்தினர்.\nவிபத்தில் சிக்கிய மூவரும் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியை சேர்ந்தவர்கள் என்பதும், உயிரிழந்தவர்கள் லட்சுமி (வயது 21), பவானி (வயது 20) என்பதும், படுகாயமடைந்தவர் சிவா (வயது 20) என்பதும் தெரியவந்தது.\nஇவர்கள் மூவரும் வேளச்சேரியில் தங்கி எழும்பூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்துவந்துள்ளனர். இன்று காலை வழக்கம்போல், பணிக்கு சென்றுக்கொண்டிருந்த போதுதான் விபத்து நேரிட்டுள்ளது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து, விபத்து ஏற்படுத்திய பஸ் டிரைவர் குணசேகரனை பிடித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.\nஅலுவலக நேரத்தில் நடந்த இந்த விபத்தால், அப்பகுதியில் சிறிதுநேரம் பதற்றம் நிலவியதுடன், போக்குவரத்தும் பாதிக்க��்பட்டது.\nகுடிநீர் ஏரி பகுதிகளில் 3 செ.மீ. மழை பெய்தது\nபூண்டி நீர்மட்டம் வேகமாக உயருகிறது\nபுதுச்சேரியில் அரசு சார்பு ஊழியர்களுக்கு போனஸ்\nசெல்போன் பறித்த ஆசாமி சிக்கினான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://valikamameast.ds.gov.lk/index.php/si/administrative-structure-si/samurdhi-divisions-si.html", "date_download": "2020-01-18T09:54:40Z", "digest": "sha1:7RCZENMFYQ5VXLQKTXAKKDP5AFSDFRYQ", "length": 17815, "nlines": 347, "source_domain": "valikamameast.ds.gov.lk", "title": "ප්රාදේශීය ලේකම් කාර්යාලය - කෝප්පායි - සමෘද්ධි කොට්ඨාශ", "raw_content": "\n2020 ஆம் ஆண்டிற்கான ஆரம்ப நிகழ்வு\n2020 ஆம் ஆண்டிற்கான ஆரம்ப நிகழ்வு தேசியக் கொடியேற்றல்...\n2019.12.26 வியாழக்கிழமை சூாிய கிரகணம் பாா்ப்பதற்கான மாணவா்களை தொிவு...\nகைப்பணி பொருட்களை உருவாக்கும் செயற்திட்டம்-2019\n\"முயற்சியாளர்களை ஊக்குவிப்போம்\"முயற்சியாளர்களை ஊக்குவிப்போம் எனும் தொனிப்பொருளில் அச்சுவேலி தெற்கு...\nநவீன கைத்தறி இயந்திரங்களின் தொழிற்பாட்டு ஆரம்ப நிகழ்வு\nகோப்பாய் தெற்கு கிராம அலுவலர் J/260 பிரிவில் அமைந்துள்ள...\nஅலுவலக உத்தியோகத்தர்களுக்கான கணனி வன்பொருள் தொடர்பான பயிற்சி வகுப்புகள் ...\nஇளைஞர்களுக்கான வலுவூட்டல் நிகழ்ச்சித்திட்டம் - 2019\n''எதிர்காலத்தை நோக்கிய பயணம்'' எனும் தொனிப்பொருளில் இளைஞர்களுக்கான வலுவூட்டல்...\nமாவட்ட செயலகத்கின் அனர்த்த முகாமைத்துவ அலகினால் ஒழுங்கு படுத்தப்பட்டு...\nஇன்று தையல் இயந்திரம் திருத்தல் பயிற்சி நெறியில் பங்கு...\nவிசேட தேவையுடையோர் தின விழா - 2019\nவிசேட தேவையுடையோர் தின விழா - 2019 இன்று (2019.11.05)...\nஅறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் போட்டி -2019\nஅறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் போட்டி -2019 பிரதேச...\nதேவைப்பாட்டின் மீதான பயிற்சி நெறி-2019\nஅச்சுவேலி மேற்கு கிராம அபிவிருத்தி மண்டபத்தில் ஆவரங்கால் சமுர்த்தி...\nயா/அத்தியார் இந்துக்கல்லூரி மாணவர்களுக்கு \"உலக விஞ்ஞான தினத்தை\" முன்னிட்டு...\nசிறுவா் தினம் - 2019\nகோப்பாய் பிரதேச செயலக சிறுவர் சபா நடாத்தும் சர்வதேச...\nPHOTO SHOP (அடிப்படை அறிவு ) பயிற்சி\nவிதாதா வள நிலையத்தினால் கோப்பாய் பிரதேச செயலகத்தில்...\nநவராத்திாி பூஜை நிகழ்வுகள் - 2019\nஎமது பிரதேச செயலக நவராத்திாி பூஜையும் வாணிவிழா நிகழ்வின் கலைநிகழ்வுகளின்...\nவடக்குமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள்...\nஉலக குடியி��ுப்பு வாரத்தை முன்னிட்டு வலிகாமம் கிழக்கு பிரதேச செயலாளா் பிாிவுக்குட்பட்ட மாதிாிக்கிராமங்கள் திறப்பு\nஉலக குடியிருப்பு வாரத்தை முன்னிட்டு வலிகாமம் கிழக்கு பிரதேச...\n2020 ஆம் ஆண்டிற்கான ஆரம்ப நிகழ்வு\n2020 ஆம் ஆண்டிற்கான ஆரம்ப நிகழ்வு தேசியக் கொடியேற்றல்...\n2019.12.26 வியாழக்கிழமை சூாிய கிரகணம் பாா்ப்பதற்கான மாணவா்களை தொிவு...\nகைப்பணி பொருட்களை உருவாக்கும் செயற்திட்டம்-2019\n\"முயற்சியாளர்களை ஊக்குவிப்போம்\"முயற்சியாளர்களை ஊக்குவிப்போம் எனும் தொனிப்பொருளில் அச்சுவேலி தெற்கு...\nநவீன கைத்தறி இயந்திரங்களின் தொழிற்பாட்டு ஆரம்ப நிகழ்வு\nகோப்பாய் தெற்கு கிராம அலுவலர் J/260 பிரிவில் அமைந்துள்ள...\nஅலுவலக உத்தியோகத்தர்களுக்கான கணனி வன்பொருள் தொடர்பான பயிற்சி வகுப்புகள் ...\nஇளைஞர்களுக்கான வலுவூட்டல் நிகழ்ச்சித்திட்டம் - 2019\n''எதிர்காலத்தை நோக்கிய பயணம்'' எனும் தொனிப்பொருளில் இளைஞர்களுக்கான வலுவூட்டல்...\nமாவட்ட செயலகத்கின் அனர்த்த முகாமைத்துவ அலகினால் ஒழுங்கு படுத்தப்பட்டு...\nஇன்று தையல் இயந்திரம் திருத்தல் பயிற்சி நெறியில் பங்கு...\nவிசேட தேவையுடையோர் தின விழா - 2019\nவிசேட தேவையுடையோர் தின விழா - 2019 இன்று (2019.11.05)...\nஅறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் போட்டி -2019\nஅறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் போட்டி -2019 பிரதேச...\nதேவைப்பாட்டின் மீதான பயிற்சி நெறி-2019\nஅச்சுவேலி மேற்கு கிராம அபிவிருத்தி மண்டபத்தில் ஆவரங்கால் சமுர்த்தி...\nயா/அத்தியார் இந்துக்கல்லூரி மாணவர்களுக்கு \"உலக விஞ்ஞான தினத்தை\" முன்னிட்டு...\nசிறுவா் தினம் - 2019\nகோப்பாய் பிரதேச செயலக சிறுவர் சபா நடாத்தும் சர்வதேச...\nPHOTO SHOP (அடிப்படை அறிவு ) பயிற்சி\nவிதாதா வள நிலையத்தினால் கோப்பாய் பிரதேச செயலகத்தில்...\nநவராத்திாி பூஜை நிகழ்வுகள் - 2019\nஎமது பிரதேச செயலக நவராத்திாி பூஜையும் வாணிவிழா நிகழ்வின் கலைநிகழ்வுகளின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"}
+{"url": "http://www.thamilartimes.com/2017/06/blog-post_21.html", "date_download": "2020-01-18T09:46:03Z", "digest": "sha1:563XD46AZ26YDDQKY5V22NXDJE6DDKMJ", "length": 18002, "nlines": 170, "source_domain": "www.thamilartimes.com", "title": "TAMILAR TIMES: பிறந்த போது பிரிந்த இரட்டையரை இணைத்த தொலைக்காட்சி நிகழ்ச்சி", "raw_content": "\nதமிழர் தினசரி மாணவர் மகளிர் இளைஞர் டெக் ஹெல்த் உலகம் வணிகர் சுற்றுலா நகைச்சுவை சினிம��� உங்கள் டிரெண்ட்ஸ் கிரைம் கோல்டன் லோக்கல் டைம்ஸ் +\nதமிழர் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க மாணவர் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க மகளிர் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க\nஇளைஞர் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க டெக் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க ஹெல்த் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க\nடைம்ஸ் உலகம் சேனல் பார்க்க கிளிக் செய்க வணிகர் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க சுற்றுலா டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க\nநகைச்சுவை டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க உங்கள் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க டிரெண்ட்ஸ் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க\nகிரைம் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க கோல்டன் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க லோக்கல் டைம்ஸ் சேனல் பார்க்க கிளிக் செய்க\n----------------------------- * டேட்டா சேமிப்புக்கு: தமிழர் டைம்ஸ் மின்னிதழை மொபைலில் படிக்க - தமிழர் டைம்ஸ் + இங்கு கிளிக் கிளிக் செய்க * தமிழர் டைம்ஸ் மின்னிதழ் இப்போது முற்றிலும் புதிய வடிவத்தில் பார்க்க இங்கு கிளிக் செய்யவும் --- Thamilar Times Online Magazine Now Available in New Look - Click Here ---------------------------------------------------------\nதமிழர் டைம்ஸ் ----> அனைத்து இதழ்களையும் படிக்க இங்கு கிளிக் செய்யுங்கள்\nபிறந்த போது பிரிந்த இரட்டையரை இணைத்த தொலைக்காட்சி நிகழ்ச்சி\nசீனாவில் ஒரு தாய்க்கு பிறந்த ரெட்டை சகோதரிகள் பிறந்த உடன் இருவரும் இரு வேறு குடும்பத்தில் தத்து கொடுக்கப்பட்டனர். இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்த அதிசயம் சமீபத்தில் நடந்திருக்கிறது.\nஅமெரிக்காவிலுள்ள வின்கன்சின் மாகாணத்தை சேர்ந்த ஆட்ரே டோரிங், வாஷிங்டன் மாநிலத்தை சேர்ந்த கிரேசி ரெயின்ஸ்பெரி இருவருக்கும் இப்போது பத்து வயதாகிறது, இருவரும் நேருக்கு நேர் சந்தித்த போது ஆனந்த கண்ணீரை அடக்க முடியாமல் தவித்தனர்.\nஆட்ரே டோரிங்கின் தத்து தாயான ஜென்னிபர் டோரிங் தான் முதலில் தான் தத்தெடுத்த மகளை போலவே இன்னொரு குழந்தையும் உள்ளது என்ற உண்மையை தெரிந்து கொண்டார், அவர் இந்த இரட்டை சகோதரிகளை பெற்றெடுத்த தாய் தன் மடியின் இரு பக்கமும் இரண்டு சகோதரிகளையும் அமர வைத்திருக்கும் புகைப்படம் ஒன்றை காண நேர்ந்தது, இரண்டு குழந்தைகளும் ஒன்று போலவே இருந்தன, ஒரு குழந்தை தான் தத்தெடுத்த ஆட்ரே என்று புரிந்து கொண்டார், இன்னொரு குழந்தையை தேடும�� முயற்சியை தொடங்கினார். இன்னொரு குழந்தையை தத்தெடுத்த தாயான நிகோல் ரெயின்ஸ்பெரியை சமூக வலைதளம் மூலம் கண்டுபிடித்தார்.\nடாக்டர் நான்சி சேகல் என்ற மருத்துவர் இரண்டு சிறுமிகளுக்கும் டி என் ஏ பரிசோதனை மேற்கொண்டு இருவரும் ரெட்டையர் தான் என்று உறுதிபடுத்தி உள்ளார்.\nஇரட்டை சகோதரிகள் இருவரும் பேரில் சந்திப்பதற்கு முன்பு வீடியோ மெசேஜிங் மூலம் தொடர்பு கொண்டு பேசினர், அப்போது இருவரும் தங்கள் வெளிதோற்றம் முதல் குணாதிசயங்களில் உள்ள ஒற்றுமைகளை பகிர்ந்து கொண்டனர்.\nஇரட்டையர்கள் இருவருக்கும் சில இதய கோளாறுகள் இருந்துள்ளன, அதற்காக இருவருக்கும் சில அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளது. இரண்டு சிறுமிகளும் சிக்கன் அல்பிரெடோ மற்றும் மாக் அண்ட் சீஸ் உணவுகளை விரும்பி சாப்பிடுகின்றனர்.\nகுட் மார்னிங் அமெரிக்கா என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இருவரும் சந்தித்த போது அனந்த கண்ணீர் விட்டது இணைந்த இரு ரெட்டை சிறுமிகள் மட்டுமல்ல, அவர்களை கண்ட ஸ்டுடியோவில் இருந்த அத்தனை பார்வையாளர்களும் தான் என்கிறார் அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தொகுப்பாளரான ஜின்ஜர் சீ .\nவைரல் ஆன வீடியோவால் வேலையிழந்த ஆசிரியை\nசமீபத்தில் சமூக வலைதளங்களில் எல்லாம் ஒரு பள்ளி சிறுவன் தன் ஆசிரியையிடம் பேசும் வீடியோ (அந்த சிறுவன் ஆசிரியையிடம் அவரை பிடித்திருக்கி...\nவாழ்கையில் முன்னேற உடல் ஊனம் ஒரு தடையல்ல - யாங் லீ\nஉ டல் ஊனமுற்ற மக்கள் நம் சமூகத்தில் ஒரு சிலரால் நடத்தப்படும் விதமும், அவர்கள் உடல் ஊனத்தை குறிப்பிட்டு அவர்களுக்கு வைக்கப்படும் பெயர்கள...\nஇனிப்பான வெற்றி: ரசகுல்லா போரில் வென்ற மேற்கு வங்கம்\nக டந்த செவ்வாய்கிழமை அன்று மேற்கு வங்கமே ரசகுல்லாவின் பிறப்பிடம் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. என்ன ஒன்னும் புரியலையா\n17 மில்லியன் டாலர் பணத்தின் மேல் படுத்து தூங்கியவர்\nநீங்கள் எப்போதாவது உங்கள் படுக்கை முழுவதும் பண கட்டுகளை நிரப்பி வைத்து விட்டு அதன் மேல் படுத்து தூங்கி இருக்கீறீர்களா\nடி சம்பர் 31, 2017 ஞாயிற்றுகிழமை காலை நான் இந்த பதிவை எழுத துவங்கும்போது ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வருவது உறுதி என்ற அறிவிப்பை வெள...\nவீடில்லாத ஏழைகளுக்கு வீடு கட்டி தரும் பள்ளி செல்லும் சிறுமி\nஇ ந்த உலகில் எல்லோருக்கும் எல்லாமும் சரியாக கிடைத்து விடுவதில்லை. ஒரு சிலருக்கு சிறு வயதில் வறுமையின் காரணமாக சரியான கல்வி கிடைப்பதில்லை, ...\nஒரு சிலர் பல வேலைகளை இழுத்து போட்டு கொண்டு செய்வார்கள் ஆனாலும் அந்த நாள் முடிவில் பார்த்தால் ஒரு வேலையும் முழுமையாக முடிந்தி...\nகாணாமல் போன தாய் யூ டியூப் மூலம் திரும்ப கிடைத்த அதிசயம்\nசில சமயங்களில் சமூக வலைதளங்களில் காணாமல் போன குழந்தைகளின், வயதான பெரியவர்களின் புகைப்படங்களை முகநூலில், வாட்ஸ் அப்பில் பகிரப்படுவதை பார்க்...\nசுனில் சேத்ரி போட்ட காணொளி டிவீட், கால்பந்து போட்டியை காண நிரம்பி வழியும் மும்பை ஸ்டேடியம்\nந ம் இந்திய திருநாட்டில் கிரிக்கெட் போட்டிகளுக்கு இருக்கும் மவுசு வேறு எந்த விளையாட்டிற்கும் இதுவரை கிடைத்ததில்லை, சமீப காலமாக மற்ற வி...\nசமூக ஊடகங்களில் பின் தொடர\nதமிழர் டைம்ஸ் இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய அழைக்கவும்: 9751572240, 9514214229\nதனித்து இருந்த பயணிகளை இணைத்த விமான நிறுவனம்\nபிறந்த போது பிரிந்த இரட்டையரை இணைத்த தொலைக்காட்சி ...\nமீண்டும் சந்தைக்கு வரும் நோக்கியா\nவீட்டிலேயே டேபிள் ஃபேன் கொண்டு AC செய்யலாம் -செய்...\nஎனக்கு பிடித்த (இந்த வார ) குறும்படம்\nஆட்டோ ராஜா - அதரவற்ற மக்களை அரவணைத்த மனிதர்\nசமையல்: வீட்டிலேயே KFC சிக்கன் செய்வது எப்படி\nஉண்மை காதல் அழிவதில்லை - வாதத்தால் படுக்கையில் முட...\nஐந்து வயதில் தீயிலிருந்து தன்னை காப்பாற்றிய காவல் ...\nதஞ்சையில் உழவன் சிறு தானிய அங்காடி - பாரம்பரிய உணவ...\nதமிழர் டைம்ஸ் - Thamilar Times\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://salem.nic.in/ta/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87/", "date_download": "2020-01-18T08:48:08Z", "digest": "sha1:FACA2URHVEBGUYT4EN3RK4PPFKCAL4IH", "length": 7001, "nlines": 126, "source_domain": "salem.nic.in", "title": "மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார் | Salem District, Government of Tamil Nadu | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nசேலம் மாவட்டம் Salem District\nசேலம் மாவட்ட சாலை வரைபடம்\nசிறப்பு பள்ளிகள் மற்றும் நிறுவனங்கள்\nஅரசு சட்டங்கள், அரசு விதிகள், வழிகாட்டுதல்கள் மற்றும் அரசாணைகள்\nகூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nECI நடத்திய தேர்தல் குறித்த தேசிய ஒர்க் ஷாப்\nசேலம் உள்ளூர��� திட்ட குழுமம்(SLPA)\nமாவட்ட தேர்தல் அலுவலர் – தேர்தல் 2019\nஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம்\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு )\nசேலம் மாவட்ட சுற்றுச்சூழல் திட்டம் – 2019\nபேரிடர் மேலாண்மை திட்டம் 2018\nநீட் (NEET) தேர்விற்கான கட்டகங்கள்\nசேலம் மாவட்டம் கனிம ஆய்வு அறிக்கை\nவிடியல் – மதிப்பீட்டு அறிக்கை\nமாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்\nமாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்\nவெளியிடப்பட்ட தேதி : 11/07/2019\nமாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் சேலம் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது. , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jan 10, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sathyanandhan.com/2018/04/07/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-2/", "date_download": "2020-01-18T10:10:43Z", "digest": "sha1:AW53Y5AOJ2CO6K6FST75LYE7UIRUP6LK", "length": 8867, "nlines": 203, "source_domain": "sathyanandhan.com", "title": "கலிபோர்னியா- வீடு மாற்றுவது என்பது முற்றிலும் கருவிகளால் ஒழுங்காவது -2 | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← கலிபோர்னியா- வீடு மாற்றுவது என்பது முற்றிலும் கருவிகளால் ஒழுங்காவது -1\nகாவிரி விவகாரம் – ஹிந்துத்வா அரசியலின் முகத்திரையைக் கிழிப்பது →\nகலிபோர்னியா- வீடு மாற்றுவது என்பது முற்றிலும் கருவிகளால் ஒழுங்காவது -2\nPosted on April 7, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nபுதிய வீட்டில் நாம் புகைப்படங்கள் மற்றும் கலைப் படங்களை மாட்ட ஆணிகள் அடிக்க வேண்டும் இல்லையா கலிபோர்னியா வீடுகள் மரத்தால் தான் அமைக்கப் படுபவை. எனவே சிறிய ஆணிகள் அடிக்க எந்தத் தடையும் இல்லை.\nபுகைப்படங்களில் மஞ்சள் நிறத்தில் நாம் காணும் கருவி நான் முதல் முதலாகக் கண்டது. அதை வைத்துத் தான் அந்த இடத்தில் குடி நீர்க் குழாயோ, மின்சாரம் அல்லது தொலைபேசி இணைப்புக் கம்பிகள் உள்ளடக்கிய குழாயோ, ஆணி அடிக்க விரும்பும் இடத்தில் இருக்கிறதா என்று சரி பார்த்துக் கொள்கிறார்கள். பின்னரே அதைப் பயன் படுத்தி அவர்கள் ஆ��ிகளை அடிக்கிறார்கள். மற்றொரு சாதனம் மட்டம் பார்ப்பது. அது நம்மிடம் உண்டு. ஒரு குண்டு கயிற்றின் அடியில் தொங்கவிடப் பட்டதாக இருக்கும். இது அதே போன்றது ஆனால் சிறிய வடிவில் துல்லியமாகச் செய்வது. நேரம் குறிப்பிட்டு அந்த நேரத்தில் வந்து நிபுணத்துவத்துடன் செய்து முடிக்கிறார்கள்.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\nThis entry was posted in காணொளி, தொடர் கட்டுரை and tagged அமெரிக்கப் பயணம், கலிபோர்னியா, வீடு மாற்றுவது. Bookmark the permalink.\n← கலிபோர்னியா- வீடு மாற்றுவது என்பது முற்றிலும் கருவிகளால் ஒழுங்காவது -1\nகாவிரி விவகாரம் – ஹிந்துத்வா அரசியலின் முகத்திரையைக் கிழிப்பது →\nபுது பஸ்டாண்ட் நாவல்- எண் 376&377 புத்தகக் கண்காட்சி 2020\nபுது பஸ்டாண்ட் நாவல் அமெசானில்\nபோடி மாலன் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றது ‘தப்புதான்’\nதேனீ இலக்கிய மேடை விருதை ஏற்றேன்\nசோ தர்மனுக்கு சாகித்ய அகாதமி விருது\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/puducherry-recorded-185-4-millimeters-of-rain/", "date_download": "2020-01-18T10:11:38Z", "digest": "sha1:HODAZAPAS26FZKVAAXU3SDVVADQYFCST", "length": 12570, "nlines": 163, "source_domain": "www.sathiyam.tv", "title": "புதுச்சேரியில் 185.4 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது - பங்கஜ் குமார் ஜா - Sathiyam TV", "raw_content": "\nசுகாதார சீர்கேட்டில் டாப் லிஸ்டில் செல்கிறதா முத்துப்பேட்டை ரயில் நிலையம்\n“லொள்ளா..” வீட்டில் திருடிய மனைவி.. விசாரணையில் பெண் போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி..\nசென்னை லயோலா கல்லூரி விடுதியில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை\nமேற்கு வங்க மாநிலம் ஒரு சர்க்கஸ் : இதில் ஆளுநர், முதல்வர் ஜோக்கர்கள் –…\n“சாதிகளை சாணமாக்கி சமத்துவத்தோடு பொங்கிடுவீர்” – பொங்கல் சிறப்பு கவிதை\nசத்தியம் ஃபவுண்டேஷன் உன்னத முயற்சி: பொங்கல் திருவிழாவோடு களைகட்டிய பூமியை காக்கும் திருவிழா..\nஉலகை திரும்பி பார்க்கவைத்த 2019-ன் முக்கிய சம்பவங்கள்..\nகஜா புயல் பாதிப்பிற்கு அன்றே தீர்வு சொன்ன நம்மாழ்வார்..\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள��ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\nபோட்டோ ஷூட் போட்டு அசத்தும் சாய் தன்ஷிகா | Sai Dhanshika\n எம்.ஜி.ஆர்-ஆக நடிப்பது யார் தெரியுமா\n“மக்கள் கொண்டாடும் கலைஞன்” – HBD விஜய் சேதுபதி | Vijay Sethupathi\nபிரபல நடிகை ராஷ்மிகா வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு..\nதுள்ளி வரும் காளைகள் | Sathiyam Special Story\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News India புதுச்சேரியில் 185.4 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது – பங்கஜ் குமார் ஜா\nபுதுச்சேரியில் 185.4 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது – பங்கஜ் குமார் ஜா\nபுதுச்சேரியில் 4ம் தேதி முதல் 7ம் தேதி வரை185.4 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளதாக பேரிடர் மேலாண்மை துறை இயக்குனர் பங்கஜ் குமார் ஜா தெரிவித்துள்ளார்.\nமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. அவற்றை தினமும் மாவட்ட நிர்வாகம் ஊடகங்களுக்கு தெரிவித்து வருகிறது.\nஅந்த வகையில் நேற்று மாலை வரை உள்ள தகவல்களை மாவட்ட ஆட்சியர் அபிஜித் விஜய் சவுத்ரி, பேரிடர் கால துறை இயக்குனர் பங்கஜ் குமார் ஜா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கினார்கள்.\nவானிலை ஆய்வு மையத்தின் படி நாளை முதல் புதுச்சேரியில் மழை குறையும் என்றும், 4ம் தேதி முதல் 7ம் தேதி வரை புதுச்சேரியில்185.4. மில்லி மீட்டர் மழையும், அதிக அளவாக காரைக்காலில் 253.2 மில்லி மீட்டர், மழை அளவு பதிவாகியுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.\nமேற்கு வங்க மாநிலம் ஒரு சர்க்கஸ் : இதில் ஆளுநர், முதல்வர் ஜோக்கர்கள் – அதிர் ரஞ்சன் விமர்சனம்\nநிர்பயா விவகாரத்தில் அரசியல் வேண்டாம் – டெல்லி முதல்வர் வேண்டுகோள்\nபாஜக-வின் தேசிய தலைவராகிறாரா ஜே.பி.நட்டா\n“NPR-ல் பெற்றோரின் பிறப்பிடம் குறித்த கேள்வி கட்டாயமல்ல” – மத்திய அரசு\n: ஆர்டிஐ- யில் கேள்வி\n50 குண்டுவெடிப்புக்களை நடத்திய ஆசாமி மாயம்\nசுகாதார சீர்கேட்டில் டாப் லிஸ்டில் செல்கிறதா முத்துப்பேட்டை ரயில் நிலையம்\n“லொள்ளா..” வீட்டில் திருடிய மனைவி.. விசாரணையில் பெண் போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி..\nசென்னை லயோலா கல்லூரி விடுதியில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை\nமேற்கு வங்க மாநிலம் ஒரு சர்க்கஸ் : இதில் ஆளுநர், முதல்வர் ஜோக்கர்கள் –...\nநிர்பயா விவகாரத்தில் அரசியல் வேண்டாம் – டெல்லி முதல்வர் வேண்டுகோள்\nதமிழகத்தில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்\n“யார்கிட்டையும் சொல்லிடாத’’.. டியூசன் வந்த சிறுமியிடம் கணவன் சில்மிஷம்.. – மிரட்டிய ஆசிரியை..\nதுள்ளி வரும் காளைகள் | Sathiyam Special Story\nபெட்ரூம் மட்டும் தான் டார்கெட்.. இரவில் வலம் வரும் பெட்ரூம் `சைகோ’\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/government-and-politics/environment/98043-district-administration-didt-take-action-against-sand-mafia", "date_download": "2020-01-18T09:15:10Z", "digest": "sha1:DYEXGO4MP6ZSI74ODNPDYAUBR54AU4F3", "length": 7156, "nlines": 102, "source_domain": "www.vikatan.com", "title": "திருட்டு மணல் மாபியாக்களை மடக்காத மாவட்ட நிர்வாகம் | District Administration did't take action against Sand Mafia", "raw_content": "\nதிருட்டு மணல் மாபியாக்களை மடக்காத மாவட்ட நிர்வாகம்\nதிருட்டு மணல் மாபியாக்களை மடக்காத மாவட்ட நிர்வாகம்\nதிருட்டுமணல் விற்பனைக்கும் லாரிகளுக்கும் உடந்தையாக இருக்கும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மற்றும் காவல்துறையைக் கண்டித்து மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.\nலாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் மருதுபாண்டியிடம் பேசும்போது..” சிவகங்கையில் மட்டும் சுமார் 100 லாரிகள் ஓடுகிறது. இந்த லாரிகள் எல்லாம் திருச்சி, கும்பகோணம் போன்ற ஊர்களில் இருந்து அரசு அனுமதித்த இரண்டு யூனிட் மணல்களை கொண்டுவந்து குறைந்த விலைக்கு விற்கிறோம். ஆனால், உள்ளுரிலேயே திருட்டு மணல் நான்கு யூனிட்க்கு மேல் கொண்டுவந்து விற்கிறார்கள். அரசாங்கம் ஒன்பது டன்னுக்கு மேல் பாரம் ஏற்றக்கூடாது என்கிறது. ஆனால், அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக்கொண்டு அதிகபாரம் ஏற்றி வரும் லாரிகளை அனுமதிக்கின்றனர். திருட்டு மணல் சிவகங்கையில் கொடிகட்டிப் பறக்கிறது. இதையும் தாசில்தார் ஆர்டிஓ, டிஆர்ஓ, கலெக்டர், போலீஸ் என அனைவரும் வேடிக்கை பார்க்கிறார்கள��.\nசிவகங்கையைச் சுற்றி காஞ்சரங்கால், நாட்டரசன்கோட்டை, சாமியார்பட்டி, மேலூர் பைபாஸ், பெருமாள்பட்டி இந்த ஊர்களில் செக்போஸ்ட் இருக்கிறது. இவர்களைத் தாண்டி இவ்வளவு திருட்டு மணல் எப்படி வருகிறது. நாங்கள் இந்த லாரிகளை வைத்துதான் பிழைப்பு நடத்துகிறோம். எங்களுக்கும் குடும்பம் இருக்கிறது. பிள்ளைகள் படிக்கிறார்கள். நல்லது கெட்டது எல்லாம் இந்த லாரியை வைத்துதான் நம்பியிருக்கிறோம். நாங்கள் மூன்று யூனிட் மணலை 18 ஆயிரத்துக்கு விற்பனை செய்கிறோம். திருட்டு மணல் மாபியாக்கள் நான்கு யூனிட் மணலை 10 ஆயிரத்துக்கு விற்பனை செய்கிறார்கள். இவர்களுக்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகளை வன்மையாக கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/amit-shah-slams-opposition-parties-on-citizenship-act", "date_download": "2020-01-18T08:44:11Z", "digest": "sha1:2KOWHUEIUUBWFNZ4JICAAHZRLXD3HYR7", "length": 9914, "nlines": 113, "source_domain": "www.vikatan.com", "title": "`தேச விரோத முழக்கங்களை எழுப்புபவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள்!’ - எச்சரிக்கும் அமித் ஷா | amit shah slams opposition parties on citizenship act", "raw_content": "\n`தேச விரோத முழக்கங்களை எழுப்புபவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள்’ - எச்சரிக்கும் அமித் ஷா\nகுடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக நேற்று ஜபல்பூரில் நடைபெற்ற பேரணியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.\nகுடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. குடியுரிமை திருத்தச் சட்டம் (சி.ஏ.ஏ) - தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி) ஆகியவற்றை முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துவிட்டது. என்.ஆர்.சி - சி.ஏ.ஏ-வை செயல்படுத்த மாட்டோம் என பா.ஜ.க அல்லாத சில மாநில அரசுகள் தெரிவித்து வருகின்றன. சி.ஏ.ஏ-வுக்கு எதிரான வழக்குகளும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட இருக்கின்றன.\nஆனால், சி.ஏ.ஏ-வை செயல்படுத்துவதில் பா.ஜ.க அரசு முழுவீச்சில் இருக்கிறது. போராட்டங்களைக் கண்டு பா.ஜ.க பின்வாங்கப்போவதில்லை என்பதையே மோடி மற்றும் அமித் ஷா-வின் பேச்சுகள் உணர்த்திவருகின்றன. இந்த நிலையில், ஜனவரி 10-ம் தேதி முதல் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வருவதாக மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. `சி.ஏ.��� பற்றி எதிர்க்கட்சிகள் மக்களைத் தவறாக வழி நடத்துகின்றன. சி.ஏ.ஏ பற்றி மக்களுக்கு எடுத்துரைப்போம்’ என பா.ஜ.க அறிவித்துள்ளது. சி.ஏ.ஏ-வுக்கு ஆதரவான பேரணிகளையும் நாடு முழுவதும் பா.ஜ.க நடத்திவருகிறது.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nஇந்த நிலையில், நேற்று ஜபல்பூரில் நடைபெற்ற பேரணியில் சி.ஏ.ஏ-வுக்கு ஆதரவாக அமித் ஷா பேசினார். அப்போது, ‘‘நாட்டுக்கு எதிராக தேசவிரோத முழக்கங்கள் எழுப்புபவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள்’’ என்று பேசியுள்ளார். மேலும், \"நான்கு மாதங்களில் வானுயர ராமர் கோயில் கட்டப்படும். சில மாணவர்கள் தேச விரோத முழக்கங்களை எழுப்புகிறார்கள். யார் தேச விரோத முழக்கங்கள் எழுப்பினாலும் சிறைக்கு அனுப்பப்படுவார்கள். ராமர் கோயில் கட்டுவதை காங்கிரஸ் எதிர்க்கிறது. ராமர் கோயில் கட்டப்படுவதைத் தடுத்துப் பாருங்கள் என காங்கிரசுக்கு சவால் விடுகிறேன். சி.ஏ.ஏ-வில் குடியுரிமையைப் பறிக்கும் ஒரு பிரிவை எதிர்க்கட்சிகள் குறிப்பிடட்டும்.\n\"காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள், தேசத்தைத் தவறாக வழிநடத்தி சிறுபான்மையினரைத் தூண்டிவிடுகின்றன. காங்கிரஸ் கட்சிதான் நாட்டை மதரீதியாகப் பிளவுபடுத்தியது. அங்கு, பாதிக்கப்பட்ட சிறுபான்மையினரை காங்கிரஸ் கட்சி கண்டுகொள்ளவில்லை. பாகிஸ்தானில் நடக்கும் கொடுமைகளைப் பற்றி காங்கிரஸ் கட்சி ஏன் பேச மறுக்கிறது. பா.ஜ.க கொண்டுவருகிற அனைத்தையும் எதிர்க்க வேண்டும் என்றே காங்கிரஸ் கட்சி செயல்படுகிறது. வாக்கு வங்கி அரசியலுக்காக காங்கிரஸ் கட்சி அனைத்து விஷயங்களிலும் பாகிஸ்தான் மற்றும் இம்ரான் குரலாகப் பேசுகின்றன. மக்களின் எண்ணங்களை சரியாகப் புரிந்துகொள்ளாவிட்டால், காங்கிரஸ் கட்சி முற்றிலுமாக அழிந்துவிடும்\" என்றார்.\nஅமித் ஷாவின் பேச்சு, அரசியல் அரங்கில் மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/crime/puducherry-worker-was-badly-injured-due-to-explosion", "date_download": "2020-01-18T09:57:29Z", "digest": "sha1:KTQMWIILKXQXDQAVCXZ47BWSUIBO7MHO", "length": 10479, "nlines": 115, "source_domain": "www.vikatan.com", "title": "`குடியிருப்புப் பகுதியில் வெடித்த நாட்டு வெடிகுண்டு!' -புதுச்சேரி தொழிலாளிக்கு நேர்ந்த துயரம் |puducherry worker was badly injured due to explosion", "raw_content": "\n`குடியிருப்புப் பகுதியில் வெடித்த நா��்டு வெடிகுண்டு' -புதுச்சேரி தொழிலாளிக்கு நேர்ந்த துயரம்\nபுதுச்சேரியில் குப்பைத்தொட்டியில் கிடந்த நாட்டு வெடிகுண்டு வெடித்துச் சிதறிய சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.\nபுதுச்சேரியைச் சேர்ந்தவர் செல்வம் (40). தெருவோரங்களில் கிடக்கும் குப்பைகளைச் சேகரித்து, அவற்றைப் பழைய இரும்புக் கடைகளில் விற்று வாழ்கையை நடத்திவருபவர். நேற்று முத்தியால்பேட்டை பகுதியில் கிடந்த குப்பைகளை சாக்கு மூட்டையில் சேகரித்தார்.\nஅதையடுத்து, காராமணிக்குப்பம் சாலை சந்திப்பில் பழைய இரும்புக்கடைக்கு எதிரே உள்ள குப்பைத்தொட்டியில் இருந்து குப்பைகளைப் பொறுக்கியதோடு, அங்கேயே அமர்ந்து பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள், அட்டைப்பெட்டிகள் என அனைத்தையும் தரம் பிரித்துக்கொண்டிருந்தார். அப்போது, மூடப்பட்டிருந்த ஒரு அட்டைப்பெட்டியைத் திறந்தார்.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nஅதனுள் துணியால் சுற்றப்பட்ட நாட்டு வெடிகுண்டு இருந்தது. ஆனால், அவருக்கு அது என்னவென்று தெரியாததால், அதைப் பிரித்துப்பார்க்க முயற்சி செய்திருக்கிறார். அப்போது, பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. அதில், அவரின் இடது கையின் ஒரு விரல் துண்டான நிலையில், மற்ற விரல்கள் சிதைந்தன. அதிர்ச்சியடைந்த அவர், சிதைந்த கையோடும் சொட்டிய ரத்தத்துடனும் பழைய இரும்புக் கடையை நோக்கி ஓட முயல, சிறிது தூரத்திலேயே மயக்கம் போட்டு விழுந்தார்.\nஅந்த நாட்டு வெடிகுண்டில் இருந்து சிதறிய இரும்புத் துகள்கள் மற்றும் சிறிய ஆணிகள், அந்த வழியாகச் சென்றுகொண்டிருந்த அன்னபூரணி என்ற 64 வயது முதாட்டியின் தோள்களைப் பதம் பார்த்தன.\nசம்பவ இடத்தில் காவல்துறையினர் விசாரணை\nபயங்கர சத்தத்துடன் நாட்டு வெடிகுண்டு வெடித்ததால், அந்தப் பகுதியில் இருந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு நான்குபுறமும் சிதறி ஓடியுள்ளனர். வெடித்துச் சிதறிய நாட்டு வெடிகுண்டின் சத்தம் 1 கி.மீ தூரம் வரை கேட்டிருக்கிறது.\nஅதையடுத்து, அங்கு விரைந்த காவல்துறையினர், கை விரல்கள் சிதைந்து ரத்தக் காயங்களுடன் மயங்கிக்கிடந்த தொழிலாளி செல்வம் மற்றும் மூதாட்டி அன்னபூரணியை மீட்டு, புதுவை அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். அடுத்து, சம்பவ இட��்துக்கு அழைத்துவரப்பட்ட காவல்துறையின் மோப்ப நாய் வீரா மற்றும் கைரேகை நிபுணர்கள், அந்த குப்பைத் தொட்டியில் வேறு வெடிகுண்டுகள் ஏதேனும் இருக்கிறதா என்பதை ஆய்வுசெய்தனர்.\nஅங்கு சிதறிக்கிடந்த வெடிகுண்டுத் துகள்களையும் சேகரித்தனர். சமீபகாலமாக புதுச்சேரியில் வெடிகுண்டு கலாசாரம் அதிகரித்திருக்கும் நிலையில், தற்போது குடியிருப்பு பகுதியில் நாட்டு வெடிகுண்டு வெடித்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.\n\" WORK HARD IN SILENCE; LET SUCCESS MAKE THE NOISE \" பிறந்தது குமரி வளர்ந்தது நெல்லை. பத்திரிகை துறையில் இருபது வருடங்களை கடந்து பயணம் தொடர்கிறது. மாலைமலர், NEW INDIAN EXPRESS, தினகரன் நாளிதழ்களை அடுத்து தற்போது விகடனில் பணி தொடர்கிறது... குற்றச்செயல்கள் பின்ணணியை புகைப்படம் வாயிலாக அம்பலபடுத்துவது, தனிமனித உரிமைகளை புகைப்டம், எழுத்து வழியாக நிலை நிறுத்துவதில் எனது கவனம் அதிகம். காட்டுப் பகுதியில் இரவு பயணம், வன உயிரினங்களை புகைப்படம் எடுப்பது மிகவும் பிடிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579250592394.9/wet/CC-MAIN-20200118081234-20200118105234-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}