diff --git "a/data_multi/ta/2019-47_ta_all_1056.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-47_ta_all_1056.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-47_ta_all_1056.json.gz.jsonl" @@ -0,0 +1,365 @@ +{"url": "http://ponnambalam.blogdrives.com/", "date_download": "2019-11-19T12:45:05Z", "digest": "sha1:CA2XUP3MQJIIPA2MBMFQYOYQDOTDKHQ3", "length": 61838, "nlines": 353, "source_domain": "ponnambalam.blogdrives.com", "title": "Mu.Ponnambalam", "raw_content": "\nகலை இலக்கிய விமர்சனத்துறையில் மு.பொ. என அறியப்படுபவர்.\n3.பிறந்த இடம்: புங்குடுதீவு. ஆரம்பக் கல்வி புங்குடுதீவு சண்முகநாதன் வித்தியாசாலை. பின்னர் இரத்தின புரியிலுள்ள ளுவ டுரமநள கல்லு}ரியிலும், பேராதனை பல்கலைகழகத்திலும் கல்வி பயின்றவர்.\n4. கவிதை , எழுத்து, விமர்சனம் ஆகியத் துறைகளில் நிறையவே ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. இவரது சகோதரரான மு.தளையசிங்கத்தின் \"மெய் முதல்வாத\" கருத்தியலை ஏற்றுக்கொள்ளும் இவர் அதை இன்றைய காலத்திற்கேற்ப மேலும் வளர்த்துக் காட்டுவதில் மிகுந்த அக்கறைக் காட்டுபவர்.\nமு.தளையசிங்கம் முன்வைத்த \"சர்வோதயம்\" என்ற வார்த்தை பல பிற்போக்கு தனங்களோடு இனங்காணப்படுவதால் அதைவிடுத்து பூரண சமவுடைமை, பூரணப் பொதுவுடைமை, (iவெநபசயட ளழஉயைடளைஅஇ iவெநபசயட உழஅஅரnளைஅ) என்ற அகப்பண்பாட்டின் முக்கியத்துவத்தை அழுத்தும் பெயர்களை அழுத்துபவர்.\n5.இவரது நு}ல்கள்: 1. ' அது\"(கவிதை-1968)\n2. ' யதார்த்தமும் ஆத்மார்த்தமும்\" (கட்டுரைகள்- 1990)\n3 ' கடலும் கரையும்\" (சிறுகதை-1996)\n4 ' காலிலீலை\" (கவிதை-1997)\n5 ' நோயில் இருத்தல்\" (நாவல்-1999)\n6 ' திறனாய்வு சார்ந்த பார்வைகள்\" (கட்டுரைகள் - 2000)\n7 ' ஊஞ்சல் ஆடுவோம் \" ( சிறுவர் கவிதைகள்- 2001)\n8 ' பொறியில் அகப்பட்ட தேசம்\" ( கவிதை - 2002)\n9 ' சு10த்திரர் வருகை\" (கவிதை-2003)\n6. இவரது 'திறனாய்வு சார்ந்த பார்வைகள்\" என்ற நு}லுக்கு பதிப்புரை வழங்கிய எஸ். ரஞ்சகுமார் இவர் பற்றி பின்வருமாறு கூறுகிறார்:\n'பல் வேறு திருப்புமுனைகளோடு வளர்ச்சியுறம் ஈழத்து இலக்கிய கூறுகளின் வகைமாதிரி உதாரணங்களை மு.பொன்னம்பலம் அவர்களின் ஆக்க இலக்கியங்களிலும், கட்டுரைகளிலும் காணக் கிட்டுவது காலத்தினு}டு கடந்து செல்லும் அவரது ஆற்றலுக்கு சாட்சியமாக அமைகிறது. கவிதை சார்ந்து அவர் எழுதிய கட்டுரைகள் ஈழத்து இலக்கிய விமர்சனத்திலும் கவிதையின் உருவ உள்ளடக்கங்களைச் செம்மைப் படுத்துவதிலும் பெரிய செல்வாக்கை செலுத்துவனவாக அமைகின்றன\".\nஎனக்கோ வயது இருபத்தைந் தாகிறது\nவாழ்க்கை இதுகால் வரைந்த வரலாற்றை\nமீட்டுச் சுவைத்து மதிப்பீடு செய்கின்ற\nவேட்கை எனக்குள்ளே விம்மி எழுகிறது.\nஏட்டை எடுப்பேன் எழுதிக் கணக்கெடுக்க.\nஅணைந்த நெருப்பாய், அவிந்த குமிண்சிரிப்பாய்\nகாற்றில் கலந்தஎன் கால்நூற்று ஆண்டாளே,\nபாலை மணலில் பதிந்த அடிச்சுவடாய்\nதூர்ந்து தெரிகின்ற காலச் சுவடுகளே,\nநீங்கள் எனைப் பிரிந்து நீள்தூரம் செல்கின்றீர்,\nபோங்கள். இதுகால் புணையாய், அலைகடலாய்\nவாழ்ந்து எனக்கு வரலாறு தந்திப்போ\nபோகின்றீர். நானோ, பொருமி எழுந்தெதிரே\nஎங்கும் அலைகள் எறியும் கடல்நடுவே\nபேரறியா நச்சுப் பிரண்டை விளைகின்ற\nஓர்தீவில் வந்து ஒதுங்கிக் கிடக்கின்றேன்.\nநீரோடு முத்தம் நிகழ்த்தும் அடிவானின்\nஓரத்தில் ஆடி ஒளிரும் ஒரு சுழிப்பில்\nதன்னை இனங்கண்டு தாவும் மனப்பேடு.\nமுன்னர் ஒருகவிஞன் போக முனைந்திட்ட-\n\"எல்டொறடோ\" என்கின்ற இன்ப மணிப்புரியோ\nஏதோ அறியேன். இளையாய் முதுகெலும்பின்\nகோதில் உருள்கின்ற குன்றி மணித்துடிப்பில்\nபீறியெழும் மின்னல் பெருக்கின் நொடியில் அவை\nமல்லாந்து அங்கேகும் மார்க்கம் அறியாது\nபேரறியா நச்சுப் பிரண்டை விளைகின்ற\nஓர்தீவில் வந்து ஒதுங்கிக் கிடக்கின்றேன்.\nநானேறிப் பாயிழுத்த நாவாய் அனுபவத்தின்\nபோதாக் குறையாலோ பிஞ்சில் பழுத்ததிலோ\nஓரம் கிடக்கிறது. ஓய்ந்து தனிமனுவாய்\nகுந்தி யிருக்கும் றொபின்சன் குறுசோப்போல்\nநானிங்கு. ஏதேனும் நாவாய் வருஞ் சிலமன்...\nஆவல் விழியீற்றில் ஆட, அடிவானம்\nகூவும் மௌனக் குரலில் உளம் ஓட.......\nகாத்துக் கிடக்கின்றேன், காலம் வரும்வரைக்கும்.\nபாட்டில் விழுந்த பழைய வியாபாரி\nஏட்டைப் புரட்ட இதயத் திருப்திக்காய்ப்\nபார்க்கும் பழங்கணக்காய், நானும் பழையவற்றின்\nஈர்ப்பில் மனதை எடுத்து நடக்கின்றேன்.\nஅம்மா எனும் அந்த அன்பு மலைக்கோயிற்\nசன்னிதியில் நான்முன்னர் தாவித் தவழ்கையிலே\nஎன்ன நினைவையவள் என்னில் செதுக்கினளோ\nசோறூட்டி, வானம் தொடுத்த மலர்ச்சரத்தின்\nஊர்காட்டி, அன்பு ஒழுக்கி வளர்த்த அவள்\nஎன்ன நினைவையெலாம் என்னில் செதுக்கினளோ\nமன்னனாய், காரில் மதிப்போடு மாற்றரின்\nகண்ணில் படவாழும் காட்சி வழியிலவன்\nஎன்னை நிறுத்தி இறும்பூது எய்திருப்பான்.\nசின்னம் அவள்; வேறு சிந்தை அவட்கேது\n என்னை நிதம் பள்ளிக் கனுப்பியவள்\nமோகமுற, நானோ முருங்கை மரக்கிளையில்\nகாகம் இருந்து கரையும் அழகினிலும்,\nவேகமுடன் காற்று விரைய நிலமிருந்து\nசேவல் உதிர்த்த சிறகு மிதப்பதிலும்,\nஅண்ணாந்து பார்த்தாலோ அங்கே கரும்பருந்து\nபண்ணாய் விசும்பில் படரும் சுருத��யிலும்\nஏதோ கனவை இயற்றத் தொடங்குகிறேன்.\nபள்ளியிலே ஆசிரியர் \"பேயா, உனக்கிங்கு\nஅன்னார் திருமொழிக்கு அப்பழுக்கு நேராது\nகண்ணன், சிவபெருமான், காரம் பசுவெல்லாம்\nமண்ணில் சமைத்தேக, மாணவர்கள் கொண்டாட,\nஆதிச் சிவனார் அடிநுனியைக் கண்ட, புது\nமாலயனாய் என்றன் மனது சிறகடிக்க.....\nஅந்தி அடிவான், அமுதக் கடைசலென\nகுந்தி யெழும்நிலவு, பூவரசங் குழையூடாய்\nசிந்திக் கிரணங்கள் செல்லம் பொழிகின்ற\nகாலைப் பரிதி, ககனச் சிறுபறவை,\n\"ஏலோ\" எனநீர் இறைப்போர்- இவையெனது\nபிஞ்சு மனதைப் பிசைய, மறுகணமே\nபெஞ்சில் எடுத்தெச்சில் பெய்து சுவரெல்லாம்\nநெஞ்சில் புரண்ட நினைவுக்குத் தொட்டிலிட.....\nஎன்ன விதமாய் இளமை மறைகிறது\nகன்னக்கோல் இட்ட களவாய், நெருப்புற்ற\nபொன்னுருக்காய், மின்சிரிப்பாய், போகந் தருந்திகிலாய்\nசின்ன வயது சிறகடிக்க, நான்பெரிய\nமன்னனாய் அல்ல அல்ல, மண்டூகம் என்கின்ற\nபட்டத்தை வாங்காக் குறையாய் படித்தந்த\n\"எஸ்எஸ்ஸ’\" என்னும் இடறும் பரியின்\nபிடரி பிடித்தேறி - பின்னங்கால் தந்தஉதை\nவெற்றி முழக்கமிட்ட வீர வரலாறு....\nதூர ரயில் கூவும். தொத்துதற்கு முன்அம்மாள்\nஈர முகம்நோக்கி, \"எல்லாம் சரி\" யென்று\nகூறிப் பிரிந்து கொழும்பு நகர்வந்தால்,\nஏதோ கடையில் இருந்து கிறுக்குகின்ற\nமாதம் வயிற்றை நிரப்பும் ஒருவேலை.\nவாழ்கஅவன். வேலை முடிந்து அறையடைந்து\nபாட்டில் விழுந்து முகட்டில் விழிபதித்தால்,\nஓட்டு ரயிலாக ஓடும் எலிக்குஞ்சு.\nநீட்டு ரயிலாய் நெளியும் ஒருசாரை-\nவேட்டை, அடடா, இதுகால் விழுந்திருந்த\n\"தொட்டில் பழக்கம்\" சுரீரென்று பற்றியெழச்\nசிற்பி ஒருவன் செதுக்கத் தொடங்குகிறான்.\nஎட்டாக் கனியாய் இருந்த நிலாப்பேடு,\nகொட்டும் மழை, விண் குடையும் பிரளயங்கள்,\nமொட்டாக்கில் வாழும் மரும முடிச்சுக்கள்,\nகிட்டாப் பொருளாய்க் கிடந்து கரங்காட்டும்.\nஎல்லாம் எதிர்வந் திரங்கிக் கரங்கூப்ப\nசொல்நுழையா ஊரெல்லாம் தேரோட்டி அங்குலவி\nவில்லாள னாய்அகிலம் வென்ற களிப்போடு\nமீண்டும் உலகிறங்க, முன்னா லுளயன்னல்\nவாங்கும் நிகழ்வில் விழிப்போய் நனைகிறது.\nகடலைக் சிதறலென கால்போன போக்கில்\nஉடலை நடத்துகிறார். ஓவென் றிரைந்தவரைத்\nதின்று பசியாறத் திரியும் அசுரக்கார்\nவண்டியினம். நித்தம் வாய் பிளந்து கொக்கரிக்கும்\nவானொலிகள். றோட்டில் விழுந்து புரள்கின்ற....\nகூனல், முடம், நொண்டிக் குப்பை - இவற்றுள்ளே\nகொன்னை நினைவாய்க் குருடாய், குறைச்சிலையாய்த்\nதன்னை இழந்தழிய, தாவி வெளியுலகக்\nகுப்பைக்குள் நானும்போய் குன்றி மணிபொறுக்க\nஆயத்தம் ஆகின்றேன். அப்போதான் அங்கவளைச்\nஐயா, நம் சங்கத் தமிழ்க்காதல்\nவந்ததுவோ எச்சில் வடிய, ஒருதலையாய்-\nவாடாமல் சட்டை அணிந்து, தலைமயிரை\nநீரோடு எண்ணை நிரவி நிமிர்த்திவிட்டு,\nமாதாந்தம் பெற்ற வருவாயில் மண்வீசி,\nஓடோடி நாளும் உரோமம் சிலிர்த்தெழும்பக்\nகாதலித்தால்-அந்தக் கனகி புரிந்த வினை\nவார்த்தைக் கடங்காத வானச் சிதறல்களாய்,\nபூச்சரமாய் ஆச்சரியம் புரிந்து, சிலநாளில்\nபுஸ்வாண மாகப் புரியாத் துயரத்தில்\nஅம்மா அனுப்புகிறாள்: \"என்றும் சிவபெருமான்\nமுன்னிட்டு வாழுற மோனுக் கெழுவது.....\nஇங்கு கடன்காரர் என்னை நெருக்கீனம்\nகூப்பன் எடுக்கவும் காசில்லை. ஏதேனும்\nபாத்தனுப்பு. இப்படிக்குன் தாயார்\" என்றந்தக்\nகடிதம் கதைக்கிறது: கர்ம வினையால்தான்\nவிடிய அவள் வயிற்றில், வீணே எனைநம்பிக்\nகாலம் கழிக்கின்ற கட்டுப் பிணிப்பையெலாம்\nநாயாய்க் கழிக்கும் நமைச்சல் எனக்குள்ளே.\nஆனாலும் ஏதோ அனுப்பித் தொலைக்கின்றேன்.\nகாதல் ஒடிந்துவிழக் காமம் தலைதூக்கும்.\nசேலைச் சரசரப்பு, சின்ன இடை, காற்றால்\nமேலெழும்ப ஆடை அதனுள் மினுங்குகிற\nவாழைத் தொடைகள், வயிற்றின் இடைவெளியில்\nஆளுக்கு எதையோ அருட்டி விட, நானே\nஎனக்குக் குருவாய் இருந்து படித்த வித்தை\nஅம்மி இருந்து அகன்ற இடமாயென்\nகன்னங் குழியோட, கண்டால் எனதம்மா\n\"கோதாரிப் போவான்கள்\" என்றுக் கொழும்பூரில்\nசோறாக்கிப் போட்டோரைத் திட்டித் தொலைத்திருப்பாள்.\nகாலங்கள் வேப்பமரக் காயாய் உதிர்கிறது.\nஏனப்பா மேன்மேலும் இந்தச் சனிவாழ்க்கை\nநானெப்போ என்னை நசுக்கித் தொலைத்திருப்பேன்\nகூனல் முடிவில, குதிக்கும் ஓருசுழிப்பில்\nஏனோ இதயம் இழைய, மறுகணமே\nஇங்கு வதிகின்ற எல்லா உயிரினமும்\nஎன்கீழ் இயங்கிவர, இப்பார் முழுவதையுமோர்\nசங்காய் எடுத்தூதும் சக்தி எனக்கேற.....\nஅன்றொருநாள் கேளும், அருமையாய் என்பேரில்\nதந்திவரும் \"அம்மா சாகக் கிடக்கின்றா\nவந்துபார்\" என்று. வயிற்றில் அடித்தபடி\nஓடுகிறேன். அங்கு உருவம் அழிந்தம்மா\nகட்டிலிலே. என்செய்வேன். காசம் அவளுக்கு.\nமுட்டிச் சுவரோடு மோதி அழுகின்றேன்.\nவட்டிலிலே சோறு வழங்கி எனையணத்த\nபட்டுச் சிறுகரங்கள், பார்த்த மறுகணமே\nஓத்தித் துயரை எடுக்கும் ஓளிவிழிகள்,\nவற்றிக் கிடந்தாலும் வந்து எதிர்நின்ற\nஎன்னை இனங்கண்(டு) இறக்கை அடித்திட\nஇந்தக் கணப்பொழுதில், ஆமய்யா, என்னோடு\nஇந்த உலகமே இதுகால் இழைத்திருந்த\nபாவமெலாம் நீங்கிப் பரிசுத்தம் பெற்றிருக்கும்.\nஎல்லாம் முடிகிறது. எங்கோ நெடுந்தொலைவில்\nமல்லாந்து, அம்மா மரணத் துணையோடு\nசொல்லாட, நானோ சுருண்டு கொழும்பூரில்.....\nசெல்வன் இதுகால்நான் சேகரித்த கையிருப்பை\nஎண்ணிக் கணக்கிட்டேன்: ஏ, என்னை விட்டோடும்\nகாலக் கொழுந்துகளே : கையடிந்து இங்கேநான்\nஎங்கும் அலைகள் எறியும் கடல்நடுவே\nகுந்தி யிருக்கும் றொபின்சன் குறுசோப்போல்\nபேரறியா நச்சுப் பிரண்டை விளைகின்ற\nஒர்தீவில் வந்து ஒதுங்க்கி கிடக்கின்றேன்.\nதூரத்தே அந்தச் சுழிப்பின் ஒளியாட்டம்.\nஏதேனும் நாவாய் இனியும் வருஞ்சிலமன்...\nகிருஷ்ணனைப் பார்க்க ஆவல் எழுந்தது\nபொன்னாலைச் சந்தியில் பஸ்ஸை விட்டிறங்கி\nவடக்காய் கிடக்கும் ரோட்டில் திரும்பி\nகிருஷ்ணன் கோயிலை நோக்கி நடந்தேன்\nரோட்டின் மேற்கால் - காரைதீவைப்\nபிரிக்கும் கடலின் இரைச்சல் கேட்டது\nகடற்கரைக் காற்று புகுந்து பறைந்தது\nகடலை நோக்கி வலைகளைக் காவிச்\nசெல்லும் வலைஞர் சிலர் எதிரானார்\nநண்டுக் காரப் பெண்டுகள் சென்றார்.\nதெருவின் ஓரமாய் இருந்தது கோவில்\nசெல்ல முன்னமே, மரங்களின் இடையே\nகோபுரம் நின்று வாவென அழைத்தது\nஎனது நரம்பில் ஏதோ அதிர்ந்தது\nகோவில் இருந்த தெருவின் ஓரம்\nஆலும் வேம்பும் அழகிய அரசும்\nதிகுதிகு வென்று நின்றன, அவற்றின்\nநிழல்விழுந் தேனோ நெஞ்சில் படர்ந்தது\nதிடீரென உணர்வின் திக்குக ளெல்லாம்\nகாற்றால் உதைத்த கதவுகள் போன்று\nசாத்திக் திறந்து சமிக்ஞைகள் விழுத்த\nகோவில் முன்றலில் கால்பதிக் கின்றேன்\nஆரும் இல்லை, ஐயரைத் தவிர.\nகுப்பென அமைதி, குழைதழை யெல்லாம்\nதுவாரகை பாலன் சுவடுகள் எங்கோ\nபதிவன போன்ற நெரிவுகள் மணலில்\nஎனைத்தொடர்ந் தவனா வருகிறான் பின்னால்\nகளிப்பெழத் திரும்பிப் பார்க்கையில், மேலால்\nவிசுக்கெனச் சிட்டுக் குருவிதான் விரையும்\nகோயிலை ஐயர் திறக்கையில் தெரிந்த\nதிரையிலே காற்றின் விரல்விழும் போது\nமின்னிய சுடரின் புன்னகை எனையே\nஅவன் எனைக் காண வருவதாய் இல்லை\nசமிக்ஞைகள் அரவம் சந்தடி அன்றி\nஆளின்னும் வெளியே வருவதாய் இல்���ை.\nகோயிலைச் சுற்றிக் கும்பிட்ட பின்னர்\nவாயிலில் நின்று தெருவினை வெறித்தேன்\nஆலும் வேம்பும் அழகிய அரசும்\nநிழல்விழுந் தேனோ நெஞ்சில் படர்ந்தது\nபாரத யுத்தம், பார்த்த சாரதி...\nசக்கரம் சுழன்று சிதறிய தேர்கள்\nகளிறுகள் காலால் துவைபடும் உடல்கள்\nஅறுபடும் தலைகள், கூக்குரல் ஓலம்\nசக்கரம் சுழலும், சுழற்சியில் உலகக்\nகுப்பைகள் பற்றிக் குபீரென எரியும்\nநினைவிலே தோய்ந்து நிற்கிறேன், பழைய\nகதைசில வந்து சென்றன ஆயின்\nஅவன் வரவில்லை, ஆதவன் வந்து\nஉச்சியில் உருண்டான், ஓவெனத் தூரக்\nகத்திய கடலும் ஓய்ந்தது, அப்போ\nதெருவில் யாரோ வருகிற ஓசை\nபடபடப் போடு விழிகளைப் பதித்தேன்\nகுறுக்குக் கட்டு, கூனிய தோற்றம்\nஇடுப்பிலே தொங்கிய பறியசை வுள்ள\nவந்தவள் நின்று கோயிலைப் பார்த்து\n\" என்றாள், அவ்வளவே அக்குரல்\nவீதிபோல் என்னுள் விரிந்தது, வந்த\nதேவைகள் எல்லாம் தீர்ந்திட நின்றேன்\nகோயில் திறந்து மணி குலுங்கிற்று\nநோயில் இருத்தல் - நூல் விமர்சனம்\nநோயில் இருத்தல், மு.பொன்னம்பலம், 290 பக்கங்கள், குமரன் பதிப்பகம், சென்னை.\nமு.பொன்னம்பலம் அவர்களின் இப்படைப்பின் நோக்கம், மிகப்பெரிதான வீச்சைக் கொண்டிருக்கவே விழைகிறது. 1984ஆம் ஆண்டு மயிலிட்டி காச நோய் மருத்துவமனையில் தாம் சிகிச்சை பெற்றதும், பிறகு 1987ஆம் ஆண்டு இந்திய அமைதிகாக்கும் படைக்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இடையில் போர் வெடித்த அந்த உக்கிரமான சூழலில், தம் நரம்புமண்டலம் பல்வேறு முனைகளில் பாதிக்கப்பட்டது தொடர்பாக யாழ் பொது மருத்துவமனையில் தாம் சிகிச்சை பெற்றுவந்ததும், தம்முடைய இந்தப் படைப்புக்கு உந்துதலாக, அடிநாதமாக இருந்தன என்று, மு.பொ, தம் முன்னுரையில், வெளிப்படையாகவே அறிவிக்கிறார். மேலும், கருவறையில் இருந்து வெளிவர முயலும் ஒரு தேசத்தின் பிரசவப்போராட்டத்தை, தம் படைப்பு குறிக்கிறது என்றும் அவர் முன்னுரையில் கூறுகிறார்.\nஇந்த நாவலைப் பலமுறை வாசித்த பிறகும் என்னுள் தொடரும் கேள்வி யாது ஆசிரியர், தமதான நோய் என்ற அவஸ்தையை - அந்த அனுபவத்தை - இந்தத் தேசத்தின் கொந் தளிப்பான சோகத்தைக் குறிக்கப் பயன்படுத்துவதில் வெற்றிகண்டிருக்கிறாரா என்பதே என் கேள்வி. அதற்குப் பதில், ஆசிரியர் அதில் முழுமையாக வெற்றி பெறவில்லை என்பதே.\nஒருபுறம் தம் நோய், மறுபுறம் தேசம் பி���க்கும் அவஸ்தை - ஆக இந்த இரு களங்களுக்கும் இடையில் ஒருசில ஒற்றுமைகள் இருப்பதை, ஆசிரியர், தம் கற்பனையை ஓரளவு நீட்டி, சுட்டிக்காட்டுகிறார். அதில் வெற்றியும் காண்கிறார் என்பதை ஒப்புக்கொள்ளலாம். குறிப்பாக, நாவலின் இரண்டாம் பகுதியில், தேசத்தின் வரலாறு சோகத்தில் அமிழ்ந்து விடுவதைச் சுட்டும் பொதுவான உவமையாக, உடலை வாட்டும் நோய் அமைவதைக் காணலாம்.\nஆசிரியரைப் பொறுத்தவரை, மலரத் துடிக்கும் இந்தத் தேசத்தைப் பீடித்திருக்கும் நோயின் இயல்புதான் என்ன சுதந்திரமின்மைதான் அந்த இயல்பு என்கிறாரா அவர் சுதந்திரமின்மைதான் அந்த இயல்பு என்கிறாரா அவர் இந்த நோயின் இயல்பை வேறு பலர், பிறிதொன்றாகக் கணிக்கக் கூடும் என்பது முக்கி யம். தவிரவும், நாவலை ஒரு மொத்த உருவகமாகப் படைக்கும் நோக்கத்தை அவர் கொண்டிருந்தபோதும், அவர் காட்டும் இந்த ஒப்புமைகள், ஒன்றுக்கொன்று இணையாக மட்டுமே செல்கின்றன. அவை ஓர் உருவகமாக இணைந்து கலந்திருந்தால் மட்டுமே ஆசிரியரின் நோக்கம் நிறைவேறியிருக்கும் என்று கூறலாம்.\nஉருவக அடிப்படையில் அமைந்து வெற்றி பெறும் நாவலுக்கு எடுத்துக்காட்டாக, ஆல்பெர் காம்யுவின் கொள்ளைநோய் (The Plague) நாவலைக் கூறலாம். ஜெர்மானிய ஆக்கிரமிப் பில் சிக்கிய பிரெஞ்சுத் தேசத்தின் நிலையை விவரிப்பதில், அந்த ஆக்கிரமிப்பை எதிர்ப் பதற்கான தேவையை வலியுறுத்துவதில், காம்யுவின் நாவல் வெற்றி காண்கிறது. காரணம், அந்த நாவல், எதார்த்த விவரணைக்கும், தான் குறிக்க விரும்பும் பொருளுக்கு மிடையில், இடைவிடாத ஓர் ஊடாட்டத்தைக் கைக்கொள்வதே, என்பார் கிறிஸ்டோபர் பட்லர்.\nவெவ்வேறான இரு பொருட்களை ஒப்புமை செய்வது, உவமை. இந்த இரண்டையும் இணைத்து ஒன்றாக்குவது, உருவகம்ன அதன் மூலம், படைப்பை, இரண்டு அல்லது அதற் கும் மேற்பட்ட மட்டங்களில் வாசிக்க முற்படுகிறது உருவகம். உண்மையில் உருவகம் என்பது, இலக்கிய உத்தி மட்டுமல்லன மதத்தை ஆதாரமாகக் கொண்டு எழுந்ததுன மிகப் பண்டைய காலத்தியது. எனவே, உருவகத்தை, ஒரு வெளிப்பாட்டு முறையாக, பொருட் களைக் கண்டுணரும் வழிமுறையாக, அத்தகைய வாழ்க்கைமுறையாக, மனிதகுலத்தின் பொதுப்படை அம்சமாகக் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, தொன்மங்கள் பொதுவாக உரு வக அடிப்படை கொண்டவையேன உலகார்ந்த பொதுப்படை உண்மைகளை, உந்துசக்தி களை விளக்குவத��� அவற்றின் முயற்சி எனலாம் (காண்க - இலக்கியப் பதங்கள், கோட் பாடுகள் பற்றிய பெங்குவின் அகராதி, ஜே ஏ கட்டன் அவர்களின் புதிய பதிப்பு).\nநோயில் இருத்தல் நாவலின் முதல் பகுதி, மயிலிட்டி காச நோய் மருத்துவமனையைப் பின்புலமாகக்கொண்டு 178 பக்கங்கள்வரை நீள்கிறது. மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் சிகிச்சைபெறுவோர் பற்றிய கறாரான குறுஞ்சித்திரங்களை எழுதுவதாகவும், தத்துவார்த்தப் பிரச்சினைகளை எழுப்புவதாகவும், இப்பகுதி மாறி மாறிச் செல்கிறது. ஒருசில வாசகர்களின் பொறுமையைச் சோதிப்பதாக இது அமையலாம். ஆனால் இப்படி உணரும் வாசகர்கள் ஒன்றை நினைவில் இருத்தினால் நலம் - அதாவது, படைப்பை நாம் வாசிக்கும் அதே நேரத்தில் படைப்பும் நம்மை வாசிக்கிறதுன வாசகர்கள் மற்றும் மனிதர்கள் என்ற இரு மட்டங்களிலும் நம்முடைய குறைபாடுகளையும், நமக்குப் புலப்படாமல்போகும் விஷயங்களையும் படைப்பு வெளிக்காட்டுகிறது என்பதை இவர்கள் கவனிக்க வேண்டும்.\nநாவலின் முதல் பகுதி, இரண்டாம் பகுதியைக் காட்டிலும் நிதானமாகச் செல்கிறது. மேலும் நாவலை முன்னெடுத்துச் செல்லும் ஆசிரியர் பாத்திரத்தின் உடல் நலமும், முதல் பகுதியில், இரண்டாம் பகுதி அளவு, மோசமடைந்து விட்டிருக்கவில்லை. எனவே அவர், முதல் பகுதியில், ஆத்மார்த்தப் பிரச்சினைகள் குறித்த சிந்தனைகளில் அதிகம் மும்முரம் காட்டமுடிகிறது.\nஆத்மார்த்தப் பிரச்சினைகள் என்று வரும்போது, மேற்கத்திய சிந்தனாமுறையை மூடத் தனம் என்று கருதும் ஒருவித ஆன்மிக மாயாவாதம் பக்கம் சாரும் நிலையை ஆசிரியர் மேற்கொள்கிறார். அவருடைய இந்த நிலைப்பாட்டுடன் என்னால் முழுமையாக ஒத்துப் போகமுடியவில்லை என்றாலும்கூட, அவருடைய சிந்தனையானது அவர் வளர்ந்த முறை, குறிப்பாக அவருடைய அன்னையார் அவர்மீது செலுத்திய தாக்கம் ஆகியவற்றின் பாற்பட்டது என்று நான் புரிந்துகொள்கிறேன். மேலும், ஆன்மிக அனுபவத்தை ஒரேயடியாக நிராகரிக்க நான் தயாரில்லை. பல்வித ஆன்மிக அனுபவங்கள் என்ற வில்லியம் ஜேம்ஸின் மலை வாசித்த யார்தான் அப்படி நிராகரிப்பார்கள் ஆயினும், அறிவார்ந்த சிந்தனாமுறைகளின் தாக்கம் பெற்று, கடவுள் இருப்புக் குறித்து சந்தேகம் கொள்ளும் மனிதனாகவே நான் நீடிக்கிறேன்.\nஆசிரியரைப் பொறுத்தவரை, தம் தத்துவார்த்த அளவுகோல்களை, அகநோக்கு - புற நோக்கு என்பதாக வரையறுத்துக் கொள்கிறார்ன இவற்றை இரு துருவங்களாக, ஒன்றை யன்று தவிர்த்துச் செயல்படுவனவாக, ஆக்குகிறார் எனலாம். உண்மையில், இவை, ஒன்றுக்கொன்று மாற்றாக, இயங்கியல்ரீதியில் செயல்படுவன. ஆசிரியரோ, புற நோக்கு என்பதை ஒரு துருவமாக்கி, அதை வெறுக்கிறார்ன அக நோக்கை இன்னொரு துருவமாகப் புகழ்கிறார். மார்க்ஸ் சிந்தனைகள், மார்க்சியம் ஆகியவையும் இங்கே புற நோக்குகளாக மட்டுமே வரையறை பெறுகின்றன. 'மதம் மக்களுக்கான போதை மருந்து' என்ற மார்க் ஸின் வாசகம், கேலிக்குள்ளாக்கப்படுகிறது. அதற்கு அடுத்த வாசகமாக, மார்க்ஸ் 'இதயமற்ற உலகின் இதயம், மதம்' என்று எழுதியிருப்பதைப் பலரும் மறந்துவிடுகிறார்கள் இந்த நாவலின் ஆசிரியரும் இதை மறந்திருப்பது, விந்தையே இந்த நாவலின் ஆசிரியரும் இதை மறந்திருப்பது, விந்தையே மனித குலத்தை ரட்சிக்க வந்தவர்களின் வரிசையில் கடைசியில் வருபவர் மார்க்ஸ் என்று ஆர்.ஹெச் டானி குறிப்பிடுகிறார். முதலாளித்துவத்தைக் கடுமையாகச் சாடுவதில், மார்க்ஸ் எழுப்பும் முழக்கங்கள், பழைய ஏற்பாடு நூலில் காணப்படும் ரட்சக வாசகங்களை ஒத்துள்ளன என்றும், அங்ஙனம் யூத இன ரட்சக மரபில் மார்க்ஸையும் நிச்சயம் இனங்காண முடியும் என்றும் வேறு பலரும் கூறுகிறார்கள்.\nஆம், மார்க்ஸ் நாத்திகவாதத்தைப் பிரக்ஞாளூர்வமாக ஏற்றுப் பேசினார்தான். அவர் காலத்திய நிறுவனமயமான மதம், சமத்துவமற்ற ஒரு சமுதாய அமைப்புக்கு முட்டுக் கொடுத்து வந்தது, அந்த அமைப்பு கடவுளால், மேலுலகால் விதிக்கப்பட்டது என்று நியாயப்படுத்த முற்பட்டது என்கிற மறுக்கமுடியாத வரலாற்று உண்மையே, அதற்குக் காரணம். ஆனால் பிற்கால நிகழ்வுகள், குறிப்பாக, விடுதலை இறையியலின் எழுச்சி போன்ற நிகழ்வுகள், மார்க்சியத்துக்கும் கிறித்துவத்துக்கும் ஒருவித இணக்கப்பாடு, நெருக்கம் சாத்தியம் என்பதைக் காட்டுகின்றன (ஆனால் அந்த நல்லுறவுச் சாத்தியத்தை வத்திக்கான் மத நிறுவனம் அங்கீகரிக்கவில்லை என்பது வேறு விஷயம்).\nபொதுவான தத்துவார்த்தப் பிரச்சினைகளைத் தாண்டி, ஆசிரியர், ஆல்டஸ் ஹக்ஸ்லியின் \"உணர்வின் கதவுகள்\" நூல் குறித்தும் தொட்டுச் செல்கிறார். அந்நூலில் விவரிக்கப்படும் போதைமருந்து உட்கொள்வது குறித்த அனுபவம் மனத்தை எவ்வளவோ அலைக்கழித்து, எங்கோ இட்டுச்செல்வதாக இருக்கலாம் என்றபோதும், அதை ஆசிரியர் செய்வதுபோல மாயாவாதிகளின் அனுபூதி-அனுபவத்துடன் ஒப்பிடமுடியும் என்பது எனக்கு சந்தேகத்தையே ஏற்படுத்துகிறது ஆனால், சார்த்தர்கூட போதைமருந்தை உட்கொண்டு பரிசோதனை செய்துபார்த்தார், அந்த அனுபவத்தால் அருவருப்படைந்தார் என்பது எனக்குப் புதிய செய்திதான்.\nதவிர, நாவலில் ஆசிரியர், ஒல்லாந்தர் காலத்தில் சங்கிலி மன்னன் ஆண்டான் என்றும், கிறித்துவ மதத்துக்கு மாறிய, ஆயிரக்கணக்கான ஒடுக்கப்பட்ட சாதி மக்களை அவன் கொன்றான் என்றும், குறிப்பிடுகிறார். அவர் கூறுவது, போர்த்துக்கீயர் காலத்தில் ஆட்சி புரிந்து, மன்னார் பகுதியில் தியாகிகளான அந்தக் கிறித்தவர்களைக் கொன்ற சங்கிலி மன்னனாக இருக்கலாம்.\nவரலாறு என்று வரும்போது இன்னுமொரு விஷயம் - இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனிக்கு எதிரான திருப்பம் ஏற்பட்டதற்கு என்ன காரணம் ஸ்டாலின்கிராட் நகரை ரஷ்ய மக்கள் காக்க முற்பட்டபோது, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் செய்வதாகக் கூறிய உதவி வராமல் போனதுன அப்போதும் ரஷ்ய மக்கள் வீரத்துடன் போரிட்டார்கள், அதுதான் ஜெர்மனியின் தோல்விக்கான முக்கிய திருப்பம் என்று ஸ்டாலின்கிராட் போர் மலில் அலெக்ஸாண்டர் வெர்த் செய்துள்ள விவரிப்பை வாசித்த பிறகு எனக்குத் தெரிய வந்தது. இத்தனைக்கும் அலெக்ஸாண்டர் வெர்த் \"லண்டன் டைம்ஸ்\" இதழின் அயல் நாட்டு நிருபர், மாஸ்கோ நகரில் வசித்தவரான போல்ஷெவிக் அனுதாபி ஒன்றும் அல்லர்.\nஆனால், இத்தகைய சாதாரண விளக்கங்களால் \"நோயில் இருத்தல்\" நாவலின் ஆசிரியர் திருப்தி அடைவதில்லை போலும் \"ஹொரே~¢யோ, உன் தத்துவம் காணும் கனவை விடவும், பிரார்த்தனையே அதிகம் சாதிக்கும்\" என்ற வாசகத்தை நம்புபவர் அவர். எனவே, தம் நாவலின் 17ஆம் பக்கத்தில், ஒரு விஷயத்தை வெளியிடுகிறார்: அதாவது, லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனைக்குள் தாம் நுழைய ஹிட்லர் நாள் குறித்து விட்டிருந்தார்ன அதற்கு இரண்டு தினங்கள் முன்பாக ஹிட்லரைத் தடுத்து நிறுத்தும் நோக்குடன், யோகி அரவிந்தர் \"உளவியல் குண்டுமழை\" ஒன்றைப் பொழிந்ததால் ஹிட்லரின் முன்னேற்றம் தடுக்கப்பட்டது, இல்லையென்றால் ஹிட்லரின் காலடியில் பிரிட்டன் வீழ்ந்திருக்கும் என்று கூறுகிறார் ஆசிரியர் \"ஹொரே~¢யோ, உன் தத்துவம் காணும் கனவை விடவும், பிரார்த்தனையே அதிகம் சாதிக்கு��்\" என்ற வாசகத்தை நம்புபவர் அவர். எனவே, தம் நாவலின் 17ஆம் பக்கத்தில், ஒரு விஷயத்தை வெளியிடுகிறார்: அதாவது, லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனைக்குள் தாம் நுழைய ஹிட்லர் நாள் குறித்து விட்டிருந்தார்ன அதற்கு இரண்டு தினங்கள் முன்பாக ஹிட்லரைத் தடுத்து நிறுத்தும் நோக்குடன், யோகி அரவிந்தர் \"உளவியல் குண்டுமழை\" ஒன்றைப் பொழிந்ததால் ஹிட்லரின் முன்னேற்றம் தடுக்கப்பட்டது, இல்லையென்றால் ஹிட்லரின் காலடியில் பிரிட்டன் வீழ்ந்திருக்கும் என்று கூறுகிறார் ஆசிரியர் இதை அவர் முழுமையாக நம்புகிறார், நம்மை ஏமாற்றுவதற்காக இப்படிக் கூறவில்லை என்று தெரிகிறது.\nஹிட்லர் அதிகார வெறியர்ன அதிகார வெறியும், எதிரிகள் பற்றிய அச்சமும் தலைக்கேறிய நிலையில், ஜெர்மானியத் தளபதிகளை விடவும் தம்முடைய சோதிடர்களையே அவர் நம்பிப் பின்பற்ற முற்பட்டார் என்று வரலாற்றுப் பார்வைகள் கூறுகின்றன. ஹிட்லர் இப்படி சோதிடர்களின் வழிநடத்தலில் செல்வதை அறிந்திருந்த நேச நாடுக@ம், களத்தில் அவருடைய காய்-நகர்த்தல்கள் எப்படி இருக்கும் என்பதைக் கணிப்பதற்காகவே, சோதிடர் களின் சிந்தனா மையம் ஒன்றையும் நிறுவியிருந்தார்கள் எது எப்படியாயினும், இரண்டாம் உலகப் போரில் போரிட்டவர்கள் சோதிடர்களே ஒழிய, படையினர் அல்லர் என்பது, வரலாற்றைத் திரித்துக் கூறுவதாகும்.\nமேலும், ரஷ்யா மீது ஆக்கிரமிப்பு நடத்த வேண்டாம் என்று தம்முடைய தளபதிகள் கூறிய ஆலோசனையைப் புறந்தள்ளிய ஹிட்லர், ஆக்கிரமிப்பு நடத்தலாம் என்று சோதிடர்கள் கூறியதை ஏற்றார். இந்த முடிவு, உலகை வெல்ல வேண்டும் என்ற அவருடைய நோக்கத்துக்கு எமனாக அமைந்துவிட்டது. குளிர்காலத்தின் தாக்கமும், ரஷ்ய மக்களின், மற்றும் செம்படையின் வீரமும் ஒன்றுசேர்ந்து, அவருடைய தீய திட்டங்களை சுக்கு மறாக்கிவிட்டன. இதுபற்றிய பல்வேறு விளக்கங்கள் குறித்து நான் இங்கு அதிகம் கூற விரும்பவில்லை. காரணம், எந்த விளக்கமும், அதைத் தர முற்படுபவரின் சார்புநிலையை ஒட்டியே இறுதியில் அமையும். தவிர, வரலாற்று 'உண்மைகள' என்று கருதப்படுபவை, வழக்கமாக, தாம் சார்ந்துள்ள சித்தாந்தங்களை வெளிக்காட்டுவதில்லை. 'உண்மை' என்று வழங்கப்படுவதும்கூட, நிஜத்தில், தான் சார்ந்துள்ள சித்தாந்தத்தை ஒட்டியே தீர் மானிக்கப்படும்.\n\"நோயில் இருத்தல்\" முதல் பகுதி, நாவல��� முன்னெடுத்துச் செல்லும் ஆசிரியர் பாத்திரம், வெளியை வெறித்துப் பார்ப்பதாகத் துவங்குகிறது. நாவலின் இரண்டாம் பகுதியோ - யாழ் மருத்துவமனை, பதினெட்டாம் வார்ட். அந்த வார்டில், சுவரை ஒட்டிய படுக்கையில் அவன் படுத்திருந்தான் என்று, சட்டென்று, வர்ணிப்பாகச் சுழன்று தொடங்குகிறது. ஒருபுறம் நரம்புமண்டலம் பல்வேறு முனைகளில் பாதிக்கப்பட்ட நோயாளியின் நிலைமை, மறுபுறம் ¦~ல்லடித்துக்கொண்டு களத்தில் முன்னேறி வரும் இந்திய அமைதிகாக்கும் படை என்று மாறிமாறிச் செல்லும் விறுவிறுப்பான வர்ணிப்பு. அந்த உக்கிரமான சூழலைச் சுட்டும் வர்ணிப்பு. இது எப்படி முடிகிறது ஒருபுறம், உயிர் பிழைக்க, பஸ் வாகனம் மற்றும் படகில் தப்பிச்செல்லும் மக்கள் - அவர்களில் ஆசிரியரும் ஒருவர்ன மறுபுறம், அவர்களைத் துரத்தித் தொடர்ந்து குண்டுவீச முற்படும் இந்திய அமைதிகாக்கும் படையின் ஹெலிகொப்டர். அந்த மக்களுக்கு வாழ்வா, சாவா என்ற துரத்தல், போராட்டமாக நாவலின் இரண்டாம் பகுதி உச்சக்கட்டத்தை எட்டுகிறது. நான் இங்கு எனதாக முன்வைத்த குழப்பங்களையும் மீறி, தீவிரத்தன்மைகொண்டு இயங்கும் இந்த இலக்கியப் படைப்புக்கு ஏற்ற, மிக பரபரப்பான முடிவே, இது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/auth.aspx?aid=9862&p=f", "date_download": "2019-11-19T14:12:45Z", "digest": "sha1:DBXV4VUU547UOY2NXTDAO7WF5GIFFSVJ", "length": 2820, "nlines": 22, "source_domain": "tamilonline.com", "title": "சென்னை டிசம்பர் சீஸனில் அமெரிக்கக் கலைஞர்கள்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நலம்வாழ | அஞ்சலி | ஹரிமொழி | சிறப்புப் பார்வை\nசூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | பொது | பயணம் | சமயம் | ஜோக்ஸ்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nசென்னை டிசம்பர் சீஸனில் அமெரிக்கக் கலைஞர்கள்\nகலிஃபோர்னியா, சான் ஹோஸேவின் சர்வலகு பெர்கஷன் ஆர்ட் சென்டர் மாணவி சத்யா ரமேஷின் மிருதங்க அரங்கேற்றம் சென்னை ஆழ்வார்ப்பேட்டை 'தத்வலோகா' அரங்கத்தில் நடைபெற்றது. சிறப்புப் பார்வை\nநீங்கள் இன்னும் உங்களை பதிவு செய்யவில்லையா\nஇலவசமாக தமிழ் ஆன்லைன் பக்கங்களை பார்க்க, படிக்க பதிவு செய்யுங்கள் Get Free Access\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/porattam/issue18/127-news/articles/kanga/1160-2012-04-18-15-30-03", "date_download": "2019-11-19T13:41:37Z", "digest": "sha1:A72VWITBPZBEZBCBQ6BYXTCIQ6GAPSYK", "length": 5909, "nlines": 122, "source_domain": "ndpfront.com", "title": "சதியொடு மூழ்கிய புலியொடு முடிந்ததோ- இனிப் பொன்சேகா மடியினில் விடியல் வருமாம்...", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nசதியொடு மூழ்கிய புலியொடு முடிந்ததோ- இனிப் பொன்சேகா மடியினில் விடியல் வருமாம்...\nசதியொடு மூழ்கிய புலியொடு முடிந்ததோ- இனிப்\nபொன்சேகா மடியினில் விடியல் வருமாம்...\nவாக்குப்பொறுக்க தெறிக்கும் வார்த்தைகள் அமிர்தமாய்\nமுள்ளிவாய்க்கால் சேற்றினில் மூடிய சேதிகள்\nஅரசரும் தளபதியும் பொற்காசுப் பொதியுடன்\nவெற்றிலையும் அன்னமும் சன்னம் துளைத்த மதில்களெலெல்லாம்\nஇழந்தெழுந்து முச்சுவிட எதிரிலே கொன்றவர்\nசதியொடு மூழ்கிய புலியொடு முடிந்ததா\nமக்களை நம்பு எனும் விதியடா தமிழா......\nவீட்டினில் கிடந்தழ வீதிமண் அள்ளித்தூற்றி-எமை\nநட்டாற்றினில் விட்டவர் கேட்டினைச் சொல்லமுதல்\nநாட்டினை வென்றெடுக்க நம்பிள்ளை கொடையென்றான்\nசோற்றினை இழந்தபோதும் சுதந்திரம் பெரிதுவென்றான்-இன்றோ\nபொன்சேகா மடியினில் விடியல் வருமாம்...\nவெடியொலி அறியார் வேதனை ஏதறிவார்\nபுலத்துமக்கள் பணத்திலே பருத்துத் தொந்தி\nகொழுத்த கூட்டம் வெளுத்ததோ தேர்தலோடு\nஇல்லையில்லை அடுத்த தேர்தலிற்கும் அத்திவாரம்...\nமாற்று தேவைதான்-- அது கருணாரட்ணவல்ல\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/vj-ramya-joins-the-cast-of-thalapathy-vijays-thalapathy-64-with-lokesh-kanagaraj.html", "date_download": "2019-11-19T13:23:38Z", "digest": "sha1:OF2BVYA6K3LYGLDXQUPYXH27YKDOTZID", "length": 9577, "nlines": 124, "source_domain": "tamil.behindwoods.com", "title": "VJ Ramya joins the cast of Thalapathy Vijay's Thalapathy 64 with Lokesh Kanagaraj", "raw_content": "\nவிஜய்யின் தளபதி 64-ல் இணைந்த பிரபல டிவி தொகுப்பாளினி\nமுகப்பு > சினிமா செய்திகள்\n‘பிகில்’ திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘தளபதி 64’ திரைப்படத்தின் படக்குழுவில் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி இணைந்துள்ளார்.\nஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட��� செலவில் அட்லி இயக்கிய ‘பிகில்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், கதிர், யோகிபாபு, விவேக், ரெபா மோனிகா, இந்துஜா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், சவுந்தரராஜா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.\nஇப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இதனை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 64’ திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் தலைநகர் டெல்லியில் நடைபெற்று வருகிறது.\nசேவியர் பிரிட்டோ என்பவர் தயாரிக்கும் இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். இப்படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவும், பிலோமின்ராஜ் படத்தொகுப்பும் கவனிக்கின்றனர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடிக்கிறார். வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கிறார். மேலும், சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், ப்ரிகிடா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், சேத்தன், அழகம் பெருமாள், மேத்யூ வர்கீஸ், சுனில் ரெட்டி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.\nஎக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் பேனரில் உருவாகி வரும் இப்படத்தில் தற்போது பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி ரம்யா சுப்ரமணியன் டெல்லியில் நடைபெற்று வரும் ஷூட்டிங்கில் கலந்துக் கொண்டுள்ளார். அதனை தொடர்ந்து சென்னையில் நடைபெறவிருக்கும் ஷூட்டிங்கிலும் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த விஜே ரம்யா, மணிரத்னம் இயக்கிய ‘ஓ காதல் கண்மணி’, அமலா பாலின் ‘ஆடை’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%86%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-11-19T14:21:43Z", "digest": "sha1:MBKUDB5T244TC2XR5CEOO7UENDUMUI5X", "length": 5095, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரெஜினால்ட் கெபல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nரெஜினால்ட் கெபல் ( Reginald Capell, 9th Earl of Essex , பிறப்பு: அக்டோபர் 9 1906), இறப்பு: மே 18 1981), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவ���் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2019, 05:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/sports-news/2017/aug/30/2-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%87%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2674-2763807.html", "date_download": "2019-11-19T12:35:13Z", "digest": "sha1:RVBYAOIHMRJFEOPNTOB6AWUG7MCMSPAW", "length": 7478, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "2-ஆவது டெஸ்ட்: மே.இ.தீவுகள் 267/4- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\n2-ஆவது டெஸ்ட்: மே.இ.தீவுகள் 267/4\nBy DIN | Published on : 30th August 2017 12:44 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் தனது 2-ஆவது இன்னிங்ஸில் 80.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 267 ரன்கள் எடுத்துள்ளது.\nலீட்ஸில் கடந்த 25-ஆம் தேதி தொடங்கிய ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 70.5 ஓவர்களில் 258 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் 127 ஓவர்களில் 427 ரன்கள் குவித்தது.\nஇதையடுத்து முதல் இன்னிங்ஸில் 169 ரன்கள் பின்தங்கிய இங்கிலாந்து, தனது 2-ஆவது இன்னிங்ஸில் 141 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 490 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.\nபின்னர் 322 என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆடி வரும் மேற்கிந்தியத் தீவுகள், கடைசி நாளில் 80.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 267 ரன்கள் எடுத்து ஆடிக் கொண்டிருந்தது. ஷாய் ஹோப் 98, பிளாக்வுட் 17 ரன்களுடன் ஆடிக் கொண்டிருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுட் நியூஸ் படத்தின் விளம்பரதார நிகழ்வு\nலைஃப் ஆஃப் இந்திரா காந்தி (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nநடிகை கௌரி கிஷன் தனது புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nகமல்ஹாசனின் 60 வருட திரை வாழ்க்கை கொண்டாட்டம்\nஇந்த��ய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/5381-h-raja-on-idol-theft-case.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-19T13:59:26Z", "digest": "sha1:RPDYSLU3FN6A3P3TXSZOVWPW7ZICBAAA", "length": 16509, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "மயானத்தை பயன்படுத்துவதற்கான நடைமுறைகள் என்ன? | மயானத்தை பயன்படுத்துவதற்கான நடைமுறைகள் என்ன?", "raw_content": "செவ்வாய், நவம்பர் 19 2019\nமயானத்தை பயன்படுத்துவதற்கான நடைமுறைகள் என்ன\nஇறப்பு நிகழ்ந்தவுடன் மயான பொறுப்பாளரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். புதைப்பதாக இருந்தால் ஒரு சில மணி நேரங்கள் முன்பு கூறினால்தான் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய முடியும்.\nமயானப் பொறுப்பாளரிடம் ஏதேனும் ஆவணங்கள் கொண்டு செல்ல வேண்டுமா\nஆம். மருத்துவமனையில் கொடுக்கப்பட்டிருக்கும் இறப்பை உறுதிப்படுத்தும் படிவம் IV அல்லது IV-ஏ-வை மயானப் பொறுப்பாளரிடம் காண்பிக்க வேண்டும். அவர் அதன் தகவல்களை பதிவு செய்துகொண்டு உரிய ஏற்பாடுகளை செய்வார்.\nஉடலை தகனம் செய்ததற்கான சான்று கிடைக்குமா\nஉடலை மயானத்துக்கு கொண்டு வரும் மயானப் பொறுப்பாளர் இறப்பு அறிக்கை (death report) எனப்படும் படிவம்-II-யை உடன் வந்திருப்பவரிடம் தருவார். அதில் உரிய தகவல்களை பூர்த்தி செய்து கொடுத்தால், உடலை தகனம் செய்த சான்றாக அது அமையும்.\nஎந்த மயானத்தை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாமா\nஎந்த ஊரில், எந்த இடத்தில் இருக்கும் மயானத்தையும் யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். மத அடிப்படையில் மயானங்கள் பிரிக்கப்பட்டிருப்பதால், பொதுவாக அந்தந்த மதத்தை சேர்ந்தவர்கள் அவரவர் மயானத்தில்தான் தகனம் அல்லது அடக்கம் செய்வார்கள்.\nஇறப்புச் சான்றிதழ் பெறவோ, மயானங்களை பயன்படுத்தவோ கட்டணம் செலுத்த வேண்டுமா\nசென்னை மாநகராட்சியில் கட்டணம் இல்லை. மற்ற இடங்களில் சிறிய தொகை நிர்ணயிக்கப்பட்டிருக்கலாம்.\nதகனம் செய்த இடத்தில் நினைவுச் சின்னம் எழுப்ப முடியுமா\nபொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் இருந்தால் எழுப்ப முடியும். ஆனால் அதற்கு ஏற்ற இடம் இருக்க வேண்டும். எனவே, மயானத்தின் இடத்தைப் பொறுத்தும், சில இடங்களில் இதற்கு அனுமதி உண்டு, சில இடங்களில் இல்லை. அதனை மயானப் பொறுப்பாளரிடம் கேட்டு அறிந்து கொள்ளலாம்.\nநினைவுச் சின்னம் எழுப்ப இடம் இருக்கிறது என்றால், யாரை அணுக வேண்டும்\nநினைவுச் சின்னம் எழுப்ப போதிய இடம் இருக்கிறது என்று மயானப் பொறுப்பாளரிடம் கேட்டு தெரிந்து கொண்ட பிறகு, மாநகராட்சிகளில் ஆணையரிடமும், ஊராட்சிகளில் நிர்வாக இயக்குநர் அல்லது சுகாதார ஆய்வாளரிடம் எழுத்து மூலம் அனுமதி பெற வேண்டும்.\nமயானத்தில் கொடுக்கப்படும் படிவம்-II-ல் பூர்த்தி செய்ய வேண்டிய தகவல்கள் என்னென்ன\nபடிவம் II-ல் இரு பிரிவுகள் இருக்கும். முதல் பிரிவில் இறந்த தேதி, பெயர், பாலினம், தாயின் பெயர், தந்தை அல்லது கணவரது பெயர், வயது, முகவரி, நிரந்தர முகவரி, இறந்த இடம், மயானப் பொறுப்பாளரிடம் தகவல் தரும் நபரின் பெயர் மற்றும் முகவரி ஆகிய தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும். இரண்டாம் பிரிவில் இறந்தவரின் முகவரி, மதம், பணி விவரங்கள், இறப்பிற்கான காரணம், இதற்கு முன் இருந்த வியாதிகள், பெண்ணாக இருந்தால் கருவுற்றிருந்தாரா, ஆணாக இருந்தால் புகை, மது ஆகிய பழக்கங்கள் இருக்கின்றனவா ஆகிய தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும்.\nதிருமாவளவன் குறித்து சர்ச்சைக் கருத்து: காயத்ரி ரகுராம்...\nபெரியார் குறித்த பாபா ராம்தேவின் சர்ச்சைக் கருத்து:...\nமிசாவில் கொடுமைகள் அனுபவித்தும் 1977-ல் திமுக தோல்வியடைந்தது...\nமிசா சிறையில் தாக்கப்பட்டாரா ஸ்டாலின்\nதமிழகத்தில் வல்லமை பெற்ற தலைவர்கள் இல்லவே இல்லை:...\nதமிழக அரசியல் தலைவர்கள் சிலர் சுயநலமிக்கவர்கள்; பொறுப்புடன்...\n‘மூக்குத்தி அம்மன்’ படத்துக்காக நயன்தாரா விரதம்: ஆர்ஜே பாலாஜி தகவல்\nமுரசொலி அலுவலக இடம் விவகாரம்; ஆதாரத்துடன் வந்தும் புகாரளித்தவர் வாய்தா கேட்கிறார் :...\nபிரபல இயக்குநர் போல் மிமிக்ரி செய்து பிறந்த நாள் வாழ்த்து சொன்ன விஜய்:...\nசத்தீஸ்கரில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த சிறுமி பாலியல் பலாத்காரம்: பள்ளி வேன் டிர���வர்...\nசென்னையில் தலித் மேயர்: விசிக கேட்பது தலித்துகளுக்காகவா\nதுணைக்கண்டத்தின் சினிமா: 4- அணை வெள்ளத்தில் மூழ்கும் கிராமங்கள்; மூழ்காத விழுமியங்கள்\nமன அழுத்தத்தாலும் நீரிழிவு நோய் ஏற்படும்: என்ன செய்ய வேண்டும்\nஅன்புக்குப் பஞ்சமில்லை 4 ; ’நம்பிக்கைதானே வாழ்க்கை\nசென்னை உயர்நிலைப் பள்ளிகளிலும் விரைவில் கண்காணிப்பு கேமரா- மாணவர் பாதுகாப்புக்காக மாநகராட்சி முடிவு\nமருத்துவமனை வசதி இன்றி தவிக்கும் 30 ஆயிரம் பேர்\nசென்னை: அம்மா உணவகத்தில் விரைவில் பயோ-கேஸ் உற்பத்தி நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/will-not-leave-here-without-saving-the-boy-says-mathesh", "date_download": "2019-11-19T14:07:20Z", "digest": "sha1:CJLXQ5EY2D4UFOVBONOQS3N4NB2XDH6L", "length": 10240, "nlines": 104, "source_domain": "www.vikatan.com", "title": "`அவனை காப்பாற்றாமல் இங்கிருந்து செல்ல மாட்டேன்'- சுர்ஜித் மீட்பு பணியில் சுழன்ற 9ம் வகுப்பு மாணவன்! | I will not leave here without saving the boy says Mathesh", "raw_content": "\n`அவனை காப்பாற்றாமல் இங்கிருந்து செல்ல மாட்டேன்'- சுர்ஜித் மீட்பு பணியில் சுழன்ற 9ம் வகுப்பு மாணவன்\nசிறுவனை மீட்க கடும் போராட்டம் நடந்து வருகிறது. தமிழகமே சுர்ஜித்தின் வருகைக்காக காத்திருக்கிறது.\nதிருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில் உள்ள 600 அடி ஆழ்துளைக் கிணற்றில் 2 வயதுக் குழந்தை சுர்ஜித் தவறி கீழே விழுந்தான். சிறுவனை மீட்க கடும் போராட்டம் நடந்து வருகிறது. தமிழகமே சுர்ஜித்தின் வருகைக்காக காத்திருக்கிறது. தீயணைப்பு வீரர்கள், பேரிடர் மீட்புக் குழுவினர் சுர்ஜித்தை மீட்பதற்காக கடும் முயற்சி எடுத்து வருகிறார்கள். தேசிய, மாநில பேரிடர் மீட்புக் குழுக்கள், எல் அண்ட் டி நிறுவன அதிகாரிகள், ரிக் இயந்திரத்தை இயந்திரத்தை இயக்கும் பணியாளர்கள் என குழுவாக முயற்சி செய்து வருகிறார்கள். அமைச்சர்கள் அங்கேயே இருந்து இந்தப் பணிகளை நேரடியாக கவனித்து வருகிறார்கள்.\nகடந்த வெள்ளிக்கிழமை சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்த போது தீயணைப்பு வீரர்கள் மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். இதனையடுத்து சிறுவனை மீட்க மதுரையைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரது மீட்புக்குழுவும், திருச்சியை சேர்ந்த டேனியல் என்பவரது மீட்புக்குழுவும் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். டேனியல் மீட்புக்குழுவில் திருச்சியைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவன் மாதேஷ் உள்ளார். இந்தக் மீட்புக்குழுவில் சிறுவன் மிகவும் முக்கியமான நபராக பார்க்கப்படுகிறார். முதல் நாள் இரவு முழுவதும் அந்த மாணவன் கண் அயராமல் சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார். அவர்களது குழுவுக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார்.\nஅந்த சிறுவனின் பெயர் மாதேஷ் என்பது தெரியவந்தது. தன்னார்வத்தோடு இந்தப்பணிகளை சிறுவன் செய்து வருகிறார் என்றார்கள். சிறுவனின் முயற்சியைக் கண்ட அமைச்சர் விஜயபாஸ்கர் அழைத்துப்பாராட்டினார். சிறுவன் மாதேஷிடம் பேசினோம் “ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தைகளை மீட்கும் பணிகளை டேனியல் குழு கடந்த 10 வருடங்களுக்கு மேலாக செய்து வருகிறது. நான் இந்த குழுவில் முதலில் உதவியாளனாக இருந்தேன். மீட்புப்பணிகளின் போது என்னசெய்ய வேண்டும் என்பது எனக்கு தெரியும். ஆழ்துளை கிணற்றில் விழுந்தவர்களை மீட்பதற்கான நிறைய உபகரணங்களை வைத்திருந்தோம். அரசு ஆழ்துளை கிணற்றை மூடிய வேண்டும் என கடந்த சில வருடங்களுக்கு முன்பு உத்தரவிட்டது. தற்போது எங்களிடம் அந்த உபகரணங்கள் இல்லை.\nஅந்த கருவிகளை போர்வெல் அமைப்பதற்கு பயன்படுத்திவிட்டோம். அந்த கருவிகள் இருந்து இருந்தால் குழந்தையை தூக்கி இருப்போம். ஆனால் ஆழ்துளை கிணற்றில் விழுந்தவர்களை கயிறு கட்டி நம்மால் மீட்க முடியும். வேலூரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 47 அடியில் சிக்கியிருந்த குழந்தையை 15 நிமிடத்தில் மீட்டோம். சிறுவனை மீட்க போராடி வருகிறோம். சிறுவனின் கைகளில் கயிற்றை சரியாக மாட்ட முடியவில்லை. சிறுவனை காப்பாற்றாமல் நான் இங்கிருந்து செல்ல மாட்டேன். என உருக்கமாகப் பேசினார். டேனியல் மீட்புக்குழுவை சேர்ந்த மாதேஷ் அங்கிருந்த மற்ற குழுக்களுக்கும் உதவி செய்தார். கூட்டு முயற்சியோடு சிறுவனை காப்பாற்றுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aimage_collection?f%5B0%5D=-mods_name_personal_creator_namePart_all_ms%3A%22Scowen%5C%20and%5C%20Co.%22&f%5B1%5D=-mods_subject_name_corporate_namePart_all_ms%3A%22%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%5C%20%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%5C%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%22", "date_download": "2019-11-19T12:29:23Z", "digest": "sha1:ZH767IWXJLITIKVLRYKKA3KHW4NQIYOA", "length": 24049, "nlines": 540, "source_domain": "aavanaham.org", "title": "படங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (4901) + -\nதபாலட்டை (18) + -\nநிலப்படம் (8) + -\nஎழுத்தாளர்கள் (304) + -\nஅம்மன் கோவில் (277) + -\nபிள்ளையார் கோவில் (260) + -\nமலையகம் (260) + -\nகோவில் உட்புறம் (246) + -\nகோவில் முகப்பு (189) + -\nபாடசாலை (160) + -\nமலையகத் தமிழர் (160) + -\nவைரவர் கோவில் (138) + -\nசிவன் கோவில் (127) + -\nமுருகன் கோவில் (121) + -\nதேவாலயம் (86) + -\nபெருந்தோட்ட வாழ்வியல் (84) + -\nதோட்டத் தொழிலாளர்கள் (75) + -\nகடைகள் (74) + -\nதாவரங்கள் (74) + -\nசனசமூக நிலையம் (69) + -\nதேயிலைத் தோட்டங்கள் (67) + -\nநாடக கலைஞர்கள் (67) + -\nமரங்கள் (67) + -\nதூண் சிற்பம் (64) + -\nகைப்பணிப் பொருள் (61) + -\nகோவில் வெளிப்புறம் (61) + -\nதேயிலை தோட்டத் தொழிலாளர்கள் (58) + -\nதேயிலை தொழிற்துறை (57) + -\nமலையகப் பண்பாடு (56) + -\nபெருந்தோட்டத்துறை (55) + -\nநாட்டார் வழிபாடு (54) + -\nபுலம்பெயர் தமிழர் (54) + -\nமலையக மானிடவியல் (54) + -\nமலையக வழிபாட்டு மரபுகள் (54) + -\nமலையக நாட்டாரியல் (53) + -\nமலையக நாட்டார் வழக்காற்றியல் (53) + -\nபுலம்பெயர் சமூகங்கள் (52) + -\nமலையக சமூகவியல் (51) + -\nபெருந்தோட்டப் பொருளியல் (50) + -\nமலையக நாட்டார் தெய்வங்கள் (50) + -\nஅலங்காரப் பொருள் (49) + -\nதேயிலைச் செய்கை (49) + -\nமலையகத் தெய்வங்கள் (48) + -\nநாட்டார் தெய்வங்கள் (47) + -\nபாடசாலை முகப்பு (46) + -\nமலையக வழிபாட்டு முறைகள் (46) + -\nகோவில் (45) + -\nவணிக மரபு (45) + -\nஅலங்காரம் (42) + -\nஉற்பத்தி (42) + -\nஇடங்கள் (41) + -\nகடற்கரை (40) + -\nபுலம்பெயர் வாழ்வு (39) + -\nஅஞ்சல் எழுதுபொருட்கள் (36) + -\nஅஞ்சல் குறிகள் (36) + -\nஅஞ்சல் வரலாறு (36) + -\nசில்லறை வணிகம் (33) + -\nகட்டடம் (32) + -\nகோவில் பின்புறம் (31) + -\nதேயிலை உற்பத்தி (31) + -\nமூலிகைத் தாவரம் (31) + -\nதேயிலைத் தொழிற்சாலைகள் (30) + -\nஆலய நிகழ்வுகள் (28) + -\nஓவியம் (28) + -\nகடித உறைகள் (28) + -\nமலையக வழிபாட்டுத் தலங்கள் (28) + -\nவிவசாயம் (28) + -\nகோவில் கேணி (27) + -\nதமிழ் ஆராய்ச்சி மாநாட்டுப் புகைப்படங்கள் (27) + -\nஎழுத்தாளர் (26) + -\nகூத்து (26) + -\nநாகர் கோவில் (26) + -\nமலையக வழிபாட்டு இடங்கள் (25) + -\nசிறுதெய்வ வழிபாடு (23) + -\nஅஞ்சல் தலைகள் (22) + -\nஅம்மன் கோவில், கோவில் உட்புறம் (22) + -\nஇலங்கையின் அஞ்சல் தலைகள் (22) + -\nகருவிகள் (22) + -\nகோவில் கிணறு (22) + -\nபுலப்பெயர்வு (22) + -\nஅம்மன் கோவில், கோவில் வெளி்ப்புறம் (21) + -\nஒப்பனை பொருள் (21) + -\nசுவாமி காவும் வாகனம் (21) + -\nபறவைகள் (21) + -\nகலைஞர்கள் (20) + -\nசெட்டியார்கள் (20) + -\nதாவரம் (20) + -\nதும்புக் கலை (20) + -\nவலயக் கல்வி அலுவலகம் (20) + -\nவிற்பனைப் பொருட்கள் (20) + -\nசிதைவடைந்த வீடுகள் (19) + -\nவீட்டுப் பாவனைப் பொருட்கள் (19) + -\nவீதியோர கடைகள் (19) + -\nவைணவக் கோவில் (19) + -\nஅமைப்பு (18) + -\nஎழுத்தாளர் கெளரவிப்பு (18) + -\nஜெயரூபி சிவபாலன் (961) + -\nஐதீபன், தவராசா (624) + -\nபரணீதரன், கலாமணி (623) + -\nரிலக்சன், தர்மபாலன் (270) + -\nதமிழினி (266) + -\nவிதுசன், விஜயகுமார் (226) + -\nகுலசிங்கம் வசீகரன் (215) + -\nஇ. மயூரநாதன் (166) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (124) + -\nதிவாகரன், செல்வநாயகம் (107) + -\nஸ்ரீகாந்தலட்சுமி, அருளானந்தம் (105) + -\nதமிழினி யோதிலிங்கம் (100) + -\nபிரபாகர், நடராசா (75) + -\nஜோன் அபெர்குறொம்பி அலெக்சாண்டர் (47) + -\nபத்திநாதர், கனோல்ட் டெல்சன் (32) + -\nபரணீதரன், கலாமணி. (30) + -\nகந்தையா தனபாலசிங்கம் (28) + -\nபிரசாந், செல்வநாயகம் (26) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (24) + -\nபிரசாந், சொக்கலிங்கம் (13) + -\nசாந்தன், ச. (12) + -\nஇரவீந்திரகுமாரன் (10) + -\nசஞ்சரினி (10) + -\nஅன்ரன் குரூஸ் (9) + -\nலுணுகலை ஸ்ரீ (8) + -\nவிரூஷன், தேவராஜா (8) + -\nசஜீலன் , சண்முகலிங்கம் (7) + -\nசந்திரா இரவீந்திரன் (7) + -\nஜெயராஜ், துரைராஜா (7) + -\nபிரசாத், சொக்கலிங்கம் (7) + -\nஆதவன், தெய்வேந்திரம் (6) + -\nசாக்கீர், மு. இ. மு. (6) + -\nதமயந்தி (6) + -\nஆர்த்திகா (4) + -\nஆர்த்தியா, சத்தியமூர்த்தி (4) + -\nகுமணன், பஞ்சாட்சரம் (4) + -\nசஞ்சேயன், நந்தகுமார் (4) + -\nஅருள் எழிலன், டி. (3) + -\nஎதிர்ப்பன் (3) + -\nசந்திரவதனா (3) + -\nசோமராஜ், குலசிங்கம் (3) + -\nதேன்மொழி, வரதராசன் (3) + -\nகனிமொழி, சுதானந்தராஜா (2) + -\nகிரிசாந்த், செல்வநாயகம் (2) + -\nசாந்தகுணம், எஸ். (2) + -\nசிவஞானராஜா, கே. எஸ். (2) + -\nஜெல்சின், உதயராசா (2) + -\nதிவாகரன்,செல்வநாயகம் (2) + -\nதுவாரகன், பா. (2) + -\nமயூரன் கணேசமூர்த்தி (2) + -\nவசீகரன், குலசிங்கம் (2) + -\nஅம்ஷன் குமார் (1) + -\nஇரவீந்திரன் (1) + -\nஈழவாணி (1) + -\nகமலா, குணராசா (1) + -\nசிந்துஜா, கோபிநாத் (1) + -\nசிறீரஞ்சனி, விஜயேந்திரா (1) + -\nஜெயருபி சிவபாலன் (1) + -\nதண்பொழிலன் (1) + -\nதமிழ் மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம் (1) + -\nதமிழ்ச்செல்வன், முருகையா (1) + -\nதுளசி பாபு (1) + -\nந. வினோதரன் (1) + -\nநல்லுசுப்ரமணியம் (1) + -\nநில அளவைகள் திணைக்களம் (1) + -\nபத்மநாப ஐயர், இ. (1) + -\nபிரியதர்சன், வேலாப்போடி (1) + -\nபிரியதர்சன், வேலாப்போடி, (1) + -\nபுசாந்தன், சற்குணராசா (1) + -\nபுண்ணிய மூர்த்தி, கே. ஆர். (1) + -\nமு. க. சு. சிவகுமாரன் (1) + -\nரிலக்சன் தர்மபாலன் (1) + -\nநூலக நிறுவனம் (2099) + -\nசிறகுகள் அமையம் (4) + -\nகுலசிங்கம் வசீகரன் (3) + -\nசைவ மாணவர் சபை (3) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (2) + -\nஅஞ்சல் திணைக்களத்தின் முத்திரைப் பணியகம் (1) + -\nதண்பொழிலன் (1) + -\nநூலக நிறுவனம்த (1) + -\nயாழ் இந்து பொங்கல் விழாக்குழு (1) + -\nயாழ் மாவட்ட சாரணர் கிளை சங்கம் (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 4வது யாழ்ப்பாணம் சாரணர் குழு (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பொங்கல் விழாக்குழு (1) + -\nஅரியாலை (308) + -\nமலையகம் (298) + -\nயாழ்ப்பாணம் (198) + -\nஉரும்பிராய் (165) + -\nபருத்தித்துறை (157) + -\nமாவிட்டபுரம் (111) + -\nஅல்வாய் (93) + -\nதிருநெல்வேலி (90) + -\nஇணுவில் (89) + -\nகோப்பாய் (86) + -\nகாரைநகர் (84) + -\nநல்லூர் (70) + -\nதும்பளை (67) + -\nலண்டன் (67) + -\nநாகர் கோவில் (64) + -\nகொழும்புத்துறை (60) + -\nசுன்னாகம் (58) + -\nகொழும்பு (52) + -\nமுல்லைத்தீவு (52) + -\nதிருக்கோணேஸ்வரம் (49) + -\nநெடுந்தீவு (49) + -\nஈஸ்ட்ஹாம் (39) + -\nநயினாதீவு (39) + -\nகதிர்காமம் (32) + -\nகொடிகாமம் (32) + -\nவற்றாபளை (32) + -\nதெல்தோட்டை (31) + -\nபொகவந்தலாவை (31) + -\nவற்றாப்பளை (31) + -\nஊர்காவற்துறை (29) + -\nதொண்டைமானாறு (29) + -\nநாகர்கோவில் (29) + -\nராகலை தோட்டம் (28) + -\nகிளிநொச்சி (27) + -\nமன்னார் நகரம் (27) + -\nகற்கோவளம் (26) + -\nகீரிமலை (26) + -\nசாவகச்சேரி (26) + -\nபுங்குடுதீவு (25) + -\nஎலமுள்ள (23) + -\nகலட்டி (23) + -\nஇலங்கை (22) + -\nகபரகல தோட்டம் (22) + -\nமணற்காடு (22) + -\nஆரையம்பதி (21) + -\nவல்வெட்டித்துறை (21) + -\nஇமையானன் (20) + -\nஉடுத்துறை (19) + -\nநீர்வேலி (19) + -\nபுலோலி (19) + -\nமந்திகை (19) + -\nகுடத்தனை (18) + -\nதெல்லிப்பழை (17) + -\nமட்டுவில் (17) + -\nமண்முனை (17) + -\nமுரசுமோட்டை (17) + -\nநுவரெலியா (16) + -\nவோல்தம்ஸ்ரோ (16) + -\nA4 நெடுஞ்சாலை (15) + -\nகலவெட்டி (15) + -\nகொக்குவில் (15) + -\nஅரியாலை, நீர்நொச்சித்தழ்வு (14) + -\nகுப்பிளான் (14) + -\nமன்னார் (14) + -\nமாமுனை (14) + -\nதாளையடி (13) + -\nபொத்துவில் (13) + -\nஅச்சுவேலி (12) + -\nஇராசபாதை (12) + -\nகரவெட்டி (12) + -\nதிருகோணமலை நகரம் (12) + -\nமானிப்பாய் (12) + -\nயாழ்.நகரம் (12) + -\nலிந்துலை (12) + -\nவவுனியா (12) + -\nகச்சாய் (11) + -\nதெல்லிப்பளை (11) + -\nபுளியம்பொக்கணை (11) + -\nபேராதனை (11) + -\nமுகமாலை (11) + -\nஅளவெட்டி (10) + -\nகாங்கேசன்துறை (10) + -\nதிருகோணமலை (10) + -\nதிருக்கேதீஸ்வரம் (10) + -\nபுதுக்கோட்டை (10) + -\nபுன்னாலைக்கட்டுவன் (10) + -\nமாதகல் (10) + -\nஇலண்டன் (9) + -\nசெம்பியன்பற்று (9) + -\nதுணுக்காய் (9) + -\nநெடுந்தீவு மத்தி (9) + -\nதம்பிராசா சுரேஸ்குமார் (50) + -\nஜோன் அபெர்குறொம்பி அலெக்சாண்டர் (47) + -\nகோகிலா மகேந்திரன் (36) + -\nவில்லியம் ஹென்றி ஜக்சன் (24) + -\nஇராசரத்தினம், மயிலு (12) + -\nபத்மநாப ஐயர், இ. (12) + -\nசோல்ராசு (11) + -\nசதாசிவம், ஆறுமுகம். (9) + -\nசுரேஸ்குமார், த. (9) + -\nகிருஷ்ணா, ச. (6) + -\nபி. கு. நா. பொன்னையாபிள்ளை (6) + -\nசின்னத்தம்பி (5) + -\nகீதாமணி, க. (4) + -\nபழனியப்ப செட்டியார் (4) + -\nப���. கு. நா. அமுர்தம் (4) + -\nவேலாயுதம் செட்டியார் (4) + -\nகோபாலரத்தினம், எஸ். எம். (3) + -\nசதாசிவம், ஆறுமுகம் (3) + -\nஅகமது அப்துல் காதிர் (2) + -\nஉடையப்ப செட்டியார் (2) + -\nஎட்வர்ட் கார்ப்பென்டர் (2) + -\nஎம். செல்லையா (2) + -\nகந்தசாமி, அ. ந. (2) + -\nகனகரத்தினா, ஏ.ஜே. (2) + -\nகிருஷ்ணசாமி (2) + -\nகும. மு. சோமசுந்தரஞ் செட்டியார் (2) + -\nகுலசிங்கம் வசீகரன் (2) + -\nசந்திரா இரவீந்திரன் (2) + -\nசின்னையா சுப்பிரமணியம் (2) + -\nசு. வே. ஆறுமுகம் (2) + -\nசெ. ராம. முருகப்ப செட்டியார் (2) + -\nசொக்கலிங்கம் (2) + -\nசோமசுந்தர செட்டியார் (2) + -\nஜூலியா மார்கரெட் கமரூன் (2) + -\nடொமினிக் ஜீவா (2) + -\nதெளிவத்தை ஜோசப் (2) + -\nநல்லாஞ் செட்டியார் (2) + -\nநாகநாதன் (2) + -\nபார்வதியம்மாள் சின்னையா (2) + -\nபி. ஜே. பி. தேவராயர் செட்டியார் (2) + -\nபுஷ்பராஜன், மு. (2) + -\nமாவிட்டபுரம் கந்த சுவாமி கோவில் (2) + -\nமுத்துப்பழனியப்ப செட்டியார் (2) + -\nமுத்துலிங்கம், சண்முகம் (2) + -\nவை. ச. வை. ஆறுமுகம்பிள்ளை (2) + -\nஅச்சுதபாகன், இ. (1) + -\nஅந்தனி பிரான்சிஸ் முத்து அய்யாவு (1) + -\nஅப்புக்குட்டியாபிள்ளை (1) + -\nஅரியாலை திருமகள் வீதி ஶ்ரீ முத்து வைரவர் கோவில் (1) + -\nஅரிவாள் (1) + -\nஅருள் ஶ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் (1) + -\nஆசை ராசையா (1) + -\nஆனந்தன் (1) + -\nஇராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் (1) + -\nஇலந்தைக்குளப் பிள்ளையார் கோவில் (1) + -\nஇளங்கோவன், தம்பிராசா (1) + -\nஎமில் ஷ்மிட்ற் (1) + -\nகதிரிப்பாய் சுப்பிரமணிய வித்தியாலயம் (1) + -\nகனகசிங்க பிள்ளையார் கோவில் (1) + -\nகிராமிய சித்த மருத்துவமனை, கொடிகாமம் (1) + -\nகுச்சம் ஞான வைரவர் கோவில் (1) + -\nகுதிரைவீரன் வேடம் தரித்த மனிதன் (1) + -\nகுந்தவை (1) + -\nகுமாரசுவாமி, சு. (1) + -\nகுளங்கரை பிள்ளையார் கோவில் (1) + -\nகே. ஆர். டேவிட் (1) + -\nகொல்லல்கலட்டி வீரகத்தி விநாயகர் (1) + -\nகோப்பாய் சிவம் (1) + -\nகோம்பு ஞான வைரவர் கோவில் (1) + -\nகோவில் உட்புறம் (1) + -\nசட்டநாதன், க. (1) + -\nசதாவதானி கதிரைவேற்பிள்ளை (1) + -\nசத்தியபாலன், ந. (1) + -\nசத்தியமூர்த்தி, த. (1) + -\nசபாரத்தினம், ஆ. (1) + -\nசபாரத்தினம், ம. (1) + -\nசவுந்தரராஜன் (1) + -\nசாந்தன், ஐயாத்துரை (1) + -\nசார்ள்ஸ் ஹே கமரூன் (1) + -\nசிதம்பரப்பிள்ளை, முத்துக்குமாரர் (1) + -\nசிலோன் சின்னையா (1) + -\nசிவலோகநாயகி, இராமநாதன் (1) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (1) + -\nசுன்னாகம் பொது சந்தை (1) + -\nசுவாமி விபுலாநந்தர் (1) + -\nசெந்திவேல், சி. கா. (1) + -\nசெல்வமனோகரன், திருச்செல்வம் (1) + -\nசோழங்கன் மீனாட்சி அம்மன் கோவில் (1) + -\nஜலீலா, பார்த்தீபன் (1) + -\nஜின்னாஹ் ஷரிபுத்தீன் (1) + -\nஜேம்ஸ் டெயிலர் (1) +\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-69/2212-2010-01-19-07-07-32", "date_download": "2019-11-19T13:26:35Z", "digest": "sha1:KVJBVCKART6MWVIWS77WQPVTJ23YB2YL", "length": 17749, "nlines": 231, "source_domain": "keetru.com", "title": "டெங்கு காய்ச்சலை கண்டுபிடிப்பது... மற்றும் தடுப்பது எப்படி", "raw_content": "\nபண்டைய கால மகளிர் நோய், மகப்பேறு மருத்துவம் (GYNAECOLOGY AND OBSTETRICS)\nஆரியத்தின் ஆதிக்கத்தில் தமிழ் மருத்துவம்\nமேலை மருத்துவ எழுச்சியும் தமிழ் மருத்துவ வீழ்ச்சியும்\nஅலட்சியம் வேண்டாம் மூளையும் முக்கியம்\nசிக்குன்குன்யாவிற்கு சிறந்த தீர்வு ஹோமியோபதி\nநூல்களின் மீதான ஆசை அல்லது தேவை இன்னும் குறையவில்லை\nஎன்றே குதிப்பும் கிதப்பும் (ஒரு கத்தோலிக்கக் குருவின் சுயசரிதை)\nமாவோயிஸ்ட்கள் எதிர் சிபிஎம் வஞ்சம் எப்போது தீரும்\nபார்ப்பன குருகுலமா சென்னை ஐ.ஐ.டி\nபொருள்சார் பண்பாடு: புதைந்து கிடக்கும் பண்பாட்டு வரலாறு\nஎன் மதிப்பிற்குரிய நண்பர் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன்\nகாகிதப்பூ - அத்தியாயம் 5\nவெளியிடப்பட்டது: 19 ஜனவரி 2010\nடெங்கு காய்ச்சலை கண்டுபிடிப்பது... மற்றும் தடுப்பது எப்படி\nடெங்கு காய்ச்சலை எப்படி கண்டுபிடிப்பது...\nமற்ற பல காய்ச்சல்களைப்போல இருப்பதால் ஆரம்பத்தில் டெங்கு காய்ச்சலைக் கண்டுபிடிக்க முடிவதில்லை. சில ஸ்பெஷல் இரத்த சோதனை (1gm elisa மற்றும் RT- PCR) செய்வதன் மூலமே கண்டுபிடிக்கமுடியும். ஆனால் இந்த சோதனை மாவட்ட மருத்துவமனைகளில் மட்டுமல்ல பல மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கூட இருப்பதில்லை. மேலும் ஆரம்ப நாட்களில் இந்த சோதனையில் டெங்கு இல்லையென்று வரக்கூடும். பல நாட்களுக்குப் பிறகே இரத்த சோதனைமூலம் டெங்கு இருப்பது தெரியக்கூடும்.\nமற்ற பல வைரஸ்களைப்போலவே டெங்கு காய்ச்சல் உண்டாக்கும் வைரஸ்களைக் கொல்லும் மருந்துகள் இல்லை. அறிகுறிகளுக்குத்தான் சிகிச்சை தரவேண்டும். மிதமான காய்ச்சலானால் வீட்டில் வைத்தே சிகிச்சையளிக்கலாம். படுக்கையில் ஓய்வு, திரவ உணவுகள், காய்ச்சலுக்கு பேராசிட்டமால் போன்ற முறைகளில் பெரும்பாலான நோயாளிகள் குணமடையலாம். நோய் மோசாகும்போது, மிகுந்த அசதி, படபடப்பு, கை கால் குளிர்தல் ஆகியவை ஏற்படுமானால், நோயாளிகளை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளிக்க வேண்டும். நரம்பூசி மூலம் நீரேற்ற வேண்டும். ஆன்ட்டிபயாடிக் மருந்துகள் பொதுவாக பலனளிப்பதில்லை என்றாலும், சில சமயங்களில் தேவைப்படலாம். மிகவும் தீவிரமாக நோயிருந்தால் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதித்து புதிய உறைந்த பிளாஸ்மா, ( Fresh Frozen Plasma(FFP) தட்டணுக்கள், இரத்தச் சிவப்பணுத் தொகுதி ஆகியவை மிகுந்த அளவில் தேவைப்படலாம். ஒரு சில நோயாளிகளுக்கு தீவிரமான சிக்கல்கள் ஏற்பட்டு மரணமடையக்கூடும்.\nடெங்கு காய்ச்சல் உண்டாக்கும் வைரஸ்கள் நான்கு வகை உள்ளன. எனவே ஒரு வகை காய்ச்சல் பாதித்த நோயாளிக்கு அதே வகை காய்ச்சல் வராமல் தடுப்பாற்றல் பெறலாம். ஆனால், பிறவகை வைரஸ்களால் டெங்கு காய்ச்சல் வரும் வாய்ப்புள்ளது.\nடெங்கு காய்ச்சலை தடுப்பது எப்படி..\n>டெங்கு காய்ச்சலுக்கு உரிய சிகிச்சையில்லை என்பதால் அதைத் தடுப்பது மிகவும் முக்கியமாகிறது. பொது சுகாதார செயல் முறைகள் மூலம் கொசுக்கள் வளர்வதை தடுக்க வேண்டும். அல்லது குறைக்க வேண்டும். கொசுக்களைக் கொல்லும் மருந்தை எல்லா இடங்களிலும் அடிக்க வேண்டும். அப்படி வெளியே மருந்து அடிக்குபோது எல்லாக் கதவுகளையும் ஜன்னல்களையும் திறந்து வைக்கவேண்டும். அப்படிச் செய்தால் வீட்டுக்குள்ளிருக்கும் கொசுக்களையும் கொல்லமுடியும். அதிகதூரம் பறக்க முடியாத இந்தக் கொசுக்கள் தாங்கள் வளரும் பகுதியிலுள்ளவர்களையே கடித்து நோயைப் பரப்புகின்றன. அவை சுத்தமான நீரிலேயே வளருகின்றன என்பதால் வீட்டுக்குள் நீரைச் சேர்த்து வைக்கும் இடங்கள் திறந்திருக்குமானால் வெளியே கிடக்கும் பாத்திரங்கள், டயர்களில் தண்ணீர் தேங்குமிடங்களில் பூந்தொட்டிகளில் உள்ள தண்ணீரில் எல்லாம் வளருகின்றன. எனவே நீர் வைக்கும் பாத்திரங்களை, தண்ணீர்த்தொட்டிகளை நன்கு மூடிவைக்க வேண்டும். மேல் நிலை தண்ணீர்த்தொட்டிகளை எல்லாம் கொசு புகமுடியாத மூடிகளைக்கொண்டு மூடிவைக்கவேண்டும். மழை நீரை சேகரிப்பாத்திரங்கள் வைத்திருந்தால் அவைகளை எடுத்துவிட வேண்டும்.\nஉடலளவில் கொசுக்கடிப்பதைத் தடுக்க முழுக்கை சட்டை முழுக்கால் டவுசர்களை அணிய வேண்டும். கொசுவலைகளால் பலனில்லை. காரணம் இவை பகலில் மட்டுமே கடிக்கின்றன. கொசுக்களை அண்டவிடாமல் தடுக்கும் கிரீம்களை உடல் முழுவதும் பூசிக்கொள்ளலாம். அண்மைகாலமாக DEET-டை ஈதைல் டாலுவமைடுகொண்ட கிரிம்கள் பலன் தருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளத���. அந்த கிரீம்களை 4-5 மணிக்கொருமுறை பூசிக்கொள்ள வேண்டும். கொசு விரட்டும் மேட்கள், சுருள்கள் மற்றும் ஆவியாகும் மருந்துகள் பயன்படுத்தி வீட்டுக்குள் கொசு கடிப்பதை தடுக்கலாம்.\nடெங்கு காய்ச்சல் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு நேரடியாகப் பரவுவதில்லை.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ohotoday.com/tag/public/", "date_download": "2019-11-19T13:00:15Z", "digest": "sha1:3B3OFMX4DAN7BJMNPUDNR4MOM5MW4UYO", "length": 2476, "nlines": 34, "source_domain": "ohotoday.com", "title": "Public | OHOtoday", "raw_content": "\nகொடைக்கானல் மலைக் கிராமத்தில் பதற்றம் போலீசார் குவிப்பு…..\nகொடைக்கானல் அருகே மலைக்கிராமத்தில் பூட்டிய வீட்டில் வீரலட்சுமி என்ற பெண் எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் போதகர் மகன் உள்பட இருவர் கைது. கொலையாளி போதகர் மகன் என்பதால் போதகர் நடத்தி வந்த தேவாலயத்தையும் அவரது வீட்டையும் அடித்து நொறுக்கி பொதுமக்கள் ஆவேசம். மலைக் கிராமத்தில் பதற்றம் போலீசார் குவிப்பு. கொடைக்கானல் மேல்மலைப் பகுதியில் உள்ள கவுஞ்சி கிராமத்தில் பலசரக்குக் கடை நடத்தி வரும் பாலகிருஷ்ணன் மனைவி வீரலட்சுமி கடந்த 18 ஆம் தேதி இரவு வீட்டில் தனியாக இருந்த நிலையில் மண்ணெண்ணெய் ஊற்றி […]\nகட்டுபடுத்தப்பட வேண்டும் (27%, 3 Votes)\nதேவையில்லை (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/50886-sunil-gavaskar-raises-questions-on-virat-kohli-s-captaincy-in-test-cricket.html", "date_download": "2019-11-19T12:34:06Z", "digest": "sha1:4VHME3EMVY7R3B4EEMQ3PZIQQ63UYJZW", "length": 12312, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கோலி கேப்டனா இருந்து என்ன 'யூஸ்' ? சுனில் கவாஸ்கர் விளாசல் | Sunil Gavaskar raises questions on Virat Kohli's captaincy in Test cricket", "raw_content": "\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சென்னை மருத்துவ மாணவரின் தந்தை சரவணனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற கிளை\nமேயர் பதவிக்கான தேர்தலை மறைமுகமாக நடத்துவதற்கு அவசரச் சட்டம் கொண்டுவர தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு என தகவல்\nஉள்ளாட்சிகளில் உயர்த்தப்பட்ட சொத்துவரியை மறு��ரிசீலனை செய்ய நிதித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nசர்க்கரை ரேஷன் அட்டைகளை தகுதியின் அடிப்படையில் அரிசி ரேஷன் அட்டைகளாக மாற்றிக்கொள்ளலாம் - தமிழக அரசு\nதூத்துக்குடி மக்களவை தேர்தல் வழக்கு: கனிமொழி தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்\nஒடிசாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கினார் முதல்வர் நவீன் பட்நாயக்\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கேரளா விரைகின்றனர்\nகோலி கேப்டனா இருந்து என்ன 'யூஸ்' \nநான்கு ஆண்டுகள் இந்தியா டெஸ்ட் அணிக்கு கோலி கேப்டனாக இருந்து என்ன பயன் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் போராடி தோற்றாலும், இரண்டாவது போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. ஆனால் மூன்றாவது போட்டியில் அபார வெற்றி பெற்றது. நடந்த நான்காவது போட்டியில் வெற்றியின் அருகே சென்று தோல்வியை தழுவியது. இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியது.\nஇந்திய அணியின் இந்தத் தோல்வி குறித்து கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது இந்திய அணஇ குறித்து பல்வேறு கருத்துகள் தெரிவித்துள்ளார் அதில் \"இந்திய அணியில் 5 பிரத்யேக பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். ஆனால், எல்லோரும் விராத் கோலியை மட்டுமே நம்பி இருக்கிறார்கள். கோலியால் அனைத்து ஆட்டங்களிலும் சதமடிக்க முடியாது, அவரும் மனிதன்தான் இயந்திரம் அல்ல\" என்று கடுமையாக சாடியுள்ளார்.\nஇது குறித்து தொடர்ந்து பேசிய கவாஸ்கர் \"தோனியிடம் இருந்து டெஸ்ட் கேப்டன் பொறுப்பு கோலியிடம் சென்றபோது இந்திய அணி நிச்சயம் வீழும் என பலரும் நினைத்தனர். ஆனால் கோலி தலைமையிலான அணி பல வெற்றிகளை கண்டு, டெஸ்ட்டில் நம்பர் ஒன் அணியாக திகழ்ந்தது. ஆனால், இப்போது ஒரு பேட்ஸ்மேனாக சிறப்பாக செயல்படும் கோலி, கேப்டனாக சொதப்புகிறார்\"\n\"முக்கியமாக வெளிநாட்டு மண்ணில் இந்தியாவின் தோல்வி முகம் தொடர்ந்துக்கொண்டுதான் இருக்கிறது. ஏறக்குறைய நான்கு ஆண்டுகள் கேப்டனாக இருந்தாலும் இந்திய அணியை தோல்வியில் இருந்து மீட்டெடுக்க கோலிக்கு தெரியவில்லை\" என தெரிவித்துள்ளார் கவாஸ்கர்.\nஇந்திய அணியின் பயிற்சியாளரும் தனது நண்பருமான ரவிசாஸ்திரி குறித்து கருத்து தெரிவித்த கவாஸ்கர் \"கேப்டன் போலவே பயிற்சியாளரும் என்ன செய்வார் ஒட்டுமொத்த பேட்ஸ்மென்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியபோது வேறு என்ன செய்ய முடியும். ஆனால் கோலி இப்போது மிகவும் நெருக்கடியான நிலையில் இருக்கிறார்\" என்று தெரிவித்துள்ளார்,\nஒரே நேரத்தில் தேர்தல் : செலவு எவ்வளவு\nஎஸ்.பியான தனது மகளுக்கு சல்யூட் அடித்த துணை ஆணையர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவெற்றி மேல் வெற்றி - தோனி சாதனையை முறியடித்த விராட் கோலி\nபங்களாதேஷ் அணி சொதப்பல் - இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி\nதோல்வியை தவிர்க்க போராடும் பங்களாதேஷ் \nமுதல் டெஸ்ட்: விராத் டக் அவுட், மயங்க் அரை சதம்\nகடும் மழை: வெள்ளத்தில் தத்தளிக்கும் வெனிஸ் நகரம்\n’இனி எல்லாம் முடிஞ்சு போச்சுன்னு நினைச்சேன்’: மனம் திறந்தார் விராத் கோலி\nஇன்று, முதல் டெஸ்ட்: சாதனை டீமை சமாளிக்குமா பங்களாதேஷ்\nபுல்புல் புயல்: சேத மதிப்பு ரூ.19,000 கோடி\nமேயர் பதவிக்கு மறைமுக தேர்தல்: அமைச்சரவை கூட்டத்தில் முடிவு\nசர்க்கரை ரேஷன் அட்டையை, அரிசி அட்டையாக மாற்றலாம் - தமிழக அரசு அறிவிப்பு\nஉதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க தயாரா\n“முரசொலி நில விவகாரத்தில் புகார் அளித்தவர்களிடம் ஆதாரங்கள் இல்லை” - ஆர்.எஸ்.பாரதி\nகாதலனுடன் செல்ல எதிர்ப்பு - பெற்ற மகளை கொலை செய்த தாய்\nபிரிட்டீஸ் நடிகை விலகியதால், கதையை மாற்றினாரா ராஜமவுலி\nபொறியியல் படித்தவர்களுக்கு வேலை - விண்ணப்பிக்கத் தயாரா\n“சின்ன மகள் மட்டுமே அவனுடைய ஒரே ஆறுதல்...”- ஆண்கள் வாழ்க்கை குறித்து கவிஞர் மகுடேஸ்வரன்\nநஷ்டங்களை சமாளிக்கும் வகையில் வோடாஃபோன், ஏர்டெல் நிறுவனங்கள் புதிய முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஒரே நேரத்தில் தேர்தல் : செலவு எவ்வளவு\nஎஸ்.பியான தனது மகளுக்கு சல்யூட் அடித்த துணை ஆணையர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/55058-bangladesh-spinners-create-history-achieve-unique-record-against-west-indies.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-11-19T12:30:31Z", "digest": "sha1:BQ6QHT4Q4F6YTBIB3COC5SADJVMCKVBR", "length": 11524, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "'ஒயிட் வாஷ்' தோல்வி ! அதிர்ச்சியில் வெஸ்ட் இண்டீஸ் | Bangladesh spinners create history, achieve unique record against West Indies", "raw_content": "\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சென்னை மருத்துவ மாணவரின் தந்தை சரவணனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற கிளை\nமேயர் பதவிக்கான தேர்தலை மறைமுகமாக நடத்துவதற்கு அவசரச் சட்டம் கொண்டுவர தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு என தகவல்\nஉள்ளாட்சிகளில் உயர்த்தப்பட்ட சொத்துவரியை மறுபரிசீலனை செய்ய நிதித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nசர்க்கரை ரேஷன் அட்டைகளை தகுதியின் அடிப்படையில் அரிசி ரேஷன் அட்டைகளாக மாற்றிக்கொள்ளலாம் - தமிழக அரசு\nதூத்துக்குடி மக்களவை தேர்தல் வழக்கு: கனிமொழி தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்\nஒடிசாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கினார் முதல்வர் நவீன் பட்நாயக்\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கேரளா விரைகின்றனர்\nவெஸ்ட் இண்டீஸ் அணி பங்களாதேஷில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்த இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் பங்களாதேஷ் வெற்றிப் பெற்றுள்ளது. இந்த ஒயிட் வாஷ் தோல்வி காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅதுவும் இரண்டாவது டெஸ்ட்டில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 184 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது பங்களாதேஷ் அணி. சுழற்பந்து வீச்சாளர் மெஹ்தி ஹாசன் அபாரமாக பந்துவீசி இரு இன்னிங்ஸ்களிலும் 12 விக்கெட்டுகளை எடுத்தார்.\nபங்களாதேஷின் சிட்டகாங்கில் நடைபெற்ற முதல் டெஸ்ட் ஆட்டத்தை வென்றிருந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் ஆட்டம் டாக்காவில் நடைபெற்றது. பங்களாதேஷ் அணி தனது முதல் இன்னிங்ஸில் 508 ரன்களை குவித்தது.\nபின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 111 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாலோ ஆனைத் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 213 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வெஸ்ச் இண்டீஸ் பொறுத்தவர் ஹெட்மயர் 92 பந்துகளில் 92 பந்���ுகளில் 93 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். இதர வீரர்கள் யாரும் 30 ரன்களை கூட அடிக்க முடியாமல் அவுட்டாகினர்.\nசுழற்பந்து வீ்ச்சாளர் மெஹதி ஹசான் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டையும், இரண்டாவது இன்னிங்கிஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவரின் சுழற்பந்தில் சிக்கி வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் விரைவாக ஆட்டமிழந்தனர். இறுதியில் இன்னிங்ஸ் மற்றும் 184 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் டெஸ்ட் தொடரை வென்றது. ஆட்டநாயகநாK மெஹதி ஹசானும், தொடர் நாயகனாக ஷகிப் அல் ஹசனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\n“கழுதைக்கு இருக்கும் கருணை கூட ஐயப்பன் கோயில் தந்திரிக்கு இல்லை”- அமைச்சர் பேச்சால் சர்ச்சை\nஈவெரா சிலைகள் உயிருள்ள சிலைகளா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவீரரின் கன்னத்தில் அறைந்த பங்களாதேஷ் பந்துவீச்சாளர் சஸ்பெண்ட்\nஇன்று தொடங்குகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்..\nமிரட்டினார் குர்பாஸ், போராடினார் ஹோப்: வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியது ஆப்கான்\nவெற்றி மேல் வெற்றி - தோனி சாதனையை முறியடித்த விராட் கோலி\nபங்களாதேஷ் அணி சொதப்பல் - இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி\nதோல்வியை தவிர்க்க போராடும் பங்களாதேஷ் \nபங்களாதேஷ் 4 விக்கெட்டுகளை இழந்து திணறல் \nகுளிர்கால கூட்டத்தொடர்: அனைத்து கட்சி கூட்டத்திற்கு சபாநாயகர் அழைப்பு\nமேயர் பதவிக்கு மறைமுக தேர்தல்: அமைச்சரவை கூட்டத்தில் முடிவு\nசர்க்கரை ரேஷன் அட்டையை, அரிசி அட்டையாக மாற்றலாம் - தமிழக அரசு அறிவிப்பு\nஉதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க தயாரா\n“முரசொலி நில விவகாரத்தில் புகார் அளித்தவர்களிடம் ஆதாரங்கள் இல்லை” - ஆர்.எஸ்.பாரதி\nகாதலனுடன் செல்ல எதிர்ப்பு - பெற்ற மகளை கொலை செய்த தாய்\nபிரிட்டீஸ் நடிகை விலகியதால், கதையை மாற்றினாரா ராஜமவுலி\nபொறியியல் படித்தவர்களுக்கு வேலை - விண்ணப்பிக்கத் தயாரா\n“சின்ன மகள் மட்டுமே அவனுடைய ஒரே ஆறுதல்...”- ஆண்கள் வாழ்க்கை குறித்து கவிஞர் மகுடேஸ்வரன்\nநஷ்டங்களை சமாளிக்கும் வகையில் வோடாஃபோன், ஏர்டெல் நிறுவனங்கள் புதிய முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“கழுதைக்கு இருக்கும் கருணை கூட ஐயப்பன் கோயில் தந்திரிக்கு இல்லை”- அமைச்சர் பேச்சால் சர்ச்சை\nஈவெரா சிலைகள் உயிருள்ள சிலைகளா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-67/10391-2010-08-15-14-51-54", "date_download": "2019-11-19T13:58:11Z", "digest": "sha1:46FQ5KHXZQFMR6YI4IOVJGOSF3HCQQQR", "length": 10825, "nlines": 215, "source_domain": "keetru.com", "title": "பெண்களுக்கு தொடுஉணர்ச்சி அதிகம், ஏன்?", "raw_content": "\nநூல்களின் மீதான ஆசை அல்லது தேவை இன்னும் குறையவில்லை\nஎன்றே குதிப்பும் கிதப்பும் (ஒரு கத்தோலிக்கக் குருவின் சுயசரிதை)\nமாவோயிஸ்ட்கள் எதிர் சிபிஎம் வஞ்சம் எப்போது தீரும்\nபார்ப்பன குருகுலமா சென்னை ஐ.ஐ.டி\nபொருள்சார் பண்பாடு: புதைந்து கிடக்கும் பண்பாட்டு வரலாறு\nஎன் மதிப்பிற்குரிய நண்பர் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன்\nகாகிதப்பூ - அத்தியாயம் 5\nவெளியிடப்பட்டது: 15 ஆகஸ்ட் 2010\nபெண்களுக்கு தொடுஉணர்ச்சி அதிகம், ஏன்\nஆண்களைக் காட்டிலும் பெண்களுக்குத் தொடு உணர்ச்சி கூர்மையாக உள்ளது என்பதை நரம்பியல் அறிஞர்கள் ஏற்கனவே அறிந்திருந்தனர். ஏன் என்பது இப்போது தெரிந்துவிட்டது. ஆண்ட்டோரியோ பல்கலைக்கழக அறிஞர்கள் 100 ஆண், பெண்களை வைத்து ஆராய்ந்தனர்.\nமெல்லிய வரி வரிகளாக உள்ள மேடுகளை தொட்டு உணரும்படி செய்ததில் மிகவும் நெருக்கமாக உள்ள மேட்டு வரிகளை ஆண்களால் உணர முடியவில்லை. பெண்கள் எளிதில் அதை உணர்ந்தனர். இதற்குக் காரணம் பெண்களின் விரல்கள் ஆண்களைக் காட்டிலும் சிறிதாக இருப்பதே.\nதொடு உணர்ச்சிகளுக்காக பலவகை நரம்பு செல்கள் தோலில் உள்ளன. சிறிய மேடுகளை அறிவதற்கு மெர்கெல் (Merkel cells) வகை நரம்பு முனைகள் உதவுகின்றன. இவை வியர்வை சுரப்பிகளுக்கருகேதான் அதிகம் காணப்படுகின்றன. பெண்களுக்கு விரல்கள் சிறிதாக இருப்பதால் மெர்கெல் செல்கள் கைவிரல்களில் அதிகமாகவும், வியர்வைத் துளைகளும் அதற்கேற்ப அதிகமாகவும் இருப்பதால் அவர்களின் தொடு உணர்ச்சி கூர்மையாக உள்ளது.\n- முனைவர் க.மணி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2012/06/11/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2/", "date_download": "2019-11-19T12:42:21Z", "digest": "sha1:XSBCM37MDWATMABAXOEAFBX5GXP72IAF", "length": 17182, "nlines": 289, "source_domain": "nanjilnadan.com", "title": "என்பிலதனை வெயில் காயும் 22a | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\n← தலைகீழ் விகிதங்கள் 4\nசதகம் -சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் -2 →\nஎன்பிலதனை வெயில் காயும் 22a\nபசி, காதல், காமம் என்பதெல்லாம் உலகம் தோன்றிய காலம் முதல் இருந்து கொண்டே இருக்கிறது. திரும்பத் திரும்ப நாம் இவற்றை எழுதிக் கொண்டேதான் இருக்கிறோம். ஆனாலும் வித்தியாசமான படைப்புகளை எழுதத்தான் செய்கிறோம். ஒரு படைப்பாளி எப்படிப் பார்க்கிறான், எப்படி உணர்கிறான், எப்படி மொழியைக் கையாளுகிறான், எப்படி வெளிப்படுத்துகிறான் என்பதைப் பொறுத்து அது அமைகிறது. என் எழுத்து என் அனுபவங்களுக்கு நேர்மையாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். சமயங்களில் சில படைப்புகளில் கலைத்தன்மை குறைவாக இருந்தாலும் கூட, இருந்து விட்டுப் போகட்டுமே அது பேசுவது உண்மையாக இருக்கும் பட்சத்தில் என்று நினைக்கிறேன். படைப்பு உண்மை அனுபவத்தைப் பற்றிப் பேசும்போது அதில் கலையம்சங்கள் சில குறைந்தாலும் அதை பெரிதுபடுத்த வேண்டியதில்லை. ஜாதி, மதம், இனம், கொள்கை, கோட்பாடு, தத்துவம் இவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமல் என் அனுபவங்களுக்கு நேர்மையாக இருப்பதே என் கடமை..…..நாஞ்சில் நாடன்\nமுன்கதை :என்பிலதனை வெயில் காயும்\nபடத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், இலக்கியம், என்பிலதனை வெயில் காயும், நாஞ்சில் நாட்டு கதைகள், நாஞ்சில்நாடனின் கதைகள் and tagged என்பிலதனை வெயில் காயும், நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan. Bookmark the permalink.\n← தலைகீழ் விகிதங்கள் 4\nசதகம் -சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் -2 →\n1 Response to என்பிலதனை வெயில் காயும் 22a\nகிராமத்தைப் பற்றிய வர்ணனை அழகு.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nநாஞ்சில் நாடன் ஆஸ்திரேலியா, பாரீஸ் சுற்றுபயணம்\nவார்த்தை என்பது வசவு அல்ல\n‘மலயம்.. என்பது பொதிய மாமலை\nதன்னை அறியாமல் தானே கெடுகிறார்\nமதிப்பெண் மட்டுமே குறிக்கோள் என்ற கடிவாளத்தை தகர்க்கக் கூடியவை புத்தகங்கள்\n‘வட திசை எல்லை இமயம் ஆக\nநாஞ்சில் நாடன் பதில்கள் by வல்லினம்\nஇல்லை, இல்லை, இல்லவே இல்லை\nகொங்கு மண்ணில் நாஞ்சில் மணம்\nதேடிச் சோறு நிதம் தின்று\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (7)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (115)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/schoolstudent.html", "date_download": "2019-11-19T12:49:12Z", "digest": "sha1:DW25PFPSVUKVXAFUGF2YPAISTAGBE7U2", "length": 13191, "nlines": 74, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Schoolstudent News - Behindwoods", "raw_content": "\nமுகப்பு Read Stories in English தமிழகம் இந்தியா விளையாட்டு லைப்ஸ்டைல் உலகம் கதைகள் வணிகம் தொழில்நுட்பம் ஃபன் பேக்ட்ஸ் ஆட்டோமொபைல்ஸ்\n'மீன் பிடிக்கும்போது சூழலில் சிக்கிய சிறுவன்' .. 'காப்பாற்ற ஆற்றில் குதித்த சித்தப்பா'.. ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து நடந்த சோகம்..\n‘வைகை ஆற்றில் மூழ்கிய பள்ளி மாணவன்’.. ப்ரண்ட்ஸ் உடன் குளிக்கும்போது நடந்த விபரீதம்..\n'நிர்வாண சிலைகளைக் காட்டி'.. 'வகுப்பறையில் கணித ஆசிரியரின் செயலால்'.. அதிர்ந்த மாணவிகளின் பெற்றோர்\n'பசங்களும், பொண்ணுங்களும் ஒரே டாய்லெட் யூஸ் பண்ணுங்க'...மாணவிகளுக்கு நேரும் அவலம்\n'இதுதான் என்னோட 'பர்த்டே ட்ரீட்'...'பள்ளிக்குள் மாணவன் செய்த கொடூரம்'...நடுங்க வைக்கும் சம்பவம்\n‘சென்னையில் மாடு மீது மோதாமல் செல்ல முயற்சித்த இளைஞர்களுக்கு’.. ‘பள்ளிப் பேருந்தால் நொடிப்பொழுதில் நடந்த பயங்கரம்’..\n'ஒரு நொடியில் அறுந்த சாகசக் கயிறு.. 3வது மாடியில் இருந்து விழுந்து' .. 11 வயது மாணவிக்கு நேர்ந்த கதி\n'கையில' கெடைச்சான்.. 'தொவைச்சு' அயன் பண்ணிடுவேன்.. யாருன்னு 'நீங்களே' பாருங்க\n'காதலியை பலாத்காரம் செய்ய கல்லூரி நண்பர்களுக்கு உதவிய' பள்ளி மாணவன்.. பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடுமை\n'அவளுக்கு ஏன் இப்படி நடக்கணும்'.. 'அவ இல்லாத க்ளாஸ் ரூம்ல..'.. கலங்கிய தோழிகள்.. +2 மாணவிக்கு நேர்ந்த சோகம்\n'மிஸ்டு காலில் ஆரம்பித்த ரொமான்ஸ்'...'காதலியை நேரில் சந்தித்தபோது காத்திருந்த அதிர்ச்சி'\n'வகுப்பறையில் வைத்து மாணவிகளுக்கு ஆபாச வீடியோ'.. ஆசிரியர் மீது கொதித்தெழுந்த பெற்றோர்\nகணவர் வெளிநாட்டில்.. 'மைனர் தோழிக்கு திருமணம் செய்துவைத்த பள்ளி மாணவியின் சோக முடிவு\n‘ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க எளிய முறை’.. ‘அசத்திய அரசு பள்ளி மாணவி’.. குவியும் பாராட்டுக்கள்..\n'.. 'அப்போ பகவான்'.. 'இப்போ அம்ரிதா'.. டிஸ்மிஸ் செய்யப்பட்ட ஆசிரியை.. கதறி அழுத பிள்ளைகள்\n'உன்ன விடமாட்டேன்'...'புறா'விற்காக '100 அடி' ஆழக் கிணற்றில் விழுந்த சிறுவன்'...பரபரப்பு சம்பவம்\n'இதுகூட தெரியாம'...'எதுக்கு 'பள்ளிக்கு' வர்ற'... தலைக்கேறிய கோபத்தில்...'ஆசிரியையின் கணவர்' செய்த செயல்\n'மாடிக்கு வா'.. 'வீட்டுக்குள் புகுந்து மிரட்டி'.. 'ஆசிரியர் செய்த காரியம்'.. மாணவிக்கு நேர்ந்த கொடூரம்\n'மூளையில் ஓங்கி அடித்த 3 கிலோ இரும்பு குண்டு'.. தன்னார்வலராக சென்ற '17 வயது மாணவர் பலி'\n2020-ம் ஆண்டு 'விடுமுறை' நாட்கள் அறிவிப்பு.. ஆனா அதுலேயும்.. ஒரு 'திகில்' சம்பவம் இருக்கு\nகனமழை காரணமாக பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை.. எந்தெந்த மாவட்டங்கள்..\nநீயெல்லாம் என்ன எதுத்து பேசுறியா..தீண்டாமையால்.. சக மாணவனின் முதுகை பிளேடால் கிழித்த மாணவன்\n'பண்டிகை'யை கொண்டாடுங்க... தீபாவளிக்கு.. ஒருநாள் 'எக்ஸ்டிரா' லீவ்\n.. கேள்வி கேட்ட 'மாணவனுக்கு'.. ஆசிரியரால் 'நடந்த' கொடூரம்\nWatch Video: மொத 'பரிசு' யாருக்கு.. குழம்பும் நெட்டிசன்கள்.. பதில் தெரிஞ்சா சொல்லுங்க\n 2 ஆயிரம் ரூபாய் கூட இல்லயா 14 வயது சிறுமியை பலாத்காரம் செய்துவிட்டு நண்பனிடம் அனுப்பிவைத்த பள்ளிச் சிறுவர்கள் 14 வயது சிறுமியை பலாத்காரம் செய்துவிட்டு நண்பனிடம் அனுப்பிவைத்த பள்ளிச் சிறுவர்கள்\n“மாணவிகள்.. பெற்றோர்.. ஆசிரியர்கள்.. அத்தன பேரயும் ‘அந்த மாதிரி’ மார்ஃபிங் பண்ணியிருக்கேன்.. எவ்ளோ தருவீங்க\n'.. '12 ஆசிரியர்கள்.. 10 மாணவர்கள் சேர்ந்து'.. சென்னையில் +1 மாணவிக்கு நேர்ந்த கொடுமை'\n'என்னோட இந்த திறமைக்கு இன்ஸ்பிரேஷனே இவர்தான்'.. வைரலாகும் வளரிளம் பெண்\n'இப்படியா நடக்கணும்'.. ஒலிம்பிக் தீபம் ஏந்தி ஆசையாக ஓடிய மாணவனுக்கு நேர்ந்த பரிதாபம்\n'என் கண்ணு முன்னாடியே என் பையனுக்கு'...'எமனாக வந்த தண்ணீர் லாரி'... சென்னையில் நடந்த கொடூரம்\n'எம் மகள் இதனாலதான் இப்படி பண்ணிட்டா'.. 'பள்ளி மாணவியின்' விபரீத முடிவு.. தாய் சொல்லும் காரணம்\n'சின்ன வயசுல இருந்தே'... 'ரொம்ப ஆச பட்டா சார்'.. 'ஆனா இந்த முடிவ எடுப்பான்னு நினைக்கல\n'சிதறி கிடந்த ஆணுறை'... 'கழுத்தில் கொடூர வெட்டு'... 'என்ன தான் நடந்தது அவனுக்கு\n'உன்ன நம்பி தானே வந்தேன்'... 'காதலன் செய்த வெறிச்செயல்'... சிறுமிக்கு நேர்ந்த பயங்கரம்\n'இனிமேல் இப்படி பண்ணுவியா'... 'கேமராவில் சிக்கிய ஆசிரியர்'...பதற வைக்கும் சம்பவம்\n'இந்த 'வீடியோ'வ பாத்த யாரு தான் அழமாட்டாங்க'... 'பலரையும் நெகிழ வைத்த'... வைரல் வீடியோ\n'சினிமாவையே மிஞ்சிட்டீங்க'...' சென்னை'யில் மாணவர்கள் செய்த அட்டூழியம்' ... வைரலாகும் வீடியோ\n'சென்னை'க்கு சோதனை மேல் சோதனை'...'பள்ளி எடுத்த அதிரடி முடிவு' ... அதிர்ச்சியில் பெற்றோர்கள் \n‘துப்பாக்கியோடு வந்த ஒருவன்.. வகுப்புலயே துப்பாக்கியுடன் இருந்த இன்னொருவன்’.. அலறித்துடித்த பள்ளி சிறுவர்கள்.. பரபரப்பு சம்பவம்\n'சோக்கிதார்' இல்ல...அவர் ஒரு 'திருடன்'...'கோரஸாக கத்திய சிறுவர்கள்'...வைரலாகும் வீடியோ\n'டைமுக்கு எக்ஸாம் ஹாலுக்கு போயிடனும்’.. குதிரையில் பறந்த பள்ளி மாணவி.. வைரல் வீடியோ\n'என் கண் முன்னாடியே'...'தங்கச்சிக்கு இப்படி ஆகிப்போச்சே'..நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்\n'16 வயது மாணவனுக்கு 4 நாளாக பாலியல் தொல்லை’: போக்சோ சட்டத்தில் கைதான ஆசிரியை\n'சாப்பாட்டை ஆன்லைனில் ஆர்டர் செய்யும் பெற்றோர்'...குழந்தைகளுக்கும் இப்��டியா\nமாணவியின் பொதுத் தேர்வுக்காக, பாட்டியின் இறுதிச் சடங்கை தள்ளிவைத்த உறவினர்\n10-ஆம் வகுப்பு தேர்வறையில் அதிகாரிகள் நடத்திய விதத்தால் மாணவி எடுத்த விபரீத முடிவு\n‘திருமணத்துக்கு உடன்படாத பள்ளி மாணவியை..’: பெற்றோர்கள் எடுத்த முடிவு.. தங்கையின் சமயோஜிதம்.. பரபரப்பு சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/technology/bsnl-prepaid-plan-now-offers-extra-15gb-data.html", "date_download": "2019-11-19T12:46:49Z", "digest": "sha1:HJYOR5MIP4MFX6TXO5KFZJC4WORBUZ47", "length": 8459, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "BSNL prepaid plan now offers extra 1.5GB data | Technology News", "raw_content": "\n‘ஒரு நாளைக்கு 1 GB மட்டும் இல்ல’.. ‘அதுக்கும்மேல ஆனா அதே விலையில’ பிரபல நெட்வொர்க் -ன் அதிரடி அறிவிப்பு..\nமுகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்\nவாடிக்கையாளர்களை கவரும் வகையில் பிஎஸ்என்எல் பல அதிரடி சலுகைகளை அறிவித்து வருகிறது.\nபெரிய அளவிலான நிதி நெருக்கடிக்கு ஆளான பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம், வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொள்ளவும், புதிய வாடிக்கையாளர்களை கவரும் வகையிலும் பல அதிரடியான ஆஃபர்களை அறிவித்து வருகிறது. சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.1699 -க்கு ரீசார்ஜ் செய்தால் 365 நாட்களுக்கு பயன்படுத்தும் வகையில் இருந்த சலுகையை 455 நாட்களாக அதிகரித்தது. மேலும் நாளொன்றுக்கு 3.5 GB டேட்டா என பல அதிரடி சலுகைகளை வழங்கியது.\nஇந்நிலையில் பிஎஸ்என்எல் ரூ.429 ப்ரீபெய்ட் திட்டத்தில் புதிதாக சலுகை ஒன்றை வழங்குகிறது. இந்த திட்டத்தில் நாளொன்றுக்கு 1 GB வீதம் மொத்தம் 71 நாட்கள் பயன்படுத்தும் வகையில் இருந்தது. இதில் இனிமேல் 1.5 GB டேட்டா கூடுதலாக வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வாடிக்கையாளர்கள் நாளொன்றுக்கு 2.5 GB டேட்டா பயன்படுத்த முடியும். மேலும் இந்த சலுகை அக்டோபர் 2019 வரை மட்டுமே கிடைக்கும் என பிஎஸ்என்எல் என தெரிவித்துள்ளது.\nசமீபத்தில் ஜியோ அவுட் கோயிங் கால்ஸ்களுக்கு நிமிடத்துக்கு 6 பைசா வசூலிக்கப்படும் என அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதிலிருந்து ஏர்டெல், வோடஃபோன், ஐடியா போன்ற நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு சில சலுகைகளை அறிவித்து வருகிறது. இதில் ஏர்டெல், வோடஃபோன், ஐடியா போன்ற நிறுவனங்கள் அவுட்கோயிங் கால்களுக்கு வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படாது என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.\n'திட்டி தீர்த்த நெட்டிசன்கள்'... 'புதிய அதிரடி ஆஃபரை அறிவித்த ஜியோ'...வாடிக்கையாளர்களை கவருமா\nஜியோ, ஏர்டெல், வோடபோனுக்கு 'செம' போட்டி.. களத்தில் 'குதித்த' நிறுவனம்\nஜியோவுக்கு போட்டியாக களமிறங்கிய ஏர்டெல், வோடஃபோன்..\n‘இனி மற்ற நெட்வொர்க் போன்களுக்கு’.. ‘அழைத்துப் பேசினால் கட்டணம்’.. ‘பிரபல நிறுவனத்தின் புதிய அறிவிப்பு’..\nஇனி 25 செகண்ட் தானா.. ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் எடுத்த அதிரடி முடிவு..\nரூபாய் 699-க்கு மொபைல்..'இலவச' டேட்டா..தீபாவளிக்கு செம 'பரிசு' கொடுக்கும் ஜியோ\n'ரிங் நேரத்தை குறைத்த ஜியோ'... 'ஏர்டெல் நிறுவனம் புகார்'\nரூ.599-க்கு 'ரீசார்ஜ்' பண்ணா...ரூபாய் '4 லட்சத்துக்கு' இது இலவசம்\n‘ஜியோவுக்கு போட்டியாக களமிறங்கியுள்ள பிரபல நிறுவனம்’.. ‘அதிரடி அறிவிப்பால் உற்சாகத்தில் பயனாளர்கள்’..\n‘இனி வெறும் 99 ரூபாய் தான்’.. பிரபல நிறுவனத்தின் ‘அதிரடி அறிவிப்பால்’.. உற்சாகத்தில் பயனாளர்கள்..\n‘நிர்வாக செலவை குறைக்க’... ‘பிரபல டெலிகாம் நிறுவனம்’... ‘ஊழியர்களை வைத்து’... ‘எடுக்கும் அதிரடி திட்டம்’\n‘மினிமம் ரீசார்ஜ் கட்டணத்தைக் குறைத்து’... ‘அதிரடி சலுகை வழங்கிய பிரபல நிறுவனம்’\n‘இனி ரூ.96-க்கு ரீசார்ஜ் செய்தால் போதும்’.. ‘பிரபல நிறுவனம் அறிவித்துள்ள அதிரடி சலுகை’..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2019-11-19T14:15:51Z", "digest": "sha1:MFCUYIO3GEQIZFIAUR5N4MVKFVOKPORL", "length": 11186, "nlines": 195, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜுலான் கோஸ்வாமி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதுடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்\nபந்துவீச்சு நடை வலதுகை வேகப்பந்து\nமுதற்தேர்வு (cap 8) சனவரி 14, 2002: எ இங்கிலாந்து\nகடைசித் தேர்வு ஆகத்து 29, 2006: எ இங்கிலாந்து\nமுதல் ஒருநாள் போட்டி (cap 100) சனவரி 6, 2002: எ இங்கிலாந்து\nகடைசி ஒருநாள் போட்டி மார்ச்சு 21, 2009: எ ஆத்திரேலியா\nதேர்வு ஒ.நா இ -20\nஆட்டங்கள் 8 100 6\nஓட்டங்கள் 263 420 43\nதுடுப்பாட்ட சராசரி 29.22 12.00 –\nஅதிகூடிய ஓட்டங்கள் 69 46 27*\nபந்துவீச்சுகள் 1618 4735 132\nவீழ்த்தல்கள் 33 109 2\nபந்துவீச்சு சராசரி 16.36 22.66 60.50\n5 வீழ்./ஆட்டம் 3 1 0\n10 வீழ்./போட்டி 1 0 0\nசிறந்த பந்துவீச்சு 5/25 5/16 2/14\nபிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 5/– 38/– 2/–\nசெப்டம்பர் 22, 2009 தரவுப்படி மூலம்: CricketArchive\nஜுலான் கோஸ்வாமி (Jhulan Goswami, பிறப்பு: நவம்பர் 25 1982), இந்தியா பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் எட்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 100 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஆறு இருபது20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2001/02 - 2006 பருவ ஆண்டுகளில், இந்தியா பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 2001/02 - 2010/11 பருவ ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.\nஅரித்துவாரமங்கலம் ஏ. கே. பழனிவேல்\nஇராமநாதபுரம் சி. சே. முருகபூபதி\nஎம். பி. நாச்சிமுத்து முதலியார்\nவழுவூர் பி. இராமையா பிள்ளை\nநர்த்தகி நடராஜ் - (2019)\nஇந்திய பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2019, 09:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/M/spl_detail.php?id=2389346", "date_download": "2019-11-19T14:13:46Z", "digest": "sha1:ONRSVP3KGQEFXMUCZRE2FO3MYHEKGZUE", "length": 38713, "nlines": 76, "source_domain": "www.dinamalar.com", "title": "'லகரம்' இங்கே, 'தகரமா' அடிவாங்குது! | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் ���மிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nசித்ரா... மித்ரா ( திருப்பூர்)\n'லகரம்' இங்கே, 'தகரமா' அடிவாங்குது\nமாற்றம் செய்த நாள்: அக் 15,2019 10:33\nதெருக்களில், மக்களின் கூட்டமும், வாகன நெரிசலும், தீபாவளி நெருங்கி விட்டதை உணர்த்தியது. அந்த நெரிசலுக்குள் சித்ராவும், மித்ராவும் எறும்பு ஊர்வதை போல் சென்று கொண்டிருந்தனர்.''கிடைக்கிறது ஒரு சண்டே. இன்னைக்கு டிரஸ் எடுத்திட்டா, அடுத்த வாரம், கொஞ்சம் ப்ரீயா இருக்கலாமுன்னு வந்தா, என்ன இவ்ளோ கூட்டம்,'' என்று மலைத்தாள் சித்ரா.''ஆமாக்கா... எல்லாம் வெளியூர்க்காரங்கதான்.\nஒரு வாரத்துக்கு முன்னாடியே அவங்கெல்லாம் ஊருக்கு போவாங்க. அதனாலதான் இவ்ளோ 'ரஷ்'ஷா இருக்கு,'' என்றாள் மித்ரா.''சரிடி மித்து. கூட்டம் கொஞ்சம் குறையட்டும். அதுக்குள்ள 'லைட்'டா, டிபன் சாப்பிட்டுக்கலாம்,'' என்றவாறு, ஓட்டல் பார்க்கிங்கில் வண்டியை நிறுத்தினாள்.இருவரும் ஆர்டர் கொடுத்து விட்டு காத்திருந்தனர்.''நடக்காத கூட்டத்துக்கு, 300 ரூபா கொடுத்தாங்களாம்,'' சித்ரா சொன்னதும், ''அது.. எங்க நடந்த கூத்துங்க்கா'' மித்ரா ஆர்வமானாள்.''எம்.ஜி.ஆரின் அம்மா பேரில் இயங்கும் கூட்டுறவு சங்கத்துல, ஒரு வருஷமா கூட்டம் நடத்தாமலேயே, 'ஓட்டிட்டு' இருந்தாங்க. இதைப்பத்தி, இயக்குனர்கள் முணுமுணுக்க ஆரம்பிச்சிட்டாங்களாம்,''''இதை தெரிஞ்சுகிட்ட சங்க தலைவர், 'மூனு' கூட்டம் நடத்தியிருக்கோணும். ஒரு கூட்டத்துக்கு, 300 ரூபாய் போட்டு, ஆயிரமா கொடுத்திட்டாராம். கையோட, அவங்க வீட்டுக்கு 'லெட்ஜர்' எடுத்துட்டுப்போயி, கையெழுத்து வாங்கிட்டு வந்துட்டாராம்,'' சித்ரா விளக்கினாள்.''ஆமாங்க்கா, 'மாஜி' தலைவ ருக்கு இந்த விஷயம் தெரியுமா'' மித்ரா ஆர்வமானாள்.''எம்.ஜி.ஆரின் அம்மா பேரில் இயங்கும் கூட்டுறவு சங்கத்துல, ஒரு வருஷமா கூட்டம் நடத்தாமலேயே, 'ஓட்டிட்டு' இருந்தாங்க. இதைப்பத்தி, இயக்குனர்கள் முணுமுணுக்க ஆரம்பிச்சிட்டாங்களாம்,''''இதை தெரிஞ்சுகிட்ட சங்க தலைவர், 'மூனு' கூட்டம் நடத்தியிருக்கோணும். ஒரு கூட்டத்துக்கு, 300 ரூபாய் போட்டு, ஆயிரமா கொடுத்திட்டாராம். கையோட, அவங்க வீட்டுக்கு 'லெட்ஜர்' எடுத்துட்டுப்போயி, கையெழுத்து வாங்கிட்டு வந்துட்டாராம்,'' சித்ரா விளக்கினாள்.''ஆமாங்க்கா, 'மாஜி' தலைவ ருக்கு இந்த விஷயம் தெரியுமா''''ம்... ம்... தெரியாம இருக்குமா''''ம்... ம்... தெரியாம இருக்குமா 'சடையப்ப' வள்ளல் மாதிரி கொடுத்தா போதுமா, இதை வெச்சே 'ஆட்டம்' காட்றேன்னு, சவால் விட்டாராம்,'' என்றாள் சித்ரா.''ஒரே கட்சியில இவ்ளோ பிரச்னையா 'சடையப்ப' வள்ளல் மாதிரி கொடுத்தா போதுமா, இதை வெச்சே 'ஆட்டம்' காட்றேன்னு, சவால் விட்டாராம்,'' என்றாள் சித்ரா.''ஒரே கட்சியில இவ்ளோ பிரச்னையா பார்க்கலாம் என்ன நடக்குதுன்னு'' சொன்ன மித்ரா, ''பூ மார்க்கெட் கடைகளில், கார்ப்ரேஷன் சார்பில், 'செம' கலெக்ஷன் பார்த்துட்டாங்களாம், தெரியுங்களா பார்க்கலாம் என்ன நடக்குதுன்னு'' சொன்ன மித்ரா, ''பூ மார்க்கெட் கடைகளில், கார்ப்ரேஷன் சார்பில், 'செம' கலெக்ஷன் பார்த்துட்டாங்களாம், தெரியுங்களா'' என்றாள்.''அப்படியா, தெரியாதே...''''அக்கா... ஆயுதபூஜைக்கு, பூ மார்க்கெட் ரோட்ல நடந்து போகவே மக்கள் ரொம்பவே கஷ்டப்பட்டாங்க.\nதள்ளுவண்டி வியாபாரிங்களும், மத்தவங்களும் ரோட்டுக்கு வந்து கடை போட்டுட்டாங்க. இதைப்பார்த்துட்டு, பூ மார்க்கெட் வியாபாரிங்களும் ரோட்டில் வியாபாரம் செஞ்சாங்க,''''என்னடா, இதை கார்ப்ரேஷன் அதிகாரிங்க கண்டுக்க மாட்டாங்களானு நினைச்சுட்டு இருந்தோம். அப்புறமாத்தான் தெரிஞ்சுது, அவங்க ஊழியர்கள், ஒவ்வொரு கடைக்கும், 100 ரூபா வசூல் பண்ணிட்டாங்களாம்,''''தினம், நுாறுன்னா, மாசத்துக்கு எவ்ளோ, எத்தனை வண்டின்னு கணக்கு போடு மித்து. இப்படி பொன் முட்டையிடற வாத்து போல உள்ள தள்ளுவண்டி கடை மீது எப்படிடி கார்ப்ரேஷன்காரங்க கை வைப்பாங்க,'' என்று கூறவும், டிபன் வந்தது.இருவரும் சாப்பிட துவங்கினர்.அப்போது சித்ரா, ''ஏ.டி., இல்லாததால, சர்வே செக் ஷன் ரொம்ப மோசமாகிடுச்சு,'' என்றாள்.\n''ஏக்கா... லஞ்சம் தலைவிரிச்சு ஆடுதா''''கரெக்டா சொன்னடி. 'சவுத்' தாலுகாவுல, ஒரு ஏக்கர் நிலத்த அளக்கறதுக்கு, 'சர்வே'வுக்கு 10 ஆயிரம், துணை தாசில்தாருக்கு, 10 ஆயிரம்' கேட்கிறாங்களாம். இதனால, பாதிக்கப்பட்டவங்க, கலெக்டர் ஆபீசில், புகார் கொடுத்துட்டாங்களாம்,''''அக்கா... அங்க மட்டுமல்ல, வருவாய்த்துறையினர் பூராவும், 'வருவாய்' ஈட்றதில்தான் குறியா இருக்காங்க. ஆனா, இந்த ஆர். ஐ.,கள் மட்டும், போராட்டம் நடத்தறதில் கவனமாக இருக்காங்க,'''அப்படி என்ன அவங்களுக்கு பிரச்னை''''கரெக்டா சொன்னடி. 'சவுத்' தாலுகாவுல, ஒரு ஏக்கர் நிலத்த அளக்கறதுக்கு, 'சர்வே'வுக்கு 10 ஆயிரம், துணை தாசில்தாருக்கு, 10 ஆயிரம்' கேட்கிறாங்களாம். இதனால, பாதிக்கப்பட்டவங்க, கலெக்டர் ஆபீசில், புகார் கொடுத்துட்டாங்களாம்,''''அக்கா... அங்க மட்டுமல்ல, வருவாய்த்துறையினர் பூராவும், 'வருவாய்' ஈட்றதில்தான் குறியா இருக்காங்க. ஆனா, இந்த ஆர். ஐ.,கள் மட்டும், போராட்டம் நடத்தறதில் கவனமாக இருக்காங்க,'''அப்படி என்ன அவங்களுக்கு பிரச்னை''''பட்டா கொடுக்கறதில், முக்கிய புகார்.\nவருவாய்த்துறைக்கும், வி.ஏ.ஓ.,களுக்கும் அதிகார போட்டி தீரவே இல்லை; அதனால, பிர்கா அளவிலான வேலையை மொத்தமா ஆர்.ஐ., கிட்ட கொடுத்துட்டாங்க''''இதனால, வேலை ஜாஸ்தியாயிடுச்சுன்னு, டிஸ்ட்ரிக் முழுவதும் உள்ள, 32 ஆர்.ஐ.,களும் போராட்டம் நடத்தினாங்க. டி.ஆர்.ஓ., தலையிட்டு, கலைஞ்சு போங்க. பேசிக்கலாம்'னு, சமாதானம் சொல்லி அனுப்பிச்சாராம்,'' என்றாள் மித்ரா.''ரெவின்யூவில், இந்த பிரச்னைன்னா, யூனியனில் புதுசா ஒண்ணு கிளம்பியிருக்குது''''அப்படி... என்னங்க்கா, பிரச்னை''''அட, ஸ்டேட் முழுவதும் ஊராட்சி, ஒன்றியங்களில், பணிகளுக்கு வழங்க வேண்டிய தொகைகளுக்கு ஆன்லைன் பரிவர்த்தனை மூலம், மட்டுமே செய்ய வேண்டும்'னு, உத்தரவு உள்ளது. ஆனால், திருப்பூரில் மட்டும் இன்னும் 'செக்' பேமண்ட் மட்டுமே போகிறதாம்,''''செக்' கொடுத்தால்தான், 'பங்கு' கரெக்டா வருமாம், என, அதிகாரிகளே முடிவு செய்து, 'ஆன்லைனை' 'ஆப்லைன்' பண்ணிட்டாங்க,''''இதென்ன, கொடுமையா இருக்கு இதுக்கெல்லாம், மாவட்ட அதிகாரிதான் ஒரு முடிவு கட்டோணும்,'' சொன்ன மித்ரா, டேபிளுக்கு வந்த வெயிட்டரிடம், ''ரெண்டு காபி,'' என்றாள்.அவர் சென்றதும், ''ரூரலில் உள்ள ஒரு இன்ைஸ., சிட்டிக்கு கொண்டு வர முயற்சி நடக்குதாம்,''''அதென்ன...\nஅவருக்கு அப்படி ஒரு முக்கியத்துவம்,'' கேட்டாள் மித்ரா.''இந்த வேலையை பண்றது, லாட்டரி வியாபாரிங்களாம். காரணம் என்னன்னா, ரூரலில், இப்போ கெடுபிடி ஜாஸ்தியாயிடுச்சாம். அதனால, தங்களுக்கு நெருக்கம���ன 'மாமூல்' அதிகாரியை, இங்க கொண்டு வந்துட்டா, நல்லா லாட்டரி ஓட்டலாமுன்னு, இந்த ஐடியா பண்றாங்களாம்,''''அப்ப, போலீசை ஆட்டுவிக்கிறது, இந்த மாதிரி சட்ட விரோத செயல் செய்ற ஆசாமிங்கதான், என்பது தெளிவாயிடுச்சு,''''இதையெல்லாம், அதிகாரி கண்டுகிட்ட பரவாயில்லை,'' என்று கூறிய மித்ரா, ''ஆமாங்க்கா, உயிரோடு இருக்கிறவரை, இறந்ததா சொல்லி எப்.ஐ.ஆர்., பதிஞ்ச மேட்டர் என்னாச்சுங்க்கா'' கேள்வி கேட்டாள்.''போலீஸ்காரங்க, உட்கார்ந்த இடத்துல எல்லா வேலையும் செஞ்சதால, வந்த பிரச்னை இது. இதனால, 'டென்ஷனான' அதிகாரி, சம்பந்தப்பட்ட ஸ்டேஷன் போலீசை 'வெளுத்துட்டாராம்,'' என்று கூறி சிரித்த சித்ரா, காபி அருந்த துவங்கினாள்.''அக்கா... கவனிக்க வேண்டியவங்களை, கவனிக்க வேண்டிய விதத்தில், கவனிச்சு, காரியம் சாதிச்சுட்டாங்களாம்,''''என்னடி, விசு மாதிரி பேசறே. விஷயத்தை சொல்லுடி,''''பக்கத்தில, '...பாளையம்' ஸ்டேஷன் லிமிட்டில், 'சீட்டாட்ட' கிளப் நடக்குது. இதுக்காக, ஸ்டேஷனில் ஆரம்பிச்சு, அதிகாரிக்கு தகவல் சொல்றவர் வரைக்கும் 'கவனிப்பாம்,'. சும்மா... இல்லக்கா... மாசாமாசம், ஒரு லகரமாம்,''''அடேங்கப்பா.. கிராமத்திலயே இப்படின்னா, சிட்டியில் சொல்லவா வேணும்'' கேள்வி கேட்டாள்.''போலீஸ்காரங்க, உட்கார்ந்த இடத்துல எல்லா வேலையும் செஞ்சதால, வந்த பிரச்னை இது. இதனால, 'டென்ஷனான' அதிகாரி, சம்பந்தப்பட்ட ஸ்டேஷன் போலீசை 'வெளுத்துட்டாராம்,'' என்று கூறி சிரித்த சித்ரா, காபி அருந்த துவங்கினாள்.''அக்கா... கவனிக்க வேண்டியவங்களை, கவனிக்க வேண்டிய விதத்தில், கவனிச்சு, காரியம் சாதிச்சுட்டாங்களாம்,''''என்னடி, விசு மாதிரி பேசறே. விஷயத்தை சொல்லுடி,''''பக்கத்தில, '...பாளையம்' ஸ்டேஷன் லிமிட்டில், 'சீட்டாட்ட' கிளப் நடக்குது. இதுக்காக, ஸ்டேஷனில் ஆரம்பிச்சு, அதிகாரிக்கு தகவல் சொல்றவர் வரைக்கும் 'கவனிப்பாம்,'. சும்மா... இல்லக்கா... மாசாமாசம், ஒரு லகரமாம்,''''அடேங்கப்பா.. கிராமத்திலயே இப்படின்னா, சிட்டியில் சொல்லவா வேணும்''''நீங்க சொல்றது உண்மைதான். ஆனா, இது அதிகாரிக்கு தெரியாதுன்னு நினைக்கிறேன். ஏன்னா, டிரான்ஸ்பர் உத்தரவில், ஒருசிலரோட ஜாதகம் தெரிஞ்சதும், அவங்களுக்கு வேற போஸ்டிங் போட்டுட்டாங்க,''''ஓ... பரவாயில்லையே''''நீங்க சொல்றது உண்மைதான். ஆனா, இது அதிகாரிக்கு தெரியாதுன்னு நினைக்கிறேன். ஏன்னா, டிரான்ஸ்பர் உத்தரவில், ஒருசிலரோட ஜாதகம் தெரிஞ்சதும், அவங்களுக்கு வேற போஸ்டிங் போட்டுட்டாங்க,''''ஓ... பரவாயில்லையே இது எங்க நடந்தது''''இங்கதான், கோழிப்பண்ணையூர் சப்-டிவிஷனில்தான். தனிப்பிரிவுக்கு மாத்தின போலீசின் உண்மை நிலவரம் தெரிஞ்சதால், அவரை துாக்கிட்டு, பழைய போஸ்டிங் போட்டுட்டாங்களாம்.\nஇதனால், சம்பந்தப்பட்ட இன்ஸ்., பேரதிர்ச்சி அடைஞ்சாராம்,'''பில்' கொடுத்து விட்டு, இருவரும் ஓட்டலை விட்டு வெளியே வந்தனர். அப்போது, அவ்வழியே வேனில் காங்கயம் காளை ஒன்றை கொண்டு சென்றனர்.''காங்கயம் காளையை பார்த்தவுடன், அந்த தாலுகா ஆபீசில் நடந்த வசூல்வேட்டை ஞாபகத்துக்கு வந்தது,''''என்னங்க்கா... யாருங்க்கா'' பரபரப்பாக கேட்டாள் மித்ரா.''அவசரப்படாதேடி. சொல்றேன். சட்டவிரோதமாக கல், மண், மணல் கடத்தற லாரிக்காரங்கிட்ட, லகரத்தில்தான் வசூல் பண்றாங்களாம்.\nகுறிப்பா, புதுசா வந்த ஆபீசர், பழைய ஆட்களோடு சேர்ந்து வசூல் பட்டய கிளப்புறாராம். அதுக்கு மட்டுமில்லாம, எந்த சர்டிபிகேட் கேட்டாலும், 'வைட்டமின் 'ப' வெட்டுனாதான்' கிடைக்குதாம்,''''மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய 'புனித'மான, இந்த துறையில, இந்த மாதிரி ஆபீசர்களால்தான், நேர்மையாக இருக்கற ஆட்களுக்கும் கெட்ட பேர் வருது,'' என்று சொன்ன சித்ரா, வண்டியை ஸ்டார்ட் செய்தாள். மித்ரா, உட்கார்ந்து கொண்டு, ''போலாம் ரைட்,'' என்றாள்.ரோடுகளில், மக்களின் கூட்டமும், வாகன நெரிசலும், தீபாவளி நெருங்கி விட்டதை உணர்த்தியது. அந்த நெரிசலுக்குள் சித்ராவும், மித்ராவும் எறும்பு ஊர்வதை போல் சென்று கொண்டிருந்தனர்.''கிடைக்கிறது ஒரு சண்டே. இன்னைக்கு டிரஸ் எடுத்திட்டா, அடுத்த வாரம், கொஞ்சம் ப்ரீயா இருக்கலாமுன்னு வந்தா, என்ன இவ்ளோ கூட்டம்,'' என்று மலைத்தாள் சித்ரா.''ஆமாக்கா... எல்லாம் வெளியூர்க்காரங்கதான். ஒரு வாரத்துக்கு முன்னாடியே அவங்கெல்லாம் ஊருக்கு போவாங்க. அதனாலதான் இவ்ளோ 'ரஷ்'ஷா இருக்கு,'' என்றாள் மித்ரா.''சரிடி மித்து. கூட்டம் கொஞ்சம் குறையட்டும். அதுக்குள்ள 'லைட்'டா, டிபன் சாப்பிட்டுக்கலாம்,'' என்றவாறு, ஓட்டல் பார்க்கிங்கில் வண்டியை நிறுத்தினாள்.இருவரும் ஆர்டர் கொடுத்து விட்டு காத்திருந்தனர்.''நடக்காத கூட்டத்துக்கு, 300 ரூபா கொடுத்தாங்களாம்,'' சித்ரா சொன்னதும், ''அது.. எங்க நடந்த கூத்துங்க்கா'' மித்ரா ஆர்வமானாள்.''எம்.ஜி.ஆரின் அம்மா பேரில் இயங்��ும் கூட்டுறவு சங்கத்துல, ஒரு வருஷமா கூட்டம் நடத்தாமலேயே, 'ஓட்டிட்டு' இருந்தாங்க.\nஇதைப்பத்தி, இயக்குனர்கள் முணுமுணுக்க ஆரம்பிச்சிட்டாங்களாம்,''''இதை தெரிஞ்சுகிட்ட சங்க தலைவர், 'மூனு' கூட்டம் நடத்தியிருக்கோணும். ஒரு கூட்டத்துக்கு, 300 ரூபாய் போட்டு, ஆயிரமா கொடுத்திட்டாராம். கையோட, அவங்க வீட்டுக்கு 'லெட்ஜர்' எடுத்துட்டுப்போயி, கையெழுத்து வாங்கிட்டு வந்துட்டாராம்,'' சித்ரா விளக்கினாள்.''ஆமாங்க்கா, 'மாஜி' தலைவ ருக்கு இந்த விஷயம் தெரியுமா''''ம்... ம்... தெரியாம இருக்குமா''''ம்... ம்... தெரியாம இருக்குமா 'சடையப்ப' வள்ளல் மாதிரி கொடுத்தா போதுமா, இதை வெச்சே 'ஆட்டம்' காட்றேன்னு, சவால் விட்டாராம்,'' என்றாள் சித்ரா.''ஒரே கட்சியில இவ்ளோ பிரச்னையா 'சடையப்ப' வள்ளல் மாதிரி கொடுத்தா போதுமா, இதை வெச்சே 'ஆட்டம்' காட்றேன்னு, சவால் விட்டாராம்,'' என்றாள் சித்ரா.''ஒரே கட்சியில இவ்ளோ பிரச்னையா பார்க்கலாம் என்ன நடக்குதுன்னு'' சொன்ன மித்ரா, ''பூ மார்க்கெட் கடைகளில், கார்ப்ரேஷன் சார்பில், 'செம' கலெக்ஷன் பார்த்துட்டாங்களாம், தெரியுங்களா பார்க்கலாம் என்ன நடக்குதுன்னு'' சொன்ன மித்ரா, ''பூ மார்க்கெட் கடைகளில், கார்ப்ரேஷன் சார்பில், 'செம' கலெக்ஷன் பார்த்துட்டாங்களாம், தெரியுங்களா'' என்றாள்.''அப்படியா, தெரியாதே...''''அக்கா... ஆயுதபூஜைக்கு, பூ மார்க்கெட் ரோட்ல நடந்து போகவே மக்கள் ரொம்பவே கஷ்டப்பட்டாங்க. தள்ளுவண்டி வியாபாரிங்களும், மத்தவங்களும் ரோட்டுக்கு வந்து கடை போட்டுட்டாங்க. இதைப்பார்த்துட்டு, பூ மார்க்கெட் வியாபாரிங்களும் ரோட்டில் வியாபாரம் செஞ்சாங்க,''''என்னடா, இதை கார்ப்ரேஷன் அதிகாரிங்க கண்டுக்க மாட்டாங்களானு நினைச்சுட்டு இருந்தோம். அப்புறமாத்தான் தெரிஞ்சுது, அவங்க ஊழியர்கள், ஒவ்வொரு கடைக்கும், 100 ரூபா வசூல் பண்ணிட்டாங்களாம்,''''தினம், நுாறுன்னா, மாசத்துக்கு எவ்ளோ, எத்தனை வண்டின்னு கணக்கு போடு மித்து. இப்படி பொன் முட்டையிடற வாத்து போல உள்ள தள்ளுவண்டி கடை மீது எப்படிடி கார்ப்ரேஷன்காரங்க கை வைப்பாங்க,'' என்று கூறவும், டிபன் வந்தது.இருவரும் சாப்பிட துவங்கினர்.அப்போது சித்ரா, ''ஏ.டி., இல்லாததால, சர்வே செக் ஷன் ரொம்ப மோசமாகிடுச்சு,'' என்றாள்.''ஏக்கா... லஞ்சம் தலைவிரிச்சு ஆடுதா''''கரெக்டா சொன்னடி. 'சவுத்' தாலுகாவுல, ஒரு ஏக்கர் நிலத்த அளக்கறதுக்கு, 'சர்வே'வுக்கு 10 ஆயிரம், துணை தாசில்தாருக்கு, 10 ஆயிரம்' கேட்கிறாங்களாம். இதனால, பாதிக்கப்பட்டவங்க, கலெக்டர் ஆபீசில், புகார் கொடுத்துட்டாங்களாம்,''''அக்கா... அங்க மட்டுமல்ல, வருவாய்த்துறையினர் பூராவும், 'வருவாய்' ஈட்றதில்தான் குறியா இருக்காங்க. ஆனா, இந்த ஆர். ஐ.,கள் மட்டும், போராட்டம் நடத்தறதில் கவனமாக இருக்காங்க,'''அப்படி என்ன அவங்களுக்கு பிரச்னை''''கரெக்டா சொன்னடி. 'சவுத்' தாலுகாவுல, ஒரு ஏக்கர் நிலத்த அளக்கறதுக்கு, 'சர்வே'வுக்கு 10 ஆயிரம், துணை தாசில்தாருக்கு, 10 ஆயிரம்' கேட்கிறாங்களாம். இதனால, பாதிக்கப்பட்டவங்க, கலெக்டர் ஆபீசில், புகார் கொடுத்துட்டாங்களாம்,''''அக்கா... அங்க மட்டுமல்ல, வருவாய்த்துறையினர் பூராவும், 'வருவாய்' ஈட்றதில்தான் குறியா இருக்காங்க. ஆனா, இந்த ஆர். ஐ.,கள் மட்டும், போராட்டம் நடத்தறதில் கவனமாக இருக்காங்க,'''அப்படி என்ன அவங்களுக்கு பிரச்னை''''பட்டா கொடுக்கறதில், முக்கிய புகார். வருவாய்த்துறைக்கும், வி.ஏ.ஓ.,களுக்கும் அதிகார போட்டி தீரவே இல்லை; அதனால, பிர்கா அளவிலான வேலையை மொத்தமா ஆர்.ஐ., கிட்ட கொடுத்துட்டாங்க''''இதனால, வேலை ஜாஸ்தியாயிடுச்சுன்னு, டிஸ்ட்ரிக் முழுவதும் உள்ள, 32 ஆர்.ஐ.,களும் போராட்டம் நடத்தினாங்க.\nடி.ஆர்.ஓ., தலையிட்டு, கலைஞ்சு போங்க. பேசிக்கலாம்'னு, சமாதானம் சொல்லி அனுப்பிச்சாராம்,'' என்றாள் மித்ரா.''ரெவின்யூவில், இந்த பிரச்னைன்னா, யூனியனில் புதுசா ஒண்ணு கிளம்பியிருக்குது''''அப்படி... என்னங்க்கா, பிரச்னை''''அட, ஸ்டேட் முழுவதும் ஊராட்சி, ஒன்றியங்களில், பணிகளுக்கு வழங்க வேண்டிய தொகைகளுக்கு ஆன்லைன் பரிவர்த்தனை மூலம், மட்டுமே செய்ய வேண்டும்'னு, உத்தரவு உள்ளது. ஆனால், திருப்பூரில் மட்டும் இன்னும் 'செக்' பேமண்ட் மட்டுமே போகிறதாம்,''''செக்' கொடுத்தால்தான், 'பங்கு' கரெக்டா வருமாம், என, அதிகாரிகளே முடிவு செய்து, 'ஆன்லைனை' 'ஆப்லைன்' பண்ணிட்டாங்க,''''இதென்ன, கொடுமையா இருக்கு இதுக்கெல்லாம், மாவட்ட அதிகாரிதான் ஒரு முடிவு கட்டோணும்,'' சொன்ன மித்ரா, டேபிளுக்கு வந்த வெயிட்டரிடம், ''ரெண்டு காபி,'' என்றாள்.அவர் சென்றதும், ''ரூரலில் உள்ள ஒரு இன்ைஸ., சிட்டிக்கு கொண்டு வர முயற்சி நடக்குதாம்,''''அதென்ன... அவருக்கு அப்படி ஒரு முக்கியத்துவம்,'' கேட்டாள் மித்ரா.''இந்த வேலையை பண்றது, லாட்டரி வியாபாரிங்களாம். காரணம் என்னன்னா, ரூரல���ல், இப்போ கெடுபிடி ஜாஸ்தியாயிடுச்சாம். அதனால, தங்களுக்கு நெருக்கமான 'மாமூல்' அதிகாரியை, இங்க கொண்டு வந்துட்டா, நல்லா லாட்டரி ஓட்டலாமுன்னு, இந்த ஐடியா பண்றாங்களாம்,''''அப்ப, போலீசை ஆட்டுவிக்கிறது, இந்த மாதிரி சட்ட விரோத செயல் செய்ற ஆசாமிங்கதான், என்பது தெளிவாயிடுச்சு,''''இதையெல்லாம், அதிகாரி கண்டுகிட்ட பரவாயில்லை,'' என்று கூறிய மித்ரா, ''ஆமாங்க்கா, உயிரோடு இருக்கிறவரை, இறந்ததா சொல்லி எப்.ஐ.ஆர்., பதிஞ்ச மேட்டர் என்னாச்சுங்க்கா இதுக்கெல்லாம், மாவட்ட அதிகாரிதான் ஒரு முடிவு கட்டோணும்,'' சொன்ன மித்ரா, டேபிளுக்கு வந்த வெயிட்டரிடம், ''ரெண்டு காபி,'' என்றாள்.அவர் சென்றதும், ''ரூரலில் உள்ள ஒரு இன்ைஸ., சிட்டிக்கு கொண்டு வர முயற்சி நடக்குதாம்,''''அதென்ன... அவருக்கு அப்படி ஒரு முக்கியத்துவம்,'' கேட்டாள் மித்ரா.''இந்த வேலையை பண்றது, லாட்டரி வியாபாரிங்களாம். காரணம் என்னன்னா, ரூரலில், இப்போ கெடுபிடி ஜாஸ்தியாயிடுச்சாம். அதனால, தங்களுக்கு நெருக்கமான 'மாமூல்' அதிகாரியை, இங்க கொண்டு வந்துட்டா, நல்லா லாட்டரி ஓட்டலாமுன்னு, இந்த ஐடியா பண்றாங்களாம்,''''அப்ப, போலீசை ஆட்டுவிக்கிறது, இந்த மாதிரி சட்ட விரோத செயல் செய்ற ஆசாமிங்கதான், என்பது தெளிவாயிடுச்சு,''''இதையெல்லாம், அதிகாரி கண்டுகிட்ட பரவாயில்லை,'' என்று கூறிய மித்ரா, ''ஆமாங்க்கா, உயிரோடு இருக்கிறவரை, இறந்ததா சொல்லி எப்.ஐ.ஆர்., பதிஞ்ச மேட்டர் என்னாச்சுங்க்கா'' கேள்வி கேட்டாள்.''போலீஸ்காரங்க, உட்கார்ந்த இடத்துல எல்லா வேலையும் செஞ்சதால, வந்த பிரச்னை இது. இதனால, 'டென்ஷனான' அதிகாரி, சம்பந்தப்பட்ட ஸ்டேஷன் போலீசை 'வெளுத்துட்டாராம்,'' என்று கூறி சிரித்த சித்ரா, காபி அருந்த துவங்கினாள்.''அக்கா... கவனிக்க வேண்டியவங்களை, கவனிக்க வேண்டிய விதத்தில், கவனிச்சு, காரியம் சாதிச்சுட்டாங்களாம்,''''என்னடி, விசு மாதிரி பேசறே. விஷயத்தை சொல்லுடி,''''பக்கத்தில, '...பாளையம்' ஸ்டேஷன் லிமிட்டில், 'சீட்டாட்ட' கிளப் நடக்குது. இதுக்காக, ஸ்டேஷனில் ஆரம்பிச்சு, அதிகாரிக்கு தகவல் சொல்றவர் வரைக்கும் 'கவனிப்பாம்,'. சும்மா... இல்லக்கா... மாசாமாசம், ஒரு லகரமாம்,''''அடேங்கப்பா.. கிராமத்திலயே இப்படின்னா, சிட்டியில் சொல்லவா வேணும்'' கேள்வி கேட்டாள்.''போலீஸ்காரங்க, உட்கார்ந்த இடத்துல எல்லா வேலையும் செஞ்சதால, வந்த பிரச்னை இது. இதனால, 'டென���ஷனான' அதிகாரி, சம்பந்தப்பட்ட ஸ்டேஷன் போலீசை 'வெளுத்துட்டாராம்,'' என்று கூறி சிரித்த சித்ரா, காபி அருந்த துவங்கினாள்.''அக்கா... கவனிக்க வேண்டியவங்களை, கவனிக்க வேண்டிய விதத்தில், கவனிச்சு, காரியம் சாதிச்சுட்டாங்களாம்,''''என்னடி, விசு மாதிரி பேசறே. விஷயத்தை சொல்லுடி,''''பக்கத்தில, '...பாளையம்' ஸ்டேஷன் லிமிட்டில், 'சீட்டாட்ட' கிளப் நடக்குது. இதுக்காக, ஸ்டேஷனில் ஆரம்பிச்சு, அதிகாரிக்கு தகவல் சொல்றவர் வரைக்கும் 'கவனிப்பாம்,'. சும்மா... இல்லக்கா... மாசாமாசம், ஒரு லகரமாம்,''''அடேங்கப்பா.. கிராமத்திலயே இப்படின்னா, சிட்டியில் சொல்லவா வேணும்''''நீங்க சொல்றது உண்மைதான். ஆனா, இது அதிகாரிக்கு தெரியாதுன்னு நினைக்கிறேன்.\nஏன்னா, டிரான்ஸ்பர் உத்தரவில், ஒருசிலரோட ஜாதகம் தெரிஞ்சதும், அவங்களுக்கு வேற போஸ்டிங் போட்டுட்டாங்க,''''ஓ... பரவாயில்லையே இது எங்க நடந்தது''''இங்கதான், கோழிப்பண்ணையூர் சப்-டிவிஷனில்தான். தனிப்பிரிவுக்கு மாத்தின போலீசின் உண்மை நிலவரம் தெரிஞ்சதால், அவரை துாக்கிட்டு, பழைய போஸ்டிங் போட்டுட்டாங்களாம். இதனால், சம்பந்தப்பட்ட இன்ஸ்., பேரதிர்ச்சி அடைஞ்சாராம்,'''பில்' கொடுத்து விட்டு, இருவரும் ஓட்டலை விட்டு வெளியே வந்தனர். அப்போது, அவ்வழியே வேனில் காங்கயம் காளை ஒன்றை கொண்டு சென்றனர்.''காங்கயம் காளையை பார்த்தவுடன், அந்த தாலுகா ஆபீசில் நடந்த வசூல்வேட்டை ஞாபகத்துக்கு வந்தது,''''என்னங்க்கா... யாருங்க்கா'' பரபரப்பாக கேட்டாள் மித்ரா.''அவசரப்படாதேடி. சொல்றேன். சட்டவிரோதமாக கல், மண், மணல் கடத்தற லாரிக்காரங்கிட்ட, லகரத்தில்தான் வசூல் பண்றாங்களாம்.\nகுறிப்பா, புதுசா வந்த ஆபீசர், பழைய ஆட்களோடு சேர்ந்து வசூல் பட்டய கிளப்புறாராம். அதுக்கு மட்டுமில்லாம, எந்த சர்டிபிகேட் கேட்டாலும், 'வைட்டமின் 'ப' வெட்டுனாதான்' கிடைக்குதாம்,''''மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய 'புனித'மான, இந்த துறையில, இந்த மாதிரி ஆபீசர்களால்தான், நேர்மையாக இருக்கற ஆட்களுக்கும் கெட்ட பேர் வருது,'' என்று சொன்ன சித்ரா, வண்டியை ஸ்டார்ட் செய்தாள். மித்ரா, உட்கார்ந்து கொண்டு, ''போலாம் ரைட்,'' என்றாள்.\n» சித்ரா... மித்ரா ( திருப்பூர்) முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஊரெங்கும் கஞ்சா வாசம்... கிரிமினல்களுடன் போலீஸ் 'சகவாசம்'\nஅசையாத ஆபீசர்; 'மசியாத' போலீசார்\nஅளவுக்கு மிஞ்சி 'ஆட்டம்'... உளவுக்கு அஞ்சி ஓட்டம்\nலஞ்சம் வாங்க அதிகாரி, 'தகிடுதத்தம்' வஞ்சம் தீர்க்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2013/jul/04/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%C2%A0%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-706031.html", "date_download": "2019-11-19T13:16:40Z", "digest": "sha1:DO5LGQ3T5LIZIQMWX3DWKUAM6WTI4O77", "length": 8144, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பண்ணைத் தோட்டத்தில் இளம்பெண் கொலை- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்\nபண்ணைத் தோட்டத்தில் இளம்பெண் கொலை\nBy செங்கல்பட்டு | Published on : 04th July 2013 09:57 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருப்போரூர் அருகே தனியார் பண்ணைத் தோட்டத்தில் இளம்பெண் கழுத்து நெரிக்கப்பட்டு இறந்து கிடந்தது குறித்துப் போலீஸôர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\n÷ திருப்போரூரை அடுத்த கேளம்பாக்கத்தில் பன்னீர்செல்வம் என்பவருக்குச் சொந்தமான பண்ணைத் தோட்டம் உள்ளது. அங்கு உள்ள வீட்டில் அவரும், அவரது தாயாரும் அவ்வப்போது தங்கிச் செல்வது வழக்கம்.\n÷அந்த வீட்டைப் பார்த்துக் கொள்வதற்கும், வீட்டில் வேலை செய்வதற்கும் கேளம்பாக்கம் அருகே உள்ள வெலிச்சை கிராமத்தைச் சேர்ந்த செல்வராணி(18) என்பவரை பணிக்கு வைத்திருந்தனர்.\nஇந்நிலையில் செவ்வாய்க்கிழமை பண்ணை வீட்டில் இருந்த செல்வராணியை புதன்கிழமை காலை காணவில்லை. அவரை பன்னீர்செல்வத்தின் தாயார் தேடிப் பார்த்துள்ளார். அப்போது பண்ணைத் தோட்டப் பகுதியில் செல்வராணி கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்.\nதகவல் அறிந்த கேளம்பாக்கம் போலீஸôர் சென்று செல்வராணியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுட் நியூஸ் படத்தின் விளம்பரதார நிகழ்வு\nலைஃப் ஆஃப் இந்திரா காந்தி (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nநடிகை கௌரி கிஷன் தனது புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nகமல்ஹ��சனின் 60 வருட திரை வாழ்க்கை கொண்டாட்டம்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaimalar.com/category/villupuram/", "date_download": "2019-11-19T13:27:04Z", "digest": "sha1:36UYV6UBKGYRLAQFOA577IOKJ5WQFFXE", "length": 4564, "nlines": 63, "source_domain": "www.kalaimalar.com", "title": "விழுப்புரம் — Tamil Daily News -Kalaimalar", "raw_content": "\nவிபத்தில் சிக்கிய மூதாட்டியை சிகிச்சைக்கு தனது காரிலேயே அனுப்பி வைத்த விழுப்புரம் ஆட்சியர்\n கணவன் புகாரால், பெரம்பலூர் போலீசார் மீட்டு ஒப்படைப்பு\nபெரம்பலூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் மின் வினியோகம் நிறுத்தம் : மின்வாரியம் அறிவிப்பு\nபெரம்பலூர் அருகே கள்ளக்காதல் விவகாரம் பைக்கை கொளுத்திய மர்ம நபர்கள் பைக்கை கொளுத்திய மர்ம நபர்கள்\nதேசிய அளவலான டென்னிஸ் போட்டி; பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் வித்யாஷ்ரம் வெள்ளி பதக்கம்\nபெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பள்ளியில் குழந்தைகள் தின விழா\nபள்ளிகளில், போதைப் புகையிலை பொருட்கள்: தடுக்க நடவடிக்கை தேவை\nஉள்ளாட்சி தேர்தல் திருவிழா; பெரம்பலூரில் அதிமுக சார்பில் கட்சியினர், விருப்ப மனு\nதேசிய பத்திரிகை தினம்; தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி வாழ்த்துச் செய்தி\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய, பெரம்பலூர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/sexual-abuse-incident-kumari-district", "date_download": "2019-11-19T14:21:08Z", "digest": "sha1:35E4O6I3PMJS2QYOGQJAIQG5SITTZO3T", "length": 13198, "nlines": 167, "source_domain": "www.nakkheeran.in", "title": "தாயின் காதலனால் கர்ப்பமாக்கப்பட்ட 13 வயது மாணவி... கொடூரன் கைது! | sexual abuse incident in kumari district | nakkheeran", "raw_content": "\nதாயின் காதலனால் கர்ப்பமாக்கப்பட்ட 13 வயது மாணவி... கொடூரன் கை���ு\nபாலியல் தொந்தரவுக்கு எதிராக என்னதான் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டாலும் வக்கிரபுத்தி கொண்ட அயோக்கியர்கள் அதை தொடர்ந்து செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். இதனால் தினமும் காவல்நிலையங்களில் பாலியல் புகார்கள் வந்த வண்ணமாகதான் உள்ளன.\nகுமரி மாவட்டம் இரணியல் அருகே புதுவிளையை சேர்ந்த சசிகுமார் கேரளாவில் கொத்தனார் வேலை செய்து வருகிறான். இவருடைய மனைவி வெளிநாட்டில் வேலை செய்துவந்த நிலையில் சசிகுமாரின் நடத்தையால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர்.\nஇந்தநிலையில் அதேபகுதியை சேர்ந்த சாந்தா என்பவருடன் சசிகுமாருக்கு பழக்கம் ஏற்பட்டது. சாந்தாவின் கணவர் இறந்ததால் தனது 13 வயது மகளுடன் தனியாக வசித்து வந்தார். இதனால் வறுமை சாந்தாவையும் அவளின் மகளையும் துரத்தியது. மகள் இரணியலில் உள்ள பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வருகிறாள். இந்தநிலையில் சந்தாவுக்கு சசிகுமார் பணம் உதவி செய்து வந்ததால் இருவரும் நெருங்கி பழகினார்கள்.\nமேலும் கேரளாவுக்கு வேலைக்கு சென்றுவிட்டு அடிக்கடி வரும் சசிகுமார் பணத்தை சாந்தாவிடம் கொடுத்து வந்ததார். இந்தநிலையில் சசிகுமாரின் சல்லாப புத்தி சாந்தாவின் மகள் மீது திரும்பியது. இந்தநிலையில் அடிக்கடி பள்ளியிலும் வீட்டிலும் சோர்வாக இருந்து வந்த மகளை சாந்தா மருத்துவமனைக்கு கொண்டு பரிசோதித்தபோது மாணவி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இது சாந்தாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஉடனே மருத்துவர்கள் இரணியல் போலிசுக்கு தகவல் கொடுத்தனர். போலீஸ் விசாரித்ததில் மாணவியின் கர்ப்பத்துக்கு காரணம் சசிகுமார் என தெரியவந்தது. கேரளாவுக்கு வேலைக்கு சென்று விட்டு அடிக்கடி வரும் சசிகுமார் சாந்தாவிடம் பணத்தை கொடுத்து பொருட்கள் வாங்க அனுப்பி விட்டு மது போதையில் மாணவியை மிரட்டி உல்லாசம் அனுபவித்ததை மாணவி கூறியுள்ளார்.\nஇதையடுத்து குழித்துறை அனைத்து மகளீர் போலிசார் காமக்கொடூரன் சசிகுமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசாலைகளை சீர்செய்ய வலியுறுத்தி மறியல்; காங்கிரஸ் எம்.பி, எம்எல்ஏக்கள் கைது\n''அது குட் டச் இல்லம்மா...'' குழந்தையின் புகாரில் பாய்ந்த போக்சோ..\nகாட்டுமன்னார்கோவில் அருகே சிறுமியை ம���ரட்டி பாலியல் பலாத்காரம்- 3 பேர் கைது\nடியூசனுக்கு வந்த மாணவிகளை காதலனுக்கு இரையாக்கிய டியூசன் டீச்சர் கைது\nஅதிசயம் உண்மைதான்... அவசியம் ஏற்பட்டால் இணைவோம்... கமல்ஹாசன் பேட்டி\nமூடப்பட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை...திமுக எம்.எல்.ஏக்கள் கலெக்டரிடம் மனு\nமனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை -நீதிமன்றம் தீர்ப்பு\nதேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரிய கனிமொழி மனு தள்ளுபடி -மனுதாரர் வழக்கு விசாரணைக்கு உகந்தது என உத்தரவு\nதளபதி 64 படத்திலும் விஜய் பாடுகிறாரா...\n“அவர்களை மட்டும் நம்பக்கூடாது. நாங்களும் சரியாக விளையாடவேண்டும்” -ஆர்சிபி அணி வெற்றி குறித்து பிரபல வீரர்\n360° ‎செய்திகள் 18 hrs\nஇளையராஜா இசையில் ‘சைக்கோ’ சிங்கிள் வெளியானது...\nஅரை நிர்வாணத்துடன் விருது வாங்கியது ஏன்\n24X7 ‎செய்திகள் 13 hrs\nஎடப்பாடியின் திட்டத்தை அறிந்த பாஜக செம்ம டென்ஷன்... எச்சரிக்கை விடுத்த பாஜக... அதிர்ச்சி ரிப்போர்ட்\n'கமல் 60' நிகழ்ச்சியில் கோபப்பட்ட இளையராஜா\n\"நீங்க கூப்பிட்ட உடனே என் வாழ்க்கை விடிஞ்சிருச்சு\"... கமல் விழாவில் நடிகர் வடிவேலு அதிரடி... வைரல் வீடியோ\n\"திருமாவளவனை அடிக்கணும்\"... சர்ச்சை கருத்து பதிவிட்ட நடிகை காயத்ரி ரகுராம்\nரஜினி சொல்லித்தான் ஸ்டாலினை தாக்குகிறேனா\nமு.க.ஸ்டாலின் மிசா கைதி தான்... தவறான கருத்து கூடாது... ஓய்வு பெற்ற நீதிபதி அதிரடி பதில்\nஎடப்பாடியின் திட்டத்தை அறிந்த பாஜக செம்ம டென்ஷன்... எச்சரிக்கை விடுத்த பாஜக... அதிர்ச்சி ரிப்போர்ட்\n\"நீங்க கூப்பிட்ட உடனே என் வாழ்க்கை விடிஞ்சிருச்சு\"... கமல் விழாவில் நடிகர் வடிவேலு அதிரடி... வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTE4ODA5NA==/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88:--", "date_download": "2019-11-19T14:03:27Z", "digest": "sha1:4QLF4O3BULCRB5EQIB7PF3EMXL5TXBSH", "length": 8290, "nlines": 69, "source_domain": "www.tamilmithran.com", "title": "மீனவர்களை இந்திய கடலோர காவல்படை சுடவேயில்லை: ...", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » TAMIL WEBDUNIA\nமீனவர்களை இந்திய கடலோர காவல்படை சுடவேயில்லை: ...\nராமேஸ்வரம் மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல்படை துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை என தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கள் சீனிவாசன் கூறியுள்ளார்.\nகடந்த 13ஆம் தேதி ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அவர்கள் மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். ரப்பர் குண்டுகளை கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கூறப்பட்டது.\nஇலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இந்திய கடலோர காவல்படையினர் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து நேற்று மத்திய பாதுகப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்து. சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், மீனவர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய தோட்டா, கடலோரக் காவல்படையினரது இல்லை என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் திண்டுக்கல்லில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியதாவது:- ராமேஸ்வரம் மீனவர்களை இந்திய கடலோர காவல்படை துப்பாக்கியால் சுடவில்லை.\nகடலோர காவல்படை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறுவது தவறானது.\nகடலோர காவல்படை சுடவில்லை என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது சரியானது என்று கூறியுள்ளார்.\nஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப், சிகிச்சைக்காக லண்டன் பயணம்\nசீனாவின் சாங்ஷி மாகாணத்தில் நிலக்கரி சுரங்கத்தில் வாயு கசிந்து வெடிவிபத்து: 15 பேர் உயிரிழப்பு; 9 பேர் காயம்\nபாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் மீதான தேச துரோக வழக்கு: நவ. 28ல் தீர்ப்பளிக்கிறது இஸ்லாமாபாத் நீதிமன்றம்\nகோத்தபய அதிபரான நிலையில் இலங்கையில் தமிழர்கள் மீது தாக்குதல்\nஇலங்கை அதிபராக கோத்தபய தேர்வுக்கு எதிர்ப்பு: தமிழக தலைவர்களுக்கு ராஜபக்சே மகன் கண்டனம்\nஅமளி துமளி: முதல் நாளே கொந்தளிப்புடன் துவங்கியது லோக்சபா: குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியினர் ஆவேசம்\nநாடாளுமன்ற 70ம் ஆண்டு விழாவில் காளியண்ண கவுண்டரின் வரலாறை எடுத்துரைக்க வெங்கய்யா நாயுடுவிடம் எம்பிக்கள் கோரிக்கை மனு\nகாஷ்மீர் விவகாரத்தால் நிறுத்தப்பட்ட இந்தியாவுடனான தபால் சேவைகள் மீண்டும் தொடக்கம்: பாகிஸ்தான் ஊடகங்கள் தகவல்\nதெலுங்கானாவில் தாசில்தார் எரித்���ுக்கொல்லப்பட்ட நிலையில் வருவாய் ஊழியர்கள் மீது பெட்ரோல் ஊற்றிய விவசாயி..: போலீசார் கைது\nஏழுமலையான் கோயிலில் இன்றுமுதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: பேப்பர் பெட்டி, சணல் பைகளில் லட்டு பிரசாதம்\nபாகிஸ்தான் அணியில் ஓரங்கட்டப்பட்ட மாஜி கேப்டன் சர்ப்ராஸ் ‘கம்பேக்’.. பிரதமர் இம்ரான் கான் ஆதரவால் வாய்ப்பு\nகொரிய மாஸ்டர்ஸ் சூப்பர் - 300 சாய்னா நேவால் திடீர் விலகல்: சையத் மோடி போட்டியில் தீவிர பயிற்சி\nசையத் முஷ்டாக் அலி டி20: முரளி விஜய்க்கு கணுக்காலில் காயம்.. திடீர் விலகலால் பின்னடைவு\n‘பளார்’ விட்ட வீரர் சஸ்பெண்ட்\nஆட்டம் தொடங்கும் சில மணிநேரம் முன் ஆஸி. அணியின் ‘லைன் அப்’ லீக்: வீராங்கனைக்கு ஓராண்டு ஆட தடை\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/food/food/ukkirapandian-who-feeds-the-birds-at-sayalgudi", "date_download": "2019-11-19T13:10:31Z", "digest": "sha1:UKHHSAOZOTHTQWDY36DDN4QBGD767VFI", "length": 17137, "nlines": 115, "source_domain": "www.vikatan.com", "title": "பல்வகை உயிரிணங்களுக்கு உணவளித்து உயர்ந்து நிற்கும் உக்கிரபாண்டியன்! |Ukkirapandian who feeds the birds at sayalgudi", "raw_content": "\n`இவர்தான் நிஜ ஹீரோ' - பறவைகளுக்கு உணவளித்து உயர்ந்து நிற்கும் உக்கிரபாண்டியன்\nதமிழகத்தின் கடைக்கோடி பகுதியான ராமநாதபுரம் மாவட்டத்திலும் பல்வகை உயிரினங்களுக்கும் உணவளித்து வருவதன் மூலம் உயர்ந்து நிற்கிறார் உக்கிரபாண்டியன் எனும் கிராமத்து மனிதர்.\nகாக்கைகளுக்கு காலை உணவு தரும் உக்கிரபாண்டியன். ( vikatan )\n''வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்'' என மனமுருகியவர் வள்ளலார். ஒவ்வொரு காலகட்டத்தின் போதும் மண், மரம், செடி, கொடி, உயிரினங்கள் மீது என எல்லாவற்றின் மீதும் பற்றும் பரிவும் கொண்டவர்கள் வாழ்ந்து மறைந்த பூமி தமிழகம். அந்த தமிழகத்தின் கடைக்கோடி பகுதியான ராமநாதபுரம் மாவட்டத்திலும் பல்வகை உயிரினங்களுக்கும் உணவளித்து வருவதன் மூலம் உயர்ந்து நிற்கிறார் உக்கிரபாண்டியன் எனும் கிராமத்து மனிதர்.\nசாயல்குடியில் இருந்து கமுதி செல்லும் வழியில் உள்ளது கோவிலாங்குளம் கிராமம். கோவிலாங்குளத்தையும் அதனை சுற்றியுள்ள கிராமங்களையும் வாழ்வித்து வந்தது 420 ஏக்கர் பரப்புடைய கோவிலாங்குளம் கண்மாய். வானத்து மழையினால் வழிந்தோடிய கண்மாய் கடந்த சில ஆண்டுகளாக வறட்சியின் விளைவாக வறண்ட நிலமாக மாறிப்போனது. இதனால் விவசாயத்தி��்கு துணையாக இருந்த கண்மாயில் மண்டிக்கிடக்கும் கருவேல மரங்களே மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவி வருகிறது.\nவிவசாயத்தை நம்பியிருந்த மக்கள் கருவேல மரங்களின் துணையால் கரிமூட்டம் போட்டு உயிர் பிழைத்து வரும் நிலையில் பயிர்களையும், தானியங்களையும் உட்கொண்டு கண்மாயில் உயிர் வாழ்ந்த பறவையினங்கள் பாடு திண்டாட்டமாகி போனது. இதனால் கருவேல மர இலைகளை உண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டன அவை. கருவேல மரத்தின் நிழலில் இருந்தாலே உயிரினங்களுக்கு மலட்டு தன்மை ஏற்படும் என்ற கருத்துள்ள நிலையில் அத்தகைய கருவேல இலைகளை உட்கொள்ளும் பறவைகளின் நிலையை சொல்ல வேண்டியதில்லை. இத்தகைய இக்கட்டான சூழலில் நாள் தோறும் நூற்றுக்கணக்கான பறவைகளுக்கு அரிசி, அன்னம் வழங்கி பாதுகாத்து வருகிறார் கோவிலாங்குளம் கிராம பஞ்சாயத்து முன்னாள் தலைவரான உக்கிரபாண்டி.\nதினமும் காலை 7 மணிக்கு இவரது வீட்டின் முற்றத்தில் சிட்டுக்குருவி, அணில், அடைக்கலத்தான் குருவி, காகம், மயில் என ஒவ்வொன்றாக வந்து அமருகிறது. அவற்றை கண்டதும் தயாராக வைத்திருக்கும் அரிசி மற்றும் பழைய சாதத்தினை வீட்டின் முற்றத்தில் ஆங்காங்கே சிதறி விடுகிறார்..\nதினமும் காலை 7 மணிக்கு இவரது வீட்டின் முற்றத்தில் சிட்டுக்குருவி, அணில், அடைக்கலத்தான் குருவி, காகம், மயில் என ஒவ்வொன்றாக வந்து அமருகிறது. அவற்றை கண்டதும் தயாராக வைத்திருக்கும் அரிசி மற்றும் பழைய சாதத்தினை வீட்டின் முற்றத்தில் ஆங்காங்கே சிதறி விடுகிறார். சந்தோஷத்துடன் சத்தமிட்டு கரையும் காகத்தின் குரல் கேட்டு மற்ற காகங்களும் அங்கு வந்து அமர்ந்து உக்கிரபாண்டியன் கொட்டி வைத்த உணவுகளை உட்கொள்ள துவங்குகின்றன. இதன் பின் வீட்டின் அருகில் உள்ள தனது ரைஸ் மில் முற்றத்திற்கு செல்கிறார். இவரது வரவை கண்டதும் அங்கும் ஏராளமான காக்கைகள் கூடுகின்றன. இவற்றிற்கு அருகில் உள்ள கடைகளில் இருந்து வாங்கி வரும் காராபூந்தியினை ரைஸ் மில் முற்றத்தில் தூவ சந்தோஷமாக உண்ணுகின்றன காக்கைகள்.\nஅங்கிருந்து கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து நிற்கும் கண்மாய் கரைக்கு ஒரு கையில் அரிசி பை, மறு கையில் சமைத்த சாதத்துடன் செல்கிறார். குறிப்பிட்ட இடம் வந்ததும் தான் கொண்டு வந்த அரிசி மற்றும் சாதத்தினை பகுதி பகுதியாக தூவி விட்டு கருவேல மரங்களுக்கு இடையே சென்று குரல் கொடுக்க நாளாபுறங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான மயில்கள் பாய்தோடி வருகின்றன. அங்கு கொட்டி கிடக்கும் அரிசியையும், சாதத்தினையும் கூட்டமாக சேர்ந்து உண்டு மகிழ்கின்றன மயில்கள். பொது வாழ்வில் நாட்டம் கொண்டு திருமணம் செய்து கொள்ளாமல் வாய் இல்லா ஜீவன்களுக்கு தனது தங்கை ராஜேஸ்வரி உதவியுடன் உணவு அளித்து வரும் உக்கிரபாண்டியனை சந்தித்தோம்.\nகால் படியில் துவங்கி தற்போது தினமும் 2 கிலோ அரிசி வரை மயில், காகம்,அடைக்கலத்தான் குருவிகளுக்கு கொடுத்து வருகிறேன்.\nநம்மிடம் பேசத் துவங்கிய அவர் ''சின்ன வயதில் எங்களுக்கு சொந்தமான ரைஸ் மில்லில் காகங்களுக்கு வடை வாங்கி பிச்சு போடுவேன். நாளாக நாளாக அதிக காகங்கள் வர துவங்கின. நாளடைவில் நான் வருவதை எதிர்பார்த்து அவை காத்திருந்தன. இந்நிலையில் சிலவருடங்களுக்கு முன்பு எங்கள் கிராமத்து கண்மாய் பகுதியில் மயில்கள் தானியங்கள் கிடைக்காமல் கருவேலமர இலைகளை கொத்தி தின்று கொண்டிருந்தன. 2 நாள் கழித்து அங்குசென்ற போது சிலமயில்கள் இறந்து கிடந்தன. இதனால் இறை கிடைக்காமல் தான் இவை இறந்திருக்ககூடும் என நினைத்தேன். அதனால என்னோட சொந்த செலவுல கடந்த 8 வருஷத்துக்கு முன்னாடி கால்படி அரிசி எடுத்துட்டு போய் காட்டில் தூவி வந்தேன். மறுநாள் சென்று பார்த்தபோது அந்த அரிசி எல்லாம் காலியாகி இருந்தது. இதனால் தினமும் மயில்களுக்காக அரிசி தூவ துவங்கினேன்.\nகால்படியில் துவங்கி தற்போது தினமும் 2 கிலோ அரிசி வரை மயில், காகம், அடைக்கலத்தான் குருவிகளுக்கு கொடுத்து வருகிறேன். கருவேல மரம் மூலம் எனக்கு கிடைக்கும் கொஞ்ச வருமானத்தை கொண்டு நான் செய்துவரும் சேவையினை பார்த்த கிராமத்து மக்கள் சிலரும் எனது பணிக்கு துணையாக உதவி வருகின்றனர். அமாவாசை, பெளர்ணமி நாட்களிலும், ஆதிசங்கரர், ரமண மகரிஷி, வள்ளலார், விவேகானந்தர் போன்ற மகான்கள் அவதரித்த தினத்திலும் சிறப்பு உணவாக பருப்பு சாதம் செய்து மயில்களுக்கு கொடுப்பேன். எனது வாழ்நாள் முழுவதும் இந்த பணியினை விடாமல் செய்வேன்.\nதற்போது எங்கள் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட மயில்கள் உள்ளன. இவற்றை பாதுகாக்கும் வகையில் அரசு இப்பகுதியில் மயில்கள் சரணாலயம் அமைக்க வேண்டும். நாட்டின் தேசிய பறவையாகவும், முருகனின் வாகனமாகவும் திகழும் மயில்களை காக்க அரசு உடனடியாக இதனை செய்ய வேண்டும்'' என்றார். வறிய, எழிய மனிதர்கள் மீது கூட இறக்கம் காட்ட மறுக்கும் சக மனிதர்களுக்கு மத்தியில் உணவின்றி தவிக்கும் மயில், காகங்களுக்கு உணவு அளித்து வாழ்விக்கும் உக்கிரபாண்டியனின் பணியை பெருமையோடு பாராட்டலாம்.\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த நான் 30 ஆண்டுகளுக்கும் மேலாக புகைபடத் துறையை நேசித்துக் கொண்டு இருக்கிறேன் ...10 ஆண்டுகளாக விகடனில் பணிபுரிந்து வருகிறேன் .....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/agriculture/the-success-story-of-organic-groundnut-farming-with-the-help-of-rain-gun", "date_download": "2019-11-19T12:57:12Z", "digest": "sha1:J3LVFNKJQJE54KL3XPDTIL75CKWWYIKE", "length": 11792, "nlines": 110, "source_domain": "www.vikatan.com", "title": "மானாவாரிக்கு `மழைத்தூவான்'... நிலக்கடலைக்கு உகந்த நீர் மேலாண்மை! | The success story of organic groundnut farming with the help of rain gun", "raw_content": "\nமானாவாரிக்கு `மழைத்தூவான்'... நிலக்கடலைக்கு உகந்த நீர் மேலாண்மை\nமழை கிடைக்கலைன்னா, மானாவாரி விவசாயிகள் பலரும் கவலையோடதான் இருப்பாங்க. ஆனா, நாங்க கவலைப்படுறதில்லை. இயற்கை மழை கிடைக்காத நேரத்துல, ரெயின் கன் மூலமா செயற்கை மழையை உருவாக்கி, பயிர்களுக்கு உயிர் கொடுக்கிறோம்.\nநீலகிரி தவிர, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சாகுபடி செய்யப்படும் பயிர் நிலக்கடலை. இறவை மற்றும் மானாவாரியில் அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக, மானாவாரி விவசாயிகளின் விருப்பப் பயிர். அந்த வகையில், 4 ஏக்கர் நிலத்தில் மானாவாரிப் பயிராக நிலக்கடலையைச் சாகுபடியைச் செய்துவருகிறார் பரமேஸ்வரி. நாமக்கல் மாவட்டம், கொல்லபட்டி கிராமத்தில் இருக்கிறது இவரது தோட்டம். இறவைப் பாசனத்தில் கரும்பும், அதன் அருகிலுள்ள மானாவாரி நிலத்தில் நிலக்கடலையும் சாகுபடி செய்து வருகிறார்.\n\"ஒரு ஏக்கருக்கான நிலக்கடலை வருமானம் 46,000 ரூபாய். 120 நாள்கள்ல மானாவாரியில இந்த வருமானம் கிடைக்குது. செலவுனு பார்த்தா, உழவுக்கு 3,000 ரூபாய், விதைக்கு 3,600 ரூபாய், விதைப்புக்கு 1,000 ரூபாய், களை எடுக்க 8,000 ரூபாய், இடுபொருள் 3,000 ரூபாய், அறுவடை 10,000 ரூபாய். ஆக ஒரு ஏக்கருக்கு 28,600 ரூபாய் செலவாகுது. இதைக் கழிச்சிட்டா ஒரு ஏக்கருக்கு 18,400 ரூபாய் லாபம் கிடைக்குது. பருவமழை ஏமாத்திடுச்சு. ரெயின் கன்(மழைத்தூவான்) மூலம் பாசனம் செஞ்சதால வறட்சியில இருந்து பயிர்களைக் காப்பாத்த முடிஞ்சது. அதனாலதான் இந்த லாபத்தைப் பார்க்க முடியுது\" என்றவர் மழைத்தூவான் பற்றிச் சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.\n- பாரம்பர்ய நிலக்கடலை சாகுபடி குறித்து பரமேஸ்வரி பகிர்ந்தவற்றை முழுமையாக பசுமை விகடன் இதழில் வாசிக்க > பாரம்பர்ய நிலக்கடலை... செயற்கை மழையில் இயற்கை விவசாயம்\n| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ரூ.200 மதிப்பிலான ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே> சப்ஸ்க்ரைப் செய்ய> http://bit.ly/2MuIi5Z |\n\"100 சதவிகித மானியத்துல, வேளாண்துறையிலதான் இந்த ரெயின் கன்னைக் கொடுத்தாங்க. அதைவெச்சு, மானாவாரிப் பயிரான நிலக்கடலைக்கும், இறவைப்பயிரான கரும்புக்கும் பாசனம் நடக்குது. இறவையும், மானாவாரியும் ஒரே இடத்துல செய்யறவங்க, இதைப் பயன்படுத்திக்கலாம்\" என மழைத்தூவான் மூலமாக மானாவாரிப் பயிருக்குப் பாசனம் செய்துவருவது குறித்து விவரித்தார்.\n\"மானாவாரிப் பயிருக்கு மழைத்தண்ணிதான் உயிர் மாதிரி. ஆனா, வைகாசி, ஆனியில கிடைக்க வேண்டிய பருவமழை, இப்பல்லாம் சரியான நேரத்துல கிடைக்குறதில்லை. அதனால பல நேரங்கள்ல பயிர் கருகிடுது. இதனால வானத்தைப் பார்த்துக் காத்திருக்க வேண்டியிருக்கு. மழை கிடைக்கலைன்னா, மானாவாரி விவசாயிகள் பலரும் கவலையோடதான் இருப்பாங்க. ஆனா, நாங்க கவலைப்படுறதில்லை.\nஅறுவடை செய்த நிலக்கடலையுடன் பரமேஸ்வரி\nஇயற்கை மழை கிடைக்காத நேரத்துல, ரெயின் கன் மூலமா செயற்கை மழையை உருவாக்கி, பயிர்களுக்கு உயிர் கொடுக்கிறோம். பக்கத்துலேயே எங்க வயல்ல இறவைப் பாசனம் நடக்குது. அங்கே இருக்குற மோட்டார் மூலமா, ரெயின் கன் வழியா தண்ணியைத் தெளிச்சுவிடுறோம். ஒரு ரெயின் கன் கருவி 60 அடி சுற்றளவுக்குத் தண்ணியைத் தெளிக்கும். இடம் மாத்தி மாத்தி வைக்குற வசதியோடதான் அந்தக் கருவி இருக்குது. ஒரு இடத்துல தெளிச்சதும் அடுத்த இடத்துக்குக் கொண்டு போய்வெச்சு தெளிக்கலாம்.\n15 நாளைக்கு ஒரு தடவை 10 லிட்டர் தண்ணியில 300 மி.லி பஞ்சகவ்யா கரைசலைக் கலந்து, இலைவழி உரமாக ரெயின் கன் மூலம் கொடுக்குறோம். இதனால இலை சம்பந்தமான நோய்களைக் கொடுக்குற பூச்சிகளோட தாக்கம் ரொம்பக் குறைவா இருக்குது\" என்றா���் மகிழ்ச்சியுடன்.\n- பாரம்பர்ய நிலக்கடலை சாகுபடி குறித்து பரமேஸ்வரி பகிர்ந்தவற்றை முழுமையாக பசுமை விகடன் இதழில் வாசிக்க > பாரம்பர்ய நிலக்கடலை... செயற்கை மழையில் இயற்கை விவசாயம்\n| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ரூ.200 மதிப்பிலான ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே> சப்ஸ்க்ரைப் செய்ய> http://bit.ly/2MuIi5Z |\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/topics/pensioners", "date_download": "2019-11-19T13:27:23Z", "digest": "sha1:57AL2RKU5FEM3XJVEUICMIKG3EFH7PUM", "length": 3623, "nlines": 52, "source_domain": "zeenews.india.com", "title": "pensioners News in Tamil, Latest pensioners news, photos, videos | Zee News Tamil", "raw_content": "\nமத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பர்ட்... அகவிலைப்படி 5 % உயர்வு\n1.12 கோடி அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பயனளிக்கும் வகையில், அன்பளிப்பு கொடுப்பனவை 5 சதவீதம் உயர்த்தியுள்ளது அரசு\nபொய் பிரசாரத்துக்கு முற்றுபுள்ளி வைத்த நீதிபதி - மு.க.ஸ்டாலின் மிசா கைதி தான்\nசிவசேனா-BJP கூட்டணி மேல் இன்னும் நம்பிக்கை உள்ளது: ராம்தாஸ்\nசிவசேனா குறித்து சோனியா காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை: சரத் பவார்\nWATCH: சபரிமலை அய்யப்பனை காண பக்தர்களோடு நடந்து வரும் நாய்..\nதமிழக அரசு சார்பில் மாற்று எரிசக்தி குறித்து ஒருநாள் பயிற்சி...\nஉழவர்களை வணிக ரீதியாக உயர்த்தும் வகையில் tngovt புதுதிட்டம்...\nதமிழக தலைமை தகவல் ஆணையராக ஆர்.ராஜகோபால்...\nApollo ICU-வில் அனுமதிக்கப்பட்ட பிரபல நடிகை வீடு திரும்பினார்...\nஉள்ளாட்சித் தேர்தலை தாமதப்படுத்துவது ஆபத்தானது -பாமக...\nபாஜக-வை முஹம்மது கோரியுடன் ஒப்பிடும் சிவசேனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-40-53/2014-03-14-11-17-81/28712-1", "date_download": "2019-11-19T12:49:11Z", "digest": "sha1:WBYBTBZT25ZEUZC5BDQTHIXD3IW6G7GS", "length": 47423, "nlines": 358, "source_domain": "keetru.com", "title": "ஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 1", "raw_content": "\nமறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு; நினைவுபடுத்தி தூண்டிக் கொண்டே இருப்பது எமது கடமை\nநூல்களின் மீதான ஆசை அல்லது தேவை இன்னும் குறையவில்லை\nin உங்கள் நூலகம் - நவம்பர் 2019 by ஆ.சிவசுப்பிரமணியன்\nஉங்கள் நூல்கள், கட்டுரைகளை முன்வைத்துப் பேசலாமா உங்களுடைய ஆ���ம்பகால எழுத்துகளில் பொற்காலங்கள் (1981) பற்றிய சிறு நூலும் அடிமைமுறையும் தமிழகமும் என்ற நூலும் (1984) முக்கியமானவை என்று கருதுகிறேன். அந்த இரண்டு நூல்களையும்… மேலும்...\nஉங்கள் நூலகம் - நவம்பர் 2019\nஎன்றே குதிப்பும் கிதப்பும் (ஒரு கத்தோலிக்கக் குருவின் சுயசரிதை)\nமாவோயிஸ்ட்கள் எதிர் சிபிஎம் வஞ்சம் எப்போது தீரும்\nபார்ப்பன குருகுலமா சென்னை ஐ.ஐ.டி\nஉங்கள் நூலகம் - நவம்பர் 2019\nபொருள்சார் பண்பாடு: புதைந்து கிடக்கும் பண்பாட்டு வரலாறு\nஉங்கள் நூலகம் - நவம்பர் 2019\nஎன் மதிப்பிற்குரிய நண்பர் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன்\nஉங்கள் நூலகம் - நவம்பர் 2019\nகாகிதப்பூ - அத்தியாயம் 5\nமாவோயிஸ்ட்கள் எதிர் சிபிஎம் வஞ்சம் எப்போது தீரும்\nபார்ப்பன குருகுலமா சென்னை ஐ.ஐ.டி\nதிராவிடம் X தமிழ்த் தேசியம்: கானல்நீர் தாகம் தீர்க்குமா\n\"என் பெயர்தான் இங்கு பிரச்சனை\" - ஃபாத்திமா\nஉயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கப் போராட்டம்\nகடைசிப் பதிவேற்றம்: செவ்வாய்க்கிழமை 19 நவம்பர் 2019, 11:12:04.\nகாகிதப்பூ - அத்தியாயம் 5\nஒரு கிராம் தங்கமும் ஒரு கிலோ ஆப்பிளும்\nநமது பேச்சு வழக்கில் ஒரு சிலரை நாம் நன்றாக கதை அளக்கிறான் என்று சொல்வதுண்டு. ஆற்றில்…\nசூலூர் வரலாறு - பகுதி ஒன்று: வரலாற்று வாயில்\nகடந்த காலத்தையும் நிகழ் காலத்தையும் இணைத்துப் பார்க்கும் எவருக்கும் – தலைக்கனம் வராது;…\nபுயலையும் தாங்கி நிற்கும் பனை மரம்\n\"திணைத்துணை நன்று செயினும் பனைத்துணையாகக் கொள்வார் பயன்தெரி வார்\" நன்றியின் பயனை பனையின்…\nகடல்சார் வரலாற்றில் சமூக மாற்றம்: எல்லையும் எல்லையற்றதும்\nகடல்சார் வரலாறு என்றால் என்ன கடல் சார்ந்து மனித சமூகம் கடலிலும் நிலத்திலும் நிகழ்த்தும்…\nதமிழ்நாட்டு கல்வி வளர்ச்சியை முடக்குகிறது மோடி ஆட்சியின் கல்விக் கொள்கை\nஆரியர்கள் வடக்கில்தான் படையெடுத்து வந்தார்கள். ஆனால் தெற்கில் பண்பாட்டுப் படையெடுப்பைத்தான் நடத்தினார்கள். அந்த பண்பாட்டு படையெடுப்புக்கு எதிர்ப்பாக பண்பாட்டுப் புரட்சியை பெரியார் செய்தார். பார்ப்பன எதிர்ப்பு என்பது பண்பாட்டு எதிர்ப்பு. பார்ப்பன பண்பாடு…\nபாபர் மசூதி தீர்ப்பு - சட்டப்படி வழங்கப்பட்ட தீர்ப்புதானா\nஉச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்ட தொல்பொருள் ஆய்வு முறையானதா\nஉச்ச நீதிமன்ற��் தீர்ப்பு : ‘இந்து’ ஆங்கில ஏடு எழுப்பும் கேள்விகள்\nபெரியார் முழக்கம் நவம்பர் 14, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nதிருக்குறளுக்கு மாநாடு நடத்தி மக்களிடம் கொண்டு சென்றவர், பெரியார்\nநமது நெறி திருக்குறள்; நமது மதம் - மனித தர்மம்\nபேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியனுக்கு மதிப்புறு முனைவர் பட்டம்\nசைமன் கமீஷன் விஷயமாகப் பார்ப்பனர்கள் ஆரம்பித்த பகிஷ்காரப் புரட்டுக்கு ஒருவிதத்தில்…\nதபாற்காரர் வேலைநிறுத்தம் செய்து விட்டபடியால் பாட்னாவில் குப்பைத் தொட்டிகளில் பெருவாரியான…\nதிரு. முதலியார் அவர்கள் சிறிது காலம் உறங்கிக் கிடப்பதும் பிறகு திடீரென்று பூர்வக்கியானம்…\nதீராத வினையெல்லாம் தீர்த்து வைப்பான் கோவிந்தா\nகையில் சிறு உண்டியலுடன் மஞ்சள் துணி அணிந்து நடு ரோடில் உருண்டு வருபவன் (பிராமணனல்ல; அவன்…\nஅருவம் - சினிமா ஒரு பார்வை\nநாகரிகம்... முன்னேற்றம்... வளர்ச்சி... தொழில்நுட்பம்... இப்படி மானுட வளர்ச்சி நோக்கி மிக…\nஒளிவு திவசத்தே களி- சினிமா ஒரு பார்வை\nஆதிக்க மரபணு என்ன செய்யும் என்று திக் திக் நிமிடங்களில் நம்மை உறைய வைக்கும் படம் தான்…\nசாவனரோலா எரித்துக் கொல்லப்பட்டது ஏன்\nஉலக வரலாற்றில் இத்தாலிக்கு தனியிடம் உள்ளது. அதில் சாவனரோலா எரித்துக் கொல்லப்பட்ட கொடிய…\nலன்ச் பாக்ஸ் - சினிமா ஒரு பார்வை\nஅவள் விதவிதமாக சமைக்கிறாள். அவள் கைகளின் வழியே காதலும் அன்பும்...…\nஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 1\n‘எல்லோரும் கோயிலில் மணி ஆட்டலாம்’ என்று காஞ்சி சங்கராச்சாரி சொன்னால் எப்படி ஓர் ஆச்சரியம் வருமோ, அப்படித்தான் ‘மாலை போட்டிருக்கேன்’ என்று சரவணன் சொன்னபோது, எனக்கும் வந்தது.\nசிவப்பு எறும்புகள் எல்லாம் கருணாநிதி, கறுப்பு எறும்புகள் எல்லாம் எம்.ஜி.ஆர். என்று நம்பிக் கொண்டிருந்த பால்ய காலம் தொட்டே நானும் சரவணனும் நண்பர்கள். ஏறக்குறைய 30 ஆண்டுகால நட்பு. நான் அரைக்கிளாஸ் (எங்க ஊர் Pre KG) படித்தபோது, அவன் ஒண்ணாப்பு. நாங்கள் வளர்ந்தது தென் தமிழகத்தில் கோவில்பட்டிக்கு அருகில் இருக்கும் சுப்பையாபுரம் என்ற கிராமத்தில்.\nநான் 10 வயதில் இருந்தே கடவுள் நம்பிக்கை அற்றவன். ‘தீபாவளிக்கு அன்னைக்கு மட்டும் ஏன் தலைக்கு எண்ணெய் தேய்ச்சிக் குளிக்கணும். நாளைக்கு எண்ணெய் தேய்ச்சி குளிச்சா ஆகாதா’ என்று எதிர்க்க��ள்வி கேட்பவன். பெற்றோர்கள், ஊர்ப் பெரியவர்கள் யார் பேச்சையும் அப்படியே கேட்காதவன்; எதிர்க்கேள்விகள் கேட்கும் அதிகப் பிரசங்கி. ஆனால் நன்றாகப் படிப்பவன். ஊரார் பார்வையில், அது ஒன்று மட்டுமே என்னிடம் இருந்த நல்ல அம்சம்.\nசரவணன் எனக்கு நேரெதிரான குணம் உடையவன். தண்ணீர் போன்றவன். எந்தப் பாத்திரத்தில் ஊற்றுகிறோமோ அந்த வடிவத்தில் இருப்பவன். குடும்பத்தினர் சாமி கும்பிட கூப்பிட்டாலும் போவான்; 'கோயிலுக்கு வேணாம்; சினிமாவுக்குப் போகலாம்' என்றாலும் வருவான். படிக்கும்போதே தீப்பெட்டி ஆபீஸ் வேலைக்குப் போய் வீட்டில் நல்ல பேரும் வாங்குவான்; என்னோடு சேர்ந்து கிரிக்கெட் விளையாடி கெட்ட பேரும் வாங்குவான். மனிதர்களை வகை பிரித்துப் பார்க்காதவன். எல்லோருடனும் அவனால் அன்பாகப் பழக முடியும். ஒவ்வொரு மனிதருக்கும் ஏதேனும் ஒரு நல்ல குணம், ஏதேனும் ஒரு விருப்பு வெறுப்பு இருக்குமல்லவா அது போதும் சரவணனுக்கு, அவர்களுடன் சிரித்துப் பேசவும், அவர்களுடன் நட்பு கொள்ளவும். ஆளுக்குத் தகுந்தாற்போல் நடந்துகொள்கிறானா என்றால் அதுவும் கிடையாது, அவனது இயல்பே அதுதான். அவனால் பேசுவதற்கும், பழகுவதற்கும் ஆட்கள் இல்லாமல் இருக்க முடியாது. அவனது உயிர் நண்பர்கள் நானும், தர்மாவும் (தர்மாவைப் பற்றி எனது துபாய் பயண அனுபவத்தில் எழுதுகிறேன்) என்றாலும்கூட, அதையும் தாண்டி அவனுக்கு எப்போதும் மிகப் பெரிய நண்பர்கள் வட்டம் இருக்கும்.\nஎன்னுடனான நட்பு சரவணனுக்கு எப்போதும் தொல்லையானதுதான். எனது வீட்டில் நான் செல்லப்பிள்ளை. நன்றாகப் படித்தால் போதும், வீட்டில் எந்த வேலையும் சொல்ல மாட்டார்கள். ஆனால் சரவணன் வீட்டில் அப்படி இல்லை. தீப்பெட்டி ஆபிஸ், காட்டு வேலைக்குப் போக வேண்டியவனை விளையாட இழுத்துப் போய்விடுவேன். அந்தக் கிராமத்தில் கிரிக்கெட் விளையாட 11 பேர் சேர்ப்பதற்குள் போதும் போதுமென்றாகி விடும். டீம் கேப்டன் என்ற முறையில் ஆள் கணக்கிற்கு சரவணனையும் அழைத்துப் போய் விடுவேன். விளையாடிவிட்டு வந்து, வீட்டில் திட்டு வாங்குவான். ஊரில் ஏதேனும் நல்லது, கெட்டது என்றால், கோவில்பட்டியிலிருந்து வீடியோ, VCR வரவழைத்து சினிமாப் படம் போடுவார்கள். துணைக்கு சரவணனையும் அழைத்துப் போவேன். 4 படம் பார்த்துவிட்டு விடியற்காலையில் போனால், சரவணனுக்க�� வீட்டில் பூசை காத்திருக்கும். எனது விடலைப் பருவ காதலுக்கு எத்தனையோ எதிர்ப்புகள் இருந்தபோதும், எதைப் பற்றியும் கவலைப்படாது தூது போனவன் சரவணன்.\nபள்ளிப் படிப்பிற்குப் பின் டிப்ளமோ முடித்து, பெங்களூருக்கு வேலைக்குப் போனான். நான் BE படித்து, வேலை தேட பெங்களூரு போனபோது, எனது செலவுகள் அனைத்தையும் அவனே பார்த்துக் கொண்டான். நாங்கள் சேர்ந்து சுற்றும்போது, அனைத்து முடிவுகளையும் என் விருப்பத்திற்கே விட்டுவிடுவான். என் வாழ்வின் முக்கிய தருணங்கள் அனைத்திலும் என்னுடன் இருந்திருக்கிறான். எனக்காக அனைத்தையும் விட்டுக் கொடுப்பான். அவன் மனம் நோகும்படி நான் பலமுறை நடந்ததுண்டு. ஆனால் என் மனம் நோக ஒருநாளும் அவன் நடந்தானில்லை.\nகடவுள் என்ற ஒன்றைப் பற்றி எந்த தீவிர யோசனையோ, கவலையோ இல்லாதிருந்தவன், திடீரென்று ‘அய்யப்பனுக்கு மாலை போட்டிருக்கேன்’ என்று சொன்னபோது, எனக்கு ஆச்சரியமாய் இருந்தது.\nகடவுள் நம்பிக்கை குறித்து எப்போதும் கேலி, கிண்டலுமாக இருக்கும் எனக்கு, ‘என்னுடைய பெண்குழந்தையின் கால் மற்ற குழந்தைகளைப் போல நேராக வேண்டும் என்று வேண்டி, மாலை போட்டிருக்கேன்’ என்று காரணம் சொன்னபோது, அவனிடம் பகுத்தறிவு பேச எனக்கு மனம் வரவில்லை. சரியோ, தவறோ... இந்த நம்பிக்கை பொய்யானது என்று எப்படி சொல்ல முடியும்\nஊர் சுற்றுவதின் மீதான ஆர்வம் எனக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாராவாரம் எங்கேயாவது ஒரு புது இடத்திற்குப் போக வேண்டும் என்ற ஆவல் என்னை விடாது எங்கேயாவது துரத்திக் கொண்டே இருக்கிறது. அப்படித்தான் சரவணன் சபரிமலைக்குப் போகிறேன் என்று சொன்னபோது, எந்தத் தயக்கமுமின்றி உடனடியாக 'நானும் வருகிறேன்' என்று அவனிடம் சொன்னேன். இந்த வாய்ப்பில் சபரிமலைப் பகுதிகளைச் சுற்றிப் பார்த்து விடலாம் அல்லவா\nஅவனும் மிகவும் மகிழ்ச்சியுடன், ‘குரு சாமி’யிடம் கேட்டுவிட்டுச் சொல்வதாகக் கூறினான். 'பதினெட்டுப் படி ஏற வேண்டும் என்றால், ஒரு மண்டலம் விரதம் இருக்க வேண்டும். மாலை போடாமல் வெறுமனே சபரிமலைக்கு வருவதாக இருந்தால், ஒரு வாரம் விரதம் இருந்தால் போதும்’ என்று ‘குரு சாமி’ சொன்னதாக சரவணன் சொன்னான். விரதம் என்றால் காலையில் இரண்டு இட்டிலி, பால் அல்லது பழச்சாறு; மதியம் மூன்று மணிக்கு வடை, பாயசம், மூன்று வகை கூட்டுப��� பொறியலுடன், சாம்பார், இரசம் என விருந்து சாப்பிடுவது. இரவு வழக்கம்போல் சாப்பிடுவது. அட, ரொம்ப எளிதாக இருக்கிறதே என்று நானும் ஒத்துக் கொண்டேன்.\nஆனாலும் மதிய சாப்பாடு மட்டும் கொஞ்சம் இடித்தது. அலுவலகத்தில் நண்பர்கள் எல்லாம் ஒரு மணிக்கு சாப்பிடப் போவோம். மூன்று மணிக்கு என்றால் நான் தனியாகப் போய் சாப்பிட வேண்டும். பிரச்சினையை அய்யப்பனிடமே கொண்டு போய்விடலாம் என்று முடிவெடுத்தேன். ‘அய்யப்பா... மூன்று மணிக்குத்தான் நான் சாப்பிட வேண்டும் என்றால், அதற்கு அறிகுறியாக லஞ்ச் பாக்ஸில் ஒரு வடையை வைத்துவிடு; ஒரு மணி என்றால் வடையை வைக்க வேண்டாம்’ என்று சொல்லிவிட்டு, வேலையைப் பார்க்க ஆரம்பித்தேன். என்ன ஆச்சரியம் வடை இல்லை. தனியாக நான் சாப்பிடுவதை அய்யப்பன் விரும்பவில்லை போலும். என்ன இருந்தாலும், god is great இல்லையா\nதைப் பொங்கல் தினத்தன்று அருப்புக்கோட்டையிலிருந்து செல்லும் அய்யப்ப பக்தர்களுடன் சேர்ந்து நானும், சரவணனும் சபரிமலைக்குச் செல்வதாகத் திட்டம். நான்கு நாட்கள் பயணச் செலவுக்கு ‘சாமி’ ஒருவருக்கு ரூ.2700; ‘மாலை போடாத சாமி’ என்பதால் எனக்கு ரூ.2400 மட்டுமே.\nஜனவரி 13, 2015ம் தேதி காலையில் நான், ஹேமா, அம்மா மூவரும் கோவில்பட்டிக்குக் கிளம்பினோம். செல்லும் வழியில் கல்லணை பார்த்துவிட்டு, 4 மணிக்கு கோவில்பட்டி சென்றடைந்தோம். ‘கன்னிசாமி’யிடம் இருந்து உடனே அழைப்பு வந்தது. குளித்துவிட்டு ‘சாமி’ தரிசனத்துக்குச் சென்றேன். மார்க்கெட்டிங் துறையில் இருப்பதால், எப்போதும் மழித்த முகத்துடன் இருக்கும் சரவணன், தற்போது 60 நாட்கள் தாடியில் இருந்தான். வீட்டில் அவனது பெற்றோர், ‘சாமி மிகவும் பக்தியாக இருக்கிறார்; விரதத்தைக் கடுமையாக கடைபிடிக்கிறார்’ என்று சொன்னார்கள். எனக்கு குழப்பமாகிவிட்டது. நான் ‘சரவணன்’ என்று சொல்வதா அல்லது ‘சரவணர்’ என்று சொல்வதா\nதனது கன்னிசாமி அனுபவங்களை சரவணன் சொன்னபோது, சபரிமலைக்குச் செல்லும் விதிமுறைகளில் பலவற்றை அய்யப்பன் தளர்த்தியிருப்பது தெரிந்தது. எனது அப்பாவுக்குத் தெரிந்த ஓர் அய்யப்ப பக்தர் கடைபிடித்த விரதமுறைகளைப் பற்றி அப்பா சொல்லக் கேட்டிருக்கிறேன். மாடியில் தனக்கு ஒரு குடிசை போட்டு, அதில்தான் குடியிருப்பார். செருப்பு அணிய மாட்டார்; வண்ணத்துணிகள் உடுத்த மாட்டார்; பெண்க��ை தனது மாடி அறைப் பக்கம் நடமாடக்கூட அனுமதிக்க மாட்டார்; பெண்கள் பயன்படுத்திய பாத்திரங்களைப் பயன்படுத்த மாட்டார்; தனிப் பாத்திரத்தில் அவரே சமைத்து, சாப்பிட்டுக் கொள்வார்; அவரது துணிகளை அவரேதான் துவைத்துக் கொள்வார்; தினமும் இருமுறை அறையை சுத்தம் செய்வார்; தரையில்தான் படுப்பார்; தினமும் அதிகாலை 4 மணிக்கு எழுந்து, மார்கழி மாதக் குளிரில் பச்சைத் தண்ணீரில் குளித்துவிட்டு, பக்திப் பாடல்கள் பாடுவார்; சிகரெட், பீடி, சாராயம் எதுவும் எடுத்துக் கொள்ள மாட்டார்; கடும் பிரம்மச்சர்ய விரதம் இருப்பார்.\nஇப்போது நிறைய மாறியிருக்கிறது. IT நிறுவன சாமிகள் வண்ண உடைகளில்தான் அலுவலகம் வருகிறார்கள். சில சாமிகள் செருப்பும் அணிகிறார்கள். பெண்கள் சமைப்பதை தள்ளி வைப்பதில்லை. சில சாமிகள் கேண்டீன் சாப்பாடுகூட சாப்பிடுகிறார்கள். துவைப்பது, சுத்தம் செய்வது எல்லாம் வழக்கம்போல் பெண்கள் கையில்தான். தாம்பத்திய உறவை மட்டும் தவிர்க்க முடிந்தால், அய்யப்ப சாமியாக இருப்பது மிகவும் எளிது; பல வகையில் உபயோகமானதும்கூட. வீட்டில் கூடுதல் மரியாதை கிடைக்கிறது. அதுவரைக்கும் ஒரு மனிதனாகக்கூட மதிக்காதவர்கள் எல்லாம், ‘சாமி’ என்று அழைக்கிறார்கள். சாதாரண சாப்பாடு, விரதச் சாப்பாடாக மாறி ஒரு விருந்து போல் தினமும் நடக்கிறது. அய்யப்பனுக்குப் பயந்து அலுவலகத்தில்கூட யாரும் ‘சாமி’யைத் திட்டுவதில்லை. நமக்கே அடுத்த வருடம் ஒரு மாலையைப் போட்டுறலாமா என்று தோன்றுகிறது.\nபேசிக் கொண்டிருக்கும்போதே, ‘குரு சாமி’யின் துணைச்சாமியிடம் இருந்து அழைப்பு வந்தது. மலைக்குப் போவதற்கான முன்னேற்பாடுகளில் ஒன்றான ‘தேங்காய் உரச’ வரச் சொன்னார்கள். இது கன்னிசாமிகள் கட்டாயம் செய்ய வேண்டிய வேலை; தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று துணைச்சாமி சொன்னார். துணைச்சாமி இரவி, சரவணனின் தாய்மாமா. அவர்தான் அருப்புக்கோட்டை குழுவில் சரவணனைச் சேர்த்தது.\nசபரிமலைக்கு செல்வதற்கு ஒவ்வொரு ஊரிலும் பல குழுக்கள் இருக்கின்றன. சாதிவாரியாகவும், குடும்பவாரியாகவும் குழுக்கள் இருக்கும். சாதிவாரியான குழுக்களில் பிற சாதியினர் ஒன்றிரண்டு பேர் சேர்ந்து கொள்ளலாம். குடும்பவாரியானது என்றால் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அதே குடும்பத்து குருசாமியுடன் செல்வது. இதில் ���ெரும்பாலும் மற்றவர்களுக்கு அனுமதி இருக்காது. நாங்கள் சென்றது நாடார் உறவின்முறைக்கு உட்பட்ட குழு. அருப்புக்கோட்டையிலே மிகவும் பக்தியான, கட்டுப்பாடான குழு என்பதால், கன்னிசாமியையும் இதிலேயே இரவி மாமா சேர்த்துவிட்டார். அவர் இதே குழுவுடன் 7 முறை சபரிமலைக்குச் சென்றிருக்கிறார். 17 ஆண்டுகள் ஒருவர் சபரிமலைக்குச் சென்றுவிட்டால், அவர் குரு சாமியாக மாறலாம். அதன்பின் தனது தலைமையில் ஒரு குழுவை அவர் சபரிமலைக்கு அழைத்துச் செல்லலாம்.\nதேங்காய் உரச அருப்புக்கோட்டை செல்கிறோம் என்று பெரியம்மாவிடம் (சரவணனின் அம்மா) சொன்னோம். பெரியம்மாவிற்கு நானும் சபரிமலை செல்வதில் ஒரே மகிழ்ச்சி. சின்ன வயதில் இருந்து ஊதாரித்தனமாக இருந்த பிள்ளை, வேலைக்குச் செல்கிறேன் என்று சொன்னால் வீட்டில் எந்தளவுக்கு மகிழ்ச்சியடைவார்களோ, அதேபோன்ற மகிழ்ச்சி அவர்களுக்கு. ‘சின்ன வயசுலே இருந்து சாமியே கும்பிட மாட்டேன்னு இருந்தே.. இப்போது சபரிமலைக்கு செல்ல ஆரம்பிச்சுட்டே. அடுத்த வருஷம் நீயும் மாலை போட்டுக்கிட்டு போக ஆரம்பிச்சுருவே’ என்று நம்பிக்கையாகச் சொன்னார்கள்.\n‘இந்த பூமியில் இருப்பது அறுபதோ, எழுபதோ ஆண்டுகள். அதில் திடகாத்திரமாக ஊர் சுற்றும் உடலுடனும், வசதியுடனும் இருப்பது 30 ஆண்டுகள். அந்த 30 ஆண்டுகளிலும், தினம் ஒரு இடம் என்று போனால்கூட பூமியில் பார்க்க வேண்டிய இடங்கள் இன்னும் மிச்சமிருக்கும். இப்போது இருக்கிற விஞ்ஞான வளர்ச்சியில் சந்திரன், செவ்வாய் கிரகமெல்லாம் போய் பார்த்துவர பணக்கார கும்பல் திட்டமிட்டுக் கொண்டு இருக்கிறது. அப்படி இருக்கும்போது, ஒரு முறை போன இடத்துக்கு மறுபடியும் சென்று நமது நேரத்தையும், பணத்தையும் வீணடிப்பது சரியல்ல’ என்பதைப் பெரியம்மாவிடம் எப்படி விளக்கிச் சொல்வேன்\nலேசாக புன்னகைத்துவிட்டு அருப்புக்கோட்டை கிளம்பினோம். அருப்புக்கோட்டையில் நாடார் உறவின்முறைக்குப் பாத்தியப்பட்ட சிவன் கோயில் ஒன்று இருக்கிறது. அதில்தான் எங்களது குழுவிற்கான மாலை போடுவது, தினசரி பஜனை, இருமுடி கட்டுவது எல்லாம் நடைபெற்றன. அங்குதான் தேங்காய் உரசுவதும் நடைபெற இருந்தது.\nஅதுசரி, தேங்காய் உரசுவது என்றால் என்ன என்று கேட்கிறீர்களா\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஅருமையான நகைச்சுவையுடன் கூடிய பதிவு. மிகவும் ரசித்தேன். எனக்கு விபரம் தெரிந்த நாளிலிருந்து நான் தீபாவளி அன்று குளிப்பதில்லை. இப்போது வயது 63.\nமிகவும், ரசித்து படித்து மகிழ்ந்தேன்.. \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=7&search=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%87%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B2%20%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%B2%20%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-11-19T13:57:45Z", "digest": "sha1:VZGNR2FCO7XTX2DSRFNX42JX66YSEASQ", "length": 7693, "nlines": 157, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | வாத்தியாரே காலைல இருந்து சுகர் மாத்திரை போடல கை கால் எல்லாம் நடுங்குது Comedy Images with Dialogue | Images for வாத்தியாரே காலைல இருந்து சுகர் மாத்திரை போடல கை கால் எல்லாம் நடுங்குது comedy dialogues | List of வாத்தியாரே காலைல இருந்து சுகர் மாத்திரை போடல கை கால் எல்லாம் நடுங்குது Funny Reactions | List of வாத்தியாரே காலைல இருந்து சுகர் மாத்திரை போடல கை கால் எல்லாம் நடுங்குது Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nவாத்தியாரே காலைல இருந்து சுகர் மாத்திரை போடல கை கால் எல்லாம் நடுங்குது Memes Images (1647) Results.\ncomedians mayilsamy: Drinks Bottle At The God Photo - சாமி புகைப்படத்தின் அருகில் சரக்கு பாட்டில்\nசத்திரம் பேருந்து நிலையம் ( Sathiram Perunthu Nilaiyam)\nசத்திரம் பேருந்து நிலையம் ( Sathiram Perunthu Nilaiyam)\ncomedians mayilsamy: Mayilsamy Narrates His Life History - மயில்சாமி அவரது வாழ்க்கை வரலாற்றை விவரிக்கின்றார்\nஇவ என் சின்னக்கா மக வேணும்\nகட்டதுரை ஆளுங்க நம்ம பூச்சிப்பாண்டியை போட்டு அடிச்சிக்கிட்டு இருக்காங்க தல\nகட்டதுரைக்கு கட்டம் சரி இல்ல நம்ம கூட விளையாடுறதே வேலையா போச்சி\nஅய்யய்யோ கைப்புள்ள அரிவாளோட கிளம்பிட்டானே இன்னைக்கு எத்தனை தலை உருளப்போகுதோ தெரியலையே\nஇந்த பார்டரை தாண்டி நீயும் வரக்கூடாது நானும் வரக்கூடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2013/08/blog-post_21.html?showComment=1377163583825", "date_download": "2019-11-19T14:01:47Z", "digest": "sha1:DGDICMYVUEXFWHTCNOAJFHWYODJQFSDH", "length": 12701, "nlines": 203, "source_domain": "www.kummacchionline.com", "title": "பன்ச் டயலாக்ஸ் பஞ்சமின்றி கிடைக்கும் | கும்மாச்சி கும்மாச்சி: பன்ச் டயலாக்ஸ் பஞ்சமின்றி கிடைக்கும்", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nபன்ச் டயலாக்ஸ் பஞ்சமின்றி கிடைக்கும்\nஇப்பொழுதெல்லாம் படமெடுத்து வெளிக்கொணர படாத பாடு படவேண்டியிருக்கிறது. ஆட்சியாளர்களை எரிச்சல் கொள்ளும் வசனங்கள் வைத்தால் கேட்கவே வேண்டாம். மேலும் தமிழ் சினிமாவில் பன்ச் டயலாக் இல்லையென்றால் டாஸ்மாக் மூடிய நாளில் குடிமகர்கள்(மரியாதையை கவனிக்கவும்) போல் ஆகிவிடுவார்கள் நம் கதாநாயகர்கள். ஆதலால் யாரையும் உசுப்பிவிடாத பன்ச் (பஞ்ச) டயலாக்கிற்கு இப்பொழுது மவுசு அதிகமாகிக்கொண்டு வருகிறது. அந்த வகையில் நம்மால் முடிந்த உதவியை தமிழ் கலையுலகிற்கு அளிக்க ரூம் போட்டு கவுந்து படுத்து யோசித்தது.\nதல, தளபதி, சுப்ரீம், சூப்பர், ஒலக்கை நாயகன் இன்னும் லிட்டில் சூப்பர், பிக் சூப்பர், புரட்சி, பவர், என்று எல்லா ஸ்டார்களும் உபயோகிக்க நம்மால் முடிந்த கலையுலக சேவை.\nஅதிகமா கொதிச்ச ரசமும், குறைவா கொதிச்ச சாம்பாரும் ருசிச்சதா சரித்திரம், பூகோளம் எதுவமே இல்லை.\nஇது இரண்டு வழிப்பாதை எப்படி வேணுமானாலும் போகலாம் ஆனால் திரும்பி வரமுடியாது.\nடேய் ஆண்ட்ராய்டு, ஆண்ட்ராய்டுன்றேயே ஆண்ட்ராய்டா உன்னைப் பெத்தது , உங்க அம்மாடா.\nகண்ணா நீ பார்த்துட்டு போனாலும் பார்க்காமப் போனாலும் முட்டிக்கப்போறது நீதான்.\nஅணில் பெருச்சாளியாகலாம் ஆனா ஆமை வடையாகுமாடா\nடேய் என்னையெல்லாம் பார்க்காம இருந்தா பிடிக்கும் ஆனால் என்ன பார்க்க பார்க்க எவனுக்குமே பிடிக்காது டா.\nடேய் நீங்களெல்லாம் மணலுலதான் கயிறு திரிப்பீங்க நாங்க கயிறுல கோமணம் கட்டுவோம்.\nஎச்ச்சச்ச்ச எச்ச்சச்ச்ச கச்ச உம்மேல துப்புவேண்டா எச்ச.\nகடவுள நேரா பார்த்தவனும் இல்லை, கலக்கல கப்புன்னு குடிச்சவனும் இல்ல.\nநாங்க எல்லாம் தப்பு பண்றவங்க இல்லை தப்புகள் பண்றவங்க புரிஞ்சுக்க.\nநீங்களெல்லாம் கரண்டிய சாம்பார் ஊத்த தான் உபயோகிப்பிங்க நாங்க அதால அடி, குத்து, உதை எல்லாம் வாங்குவோம்.\nஉன்ன பார்க்குற பிகர நீ பார்த்தா நீ தேத்தற பிகர இன்னொருவனும் தேத்துவான்.\nடேய் நான் யாரு தெரியுமா எங்க அப்பா அம்மாக்கு பிள்ளைடா, அண்ணன���க்கு தம்பிடா, தங்கச்சிக்கு அண்ணன்டா.\nஐ ம் சிட்டிங்............, ஐ ம் டாக்கிங்................ நீ ஸ்லீப்பிங் .............\nடாஸ்மாக் என்பது உன்னை தேடி வருவதில்ல நீ தேடிப்போறது.\nசாக்கடையில தலைய விட்டவனும் இல்லை டீக்கடையில பொறையை சுட்டவனும் இல்லை.\nஇன்னும் வேண்டுமென்றால் தயாரிப்பாளர்கள் இருபது கோடி ஆயிரம் ரூபாய் நோட்டுக்களாகவும், எ, பி, சி ஏரியா உரிமையும் தந்தால் மல்லாக்கப் படுத்து யோசித்து கதாநாயகனின் தரத்திற்கு ஏற்ப எழுதிக் கொடுக்கப்படும்.\nதொடர்புகொள்ள கொருக்குப்பேட்டை கும்மாச்சியை அணுகவும்,\nபஞ்ச டயாலாக் கிங் கொருக்குபேட்டை கும்மாச்சி\nLabels: அரசியல், சமூகம், நிகழ்வுகள், மொக்கை\nஹா ஹா எல்லாமே கலக்கல் பஞ்ஸ்\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\nஇதுக்கெல்லாம் காப்பி ரைட்ஸ் வாங்கிடுங்க..\nடாஸ்க் மார்க்கு நல்லாவே வேலை செய்யறது , ஓய் \nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nசிறு சிறு கதைகள்- படித்ததில் ரசித்தது\nபன்ச் டயலாக்ஸ் பஞ்சமின்றி கிடைக்கும்\nநாட்(டி)டு நாய் கற்பழிச்சிடிச்சு சார்\n\"தலைவா\" வும் சில ஏன்\nட்விட்டரில் கும்மியடிக்கும் தலைவா பிரச்சினை\nகுச்சிமிட்டாய், கோன் ஐஸ் தின்ன ஆசையா\nமணல் கொள்ளைகளும், மக்கிப்போன அரசியலும்\nஎன்னது பூனம் பாண்டே சேலையா\nமுகாமுக்கு அனுப்பிச்சாலும் யானை முட்டதான் செய்யும்...\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D_16", "date_download": "2019-11-19T13:18:48Z", "digest": "sha1:XDJ7F5YI5RKKVEJOS7CNG7JSUVCB544T", "length": 7130, "nlines": 298, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nKanags பக்கம் ஜூன் 16 ஐ சூன் 16 க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்தியுள்ளார்\nபகுப்பு மாற்றம் using AWB\n���ானியங்கிஇணைப்பு category ஆண்டின் நாட்கள்\nDisambiguated: அமெரிக்கா → ஐக்கிய அமெரிக்க நாடுகள்\n-, வார்ப்புரு:நாள் சேர்க்கை using AWB\nதானியங்கி: 148 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nr2.7.2) (தானியங்கி இணைப்பு: zea:16 juni\nr2.7.2) (தானியங்கி இணைப்பு: ext:16 juñu\nr2.6.5) (தானியங்கிமாற்றல்: ilo:Hunio 16\nr2.7.2) (தானியங்கிமாற்றல்: kk:16 маусым\nr2.6.4) (தானியங்கிஇணைப்பு: nso:June 16\nr2.6.5) (தானியங்கிமாற்றல்: sh:16. 6.\nr2.6.4) (தானியங்கிஇணைப்பு: ksh:16. Juuni\nr2.6.4) (தானியங்கிஇணைப்பு: xmf:16 მანგი\nr2.6.4) (தானியங்கிஇணைப்பு: dv:ޖޫން 16\nr2.7.1) (தானியங்கிஅழிப்பு: ksh:16. Juuni\nr2.6.4) (தானியங்கிஇணைப்பு: rue:16. юн\nதானியங்கி மாற்றல் tt:16 июнь\nதானியங்கிஇணைப்பு: mn:6 сарын 16\nதானியங்கிஇணைப்பு: xal:Мөчн сарин 16\nதானியங்கிமாற்றல்: ig:Önwa ishií 16\nதானியங்கிஇணைப்பு: myv:Аштемковонь 16 чи\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to/5-simple-steps-boost-reliance-jio-4g-speed-up-10mbps-012452.html", "date_download": "2019-11-19T12:54:57Z", "digest": "sha1:3RDG36A6N4L2NJI6QPVKRZVX4IFISV4W", "length": 17066, "nlines": 259, "source_domain": "tamil.gizbot.com", "title": "5 Simple Steps to Boost Reliance Jio 4G Speed up to 10Mbps - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n1 hr ago முக்கிய அறிவிப்பு: டிசம்பர் 1-ம் தேதி முதல் ஃபாஸ்டேக் கட்டாயம்.\n2 hrs ago ஸ்னாப்டிராகன் 665சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ரியல்மி 5எஸ்.\n3 hrs ago ஐயப்பனும் அறிவியலும்: அறிந்தும், அறியாமலும் கிடைக்கும் சகல பலன்கள்\n4 hrs ago கேலக்ஸி நோட் 10பிளஸ் ஸ்டார் வார்ஸ் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்: வியக்கவைக்கும் விலை.\nAutomobiles ராயல் எண்ட்பீல்டு கிளாசிக் 350 பைக்கிற்கு விசேஷ ஆக்சஸெரீகள் அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா\nNews படு கவர்ச்சியாக பெட்ரோல் பங்குக்கு படையெடுத்த 'டூ பீஸ்கள்'.. ஏமாந்த ஊழியர்கள்.. செம கலாட்டா\nSports ஷூமாக்கர் நல்லாருக்கார்.. நான் ஏன் அவரை மறைச்சு வைக்கணும்.. மனைவியின் ஆதங்கம்\nMovies பாதி முகம் காட்டும் பாரி வெங்கட்.. சினம் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்\nFinance பிஎம்சி வங்கி சொத்துக்களை ஏலம் விட்டு வாடிக்கையாளருக்கு தரலாம்.. ஆர்.பி.ஐ ஆளுநர் அதிரடி திட்டம்\nLifestyle உங்களின் இந்த செயல்கள் எவ்வளவு வலிமையான காதலையும் சிதைத்து விடுமாம் தெரியுமா\nEducation தமிழ்நாடு மருத்துவத் துறையில் 1500-க்கும் மேற்ப���்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜியோ 4ஜி வேகத்தை 10 எம்பிபிஎஸ் ஆக அதிகரிப்பது எப்படி..\nசெப்டம்பர் 1, 2016 அன்று முதல் நாட்டு மக்களுக்கு அதன் 4ஜி சேவைகளை தொடங்கியது ரிலையன்ஸ் ஜியோ அன்று முதல் இன்று வரையிலாக பல்வேறு காரணங்களுக்காக இணையத்தை சுற்றி வருகிறது ரிலையன்ஸ் ஜியோ புயல். உடன் பல குறைபாடுகளும் சேர்த்தே வளம் வருகின்றன. அதில் மிக முக்கியமான ஒன்று தான் - மெதுவான 4ஜி வேகம்..\nரிலையன்ஸ் ஜியோ 4ஜி சிம் ஒன்றை கையில் பெறுவதே ஒரு கடினமான பணியாக உள்ளது என்றாலும், பெற்றவர்கள் பெரும்பாலானோர்கள் நெட்வொர்க்கில் மெதுவான 4ஜி பதிவிறக்க வேகத்தை சந்திப்புகாக குறை கூறி வருகின்றனர். அப்படியான ஜியோ 4ஜி வேக குறைபாடுதனை எப்படி சரிசெய்வது எப்படி அதன் வேகத்தை 10 எம்பிபிஎஸ் வரையிலாக மேம்படுத்துவது என்பதை பற்றிய எளிய வழிமுறைகளை கொண்ட தொகுப்பே இது.\nமுதலில் கூகுள் ப்ளேஸ்டோர் சென்று இண்டர்நெட் ஸ்பீட் பூஸ்டர் அண்ட் ஆப்டிமைசேர் ஆப் (Internet Speed Booster and Optimizer app) ஆகியவைகளை பதிவிறக்கம் செய்யவும்.\nபுதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nஇந்த ஆப் ஆனது ரூட் செய்யப்பட்ட மற்றும் ரூட் செய்யப்படாத ஆகிய இரண்டு கருவிகளின் இண்டர்நெட் வேகத்தை அதிகரிக்க உதவும். ஆக உங்கள் ப்ரொபைலுக்கு ஏற்ற ஒன்றை தேர்வு செய்து கொள்ளவும்.\nநீங்கள் குறிப்பிட்ட ப்ரொபைலை தேர்வு செய்து எனேபிள் செய்த பின்னர் ஆப்பை ரன் செய்யவும்.\nபுதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nரன் செய்த பின்னர் இப்போது உங்களக்கு ஸ்மார்ட் போன் ஆனது அதிவேக 4ஜி இண்டர்நெட் வேகத்தை உங்களுக்கு வழங்கும்.\nகுறிப்பிடத்தக்க ஒன்றாக கிடைக்கப்பெறும் நீங்கள் இருக்கும் வட்டாரத்தை பொறுத்தது என்பது முக்கியமாக வட்டாரத்தின் ப்ரவுஸிங் மற்றும் பதிவிறக்க வேகத்தை பொறுத்தது. 4ஜி வேகமானது இடத்திற்கு இடம் வேறுபடும்.\nபுதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nரிலையன்ஸ் ஜியோ வெல்கம் ஆஃபரிலும் அன்லிமிட்டெட் டேட்டா பெறுவது எப்படி\nமுக்கிய அறிவிப்பு: டிசம்பர் 1-ம் தேதி முதல் ஃபாஸ்டேக் கட்டாயம்.\nஜியோ நிறுவனம் இன்று வழங்கிய புத்தம் புதிய சலுகை.\nஸ்னாப்டிராகன் 665சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ரியல்மி 5எஸ்.\nஜியோ செட் டாப் பாக்ஸ் சேவை: 150 நேரலை டிவி சேனல்கள்.\nஐயப்பனும் அறிவியலும்: அறிந்தும், அறியாமலும் கிடைக்கும் சகல பலன்கள்\nஅதிக டேட்டா பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஜியோ வழங்கும் டாப் பிளான்கள்.\nகேலக்ஸி நோட் 10பிளஸ் ஸ்டார் வார்ஸ் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்: வியக்கவைக்கும் விலை.\nபிஎஸ்என்எல்-க்கு போட்டியாக சலுகைகளை அள்ளி வீசிய ஜியோ நிறுவனம்.\n\"ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது\" - கார்ட்டோசாட்-3 செயற்கைகோள் விண்ணில் பாயும் தேதி அறிவித்த இஸ்ரோ\nமீண்டும் புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்த ஜியோ.\n32'இன்ச் ஸ்மார்ட் டிவி வெறும் ரூ.8,999 மட்டுமே 55'இன்ச் ஸ்மார்ட் டிவி கூட நம்பமுடியாத விலையில்\nமின்னல் வேகம்: மீண்டும் வென்றது ஜியோ.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nவிவோ Y3 Standard எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nதண்ணீரை தான் விலைகொடுத்து வாங்கினோம்: கடைசியில் சுத்தமான ஆக்ஸிஜனையும் விலைகொடுத்து வாங்கிவிட்டோம்.\nஇந்திய ராணுவத்தில் ரோபோக்கள் உதவப்போகின்றன. மத்திய பாதுகாப்புத்துறை கூறியது என்ன\nரெட்மி நோட் 8ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு புத்தம் புதிய அப்பேட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theindiantimes.in/studentcollapseinstage8258-2/", "date_download": "2019-11-19T14:04:23Z", "digest": "sha1:KBDNIA6WDGMOASHUAAZDNC7JP3E24IXR", "length": 2627, "nlines": 26, "source_domain": "theindiantimes.in", "title": "FRESHERS DAY கொண்டாட்டம் - ராம்ப் வாக் சென்ற மாணவிக்கு நடந்த விபரீதம் - The Indian Times", "raw_content": "\nFRESHERS DAY கொண்டாட்டம் – ராம்ப் வாக் சென்ற மாணவிக்கு நடந்த விபரீதம்\nதனியார் கல்லூரியில் ஷாலினி என்ற மாணவி முதலாமாண்டு எம்பிஏ (MBA) பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கல்லூரில் நடைபெற்ற ஃப்ரெஷர்ஸ் டே (Freshers Day) கொண்டாட்டங்களுக்கு ஷாலினி தனது தோழிகளுடன் ராம்ப் வாக் பயிற்சியில் ஈடுப்பட்டு வந்துள்ளார்.\nராம்ப் வாக்கில் சென்றுகொண்டிருந்த மாணவி திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த தோழிகள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு மாணவியை பரிசோதித்து��் பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.\nஇதுகுறித்து தெரிவித்த காவல் துணை ஆணையர், ஃபிரெஷர்ஸ் டே கொண்டாட்டத்துக்காக பயிற்சியில் ஈடுபடும்போதுதான். மாணவி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்காலம் என சந்தேகம் உள்ளது. இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகிறோம் என தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aiadmk.website/", "date_download": "2019-11-19T12:34:29Z", "digest": "sha1:E6MYGBSROYMY4JRGFUSWUAG6Q4EENJ44", "length": 3344, "nlines": 41, "source_domain": "www.aiadmk.website", "title": "Official Site of AIADMK", "raw_content": "\nமாற்றுக் கட்சியினர் 300 பேர் மாண்புமிகு முதல்வர் முன்னிலஉலக வங்கி தலைமை அலுவலகத்தில் மாண்புமிகு துணை முதல்வர் �“நெகிழி மாசில்லா தமிழ்நாடு” – மாண்புமிகு முதல்வர் ராமநாதபுரம் மாவட்ட அமமுக நிர்வாகிகள் 18 பேர் மாண்புமிகு மதுரை அமமுக நிர்வாகிகள் 25 பேர் மாண்புமிகு முதல்வர் அவர்\nஹூஸ்டன் பல்கலை “தமிழ் ஆய்வு இருக்கை” – மாண்புமிகு துணை முதல்வர் சொந்த பங்களிப்பாக 10,000 அமெரிக்க டாலர்கள் நிதியுதவி\nஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்கான \"Electronics Donor Board\"- ஐ மாண்புமிகு துணை முதல்வர் அவர்கள் தொடங்கி வைத்து, ஹூஸ்டன்…\nஹூஸ்டன் பல்கலைக்கழக தமிழ் ஆய்வு இருக்கை” இயக்குநர்களுடன் மாண்புமிகு துணை முதல்வர் சந்திப்பு\nமாண்புமிகு துணை முதல்வர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அமெரிக்க நாட்டின் ஹூஸ்டன் இந்திய தூதரக அலுவலகத்தில் \"ஹூஸ்டன் பல்கலைக்கழக தமிழ் ஆய்வு…\nஹூஸ்டனில் முதலீட்டாளர்களுக்கு மாண்புமிகு துணை முதல்வர் அவர்கள் அழைப்பு\nமாண்புமிகு தமிழக துணை முதலவர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், அமெரிக்காவின் ஹூஸ்டன் இந்திய தூதரகத்தில், அமெரிக்க வாழ் இந்திய முதலீட்டாளர்களை சந்தித்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.etamilnews.com/manasae-relax-171/", "date_download": "2019-11-19T13:07:02Z", "digest": "sha1:5W2OGSB4LZNNPO6ECAARSKB6H53XK7EZ", "length": 7705, "nlines": 93, "source_domain": "www.etamilnews.com", "title": "மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்! | tamil news \" />", "raw_content": "\nHome ஆன்மிகம் மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்\nபல பிரச்சனைகள், தூங்கவே முடியவில்லை. எனக்கு ஏதாவது ஒரு தீர்வு சொல்லுங்கள் சாமி” என்றவாறு ஒரு முனிவரிடம் வந்தான் அந்த இளைஞன். முனிவர் அவனிடம் தோட்டத்திற்கு சென்று எத்தனை மாடுகள் இருக்கின்றன அவை என்ன செய்கின்றன என பார்த்து வா” என்றார். போய் பார்த்து விட்டு வந்து”100 மாடுகள் இருக்கு சாமி, எல்லா மாடுகளும் நிற்கின்றன” என்றான்.\nஉனக்கு ஒரு சின்ன வேலை தர்றேன். நீ அந்த 100 மாடுகளையும் தரையில் படுத்து தூங்க வைத்து விட்டு, அங்குள்ள ஓய்வறையில் நீ தூங்கி விட்டு காலை வா என்றார். காலை களைப்புடன் வந்த அவன், அய்யா, இரவு முழுவதும் தூங்கவே இல்லை” என்றான். ஏன் என்ன ஆச்சு\n100 மாடுகளையும் படுக்க வைக்க படாத பாடு பட்டும் முடியவில்லை. சில தானா படுத்து விட்டன. சிலவற்றை மெனக்கெட்டு படுக்கவைத்தேன். ஆனால் அனைத்து மாட்டையும் என்னால் ஒரே நேரத்தில் என்னால் படுக்க வைக்க முடியவில்லை. சிலது படுத்தால் சிலது எழுந்து கொள்கின்றன என்றான்.\nமுனிவர் சிரித்தபடியே, இதுதான் வாழ்க்கை. வாழ்க்கையில் பிரச்சனையை முடிப்பது என்பது மாடுகளை படுக்க வைப்பது போன்றது வாழ்க்கையில் பிரச்சனையை முடிப்பது என்பது மாடுகளை படுக்க வைப்பது போன்றது சில பிரச்சனைகள் தானாக முடிந்துவிடும். சிலவற்றை நாம் மெனக்கெட்டு முடித்துவிடலாம். ஆனால் சில பிரச்சனை முடிந்தால் வேறு சில பிரச்சனை எழலாம். அனைத்து பிரச்சனைகளும் முடிந்தால்தான் நிம்மதியாக தூங்குவேன் என்றால் இந்த உலகத்தில் யாராலும் தூங்கமுடியாது. பிரச்சனைகள் குறித்து கவலைப்பட்டுக் கொண்டே இருக்காதே.\nதீர்க்க முடிந்தவற்றை தீர்த்துவிட்டு, மற்றவற்றை கால ஓட்டத்தில் ஒப்படைத்துவிட்டு நிம்மதியாக இருக்க கற்றுக்கொள்” என்றார். மனசே ரிலாக்ஸ்\nPrevious articleவிலை 14 கோடி..மாத செலவு1.50 லட்சம்..1300 கிலோ எருமை மாடு\nNext articleஇன்றைய ராசி பலன்\nஓபிஎஸ்சை வரவேற்க தயங்கிய அமைச்சர்கள் \n5,8 பொதுதேர்வுக்கு 3 பாடம்தான்..அமைச்சர் தகவல்\nதிருச்சி, மதுரை, கோவை விமான சேவை திடீர் ரத்து\n சொத்து வரி உயர்வு திடீர் நிறுத்தம்\nபஞ்சமி நிலம்.. “டாக்டரையும்” விசாரிக்கணும்.. பாரதி காட்டம்\nஆட்டம் காட்டும் காங்கிரஸ்..தவிக்கும் சிவசேனா\nஓபிஎஸ்சை வரவேற்க தயங்கிய அமைச்சர்கள் \n5,8 பொதுதேர்வுக்கு 3 பாடம்தான்..அமைச்சர் தகவல்\nதிருச்சி, மதுரை, கோவை விமான சேவை திடீர் ரத்து\n சொத்து வரி உயர்வு திடீர் நிறுத்தம்\nபஞ்சமி நிலம்.. “டாக்டரையும்” விசாரிக்கணும்.. பாரதி காட்டம்\nerror: செய்தியை நகல் எடுக்கவேண்டாமே, எங்களை இணைப்பைப்பகிருங்கள். நாங்களும் வளர்கின்றோம், உங்கள் அன்புக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/crime/517963-neet-impersonation-case.html", "date_download": "2019-11-19T13:49:32Z", "digest": "sha1:QNKLUKOMSZUIQJO2BRADPSG2CZEDPG6W", "length": 17695, "nlines": 266, "source_domain": "www.hindutamil.in", "title": "நீட் தேர்வில் ஆள்மாறாட்ட வழக்கு: 3 தனியார் மருத்துவக் கல்லூரி முதல்வர்களிடம் விசாரணை | neet impersonation case", "raw_content": "செவ்வாய், நவம்பர் 19 2019\nநீட் தேர்வில் ஆள்மாறாட்ட வழக்கு: 3 தனியார் மருத்துவக் கல்லூரி முதல்வர்களிடம் விசாரணை\nநீட் தேர்வில் ஆள்மாறாட்ட வழக் கில் சென்னையைச் சேர்ந்த 3 தனியார் மருத்துவக் கல்லூரி முதல்வர்களிடம் தேனி சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர்.\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் மூலம் சென்னையைச் சேர்ந்த உதித் சூர்யா(20) என்கிற மாணவர் தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து இவரையும், இவரது தந்தை டாக்டர் வெங்கடேசனையும் சிபிசிஐடி போலீஸார் கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனர்.\nஇவர்கள் அளித்த வாக்குமூலத் தின்பேரில் சென்னையைச் சேர்ந்த மாணவர்கள் ராகுல், பிரவீன், மாணவி அபிராமி ஆகியோரிடம் தேனியில் சிபிசிஐடி போலீஸார் விசாரணை செய்தனர். அப்போது உதித் சூர்யா உட்பட 4 மாணவர் களும் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் ஏற்கெனவே சேர்ந்துள்ளனர்.\nஅக்கல்லூரியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதால் படிப்பைத் தொடர முடியவில்லை. வேறு மருத் துவக் கல்லூரியில் சேர விரும்பிய போது நீட் தேர்வு அறிமுகமானது. அதில் இவர்களால் வெற்றி பெற முடியவில்லை. எனவே ஆள் மாறாட்டம் மூலம் தேர்வு எழுதிய தாக தெரிவித்துள்ளனர்.\nபிடிபட்ட மாணவர்கள் சிலரது பெயரில் மற்றொருவர் மும்பை, புனே, லக்னோ போன்ற மையங் களில் தேர்வு எழுதியதும், அதில் அதிக மதிப்பெண் பெற்றதால் அந்த சான்றிதழ் மூலம் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்ததும் விசார ணையில் தெரியவந்தது.\nதற்போது பிடிபட்ட 3 மாணவர் களும் சென்னையில் உள்ள தனி யார் மருத்துவக் கல்லூரியில் படித்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து சென்னை சத்யசாய் மருத்துவக் கல்லூரி முதல்வர் பிரேம்நாத், கண்காணிப்பாளர் சுகு மாறன், பாலாஜி மருத்துவக் கல் லூரி முதல்வர் சிவக்குமார், எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி முதல்வர் சுந்தரம் ஆகியோர் விசாரணைக்காக தேனி சிபிசிஐடி அலுவலகத்துக்கு நேற்று வந்தனர்.\nஇதற்கிடையே���ேனி சிபிசிஐடி அலுவலகத்தில் மருத்துவ மாணவி அபிராமி அவரது தந்தை மாதவன் ஆகியோரிடம் நேற்று மாலை வரை விசாரணை நடைபெற்றது. அப் போது அபிராமி, தான்முறையாக நீட் தேர்வு எழுதி கல்லூரியில் சேர்ந் ததாகக் கூறி அதற்கான ஆவணங் களை தாக்கல் செய்துள்ளார். புகைப்படத்தில் மட்டும் சிறிய மாறு பாடு இருந்ததால் அவை தடய அறிவியல் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. எனவே அபிராமி தற்காலிகமாக விடுவிக்கப் பட்டுள்ளார். விசாரணைக்கு வர வேண்டும் என்று உத்தரவாதத்து டன் அவர் அனுப்பப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீஸார் தெரிவித்த னர்.\nமகன் தலைமறைவு; தந்தை கைது\nஇந்நிலையில் நீட் முறைகேடு தொடர்பாக தருமபுரி மருத்துவக் கல்லூரியில் படிக்கும் முகமது இர் பான் என்ற மாணவரை போலீஸார் தேடிவருகின்றனர். இவரது தந்தை டாக்டர் முகமது சபியை கைது செய் தனர். இதற்கிடையே மாணவர் ராகுல், அவரது தந்தை டேவிஸை 15 நாள் காவலில் வைக்க தேனி மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன் றம் நேற்று உத்தரவிட்டது. அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.\nநீட் தேர்வில் ஆள்மாறாட்ட வழக்குதனியார் மருத்துவக் கல்லூரிமுதல்வர்களிடம் விசாரணைNeet impersonation case\nதிருமாவளவன் குறித்து சர்ச்சைக் கருத்து: காயத்ரி ரகுராம்...\nபெரியார் குறித்த பாபா ராம்தேவின் சர்ச்சைக் கருத்து:...\nமிசாவில் கொடுமைகள் அனுபவித்தும் 1977-ல் திமுக தோல்வியடைந்தது...\nமிசா சிறையில் தாக்கப்பட்டாரா ஸ்டாலின்\nதமிழகத்தில் வல்லமை பெற்ற தலைவர்கள் இல்லவே இல்லை:...\nதமிழக அரசியல் தலைவர்கள் சிலர் சுயநலமிக்கவர்கள்; பொறுப்புடன்...\nஏழை மாணவர்களுக்காக மருத்துவக் கல்லூரிகளின் கதவுகள் திறக்கப்படுவதில்லை: உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேதனை\nஎம்பிபிஎஸ் தேர்வில் மாணவர்கள் காப்பி அடிக்க அனுமதித்த 2 தனியார் மருத்துவக் கல்லூரிகள்...\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான சென்னை மாணவருக்கு ஜாமீன்: தந்தையின் ஜாமீன்...\nநீட் ஆள்மாறாட்ட வழக்கு: ஏன் சிபிஐ விசாரிக்கக் கூடாது\nபேராசிரியை நிர்மலா தேவிக்கு பிடி ஆணை பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவு: கல்லூரி மாணவிகளிடம்...\nசூளகிரி அருகே தொழிலதிபரை மனைவியுடன் கொலை செய்ய விபத்து ஏற்படுத்தி, பெட்ரோல் குண்டு...\nவைகை ஆற்றில் மூழ்கி சகோதரர்கள் இருவர் உயிரிழப்பு: நீரில் சிக்கியவர்களைக் காப்பாற்றச் சென்றப���து சோகம்\nதமிழகம் என்பதாலேயே என் மகளைத் துணிந்து படிக்க அனுப்பினேன்: மாணவி ஃபாத்திமா லத்தீஃபின்...\n‘மூக்குத்தி அம்மன்’ படத்துக்காக நயன்தாரா விரதம்: ஆர்ஜே பாலாஜி தகவல்\nமுரசொலி அலுவலக இடம் விவகாரம்; ஆதாரத்துடன் வந்தும் புகாரளித்தவர் வாய்தா கேட்கிறார் :...\nபிரபல இயக்குநர் போல் மிமிக்ரி செய்து பிறந்த நாள் வாழ்த்து சொன்ன விஜய்:...\nஅயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு: மேலும் 4 பேர் முடிவு\nபதவி உயர்வு வழங்க வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் அக்.24 முதல் போராட்டம்: மாநிலத்...\nவர்த்தக ஒப்பந்தம்: ஒருசார்பாக எப்போதும் இருக்க முடியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/nilgiris-govt-primary-schools-incident-student-peoples-and-parents-shock", "date_download": "2019-11-19T14:11:54Z", "digest": "sha1:WVB5WH4M6Y2SRSEII7UEIC2WLZKHL775", "length": 18170, "nlines": 172, "source_domain": "www.nakkheeran.in", "title": "அதிகாரிகளின் அலட்சியத்தால் பள்ளி மாணவன் உயிரிழப்பு! | NILGIRIS GOVT PRIMARY SCHOOLS INCIDENT STUDENT PEOPLES AND PARENTS SHOCK | nakkheeran", "raw_content": "\nஅதிகாரிகளின் அலட்சியத்தால் பள்ளி மாணவன் உயிரிழப்பு\nநீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகில் உள்ள புளியம்பாறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி. பழமையான சிறப்பு மிக்க பள்ளி. இந்த பள்ளியில் சுமார் 200 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளி கட்டிடத்தின் மேல் மின்கம்பிகள் செல்கிறது. சுமார் 18 வருடங்களாக பள்ளி நிர்வாகமும், பெற்றோர் ஆசிரியர் கழகம், சமூக ஆர்வலர்கள் என்று பலரும் ஆபத்தை உணர்ந்து, அந்த மின்கம்பிகளை அகற்றிக் கொடுங்கள் என்று மின்வாரியம் தொடங்கி மாவட்ட நிர்வாகம் வரை புகார் மனுக்களை கொடுத்துள்ளனர்.\nகடந்த ஆண்டு நவம்பர் 28- ஆம் தேதி பள்ளி மேலாண்மைக்குழு தலைவி மாவட்ட ஆட்சியரிடம் மனுக் கொடுத்துள்ளார். அதற்கும் எந்த நடவடிக்கை இல்லை. அதன் பிறகு சில மாதங்களுக்கு முன்பு பள்ளி நிர்வாகத்தின் சார்பில் மறுபடியும் மாவட்ட ஆட்சியரிடம் ஒரு மனு கொடுத்துள்ளனர். அதன் பிறகு வந்த மின்வாரிய அதிகாரிகள் பள்ளிக்கு அருகில் இருந்த மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என்று சொல்லிவிட்டு சென்றனர். பள்ளியிலிருந்து ரூ. 4500 செலவு செய்து மரங்களை வெட்டி அகற்றிக் கொடுத்து மாதம் கடந்துவிட்டது. ஆனால் மின்வாரிய அதிகாரிகள் வரவில்லை.\nஅதனால் ஏற்பட்ட விளைவு, ஒரு மாணவனின் உயிரை குடித்துவிட்டார்கள், அலட்சி��ம் காட்டிய அதிகாரிகள். நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகில் உள்ள புளியம்பாறை மேல் அட்டிக்கொல்லி பகுதியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி வடிவேல் மகன் ஹரிஹரன் (8 வயது). புளியம்பாறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 3- ஆம் வகுப்பு படிக்கிறான். வழக்கம் போல் 10- ஆம் தேதி பள்ளிக்கு சென்றான். ஓணம் பண்டிகைக்காக மதியம் விடுமுறை விடப்பட்டது. மாணவர்கள் அனைவரும் வீட்டிற்குச் சென்றுவிட்டனர்.\nஆனால் ஹரிஹரன் பல நாட்களுக்கு முன்பு பள்ளி கட்டிடத்தின் மேல் விழுந்து கிடந்த கிரிக்கெட் பந்தை எடுக்க நினைத்து, படிகள் இல்லாத கட்டிடத்தின் மேல் சுற்றுச்சுவரைப் பிடித்துக் கொண்டு ஏறி பாசிபடிந்த மேல்தளத்தில் பந்தை எடுத்த போது, பாசிபடிந்த தரை வழுக்கி கீழே விழப் போவதை அறிந்து அருகில் சென்ற மின்கம்பிளை பிடித்துக் கொண்டான். மின்சாரம் சென்ற அந்த மின்கம்பிகளில் அடிபட்டு தூக்கி வீசப்பட்ட மாணவன் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தான்.\nஅலட்சியமாக இருந்து ஒரு மாணவனின் உயிரைக் குடித்த அதிகாரிகள் வேகமாக வந்து பள்ளியின் கட்டிடத்தை பார்த்தனர். தங்கள் மேல் தவறு இல்லை என்பதை காட்டிக் கொள்ள, அங்கு திரண்டிருந்த பொதுமக்களிடம் கனிவாக பேசி இவ்வளவு நாளா கம்பி இப்படி போறதை சொல்லக் கூடாது என்று எதையும் தெரியாதது போல அதிகாரிகள் பேசியதை மக்கள் வெறுப்பாக பார்த்தனர். பழைய மனுக்களின் நகல் கொடுங்கள் என்று வாங்கிச் சென்றனர். இது குறித்து பந்தலூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nஅப்பகுதி மக்கள் கூறும் போது, மின்கம்பிகள் அமைந்துள்ள இடத்தில் கட்டிடம் கட்ட அனுமதி அளித்த பொறியாளர் உள்பட அதிகாரிகள், அதன் பிறகும் மாற்றி அமைக்காத மின்வாரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்ககோரி மனுக்கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத மாவட்ட ஆட்சியர், மின்வாரியம் உள்ளிட்ட அத்தனை அதிகாரிகளும் இந்த மாணவனின் இறப்புக்கு பதில் சொல்லியாக வேண்டும். அரசாங்கம் சம்பளம் கொடுக்கிறது என்பதற்காக ஏழைகளின் உயிரை குடிக்களாமா இந்த அதிகாரிகள்.\nஅதிகாரிகளின் இந்த அலட்சியத்தால் தான் இந்த கல்வி ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டிலேயே அதிகமாக 6 அரசு பள்ளிகளை மாணவர்கள் இல்லை என்று காரணம் காட்டி பூட்டி இருக்கிறார்கள். அதிகாரிகள் சரியாக செயல்பட்டிருந்தால் எந்த பள்ளியை��ும் மூடியிருக்க வேண்டியதில்லை. அரசு பள்ளிகள் என்றால் ஏன் அரசாங்க சம்பளம் வாங்கும் அதிகாரிகள் அலட்சியம் காட்ட வேண்டும் என்றனர் .\nமேலும் மாவட்ட ஆட்சியர் அவர் பெற்ற மனுவுக்கு எடுத்த நடவடிக்கை என்ன என்பதையும் சொல்ல வேண்டும். ஆட்சியர் உத்தரவிட்டும் அலட்சியமாக இருந்த மின்வாரிய அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அலட்சியத்தால் உயிரைப் பறித்த மாணவன் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் வரை இழப்பீடும், அந்த குடும்பத்திற்கு அரசு வேலை ஒன்றும் வழங்க வேண்டும் என்றனர். பொதுமக்களின் குற்றச்சாட்டுகளுக்கு அதிகாரிகள் என்ன சொல்லப்போகிறார்களோ, இனிமேலாவது ஏழை மக்களின் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து அலட்சியம் காட்டுவதை தவிர்க்கலாம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை -நீதிமன்றம் தீர்ப்பு\nபண்ருட்டியில் மாணவி காதலனுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை\n\"சர்க்கரை ரேஷன் கார்டுகளை அரிசி கார்டுகளாக மாற்றலாம்\"- தமிழக அரசு அறிவிப்பு\nஇரண்டாம் நிலைக் காவலர் உடல்தகுதி தேர்வு மீண்டும் தொடங்கியது\nஅதிசயம் உண்மைதான்... அவசியம் ஏற்பட்டால் இணைவோம்... கமல்ஹாசன் பேட்டி\nமூடப்பட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை...திமுக எம்.எல்.ஏக்கள் கலெக்டரிடம் மனு\nமனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை -நீதிமன்றம் தீர்ப்பு\nதேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரிய கனிமொழி மனு தள்ளுபடி -மனுதாரர் வழக்கு விசாரணைக்கு உகந்தது என உத்தரவு\nதளபதி 64 படத்திலும் விஜய் பாடுகிறாரா...\n“அவர்களை மட்டும் நம்பக்கூடாது. நாங்களும் சரியாக விளையாடவேண்டும்” -ஆர்சிபி அணி வெற்றி குறித்து பிரபல வீரர்\n360° ‎செய்திகள் 18 hrs\nஇளையராஜா இசையில் ‘சைக்கோ’ சிங்கிள் வெளியானது...\nஅரை நிர்வாணத்துடன் விருது வாங்கியது ஏன்\n24X7 ‎செய்திகள் 13 hrs\nஎடப்பாடியின் திட்டத்தை அறிந்த பாஜக செம்ம டென்ஷன்... எச்சரிக்கை விடுத்த பாஜக... அதிர்ச்சி ரிப்போர்ட்\n'கமல் 60' நிகழ்ச்சியில் கோபப்பட்ட இளையராஜா\n\"நீங்க கூப்பிட்ட உடனே என் வாழ்க்கை விடிஞ்சிருச்சு\"... கமல் விழாவில் நடிகர் வடிவேலு அதிரடி... வைரல் வீடியோ\n\"திருமாவளவனை அடிக்கணும்\"... சர்ச்சை கருத்து பதிவிட்ட நடிகை காயத்ரி ரகுராம்\nரஜினி சொல்லித்தான் ஸ்டாலினை தாக்குகிறேனா\nமு.க.ஸ்டாலின் மிசா கைதி தா��்... தவறான கருத்து கூடாது... ஓய்வு பெற்ற நீதிபதி அதிரடி பதில்\nஎடப்பாடியின் திட்டத்தை அறிந்த பாஜக செம்ம டென்ஷன்... எச்சரிக்கை விடுத்த பாஜக... அதிர்ச்சி ரிப்போர்ட்\n\"நீங்க கூப்பிட்ட உடனே என் வாழ்க்கை விடிஞ்சிருச்சு\"... கமல் விழாவில் நடிகர் வடிவேலு அதிரடி... வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscshouters.com/2019/04/3rd-april-current-affairs-2019-tnpsc.html", "date_download": "2019-11-19T12:50:51Z", "digest": "sha1:ZIP7QE64T6AACFLKJYCWMMGMEQXK5OV4", "length": 26434, "nlines": 550, "source_domain": "www.tnpscshouters.com", "title": "3rd APRIL CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF | TNPSC SHOUTERS", "raw_content": "\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nப்ராங்க் ஷோ வீடியோக்களை வெளியிட தடை ஐகோர்ட் கிளை உத்தரவு\nயு-டியுப் தான் தற்போது இளைஞர்கள் திறமையை காட்டும் இடமாக உள்ளது. இதில் வெற்றி பெற்று தற்போது வெள்ளித்திரையில் கலக்குபவர்கள் தான் ஹிப்ஹாப் ஆதி, கோபி, சுதாகர் எல்லாம்.\nஇந்நிலையில் ப்ராங் ஷோ என்பது யு-டியுபில் மிகப்பிரபலம். அதாவது சாலையில் நடந்து செல்பவர்களிடம் சென்று ஏதாவது கலாய்த்து பிறகு கேமராவை காட்டுவார்கள். இதை யு-டியுபில் மில்லியன் கணக்கானோர் விரும்பி பார்ப்பார்கள்.\nஆனால், இது ஒரு கட்டத்தில் எல்லை மீறிப்போக, தற்போது இது போன்ற வீடியோக்களை இனி வெளியிடக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை செய்துள்ளது.\nபொறியியல் கலந்தாய்வு: தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் நடத்துகிறது\nநிகழ் கல்வியாண்டுக்கான பொறியியல் கலந்தாய்வை தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் நடத்தும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.\nதமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இருக்கும் அரசு ஒதுக்கீட்டு பி.இ. இடங்களுக்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக் கழகம் நடத்தி வருகிறது. இதை நடத்துவதற்காக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை குழு அமைக்கப்பட்டது.\nபொருளாதாரத் தடை விதிக்க பாகிஸ்தானுக்கு சர்வதே நிதி அமைப்பு முடிவு\nபாரிஸில் செயல்படும் FATF எனப்படும் சர்வதேச நிதி அமைப்பின் தடை செய்யப்பட்ட நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் சேர்க்கப்பட உள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார்.\nதீவிரவாதத்திற்கு நிதியுதவி வழங்குவதாக பாகிஸ்தான் மீது அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.\nஅண்மையில் இந்த அமைப்பின் குழுவினர�� பாகிஸ்தான் சென்று ஆய்வு மேற்கொண்டு தீவிரவாதத்திற்கு எதிரான நிதிக் குற்றத்தில் பாகிஸ்தான் ஈடுபட்டதை உறுதி செய்துள்ளனர்.\nநிதி கண்காணிப்பு பிரிவு 2018 ல் 8,707 சந்தேகத்திற்கிடமான பண பரிவர்த்தனைகளை கண்டறிந்து உள்ளது.\nஆனால் இந்தியாவின் நெருக்குதலால் தான் இந்த தடை பாகிஸ்தான் மீது சுமத்தப்படுவதாகவும் இதன் காரணமாக பாகிஸ்தானுக்கு ஆண்டுக்கு 10 பில்லியன் டாலர் இழப்பு ஏற்படும் என்றும் குரேஷி தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் காற்று மாசினால் 12 லட்சம் பேர் மரணம் : ஆய்வுத் தகவல்\nஅமெரிக்காவில் புகழ்பெற்ற தன்னாய்வு அமைப்பான ஹெல்த் எஃபெக்ட்ஸ் இன்ஸ்டிடியூட் என்னும் அமைப்பு இயங்கி வருகிறது. மருத்துவ வசதி, உலக சுகாதாரம், மாசுக் கட்டுப்பாடு உள்ளிட்ட பல இனங்களிலும் உலக நாடுகளில் இந்த அமைப்பு ஆய்வு நடத்தி வருகிறது. சமீபத்தில் ஆசிய நாடுகளான சீனா மற்றும் இந்தியா குறித்த ஆய்வு ஒன்றை நடத்தி உள்ளது.\nஉலக நாடுகளில் அதிகம் காற்று மாசு அடைந்துள்ள நாடுகளாக இந்தியா மற்றும் சீனா உள்ளதால் இந்த ஆய்வு இரு நாடுகளிலும் நடைபெற்றதாக கூறப்பட்டுள்ளது. உலக அளவில் காற்று மாசு அளவு கடந்த 2017 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் சீனாவில் 2.5 மடங்கு அதிகரித்துள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டது.\nமேலும் இந்தியா மற்றும் சீன நாடுகளில் தலா சுமார் 12 லட்சம் பேர் மரணம் அடைந்துள்ளதாக இந்த ஆய்வில் அதிர்ச்சியுட்டும் தகவல் வெளி வந்துள்ளது. இந்த காற்று மாசு காரணமாக பக்கவாதம், நீரிழிவு, மாரடைப்பு, நுரையீரல் புற்றுநோய், நாள்பட்ட நுரையிரல் நோய் மற்றும் தொற்று காரணமாக இந்த உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன எனவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.\nதமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் முன்னணி இசையமைப்பாளர் ஜிப்ரான்.\nஐதராபாத்தில் நடந்த ஒரு இசை விழாவில் ஆசியாவில் வாழும் அரேபியர்கள் சார்பில் ஆசியன் அராப் விருது வழங்கி கவுரவுக்கப்பட்டிருக்கிறார்.\nதேசிய அளவிலான குத்துசண்டை போட்டி தமிழக அணி வீரர் பாலகுமாருக்கு தங்கப்பதக்கம்\nதேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டி (WAKO INDIA NATIONAL FEDERATION CUP 2019) புனேவில் நடைபெற்றது. இது WAKO INDIA KICKBOXING வாரியத் தலைவர் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் நடைபெற்றது.\nசுமார் 1300 வீரர்கள் கலந்துகொண்ட இந்தப் போட்டியில் மூத்த ஆட்டக்காரர்கள் பிரிவி���் நடைபெற்ற சுற்றில் தமிழக அணியைச் சேர்ந்த வீரர் பாலகுமார் காந்தி தங்கப்பதக்கம் வென்று பெருமை சேர்த்துள்ளார்.\nஇவர் சென்னை ஆவடியைச் சேர்ந்தவர். இவர் இதற்கு முன் மாநில அளவிலான பந்தயத்திலும் தங்கப்பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. சென்னை TTPL Technical Development Centre நிறுவனத்தைச் சேர்ந்த பாலகுமார் காந்திக்கு தேசிய மனித வள மற்றும் இளைஞர் மேம்பாட்டுக்கு கழகம் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்து தெரிவித்துள்ளது.\nபாரதிதாசன் பல்கலைக் கழகத்துக்கு ஏ பிளஸ் அந்தஸ்து: துணைவேந்தர் தகவல்\nபாரதிதாசன் பல்கலைக் கழகத்துக்கு பல்கலைக் கழக மானியக் குழுவின் தேசிய தர மதிப்பீட்டுக் குழுவால் ஏ பிளஸ் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.\nதேசிய தரமதிப்பீட்டுக் குழுவின் புதிய மதிப்பீட்டு முறையில் தமிழக அரசு பல்கலைக் கழகங்களில் இந்த அந்தஸ்தை பெறும் முதல் பல்கலைக் கழகம் என்ற பெருமையையும் இது பெற்றுள்ளது.\nGENERAL KNOWLEDGE 2017 முதல் 2019 வரையிலான NOTES-ல் உள்ள இந்தியாவிலுள்ள சட்டங்கள், மத்திய - மாநில அரசு திட்டங்கள், வாழ்க்கை வரலாறு, Budget, Committee, Conference & Summit போன்றவற்றை இலவசமாக DOWNLOAD செய்ய CLICK செய்யவும்\nCLICK TO DOWNLOAD - வாழ்க்கை வரலாறு\nCLICK TO DOWNLOAD - இந்தியாவிலுள்ள சட்டங்கள்\nCLICK TO DOWNLOAD - மத்திய - மாநில அரசு திட்டங்கள்\nஎங்களுடைய WHATAPP GROUP-ல் இணைய புதிய உறுப்பினர்கள் இந்த LINK CLICK செய்து TNPSCSHOUTER என்ற புதிய WHATSAPP GROUP-ல் JOIN பண்ணிகொள்ளவும்\nTNPSC GROUP 2 MAIN EXAM STUDY MATERIALS அனைவருக்கும் வணக்கம், எங்கள் தளத்தில் உள்ள பொது தமிழ் , பொது அறிவியல் மற்றும், HI...\nவிவசாயம் தொடர்பான உலக வணிக அமைப்பு உடன்படிக்கை / W...\nவான் ஃபாணா மற்றும் ஃப்ளோராவின் அழிந்து வரும் இனங்க...\nTNTET QUESTION & ANSWER - குழந்தை மேம்பாடு மற்றும்...\nசரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா) / GOOD AND SERVI...\nஇந்தியாவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு / Research ...\nவெளிநாட்டுப் பரிமாற்றச் சந்தை / FOREX MARKET or fo...\nTNPSC TAMIL NOTES நாடகத்தந்தை பம்மல் சம்பந்த முதலி...\nஇந்தியாவில் பணவீக்கம் / INFLATION IN INDIA\nநிதிக்கொள்கை / FISCAL POLICY\nஇந்தியாவில் வெளிநாட்டு நேரடி முதலீடு / Foreign dir...\nதென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு / Association...\nமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம...\nநிதி ஸ்திரத்தன்மை மற்றும் மேம்பாட்டு கவுன்சில் / F...\nஇந்திய ரிசர்வ் வங்கி / Reserve Bank of India\nவிக்ரம் சாராபாய் விண்வெளி மையம்\nபாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (Def...\nப���்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (Internatio...\nமூன்றாம் பாலினத்தவர் நலத் திட்டங்கள்\nஅம்மா உடற்பயிற்சி மையம் & சென்னை சிற்றுந்து\nஅம்மா கைபேசிகள் & அம்மா மடிக் கணினிகள்\nஅம்மா காய்கறிக் கடைகள் & அம்மா சிறு கடன்கள் திட்டம...\nகுரூப் 1 முதல்நிலைத் தேர்வு: சான்றிதழ்களை பதிவேற்ற...\nகுரூப் - 1 தேர்வு 'ரிசல்ட்' வெளியீடு TNPSC GROUP 1...\nகிராமப்புற மற்றும் நகர்ப்புற துப்புரவு - Rural and...\nஅம்மா விதைகள் திட்டம் & அம்மா மருந்தகம்\nஅம்மா அமுதம் பல்பொருள் அங்காடிகள் & அம்மா சிமெண்ட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://airworldservice.org/tamil/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F/", "date_download": "2019-11-19T14:17:50Z", "digest": "sha1:7BIIECL6SGRGJOZLF2IAHHVMJSEQAOUE", "length": 5453, "nlines": 63, "source_domain": "airworldservice.org", "title": "மகாராஷ்டிராவில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் உள்ள நான்கு வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப் பதிவு. | ESD | தமிழ்", "raw_content": "\nவாழ்க்கை நெறி – குறளமுதம்\nசமூக – பொருளாதார முன்னேற்றம்\nபிபிஐஎன் முன்னெடுப்புத் திட்டத்தை ஒப்புதலுக்காக, மேலவையில் பூட்டான் அரசு தாக்கல்.\nஅபுதாபியில் 29 ஆவது சர்வதேச புத்தகக் கண்காட்சி வரும் 24ஆம் தேதி தொடக்கம் – இந்தியாவிற்கு சிறப்பு விருந்தினர் அந்தஸ்து.\nமகாராஷ்டிராவில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் உள்ள நான்கு வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப் பதிவு.\nமகாராஷ்டிராவில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் உள்ள நான்கு வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப் பதிவு நடத்த அம்மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, அந்த வாக்குச் சாவடிகளில் இன்று காலை ஏழு மணி முதல் பிற்பகல் மூன்று மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nமுதற்கட்ட தேர்தல் நடைபெற்ற கடந்த 11 ஆம் தேதி நக்சலைட்டுகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றதோடு, இரண்டு இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவங்களும் நிகழ்ந்ததால், மறுவாக்குப் பதிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nபி எம் நரேந்திர மோதி என்ற வரலாற்றுத் த...\nதலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் ̵...\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு ரஞ்சன் க...\nமேம்பட்ட வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கும் இந்தியா-பூட்டான் உறவுகள்.\nஎம்மைப் பற்றி | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/print.aspx?aid=9845", "date_download": "2019-11-19T14:05:25Z", "digest": "sha1:Z3BG3O5IMLWSDUGCBQQDXFQGXBG6ZZ5K", "length": 2427, "nlines": 13, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nஜனவரி 31, 2014 சனிக்கிழமை அன்று மதியம் 1:00 மணிமுதல் வளைகுடாப் பகுதி தமிழ்மன்றம் பொங்கல் விழாவை டப்ளின் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் (8151, Village Parkway, Dublin, CA, 94658) கொண்டாட ஏற்பாடு செய்துள்ளது.\nவிழாவின் துவக்க நிகழ்ச்சியாக \"திறந்தவெளிப் பொங்கல்\" நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பெண்கள் குடும்பத்துடன் வந்து பங்கேற்று மகிழலாம். நாட்டுப்புற இசை, நடனம், நாட்டியம் என அனைத்துப் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் தொடரும். இவற்றில் குழந்தைகள், மகளிர், ஆடவர் என எல்லாத் தரப்பினரும் பங்கேற்கவும் பார்த்து ரசிக்கவும் அழைக்கப்படுகிறார்கள்.\nவிழாவின் இரண்டாம் பகுதியில், விஜய் டி.வியின் 'தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு' புகழ் நெல்லை கண்ணன் தலைமையில் மாபெரும் பட்டிமன்றம் நடைபெற உள்ளது.\nஆறுமுகம் பேச்சிமுத்து - 510.364.8675\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilserialtoday-247.net/2019/06/arundhati-12-06-2019-sun-tv-serial-online/", "date_download": "2019-11-19T12:45:42Z", "digest": "sha1:7ICG77CRCAGNMSVMSKEOWUW5KPOV2TEP", "length": 4069, "nlines": 69, "source_domain": "tamilserialtoday-247.net", "title": "Arundhati 12-06-2019 Sun Tv Serial Online | Tamil Serial Today-247", "raw_content": "\nகோபி மசால் தோசை தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்\nஉயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க உதவும் எளிய குறிப்புகள்\nகோபி மசால் தோசை தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்\nஉயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க உதவும் எளிய குறிப்புகள்\nகோபி மசால் தோசை தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்\nஉயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க உதவும் எளிய குறிப்புகள்\nகோபி மசால் தோசை தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்\nஉயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க உதவும் எளிய குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/272", "date_download": "2019-11-19T13:16:59Z", "digest": "sha1:7HL6QMBZJQVPG33J6IJTBX52T4FEAKZT", "length": 10479, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | சென்னை", "raw_content": "\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சென்னை மருத்துவ மாணவரின் தந்தை சரவணனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்���து உயர்நீதிமன்ற கிளை\nமேயர் பதவிக்கான தேர்தலை மறைமுகமாக நடத்துவதற்கு அவசரச் சட்டம் கொண்டுவர தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு என தகவல்\nஉள்ளாட்சிகளில் உயர்த்தப்பட்ட சொத்துவரியை மறுபரிசீலனை செய்ய நிதித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nசர்க்கரை ரேஷன் அட்டைகளை தகுதியின் அடிப்படையில் அரிசி ரேஷன் அட்டைகளாக மாற்றிக்கொள்ளலாம் - தமிழக அரசு\nதூத்துக்குடி மக்களவை தேர்தல் வழக்கு: கனிமொழி தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்\nஒடிசாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கினார் முதல்வர் நவீன் பட்நாயக்\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கேரளா விரைகின்றனர்\nசிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியல்: சென்னை ஐஐடி சாதனை\nசென்னை கபாலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்\nவட சென்னைக்கு பிறகு மீண்டும் இணையும் வெற்றி மாறன்-தனுஷ்\nபிரசல்சில் காணாமல் போன சென்னை இளைஞர், கடைசியாக மெட்ரோ ரயிலில் பயணித்துக் கொண்டிருந்ததாக தகவல்\nதிமுக - காங்கிரஸ் இன்று தொகுதிப் பங்கீடு பேச்சு: கருணாநிதியை சந்திக்க குலாம் நபி ஆசாத், முகுல் வாஸ்னிக் சென்னை வருகை\nதமிழக சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி தொடர்பாக சென்னையில் அமித் ஷா ஆலோசனை\nஇந்தியாவில் ‌அதிகக் கூட்டநெரிசல் உள்ள பேருந்துகள்... சென்னை மாநகர பேருந்துகளே: ஆய்வில் தகவல்\nஇந்த வாரம் மீண்டும் சென்னை வருகிறார் பிரகாஷ் ஜவடேகர்\nசென்னை பிராட்வேயில் குழந்தை கடத்தல்: கண்காணிப்பு கேமிரா காட்சிகள் ஆய்வு\nசென்னை பிராட்வே பேருந்து நிலையம் அருகே பெற்றோருடன் உறங்கிய குழந்தை கடத்தல்\nபிலிம் நியூஸ் ஆனந்தன் சென்னையில் காலமானார்\nசென்னையில் வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்தறுத்து கொலை\nசென்னை வந்த பின் பேசி கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடுவேன்: பிரகாஷ் ஜவடேகர் பேட்டி\nசென்னையில் போலீஸாரால் தாக்கப்பட்ட சிறுவனுக்கு சிகிக்கை அளிக்காமல் அரசு மருத்துவமனையில் அலைக்கழிப்பு\nசிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியல்: சென்னை ஐஐடி சாதனை\nசென்னை கபாலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்\nவட சென்னைக்கு பிறகு மீண்டும் இணையும் வெற்றி மாறன்-தனுஷ்\nபிரசல்சில் காணாமல் போன சென்னை இளைஞர், கடைசியாக மெட்ரோ ரயிலில் பயணித்துக் கொண்டிருந்ததாக தகவல்\nதிமுக - காங்கிரஸ் இன்று தொகுதிப் பங்கீடு பேச்சு: கருணாநிதியை சந்திக்க குலாம் நபி ஆசாத், முகுல் வாஸ்னிக் சென்னை வருகை\nதமிழக சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி தொடர்பாக சென்னையில் அமித் ஷா ஆலோசனை\nஇந்தியாவில் ‌அதிகக் கூட்டநெரிசல் உள்ள பேருந்துகள்... சென்னை மாநகர பேருந்துகளே: ஆய்வில் தகவல்\nஇந்த வாரம் மீண்டும் சென்னை வருகிறார் பிரகாஷ் ஜவடேகர்\nசென்னை பிராட்வேயில் குழந்தை கடத்தல்: கண்காணிப்பு கேமிரா காட்சிகள் ஆய்வு\nசென்னை பிராட்வே பேருந்து நிலையம் அருகே பெற்றோருடன் உறங்கிய குழந்தை கடத்தல்\nபிலிம் நியூஸ் ஆனந்தன் சென்னையில் காலமானார்\nசென்னையில் வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்தறுத்து கொலை\nசென்னை வந்த பின் பேசி கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடுவேன்: பிரகாஷ் ஜவடேகர் பேட்டி\nசென்னையில் போலீஸாரால் தாக்கப்பட்ட சிறுவனுக்கு சிகிக்கை அளிக்காமல் அரசு மருத்துவமனையில் அலைக்கழிப்பு\nபிரிட்டீஸ் நடிகை விலகியதால், கதையை மாற்றினாரா ராஜமவுலி\nபொறியியல் படித்தவர்களுக்கு வேலை - விண்ணப்பிக்கத் தயாரா\n“சின்ன மகள் மட்டுமே அவனுடைய ஒரே ஆறுதல்...”- ஆண்கள் வாழ்க்கை குறித்து கவிஞர் மகுடேஸ்வரன்\nநஷ்டங்களை சமாளிக்கும் வகையில் வோடாஃபோன், ஏர்டெல் நிறுவனங்கள் புதிய முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-13966.html?s=e88080bc00b87605165eede772fdff80", "date_download": "2019-11-19T13:38:32Z", "digest": "sha1:7DTIUGB4KI6CA4OEEK5NTFVGZH3IEKHN", "length": 16951, "nlines": 46, "source_domain": "www.tamilmantram.com", "title": "டாலர் வீழ்ச்சியின் விளைவுகளும் காரணங்கள [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > ரோஜா மன்றம் > பொருளாதாரம் > டாலர் வீழ்ச்சியின் விளைவுகளும் காரணங்கள\nView Full Version : டாலர் வீழ்ச்சியின் விளைவுகளும் காரணங்கள\nஅமெரிக்க டாலரில் ஏற்றுமதி வியாபாரம் செய்யும் ஏற்றுமதி நிறுவனங்கள் மிகப்பெரும் நஷ்டத்தை சந்தித்தன இந்த வருடம். விளைவு எண்ணற்றோர் வேலை இழந்தனர்.\nவருட ஆரம்பத்தில் டாலரின் இந்திய மதிப்பு ரூபாய் 45 ஆக இருந்தது. ஆனால் அடுத்த சில மாதங்களில் டாலரின் இந்திய மதிப்பு ரூபாய் 40ஆக குறைந்தது. காரணம் என்ன ���லகமெங்கும் டாலரின் மதிப்பு வீழ்ச்சி அடைந்திருந்த போது இந்தியாவில் மட்டும் டாலரின் மதிப்பு குறையாமல் இருந்ததுக்கான காரணம் என்ன உலகமெங்கும் டாலரின் மதிப்பு வீழ்ச்சி அடைந்திருந்த போது இந்தியாவில் மட்டும் டாலரின் மதிப்பு குறையாமல் இருந்ததுக்கான காரணம் என்ன \nஉலகமெங்கும் டாலரில் தான் வியாபாரம் செய்து வருகின்றனர். அதனால் டாலருக்கான தேவை எப்போதும் இருந்ததால் டாலரின் மதிப்பு குறையாமல் இருந்தது. டாலரின் மதிப்பு உயர்ந்து கொண்டே இருக்க காரணம் குரூடு ஆயில் என்ற பெட்ரோலிய பொருட்களின் ஏற்றுமதி, இறக்குமதி டாலரில் நடைபெற்றது தான் காரணம். சமீபத்தில் ஈரானின் டாலரில் எண்ணெய் ஏற்றுமதி செய்வது தடை செய்யப்பட்டதால் உலகமெங்கும் டாலரின் மதிப்பு வீழ்ச்சி அடைந்ததாக பொருளாதார நிபுணர்கள் கட்டுரைகளை பதித்து வந்தனர். ஆனால் வருட ஆரம்பத்தில் இந்தியாவில் மட்டும் டாலரின் மதிப்பு குறையாமல் இருந்து வந்ததில் ஒரு மர்மம் இருக்கவேண்டும் என்று எண்ணத் தோன்றும்.\nடாலரின் மதிப்பு குறைந்ததால் என்ன விளைவுகள் ஏற்பட்டன இந்தியாவில் என்று பார்க்கலாம்.\nஒரு அமெரிக்க கம்பெனிக்கு , இந்திய ஏற்றுமதி நிறுவனம் 1000 டன் கத்தரிக்காயை ஏற்றுமதி செய்ய ஒரு டன் ரூபாய் 25,000 என்ற அளவில் ஆயிரம் டன்னுக்கு 25,00,000.00 ரூபாய்க்கு, 55,556.00 அமெரிக்க டாலருக்கு ஆர்டர் எடுத்து இருந்தது. அப்போது டாலரின் இந்திய மதிப்பு ரூபாய் 45.00 என்று வைத்துகொள்வோம்.\nஆர்டர் எடுத்த பிறகு எல்சி என்ற லெட்டர் ஆப் கிரடிட் என்ற முறையில் 1000 டன்னுக்கு உண்டான 55,556.00 அமெரிக்க டாலரை இந்திய கம்பெனிக்கு அமெரிக்க கம்பெனி வங்கி மூலம் பணம் செலுத்தி இருக்கும்.\nஆர்டர் வந்த பிறகு 45 நாட்களுக்கு கத்திரிக்காயை அனுப்பி விட்டு பில் ஆப் லேடிங் , இன்வாய்ஸ் மற்றும் இதர டாக்குமெண்டுகளை வங்கியில் கொடுத்தால் அவர்கள் 55,556.00 அமெரிக்க டாலருக்கு உண்டான இந்திய மதிப்பு ரூபாய் 25,00,000.00 கொடுப்பார்கள்.\nஅந்த சமயத்தில் தான் 45 ரூபாய் மதிப்பில் இருந்த டாலர் 40 ரூபாயாக திடீரென்று இந்தியாவில் மட்டும் குறைந்தது. ஏற்றுமதி செய்யப்பட்ட பிறகு வங்கியில் டாக்குமென்டுகளை செலுத்தும் போது டாலரின் மதிப்பு ரூபாய் 40 ஆக இருந்ததால் 2,77,560.00 ரூபாய் நஷ்டத்தை சந்தித்தார் ஏற்றுமதி செய்தவர். முடிவு எவரோ செய்யும் தவறுக்கு எவரோ ஒர��வர் நஷ்டம் அடைகின்றார். டாலரின் வீழ்ச்சியால் ஒரு தனி மனிதர் அடைந்த நஷ்டம் கிட்டத்தட்ட மூன்று லட்சம். இது ஒரு உதாரணம் தான். இதைப்போல எண்ணற்ற கம்பெனிகள் நஷ்டம் அடைந்தன. திருப்பூரில் மட்டும் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டத்தை சந்தித்தன ஏற்றுமதி நிறுவனங்கள் என்று தினசரிகளில் செய்திகள் வெளியிட்டு இருந்தனர். நஷ்டம் அடைந்த கம்பெனிகள் வேலை ஆட்களை குறைத்தனர். விளைவு வேலை இல்லாத் திண்டாட்டம். இப்போது டாலரின் வீழ்ச்சியால் உண்டான விளைவுகளை பார்த்தோம். இனி அதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்று பார்க்கலாம்.\nஇந்தியாவில் மட்டும் ஏன் இந்த நிலை வந்தது யார் செய்த தவறு இது யார் செய்த தவறு இது யார் இதற்கு பொறுப்பு ஏற்கனும் \nஒவ்வொரு நாட்டுக்கும் அந்நிய செலவாணி முக்கியம். இன்று இந்தியாவிடமிருக்கும் கையிருப்பு கிட்டத்தட்ட 12 லட்சம் கோடி. எப்படி இவ்வளவு கையிருப்பு வந்தது கடந்த மாதங்களில் அந்நிய செலவாணி சந்தையில் அதிகமாக புழங்கப் பட்ட டாலரை ரிசர்வ் வங்கி சகட்டு மேனிக்கு வாங்கி குவித்தது. காரணம் நல்லது தான். ஏற்றுமதி அதிகமாகும்போது டாலர் விலை குறையாமல் இருக்க வேண்டுமென்ற எண்ணத்தால் வாங்கினாலும் இதனால் அதிக லாபம் அடைந்தது பங்குச் சந்தைக்குள் புகுந்த வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் தான். வெளிநாட்டு மூலதனம் தேவை என்று சகட்டு மேனிக்கு எழுதியும் பேசியும் வந்ததால் எடுக்கப்பட்ட தவறான முடிவுதான் இவ்வளவு விளைவுக்கும் காரணம்.\nஇப்படி டாலர் வாங்கி குவிக்கப்பட்டதால் டாலருக்கு செயற்கையான தட்டுப்பாடு ஏற்பட டாலரின் இந்திய மதிப்பு 45 ரூபாயாக குறையாமல் இருந்தது.\nசரி டாலரின் இந்திய மதிப்பு திடீரென்று எப்படி வீழ்ச்சி அடைந்தது இந்தியாவில் என்று பார்த்தால்,\nவெளிநாடுகளில் இருந்து வரும் டாலரை வாங்கும் போது அதற்கீடான மதிப்பில் இந்திய ரூபாயினை கொடுத்து தான் வாங்க வேண்டும். அந்த பணம் வங்கிகளில் குவிய குவிய வங்கிகள் பொது மக்களுக்கு கடன் வழங்க ஏகப்பட்ட ஏற்பாடுகளை செய்து கடன் கொடுத்து வந்ததால் பணவீக்கம் ஏற்பட்டு விலைவாசி உயர்ந்தது. இது பெரும் பிரச்சனையாக உருவெடுத்த போது ரிசர்வ் வங்கி டாலர் வாங்குவதை படக்கென நிறுத்திவிட டாலருக்கான கிராக்கி குறைய டாலர் விலை அதள பாதாளத்துக்குள் செல்ல விளைவு ஏற்றுமதி��ாளர்கள் நஷ்டப்பட்டனர்.\nஇயற்கையாகவே உலகமெங்கும் டாலர் விலை குறைந்து வரும் கால கட்டத்தில் செயற்கையாக டாலரின் விலையின் உயர்த்தி அதனால் உண்டான விளைவுகளால் டாலர் வாங்குவதை நிறுத்தியதால் டாலரின் இந்திய மதிப்பு குறைந்து ஏற்றுமதியாளர்கள் ஏகப்பட்ட நஷ்டங்களை சந்திக்க வைத்தது யார் என்று உங்களுக்கு சொல்ல வேண்டியது இல்லை என்று நினைக்கின்றேன்.\nஇந்த கட்டுரை 21.12.2007 அன்று பிசினஸ் லைன் என்ற தினசரியில் வந்த கட்டுரையின் உதவியால் எழுதப்பட்டது.\nமிக நல்ல எளிமையான விளக்கம்\nஅதே சமயம் இறக்குமதி பொருட்கள் விலை குரைந்திருக்க வேன்டுமே. அப்படி பார்த்தால் நாட்டுக்கு நன்மைதானே. ஏற்றுமதி தவறில்லை, ஆனால் 100 கோடி மக்களுக்கு குரைந்த விலையில் பொருட்கள் தரமுடியாமல் இருந்ததுக்கு ஏற்றுமதியும் ஒரு காரனமாகிறது.\nஎது எப்படியே நஷ்டம் பொது மக்களுக்குதான்...\nஎளிதாக விளக்கிவிட்டீர்கள்... அருமை நண்பரே...\nபலர் பிஸினஸில் டாலரை விட்டு.. யூரோ பக்கம் தலைசாய்க்கின்றனர்.\nநடுத்தர குடும்பங்களின் பணம் தான் இப்படி கொள்ளை அடிக்கப்படுகின்றது. பணக்காரர்கள் என்றும் பணக்காரர்களாகவே இருக்கின்றார்கள். எனக்கு நன்கு அறிமுகம் ஆன நண்பர் ஒருவர் தினமும் குறைந்தது 25 லட்ஷம் லாபம் குவிக்கின்றார் பங்கு சந்தையில். இது பதினைந்து வருன்டங்களாக நடக்கின்றது... அவரிடம் காசு இருக்கின்றது. வாங்கும் போது இருப்பதை விட, பங்கு விலை குறைந்தால் அதை விலை கொடுத்து வாங்கி விடுவார். லாபம் வரும்போது விற்பார். இதுவரை அவர் பணம் பண்ணாமல் விட்டதே இல்லை....\nஜப்பான், சீனா, மற்றும் இந்திய நாடுகள் கணக்கிலடங்கா அளவில் அமெரிக்க டாலரை கையிருப்பாக வைத்துள்ளன. டாலர் மதிப்பை வேன்டுமென்றேதான் அமெரிகாவும் குறைத்திருக்கின்றன.\nஇதனால், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் நாடுகளின் நிறுவனங்கள் (முக்கியமாக இந்திய மென்பொருள் தயாரிக்கும் நிறுவனங்கள்) நட்டத்தினை சந்திக்கின்றன, எனவே ஏற்றுமதி செய்யும் செய்யும் பொருட்களுக்கு அதிக விலை கேட்கின்றன, அமெரிக்காவுக்கு விற்பனை செய்வதில் ஆர்வம் குறைந்திருக்கின்றன.\nஅமெரிக்காவுக்கு போதாத காலம் இப்பொழுது.\nஇந்தியா கையிருப்பாக வைத்துள்ள டாலரை கைப்பற்ற அமெரிக்கா ஏகப்பட்ட தந்திரமான நரித்தனங்களையெல்லாம் செய்கிறது.\nவால்மார்ட், அனு��க்தி ஒப்பந்தம், போயிங் விமாண விற்பணை என்று ஏகப்பட்ட தகிடுதத்தங்களை செய்கிறது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.pdf/162", "date_download": "2019-11-19T12:17:43Z", "digest": "sha1:LVY737HXLEUCO7L3WAO7AN6DRUMCNCTZ", "length": 6083, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:மென் பந்தாட்டம்.pdf/162 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n160 ఫ్రే மென் பந்தாட்டம் ஆசிரியரைப் பற்றி. திருமூலர், திருவள்ளுவர், வள்ளலார் போன்றவர்களுக்குப் பிறகு தேகத்தின் தெய்வாம்சம் பற்றி மக்களிடையே மகிமையை வளர்க்கும் பணியை நாற்பது ஆண்டுகளாகச் செய்து வந்தார். — | எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற கொள்கையில் நம்பிக்கையுடைய இவர், எங்கும் முதல் எதிலும் முதல் என்பது போல பல அறிய காரியங்களை நிறைவேற்றித் தமிழ்த் தொண்டாற்றினார். சென்னைப் பல்கலைக் கழகம், அண்ணாமலைப் பல்கலைக் கழகம் போன்றவை நடத்திய ஓடுகளப் போட்டிகளில் வெற்ற வீரராகத் திகழ்ந்தவர். தான் பெற்ற வெற்றியும், புகழும் எல்லோரும் பெற வேண்டும் என்பதற்காக, “விளையாட்டு இலக்கியத் துறை” என்ற புதிய துறையை உருவாக்கி நூல்களை எழுதி வெளியிட்டார். முதன்முதலாக விளையாட்டுத் துறை இலக்கிய நூலை 1964-ஆம் ஆண்டு எழுதி முடித்த இவர், 2001 வரை இருநூறு நூல்களைப் படைத்திருக்கிறார். இதற்காக தான் வகித்து வந்த எல்லாப் பதவிகளையும் விட்டுவிட்டு முழுநேர எழுத்தாளராக வாழ்ந்தார். பதிப்பாளர் \\- اما\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 19:30 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/protruly-darling-phone-diamond-studded-body-360-degree-camera-price-specs-013529.html", "date_download": "2019-11-19T13:19:45Z", "digest": "sha1:IMUI2TMWS4V66SYO23CRMYL42ZEB7NMK", "length": 20113, "nlines": 260, "source_domain": "tamil.gizbot.com", "title": "ProTruly Darling: Facts about 360-degree camera featuring diamond studded smartphone - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n1 hr ago முக்கிய அறிவிப்பு: டிசம்பர் 1-ம் தேதி முதல் ஃபாஸ்டேக் கட்டாயம்.\n3 hrs ago ஸ்னாப்டிராகன் 665சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ரியல்மி 5எஸ்.\n3 hrs ago ஐயப்பனும் அறிவியலும்: அறிந்தும், அறியாமலும் கிடைக்கும் சகல பலன்கள்\n5 hrs ago கேலக்ஸி நோட் 10பிளஸ் ஸ்டார் வார்ஸ் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்: வியக்கவைக்கும் விலை.\nNews அண்ணனை காதலிக்காதே.. கேட்காத இளம் பெண்.. வலுத்த எதிர்ப்பு.. ரயில் முன் பாய்ந்து தற்கொலை\nFinance ரிலையன்ஸ் நிறுவனத்தைத் தொடர்ந்து யாருக்கு அதிக சந்தை மதிப்பு..\nLifestyle பூச்சிக்கடியை நினைச்சி பயப்படாதீங்க… இந்த வழிகளில் அதை ஈஸியா குணப்படுத்திடலாம்…\nMovies நிஜப் பேய் பங்களாவில் நடந்த ஷூட்டிங்.. உண்மையான பேய்களை பார்த்து பயத்தில் அலறிய 'மேகி' படக்குழு\nAutomobiles ராயல் எண்ட்பீல்டு கிளாசிக் 350 பைக்கிற்கு விசேஷ ஆக்சஸெரீகள் அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா\nSports ஷூமாக்கர் நல்லாருக்கார்.. நான் ஏன் அவரை மறைச்சு வைக்கணும்.. மனைவியின் ஆதங்கம்\nEducation தமிழ்நாடு மருத்துவத் துறையில் 1500-க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n புரோட்ரூலி டார்லிங் மாடலை செலக்ட் செய்யுங்கள்\nதற்போதைய ஸ்மார்ட்போன் சந்தையில் மிகப்பெரிய போட்டி ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு நிறுவனங்களும் புதிய வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்க புதுப்புது ஐடியாக்களின் உதவியால் தயார் செய்து வரும் ஸ்மார்ட்போன்களால் வாடிக்கையாளர்களுக்கு வித்தியாசமான ஸ்மார்ட்போன்கள் கிடைத்து வருகிறது\nமுன்னணி நிறுவனங்களான சியாமி மி நிறுவனம் தங்களது ஸ்மார்ட்போன்களை செராமிக் மெட்டல்களிலும், எல்ஜி நிறுவனம் தனது G5 மாடலுக்காக வித்தியாசமான மாடுலர் டிசைனிலும் ஸ்மார்ட்போன்களை தயாரித்து வருகின்றன. ஆனால் இந்த மாடல்களில் பெரும் வித்தியாசம் ஒன்றும் இல்லை.\nநீங்களும் செய்யலாம் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nஇந்த நிலையில் சீனாவின் இன்னொரு ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான புரோட்ரூலி (ProTruly) ஒரு வித்தியாசமான மாடல் ஸ்மார்ட்போனை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. புரோட்ரூலி டார்லிங் என்ற பெயரில் வெளியாகியுள்ள இந்த புதிய டிசைன் உலகின் முதல் 360 டிகிரி பின் கேமிரா வசதியுடன் உள்ள போன் ஆகும்.\nமேலும் இந்த போனின் கேமிரா அருகே சில வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போன் உலகின் முதல் VR ���கை ஸ்மார்ட்போன் என்பதும் குறிப்பிடத்தக்கது.\n360 டிகிரி மீன்கண் லென்ஸ் உடைய போன்:\nபுரோட்ரூலி டார்லிங் மாடல் ஸ்மார்ட்போனில் 13 MP திறனில் இரண்டு கேமிராக்கள் பின்பக்கம் உள்ளது. இதன் மீன்கண் லென்ஸ் மூலம் 360 டிகிரியில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்யலாம்.\nமேலும் இதன் மூலம் 360 டிகிரி புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து அப்படியே ஃபேஸ்புக் மற்றும் யுடியுபில் அப்லோட் செய்யும் வசதியும் உண்டு. மேலும் இந்த புரோட்ரூலி டார்லிங் மாடல் ஸ்மார்ட்போனில் 8MP செல்பி கேமிராவும் உள்ளது. இதில் அமைந்துள்ள VR கேமிரா மோட் இதுவரை ஏற்படுத்தியிராத அனுபவங்களை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கும்\nபோனில் கிடைக்கும் நான்கு வைரங்கள்\nஇந்த புரோட்ரூலி டார்லிங் மாடல் ஸ்மார்ட்போனின் ஹைலைட் என்னவெனில் பின்பக்க கேமிரா அருகில் நான்கு வைரங்கள் லெதர் க்ரிப்பில் பதிக்கப்பட்டுள்ளது.\nஇரண்டு விதங்களில் வெளிவரும் டார்லிங் போன்\nஇந்த புரோட்ரூலி டார்லிங் மாடல் ஸ்மார்ட்போனில் இரண்டு விதங்களில் வெளியாகவுள்ளது. முதல் மாடலான ஸ்டாண்டர்ட் மாடல் ரூ.40000 விலையில் கிடைக்கும்,. இரண்டாவது மாடலான ஹை எண்ட் மாடல் ரூ.87000 விலையில் கிடைக்கும்.\nஇரண்டு மாடல்களிலும் பிங்கர் பிரிண்ட் சென்சார் இருந்தாலும் முதல் மாடலில் மேனுவல் ஹோம் பட்டனிலும், இரண்டாவது மாடலில் பின்பக்கம் உள்ள கேமிரா அருகிலும் பிங்கர் பிரிண்ட் சென்சார் உள்ளது. மேலும் இந்த போனில் உள்ள தெர்மல் சென்சார் மனிதனின் உடல் வெப்பத்தை அறிய உதவும்\nமேலும் இந்த புரோட்ரூலி டார்லிங் மாடல் ஸ்மார்ட்போனில் உள்ள ஹார்ட்வேர் பொருட்களை பார்த்தால், இந்த போன் 5.5 இன்ச் FHD 1080P அமோ எல்.இ.டி டிஸ்ப்ளேவை கொண்டது. அதுமட்டுமின்றி மெடியாடெக் ஹீலியோ X20 டெக்காகோர் SoC வகையை கொண்டது.\n4 GB ரேம் மற்றும் 64 GB இண்டர்னல் மெமரியை கொண்ட இந்த போனில் ஆண்ட்ராய்ட் 6.0 ஓஎஸ் உள்ளது. மேலும் இந்த போனின் பேட்டரி 3560 mAh திறனில் உள்ளது\nஇப்போதைக்கு இந்த போன் சீனாவில் மட்டுமே கிடைக்கும். சீனாவை தாண்டி வெளிநாடுகளில் இந்த போன் வரும் நவம்பர் முதல் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபுதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nமுக்கிய அறிவிப்பு: டிசம்பர் 1-ம் தேதி முதல் ஃபாஸ்டேக் கட்டாயம்.\nவிலையால் மிரட்டும் டிடெல் 75இன்ச் ஸ்மார்ட் டிவி: வசதிகள் இதுதான்.\nஸ்னாப்டிராகன் 665சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ரியல்மி 5எஸ்.\nபிளானை 90 நாட்களுக்கு நீட்டி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nஐயப்பனும் அறிவியலும்: அறிந்தும், அறியாமலும் கிடைக்கும் சகல பலன்கள்\nசாம்சங் லேட்டஸ் ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.14000 அசர வைக்கும் தள்ளுபடி.\nகேலக்ஸி நோட் 10பிளஸ் ஸ்டார் வார்ஸ் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்: வியக்கவைக்கும் விலை.\nஉலகின் முதல் விமானியே ராவணன் தான்-கர்ஜிக்கும் இலங்கை.\n\"ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது\" - கார்ட்டோசாட்-3 செயற்கைகோள் விண்ணில் பாயும் தேதி அறிவித்த இஸ்ரோ\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் சார்ஜ் நிற்கவில்லையா ’இதோ 'இந்த\" சேவைதான் காரணமாய் இருக்கலாம்.\n32'இன்ச் ஸ்மார்ட் டிவி வெறும் ரூ.8,999 மட்டுமே 55'இன்ச் ஸ்மார்ட் டிவி கூட நம்பமுடியாத விலையில்\nமாநிலம் முழுவதும் இலவச பொது தொலைபேசி மையம்: மக்கள் மகிழ்ச்சி.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nவிவோ Y3 Standard எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nசத்தமின்றி ரூ.13,990-விலையில் விவோ Y19 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇந்திய ராணுவத்தில் ரோபோக்கள் உதவப்போகின்றன. மத்திய பாதுகாப்புத்துறை கூறியது என்ன\n 80 ஆண்டுகளுக்கு முன்னதாகவே உருகும் உலகின் தடிமனான பனிப்பாறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/tablets/7-things-know-about-samsung-galaxy-tab-2016-launched-with-s-pen-12162.html", "date_download": "2019-11-19T13:15:01Z", "digest": "sha1:TRU2RHMCZGBRI3KYPUWSKGLW56PRB4GA", "length": 16778, "nlines": 257, "source_domain": "tamil.gizbot.com", "title": "7 things to know about Samsung Galaxy Tab A (2016) Launched With S-Pen Recently - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n1 hr ago முக்கிய அறிவிப்பு: டிசம்பர் 1-ம் தேதி முதல் ஃபாஸ்டேக் கட்டாயம்.\n2 hrs ago ஸ்னாப்டிராகன் 665சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ரியல்மி 5எஸ்.\n3 hrs ago ஐயப்பனும் அறிவியலும்: அறிந்தும், அறியாமலும் கிடைக்கும் சகல பலன்கள்\n5 hrs ago கேலக்ஸி நோட் 10பிளஸ் ஸ்டார் வார்ஸ் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்: வியக்கவைக்கும் விலை.\nNews அண்ணனை காதலிக்காதே.. கேட்காத இளம் பெண்.. வலுத்த எதிர்ப்ப���.. ரயில் முன் பாய்ந்து தற்கொலை\nFinance ரிலையன்ஸ் நிறுவனத்தைத் தொடர்ந்து யாருக்கு அதிக சந்தை மதிப்பு..\nLifestyle பூச்சிக்கடியை நினைச்சி பயப்படாதீங்க… இந்த வழிகளில் அதை ஈஸியா குணப்படுத்திடலாம்…\nMovies நிஜப் பேய் பங்களாவில் நடந்த ஷூட்டிங்.. உண்மையான பேய்களை பார்த்து பயத்தில் அலறிய 'மேகி' படக்குழு\nAutomobiles ராயல் எண்ட்பீல்டு கிளாசிக் 350 பைக்கிற்கு விசேஷ ஆக்சஸெரீகள் அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா\nSports ஷூமாக்கர் நல்லாருக்கார்.. நான் ஏன் அவரை மறைச்சு வைக்கணும்.. மனைவியின் ஆதங்கம்\nEducation தமிழ்நாடு மருத்துவத் துறையில் 1500-க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசாம்சங்க் கேலக்ஸி டேப் A-வில் உள்ள சிறப்பம்சங்கள்\nசாம்சங் நிறுவனத்தின் புதிய வரவான கேலக்ஸி டேப் A, மிகப்பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த டேப் சமீபத்தில் தென்கொரியாவில் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\n600 ஜிபி டேட்டா ரூ.500 மட்டுமே ஜியோவின் அடுத்த அதிரடி.\nவிரைவில் இந்தியா உள்பட அனைத்து நாடுகளிலும் வெளியாகவுள்ள இந்த சாம்சங்க் கேலக்ஸி டேப் A குறித்த முக்கிய தகவல்களை தற்போது பார்ப்போம்.\nபுதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nசாம்சங்க் கேலக்ஸி டேப் A டேப்பின் 254.30 x 164.20 x 8.20mm என்ற அளவிலும் 558 கிராம் எடையிலும் அமைந்துள்ளது. இதனால் எளிதில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லும் வகையில் உள்ளது.\nசாம்சங்க் கேலக்ஸி டேப் A டேப்பின் டிஸ்ப்ளே 10.1-இன்ச் அளவிலும் 1920 x 1200 pixel ரெசலூசன் அளவிலும் உள்ளது.\nபக்கா பிராஸசர் பற்றி தெரிந்து கொள்வோமா\nசாம்சங்க் கேலக்ஸி டேப் A டேப்-இல் ஆக்டோகோர் எக்சினோஸ் 7870 பிராஸசர் வடிவமைக்கப்பட்டுள்ளது. 1.6GHz மற்றும் 3GB ரேம் உள்ள இந்த பிராஸசரில் 14nm FinFET ஆப்சன் உள்ளது. மேலும் இதில் 32GB இன்னர் மெமரி மற்றும் 256GB via MicroSD கார்டு போடும் வசதியுள்ளது.\nஇந்த டேப்பில் டிராஸ்லேஷன் வசதி, குவிக் நோட்ஸ் ஆக்சஸ், GIF இமேஜ்களை ஆக்ஸஸ் செய்யும் வசதி மற்றும் இமேஜ்களை ஷேர் செய்யும் வசதி ஆகியவை உள்ளது.\n8எம்பி பிரைமரி கேமிரா பின்பக்கத்திலும் 2எம்,பி செல்பி கேமிராவும் இதில் அமைந்துள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 6.0 மற்றும் 7300mAh பேட்டரியும் இதில் உள்ளது.\nஅதெல்லாம் சரி. விலை என்ன\nசரி, இவ்வளவு வசதி உள்ள சாம்சங்க் கேலக்ஸி டேப் A டேப் விலை என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டுமா அதிகமில்லை ஜஸ்ட் ரூ.29,000தான். வைபை, ஜிபிஎஸ், புளூடூத், எப்.எம், 4ஜி, மற்றும் பல வசதி உள்ள டேப்பிற்கு இந்த விலை கொடுக்கலாம் என்றே கருதப்படுகிறது.\nமுக்கிய அறிவிப்பு: டிசம்பர் 1-ம் தேதி முதல் ஃபாஸ்டேக் கட்டாயம்.\nசாம்சங் போல்டபுள் ஸ்மார்ட்போன் வாங்கும் முன் இதை கவனியுங்கள்.\nஸ்னாப்டிராகன் 665சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ரியல்மி 5எஸ்.\n6.71-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி ஏ91 ஸ்மார்ட்போன்.\nஐயப்பனும் அறிவியலும்: அறிந்தும், அறியாமலும் கிடைக்கும் சகல பலன்கள்\nசாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nகேலக்ஸி நோட் 10பிளஸ் ஸ்டார் வார்ஸ் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்: வியக்கவைக்கும் விலை.\nஇந்தியா: சாம்சங் ஸ்மார்ட்போன்களை தள்ளுபடியில் வாங்க சரியான தருனம் இதுதான்.\n\"ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது\" - கார்ட்டோசாட்-3 செயற்கைகோள் விண்ணில் பாயும் தேதி அறிவித்த இஸ்ரோ\nகேலக்ஸி ஏ50எஸ் மற்றும் கேலக்ஸி ஏ30எஸ் சாதனங்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n32'இன்ச் ஸ்மார்ட் டிவி வெறும் ரூ.8,999 மட்டுமே 55'இன்ச் ஸ்மார்ட் டிவி கூட நம்பமுடியாத விலையில்\nசாம்சங் ஸ்பேஸ் செல்பி மிக்சிகன் வயலில் விழுந்து விபத்து\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nவிவோ Y3 Standard எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n50 மில்லியன் நபர்கள் டவுன்லோட் செய்த செயலி வீடியோ மூலம் வருவாய் ஈட்டலாம்\nசத்தமின்றி ரூ.13,990-விலையில் விவோ Y19 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nவீடு வீடாக வரப்போறோம்: பிளிப்கார்ட்டின் அறிவிப்புக்கு பொதுமக்கள் அமோக வரவேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Toronto", "date_download": "2019-11-19T12:44:30Z", "digest": "sha1:LBEISKR5HT3LG2DGMDPUMB5ZQ5ZHOHIR", "length": 5335, "nlines": 110, "source_domain": "time.is", "title": "ரொறன்ரோ, ஒன்ராறியோ, கனடா இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nரொறன்ரோ, ஒன்ராறியோ, கனடா இன் தற்பாதைய நேரம்\nசெவ்வாய், கார்திகை 19, 2019, கிழமை 47\nசூரியன்: ↑ 07:17 ↓ 16:49 (9ம 32நி) மேலதிக தகவல்\nரொறன்ரோ பற்றி வீக்கிப்பீடியாவில் ���ேலும் வாசிக்கவும்\nரொறன்ரோ இன் நேரத்தை நிலையாக்கு\nரொறன்ரோ சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 9ம 32நி\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஅட்சரேகை: 43.70. தீர்க்கரேகை: -79.42\nரொறன்ரோ இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nகனடா இன் 24 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 51 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2019 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=166716&cat=1316", "date_download": "2019-11-19T14:06:36Z", "digest": "sha1:MOTIP2UOEQVPVJTZDR73AC7GVIJZEDEQ", "length": 30854, "nlines": 617, "source_domain": "www.dinamalar.com", "title": "அரங்குளநாத சுவாமி கோயிலில் தேரோட்டம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஆன்மிகம் வீடியோ » அரங்குளநாத சுவாமி கோயிலில் தேரோட்டம் மே 17,2019 00:00 IST\nஆன்மிகம் வீடியோ » அரங்குளநாத சுவாமி கோயிலில் தேரோட்டம் மே 17,2019 00:00 IST\nபுதுக்கோட்டை பெரியநாயகி அம்பாள் உடனுறை அரங்குளநாதர் சுவாமி கோயிலில் தேரோட்ட திருவிழா நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட இரு தேர்களில், பெரியநாயகி அம்பாள் மற்றும் அரங்குளநாத சுவாமியும் வீற்றிருக்க, தேரினை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்\nதாணுமாலயன் சுவாமி கோயிலில் கொடியேற்றம்\nகாட்டு மாரியம்மன் கோயிலில் தேரோட்டம்\nசுடலைமாடன் சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்\nஎறும்பீஸ்வரர் கோயிலில் வைகாசி தேரோட்டம்\nபகவதி அம்மன் கோயிலில் தேரோட்டம்\nதாணுமாலயன் சுவாமி கோயிலில் சித்திரை தேர்திருவிழா\nபெரியநாயகி அம்மன் கோயிலில் வைகாசி கொடி ஏற்றம்\nநாகநாத சுவாமி, அம்பாள் திருக்கல்யாணம்\nஆதிவராக சுவாமி கோயில் கும்பாபிஷேகம்\nசெயினை பிடித்து இழுத்தவன் சிக்கினான்\nஷீரடி சாய்பாபா கோயிலில் வருஷாபிஷேகம்\nமழைவேண்டி பிரகதாம்பாள் கோயிலில் யாகம்\nகுதிரை வாகனத்தில் மலையப்ப சுவாமி\nதங்க ரதத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா\nபுதுக்கோட்டை 49 கிராமங்களில் 144 தடை\nபுதுக்கோட்டை வன்முறை : காத்திருப்பில் கோட்டாட்சியர்\nகோட்டை மாரியம்மனுக்கு அலகு குத்திய பக்தர்கள்\nமதன கோபாலசுவாமி கோயிலில் வருண யாகம்\nதங்க யானை வாகனத்தில் மலையப்ப சுவாமி\nமுத்து மாரியம்மன் கோயிலில் தேர் வெள்ளோட்டம்\nகாஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில் கொடியேற்றம்\nபுதுக்கோட்டை வன்முறை : 3 போலீசார் காயம்\nகூட்ட நெரிசலில் பக்தர்கள் 7 பேர் பலி\nஉதயநிதி காரை பிடித்து தொங்கும் கே.என் நேரு\nதஞ்சாவூர் பாப்பா நகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் மருந்து விற்பனையாளர் சிவக்குமார். இவரது இரண்டாவது மகன் கிஷோர் 6ம் வகுப்பு படித்து வந்தான். 2017 ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவன் அரவிந்த் சிகெரட் பிடித்துக்கொண்டு இருப்பதை பார்த்த கிஷோர் வீட்டில் சொல்லி விடுவேன் என கூறினான். இதில் ஆத்திரமடைந்த அரவிந்த், கிஷோரை கழுத்து நெறித்து கொலை செய்தான். பயத்தில், தனது வீட்டிற்கு பக்கத்தில் காலியாக உள்ள இடத்தில் 3 அடி அழத்திற்கு குழியை தோண்டி கிஷோரை புதைத்தான், இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தஞ்சை கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த நிலையில் கொலையாளி அரவிந்த்க்கு ஆயுள் தண்டனையும், 20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பூர்ண ஜெய் ஆனந்த் உத்தரவிட்டார்.\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமாணவர்களை அடித்த ஆசிரியர் 'சஸ்பெண்ட்'\nசிறுமியை கடத்தி பாலியல் தொழில்; 5 பேருக்கு இரட்டை ஆயுள்\nமாணவிகள் கூடைப்பந்து; பி.வி.ஜி., பள்ளி வெற்றி\nகாலபைரவர் ஜெயந்தி சிறப்பு வழிபாடு\nசபரிமலையில் 12 வயது சிறுமியை தடுத்த போலீஸ்\n6 மாதங்களுக்குள் தண்டனை வழங்க வேண்டும்\nசகோதரிகள் கடத்தல்; நித்யானந்தா மீது வழக்கு\nதேர்தல் வழக்கு; கனிமொழிக்கு பின்னடைவு\nராஜ்ய சபா காவலர்களுக்கு ராணுவ சீருடை சர்ச்சைக்கு முடிவு\nபோகாதீங்க சார்... கண்கலங்க வைத்த மாணவர்கள் பாசம்\nபுட்பால் விளையாடும் சுட்டி யானை கோமதி | Elephant Gomati playing football\nஸ்ரீசைலம் கோவிலில் தீப உற்சவம்\nவயசு 24 வழக்கு 57 தேவிய பாத்து போலீஸ் ஷாக்\nஜெயலலிதா பாராட்டியதை மறக்க முடியாது\nரயில்பாதையில் விழுந்த பாறைகள��க்கு 'வெடி'\nதிருப்பதி லட்டுக்கு அட்டைப்பெட்டி, சணல் பை தயார்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nபவாருக்கு மோடி பாராட்டு எதிர்க்கட்சிகள் திகைப்பு\nமேல இருக்கிறவன் கைவிட்டா முடிஞ்சுரும் - தினகரன்\nமாணவர்களை அடித்த ஆசிரியர் 'சஸ்பெண்ட்'\nசிறுமியை கடத்தி பாலியல் தொழில்; 5 பேருக்கு இரட்டை ஆயுள்\nசபரிமலையில் 12 வயது சிறுமியை தடுத்த போலீஸ்\nதேர்தல் வழக்கு; கனிமொழிக்கு பின்னடைவு\n6 மாதங்களுக்குள் தண்டனை வழங்க வேண்டும்\nராஜ்ய சபா காவலர்களுக்கு ராணுவ சீருடை சர்ச்சைக்கு முடிவு\nபோகாதீங்க சார்... கண்கலங்க வைத்த மாணவர்கள் பாசம்\nரயில்பாதையில் விழுந்த பாறைகளுக்கு 'வெடி'\nதிருப்பதி லட்டுக்கு அட்டைப்பெட்டி, சணல் பை தயார்\nராஜ்யசபாவில் ராணுவ சீருடை எம்.பி.க்கள் ஷாக்\nடாக்டர்கள் இல்லாத சுகாதார நிலையம்\nசின்ன பசங்க செஞ்ச வேலைய பாருங்க...\nமளிகை வியாபாரி வீட்டில் பதுக்கிய குட்கா பறிமுதல்\n480 கி.மீ நடந்து சபரிமலை வரும் பெண் நாய்\nவிவசாயிகள் போராட்டம்; அரசியல் என்கிறார் அமைச்சர்\nஆற்றோரங்களில் ஆக்ரமிப்பு அகற்ற கலெக்டர் உத்தரவு\n29வது உலக சுங்க குழும மாநாடு\nதென் மாநில அணிகளுக்கான விளையாட்டு போட்டி\nரூ.415 கோடி வரி ஏய்ப்பு; ஐ.டி., ரெய்டில் அம்பலம்\nசுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக போப்டே பதவி ஏற்றார்\nமதுரை ரயில் நிலைய வாசலில் கள்ள நோட்டுகள்\nதாழ்வான மின்வயர் : மாணவர்கள் மனு\nஏரியை காணலை: மீட்டுக் கொடுங்க\nதமிழக அரசு மீது ஐகோர்ட் மதுரை கிளை அதிருப்தி\nசகோதரிகள் கடத்தல்; நித்யானந்தா மீது வழக்கு\nவயசு 24 வழக்கு 57 தேவிய பாத்து போலீஸ் ஷாக்\nகலெக்டர் கார் மோதி மாணவி கவலைக்கிடம்\nபச்சிளம் குழந்தையை வீசிச் சென்ற பெற்றோர்\nஜெயலலிதா பாராட்டியதை மறக்க முடியாது\nபுட்பால் விளையாடும் சுட்டி யானை கோமதி | Elephant Gomati playing football\nபாண்டி பஜார் நடைபாதையில் ஒரு பயணம்\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nகரும்புக்கு மாற்று பயிர் 'சுகர் பீட்'\nஉளுந்து நிலமாக மாறிய தரிசு நிலம்\nயூரியா தட்டுப்பாடு : தனியார் நிறுவனங்கள் நிர்பந்தம்\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nமாணவிகள் கூடைப்பந்து; பி.வி.ஜி., பள்ளி வெற்றி\nகால்பந்து போட்டி; கார்மல் கார்டன் பள்ளி வெற்றி\nமாவட்ட கபடி; கற்பகம் அணி முதலிடம்\nகோவையில் உருவாகும் கிரிக்கெட் 'புலி'கள்\nரோல்பால் உலகக்கோப்பை :இந்தியா வெற்றி\nமாநில பெண்கள் கபடி:நாமக்கல் வெற்றி\nமாநில கபடி போட்டி: அணி தேர்வு\nஇந்தியா அபார வெற்றி : 3 நாளில் வீழ்ந்தது வங்கம்\nமாவட்ட வாலிபால்; ஜெயம்- ராகவேந்திரா பள்ளி முதலிடம்\nமாவட்ட கோ - கோ, த்ரோபால் போட்டி\nமாவட்ட கால்பந்து; ஈரோடு வெற்றி\nகாலபைரவர் ஜெயந்தி சிறப்பு வழிபாடு\nஸ்ரீசைலம் கோவிலில் தீப உற்சவம்\nதமிழ் மொழி வளர்ச்சியில் தேவாரம், திருவாசகத்திற்கு பங்குண்டு\n4 நாளில் 'தர்பார்' டப்பிங்கை முடித்த ரஜினி\nகேப்மாரி ஒரு காதல் கதை எஸ்.ஏ.சந்திரசேகர் - பேட்டி 01\nவிஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்பது எனது ஆசை எஸ்.ஏ. சந்திரசேகர் பேட்டி 02\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2016/sep/17/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82-3-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-2566131.html", "date_download": "2019-11-19T13:26:41Z", "digest": "sha1:NBFJDGC5JULX7OT4HWHLQP7YOFMO7L2P", "length": 8599, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இரு குடிசைகள் எரிந்து சாம்பல்: ரூ. 3 லட்சம் மதிப்பு பொருள்கள் நாசம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nஇரு குடிசைகள் எரிந்து சாம்பல்: ரூ. 3 லட்சம் மதிப்பு பொருள்கள் நாசம்\nBy பரமத்திவேலூர், | Published on : 17th September 2016 09:10 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநன்செய் இடையாறில் மின் கசிவால் இரண்டு குடிசை வீடுகளில் தீப்பிடித்தில் வீடுகளில் இருந்த ரூ. 3 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சாம்ப���ாகின.\nநன்செய் இடையாறைச் சேர்ந்தவர் செந்தில்குமார். பக்கத்து குடிசையில் வசிப்பவர் அலமேலு. இரு குடும்பத்தாரும் வியாழக்கிழமை இரவு தூங்கிக் கொண்டிருந்தனர்.\nஅப்போது இரு குடிசைகளிலும் அடுத்தடுத்து தீப்பற்றியது.\nஇதனால் இரு குடும்பத்தாரும் வெளியேறி சப்தமிட்டனர். அக்கம்பக்கத்தார் குடிசையில் பிடித்த தீயை அணைக்க முயன்றனர்.\nஇதுகுறித்து தகவல் அறிந்ததும் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்றனர். அதற்குள் தீ பரவி இரு குடிசைளும் சாம்பலாகின.\nஇதில் அலமேலுவின் வீட்டிலிருந்த ரூ. 20 ஆயிரம் பணம், 2 பவுன் நகையும், செந்தில் வீட்டிலிருந்த ரூ.15 ஆயிரம் பணம் தங்கத்தோடு மற்றும் வீட்டு சமையல் பொருள்கள், துணிகள், மின்சாதனங்கள் உள்ளிட்டவை தீயில் கருகின.\nதகவல் அறிந்ததும் பரமத்திவேலூர் வட்ட மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சங்கர், அப்பகுதி பொதுமக்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினர்.\nதேவையான உதவிகளை இரு குடும்பத்தாருக்கும் செய்து தருவதாகத் தெரிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுட் நியூஸ் படத்தின் விளம்பரதார நிகழ்வு\nலைஃப் ஆஃப் இந்திரா காந்தி (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nநடிகை கௌரி கிஷன் தனது புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nகமல்ஹாசனின் 60 வருட திரை வாழ்க்கை கொண்டாட்டம்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2017/jan/09/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%8F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-2629499.html", "date_download": "2019-11-19T13:25:30Z", "digest": "sha1:RTO7B3ABFFVCBPYFZ76JAXTBOVSOKN2N", "length": 7503, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பெரம்பலூரில் வைகுந்த ஏகாதசி விழா- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்\nபெரம்பலூரில் வைகுந்த ஏகாதசி விழா\nBy DIN | Published on : 09th January 2017 06:21 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபெரம்பலூர் மதனகோபால சுவாமி கோயிலில், வைகுந்த ஏகாதசி விழாவையொட்டி சொர்க்கவாசல் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nபெரம்பலூர் மரகதவள்ளி தாயார் சமேத மதனகோபலசுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி சனிக்கிழமை காலை 10 மணியளவில் மூலவர் உற்வச மூர்த்திக்கு மகா அபிஷேகம் நடத்தப்பட்டது. இரவு 7 மணியளவில் நாச்சியார் திருக்கோலம், மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தார்.\nதொடர்ந்து,ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பெருமாள் ஊஞ்சல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்தார். இரவு 7.30 மணியளவில் நடைபெற்ற வெள்ளி கருட சேவை திருவீதி உலா நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுட் நியூஸ் படத்தின் விளம்பரதார நிகழ்வு\nலைஃப் ஆஃப் இந்திரா காந்தி (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nநடிகை கௌரி கிஷன் தனது புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nகமல்ஹாசனின் 60 வருட திரை வாழ்க்கை கொண்டாட்டம்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indianvoice.org/rajadurai-selvaraj-profile-3017.html", "date_download": "2019-11-19T12:54:22Z", "digest": "sha1:MASAGVASRJOWH6QCESNV5NUWGT33CXXK", "length": 5331, "nlines": 83, "source_domain": "indianvoice.org", "title": "Rajadurai Selvaraj Profile - IndianVoice.org", "raw_content": "\nகடலூர் மாவட்டம்,காட்டுமன்னார் கோயில் வட்டம்,பேரூர் மதுரா மேட்டுக்குப்பம். எங்கள் பகுதியிலிருந்து எண்ணற்ற மாணவர்கள்,இளைஞர்கள் சேலம், திருப்பூர்,கோவை,ஈரோடு,கரூர் பகுதியில் படிப்பு மற்றும் வேலை செய்து வருகிறார்கள்.தினந்தோறும் சிதம்பரத்திலிருந்து வடலூர், நெய்வேலி, விருத்தாசலம் வழியாக சேலம் வரை...\nஸ்ரீமுஷ்ணம் அடுத்த பேரூர் மதுரா மேட்டுக்குப்பம் பகுதியில் சின்ன பாண்டியன் ஏரி உள்ளது.இந்த ஏரிக்கு பல கிளை வடிகால் வாய்கால் மூலம் தண்ணீர் வந்தது .நம் முன்னோர்கள் இந்த ஏரியிலிருந்து தண்ணீர் எடுத்து பல...\nகடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோயில் வட்டம்,பேரூர் மதுரா மேட்டுக்குப்பம், பேரூர். 608701.ஐயா, நான் மேற்படி விலாசத்தில் வசித்து வருகிறேன். எங்கள் பகுதியிலிருந்து எண்ணற்ற மாணவர்கள்,இளைஞர்கள் சென்னை சுற்றியுள்ள பகுதிகளில் படிப்பு மற்றும் வேலை செய்து...\nகடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோயில் வட்டம்,பேரூர் மதுரா மேட்டுக்குப்பம், பேரூர். 608701.ஐயா, நான் மேற்படி விலாசத்தில் வசித்து வருகிறேன். எங்கள் பகுதியிலிருந்து எண்ணற்ற மாணவர்கள்,இளைஞர்கள் சென்னை சுற்றியுள்ள பகுதிகளில் படிப்பு மற்றும் வேலை செய்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/article/68705", "date_download": "2019-11-19T13:30:36Z", "digest": "sha1:PDIYE2I74KX4SBXHZP2BXYK74QP43TAV", "length": 7784, "nlines": 81, "source_domain": "metronews.lk", "title": "தோனியின் எதிர்காலம் குறித்து அடுத்தவாரம் ஆலோசிக்கப்படும் -இந்திய கிரிக்கெட் சபையின் புதிய தலைவர் சௌரவ் கங்குலி – Metronews.lk", "raw_content": "\nதோனியின் எதிர்காலம் குறித்து அடுத்தவாரம் ஆலோசிக்கப்படும் -இந்திய கிரிக்கெட் சபையின் புதிய தலைவர் சௌரவ் கங்குலி\nதோனியின் எதிர்காலம் குறித்து அடுத்தவாரம் ஆலோசிக்கப்படும் -இந்திய கிரிக்கெட் சபையின் புதிய தலைவர் சௌரவ் கங்குலி\nஇங்­கி­லாந்தில் இவ் வருட மத்­தியல் நடந்­து­மு­டிந்த உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டிக்கு பின்­னர சர்­வ­தேச கிரிக்­கெட்டில் இருந்து தொனி ஓய்வு பெறுவார் என தகவல் வெளி­யா­னது. ஆனால், உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டிக்குப் பின்னர் இரண்டு ம��தங்கள் ஓய்வு எடுப்­ப­தாக தோனி கூறி­யி­ருந்தார்.\nஇதனை அடுத்து தோனியின் எதிர்­கால கிரிக்கெட் குறித்தும் ஓய்­வு­பெ­று­வது குறித்தும் அவரே தீர்­மா­னிப்பார் எனவும் அவரை ஓய்­வு­பெற வற்­பு­றுத்­தக்­கூ­டாது எனவும் முன்னாள் வீரர்கள் சிலர் தெரி­வித்­தி­ருந்­தனர்.\nமேலும் ஓய்வு குறித்து தோனி­யிடம் கலந்­தா­லோ­சிப்­பதே நலம் எனவும் அவர்கள் கூறி­யி­ருந்­தனர்.\nஇந் நிலையில் இந்­திய கிரிக்கெட் கட்­டுப்­பாட்டுச் சபையின் புதிய தலை­வ­ராக போட்­டி­யின்றித் தெரி­வு­செய்­யப்­பட்­டுள்ள முன்னாள் அணித் தலைவர் சௌரவ் கங்­குலி, தோனியின் எதிர்­காலம் குறித்து எதிர்­வரும் 24ஆம் திகதி ஆலோ­சிக்­கப்­படும் என்று தெரி­வித்தார்.\nஇந்­திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு­வி­னரை எதிர்­வரும் 24ஆம் திகதி சந்­தித்து ஆலோ­சனை நடத்­த­வுள்­ள­தா­கவும் அப்­போது தோனியின் எதிர்­காலம் குறித்து தேர்­வுக்­கு­ழு­வினர் என்ன கரு­து­கின்­றார்கள் என்­பது குறித்து கேட்­ட­றி­ய­வுள்­ள­தா­கவும் கங்குலி குறிப்பிட்டார். அதன் பின்னரே தனது கருத்தை வெளி யிடுவதாக அவர் கூறினார்.\n16 வயதின்கீழ் தெற்காசிய வலைபந்தாட்டம்: சம்பியனாகும் நம்பிக்கையில் இலங்கை அணி\nவருடத்தின் அதிசிறந்த ஸ்கொஷ் வீராங்கனை சமீரா, வீரர் ட்ருவின்க\nதெற்காசிய விளையாட்டு விழா மேசைப்பந்தாட்டம் முதல் தடவையாக தங்கம் வெல்ல இலங்கை குறி\nரோல்போல் உலகக் கிண்ணப் போட்டிகளில் இருபாலாரிலும் இலங்கை அணிகள் பிரகாசிப்பு\nபுதிய வடிவில் டேவிஸ் கிண்ண டென்னிஸ் மட்ரிட் அரங்கில் நேற்று ஆரம்பமானது\nஅதிக கோல்களுக்கான உலக சாதனையை முறியடிப்பதாக ரொனால்டோ சூளுரை\nஅமைச்சர் ஹர்ஷ டி சில்வாவும் பதவி விலகினார்\nஇணையத்தொடரில் நடிக்கும் சாய் பல்லவி\nஇராஜாங்க அமைச்சர் இரான் விக்ரமரத்னவும் பதவி விலகினார்\nஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட 33 வேட்பாளர்களின் …\nசூறாவளியினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய பின்கடலில் நீந்தி…\nதொலைபேசி இல : 0117522771\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.itsmytime.in/profile/admin", "date_download": "2019-11-19T12:29:48Z", "digest": "sha1:UKQFJY3GEBNZN7VSDJWWHQZXBVOUZ4PK", "length": 4830, "nlines": 243, "source_domain": "www.itsmytime.in", "title": "admin | itsmytime.in", "raw_content": "\nகமலுக்கு அறிவுரை கூறிய ஒடிசா முதல்வர்... தமிழக அரசியலை கேட்டறிந்த நவீன் பட்நாயக்\nமுரசொலி அலுவலக வ��வகாரம்.. ஆதாரமில்லாததால் கால அவகாசம் கேட்டார் பாஜக நிர்வாகி ஆர் எஸ் பாரதி\nஎதிர்பார்க்காத திருப்பம்.. சரத் பவாருக்கு குடியரசுத் தலைவர் பதவி அளிக்க பாஜக பிளானா பின்னணி என்ன\nவங்கி கணக்கு துவங்க ஆதார் அட்டையில் முகவரியை மாற்ற தேவையில்லை.. தெரிஞ்சுக்க வேண்டிய 5 விஷயங்கள்\nசபரிமலை யாத்திரை: மதநல்லிணக்கத்தின் அடையாளமான வாபர் சாமி சந்நிதி\nபெரிய பிரச்சனையாக முடியும்.. பாஜக சிவசேனாவை எச்சரிக்கும் ஆர்எஸ்எஸ்.. முதல்முறை கருத்து\nரயில் டிக்கெட் முன்பதிவு.. புதிய விதிமுறைகள்.. தொந்தரவு இல்லாம பணத்தைத் திரும்பப்பெற இதைசெய்யுங்க\nதீவிரமடைகிறது விசாரணை.. பாத்திமாவின் தாயார், தங்கையிடமும் விசாரணை நடத்த போலீஸ் முடிவு\nபிஎப் பென்சன்தாரர்கள் ஆயுள் சான்றிதழை சமர்பிக்க 30ம் தேதி கடைசி தேதி.. ஈபிஎப்ஒ முக்கிய அறிவிப்பு\nதிருமா.வை கைது செய்ய வேண்டும்.. கோபப்பட்ட எச்.ராஜா.. அப்ப தீட்சிதரை என்ன செய்யலாம்.. மக்கள் கேள்வி\n\"இந்தாங்க மோர்\".. ஆசை ஆசையாக கொடுத்த நாகமணி.. குடித்து விட்டு சுருண்டு விழுந்த புது மாப்பிள்ளை\nகோத்தபய ராஜபக்சே அதிபரானதால் தமிழர்கள் அச்சமடைய வேண்டாம்.. இலங்கை முன்னாள் எம்பி கருணா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/09/13023359/I-met-finance-minister-before-leaving-abroad--Vijay.vpf", "date_download": "2019-11-19T14:01:53Z", "digest": "sha1:TKPMILAKLDPRVHIDJFNY2O5HSTQIRXAX", "length": 18952, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "'I met finance minister before leaving abroad' - Vijay Mallya || ‘வெளிநாடு தப்புவதற்கு முன்பு நிதி மந்திரியை சந்தித்தேன்’ - விஜய் மல்லையா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nடெல்லியில் லேசான நில அதிர்வு | ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை |\n‘வெளிநாடு தப்புவதற்கு முன்பு நிதி மந்திரியை சந்தித்தேன்’ - விஜய் மல்லையா + \"||\" + 'I met finance minister before leaving abroad' - Vijay Mallya\n‘வெளிநாடு தப்புவதற்கு முன்பு நிதி மந்திரியை சந்தித்தேன்’ - விஜய் மல்லையா\nரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி மோசடி செய்த விஜய் மல்லையா, லண்டன் கோர்ட்டில் ஆஜராக வந்தபோது வெளிநாடு தப்புவதற்கு முன்பு நிதி மந்திரியை சந்தித்தேன் என திடுக்கிடும் தகவலை வெளியிட்டார்.\nபதிவு: செப்டம்பர் 13, 2018 05:15 AM\nஇந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி���்கு மேல் கடன் வாங்கி மோசடி குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருப்பவர் பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா.\nவாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்தாமல், கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் லண்டனுக்கு தப்பிச் சென்று விட்டார்.\nமல்லையாவை நாடு கடத்தி இந்தியாவிடம் ஒப்படைக்கக்கோரி, லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் இந்தியா சார்பில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் லண்டனில் கைது செய்யப்பட்ட விஜய் மல்லையா, உடனடியாக ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.\nஅவரை நாடு கடத்தக் கோரும் வழக்கின் விசாரணை, கடந்த ஆண்டு டிசம்பர் 4-ந் தேதி, வெஸ்ட்மின்ஸ்டர் கோர்ட்டில் தொடங்கியது.\nகடந்த ஜூலை மாதம் நடந்த விசாரணையின்போது, விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்பினால், அவரை அடைக்க உள்ள மும்பை ஆர்தர் ரோடு ஜெயிலின் வீடியோவை கோர்ட்டில் சமர்ப்பிக்குமாறு நீதிபதி எம்மா அர்புத்நாட், இந்திய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி, ஜெயில் வீடியோ, கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்நிலையில், ஜெயில் வீடியோவை நீதிபதி ஆய்வு செய்வதற்காக, இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. கோர்ட்டில் ஆஜராவதற் காக, விஜய் மல்லையா வந்தார்.\nமதிய உணவு இடைவேளையின்போது, அவரை நிருபர்கள் அணுகினர். அப்போது, “வெளிநாட்டுக்கு செல்லுமாறு உங்களுக்கு அறிவுறுத்தப்பட்டதா\nஅதற்கு விஜய் மல்லையா கூறியதாவது:-\nஜெனீவாவில் ஒரு கூட்டத்தில் பங்கேற்க வேண்டி இருந்ததால், நான் நாட்டை விட்டு வெளியேறினேன். வெளியேறும் முன்பு, நிதி மந்திரியை சந்தித்தேன். வங்கிகளுடனான பிரச்சினையை தீர்க்க தயாராக இருப்பதாக மீண்டும் தெரிவித்தேன். இது உண்மை.\nநான் அரசியல்வாதிகளின் கால்பந்து என்று ஏற்கனவே கூறி இருக்கிறேன். அதைப்பற்றி சொல்வதற்கு எதுவும் இல்லை. எனது மனசாட்சி தெளிவாக உள்ளது.\nசுமார் ரூ.15 ஆயிரம் கோடி மதிப்புள்ள எனது சொத்துகளை பட்டியலிட்டு, கடந்த ஜூன் 22-ந் தேதி, கர்நாடக ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தேன். வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடனுக்காக கோர்ட்டு மேற்பார்வையில் அந்த சொத்துகளை விற்று, கடனை திருப்பிச் செலுத்த அனுமதிக்குமாறு அம்மனுவில் கூறி இருக்கிறேன். அதை நீதிபதி சாதகமாக பரிசீலிப்பார் என்று நம்புகிறேன்.\nகடனை திருப்பிச் செலுத்தும் எனது ���ுயற்சிகளுக்கு வங்கிகள் ஏன் ஒத்துழைக்கவில்லை என்று வங்கிகளை ஊடகங்கள் கேட்க வேண்டும். நிச்சயமாக நான் ஒரு பலி ஆடுதான். அப்படித்தான் நான் கருதுகிறேன். எந்த அரசியல் கட்சியும் என்னை விரும்பவில்லை.\nஎன்னை அடைப்பதாக சொல்லப்படும் மும்பை ஆர்தர் ரோடு ஜெயில் வீடியோ, ‘பிரமாதமாக’ (கேலியாக சொன்னார்) இருக்கிறது. அதுபற்றி நான் கருத்து கூற விரும்ப வில்லை. கோர்ட்டில் நடப்பதை நீங்கள் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறீர்கள். இவ்வாறு விஜய் மல்லையா கூறினார்.\nதான் சந்தித்த நிதி மந்திரியின் பெயரை விஜய் மல்லையா கூறவில்லை. இருப்பினும், அவர் தப்பிச்சென்ற 2016-ம் ஆண்டு மார்ச் மாதம், தற்போதைய நிதி மந்திரி அருண் ஜெட்லிதான், அப்போதும் அப்பதவியில் இருந்தார்.\nவிஜய் மல்லையா பேட்டி வெளியானதும், மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் அதற்கு விளக்கம் அளித்தார். தன்னை முறைப்படி சந்திக்க விஜய் மல்லையாவுக்கு நேரம் ஒதுக்கவில்லை என்று அவர் கூறினார்.\nஅதே சமயத்தில், லண்டன் கோர்ட்டில் வழக்கு விசாரணை முடிந்து வெளியே வந்த விஜய் மல்லையா, தான் அருண் ஜெட்லியை தற்செயலாகவே சந்தித்ததாக தெரிவித்தார். அவர் கூறியதாவது:-\nமதிய உணவு இடைவேளையில் நான் நின்று கொண்டிருந்தபோது, நான் வெளிநாடு சென்றதற்கான சூழ்நிலை பற்றிய கேள்விக்கு பதில் அளித்தேன். நான் நாடாளுமன்றத்தில் அருண் ஜெட்லியை தற்செயலாகவே சந்தித்தேன். லண்டனுக்கு செல்வதாக கூறினேன். அது முறைப்படியான சந்திப்பு அல்ல. இந்த விவகாரத்தை சர்ச்சை ஆக்குவது சரியல்ல. நான் அருண் ஜெட்லியை நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், மைய மண்டபத்திலும் அடிக்கடி சந்தித்துள்ளேன்.\nஎன்னை வெளிநாட்டுக்கு தப்பிச்செல்லுமாறு யாரும் அறிவுறுத்தவில்லை. ஓடவேண்டிய அவசியமும் இல்லை. இதெல்லாம் ஊடகங்கள் உருவாக்கிய குற்றச்சாட்டுகள்தான். இவ்வாறு அவர் கூறினார்.\nமுன்னதாக, விஜய் மல்லையாவை நாடு கடத்தக்கோரும் வழக்கின் விசாரணையில் ஆஜரான அவரது வக்கீல்கள், “சி.பி.ஐ. தரப்பு தாக்கல் செய்த ஆதாரங்கள் ஏற்கத்தக்கது அல்ல. இது அரசியல் உள்நோக்கம் கொண்ட வழக்கு” என்று வாதிட்டனர்.\nமும்பை ஆர்தர் ரோடு ஜெயிலில் புதிதாக பெயிண்ட் அடித்து பளபளப்பாக மாற்றி உள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.\n“கடனை திருப்பிச் ச��லுத்தும் எண்ணமே விஜய் மல்லையாவுக்கு இல்லை” என்று அரசுத்தரப்பு வக்கீல்கள் வாதிட்டனர்.\nஇருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எம்மா, விஜய் மல்லையாவை நாடு கடத்துவது பற்றி டிசம்பர் 10-ந் தேதி தீர்ப்பு அளிப்பதாக அறிவித்தார்.\n1. பால் தாக்கரேதான் மோடியை காப்பாற்றினார்; பாஜகவினர் நன்றி கெட்டவர்கள்- சிவசேனா ஆவேசம்\n2. ரீல் தலைவர்களுக்கு மத்தியில் எடப்பாடியார் ரியல் தலைவர் - ரஜினிகாந்த் பேச்சை விமர்சிக்கும் அ.தி.மு.க. நாளேடு\n3. மாநிலங்களவை காவலர்களின் சீருடை மாற்றப்பட்ட விவகாரம் குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் -வெங்கையா நாயுடு\n4. தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை டிசம்பர் 13-ந் தேதிக்குள் வெளியிட வேண்டும் - மாநில தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n5. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சமாதியில் சோனியா காந்தி மலர் தூவி அஞ்சலி\n1. அய்யப்ப பக்தர்களை 480 கி.மீ. பின் தொடர்ந்து சென்ற நாய்\n2. கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்: ஓடும் பஸ்சில் கியரை மாற்ற பெண்களை அனுமதித்த டிரைவர் - அதிகாரிகள் நடவடிக்கை\n3. தாய்-சகோதரி-தம்பி மனைவியை பாலியல் பலாத்காரம் செய்த குடிகார வாலிபர் கொலை\n4. ஜம்மு-காஷ்மீரில் குண்டு வெடிப்பு: ராணுவ வீரர் பலி\n5. காற்றுமாசு குறித்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளாதது ஏன்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-11-19T12:26:18Z", "digest": "sha1:QIPSJEYBJTGH7CQEMK6P23WQAIMT3BR4", "length": 12879, "nlines": 154, "source_domain": "www.inidhu.com", "title": "துத்தி – மருத்துவ பயன்கள் - இனிது", "raw_content": "\nதுத்தி – மருத்துவ பயன்கள்\nதுத்தி பொதுவாக இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. துத்தி இலை, அழற்சியைப் போக்கும்; மலக்கட்டு, ஆசனவாய் எரிச்சல் ஆகியவற்றை குணமாக்கும். நோய் நீக்கி உடலைத் தேற்றும்; கருமேகம், உடல் சூடு போன்றவற்றைக் குணமாக்கும்; சிறுநீலைப் பெருக்கும்.\nதுத்தி பூ, இரத்தப் போக்கை அடக்கும்; காமம் பெருக்கும்; இருமலைக்குறைக்கும்; ஆண்மையைப் பெருக்கும்; குளிர்ச்சி உண்டாக்கும். துத்தி விதை இனிப்புச் சுவையுடையது. சிறுநீர் எரிச்சல், ஆசனக் ��டுப்பு, வெள்ளை படுதல், கரும்புள்ளி, போன்றவற்றைக் குணமாக்கும்.\nதுத்தி குறுஞ்செடி வகையைச் சார்ந்தது. துத்தி இதயவடிவமான இலைகளையும் பொன் மஞ்சள் நிறமான சிறு பூக்களையும் தோடு வடிவமான காய்களையும் கொண்டது.\nதுத்தி 2 செமீ வரை உயரமானது. தாவரம் முழுவதும் மென்மையான உரோமங்கள் உண்டு. இவை நமது தோலில் பட்டால் அரிப்பு ஏற்படும். துத்தி இலைகளின் அடிப்பாகம் மெழுகு பூசியது போன்று காணப்படும். சில நேரங்களில் 3 மடல்களாகப் பிரிந்திருக்கும்.\nதமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் களைச் செடியாக வளர்கின்றது. கடற்கரை ஓரங்கள், சமவெளிகளில் அடர்ந்து காணப்படும்.\nதுத்தி இலை, பூ, விதை, வேர், பட்டை ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை. பசும் துத்தி, பெருந்துத்தி, பணியாரத்துத்தி, கருந்துத்தி, நிலத்துத்தி என்னும் பல வகைகள் உண்டு.\nமூலம் குணமாக துத்தி இலையை விளக்கெண்ணைய் விட்டு வதக்கி மூலம், பவுத்திரம், ஆசனவாய் கடுப்பு ஆகியவற்றின் மீது வைத்துக் கட்ட வேண்டும். அல்லது இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி ஒற்றடம் கொடுத்து பொறுக்கும் சூட்டில் வைத்துக் கட்ட வேண்டும். அல்லது இலைகளுடன் பருப்பு சேர்த்து சமையல் செய்து சாப்பிடுவது வீட்டு வைத்திய முறையாகும்.\nதுத்தி இலைச்சாற்றுடன் சிறிதளவு மஞ்சள் தூள் கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூச புண்கள் குணமாகும்.\nதுத்தி இலைச் சாற்றை பச்சரிசி மாவுடன் கலந்து கிண்டி கட்டிகளின் மீது வைத்துக் கட்ட கட்டிகள் உடையும்.\nவெள்ளை படுதல் குணமாக துத்தி இலைகளை நெய்யில் துவட்டி சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வரலாம். அல்லது இலையை காரமில்லாமல் பொரியலாகச் செய்து சாதத்துடன் பிசைந்து, 40 முதல் 120 நாட்கள் வரை சாப்பிட வேண்டும். இந்தக் காலத்தில், புளி, காரம், மாமிசம் நீக்கிய உணவைச் சாப்பிட வேண்டும், புகைப்பிடித்தல் கூடாது.\n20 மி.லி. பூச்சாற்றுடன், சிறிதளவு கற்கண்டு சேர்த்துச் சாப்பிட இரத்த வாந்தி கட்டுப்படும்.\nதுத்தி பூக்களை உலர்த்தி, தூள் செய்து வைத்துக் கொண்டு ஒரு தேக்கரண்டி அளவு தூள், ஒரு டமளர் பாலில் கலந்து இரவில் மட்டும் குடித்துவர உடல்சூடு குணமாகும்.\nதுத்தி விதைச்சூரணம் ஒரு தேக்கரண்டி, கற்கண்டு ஒரு தேக்கரண்டி, தேனில் கலந்து உட்கொள்ள மேகநோய் குணமாகும்.\nதுத்தி இலைகளை கொதிநீரில் போட்டு வேகவைத்து, அந்த நீரில் துணியை தோய்த்துப் பிழிந்து, வலியுள்ள இடத்தில் ஒற்றடம் கொடுக்க உடல்வலி குணமாகும்.\nCategoriesஉடல் நலம் Tagsசித்த மருத்துவம், மருத்துவ பயன்கள்\nPrevious PostPrevious ஜாதிக்காய் – மருத்துவ பயன்கள்\nNext PostNext தும்பை – மருத்துவ பயன்கள்\nஎனக்குப் பிடித்த மொபைல் நெட்வொர்க்\nதமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டில்\nஎண்ணெய் பொரிகடலை செய்வது எப்படி\nஆட்டோ மொழி – 22\nஅம்மான் பச்சரிசி – மருத்துவ பயன்கள்\nஅமுக்கரா – மருத்துவ பயன்கள்\nகுப்பைமேனி - மருத்துவ ‍பயன்கள்\nதும்பை – மருத்துவ பயன்கள்\nஜாதிக்காய் - மருத்துவ பயன்கள்\nமிளகு ரசம் செய்வது எப்படி\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சினிமா சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் பணம் பயணம் புத்தக மதிப்புரை விளையாட்டு\nஇனிதுவின் படைப்புகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெறத் தங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுங்கள்.\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/amit-shah-strategy-failed-in-maharashtra", "date_download": "2019-11-19T13:05:40Z", "digest": "sha1:EHAOGJFIZQ737NTZRXSFMOXOIEZDVUI7", "length": 12006, "nlines": 114, "source_domain": "www.vikatan.com", "title": "ஆட்டம்காட்டும் சிவசேனா; ஆடிப்போன பி.ஜே.பி!- மகாராஷ்டிராவில் பலிக்காத அமித்ஷா வியூகம் | Amit Shah Strategy Failed in maharashtra", "raw_content": "\nஆட்டம்காட்டும் சிவசேனா; ஆடிப்போன பி.ஜே.பி- மகாராஷ்டிராவில் பலிக்காத அமித் ஷா வியூகம்\nஇரண்டாவது முறையாக அரியாசனத்தில் அமரப்போகிறோம் என்கிற பெருமிதம் அவரிடம் இருந்தது. ஆனால், அடுத்த நாளே அவரது ஆசையை, நிராசையாக்கியது சிவசேனா.\nஐந்தாண்டுகள் மகாராஷ்டிராவின் முதல்வராக இருந்த தேவேந்திர பட்னாவிஸ் கடந்த மாதம் 24-ம் தேதி அன்றும் மகிழ்வுடன் இருந்தார். இரண்டாவது முறையாக அரியாசனத்தில் அமரப்போகிறோம் என்கிற பெருமிதம் அவரிடம் இருந்தது. ஆனால், அடுத்த நாளே அவரது ஆசையை, நிராசையாக்கியது கூட்டணிக் கட்சியான சிவசேனா. ஆம் நாடு முழுவதும் கோலோச்சிய பி.ஜே.பி-க்கு மகாராஷ்டிராவில் ஆட்டம் காட்டிவருகிறது சிவசேனா.\nஉத்தவ் தாக்கரே - அமித் ஷா\nமகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் ஆளும் பா.ஜ.க 105 இடங்களிலும் சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றது. மற்றொரு புறம் காங்கிரஸ் 44 இடங்களிலும் தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களிலும் வெற்றிபெற்றன. பெரும்பான்மைக்குத் தேவையான 145 இடங்களுக்கும் அதிகமாக சிவசேனா, பி.ஜே.பி கூட்டணி வெற்றிபெற்றுள்ளது. ஆனால், அந்தக் கூட்டணிக்குள் எழுந்துள்ள பூசலால் ஆட்சியை அமைக்க முடியாமல் திணறிவருகிறது பி.ஜே.பி.\n எந்த பங்குகளில் முதலீடு செய்யலாம்\nசிவசேனா தரப்பில் முதல் இரண்டரை ஆண்டுகள் தங்கள் கட்சியின் சார்பில் முதல்வர் பதவியை வகிப்பது என்றும் அடுத்த இரண்டரை ஆண்டுகள் பி.ஜே.பி சார்பில் முதல்வர் பதவியை வைத்துக்கொள்ளலாம் என்றும் தேர்தலுக்கு முன்னரே பேசி முடிக்கப்பட்டுவிட்டதாகச் சொல்கிறார்கள்.\nமேலும், அமைச்சரவையில் சரிபாதி இடங்கள் தங்களுக்கு வேண்டும் என்று சிவசேனா கேட்கிறது. இவர்களின் இரண்டு கோரிக்கையுமே பி.ஜே.பி தரப்பு ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. இதனால் தேர்தல் முடிவு வெளியாகி ஒருவாரத்தைக் கடந்தும் முடிவு எட்டமுடியாத நிலை அங்கு நிலவுகிறது.\nபி.ஜே.பி தலைவர் அமித் ஷா நேரடியாக மகாராஷ்டிரா வந்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவைச் சந்திக்க முடிவு செய்தார். ஆனால், அவரைச் சந்திக்க உத்தவ் தாக்கரே தொடர்ந்து மறுத்துவருகிறார். இதுதான் பி.ஜே.பி-க்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமாநிலக் கட்சிகளை வளைப்பதிலும் கட்சிகளை உடைப்பதிலும் அமித் ஷாவின் `மாஸ்டர் மைண்ட்' இதுவரை தப்பியது இல்லை. ஆனால், மகாராஷ்டிரா விஷயத்தில் இந்தத் திட்டங்கள் பலிக்கவில்லை. மேலும் உத்தவ் தாக்கரே மீது மத்திய அரசு அழுத்தம் கொடுக்க வேறு சில யுக்திகளைக் கையாளலாம் என்று அந்தக் கட்சிக்குச் சந்தேகம் உள்ளது. அப்படியொரு நிலை வந்தால் நீதிமன்றம் மூலமாகவே அதைப் பார்த்துக்கொள்ளலாம்.\nஅதற்காக பி.ஜே.பி-யிடம் பணிந்து போக வேண்டிய அவசியமில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளது. சிவசேனாவுக்கு முக்கியமே மும்பை மாநகரம் மட்டுமே. அந்த மாநகராட்சி எப்போதும் தங்களது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்றே நினைக்கும். ஆனால், முதல்முறையாக மாநில ஆட்சிக்கு இவ்வளவு நெருக்கடியைத் தந்தது பி.ஜே.பி-க்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசிவசேனா வசம் முதல்வர் பொறுப்பைக் கொடுத்தால் அது தங்களுக்குச் சிக்கலாகிவிடும். எதிர்காலத்தில் பி.ஜே.பி-யின் செல்வாக்கை அவர்கள் உடைத்துவிடுவார்கள். மேலும், அவர்கள் இரண்டரை வரும் ஆட்சி செய்துவிட்டு, பிறகு ஆட்சியைக் கவிழ்த்தாலும் சிக்கலாகிவிடும்” என்று பி.ஜே.பி யோசிக்கிறது.\nசிவசேனாவோ, `` பி.ஜே.பி இத்தனை தொகுதிகளில் வெற்றிபெற்றதற்குக் காரணமே நாங்கள்தான். இல்லையென்றால் அவர்களால் மீண்டும் ஆட்சி என்பதைக் கனவில் கூட நினைத்துப்பார்க்க முடியாது” என்கிறது.\nஇருவரில் யார் பெரியவர் என்கிற மறைமுகப் போட்டியே அங்கு இப்போது குழப்பத்துக்குக் காரணமாக உள்ளது.\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nInterest: அரசியல், சினிமா Writes: அரசியல் கட்டுரைகள், அரசியல் தலைவர்களின் நேர்காணல்கள், அரசியல் வட்டாரத்தின் ப்ரேக்கிங் செய்திகள் விகடன் மாணவப்பத்திரிகையாளராக ஆரம்பித்து, 15 வருடங்களாக இதழியல் துறையில் இருக்கிறேன். அரசியல் தொடர்புகளே என் பலம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23787&page=528&str=5270", "date_download": "2019-11-19T13:45:33Z", "digest": "sha1:7IX3CUM64YKDIXLKW2X5LQDKHUOI3BO6", "length": 5540, "nlines": 140, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nசர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை\nபுதுடில்லி : ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் துவக்க விழாவில், இந்திய வீராங்கனைகள் இனி 'கோட் மற்றும் பேன்ட்' அணிந்து பங்கேற்க இந்திய ஒலிம்பிக் சங்கம் அனுமதி அளித்துள்ளது.\nஒலிம்பிக், காமன்வெல்த் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் துவக்க விழா நடத்தப்படும். அனைத்து அணிகளும் தங்களின் தேசியக்கொடியுடன் அணி வகுப்பில் பங்கேற்பர். இந்தியா சார்பில் இதுவரை வீரர்கள் 'கோட் சூட்' மற்றும் வீராங்கனைகள் சேலை அணிந்து கலந்து கொண்டனர்.\nகடந்த ரியோ ஒலிம்பிக் (2016) போட்டியில் கூட, நீலம் மற்றும் மஞ்சள் நிறத்திலான சேலையுடன் பெண்கள் பங்கேற்றனர். ஆனால், இது சவுகரியமாக இல்லை என வீராங்கனைகள் தெரிவித்து உள்ளனர்.\nஅணிவகுப்பில் இனி சேலை இல்லை\nஇதனையடுத்து, இனி பெண்கள் 'கோட் மற்றும் பேன்ட்' அணிந்து பங்கேற்க இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐ.ஓ.ஏ.,) அனுமதி அளித்துள்ளது. எதிர் வரும் காமன்வெல்த் போட்டியில் (ஏப். 4-15, ஆஸ்திரேலியா) இந்த நடைமுறை பின்பற்றுப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://tamilserialtoday-247.net/page/2/?display=tube&filtre=date", "date_download": "2019-11-19T12:40:20Z", "digest": "sha1:DL2DYM6HDSQQ54BLYA3UZSCB27XRO3QO", "length": 6625, "nlines": 92, "source_domain": "tamilserialtoday-247.net", "title": "Tamil Serial Today-247 | Watch Tamil Serials And Tamil Tv Shows Online,Serial Reviews | Page 2", "raw_content": "\nAalaya Arputhangal பஞ்சமுக ஆஞ்சநேயர் திருக்கோயில் கவுரிவாக்கம் 19-11-2019 Jaya TV Show Online\nஇசை கலைஞர் சசிதரன் சங்கீத ஸ்வரங்கள் சிம்மம் குமார் 19-11-2019 Vendhar TV Show Online\nமயூராஸனம் புத்துணர்ச்சி தரும் யோகாசனம் 19-11-2019 Captain TV Show Online\nஅர்த்தமுள்ள ஆன்மிகம் ஸ்ரீ சொர்ண ஆக்க்ஷண பைரவ வழிபாடு 19-11-2019 Captain TV Show Online\nநட்சத்திர பெயரை குழந்தைகளுக்கு வைக்கலாமா பரணி நட்சத்திரம் பலன்கள் வளம் தரும் ஜோதிடம் 19-11-2019 Captain TV Show Online\nநோய்களை பரப்பும் கொசுவை கட்டுப்படுத்தும் சில இயற்கை வழிகள்\nபனீர் பறவைக்கூடு தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்\nகோவைக்காய் இலையில் உள்ள மருத்துவ குணங்கள் என்ன\nபாலக் பனீர் சீஸ் தோசை தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்\nவெறும் வயிற்றில் காலையில் ஒரு ஏலக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nதந்தூரி பனீர் பீட்சா தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்\nவாரம் இருமுறை உணவில் கரிசலாங்கண்ணி கீரையை சேர்ப்பதால் கிடைக்கும் பயன்கள்\nதொண்டையில் புண் ஏற்படுவதற்கான காரணங்களும் தீர்வுகளும்\nஸ்பைஸி கம்பு பொடிமாஸ் தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்\nஸ்டார் பழத்தில் உள்ள சத்துக்கள் என்ன இவற்றை சாப்பிடுவதால் என்ன பலன்\nதினை கிரஞ்சி கட்லெட் தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்\nஉடல் ஆரோக்கியம் பெற சில இயற்கை முறையிலான குறிப்புகள்\nபனீர் பெப்பர் ஃப்ரை தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-31502.html?s=e88080bc00b87605165eede772fdff80", "date_download": "2019-11-19T13:19:54Z", "digest": "sha1:WTLXGUGA7E7KXNY4QLJXJ3J4KUDACFM4", "length": 18529, "nlines": 41, "source_domain": "www.tamilmantram.com", "title": "ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவு வீழ்ச்சி [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > ரோஜா மன்றம் > பொருளாதாரம் > ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவு வீழ்ச்சி\nView Full Version : ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவு வீழ்ச்சி\nடாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்து 57.37 ரூபாயாக உள்ளது. எண்ணெய் இறக்குமதி செய்வதற்காக, தொடர்ச்சியாக டாலரை வாங்கியதால், டந்த வெள்ளியன்று, நாணயச் சந்தையில், ரூபாயின் மதிப்பு 31 பைசா குறைந்து காணப்பட்டது. இதற்கு முந்தைய சமயத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 57.32 ரூபாய் வரை குறைந்திருக்கிறது. தற்போது, ரூபாயின் மதிப்பு பெரும் வீழ்ச்சி அடைந்திருக்கிறது. சில மணி நேரங்களுக்கு முன் மேலும் குறைந்து 58.15 ரூபாயாக வீழ்ந்தது\n## எங்க அப்பத்தா பூவு எடுத்து விக்கும், எங்க தோட்டத்துல கனகாம்பரம் போட்டிருந்துச்சு, வித்த காசு, கூலி எல்லாம் போக மிச்சம் நிக்குற காசு கஞ்சிக்கு கூட பத்தாது சில நாள் கடன் தான் வாங்கும். அப்பத்தா செய்த பூ உற்பதியின் வருமானத்தைவிட அதோட தேவைக்கு வாங்கும் பொருளின் செலவின் மதிப்பு அதிகமா இருந்துச்சு, இதைத்தான் பொருளியலில், நடப்பு கணக்கு பற்றாக்குறைனு சொல்றாக்க*\nஇந்த நடப்பு கணக்கு என்பது வணிகத்தின் மிச்சிருப்புக் கூட்டுத்தொகையாலாவது, அதாவது இறக்குமதி செலவில் ஏற்றுமதியின் வருமானத்தின் கிழித்தலில் வரும் நிகர வருவாய்\nநிகர வருவாய் என்பது இரு வகையாகிறது ஒன்று நேர் நிகர வருவாய் இன்னொன்று எதிர் நிகர வருவாய்\nஅயல்வணிகத்தில் நேர் நிகர வருவாய் வரின் நடப்பு தொகை மிகை என்றும், எதிர் நிகர வருவாய் வரின் நடப்பு தொகை பற்றாக்குறை என்றும் சொல்கிறோம்\nஎங்க அப்பத்தா வித்த பூவில் வந்த வருமானத்தை விட அவளின் தேவையின் செலவு கம்மியானால் அது நேர் நிகர வருவாய், வருமானதைவிட அவளின் தேவையின் செலவு அதிகமானால் அது எதிர் நிகர வருவாய்\nஇப்போது இந்த ரூபாயின் மதிப்பு சரிவுக்கான காரணியாக இருப்பது நடப்பு கணக்கு பற்றாக்குறை, நாம் ஏற்றுமதி செய்த பொருளின் வரிவாமனதைவிட இறக்குமதி செய்த பொருளின் செலவு அதிகமாக இருக்கிறது, இதன் காரணமாவது சென்றை காலாண்டிவிட இந்த காலாண்டில் மொத்த உள்நாட்டு விளைவு 1.5% சரிந்து வணிகப்பற்றாக்குறையை ஏற்படுத்தி உள்ளது, சென்ற காலாண்டில் 4ல் இருந்து 4.5% விழுக்காடாய் சரிந்திருந்த மொத்த உள்நாட்டுவிளைவு, இந்த காலாண்டில் 5.5ல் இருந்து 6% விழுக்காடாய் கூடியுள்ளது, இதன் காரணமாகவே டாலரின் மதிப்பு இவ்வளவு உயர்ந்துள்ளது, முதல்முறையாக இப்போதுதான் டாலரின் மதிப்பு 58 ரூபாயை எட்டி உள்ளது\nஇது நமது பொருளாதாரத்தில் மிக பெரிய வீழ்ச்சியாகும், இந்த வீழ்ச்சிக்கு நமது பல காரணிகள் இருந்தாலும், அதன் அனைத்து பெருமையும் ஆளும் காங்கிரஸையே போய் சேரும்\nஒட்டு மொத்த பழியையும் யார் மீதாவது போட்டுவிட்டு த���்பித்து கொள்ள முயற்சிப்பதே நம்ம மக்களோட வேலை, அதைத்தானே நீயும் செய்றன்னு நெனக்கீறிங்களா, தப்பில்லை, அந்த குட்டைல ஊறின மட்டைதானே நானும்..\nசரி நம்ம சண்டைய அப்புறம் வச்சுப்போம் விடுங்க*\nசுதந்திரம் வாங்கினோமில்லையா அப்போ அதவது 1947ல டாலரின் மதிப்பு 1 ரூபாய், கிட்ட தட்ட ஒரே ரேஞ்சுலத்தான் இருந்திருக்கோம் அப்ப, ஆனா மெரிக்க ரூபாயின் மதிப்பு உயர்ந்துகிட்டே போச்சு,1948ல் 3.3 ரூபாயா ஆகியிருக்கு, ஆனா இந்திய ரூபாய் மதிப்பு வர வர மாமியா கழுத போல ஆனாலாம்னு ஆகிடுச்சு\nசாதி, மதம், பிரிவினை, பட்டினி, பஞ்சம், அரசியல் காழ்புணர்வு, ஏரியா சண்டை, தெரு சண்டை, ஊர் சண்டை, கோயில் சண்டை, ஊழல், லஞ்சம், முறைகேடு, டகால்டின்னு நம்ம பொருளாதாரத்த சும்மா நார் நாரா கீச்சு வச்சுருக்கோமில்ல*\nஇத்தனை வருசம நம்மை ஆண்ட காங்கிரஸ் மட்டும் பொருளாதார கொள்கையை ஒழுங்க கட்டமைச்சு இருந்தா இந்த நெலமை வந்திருக்குமா, வந்தவனுக்கு எல்லா ஈச்சுண்டு எடுத்துகோ எடுத்துக்கோனு கேட்டை எல்லாம் கொடுத்து நாட்டை போண்டியாக்கி நம்மலை தெருவுல உட்கார வைக்கத்தான் எல்லாம் செய்து வச்சிருக்காங்க, சோ மிட் பூ ஆல் சூன் இன் ஸ்ட்ரீட்\nஅவனவன் ஒழுங்கா செலவு பண்ணினா இது வராது.\nஅதிகமா செலவு செய்யணும்னு ஆசைப்படறாங்க. பிராண்டு பிராண்டுன்னு போட்டு பிறாண்டறானுக. செலவு செய்ய பணம் வேணுமே.. அதுக்காக வெலையை ஏத்தி விடறானுக. அவனவன் ஊர்ல விளையறதை அவனவன் ஊர்ல விக்கிறதில்லை. வாங்கறதில்லை. இன்னொருத்தனுக்கு வித்து அதை இன்னொரு நாட்டுக்கு வித்து அதை இங்க்க இருக்கறவன் வாங்க்கறான். யூஸ் அண்ட் த்ரோ என்கிற கலாச்சாரத்தில் அம்மா,அப்பா, நண்பன், கணவன், மனைவி எல்லாத்தையும் சேர்த்தாச்சி. உற்பத்தி பெருக்கம் என்ற பேர்ல இயற்கையை சீரழிச்சாச்சு.\nமக்கள் விளம்பரங்களுக்கு மயங்காம இருந்தாலே நாடு உருப்பட்டு விடும். நாம தேவையில்லாம உபயோகிக்கற எந்த வளமும் அடுத்த தலைமுறைகிட்ட இருந்து நாம கொள்ளையடிக்கிறோம் என்பதை ஒரு காலத்திலும் மறக்கக் கூடாது.\nவீட்டில தயிர் சாதம் சாப்பிடறது அவமானம். 5* ஓட்டலிலே குளிர வச்ச தயிர் சாதம் சாப்பிடணும் அப்படிங்கற தாழ்வு மனப்பான்மை இருக்கிற கனவான்கள் அதுக்காக அடுத்தவன் உழைப்பைச் சுரண்டறான் பாருங்க.. அது நமக்குத் தெரிந்த வீணடிப்பு. அதேசமயம் ஒரு சொட்டு பெட்ரோல் சே��ிக்கறேன்னு சொல்லி டிராஃபிக் ஜாமை உண்டாக்கி ஒட்டு மொத்தமா 15 லிட்டர் பெட்ரோலை வீணடிக்க வைக்கிறான் பாருங்க அது நமக்குத் தெரியாத வீணடிப்பு. இப்படி காசு பெறாத விசயத்துக்கெல்லாம் முண்டியடிச்சி நாம வீணடிக்கிறதை சேமிச்சாலே இந்த நிலை வராது.\nஇதுக்கு இன்னொரு முக்கியக் காரணம் நமக்கு உற்பத்தித் துறையில் அதிக கவனம் இல்லை. சேவைத் துறையில் தான் நாம் 'கிங்'காக இருக்கிறோம்(குறிப்பாக தகவல் தொழில் நுட்பத்துறையில்). முதலாளிகளாக இருப்பதை விட தொழிலாளியாக இருப்பது பாதுகாப்பு என்ற மனோபாவம் இதற்குக் காரணம். அது மாற வேண்டும்.\nமற்றுமொன்று தாமரை அண்ணா சொன்னது போல், நாம் பயன்படுத்தும் பெரும்பான்மையான பொருட்கள் அயல்நாட்டு ப்ராடக்டுகள் தான். காலையைத் தொடங்கி வைக்கும் பற்பசையிலிருந்து இரவில் தூங்க வைக்கும் கொசுவிரட்டி வரை எல்லாம் அயல்நாட்டு உற்பத்திப் பொருட்கள். உள்நாட்டு உற்பத்திப் பொருட்களின் பயன்பாடு அதிகரிக்கச் செய்தால் தான் இனி வரும் காலங்களில் பிழைக்க முடியும். இல்லையேல், எல்லாரும் அமெரிக்க க்ரீன் கார்ட் வாங்கி அமெரிக்கக் குடிமகன்களாய் மாறுவது தான் இதிலிருந்து தப்பிக்கக் குறுக்கு வழி.\nமேலே சொன்ன விஷய்த்தை விடவும் வேறு ஏதாவது ஒரு காரணம் இருக்கவேண்டும் இல்லையென்றால் இப்படி நம்முடைய ரூபாயின் மதிப்பை வேண்டுமென்றே குறைக்கமாட்டார்கள். சுவீஸ் மற்றும் ஐரோப்பிய வங்கியில் தங்கியிருக்கும் பணத்தை இந்தியாவிற்கு எடுத்து வருகிறார்களோ என்று ஒரு சந்தேகம், அதற்காக ஆளும் கட்சியினரும் ரிசர்வ் வங்கியும் உதவுகிறதோ என்று நினைக்க்த் தோன்றுகிறது. நம்முடைய இந்தியர்களின் பண இருப்பு சுவீஸ் வங்கியில் பாதிக்குமேல் குறைந்துவிட்டது கடந்து ஒரு வருடத்தில், அப்படியென்றால் அந்தப் பணம் எங்கே போயிருக்கும். வேறு மார்க்கமாக இந்தியாவிற்குள் வந்திருக்கும், அப்படி கொண்டுவர நிறைய பணம் செலவாகும் அதை ஈடு கட்ட இப்படி ரூபாயை வீழ்த்திவிட்டார்களோ என்று நினைக்கத்தோன்றுகிறது.\nஇந்த மாதிரியும் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். இதுவும் உண்மையாக இருக்கலாம்.\nஇதுக்கு இன்னொரு முக்கியக் காரணம் நமக்கு உற்பத்தித் துறையில் அதிக கவனம் இல்லை. சேவைத் துறையில் தான் நாம் 'கிங்'காக இருக்கிறோம்(குறிப்பாக தகவல் தொழில் நுட்பத்துறைய��ல்). முதலாளிகளாக இருப்பதை விட தொழிலாளியாக இருப்பது பாதுகாப்பு என்ற மனோபாவம் இதற்குக் காரணம். அது மாற வேண்டும்.\nமற்றுமொன்று தாமரை அண்ணா சொன்னது போல், நாம் பயன்படுத்தும் பெரும்பான்மையான பொருட்கள் அயல்நாட்டு ப்ராடக்டுகள் தான். காலையைத் தொடங்கி வைக்கும் பற்பசையிலிருந்து இரவில் தூங்க வைக்கும் கொசுவிரட்டி வரை எல்லாம் அயல்நாட்டு உற்பத்திப் பொருட்கள். [B]உள்நாட்டு உற்பத்திப் பொருட்களின் பயன்பாடு அதிகரிக்கச் செய்தால் தான் இனி வரும் காலங்களில் பிழைக்க முடியும். இல்லையேல், எல்லாரும் அமெரிக்க க்ரீன் கார்ட் வாங்கி அமெரிக்கக் குடிமகன்களாய் மாறுவது தான் இதிலிருந்து தப்பிக்கக் குறுக்கு வழி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2014/11/blog-post_28.html", "date_download": "2019-11-19T12:42:18Z", "digest": "sha1:GKNPBTX6RL23DD2GVNE2HYKPBW5R3TPD", "length": 7355, "nlines": 143, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: ஆசிரியர்களுக்கான உயர்கல்வி அனுமதி", "raw_content": "\nபட்டதாரி மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்களின் உயர்கல்வி படிப்பதற்கான அனுமதியை சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்களே வழங்கும் வகையில் கல்வித்துறை உத்தரவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் பணியில் சேர்ந்த பின் எம்.பில்., பி.எச்டி., போன்ற உயர்கல்விபடித்தால் ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்கப்படும். இதனால்பலர் உயர்கல்வி படிக்க அனுமதி கோரி ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் விண்ணப்பம் செய்வர்.\nதொடக்கம், பட்டதாரி மற்றும் மேல்நிலை பள்ளிகளின் ஆசிரியர்கள் அத்துறைக்கு உட்பட்ட இணை இயக்குனர் அந்தஸ்தில் உள்ளவர்களிடம் அனுமதி பெற வேண்டும். இதில் காலதாமதம் ஏற்படுவதாக சர்ச்சை எழுந்தது. இதனால் தொடக்கக் கல்வியில் சம்பந்தப்பட்ட உதவித் தொடக்கக் கல்வி அலுவலரே அதற்கான அனுமதியை அளிக்கலாம் என உத்தரவிடப்பட்டது. இதேபோல் பட்டதாரி மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்களும் எதிர்பார்க்கின்றனர்.\nஇதுகுறித்து தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிபட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் பிரபாகரன், சட்டஆலோசகர் வெங்கடேஷன் கூறியதாவது:\nஇணை இயக்குனருக்கு விண்ணப்பித்துள்ள ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் மாதக் கணக்கில் 'பெண்டிங்'கில் உள்ளன. தொடக்க கல்வித்துறையில் உள்ளது���ோல் பட்டதாரி மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கும் அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களே அனுமதி அளிக்கும் உத்தரவை கல்வித்துறை பிறப்பிக்க வேண்டும். இதனால் காலதாமதம் தவிர்க்கப்படும் என்றனர்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/2019/08/02/", "date_download": "2019-11-19T12:27:17Z", "digest": "sha1:RQP7UI23YODZ2ISWDJNX2UVDTQ66E2XP", "length": 8753, "nlines": 102, "source_domain": "www.thamilan.lk", "title": "August 2, 2019 - Thamilan - Sri Lanka News", "raw_content": "\n6 இந்தியர்கள் தங்கத்துடன் கைது \n6 இந்தியர்கள் தங்கத்துடன் கைது \nவேட்பாளர் பெயரிடும் வரையில் ஒப்பந்தம் இல்லை : ரணிலுக்கு அறிவித்தார் ஹக்கீம்\nவேட்பாளர் பெயரிடும் வரையில் ஒப்பந்தம் இல்லை : ரணிலுக்கு அறிவித்தார் ஹக்கீம் Read More »\nஇலங்கை தாக்குதலுடன் மாலைதீவு முன்னாள் துணை ஜனாதிபதிக்கு தொடர்பா\nபடகு ஒன்றில் செல்லும்போது தமிழகம் தூத்துக்குடியில் கைதுசெய்யப்பட்ட மாலைதீவின் முன்னாள் துணை ஜனாதிபதி அஹ்ம்மத் ஆதீப் தூத்துக்குடி வந்து சில தினங்கள் தங்கியிருந்துவிட்டு பின்னர் இலங்கைக்குத் தப்பி... Read More »\nஉடற்கட்டமைப்பாளர் ராஜகுமாரனின் சர்வதேச போட்டிகளுக்கான செலவை ஏற்றார் தொண்டா \nசீனாவில் ''Asian bodybuilding championships 2019'' போட்டியில் வெண்கலப்பதக்கம் சுவீகரித்துக் கொண்ட மலையக இளைஞன் மாதவன்\nராஜகுமார் உலக சாம்பியன் போட்டிக்கு செல்வதற்கான மொத்த செலவையும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஏற்றுக்கொண்டது.\nஇந்திய அமைதிப்படையால் நடத்தப்பட்ட வல்வை படுகொலை நினைவு நாள் அனுஷ்டிப்பு \nஇந்திய அமைதிப்படையினரால் வல்வெட்டித்துறையில் 63 சிவிலியன்கள் படுகொலை செய்யப்பட்ட நினைவு தினம் இன்று அனுட்டிக்கப்பட்டது. Read More »\nஉஷ் – ரணில் பக்கம�� தாவுகிறார் மஹிந்த \nஉஷ் - ரணில் பக்கம் தாவுகிறார் மஹிந்த \nஐ.தே.க முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் கரு – ரணில் முடிவு – பிரசாரப் பணிகள் ஆரம்பம் \nஐ.தே.க முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் கரு - ரணில் முடிவு - பிரசாரப் பணிகள் ஆரம்பம் \nஇலங்கை கிரிக்கெட்டில் அரசியல் தலையீடுகள் இல்லை – சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ\nஇலங்கை கிரிக்கெட்டில் அரசியல் தலையீடுகள் இல்லை என சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். Read More »\nகாஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யத் தயார்: டொனால்ட் டிரம்ப்\n'காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய நான் தயாராக உள்ளேன். இதுகுறித்து பிரதமர் மோடி தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும்'' என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். Read More »\n”பொதுத்தேர்தலுக்கு பின்னர் பொதுபலசேனா கலைக்கப்படும்” – ஞானசார தேரர் அறிவிப்பு \nகோட்டாவை வாழ்த்தினார் ரணில் – அமைப்பாளர் பதவியை ராஜினாமா செய்தார் பிரதியமைச்சர் நளின் பண்டார \nஇந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கொழும்புக்கு திடீர் விஜயம் \nஹொங்கொங் பல்கலைக்கழக வளாகத்தையும் போர்க்களமாக மாற்றிய போராட்டம்\nதேர்தல் செய்தி எதுவாக இருந்தாலும் இந்நாட்டிலேயே தமிழரும், முஸ்லிம்களும் தொடர்ந்து வாழ வேண்டும் – அமைச்சர் மனோ கணேசன்\nதேர்தல் செய்தி எதுவாக இருந்தாலும் இந்நாட்டிலேயே தமிழரும், முஸ்லிம்களும் தொடர்ந்து வாழ வேண்டும் – அமைச்சர் மனோ கணேசன்\nமனித உரிமை – பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்துக – கோட்டாவிடம் சுட்டிக்காட்டியது அமெரிக்கா \nரணிலின் விசேட யோசனை சபைக்கு – புதிய அரசியல் கூட்டணி அமைக்கிறார் சஜித் \nவாக்களிப்பு நிலையத்திற்குள் புகைப்படம் எடுத்த குற்றச்சாட்டில் முல்லைத்தீவைச் சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளர் ஒருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/958175/amp?utm=stickyrelated", "date_download": "2019-11-19T13:39:00Z", "digest": "sha1:G2KEKFY7LWGVNCEYWZHVNJMZQ3R7SYQA", "length": 7704, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "புதுகையில் இளம்பெண், மாணவி மாயம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தம��ழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபுதுகையில் இளம்பெண், மாணவி மாயம்\nகந்தர்வகோட்டை, செப்.20: ஆதனக்கோட்டை அடுத்த பெருங்களூரை சேர்ந்தவர் குமரேசன் (31). இவரது மனைவி ராதா(24). இவர்களுக்கு 2 வருடத்திற்கு முன் திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை. ராதா திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.காம். படித்திருந்தார். அதற்கான சான்றிதழை வாங்கி வருகிறேன் என கணவரிடம் கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் ராதாவைப்பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் குமரேசன் ஆதனக்கோட்டை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெ–்டர் கருணாகரன் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை யாரும் கடத்திச் சென்றார்களா என விசாரிக்கிறார்.உடையாளிப்பட்டி போலீஸ் சரகம், வடக்கிப்பட்டியை சேர்ந்த முருகன் என்பவரது மகள் அண்டகுளத்தில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். கடந்த 17ம் தேதி பள்ளிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் உடையாளிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகும் அரசியல் கட்சிகள்\nபுதுக்கோட்டை வட்ட��ரத்தில் நெல் சாகுபடி பயிற்சி\nஆன்லைன் பர்மிட்டுடன் மணல் அள்ளும் லாரிகள் முறைகேடாக விற்பனை செய்யும் அவலம்\nபுதிய வீடுகள் கட்டித்தர வேண்டும்\nதொழிலாளர் விரோத கொள்கையை கண்டித்து இருசக்கர வாகன பேரணி\nபோக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் கீரனூர் பேருந்து நிலையம்\nஅகில இந்திய சிலம்ப போட்டிக்கு அறந்தாங்கி மாணவர்கள் தேர்வு\nபஸ் சக்கரத்தில் சிக்கி வாலிபர் பரிதாப சாவு\nபுதுக்கோட்டை நகராட்சி பகுதியில் பள்ளி விடுமுறையால் சுகாதார பணியில் ஈடுபட்ட இளைஞர்கள்\nகந்தர்வகோட்டையில் காவல்நிலையத்தில் பஸ்சை நிறுத்திய டிரைவர்\n× RELATED பிளஸ்2 மாணவி மாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2011/04/17/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF-6/", "date_download": "2019-11-19T12:41:03Z", "digest": "sha1:7H7OTUFK4O4QQOM4TNOUOXQJUGZHCURX", "length": 15509, "nlines": 297, "source_domain": "nanjilnadan.com", "title": "கமண்டல நதி 6 | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\n(கும்பமுனி சிரித்தபடியே இருக்கிறார். நவீன வாழ்க்கை என்ற மாபெரும் கேலி நாடகம் அவர் முன் நடந்தபடியே இருக்கிறது. அவருக்கு எல்லாமே அபத்தமானவையாகப் படுகின்றன.)\n1 .ஜெயமோகன் நேரில் கண்ட கும்பமுனி\n2. கமண்டல நதி (2)\n3. கமண்டல நதி (3)\n4. கமண்டல நதி (4)\n5. கமண்டல நதி 5\nThis entry was posted in அனைத்தும், கமண்டல நதி, கும்பமுனி, நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள், நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged எனது படைப்புலகம், கமண்டல நதி, கும்பமுனி, ஜெயமோகன், நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனின்படைப்புகள், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan. Bookmark the permalink.\nகும்பமுனி ஒரு அருமையான படைப்பு.\nநாஞ்சில்நாட்டில் இப்போதும், ஊருக்கு ஒன்றிரண்டு கும்பமுனிகளை பார்க்கலாம்:)\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ ���ேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nநாஞ்சில் நாடன் ஆஸ்திரேலியா, பாரீஸ் சுற்றுபயணம்\nவார்த்தை என்பது வசவு அல்ல\n‘மலயம்.. என்பது பொதிய மாமலை\nதன்னை அறியாமல் தானே கெடுகிறார்\nமதிப்பெண் மட்டுமே குறிக்கோள் என்ற கடிவாளத்தை தகர்க்கக் கூடியவை புத்தகங்கள்\n‘வட திசை எல்லை இமயம் ஆக\nநாஞ்சில் நாடன் பதில்கள் by வல்லினம்\nஇல்லை, இல்லை, இல்லவே இல்லை\nகொங்கு மண்ணில் நாஞ்சில் மணம்\nதேடிச் சோறு நிதம் தின்று\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (7)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (115)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2019-11-19T14:33:10Z", "digest": "sha1:M7Q6UBUMJYOBBMHGOTTU2PNGGSYRXTY2", "length": 5577, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "கல்குதிரை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகல்குதிரை ஒரு தமிழ் இலக்கியச் சிற்றிதழ். 1990 ஆம் ஆண்டு முதல் வெளிவருகின்றது. இதன் ஆசிரியர் கோணங்கி.\nகல்குதிரை பருவ இதழாகும். பனிக்காலம், இளவேனிற்காலம், முதுவேனிற்காலம் என பருவங்களுக்கு ஒரு முறை கல்குதிரை இதழ்கள் வெளியாகின்றன. ஜூன் 2015 வரை மொத்தம் 25 கல்குதிரை இதழ்கள் வெளிவந்துள்ளன. சமகால தமிழ் இலக்கியப் படைப்புகளுடன், பிறமொழி இலக்கியப் படைப்புகளின் மொழிபெயர்ப்புகளும் கல்குதிரையில் இடம்பெறுகின்றன. பியோதர் தஸ்தயெவ்ஸ்கி, கபிரியேல் கார்சியா மார்க்கேஸ் போன்ற எழுத்தாளர்களைக் கர��ப்பொருட்களாகக் கொண்டு கல்குதிரை சிறப்பிதழ்கள் வெளியாகியுள்ளன.[1]\n↑ சமகாலப் படைப்பு ஆவணம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சூலை 2015, 16:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/NaanCoder", "date_download": "2019-11-19T14:34:35Z", "digest": "sha1:RBCUCQU4FGGXHKKFCWJWDGTO2N62HGRJ", "length": 15548, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "NaanCoder இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor NaanCoder உரையாடல் தடைப் பதிகை பதிவேற்றங்கள் பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிப்பீடியாவிக்கிப்பீடியா பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுவலைவாசல்வலைவாசல் பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n10:45, 27 நவம்பர் 2018 வேறுபாடு வரலாறு +93‎ ஈரோடு ‎ ஈரோடு வட்டங்களின் படம் உள்ளிடல் அடையாளம்: Visual edit\n11:35, 28 மே 2014 வேறுபாடு வரலாறு -1‎ சி அமராவதி ஆறு ‎\n11:34, 28 மே 2014 வேறுபாடு வரலாறு +136‎ அமராவதி ஆறு ‎ Added Map\n16:04, 27 மே 2014 வேறுபாடு வரலாறு +58‎ வைகை ‎ →‎வைகை ஆற்றுப்படுகை\n18:38, 15 சனவரி 2014 வேறுபாடு வரலாறு +319‎ பேச்சு:காவிரி ஆறு ‎ infobox\n14:34, 8 சனவரி 2014 வேறுபாடு வரலாறு 0‎ சி ஈரோடு மாவட்டம் ‎ →‎சுற்றுலாத் தலங்கள்\n14:32, 8 சனவரி 2014 வேறுபாடு வரலாறு -76‎ சி ஈரோடு மாவட்டம் ‎ →‎சுற்றுலாத் தலங்கள்\n14:25, 8 சனவரி 2014 வேறுபாடு வரலாறு -18‎ ஈரோடு மாவட்டம் ‎ →‎வட்டங்கள்\n04:18, 14 அக்டோபர் 2013 வேறுபாடு வரலாறு +596‎ பயனர் பேச்சு:தமிழ்க்குரிசில்/தொகுப்பு 04 ‎\n12:57, 30 செப்டம்பர் 2013 வேறுபாடு வரலாறு +668‎ பயனர் பேச்சு:NaanCoder ‎ →‎நிரல்கள்\n05:50, 30 செப்டம்பர் 2013 வேறுபாடு வரலாறு +772‎ மென்பொருள் வெளியீடு வாழ்க்கைச் சக்கரம் ‎ →‎பீட்டா: இருவரி சேர்க்கப்பட்டது\n05:04, 30 செப்டம்பர் 2013 வேறுபாடு வரலாறு +1,405‎ பயனர் பேச்சு:NaanCoder ‎ →‎நிரல்கள்\n12:19, 29 செப்டம்பர் 2013 வேறுபாடு வரலாறு +1,018‎ மென்பொருள் வெளியீடு வாழ்க்கைச் சக்கரம் ‎ expanded beta testing\n12:00, 29 செப்டம்பர் 2013 வேறுபாடு வரலாறு 0‎ மென்பொருள் வெளியீடு வாழ்க்கைச் சக்கரம் ‎\n11:57, 29 செப்டம்பர் 2013 வேறுபாடு வரலாறு +2,704‎ மென்பொருள் வெளியீடு வாழ்க்கைச் சக்கரம் ‎ added more content .. beta testing added.\n-h->\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது தற்போதைய\n10:28, 29 செப்டம்பர் 2013 வேறுபாடு வரலாறு +114‎ பேச்சு:கியூ ஜிஸ் ‎ →‎தலைப்பு மாற்றம்\n10:26, 29 செப்டம்பர் 2013 வேறுபாடு வரலாறு +58‎ பு குவாண்டம் ஜிஸ் ‎ NaanCoder பயனரால் குவாண்டம் ஜிஸ், கியூ ஜிஸ் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.: அதிகாரப்பூர்... தற்போதைய\n10:26, 29 செப்டம்பர் 2013 வேறுபாடு வரலாறு 0‎ சி பேச்சு:கியூ ஜிஸ் ‎ NaanCoder பயனரால் பேச்சு:குவாண்டம் ஜிஸ், பேச்சு:கியூ ஜிஸ் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.:...\n10:26, 29 செப்டம்பர் 2013 வேறுபாடு வரலாறு 0‎ சி கியூ ஜிஸ் ‎ NaanCoder பயனரால் குவாண்டம் ஜிஸ், கியூ ஜிஸ் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.: அதிகாரப்பூர்...\n08:01, 29 செப்டம்பர் 2013 வேறுபாடு வரலாறு +167‎ சி பேச்சு:கியூ ஜிஸ் ‎ →‎தலைப்பு மாற்றம்\n07:47, 29 செப்டம்பர் 2013 வேறுபாடு வரலாறு +52‎ கியூ ஜிஸ் ‎ added reflist\n13:34, 25 மார்ச் 2013 வேறுபாடு வரலாறு +644‎ பேச்சு:மென்பொருள் வெளியீடு வாழ்க்கைச் சக்கரம் ‎\n09:03, 17 மார்ச் 2013 வேறுபாடு வரலாறு -65‎ சி மென்பொருள் வெளியீடு வாழ்க்கைச் சக்கரம் ‎\n09:02, 17 மார்ச் 2013 வேறுபாடு வரலாறு +167‎ மென்பொருள் வெளியீடு வாழ்க்கைச் சக்கரம் ‎ added tamil image\n07:41, 17 மார்ச் 2013 வேறுபாடு வரலாறு +2,652‎ மென்பொருள் வெளியீடு வாழ்க்கைச் சக்கரம் ‎ added pre-alpha and alpha text\n07:39, 17 மார்ச் 2013 வேறுபாடு வரலாறு +305‎ பேச்சு:மென்பொருள் மேம்பாடு ‎\n07:37, 17 மார்ச் 2013 வேறுபாடு வரலாறு +1‎ சி பேச்சு:மென்பொருள் மேம்பாடு ‎\n07:36, 17 மார்ச் 2013 வேறுபாடு வரலாறு +1,284‎ பு பேச்சு:மென்பொருள் மேம்பாடு ‎ தலைப்பு மாற்றக் கோரி கருத்து\n05:41, 17 மார்ச் 2013 வேறுபாடு வரலாறு +572‎ பயனர்:NaanCoder/மணல்தொட்டி ‎ தற்போதைய\n04:52, 17 மார்ச் 2013 வேறுபாடு வரலாறு +23‎ பு பயனர்:NaanCoder/மணல்தொட்டி ‎ \"NaanCoder's Test field.\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\n12:06, 16 மார்ச் 2013 வேறுபாடு வரலாறு -564‎ பயனர் பேச்சு:NaanCoder ‎\n12:05, 16 மார்ச் 2013 வேறுபாடு வரலாறு +82‎ சி பயனர்:NaanCoder ‎ தற்போதைய\n11:59, 16 மார்ச் 2013 வேறுபாடு வரலாறு +405‎ பேச்சு:மென்பொருள் உருவாக்க செயல்முறை ‎\n11:19, 16 மார்ச் 2013 வேறுபாடு வரலாறு +102‎ சி செயல்வழிப் படம் ‎\n11:02, 16 மார்ச் 2013 வேறுபாடு வரலாறு +5‎ செயல்வழிப் படம் ‎ updated with tamil image\n10:02, 16 மார்ச் 2013 வேறுபாடு வரலாறு +72‎ சி மென்பொருள் வெளியீடு வாழ்க்கைச் சக்கரம் ‎ படம் சேர்க்கப்பட்டது\n10:01, 16 மார்ச் 2013 வேறுபாடு வரலாறு -6‎ சி மென்பொருள் வெளியீடு வாழ்க்கைச் சக்கரம் ‎ →‎மேற்கோள்கள்\n10:00, 16 மார்ச் 2013 வேறுபாடு வரலாறு +3,755‎ பு மென்பொருள் வெளியீடு வாழ்க்கைச் சக்கரம் ‎ கட்டுரை ஆரம்பிக்கப்பட்டது.\n07:51, 16 மார்ச் 2013 வேறுபாடு வரலாறு +9‎ சி மென்பொருள் உருவாக்க செயல்முறை ‎\n07:40, 16 மார்ச் 2013 வேறுபாடு வரலாறு +31‎ சி மென்பொருள் உருவாக்க செயல்முறை ‎\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nNaanCoder: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2019/11/07/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2019-11-19T14:00:12Z", "digest": "sha1:T5KWE5TWZDFA6AN5F3IG27MVHKJXS27Z", "length": 19798, "nlines": 150, "source_domain": "thetimestamil.com", "title": "ஜிம் கார்பெட்: வேட்டையாடி சூழலியல் பாதுகாவலர்! – THE TIMES TAMIL", "raw_content": "\nஜிம் கார்பெட்: வேட்டையாடி சூழலியல் பாதுகாவலர்\nBy த டைம்ஸ் தமிழ் நவம்பர் 7, 2019 நவம்பர் 7, 2019\nLeave a Comment on ஜிம் கார்பெட்: வேட்டையாடி சூழலியல் பாதுகாவலர்\nஇந்திய சுதந்திரத்துக்கு முன், குறு நில மன்னர்களாலும் ஆங்கிலேய அதிகாரிகளாலும் நம் காடுகளில் இருந்த சிங்கம், புலி, சிறுத்தை, யானை போன்ற பெரிய விலங்குகள் வேட்டையாடி அழித்தொழிக்கப்பட்டன. அதிருஷ்டவசமாக, அதில் சிலர் தங்கள் தவறுகளை உணர்ந்து இறுதி சமயத்தில் தாங்கள் அழித்த வன உயிர்களின் காப்பாளர்களாகவும் மாறினர். உதாரணத்துக்கு குஜராத்தின் சிங்கங்களை வேட்டையாடி மகிழ்ந்த ஜுனாகாரின் நவாப், இதே ரீதியில் போனால் அவை அழிவை சந்திக்கும் என உணர்ந்து அவற்றை ‘கிர்’ வனத்தில் பாதுகாத்தார். இவரையும் விடவும் பிரபல வேட்டையாடியாக இன்னும் விளங்குபவர், அதிகம் விற்பனையாகவும் வேட்டையாடி இலக்கியம் எழுதிய ஜிம் கார்பெட் \nஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்தியாவுக்கு வந்த ஜிம் கார்பெட் டின் குடும்பம், இப்போதைய உத்தரகாண்ட் மாநிலத்தின் நைனிதாலில் பிறந்தவர். இளம் வயதிலேயே தந்தையை இழந்த ஜிம் கார்பெட்டின் கவனம் இயற்கையின் மீது திரும்பியது. பின்னாளில் பிரபலமான வேட்டையாடியாகவும் எழுத்தாளராகவும் சூழலியல் பாதுகாவலராகவும் அறியப்பட காரணமாக இருந்தது\nரயில்வேயில் பணியாற்றிய காரணத்தால் இந்தியாவில் பல பகுதிகளுக்கு பயணப்பட்டார் ஜிம் கார்பெட் . இதில் பஞ்சாப், பீகார் மாநிலங்களும் அடங்கும். அப்போது குமாயூன், கர்வால் ஆகிய பகுதிகள் கிராம மக்களை கொன்று உண்ணும் புலிகள், சிறுத்தைகளை வேட்டையாடும்படி கார்பெட்டுக்கு வேண்டுகோள் விடுத்தனர் மக்கள். வேட்டையாடிய களம் இறங்கியவர் 30 ஆண்டுகளில் 30க்கும் மேற்பட்ட விலங்குகளை கொன்றார்.\nவேட்டையாடுதல் அந்தக் காலக்கட்டத்தில் குற்றமாக்கப்படவில்லை. ஆனபோதும் விலங்குகளை வேட்டையாடும் புலி, சிறுத்தை போன்ற மாமிச உண்ணிகள் ஏன் மக்களை கொல்கின்றன என்கிற கேள்விக்கு விடை தேடினார் கார்பெட்.\n“மனிதர்கள் புலிகளின் இயற்கையான இரைகள் அல்ல. காயத்தின் காரணமாகவோ அல்லது வயது முதிர்வின் காரணமாகவோ காட்டு வாழும் விலங்குகளை வேட்டையாட முடியாமல், வேறு வழியின்றியே அவை மனிதர்களை கொன்று புசிக்கின்றன” என தனது நூல் ஒன்றில் எழுதியிருக்கிறார்.\nகுமாயூன் புலிகள், எனது இந்தியா உள்ளிட்ட ஜிம் கார்பெட் எழுதிய வேட்டை அனுபவ இலக்கியங்கள் (The Man Eating Leopard of Rudraprayag , My India, The Temple Tigers and More Man-Eaters of Kumaon) புலிகள், சிறுத்தைகள் குறித்த இவருடைய கருத்துக்கள் இவரை ஒரு வேட்டையாடி என்பதைக் கடந்து, காட்டு விலங்குகள் மீது எல்லையில்லா ஆர்வம் கொண்டிருந்தவர் என்பதைக் காட்டுகின்றன.\nபுலிகளை “பரந்த இதயம் கொண்ட பண்புக்கும் தைரியத்துக்கும் பெயர் போனவை.” என்றும் “சிறுத்தைகள் நேரில் கண்டிராத ஒருவரால் அதன் நிறத்தின் அழகையும் இந்திய காடுகளின் தெய்வீகமான மிகவும் அழகான விலங்கை அறியாதவர்கள்” என்றும் தனது படைப்பில் வர்ணித்திருப்பார் கார்பெட்.\n1920களிலேயே இந்திய புலிகளை ஒளிப்பதிவு செய்யத் தொடங்கினார். இவர் எழுதிய 12க்கும் மேற்பட்ட வேட்டை இலக்கியங்கள், இந்திய வனங்களின் வளத்தை அறிந்துகொள்ள இன்றளவும் ஆவணங்களாகவும் உதவுகின்றன. இந்திய காட்டுயிர்கள் குறித்த பல சொற்பொழிகளையும் இவர் நிகழ்த்தியிருக்கிறார். குறிப்பாக குழந்தைகளுக்கு காட்டுயிர்கள் குறித்தும் அவற்றை பாதுகாப்பதன் அவசியம் குறித்தும் சொல்லித்தந்தவர். பிரபலமான வேட்டையாடியாக இருந்து பிரபலமான சூழல���யலாளராக அறியப்பட்டார் ஜிம் கார்பெட்.\nஇந்திய சுதந்திரத்துக்கு சில காலம் கழித்து 1955-ஆம் ஆண்டு தங்கள் குடும்பத்துக்குச் சொந்தமான இடத்தை விற்றுவிட்டு கென்யாவில் குடியேறினார் கார்பெட். அவர் வசித்த வீடு உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜிம் கார்பெட் அருங்காட்சியகமாகவும் அவருடைய சூழலியல் செயல்பாட்டை போற்றும் வகையில் உத்தரகாண்டின் ஹெய்லி தேசிய பூங்காவுக்கு, ‘ஜிம் கார்பெட் தேசிய பூங்கா’ என பெயரிட்டு பெருமைபடுத்தியது இந்திய அரசு.\nஇந்திய வனங்களும் எப்படி நெருக்கமாக இருந்தரோ, அதுபோல இந்திய கிராமப்புற மக்களுடனும் கார்பெட் நெருக்கமான உறவை பேணினார். தான் வசித்த பகுதியில் இருந்த சோட்டி ஹால்தானி என்ற கிராமத்தை தத்தெடுத்து, அவர்களை வனவிலங்குகளின் தாக்குதலிலிருந்து காப்பாற்ற அந்த கிராமத்தைச் சுற்றிலும் மதில் சுவர் எழுப்பினார். 1925ல் கட்டப்பட்ட இந்த சுவர் இன்றும் மக்களை காக்கிறது. கார்பெட்டின் நினைவை அக்கிராம மக்கள் இன்றளவும் நினைவு கூறுகின்றனர்.\n‘எனது இந்தியா ’ என்ற நூலை ‘எனது இந்திய ஏழை நண்பர்களுக்கு சமர்பிக்கிறேன்…” என எழுதிய அவர், “இவர்கள் ஏழைகள், பட்டினியால் வாழும் லட்சக்கணக்கானவர் என அழைக்கப்படுகிறார்கள். இவர்களுடன்தான் இவர்களை நேசிக்கும் நானும் வாழ்ந்தேன். எனவே, என் மரியாதைக்குரிய ‘இந்தியாவின் ஏழை’ நண்பர்களுக்கு இந்த நூலை சமர்பிக்கிறேன்” என நெகிழ்வோடு குறிப்பிட்டிருக்கிறார் கார்பெட்.\nஜிம் கார்பெட் கென்யாவில் குடியேறிய பிறகு, ஆப்பிரிக்க காட்டுயிர்கள் குறித்து எழுதியதோடு, அத்தகைய சூழலிலேயே வாழ்ந்து மடிந்தார்; ஒரு முன்னோடி சூழலியல் பாதுகாவலராக..\nகுறிச்சொற்கள்: ஆப்பிரிக்க காட்டுயிர்கள் எனது இந்தியா குமாயூன் புலிகள் சுற்றுச்சூழல் ஜிம் கார்பெட் My India The Man Eating Leopard of Rudraprayag The Temple Tigers and More Man-Eaters of Kumaon\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n“600 ஆய்வுக்கட்டுரைகளையும் 81 நூல்களையும் எழுதியிருக்கும் என்னை பேராசிரியாராகக்கூட ஐஐடி கருதவில்லை”: பேரா. வசந்தா கந்தசாமி\nஇஸ்லாமிய வெற��ப்பும் சாதிய உணர்வுகளும் நிரம்பிய துறை அது: ஐஐடி மாணவி அல்பியா ஜோஸ்\nதெலுங்கர் பேராசிரியர் அருணன் எழுதிய தமிழ் நூல்களின் பட்டியல் இதோ...\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nபாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீஃப் முன்வைக்கும் 10 கேள்விகள்\nபெண்களுக்கு முழு சம உரிமையை எதிர்பார்க்கிறோம்: கிளாடியா ஜோன்ஸ்\nஅயோத்தி தீர்ப்பை விமர்சித்த இரண்டும் பெண்கள் மீது தேச துரோக வழக்கு\nசாதி வெறியர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட செகுடந்தாளி முருகேசன் பற்றித் தெரியுமா\nசம்ஸ்கிருதத்தை அறிவியல் மொழியாக்க பாஜக அரசாங்கம் ஆராய்ச்சி: ஐஐடிகளுக்கு உத்தரவு\n“ஆர்.எஸ். எஸ்ஸை. அழைக்காமல் மரு. ராமதாஸை ஏன் அழைக்கிறீர்கள் காயத்ரி\nஐஐடி உணவுக்கூடத்தில் மனு தர்ம சாத்திரம்\nஅருண்மொழி: ஒரு நினைவாஞ்சலி – வெங்கடேஷ் சக்ரவர்த்தி\nஅயோத்தி தீர்ப்பை விமர்சித்த இரண்டும் பெண்கள் மீது தேச துரோக வழக்கு\nகோட்சே வாக்குமூலத்தை பள்ளிப் பாடத்தில் சேர்க்க வேண்டும்: இந்து மகா சபை கேட்கிறது\nPrevious Entry “தொழிற்சங்க உரிமைகளை மூர்க்கமாக ஒடுக்கியவர் எம்.ஜி.ஆர்”: காக்கைச் சிறகினிலே ஆசிரியர் வி.முத்தையா\nNext Entry ஓய்வெடுங்கள் கிருஷ்ணன்\nமாபெரும் கலாச்சார யுத்தத்தை நா… இல் Arinesaratnam Gowrik…\n“தொழிற்சங்க உரிமைகளை மூர்க்கமா… இல் சோ.மீனாட்சிசுந்தரம்\n‘சமூக விரோதிகளுக்கு வேலை… இல் சோ.மீனாட்சிசுந்தரம்\n தமிழ்… இல் காலன் கருப்பு\nநளினி சிதம்பரத்துக்கு ஒரு காங்… இல் Victor\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/living/03/190844?ref=archive-feed", "date_download": "2019-11-19T13:12:03Z", "digest": "sha1:UHYMWHV7CKOCBQWSNVA73MXDSQD2IWD4", "length": 11773, "nlines": 157, "source_domain": "www.lankasrinews.com", "title": "உங்கள் ராசிப்படி இந்த தீபாவளி எப்படி இருக்கும் தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉங்கள் ராசிப்படி இந்த தீபாவளி எப்படி இருக்கும் தெரியுமா\nஅனைத்து ராசிக்காரர்களும் இந்த தீபாவளி எப்படி அமையப்போகிறது என்பது குறி��்து இங்கு காண்போம்.\nநீங்கள் உங்கள் சுய அதிகாரம் உள்ள ஒரு வாழ்க்கையை உருவாக்குங்கள். உங்களது சரியான முடிவும், ஆரோக்கியமான உடல் நலமும் உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும். எப்போதும் தனக்கு தானே மன்னிப்பு கோர வேண்டும் என்று நினைக்க வேண்டாம். உங்கள் தலைமைப் பொறுப்பை திறம்பட செய்யுங்கள்.\nஉங்கள் உடல் அழகை மேம்படுத்த, ஆர்கானிக் உணவுகளையும், உங்களுக்கு பொருத்தமான சௌகரியமான ஆடைகளையும் அணியுங்கள். அழகான பொருட்களை வாங்கி மகிழ்ந்து, உங்களின் மீதான நன்மதிப்பை வளர்த்து கொள்ளுங்கள்.\nஉங்கள் மனதில் இருக்கும் விடயங்களை பற்றி விவரிக்கவும், விவாதிக்கவும் யாரையாவது அணுகுங்கள். இதனால் உங்கள் மனதில் மகிழ்ச்சி துளிர்க்கும்.\nஉங்கள் மனதில் ஒளிர்ந்திருக்கும் குழந்தைதன்மையை தட்டி எழுப்புங்கள். அது உங்களையும், உங்களைச் சுற்றி இருப்பவர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும். உங்களைச் சுற்றி ஒரு ஆத்மார்த்தமான ஒரு சூழலை உருவாக்குங்கள்.\nஉங்கள் மனதில் ஒளிர்ந்திருக்கும் உண்மையான நபரை காட்டுங்கள். அத்துடன் தனிப்பட்ட வாழ்க்கையில் நீங்கள் மதிக்கப்படுவதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். தனித்துவத்தை வெளிப்படுத்த முயற்சி செய்யுங்கள். இவ்வாறான உறுதிகொண்ட எண்ணங்கள் உங்களை மகிழ்ச்சியாக வைக்கும்.\nஉங்களது சுய கவனிப்பை கொடுக்கின்ற விடயங்களை செய்யுங்கள். வேடிக்கை குணத்தை வெளிப்படுத்தும் காரியங்களை நீங்கள் செய்வது மூலம், தீபாவளியை சிறப்பாக கொண்டாடலாம்.\nதனிப்பட்ட உறவுகளை சமநிலையாக வைப்பது, முடிவுகளை எடுக்க ஒரு வழியை உருவாக்குவது, உங்களை எப்படி நடத்துவது என்பதை மற்றவர்களுக்கு புரிய வைப்பது ஆகியவற்றின் மூலம் தீபாவளியை நீங்கள் சிறப்பாக கொண்டாடலாம்.\nஉங்களது நோக்கங்களை அறிய உதவும் புத்தகங்களை படியுங்கள் மற்றும் உறவுகளுடன் ஆழமான உரையாடலை நடத்தி அவரின் உணர்ச்சிகளை புரிந்துகொள்ளுங்கள். இவற்றின் மூலம் நீங்கள் சந்தோஷமாக இருக்கலாம்.\nஒரு பயணத்தை மேற்கொள்ளுங்கள். உங்களைச் சுற்றி ஒரு உன்னதமான உறவுகளை ஏற்படுத்தி கொள்ளுங்கள். உங்களது வாழ்வை ஒரு தத்துவார்த்தமான வாழ்க்கையாக வாழுங்கள்.\nஉங்கள் இலக்குகளின் பாதையை முன்னேற்ற, உங்கள் மனதில் இருக்கும் விவரங்களை கொண்டு ஒரு பெரிய திட்டத்தை உருவாக்குங்கள். மேலும், உங்கள் சாதனைகளை அதில் முன்னுரிமை செய்யுங்கள். இவை உங்களை மகிழ்ச்சியாக வைக்கும்.\nகனவுகள், நம்பிக்கைகள் எல்லாவற்றையும் இணைக்க முற்படுங்கள். எப்போதும் தனித்துவமான மற்றும் தன்னியல்பான தன்மையுடன் காணப்படுங்கள். உங்களின் தனித்தன்மையே உங்களை மகிழ்ச்சியாக வைக்கும்.\nமற்றவர்களுக்கு உதவும் வழிகளை கண்டறியுங்கள். உங்கள் எண்ணங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். மற்றவர்களுடன் இணைய முற்படுங்கள். எப்போதும் சுறுசுறுப்பாக ஆற்றலுடன் செயல்படுங்கள்.\nமேலும் வாழ்க்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTM4NTg3OQ==/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-11-19T14:01:30Z", "digest": "sha1:LLTH3YA7ULX37NY7VNTY7ESVUKRRPZA7", "length": 6734, "nlines": 67, "source_domain": "www.tamilmithran.com", "title": "திருமணத்தை வெறுக்கும் பிரபல நடிகை", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » சினிமா » என் தமிழ்\nதிருமணத்தை வெறுக்கும் பிரபல நடிகை\nதென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகை ஒருவர் படங்களில் நடிப்பதை தவிர்த்து வரும் நிலையில், திருமணம் செய்துகொள்ளப்போவதில்லை என்று கூறிவிட்டாராம்.\nவிரல் வித்தை நடிகர் அறிமுகமான காதல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாராம் அந்த மூன்றெழுத்து நடிகை. தொடர்ந்து தமிழ், தெலுங்கு என பிசியாக நடித்து வந்த நடிகை சமீபகாலமாக நடிப்பதை தவிர்த்து வருகிறாராம்.\nநடிப்பதை விட படங்களை தயாரிப்பதை தான் விரும்புவதாக கூறுகிறாராம். நாயகியின் திருமணம் பற்றி பலரும் கேள்வி கேட்க, திருமணத்தில் தனக்கு விருப்பமில்லை என்றும், திருமணமே தான் செய்து கொள்ளப் போவதில்லை என்றும் நடிகை கூறிவிட்டாராம்.\n* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப், சிகிச்சைக்காக லண்டன் பயணம்\nசீனாவின் சாங்ஷி மாகாணத்தில் நிலக்கரி சுரங்கத்தில் ��ாயு கசிந்து வெடிவிபத்து: 15 பேர் உயிரிழப்பு; 9 பேர் காயம்\nபாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் மீதான தேச துரோக வழக்கு: நவ. 28ல் தீர்ப்பளிக்கிறது இஸ்லாமாபாத் நீதிமன்றம்\nகோத்தபய அதிபரான நிலையில் இலங்கையில் தமிழர்கள் மீது தாக்குதல்\nஇலங்கை அதிபராக கோத்தபய தேர்வுக்கு எதிர்ப்பு: தமிழக தலைவர்களுக்கு ராஜபக்சே மகன் கண்டனம்\nஅமளி துமளி: முதல் நாளே கொந்தளிப்புடன் துவங்கியது லோக்சபா: குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியினர் ஆவேசம்\nநாடாளுமன்ற 70ம் ஆண்டு விழாவில் காளியண்ண கவுண்டரின் வரலாறை எடுத்துரைக்க வெங்கய்யா நாயுடுவிடம் எம்பிக்கள் கோரிக்கை மனு\nகாஷ்மீர் விவகாரத்தால் நிறுத்தப்பட்ட இந்தியாவுடனான தபால் சேவைகள் மீண்டும் தொடக்கம்: பாகிஸ்தான் ஊடகங்கள் தகவல்\nதெலுங்கானாவில் தாசில்தார் எரித்துக்கொல்லப்பட்ட நிலையில் வருவாய் ஊழியர்கள் மீது பெட்ரோல் ஊற்றிய விவசாயி..: போலீசார் கைது\nஏழுமலையான் கோயிலில் இன்றுமுதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: பேப்பர் பெட்டி, சணல் பைகளில் லட்டு பிரசாதம்\nசென்னை ஐஐடி மாணவி மரணம் - திருமாவளவன் எம்.பி மனு\nவிக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சுக்கு எதிரான வழக்கு கைவிடப்பட்டது\nவெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கைக்கு திடீர் பயணம்\nபுதிய மாவட்டங்களுக்கு வருவாய் அலுவலர்கள் நியமனம்: தமிழக அரசு அரசாணை\nதமிழகத்தின் மேம்பாட்டிற்காக நானும், ரஜினியும் சேர்ந்து பயணிப்பதில் தவறில்லை: கமல் பேட்டி\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-12-03-10-00-53", "date_download": "2019-11-19T13:46:48Z", "digest": "sha1:LPCRYA3L6MFTFO7Z24MZSPXOWV4YTLUW", "length": 9139, "nlines": 221, "source_domain": "keetru.com", "title": "இயற்கைப் பேரிடர்", "raw_content": "\nநூல்களின் மீதான ஆசை அல்லது தேவை இன்னும் குறையவில்லை\nஎன்றே குதிப்பும் கிதப்பும் (ஒரு கத்தோலிக்கக் குருவின் சுயசரிதை)\nமாவோயிஸ்ட்கள் எதிர் சிபிஎம் வஞ்சம் எப்போது தீரும்\nபார்ப்பன குருகுலமா சென்னை ஐ.ஐ.டி\nபொருள்சார் பண்பாடு: புதைந்து கிடக்கும் பண்பாட்டு வரலாறு\nஎன் மதிப்பிற்குரிய நண்பர் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன்\nகாகிதப்பூ - அத்தியாயம் 5\n500 மீட்டரின் அரசியலும் இறால் பண்ணைகளும்\nஅரசும் பிற தொண்டு நிறுவனங்களும்\nஇந்தியாவின் கடை கோடிக் கிராமம் தென்புறத்திலிருந்து - இராமேஸ்வரம்\nஇயக்கம் களம் இறங்கியபோது. . .\nஇளைஞர் படை செய்து முடித்த முதற்கட்டப் பணிகள்\n நாம் பயணிக்க வேண்டிய பாதை வலது அல்ல, இடது\nஇழவு வீட்டிலும் கன்னம் போடும் பிணந்தின்னிகள்\nஉடைமையைத்தான் காப்பாற்றவில்லை, உயிரையாவது காப்பாற்றுங்கள்\nஎங்களுக்கு வேண்டாம்... இன்னொரு கண்ணகி நகரும், செம்மஞ்சேரியும்\nஏன் தேவை தமிழக அரசு\nஒரிஸ்ஸாவில் பாயும் ஆறுகளின் வளர்ச்சிக்கான பல்நோக்குத் திட்டம்\nகஜா புயல்: ஆறுதல் கூற வராத பிரதமர்\nகடலூர் வெள்ளப் பேரிடர் - வெளிவராத உண்மைகள்\nகட்அவுட்களில் பீய்ச்சியடிக்கும் பாலில் பொங்குகிறது ஆன்மீக அரசியல்\nகற்கால மனிதர்கள் கடல் பயணம் செய்தார்களா\nபக்கம் 1 / 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/88_182676/20190902155044.html", "date_download": "2019-11-19T12:26:59Z", "digest": "sha1:RF4QKS6T32R3RYKC4EH65FMTPEJ3UZIG", "length": 8464, "nlines": 66, "source_domain": "nellaionline.net", "title": "தெலுங்கானா மாநில ஆளுநராக நியமனம்: டாக்டர் தமிழிசைக்கு தலைவர்கள் வாழ்த்து", "raw_content": "தெலுங்கானா மாநில ஆளுநராக நியமனம்: டாக்டர் தமிழிசைக்கு தலைவர்கள் வாழ்த்து\nசெவ்வாய் 19, நவம்பர் 2019\n» செய்திகள் - விளையாட்டு » அரசியல்\nதெலுங்கானா மாநில ஆளுநராக நியமனம்: டாக்டர் தமிழிசைக்கு தலைவர்கள் வாழ்த்து\nதெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் தமிழிசைக்கு மு.க. ஸ்டாலின், வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nதெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் தமிழிசைக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் போனில் வாழ்த்து தெரிவித்தார். இதேபோல் தூத்துக்குடி தொகுதியில் தமிழிசையை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்ற கனிமொழி எம்.பி.யும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். அப்போது தெலுங்கானா மாநில மக்களுக்கு டாக்டர் தமிழிசை நல்லது செய்வார் என்று நம்புவதாக தெரிவித்தார்.\nதமிழக பாட நூல் கழக தலைவர் பா.வளர்மதி: டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பழகுவதற்கு மிகவும் எளிமையானவர். அவர் அண்டை மாநிலத்து ஆளுநராக நியமிக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.தமிழகத்தை சேர்ந்த பெண்மணி மதிப்புமிக்க ஆளுநராக நியமிக்கப்பட்டு இருப்பது தமிழக பெண்களுக்கு கிடைத்த பெருமை. அவரது பணி சிறக்க வாழ்த்துகிறேன்.\nதி.க. தலைவர் வீரமணி வெளியிட்டுள்ள வாழ்த்து செய���தியில் கூறியிருப்பதாவது: ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அன்பு மகள் என்று எப்பொழுதும் என்னால் அழைக்கப்படும் (குமரி அனந்தன் அண்ணாமலைப் பல்கலைக்கழக எனது சக மாணவத் தோழரின் மகள்) டாக்டர் தமிழிசை தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள் என்று கூறி உள்ளார். பாரிவேந்தர் எம்.பி.யும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகோத்தபாய வெற்றியால் இலங்கையில் தமிழர்கள் வாழ முடியாத நிலை; தமிழீழமே நிரந்தர தீர்வு\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு விநியோகம்: அதிமுக தலைமை அறிவிப்பு\nஅயோத்தி தீர்ப்பை யாருடைய வெற்றியாகவும், தோல்வியாகவும் பார்க்க‌க்கூடாது: பிரதமர் மோடி\nதிருவள்ளுவரைப் போல் என் மீதும் சிலர் காவிச் சாயம் பூச நினைக்கிறார்கள் : ரஜினி பேட்டி\nஇது உண்மைக்கு கிடைத்த வெற்றி : இடைத் தேர்தல் முடிவு குறித்து முதல்வர் பழனிச்சாமி பேச்சு\nதமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல்: இடஒதுக்கீடு அரசாணையை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி\nஇந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் 2024ம் ஆண்டிற்குள் வெளியேற்றம்: அமித்ஷா உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C/", "date_download": "2019-11-19T12:50:52Z", "digest": "sha1:NRX5FKTO2UVWGUK3FHJWPXZYDTH6SI62", "length": 26419, "nlines": 204, "source_domain": "www.envazhi.com", "title": "இளையராஜா – ஆர் சுந்தர்ராஜன்: இதயங்களைக் கொள்ளையடித்த இசைக் கூட்டணி – பகுதி-2 | என்வழி", "raw_content": "\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திண��ப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nHome Music இளையராஜா – ஆர் சுந்தர்ராஜன்: இதயங்களைக் கொள்ளையடித்த இசைக் கூட்டணி – பகுதி-2\nஇளையராஜா – ஆர் சுந்தர்ராஜன்: இதயங்களைக் கொள்ளையடித்த இசைக் கூட்டணி – பகுதி-2\nஇளையராஜா – ஆர் சுந்தர்ராஜன்: இதயங்களைக் கொள்ளையடித்த இசைக் கூட்டணி – பகுதி-2\nபின்னிரவு நேரம்… நிலவொளியில் பனிச் சிதறும் குளிர்காலம்… காதலில் உருக வைக்கும் தனிமை…\nவானொலி அல்லது குறுவட்டில் இந்தப் பாடல் ஒலிக்கிறது…\nஇரவு தூங்கினாலும் உறவு தூங்கிடாது…\n-மனம் நம் வசமிழந்து, எல்லையற்ற பரவசத்தில் மிதப்பது போன்ற ஒரு உணர்வு தெரியும்.\nஅந்த மாயாஜாலத்தைச் செய்யும் சக்தி ‘இசைஞானி இளையராஜாவுக்கு’ மட்டுமே உரியது. வேறு யாராலும் சொந்தம் கொண்டாட முடியாதது\nகீதை போல காதல் மிகப் புனிதமானது\n-என்ற வரிகள் வரும்போது மனதின் நெகிழ்வு கண்ணீராய் இறங்கும், நம் கட்டுப்பாட்டையும் மீறி\nவைதேகி காத்திருந்தாள் படத்துக்குப் பிறகு இளையராஜா – ஆர் சுந்தரராஜன் கூட்டணியில் உருவான படம் குங்குமச் சிமிழ். மோகன், ரேவதி, இளவரசி நடித்த இந்தப் படமும் பாடல்களுக்காவே பார்க்கப்பட்டதுதான். 1985-ம் ஆண்டு வெளியானது.\nநிலவு தூங்கும் நேரம்… பாடல் இருமுறை ஒலிக்கும். கங்கை அமரன் எழுதியிருந்தார்.\nஇந்தப் பாடல்களைத் தவிர, பூங்காற்றே தீண்டாதே…, கைவலிக்குது கைவலிக்குது மாமா…, கூட்ஸ் வண்டியிலே…, வச்சாளாம் நெத்திப் பொட்டு… என கலக்கலான பாடல்கள் இடம்பெற்ற படம் இது.\n1. நிலவு தூங்கும் நேரம் -1\n(பாடியவர்: எஸ்பிபி, பாடலாசிரியர்: கங்கை அமரன்)\n2. நிலவு தூங்கும் நேரம்… -2\n(இந்தப் பாடல் படமாக்கப்பட்டதில் இருந்த அத்தனை குறைகளையும் ஏன் என்று கேள்வியே கேட்காமல் ஏற்றுக் கொள்ள வைத்தது… இளையராஜாவின் இசை, கங்கை அமரனின் வரிகள்தான்\nஅம்மன் கோயில் கிழக்காலே… (1986)\nஅது என்னமோ தெரியவில்லை… இந்தப் படத்தின் விளம்பரங்கள் அல்லது பாடல்களை எங்கு பார்த்தாலும் / கேட்டாலும் மனம் உற்சாகத்தில் துள்ள ஆரம்பித்துவிடும்.\nகாரணம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை… இளையராஜாவும் கங்கை அமரனும் தமிழ் ரசிகர்களை அப்படியே கட்டிப் போட்டார்கள் தங்கள் இசை மற்றும் அருமையான வரிகளில்.\nஎல்லாப் பாடல்களையும் கங்கை அமரன்தான் எழுதியிருந்தார். இந்தப் படத்தில் இதுதான் சிறந்த பாடல் என்று ஒன்றை மட்டும் குறிப்பிடவே முடியாது. எல்லாமே ‘தி பெஸ்ட்’தான்\nசின்னமணிக் குயிலே (எஸ்பிபி) மாதிரி இன்னொரு துள்ளலான பாடலை கேட்பது சாத்தியம்தானா… இந்தப் பாடலின் விசேஷம், குரல் கொடுத்த எஸ்பிபிக்கு இணையாக, ராஜாவின் இசையே இன்னொரு குரலாய் மாறிப் பாடும். பாடலின் இடையிடையே ஆங்காங்கே அந்த இசைக்கருவிகள் கொஞ்சும், கெஞ்சும், கிண்டலடிக்கும், குழையும், கிறக்கமூட்டும்….\n4. கடை வீதி கலகலக்கும்…\nஇன்றைக்கு ‘குத்து சாங்’ என்று தங்களைத் தாங்களே கேவலப்படுத்திக் கொள்கிறார்கள் இசையமைப்பாளர்கள்.\nஆனால் ராஜா இந்த வகை கலாட்டா பாடல்களுக்கு வைத்த பெயர் தெம்மாங்கு. அசல் தெம்மாங்கு, எப்படியிருக்கும் என்பதற்கு இதோ ஒரு சரியான உதாரணம். அதிலும் இந்தப் பாடல் ஆரம்பிக்கும்போது, போகிற போக்கில் ராஜா ஒரு இசைத் துணுக்கை ஒலிக்க விடுவார் பாருங்கள்… சான்ஸே இல்லை\n5. உன் பார்வையில் ஓராயிரம்….\nஆர்மோனியத்தில் ஆரம்பித்து அப்படியே சித்ரா, ஜேசுதாஸ் குரல்களில் ராஜாவின் இசை பிரவாகமாய் கலக்கும் அதிசயத்தை வார்த்தைகளில் சொல்லிக் கொண்டிருப்பது வீண். கேட்டுப் பரவசமடைய வேண்டிய பாடல்…\nஇந்தப் பாடல் தனிப்பட்ட முறையிலும் பலரது நெஞ்சுக்கு நெருக்கமான ஒன்று. கல்லூரியின் ஆரம்ப நாட்களில் பலருக்கு காதல் தூது. காதலின் ஆரம்பக் கட்டத்தில் அதுவே இதயத்தின் பரிமாறல்களாகவும்…\n6. காலை நேரப் பூங்குயில்…\nஇதற்கு இணையான மெலடி மெட்டு, அதற்குப் பொருத்தமான தமிழ் பாடல் வரிகளை வேறு எங்காவது கண்டுபிடித்துத் தருபவர்களை, வாய்ப்புக் கிடைத்தால் ராஜா சாரிடமே அழைத்துப் போகலாம் (அதைவிட பெரிய பரிசு இருக்கா என்ன\nஒரே வரியில் சொன்னால்… இனிமையின் உச்சம் இந்தப் பாடல்\nஇறுதிப் பாகம் ஞாயிற்றுக்கிழமை… சண்டே ஸ்பெஷலாக. இதில் இரண்டு சிறப்பு வ��ஷயங்கள் உண்டு.\nஒன்று சூப்பர் ஸ்டார் ரஜினியின் ராஜாதி ராஜா படப் பாடல்கள் குறித்த சிறப்புப் பதிவு, அதிலேயே ஆர் சுந்தர்ராஜன் பேட்டியும் இடம்பெறுகிறது\nPrevious Postநிம்மதியான நாடுகள் எவை... இதோ ஒரு டாப்-10 Next Postஎன்னைத் தந்தேன்... ஏமாந்து நின்றேன்\nஅய்யா தமிழ் காவலர்களே… எங்களை வாழவிடுங்கள்\nகாதுள்ள யாரும் மறக்க முடியாத பெயர் ‘பாடலாசிரியர் பஞ்சு அருணாச்சலம்’\n14 thoughts on “இளையராஜா – ஆர் சுந்தர்ராஜன்: இதயங்களைக் கொள்ளையடித்த இசைக் கூட்டணி – பகுதி-2”\nஇளையராஜா – ஆர் சுந்தர்ராஜன்: இதயங்களைக் கொள்ளையடித்த இசைக் கூட்டணி\nஒரே வரியில் சொன்னால்… இனிமையின் உச்சம் இந்த கூட்டணி\nஎன் கல்லூரி நண்பர்கள் அடிக்கடி இப்படிச் சொல்வார்கள்…\n‘நம்ம மொட்ட பாஸ் ரொம்ப மோசம்யா (சிவாஜி வருவதற்கு முன்பே… மொட்ட பாஸ்னு செல்லமா நம்ம ராஜா சாரைத்தான் குறிப்பிடுவோம்)… இப்படி போதைக்கு அடிமையானவங்க மாதிரி, அவரோட இசைக்கு நம்மை அடிமையாக்கிட்டாரு’, என்று.\nஅம்மன் கோயில் கிழக்காலே பட இசை தந்த போதை இறங்க, இந்த ஆயுள் முழுக்க தீர வேண்டும்… அப்படி ஒரு இனிமை.\nஅம்மன் கோயில் கிழக்காலே படத்துல, ராஜா சார் இசை மாதிரி இன்னொரு அழகான விஷயம் ராதா ராதா ராதா… அதை ‘ஜொள்ளியே’ ஆகணும்\n//ஒன்று சூப்பர் ஸ்டார் ரஜினியின் ராஜாதி ராஜா படப் பாடல்கள் குறித்த சிறப்புப் பதிவு//\n எனக்கு இதில் வரும் மலையாள கரையோரம் பாட்டு ரொம்ப ரொம்ப பிடித்த பாட்டு.. இதில் அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட் தான்.\nகுங்குமச் சிமிழ் நிலவு தூங்கும் நேரம் பாடலின் BGM மாத்திரம் பல சீன்களில் வந்து போகும்….ஆஹா அருமை…(இது மாதிரி ராஜா அவர்கள் பல படங்களில் செய்துள்ளார்…சமீபத்தில் கூட இதனை ஏதோ ஒரு படத்தில் காப்பி அடித்திருந்தார்கள்). அடுத்தது “ராஜாதி ராஜா” வா….சூப்பர்….தலைவரின் “மலையாளக் கரையோரம்( தலைவரின் ஸ்டைல் இந்த பாடலில் ம்ம்ம்) , “மீனம்மா…” பாடகர் மனோவிற்கு ஏற்றம் கொடுத்த ஒரு படம். சுரேஷ் க்ருஷ்னா சார்…சுந்தர் ராஜனின் ஆஸ்தான ஹீரோயின் ராதா தான். ராதாவிடம் ஒரு இனிமையான கவர்ச்சி …இதையும் “ஜொள்ளியே” ஆகணும்…\nகுங்குமச்சிமிழ் படத்திலுள்ள அனைத்து பாடல்களையும் எழுதியது கவிஞர் வாலி.\nஉன்பார்வையிலே ஓர் ஆயிரம் பாடல் மெல்லத்திறந்தது கதவு படத்திற்காக கம்போஸ் செய்யப்பட்ட பாடல் என்று கேள்விப்பட்டிர���க்கிறேன். வரிகளை நன்றாக கேட்டுப்பாருங்க, வா.. வெண்ணிலா பாடலை இது replace செய்யுதான்னு.\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.defouland.com/ta-in/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-warplanes.html", "date_download": "2019-11-19T13:27:49Z", "digest": "sha1:ZIH4INBNCEM4BU7Z2MLMP4YO2WABEPZK", "length": 3408, "nlines": 107, "source_domain": "www.defouland.com", "title": "விளையாட்டுகள் warplanes", "raw_content": "\nYou are here: முகப்பு போர் விளையாட்டுக்கள் பறக்கும் விளையாட்டுகள் warplanes\nஇரண்டாம் உலக போரில் விமான படையின் ஒரு விமானி மிகவும் மற்றும் உங்கள் பகுதியில் குண்டு வீசி தாக்கப்பட்டது என்று அனைத்து எதிரி விமானங்களை அழிக்க. நகர மற்றும் spacebar படப்பிடிப்பு அம்புக்குறி விசைகளை பயன்படுத்தவும்.\n75% இந்த விளையாட்டு நேசிக்கிறேன்\nபங்குதாரர்கள் : விளையாட்டு விலங்குகளில் - சாதனை விளையாட்டு - வியூக விளையாட்டுகள் - விளையாட்டு விளையாட்டு\n© 2007-2017 Defouland.com - தள வரைபடம் - உதவி - தகவல் - தொடர்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2019/07/4600.html", "date_download": "2019-11-19T12:29:43Z", "digest": "sha1:UI63A47XYEZSMHFCI6BBWVGNKQBHNTEL", "length": 12427, "nlines": 237, "source_domain": "www.thamizhkadal.com", "title": "அரசுக்கல்லூரிகளில் 4,600 உதவி பேராசிரியர் காலியிடங்கள்", "raw_content": "\nHomeகல்விச்செய்திகள்அரசுக்கல்லூரிகளில் 4,600 உதவி பேராசிரியர் காலியிடங்கள்\nஅரசுக்கல்லூரிகளில் 4,600 உதவி பேராசிரியர் காலியிடங்கள்\nமுனைவர் க அரிகிருஷ்ணன் இரட்டணை Thursday, July 11, 2019\nதமிழகம் முழுவதும் உள்ள அரசுக்கல்லூரிகளில் 2013ம் ஆண்டுக்கு பின் உதவி பேராசிரியர் காலியிடங்கள் நிரப்பப்படவில்ைல என்று தேர்வர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக தேர்வர்கள், கவுரவ விரிவுரையாளர்கள் கூறியதாவது\n:தமிழகத்தில் அரசுக்கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணியில் சேர மாநில அரசு நடத்தும் செட் தேர்வு அல்லது தேசிய அளவில் நேசனல் டெஸ்டிங் ஏஜென்சி நடத்தும் நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிக்க வேண்டும் அல்லது அத்துடன் பி.எச்டி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\n2010ம் ஆண்டுக்கு பின்னர் தமிழகத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணிகள் பெரிய அளவில் நிரப்பப்படவில்லை. 2010, 2012ம் ஆண்டுகளில் கோவை பாரதியார் பல்கலைக்கழகம் செட் தேர்வு நடத்தியது.\n2013ம் ஆண்��ில் அறிவிக்கை வெளியிடப்பட்டு 2015ம் ஆண்டு ஒரே ஒரு முறை மட்டுமே ஆயிரம் பேர் உதவி பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டது. அதைத்தொடர்ந்து உருவான காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. 2016 முதல் 2018 வரை 3 ஆண்டுகள் கொடைக்கானல் அன்ைன தெரசா பல்கலைக்கழகம் செட் தேர்வை நடத்தியுள்ளது. அதைத்தொடர்ந்து உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.\nதமிழகத்தில் கடந்த 9 ஆண்டுகளில் செட், நெட் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றும் பி.எச்டி முடித்து 35,000 பேர் வரை உதவி பேராசிரியர் நியமனத்துக்காக காத்திருக்கின்றனர்.\nதமிழக அரசுக்கல்லூரிகளில் கடந்த சில ஆண்டுகளில் புதிய படிப்புகள் பல தொடங்கப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் 3 ஆயிரம் காலிப்பணியிடங்கள் உருவாகியுள்ளன.\nஅதே போல் நகர்புறங்களில் உள்ள அரசுக்கல்லூரிகளில் இரண்டு ஷிப்ட் முறை அமல்படுத்தப்பட்டு அனைத்து கல்லூரிகளிலும் 1600 பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் கவுரவ விரிவுரையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.\nசெட், நெட், பி.எச்டி தேர்ச்சி பெற்ற 35,000 பேரில் 5 ஆயிரம் பேர் வரை தனியார் கல்லூரிகளில் குறைந்த சம்பளத்துக்கு பணிசெய்து வருகின்றனர். மற்றவர்கள் தங்களின் படிப்புக்கு சம்பந்தம் இல்லாத வேலைகளை செய்து வருகின்றனர்.\nஇதனால் தமிழக அரசு காலியாக உள்ள உதவி பேராசிரியர்கள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். இவ்வாறு தேர்வர்கள், கவுரவ விரிவுரையாளர்கள் கூறினர்.\nதமிழ்க்கடல் APK. கீழே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்\nஅரசு ஊழியர்கள் இனி 33 ஆண்டு பணிக்காலம் அல்லது 60 வயது - ஓய்வூதியத்திற்கான மசோதாவை நிதி அமைச்சகம் நிறைவேற்றியது\nCPS- பங்களிப்பு ஒய்வூதியத் திட்டத்தில் உள்ளஆசிரியர்கள்- கல்வியாண்டின் இடையில் வயது முதிர்வு காரணமாக ஒய்வுபெறும் போது அவர்களுக்கு மறு நியமனம் வழங்கி தமிழக அரசு உத்தரவு.\n30 ஆண்டு பணி முடித்த ஆசிரியர்கள் விருப்ப ஓய்வு பெறலாம் . அரசாணை ஒருவாரத்தில் வெளியிடப்படும். -கல்வியமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.\nஉங்கள் மகனிடம் சொல்லக் கூடாத 6 வாக்கியங்கள்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக 9 நாட்கள் விடுமுறை\nபத்தாம் வகுப்பு 1- 9 மாதிரி வினாத்தாட்கள்\n அஞ்சல் துறையில் உள்ள 3650 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்ப்பு\n40 வயது ஆயிடுச்சா ந��ய் என்ற பகைவன் நெருங்காமலிருக்க இந்த பொடியை 1 ஸ்பூன் சேர்த்துக்கோங்க\nவிரைவில் அனைத்து அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கும் 'யூனிபார்ம்' - பள்ளிக்கல்வித்துறை அதிரடி\nEMIS - GREEN TICK PROBLEM - இந்த வழியை முயற்சி செய்து பாருங்க ...\nமுனைவர் க அரிகிருஷ்ணன் இரட்டணை Tuesday, November 19, 2019\nEMIS இணையதளத்தில் மாணவர் மற்றும் ஆசிரியர் வருகை பதிவு செய்யப்பட்ட விபரம் தொடர்ச்சியாக …\nவிபத்து - போக்குவரத்து விதிமீறல்\nஅவசர காலம் மற்றும் விபத்து\nரத்த வங்கி அவசர உதவி\nகண் வங்கி அவசர உதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/531518/amp?ref=entity&keyword=Tamilnadu%20Maniyan", "date_download": "2019-11-19T13:35:45Z", "digest": "sha1:YV7QZ6Y5GV63IBAFYAOKJ2MKGVGKBYZU", "length": 7722, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Since I became the Governor of Telangana, there has been a sound of Tamil: Tamilnadu Soundararajan | நான் தெலங்கானா ஆளுநரானதில் இருந்து அங்கு தமிழ் ஒலித்துக் கொண்டிருக்கிறது: தமிழிசை சவுந்தர்ராஜன் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nநான் தெலங்கானா ஆளுநரானதில் இருந்து அங்கு தமிழ் ஒலி���்துக் கொண்டிருக்கிறது: தமிழிசை சவுந்தர்ராஜன்\nசென்னை: நான் தெலங்கானா ஆளுநரானதில் இருந்து அங்கு தமிழ் ஒலித்துக் கொண்டிருக்கிறது என்று ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு நான் வரும்போதெல்லாம் இங்கு தெலுங்கு ஒலித்துக் கொண்டிருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.\nபுதிய மாவட்டங்களுக்கு வருவாய் அலுவலர்கள் நியமனம்: தமிழக அரசு அரசாணை\nகோவையில் மூளைச்சாவு அடைந்த நந்தினி என்பவர் உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முடிவு\nகோவையில் அதிமுக கொடிக்கம்பம் விழுந்து காயம் அடைந்த பெண்ணுக்கு வலதுகாலில் அறுவை சிகிச்சை செய்து தகடு வைப்பு\nஐஐடி மாணவி பாத்திமா மரணம் - நீதி கேட்டு திருப்பூரில் போராட்டம்\nகொடிக்கம்பம் விழுந்து காயமடைந்த இளம்பெண்ணுக்கு வலதுகாலில் அறுவை சிகிச்சை தகடு வைப்பு\nவேதாரணயம் அருகே கடன் பிரச்சனையால் கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை: போலீஸ் தீவிர விசாரணை\nதிருத்துறைபூண்டி அருகே தனியார் பள்ளி வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் 3 மாணவர்கள் காயம்\nமாவோயிஸ்டை காவலில் எடுத்து விசாரிக்க கோரிய போலீஸ் மனுவை தள்ளுபடி செய்தது கோவை நீதிமன்றம்\nசிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 4 பேருக்கு ஆயுள் தண்டனை: ஒருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை: கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம்\nசேலத்தில் 6 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம்: குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி மகளிர் அமைப்பினர் போராட்டம்\n× RELATED தமிழக ஆளுநருடன் முதல்வர் எடப்பாடி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Anjali%20Aslat", "date_download": "2019-11-19T12:46:11Z", "digest": "sha1:I3MDLNS2O23S5SRDXYNNUS3SLWWNXLQ2", "length": 3684, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Anjali Aslat | Dinakaran\"", "raw_content": "\nகாவலர் வீரவணக்கநாள் எஸ்பி ஜெயக்குமார் அஞ்சலி\nஇந்திரா 35வது நினைவுதினம் காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி\nநாமக்கல் மணிக்கூண்டு பகுதியில் நாள்தோறும் வைக்கப்படும் அஞ்சலி பேனர்கள்\n‘லவ்வும் இல்லை கிவ்வும் இல்லை’ : அஞ்சலி அசால்ட்\nசியாச்சின் ராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள வீரத்தியாகிகளின் நினைவிடத்தில் ராஜ்நாத் சிங் அஞ்சலி\nமுன்னாள் பிரதமர் நேருவின் 55வது நினைவு தினம்: பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் அஞ்சலி\nஅஞ்சலியி��ம் நடிப்பு கற்ற ஹீரோ\nராஜீவ் காந்திக்கு அஞ்சலியை சமர்ப்பிக்கிறேன் : ஓபிஎஸ் ட்விட்\nராஜீவ் காந்தி நினைவு தினம்: பிரதமர் மோடி அஞ்சலி\nஉசிலையில் கஞ்சா விற்ற ஆந்திராகாரர்கள் கைது\nதிருவண்ணாமலையில் அனல் காற்றில் பொதுமக்கள் அவதி\nமறைந்த முன்னாள் எம்.பி மு.ராமநாதன் உடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அஞ்சலி\nபடுகொலையின் நூற்றாண்டு நினைவு தினம் ஜாலியன் வாலாபாக்கில் ராகுல் அஞ்சலி\nஜே.கே.ரித்திஷ் உடலுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அஞ்சலி\nகோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் உடலுக்கு பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமன் அஞ்சலி\nவீரமரணமடைந்த சிஆர்பிஎப் வீரர்களுக்கு அஞ்சலி சங்கரன்கோவிலில் மவுன ஊர்வலம்\nகாஷ்மீரில் இறந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி அரிமளத்தில் இளைஞர்கள் அமைதி பேரணி\nநயன்தாரா, அஞ்சலி, சன்னிலியோனிடம் பிடித்தது என்ன\nபெண்களுக்காக அஞ்சலி வெளியிட்ட வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2009/10/18/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2019-11-19T13:31:12Z", "digest": "sha1:SH4YDOMSU6UNKT3HHFGKHMC77RNY7IVD", "length": 26792, "nlines": 161, "source_domain": "senthilvayal.com", "title": "அதிவேக ஆப்பரா பிரவுசர் வெளியானது | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஅதிவேக ஆப்பரா பிரவுசர் வெளியானது\nபிரவுசர் போட்டியில் பல்வேறு புதிய வசதிகளுடன் எப்போதும் ஆப்பரா அறிமுகமாகும். இருந்தாலும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸ், குரோம் பிரவுசர்களுக்குக் கிடைக்கும் விளம்பரம் மற்றும் பரபரப்பு இதற்குக் கிடைப்பதில்ல. ஆனால், இன்று பிரவுசர்களில் அதிகம் பேசப்படும் பல புதிய வசதிகளை ஆப்பரா தான் முதலில் வடிவமைத்தது என்பது அதன் சிறப்பு. டேப் பயன்பாடு, பக்கங்களுக்கான தம்ப்நெயில் உருவாக்கம், இணைய பக்கங்களில் எச்.டி.எம்.எல்.5 தொழில் நுட்பம் போன்ற புதிய வரைமுறைகள் ஆகியவற்றை ஆப்பரா தான் முதலில் கொண்டு வந்தது. இதே போல் இப்போது வெளியிடப்பட்ட பிரவுசரிலும் பல புதிய வசதிகளைக் கொண்டுள்ளது.\nஆப்பரா தனக்கென பல வாடிக்கை யாளர்களைக் கொண்டுள்ளது. தொடர்ந்து இவர்கள் ஆப்பராவினையே பயன்படுத்தி வருகின்றனர். அண்மையில் வெளியாகியுள்ள ஆப்பரா 10 நிச்சயம் இதன் வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் மகிழ்ச்சியை அளிப்பதாகவே இருக்கும். இதன் சிறப்புகளை இங்கு பட்டியலிடலாம். முதலில் இதன் வேகத்தைக் கூற வேண்டும். இது செயல்படும் தன்மை முதன் முதலில் கூகுள் குரோம் பிரவுசரை இயக்கிய போது ஏற்பட்ட உணர்வைத் தருகிறது. மிக வேகமாக இது இயங்குகிறது. சூப்பர் பாஸ்ட் என்று கூடச் சொல்லலாம். இதற்கு முன்னால் வந்த பதிப்பு 9.6 பதிப்பைக் காட்டிலும் 40% வேகம் அதிகம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.\nமற்றபடி இன்றைக்கு வருகின்ற பிரவுசர்களில் இருக்கும் புதிய வசதிகள் பல இதிலும் உள்ளன. பாப் அப் பிளாக்கர், ப்ளக் இன் வசதிகள், ஆர்.எஸ்.எஸ். ரீடர், பிஷ்ஷிங் தடுக்கும் வசதி எனப் பல வசதிகள் இதில் கிடைக்கின்றன. மற்ற சில பிரவுசர்களில் இல்லாத இமெயில் கிளையண்ட் புரோகிராம் தரப்பட்டுள்ளது. இதில் பி.ஓ.பி.3 மற்றும் ஐமேப் மெயில் வசதி உள்ளது. இதனால் நீங்கள் உங்கள் பி.ஓ.பி. 3 மெயில்களை இந்த பிரவுசர் மூலமாகவே கம்ப்யூட்டருக்கு இறக்கிக் கொள்ளலாம்.\nஅனைத்து வசதிகளையும் பயன்படுத்த எளிதான யூசர் இன்டர்பேஸ் தரப்பட்டுள்ளது இதன் இன்னொரு சிறப்பு.\nஇதன் டேப்களை அமைக்கும் வசதி சிறப்பாக உள்ளது. ஒவ்வொரு டேப்பின் மேலாக அதன் தளக் காட்சியினை ஒரு தம்ப்நெயில் படமாக அமைத்துக் கொள்ளலாம். இது ஒரு புதிய உத்தி ஆகும். இதற்கு முன் கர்சரை அந்த டேப்பின் மேலாகக் கொண்டு செல்கையில் மட்டும் இந்த படம் தெரியும். மேலும் இவை அமைந்துள்ள டேப் பாரின வலது இடதாக இழுத்து அமைத்துக் கொள்ளலாம். இப்போது கிடைக்கும் மிக அகல மானிட்டர் வைத்திருப்பவர்களுக்கு இது உதவியாக இருக்கும்.\nஅடுத்த சிறப்பு இதன் ஸ்பீட் டயல் வசதியாகும். நீங்கள் அடிக்கடி திறந்து பார்க்க விரும்பும் டேப்பிற்கான தளத்தினை அடுத்துப் பார்க்கும் 4 முதல் 24 தளங்களின் மேலாக, ஒரு தம்ப் நெயில் படமாக வைத்துக் கொள்ளலாம். எப்போதெல்லாம் அத்தளத்தைப் பார்க்க விரும்புகிறீர்களோ, அப்போது அதனைக் கிளிக் செய்து, தளத்திற்குச் செல்லலாம். இந்த வசதி டிபால்ட்டாகக் கிடைக்கிறது.\nஇதன் இன்னொரு குறிப்பிடத்தக்க வசதி இதிலுள்ள இன் – லைன் ஸ்பெல் செக்கர் வசதி. இது பிளாக்குகளை அமைப்பவர்களுக்கு உதவியாக இருக்கும். இதில் புதுமையாக ஆப்பரா டர்போ என்ற பேஜ் கம்ப்ரஸ்ஸன் தொழில் நுட்பம் பயன்படுத்��ப்படுகிறது. இதன் மூலம் டயல் அப் வகை இன்டர்நெட் இணைப்பில் கூட, வேகமாக பிரவுசிங் செய்திட முடியும். இணைய இணைப்பின் வேகம் குறையும்போது, இந்த தொழில் நுட்பம் அதனைக் கண்டறிந்து, இணைய தளங்களை ஆப்பராவின் சர்வர்களில் கம்ப்ரைஸ் செய்து பின் தருகிறது. இதனால் டேட்டா குறைவாக இறக்கம் செய்யப்பட்டாலும் நமக்குப் பின்னணியில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் பக்கங்கள் கிடைக்கும். இவை தவிர இணையப் பக்கங்களை வடிவமைப்பவர்களுக்குத் தொழில் ரீதியான ஆலோசனைகளையும் உதவிகளையும் ஆப்பரா தந்துள்ளது. ஆனால் ஒரே ஒரு முக்கியமான வசதி இல்லை என்பதை இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும். இப்போதைய பிரவுசர்கள் தரும் பிரைவேட் பிரவுசிங் வசதி இதில் இல்லை. இந்த வசதி இருந்தால் நாம் பிரவுசிங் செய்த தளங்கள் குறித்த குறிப்புகள் பிரவுசரில் தங்காது. பிரவுசரை மூடியவுடன் நீக்கப்படும். இந்த வசதியை ஆப்பரா பிரவுசர் தரவில்லை. எனவே இந்த வசதி கட்டாயம் வேண்டும் என்பவர்கள் இதன் பக்கம் போக வேண்டாம். வேண்டாதவர்கள் தாராளமாக ஒரு முறை பயன்படுத்திப் பார்த்து, பிடித்திருந்தால் இதனையே வைத்துக் கொள்ளலாம்.\nஉங்களுக்கு ஆப்பரா பிரவுசர் தேவை என்றால் கீழ்க்காணும் முகவரிக்குச் சென்று டவுண்லோட் செய்து கொள்ளலாம். அனைத்து வகையான ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்குமான பைல் இங்கு இலவசமாகக் கிடைக்கிறது.\nPosted in: கம்ப்யூட்டர் செய்தி\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nதவறி விழுவதை தவிர்க்க முடியாதா\nநோய்த்தொற்றை சமாளிக்க புதிய வழி\nஎடப்பாடி, மு.க.ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு.. மிரண்டு அரண்டு போகும் கூட்டணி கட்சிகள்..\nஆதார் கார்ட் வைத்திருப்பவர்கள் கவனத்துக்கு..\nவாட்ஸ்அப் வெப் சேவையில் டார்க் மோட் அம்சத்தை இயக்குவது எப்படி\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் லொகேஷனை எஸ்.எம்.எஸ். மூலம் பகிர்ந்து கொள்வது எப்படி\nசர்க்கரை நோய் உங்கள எட்டிப் பார்க்காம இருக்கணுமா… இதுல ஒன்னு தினம் சாப்பிடுங்க\nஃப்ளிப்கார்ட், அமேசான்… இ-காமர்ஸ் நிறுவனங்களின் நஷ்டத்துக்கு என்ன காரணம்\nஅ.தி.மு.க-வுடன் ரகசிய கூட்டு… தி.மு.க தலைமைக்கு மா.செ-க்கள் வேட்டு\nபெண்ணுறுப்பு பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 5 தகவல்கள்\nஉலகளாவிய கடன் மதிப்பீடுகள் எவ்வாறு செயல்படு���ின்றன\nஉங்கள் வீட்டு வாசல்படியில் இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்\nஇரவில் நிம்மதியாக தூங்க வேண்டுமா.இதை செய்யுங்கள் உடனே தூக்கம் வந்துவிடும்..\n12.11.2019 – தயவு செய்து இந்த நாளை தவறவிடாதீர்கள்..\nஅ.தி.மு.க-வுடன் ரகசிய கூட்டு… தி.மு.க தலைமைக்கு மா.செ-க்கள் வேட்டு\nஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிடக்கூடாத உணவுகள்\nஉங்க ஆண்ட்ராய்ட் மொபைல்ல இந்த ஆப். இருந்தா உடனே நீக்குங்க எச்சரிக்கை, பணம் களவாடப் படலாம்\nசின்னம்மா இஸ் பேக்” சசிகலா ரீ என்ட்ரியால் டறியலில் அதிமுக\nஎடைக்குறைப்பு ஏ டு இஸட்: குடல் – ஒட்டுமொத்த ஆரோக்கியத்தின் மையம்\nமழைக்காலத்தில் மின் விபத்தைத் தவிர்க்க…\nடெங்குவை ஒழிக்க தொலைநோக்குத் திட்டங்கள் தேவை\nஎது நல்லதோ, அதைச் செய்யுங்கள்” – எடப்பாடியின் `கவனத்துக்குரிய’ அப்ரோச்\nபண மதிப்பிழப்பின்போது 1,500 கோடிக்கு கைமாறிய 7 நிறுவனங்கள் – சசிகலாவுக்கு மீண்டும் ஒரு சிக்கல்\nஉதயநிதியின் நடவடிக்கையால் அதிருப்தியான கனிமொழி… நீடித்து வரும் உரசல்\nஎல்லாமே போச்சு… டி.டி.வி.யால் குமுறித்துடிக்கும் சசிகலா..\nதமிழக அமைச்சரவையை மாற்ற இபிஎஸ் முடிவு… அமைச்சர் கனவில் துள்ளி குதிக்கும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள்..\nபெண்களே… தவறான இந்தப் பழக்கம் பாலியல் உறுப்பின் ஆரோக்கியத்தை பாதிக்கும்..\nபொதுச் செயலாளர், பொருளாளர் பதவி யாருக்கு’-சீனியர்கள் கணக்கும் ஸ்டாலின் கொதிப்பும்\nசசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை… அமைச்சர் தங்கமணி திட்டவட்டம்\nசருமம் காக்கும் ‘ஆளி விதை’\nஉணவைப் பார்த்தே எடையைக் குறைக்கலாம்\nஇடி, மின்னல் தாக்குதலில் சிக்காமல் தப்பிப்பது எப்படி: சில விழிப்புணர்வு தகவல்கள்\nஎடப்பாடி பழனிசாமியைத் தெரியும்… அவருடைய மாஸ்டர் மைண்ட் டீமைத் தெரியுமா\nதினகரனுக்கு எதிராக மூவர் கூட்டணி – டெல்லி வரை கபடி ஆடும் எடப்பாடி பழனிசாமி\n இதோ புதிய சேவையுடன் வாட்ஸ் அப்\nதி.மு.க தோல்வி “எல்லா தப்பையும் நீங்கதான் செஞ்சீங்க\nஎப்போதும் போனே கதியென இருக்கீங்களா.. உங்களுக்காக கூகுள் அறிமுகம் செய்துள்ள பேப்பர் போன்…\nSMS-க்கு குட்-பை சொல்லிருங்க மக்களே..’ – இந்தியா வந்தது RCS மெசேஜிங் சேவை\nடம்மியான பன்னீர். மாஸ் லீடர் ஆக மாறிய எடப்பாடி, முழுக்கட்டுப்பாட்டில் அதிமுக சசி ஃபேமிலி நினைச்சாதான் பீதி.\n சின்னம்மாவையும், 18 எம்.எல்.ஏக்களை மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்வதாக வாக்குக்கொடுத்த பழனிசாமி\n« செப் நவ் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vessoft.com/software/windows/download/line", "date_download": "2019-11-19T12:49:13Z", "digest": "sha1:57P3WLLRD73EYZGYN36LGPAFKUNWN3HG", "length": 9079, "nlines": 133, "source_domain": "ta.vessoft.com", "title": "பதிவிறக்க Line 5.20.2.2045 – Windows – Vessoft", "raw_content": "\nவரி – உலகம் முழுவதும் பயனர்கள் இடையே தொடர்பு ஒரு பிரபலமான மென்பொருள். மென்பொருள் நீங்கள் குரல் அழைப்புகள், வீடியோ அழைப்புகள், உடனடி செய்தி அல்லது கோப்புகளை செய்ய மற்றும் உங்கள் தற்போதைய இடம் பற்றிய தகவல்களை கொள்பவர் வழங்க அனுமதிக்கிறது. வரி நீங்கள் வெவ்வேறு உணர்வுகளை வெளிப்படுத்த கூடிய நிலையான மற்றும் அனிமேஷன் சிரித்து, ஒரு பெரிய செட் கொண்டிருக்கிறது. மென்பொருள் பிடித்த கலைஞர், பிரபல பிராண்ட் அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சியான பதிவு மற்றும் வரி செய்த பிரத்தியேகமாக வழங்கிய செய்திகளை பெற உதவுகிறது.\nகுரல் மற்றும் வீடியோ அழைப்புகளை, உடனடி செய்தி அல்லது கோப்பு செய்ய திறன்\nசெயல்பாடு உங்கள் தற்போதைய இடம் பற்றி கொள்பவர் தகவல்களை\nபுன்னகையால் ஒரு பெரிய செட்\nபதிவிறக்கம் தொடங்க பச்சை பொத்தானை கிளிக் செய்யவும்\nபதிவிறக்கம் தொடங்கியது, உங்கள் உலாவி பதிவிறக்க சாளரத்தை சரிபார்க்கவும். சில சிக்கல்கள் இருந்தால், இன்னும் ஒரு முறை பொத்தானை சொடுக்கவும், வேறுபட்ட பதிவிறக்க முறைகளை பயன்படுத்துகிறோம்.\nஇந்த மென்பொருளை நீங்கள் மொபைல் போனில் பதிவு செய்ய வேண்டும்\nடிஸ்கார்ட் – விளையாட்டு செயல்பாட்டின் போது தகவல்தொடர்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு சிறப்பு அம்சங்களுடன் குரல் மற்றும் உரை தகவல்தொடர்புக்காக ஒரு மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nமென்பொருள் குறைந்தபட்ச தாமதங்கள் உயர் ஒலி தரத்தை குரல் தொடர்பு செய்ய. மென்பொருள் பரவலாக வீரர்கள் பயன்படுத்தும் மற்றும் பல்வேறு கணினி விளையாட்டுகள் கருப்பொருளாக குழுக்கள் உருவாக்கவும்.\nமிகவும் பிரபலமான மென்பொருளாகும் உலகத்திலுள்ள நண்பர்கள் என்பதாகும். மென்பொருள், குரல் மற்றும் வீடியோ தகவல் தொடர்பு ஒரு உயர் தரம், மற்றும் உரை செய்திகளை ஒரு வசதியான பரிமாற்றம் உறுதி.\nஇணையத்தில் உடனடி செய்தி கருவி. ம��ன்பொருள் பயனுள்ள செயல்பாடுகளை கொண்டிருக்கிறது பயனர் பாதுகாப்பான தகவல் அனுமதிக்கிறது.\nபிட்லார்ட் – .torrent நீட்டிப்புடன் கோப்புகளை பதிவிறக்கம் செய்து பகிர்ந்து கொள்ள ஒரு கருவி. மென்பொருளில் பிரபலமான மீடியா கோப்புகள் மற்றும் உட்பொதிக்கப்பட்ட தேடுபொறி ஆகியவை உள்ளன.\nஇது கணினி தட்டில் இருந்து சமூக வலைப்பின்னல்களில் உள்வரும் மின்னஞ்சல்கள் மற்றும் செய்திகளைப் பற்றி தெரிவிப்பதற்கு இது துணை மென்பொருளாகும்.\nடிரைவர் அப்டேட் – ஒரு மென்பொருள் பல்வேறு உள்ளீடு மற்றும் வெளியீட்டு கணினி கூறுகளுக்கான இயக்கிகளை சமீபத்திய பதிப்புகளில் தேடுகிறது மற்றும் புதுப்பிக்கிறது.\nஇது ஒரு சிறந்த கையடக்கத் துவக்க மெனு ஆகும், இது வகையான கோப்புகள், கோப்புறைகள், பயன்பாடுகள் மற்றும் வசதிக்காக தங்கள் சொந்த படிநிலையை உருவாக்குகிறது.\nஏ.வி.ஜி ஆன்டிவைரஸ் ஃப்ரீ – பல்வேறு வகையான வைரஸ்களுக்கு எதிரான அடிப்படை பிசி பாதுகாப்பு மற்றும் புதிய அச்சுறுத்தல்களுக்கு எதிராக இணையத்தில் செயல்பாட்டைப் பாதுகாப்பதற்கான பிரபலமான வைரஸ் தடுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88.pdf/128", "date_download": "2019-11-19T12:22:12Z", "digest": "sha1:6L75MPREMFOKK4DIILCUQABTOEF2UL25", "length": 5315, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:காற்றில் வந்த கவிதை.pdf/128 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nதந்தனத்தான் Gഖ8) ஒன்றும் செய்யாமல் குறும்பு மட்டும் செய்து கொண்டு திரிகிறவர்கள் சில பேர் உண்டு. அவர்களுக்கு மரியாதை இராது. உதவாக்கறைகள் என்ற பட்டம் வேண்டுமானல் கிடைக்கும். சும்மா திரிகிறவனுடைய வாய் சும்மா இராது. ஏதாவது ஒரு தெம்மாங்குப் பாட்டை முணுமுணுக்கும். அவனைப் பற்றித் தந்தனப் பாட்டுக்காரன் என்று கூறுவார்கள். அவனுக்கே தந்தனத்தான் என்ற பேரும் ஏற்பட்டுவிடும். 'அவளு அவன் ஒரு தந்தனத்தான்\" என்று கூறு வார்கள். அவன் வாழ்க்கையை வீளுக்குகிறவன் என்பது கருத்து. இந்தத் தந்தனத்தானுடைய ஆடம்பரத்துக்கு மட்டும் ஒரு குறையும் இராது. அவனைப்பற்றி ஒரு நாடோடிப் பாடல் உண்டு:\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 11:35 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத���துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/mk-alagiri-meet-minister-sellur-raju/", "date_download": "2019-11-19T14:16:11Z", "digest": "sha1:S326N4QN4GBSMADG6QWGIOJG2JQW2HVM", "length": 9560, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "அமைச்சர் செல்லூர் ராஜுவை சந்தித்த மு.க.அழகிரி | mk alagiri meet Minister sellur raju | nakkheeran", "raw_content": "\nஅமைச்சர் செல்லூர் ராஜுவை சந்தித்த மு.க.அழகிரி\nமதுரை செல்லூரில் உள்ள கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜுவை, இன்று காலை அவரது இல்லத்தில் சந்தித்தார் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி. மு.க.அழகிரியை செல்லூர் ராஜு ஆதரவாளர்கள் வரவேற்றனர்.\nசெல்லூர் ராஜுவின் தாயார் ஒச்சம்மாள் கடந்த சில தினங்களுக்கு முன்பு காலமானார். இதனையொட்டி மு.க.அழகிரி இன்று காலை செல்லூர் ராஜு வீட்டிற்கு நேரில் சென்று இரங்கல் தெரிவித்தார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n ரஜினியை குழப்பும் பாஜக... மு.க.அழகிரி ஏற்படுத்திய பரபரப்பு\nமு.க.அழகிரிக்கு திடீர் உடல் நலக்குறைவு\nமு.க. அழகிரி மகனின் ரூ. 40 கோடி சொத்துகள் முடக்கப்பட்டது\nஎழும்பூர் ரயில் நிலையத்திற்கு கலைஞர் பெயர் சூட்ட வேண்டும்- மு.க. அழகிரி கடிதம்\nதொல்.திருமாவளவனைப் பற்றி சர்ச்சை கருத்து தெரிவித்த நடிகை காயத்ரி ரகுராமுக்கு வந்த சிக்கல்\nஅமெரிக்காவில் இருந்து வந்த ஓபிஎஸ்ஸிற்கு ஏர்போர்ட்டில் காத்திருந்த அதிர்ச்சி... அதிருப்தியில் ஓபிஎஸ்\n\"தீய சக்தியின் உருவம் தான் தொல்.திருமாவளவன்\"... எச்.ராஜா சர்ச்சை ட்வீட்\nஉள்ளாட்சி தேர்தல் வசூல் வேட்டையில் அதிமுக நிர்வாகிகள்... தேர்தலே வேணாம் என புலம்பும் எடப்பாடி\nதளபதி 64 படத்திலும் விஜய் பாடுகிறாரா...\n“அவர்களை மட்டும் நம்பக்கூடாது. நாங்களும் சரியாக விளையாடவேண்டும்” -ஆர்சிபி அணி வெற்றி குறித்து பிரபல வீரர்\n360° ‎செய்திகள் 18 hrs\nஇளையராஜா இசையில் ‘சைக்கோ’ சிங்கிள் வெளியானது...\nஅரை நிர்வாணத்துடன் விருது வாங்கியது ஏன்\n24X7 ‎செய்திகள் 13 hrs\nஎடப்பாடியின் திட்டத்தை அறிந்த பாஜக செம்ம டென்ஷன்... எச்சரிக்கை விடுத்த பாஜக... அதிர்ச்சி ரிப்போர்ட்\n'கமல் 60' நிகழ்ச்சியில் கோபப்பட்ட இளையராஜா\n\"நீங்க கூப்பிட்ட உடனே என் வாழ்க்கை விடிஞ்சிருச்சு\"... கமல் விழாவில் நடிகர் வடிவேலு அதிரடி... வைரல் வீடியோ\n\"திருமாவளவனை அடிக்கணும்\"... சர்ச்சை கருத்து பதிவிட்ட நடிகை காயத்ரி ரகுராம்\nரஜினி சொல்லித்தான் ஸ்டாலினை தாக்குகிறேனா\nமு.க.ஸ்டாலின் மிசா கைதி தான்... தவறான கருத்து கூடாது... ஓய்வு பெற்ற நீதிபதி அதிரடி பதில்\nஎடப்பாடியின் திட்டத்தை அறிந்த பாஜக செம்ம டென்ஷன்... எச்சரிக்கை விடுத்த பாஜக... அதிர்ச்சி ரிப்போர்ட்\n\"நீங்க கூப்பிட்ட உடனே என் வாழ்க்கை விடிஞ்சிருச்சு\"... கமல் விழாவில் நடிகர் வடிவேலு அதிரடி... வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/arivu-virunthu-10003842", "date_download": "2019-11-19T14:09:55Z", "digest": "sha1:PXDQNQAYYOV5HYBJWKKGEOJ5YM6KKQVW", "length": 11621, "nlines": 193, "source_domain": "www.panuval.com", "title": "அறிவு விருந்து - Arivu Virunthu - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nமக்களில் பலருக்கு ஆராய்ச்சி முயற்சியும், பகுத்தறிவும் இல்லாத காரணத்தால் கடவுள் என்னும் விஷயத்தில் மேற்கண்டவிதமான காரியங்களைப் பற்றியெல்லாம் யோசனை செய்து பார்ப்பதை விட்டுவிட்டு தனக்கே புரியாதபடி ஒன்றை நினைத்துக்கொண்டு, கடவுள் உண்டா இல்லையா” என்று கேட்பதும், “கடவுளை ஒப்புக்கொள்கின்றாயா இல்லையா” என்று கேட்பதும், “கடவுள் இல்லாமலிருந்தால் மக்களில் ஒருவருக்கொருவர் ஏன் வித்தியாசமாயிருக்க வேண்டும்\nநான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும் :(பெரியாரியத் தொகுப்பு)\nநான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும்( பெரியாரியத் தொகுப்பு) (ஐந்து பாகங்கள்) பெரியார் .ஈ .வெ .ராமசமியின் பார்வையில் மொழி,கலை,பண்பாடு,இலக்கியம்,தத்துவம் பற்றிய தொகுப்பு இந்து பாசிச சக்திகளை ஏற்கெனவே எதிர்த்துப் போராட..\nரயில்வே தொழிலாளர்களுக்கு பெரியார் அறிவுரை\nரயில்வே தொழிலாளர்களுக்கு பெரியார் அறிவுரை..\nமே தினமும் தொழிலாளர் இயக்கமும்\nமே தினமும் தொழிலாளர் இயக்கமும்தொழிலாளி, முதலாளி கிளர்ச்சி என்கின்றதைவிட மேல் ஜாதி, கீழ் ஜாதி புரட்சி என்பதே இந்தியாவுக்கு பொருத்தமானதாகும். ஏனென்றால், இந்தியாவில் தொழிலாளி என்று ஒரு ஜாதியும், அடிமை என்று ஒரு ஜாதியும் பிறவிலேயே மத ஆதாரத்தைக் கொண்டே பிரிக்கப்பட்டு விட்டது...\nஉயர் எண்ணங்கள்இந்தக�� குடும்ப வாழ்க்கை முறையானது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய மிகப் பழைய முறை இன்றைக்கு சமுதாயத்தில் பகுதிக்கு மேற்பட்டவர்கள் பெண்கள். ஆனால், அவர்கள் அவர்களுடைய உரிமைக்குப் போராடுவது இல்லை. சமுதாயத்தில் உள்ள உயர்ந்தவன், தாழ்ந்தவன், சூத்திரன், பிராமணன் என்ற பேதத்தைப் போலவே ஆண..\nமே தினமும் தொழிலாளர் இயக்கமும்\nமே தினமும் தொழிலாளர் இயக்கமும்தொழிலாளி, முதலாளி கிளர்ச்சி என்கின்றதைவிட மேல் ஜாதி, கீழ் ஜாதி புரட்சி என்பதே இந்தியாவுக்கு பொருத்தமானதாகும். ஏனென்றால்..\nஇந்து மதமே உன் பெயர்தான் ஏற்றத்தாழ்வு\nஇந்து மதமே உன் பெயர்தான் ஏற்றத்தாழ்வுஆயிரமாயிரம் ஆண்டுகளாக இந்து மதத்தின் ஆதாரமாக விளங்கி, அதை கட்டிக் காப்பாற்றிய வேத, மத, சாஸ்திர, புராணங்களை பொசுக்..\nகல்வி முறையும், தகுதி - திறமையும்\nகல்வி முறையும், தகுதி - திறமையும்..\nதமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆனந்த விகடன், கடந்த எண்பத்து ஐந்து ஆண்டுகளாக ஆற்றி வரும் பணியைப் பற்றி வாசகர்களுக்குத் தனியாகச் சொல்லத் தேவையில்லை. நம் பாரதம..\nதேர்வு ஹாலில் உட்கார்ந்துவிட்டால், ஒழுங்காக எழுத வேண்டுமே என்று விரல்கள் நடுங்கும். அதுவும், போட்டித் தேர்வு என்றால் வேலை பற்றிய பயமும் சேர்ந்துகொள்ளு..\nமத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு பணிகளுக்குரிய தேர்வுகளை நடத்தி வருகின்றன. மேலும், பொது அறிவு சம்பந்தமான பாடங்களோடு, மொழி பற்றிய அறிவுக்கும் முக்கி..\nஒரு நாள் சுஜாதாவுடன் பேசிக்கொண்டிருந்தபோது, ஜூ.வி_யில் அவர் எழுத்து இன்னமும் இடம் பெறாதது பற்றிப் பேச்சு திரும்பியது. ‘‘ஜூ.வி_யில் தொடர்கதைகள் வெளியிட..\nநானே கேள்வி... நானே பதில்\nஅரசியல், சமூகம், சினிமா, போலீஸ், கோர்ட் நடவடிக்கை என நாட்டு நடப்புகளை அவ்வப்போது கவனித்து வருபவர்கள், அந்தச் சம்பவத்தின் குறைபாடுகளைத் தெரிந்து கொண்டு..\nஉயர் எண்ணங்கள்இந்தக் குடும்ப வாழ்க்கை முறையானது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய மிகப் பழைய முறை இன்றைக்கு சமுதாயத்தில் பகுதிக்கு மேற்பட்டவர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%A9%E0%AF%8D/productscbm_911171/40/", "date_download": "2019-11-19T12:28:04Z", "digest": "sha1:YINHMZE6QDSJ2KIE4IISOJNHDQWE2E3R", "length": 30431, "nlines": 102, "source_domain": "www.siruppiddy.info", "title": "சுவிஸில் யாழ்ப்பாணத்து இளைஞன் பரிதாப பலி :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > சுவிஸில் யாழ்ப்பாணத்து இளைஞன் பரிதாப பலி\nசுவிஸில் யாழ்ப்பாணத்து இளைஞன் பரிதாப பலி\nயாழ்.திருநெல்வேலி , பால்பண்ணையடியைச் சேர்ந்த சயந்தன் எனும் இளைஞர் சுவிற்சர்லாந்தின் சொலத்தூண் பகுதியிலுள்ள ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.\nஇவர் சொலத்தூண் மாநிலத்தின் பாஸ்த்தால் பகுதியில் வசித்து வந்துள்ளார். இரு நண்பர்களோடு குளிக்கும் இடத்துக்கு சென்ற வேளையிலேயே, கால் தவறி பாறையுள்ள பகுதியில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.\nசுவிஸ் பொலிசாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து உடலை பொலிசார் மீட்டு , வைத்தியசாலையில் மரண விசாரணைக்காக ஒப்படைத்துள்ளனர்.\nசுவிட்சர்லாந்தில் பயணிகள் பேருந்தின் மீது மோதிய விமானம்\nசுவிட்சர்லாந்தின் பெர்ன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று பயணிகள் பேருந்தின் மீது மோதிய சம்பவம் தொடர்பாக அதன் பின்னணி தகவல் வெளியாகியுள்ளது.பெர்ன் விமான நிலையத்தில் இருந்து பால்டி கடற்பகுதியில் அமைந்துள்ள Usedom தீவுக்கு 17 பயணிகள் மற்றும் 3 ஊழியர்களுடன் புறப்பட்ட விமானம், உடனடியாக...\nசவுதியில் பஸ் விபத்து: 35 பேர் பலி\nசவுதி அரேபியாவில் பஸ் விபத்தில் வெளிநாட்டை சேர்ந்த 35 பேர் உயிரிழந்தனர்மதினா அருகே ஹஸ்ரா சாலையில், புனித யாத்திரைக்கு 39 பேருடன் சென்று கொண்டிருந்த பஸ், அந்நாட்டு இரவு 7 மணியளவில், எதிரே வந்த மற்றொரு வாகனம் மீது மோதியது. இதில் 35 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்து அல் ஹம்மா நகரில் உள்ள...\nசுவிஸில் சாலை ஓரத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்த நபர்,\nநேரடி சாட்சிகளை தேடும் பொலிஸ் சுவிட்சர்லாந்தின் பாஸல் மாகாணத்தில் இளைஞர் ஒருவரை மர்ம நபர்கள் கொடூரமாக தாக்கிவிட்டு மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாஸல் மாகாணத்தின் Landskronstrasse பகுதியில் அக்டோபர் 11 ஆம் திகதி 36 வயதான இளைஞர் ஒருவரும் அவரது நண்பருடன் நள்ளிரவில் நடந்து சென்று...\nஇத்தாலியில் விபத்து – இலங்கை இளைஞன் மரணம்\nஇத்தாலி நாட்டின் கார்னிக்லியானோ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தமிழ் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த விபத்து நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணத்தை பூர்விகமாக கொண்ட ஷர்மிலன் ​​பிரமணந்தா என்ற 25 வயது தமிழ் இளைஞனே இவ்வாறு...\nகனடாவில் தலைமை காவல்துறை அதிகாரியாகப் பொறுப்பேற்ற ஈழத்தமிழன்\nகனடா ஒன்ராறியோ மாகாணத்தின், பீல் பிராந்திய காவல்துறை தலைமை அதிகாரியாக தமிழரான திரு.நிசான் துரையப்பா பதவி ஏற்றுக்கொண்டார். #இலங்கையில் #மேயராக பணியாற்றிய #ஆல்பர்ட் துரையப்பா என்பவர் 1975 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட பின்,3 வயதானபோது பெற்றோருடன் நிஷான் துரையப்பா கனடாவில்...\nசர்வதேச புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பில் ஈழத்தமிழர் சாதனை\nகனடாவில் இடம்பெற்ற ICAN 2019 சர்வதேச இளம் விஞ்ஞானக் கண்டுபிடிப்பாளர் போட்டியில் ஈழத்தை சேர்ந்த செல்வதாசன் வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கியுள்ளார். யாழ்ப்பாணம் வதிரி, கரவெட்டி மற்றும் மானிப்பாயை சேர்ந்த செ.செல்வதாசன் என்பவரது புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பிற்காக இவ் விருது இலங்கைக்கு...\nஅதிவேகமாகச் சென்று கமராவில் சிக்கிய கார் அதிர்ச்சியில் போலீசார்\nசுவிஸ் நெடுஞ்சாலை ஒன்றில் வேகக் கட்டுப்பாட்டை மீறி அதிவேகமாக சென்ற கார் ஒன்றை தேடிப்பிடித்த பொலிசார், அந்த காரை ஓட்டியது 14 வயது பெண் ஒருவர் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.அவரை விசாரித்ததில் இன்னொரு அதிர்ச்சியாக அவர் தனது தாத்தாவின் காரை திருடி வந்தது தெரியவந்துள்ளது.அந்த 14 வயது பெண்,...\nகடலுக்குள் காதல் சொன்னபோது நேர்ந்த விபரீதம்\nகாதலை விதவிதமாக சொல்ல ஆசைப்படுபவர்கள் பலர். இதேபோல கடலுக்கு அடியில் காதலைச் சொன்ன இளைஞர் ஒருவர் மூச்சுத் திணறி உயிரிழந்தார்.அமெரிக்காவை சேர்ந்தவர் ஸ்டீபன் வெபர், இவர் தனது பெண் நண்பர் கெனிஷாவுடன் தன்சானியாவின் பெம்பா தீவில் கடலுக்கு அடியில் உள்ள மாண்டா விடுதியில் தங்கியிருந்தார். ...\nகனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் இளைஞன்\nஸ்கார்பாரோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இலங்கை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. மேலும் இச்சம்பவத்தில் 25 வயது சாரங்கன் சந்திரகாந்தன் என்ற இலங்கை இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை குடும்பத்தினர்...\nஇறந்தும் சாட்சியாகும் யாழ் பெண் தர்ஷிகா\nகனடாவில் கணவனால் கொலை செய்யப்பட���ட இலங்கைத் தமிழ்ப்பெண், இறந்தும் சாட்சியமளிக்க இருக்கிறார்.ஆம், இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப்பெண்ணான தர்ஷிகா ஜெகநாதன், தனது கணவர் சசிகரன் தனபாலசிங்கம் தன்னை கத்தியுடன் துரத்தும்போது 911க்கு விடுத்த அழைப்பு இணைப்பிலிருக்கும்போது அவர் வெட்டிக்கொல்லப்பட்டார்.அப்போது...\nவவுனியாவில் மட்டுப்படுத்தப்பட்டுள்ள நீர் விநியோகம்\nவவுனியாவின் பல பகுதிகளில் இன்று முதல் நீர் விநியோக நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.இதன்படி, இன்று காலை 5 மணி முதல் 9 மணிவரையும், பிற்பகல் 4 மணி முதல் இரவு 9 மணிவரையும் நீர் விநியோகம் செய்யப்படவுள்ளது.வறட்சியான காலநிலை காரணமாக...\nஎரிபொருள் சூத்திரத்திற்கமைய இன்று நள்ளிரவு முதல் ஒக்டேன் பெற்றோல் 92,95 மற்றும் சுப்பர் டீசல் ஆகியவற்றின் விலை 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. ஓட்டோ டீசலின் விலையில் மாற்றம் இல்லை.செய்திகள் 10.09.2019\nகிளிநொச்சி இந்துக் கல்லூரி மாணவி சாதனை\nகிளிநொச்சி இந்துக் கல்லூரியை சேர்ந்த பிரபாகரன் தமிழ்விழி இலக்கிய திறனாய்வில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.தேசிய மட்ட தமிழ் தினப் போட்டியிலேயே அவர் இரண்டாம் இடத்தினைபெற்றுள்ளார்.இந்நிலையில் மாணவிக்கும் மாணவியை சிறந்த முறையில் வழிப்படுத்திய ஆசிரியர் திருமதி சண்முகநாதன் யூடி...\nமீசாலை வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nயாழ்.சாவகச்சேரி- ஏ9 வீதி மீசாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இந்த விபத்தில் பளை வேம்படுகேணியைச் சேர்ந்த 28 வயதுடைய சுப்பிரமணியம் ரஜீதரன் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார்...\nநள்ளிரவு முதல் உயரும் பாணி்ன் விலை\nஇன்று நள்ளிரவு (06) முதல் பாண் இறாத்தல் ஒன்றின் விலை 2 ரூபாவினால் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.பிரிமா கோதுமை மாவின் விலையை இன்று (06) முதல் அதிகரிக்க, பிரிமா நிறுவனம் தீர்மானித்துள்ளதால் பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இந்த...\nதலைகீழாக கவிழ்ந்த உழவு இயந்திரம்- பலியான சாரதி\nமணல் ஏற்றிய உழவு இயந்திரம் ஒன்று கவிழ்ந்து விபத்த���க்குள்ளானதில் ஒருவர் பலியாகிய சம்பவம் ஒன்று இன்று மாலை இடம்பெற்றுள்ளது.முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்விளான் கிராமத்திலிருந்து பாலியாறு பகுதியில் மணல் ஏற்றுவதற்காக சென்று பாலி ஆற்றில் மணல் ஏற்றிக் கொண்டு திரும்பி செல்ல...\nஅசைய மறுத்தது தெல்லிப்பளை துர்க்கையம்மனின் திருமஞ்ச சில்லு\nJCB கொண்டு முயற்சித்தும் மஞ்சத்தை அசைக்க முடியவில்லை. இறுதியாக #அம்மன் மஞ்சத்தில் இருந்து இறக்கப்பட்டு அடியவர்கள் தோளில் சுமந்து சென்றார்கள். அம்மன் அடியவர்களின் தோள் மீதமர விரும்பினா, அதுவே நடக்கும். லட்சங்களை செலவு செய்து #மஞ்சம் , #தங்கரதம் செய்தாலும் அம்மன் எதனை விரும்புறாவோ அதுவே...\nபலாலியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இராணுவச் சிப்பாய் படுகாயம்\nபலாலி இராணுவ முகாமின் இராணுவக் காவலரணில் கடமையிலிருந்த கடற்படைச் சிப்பாய் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.குறித்த சம்பவத்தில் நிசாந்த (வயது-21) என்ற சிப்பாயே படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று (புதன்கிழமை) காலை...\nயாழிற்கும் கொழும்புக்கும் இடையே மற்றுமொரு ரயில் சேவை\nயாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்குமிடையில் தற்போது இடம்பெற்றுவரும் ரயில் சேவைக்கு மேலதிகமாக ஒரு சேவை இணைக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.இந்த ரயில் சேவை எதிர்வரும் 5ஆம் திகதிக்கு பின்னர் இடம்பெறவுள்ளதாகவும் ரயில்வே திணைக்கள தரப்பினர் தெரிவித்துள்ளனர்.தற்போது கொழும்பிலிருந்து மாலை...\nயாழ் திருமண வீட்டில் புகைப்படத்தை காட்டி கொள்ளை\nதிருமணம் நடைபெற்ற அன்றே வீடு புகுந்து, மணமகளின் தாலிக்கொடி உள்ளிட்ட 60 பவுண் நகைகளை திருடிச் சென்றுள்ளனர் பலே திருடர்கள். அதில் அதிர்ச்சி தகவல் என்னவென்றால், திருமண கோலத்தில் எடுத்த புகைப்படத்தை கொண்டு வந்த திருடர்கள், அந்த படத்தில் உள்ள நகைகள் எங்கே என விசாரணை செய்து, அனைத்து நகைகளையும் அள்ளி...\nசுவிட்சர்லாந்தில் பயணிகள் பேருந்தின் மீது மோதிய விமானம்\nசுவிட்சர்லாந்தின் பெர்ன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று பயணிகள் பேருந்தின் மீது மோதிய சம்பவம் தொடர்பாக அதன் பின்னணி தகவல் வெளியாகியுள்ள��ு.பெர்ன் விமான நிலையத்தில் இருந்து பால்டி கடற்பகுதியில் அமைந்துள்ள Usedom தீவுக்கு 17 பயணிகள் மற்றும் 3 ஊழியர்களுடன் புறப்பட்ட விமானம், உடனடியாக...\nசவுதியில் பஸ் விபத்து: 35 பேர் பலி\nசவுதி அரேபியாவில் பஸ் விபத்தில் வெளிநாட்டை சேர்ந்த 35 பேர் உயிரிழந்தனர்மதினா அருகே ஹஸ்ரா சாலையில், புனித யாத்திரைக்கு 39 பேருடன் சென்று கொண்டிருந்த பஸ், அந்நாட்டு இரவு 7 மணியளவில், எதிரே வந்த மற்றொரு வாகனம் மீது மோதியது. இதில் 35 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்து அல் ஹம்மா நகரில் உள்ள...\nசுவிஸில் சாலை ஓரத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்த நபர்,\nநேரடி சாட்சிகளை தேடும் பொலிஸ் சுவிட்சர்லாந்தின் பாஸல் மாகாணத்தில் இளைஞர் ஒருவரை மர்ம நபர்கள் கொடூரமாக தாக்கிவிட்டு மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாஸல் மாகாணத்தின் Landskronstrasse பகுதியில் அக்டோபர் 11 ஆம் திகதி 36 வயதான இளைஞர் ஒருவரும் அவரது நண்பருடன் நள்ளிரவில் நடந்து சென்று...\nஇத்தாலியில் விபத்து – இலங்கை இளைஞன் மரணம்\nஇத்தாலி நாட்டின் கார்னிக்லியானோ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தமிழ் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த விபத்து நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணத்தை பூர்விகமாக கொண்ட ஷர்மிலன் ​​பிரமணந்தா என்ற 25 வயது தமிழ் இளைஞனே இவ்வாறு...\nகனடாவில் தலைமை காவல்துறை அதிகாரியாகப் பொறுப்பேற்ற ஈழத்தமிழன்\nகனடா ஒன்ராறியோ மாகாணத்தின், பீல் பிராந்திய காவல்துறை தலைமை அதிகாரியாக தமிழரான திரு.நிசான் துரையப்பா பதவி ஏற்றுக்கொண்டார். #இலங்கையில் #மேயராக பணியாற்றிய #ஆல்பர்ட் துரையப்பா என்பவர் 1975 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட பின்,3 வயதானபோது பெற்றோருடன் நிஷான் துரையப்பா கனடாவில்...\nசர்வதேச புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பில் ஈழத்தமிழர் சாதனை\nகனடாவில் இடம்பெற்ற ICAN 2019 சர்வதேச இளம் விஞ்ஞானக் கண்டுபிடிப்பாளர் போட்டியில் ஈழத்தை சேர்ந்த செல்வதாசன் வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கியுள்ளார். யாழ்ப்பாணம் வதிரி, கரவெட்டி மற்றும் மானிப்பாயை சேர்ந்த செ.செல்வதாசன் என்பவரது புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பிற்காக இவ் விருது இலங்கைக்கு...\nஅதிவேகமாகச் சென்று கமராவில் சிக்கிய கார் அதிர்ச்சியில் போலீசார்\nசுவிஸ் நெடுஞ்சாலை ஒன்றில�� வேகக் கட்டுப்பாட்டை மீறி அதிவேகமாக சென்ற கார் ஒன்றை தேடிப்பிடித்த பொலிசார், அந்த காரை ஓட்டியது 14 வயது பெண் ஒருவர் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.அவரை விசாரித்ததில் இன்னொரு அதிர்ச்சியாக அவர் தனது தாத்தாவின் காரை திருடி வந்தது தெரியவந்துள்ளது.அந்த 14 வயது பெண்,...\nகடலுக்குள் காதல் சொன்னபோது நேர்ந்த விபரீதம்\nகாதலை விதவிதமாக சொல்ல ஆசைப்படுபவர்கள் பலர். இதேபோல கடலுக்கு அடியில் காதலைச் சொன்ன இளைஞர் ஒருவர் மூச்சுத் திணறி உயிரிழந்தார்.அமெரிக்காவை சேர்ந்தவர் ஸ்டீபன் வெபர், இவர் தனது பெண் நண்பர் கெனிஷாவுடன் தன்சானியாவின் பெம்பா தீவில் கடலுக்கு அடியில் உள்ள மாண்டா விடுதியில் தங்கியிருந்தார். ...\nகனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் இளைஞன்\nஸ்கார்பாரோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இலங்கை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. மேலும் இச்சம்பவத்தில் 25 வயது சாரங்கன் சந்திரகாந்தன் என்ற இலங்கை இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை குடும்பத்தினர்...\nஇறந்தும் சாட்சியாகும் யாழ் பெண் தர்ஷிகா\nகனடாவில் கணவனால் கொலை செய்யப்பட்ட இலங்கைத் தமிழ்ப்பெண், இறந்தும் சாட்சியமளிக்க இருக்கிறார்.ஆம், இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப்பெண்ணான தர்ஷிகா ஜெகநாதன், தனது கணவர் சசிகரன் தனபாலசிங்கம் தன்னை கத்தியுடன் துரத்தும்போது 911க்கு விடுத்த அழைப்பு இணைப்பிலிருக்கும்போது அவர் வெட்டிக்கொல்லப்பட்டார்.அப்போது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/common/madurai-area-news-regarding-traditions", "date_download": "2019-11-19T12:58:04Z", "digest": "sha1:VPIJMGO4I35RT57OFP4UTW6CUIUCMLLI", "length": 11652, "nlines": 111, "source_domain": "www.vikatan.com", "title": "'ஒரே இடத்தில் சைவம், வைணவம், சமணம் தலங்கள்'- கி.பி 16-ம் நூற்றாண்டை விளக்கும் தொல்லியல் ஆர்வலர | Madurai area news regarding traditions", "raw_content": "\n`ஒரே இடத்தில் சைவம், வைணவம், சமணம் தலங்கள்'- கி.பி 16-ம் நூற்றாண்டை விளக்கும் தொல்லியல் ஆர்வலர்\nஒரே இடத்தில் சைவம், வைணவம், சமணம் ஆகிய மூன்று வழிபாட்டு தலம் உள்ளது என்பது பெருமையான விசயம் எனத் தொல்லியல் ஆர்வலர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.\nமதுரை அருகே, சிவகங்கை மாவட்டத்துக்கு உட்பட்ட கீழடியில் தமிழக தொல்லியல் துறையின��� சார்பாக தற்போது 5-ம் கட்ட அகழாய்வுப் பணி நடைபெற்றது.\nகடந்த ஜூன்13-ம் தேதி தொடங்கிய அகழாய்வுப் பணிகள் அக்டோபர் 13-ம் தேதி நிறைவுபெற்றது. விரைவில் 6-ம் கட்ட அகழாய்வுப் பணிகளும் தொடங்கப்படும் எனத் தொல்லியல் மற்றும் தமிழ்வளர்ச்சி துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கீழடி அகழாய்விற்குப் பின் தொல்லியல் சார்ந்து விசயங்களில் பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டிவருகின்றனர்.\nஇந்நிலையில் வரலாற்றை அறிவோம், தொன்மையைக் காப்போம் என்ற அடிப்படையில் மதுரை மாவட்டம் பேரையூரை அடுத்த தே.கல்லுப்பட்டியில் வரலாற்று மரபு நடை தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தொல்லியல் ஆர்வலர் பரணிதரன் வரவேற்றார்.\nஇந்நிகழ்வுக்குத் தலைமை வகித்த மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி முதுகலை வரலாற்றுத்துறை தலைவரும், பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் கள ஆய்வாளருமான முனைவர் து.முனீஸ்வரன் பேசுகையில்,\n``தேவன்குறிச்சி மலை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் வாழ்ந்த பகுதியாகப் போற்றப்படுகிறது. இம்மலையில் சமணத் துறவிகள் வாழ்ந்த தடயங்களும் இருக்கின்றன. சமணத் துறவிகள் மருத்துவம் மற்றும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தனர் என்பதற்குச் சான்றாக சமணப்புடவும், சமணப் படுக்கைகளும், மகாவீரர் நின்ற மற்றும் அமர்ந்த நிலையிலான சிற்பங்களும் இங்கு உள்ளன.\nசமய மறுமலர்ச்சி காலத்திற்குப் பின் இவை சைவ மதத்தால் கைப்பற்றப்பட்டுள்ளன. கி.பி 13-ம் நூற்றாண்டில் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சிக் காலத்தில் இங்கு சிவாலயம் கட்டப்பட்டது என்பதற்குக் கோயில் சுவரில் உள்ள கல்வெட்டுகள் ஆதாரமாக உள்ளன. இக்கோயிலின் முந்தைய பெயர் திருவாற்றேசவரமுடைய நாயனார் கோயில் என்றும், ஊரின் பழைய பெயர் செங்குன்ற நாட்டுப் பெருங்குன்றத்தூர் என்றும் கோயில் கோட்டைச் சுவரில் உள்ள துண்டுக் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. இக்கோயில் கருவறை பாண்டியர் காலத்திலும், அர்த்தமண்டபம், மகாமண்டபம் ஆகியவை நாயக்கர் காலத்திலும் கட்டப்பட்டுள்ளன.\nஇங்கு 1976-ல் மத்திய தொல்லியல் துறை நடத்திய அகழாய்வில் முதுமக்கள் தாழிகள், கறுப்பு சிவப்பு நிறப் பானை ஓடுகள், கற்கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அந்த எச்சங்கள் இன்றளவும் பாதுகாப்பின்றி காணப்படுகின்றன. கோயிலைச் சுற்றி 8 துண்டுக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கோயில் பூஜைக்கும், விளக்கு ஏற்றுவதற்கும் நிலங்கள் தானமாக வழங்கப்பட்ட விவரம் இக்கல்வெட்டுகளில் காணப்படுகின்றன.\nகோயிலின் நுழைவு வாயிலில் கி.பி 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் காணப்படுகிறது. மலைப்பகுதியில் புலிகள் நடமாட்டம் அதிகமாக இருந்ததால் புலிகளிடமிருந்து மக்களைக் காத்து உயிர் நீத்த வீரனுக்கு எடுக்கப்பட்ட புலிகுத்திப்பட்டான் கல்லாக அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பெருங்கற்காலத்தைச் சேர்ந்த கல்திட்டும் உள்ளது. இம்மலையின் உச்சியில் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட பள்ளி கொண்டருளிய பெருமாள் கோயில் உள்ளது. ஒரே இடத்தில் சைவம், வைணவம், சமணம் ஆகிய மதங்களின் வழிபாட்டுத் தலங்கள் அமைந்துள்ளது இவ்வூருக்குச் சிறப்பு சேர்ப்பதாக உள்ளது\" என்றார்.\nஇத்தொல்லியல் சார்ந்த நிகழ்ச்சியில் ரெங்கசாமி நன்றி கூறினார். மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டு பாரம்பர்யச் சிறப்புள்ள இடங்களைப் பார்வையிட்டனர்.\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nReporter in madurai. புகைப்படம், இயற்கை, அரசுப் பள்ளிகள், கலைகள் மீது ஆர்வம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/209279-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/?do=email&comment=1324080", "date_download": "2019-11-19T13:55:19Z", "digest": "sha1:NK2S5MGJ5FQJCDGUZRDSU2UKZWVLT4ZY", "length": 22859, "nlines": 149, "source_domain": "yarl.com", "title": "Email this page ( யாழ் கள உலககிண்ண உதைபந்தாட்டபோட்டி ) - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் கள உலககிண்ண உதைபந்தாட்டபோட்டி\nஇந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு திடீர் விஜயம்\nயாருக்கு வாக்களித்தீர்கள் எனக்கேட்டு யட்டியாந்தோட்டையில் தமிழர்கள் மீது தாக்குதல்\nஇலங்கைக்குள் மூவினத்தவரும் ‘வெவ்வேறு நாட்டவராக பயணிக்க முடியாது’\nராஜபக்சாக்கள் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றுவார்கள் என்பது இந்தியாவிற்கு முன்னரே தெரிந்திருந்தது- இந்திய ஊடகம்\nதமிழக தலைவர்களுக்கு நாமலின் விசேட கோரிக்கை\nஇந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு திடீர் விஜயம்\nஇது வெளியில் வாழ்த்தாக தெரிவிக்கப்பட்டால���ம், அழைப்பின் நோக்கமும், மொழிப்பிரயோகமும் அழைப்பாணை கோத்ததாவிற்கு பிறப்பிக்கும் தொனியில் இருந்ததாகவே அறிந்துள்ளேன்.\nயாருக்கு வாக்களித்தீர்கள் எனக்கேட்டு யட்டியாந்தோட்டையில் தமிழர்கள் மீது தாக்குதல்\nயட்டியந்தோட்டை சம்பவம் ‘தேர்தலுடன் தொடர்புடைய சம்பவம் அல்ல’ யட்டியந்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கனேபல்ல தோட்டத்தில், நேற்று (18) நடைபெற்ற தாக்குதல் சம்பவமானது, தனிநபர்கள் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தால் ஏற்பட்டுள்ளதென்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மதுபோதையில் இருந்த குறித்த இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதாகவும், இது தொடர்பில் பொலிஸ் அவசரப் பிரிவின் 119 என்ற இலக்கத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கமைய, யட்டியந்தோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனரென, பொலிஸ் ஊடகப் பிரிவு ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்தச் சம்பவத்தை சில சமூக வலைத்தளங்கள் தவறாக திரிபுபடுத்தி வெளியிடுவதாகவும், இது தேர்தலுடன் தொடர்புடைய சம்பவம் இல்லை என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் அறவுறுத்தியுள்ளது. http://www.tamilmirror.lk/செய்திகள்/யடடயநதடட-சமபவம-தரதலடன-தடரபடய-சமபவம-அலல/175-241218\nஇலங்கைக்குள் மூவினத்தவரும் ‘வெவ்வேறு நாட்டவராக பயணிக்க முடியாது’\nதேர்தல் செய்தி எதுவாக இருந்தாலும், தமிழர்களும் முஸ்லிம்களும், இந்நாட்டிலேயே வாழ வேண்டும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் மனோ கணேசன், தேர்தல் வாக்களிப்பு முரண்பாட்டை தூக்கிப் பிடித்துக்கொண்டு, வெவ்வேறு நாட்டவர்களைப் போன்று பயணிக்க இந்நாட்டுக்குள் தமிழர்களும் முஸ்லிம்களும் பயணிக்க முடியாதென்று சுட்டிக்காட்டியுள்ளார். “இலங்கை எங்கள் தாய்நாடு. நமது தமிழ் பேசும் இளையோர், இந்த நாட்டில்தான் வாழ வேண்டும். இங்கேதான் இவர்கள், கல்விக் கற்று, தொழில் செய்து, மணம் செய்து, குடும்பமாக, சமூகமாக, இலங்கையர்களாக வாழ வேண்டும். இதற்கான வழியை நாம் காட்ட வேண்டும். வழியைத் தேடவும் வேண்டும்” என்றும், அமைச்சர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் முடிவுக்குப் பின்னர், தனது பேஸ்புக்கில் கணக்கில் பதிவொன்றை இட்டுள்ள தமிழ் முற்போக்குக் கூட்டணி-ஜனநாயக மக்கள் முன்னணி ஆகியக் கட்சிகளின் தலைவரும் த���சிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சருமான மனோ கணேசன், மேற்கண்டவாறு அதில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், அரசியல் கட்சிகள் சொல்லியோ சொல்லாமலோ, தமிழ், முஸ்லிம் மக்கள் ஒரு தீர்மானத்துக்கு வந்து, ஒரு முனைப்பில், ஒரு செய்தியைச் சொல்லி, வடக்கு, மலையகம், கிழக்கு, மேற்கு, தெற்கு என நாடு முழுவதிலும் வாக்களித்திருக்கிறார்கள் என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். பெரும்பான்மையான சிங்கள பெளத்த மக்களும், வேறு முனைப்பில் இன்னொரு செய்தியைச் சொல்லி வாக்களித்து விட்டார்கள் என்றும் குறிப்பிட்டுள்ள அமைச்சர், இதற்காக, ஒருசில தமிழ், முஸ்லிம் கட்சிகள் அல்லது நபர்கள், “நாங்கள் சொன்னோமே, கேட்டீங்களா” என்ற பாணியில் பேசக் கூடாதெனச் சுட்டிக்காட்டியுள்ளார். நமது செய்தியை அவர்கள் புரிந்துக்கொள்வதைப் போன்று, சிங்கள மக்களின் செய்தியை நாமும் புரிந்துக்கொள்ள முயல வேண்டுமெனவும் தெரிவித்துள்ள அமைச்சர், தேர்தல் முடிவுகள் வழங்கியுள்ள மகிழ்ச்சியின் பேரால், ஆங்காங்கே சிலர் முன்னெடுக்கும் அசம்பாவிதச் சம்பவங்கள் தொடர்பில் கரிசனை கொண்டு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவை முடிவுக்கு வருமென நம்புவதாகவும், தனது பதிவில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/இலஙகககள-மவனததவரம-வவவற-நடடவரக-பயணகக-மடயத/175-241227\nராஜபக்சாக்கள் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றுவார்கள் என்பது இந்தியாவிற்கு முன்னரே தெரிந்திருந்தது- இந்திய ஊடகம்\nஅமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் முன்பே தெரியும் என்பது எனக்கு முன்பே தெரியும். 😀😀\nதமிழக தலைவர்களுக்கு நாமலின் விசேட கோரிக்கை\nஇலங்கையின் ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஷ பதவியேற்றிருப்பது குறித்து தமிழக அரசியல் தலைவர்களினால் வெளியிடப்பட்டிருக்கும் கருத்துக்களை சாடியிருக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ , இலங்கை தமிழ் மக்களை உணர்வுபூர்வமாக நேசிக்கும் தமிழக தலைவர்கள் சந்தர்ப்பவாத அறிக்கைகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவதை விடுத்து அந்த மக்களின் எதிர்கால வாழ்வு சுபீட்சமாக அமைக்கக் கூடியதாக இயன்றவரை பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்திருக���கிறார். தமிழகத்தின் அரசியல் தலைவர்களுக்கு விஷேட அழைப்பு விடுத்து இருபக்க அறிக்கையினை வெளியிட்டிருக்கும் நாமல் ராஜபக்ஷ அந்த அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது : தமிழகத்தின் சில அரசியல் தலைவர்கள் இலங்கை தமிழ் மக்களைப் பற்றி ஒருபோதும் ஆழமாக சிந்தித்ததும் இல்லை. அவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் எந்த ஒரு ஆக்க பூர்வமான செயற்பாட்டை செய்ததுமில்லை. மாறாக தங்களுடைய சுயநல மற்றும் சந்தர்ப்பவாத அரசியல் தேவைகளுக்காக எமது நாட்டு மக்களை பகடைக்காயாக பயன்படுத்துவது தான் மிகுந்த வேதனை தரும் உண்மை. எமது கட்சியின் சார்பில் போட்டியிட்ட கோத்தாபய ராஜபக்ஷ இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட போது பல நாடுகளின் தலைவர்கள், குறிப்பாக இந்திய பிரதமர் உள்ளிட்ட பாரதத்தின் பல அரசியல் தலைவர்களும் தமது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். தமிழகத்தில் தமது சுய நல சந்தர்ப்பவாத அரசியலை தக்க வைப்பதற்காக எமது நாட்டில் தமிழ் மக்களைப் பற்றி அக்கறையுள்ளவர்களாகக் காட்டி முதலைக்கண்ணீர் வடிக்கும் மதிமுக வின் பொதுச் செயலாளர் வைகோ , விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் , பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அறிக்கைகளை கண்ணுற்றேன். அப்பட்டமான சந்தர்ப்பவாத அரசியலைத் தவிர அவற்றில் வேறேதும் இல்லை. மக்களை பகடை காய்களாக்கும் , எம்மக்களிடையே பகைமையையும் துவேஷத்தையும் தூண்டிவிடும் தரங்கெட்ட அரசியலைத்தவிர வேறு என்ன ஆக்க பூர்வமான விடயத்தை செய்திருக்கிறீர்கள் என்ற கேள்விக்கு என்னுள் என்னால் தடுக்க முடியவில்லை. 2009 இல் யுத்தம் நிறைவடைந்த காலத்தில் மறைந்த தமிழகத்தின் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் கட்சியான திராவிட முன்னேற்றக்கழகத்தின் சார்பிலான பாராளுமன்ற குழு இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொண்டு , வடக்கு - கிழக்கு பகுதிகளை பார்வையிட்டதுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சினேக பூர்வமான சந்திப்பிலும் ஈடுபட்டிருந்தமை உலகம் அறிந்த விடயமாகும். அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் கலந்து கொண்டதுடன், எம்முடன் சினேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன் , எமது நிலைப்பாடுகளையும் தெளிவுற அறிந்து கொண்டார். அத்தகையவர் இன்று இவ்வாறு சந்தர்ப்பவாத அறிக்கை விடுவது எமக்கு அதிர்ச்சியாக உள்ளது. எமது ஜனாதிபதி உட்பட எமது எதிர்கால அரசாங்கமானது அனைத்து சந்தர்ப்பங்களிலும் வெளிப்படை தன்மையுடனும் , நல்லெண்ணத்துடனும் செயற்படும். தமிழகத்தின் அரசியல் தலைவர்களுக்கு நான் அன்புடன் கூறிக் கொள்ள விரும்புவது யாதெனில், நீங்கள் அனைவரும் அறிக்கையில் நிகழ்கால ஜனாதிபதி மற்றும் அரசை விமர்சிப்பதை விடுத்து நடைமுறை அரசியலில் இலங்கை தமிழ் மக்களைப் பற்றி சிந்திப்பது சாலச் சிறந்தது. ஊடகங்களில் சுயநல, சந்தர்ப்பவாத அறிக்கைகளை மட்டுமே விட்டு பரபரப்பை ஏற்படுத்துவதை விடுத்து எமது நாட்டு தமிழ் மக்களை உளப்பூர்வமாக நேசிக்கும் தமிழக தலைவர்களாக நீங்கள் இருந்தால் , எமது மக்களது எதிர்கால வாழ்வு சுபீட்சமாக அமைய முடிந்தவரை பொறுப்புடன் செயற்படுவது காலத்தின் கட்டாயம் என தமிழகத்தின் அரசியல் தலைவர்களை அன்புடனும் மரியாதையுடனும் கேட்டுக் கொள்கின்றேன். https://www.virakesari.lk/article/69272\nயாழ் கள உலககிண்ண உதைபந்தாட்டபோட்டி\nசில புதுப்பித்தல்கள் செய்ய வேண்டியிருப்பதால் 19.11.2019 இரவு 7மணியில் இருந்து இரவு 07:30 மணிவரை (ஐரோப்பிய நேரம்) கருத்துக்களம் சீராக இயங்காது.\nஇக்கால கட்டத்தில் ஏற்படும் அசெளகரியங்களுக்கு வருந்துகின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/hey-ram-film-song-nee-partha-parvaikoru-nandri/", "date_download": "2019-11-19T12:42:17Z", "digest": "sha1:OADC4YQKTBA4VHJIQ7QZU7TQ7R4JY56J", "length": 13549, "nlines": 170, "source_domain": "moonramkonam.com", "title": "காலைப் பனியும் கொஞ்சம் இசையும் - நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nமட்டன் டால்ச்சா – சமையல் – சபீனா கொஞ்சம் நமக்குள் – ரோஜா – கார்டனிங் டிப்ஸ் – ஷஹி\nகாலைப் பனியும் கொஞ்சம் இசையும் – நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி\nஇன்றைய பாடல் : நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி\nபாடியவர்கள் :ஆஷா போஸ்லே , ஹரிஹரன்\nஇந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் ஹைகூ ஒன்று நினைவுக்கு வரும் .\nஅதாவது -நிலவின் அழகை ரசிக்க வேண்டுபவன் காதுகளை மூடிக்கொள்ள வேண்டும் . முழுக் கவனம் செலுத்தி பார்க்கப்பட வேண்டிய, ரசிக்கப்பட வேண்டிய அதிசய உத்சவம் பௌர்ணமியின் பவனி ..இல்லையா\nவெளிச்சம் தீவிரமாக வேண்டுமெனில் காதுகளை மூடவேண்டும் – இசை தீவிரமாக வேண��டுமெனில் கண்களை மூட வேண்டும் .\nபுல்லாங்குழலை எப்போது வேண்டுமானாலும் வாசிக்கலாம் – முழு நிலவை வசதி போல் வாசிக்க முடியுமா (முகத்தில் தெளித்த சாரல்- இறையன்பு) .\nஅப்படிப்பட்ட ஒரு காம்போசிஷன் , படமாக்கம் ,வரிகள், இமோஷன் எல்லாமுமான பாடல் தான் இது. மிக அரிதாக நிகழ்ந்து விடும், வாய்த்து விடும் பௌர்ணமியின் பேரழகை ஒத்த ஒரு படைப்பு \nம்ம்ம்ம்ம்..என்ற ஹம்மிங் தொடங்கும் போதே இமைகள் தாழ்த்திக்கொண்டு பாடலுக்குள் செல்லாதவர் யார் ஒரு சோகமும் சுகமுமான ராக வீதியில் ஆஷாவும் ஹரிஹரனும் மயிற்பீலி ஒன்றைப் பற்றிக் கொள்ளச் செய்து நம் ஆன்மாவை மிதந்து வரச்செய்யும் பாடல் .\nகேட்கும் போதெல்லாம் ,ஒவ்வொரு முறையும் ஒரு டிவைன் ஃபீலிங் ..\nஎன் உயிருக்கு மிக நெருக்கமான உணர்வு…நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி..\nநீ பார்த்த பார்வைக்கொரு நன்றி\nஅயராத இளமை சொல்லும் நன்றி நன்றி\nஅகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி\nநான் என்ற சொல் இனி வேண்டாம்\nநீ என்பதே இனி நான் தான்\nஇனி மேலும் வரம் கேட்கத்தேவை இல்லை\nஇது போல வேறெங்கும் சொர்க்கம் இல்லை\nஓரங்க வேடம் இனி போதும் பெண்ணே\nஉயிர் போகும் மட்டும் உன் நினைவே கண்ணே\nநீ பார்த்த பார்வைக்கொரு நன்றி (2)\nநமைச்சேர்த்த இரவுக்கொரு நன்றி (2)\nஅயராத இளமை சொல்லும் நன்றி நன்றி (2)\nஅகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி (2)\nஆங்கிலத்தில் பாடல் வரி :\nகமல், ராணி முகர்ஜீ , ஹே ராம், ஹைகூ , நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி , நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி பாடல் வரிகள் , சுகராகம் , காலைப்பனியும் கொஞ்சம இசையும், இளையராஜா , ஆஷா போஸ்லே , ஹரிஹரன்\nவேரில் ஊற்றப்படும் நீர் எவ்வாறு புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக மேலே சென்று இலைகளுக்குப் பயனளிக்கிறது\nவார ராசி பலன் 17.11.19முதல் 23.11.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nமணத் தக்காளிக் குழம்பு- செய்வது எப்படி\nDONKEY POWER என்றால் என்ன DONKEY POWER ஐ HORSE POWER மற்றும் WATTS ஐ வைத்து எப்படி வழங்குவது\nவார ராசி பலன் 10.11.19 முதல் 16.11.19 வரை அனைத்து ராசிகளுக்கும்\nபெரும்பாலான மாத்திரைகள் வெள்ளை நிறத்தில் இருப்பது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=11762", "date_download": "2019-11-19T14:17:22Z", "digest": "sha1:6IHH52R6X6HXB6SEU4GNWEIIVFGDXBI5", "length": 23088, "nlines": 53, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - மேலோர் வாழ்வில் - அருட்பிரகாச வள்ளலார்", "raw_content": "\nஎழுத்த���ளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | சாதனையாளர் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | மேலோர் வாழ்வில் | சிறப்புப் பார்வை\nகதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம் | சமயம் | பொது | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n- பா.சு. ரமணன் | அக்டோபர் 2017 |\nமகான்கள் சாதாரண மானுடராகப் பிறந்து, தம்மை உணர்ந்து உலகம் உய்ய வழிகாட்டிச் செல்கின்றனர். அவர்களுள் துறவி, சித்தர், யோகி, ஞானி என எல்லா நிலைகளையும் கடந்து தன்னுடலையே ஒளியுடம்பாக ஆக்கிக் கொண்டு இறைவனோடு இரண்டறக் கலந்தவர் அருட்பிரகாச வள்ளலார் ஸ்ரீ இராமலிங்க அடிகள்.\nஅருட்பெருஞ் ஜோதி; அருட்பெருஞ் ஜோதி\nதனிப்பெருங் கருணை; அருட்பெருஞ் ஜோதி\nஎன்ற மகாமந்திரத்தை மாநிலம் உய்ய அருளிய மாண்பாளர். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய அந்த மகாபுருஷரின் வாழ்க்கை நாம் என்றும் நினைந்து பின்பற்றத் தக்கது.\nசிதம்பரத்தை அடுத்துள்ள மருதூரில் ராமையா பிள்ளை - சின்னம்மை தம்பதியினருக்கு அக்டோபர் 5, 1823ல் மகவாகத் தோன்றினார் இராமலிங்கர். தந்தை இளவயதில் இறந்ததால் சகோதரர் சபாபதிப் பிள்ளையின் ஆதரவில் சென்னையில் வளர்ந்தார். கருவிலே திருவுடைய அவர், பள்ளிப் பருவத்திலேயே ஓதாது அனைத்தையும் உணர்ந்த ஞானக் குழந்தையாகப் பரிணமித்தார்.\nபள்ளியில் ஆசிரியர் காஞ்சிபுரம் சபாபதிப் பிள்ளை \"ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்; ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்\" என உலகநீதிப் பாடலைப் பாட, அதைக் கேட்ட இராமலிங்கர், \"இங்ஙனம் ‘வேண்டாம்’ வேண்டாம்’ என எதிர்மறையான எண்ணங்களைப் பிஞ்சு மனங்களில் பதியச் செய்வது தவறு\" என்று மறுத்துப் பாடிய பாடல், அவர் ஒரு ஞானக்குழந்தை என்பதை உலகுக்குக் காட்டியது.\nஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்ற\nஉள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்\nஎன்று \"வேண்டும், வேண்டும்\" என்று அவர் பாடிய பாடலை ஆசிரியர் மெச்சினார். என்றாலும், இராமலிங்கர் படிப்பில் ஆர்வம் இல்லாமல் இருப்பதையும், பள்ளிக்கு ஒழுங்காக வராமல் அங���குமிங்கும் சுற்றிக் கொண்டிருப்பதையும் கண்டு அண்ணனிடம் முறையிட்டார். சபாபதிப் பிள்ளை தம்பியைக் கூப்பிட்டுக் கண்டித்தார். அண்ணியாரும் அறிவுரை கூறினார். இராமலிங்கர் வீட்டில் இருந்தே படிக்க ஏற்பாடு செய்தார் அண்ணன். மாடியறையில் தனியிடம் ஒதுக்கிக் கொடுத்தார்.\nஅண்ணன் படிப்பதற்காக ஒதுக்கிக் கொடுத்திருந்த அறையில் தினம்தோறும் படிப்பதற்குப் பதிலாக தியானம் செய்தார் இராமலிங்கர். அண்ணியார் வைத்துவிட்டுச் சென்ற உணவைக்கூட உண்ணாமல் முற்றிலுமாய்த் தன்னை மறந்து தியானத்தில் ஆழ்ந்தார். அண்ணனும் அண்ணியும் இராமலிங்கர் படித்துக் கொண்டிருக்கிறார் என்று எண்ணிக்கொண்டிருக்க, அவரோ மெய்ஞ்ஞான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். தன்னை மறந்து தியானத்திலும் யோகத்திலும் திளைத்துக் கொண்டிருந்த இராமலிங்கருக்கு ஒருநாள் முருகனின் அருட்காட்சி கிடைத்தது.\nசீர்கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும் திகழ்கடப்பந்\nதார்கொண்ட பன்னிரு தோள்களும் தாமரைத் தாள்களும்ஓர்\nகூர்கொண்ட வேலும் மயிலும்நற் கோழிக் கொடியும்அருட்\nகார் கொண்ட வண்மைத் தணிகா சலமும்என் கண்ணுற்றதே\n- என்று அந்நிகழ்வைப் பாடினார் வள்ளலார் பிற்காலத்தே.\nமுருகனின் அருட்காட்சி கண்ட அந்த நாள்முதல் வள்ளலாரின் வாழ்க்கை முற்றிலும் மாறிப்போனது. எப்போதும் அன்பும், அடக்கமும் கொண்ட அவரது நடத்தையில் மேலும் இரக்கமும் பணிவும் மிளிர்வதாயிற்று. முகத்தில் சாந்தம் குடிகொண்டது. கண்கள் ஒளிவீசின. கந்தனைக் கண்ட அந்த நாள்முதல் அவரது மனம் பக்தி மார்க்கத்திலேயே செல்லத் தொடங்கியது. பாடம் படிப்பதிலும், சிறுவர்களுடன் விளையாட்டில் பொழுதைக் கழிப்பதிலும் இருந்த நாட்டம் குறைந்தது. அருகிலிருந்த கந்தகோட்டத்திற்கு அடிக்கடி சென்று முருகனை தரிசித்து வரலானார். ஆலயத்திலேயே பெரும்பாலான நேரத்தைக் கழிக்கத் தொடங்கினார்.\nஅண்ணன் தம்பியை ஒரு சாதாரணக் குழந்தையாகவே எண்ணியிருந்தார். ஆனால் எதுவும் வெளிப்பட காலமும் நேரமும் வேண்டுமே வள்ளலாரின் இறையாற்றல் வெளிப்படும் காலம் வந்தது. சோமு செட்டியார் சென்னையில் புகழ்பெற்ற தனவந்தர். வாரந்தோறும் சனிக்கிழமை அவரது வீட்டில் சபாபதிப் பிள்ளையின் தலைமையில் பெரியபுராணச் சொற்பொழிவு நடைபெறும். ஒருமுறை சபாபதிப் பிள்ளைக்கு உடல்நலமில்லை. அத���ால் அன்றைக்கு தமக்குப் பதிலாகத் தன் தம்பி இராமலிங்கத்தை அனுப்பி வைத்தார். இராமலிங்கரும் சொற்பொழிவு செய்துவிட்டு வந்தார்.\nஉடல் குணமானதும் நண்பர்களைக் காணச்சென்றார் சபாபதிப் பிள்ளை. அவரைக் கண்டதும் ஓடோடி வந்த சிலர் இராமலிங்கரின் சொற்பொழிவைப் பாராட்டினர். அது கேட்டு மனம் மகிழ்ந்தார் பிள்ளை. இராமலிங்கரின் சொற்பொழிவைத் தாமும் கேட்க ஆவல் கொண்டார்.\nஒருமுறை இராமலிங்கருக்குச் சொற்பொழிவாற்ற வெளியூரிலிருந்து அழைப்பு வந்தது. அவரும் அண்ணன், அண்ணி அனுமதி பெற்றுப் புறப்பட்டுச் சென்றார். அவர் சென்றவுடன், பிறர் யாரும் தன்னை அடையாளம் தெரிந்து கொள்ளாமல் இருக்க, தன்னை மறைத்துக்கொண்டு கூட்டத்திற்குச் சென்றார் சபாபதிப் பிள்ளை. தம்பியின் பேச்சைக் கேட்டார். நல்ல குரல் வளத்துடனும், அற்புதமான பாவத்துடனும், எடுத்துக்கொண்ட பொருளிலிருந்து விலகாமல் இராமலிங்கர் பேசியவிதம் கண்டு மலைத்துப் போனார். \"இராமலிங்கம் சாதாரணச் சிறுவனல்லன். இறையருள் பெற்றவன். அதனால்தான், யாரிடத்தும் கற்காமலேயே அனைத்தையும் உணர்ந்து பேச இவனால் முடிகிறது; இவ்வளவு பெருமை உடையவனைப் போய்த் தவறாகக் கருதிவிட்டோமே பலமுறை மனம் புண்படுமாறு நடந்து கொண்டு விட்டோமே பலமுறை மனம் புண்படுமாறு நடந்து கொண்டு விட்டோமே\" என்று நினைத்து மனம் கலங்கினார். வந்ததுபோலவே யாருமறியாமல் வீட்டிற்குச் சென்றார். சொற்பொழிவு முடிந்து வந்த தம்பியை அணைத்து வரவேற்று வாயாரப் போற்றினார். வாழ்த்தினார்.\nவள்ளலாரின் வாழ்வில் இறையருளால் பல்வேறு அற்புதங்கள் நிகழ ஆரம்பித்தன. ஒருநாள் பசித்திருந்தபோது அன்னை வடிவாம்பிகையே அவருக்கு அக்காள் உருவத்தில் வந்து அமுதூட்டினார். மற்றொரு முறை திருமண வற்புறுத்தல் குறித்து வள்ளலார் வருத்தமுற்றிருந்த போது, துறவி உருவில் இறைவனே தோன்றி அவரை திருமணத்திற்குச் சம்மதிக்க வைத்தார். திருமணம் செய்துகொண்டாலும் துறவற வாழ்க்கையையே விரும்பியது வள்ளலாரின் அகம். அடிக்கடி ஆலயங்களுக்குச் சென்று தரிசனம் செய்தார். சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களுக்குச் சென்று சொற்பொழிவாற்றினார். வாழ்க்கை உண்மைகளை மக்களுக்குப் போதித்தார். வள்ளலாரின் அறிவுத்திறத்தால் பலரும் அவரை நாடிவந்து சந்தேக விளக்கம் பெற்றுச் சென்றனர். தொழுவூர��� வேலாயுத முதலியார் அவர்களுள் ஒருவர். அவர், வள்ளலாரையே ஆசானாகக் கொண்டு அவருக்கே அடியவரானார்.\nநாளடைவில் இறை உந்துதலால் சென்னையை விட்டு நீங்கிச் சிதம்பரம் நோக்கிப் புறப்பட்டார் வள்ளலார். வழியில் அன்பர்களின் அழைப்பிற்கேற்ப பல ஊர்களில் தங்கி ஆன்மீகச் சொற்பொழிவாற்றினார். பசியின் கொடுமை, கொல்லாமை ஆகியவை பற்றி ஊனும் உள்ளமும் உருகும்படிச் சொற்பொழிவுகளில் எடுத்துரைத்தார். வழியிலிருந்த ஆலயங்களுகெல்லாம் சென்று தரிசனம் செய்தவாறே சிதம்பரத்தை அடைந்தார். அன்பர் ஒருவரின் இல்லத்தில் தங்கினார். தினந்தோறும் தில்லை நடராஜரைத் தரிசிப்பதும், அவருக்குப் பாமாலை சூட்டி வழிபடுவதும் வள்ளலாரின் வழக்கமாயிற்று. வள்ளலாரின் புகழ் சுற்றுப்புறங்களில் எல்லாம் பரவியது. பலரும் அவரை நாடிவந்து தரிசிப்பதும் அருள்விளக்கம் பெற்றுச் செல்வதுமாய் இருந்தனர். அவ்வாறு தன்னை நாடிவந்த அன்பர்களுக்குப் பல்வேறு வாழ்க்கை உண்மைகளைப் போதித்தார். அனைத்து உயிரையும் சமமாகப் பாவித்து, தன்னால் முடிந்த உதவிகளை ஒவ்வொருவரும் செய்யவேண்டும் என்று வலியுறுத்தினார். ‘ஜீவகாருண்ய ஒழுக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல்‘ என்ற உண்மையை மக்களிடம் எடுத்துரைத்தார்.\nஇந்நிலையில் வேங்கட ரெட்டியார் என்ற அன்பர் வள்ளலாரிடம், சிதம்பரம் அருகே உள்ள கருங்குழியில் வந்து தம்மோடு தங்கி இருக்குமாறும், தாம் தேவைப்படும் வசதிகளைச் செய்து தருவதாகவும் கூறி வேண்டிக் கொண்டார். முதலில் மறுத்த வள்ளலார், பின்னர் அவரது அன்பின் தன்மை கண்டு அக்கோரிக்கையை ஏற்றுக்கொண்டார். ரெட்டியாரின் இல்லத்தில் வள்ளலாருக்கு எனத் தனியறை ஒதுக்கிக் கொடுக்கப்பட்டது. அதில் அவர் தனித்திருந்தார். தினமும் தியானம் செய்து கொண்டிருப்பார். அல்லது ஏதாவது சுவடியில் எழுதிக்கொண்டோ, படித்துக்கொண்டோ இருப்பார். சமயங்களில் வெளியில் எங்காவது புறப்பட்டுச் சென்று ஏகாந்தமாகப் பொழுதைக் கழித்துவிட்டு வருவார்.\nஇவ்வாறு சிலகாலம் கருங்குழியில் தங்கியிருந்த வள்ளலார் பின் அங்கிருந்து நீங்கி கடலூர், மஞ்சக்குப்பம், மருதூர் எனப் பல இடங்களில் மாறிமாறித் தங்க ஆரம்பித்தார். கிட்டத்தட்ட பதினாறு ஆண்டுகள் கருங்குழியிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் வாசம் செய்தார். சென்ற இடத்திலெல்லாம் ஜீ���காருண்ய ஒழுக்கம் பற்றியும் பசியின் கொடுமை பற்றியும் விரித்துரைத்தார். புலால் மறுத்தலையும், பசிப்பிணி போக்குவதையும் அறிவுறுத்தினார். அதை வலியுறுத்துவதற்காகவே வடலூரில் சமரச சன்மார்க்க சங்கத்தைத் துவங்கினார். அனைத்து உயிர்களையும் சமமாகப் பாவித்து அன்பு செலுத்தவேண்டும் என்பதே சங்கத்தின் முக்கியக் கொள்கை என்று அறிவித்தார். \"அன்பு ஒன்றுதான் இந்த உலகத்தில் உள்ள அழியாத பொருள். எனவே அனைவரும் அனைத்து உயிர்களிடத்தும் அன்பு நிறைந்தவர்களாய்த் திகழ வேண்டும். உயிர்ப்பலியை ஒருபொழுதும் இறைவன் ஏற்பதில்லை. எனவே எந்த ஒரு உயிரையும் கொன்று அதனை இறைவனுக்குப் படைத்தல் கூடாது\" போன்றவை சங்கத்தின் முக்கியமான கொள்கைகளாக இருந்தன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_1987.05", "date_download": "2019-11-19T13:54:02Z", "digest": "sha1:6UCH7SAVLAEPQ5CSHSXYYS2KKVQV4GM4", "length": 4745, "nlines": 63, "source_domain": "www.noolaham.org", "title": "சோஷலிஸம் தத்துவமும் நடைமுறையும் 1987.05 - நூலகம்", "raw_content": "\nசோஷலிஸம் தத்துவமும் நடைமுறையும் 1987.05\nசோஷலிஸம் தத்துவமும் நடைமுறையும் 1987.05\nசோஷலிஸம் தத்துவமும் நடைமுறையும் 1987.05 (எழுத்துணரியாக்கம்)\nஇன்றைய விவகாரங்கள்:படக்குறைப்பு இலட்சியத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக\nஇளம் மக்கள் நம்பிக்கைக்குஇயவர்கள்ளக்டோபர் புரட்சியின் பின்னர் உலகம்\nமாக்ஸியமும் லெனினியமும் எமது காலமும்:இன்றைய உலகப் புரட்சிகரப் போக்கு-வி.ரஹ்மான்\nசமாதானம் படைக்குறைப்புக்கான வாய்ப்புக்கள்:வெகுஜனப் பேரழிவு ஆயுதங்களை முழுமையாக ஒதுக்கட்டும் சோவியத் வேலைத்திட்டம்-யூரி டொமிலின்\nகேந்திரப் பந்தோபஸ்து முன்முயற்சி என்றால் என்ன\nவரலாறும் அனுபவமும்:அதிகார மமதையினால் ஏற்படும் ஆபத்து-லியோனிட் பொரோசோவ்\nஉழைக்கும் மக்களின் சர்வதேச ஒருமைப்பாட்டுத் தினம்\nஉலகின் தோற்றத்தையே மாற்றியமைத்த மாபெரும் வெற்றி\nசோவியத் சமுதாயமும் வாழ்வும் பிரச்சினைகளும்:பல்தேசிய ராஜ்ஜியத்தில் தேசிய மொழிகள்\nசோஷலிஸமும் இன்றைய உலகும்:பாரம்பர்யமான சீரிய அண்டையயல் உறவுகள்\nஇளைஞர் உலகம்:ஒக்டோபர் புரட்சியின் அடிச்சுவட்டில்\nவளரும் நாடுகளில் இன்றைய பிரச்சினைகள்:ஐக்கியம் முன்னேற்றத்துக்காக\nவளர்முக நாடுகளி ஜனநாயக முன்னனி\nஏகதிபத்தியத்தின் சுயரூபம்:பயங்கரவாதம், ஊற்றுக்கண்கள், நோக்கங்கள், வெளிப்பாடுகள்-எம்.நெபேசோவ்\n1987 இல் வெளியான இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-111/", "date_download": "2019-11-19T12:35:00Z", "digest": "sha1:LO36PY64Y3BNJDMLHDEFJTJKOQNFITYP", "length": 8587, "nlines": 172, "source_domain": "bible.catholicgallery.org", "title": "திருப்பாடல்கள் அதிகாரம் - 111 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible", "raw_content": "\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nHome Tamil திருப்பாடல்கள் அதிகாரம் – 111 – திருவிவிலியம்\nதிருப்பாடல்கள் அதிகாரம் – 111 – திருவிவிலியம்\n நெஞ்சார ஆண்டவருக்கு நன்றி செலுத்துவேன்; நீதிமான்களின் மன்றத்திலும் சபையிலும் அவருக்கு நன்றி செலுத்துவேன்.\n2 ஆண்டவரின் செயல்கள் உயர்ந்தவை; அவற்றில் இன்பம் காண்போர் அனைவரும்; அவற்றை ஆய்ந்துணர்வர்.\n3 அவரது செயல் மேன்மையும் மாண்பும் மிக்கது; அவரது நீதி என்றென்றும் நிலைத்துள்ளது.\n4 அவர் தம் வியத்தகு செயல்களை என்றும் நினைவில் நிலைக்கச் செய்துள்ளார்; அருளும் இரக்கமும்; உடையவர் ஆண்டவர்.\n5 அவர் தமக்கு அஞ்சி நடப்போர்க்கு உணவு அளிக்கின்றார்; தமது உடன்படிக்கையை என்றும் நினைவில் கொள்கின்றார்;\n6 வேற்றினத்தாரின் உரிமைச் சொத்தைத் தம் மக்களுக்கு அளித்தார்; இவ்வாறு ஆற்றல்மிக்க தம் செயல்களை அவர்களுக்கு வெளிப்படுத்தினார்.\n7 அவர்தம் ஆற்றல்மிகு செயல்கள் நம்பிக்கைக்குரியவை; நீதியானவை; அவர்தம் கட்டளைகள் அனைத்தும் நிலையானவை.\n8 என்றென்றும் எக்காலமும் அவை நிலைமாறாதவை; உண்மையாலும் நீதியாலும் அவை உருவானவை.\n9 தம் மக்களுக்கு அவர் மீட்பை அளித்தார்; தம் உடன்படிக்கை என்றென்றும் நிலைக்குமாறு செய்தார்; அவரது திருப்பெயர் தூயது; அஞ்சுதற்கு உரியது.\n10 ஆண்டவர்பற்றிய அச்சமே ஞானத்தின் தொடக்கம்; அவர்தம் கட்டளைகளைக் “கடைப்பிடிப்போர் நல்லறிவுடையோர்; அவரது புகழ் என்றென்றும் நிலைத்துள்ளது.\n◄ முந்தய அதிகாரம் அடுத்த அதிகாரம் ►\nபைபிள் அட்டவணை பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு\nயோபு நீதிமொழிகள் சபை உரையாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://ezhillang.blog/category/mathematics/", "date_download": "2019-11-19T13:35:20Z", "digest": "sha1:77KW2GGMVU2LIPI7KMZ3K7UGCDNTAMBO", "length": 15126, "nlines": 231, "source_domain": "ezhillang.blog", "title": "Mathematics – தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்", "raw_content": "தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\nஉங்கள் வலை உலாவியில் ”எழில்” நிரல் எழுதிப் பழகுங்கள் (Try Ezhil on Web browser)\n“What is this Indian lan… இல் வெளியுறவுத்துரை அமைச…\nசொல்திருத்தி – தெறிந்தவை… இல் சொல்திருத்தி –…\n(NSFW) வசைசொற்கள் – Tami… இல் கோமாளி – swear…\nமார்ச் 1, 2019 ezhillang\t1 பின்னூட்டம்\nதமிழ் ஒரு வடை [அதாங்க – டோரஸ்]\nதமிழ் ஒரு வடை [அதாங்க – டோரஸ்]. வடை என்றால் சராசரி உளுந்து வடைதாங்க [படம்: இடது]. Donut. Torus [படம்: வலது].\nஇதை எப்படி நம்ம சொல்லுரது அதாங்க வடையின் இரு திசைகளில், உயிர் எழுதுக்களை தரை மட்டம் அளவிலும், குறுக்கே மெய்யெழுதுக்களும் அமைத்தும், இவ்விரண்டு வரிகளின் குறுக்குச் சந்திப்பு இடங்களில் அந்தந்த உயிர்மெய் எழுதுக்கள் வரும் படி அமைத்தால் தமிழும் ஒரு வடை.\nஆகயால், எவ்வித ‘அபுகிடா’ [abugida] மொழிகளையும் ஒரு வடையில் எழுதலாம்.\nTheorem 1: சொற்களை வடையில் பிரதிபலிக்கலாம்.\nசொற்களில் எழுதுக்கள் உள்ளன. லெம்மா 1, படி எழுதுக்கள் வடையில் பிரதிபலிக்கலாம். அடுதடுத்து வரும் சொல்லின் எழுதுக்களை அம்பின் வாயிலாக கோர்த்து அமைத்தால் அது ஒரு வடையில் பிரதிபலிக்கும் ஒரு வகையாகும்.\nTheorem 2: மேற்கண்ட படைப்பின் விதி படி விகடகவி – சொற்கள் [anagram] சுழல்-வட்டமாக அமையும்\nவிகடகவி சொற்கள் முன் பின் திசைக்கு வேற்றுமையில்லாமல் வசிக்கும் தன்மையுடயவை. அதனால் இவை சரியாக தொடங்கும் சொல்லில் முடியவெண்டும். எனவே இவற்றின் பிரதிபலிப்பு சுழல்-வட்டமாக அமயும்.\nஒக்ரோபர் 17, 2018 ezhillang\tஅறாய்ச்சி கட்டுரை, கணிதம், மொழியியல்\tபின்னூட்டமொன்றை இடுக\nGoogle CoLab – இணையம் வழி நிரல்களை பழகுதல்\nதமிழ் கணிமைக்கு செயற்கையறிவு சேவைகள்\nவாசிப்பு – தானியங்கி நுட்பங்கள் -1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-11-19T14:13:59Z", "digest": "sha1:O5QXETYYXBNH5CNRJPO6RUUQPWPPACRV", "length": 7153, "nlines": 107, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுமித் சங்வான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசேயிக்புரா சோகனா, கர்னால் ,ஆரியானா, இந்தியா[2]\nசுமித் சங்வான் (Sumit Sangwan) (பிறப்பு: ஜனவரி 1, 1993 சோகனா, அரியானா) ஓர் பயில்நிலை குத்துச்சண்டை வீரர் ஆவார். இவரது புரவலர்: ஒலிம்பிக் தங்க வேட்பு நிறுவனம் ஆகும்.\nகஜகஸ்தானில் நடைபெற்ற ���பா உலக குத்துச்சண்டை போட்டிகளில் இந்தியாவிற்காக பங்குபெற்றார்.[3] இவர் அடில்பெக் நியாசிம்பெட்டோவிடம் கால் இறுதியில் தோல்வியுற்றார்.[4][5][6]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 17:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2019-11-19T14:07:38Z", "digest": "sha1:FVPFD4PPEFRCU3XNGF5FGU2IPLE5ESR7", "length": 12350, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "பருநடு நீளுருண்டை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபருநடு நீளுருண்டை அல்லது தட்டைக் கோளவுரு (oblate spheroid) என்பது நீள்வட்டத்தின் சிற்றச்சை (சிறிய அச்சை)ச் சுழல் அச்சாகக் கொண்டு சுழற்றினால் பெறும் நீளுருண்டை. அச்சு முனைவழியாகச் செல்லும் சுற்றளவை விட, அச்சுக்குச் செங்குத்தான திசையில், அச்சைச் சரிசமமமாக வெட்டும் பகுதியில் அமைந்த நடுவளையத்தின் சுற்றளவு பெரியதாக இருக்கும். இதனால் இதற்குப் பருநடு நீளுருண்டை என்று பெயர். இது பூசணிக்காய் போல் இருப்பதால் பூசணி நீளுருண்டை என்றும் கூறலாம். இதற்கு மாறாக ஒரு நீள்வட்டத்தின் பெரிய அச்சைச் (பேரச்சைச்) சுழலச்சாகக் கொண்டு சுழற்றிப்பெறும் நீளுருண்டை இளைநடு நீளுருண்டை (prolate spheroid) எனப்படும்.\nஎல்லா நீளுருண்டைகளையும் விளக்குவதைப் போல இந்த பருநடு நீளுருண்டையையும் அதன் அச்சு நீளங்களைக் கொண்டு விளக்கலாம். பொதுவாக ஒரு நீளுருண்டைக்கு மூன்று செங்குத்தான அச்சுகள் இருக்கும். இந்தப் பருநடு நீளுருண்டையில் நடுவளையத்தை தொடும் இரு செங்குத்தான பேரச்சுகளின் அரைநீளங்களும் ஒரே அளவாக இருக்கும்; மூன்றாவது அச்சான சுழலச்சின் அரைநீளம் அவற்றைவிடச் சிறியதாக இருக்கும்.\nபருநடு நீளுருண்டைக்குச் சிறந்த எடுத்துக்காட்டு புவி ஆகும் (மேற்பரப்பு மலைமடுக்களுடன் இருப்பதை நீக்கிப் பார்த்தால்). பூசணிக்காயும் ஏறத்தாழ பருநடு நீளுருண்டை வடிவினதே. புவியின் சுழலச்சின் முனைகளைத் தொட்டுச் செல்லும் வளயத்தின் நீளம், புவியின் நடுவட்டத்தின் (நில நடுவரையின்) சுற்றளவைவிட மிகவும் சிறிதளவே கு��ைவாக இருக்கும்.\nஒரு நீள்வட்டத்தை அதன் சிற்றச்சைச் சுழலச்சாகக் கொண்டு சுழற்றினால் பெரும் வடிவம் பருநடு நீளுருண்டை. படத்தில் a என்பது நீள்வட்டத்தின் பேரச்சின் அரைநீளம். b என்பது நீள்வட்டத்தின் சிற்றச்சின் அரைநீளம்.\nஒரு நீள்வட்டத்தின் சிற்றச்சு b, அதன் பேரச்சு a ஐ விடச் சிறியதாக இருக்கும். b < a. இப்படியான பருநடு நீளுருண்டையின் மேற்பரப்பைக் கீழ்க்காணுமாறு வருவிக்கலாம்:\nபருநடு நீளுருண்டை Oz என்னும் கோட்டை அச்சாகக்கொண்டு சுழற்றிப் பெறும் திண்மம். இதில் e என்பது மையவிலகுமை அல்லது மைய விலகெண் (eccentricity). (நீளுருண்டை என்னும் கட்டுரையைப் பார்க்கவும். இந்த வாய்பாட்டை வுல்பிரம் தளத்தில் காணலாம்[1]).\nபருநடு நீளுருண்டையின் உயரக்கிடை விகிதம் என்பது, b : a ஆகும். இது சுழலச்சின் அரை நீளத்துக்கும் நடுவளையத்தின் விட்டத்தின் அரைநீளத்துக்கும் இடையேயான விகிதம்[2].\nதட்டைமை அல்லது தட்டைமம் (flattening அல்லது oblateness) f என்பது நடுவளைய விட்ட அரைநீள-அச்சுமுனைவளைய அரைநீள வேறுபாட்டுக்கும், நடுவளைய விட்டத்தின் அரைநீளத்துக்கும் இடையே உள்ள விகிதம் ஆகும்:\nஏறத்தாழ பருநடு நீளுருண்டை வடிவத்திலேயே புவியும் பற்பல கோள்களும் உள்ளன (மேற்பரப்பில் உள்ள மலை மடுக்களைத் தவிர்த்துப்பார்த்தால்). புவியின் நடுவளைய விட்டத்தின் அரை நீளமும் சுழலச்சின் அரை நீளமும் ஏறத்தாழ ஒரே அளவுடையனவே (புவியின் a = 6378.137 கி.மீ.ம, b ≈ 6356.752 கி.மீ, இதன் உயரக்கிடை விகிதம் 0.99664717, தட்டைமை அல்லது தட்டைமம் 0.003352859934). எனவே இது நிலப்படத்தை வரையும் பலரும் (நிலப்படவரைநர்) எடுத்துக்கொள்வது போல சீரான பருநடு நீளூருண்டை வடிவம் ஆகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 08:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/facebook-allows-postings-napalm-girl-photo-after-debate-012123.html", "date_download": "2019-11-19T13:02:58Z", "digest": "sha1:AI52Y4QXKFG2E5SI6UYXZCAIW4XJSN3D", "length": 16868, "nlines": 259, "source_domain": "tamil.gizbot.com", "title": "Facebook Allows Postings of Napalm Girl Photo After Debate - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n2 hrs ago நாய்ஸ் ஃபிட் எவால்வ் மற்ற��ம் நாய்ஸ் ஃபிட் எவால்வ் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் நாளை அறிமுகம்\n2 hrs ago நவம்பர் 20: அசத்தலான விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n3 hrs ago இன்று: வோடபோன் அறிமுகம் செய்த புத்தம் புதிய இரண்டு திட்டங்கள்.\n4 hrs ago வடகொரியா அணுசக்தி குறித்து இஸ்ரோ வெளியிட்ட தகவல்\nMovies திடீரென டிவிட்டரில் ட்ரென்ட்டான அறிவு.. யாரு.. என்ன காரணமுன்னு தெரியுமா\nAutomobiles ஜாவா பெராக் பைக்கை டெஸ்ட் ட்ரைவ் செய்த முதல் வாடிக்கையாளர் இவர்தானாம்\nNews தீமைகளை அழிக்கும் கால பைரவருக்கு என்ன பிடிக்கும் தெரியுமா #காலபைரவாஷ்டமி 2019\nSports தடையில் இருந்து மீண்ட வீரர்.. கூப்பிட்டு உதவிய டிராவிட்.. நெகிழ்ச்சி சம்பவம்\nLifestyle டயட்டே இல்லாமல் உங்கள் தொப்பையை குறைக்க உதவும் இயற்கை முறை...\nFinance ஒரே நாளில் 20% ஏற்றம்.. என்ன ஆச்சு இந்த ஹெச்சிஎல் இன்ஃபோசிஸ்டமுக்கு..\nEducation சிபிஎஸ்இ பள்ளி குறைகளை தெரிவிக்க இனி புதுதில்லிக்கு வர வேண்டாம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"இது நிர்வாணம் அல்ல, போரின் உக்கிரம்\", பணிந்தது பேஸ்புக்...\nகடந்த மாதம், நிர்வாணம் சார்ந்த தனது கொள்கைகளை இப்புகைப்படம் மீறுவதாக கோரி புலிட்சர் பரிசு பெற்ற இந்த புகைப்படத்தை எடுத்த அசோசியேடட் பிரஸ் புகைப்படக்காரரான நிக் உட் அவர்களின் பக்கத்தில் இருந்து இப்புகைப்படம் நீக்கப்பட அதனை தொடர்ந்து நோர்வே மக்கள் போராட்டங்களில் குதித்தனர்.\n\"இது நிர்வாணம் அல்ல, போரின் உக்கிரம்\" பல எதிர்ப்புகள் கிளம்ப, போஸ்ட் செய்யலாம் நீக்கப்படமாட்டாது என்று பணிந்தது பேஸ்புக்..\nவியட்நாம் நாட்டின் நாபாம் தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்து நிர்வாணமாக ஓடி வரும் வரலாற்று சிறப்புமிக்க 1972-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படம் தான் 'நாபாம் சிறுமி' என்று அழைக்கப்படும் புகைப்படம்.\nஎழுச்சிமிக்க நார்வேயின் போராட்டம் மற்றும் எதிர்ப்புகளை தொடர்ந்த உலகின் மாபெரும் சமூக வலைதள நிறுவனமான பேஸ்புக், படத்தை முகநூலில் இருந்து நீக்குவதற்க்கான அதன் முடிவை மாற்றிக் கொண்டது.\nநார்வே நாட்டு பிரதமர் எர்னா சொல்பேர்க் இப்புகைப்படத்தை தனது முகநூல் சுயவிவரத்தில் பதிவிட அதையும் பேஸ்புக் நீக்கியது, அதன் பின்பு போராட்டமும் எதிர்ப்பும் மிக அதிகமாய் கிளம்பியது.\nஇந்த வரலாற்று சிறப்பு மிக்க புகைப்படத்தில் காமம் சார்ந்த விடயமோ, நிறுவனமோ கிடையாது. இது ஒரு யுத்தத்தின் உக்கிரத்தை வெளிப்படுத்தும் புகைப்படம், யுத்தத்தின் நடுவே அப்பாவி மக்கள் தீக்குள் சிக்கி தவிப்பதை அப்பட்டமாய் காட்டும் புகைபடம்\" என்ற பல விவாதங்கள் கிளம்ப பேஸ்புக் பணிந்தது.\nசமூக பாதுகாப்பு அதே சமயம் சுதந்திரமான கருத்துக்களையும் ஆதரிக்கும் வண்ணம் தான் நாங்கள் எங்களின் கொள்கைகளை மெருகேற்றுகிறோம் என்றும், இந்த (புகைப்படம்) முக்கியமான கேள்விக்கு வெளியீட்டாளர்கள் மற்றும் உலக சமூக உறுப்பினர்ககளோடு ஒற்றுப்போவதாகவும் பேஸ்புக் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது.\nகையில் வெடித்த கேலக்ஸி ரூ.92,534 காலி.\nபேஸ்புக் மெஸஞ்சரின் 'ஆட் காண்டாக்ட்' அம்சம், என்ன லாபம்..\nஆண்ட்ராய்டு டூ ஐபோன் 7 திருடப்பட்ட அம்சங்கள்.\nநாய்ஸ் ஃபிட் எவால்வ் மற்றும் நாய்ஸ் ஃபிட் எவால்வ் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் நாளை அறிமுகம்\nஅடுத்த ஆபரேஷன்: ராணுவ அதிகாரிகளுக்கு ஆலோசனை\nநவம்பர் 20: அசத்தலான விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஉஷார்., பேஸ்புக் ஓபன் செய்தால் கேமரா ஓபன் ஆகிறதா- குற்றத்தை ஒப்புக்கொண்ட பேஸ்புக்\nஇன்று: வோடபோன் அறிமுகம் செய்த புத்தம் புதிய இரண்டு திட்டங்கள்.\nகோடிக்கணக்கில் அக்கவுண்ட்கள் நீக்கியுள்ளதாக பேஸ்புக் தகவல்.\nவடகொரியா அணுசக்தி குறித்து இஸ்ரோ வெளியிட்ட தகவல்\nபேஸ்புக் மூலம் பணம் அனுப்பலாம் புதிய பேமெண்ட் சேவை ரெடி\nஇனி அது நடக்காது: கூகுள் ஊழியர்களுக்கு மெயில் அனுப்பிய சுந்தர் பிச்சை\nஃபேஸ்புக் மெஸஞ்சர் செயலியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய வசதிகள்\n6.71-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி ஏ91 ஸ்மார்ட்போன்.\nமுகநூல் கணக்கை சரிபார்க்க புதிய முறை.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nவிவோ Y3 Standard எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nசமூகவலைதளங்களில் சிக்கிய விமானிகள்: தூக்கமின்றி தவிப்பதாக விமானப்படை தளபதி தகவல்\nசந்திரயான்2-ஐ தொடர்ந்து செவ்வாய், வெள்ளி, சூரியன் என அடுத்தடுத்து பிசியான இஸ்ரோ.\nகோடிக்கணக்கில் அக்கவுண்ட்கள் நீக்கியுள்ளதாக பேஸ்புக் தகவல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theindiantimes.in/iamppart28265-2/", "date_download": "2019-11-19T13:21:59Z", "digest": "sha1:TDV2PJAG4GKFRJ7YFR5NPOG3PV56M6UL", "length": 3578, "nlines": 27, "source_domain": "theindiantimes.in", "title": "இருட்டு அறையில் முரட்டு குத்து Part 2 விரைவில்..! - The Indian Times", "raw_content": "\nஇருட்டு அறையில் முரட்டு குத்து Part 2 விரைவில்..\nநடிகர் கவுதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த் ஆகியோர் நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டுக் குத்து என்ற படம் அடல்ட் காமெடி படமாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, படத்தின் இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார், கஜினிகாந்த் என்ற படத்தை இயக்கினார்.ஆனால் அது எதிர்பார்த்த அளவு இல்லை என்றாலும், தற்போது, புதுமுக நடிகர்-நடிகையருடன் இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க, சந்தோஷ் பி.ஜெயக்குமார் தயாராகி இருக்கிறார்.\nபடம் குறித்து இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் கூறுகையில்:\nஇருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தில் எல்லா கமர்ஷியம் அம்சங்களும் இரண்டாவது பாகத்திலும் இருக்கும். பேண்டசி பாணியில் அற்புதமான கதைக்களத்துடன் படத்தை உருவாக்கப் திட்டமிட்டுள்ளேன்.\nஏற்கனவே இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தில் நடித்தவர்கள் யாரையும், இரண்டாம் பாகத்தில் நடிக்க வைக்க போவதில்லை. எல்லோரையும் புதுமுகமாகப் போட்டு படத்தை எடுக்க முடிவெடுத்திருக்கிறேன். தேவையானால், இதில் சில மாற்றங்கள் இருக்கலாம். மற்றபடி, வழக்கமான கமர்ஷியல் படங்களில் ஒன்றாகவே இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தின் இரண்டாம் பாகமும் இருக்கும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/03/29003754/Actress-Sri-Reddy-The-movie-of-life-Try-to-prevent.vpf", "date_download": "2019-11-19T14:00:49Z", "digest": "sha1:MGNYETW65XI7VB5Q76BK573IWYELID4N", "length": 11367, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Actress Sri Reddy The movie of life Try to prevent it || நடிகர்கள், இயக்குனர்களுக்கு எதிரான காட்சிகள் ஸ்ரீரெட்டி வாழ்க்கை படத்தை தடுக்க முயற்சி?", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nடெல்லியில் லேசான நில அதிர்வு | ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை |\nநடிகர்கள், இயக்குனர்களுக்கு எதிரான காட்சிகள் ஸ்ரீரெட்டி வ��ழ்க்கை படத்தை தடுக்க முயற்சி\nநடிகர்கள், இயக்குனர்களுக்கு எதிரான காட்சிகள் ஸ்ரீரெட்டி வாழ்க்கை படத்தை தடுக்க முயற்சி\nநடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் சொல்லி பரபரப்பு ஏற்படுத்திய நடிகை ஸ்ரீரெட்டி இப்போது சென்னையில் வசிக்கிறார். தொடர்ந்து பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். பொள்ளாச்சி பாலியல் சம்பவத்துக்கும் கண்டனம் தெரிவித்தார்.\nஸ்ரீரெட்டியின் வாழ்க்கை ‘ரெட்டி டைரி’ என்ற பெயரில் படமாகி வருகிறது. இந்த படத்தை அலாவுதீன் இயக்க சித்திரைச்செல்வன், ரவிதேவன் ஆகியோர் தயாரிக்கின்றனர். இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்துள்ளது. இன்னும் 6 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு பாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கில் அடுத்த மாதம் இறுதியில் அல்லது மே மாதம் படத்தை வெளியிட முயற்சிகள் நடக்கின்றன.\nபடத்தில் உண்மை சம்பவங்கள் இடம்பெற்று உள்ளன. ஸ்ரீரெட்டிக்கு பட வாய்ப்பு அளிப்பதாக படுக்கைக்கு அழைத்த நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் சம்பந்தமான காட்சிகளை அப்படியே படமாக்கி இருப்பதாக கூறப்படுகிறது.\nஇது தமிழ், தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க தயாராகி வருகிறார்கள். படத்தை திரைக்கு வரவிடாமல் தடுக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு உள்ளனர். இதனை ஸ்ரீரெட்டியே கூறியுள்ளார். படத்தை தடுத்தால் கோர்ட்டுக்கு செல்ல படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.\nஇதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் ரவிதேவன் கூறும்போது, “ரெட்டி டைரி தலைப்பை எதிர்த்தனர். தொடர்ந்து படத்துக்கு நெருக்கடிகள் கொடுத்து வருகிறார்கள். தடையை மீறி படத்தை திரைக்கு கொண்டு வருவோம்” என்றார்.\nஸ்ரீரெட்டி என்றாலே சர்ச்சைகளின் தலைவி என்றாகி விட்டார். இவரை சுற்றி சர்ச்சைகளும், பிரச் சினைகளும் ஓடிக்கொண்டே இருக்கின்றன.\n1. பால் தாக்கரேதான் மோடியை காப்பாற்றினார்; பாஜகவினர் நன்றி கெட்டவர்கள்- சிவசேனா ஆவேசம்\n2. ரீல் தலைவர்களுக்கு மத்தியில் எடப்பாடியார் ரியல் தலைவர் - ரஜினிகாந்த் பேச்சை விமர்சிக்கும் அ.தி.மு.க. நாளேடு\n3. மாநிலங்களவை காவலர்களின் சீருடை மாற்றப்பட்ட விவகாரம் குறித்து மறுபரிசீலனை ச���ய்யப்படும் -வெங்கையா நாயுடு\n4. தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை டிசம்பர் 13-ந் தேதிக்குள் வெளியிட வேண்டும் - மாநில தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n5. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சமாதியில் சோனியா காந்தி மலர் தூவி அஞ்சலி\n1. விஜய் படத்தில் நடிக்கும் பாடகி\n2. “மாடர்ன் உடைகளை விட புடவையே அழகு” -நடிகை அனுபமா\n3. சபரிமலை செல்ல பெண்கள் அடம்பிடிப்பதா\n4. வலைத்தளத்தில் பரவும் தகவல் கமலின் ‘நம்மவர்’ கதையில் விஜய்\n5. சர்ச்சையில் நடிகை வாணிகபூர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/india/03/201023?ref=archive-feed", "date_download": "2019-11-19T12:48:18Z", "digest": "sha1:7MM66NEUXOBZYRFYCI3MJCOQGT5NB6VD", "length": 8217, "nlines": 141, "source_domain": "www.lankasrinews.com", "title": "கணவரை இழந்த மகளின் நடவடிக்கையால் ஆத்திரமடைந்த தந்தை! துடி துடிக்க கொலை செய்ததன் பிண்ணனி காரணம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகணவரை இழந்த மகளின் நடவடிக்கையால் ஆத்திரமடைந்த தந்தை துடி துடிக்க கொலை செய்ததன் பிண்ணனி காரணம்\nதமிழகத்தில் சொந்த மகளையே தந்தை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nவிருதுநகர் மாவட்டம் காரியப்பட்டி அருகே உள்ள மல்லாங்கிணறு பகுதியை சேர்ந்தவர் கணேசன்.\nஇவருக்கு ஆனந்தி என்ற மகள் உள்ளார். திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில் ஆனந்தியின் கணவர் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில் தன்னுடைய 2 பிள்ளைகளுடன் வசித்து வந்த ஆனந்திக்கும், அவருடன் வேலை பார்த்து வரும் நபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.\nஇவர்களின் இந்த பழக்கம் நாளைடைவில் மிகவும் நெருங்கி பழகும் அளவிற்கு ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த ஆனந்தியின் தந்தை, ஆனந்தியை பல முறை கண்டித்துள்ளார்.\nஆனால் அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் சாந்தி இருந்து வந்துள்ளார்.\nஇதையடுத்து நேற்றிரவு இது தொடர்பாக ஆனந்தியிடம் தந்தை கணேசன் பேசிய போது, இருவருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.\nஇவர்களின் வாக்குவாதம் முற்றியதால், கோபத்தின் உச்சிக்கு சென்ற கணேசன், அருகில் இருந்த கயிற்றை எடுத்து மகளின் கழுத்தை நெரித்து துடி துடிக்க கொலை செய்துள்ளார்.\nஅதன் பின் இந்த தகவல் பொலிசாருக்கு தெரியவர, விரைந்து வந்த பொலிசார் ஆனந்தியின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்து, தந்தை கணேசனிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/confrontation-between-prisoners-and-policemen-madurai-prison/", "date_download": "2019-11-19T14:16:40Z", "digest": "sha1:Z4CGK3TW5DLJNMNVVCUREE7YAGUH53GG", "length": 10165, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "மதுரை சிறையில் கைதிகளுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல்! | Confrontation between prisoners and policemen in Madurai prison | nakkheeran", "raw_content": "\nமதுரை சிறையில் கைதிகளுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல்\nமதுரை மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கும் சிறைத்துறை போலீசாருக்கும் இடையே மோதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. உள்ளே பலவகை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் போலீசாருக்கும் கைதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.\nதன்காரணமாக கைதிகள் சிறையின் மதில்சுவர்கள் மற்றும் உயரமான கட்டிடங்கள் மீது நின்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிறையின் உள்ளே போதைவஸ்துக்கள், மொபைல் போன் போன்றவை பயன்படுத்தக்கூடாது என்கிற நிலையில் தொடர்ந்து அங்கு அதிகாரிகள் சோதனையில் ஈடுப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இந்நிலையில் இதன் காரணமாக கைதிகளுக்கும் சிறைத்துறை போலீசாருக்கும் இடையே இந்த மோதல் சம்பவம் நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nரவுடி கொலையில் கைதானவர்கள் விடுதலை விடுதலையான நாளிலேயே ரவுடி பழிக்குபழி கொலை\nசேலம்: ரவுடி மீது குண்டாஸ் பாய்ந்தது\nஇரண்டாம் நிலைக் காவலர் உடல்தகுதி தேர்வு மீண்டும் தொடங்கியது\nஅதிசயம் உண்மைதான்... அவசியம் ஏற்பட்டால் இணைவோம்... கமல்ஹாசன் பேட்டி\nமூடப்பட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை...திமுக எம்.எல்.ஏக்கள் கலெக்டரிடம் மனு\nமனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை -நீதிமன்றம் தீர்ப்பு\nதேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரிய கனிமொழி மனு தள்ளுபடி -மனுதாரர் வழக்கு விசாரணைக்கு உகந்தது என உத்தரவு\nதளபதி 64 படத்திலும் விஜய் பாடுகிறாரா...\n“அவர்களை மட்டும் நம்பக்கூடாது. நாங்களும் சரியாக விளையாடவேண்டும்” -ஆர்சிபி அணி வெற்றி குறித்து பிரபல வீரர்\n360° ‎செய்திகள் 18 hrs\nஇளையராஜா இசையில் ‘சைக்கோ’ சிங்கிள் வெளியானது...\nஅரை நிர்வாணத்துடன் விருது வாங்கியது ஏன்\n24X7 ‎செய்திகள் 13 hrs\nஎடப்பாடியின் திட்டத்தை அறிந்த பாஜக செம்ம டென்ஷன்... எச்சரிக்கை விடுத்த பாஜக... அதிர்ச்சி ரிப்போர்ட்\n'கமல் 60' நிகழ்ச்சியில் கோபப்பட்ட இளையராஜா\n\"நீங்க கூப்பிட்ட உடனே என் வாழ்க்கை விடிஞ்சிருச்சு\"... கமல் விழாவில் நடிகர் வடிவேலு அதிரடி... வைரல் வீடியோ\n\"திருமாவளவனை அடிக்கணும்\"... சர்ச்சை கருத்து பதிவிட்ட நடிகை காயத்ரி ரகுராம்\nரஜினி சொல்லித்தான் ஸ்டாலினை தாக்குகிறேனா\nமு.க.ஸ்டாலின் மிசா கைதி தான்... தவறான கருத்து கூடாது... ஓய்வு பெற்ற நீதிபதி அதிரடி பதில்\nஎடப்பாடியின் திட்டத்தை அறிந்த பாஜக செம்ம டென்ஷன்... எச்சரிக்கை விடுத்த பாஜக... அதிர்ச்சி ரிப்போர்ட்\n\"நீங்க கூப்பிட்ட உடனே என் வாழ்க்கை விடிஞ்சிருச்சு\"... கமல் விழாவில் நடிகர் வடிவேலு அதிரடி... வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/functions/dos-and-donts-for-cracker-bursting-during-deepavali", "date_download": "2019-11-19T12:57:48Z", "digest": "sha1:IP5S6NGYTH3OE6PQG23RSHFSCYXMWYNF", "length": 12916, "nlines": 114, "source_domain": "www.vikatan.com", "title": "பட்டாசு வெடிப்பதற்கு நேரக் கட்டுப்பாடு... மாசு குறையும் என எதிர்பார்ப்பு! | Do's and Dont's for cracker bursting during Deepavali", "raw_content": "\nபட்டாசு வெடிப்பதற்கு நேரக் கட்டுப்பாடு... மாசு குறையும் என எதிர்பார்ப்பு\nஉச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலைப் பின்பற்றி, கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் பட்டாசு வெடிப்பதற்கு இரண்டு மணிநேரம் மட்டுமே அனுமதியளித்து, தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.\nஇந்த ஆண்டும் தீபாவளிப் பண்டிகையன்று இரண்டு மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. அதன்படி, காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. ���தை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.\n``பசுமைப் பட்டாசுகூட வெடிக்க வேண்டாமே..’’ - காற்று மாசு குறித்து ஜவடேகர் வேதனை\nஇது தொடர்பான தமிழக அரசின் அரசாணையில், “தீயணைப்பு ஊர்திகள், தீயணைப்பு வீரர்கள், தீயணைப்பு நிலையங்களிலுள்ள அவசர கால மீட்பு உபகரணங்கள் எல்லாம் 24*7 என எந்த நேரமும் தயார்நிலையில் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தீ விபத்துகுறித்து அனைத்து ஊர்களிலும் விழிப்புணர்வு பிரசாரங்களும் மேற்கொள்ளப்பட இருக்கின்றன\" என்று தெரிவித்துள்ளது. மேலும், பட்டாசு வெடிப்பதால் தீ விபத்துகள் ஏற்பட்டால் தகவல் தெரிவிப்பதற்கான உதவி எண்களும் வெளியிடப்பட்டுள்ளன. (சென்னை மாநகருக்கான தீயணைப்புத் துறையின் தொடர்பு எண்கள் - 101, 28554309, 28554311, 28554313, 28554314, 28554316, 28554317 உதவி மாவட்ட அலுவலர்களின் கைப்பேசி எண்கள் - 94450 86081, 94450 86082, 94450 86083, 94450 86085) பிற ஊர்களுக்கு, அந்தந்த ஊர் காவல் நிலையத்தில் அழைத்துப் புகார் அளிக்கலாம் என்று அந்த அரசாணையில் சொல்லப்பட்டுள்ளது.\nகடந்த ஆண்டும் தீபாவளி சமயத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அப்போது, விதிகளை மீறியதாக சுமார் 700 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இதில் சிறுவர்களும் அடக்கம். அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் 135 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தனர்.\nபட்டாசு வெடிப்பதற்கான கட்டுப்பாடுகளைச் செயல்படுத்தும் விதமாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகள் பற்றி காவல்துறை அதிகாரி திருநாவுக்கரசர் நம்மிடம் பேசுகையில், \"தீபாவளிக்கான முன்னேற்பாடுகளை அரசு அறிவித்துள்ளபடி மேற்கொள்ள வேண்டும் என அனைத்து காவல் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு எந்தக் குறை இருந்தாலும் அவர்களுக்கு அருகில் உள்ள காவல் நிலையத்தையோ அதிகாரியையோ அணுகலாம். பொதுமக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாமல் தீபாவளி கொண்டாடப்பட வேண்டும் என்பதில் அரசும் காவல்துறையும் உறுதியாக உள்ளது. விதிமீறலில் ஈடுபடுபவர்கள் பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டால், உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பட்டாசு ம��சு கணக்கிடுவது தொடர்பான பணிகளை மாநகராட்சியும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் மேற்கொள்ள நாங்கள் அவர்களுக்கு உதவி புரிவோம்\" என்றார்.\nபட்டாசு வெடிப்பதால் ஏற்படும் சத்தம் 125 டெசிபல் முதல் 145 டெசிபல் வரை இருக்கும். அதேநேரத்தில், 60 முதல் 80 டெசிபலுக்கு மேல் கேட்கும் சத்தம் நம் காதுகளைச் சேதப்படுத்தும். உரிய பாதுகாப்பின்மையால் குழந்தைகள் தீக்காயமடைவதும், குடிசைகள் தீப்பற்றி எரிவதும் தொடர்கதையாகின்றன. பட்டாசு வெடிப்பதால் ஏற்படுகிற விபத்துகள் அதிகரித்துவருவதாகவும் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, 2014 முதல் 2018 வரை தீபாவளி சமயத்தில் ஏற்பட்ட தீவிபத்துகளால் 1,373 பேர் (2014 - 56 பேர், 2015 - 84 பேர், 2016 - 835 பேர், 2017 - 166 பேர், 2018 - 232 பேர்) உயிரிழந்தனர்.\nபட்டாசு விபத்தில்லா தீபாவளியைக் கொண்டாட அதிரிபுதிரி டிப்ஸ்\nதமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் செய்தித் தொடர்பாளர் ஷங்கர் நம்மிடம் பேசுகையில், ”தீபாவளி சமயத்தில் உருவாகிற மாசு அளவை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஒவ்வோர் ஆண்டும் கணக்கிடும். அவ்வாறு கணக்கிடுகையில், 2018-ம் ஆண்டு காற்று மற்றும் ஒலி மாசு 25% வரை குறைந்துள்ளது. பட்டாசு வெடிப்பதற்காகக் கட்டுப்பாடுகள் கொண்டுவந்ததற்குப் பிறகு, மக்கள் மத்தியில் பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. வரும் ஆண்டுகளில் மாசு மேலும் குறையும் என்றே எதிர்பார்க்கிறோம்\" என்றார்.\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=2680", "date_download": "2019-11-19T14:09:48Z", "digest": "sha1:X7FJSR6IB4O7FXV6VBBQF7EYOYC3PP4P", "length": 5598, "nlines": 44, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - பொது - தாலாட்டு பாடாத பாரதி", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | நூல் அறிமுகம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | கலி காலம் | புழக்கடைப்பக்கம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | வார்த்தை சிறகினிலே | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்\nஇந்தியப் பங்குமார்க்கட்டில் சுறுசுறுப்பு - ஏராளமான வெளிநாட்டு முதலீடு\nரகுராம் ராஜன் - இந்தியாவுக்குப் பெருமை\nவரலாறு ஒரு போதும் மன்னிக்காது\nசுதந்திரப் போராட்டத்தில் வெள்ளித்திரை கண்ட வெட்டுக்கள்\n- செ. பரிமேலழகர் | ஆகஸ்டு 2003 |\nபாரதி ஒரு நாள் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். ஒரு வீட்டின் முன்னால் ஒரு அம்மையார் அழுகிற கைக்குழந்தையை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார்.\nபாரதியைக் கண்டவுடன் \"ஏண்டா பாரதி, ஏதேதோ பாட்டுப்பாடற, குழந்தை தூங்க ஒரு பாட்டுப் பாடப்படாதோ\nஅதற்கு பாரதி, \"தமிழர்கள் எல்லோரும் தூங்கிக்கொண்டு இருக்கிறார்கள்; அதனால் நான் தாலாட்டுப் பாடமாட்டேன். தூங்குவோரை எழுப்பத் திருப்பள்ளி யெழுச்சிதான் பாடுவேன்\" என்று கூறி 'பாரதமாதா திருப்பள்ளியெழுச்சி' பாடினார்.\nதேசிய நோக்குக் கொண்ட பாரதி பாரதமாதாவையே எழுப்பப் பாடியதில் ஆச்சர்யமில்லை. சொன்னதைச் செய்து காட்டியவர் பாரதி. கடைசிவரை தாலாட்டுப் பாடலே பாடவில்லை.\nசொன்னவர்: சரஸ்வதி ராமநாதன், செயின்ட் லூயிஸ் நகரில் ஆற்றிய உரையில்.\nஇந்தியப் பங்குமார்க்கட்டில் சுறுசுறுப்பு - ஏராளமான வெளிநாட்டு முதலீடு\nரகுராம் ராஜன் - இந்தியாவுக்குப் பெருமை\nவரலாறு ஒரு போதும் மன்னிக்காது\nசுதந்திரப் போராட்டத்தில் வெள்ளித்திரை கண்ட வெட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/Murder.html?start=45", "date_download": "2019-11-19T12:47:22Z", "digest": "sha1:PPIFAV4H6DBYFIW35P5DJWIRDPICKXSZ", "length": 9991, "nlines": 166, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Murder", "raw_content": "\nபொறுப்புடன் செயல்படுங்கள் - தமிழக தலைவர்களுக்கு ராஜபக்சே மகன் கண்டனம்\nஐக்கிய அரபு அமீரக அதிபரின் சகோதரர் மரணம்\nநுஸ்ரத் ஜஹான் குறித்த வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி\nஸ்டேட் பேங்கில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nநித்தியானந்தா ஆசிரமத்தில் உள்ள பெண்களை விடுவிக்கக் கோரி நீதிமன்றத்தில் மனு\nஹனிமூனில் விஷப்பரீட்சை - புது மணமாப்பிள்ளை பலி\nகாஷ்மீர் முஸ்லிம் சிறுமி வன்புணர்ந்து படுகொலை செய்யப் பட்ட வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nபதான்கோட் (10 ஜூன் 2019): காஷ்மீர் முஸ்லி���் சிறுமி வன்புணர்ந்து படுகொலை செய்யப் பட்ட வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப் பட்டுள்ள நிலையில் குற்றவாளிகள் 6 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.\nஉபியில் நடந்த கொடூரம் - 2 வயது குழந்தை கொடூர படுகொலை\nஅலிகார் (08 ஜூன் 2019): உத்திர பிரதேசம் மாநிலம் அலிகாரில் 2 வயது குழந்தை படுகொலை செய்யப்பட்டுள்ள நாட்டையை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.\nகாங்கிரஸ் தலைவர் கொலை வழக்கில் உவைசி கட்சி பிரமுகர் கைது\nசோலாப்பூர் (03 ஜூன் 2019): காங்கிரஸ் தலைவர் கொலை வழக்கில் அசாதுத்தீன் உவைசியின் (AIMIM) கட்சி பிரமுகர் தவ்பீக் சேக் கைது செய்யப் பட்டுள்ளார்.\nடிக்டாக் விபரீதம் - மனைவியை கொலை செய்த கணவன்\nகோவை (01 மே 2019): டிக்டாக்கில் பலவிதமான வீடியோக்களை பதிவு செய்து வெளியிட்ட மனைவியை கணவன் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபாயல் தற்கொலை செய்து கொள்ளவில்லை அவர்கொலை செய்யப்பட்டுள்ளார் - அகிலேஷ் யாதவ் ஆவேசம்\nலக்னோ (28 மே 2019): மும்பையில் தற்கொலை செய்து கொண்ட பிற்படுத்தப் பட்ட பெண் விவகாரம் தேசிய அளவில் பேசு பொருளாகியுள்ளது.\nபக்கம் 10 / 45\nகேரள அரசுக்கு பாஜக தலைவர்கள் கடும் எச்சரிக்கை\nஇலங்கை அதிபர் தேர்தலில் பரபரப்பு - வாக்காளர்கள் வாகனங்கள் மீது து…\nதமிழக அரசில் வேலைக்கு விண்ணப்பிக்கலாம் - எட்டாம் வகுப்பு, பத்தாம்…\nபரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவராக டாக்டர் எம்.எஸ்.முஹ…\nதகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்பிற்குள் இந்தியாவின் தலைமை நீதிபதி…\nநடுவானில் தடுமாறிய இந்திய விமானம் - பாதுகாப்புக்கு உதவிய பாகிஸ்தா…\nமுஸ்லிம்கள் தனித்தனியே கட்டி அணைக்க வேண்டியவர்கள் இவர்கள்\nஆக்‌ஷன் - சினிமா விமர்சனம்: (இன்னும் எத்தனை படம் இதே கதையில் எடுப…\nமாஃபா பாண்டியராஜன் சொல்வது அப்பட்டமான பொய் - வெளுத்து வாங்கிய முன…\nஆபத்தை விளைவிக்கும் செயலிகள் (Apps) - உங்கள் போனில் உடனே நீக்குங்…\nதிமுக பொருளாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி\nசென்னை ஐஐடியை தொடர்ந்து அடுத்த அதிர்ச்சியாக திருச்சியில் ஜெப்ரா ப…\nபோனை சுவிட்ச் ஆஃப் செய்த கல்லூரி நிர்வாகம் - மாணவி மரணத்தில்…\nபாஜகவுக்கு புத்தி சுவாதீனம் இல்லை - சிவசேனா கடும் விமர்சனம்\nகிரிக்கெட் போட்டியின் போது கிரிக்கெட் வீரர் மாரடைப்பால் மரணம…\nதற்கொலை செய்து கொண்ட ஐஐடி மாணவி ஃபாத்திமாவின் தந்தை எழுப்பும…\nநுஸ்ரத் ஜஹான் குறித்த வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி\nஇலங்கை அதிபராகிறார் கோட்டபய ராஜபக்ச - பிரதமர் மோடி வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/65206-the-reserve-bank-has-asked-banks-to-provide-facilities-including-janthan-bank-account.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-11-19T13:20:46Z", "digest": "sha1:ZDLPJB6HJWOKDDDBYWXPPCSPUID4SZEQ", "length": 11039, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "'இருப்புத்தொகை இல்லாத கணக்குகளுக்கும் காசோலை வழங்குக' : ரிசர்வ் வங்கி | The Reserve Bank has asked banks to provide facilities including Janthan Bank Account", "raw_content": "\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சென்னை மருத்துவ மாணவரின் தந்தை சரவணனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற கிளை\nமேயர் பதவிக்கான தேர்தலை மறைமுகமாக நடத்துவதற்கு அவசரச் சட்டம் கொண்டுவர தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு என தகவல்\nஉள்ளாட்சிகளில் உயர்த்தப்பட்ட சொத்துவரியை மறுபரிசீலனை செய்ய நிதித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nசர்க்கரை ரேஷன் அட்டைகளை தகுதியின் அடிப்படையில் அரிசி ரேஷன் அட்டைகளாக மாற்றிக்கொள்ளலாம் - தமிழக அரசு\nதூத்துக்குடி மக்களவை தேர்தல் வழக்கு: கனிமொழி தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்\nஒடிசாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கினார் முதல்வர் நவீன் பட்நாயக்\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கேரளா விரைகின்றனர்\n'இருப்புத்தொகை இல்லாத கணக்குகளுக்கும் காசோலை வழங்குக' : ரிசர்வ் வங்கி\nகுறைந்தபட்ச இருப்புத் தொகை (Minimum Balance) வைக்க தேவையில்லாத அடிப்படை வங்கிக் கணக்குகளுக்கும் காசோலைகள் உள்ளிட்ட வசதிகளை வழங்குமாறு வங்கிகளை ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.\nகுறைந்தபட்ச கணக்கு இருப்பு தொகை தேவைப்படாத வங்கிக் கணக்குகளே ஜனதன் கணக்குகள் எனப்படுகின்றன. ஏழை, எளிய மக்களின் நலன் கருதி கொண்டு வரப்பட்ட இக்கணக்கில் காசோலைகள் உள்ளிட்ட வசதிகள் ஏதும் ஏற்படுத்தவில்லை. மேலும் அதற்காக ரிசர்வ் வங்கி சில விதிமுறைகளை பின்பற்றியது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி தனது விதிமுறைகளைத் தளர்த்தி காசோலைகள் உள்ளிட்ட வசதிகள��� வழங்குமாறு வங்கிகளை கேட்டுக் கொண்டுள்ளது.\nஅதன்படி, இருப்பு வைக்கத் தேவையில்லாத அடிப்படை சேமிப்பு கணக்குகளுக்கும், மற்ற சேமிப்பு கணக்குகளைப் போல் காசோலை உள்ளிட்ட குறைந்தபட்ச சேவைகளைக் கட்டணம் இன்றி வழங்க வேண்டும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதுமட்டுமின்றி குறைந்தபட்ச இருப்புதொகை வைக்க தேவையில்லாத வங்கிக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கும், 4 முறை ஏடிஎம்களில் பணம் எடுப்பது, வங்கிக் கிளைகளில் பணம் டெபாசிட் செய்வது, ஏடிஎம் டெபிட் அட்டைகள் வழங்குவது உள்ளிட்ட சேவைகளையும் வழங்குமாறு ரிசர்வ் வங்கி சம்பந்தபட்ட வங்கிகளை கேட்டுக்கொண்டுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத்தொகை இல்லாமலே அனைத்து வசதிகளையும் பெற முடியும் என கூறப்படுகிறது.\nஉலகக் கோப்பையில் இருந்து ஷிகர் தவான் விலகல்\nகங்கையில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஉயர் கல்விக்கு இந்திய மாணவர்கள் ஆர்வம்.. விசாவுக்கு அமெரிக்கா கிடுக்குப்பிடி\nஜிலேபி சாப்பிடுவதை விட்டுவிட்டால் காற்று தரம் மேம்படுமா: ஆவேசமடைந்த கவுதம் கம்பீர்\nசியாச்சின் பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உள்பட 6 பேர் உயிரிழப்பு\nவிபத்துகளால் அதிக உயிரிழப்பு: தமிழகத்திற்கு 3-வது இடம்..\n''கவுதம் கம்பீரை காணவில்லை'' - டெல்லியில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்\n“விரைவில் ஏர் இந்தியா, பிபிசிஎல் நிறுவனங்கள் விற்கப்படும்”- நிர்மலா சீதாராமன்..\nவெற்றி மேல் வெற்றி - தோனி சாதனையை முறியடித்த விராட் கோலி\nமேயர் பதவிக்கு மறைமுக தேர்தல்: அமைச்சரவை கூட்டத்தில் முடிவு\nசர்க்கரை ரேஷன் அட்டையை, அரிசி அட்டையாக மாற்றலாம் - தமிழக அரசு அறிவிப்பு\nஉதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க தயாரா\n“முரசொலி நில விவகாரத்தில் புகார் அளித்தவர்களிடம் ஆதாரங்கள் இல்லை” - ஆர்.எஸ்.பாரதி\nகாதலனுடன் செல்ல எதிர்ப்பு - பெற்ற மகளை கொலை செய்த தாய்\nபிரிட்டீஸ் நடிகை விலகியதால், கதையை மாற்றினாரா ராஜமவுலி\nபொறியியல் படித்தவர்களுக்கு வேலை - விண்ணப்பிக்கத் தயாரா\n“சின்ன மகள் மட்டுமே அவனுடைய ஒரே ஆறுதல்...”- ஆண்கள் வாழ்க்கை குறித்து கவிஞர் மகுடேஸ்வரன்\nநஷ்டங்களை சமாள��க்கும் வகையில் வோடாஃபோன், ஏர்டெல் நிறுவனங்கள் புதிய முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஉலகக் கோப்பையில் இருந்து ஷிகர் தவான் விலகல்\nகங்கையில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamillocal.com/businesses/switzerland/bern/bern/insurance-agents-financial-consultant-1/financial-services-1/", "date_download": "2019-11-19T13:06:49Z", "digest": "sha1:P6C7XB2QC3ZFQUWRKSQWPLR7642KRCHV", "length": 4710, "nlines": 139, "source_domain": "www.tamillocal.com", "title": "Financial Services Archives - Tamil Business & Events Directory | Switzerland | German | France", "raw_content": "\n நாம் இந்த சேவை செய்கிறோம். ஆகையால் நீங்கள் உடன் தொடர்பு கொண்டு இலவச ஆலோசனை பெற்று பலன் அடையவும். சுவஸ்சில் தலைசிறந்த காப்புறுதி ஸ்தாபனங்களில் செய்து தருகிறோம் அனைத்து விதமான இன்சூரன்ஸ்களும் தகுந்த ஆலோசனையுடன் செய்து தரப்படும். சுவிஸில் வசிக்கும் அனைவரும் காப்புறுதி செய்துள்ளமை நாம் அறிந்ததே அனைத்து விதமான இன்சூரன்ஸ்களும் தகுந்த ஆலோசனையுடன் செய்து தரப்படும். சுவிஸில் வசிக்கும் அனைவரும் காப்புறுதி செய்துள்ளமை நாம் அறிந்ததே ஆனால் அதன் சலுகைகளும் பரி நாமங்களும் பல்வேறுபட்டவை சில சமயம் நீங்கள் அதிகமான பணம் செலுத்தலாம். அல்லது அதன் சலுகைகள் குறைவாக இருக்கலாம். ஆகவே நீங்கள் அதன் விளக்கம் அறியவும் அதன் மூலம் உங்கள் செலவீனத்தைக் குறைத்துக் கொள்ளவும் உடன் தொடர்பு கொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://4-u.info/ta/dlya-chego-sluzhit-server-connection-channel/", "date_download": "2019-11-19T13:25:59Z", "digest": "sha1:7JLO347YYJPSYPL66PGZE4Z55TMN2R5Q", "length": 260927, "nlines": 812, "source_domain": "4-u.info", "title": "நோக்கம் சர்வர் இணைப்பு சேனல் என்ன", "raw_content": "\nகாட்டு தலைப்பு பக்கப்பட்டி உள்ளடக்க\nமுகப்பு » முறைகள் » நோக்கம் சர்வர் இணைப்பு சேனல் என்ன\nநோக்கம் சர்வர் இணைப்பு சேனல் என்ன\nஅன்று 02/10/2018 02/10/2018 ஆசிரியர் நிர்வாகம் ஒரு கருத்துரையை\nவரலாறு [தொகு | குறியீடு திருத்த]\nஇட எல்லை இழை சேனல் [தொகு | குறியீடு திருத்த]\nநிலைகள் [தொகு | குறியீடு திருத்த]\nதருக்க துறைமுக வகையான [தொகு | குறியீடு திருத்த]\nஆப்டிகல் ஒலிபரப்பு நடுத்தர [தொகு மாற்று வடிவங்கள் | குறியீடு திருத்த]\nஉள்கட்டமைப்பு இழை சேனல் [தொகு | குறியீடு திருத்த]\nதருக்க தரவு ஓட்டம் கூறுகள் [தொகு | குறியீடு திருத்த]\nஉத்தரவிட்டார் பெட்டிகள் (உத்தரவிட்டார் அமைக்கும்) [சான்று தேவை | குறியீட��� திருத்த]\nநெறிமுறைகள் (நெறிமுறைகள்) [சான்று தேவை | குறியீடு திருத்த]\nமுகவரி [தொகு | குறியீடு திருத்த]\nசாதனம் [திருத்தத்தின் சிறப்பு முகவரி | குறியீடு திருத்த]\nசேவை (காஸ்) [சான்று தேவை வகுப்புகள் | குறியீடு திருத்த]\nவிண்ணப்ப இழை சேனல் [தொகு பகுதிகள் | குறியீடு திருத்த]\n. See also [தொகு | குறியீடு திருத்த]\nகுறிப்புகள் [தொகு | குறியீடு திருத்த]\nகுறிப்புக்கள் [தொகு | குறியீடு திருத்த]\nசர்வர் இணைப்பு சேனல் - - ஒரு சர்வர் வரையறுக்கும் ஐபிஎம்\nஉள்ளது CHEHO படங்கள் சர்வர் இணைப்பு சேனல் பணியாற்ற\nகேள்விகள் மற்றும் பதில்கள் (அத்தியாயம் 2)\nசேனல் இழை ( எஃப்சி ) (இங்கி. இழை சேனல் - சேனல் இழை) - அதிவேக தரவு பரிமாற்ற நெறிமுறைகளின் ஒரு குடும்பம். நெறிமுறைகளின் தரநிர்ணய இதில் பகுதியாகும் T11 தொழில்நுட்ப குழு IT தரங்கள் சர்வதேச குழு [en] (INCITS), அமெரிக்கன் தேசிய தரநிலைகள் நிறுவனத்தின் (ANSI) அங்கீகாரம். சூப்பர்கணிப்பொறிகள் துறையில் எஃப்சி அசல் பயன்படுத்த பின்னர் முற்றிலும் எஃப்சி சேமிப்பு அமைப்புகள் நிறுவன தரவு இணைக்க ஒரு நிலையான வழியாகப் பயன்படுகின்றது எங்கே சேமிப்பு பகுதியில் நெட்வொர்க்குகள் கோளம், மாற்றப்பட்டது.\nசேனல் நெறிமுறை இழை ( FCP ) - ஒரு போக்குவரத்து நெறிமுறை (டிசிபி போன்ற ஐபி அடிப்படையிலான வலைப்பின்னலில்), நெட்வொர்க்குகள் இழை சேனல் வழியாக SCSI நெறிமுறை பறைசாற்றுகின்றார். SAN களை கட்டி அடிப்படையாக இருக்கிறது.\nரஷியன் இலக்கியத்தில் கால மொழிபெயர்ப்பு இல்லாமல் பயன்படுத்தப்படுகிறது.\n4 தருக்க துறைமுக வகையான\n5 வடிவமாகும், ஆப்டிகல் ஒலிபரப்பு நடுத்தர\n7 தருக்க தரவு கூறுகள் ஓட்டம்\n7.1 ஆணையிட்டார் அமைக்கும் (உத்தரவிட்டார் அமைக்கும்)\n8.1 தனித்துவ சாதன முகவரியை\n9 சேவை வகுப்புகள் (காஸ்)\n10 பயன்பாடுகள் இழை சேனல்\nவரலாறு [ தொகு | குறியீடு திருத்த ]\nவரலாறு இழை சேனல் 1988 ஆம் ஆண்டு தொடங்கி தரநிலை இடைமுகம் பருமனான இணைப்பிகளுடன் பாரிய 50 ஜோடி கேபிளை பயன்படுத்தப்பட்ட HIPPI, எளிதாக்குகிறது 1994 ஆம் ஆன்சி என்பவரால் அனுமதிக்கப்பட்டது. ஆரம்பத்தில் இழை சேனல் வரம்பை அதிகரிக்க மற்றும் செலுத்து கம்பிகள் இணைப்பு எளிமைப்படுத்த, ஆனால் வேகம் அதிகரிக்காது வேண்டியிருந்தது இடைமுகம்.\nசேனல் பதிப்பு நார் [1] [2] [3]\nசெயல்திறன் Nom. (MB /)\nஇணை 10GFC[ மேற்கோள் 714 நாட்கள் தேவை ] 12.75 \n�� 1 ஐபி 1 மில்லியன் (1000 எடுத்துக் 2 ) பைட்\n↑ மேல்நிலை வரி குறியீடு (எல் 1) பரிசீலித்து, இடையேயான பாக்கெட்டின் இடைவெளி (6 × 4 பைட்டுகள்), ஒரு சட்ட தலைப்பு (எல் 2) 36 பைட்டுகள்\nசேனல் இடவியல் நார் [ சான்று தேவை | குறியீடு திருத்த ]\nஎஃப்சி பரப்புருவியல்களின் இணைக்கப்படுவதை சாதனங்கள், அதாவது டிரான்ஸ்மிட்டர்கள் (டிரான்ஸ்மிட்டர்) மற்றும் பெறுதல் (பெறுதல்) சாதனங்கள் வரையறுக்கின்றன. மூன்று வகையான எஃப்சி இடவியல் உள்ளன:\nபாயிண்ட்-புள்ளி (பாயிண்ட் டு பாயிண்ட்)\nசாதனங்கள் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது - ஒரு சாதனத்தின் டிரான்ஸ்மிட்டர் இரண்டாவது ரிசீவர் இணைக்கப்பட்டுள்ளது, மற்றும் மாறாகவும். அனைத்து பிரேம்கள் இரண்டாவது சாதனம் நோக்கமாக ஒரு சாதனத்தால் அனுப்பப்பட்ட.\nகட்டுப்படுத்தப்பட்ட லூப் (arbitrated லூப்)\nசாதனங்கள் லூப் ஒருங்கிணைக்கப்பட்டு - ஒவ்வொரு டிரான்ஸ்மீட்டருக்கும் சாதனம் அடுத்த ரிசீவர் இணைக்கப்பட்டுள்ளது. லூப் தரவுப் பரிமாற்றத்துக்கும் பயன்படுத்துவதற்கு முன்பு, சாதனங்கள் முகவரிகள் பேச்சுவார்த்தை. லூப் சாதனம் பறிமுதல் வேண்டும் \"ரிலே இனம்» (டோக்கன்) மீது தரவுப் பரிமாற்றத்துக்கும். லூப் ஒரு சாதனம் சேர்த்தல் தரவுப்பரிமாற்ற இடைநீக்கம் மற்றும் மறுஇணைப்பைச் சுழற்சியை ஏற்படுத்தும்போது. திறந்த திறன் அல்லது லூப் இருந்து ஒரு புதிய சாதனத்தை அல்லது வெளியீடு சாதனத்தைத் சேர்க்கும் போது கண்ணி மூட இது மையங்கள் பயன்படுத்தி ஒரு கட்டுப்படுத்தப்பட்ட லூப் கட்ட.\nஸ்விட்ச்சுடு துணி கட்டிடக்கலை (மாறியது துணி)\nஅது ஸ்விட்ச்சஸ் பயன்பாட்டின் அடிப்படையில். நீங்கள் ஒரு கட்டுப்படுத்தப்பட்ட லூப் விட சாதனங்களை இணைக்க அனுமதிக்கிறது, புதிய சாதனங்கள் கூடுதலாக ஏற்கனவே இணைக்கப்பட்ட சாதனங்கள் இடையிலான தரவு பரிமாற்றத்தின் பாதிக்காது. அடிப்படையில் சுவிட்சுகள் சிக்கலான வலைப்பின்னல் உருவாக்க முடியும் என்பதால், சுவிட்ச் விநியோகிக்கப்பட்ட வலைப்பின்னல் கட்டுப்பாடு சேவை (துணி சேவைகள்), ஒலிபரப்பு பாதைகளில், பிணைய பதிவு மற்றும் பிணைய முகவரிகள் ஒதுக்குவதென்பது, மற்றும் பல பொறுப்பு ஆதரிக்கிறது.\nஇழை சேனல் முதலில் ஒரு அதிவேக வலையமைப்பைப் உருவாக்கப்பட்டன உண்மையான நேரத்தில் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் இருந்தது. போக்குவரத��து இழை சேனல் இணைக்கப்பட்டது ஓட்டம் கட்டுப்பாடு பொறிமுறைகள் (ஓட்டம் கட்டுப்பாடு), நேரங்கால ஒத்திசைவு துறைமுகங்கள் மற்றும் உயர் மட்ட நெறிமுறை பொறுப்பிற்கு இல்லாமல் தோல்வி தகவல் மீண்டும் திறன். எளிமையான, துறைமுக இணைக்கும் இல்லாமல் இழை சேனல் உள்ள பிரித்தல் மற்றும் தோற்றநிலையின் விவரங்கள் போது அது கட்டாய மரணதண்டனை உள்நுழைவு, எல்லா நெட்வொர்க் மீது சுவிட்ச் துறைமுகங்கள் எப்போதும் அவர் என்ன அவர் முடியும் இருந்தது எங்கே இது துறைமுக தெரியும் என்று தானாகவே அடங்கிவிட்டது. சுவிட்ச் இழை சேனல் தரவு சட்ட வரும்போது, சுவிட்ச் ஏற்கனவே தளமாக விளங்குகிறது (இது இலக்கு, அவரது பதில் அவரை இந்த சட்ட அனுப்புகிறது பிறகே ஈத்தர்நெட், இதில் படம் பிறகு சுவிட்ச் முதல் தோற்றம் வந்து இருக்கிறது என்பதற்கு மாறாக, அங்கு சட்ட செலுத்தப்படுகிறது எங்கே தெரியும் மூப்படைவதன் முடிவடைந்த நேரம் என்றால், ஈத்தர்நெட் சுவிட்ச் மீண்டும் அதே இலக்கை அதே மூலத்தில் இருந்து தரவு மற்றொரு சட்டகத்தினால் பாதை, நாட இருவரும் துறைமுகங்கள் ஆன்லைன் என்றாலும் கூட) இடம் பகிரப்படும். அது அணுகுமுறை இழை சேனல் அதிக வளங்களை இன்றியமையாததாகும், எனவே இந்த தொழில்நுட்பத்தின் அடிப்படையில் சுவிட்ச் மிகவும் ஈதர்நெட் விட மிகவும் விலை உயர்ந்தது.\nசில நேரங்களில் பரப்பியல் எஃப்சி தவறாக இடவியல் சேமிப்பு பரப்பு வலையமைப்பு, அதாவது உட்கட்டமைப்புக் கருவிகளையும் மற்றும் டெர்மினல்கள் உள்ளிணைப்புக்கான வருவது ஆகும்.\nநிலைகள் [ தொகு | குறியீடு திருத்த ]\nஇழை சேனல் ஐந்து நிலைகளைக் கொண்டுள்ளது:\nஎஃப்சி-0 உடல் . பயன்படுத்தப்படும் ஒரு ஒலிபரப்பு நடுத்தர, டிரான்சீவர்களைப், இணைப்பிகள் மற்றும் கேபிள்கள் வகையான விவரிக்கிறது. எலெக்ட்ரிக்கல் மற்றும் ஆப்டிகல் பண்புகள், தரவு விகிதங்கள், மற்றும் பிற உடல் கூறுகள் தீர்மானிப்பதில் கொண்டுள்ளது. ஆப்டிகல் மற்றும் மின் நடுத்தர இரண்டும் (முறுக்கிணை இணையச்சு அல்லது twinaxial கேபிள்கள் மற்றும் பலபயன்முறை அல்லது ஒற்றை முறையில் இழை), ஒரு தரவு 50 கிலோமீட்டர்கள் வரை தூரங்களுக்கு 10 ஜிபிட் / வி 133 மெகாபிட்களாகும் / நொடி வீதம் ஆதரவுகள்.\nஎஃப்சி-1 என்கோடிங் . அது குறியீட்டு 8B / 10B விவரிக்கிறது, சிறப்பு பாத்திரங்கள் மற்றும் பிழை ��ட்டுப்பாடு (ஒவ்வொரு 8 தரவு பிட்கள் 10-பிட் சின்னமாக (டிரான்ஸ்மிஷன் எழுத்து) ஒரு குறியாக்கபட்ட). 10GFC குறியீடுகளில் பயன்படுத்திய 64b / 66b, அதன் மூலம் 10GFC ஒரு 1/2/4 / 8GFC உடன் இணங்கவில்லை.\nஎஃப்சி-2 கட்டமைப்பது மற்றும் சமிக்ஞை . சமிக்ஞை நெறிமுறைகள் விவரிக்கிறது. இந்த மட்டத்தில், சொல்லின் வரையறையைக் பிரேம்கள் தரவை ஸ்ட்ரீம் பிரித்துக்கொடுத்தல் வருகிறது. இரண்டு துறைமுகங்கள், சேவை வகுப்புகள் இடையே தரவு விதிகளை நிர்ணயித்திருக்கிறது.\nஎஃப்சி -3 சேவைகளை வழங்க பொதுவான . (மாற்றுரிமையின்மை தரவு பல இணைப்புகளை வழியாகப் பாயும் தரவு ஓட்டம் (கோடிடுதல்) இரண்டாகப் பிரித்து (பாதைகள்) ஒரு ஒற்றை சாதனத்தில் துறைமுகங்கள் ஒரு பன்முக காண்பிக்கும்: அது போக்குவரத்து அடுக்கு, அத்துடன் அம்சங்கள் போன்ற அடிப்படை மற்றும் மேம்பட்ட சேவைகள் வரையறுக்கிறது.\nஎஃப்சி-4 நெறிமுறை விசைச்சேர்க்கைகளை . அது பிற நெறிமுறைகளுடன் என்காப்ஸுலேட் திறனை வழங்குகிறது (SCSI க், ஏடிஎம், ஐபி, HIPPI , ஏ.வி., வியா, ஐபிஎம் SBCCS மற்றும் பலர்.)\nதருக்க துறைமுக வகையான [ தொகு | குறியீடு திருத்த ]\nஇடவியல் மற்றும் தருக்க இழை சேனல் துறைமுக வகையான\nஇடவியல் மற்றும் ஆதரவு சாதன வகை துறைமுகங்கள் பொறுத்து பல வகையான பிரிக்கப்படுகின்றன:\nN_Port ( கணு துறைமுக ), துறைமுக சாதனம் எஃப்சி-பி 2 பி இடவியலுக்கு ( \"புள்ளி புள்ளி\") அல்லது எஃப்சி-SW (சுவிட்ச்) ஆதரவு.\nNL_Port ( கணு துறைமுக லூப் ), எஃப்சி-அல் இடவியல் ஆதரவுடன் சாதனம் போர்ட் (- கட்டுப்பாட்டில் வளைய வளைய arbitrated).\nசுவிட்ச் / திசைவி (மட்டும் எஃப்சி-SW இடவியல் க்கான) துறைமுகங்கள்:\nF_Port ( ஃபேப்ரிக் துறைமுகம் ), துறைமுகம் \"தொழிற்சாலை» (துணி மாறியது - ஸ்விட்ச்-துணி ஆர்க்கிடெக்சர்). இணைப்பு துறைமுகத்தின் வகை பயன்படுத்திய N_Port ஒரு ஆளி இருக்கும். அது லூப் இடவியல் ஆதரிக்கவில்லை.\nFL_Port ( ஃபேப்ரிக் துறைமுகம் லூப் ), «தொழிற்சாலை\" லூப் ஆதரவுடன் துறைமுக. இணைப்பு போர்ட்களை வகை பயன்படுத்திய NL_Port ஆளி இருக்கும்.\nE_Port ( விரிவாக்கம் துறைமுக ), ஒரு விரிவாக்கம் போர்ட். அது சுவிட்சுகள் இணைக்க பயன்படுத்தப்படுகிறது. அது மட்டும் துறைமுக வகை இணைக்க முடியும் E_Port .\nEX_port திசைவி மற்றும் FC-எஃப்சி ஸ்விட்ச் இணைக்க துறைமுகத்திற்கு. சுவிட்ச் பக்கவாட்டில் இருந்து எடுக்கப்பட்டது, அது ஒரு சாதாரண E_port போல், மற்��ும் ரூட்டருக்கு EX_port உள்ளது.\nTE_Port ( டிரங்கிங் விரிவாக்கம் போர்ட் (E_Port) ) இழை சேனல் நிறுவனமான சிஸ்கோ சேர்க்கப்பட்டுள்ளது, அது இப்போது ஒரு நிலையான ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இந்த ISL பொருந்தி அல்லது EISL முன்னேறியது. TE_port நிலையான கூடுதலாக E_Port, ரூட்டிங் பல VSANs (மெய்நிகர் SAN களை) கொண்டுள்ளது வழங்குகிறது. இந்த தரமற்ற சட்ட இழை சேனல் (vsan குறியிடுதல்) பயன்படுத்தி செயல்படுத்தப்படுகிறது.\nL_Port ( லூப் துறைமுக ) \"என்ற லூப்» இடவியல் மூலம் எந்தச்ஹசாதனத்திலிருந்தும் துறைமுக - NL_port அல்லது FL_port.\nG_port ( பொதுவான துறைமுக ), துறைமுக தானாக உணர்வு. இது துறையை தானாக வகை E_Port, A_Port, அல்லது F_Port தீர்மானிக்க முடியும். [5] .\nஆப்டிகல் ஒலிபரப்பு நடுத்தர மாற்று வடிவங்கள் [ சான்று தேவைப்படுகிறது | குறியீடு திருத்த ]\nஇணைப்பிகள் இழை சேனல் LC (இடது) மற்றும் எஸ்சி (வலது)\nவிகிதம் (மெ.பைட் / வி)\nஒற்றை முறையில் இழை 400 1310 என்எம் அதிக அலைநீளம் 400 எஸ்.எம்-எல்எல்-நான் 2 மீ - 2 கி.மீ.\n100 1550 என்எம் அதிக அலைநீளம் 100 எஸ்.எம்-எல்எல்-வி 2 மீ -> 50km\n1310 என்எம் அதிக அலைநீளம் 100 எஸ்.எம்-எல்எல்-நான் 2 மீ - 2 கி.மீ.\n200 1550 என்எம் அதிக அலைநீளம் 200 எஸ்.எம்-எல்எல்-வி 2 மீ -> 50km\n1310 என்எம் அதிக அலைநீளம் 200 எஸ்.எம்-எல்எல்-எல் 2 மீ - 10 கி.மீ.\n1310 என்எம் அதிக அலைநீளம் 200 எஸ்.எம்-எல்எல்-நான் 2 மீ - 2 கி.மீ.\nபலபயன்முறை இழை (50μm) 400 850 nm லேசர் சிற்றலைகளை 400 M5-எஸ்என்-நான் 0.5 மீ - 150 மீ\n100 100-M6 மற்றும்-எஸ்என்-நான் 0.5 மீ - 300 மீ\n100-இ-M6 மற்றும் நான் 2 மீ - 175 மீட்டரிலிருந்து\nசேனல் உள்கட்டமைப்பு நார் [ சான்று தேவை | குறியீடு திருத்த ]\nஉள்கட்டமைப்பு நார் சேனலுக்காகவும் உபகரணம் பல வகுப்புகள் பிரிக்கப்பட்டுள்ளது.\nஇயக்குனர்கள் - உயர் வசதியால் மட்டு பலமுனை சுவிட்சுகள்.\nஅர்ப்பணிக்கப்பட்ட சுவிட்சுகள் (முழுமையான சுவிட்சுகள்) - துறைமுகங்கள் ஒரு நிர்ணயிக்கப்பட்ட சுவிட்சுகள்.\nStekiruemye சுவிட்சுகள் (stackable சுவிட்சுகள்) - ஒரு சுயாதீன சேஸ் இடையிலான உயர் செயல்திறன் இணைப்பு கூடுதல் துறைமுகங்கள் கொண்ட மாறவும்.\nகுறைக்கப்பட்டன சுவிட்சுகள் (பதிக்கப்பட்ட சுவிட்சுகள்) - சுவிட்சுகள், செயல்பாடு துறைமுகங்கள் பிரிப்பது அங்கு கத்தி வண்டி (கத்தி உறை), பதிக்கப்பட்ட (இணைப்பு தகடு சர்வர்களின் துறைமுகங்கள் கலவைகள் கட்ட பயன்படுத்த முடியாது).\nஒருமுகப்படுத்திகளிலான (மையங்கள்) - ஒரு கட்டுப்படுத்தப்பட்ட சுழற���சிக்கு (Arbitrated லூப்) தொடர்பு கருவிகளுக்கு.\nமையங்கள் சுவிட்சுகள் (சுழற்சி சுவிட்சுகள்) - ஒரு கட்டுப்படுத்தப்பட்ட சுழற்சிக்கு (Arbitrated லூப்) தொடர்புகளுக்கான வழங்கும் சுவிட்சுகள். மையங்கள் மற்றும் மாறுகிறது மையங்கள் டெர்மினல் சாதனங்கள் இணைப்புகளில் இது பயன்படுத்தப்படுவதில்லை; கட்டுப்படுத்தி வட்டு வரிசைகள் இயக்கிகள் இணைக்கும் பயன்படுத்தப்படுகிறது.\nபோன்ற சார்ந்த எட் அல் செய்த WDM மல்டிப்லேக்சர்களை ஒரு கலவை பயன்படுத்தப்படும் கூடுதல் பரிமாற்ற சாதனங்கள், வரம்பில் அதிகரிக்க.\nபுரோகேட் சிஸ்கோ ஆதரவு, QLogic, எமுலெக்ஸ்: உள்கட்டமைப்பு இழை சேனல் உபகரணங்கள் முக்கிய உற்பத்தியாளர்கள்.\nதருக்க தரவு ஓட்டம் கூறுகள் [ தொகு | குறியீடு திருத்த ]\nதரவு பரிமாற்றம் செய்கையில் தனிமைப்படுத்தி தருக்க வரிசை பின்வரும்:\nஉத்தரவிட்டார் பெட்டிகள் (உத்தரவிட்டார் அமைக்கும்) [ சான்று தேவை | குறியீடு திருத்த ]\nநான்கு பைட் வார்த்தை (டிரான்ஸ்மிஷன் சொற்கள்), தரவு மற்றும் சிறப்பு எழுத்துக்கள் கொண்ட. பெட்டிகள் தரவு ஸ்ட்ரீம் பகிர்வை வரிசையாக்கப்பட்ட டிரான்ஸ்மிட்டர் மற்றும் பிட்கள் மற்றும் வார்த்தைகளை மட்டத்தில் ரிசீவர் இடையிலான ஒரே வைக்க அனுமதிக்கிறது. உத்தரவிட்டார் பெட்டிகள் எப்போதும் ஒரு K28.5 சின்னமாக தொடங்கும். பெட்டிகள் முக்கிய வகைகள் சமிக்ஞை நெறிமுறை வரையறுக்கப்பட்டுள்ளன.\nபிரேம் delimiters ஆகப் [ சான்று தேவை | குறியீடு திருத்த ]\nபிரிப்பான்களுக்கு மற்றொரு இருந்து ஒரு பிரேம் பிரேம்கள் பிரிக்க பயன்படுத்தப்படுகின்றன. இரண்டு வருகிறது பெட்டிகள் உள்ளன:\nசட்ட தொடக்கம் (தொடக்க சட்டம், SOF)\nப்ரேமின் முடிவிலும் (ப்ரேமின் முடிவிலும், EOF)\nஅடிப்படை சிக்னல்களை [ சான்று தேவை | குறியீடு திருத்த ]\nசெயல்படாமல் சமிக்ஞை (பணியின்றி). நீங்கள் அனுப்பிய படங்களை அனுப்ப தயார் குறிக்க பரவுகிறது.\nசிக்னல் ரிசீவர் தயாராக (ரிசீவர் தயார், R_RDY). அது டேட்டா ஓட்டத்தை நிர்வகிப்பதில் பயன்படுத்தப்படுகிறது ரிசீவர் ஒரு தாங்கல் விண்வெளி கிடைப்பது குறிப்பிடுவதற்கு (பார்க்க. சேவை வகுப்புகள்).\nபேஸ் வரிசை. ஒரு தரமுறையில்லா போர்ட் நிலையை எச்சரிக்கைகள் மாற்றப்பட்டது. அத்தகைய ஒரு காட்சியில் சான்றைப் ஒரு தொடர்புடைய சமிக்ஞை வரிசை, அல்லது செயலற்ற தன்மையைக் பதில் அனுப்பப்படும். நிலையான நான்கு தொடர்கள் ஆதரிக்கிறது:\nஇணைப்பு மீட்டமை (இடமிருந்து வலம்)\nபதில் இணைப்பு மீட்டமை (LRR)\nநெறிமுறைகள் (நெறிமுறைகள்) [ சான்று தேவை | குறியீடு திருத்த ]\nகுறைந்த உயர்மட்ட நெறிமுறைகளை பயன்படுத்தி சேமிப்புச் பகுதியிலான வலையமைப்புகள்:\nஇழை சேனல் நெறிமுறை (FCP) இழை சேனல் மூலம், SCSI போக்குவரத்து. பொதுவாக தற்போது நெறிமுறை பயன்படுத்தப்படும். அது 1 ஜிபிட் / 2 ஜிபிட் / கள், 4 ஜிபிட் /, 8 ஜிபிட் / 10 ஜிபிட் / உள்ளடக்கிய உள்ளது.\niSCSI, டிசிபி / ஐபி வழியாக SCSI போக்குவரத்து.\nஅதில் FCoE மீது ஈதர்நெட் «தூய» FCP /, SCSI போக்குவரத்து.\nFCIP மற்றும் iFCP, கூடவே மற்றும் ஐபி பாக்கெட்டுகளின் FCP /, SCSI பரிமாற்ற.\nHyperSCSI, ஈத்தர்நெட் வழியாக, SCSI போக்குவரத்து.\nஇழை சேனல் மூலம் வழியாக FICON போக்குவரத்து (மட்டுமே பயன்படுத்தப்படும் மெயின்பிரேம்).\nஈதர்நெட், ஈத்தர்நெட் வழியாக போக்குவரத்து ஏ.டி.ஏ. வழியாக ATA.\nInfiniBand (ஐபி) மூலம் SCSI மற்றும் / அல்லது TCP / IP போக்குவரத்து.\nமுகவரி [ சான்று தேவைப்படுகிறது | குறியீடு திருத்த ]\nதனித்த சாதன முகவரி [ சான்று தேவை | குறியீடு திருத்த ]\nஒவ்வொரு சாதனமும் பல கூறுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய NWWN (கணு உலகளாவிய மேற்பார்வையில்) எனப்படும் பிரத்யேக 8-பைட் முகவரி, உள்ளன:\nA0: 00: பிபி: பிபி: பிபி: சிசி: சிசி: சிசி\n| | | ± ------ சாதன உற்பத்தியாளர் இவரால் நியமிக்கப்பட்டது.\n| | ---------------, IEEE ஒவ்வொரு தயாரிப்பாளர் இவருக்கு நியமிக்கப்பட்டது ±.\n| ± ------------------- எப்போதும் 0:00 (ஒதுக்கப்பட்ட நிலையான)\n± --------------------- ராண்டமாகத் தேர்வு தயாரிப்பாளர்கள் எண்ணிக்கை.\nசேவைகள் வகுப்புகள் (காஸ்) [ சான்று தேவை | குறியீடு திருத்த ]\nஇழை சேனல் பின்வரும் சேவையை வகுப்புகள் (சேவையின் வகுப்புகள் காஸ்) ஆதரிக்கிறது.\nஎஃப்சி-ph நிலையான வகுப்புகள் 1-3 வரையறுக்கிறது, வகுப்பு 4 நிலையான எஃப்சி-ph-2 வரையறுக்கப்படுகிறது, (எஃப்சி-FS-2 பயனற்று உள்ளது) வகுப்பு 5 சமநேரப் முறையில் வழங்கப்படும், ஆனால் தரப்படுத்தப்பட்ட நிலையான எஃப்சி-PH இல் வரையறுக்கப்பட்ட வர்க்கம் 6 3, வர்க்கம் எஃப் - எஃப்சி-SW தரத்தை மற்றும் FC-SW2 உள்ள.\nவகுப்பு 1 - இணைப்பு சேவை ஏற்கப்பட்டது (உறுதிப்படுத்தல் இல்லாத குத்தகைக்கு கோடுகள்). ஒரு சுவிட்ச் மூலம் இரண்டு சாதனங்கள் அல்லது நிறுவப்பட்ட ஒரு பிரத்யேக இணைப்பு தொழிற்சாலை இடையே. பெறும் சாதனம் டிரான்ஸ்மிட்டர் ஒவ்வொரு பிரேம் ஒப்புகை அனுப்புகிறது. இணைப்பு வகையிலான தரவுத் பரிமாற்ற முடிந்தவுடனையே திறந்த நிலையிலேயே இருக்கும். இணைப்புகளை நிறுவுதல் நேரம் பல மைக்ரோசெகண்டுகளுக்கு வருகிறது. (அது ஒரே நேரத்தில் ஒரு ஒற்றை முனை தரவு பரிமாற்றத்திற்கு அவசியம் என்றால், எ.கா., மற்றும் பிற பெறும்) தேவையான சிம்ப்ளக்ஸ் ஏற்பாடு செய்யப்படும் சாத்தியமுள்ளது என்றாலும் இருதிசைத் தடம் பொதுவாக வழங்கப்படுகிறது. சாதனம் எதுவும் அதன் அனைத்து திறன் ஆகும். ஓட்டம் கட்டுப்பாட்டின் மூலம் பயன்படுத்தப்படுகிறது. அது ஒரு உயர் மாற்று விகிதம் மற்றும் வரவேற்பு ஊழியர்கள் சரியான வரிசையில் உறுதியளிக்கிறது. உதாரணமாக, மாடலிங் அமைப்பு அல்லது வீடியோ செயலாக்க - அதிக அளவிலான தரவுகளை வேலை பயன்பாடுகளுக்கான ஐடியல். அலைவரிசையை முழுமையாக பயன்பாட்டால் பயன்படுத்தியது இல்லை என்றால், அது இன்னும் பிற பயன்பாடுகளில் கிடைக்க, இணைப்பைத் துண்டித்துவிட்டது வரை, போர்ட் இணைக்க முயற்சிகள் \"பிசி\" சமிக்ஞை வழங்கல் நிராகரிக்கப்பட்டது என்பதால் உள்ளது. எனவே தரமான ஒலிபரப்பு தரவு இல்லாத நிலையில் கலவை மூட பரிந்துரைக்கிறது. இந்த வழக்கில், அதிகபட்ச கிடைக்க அலைவரிசையை. முக்கிய குறைபாடு - இயலாமை வேறுபட்ட வேக ஒருவருக்கொருவர் துறைமுகங்கள் வேலை. எஃப்சி-ph-2 யுனிகாஸ்ட், தாங்கல் வகுப்பு 1 மற்றும் தேதி, கேம்ப், எஃப்சி-FS தொடங்கி தரநிலைப்படுத்தப், வழக்கற்றுப் கருதப்படுகின்றன.\nவகுப்பு 2 - இணைப்பற்ற சேவை ஏற்கப்பட்டது (இணைப்பில்லாததாக உறுதிப்படுத்தல் கடத்தும்). ஒவ்வொரு பிரேமும் சுதந்திரமாக மற்றவைகளில் முடிவு போர்ட் ஒரே நேரத்தில் பரப்ப மற்றும் இரண்டு இடையே சேனல் (உண்மையில், பெருக்கத்திற்கு போக்குவரத்து சுவிட்ச் நிகழக்கூடும்) ஒதுக்கீடு இல்லை தொடர்பு அங்குதான் முனைகள் ஒரு பன்முக உள்ள தரவும் பெற முடியும் கொள்வதில்லை. ஒவ்வொரு பிரேமும் பெறுகின்ற சாதனம் மூலம் இது நிரூபிக்கப்படுகிறது. சட்டங்கள் வெவ்வேறு வழிகளின், அதாவது மூலம் வழங்கப்படுவதில்லை, கொடுக்கப்பட்ட பிரிவுக் உள்ள பிரேம்கள் உள்ள செயல்படாத விநியோகம் பிரேம்கள் வரிசை எஃப்சி-2 மட்டத்தில் மேற்கொள்ளப்படுகிறது உத்தரவிட்டதன், உறுதியளிக்க முடியாது. பட்டையகலத்துடன் கிடைக்கின்றன வகுப்பு 1 ஃ���ிரேம் அடிப்படையில் சேர்க்கப்பட்டுள்ளது ஓட்டம் கட்டுப்பாடு இயங்குமுறைகளாக குறைவாக பயன்படுத்துதல்.\nவகுப்பு 3 - உறுதிசெய்யப்படாத இணைப்பற்ற சேவை சில சமயம் டேட்டாகிராம் இணைப்பற்ற சேவை (இணைப்பில்லாததாக மற்றும் உறுதிசெய்யப்படாத கடத்தும்). என்று தவிர வகுப்பு 2 இதே அங்கு விநியோக என்பதற்கு எந்த உறுதிப்பாடும் உள்ளது. காரணமாக சிறிதளவு மட்டுமே (பெரும்பாலான சந்தர்ப்பங்களில் 0% இருந்து ஒரு வர்க்கம் 2 மோசமான வழக்கில் 3% வரை) சாட்சியங்கள் இல்லாததால், பிழைகள் இல்லாத செயல் வர்க்கம் 2 ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளது, ஆனால் அங்கு ஆர்டர் பிரேம்கள் விநியோக உத்தரவாதம் இல்லை, விநியோக எந்த உத்தரவாதங்களை உள்ளன. எஃப்சி-2 மட்டத்தில் பிரேம்கள் வரிசையை ஒழுங்குபடுத்துவதைப் செய்யப்படுகிறது, இழந்த பிரேம் மறுபரிமாற்ற ஒரு கோரிக்கை நெறிமுறை மேல் அடுக்குகளில் செய்யப்படுகிறது. அதன்படி, ஒலிபரப்பு பிழைகள் வழக்கில், மற்றும் சட்ட உதாசீனப்படுத்தப்பட்டால் அல்லது வள பிஸியாக இருக்கிறார் என்றால், சட்ட இழந்த மற்றும் நெறிமுறைகள் மேல் மட்டங்களில் இணைக்கும். அலைவரிசையை மேல் அடுக்கு நெறிமுறைகளை என்பதால், குறைகிறது மற்றும் எதிர்வினை நேரத்தை எஃப்சி-2 மட்டத்தில் விட கணிசமாக அதிக நேர முடிதல். இந்த வழக்கில், ஒரு நிகழ்-நேர நெறிமுறை தாமதம் மீண்டும் பரவும் தகவல் காலாவதியானது என்று போன்ற இருக்கலாம். மல்ட்டிகாஸ்டுக்கான மற்றும் ஒளிபரப்பு ஏற்பாடு பயன்படுத்திய, இது பெரும் சேமிப்புச் பயன்பாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. எஃப்சி-ஸ்விட்சுட் நெட்வொர்க்குகளை மிகவும் பொதுவான வர்க்கம், அது செயல்படுத்த இந்த வர்க்கம் பொதுவான நெறிமுறைகள், SCSI மேல் நிலை மற்றும் ஐபி வேலை இன்னும் எளிது ஏனெனில்.\nவகுப்பு 4 - பின்ன அலைவரிசை சேவை இணைப்பு-சார்ந்த N_Ports இடையே (ஒரு பகுதி பட்டயகலத்துடன் காம்பவுண்ட்). ஒரு வகுப்பு 1 போலவே, மேலும் நிறுவுவதில் இணைப்புகளை, விநியோக ஆதாரம், ஒரு நிலையான தாமதம், பிரேம்கள் வரிசையில் இணக்கம் ஈடுபடுத்துகிறது. துறைகளுக்கு இடையே இணைப்பு முன்னறிந்து கொள்ளக் கூடிய சேவைத் தர (QoS, ஒரு உத்திரவாதமான பேண்ட்வித்கள் மற்றும் அதிகபட்ச செயலற்ற நிலை கொண்ட) கொண்டிருந்த தொடர்பை வழங்குவதற்கு போதுமான பட்டயகலத்துடன் ஒரு மெய்நிகர் சேனல் கொண்டாடுகின்றனர். இத்தகைய இருதிசைசார் மெய்நிகர் சேனலைத் ஒரேதிசைசார் மெய்நிகர் இணைப்புகளையும் (மெய்நிகர் சர்க்யூட், விசி) மேலும் மாறுபட்ட QoS ஒவ்வொரு விசி மீது வழங்கப்படலாம் கொண்டுள்ளது. ஒவ்வொரு N_port இது போன்ற பல இணைப்புகளை (254) நிறுவ முடியும். போன்ற இசை மற்றும் வீடியோக்கள் - தரவு நேரம் குறைவாக உள்ள விநியோகிக்கப்படுவதற்கும் பயன்படுத்தலாம்.\nவகுப்பு 5 - சமநேரப் சேவை (சமநேரப் இணைப்பு). தரநிலையாக்கப்படாமல். இடைநிலை இடையகப்படுத்தப்படாமல் தரவு உடனடி டெலிவரிக்கு தேவைப்படும் பயன்பாடுகளுக்கு வடிவமைக்கப்பட்டது.\nவகுப்பு 6 - ஒருதிசைசார் ஒலிவாங்கிகள் இணைப்பு சேவை (ஒருவழி இணைப்பு). வகுப்பு 1 போல ஆனால் ஒற்றைத் திசை உள்ளது. அதற்கான சர்வர் மூலம் ஒளிபரப்பு மற்றும் பல்பரப்பல் பயன்படுத்தப்படுகிறது. N_port ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சாதனங்கள் (துறைமுகங்கள்) மணிக்கு வகுப்பு 6 கலவைகள் தேவைப்படலாம். துவக்கி அதை வெளிப்படையாக மூடும் வரை துவங்கப்பட்ட இணைப்பு உள்ளது. நிகழ் நேர போக்குவரத்தை (எ.கா., ஆடியோ மற்றும் வீடியோ) வழங்க வடிவமைக்கப்பட்டது.\nகலப்பு வகுப்பு - இண்டர்மிக்ஸ் - வகை 1 தரம் 2 அல்லது 3 பிரேம்கள் முதல் பகுப்பு பயன்பாட்டு சேனலை ஏற்கும் இல்லை, வர்க்கம் 1. இருந்ததா என்று அதே இலக்கை உரையாற்றினார் வேண்டியதில்லை போது கிளையினங்கள் பிரேம்கள் பிரிவு 2 அல்லது 3 தருணங்களை மணிக்கு பரிமாற்றத்திற்கு அனுமதிக்கிறது உள்ளது குறிப்பாக ஓரளவு அடைப்பு முதல் வகுப்பு பரிமாற்றங்கள் தொழிற்சாலை நீக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.\nவகுப்பு எஃப் - சுவிட்சுகள் கட்டுப்படுத்த மற்றும் மேல்நிலை தகவல் பறிமாற்ற ஒலிபரப்பு இண்டர் ஸ்விட்ச் இணைப்புகள் (ISL பொருந்தி) E_ports இடையே ஒரு இணைப்பு நிறுவுவதில் இல்லாமல் செல்கிறது பயன்படுத்தப்படுகிறது.\nபயன்படுத்த சேனல் நார் பகுதிகள் [ சான்று தேவை | குறியீடு திருத்த ]\nQlogic சான்-ஸ்விட்ச் அவ்விடத்திற்கு எஃப்சி (ஒளியியல்) இணைப்பு இணைக்கப்பட்டுள்ளது.\nஇழை சேனல் பரவலாக SAN களை உருவாக்க (சேமிப்பு பகுதி நெட்வொர்க்ஸ்) பயன்படுத்தப்படுகிறது.\nஅதிக தரவு வீதத்திற்கு, தாழ் செயலற்ற மற்றும் அளவீட்டுத்திறன் இந்த கலையில் எந்த ஒத்த. எனினும், சமீப ஆண்டுகளில், அதன் பயன்பாடு துறையில் படிப்படியாக உயர் செயல்தி��ன் அமைப்புகள் மற்றும் தீர்வுகள் பிரிவில் ஒரு நகரும், மற்றும் அதிக செலவு பிரிவில் வெற்றிகரமாக கிகாபிட் ஈதர்நெட் மற்றும் சார்ந்த 10G ஈதர்நெட் அடிப்படையில் மலிவான iSCSI தீர்வுகளை மாஸ்டர். அங்கு, FCoE நெறிமுறை மற்றும் FCIP பயன்படுத்தி அதே கிகாபிட் மற்றும் 10G ஈதர்நெட் போக்குவரத்து நெறிமுறை அடுக்கு எஃப்சி இட மாற்றம் செய்வதற்கு ஒரு போக்கு இருந்து வருகிறது.\n. மேலும் காண்க [ தொகு | குறியீடு திருத்த ]\nகுறிப்புகள் [ தொகு | குறியீடு திருத்த ]\nஇழை சேனல் இண்டஸ்ட்ரி அசோசியேசன்\nஜான் டேட், பிரையன் கார்ட்ரைட், ஜான் க்ரோனின், கிரிஸ்துவர் Dapprich . IBM சேன் சர்வைவல் கைடு. IBM ரெட்புத்தகங்கள், SG24-6143-01, ஆகஸ்ட் 2003\nஆன்லைன் புத்தகம் \"சேமிப்பு பகுதியிலான வலையமைப்புகள் இழை சேனல்»\nகுறிப்புக்கள் [ தொகு | குறியீடு திருத்த ]\n↑ Roadmaps - இழை சேனல் இண்டஸ்ட்ரி அசோசியேசன்\n↑ இழை சேனல் தரநிலைகள், வேகங்கள் மற்றும் ஓடைகள், மற்றும் தலைமுறை «எக்ஸ்»\n↑ காப்பகப்படுத்தியவை பிரதியை (இணைப்பு கிடைக்கவில்லை - வரலாறு ) . ஜனவரி 26, 2014 பெறப்பட்டது காப்பகப்படுத்துதலானது பிப்ரவரி 2, 2014. , 09,2012\n↑ இழை சேனல் - ஸ்விட்ச் ஃபேப்ரிக் 6 (எஃப்சி-SW -6)\nவிக்கிப்பீடியா: அல்லாத தொழிலாளர் இணைப்புகள் கட்டுரைகள்\nவிக்கிப்பீடியா: இல்லை செப்டம்பர் 2016 ஆதாரங்கள்\nவிக்கிப்பீடியா: கட்டுரைகள் ஆதாரங்கள் இல்லாத (குறிப்பிடப்படவில்லை வகை)\nவிக்கிப்பீடியா: ஆதாரங்கள் 14 நாட்களுக்கு மேல் இல்லாமல் செய்திகளுடன் உள்ள கட்டுரைகள்\nசர்வர் இணைப்பு சேனல் - - ஒரு சர்வர் வரையறுக்கும் ஐபிஎம்\nஉள்ளது CHEHO படங்கள் சர்வர் இணைப்பு சேனல் பணியாற்ற\nநெட்வொர்க் மற்றும் சர்வர்கள் \"இதர நெட்வொர்க் உபகரணங்கள்\nகேள்விகள் மற்றும் பதில்கள் (அத்தியாயம் 2)\nஒரு வெற்றிகரமான பதிவேற்ற பிறகு பயன்பாடுகள் வாடிக்கையாளர் நிலையம் கிடைக்கும் LOGIN.EXE தேதி முதல் நெட்வொர்க் இயக்கி இயக்க ஒரு NetWare நெட்வொர்க் பணிநிலையக் வளங்களை அணுக. கட்டளை வடிவம்:\nஉள்நுழைவு [சர்வருடனான /] [LOGIN_NAME]\nபயனர் பெயர் LOGIN_NAME மற்றும் சர்வருடனான சர்வர் (விரும்பினால், நீங்கள் இயல்புநிலை சர்வர் பயன்படுத்தினால்), தொடக்க கட்டளை குறிப்பிடாத கன்சோல் இருந்து கோரப்படும்.\nசாய்வு முன் NetWare 4.x இல் NetWare 3.x சர்வர் அல்லது ஒரு மரம் அடைவு பெயர், பயனர் பெயர் தொடர்புடைய ம் NDS வடிவங்கள் குறிப்பிடப���பட்டிருக்கின்றன பெயரை குறிக்கிறது.\nஇந்த பயனர் அனுமதிக்காவிட்டால் கடவுச்சொல்லை உள்ளீடு ஒரு கடவுச்சொல் கேட்கும் உள்ளது. கடவுச்சொல்லை மட்டும் நிலையத்தைப் பற்றி உள்ளிடப்பட்ட மற்றும் விசைப்பலகை திரையில் காண்பிக்கப்படும் இல்லை. அமைப்பு எதிர்அடையாளங்கள் கண்டறிய எனில், பயன்பாடு வழக்கமாக அத்தியாவசிய வள பணிகள் வழங்கும், பதிவு செயல்முறை முடிக்கிறது உள்நுழைவு அவசியம். எந்த காரணமும் அனுமதிக்கப்படுவதில்லை பதிவு இருந்தால், பயனர் அணுகல் (அணுகல் மறுக்கப்பட்டது) மறுக்கப்பட்டுள்ளது.\nஉள்நுழைவு பயன்பாடு மறுதொடங்குகிறது பயனர் வெளியேறு அனைத்து NetWare 3.x சர்வர்கள், அல்லது பிணைய வளங்கள் அனைத்தையும் சந்திப்புகள் ரத்து அனைத்து கோப்பகங்களுக்கும் NetWare 4.x வழிவகுக்கிறது, பின்னர் மீண்டும் பதிவு செய்யப்படுகிறது.\nNetWare 3.x மற்றும் கீழ் LOGIN.EXE ம் NDS அடைவு அணுகுவதற்கான பொருத்தமாக இருக்காது.\nLOGIN.EXE உட்பட NetWare பயன்பாடுகள், பல்வேறு தலைமுறைகளின் சர்வர்கள் ஒரு வலைப்பின்னல் உள்ளதோ என்றால், அது (தேவைப்பட்டால், நிச்சயமாக) பழைய சர்வர்கள் புதிய ஆதாரங்களை அணுகக்கூடிய வாடிக்கையாளர்களுக்கு சமீபத்திய பதிப்புகள் மேம்படுத்த விரும்பத்தக்கதாகும்.\nசிவப்பு பேனர் NetWare 4.x தேதி கட்டளையின் பெற எப்படி\nஇதை செய்ய, கட்டளை தேதி போதுமான விசை / பின்குறிப்பு உள்ளிடவும். வெளிப்படைத்தன்மை நெட்வொர்க் ஒரு NetWare 3.x, மற்றும் NetWare 4.x போன்ற சேவையகங்களைக் போது பயனுள்ளதாக இருக்கும்; அது நீங்கள் உள்நுழைய பயன்பாடு பயன்படுத்தி ம் NDS வேலை திறன் என்று காட்டுகிறது.\nஎந்த «தெரியாத பிழை 8848 அர்த்தம்\" ம் NDS பொருள் நெட்வொர்க்கின் சார்பாக உள்நுழைய முயற்சிக்கும் போது\nNetWare 4.x, ஒரு தொகுதி NDS.VLM ஏற்ற என்றால் இந்த பிழை ஏற்படுகிறது. காரணம் வாடிக்கையாளர் பதிவிறக்க அடைவு இல்லாத அல்லது (= நிறுத்தவும், விலக்குகிறோம் VLM = கட்டளை பயன்படுத்த இயல்புநிலைக்கு நெறிமுறைகள் அல்லது ஏற்றக்கூடிய தொகுதிகள் பட்டியலில் இருக்கலாம் fname NET.CFG கோப்பு).\nஇந்த ஏற்றப்படும் தொகுதிகள் பட்டியலை outputting, VLM / டி கட்டளை உறுதிப்படுத்தலாம். நிலையம் மோதலின் காரணத்தை நீக்குவதன் பிறகு மாற்றியமைக்க வேண்டும்.\nஅது உள்நுழைவு இயங்கும் இல்லாமல் நெட்வொர்க் வளங்களை அணுக முடியுமா\nNetWare 3.x மற்றும் சர்வர் வளங்களை முந்தைய அணுகல் அணி மூலம் பெறலாம்\nமேலும் படிக்க: சாளரங்கள் க்கான நிறுவல் கோப்பை உருவாக்குகிறோம்\n[சர்வருடனான [/ LOGIN_NAME]] இணைக்கவும்\nஇந்த வழக்கில், பதிவானது நடைமுறை செய்யப்படுகிறது இல்லை, மற்றும் பிற சர்வர்களில் பழைய பதிவுசெய்தல் ரத்து இல்லை, எனவே இணைக்கவும் ஒரே நேரத்தில் பல சர்வர்கள் வளங்கள் பயன்படுத்த முடியும், ஆனால் ஒரே குறிப்பிட்ட பயனர் மற்றும் கடவுச்சொல்லை தங்களது நிதிநிலையை முன்னிலையில் சரியானதா.\nNetWare 4.x சேவையகங்களையோ வலையமைப்பானது கட்டளை அணுகல் சர்வர்கள் 3.x மட்டுமே இது பொருந்தும் மற்றும் பட்டியல் முந்தைய அணுகல் மட்டுமே உள்நுழைவு மூலம் பெறப்படலாம் இணைக்கவும்.\nMS விண்டோஸ் NCP நெறிமுறைகளுக்கு அழைப்பைப் பயன்படுத்திப் NetWare நெட்வொர்க் அணுகலை உள் வழிமுறையாக உள்ளது. அதே உள்நுழைவு மற்றும் இயக்க முடியாது வெளிப்படையாக இணைக்கவும், ஆனால் கடவுச்சொல்லை செல்லுபடியாகும் நிலையில் ஒரு பட்ஜெட் தேவை என்று மற்றும் அமைக்க தங்களது செயல்பாடுகளை, \"திரைக்கு பின்னால்\" ஒட்டி இருக்கும் கடமைப்பட்டுள்ளனர்.\nவிண்டோஸ் நீங்கள் பட்டியலில் கடவுச்சொற்களையும் சேமிக்க அனுமதிக்கிறது, மற்றும் zaparolirovat உள்நுழைவு கூட, நெட்வொர்க் வளங்களை இணைக்க எப்போதும் நல்லதல்ல ஒரு கடவுச்சொல் கேள்வி இல்லாமல் நடைபெறும்.\nபதிவு போது எப்படி வேலை பயனர் பெயர் எளிமைப்படுத்த\nசரம் விருப்பமான சர்வர் நிலையம் வடிவமைக்கப்பட்ட அடையாளம் உள்ளது NetWare 3.x ஒரு பல நெட்வொர்க்கில் விரும்பிய சர்வர் என்ற பெயரில் பதிவு செய்ய மட்டுமே ஒரு பெயர் குறிப்பிட விட்டு (பார்க்க. Tabl.2.6). மேலும் விரும்பப்படுகிறது சர்வர் பெயர் விருப்பத்தை / பி.எஸ் = NETX அல்லது VLM தொடங்கப்படும்போது சர்வருடனான நுழைய முடியும். இந்த நீங்கள் வெளிப்படையாக தேதி கட்டளை அதன் பெயர் குறிப்பிட வேண்டும் வேறு எந்த சர்வரில் பதிவு சாத்தியம் விட்டு.\nவிரும்பிய NetWare 4.x மரத்தின் பிணையப் பெயர் பதிவு செய்ய, மற்றும் வரிகளை சுட்டிக்காட்டப்படுகிறது சூழல் (அரிதாக பயன்படுத்தப்படுகிறது என்று ஒன்றுக்கு மேற்பட்ட இருந்தால்) என்பதே விரும்பப்படும் மரம் = d_tree_name மற்றும் NAME இடஞ்சொற்பொருள் = »context_name». இது உள்நுழைவு கட்டளை தங்கள் பெயர்களைக் குறிப்பிட வெளிப்படையாக தேவை வேறு எந்த மரம், சூழல் அல்லது சர்வர் 3.x உள்ள பதிவு சாத்தியம் உள்ளது.\n.BAT கோப்பு பயனர் பெயர் ஒரு சரம் தொடக்கத்தில் தேதி அமைக்க, பயனர் கடவுச்சொல்லை மட்டுமே நுழைய வேண்டும்.\nஎப்படி லாக் அவுட் (நெட்வொர்க் வெளியே) எப்படி\nநோக்கம் வெளியீடு கருவி - ஒரு விருப்ப அளவுரு LOGOUT.EXE சர்வருடனான ஒரு கருவி. அது நடவடிக்கை லாகின் தலைகீழாக இருக்கிறது மற்றும் நெட்வொர்க் நகரில் பணிபுரிந்து கொண்டிருந்த போது குறிப்பிட்ட அல்லது வளங்கள் வெளியீட்டில் அனைத்து சர்வர்கள் மற்றும் அறிக்கைகளை பதிவை நீக்க வழிவகுக்கிறது.\nஎந்த கூட வெற்றியடையவில்லை, உள்நுழைவு கட்டளை மீது பதிவு செய்ய முயற்சி அனைத்து சர்வர்கள் எந்த முந்தைய பதிவு ரத்து.\nஎப்படி நினைவகத்தில் இருந்து கிளையன்ட் மென்பொருள் இறக்கும்\nஅனைத்து வாடிக்கையாளர் தொகுதிகள் விசை / யூ, அவர்களை நினைவக ஒதுக்கீடு பதிவேற்ற அனுமதிக்கிறது உள்ளன. இது நிச்சயமாக, சர்வர் இணைப்பு துண்டிக்கப்பட்டது உள்ளது. இந்த ஆர்டரின், ஒரு பிழை செய்தி, இறக்கப்படும் செய்யப்படுகிறது மீறும் முயற்சிக்கும் போது வெளியேற்ற வரிசையில், ஏற்றுவதற்கு தலைகீழ் ஆர்டர் இருப்பார். அவர்களை வாடிக்கையாளர் தொகுதிகள் பிறகு அல்லது இடையே பதிவிறக்கம் விடுவிக்கப்பட்ட நினைவக மற்ற குடியுரிமை திட்டங்கள் திறமையான பயன்படுத்திக் கொள்வதற்கு, மொத்த தலைகீழ் ஆர்டர் கவனித்து, இறக்கும் மேலும் விரும்பத்தக்கதாகும். உதாரணமாக:\nIPXODI ஏற்றப்படாமல் முடியும் ஒழுங்கு வெளியே (நிர்ப்பந்திக்கப்பட்ட) திறவுகோல் / எஃப், ஆனால் அது தொங்கும் நிலையம் நிறைந்ததாகவும் இருக்கும்.\nஎப்படி திங்கள் DOS லிருந்து வலையமைப்பு ஆதாரங்களை அணுகுவதை கட்டுப்படுத்துவது\nபிணைய வட்டுகள் அனுமதி உண்டு பதிவு நடைமுறையாகக் மேப் கட்டளை மூலம் உறுதி செய்யப்படுகிறது, மற்றும் அறுவை சிகிச்சையின் போது, அடுத்த இலக்கு முந்தைய தான் ரத்து செய்ய முடியும். கட்டளை இணைக்கவும் பயன்படுத்தி மற்றொரு NetWare 3.x சர்வர்கள் வட்டில் இணைக்க. ஒன்றையொன்று பார்க்கும் மற்றும் இலக்கு இயக்கி மாற்ற, மற்றும் சர்வர்கள் SESSION.EXE பயன்பாடு உள்ளன இணைக்க. மேலும் தொகுப்பில் வளங்களை அணுகல் கட்டுப்பாடு மற்றும் நெட்வொர்க் செயல்பாடுகளை பல்வேறு செயல்படுத்த வழங்கும் பல டஜன் பணிநிலையம் உள்ளடக்கியுள்ளது.\nNetWare 4.x மெனு நெட்வொர்க் வளங்க��ை பயன்படுத்தி கட்டுப்படுத்த அனுமதிக்கிறது, பயன்பாடு NETUSER.EXE ஒருங்கிணைந்த வருகிறது உடன். முதன்மை மெனு விருப்பங்கள் பின்வருமாறு:\nஅச்சிடுதல் - நிறுவல் வரிசையில், கட்டுப்பாடு வலையமைப்பில் அச்சிடும், ரீமேப்பிங்க் LPT-துறைமுகங்கள்;\nசெய்திகள் - செய்திகள், செய்திகளை வரவேற்பு முடக்குவதன் முடிகிறது அனுப்பும் /;\nடிரைவ் - பார்க்கலாம் மற்றும் திருத்தலாம் இயக்கிகள் திட்டங்கள், ஒரு இயக்கி உண்மையான உரிமைகள் பார்ப்பது;\nஇணைப்புகள் - சர்வர்களுக்கு இணைப்புகளை நிர்வகிப்பது மற்றும் அவற்றைப் பற்றிய தகவலையும், பதிவு மற்றும் வாடிக்கையாளர் கடவுச்சொல்லை மாற்றும் செய்முறை காண;\nஅடைவு மரம் காட்சி மற்றும் (NDS இல் கொண்டு 4.x சர்வர்களின்) தற்போதைய சூழலில் மாற்ற - சூழல் மாற்றவும்.\nஎப்படி DOS லிருந்து அடைவில் செல்லவும்\nயுனிவர்சல் அணி NetWare 4.x CX குழு (சூழல் மாற்றம்) டோஸ் கட்டளை குறுவட்டு அணி நினைவூட்டுவதாக உள்ளது. விண்ணப்ப மாறிகள்:\nCX - தற்போதைய சூழலில் காட்டுகிறது\nகுறிப்பிட்ட சூழலில் அமைக்க - CX AUTHORS.COMPULIT.PPRESS.RU\nCX ஓயூ = AUTHORS.OU = COMPULIT.O = PPRESS.C = ரஷ்யா - அதே, ஆனால் ஒரு தட்டச்சு பெயருடன்\nCX. - மேலே நிலை (சூழல் COMPULIT.PPRESS.RU உள்ள) தூக்கும்\nCX .. - மேலே இரண்டு நிலைகளில் எழுச்சி (PPRESS.RU சூழல்), பல புள்ளிகள், நிலைகள் எண்ணிக்கை தொடர்புடைய புள்ளிகள் எண்ணிக்கை இருக்கலாம்\nCX .PSYLIT - சூழலில் மாற்றம் PSYLIT.PPRESS.RU உயர்ந்த மூலம்)\nCX / டி - தற்போதைய சூழலில் இருந்து தொடங்கி, மரம் (மட்டும் கொள்கலன்) காட்ட\nCX / டி / ஒரு - முழு மரம் (இலைகள்), தற்போதைய சூழலில் இருந்து தொடங்கி காட்ட\nCX / டி / ஆர் - ரூட் தொடங்கும் நமது உதாரணத்தில் ஒரு மரம் காட்ட, இந்தக் கட்டளை பின்வரும் காண்பிக்கும்:\n*** அடைவு சேவைகளில் மேப்பிங் ***\nபிணைய இயக்ககத்தில் அணுக பயனராக எப்படி\nநீங்கள் விரும்பிய அடைவு அதன் சர்வர் தொகுதி (திட்டம்) காட்ட வேண்டும் பிணைய இயக்கி அணுக. வழக்கமான பயன்படுத்தியது மேப் கட்டளை க்கான \"கிளாசிக்\" திட்டம் இயக்கிகள் பதிவு நடைமுறை அல்லது .BAT கோப்பு மீது செயல்படுத்தப்படுகிறது. உதாரணமாக, கட்டளை மேப் ஜி: = MY_SERV / sys: திட்டத்தின் ஒரு பணிநிலையம் ஒரு தருக்க இயக்கி ஜி வெளிப்பாடு வழிவகுக்கும்: காட்டுகிறது அட்டவணை திட்டத்தின் தொகுதி SYS: MY_SERV சர்வர்.\nNetWare 4.x நெட்வொர்க் கோப்புறை பெயரை அதன் பின்னணியில் பெயர், அத்துடன் அடைவு பெயர�� சமர்ப்பிக்க காண்பிப்பது உள்பட, NDS இல் அடைவில் ஒரு தொகுதி பெயர் கொண்டிருக்க முடியாது.\nஉரையாடல் முறையில், பயன்பாடு NETUSER உள்ள NetWare 4.x பற்றிய திட்டம்.\nஅவ்வப்போது கைக்குள் பயன்பாடு அமர்வு, சாத்தியமான மரணதண்டனை மற்றும் கட்டளை வரியிலிருந்து வரைபடத்திற்கு திட்டமிடல். ஒர்க்குரூப் வசதியாக NetWare பயனர் கருவிகள் விண்டோஸ் 3.x மற்றும் விண்டோஸ் மத்தியில் உருவமாக வழிமுறையாக எதிர்கால அமர்வுகளில் தானியங்கி மீண்டும் ஒரு நிலையான இணைப்பு அறிவிக்க. விண்டோஸ் 95 NetWare சர்வர் வட்டில் இணைப்பு அதன் சொந்த வழிமுறையாக உள்ளது.\nஷெல் நார்டன் தளபதி பதிப்பு 5 சாவியை ஷிப்ட்-, F2 பிணைய கருவிகளின் மெனு அழைக்க அனுமதிக்கிறது. பயன்பாடுகள் சர்வர்கள் (இணை-பிரி) வழங்க கட்டுப்பாடு இயக்கிகள், அச்சு மேலாண்மை, செய்தியிடலைப் இணைப்புகளை நிர்வகிக்கிறது.\nஅது வட்டு திட்டமிடல் பிரமாதமான வரவேற்பு இல்லாமலேயே நெட்வொர்க் கோப்புகளை அணுக செயல்நிலையங்களிலிருந்து முடியுமா\nநீங்கள் கோப்பு (அடைவு) குறிப்பிட்டு இருந்தால், அதன் முழு பிணையப் பெயர் குறிப்பிட முடியும். இந்த சாத்தியமானது ஒரு பதிவு வடிவம் ஆதரவு என்சிபி அழைப்புகளைப் பயன்படுத்துவதுதான் என்று பயன்படுத்தப்படுகின்றன. டாஸ் இருந்து கட்டளைகள் டாஸ் வடிவமைக்கலாம், NetWare போன்ற பெயர்களில் ஆதரவு NDIR மற்றும் NCOPY நிகழ்த்த முடியும். இயற்கையாகவே, இந்த கோப்புகள் மற்றும் அடைவுகளை பயனர் அதற்கான அனுமதிகள் வேண்டும். பின்வரும் எடுத்துக்காட்டுகள்,\nமுதல் கட்டளை நிர்வாகி .EXE கோப்பு பயன்படுத்தப்படும் கருவிகளின் பட்டியலுக்கு கொடுக்க நீக்கப்படும், இரண்டாவது ஒரு பிணைய அடைவு கோப்பை பிரதியெடுக்கவோ (வழங்கப்படும் NCOPY NDIR மற்றும் பயன்பாடுகள் நிலையம் மற்றும் நெட்வொர்க் அடைவுகள் பயனர் முறையான உரிமைகள் உள்ளது இருந்து கிடைக்கும் என்று).\nதிட்டமிடல் இல்லாமல் Access பெரும்பாலும் விண்டோஸ் 95, ஒரு வலைப்பின்னல் அடைவின் அடைவுகள் ஒத்திருக்கும் இது வியாழக்கிழமை நெட்வொர்க் சூழலில் இருந்து பயன்படுத்தப்படுகிறது. இயக்க திட்டமிடப்படாத நெட்வொர்க் அடைவு பிணையக் கருவிகள் அடைவை பெரும்பாலும் கூடுதல் கோப்புகளை (இந்த கோப்புறையில் தெரியும்) திட்டம் தொடக்கத்தில் அமைந்துள்ள அல்ல என்ற உண்மையை தோல்வி முடிவடையும் ��ுயற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.\n\"கிளாசிக்\" பெயரிடும் திட்டத்தை, NetWare முந்தைய பதிப்புகள் இருந்து வரும், சர்வர் பெயர் தொடங்குகிறது மற்றும் கொடுக்கப்பட்டுள்ளது\nஅது தற்போதைய என்றால் சர்வருடனான சர்வர் பெயர் நீக்கப்படுகிறது.\nபட்டியல் ம் NDS NetWare 4.x பெயரிடும் வேறு வாய்ப்புகள் உள்ளன:\nசர்வர் சூழலுக்குச் பெயர் உட்பட அட்டவணை தனது முழுப் பெயரும் தோன்றலாம்.\nசர்வர் பெயர் மற்றும் தொகுதி தொகுதி பெயர் பட்டியலில் பதிலாக இருக்க முடியும்.\nஒரு உண்மையான அடைவு குறிப்பிடும், செயற்கையாக உருவாக்கப்பட்ட பொருள் - உண்மையான அடைவு பெயர் அடைவு பெயரைக் காண்பிப்பதன் மூலம் மாற்றப்படலாம் முடிக்க.\nஎன்ன தேடல் டயல் (தேடல் டிரைவ்) இருந்து பிணைய இயக்ககத்தில் (நெட்வொர்க் டிரைவ்) வேறுபடுத்துகிறது\nஒரு பணிநிலையம் பிணைய டிரைவ் - நெட்வொர்க் அடைவு மீது திட்டமிட்ட தருக்க டிரைவ், காட்டுவதால் கடிதம். தேடுதல் தட்டுகளால் அதன் சொந்த கடிதம் உள்ளது, ஆனால் \"அப்\" இசட் இருந்து கணக்கிடப்படுகின்றன (அல்லது VLM க்கான LASTDRIVE CONFIG.SYS கோப்பு அமைப்பது போன்றவை) மற்றும் ஒரு தருக்க வட்டு பிரதிபலிக்கிறது, ஆனால் அடைவு அது குறிக்கிறது, DOS க்கு PATH சூழல் மாறி சேர்க்கப்பட்டுள்ளது இருந்தாலும், அந்தப் உள்ளது தேடல் பாதை.\nஒதுக்கு தேடல் இயக்கிகள் கட்டளை வகை மேப் Sn இருக்க முடியும்: = net_path, «N» எங்கே - டயல் எண் (1-16), net_path - நெட்வொர்க் அடைவு டாஸ்-மாறி PATH இன் வலு சேர்த்தன.\nநெட்வொர்க் மற்றும் மாறாகவும் வட்டு தேடல் மாற்று சி வரைபடம் விருப்பத்தை கட்டளைகளை, இருக்க முடியும் எ.கா., கட்டளை வரைபடம் சி S1 ல்: முன்பு மாறி PATH இன் குறிப்பிட்ட அடைவு (நெட்வொர்க் இயக்கி இசட் :) பராமரிப்பது, மற்றும் வரைபடம் CZ வரிசை ஒதுக்கப்பட: வட்டு இசட் காட்டப்படும் நெட்வொர்க் அடைவு சேர்க்க: மாறி பாதை.\nஅத்தகைய நார்டன் தளபதி போன்ற சவ்வுகளில் பயன்படுத்தும் போது, தேடல் இயக்கிகள் தொடர்புடைய கடிதங்கள், மேலும் இயக்கிகள் பட்டியலில் தங்கள் இரைச்சலுடன் ஒரு சில காட்டப்படும்.\nஎன்ன இடத்தில் PATH இன் நெட்வொர்க் இயக்கிகள் தேட நுழைய\nடயல் இடங்களில் (தேடல் ஆர்டர்) வரைபடம் கட்டளை அளவுருக்கள் மூலம் கட்டுப்படுத்த முடியும். கட்டளை மேப் Sn: = net_path பதிலாக இந்த கட்டளை பயன்படுத்துவதை நேரத்தில் தைரியசாலி, வட்டு தேடல் net_path நெட்வொர்க் அடைவு பிரதிபலிக்கும் அன்-உறுப்பு மாறி PATH இன்.\nஅளவுரு ஐஎன்எஸ் [ERT] கட்டளை மேப் ஐஎன்எஸ் Sn: = net_path வட்டு தேடல் «N» அங்கம் மாறி பாதை, இந்த கட்டளை பயன்படுத்துவதை நேரத்தில் தைரியசாலி முன் செருகப்பட்டு என்று குறிக்கிறது.\n«N» கூறுகள் தற்போதைய எண்ணிக்கையை விட PATH இன் மதிப்பு, தேடல் வட்டு பொருட்படுத்தாமல் அளவுரு ஐஎன்எஸ் இன் பாதை மாறி இணைக்கப்படும் என்றால்.\nNetWare உள்ள தேடல் பாங்கிலிருந்து என்ன\nMS-DOS சூழலில் திட்டங்கள் மற்றும் கோப்புகளை ஒரு முழுப் பெயர் (பாதை இருக்கலாம்) குறிக்க முடியும், கோப்புகான பெயர் மற்றும் அடைவு பெயர் (அல்லது கடைசி) மற்றும் (fname) குறைகிறது, இதில் பாதை பெயரில் சேர்க்கப்படவில்லை சேர்க்கப்பட்டுள்ளது. பணி சக்திகளின் முழுப்பெயர் மட்டுமே குறிப்பிட்ட அடைவில் கோரப்பட்ட கோப்பைக் பார்க்க. இயங்கக்கூடிய கோப்பு (அதாவது .BAT, .COM மற்றும் .EXE போன்ற) டாஸ் முதல் தற்போதைய அடைவில் இந்த கோப்பு தெரிகிறது, மற்றும் வேலை பெயர் குறைப்பு அதை அங்கு இல்லை என்றால், பின்னர் PATH சூழல் மாறி பட்டியலில் அடைவுகள் மூலம் தெரிகிறது. பிற கோப்புகளுக்கும் தேட, மேலும் டாஸ் அத்தகைய ஒரு சேவையை வழங்காது, அது கோப்பு கோரி, ஒரு பயன்பாட்டை விரைவாக இயக்குகிறது.\nNetWare கண்டுபிடிக்க அல்லது கோப்பை திறக்க டாஸ் அளவில் தேடுபொறி கேள்வி விரிவடைகிறது. தேடல் திறன்களை தேடல் கேள்வி உருவாக்கும் அல்லது கோப்பைத் திறந்து, ஒவ்வொரு இயக்கக்கூடிய (.COM மற்றும் .EXE) கோப்பு பிணைய அடைவு சேமிக்கப்பட்ட அமைக்க முடியும் என்று தேடல் முறை அளவுரு தீர்மானிக்கப்படுகிறது. வரையறுக்கப்படாத (பூஜ்ய) மதிப்பு தேடல் முறை முறையில் இயங்கக்கூடிய கோப்புகளை NET.CFG கோப்பு (SHELL.CFG) வாடிக்கையாளர் மென்பொருள் அதே அளவுரு தீர்மானிக்கப்படுகிறது.\n0 - தேடல் கிளையன்ட் மென்பொருள் (அனைத்து கோப்புகளுக்கான இயல்புநிலை) மீது தேடல் முறை பொது நோக்கம் ஏற்ப நடத்தப்படுகிறது.\n1 - அவர்களின் பாதையில் குறிப்பிடப்படவில்லை என்றால் தேடல் இயக்ககங்களிலும் வெற்று டாஸ் முறையில் மட்டுமே இயங்கக்கூடிய கோப்புகளை தேடியது, மற்றும் அவர்கள் தற்போதைய அடைவு (வாடிக்கையாளர் இயல்புநிலைக்கும் கட்டமைப்பு) இல்லாமல் இருக்கும்.\n2 - ஒரு NetWare சொல்லியல் செய்யப்படுவதில்லை தேடல் இயக்ககங்கள் உள்ள க��ாப்புகளைத் தேடவும் - «தேட வேண்டாம்».\n3 - 1 அதே, ஆனால் நீங்கள் திறந்த அல்லது கோப்பு தேடி, பின்னர் கிளையன் மென்பொருளின் எந்த கோப்பு மற்றும் தேடல் இயக்ககங்களுக்கு ஒரு தேடல் செய்கிறது படிக்க கோரிக்கை வைத்தவுடன் பயன்பாடு ஒரு பாதை குறிப்பிடவில்லை என்றால் - «படிக்க மட்டும் தேடு திறக்கும் எந்த பாதையின் மூலமாக».\n5 - எப்போதும் பாதை அமைக்கப்படுகிறது கூட, தேடி - «அனைத்து தேடல் திறக்கும்».\n7 - ஒரு மென்மையான விருப்பத்தை முறையில் 5: மட்டுமே வாசித்து கண்டுபிடிப்பு தேடல் - «தேடு அனைத்து படிக்க மட்டும் திறக்கும்».\nமுறைகள் 4 மற்றும் 6 வரையறுக்கப்படுகின்றன இவை பயன்படுத்தப்பட மாட்டா, வாடிக்கையாளர் கட்டமைப்பு முறைகள் 0 மற்றும் 1 (ஆனால் கோப்பு\nதிறம்பட தேடல் முறை பயன்படுத்த, அதனை இணைக்கப்பட்ட கோப்பைத் திறப்பதற்கு செயல்முறை பற்றிய புரிதல் வேண்டும் அவசியம்.\nSMODE.EXE பயன்பாடு நீங்கள் பிணைய இயக்ககத்தில் சேமிக்கப்படுகிறது என்று ஒவ்வொரு இயங்கக்கூடிய கோப்பு அதன் ஆதரவு கோப்புகளை தேடி ஒரு குறிப்பிட்ட வகை ஒதுக்க அனுமதிக்கிறது. தொடக்கத்தில் அறிவுறுத்தல் வடிவம்:\nSMODE [பாதை [பெயர்]] [முறையில்] [/ sub]\nகுறிப்பிட்ட ஆவணங்களின் தற்போதைய வேலையை மீது காட்சிகள் தகவல் - நீங்கள் ஒரு எண் குறிப்பிட்டால் (முறையில்) முறையில் எண் குறிப்பிடப்படவில்லை என்றால் வேலை செய்தார். கோப்பு பெயர் (பெயர்) குறிப்பிடப்படவில்லை என்றால், அது தற்போதைய அடைவு அல்லது குறிப்பிட்ட பெயர் அனைத்து இயங்கக்கூடிய கோப்புகளைக் குறிப்பிடுகிறது. சாவி / sub குறிப்பிட்ட அடைவு அனைத்து துணைகோப்புறைகளையும் பயன்பாடு பரவியுள்ளது.\nமற்ற மக்கள் தரவும் அழிவு உரிமைகள் மற்றும் பண்புகளின் கவனமாக வேலையை தாங்க முடியும் என்றாலும், ஒரு ஆபத்தான தொழில் - முறை 5 வரையறுக்கப்படாத அட்டவணை இசைப்பதிவிற்கு போன்ற எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும்.\nநீங்கள் வழக்கில் மட்டும் முழுமையாக செயல்பட NETX ஷெல் முறைகள் தேடல் முறை பயன்படுத்தி இருந்தால் தற்போதைய இயக்கி ஒரு நெட்வொர்க் ஆகும் போது. விசாரணையாளர் VLM இந்த வரம்பு இருக்காது.\nவிண்டோஸ் 95 NetWare நெட்வொர்க்ஸ் தேடல் பாங்கிலிருந்து மைக்ரோசாப்ட் கிளையன்ட்க்கான இல் பதிவு முறையில் முறை பற்றிய கொள்கை ஆசிரியர் பயன்படுத்தி அதன் பண்புக��ை அமைக்கப்பட்டிருந்தது.\nஒரு வழியில் ஆன்லைன் கேட்லாக் பற்றிய குறிப்பையும் செருக முடிந்தால் ஏன் தேடல் டிரைவ்கள், பயன்படுத்த\nஉண்மையில், தேடல் பாதையில் நெட்வொர்க் அடைவு செயல்படுத்த PATH இன் மாறி போதுமான உள்ளது ஏற்கனவே பிணைய இயக்ககத்தில் திட்டமிட்ட ஒரு அடைவு ஒரு இணைப்பை நுழைக்க. அது நிலையம் தருக்க டிரைவ்கள் பட்டியலில் எழுத்தின் எரிச்சலூட்டும் இறுதியான கடிதங்களில் தெரியவில்லை, ஆனால் மற்றொரு பிரச்சனையில் உள்ளது: DOS- நீண்ட பிணைய இயக்கி திட்டமிடல் செய்யப்படுகிறது என, பிணைய பெயரிடப்பட்டது பாதை அடைவுகள் இருக்கும் எந்த திட்டங்கள் இயங்கும் போது தோன்றும் செய்தி «தேடுதல் பாதையில் தவறான இயக்கி». அதே செய்தியை ஒரு விசுவாசமான தோழமை சொற்றொடர் «பேட் கட்டளை அல்லது கோப்புப்பெயர்» மாறும். சாலையில் அதன் இருப்பை எப்போதும் சர்வர் உண்மையான இணைப்பு இசைவானதாக, ஏனெனில், தேடல் இயக்கி வசதியாக உள்ளது.\nதிட்டமிடல் psevdokoren (மேப் ரூட்) என்றால் என்ன\nடிஸ்க் திட்டமிடல் psevdokoren ஒரு இரட்டை விளைவு கொடுக்கிறது: ஒரு அனுபவமற்ற பயனர் தொகுதி (மற்றும் அவர்களின் துணைகோப்புறைகளையும்) ஒரு வரைபடம் குழு குறிப்பிடப்படுகிறது விட பிணைய இயக்ககத்தில் அமைந்துள்ள கோப்பு முழுப்பெயர் குறைக்கப்பட்டது வேர் நெருக்கமாக இருக்கும் என்று அணுக அடைவுகள் ஆக. உதாரணமாக, கட்டளை மேப் எஃப் பிறகு: = SYS: வட்டு அடைவு எஃப் ஆரம்பத்தில் தேதி: SYS உண்மையான உள்ளடக்கம் கூடுதலாக: உள்நுழைவு பயனர் பெற்றோர் டைரக்டரி மற்றும் குறுவட்டு அணி காட்டும் இரண்டு புள்ளிகள் பார்ப்பீர்கள் .. தொகுதி SYS வேர் செல்ல முடியும்:, பின்னர் வேறு எங்காவது, அது ஒரு உரிமை உண்டு எங்கே. \\ உட்செல்லுதல் \\ LOGIN.EXE: இந்த வழக்கில் முழு LOGIN.EXE டாஸ்-கோப்பு பெயர் வடிவம் எஃப் இருக்கும்.\n= SYS: அணியின் மேப் ரூட் எஃப் பிறகு மேல் உள்நுழைய சாலை அவன் மாட்டான், ஆனால் அந்த கோப்பு பெயர் எஃப் ஆகிறது: \\ LOGIN.EXE.\nஎப்படி எல்.டி.எஸ் திட்டமிடல் psevdokoren சாத்தியமற்றது கருதப்படுகிறது இருந்து தீவிர பாதுகாப்பு.\nகருவிகள் எவை கோப்புகளும் அணுக கட்டுப்படுத்த பயன்படுத்தப்படுகின்றன\nமிகவும் பல்துறை மேலாண்மை கருவிகள் தொகுப்பில் இருந்து ஒரு மெனு சார்ந்த பயன்பாடு மனுத் தாக்கல் செய்தவருக்கு உள்ளது.\nNetWare அனைத்தையும் NETADMIN பயன்பாடு ���ல்லது NWADMIN இருந்து கட்டுப்படுத்த முடியும் 4.x.\nஒரே நேரத்தில் ஒரே கோப்பு ஒரு சில பயனர்கள் திரும்ப செய்தால் என்ன நடக்கும்\nகோப்பு எஸ் separability பண்பு நிறுவப்படவில்லை என்றால், அதை அணுக அது பயனாளர்களுக்கு மட்டும் முதலில் இயக்கவும் பெறுவீர்கள், மற்றவர்கள் வருகிறது நேரம் வரை கோரிக்கை மீண்டும் முதல் பயனர் (அல்லது பயன்பாடு) கோப்பு மூடப்படாது வரை, அல்லது அதை (எடுத்துக்காட்டாக, ஆபரேட்டர் கட்டாயப்படுத்த மூடப்படும் விருப்பப்படவில்லை அமைப்பு பணியகத்தில் இருந்து அல்லது இணைப்பு சர்வர் உடைக்க). பண்பு எஸ் என அமைக்கப்பட்டால், கோப்பு அதே நேரத்தில் பயனர்கள் வரம்பற்ற படிக்க முடியும். பயனர் தரவு ஒருமைப்பாடு உறுதி, கோப்புகான எழுதுகிறார் என்றால், அது மற்ற பயனர்களுக்கு தடுக்கப்பட்டுள்ளது. தடுப்பை பல பயனர்கள் ஒரே நேரத்தில் ஒரே கோப்பின் வெவ்வேறு பாகங்கள் மாற்ற அனுமதிக்கும் நிலை, பதிவு செய்ய முடியும்.\nகைப்பற்றப்பட்டவை எண்ணிக்கை கட்டுப்பாடுகள் மற்றும் ஒவ்வொரு இணைப்பு மற்றும் ஒரு சேவையகம் சார்ந்த கட்டளைகளை கோப்புகளை பதிவு\nஅமைக்கப்பட்ட இணைப்பு அதிகபட்சம் பதிவு பூட்டுகள் = 500 (10-10000),\nதலா = 250 (10-1000) தொகுப்பு அதிகபட்ச கோப்பு பூட்டுகள் இணைப்பு,\nதொகுப்பு அதிகபட்ச பதிவு பூட்டுகள் = 20000 ( 100-200000, 4.x இல் - 400,000),\nதொகுப்பு அதிகபட்ச கோப்பு பூட்டுகள் = 10000 (100-100,000)\nபயனரின் பிணைய இயக்கி காட்டப்படும் என்று அடைவு மற்றொரு பயனர் நீக்கப்படும் செய்தால் என்ன நடக்கும்\nஇந்த நெட்வொர்க் இயக்கி அதன் அனைத்துத் தகவல்களையும் உள்ளது, நிச்சயமாக, இழந்த, வேலை தற்போதைய (மற்றும் அடுத்தடுத்த) அமர்வுகளில் செயல்படாமல் போகும். வாடிக்கையாளர்கள் மற்றும் நிர்வாகி துல்லியம் உரிமைகளை அணுக சரியான வேலையை அனுமதிக்கும் வருகிறது பிரச்சனைகள் தவிர்க்கவும்.\nNetWare 4.x நீங்கள் ஒரு பயனர் தற்போது காட்டப்படும் நெட்வொர்க் டிரைவ் இயக்ககத்தை அகற்ற தடுக்க அனுமதிக்கிறது, சர்வர் கன்சோல் கட்டளை\nஇயக்கு அடைவுகள் நீக்கம் = நிறுத்தவும் அனுமதிப்பதில்லை , இயல்புநிலை - இயக்கத்தில்.\nஎப்படி பயனர்கள் ஒரு குறிப்பிட்ட அடைவு தொகுதி மட்டுமே அணுக அனுமதிக்க\nஇதை செய்ய, பயனர்கள் (அல்லது நல்ல, முடிந்தால், குழுக்கள்) அறங்காவலர் பணிகள் இந்த அடைவில் மற்றும் அதன் துணை அடைவில் பயன���் (கள்) உரிமைகள் வரையறுக்கும் (அறங்காவலர் வேலைகள்) என்று அடைவில், அமைக்கப்படுகின்றன.\nஎப்படி குறிப்பிட்ட துணைகோப்புறைகளையும் தொகுதி அணுகும் பயனர்களை தடுக்க\nபயனர் எந்த உரிமைகள் கொண்ட கோப்பகத்தில் துணைகோப்புறைகளையும் அனுமதி மறுக்க, அது பயனர் (அல்லது குழு) உரிமைகளை ஒரு வெற்று பட்டியல் பாதுகாவலில் நியமனம் நிறுவ அவசியம். இந்த சந்திப்பு திட்டம் பெற்றோர் அடைவு இருந்து பரம்பரை உரிமைகள் (மேற்பார்வையாளர் உரிமைகள் எஸ் தவிர) அழிக்கிறது.\nதேவைப்பட்டால், அவர்கள் இதே முறைகள் அடைவு க்கான பயன்படுத்த தனிப்பட்ட கோப்புகளை அணுகுவதைக் கட்டுப்படுத்துகின்றன.\nபாதுகாக்கப்பட்ட கோப்புகள் மற்றும் கோப்பக ஸ்கீமாவை வளரும், நீங்கள் முடிந்தால், குழுக்கள், இல்லை தனிப்பட்ட பயனர்கள் செய்ய அடைவுகள், இல்லை கோப்புகளை, மற்றும் இலக்கு அணுக கட்டுப்படுத்த முயல வேண்டும் - இந்த நிர்வாகியை முயற்சி சேமிக்கிறது.\nசர்வர் பயன்பாடுகள் (எடுத்துக்காட்டாக, ஒரு பிரிண்ட் சர்வர்) பொதுவாக அவர்களை கோரிக்கையை யார் அனுப்பலாம் பயனரின் அணுகலை உரிமைகள் உள்ளது. இயக்குவதால் \"வாடிக்கையாளர்\" அணுகல் உரிமைகளை உத்தரவு வரையறுக்கப்படுகிறது\nசெட் கிளையட் உரிமைகள் மாற்ற = அனுமதி (ஆஃப்).\nஎப்படி பயனர்கள் கோப்பு மறைக்க\nநீங்கள் கோப்பு செய்ய விரும்பினால் அது பயனர்கள் (அல்லது குழுக்கள்) உரிமைகளை ஒரு வெற்று பட்டியல் அறங்காவலர் பணிகள் அமைக்கப்பட்டால், இல்லை அணுகும். நீங்கள் பயனர் விரும்பினால் தான் அடைவில் கோப்பு பார்க்க (dir கட்டளையானது, NDIR மற்றும் பட்டியல் தேடலைப் பயன்படுத்தும் பிற), நீங்கள் பயன்பாடு தெரிந்த பெயர் மூலம் கோப்பு திறக்கும் என்றால், இந்த வழக்கில் எஃப் ஸ்கேன் அவரது இப்போதே எடுக்க வேண்டும், அதை அணுக வேண்டும் தற்போதுள்ள உரிமைகள் ஏற்ப.\nகோப்பையும் எங்கு ஏதாவது இழந்து வலையமைப்பில் அடைவு (பட்டியல் காண முடியாது) நகலெடுக்கப்ப்ட்டது. மறுமுயற்சியில் பதிவு அதே முடிவுகளை வழிவகுக்கிறது. இந்த \"கருங்குழி\" என்ன\nநீங்கள் [உலக கோப்பை] உரிமைகள் உருவாக்க எழுத வேண்டும் இதில், ஆனால் படிக்க மற்றும் ஸ்கேன் [ரேடியோ அலைவரிசை] அனுமதி இல்லை அடைவு - இது ஒரு \"கருப்பு பெட்டியில்\", மாறாக உள்ளது. இந்த கலவையை பெரும்பாலும் தவறு, நிலைமை நீங்கள் வி��ுபட்ட உரிமைகள் ஒதுக்க ஒரு நிர்வாகி சரிசெய்யலாம். பெற்ற பிறகு நீங்கள் சட்டத்தின் அடைவு [எஃப்] ஒரு \"காணாமல்\" கோப்பு காண்பீர்கள்.\nயார் தொலை பயனரின் கோப்புகளை உரிமையாளர் ஆகிறது\nபொருட்படுத்தாமல் என்று பயனர் நீக்கினார் யார் என்பதன் மூலம், கோப்பின் உரிமையாளரை அதன் மேற்பார்வையாளர் ஆகிறது.\nஎப்படி கோப்புகளும் பண்புகளை மாற்ற\nகோப்புக்களின் பண்புகளை யுடிலிட்டி கொடி இருக்கும் மாற்ற (மற்றும் பார்வையிட), ஒரு கோப்பு விவரக்குறிப்பு (கோப்பு) மற்றும் அவர்களுக்கு அளிக்கப்பட்ட கற்பிதங்களின் தொகுப்பின் அதன் வெளியீட்டு அளவுருக்கள். கற்பிதங்கள் தங்கள் சுருக்கமாக பெயர்கள் (. அட்டவணை 3.2 பார்க்கவும்), \"\" அடையாளங்கள் (விரும்பினால்) வரையறுக்கப்படுகிறது, மற்றும் \"-\" அவர்கள் முன் அதற்கான பண்புகளை சேர்ப்பது அல்லது நீக்கும் பொருள். ஒரு போலி பயன்படுத்தப்படும் அனைத்து சாத்தியமான பண்புகளை நிறுவ, அனைத்து காரணம் Rw தவிர அனைத்து பண்புகளை சுத்தம் செய்ய, - என் போலி பண்பு\nஒரு அடைவு பண்பு வேலை யுடிலிட்டி FLAGDIR போன்றே உள்ளது.\nபடைப்புகள் மற்றும் மெனு சார்ந்த பயன்பாட்டு மனுத் தாக்கல் செய்தவருக்கு அனைத்து பண்புகளை உடன்.\nNetWare இல் 4.x கொடி பயன்பாடு அது .COM மற்றும் .EXE-கோப்புகளை தேட முறையில் அமைக்க உதவ முடியும், அத்துடன் அடைவு பண்புகளை கட்டுப்படுத்த உதவுகிறது. ஆராயுங்கள் சாத்தியமான விருப்பங்கள் / அணி கொடியில் கிடைக்கின்றன. நீங்கள் NWADMIN இருந்து செய்ய முடியும் கிட்டத்தட்ட அனைத்து கோப்பு மேலாண்மை செயல்கள்.\nகொடி பயன்பாடு, FLAGDIR மற்றும் மனுத் தாக்கல் செய்தவருக்கு மட்டும் NetWare நெட்வொர்க் இயக்கிகள் கொண்டு டோஸ் வட்டுகள் அவர்களுக்கு கிடைக்கவில்லை வேலை. டாஸ் கருவிகள் மாற்றுகிறது பண்புகளை கிடைக்க தேதிகள் மற்றும் Ro NetWare கோப்பு பண்புக்கூறுகளை மட்டுமே உள்ளன.\nநவீன அமைப்புகளின் கிளையன்ட் மென்பொருள் (பணிக்குழு விண்டோஸ், விண்டோஸ் 95 ...) நீங்கள் பண்புகளை (ஒருவேளை அனைத்திலும் அல்ல) அதன் பண்புகளை மெனு (பண்புகள்) மாற்ற அனுமதிக்க, கற்பிதங்களின் தொகுப்பின் தானாக உண்மையான கோப்பு சேமிப்பு சூழலை ஒரு கொண்டு உள்ளது.\nநெட்வொர்க் கோப்புகளை நகல் ஒரு வரையறுப்பு இருக்கிறதா\nஒரு நகல் போது டாஸ் நெட்வொர்க் கோப்புகளை அனைத்து A மற்றும் ro, மற்றும் நீட்டிக்கப்பட்ட பெயர்கள் தவிர வேறு பண்புகளை இழந்த மற்றும் கோப்பு பெயர்வெளி நீட்டிப்புகளையே பயன்படுத்தி பண்புகளை அர்த்தம். இந்த பிரச்சனைகள் NCOPY அணி பயன்படுத்தி கூடுதலாக, ஒரு ஒற்றை சர்வர் உள்ள கோப்புகளை நகல் போது அது டாஸ் நகல் செய்கின்ற நிலையில், கம்பி உள்ளடக்கங்களை அனுப்பாது என்று மூலம் தவிர்க்க முடியும். பயன்பாட்டு அமைக்க வெற்று (/ எஸ் / இ), காப்பகத்தை செயல்முறையில் காரணம் ஏ (/ A மற்றும் / எம்), கிளிப்பிங் இல்லை-DOS இல் பெயர்கள் என்பது பாங்கும் டாஸ் நகல் (பண்புகளில் உட்பட துணைகோப்புறைகளையும் அமைப்பு (விசை / S) வரை அனுமதிக்காது / சி), விரிவாக்கப்பட்ட பெயர்கள் மற்றும் பண்புகளை (/ நான் இழந்ததன் காரணமாக செய்தி கொடுக்கும்), சரிபார்ப்பு இசைத்தட்டை (/ வி செயல்படும்). குழு NCOPY /\nதனி (sparce) கோப்பு நகலெடுத்து கட்டுப்படுத்த திறவுகோல் / F, இருப்பினும், NetWare 3.12 பிளவுபட்டுக் சொத்து ஆவணங்கள் மாறாக எப்போதும் நகலெடுத்து, மற்றும் NetWare 4.x எப்போதும் பராமரிக்கப்படுகிறது அவர் தோல்வியடைந்தார் உள்ளது. நீங்கள் பதிப்பு 3.x இருந்து NetWare 4.x சர்வர் பயன்பாடு NCOPY மீது சிதறி கோப்புகளை நகலெடுக்க முயற்சி போது அடைவை படிக்க உரிமைகள் இல்லாதிருப்பது குறித்த பொருத்தமற்ற செய்தி தோன்றுகிறது.\nNetWare 4.x இயல்பாகவே சுருக்கப்பட்ட கோப்புகளை நகல் போது தங்கள் டிகம்ப்ரசன் செய்தார். எனினும் NCOPY பயன்பாடு நீங்கள் அனுமதிக்கப்பட்ட நெரித்தழுத்தல் decompressing இல்லாமல் சுருக்கப்பட்ட கோப்புகளை நகலெடுக்க அனுமதிக்கிறது (விசை / ஆர்), மற்றும் கூட ஒரு இல்லை செயல்படுத்தப்பட்ட நெரித்தழுத்தல் (விசை / ru, ஆனால் இந்த கோப்பு பயன்படுத்துவதற்கு முன் அழுத்தப்பட்ட பிரதியெடுக்கப்பட்டு அல்லது சுருக்க செயல்படுத்த வேண்டும் இந்த தொகுதி).\n, NDS இல் விளம்பரம் அது இந்த வளங்களை அணுக பாதிக்காது என்று ஒரு சர்வர் சர்வரில் இருந்து எளிதாக பகிர்வு வளங்கள் (எ.கா., அடைவுகள்) கொண்டு வந்துவிட முடியும் என்று கூறி. முழு பாதை பெயரில் பல, சர்வர் பெயர் தொடங்குகிறது என்றால் தொகுதி பெயர், அதன்பின் எப்படி இந்த இருக்க முடியும்\nகொடுக்கப்பட்ட சூழலில் குறிப்பிட்ட அடைவுகள் காண்பிக்கும் அடைவு காட்சி (அடைவு வரைபடம் ஆபஜெக்ட்), - அதை நீங்கள் பொருளின் ஒரு சிறப்பு வகை பயன்படுத்தினால் ���ெய்ய எளிது. பயனர்கள் காட்டப்படும் பெயர் வலைப்பட்டியலுக்கு குறிப்பிட்டுக் கொள்வார்கள் என்றால் சர்வர்களில் மட்டும் உண்மையான தொகுதிகளின் ஒரு உண்மையான அடைவு எல்லா அசைவுகளின் ஒரே ஒரு இடத்தில் மாற்றங்களுடன் வந்தன வேண்டும் - அட்டவணை விளக்கம் காட்டுகிறது. நீங்கள் வசதி மேலாண்மை மூலம் ஒரு பயன்பாடு NETADMIN (பொருள்கள் நிர்வகி) ஒரு புதிய பொருள் வரையறுக்க க்குத் தேவையான சூழல் நிரல்களை முக்கிய அழுத்துவதன் மூலம் அதன் முக்கிய மெனு உருவாக்க முடியும். பெரிய ஆறுதல் அதை பயன்பாடு NWADMIN செய்ய முடியும்.\nஅது மற்றொரு பணிநிலையம் உள்ளூர் இயக்ககங்களில் கோப்புகளுக்கு NetWare நெட்வொர்க் அணுகலுக்கான முடியுமா\nமேலும் படிக்க: Android க்கான உங்கள் கணினியில் ஒரு விளையாட்டு உருவாக்க எப்படி\nநிலையம் றுவப்பட்டிருந்தால் வருகிறது (மற்றும் செயல்படுத்தப்படுகிறது) அமைப்பு காப்பு முகவர் TSA வால் எஸ்எம்எஸ் (ஸ்டோரேஜ் மேனேஜ்மெண்ட் சேவைக்கான இலக்கு சேவை முகவர்) அது சாத்தியமாகும். இவ்வாறு SBACKUP (அல்லது மாற்று) கட்டமைப்பு TSA வால் குறிப்பிடப்பட்ட சர்வரில் இயங்கும் utilta என்று பணிநிலையம் உங்கள் பணிநிலையக் வட்டுகள் (மற்றும் டிரைவ்கள்) இருந்து ஒரு பிரதியை செய்ய (மற்றும் மீட்க) கோப்புகளை முடியும். கட்டமைக்கும் போது, நீங்கள் பிரதியை ஆபரேட்டர் உங்கள் நிலையத்திற்கு அணுகல் இல்லை என்று தெரியாமல், ஒரு கடவுச்சொல்லை அமைக்க, மற்றும் சர்வர் இருக்கும் நிலையங்கள் வட்டுகள் பட்டியலில் குறைக்க முடியும்.\nஎப்படி வாடிக்கையாளர் மென்பொருளை நிறுவ\nநிலையான அமைப்பை நடைமுறை DOS மற்றும் எம் எஸ் விண்டோவுக்கான ஒரு நெகிழ் வட்டு «NetWare கிளையண்ட் இருந்து செயல்படுத்தப்படுகிறது வட்டு 1\" துவக்க நிறுவு பயன்பாடு. பயன்பாட்டு, மெனு பயன்படுத்தி உறுதிப்படுத்தவும், உள்ளூர் வட்டு அடைவு NWCLIENT மீது உருவாக்குகிறது தேவையான அளவுருக்கள் கேள்வி அது ஒரு IPXODI விசாரணையாளர் மற்றும் VLM (700 கே.பி.) இயக்க தேவையான அனைத்து கோப்புகளை வைக்கிறது, CONFIG.SYS (நுழைக்கிறது LASTDRIVE = இசட்) மற்றும் AUTOEXEC.BAT மாற்றியமைக்கும் (நுழைவு அணி அழைப்பு @CALL சி: \\ NWCLIENT \\ STARTNET.BAT மற்றும் டைரக்டரி C: \\ PATH இன் மாறி உள்ள NWCLIENT). கட்டளை கோப்பு பதிவிறக்கம் STARTNET.BAT மற்றும் NET.CFG கோப்பு தானாக உருவாக்கப்படுகின்றன.\nநீங்கள் MS விண்டோஸ் ஆதரவு நிறுவல் தே��்வு செய்தால், பயன்பாடு விண்டோஸ் \\ அமைப்பு அடைவு தேவையான கோப்புகளை நகலெடுத்து, SYSTEM.INI மற்றும் WIN.INI மாற்றங்களை செய்யும்.\nவிருப்பம் «... மீண்டும் உங்கள் பணிநிலையம் கட்டமைக்கவும் » அனுமதி நிறுவல் ஆதரவு மையப்படுத்தப்பட்ட காப்பகத்தில் நிலையம் வட்டு (TSA வால் எஸ்எம்எஸ், விவரங்களுக்கு, அதி பார்க்க. 3).\nவிநியோகம் செய்ய டிரைவ் பெயருடன் உருவாக்கப்பட்ட சிடி-ரோம் பயன்பாடு MAKEDISK தேவையான NetWare வட்டு, மற்றும் உதாரணமாக NetWare 4.x மற்றும் மொழி,, ஒரு அணி MAKEDISK ஒரு: ஆங்கிலம்.\nCD-ROM இயக்கி நிலையம் நிறுவு பயன்பாடு அடைவு \\ கிளையட் இருந்து இயக்க முடியும் இருந்தால் \\ DOSWIN விநியோகம் குறுவட்டு NetWare 3.12 அல்லது 4.x.\nபொது \\ கிளையட் \\ DOSWIN: பழைய கிளையன்ட் மென்பொருள் கிடைக்க NetWare 4 சர்வர் வழியாக நிலையம், பயன்பாடு நிறுவ அடைவு SYS இருந்து இயக்க முடியும் என்றால்.\nஇது நெட்வொர்க் அட்டைகள் ஒரு குறிப்பிட்ட மாதிரி இயக்கி அதில் ஒன்று பொருள் தொகுதிகள், WSGEN பயன்பாடு உருவாக்கப்பட்டது. விருப்பத்தை எண்ணிக்கை - இந்த தொகுதி நீங்கள் அதை இயக்குவதற்கு போது நீங்கள் IPX.COM அன்று விருப்பத்தை, இங்கு, n மாற்ற முடியும், தேர்ந்தெடுக்கப்பட்ட வன்பொருள் அமைப்பு உள்ளமைக்கப்பட்டுவிட்டது. தயாராக IPX.COM சில ஏற்பிகளில் கட்டணம் சேர்க்கப்பட்டுள்ளது.\nIPX.COM மட்டுமே எந்த இல்லை-உள்ளதா என நெறிமுறை சட்ட 802.3 மற்றும் \"ஏற்றதாக இல்லை\" ஆதரிக்கிறது. ஒருநாள் ஓட்டுனரின் பயன்படுத்தவும்\nWSGEN பெரும்பாலும் ஒரு நெகிழ் வட்டு செருக, மற்றும் கூட எழுத பாதுகாப்பு இல்லாமல் முழுநேர தேவைப்படுகிறது. இந்த போதுமான அவசியம், இந்த வட்டு அனைத்து கோப்புகளை அடைவு ... \\ NetWare \\ WSGEN நகலெடுக்க மற்றும் எழுதுவதற்கான அனுமதிகளுடன் படைக்க ரன் அவரது பயன்பாடு வெளியே இல்லை.\nநான் மற்ற பயன்படுத்த கட்டணம் செலுத்தி உருவாக்கப்படும், IPX.COM முடியுமா\nபலகைகள் அதே கட்டிடக்கலை மற்றும் மென்பொருளால் இணக்கமான இருந்தால் அது சாத்தியமாகும். புதிய அட்டை மற்ற அமைப்புகள் உள்ளன (முகவரி மற்றும் குறுக்கிட), பழைய IPX.COM கட்டமைப்பு விருப்பங்களை எண், உதாரணமாக முகவரியை 300 மற்றும் குறுக்கிட எண் அட்டைக்கு, NE2000 அடாப்டர் அணி உள்ளதா என O0 சுமை இயக்கி குறிப்பிடாமல், PARAMETER_INDEX «ஓ» (விருப்பம்) இயக்க வேண்டும் 3.\nஅவற்றின் சேர்க்கைகள் இன் முன்னரே தீர்மானிக்கப்பட்ட குறைந்த அளவினருடன் மாற்றுதல். குழு உள்ளதா என / டி (இருக்க முடியும் மற்றும் உள்ளதா என -D) இயக்கிகள் பதிவிறக்கம் இல்லாமல் குறிக்கப்பட்ட இயல்புநிலை அமைப்புகளை கட்டமைக்க முடியும் விருப்பங்களின் பட்டியல் காட்டுகிறது.\nவிருப்பம் எண், கோப்பு NET.CFG விருப்பத் தேர்வு ஆணை config சூதம் n இல் மாற்ற முடியும்.\nசில நெட்வொர்க் ஏற்பிகளில் உடன் (எ.கா., SMC8000) தயாராக IPX.COM வருகிறது, தானாக அடாப்டர் உள்ளமைவினைப் தீர்மானிக்கிறது. சில மாடல்களில், இயக்கி தானாகக் கட்டமைப்பு அம்சம் மட்டுமே இந்நிகழ்ச்சி நிலையை «மென்மையான Configurted» வேலை.\nவேறுபட்ட பிணைய அடாப்டர்களை முன்னிலையில் வசதியாக பெயர் அடாப்டர் பிரிவையோ, IPXNE200.COM இதற்கு ஓர் எடுத்துக்காட்டாக உள்ளிட்டு IPX.COM கோப்பு என பெயரிட்டனர்.\nஅது பணிநிலையக் உள்ளதா என நெறிமுறை அளவுருக்கள் கட்டுப்படுத்த முடியுமா\nஅமைப்புகள் உள்ளதா என / SPX நெறிமுறை, SHELL.CFG கோப்பில் அமைக்க ஒட்டு இயக்கி இயல்புநிலை மதிப்புகள் (IPX.COM) வேறுபட்டிருக்கிறது.\nஓட்டுனர்களுக்காக ஒருநாள் (IPXODI.COM) விருப்பங்கள் உள்ளதா என / SPX நெறிமுறை பிரிவில், PROTOCOL IPXODI NET.CFG கோப்பில் குறிப்பிடப்படவில்லை.\nவெவ்வேறு கோப்புகள் மற்றும் NET.CFG SHELL.CFG\nஇந்த கோப்புகளை இருவரும் நிலையம், அதே அணியின் பல உறுதி வாடிக்கையாளர் கட்டமைக்க பயன்படுத்தப்படுகின்றன. SHELL.CFG கோப்பு IPX.COM இயக்கி ஒட்டு, ஷெல் NETx மற்றும் NetBIOS ஐப் முன்மாதிரி கட்டமைக்க அவ்வப்போது பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது, NET.CFG கோப்பு ஒருநாள் இயக்கிகளுடன் தோன்றி SHELL.CFG செயல்பாடு நுகரப்படும். விசாரணையாளர் மட்டுமே VLM.EXE NET.CFG கோப்பு பயன்படுத்துகிறது.\nகிளையன்ட் மென்பொருள் பல்வேறு கூறுகளை வெவ்வேறு டைரக்டரிகளில் கட்டமைப்பு கோப்பு தேடலாம். நோக்குநிலை எளிதாக அவர்கள் நடந்து செய்ய பதிவிறக்கம் போது இது, அதே அடைவில் வைக்க .CFG கோப்புகள் உட்பட கிளையன் மென்பொருளின் எல்லா கோப்புகளும், rekomendetsya.\nNET.CFG கோப்பு என்றால் என்ன அது என்ன பயன்படுத்தப்படுகிறது\nஎழுத்து (ஆஸ்கி) NET.CFG கோப்பு ஒருநாள் இயக்கிகள் மற்றும் விசாரணையாளர் டாஸ் VLM.EXE கட்டமைக்க பயன்படுத்தப்படுகிறது. அமைப்புகளை கோப்பு கொடா வேறுபடும் விளக்கப்பட்டிருக்க வேண்டும். NET.CFG உள்ள செல்லுபடியாகும் என்று அமைப்புகள், பல SHELL.CFG கோப்பில் ஒட்டு உள்ளதா என-ஓட்டுனர் மற்றும் ஷெல் அமைக்க அளவுருக்��ள் இணைந்து. கோப்பு கிளையன்ட் மென்பொருள் பல்வேறு அடுக்குகள் தொடர்பான பிரிவுகளைக் கொண்டிருக்கின்றது. பகுதியின் பெயர் சரத்தின் தொடக்கத்தில் எழுதப்பட்ட, அணிகள் பிரிவுகள் இடைவெளிகள் அல்லது தாவல்கள் உள்ளே வைக்கப்படுகின்றன. கருத்துக்கள் பாத்திரம் உடன் தொடங்க வேண்டும் \";\".\nஇணைப்பை ஆதரிப்பதில்லை பிரிவில் LSL அளவீடுகளை அமைக்கிறது:\nபிரிவு இணைப்பு டிரைவர் driver_name ஒவ்வொரு தொடர்பு இயக்கி அளவீடுகளை வரையறுக்க - (driver_name NE2000, 3C5x9 முதலியன :. டிரைவர் கோப்பு பெயர்)\nபிரிவு, PROTOCOL prot_name ஒவ்வொரு குறிப்பிட்ட தர்க்கம் பலகைகள், நெறிமுறை பரிமாறும், மற்றும் அளவுருக்கள் வரையறுக்கிறது நெறிமுறை அடுக்கின். தர்க்கம் பலகைகள் கட்டளை பிரிவில் BIND boadr1 அமைக்கப்பட்டுள்ளது [board2] இயக்கி பெயர்கள் (NE2000) அல்லது எண்கள் (# 1, # 2 ...). நிலையம் அடாப்டர் இயக்கி ஏற்றும் போது அல்லாத தர்க்கம் பலகைகள் கன்சோல் காட்டப்படும்.\nTBMI2 பகுதி தற்போது 386+ கணினிகள் தொடர்புடைய நிலையான முறையில் விண்டோஸ் இயக்க பணி மாற்றம் சூழல் காரணிகள் வரையறுக்கிறது.\nSNMP, நிலையம் ஒரு வழிமுறையாக மீது ஏற்றப்பட்ட போது டெஸ்க்ஜிப் SNMP, பிரிவில் மட்டுமே தேவைப்படுகிறது.\nபிரிவு NETX அல்லது NetWare டாஸ் கோருபவரின் ஷெல் முறையே அளவீடுகள் (NETX) அல்லது விசாரணையாளர் டாஸ் (VLM) வரையறுக்க.\nகோப்பு (ஒரு சிறப்பு பிரிவில் உள்ளது) எங்கும் அமைக்க NetBIOS காரணிகள், இந்த கட்டளைகளை வரி தொடக்கத்தில் எழுதி சொல் NetBIOS கொண்டு தொடங்குகின்றனர்.\nஎந்தெந்த கோப்பு விசாரணையாளர் VLM உள்ளமைக்கப்பட்டிருக்கிறது\nஇயல்புநிலை தொடக்க VLM.EXE NET.CFG கோப்பு அடைவு பயன்படுத்துகிறது, மற்றும் அது இல்லை என்றால் - இயல்புநிலை அமைப்புகளை எப்போதும் நல்லதல்ல என்று செய்யப்படுகின்றன. வெளிப்படையாக உங்கள் கட்டமைப்பு கோப்பு அமைக்க நீங்கள் ஒரு விருப்பத்தை இயக்க அனுமதிக்கிறது\nNET.CFG கோப்பில் பல டைரக்டரிகளில் உள்ளது. எப்படி நீங்கள் பயன்படுத்திய இது ஒரு தீர்மானிக்க வேண்டும்\nஇயல்புநிலை, மென்பொருள் தொகுதிகள், அமைப்புக்கு கோப்பு NET.CFG மூலம், தொடக்க தற்போதைய என்று அடைவில் கோப்பு பாருங்கள். தேவைப்பட்டால், கட்டமைப்பு கோப்பு பெயர் உதாரணமாக, குறிப்பிட்ட விருப்பத்தை / சி = பாதை கட்டளை தொகுதி சுமை ஒரு மாற்று கோப்பு மாற்ற,\nநான் பணிநிலையம் ஷெல் காட்டப்படும் மொழி மாற்ற முடியுமா\nசெய்தி காட்சி மொழித் தேர்வு விசாரணையாளர் VLM அனுமதிக்கிறது. டாஸ்-மாறி வேலையை NWLANGUAGE இல்லாமல் NLS ஒரு துணைக்கோப்பகத்தில் வரையறுக்கப்பட்ட .MSG கோப்புகளை ஒரு துணைக்கோப்பகத்தில் பெயர். உதாரணமாக, கட்டளை\nVLM டைரக்டரி C தொடங்கிய போது: \\ NWCLIENT கோப்பு டைரக்டரி C செய்தியை இணைக்க: \\ NWCLIENT \\ இல்லாமல் NLS \\ RUSSKI.\nநான் ஒட்டு உள்ளதா என-இயக்கி பழைய ஷெல் NETx ஒருநாள் இயக்கி மற்றும் VLM விசாரணையாளர் பயன்படுத்த முடியுமா\nதேவைப்பட்டால், நீங்கள் பதிலாக VLM.EXE பயன்படுத்த மற்றும் NetWare 3.12 கோப்பு NETX.EXE வினியோகிக்கப்பட்டு (பயன்பாடு VLM உடன் இணங்கவில்லை அல்லது நீங்கள் திறம்பட நீட்டிக்கப்பட்டுள்ளது முடியாது பயன்படுத்த அல்லது நினைவக 286 விரிவாக்கம் மற்றும் சில 386 கார்கள் என்றால்) முடியும். அதே நேரத்தில் அது வளங்கள் ம் NDS NetWare 4.x. பயன்படுத்த திறனை இழந்தும்\nதலைகீழ் \"பரிமாற்றம்\", இது சாத்தியமாக என்றாலும் மட்டுப்படுத்தப்பட்ட திறன்களை (குறைந்தபட்சம் கண்டிப்புடன் ஒரு உள்ளதா என 802.3 பொருத்தப்பட்ட பிரேம் வகை) உடன்.\n.BAT கோப்பு பதிவிறக்கம் கிளையன்ட் மென்பொருள் மற்றும் நெட்வொர்க் பதிவு வழக்கமான துண்டுகள்:\nஅர்ப்பணிக்கப்பட்ட உள்ளதா என (ஒட்டு) ஒருநாள் டிரைவர்கள்\nஎன்ன ஏற்றப்படும் தொகுதிகள் கலவை தீர்மானிக்கிறது\nஇயல்பாக, அனைத்து தற்போதைய அடைவு இருந்து தொகுதிகள் தொகுப்பாக முன்வைக்க. சாத்தியம் உத்தரவு பயன்படுத்த இயல்புநிலைக்கு = தொகுப்பாக ரத்து நிறுத்தவும் தனிப்பட்ட தொகுதிகள் - வழிகாட்டி VLM = fname விலக்குகிறோம் அல்லது மறுபெயர் (நீக்க), கூடுதல் தொகுதிகள் உத்தரவு VLM = பாதை தொடர்புடையதாகும். ஒன்றோடொன்று தொகுதிகள் ஒரு குறிப்பிட்ட வரிசையில் ஏற்றப்படும் வேண்டும்.\nபயன்படுத்த இயல்புநிலைக்கு வழக்கில் NetWare டாஸ் கோருபவரின் பிரிவில் அணிகள் விருப்பத்தை நிறுத்தவும் = இல் VLM = பாதை விரும்பிய பொருட்டு தேவையான அனைத்து தொகுதிகள் பட்டியலிட வேண்டும்.\nடேபிள் 2.7 ஸ்டாண்டர்ட் அண்ட் தொகுதிகள் துவக்கத்துடன் அமைக்க\nCONN.VLM இணைப்பு அட்டவணை மேலாளர்;\nIPXNCP.VLM உள்ளதா என அடிப்படையாக என்சிபி கேள்விகளுக்கு டிரான்ஸ்போர்ட் செயல்படுத்த;\nTRAN.VLM போக்குவரத்து நெறிமுறை பன்மையாக்கியின்\nSECURITY.VLM (விரும்பினால்) மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பினை;\nNDS.VLM, BIND.VLM, PNW.VLM NDS இல், பைண்ட் மற்றும் தனிப்பட்ட NetWare சர்வர்களை அணுகுவதற்கான NetWare நெறிமுறை செயல்படுத்தப்பட்டுள்ளது (துவக்க ஆர்டர் முன்னுரிமைகள் இசைவானதாக மட்டும் நெட்வொர்க்கில் தேவையான ஏற்றும்);\nNWP.VLM NetWare மல்டிப்ளெக்ஸர் நெறிமுறைகள்;\nFIO.VLM உள்ளீடு வெளியீடு தாக்கல்;\nPRINT.VLM ரீடைரக்டரைப் அச்சுப்பொறி (விரும்பினால்) உள்ளிட்டு;\nGENERAL.VLM NETX.VLM மற்றும் REDIR.VLM பல்வேறு செயல்பாடுகளை;\nNETX.VLM பழைய ஷெல் (விரும்பினால்) உடன் இணக்கத்தை உறுதிப்படுத்துகிறது.\nநெட்வொர்க் விரிவாக்கம் பயாஸ், டோக்கன் ரிங் தகவிகளுக்கு IBM இணைந்து உருவாக்கிய - இந்த சுருக்கம் நெட்வொர்க் அடிப்படை உள்ளீடு / அவுட்புட் சிஸ்டம் குறிக்கிறது. அங்கேயிருந்து மற்றும் அதன் பல்வேறு செயலாக்கங்கள் ஐபிஎம் அசல் வளர்ச்சி இணக்கமானது இருக்கலாம் என்றாலும், பணி 5, 6 மற்றும் OSI மாடலின் அடுக்குகள் 7 செயல்படுத்தும் பெயருக்குரிய நெறிமுறை சென்றார். வரைமுறை, வலையமைப்பை பல்வேறு முனைகள் செயற்பாடுகளைக் இடையில் தொடர்புகொள்வது பயன்பாட்டு அடுக்கு இடைமுகம் (ஏபிஐ) செயல்படுத்துகிறது. அது தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தனர் மெய்நிகர் இணைப்புகள் மற்றும் செய்திகளை உத்தரவாதம் விநியோக, ஒட்டுமொத்த நிர்வாகத்தையும் தொடர்பு நிறுவுவதில் இல்லாமல் குறுகிய அனுப்புவதில் முனைகள் unguaranteed பெயரிடும் வழங்குகிறது. emulators NetBIOS ஐப் எந்த நெட்வொர்க்குடனும் இந்த நெறிமுறை பயன்படுத்த அனுமதிக்கிறது, உள்ளன.\nஉள்ளதா என ஏற்றுதல் நிலையம் ஏற்றப்படும் NetBIOS தொகுதி நினைவகம் 30 பைட்டுகள் ஆக்கிரமித்து வேண்டும் பிறகு NetBIOS ஐப் அழைப்பு பயன்படுத்தும் பயன்பாடுகளுக்கு உதவவும்.\nNetBIOS ஐப் முன்மாதிரி அளவுருக்கள் IPX.COM அல்லது IPXODI க்கான NET.CFG க்கான SHELL.CFG கோப்பில் அமைக்கப்பட்டுள்ளது. கோப்பு உள்ளது என்றால் SHELL.CFG நிறுவல் அமைப்புகள் NET.CFG இன் ஒன்றுடன் ஒன்று. NetBIOS ஐப் பொறுத்தவரை இந்த விருப்பங்கள் எந்த சிறப்பு பிரிவில் அம்சம் முக்கிய NetBIOS, முதல் வரிசையிலான பதிவுசெய்யத்தக்க நிலை.\nடேபிள். 2.8 விருப்பங்கள் NetBIOS ஐப் முன்மாதிரி\nNetBIOS கைவிடு TIMEOUT நேரத்திற்குள் 540 (உண்ணி உள்ள) முறிவு தொடர்பு அமர்விற்கு முன் பதிலுக்காக காத்திருக்கும்;\nNetBIOS BROADCAST ஐ எண்ணிக்கை 2 (2-65535) நெட்வொர்க் (இணையவலையமைப்பு) அளவைக் பிரதிபலிக்கும் அளவுருவை\nNetBIOS ஒளிபரப்புத் தாமதம் 18 (2-65535) நெட்வொர்க் போக்குவரத்தை (உண்ணி உள்ள) பிரதிபலிக்கும் அளவுருவை தயாரிப்பு எண்ணிக்கை * தாமதம் ஒளிபரப்பு கட்டுப்பாடு பாக்கெட் ஒலிபரப்பு வரையறுக்கிறது;\nNetBIOS கட்டளைகளை 12 (4-250) NetBIOS ஐப் எண்ணிக்கை கட்டளைகள்;\nNetBIOS இணையம் = மீது (ஆஃப்) நிறுத்தவும், பாலங்கள் வழியாக தகவல் தொடர்புக்கு - - இயல்புநிலை ஒரு பிரத்யேக சர்வர் ஆனது ஒரே நெட்வொர்க்கில் உள்ள பாக்கெட்டுகளின் வழங்கலை அதிகரிக்க வேண்டும்;\nNetBIOS கவனி TIMEOUT நேரத்திற்குள் = 108 (1-65535) அமர்வு இருப்பதை (உண்ணி உள்ள) உறுதிப்படுத்த கோரிக்கை அனுப்புவதற்கு முன்பு பதிலுக்காக காத்திருக்கும்;\nNetBIOS பஃப்பர்கள் = 6 பெற (4-20) பஃப்பர்கள் உள்ளதா என, பயன்படுத்தப்படும் NetBIOS ஐப் பெறும் எண்ணிக்கை;\nNetBIOS மீள்முயற்சி எண்ணிக்கை = 10 (10-65535) அமர்வு அங்கீகாரம் முன் மறுபடியும் மறுபடியும் பாக்கெட் செயல்படாமல் எண்;\nNetBIOS மீள்முயற்சி தாமதம் = 10 (10-65535) மறுபடியும் மறுபடியும் (உண்ணி) இடையே தாமதம்;\nNetBIOS பஃப்பர்கள் = 6 அனுப்பு (4-20) செலுத்தப்படும் எண் உள்ளதா என, பயன்படுத்தப்படும் NetBIOS ஐப் பஃப்பர்ஸ்;\nNetBIOS, SESSIONS = 32 (4-250) ஒரே நேரத்தில் மெய்நிகர் சுற்றுகள் (அமர்வுகள்) அதிகபட்ச;\nNetBIOS VERIFY TIMEOUT நேரத்திற்குள் = 54 (4-65535) SPX (உண்ணி இல்) ஒத்த ஒரு கலவை இருப்பதை உறுதிப்படுத்த பொட்டலங்களை அனுப்பும் இடையே;\nNPATCH முகவ, பைட் இந்த \"ஒட்டுகள்\" க்கான தொடக்க NETBIOS.EXE அதன் மாற்று பைட் (கள்).\nபெயரிடப்பட்ட பைப்புகள் (பெயரிடப்பட்ட பைப்புகள்) - ரீதியான SQL- சர்வர் ஆக்சஸ் புரோட்டோகால் பணிநிலையம் பயன்பாடுகள். நீங்கள் தொகுதி மற்றும் VLM தொகுதி பிறகு DOSNP.EXE IPXODI தொகுதி பதிவிறக்க வேண்டும் நிலையத்தில் அது ஆதரிக்கும் ஆற்றல் கொண்டவையாகும். DOSNP நினைவகம் 15 கே.பி எடுக்கிறது. உள்ளமைவு நெறிமுறை NET.CFG கோப்பில் குறிப்பிடப்பட்டுள்ளன; இவை அவருக்கான விருப்பங்களை எந்த சிறப்பு பிரிவில் அம்சம் என்பி முதல் பதிவு செய்யப்பட்ட நிலையில் பாதைகளுக்கான ஒரு குறிச்சொல்லாகவும் உள்ளது.\nநெறிமுறை பெயரிடப்பட்ட பைப்புகள் அட்டவணை 2.9 அளவுருக்கள்\nஎன்பி மேக்ஸ் COMM பஃப்பர்கள் = 6 (4-40) தொடர்பு பஃப்பர்கள் எண்ணிக்கை வரைமுறை பயன்படுத்தினாலும்.\nஎன்பி மேக்ஸ் கருவியை NAMES ஆகியோர் = 10 (4-50) நிலையம் நெறிமுறை பெயரிடப்பட்ட பைப்புகள் தொடர்பு கொள்ள வேண்டிய எந்த சாதனங்களின் எண்ணிக்கை.\nஎன்பி மேக்ஸ் பெயர் குழாய்கள் = 4 (4-128) என்ற தடங்களி��் எண்ணிக்கை ஒரே நேரத்தில் பயன்படுத்த.\nஎன்பி மேக்ஸ், SESSIONS = 10 (4-50) ஒரே நேரத்தில் தொடர்புகள் எண்ணிக்கை (அடக்கி என்பி மேக்ஸ் கருவியை NAMES ஆகியோர் கட்டளையிடும்).\nTBMI2.EXE பணி மாறுவதற்கு தாங்கல் மேலாளர் (விண்டோஸ் 3.x க்கான TBMI.EXE) இப்பயன்பாட்டை நேரடியாக உள்ளதா என / SPX நெறிமுறை அழைப்புகள் கொண்டிருக்கும் (DOS தவிர்ப்பதற்கான) (நிலையான முறையில் விண்டோஸ், MS-DOS 5 + டி.ஆர் டாஸ் 6 பல்பணியைப் பயன்படுத்தின வடிவமைக்கப்பட்டுள்ளது +). அது DOS-IPXODI.COM தற்போதைய அமர்வின் திருத்தப்பட்ட உள்ளூர் நினைவகம், உலக நினைவகத்தில் ஏற்றப்படும் பயணிக்க வேண்டும்.\nமேம்பட்ட விண்டோஸ் முறைக்கு (நிலையான இப்போது எப்போதும் பயன்படுத்தப்படுவதில்லை) மற்றும் பயனுறு VIPX.386 TBMI தொகுதி தேவையில்லை.\nடேபிள் 2.10 அளவுருக்கள் பணி மாற்றம் சூழல் பிரிவில் TBMI2 NET.CFG கோப்பு வரையறுக்கப்படுகிறது\nதகவல்களும் இசிபி எண்ணிக்கை = 60 (10-89) நிகழ்வு கட்டுப்பாடு தொகுதி எண் (நிகழ்வு கட்டுப்பாடு பிளாக், இசிபி) வர்ச்சுவலாக்கப்பட்ட தேவைப்படும் DOS நிரல்கள் ஒதுக்கப்பட்ட தரவு (ஒவ்வொரு தொகுதி 628 பைட்களாகும், அளவு பொதுவாக 30 குறைக்கப்பட்டது முடியும்);\nஇசிபி எண்ணிக்கை = 20 (10-255) தரவு, வர்ச்சுவலாக்கப்பட்ட (ஒவ்வொரு தொகுதி 52 பைட்டுகள் ஆக்கிரமித்து) தேவைப்படும் DOS நிரல்கள் ஒதுக்கப்பட்ட கொண்டிருக்க கூடாது என்று தொகுதிகள் இசிபி எண்;\nINT64 மீது (ஆஃப்) ஒரு பல்பணி சூழலில் இண்ட் 64h மூலம் உள்ளதா என சேவை அனுமதிக்கலாம்;\nINT7A மீது (ஆஃப்) ஒரு பல்பணி சூழலில் இண்ட் 7AH மூலம் உள்ளதா என சேவை அனுமதிக்கலாம்;\nபயன்படுத்த மேக்ஸ் பாக்கெட்டுகள் தொகுப்பின் அதிகபட்ச அளவு பயன்படுத்துகின்றனர்;\nபயன்படுத்தி விண்டோஸ் 3.0 TASKID உண்மையான மற்றும் நிலையான முறையில் தனிப்பட்ட பணிகளை ஒவ்வொரு டாஸ் அமர்வில் சிக்கல்களைக் கண்டறிவதற்கு பயன்படுத்த.\nஎப்படி கிளையன் மென்பொருளின் பதிப்பு தீர்மானிக்க\nஇந்த பயன்பாடானது NVER.EXE வழிவகுக்கிறது. அது, பெயர் மற்றும் NetWare தற்போதைய சர்வர் பதிப்பு மட்டுமே பதிப்பு பற்றி விரிவான தகவல்களை ஆனால் கிளையன்ட் மென்பொருள் கூறு உள்ளமைவைப் அத்துடன் வழங்குகிறது:\nஇணைப்பு ஆதரவு அடுக்கு: V6.22\nவாரியம் 1: SMC ஈதர்நெட் தகவி டாஸ் ஒருநாள் டிரைவர்\nவிளக்கம்: உள்ளதா என இணையப்பணிக் பாக்கெட்\nபிணைப்பு தகவல்: வாரியம் 1 3.01\nநெறிமுறை ஐடி = 0\nஉள்ளதா என API பதிப்பு:\nVLM: பதிப்பு 1.20 மறுபார்வை ஒரு நீட்டிக்கப்பட்ட உபயோகித்துள்ளீர்கள்\nஎப்படி நிலையம் கடிகாரம் கடிகாரம் ஒரு குறிப்பிட்ட சர்வர் ஒருமுகபடுத்தலை\nகேள்வி மட்டுமே NetWare 3.x சர்வர்கள் மற்றும் இளைய, ஒரு பொதுவான வலையமைப்பு நேரத்தில் NDS இல் கொண்டு 4.x சர்வர்கள் நேரடி செல்லுபடியாகும், அது, நீங்கள் ஏற்றுக்கொள்கிற அல்லது அது நிராகரிக்க முடியும் - அவ்வாறு அமைக்கப்படவில்லை எனில் பணிநிலையம் TIME இதழின் மதிப்பு பொறுத்து. இயல்புநிலை மதிப்பு மீது இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது - டாஸ் நிலையம் கடிகாரம் இந்த நேரத்தில் அமைக்கப்படுகிறது.\nநீங்கள் குறிப்பிட்ட சர்வர் போது பயன்படுத்த விரும்பினால், பயன்பாடு கட்டளை ரன்\nசாத்தியமான மற்றும் பதிவு நடைமுறை.\nநேரம் நிர்ணயித்து ஒரு மாற்றத்தை கடிகாரம் சர்வர் நிறுவப்பட்ட பெல்ட் (நேரமண்டலத்திற்கு அமைக்கப்பட்டு கட்டளை) மற்றும் நிலையங்கள் கொண்டிருக்கும் (DOS செட் டான்ஸானியா) இணைந்து என்றால் முடியும்.\nஎப்படி பாக்கெட் பர்ஸ்ட் நெறிமுறை செயல்படுத்த மற்றும் அது கொடுப்பார்கள் என்றா\nஇந்த நெறிமுறை வேகம் நெட்வொர்க் (கருத்துப்பரிமாற்றம்) செயல்திறன் மீது வைக்கப்பட்டிருக்கும் குறிப்பாக போது, தரவு பெரிய தொகுதிகளை பரிமாற்ற ஒரு குறிப்பிடத்தக்க முடுக்கம் வழங்க முடியும். அது சர்வரில் நிறுவப்பட்ட என்றால் நெறிமுறை வேலை, மற்றும் நிலையத்தில் வேண்டும்.\nபணிநிலையம் மணிக்கு இயல்பாகவே செயல்படுத்தப்பட்டுள்ளன விசாரணையாளர் VLM பாக்கெட் பர்ஸ்ட் பயன்படுத்தும் போது, வாசிப்பு மற்றும் எழுத்து அளவீடுகளை கட்டுப்படுத்த முடியும் (டேபிள் 2.6 பார்க்கவும்).\nஷெல் NETx அதன் மாற்றாக கோப்பு BNETX.EXE பயன்படுத்தும் போது.\nபாக்கெட் பர்ஸ்ட் நெறிமுறை சர்வரில் கூடுதல் நினைவக நுகர்வு தேவைப்படுகிறது, மற்றும் நிலையத்தில்.\nஅது ஆக்கிரமிக்கப்பட்ட ஷெல் NETX ஒரு நிலையான நினைவகம் அளவு குறைக்க முடியுமா\nXMSNETx.EXE (XMSNETX.EXE) மற்றும் EMSNETx.EXE (EMSNETX.EXE) முறையே, (விரிவாக்கப்பட்ட) நீட்டிக்கப்பட்டுள்ளது ஒரு நிலையான 6 Kbytes மற்றும் 34 Kbytes அல்லது காட்டப்படும் (விரிவாக்கப்பட்ட) நினைவகத்தில் பயன்படுத்துகின்ற, நிலையான நினைவகம் சேமிப்பு பயன்படுத்தப்படுகிறது. இந்த சவ்வுகளில் மிகவும் மெதுவாக இயக்குகிறது மற்றும் நெட்வொர்��் செயல்திறன் அதிகரிக்கிறது பாக்கெட் பர்ஸ்ட் நெறிமுறை, ஆதரவு இல்லை.\nMS-DOS 5 மற்றும் உயர் மேல் நினைவக NETX எல் எச் NETX கட்டளை ஒரு ஏற்ற முடியும்.\nமேல் நினைவக எச்சரிக்கையுடன் பயன்படுத்தும் போது. ஏற்படக்கூடிய பக்க விளைவுகள் - குறைந்த உற்பத்திக்கு, இயலாமை மோதல்கள் தொகுதிகள் சில வெளியேற்றுவதற்கு.\nநினைவகம் என்ன வகையான ஒரு கோருபவரால் VLM பயன்படுத்துகிறது\n(மேல் நினைவகத்திற்குள்ளாக ஏற்றப்பட DOS இல் உடனிருப்பான,) நீட்டிக்கப்பட்டுள்ளது நினைவக பயன்படுத்திய முதல் முயற்சிகளில் தொகுதிகள் ஏற்ற VLM.EXE மேலாளர் பின்னர் காட்டப்படும், மற்றும் கடைசி விஷயம் - முதன்மை நினைவகம். விருப்பங்கள் தொடங்க / எம்சி, / எக்ஸ் மற்றும் / என்னை முறையே, தரமான, நீட்டிக்கப்பட்ட அல்லது விரிவுபடுத்தப்பட்டது நினைவக செயல்படுத்த சுட்டிக்காட்டுகின்றனர். தங்கள் செயல்திறனை மேம்படுத்தும் பொருட்டு அல்லது மற்ற காரணங்களுக்காக தனிப்பட்ட தொகுதிகள் NET.CFG கோப்பில் = மீது இந்த உத்தரவு சுமை LOW ஐ vlm_name ஒரு நிலையான நினைவகம் பதிவிறக்கம் செய்யலாம்.\nஎப்படி விசாரணையாளர் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது சேமிப்புத் திறனை அதிகரிக்க\nநினைவகம் மொத்த அளவு விசாரணையாளர் மற்றும் ஒருநாள் டிரைவர்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது 78 கிலோபைட்டுகளை, VLM பற்றி 52 Kbytes கணக்குகள் இதில் உள்ளது. இந்தத் தொகை எந்த செயல்பாடுகளை பயன்படுத்தப்படும் காணப்படாமல், அல்லது ஒருவேளை நீங்கள் தானம் செய்ய முடியும் என்று சுமை தொகுதிகள் நீக்குதல் மூலம் குறைக்க முடியும். இயல்பாக ஏற்றப்படும் நிலையான தொகுப்பில் இருந்து, குறைப்பு வேட்பாளர்களை - தொகுதிகள் பயன்படுத்தப்படாத நெறிமுறைகள் (NDS இல் பிணைக்கும்போது, PNW), பாதுகாப்பு, அச்சகம், ஆட்டோ, NETX.VLM.\nமிகவும் கணிசமான சேமிப்பு தரநிலை (பழைய முறை) நினைவக. உடன் கணினிகளைப் பொறுத்தவரை ஒரு 80386 அல்லது அதிக காப்பாற்ற ( \"வளைவுகளுடன்\" 386, யார் டாஸ் 6.x முழுமையாக மேல் நினைவகத்தில் ஏற்றப்படும் முடியாது இயந்திரங்கள், பல நிகழ்வுகளில் தவிர) இதை CONFIG.SYS கட்டளைகளை விவரித்தார் டிரைவர்கள் பயன்படுத்த அனுமதிக்கும்\nVLM தொகுதி நிலையான நினைவகம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது விசாரணையாளர் நீட்டிக்கப்பட்டுள்ளது நினைவைப் பயன்படுத்துவதில் 5 பைட்டுகளுக்கு குறைக்க கருத்தியலில் சாத்தியமாகும் போது, பின்னர் முழு வாடிக்கையாளர் 35-40 Kbytes எடுக்கிறது. உண்மையில், இது எப்போதும் சாத்தியமாகும்.\nஅது மேல் நினைவக LSL ஒரு ஏற்ற முயற்சித்தபோது, தரமான நினைவகத்தின் அளவு குறைக்க முடியும், MLID மற்றும் IPXODI அணிகள் எல் எச் LSL, எல் எச் NE2000, எல் எச் IPXODI . நேரான முடிவானது உத்தரவாதம் இல்லை, ஆனால் நீங்கள் முயற்சி செய்யலாம்.\nஒரு தீவிர வழக்கில், நீங்கள் IPXODI துண்டிக்கப்படாமல் கீகள் / டி அல்லது / ஏ இயக்க முடியும்\nசாவி / டி 3.5 Kbytes சேமிக்கிறது கட்டுகளுக்கு சர்வர் பார்க்க குறிப்பாக ஒத்திசைவுடன் கண்டறியும் டிரான்ஸ்பாண்டர் (கண்டறியும் அளிப்பவர்) முடக்குகிறது. சாவி / ஒரு 9 கே.பி பதிலளிப்பாளரின் truncates மற்றும் நினைவேற்றுவதில்லை பல NetWare ஏற்க தக்கது அல்ல இது ஆதரவு SPX நெறிமுறை, மற்றும் நேரடியாக SPX பயன்பாடுகள் அழைப்பு பயன்படுத்தி மூன்றாம் தரப்பினர் பயன்பாடுகளில் சேமிக்க.\nடாஸ் / விண்டோஸ் NetWare கிளையண்ட் 32 என்ன\nNetWare கிளையண்ட் 32 DOS / விண்டோஸ் க்கான - NDS இல் உட்பட NetWare சேவைகளுக்கான ஒரு முழு 32-பிட் அணுகல் வழங்கும் 16 பிட் இயக்க முறைமைகள் (DOS மற்றும் விண்டோஸ் 3.1), வாடிக்கையாளர் மென்பொருள் தொகுதிகள் ஒரு தொகுப்பு. கிளையண்ட் 32, பல பிணைய சர்வர்கள், பிரிண்டர்கள், மற்றும் பயன்பாட்டின் ஆதாரங்களை ஒரே நேரத்தில் அணுகல் உள்ள நபர்கள் வழங்குகிறது வாடிக்கையாளர் பக்கத்தில் மேம்பட்ட செயல்திறன், திறமையான பற்றுவதற்கு வழங்குகிறது மற்றும் நினைவக நிலையான குறைந்த அளவு தேவைப்படுகிறது.\nடாஸ் / விண்டோஸ் கிளையண்ட் 32 NetWare விண்ணப்ப துவக்கி தொகுதி பொருட்படுத்தாமல் தனது நெட்வொர்க்கில் இடம் பயனர்கள் பயன்பாடுகள் அணுகலை வழங்குவதற்கு ம் NDS பயன்படுத்துகிறது மற்றும் அது பிணைய நிர்வாகிகள், பிணைய பயன்பாடுகள் நிறுவல் மற்றும் நிர்வாகம் மையப்படுத்த அனுமதிக்கும் அடங்கும்.\nதொகுதிகள் கம்ப்யூசெர்வ் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது மற்றும் www நெட்வொர்க் (//netwire.novell.com/home/client/client32/) வசூலிக்கப்படும்.\nNETX அல்லது VLM ஏற்றும் போது ஏன் தகவலின் «ஒரு கோப்பு சேவையகம் கண்டறிய முடியவில்லை»\nமுயற்சிகள் சர்வர் கோரிக்கை மறுமொழி வரவில்லை போது சர்வர் இணைப்பு ஏற்படுத்த, இந்தச் செய்தி உறை (விசாரணையாளர்) வெளியிடுகிறது. விசாரணை யாருடைய பெயர் வரிசையில் NETX அல்லது VLM உள்ள NET.CFG அல்லது SHELL.CFG, அல்லது / பி.எஸ் = சர்வருடனான இயக்கத்தில் ஒரு வரிசையில் விருப்பமான சர்வர் = சர்வருடனான சுட்டிக்காட்டப்படுகிறது சர்வர் முதலில் செய்யப்படுகிறது. இந்த கோரிக்கைக்கான பதிலை இல்லை (குறிப்பிட்ட சர்வர் அல்லது இல்லை) வரவில்லை என்றால், ஒளிபரப்பப்படுகிறது அருகில் உள்ள சர்வர் கேள்வி, மற்றும் அது தொடர்பாக அமைத்தான்; ( \"மிக நெருக்கமான\" அனைத்து கூறினார் கொண்டிருந்த ஒன்றாகும்). இந்த கோரிக்கையை நிண்ட என்றால், மேலே உள்ள செய்தியை கொடுக்கப்பட்ட.\nகாரணங்கள் தொடர்பு (தவறு, கட்டமைப்பு), ஆக இருக்கிறது மற்றும் மொத்த சர்வர் அமைப்புகள் மற்றும் நிலையங்களில் இருக்கலாம்.\nநெட்வொர்க் சர்வர் சரியாக இருந்தால், பரிந்துரைக்கப்படுவதாக அதன் பெயர் குறிப்பிட முயற்சி. அவர் பின்னர் கூறினார் என்றால், அவர் வெளிப்படையாக அருகில் உள்ள சர்வர் கோரிக்கைக்கான பதிலை மறுத்தார். நீங்கள் தட்டச்சு செய்து சர்வர் கன்சோல் சரிசெய்ய முடியும்\nSET பதில் = அருகிலுள்ள சர்வர் பெற\nஇருந்தால் நெட்வொர்க்கில் எந்த சிறப்பு பரிசீலனைகள் இந்த கோரிக்கைக்கு பதிலளிக்க என்று குறைந்தது ஒரு சர்வர் வேண்டும்.\nமேலும் சேவை அடைவு சர்வர் NetWare 4.x. நிறுவப்பட்ட காரணம் முடியும் பதில் விருப்பம் சர்வர் (மற்றும் பலர்) டிஸ்ப்ளே இதை சர்வர் பணியகத்தில் இருந்து கட்டளை சோதித்துக்கொள்ளலாம்.\nகிளையன்ட் மென்பொருள் பிணைய இயக்கி எஃப் ஐ பதிவிறக்கம் செய்தபிறகு: தோன்றினார். எங்கே காரணம் பார்க்க\nகாரணங்கள் சர்வர் இருக்கலாம், பிணைய கேபிள், பிணைய ஏற்பிகளில் நிலையங்கள் டிரைவர்கள் CONFIG.SYS கோப்பில் அமைக்க, வாடிக்கையாளர் தொகுதிகள், தங்கள் பதிப்பு மற்றும் ஒருமைப்பாடு துவக்க ஆர்டர். இந்த காரணங்களுக்காக ஒரு பகுதியை கண்டறியும் செய்திகளை நீங்கள் தொடர் தொகுதிகள் கொண்டு நோக்க முடியும் ஏற்றப்படுகின்றன, பதிவிறக்க வழங்குகிறது. நாம் பின்வரும் நடைமுறை பரிந்துரைக்க முடியும்:\n1. செய்தி \"... சர்வர் » இணைக்கப்பட்ட (நிலையத்தின் குறிப்பிட்ட சர்வர் இணைக்கப்பட்டுள்ளது), நீங்கள் = இசட் வரி LASTDRIVE செய்ய CONFIG.SYS கிடைக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும் போது: ஷெல் ஏற்றுதல் (NETX) அல்லது விசாரணையாளர் (VLM) முடிவடைந்தது என்று பார்க்கவும். NETx அது கூடாது அல்லது கடிதம் (முதல் நெட்வொர்க் இயக்கி அகரவரிசையில் அது பின்னால் விழ���ந்து விடும்) சிறியதாக இருக்க வேண்டும். அது இருக்க வேண்டும் VLM எழுத்துக்கள் CD-ROM மற்றும் RAMDRIVE உட்பட கடந்த உள்ளூர் இயக்கி நிலையங்கள், கடிதம் பின்னால் நிற்க வேண்டும் (எல்லா நெட்வொர்க் இயக்கிகள் வரை அதை மற்றும் முதல் உட்பட - வெறும் லோக்கல், அல்லது வரி முதல் பிணைய இயக்கி = எக்ஸ் நெட் கோப்பு ஏற்ப. cfg, பின்னர் அவர் தடுக்க மற்றும் உள்ளூர்) முடியும். சரம் தவறாக இருந்தால், அதைச் சரிசெய்து நிலையம் மறுதொடக்கம். இந்த சர்வரில் தேதி: - சரம் பொருட்டு, ஆனால் வட்டு இல்லை என்றால், தயவு அடைவு SYS உண்மை நிலையை கேள்வியுடன் நிர்வாகியைத் தொடர்பு கொள்ளவும்.\nஷெல் ஏற்றுதல் செய்தி «கோப்பு சேவையகம் கண்டுபிடிக்க முடியவில்லை» முடிக்கப்பட்டது என்றால், ஆழமான தோண்டி வேண்டும்: கட்டங்களில் கிளையன்ட் மென்பொருள் பதிவிறக்க மற்றும் செய்திகளை பின்பற்ற.\nமுதல் அனைத்து சிரமங்களை நிலையான நினைவகம் அவற்றை கப்பல் முயலும்போது மேல் நினைவகம், ஒரு சுமை சாதன இயக்கிகள் பயன்படுத்தினால், அது தேடி நேரத்தைக் குறைக்கும் முடியும்.\n2. பதிவிறக்கி ஆதரவு உள்ளதா என உள்ளது\n2.1. மோனோலித்திக் IPX.COM இயக்கி\nகுறைபாடுள்ள நெட்வொர்க் அட்டை அல்லது அட்டை இயக்கி மற்றும் நிறுவல் விருப்பங்கள் போர்ட், அல்லது நினைவகம் பொருந்தவில்லை என்றால் அது பிழை செய்தி ஏற்றப்படும் போது தோன்றும், அல்லது இயக்கி அட்டையிலிருந்து அல்ல. தவறான தேர்வு மெளனத்துடன்தான் குறுக்கீடு, ஆனால் இயக்கி இயங்காது. உள்ளதா என / டி கட்டளை காட்சிகள் இயல்புநிலை அமைப்புகளை குறிக்கப்பட்ட சாத்தியமான கட்டமைப்பு விருப்பங்களின் பட்டியல் (இல்லாமல் இயக்கி பதிவிறக்கம்). பழுது குழுவின் அல்லது சரியான விருப்பத்தை குறிப்பிடுவதன் மூலம் கட்டமைப்பு மாறலாம் (எடுத்துக்காட்டாக, உள்ளதா என O1 அணி \"1\" உள்ளமைவு விருப்பத்திற்கு அமைக்கும்).\nஒட்டு உள்ளதா என 802.3 பிரேம்கள் மட்டுமே ஆதரிக்கும், மற்றும் ஒரு சட்ட உள்ளதா என நெறிமுறை (NetWare 3.12 மற்றும் அதற்கு மேற்பட்ட நிலையான இயல்பான நிலைமை) தொடர்புடையதாக இல்லை நெட்வொர்க் என்றால், உங்கள் நிலையம் சர்வர் பார்க்க முடியாது நினைவில் கொள்ளுங்கள்.\n2.2.1. பதிவிறக்க LSL மட்டுமே தான் இல்லாத காரணத்தினால் அல்லது அது பாதிக்கப்படு போது நடக்க முடியாது. வெற்றிகரமான அவரது செய்தியின் கடைசி வரி பிரிவில் இணைப்பு ஆதரவு பெற்ற அளவுருக்கள் தெரிவிக்கிறார் என்றால் (. பார்க்க அட்டவணை LSL) அல்லது இயல்புநிலை\nமேலும் படிக்க: YouTube இல் வீடியோ திரையில் பதிவு\nமேக்ஸ் வாரியங்கள் 4, மேக்ஸ் அடுக்குகள் 4.\n2.2.2. போது ஏற்றுதல் அட்டைகள் (MLID) அலாரங்கள் மற்றும் உள்ளதா என மோனோலித்திக் (பிரிவு 2.1 பார்க்க ..) ஒத்த செய்திகளை இயக்கி நிலைமை, ஆனால் அமைப்புகளை கொண்டு நிலைமை மற்றும் மேலும் சமாளிக்க பிரேம் வகை: அவர்கள் பிரிவில் இணைப்பு டிரைவர் வரையறுக்கப்பட்டுள்ளன NET.CFG வெளியீட்டு அட்டவணை கோப்பு ( செ.மீ.. அட்டவணை 2.3.). கூடுதலாக, MLID LSL.COM ஏற்ற பதிப்பைப் முன்னரே ஏற்றுவதற்கான, அது நடக்கவில்லை என்றால் தேவைப்படுகிறது, அவர் சொல்ல மற்றும் பீப்ஸ் நிச்சயம்.\n2.2.3. IPXODI ஏனெனில் ஏற்ற முடியாது அவரது காணாமல் அல்லது சேதமடைந்த, அல்லது ஒரு வெற்றிகரமான பதிவிறக்கம் இருந்தால் MLID, அவர் கூட உதவியாளரிடம் சொல்லவும், பீப் சப்தங்களின் செய்யும். ஒரு வெற்றிகரமான பதிவிறக்கம் ஒரு அடையாளம் செய்தி நெறிமுறை தர்க்கம் குழு இணைக்கும் பற்றி - லைன்\nநெறிமுறை ஐடி E0: தருக்க பலகை 1 (NE2000) கட்டப்படுகிறது\nE0 - 802,2, 0 - 802.3: அடையாளம் மற்றும் சட்ட வகை முடியும் என்று புரோட்டோக்கால் ஐடென்டிபியர் - அவரது வட்டி அட்டை இயக்கி பெயர் (அடைப்புக்குறிக்குள்), மற்றும் ஐடி E0 இல். நெறிமுறை பல பலகைகள் (சட்ட வகைகள்) தொடர்புடையதாக உள்ளது என்றால், ஒவ்வொரு அதன் சொந்த வரிசையில் வேண்டும். சட்ட பிரச்சினைகள் வழக்கில், இணைப்பு டிரைவர் NET.CFG சரியான பிரிவு (டேபிள் 2.3 பார்க்க.).\n3. ஷெல் அல்லது விசாரணையாளர் பதிவிறக்க.\nNETx ஏனெனில் இல்லாமை, பொருந்தவில்லை DOS பதிப்பு சிதைந்த கோப்புகளை துவக்க முடியாது. விரிவான ஒத்திசைவான செய்தி கொடுக்கப்பட்ட முதல் இரண்டு காரணங்கள் பதிலாக திரையில் திரையில் ஒரு விபத்தில் அல்லது \"\" குப்பையை பிந்தைய தடங்கள். MS-DOS 3, 4, 5 பயன்படுத்தப்பட வேண்டும் படி NET3.COM, NET4.COM மற்றும் NET5.COM, ஆனால் நல்ல - உலகளாவிய NETX.EXE. MS-DOS 6.x அல்லது NET5.COM NETX.EXE பயன்படுத்த மற்றும் கட்டளை SETVER NETX.EXE 5.00 ரன், பின்னர் நிலையம் மீண்டும், நீங்கள் உங்கள் CONFIG.SYS வரி சேர்க்க மறக்க வேண்டாம்\nகுறிப்பிட்ட பிரச்சினைகள் VLM.EXE பதிவிறக்கம் - தேவையான தொகுதிகள், அவற்றின் அமைப்பு மற்றும் ஒழுங்கு தவறான வேலையை, மற்றும் சிலரும் இல்லாமை. பகுப்பாய்வுத் தகவல்களை பெற, விருப்பத்தை செய்தி நிலை = 4 NetWare டாஸ் கோருபவரின் NET.CFG கோப்பு பிரிவில் செயல்படுத்த. அதே கோப்பில், தொகுதிகள் பட்டியலில் ஒழுங்கு பார்க்கலாம் விருப்பத்தை இயல்புநிலை = நிறுத்தவும், அதே போல் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி நெட்வொர்க் நெறிமுறை இணக்கம் (பிணைந்து விடுகின்றன, NDS இல்) NetWare சர்வர் பதிப்பு (டேபிள். 2.6 பார்க்கவும்) என்றால். சர்வர் நெறிமுறை பதிப்பு வரி அமைக்கப்பட்டிருந்தது\nஅல்லது வெளிப்படையாக ஏற்றப்படும் தொகுதிகள் பட்டியலில் (VLM = XXX)\n4. ஷெல் திரை (விசாரணையாளர்) இன் வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து சர்வரை இணைப்பதன் பற்றிய செய்தியை பார்க்க வேண்டும்.\nஎன்றால், திரை செயலிழக்கும் நிலையம் பிறகு (அல்லது தன்னிச்சையாக முறை மறுதொடக்கம்), இந்த மற்ற சாதனங்களின் நெட்வொர்க் அட்டை முகவரிகளுடன் மோதல் காரணமாக இருக்கலாம் அல்லது தடுக்க பயன்படுகின்றன. இந்த கட்டத்தில் கடந்த போர்டு சர்வர் பாக்கெட்டுகள் பரிமாறிக் கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர் மற்றும் முரண்பாடுகளைக் வெளிப்படுவதே.\nவெளிப்படையாய் எல்லாம் நன்றாக உள்ளது, மற்றும் சர்வர் தெரியவில்லை எனில், அது கேள்விக்குரிய குறுக்கீட்டு எண், சட்ட வகை, மற்றும் சர்வர் வன்பொருள் தொடர்பு (வெளியீடு சுற்று பலகைகள், இணைப்பிகள், கேபிள்கள், மற்றும் பல. என்) இருந்து வருகிறது. கம்யூனிகேஷன்ஸ் கண்டறிதல் பிரச்சினைகள் அத்தியாயம் (COM_SYS) ஆகியவற்றில் விவரிக்கப்பட்டுள்ளது உள்ளன. இறுதியாக, ஒருவேளை வேண்டுமென்றே தயக்கம் சர்வர் கோரிக்கைக்கு பதிலளிக்கும் - முந்தைய பதில் பார்க்க ..\nஎன்ன செய்தி «V5.0 மூலம் டாஸ் V3.0 இயங்கும் இல்லை» NETX ஏற்றும் போது பெறவில்லையா\nNETx ஷெல் (விசாரணையாளர் VLM இதை ஒப்பிட்டுப் பார்க்கலாம்) DOS இன் பதிப்பு முக்கியமானது. MS-DOS 3, 4, 5 பயன்படுத்தப்பட வேண்டும் படி NET3.COM, NET4.COM மற்றும் NET5.COM, ஆனால் நல்ல - உலகளாவிய NETX.EXE. MS-DOS 6.x அல்லது, NET5.COM NETX.EXE பயன்படுத்த மற்றும் கட்டளை SETVER NETX.EXE 5.00 ரன், பின்னர் நிலையம் மீண்டும் உங்கள் CONFIG.SYS வரி DEVICE ஐ = பாதை \\ SETVER.EXE சேர்க்க மறக்க வேண்டாம்.\nNETX, ஒரு மாறி OS_VERSION சரியான (உண்மையான) பதிப்பு எண் அறிக்கை பயன்படுத்த NETX பதிப்புகள் 3.32 மற்றும் பழைய (மற்றும் சிறந்த - VLM).\nஉள்ளதா என ஏற்றும் போது ஏன் நிலையம் நின்றுவிடும்\nஅல்லது சேதமடைந்துள்ளது கோப்பு IPX.COM, அல்லது அதை பிற சாதனங்களுடன் மோதல் அமை���்க (IRQ ஒருவேளை).\nஷெல் NETX நிலையம் நின்றுவிடும் ஏற்றும் போது. அது என்ன இருக்க முடியும்\nஇது வைக்கும் இருக்கலாம், ஆனால் நீண்ட மற்றும் சர்வர் இணைப்பு ஏற்படுத்த அளிக்கப்படாத கொள்வதை பலமுறை, நீங்கள் ஒரு கோப்பு சேவையகம் கிடைக்காததால் coul செய்தி காத்திருக்கலாம். \"சுற்றுகிறது\" கால மீள்முயற்சி அளவுருக்கள் தீர்மானிக்கப்படுகிறது. செய்தி தோன்றும் இல்லை என்றால், அது உண்மையில் தொங்கி உள்ளது, காரணம் இது வாடிக்கையாளருக்கு பிற நெட்வொர்க் அடாப்டர் சாதனங்களுடன் ஒரு மோதல், அல்லது சேதம் நிலையம் கோப்புகளை உறுதி இருக்கலாம்.\nஷெல் NETX புதிய பதிப்பு நகல் பின்னர் தொடர்ந்து பழைய ஏற்றப்படும், ஏன்\nஅறிவிப்பு வகை: பழைய ஷெல் NETX.COM, புதிய இருந்தது - NETX.EXE. தொடக்கத்தில் கட்டளை வெளிப்படையாக வகை (நீட்டிப்பு) கோப்பு, .BAT, பின்னர் .COM டாஸ் முதல் தேடல்கள் குறிப்பிட எனில், மற்றும் கண்டுபிடிக்க முடியவில்லை ஒன்று அல்லது மற்ற, .EXE கோப்பு தேடும். பழைய NETX.COM கோப்பகத்தை நகர்த்த எளிதான வழி, அல்லது PATH கிடைக்கவில்லை மற்றும் ஒரு புதிய வாடிக்கையாளர் \"பழக்கமில்லை\" போது பழைய - நீக்க.\nநான் ஏன் NetWare 4.x சர்வருடன் இணைக்க முடியாது\nகூடுதலாக முற்றிலும் தகவல்தொடர்பு பிரச்சினைகளுக்கு (கேபிள், இணைப்பு, அடாப்டர், ஓட்டுனர்கள், அமைப்புகள், சட்ட வகை ...), ஒருவேளை நீங்கள் சாத்தியமற்றது என்று NETx ஷெல் மூலம் NDS இல் சர்வர் (பைண்ட் முன்மாதிரி இல்லாமல்) தொடர்பு கொள்ள முயற்சி செய்கிறார்கள்: NDS இல் விசாரணையாளர் VLM தேவைப்படுகிறது.\nசேவை அடைவுகள் அதின்மேல் (முழுமையாக இல்லை நிறுவல்) நிறுவ முடியாது - மற்றொரு சாத்தியமான காரணம் சர்வர் லூர்கிங் இருக்கலாம்.\nநெட்வொர்க்குடன் இணைப்பதில் பிறகு ஏன், நான் முடியாது இயக்கி எஃப் செய்ய NetWare 4.x சர்வர்: புதிய இயக்கிகள் திட்டமிட்டு இல்லாமல் பொது மற்றும் பிற துணைகோப்புறைகளையும்: சர்வர் SYS பெற 3.12 எப்படி\nஇந்த நீங்கள் NetWare 4.x சர்வர் 3.x விட நெருங்கிய வேகமாக போன்ற பதிலளிக்கும் வரி விருப்பமான சர்வர் உங்களது பழைய சர்வரின் NET.CFG பெயர் குறிப்பிடாத என்றால், புதிய சர்வர் பயன்படுத்த (தொடங்கிய உள்நுழைவு பயன்பாடு, புதிய பதிப்பு அதிக \"தீவிரத்தன்மை\" காரணமாக இருக்கிறது கூட கோரிக்கை உள் திசைவி 3.x சர்வர் மூலம் போனால்). அது ஒரு வெற்றிகரமான பதிவு செய்ய விசாரணையாளர் VLM பயன்படுத்தி முதல் (இதுவரை மற்றும் மட்டும்) பிணைய இயக்ககத்தில் தற்போதைய அடைவு பயனர் பெயர் போன்ற எஃப் இருக்கும்: \\, மற்றும் பதிவு நடைமுறை வெளிப்படையாக இந்த குறுவட்டு மீறவோ என்றால், அதன் பட்டியல்கள் உள்ள \"பயணம்\" அடைவு எஃப் மட்டுமே : \\ தேதி அடைவு மற்றும் அதன் துணை அடைவில். \\ உட்செல்லுதல் \\ மற்றும் அது வேர் அடைவு மற்றும் உங்களுக்கு உரிமைகள் உண்டு இதில் துணைக்கோப்புறைகள், பெற முடியும்: இந்த வழக்கில் NETx ஷெல் முதல் நெட்வொர்க் இயக்கி kakF உள்ளது. நீங்கள் அதே சர்வரில் மறுபதிவு என்றால், அது இப்போது தற்போதைய சர்வர் உள்நுழைவு பழைய பதிப்பு பயன்படுத்தப்படுகிறது கொள்வதால் (பயன்பாடு புதுப்பிக்கப்படவில்லை என்றால்), விளைவு இழக்கப்படும்.\nநடத்தை புரிந்து கொள்ளாத தன்மையை வில்லை என்று, பதிவு செயல்பாட்டில் வகை தெளிவான முதல் இயக்கி கட்டளை திட்டமிட்டுள்ளது\nவரைபடம் * 1: = SYS: நுழை\nஎங்கே செய்தி «தவறான DOS பதிப்பு» விண்ணப்ப வெளியேறுகையில்\nசாத்தியமான காரணம் - உள்நுழைவு ஸ்கிரிப்டை தவறா அமைப்பை COMSPEC கட்டளை: அது COMMAND.COM இருந்தது இல்லை.\nஷெல் மறுவரையறை இப்போது தேவைப்படுகிறது பெரும்பாலும் தொலை துவக்க கொண்டு நிலையங்களுக்கு, அடிக்கடி அல்ல. நிலையத்தில் நவீன ஹார்ட் டிரைவ்கள் சர்வரில் டாஸ் வைப்பதற்குரிய ஒழுங்குபடுத்தும் மட்டுமே புதிய கணினிகளில் அதன் விரைவான நிறுவல் அர்த்தமுள்ளதாக.\nVLM மாற்றம் பிறகு ஒரு பிணைய பிழை செய்தி «விண்டோஸ் இந்த கோப்பு எழுது முடியாது மீது அச்சிட முயற்சித்தபோது. நான் உதவியது என்றாலும் வட்டு, முழு இருக்கலாம் ... NET.CFG நடைமுறையில் 100 அதிகரிப்பு FILEHANDLES »செய்யாது. என்ன செய்ய\nஅது 100 வரை CONFIG.SYS கோப்பகத்தில் FILES அளவுரு அதிகரிப்பதற்கு (டேபிள் பார்க்க. 2.4, 2.6) விசாரணையாளர் VLM, NETX போலல்லாமல், PARAMETER_INDEX FILEHANDLES பயன்படுத்த இல்லை அவசியம், அவர் டாஸ் பகிர்வு வளங்கள் வாழ்கிறார்.\nநீங்கள் NetBIOS ஐப் பயன்படுத்தி என்றால் சில நேரங்களில் தளர்வான இணைப்புகளை வருகிறது, ஏன்\nNetBIOS ஐப் okologranichnoy போது நேரம் தாமதங்கள், மற்றும் டியூனிங் அளவுருக்கள் உணர்திறன் நெட்வொர்க் சாத்தியமான புறப்பாடு நேர முடிவில் மொத்த செயல்பாடு வெடிப்புகள். பி NET.CFG அல்லது SHELL.CFG கோப்பு அமைப்புகளை ஒரு எண் (டேபிள் பார்க்க. 2.8) உள்ளது. ) அதிகரிக்க NetBIOS ஐப் மீள்முயற்சி தாமதம் மற்றும் NetBIOS மீள்முயற்சி COUNT முயற்சி, ஆனால் அதிகப்படியான அதிகரிப்பு (குறிப்பாக எண்ணிக்கை) உண்மையான துண்டித்தல் மிகவும் மெதுவாக பதில் இருக்கலாம்.\nஇந்த நிகழ்வு மேலும் ஒழுங்கற்ற தகவல்தொடர்புத் துணை ஆகியவற்றின் சமிக்ஞை இருக்க முடியும்.\nகுறிப்பிட்ட கால இடைவெளியில் பதிவுகள் «நெட்வொர்க், கைவிடு மீண்டும் முயற்சி செய் இருந்து பெறுதல் பிழை புறக்கணி» எழும் வேலை, என்ன செய்ய\nஎன்றால் அழுத்தி ஆர் (மீண்டும் முயற்சி செய்) உதவுகிறது, வெளிப்படையாக, அங்கு ஒரு நெட்வொர்க் நெரிசல் அல்லது சர்வர், மற்றும் சாத்தியமான தற்காலிகமானது தான். இந்த வழக்கில், அது NET.CFG அல்லது SHELL.CFG கோப்பில் உள்ளதா என மீள்முயற்சி COUNT இல் மதிப்பு அதிகரிக்க அர்த்தமுள்ளதாக, ஆனால் அது ஒரு சரியான பிழை பதில் அதிகப்படியான அதிகரிப்பு தாமதப்படுத்தும்.\nஇந்த நிகழ்வு கூட தொடர்புகொள்தலின்போது துணையமைப்பில் பிரச்சினைகள் ஏற்படலாம்.\nஎன்ன செய்கிறது «பிணைய சாதனத்தை பால்ட் படித்தல் இயக்ககம்»\nநீங்கள் ஒரு எதிர்பாராத பிழை, ஒரு அபாயகரமான தன்னியக்க மீள்செயலை அங்கு இருந்த போது, பிணைய வளங்களை அணுக முயற்சி, இந்தச் செய்தி தோன்றுகிறது. பிழை ஆதாரமாக அடிக்கடி தொடர்பு அமைப்புகள் உள்ளது - இணைப்பிகள், கேபிள்கள், மையங்கள், ஏற்பிகளில். சர்வர் தொடர்புடைய குறைந்த பொதுவான காரணங்கள் - .. ஒரு திடீர் சக்தி தோல்வி, வன்பொருள் மீட்டமை போன்றவற்றை கடினமான மறுதொடக்கம் அதே முடிவுகளை உங்கள் நிலையம் கலவை உருவாக்கப்பட்டது சர்வர் கன்சோல் (அழி நிலையப் அல்லது திரையகம்) மீட்டமைக்க.\nகூட காரணம் நீக்கப்பட்டது மற்றும் நிலையம் மறுதொடக்கம் செய்ய நேரிடலாம்.\nVLM விசாரணையாளர் கலவைகளை தானியங்கி குறைப்பு திறனை உள்ளது (பார்க்க. அட்டவணை. 2.6 விருப்பங்கள் ஆட்டோ reconnect செய்து கட்டுப்படு reconnect).\nஎன்ன செய்தி «இல்லை இலவச NCBs» செய்கிறது\nஇந்த செய்தி (போதிய கட்டுப்பாட்டு அலகு) NetBIOS ஐப் முன்மாதிரி வெளியிடுகிறது. தங்கள் எண் கட்டளை NetBIOS, SESSIONS = 100 NET.CFG அல்லது SHELL.CFG கோப்பு (இயல்புநிலை 32) அதிகரிக்க உதவலாம்.\nஒரு பயனர் ஒரு செய்தியை எப்படி அனுப்ப\nபயனர் பணிநிலையம் ஒரு குறுந்தகவல் அனுப்ப கட்டளை அனுப்பு ' «உரை mesage» [செய்ய] இயங்கும் பயன்பாடு அனுப்பினால் போதும் [இலக்கு]. அனைத்து பதிவு, [சர்வர் /] பணியகம் - - கன்சோல�� குறிப்பிட்ட சர்வர் ஒரு இலக்கு (இலக்கு) பயனர் அல்லது குழு (சாத்தியம் மற்றும் சில சர்வர் பெயர் தேவைப்பட்டால்), எண்கள் (பல) நிலையங்கள் (சேர்மங்கள்) சர்வர், எல்லோரும் குறிப்பிடப்பட காரணமாகலாம்.\nஅதே சின்டாக்ஸுடன் சர்வர் அனுப்பு 'கட்டளை பணியகம் கட்டளை கட்டப்பட்டுள்ளது. BROADCAST ஐ கன்சோல் கட்டளை அதே நோக்கம் பணியாற்றுகிறார், எனினும் இது உயர் முன்னுரிமை உள்ளது.\nNetWare இல் 4.x பெயர்கள் ம் NDS ரூல்ஸ் நிகழ்ச்சியை சுட்டிக்காட்டினார் வேண்டும்.\nஉங்கள் செய்தி Ctrl-உள்ளிடவும் விசைகளை முன், அது பெற, பயனர் அனுபவம் இடையூறு விளைவிக்கும். அவரது ஸ்தானத்தின் அவரது முன்னிலையில் எந்த நிரலையும் வேலை செய்தால், அதன் மரணதண்டனை நிறுத்திவிடும்.\nமற்றொரு பயனர் அனுப்பு 'பயன்பாடு ஒரு செய்தியை அனுப்பும் போது ஏன் க்கு «செய்தியை அனுப்புவதில் இல்லை தோன்றுகிறது\nபல இருக்க முடியும் அனுப்பு 'ஏனெனில் - இது ஒரு பதிவு:\nதவறாக பயனர் பெயர் குறிப்பிடப்படவில்லை அல்லது அது எளிதாக USERLIST பயன்பாடு சரிபார்க்கப்படுகின்ற நெட்வொர்க், மீது பதிவு செய்யப்படவில்லை;\nNetWare கண்ட்ரோல் பேனல் - பயனர் மெனு நெட்வொர்க் தொடங்கும் பொழுது நிலைமை அமைக்க CASTOFF அல்லது விண்டோஸ் அணி செய்ய முடியும் என்று செய்திகளைப் பெறுவதற்கு அனுமதி இல்லை. உங்கள் குழந்தை செய்திகளை ஏற்க முடியும் ஊக்கப்படுத்துங்கள்.\nபயனர் வரவேற்பு செயல்படுத்தப்படும், ஆனால் அடித்தார் தாங்கல் பெறும் செய்திகளை (அவர் இரட்டை நிலையில், ஒருவரால் - திரை, மற்ற - நினைவகத்தில்).\nதாங்கல் விடுவிக்கப்பட்ட உள்ளது சேர்க்கையை, Ctrl-உள்ளிடவும்.\nஎப்படி செய்திகளை வரவேற்பு நிர்வகிக்க\nபணிநிலையக் CASTOFF பயன்பாடு அனுப்பு 'கட்டளை மூலம் அனுப்பப்படும் செய்திகளை வரவேற்பு பூட்டப்படும், செய்திகளாகப் CASTOFF அனைத்து தொகுதிகள் அனுப்பிய மற்றும் ஒளிபரப்பு குழு. எல்லா செய்திகளையும் CASTON பயன்பாடு வரவேற்பு அனுமதிக்கிறது.\nNetWare 4.x செய்தி அனுப்புவது வரவேற்பு கட்டுப்பாடு அனுப்பு 'பயன்பாடு செய்யப்படுகிறது.\nSEND / ஒரு = சி மட்டுமே ஒளிபரப்பு மூலம் அனுப்பப் படும் செய்திகள் ரசீது அனுமதிக்கிறது,\nSEND / ஒரு = என் எல்லா செய்திகளையும் தடை\nSEND / ஒரு அனைத்து தகவல் தொடர்புகளையும் வரவேற்பு செயல்படுத்துகிறது.\nஏன் NetBIOS ஐப் NET.CFG கோப்பு அமைப்புகளை ஏற்க கூடாது\nஒருவேளை, NetBIOS ஐப் அவரை கண்டுபிடிக்க முடியாது. ஒரு அடைவு NetBIOS ஐப் மற்றும் NET.CFG வைக்கவும் மற்றும் பிரச்சனை தீர்க்க வேண்டியவை.\nபல, மற்றும் டி: ஏன் எப்போதும் வட்டுகள் இசட் ஒரு முறையீடு பிறகு பிணைய இயக்ககத்தில் தேடல் பாதை வேலை இல்லை:, ஒய்: எக்ஸ்.\nநெட்வொர்க் அடைவை குறிப்பிட்ட கட்டளை மேப் S1 ல்: எந்த இசட் ஓட்ட தற்போதைய அடைவு பொருள்,: = net_path, ஒரு மாறி சூழல் PATH இன் DOS- போன்ற இசட் தோன்றும்.:. ஒரு வட்டு சியுடன் இணைந்து பணி புரிந்தால்: (மிகவும் சாத்தியப்பாடு) ஒரு பொதுவான வலையமைப்பு இயக்கி, நீங்கள் அது தற்போதைய அடைவு, பின்னர் தேடல் பாதையில் ஒரு புதிய தற்போதைய அடைவு, வரைபடத்தின் கட்டளை குறிப்பிடப்படவில்லை இதுவல்ல வேண்டும் மாறிவிட்டன.\nПри попытке регистрации в NetWare 4.x получено сообщение: «உங்கள் தற்போதைய சூழலில் செலுத்தப்பட வேண்டியதாகும். குறிப்பிட்ட பயனர் இந்த சூழலில் இல்லை. உள்நுழைய சர்வர் சூழலில் »что делать பயனர் கண்டுபிடிக்க முயற்சி\nஅறிக்கையில் குறிப்பிட்ட சூழலில் என்ற பெயரில், விரும்பிய, காசோலை ஒத்துப் போகாமல் எனில், உங்கள் முழுப்பெயர் சூழலுக்குச் பெயர் உட்பட அட்டவணை தட்டச்சு. சூழல் என்றால் பெயரில் ஒரு தவறு நீங்கள் செய்ய.\nஇயல்புநிலை பெயர் சூழலில் சரம் ஆகும்\nபெயர் இடஞ்சொற்பொருள் = »xxx.xxx.xxx»\nபிரிவுகள் டாஸ் கோருபவரின் கோப்பு NET.CFG NetWare.\nஏன் உள்நுழைவு மற்றும் WHOAMI உபயோகம் ஒரு தவறான பயனர்பெயர் அறிக்கைகள்\nஉள்நுழைவு மற்றும் SYS: பொது இந்த NetWare 3.x சர்வர்கள் கொண்டிருக்கும் பயன்பாடுகள் LOGIN.EXE, WHOAMI.EXE மற்றும் SYS மற்ற பயன்பாடுகள் புதுப்பிக்க இல்லை நெட்வொர்க் NetWare 4 இல் ஏற்படலாம். இந்த கருவிகள் புதிய பதிப்புகள் 4.x. ஆல் மாற்றீடு செய்யப்பட வேண்டும்\nபயன்பாடுகள் அமர்வு மற்றும் LANalyzer மூலம் பதிவாகும் பிணைய முகவரிகள், பொருந்திப் போவதில்லை. உண்மை எங்கே\nNetWare 3.11 பயன்பாடு அமர்வு v.3.55 ஒரு பிழையான முகவரியை கொடுக்கிறது. சரியான கணு முகவரியை அணியில் இருந்து பெறலாம்\nபுதிய வாடிக்கையாளர் மென்பொருள் (VLM) நிறுவிய பின், நிலையம் முன்பு கண்டறிந்தோம், சர்வர் கண்டுபிடிக்க முடியவில்லை. ஏன்\nவாடிக்கையாளர் NetWare நிறுவப்பட்ட போது 3.12 மற்றும் பழைய இயல்புநிலை சட்டம் வகை ஈதர்நெட் 802,2 நிறுவப்பட்டிருக்கும். சர்வர் (பதிப்புகள் 3.11 இயல்புநிலை வகை மற்றும் முந்தைய) சட்டகம் 802.3 நிறுவியிருந்தால், நிலையம் சர்வர் பார்க்க முடியாது. அல்லது நிலையத்திற்கு சட்ட வகை (NET.CFG கோப்பில்) மாற்ற, சர்வர் (ஒரு லேன் அணி இயக்கி பதிவிறக்கம் வழியாக): வெளியீடுகள் இரண்டு உள்ளன. 802,2 செய்ய சர்வரில் சட்ட மாற்ற - ஒரு இன்னும் மேம்பட்ட விருப்பத்தை, ஆனால் அது மற்ற அனைத்து நிலையங்களில் இந்த மாற்றத்தைப் மட்டுமே ஒருநாள் ஓட்டுநர்களுக்கு உலகளாவிய மாற்றம் (ஒட்டு உள்ளதா என 802.3 ஒட்டிக்கொண்டிருக்கிறது) வாய்ப்புள்ள தேவைப்படுகிறது. சர்வரில் இருவரும் பிரேம்கள் சமரசம் மாற்றம் சாத்தியம் இணை பயன்படுத்துவது, ஆனால் சற்றே செயல்திறன் குறைக்கப்பட்டது.\nஏன் வரைபடம் அணி திட்டமிடப்பட்டதன் வட்டு இயக்க முடியாது\nமுதல், பாதை சரியாக அமைக்கப்பட்டுள்ளதா அடைவு காட்டுகிறது எனப் பார்க்கவும்.\nதுணைகோப்புறைகளையும் பிரிப்பது பதிவு நடைமுறைகள் உரைகள் மட்டுமே பயன்படுத்தப்படும் குறியீடாக \"/\" பாத்திரத்தை \"\" ஒரு கட்டுப்பாடு உள்ளது.\nஇரண்டாவதாக, அடைவு காட்டப்படும் என்று உறுதி, நீங்கள் குறைந்தது சில உரிமைகள், வெளிப்படையாக, நம்பகமான அல்லது மரபாக வேண்டும்.\nவிசாரணையாளர் VLM அதை என்று கடிதம் இருக்க வேண்டும் பிறகு CONFIG.SYS கொடுக்கப்பட்ட கடிதங்கள் மாறி LASTDRIVE தாக்கல் பிறகு கடிதம் இருக்க வேண்டும் ஷெல் NETX க்கான, - மூன்றாவதாக, உறை பணிநிலையம் இந்த கடிதம் இடமிருக்கும் என்பதை பார்க்கலாம்.\nஇந்த பயன்பாடுகள் வெறும் பெயர்கள் மற்றும் கடிதங்கள் அணுக காட்டாதே ஏனெனில், இந்தப் பிழைகளைத் தவிர்ப்பதற்கு, அல்லது ஒரு காரணம் கண்டுபிடிக்க ஊடாடும் கருவிகள் (அமர்வு, NETUSER, விண்டோஸ் கருவிகள்) பயன்படுத்தி.\nஏன் பதிவு பிறகு AUTOEXEC.BAT உள்ள பாதைகள் இயக்கத்தை நிறுத்துவதில்லை\nவெளிப்படையாக, பதிவு நடைமுறை ஐஎன்எஸ் இல்லாமல் அளவுரு ஒரு சிறிய எண்ணிக்கையிலான (பார்க்க. முந்தைய கேள்வி) மீண்டும் தேடலைத் இயக்கி திட்டமிட்டு பயன்படுத்தப்படும். வழிகளில் கொண்டிருக்கும் (DOS PATH இன் கட்டளை) உடன் நடந்தது என்ன தோற்றம் காரணங்களை மொழிமாற்றம் மற்றும் பதிவு செயல்முறை அனுசரித்து போக.\nபிணைய நிர்வாகி பயனர்களின் நடவடிக்கை சுதந்திரம் கட்டுப்படுத்தும் விரும்பவில்லை எனில், அது இலக்கு தேடல் பாதைகள் இருந்து ஐஎன்எஸ் விருப்பத்தை இல்லாமல், குறைந்தபட்சம் பொது பதிவு நடைமுறை வெளிப்படுத்தக் கூடாது.\nஏ��் வேலை செய்வதை நிறுத்தியது அணி மேப் ஐஎன்எஸ் S3: = * 1:\nபழைய பதிப்புகளில் (NetWare 3.11 வரை) இந்த கட்டளையானது முதன்முதலில் நெட்வொர்க் இயக்கி தேடல் பாதை ஒதுக்கும். அது இறுதியில் அது முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், NetWare 3.11 மற்றும் பழைய வேலை செய்ய:\nவரைபடம் ஐஎன்எஸ் S3: = * 1:.\nஉள்ளூர் வட்டு அடைவு மாற்றிய பின் எங்கே சில நேரங்களில் மறைந்து\nNETx பழைய ஷெல் ஒரு நயவஞ்சக அம்சம் உள்ளது: தற்போதைய உள்ளூர் டிரைவ், எடுத்துக்காட்டாக, சி: டோஸ் மாற்றம் அடைவு கட்டளை உதாரணமாக செய்ய, குறுவட்டு SYS: பொது, நீங்கள் உண்மையில் ஆன்லைன் கேட்லாக் கொண்டு செல்லப்பட்டார், ஆனால் சி: தானாக நெட்வொர்க் திட்டமிட ஓட்ட என்று \\ COMMAND.COM: ஷெல் சி சென்றடையும் விளைவான விலகல் உட்பட அனைத்து விளைவுகளை நிலையில் வைத்திருக்கலாம். இந்த உதாரணத்தில் இடத்தில் உள்ளூர் வட்டு திரும்ப DEL சி கட்டளை வரைபடத்துக்கு (இது podgruzki COMMAND.COM இல்லாமல் செயல்பட வாய்ப்பில்லை இருக்கும் என்றால்). NetWare எந்த பதிப்பு இயங்குகிற பிரிவுகளைக் கொண்ட VLM விசாரணையாளர், இந்த பாவம் பாதிக்கப்பட்ட இல்லை.\nஎன்ன sooschenie «1 நிமிடம் சர்வர் இணைப்பைச் முடிவுக்கு» கிடைத்தது\nஇந்தச் செய்தி நீண்ட பேட்டரி சக்தியில் இயங்கும்போது செய்யப்பட்ட நிர்வாகி அல்லது தடையற்ற மின் அளிப்பு அமைப்பு, முயற்சியால் சர்வர் கட்டாயம் துண்டித்தல் எச்சரிக்கிறார் மற்றும் சர்வர் மூட போகிறது. அப்படிப்பட்ட தகவல் உடனடியாக அனைத்து மாற்றப்பட்ட கோப்புகள் மூடப்பட்டன வேண்டும் பெற்ற பிறகு, அதை ஒரு சர்வர் DOS (விண்டோஸ்) சூழலுக்கு இந்த சர்வர் கோப்புகள் மற்றும் வெளியேறும் வேலை அனைத்துப் பயன்பாடுகளையும் மூட போதுமான இது உங்கள் நிலையம் திறக்க.\nЧто означают сообщения «பயனர் கடவுச்சொல் ... காலாவதியானது. உங்கள் கடவுச்சொல்லை மாற்ற விரும்புகிறீர்களா (ஆம் / இல்லை) »и« உங்கள் 5 கருணை உள் உங்கள் கடவுச்சொல்லை மாற்ற விட்டு »при регистрации в сети\nஇந்த செய்தி முதல் வழக்கில் கடவுச்சொல் மாற்றம் உறுதிப்படுத்த பரிந்துரைக்கப்படுகின்றது, பழைய கடவுச்சொல்லை காலாவதியாகிறது காலத்தின் இறுதியின் குறிக்கிறது. பழைய கடவுச்சொல், நீங்கள் முறை ஒரு குறிப்பிட்ட எண் பயன்படுத்த முடியும், பின்னர் நிர்வாகி உதவியுடன் செல்ல வேண்டும். இந்தச் செய்தியைப் பெற்ற பின், கடவுச்சொல்லை மாற்ற (பார்க்க. பின்தொடர்தல் கேள்விகள்).\nЧто означает сообщение «உங்கள் கடவுச்சொல் காலாவதியாகிவிட்டது மற்றும் அனைத்து கருணை உள்நுழைவுகளுக்கான பயன்படுத்தப்பட்டு வருகின்றன\nமுன்னரே எச்சரிக்கப்பட்டுள்ளீர்கள் புறக்கணிக்கப்பட்ட மற்றும் நேரத்தில் உங்கள் கடவுச்சொல்லை மாறவில்லை இந்த செய்தியை தோன்றுகிறது. இப்போது வலையமைப்பு வேலை அனுமதி நீங்கள் நிர்வாகிக்கு \"கையில் தொப்பி\" செல்லவேண்டும் - மட்டுமே அவர் ஒரு புதிய கடவுச்சொல்லை அமைக்க முடியும்.\nஎப்படி உங்கள் கடவுச்சொல்லை மாற்ற நெட்வொர்க் உள்நுழைய\nஅமைக்கவும் அல்லது உங்கள் கடவுச்சொல்லை மாற்ற, நீங்கள் பழைய கடவுச்சொல்லை கேட்டு என்று SETPASS பயன்பாடு பயன்படுத்த முடியும், ஒரு புதிய அறிமுகப்படுத்த (தொகுப்பில் தற்செயலான பிழைகள் தவிர்க்க) இருமுறை வழங்குகிறது, பின்னர் ஒரு புதிய மதிப்பு கடவுச்சொல்லை பதிலாக.\nபழைய கடவுச்சொல் இருக்க பொருத்தமானது அல்ல, இருப்பினும் இந்தச் செய்தியைப் என்றால், மற்றும் தனிச்சிறப்பு புதிய கடவுச்சொல்லை குறைந்தபட்ச நீளம் அமைத்த வரம்புகள் (அரிதாகத்தான் யாரும் சந்திக்கும் - - 127 எழுத்துக்கள் முதல் அதிகபட்சமாக) இணங்க வேண்டும்.\nபயன்பாடு அணியில் அளவுருக்கள் அமைக்க, நீங்கள் பைண்ட் எந்த இணைக்கப்பட்டுள்ளது NetWare சர்வரில் எந்த ஒரு பயனரின் கடவுச்சொல்லை மாற்ற அனுமதிக்கிறது\nமேற்பார்வையாளர் மற்றும் பதிலாக பழைய கடவுச்சொல்லை உள்ளிட்டு Enter அழுத்தவும் முடியும் அதன் சமமான பயனர்கள். கடவுச்சொற்கள் மாற்றப்பட மற்றும் SYSCON மெனு பயன்படுத்த முடியும்.\nNetWare 4.x, ஒவ்வொரு பயனர் முழு நெட்வொர்க் (அடைவு மரம்) அணுக ஒரு ஒற்றை கடவுச்சொல் தெரிந்துள்ளது.\nகுழப்பம் வெவ்வேறு நிலையங்கள் நுழைவாயிலில் நுணுக்கங்களை (ஜெர்மன் விசைப்பலகைகள் ஒப்பீட்டளவில் பிரிட்டிஷ் பண்டமாற்று மீது கடிதம் Z மற்றும் ஒய்) இருக்கலாம் என்றாலும், கடவுச்சொற்கள் பூசப்பட்ட பாத்திரங்கள், சிறப்பாகப் பயன்படுத்தலாம் ஆஸ்கி பாத்திரங்களைப் பயன்படுத்தத் தவிர்க்க தவிர்ப்பதற்காக (ஆஸ்கி, மற்றும் அது ஆப்ரிக்கா\nஎப்படி NetWare 3.x சர்வர் அல்லது ஒத்திசைவு கடவுச்சொல்லை கடவுச்சொற்களை எண்ணிக்கையைக் குறைக்கவும்\nNetWare இல் 3.x பயனர் ஒருங்கிணைக்கப்படும் (ஒன்றிய சம்பவம்) கடவுச்சொற்களை பயன்பட��த்த கூடும் பன்முக வழங்கன்களுக்கு மத்தியில் பெயர்கள் பொருந்தக்கூடிய வரவு செலவு திட்டம் கொண்ட. அவற்றில் ஒன்றை நீங்கள் பதிவு சின்க்ரோனைசேஷன், மற்ற இணைக்க கட்டளை இணைக்கவும் மற்றும் SETPASS (பார்க்க முந்தைய கேள்வி.) நடத்துவார்கள். ஒரு கடவுச்சொல்லை திட்டம் ஒய் [எஸ்] பதில் மற்றும் சர்வர் கடவுச்சொல்லை செய்திக்கு மாற்றம் வெற்றிக்கு கவனம் செலுத்த sinzronizatsii மீது. புதிய கடவுச்சொல்லை ஒரு சர்வர் தேவைகளை பூர்த்தி செய்யவில்லை என்றால், கடவுச்சொல் மாற்றாது.\nஎன்ன செய்தி « இணைப்பு நேரம் இல்லை காலாவதியானது. »வெளியே உள்நுளைந்து\nஇந்தச் செய்தியானது, தானாகவே உங்கள் வேலை க்கான நிர்வாகியால் ஒதுக்கப்பட்ட நேரம், காலாவதியாகிவிடும் என்று பொருள், சர்வர் மூலம் உருவாக்கப்படுகிறது, நீங்கள் துல்லியமாக வேலை முடிக்க சுமார் ஐந்து நிமிடங்கள் வேண்டும். சுமார் ஐந்து நிமிடங்களுக்கு பிறகு கடந்த எச்சரிக்கை வரும் « இணைப்பு 1 நிமிடத்தில் முடித்துக்» மற்றும் கட்டாய துண்டித்தல் சர்வர் மற்றொரு நிமிடம் இணைப்பு நிறுத்தப்பட்டால் பிறகு.\nவேலை நேரம் குறைக்கும் பயிற்சி, செய்திகள் வரவேற்பு முடக்கவில்லை என்றால், உங்கள் பிணையத்தில் எச்சரிக்கை இழக்க இல்லை.\nஎப்படி NetWare 4.x சர்வர் இணைப்பட்டிருப்பதாக இருந்தது, பைண்ட் ஒரு சர்வரும் இணைப்பதற்கான\nஇந்த பிரச்சினை NetWare 4.x பயன்பாடுகள் இருந்து ATTACH.EXE பயன்பாடு தவிர்த்து svsyazi எழுகிறது மற்றும் soovetstvenno, பயனுடைமைகளுடன் ஓட்ட இது கன்சோல் பணிநிலையம் இருந்து இந்த கட்டளை கிடைக்கப்பெறாததும் சர்வர் NetWare 4.x. திட்டமிடப்பட்டுள்ளது இந்த பயன்பாடானது தற்போது முழு சமமான அதை பதிலாக - அணி\nபதிவு நடைமுறை drstupnoy கட்டளை, உட்புற கட்டளை LOGIN.EXE பயன்பாடு இணைக்கவும் உள்ளது.\nஎன்ன செய்தி «VLM.EXE கோப்பு பயன்படுத்தி நீட்டிக்கப்பட்ட நினைவக (XMS)» செய்கிறது\nஉமா திறன்களை வழங்கியது, VLM ஏற்றும் போது அவர் XMS-நினைவக பயன்படுத்த முடியாது போது, குறைந்த நினைவகம் 1024K மட்டுமே ஒரு சிறிய பகுதியும் (46 கிலோபைட்டுகளை) விட்டு, இந்த செய்தி தோன்றுகிறது. கிட்டத்தட்ட எப்போதும், அது நல்லது, ஆனால் நிலையான நினைவக நெட்வொர்க் பயன்படுத்தும் போது சற்று வேகமாக பதிலளிப்போம். நிலையான நினைவகம் VLM.EXE பயன்படுத்தி திணிப்பும் விசை / சி, மற்றும் சில முக்கியமான தொகுதிகள் அதை நடத்த முடியும் - கட்டளைகளை LOW ஐ vlm_name சுமை (டேபிள் 2.6 பார்க்க.).\nNWADMIN இயக்க முயற்சி என்ன செய்தி «வரையறுக்கப்படாத Dynalink கால்» போது «நீங்கள் அடைவு சேவைகளில் உள்நுழைந்திருக்க இல்லை» போது NETADMIN இயக்க முயற்சி\nநிலையம் NETx ஷெல் பயன்படுத்தப்படுகிறது, இச்செய்திகள் தோன்றும். NDS இல் மட்டும் விசாரணையாளர் VLM வேலை (விண்டோஸ் 95 க்கான, அதி பார்க்க. 7).\nவிண்டோஸ் கீழ், செய்தி «பயனர் exceded நிலுவையில் என்சிபி அடைவு தேடல் எல்லை» என்ன செய்ய\nஇது நடக்க ஒருவேளை மட்டுமே விண்டோஸ் முடியும்: அதிகபட்ச சாத்தியம் ஒரே நேரத்தில் பட்டியல் தேடுதல் என்சிபி ஒரு ஒற்றை பயனர் இல்லை. ஒற்றை பயன்பாடாக பொதுவாக இணை தேடல்கள் நடத்த முடியாது என, ரிசர்வ் (இணை நிரலாக்க பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது), பணிகளை சர்வர் மாறும்போது வழக்கமாக முந்தைய தேடல் கேள்வி பதிலளிக்க நேரம் - NetWare 10 1000. இயல்புநிலை, 51 மூலம் அவற்றை அனுமதிக்கிறது, அவர்களில் ஐம்பது. அது இந்த வந்தால் ஆனால், சர்வர் கன்சோல் (AUTOEXEC.NCF கோப்பு) பயன்படுத்த\nதொகுப்பு அதிகபட்ச மிகச்சிறந்த என்சிபி = எண் தேடல்கள்\nபதிவு செய்ய முயற்சிக்கும் போது «இணைக்கவும் (89fb) மூலமாக அளிக்கப்பட்ட தெரியாத பிழை» என்ன\nஇந்த பிழை குறியாக்கம் இதில் கடவுச்சொற்கள், கடவுச்சொல்லை குறியாக்க பயன்படுத்த வேண்டாம் என்று NetWare 3.x அல்லது பழைய உள்ள NetWare 2.x சர்வர்கள், மேம்படுத்தும் பின்னர் ஏற்படும். இந்த வழக்கில், நிர்வாகி அனைத்து பயனர்களும் கடவுச்சொற்களை மாற்ற வேண்டும்.\nஅவர்கள் மேம்படுத்து முன் இரத்து செய்யப்பட்டால், வேலை குறைவாக இருக்கும்.\nஎப்படி டிசிபி / ஐபி நெட்வொர்க் மூலம் தொலை உள்ளதா என நெட்வொர்க்குடன் நிலையம் இணைக்க\nஒரு நிலையம் டிசிபி / ஐபி மூலம் சர்வர் உள்ளதா என நெட்வொர்க் ஒரு இணைப்பை இருந்தால் (உதாரணமாக, இண்டர்நெட் Network) அது அனைத்து NetWare சேவைகள் ஐபி சுரங்கப்பாதை மூலம் அல்லது NetWare / ஐபி மென்பொருள் வழியாக (விவரங்கள் அதி பார்க்க. 6) பயன்படுத்த முடியும்\nகேள்விகள் மற்றும் பதில்கள் (அத்தியாயம் 3)\nமுந்தைய ← முந்தைய பிந்தைய: எப்படி ஏசர் குச்சி கொண்டு windose 7 நிறுவுவது\n→ அடுத்து அடுத்து பதவியை: சேவை ஆடியோ விண்டோஸ் 2012\nகருத்தைச் சேர் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\nசர்வர் SAMP மேக் நிர்வாக குழு\nஎப்படி ஒரு மின்னஞ்சல் தி ஐபோன் 4S CREATE\nஆடியோ சேவை விண்டோஸ் 2012\nநோக்கம் சர்வர் இணைப்பு சேனல் என்ன\nபதிப்புரிமை © 2018 நீங்கள் இணைய . அனைத்து உரிமைகளும் ஒதுக்கப்பட்டது.\nமூலம் கேட்ச் தீம்கள் சுத்தமான பெட்டி\nநாங்கள் எங்கள் தளத்தில் சிறந்த பிரதிநிதித்துவம் குக்கீகளைப் பயன்படுத்துவோம். நீங்கள் தளத்தில் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்றால், நாங்கள் உங்களுக்கு அது மகிழ்ச்சியாக என்று ஏற்றுக்கொள்ளும். சரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/tag/%E0%AE%93%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-11-19T13:47:50Z", "digest": "sha1:UQJBT3URMAAZDO2XZWNSHLHRH3YTFYG2", "length": 18505, "nlines": 265, "source_domain": "dhinasari.com", "title": "ஓபிஎஸ் Archives - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\n சந்திரபாபு காதில் பூரி பீடாதிபதி அப்படி என்னதான் கிசுகிசுத்தார்\nசபரிமலைக்கு வந்த 12 வயது சிறுமியை திருப்பி அனுப்பிய கேரள போலீஸார்\nநர்சிங் கல்லுாரி மாணவி காதலனுடன் ஓடும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை பரபரப்பு.\nசொத்துவரி … பழைய நடைமுறையே பின்பற்றப் படும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nதேர்தல் வெற்றி குறித்து கனிமொழி தொடர்ந்த மனு தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்\nநர்சிங் கல்லுாரி மாணவி காதலனுடன் ஓடும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை பரபரப்பு.\nசொத்துவரி … பழைய நடைமுறையே பின்பற்றப் படும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nதேர்தல் வெற்றி குறித்து கனிமொழி தொடர்ந்த மனு தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்\nடிசம்பர் 1முதல் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலைக்கு 44 சிறப்பு இரயில்கள் தென்னக இரயில்வே அறிவிப்பு.\n“மிஸா கைதுன்னா… உடனே காங். உடன் ‘கை’ கோத்து ஏன் தேர்தல்ல நின்னீங்க\n சந்திரபாபு காதில் பூரி பீடாதிபதி அப்படி என்னதான் கிசுகிசுத்தார்\nசபரிமலைக்கு வந்த 12 வயது சிறுமியை திருப்பி அனுப்பிய கேரள போலீஸார்\nகல்யாணமான ஒரே வாரத்தில்… கணவனுக்கு ‘மோரில்’ விஷம் கொடுத்த ‘தர்ம பத்தினி’\nசெஞ்சுரியன் பல்கலைக்கழகம் நடிகர் கமலஹாசனுக்கு கௌரவ டாக்டா் பட்டம் அறிவித்துள்ளது.\nகேரள மாவோயிஸ்ட்களுக்கு இஸ்லாமிய பயங்கரவாதிகள் ஆதரவு; சிபிஎம்.குற்றசாட்டு.\nமுதலைக் கண்ணீர் வேண்டாம்: வைகோ, திருமா., பழ.நெடுமாறன், ராமதாஸுக்கு ராஜபட்சவின் மகன் ‘பகிரங்க’ கடிதம்\nஇ��ங்கையில் பதற்றம்: இந்திய வம்சாவழி தமிழ் மக்கள் மீது தாக்குதல்\nஇலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபட்ச வெற்றி\nஅதிபர் தேர்தல் விறுவிறு: இலங்கையில் மக்கள் ஆர்வத்துடன் வாக்குப்பதிவு\nஇலங்கை அதிபர் தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது\nநர்சிங் கல்லுாரி மாணவி காதலனுடன் ஓடும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை பரபரப்பு.\nசொத்துவரி … பழைய நடைமுறையே பின்பற்றப் படும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nசெஞ்சுரியன் பல்கலைக்கழகம் நடிகர் கமலஹாசனுக்கு கௌரவ டாக்டா் பட்டம் அறிவித்துள்ளது.\nடிசம்பர் 1முதல் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலைக்கு 44 சிறப்பு இரயில்கள் தென்னக இரயில்வே அறிவிப்பு.\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nடிசம்பர் 1முதல் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலைக்கு 44 சிறப்பு இரயில்கள் தென்னக இரயில்வே அறிவிப்பு.\nஆறு மாதத்தை அரை நாள் பொழுதாக மாற்றிய பத்ரி நாராயணன்\n“உங்க கும்பகோணம் வேத பாஷ்ய கல்லூரியை ஏற்படுத்தியது யார்\nகார்த்திகை 1… ஐயப்ப தரிசனத்துக்கு மாலை அணிந்த பக்தர்கள்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் நவ.19 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் நவ.18- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் நவ.17- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் நவ.16- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nசெஞ்சுரியன் பல்கலைக்கழகம் நடிகர் கமலஹாசனுக்கு கௌரவ டாக்டா் பட்டம் அறிவித்துள்ளது.\n‘குருசாமி’ எம்.என்.நம்பியார் நூற்றாண்டு விழா… சென்னையில் நாளை\nஎடப்பாடி… ஓர் அரசியல் அதிசயம் ரஜினி பேச்சும்… அரசியல் வீச்சும்\nவடிவேலுவைப் போல்…கருணாநிதியால் காணாமல் போனவர்\n‘மகாத்மா காந்தி மெடலியன் ஆஃப் எக்ஸெலன்ஸ்’ பதக்கம் பெற்ற ஓபிஎஸ்\nதிமுக கூட்டணி வெற்று கூட்டணி: ஓபிஎஸ்\nமேகதாது அணைக்கு எதிரான தீர்மானம்… தாக்கல் செய்தார் முதல்வர் எடப்பாடி\nஅத்தாளநல்லூர் பெருமாள் கோயிலில் ஓபிஎஸ் சுவாமி தரிசனம்\nசொந்த கோட்டையில ஓபிஎஸ்.,ஸை நொந்து போக வெச்ச போஸ்‘டர்ர்ர்ர்’..\n‘அந்த’ தேதியில் தினகரனை சந்தித்தது உண்மைதான்\nஅரசியல் குழப்பத்தை ஏற்படுத்த ‘தீயசக்தி’ தினகரன் கண்டபடி பேசிவருகிறார்: கே.பி.முனுசாமி காட்டம்\nஈபிஎஸ்., ஓபிஎஸ்., யார் என் தூது வந்தாலும் சேர்க்க மாட்டேன்: டிடிவி தினகரன்\nவைகை அணை திறப்பு: பாசனத்துக்காக திறந்து வைத்தார் ஓபிஎஸ்\nகாவேரியில் ஸ்டாலினை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி, ஓபிஎஸ்., அமைச்சர்கள்\nஓபிஎஸ்- ஈபிஎஸ்: ஒரு வேலை மட்டும் உருப்படியா நடக்குது\nஜெயலலிதாவுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டதே: துரைமுருகன் ஏக்கம்\nசெங்கோட்டை ஸ்ரீராம் - 27/06/2018 7:48 PM 1\n வெள்ளையில் இருந்து காவிக்கு நிறம் மாறிய வேஷ்டி\nசென்னையை குடிசையில்லா நகரமாக மாற்றுவதே தமிழக அரசின் நோக்கம்: ஓபிஎஸ்\nசெங்கோட்டை ஸ்ரீராம் - 04/06/2018 6:07 PM 0\nஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் – ஓபிஎஸ் நம்பிக்கை\nதூத்துக்குடி சம்பவம்: சட்டம் ஒழுங்கு பிரச்னை பற்றி ஆளுநருடன் விளக்கம் அளித்த ஓபிஎஸ்-இபிஎஸ்\nகண்டத்தில் தப்பியது தமிழக அரசு: உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nதப்பிப் பிழைக்குமா தமிழக அரசு: ஓபிஎஸ்., ஆதரவு 11 எம்.எல்.ஏ.,க்கள் வழக்கால் திடீர் பரபரப்பு\nமத்திய அரசின் உதய் திட்டத்தை ஏற்றுக் கொண்டதால் மின்சார வாரியத்துக்கு கடும் நஷ்டம்\nசெங்கோட்டை ஸ்ரீராம் - 15/03/2018 1:10 PM 0\nஇலங்கை அதிபராக கோத்தபய ராஜபட்ச வெற்றி பெற்றிருப்பது...\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nதமிழ் மறை தந்த பன்னிருவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2019-11-19T14:19:47Z", "digest": "sha1:JNU7PAUHN5SK5NYLEZOS7WZXBWRMKTNG", "length": 7767, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "அவாமி லீக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநடுநிலை-இடதுசாரி, முற்போக்குக் கொள்கை, சமயச் சார்பின்மை, சமூக மக்களாட்சி\nஅவாமி லீக் (Awami League, வங்காள மொழி: বাংলাদেশ আওয়ামী লীগ, மக்கள் முன்னணி) என்பது வங்காள தேசத்தின் ஒரு சமயச்சார்பற்ற முன்னணி அரசியல் கட்சி. 1971 இல் வங்காளதேசம் உருவாவதற்கு இக்கட்சி பெரிதும் உழைத்தது. 1984 ஆம் ஆண்டில் இருந்து ஷேக் ஹசீனா இக்கட்சியின் தலைவராகப் பணியாற்றுகிறார். இவர் வங்கத் தந்தை என அழைக்கப்படும் ஷேக் முஜிபுர் ரகுமானின் புதல்வி. 1971, டிசம்பர் 16 ஆம் நாளில் வங்காள தேசம் உருவாகிய நாளில் இருந்து அவாமி லீக் இரண்டு தடவைகள் (மொத்தம் எட்டாண்டுகள்) ஆட்சியில் இருந்தது. 2001 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 40.71 விழுக்காடு வாக்குகளை பெற்று மொத்தம் 300 தொகுதிகளில் 62 இல் மட்டுமே கைப்பற்றி வங்காள தேச தேசியக் கட்சியிடம் தோற்றுப் போனது.\nடிசம்பர் 29, 2008 இல் இடம்பெற்ற பொதுத் தேர்தல்களில் இக்கட்சி பதிவான 87 விழுக்காடு வாக்குகளில் 48 விழுக்காடு வாக்குகளைப் பெற்று 230 தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நிலையை எட்டியுள்ளது[1]\n1949இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2017, 23:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D.pdf/80", "date_download": "2019-11-19T13:59:41Z", "digest": "sha1:HUW3Z4CJH6V4WX7WYRTRKFAGT7AUEH4B", "length": 8522, "nlines": 76, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆறுமுகமான பொருள்.pdf/80 - விக்கிமூலம்", "raw_content": "\nஆதங்கத்துடனே கேட்கிறார். உண்மைதான். திருமுருகாற்றுப் படையை நன்றாகப் பொருள் விளங்கும்படி எளிமையோடு இனிமையோடும் சொல்லிவிட்டால், அதைப் படிப்பவர் தொகை பல்கிப் பெருகும் அல்லவா நிரம்பச் சொல்வானேன். மேலே சொல்லியிருக்கும் அடிகளின் பொருளே: “அழகிய சிறகுகளை உடைய வண்டுகள், கரிய சேற்றில் மலர்ந்த தாமரைப் பூக்களில் இரவெல்லம் உறங்கி, விடியற் காலையிலே விழித்து எழுந்து, நெய்தல் பூவை ஊதி, சூரியன் உதித்ததும் கண்கள் போல் மலர்ந்த அழகிய சுனைப் பூக்களில் சென்று ஆரவாரிக்கும். இத்தகைய சிறப்பினை உடைய திருப்பரங்குன்றத்திலே முருகன் வீற்றிருக்கிறான்” என்பதுதானே. இன்னும் சுருங்கச் சொன்னால், வண்டுகளுக்கு மலர்கள் தேனைக் கொடுத்து உதவுவதுபோல, அடியார்களுக்கு முருகனும் அவர்கள் வேண்டுவதைக் கொடுத்து, திருவருள் புரிவான் என்பது தானே கருத்து. இதைத் தானே இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்பு, அன்று செல்வாக்கு உடையதாக இருந்த அழகு தமிழ்ச் சொற்களிலே சொல்லியிருக்கிறார். இடையே இரண்டாயிரம் வருஷங்கள் கழிந்த காரணத்தால் பல சொற்கள் வழக்கிழந்து போக அச்சொற்களும் சொற்றொடர்களும் இன்று நமக்கு விளங்கவில்லை. ஆதலால் அத்தக��ய அரிய நூலை படிப்பதையே நிறுத்திவிடுகிறோம் நாம்.\nமேலும் ஒரு கேள்வி. 'ஆற்றுப்படை என்றால் என்ன ஊர்தோறும் ஓடும் ஆற்றுக்கும், படை எடுக்கும் படைக்கும் ஏதாவது தொடர்பு உண்டா ஊர்தோறும் ஓடும் ஆற்றுக்கும், படை எடுக்கும் படைக்கும் ஏதாவது தொடர்பு உண்டா என்று கூடக் கேட்பவர்கள் இருக்கிறார்கள். முருகாற்றுப் படை என்றால் 'முருகனிடத்து வழிப்படுத்துதல்' என்றுதான் பொருள். முருகனது திருவருள் பெற்ற ஒரு கவிஞன், அதே அருளைப் பெற விரும்பும் மற்றவர்களுக்கு, அக்கடவுளின் தன்மை, பெருமை, இருப்பிடம் முதலியவற்றைப் பற்றி விரிவாகக் கூறி, அவர்களை நல்வழிப்படுத்துகிறான். இதுவே ஆற்றுப்படையின் அடிப்படை.\nமுருகன் வீற்றிருக்கும் இடம் ஆறு. அவை முறையே திருப்பரங்குன்றம், திருச்சீர் அலைவாய் என்னும் திருச்செந்தூர், ஆவினன்குடி என்னும் பழநி, ஏரகம் என்னும் சுவாமிமலை. ஏனைய குன்றுகள், பழமுதிர்சோலை என்பனவாம். முதலில் திருப்பரங்குன்றத்தின் இயற்கை அழகுகளையும் தெய்வ மகளிர்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 10 ஆகத்து 2019, 08:22 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-19T12:27:39Z", "digest": "sha1:JQAPFJTQRLUOD5E5DP7SWKYHHVLSKT5W", "length": 14764, "nlines": 168, "source_domain": "www.inidhu.com", "title": "கீரனைக் கரையேற்றிய படலம் - இனிது", "raw_content": "\nகீரனைக் கரையேற்றிய படலம் சொக்கநாதரின் நெற்றிக் கண்ணால் எரிபட்டு பொற்றாமரைக் குளத்தில் அழுந்திய நக்கீரனின் மீது கருணை கொண்டு பொற்றாமரைக்குளத்தில் இருந்து கரையேற்றியதைக் குறிப்பிடுகிறது.\nநக்கீரனுக்காக ஏனைய சங்கப்புலவர்கள் இறைவனிடம் மன்றாடுதல், நக்கீரனின் மீது கருணை கொண்டு இறைவனார் கரையேற்றுதல், தருமிக்கு பொற்கிழி அளித்தல் ஆகியவை இப்படலத்தில் விளக்கப்பட்டுள்ளன.\nகீரனைக் கரையேற்றிய படலம் திருவிளையாடல் புராணத்தின் ஆலவாய்க் காண்டத்தில் ஐம்பத்து மூன்றாவது படலமாக அமைந்துள்ளது.\nஇறைவனான புலவனார் நெற்றிக் கண்ணைத் திறந்து காட்டியபோதும் “இறைவனே ஆயினும் உமது பாடல் குற்றமுடையதே” என்று வாதிட்ட நக்கீரனை சொக்கநாதர் தன்னுடைய நெற்றிக்கண்ணால் எரித்தார்.\nவெப்பம் தாளாமல் நக்கீரன் பொற்றாமரைக் குளத்தில் சென்று அழுந்தினான். நக்கீரனைக் காணாமல் ஏனைய சங்கப் புலவர்களும், சண்பகப் பாண்டியனும் துயரத்தில் ஆழ்ந்தனர்.\nநக்கீரன் இல்லாத இச்சபை அரசன் இல்லாத நாடு போன்றும், நடுநாயக மணி இல்லாத கண்டிகை போன்றும், ஞானம் இல்லாத கல்வி போன்றும் இருப்பதாக சங்கப் புலவர்கள் கருதினர்.\n‘இறைவன் என்று தெரிந்தும் அவருடன் வாதிட்டதால் இந்நிகழ்வு நேர்ந்தோ. இதனை தீர்ப்பது எப்படி. இதனை தீர்ப்பது எப்படி’ என்று அவையோர் மனம் கலங்கினர்.\nவெள்ளிமலையான கயிலையை தூக்க முயன்ற இராவணனின் தோள்கள் வருந்தும்படி தன்காலால் அழுத்தி, பின் அவனிடம் அன்பு கொண்டு வாளும், தேரும் பரிசளித்தவர் இறைவனான சிவபெருமான்.\nஆதலால் சொக்கநாதரைச் சரணடைந்தால் நக்கீரரை திரும்பப் பெறலாம் என்று எண்ணி அனைவரும் சோமசுந்சுரக் கடவுளை வழிபாடு செய்ய கோவிலுக்குச் சென்றனர்.\nசோமசுந்தரக் கடவுளை பலவாறு போற்றி வழிபாடு நடத்தினர். “ஐயனே, செருக்கினால் அறிவிழந்த நக்கீரனின் பிழையைப் பொறுத்தருளுக.” என்று வேண்டினர்.\nசொக்கநாதர் அங்கையற்கண்ணி அம்மையுடன் பொற்றாமரைக் குளத்தில் எழுந்தருளினார். முன்னர் அழல் கண்ணால் நோக்கிய இறைவனார் தற்போது அருட்கண்ணால் நோக்க, நீரில் அழுந்திக் கிடந்த நக்கீரன் மீண்டு எழுந்தான்.\nபின்னர் நக்கீரர் இறைவனார் மீது கைலை பாதி காளத்தி பாதி என்ற அந்தாதி பாடலைப் பாடினார். கோபப்பிரசாதம் மற்றும் திருவெழு கூற்றிருக்கை ஆகிய பாமாலைகளை இறைவனார் மீது பாடினார். ஏனைய புலவர்களும் இறைவனார் மீது கவிதாஞ்சலி பாடினர்.\nஇவற்றை எல்லாம் செவிமடுத்த இறைவனார் கீரனை கைபிடித்து பொற்றாமரைக் குளத்தில் இருந்து கரையேற்றினார். “நீ முன் போலவே உன்னை மதித்த புலவர் கூட்டத்திற்கு நடுவிலே தங்குவாயாக” என்று கூறி மறைந்தருளினார்.\nநக்கீரன் மற்றைய புலவர்களும் சங்க மண்டபத்தின் முன் கட்டித் தொங்கியிருந்த பொற்கிழியை அறுத்து தருமியிடம் கொடுத்தனர். மேலும் பாண்டியனைக் கொண்டு மேலும் பல வரிசைகள் கொடுக்கச் செய்தனர்.\nசண்பகப் பாண்டியன் நாள்தோறும் சொக்கநாதரையும், அங்கையற்கண்ணி அம்மையையும் வழிபட்டுப் பல திருப்பணிகள் செய்து சிவமே பொருள் எனத் துணிந்த உள்���ன்பினோடு இனிது வாழ்ந்து நல்லாட்சி செய்து வந்தான்.\nகீரனைக் கரையேற்றிய படலம் கூறும் கருத்து\nஇறைவனேயானாலும் தவறை சுட்டிக் காட்டத் தயங்கக் கூடாது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட பக்தனை இறைவன் சோதனை செய்வார்; இறுதியில் சாதனையாளனாக மிளிரச் செய்வார்.\nமுந்தைய படலம்: தருமிக்கு பொற்கிழி அளித்த படலம்\nஅடுத்த படலம்: கீரனுக்கு இலக்கணம் உபதேசித்த படலம்\nCategoriesஆன்மிகம் Tagsசிவன், சைவம், திருவிளையாடல் புராணம், வ.முனீஸ்வரன்\n2 Replies to “கீரனைக் கரையேற்றிய படலம்”\nPingback: கீரனுக்கு இலக்கணம் உபதேசித்த படலம் - இனிது\nPingback: திருவிளையாடல் புராணம் - இனிது\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nPrevious PostPrevious பொங்கல் வாழ்த்துக்கள்\nNext PostNext யார் வல்லவன்\nஎனக்குப் பிடித்த மொபைல் நெட்வொர்க்\nதமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டில்\nஎண்ணெய் பொரிகடலை செய்வது எப்படி\nஆட்டோ மொழி – 22\nஅம்மான் பச்சரிசி – மருத்துவ பயன்கள்\nஅமுக்கரா – மருத்துவ பயன்கள்\nகுப்பைமேனி - மருத்துவ ‍பயன்கள்\nதும்பை – மருத்துவ பயன்கள்\nஜாதிக்காய் - மருத்துவ பயன்கள்\nமிளகு ரசம் செய்வது எப்படி\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சினிமா சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் பணம் பயணம் புத்தக மதிப்புரை விளையாட்டு\nஇனிதுவின் படைப்புகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெறத் தங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுங்கள்.\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2019/06/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-8-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-11-19T12:18:35Z", "digest": "sha1:UBDV7E72WT7GMT32AVKEZ3OUGHMBWR3K", "length": 15376, "nlines": 193, "source_domain": "pattivaithiyam.net", "title": "இந்த 8 உணவுப்பொருளை மட்டும் தெரியாமக்கூட ஃபிரிட்ஜில் வைக்காதீங்க…நஞ்சாக கூட மாறலாம் |", "raw_content": "\nஇந்த 8 உணவுப்பொருளை மட்டும் தெரியாமக்கூட ஃபிரிட்ஜில் வைக்காதீங்க…நஞ்சாக கூட மாறலாம்\nஇன்றைய நவீன வாழ்க்கை முறையில், நம் எல்லோருக்குமே தெரியும் ஃபிரிட்ஜ் எந்த அளவுக்கு நமக்குப் பயனுள்ளதாக இருக்கிறது என்று. ஆனாலும் நமக்கு தெரியும் சில உணவுப் பொருளு்களை .ஃபிரிட்ஜில் வைக்கும்பொழுது, அது அந்த உணவின் சுவையையே வேறுவிதமாக மாற்றிவிடுகிறுது.\nசுவையை மட்டும் மாற்றினால் கூட பரவாயில்லலை. சிலவற்றை அதில் இருக்கின்ற ஊட்டச்சத்தின் அளவையும் குறைத்து விடுகிறது. அதனால் சில ஊட்டச்சத்து மிக்க உணவுப் பொருள்கள் பிரிட்ஜில் வைக்கும்போது விஷத்தன்மை உடையதாகவும் கூட மாற்றிவிடுகிறது. அப்படி என்னென்ன உணவுப் பொருள்களை பிரிட்ஜில் வைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று இங்கே பார்ப்போம்.\nதக்காளியை பிரிட்ஜில் வைக்கவே கூடாது. அப்படி வைத்தால், அதன் இயல்பான பொழிவை இழப்பதோடு உள்ளுக்குள் இருக்கும் நீர்ச்சத்துக்கள் முழுக்க உறிஞ்சப்பட்டு வெறும் சதை மட்டுமே சக்கையாக உங்களுக்குக் கிடைக்கும். அதனால் திறந்த ஒரு காய்கறி கூடை அல்லது பாத்திரத்தில் போட்டு, ஜன்னலுக்கு அருகில் வைத்துவிட்டாலே போதும். தக்காளி பிரஷ்ஷாகவும் அதேசமயம் அதிக ஜூஸ் கிடைக்கும்படியும் இருக்கும்.\nஉருளைக் கிழங்கினை ஃபிரிட்ஜில் வைத்தால், அதில் நிறைந்திருக்கின்ற ஸ்டார்ச் முழுமையாக வெளியேறிவிடும். ஃபிரிட்ஜில் வைத்தபின் எடுத்து சமைத்தீர்கள் என்றால் வெறும் சக்கை தான் மிஞ்சும். அதனால் சாதாரண அறை வெப்பநிலையில் (ரூம் ரெம்பரேச்சர்) ஒரு கூடையிலோ அல்லது நியூஸ் பேப்பர் போட்டு விரித்து வைத்தாலே போதுமானது.\nவெங்காயத்தை ஃபிரிட்ஜில் கட்டாயம் வைக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், ஒரு ரீசீலபிள் கவருக்குள் போட்டு, காய்கறி வைக்கும் டிரேயில் வைத்துக் கொள்ளுங்கள். அப்படியே திறந்தபடி ஃபிரிட்ஜில் வைக்காதீர்கள். அதிலுள்ள நீர்ச்சத்து முற்றிலும் உறிஞ்சப்படுவதோடு அது மற்ற காய்கறிகளையும் பாதிக்கும். அதைவிடவும் அதிலிருந்து வெளியுறும் கெட்ட நாற்றம் உங்கள் உணவையும் மற்ற உணவுப் பொருளையும் மாற்றி விடும். அதைவிட அதில் விஷயத்தன்மை உண்டாகிவிடும். அதனால் முடிந்தவரை வெங்காயத்தை அறையில் ஒரு மூலையில் காற்று பரவும் இடத்தில் பரப்பி வைத்தாலே போதுமானது. நீண்ட நாட்களுக்குக் கெட்டுப் போகாமல் அப்படியே இருக்கும்.\nநமக்கு இயற்கையாகக் கிடைக்கின்ற உணவுப் பொருள்களில் மிகவும் அற்புதமான ஒன்று தான் தேன். எவ்வளவு நாள் ஆனாலும் தன்னுடைய குணத்திலிருந்தும், சுவையிலிருந்தும் மாறாத ஒன்று என்றால் அது தேன் தான். அதைவிடவும், ஆண்டுக்கணக்கில் வெளியில் அப்படி��ே வைத்திருந்தாலும் தேன் கெட்டுப் போகாது. அதனால் அறை வெப்பநிலையில் வைத்திருப்பதே போதுமானது. ஃபிரிட்ஜில் வைத்தால் உறைய ஆரம்பித்துவிடும்.\nஅதிக வெயில் இல்லாத ஓரளவு குளிர்ச்சியான பகுதியில் தான் பூண்டினைப் பாதுகாக்க வேண்டும். பூண்டை ஃபிரிட்ஜில் வைத்தால் இதில் உள்ள சுவை, மணம் மற்றும் மருத்துவ குணம் நீங்கி விடும். அதிலுள்ள காரத்தன்மை முற்றிலும் குறைந்து விடும்.\nபொதுவாக காபி பவுடரை மிக இறுக்கமாக மூடப்பட்ட கண்ணாடி ஜாரில் போட்டு வைப்போம். அப்படி மூடிய பாட்டிலை சிலர் ஃபிரிட்ஜில் வைத்துப் பயன்படுத்துவார்கள். அது காபி கொட்டையாக இருந்தாலும் சரி பவுடராக இருந்தாலும் அதை ஃபிரிட்ஜில் வைக்காதீர்கள்.\nபொதுவாக பேக்கரி தொழிலில் உள்ள நிபுணர்கள் பிரட்டை ஃபிரிட்ஜில் வைப்பது சரியென்று ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். குறைந்த வெப்பநிலை கொண்ட இடத்தில் பிரட்டை ஸ்டோர் செய்து வைத்தால், அது நமத்துப் போய்விடும். அதில் உள்ள சுவையும் நீங்கி, சக்கை போல மாறிவிடும்.\nஆப்பிளைப் பொருத்தவரையில், ரூம் டெம்பரேச்சரில் வைத்திருந்தால் மட்டும் தான், அது இனிப்பாகவும் ஜூஸியாகவும் இருக்கும். ஆப்பிளை ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிட்டீர்கள் என்றால், அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் குறைந்து போவதோடு, அது சக்கை போல மாறிவிடும். நீர்ச்சத்து முழுதும் உறிஞ்சப்பட்டு தோல் வறட்சியடைந்துவிடும்\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nபெண்கள் கணவரிடம் மறைக்கும் அதிர்ச்சியளிக்கும்...\nஅடுப்பு இல்லாமல் அசத்தலான டிஷ்…இலங்கையின்...\nருசியான சத்து நிறைந்த கறிவேப்பிலை...\nபெண்கள் கணவரிடம் மறைக்கும் அதிர்ச்சியளிக்கும் ரகசியங்கள் என்னென்ன தெரியுமா\nஅடுப்பு இல்லாமல் அசத்தலான டிஷ்…இலங்கையின் தேசிய உணவு -மாசிக்கருவாடு சம்பல்\nருசியான சத்து நிறைந்த கறிவேப்பிலை சாதம், tasty karivellpilai rice recipe in tamil\nஇறால் பெப்பர் ப்ரை செய்யும் முறை\nஇந்தியன் ஸ்டைல் தக்காளி பாஸ்தா ,tamil samayal tips\nலோடு ஆட்டோ டிரைவர் பரபரப்பு வாக்குமூலம் படுக்கையில் இருந்தபோது அடிக்கடி செல்போன் பேசிய பெண் கொலை\nநாள் முழுவதும் மேக்கப் கலையாமல் இருக்க சின்ன சின்ன உத்தி\nவீட்டிலேயே ச���ய்யலாம் உருளைக்கிழங்கு ஃபிங்கர் சிப்ஸ், potato finger chips recipe in tamil, tamil cooking tips\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2012/03/thiruvallikkeni-masi-magam-2012.html", "date_download": "2019-11-19T13:47:17Z", "digest": "sha1:3BPRVOSBJE5S2X76XZ65EV72U6IO5E7L", "length": 8400, "nlines": 260, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Thiruvallikkeni Masi Magam 2012", "raw_content": "\nஇன்று மாசி மகம் - மாசி மாதத்தில் பௌர்ணமி நன்னாள். மாசி மகம் அன்று பெருமாள் கடல் மற்றும் நீர் நிலைகளுக்கு எழுந்து அருள்வது வழக்கம். இன்று அதிகாலை ஸ்ரீ பார்த்தசாரதி எம்பெருமான் கருட வாகனத்தில் அழகாக எழுந்து அருளினார். கங்கை கொண்டான் மண்டபத்தில் மண்டகப்படி கண்டருளி நல்ல தம்பி தெரு வழியாக மெரினா கடற்கரைக்கு எழுந்து அருளினார்.\nவங்கக் கடலில் மெரினா அருகே (முன்பு சீரணி அரங்கம், திலகர் திடல் இருந்த இடம்) எழுந்து அருளினார். முன்னம் காலத்தில் பெருமாளுக்கு அழகான பந்தல் போடப்பட்டு திருமஞ்சனம் கண்டு அருளினது ஞாபகம் உள்ளது. கால போக்கில் பல விழயங்கள் மாறி உள்ளன. சமீப காலங்களில் பெருமாள் எழுந்து அருள்வது மட்டுமே நடை பெறுகிறது.\nஅதிகாலை ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கடல் அருகே எழுந்து அருளிய உடன், ஸ்ரீ சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடை பெற்றது. உடன் திரண்டிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கடலில் குளித்தனர். சாதாரண நாட்களில் கடலில் குளிக்க கூடாது என்பர் பெரியோர் - இன்று போன்ற முக்கிய தினங்களில் குளிப்பது புண்ணியமாக கருதப்படுகிறது. இன்று காலை எடுத்த சில புகைப்படங்கள் இங்கே.\nஅடியேன் - ஸ்ரீனிவாச தாசன்.\nகங்கை கொண்டான் மண்டபத்தில் ஸ்ரீ பார்த்தசாரதி\nபீச் சாலையில் ஸ்ரீ பார்த்தசாரதி\nவங்கக் கடலில் ஸ்ரீ பார்த்தசாரதி\nதிருமலை அனந்தான்பிள்ளை திருவவதார மகோத்சவம் : Thir...\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://tamilserialtoday-247.net/2019/08/ponnukku-thanga-manasu-14-08-2019-vijay-tv-serial-online/", "date_download": "2019-11-19T13:36:13Z", "digest": "sha1:OTQKKNXSKYHGWYWKZSPSQOM2WS32X4Q7", "length": 5754, "nlines": 69, "source_domain": "tamilserialtoday-247.net", "title": "Ponnukku Thanga Manasu 14-08-2019 Vijay Tv Serial Online | Tamil Serial Today-247", "raw_content": "\nபொண்ணுக்கு தங்க மனசு புத்தம் புதிய மெகாத்தொடர்.. விரைவில் உங்கள் விஜயில்..\nசரும நோய்களுக்கு சிறந்த நிவாரணியாக செயல்படும் கற்றாழை\nமுள்ளங்கி மசாலா சப்பாத்தி தயா��ிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்\nவாழை இலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்\nவெள்ளை முள்ளங்கி அக்கி ரொட்டி தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்\nசெரிமான பிரச்சனையை எளிதில் தீர்க்கும் ஆளி விதை\nகோபி மசால் தோசை தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்\nஉயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க உதவும் எளிய குறிப்புகள்\nசரும நோய்களுக்கு சிறந்த நிவாரணியாக செயல்படும் கற்றாழை\nமுள்ளங்கி மசாலா சப்பாத்தி தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்\nவாழை இலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்\nவெள்ளை முள்ளங்கி அக்கி ரொட்டி தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்\nசெரிமான பிரச்சனையை எளிதில் தீர்க்கும் ஆளி விதை\nகோபி மசால் தோசை தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்\nஉயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க உதவும் எளிய குறிப்புகள்\nசரும நோய்களுக்கு சிறந்த நிவாரணியாக செயல்படும் கற்றாழை\nமுள்ளங்கி மசாலா சப்பாத்தி தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்\nவாழை இலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்\nவெள்ளை முள்ளங்கி அக்கி ரொட்டி தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்\nசெரிமான பிரச்சனையை எளிதில் தீர்க்கும் ஆளி விதை\nசரும நோய்களுக்கு சிறந்த நிவாரணியாக செயல்படும் கற்றாழை\nமுள்ளங்கி மசாலா சப்பாத்தி தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்\nவாழை இலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.itsmytime.in/list/WB-Guv-not-invited-at-the-25th-Kolkata-International-Film-Festival-inauguration--91939", "date_download": "2019-11-19T13:18:15Z", "digest": "sha1:YWYURMYLD7CCE27RLJDULQBSDULQW7AA", "length": 2808, "nlines": 99, "source_domain": "www.itsmytime.in", "title": "WB Guv not invited at the 25th Kolkata International Film Festival inauguration | itsmytime.in", "raw_content": "\nஅவ்வளவு ஏங்க... நாட்டில் விபச்சாரம் குறைய காரணமே பணமதிப்பிழப்புதான்: மத்திய அமைச்சர் பொளேர்\nசென்னை கொடுங்கையூர், பெருங்குடி... குப்பை மலைகளுக்கு அருகில் ஒரு சாபக்கேடான வாழ்க்கை\nகுரு, சுக்கிரன் எதிர் எதிர் துருவங்கள் சேர்ந்தால், என்னவெல்லம் நடக்கும் ஒரு ஜோதிடப்பார்வை Astrology\nவீட்டுக் குப்பைகளை கொட்ட ஸ்மார்ட் கார்டு அவசியம்..\nகாணாமல் போன ஏரி, யானைக்கு மருத்துவம் பார்த்த முன்னோர்... மரபு நடைப் பயணத்தில் கிடைத்த அரிய தகவல்கள்\nதிருமண தடை, புத்திர தோஷம், மன அழுத்தம் தரும் கால சர்ப்ப தோஷம் பரிகாரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/bsnl-says-will-match-reliance-jio-tariff-012100.html", "date_download": "2019-11-19T12:53:07Z", "digest": "sha1:VJGWPPR3LFBA7PGABGSJAXY5LBMLCOFU", "length": 19912, "nlines": 272, "source_domain": "tamil.gizbot.com", "title": "BSNL says will match Reliance Jio in tariff - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n1 hr ago முக்கிய அறிவிப்பு: டிசம்பர் 1-ம் தேதி முதல் ஃபாஸ்டேக் கட்டாயம்.\n2 hrs ago ஸ்னாப்டிராகன் 665சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ரியல்மி 5எஸ்.\n3 hrs ago ஐயப்பனும் அறிவியலும்: அறிந்தும், அறியாமலும் கிடைக்கும் சகல பலன்கள்\n4 hrs ago கேலக்ஸி நோட் 10பிளஸ் ஸ்டார் வார்ஸ் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்: வியக்கவைக்கும் விலை.\nNews படு கவர்ச்சியாக பெட்ரோல் பங்குக்கு படையெடுத்த 'டூ பீஸ்கள்'.. ஏமாந்த ஊழியர்கள்.. செம கலாட்டா\nMovies பாதி முகம் காட்டும் பாரி வெங்கட்.. சினம் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்\nFinance பிஎம்சி வங்கி சொத்துக்களை ஏலம் விட்டு வாடிக்கையாளருக்கு தரலாம்.. ஆர்.பி.ஐ ஆளுநர் அதிரடி திட்டம்\nLifestyle உங்களின் இந்த செயல்கள் எவ்வளவு வலிமையான காதலையும் சிதைத்து விடுமாம் தெரியுமா\nEducation தமிழ்நாடு மருத்துவத் துறையில் 1500-க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nAutomobiles குடிபோதையில் போலீஸ் ஜீப்பை தூக்கி கடாசிய ஜேசிபி டிரைவர்... திக், திக் வீடியோ\nSports டேவிஸ் கோப்பை போட்டி.. கஜகஸ்தானில் மோதப் போகும் இந்தியா பாகிஸ்தான் அணிகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜியோ சவால் : ஏற்றுக்கொள்ளும் பிஎஸ்என்எல், சாதிக்குமா..\nஇந்திய அரசின்கீழ் இயங்கும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் ஆனது ரிலையன்ஸ் ஜியோ சேவையானது, பிற அனைத்து ஆப்ரேட்டர்களுக்கும் ஒரு \"சவால்\" ஆகும். இருப்பினும் ரிலையன்ஸ் ஜியோவின் சலுகைக்கு நிகரனான சலுகைகளை வழங்கி தீவிரமான போட்டியை பிஎஸ்என்எல் நிலைநிறுத்தும் என்று பிஎஸ்என்எல் நிறுவனம் கூறியுள்ளது.\nஅப்படியாக ஜியோவிற்கு நிகரான நிலையை அடைய பிஎஸ்என்எல் என்னென்ன எதிர்கால திட்டங்கள் வகுக்கின்றது, என்னென்ன வியூகங்கள் கொண்டுள்ளது என்பதை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.\nஅதாவது ஒரு ஆக்கிரோஷமான நிலைப்பாடு கொண்ட சலுகைகளை ஏற்றுக்கொள்ளும் வண்ணம் பிஎஸ்என்எல் மாற இருக்கிறது என்று அதன் தலைவரும் மற்றும் நிர்வாக இயக்குனரும் ஆன அனுபம் ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார்.\nரிலையன்ஸ் ஜியோ சேவைகள் வெளியான மறுநாளே மிக அதிக பயன்பாடு சந்தாதாரர்களுக்கு 1 ஜிபி பதிவிறக்கத்திற்கான செலவு 1 ரூபாய்க்கும் குறைவான விலையில் என்ற தனது அதிரடி திட்டத்தை பிஎஸ்என்எல் வெளியிட்டது.\nஅந்த திட்டத்தின் மூலம் பிஎஸ்என்எல் ஆனது வெற்றிகரமாக ரிலையன்ஸ் ஜியோ சலுகைகளுக்கு நிகராக பொருந்திக்கொள்ளும் நிலைப்பாட்டை உறுதி செய்து கொண்டதாக நம்பியது.\n\"ஆனால், தற்போதைய உண்மை நிலை என்னவென்றால் ஜியோ சலுகைக்கு நிகரனான (டரிஃப்-டு-டரிஃப்) சலுகைகள் சந்தையில் வழங்கப் படவில்லை எனில் ஜியோ உடனான போட்டியில் நிலைத்திருக்க இயலாது.\"\nஅப்படியான ஜியோ கட்டண சலுகைகள் மிகவும் ஆக்கிரமிப்பு மிகுந்ததாக இருந்தால், பிஎஸ்என்எல் மற்றும் பிற அனைத்து ஆபரேட்டர்களின் கட்டண சலுகைகளும் ஆக்கிரமிப்பு மிக்கதாய் இருக்க வேண்டும்\" என்று ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார்.\nரிலையன்ஸ் ஜியோவின் வருகையானது அனைத்து ஆப்ரேட்டர்களுக்கும் கடுமையான போட்டிதான் என்பதுடன் இந்த போட்டி மூலம் வாடிக்கையாளர்களுக்கு மிக சிறப்பான சலுகைகளை வழங்க முடியும் என்பதையும் சேர்த்தே ஒற்றுக்கொள்ளவேண்டும்.\nலேண்ட்லைன் மற்றும் ஒளியிழை ஆப்ரேட்டர் இருப்பதால் பிஎஸ்என்எல் அதன் சொந்த நெட்வொர்க்கில் பிராட்பேண்ட் சேவையை வழங்கும், ஆக கொள்முதல் தொடங்க, முதலீடு செய்ய வேண்டிய நிலை பிஎஸ்என்எல்-க்கு கிடையாது.\nஇலவச இரவு நேர அழைப்பு :\nஏற்கனவே பிஎஸ்என்எல் இரவு 9 மணி தொடங்கி காலை 7 மணி வரையிலான வரம்பற்ற இலவச இரவு நேர அழைப்புகளை அதன் அனைத்து லேண்ட்லைன் வாடிக்கையாளர்களுக்கும் வழங்குகிறது.\nமேலும் பிஎஸ்என்எல் வரம்பற்ற 3ஜி மொபைல் டேட்டாவை ரூ.1099-க்கு வழங்கும் திட்டத்தை அறிவித்து சந்தையில் போட்டியை எதிர்கொள்ள துவங்கியது, மற்றும் சில ஏற்கனவே இருக்கும் திட்டங்களில் தரவு பயன்பாட்டு வரம்பை இரண்டு மடங்காக உயர்த்தியது.\nஇலவச வாய்ஸ் கால் சேவை :\nசந்தையில் உள்ள நிலைமையை பொறுத்து 2 அல்லது 3 மாதங்களில் இலவச வாய்ஸ் கால் சேவையை பிஎஸ்என்எல் தொடங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஜியோவை சமாளிக்க ரூ.249க்கு அன்-லிமிட்டெட் டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல்.\n12ஜிபி ரேம், 60எம்பி கேமரா, 1டிபி மெமரி - எல்லாம் ஒரே போனில்..\nமலிவு விலையில் 4ஜி வோல்ட் ஆதரவு வழங்கும் 10 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள்..\nமுக்கிய அறிவிப்பு: டிசம்பர் 1-ம் தேதி முதல் ஃபாஸ்டேக் கட்டாயம்.\n75,000 ஊழியர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்திலிருந்து விருப்ப ஓய்வு\nஸ்னாப்டிராகன் 665சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ரியல்மி 5எஸ்.\nபிஎஸ்என்எல் நிறுவனம் இன்று அறிமுகம் செய்த புத்தம் புதிய திட்டங்கள்: சலுகை மற்றும் முழுவிபரம்.\nஐயப்பனும் அறிவியலும்: அறிந்தும், அறியாமலும் கிடைக்கும் சகல பலன்கள்\nபிஎஸ்என்எல் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டம்: 3 ஜிபி டேட்டா- வேலிடிட்டி எத்தனை நாட்கள் தெரியுமா\nகேலக்ஸி நோட் 10பிளஸ் ஸ்டார் வார்ஸ் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்: வியக்கவைக்கும் விலை.\n425நாட்கள் வேலிடிட்டி: சூப்பர் சலுகையை அறிவித்தது பிஎஸ்என்எல்.\n\"ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது\" - கார்ட்டோசாட்-3 செயற்கைகோள் விண்ணில் பாயும் தேதி அறிவித்த இஸ்ரோ\nசரியான நேரம் பார்த்து வாய்ஸ் கால்களுக்கு 6பைசாக்களை திரும்பி வழங்கும் பிஎஸ்என்எல்.\n32'இன்ச் ஸ்மார்ட் டிவி வெறும் ரூ.8,999 மட்டுமே 55'இன்ச் ஸ்மார்ட் டிவி கூட நம்பமுடியாத விலையில்\nபிஎஸ்என்எல் ரூ.108 ப்ரீபெய்ட் திட்டத்தின் முழு நன்மைகள் என்னவென்று தெரியுமா\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nவிவோ Y3 Standard எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஇந்திய ராணுவத்தில் ரோபோக்கள் உதவப்போகின்றன. மத்திய பாதுகாப்புத்துறை கூறியது என்ன\n2020: இந்திய ராணுவத்திடம் முதல் எஸ்-400 ஏவுகணை ஒப்படைக்கப்படும்.\n 80 ஆண்டுகளுக்கு முன்னதாகவே உருகும் உலகின் தடிமனான பனிப்பாறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/tech-industry-welcomes-ban-on-rs-500-rs-1-000-notes-012691.html", "date_download": "2019-11-19T14:00:52Z", "digest": "sha1:SL2LY6G76H4VREQFHP65XHY2U4DPIJRV", "length": 17979, "nlines": 255, "source_domain": "tamil.gizbot.com", "title": "Tech industry welcomes Ban on Rs 500, Rs 1,000 notes - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n2 hrs ago முக்கிய அறிவிப்பு: டிசம்பர் 1-ம் தேதி முதல் ஃபாஸ்டேக் கட்டாயம்.\n3 hrs ago ஸ்னாப்டிராகன் 665சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ரியல்மி 5எஸ்.\n4 hrs ago ஐயப்பனும் அறிவியலும்: அறிந்தும், அறியாமலும் கிடைக்கும் சகல பலன்கள்\n6 hrs ago கேலக்ஸி நோட் 10பிளஸ் ஸ்டார் வார்ஸ் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்: வியக்கவைக்கும் விலை.\nMovies மழை, வெள்ளப் பெருக்கு, புலியின் அச்சுறுத்தல் - ’ட்ரிப்’ படக்குழு எதிர்கொண்ட சவால்கள்\nNews காதல் தோல்வி.. நடு ரோட்டில் பற்றி எரிந்த சினேகா.. கோவையில் பரபரப்பு\nFinance ரிலையன்ஸ் நிறுவனத்தைத் தொடர்ந்து யாருக்கு அதிக சந்தை மதிப்பு..\nLifestyle பூச்சிக்கடியை நினைச்சி பயப்படாதீங்க… இந்த வழிகளில் அதை ஈஸியா குணப்படுத்திடலாம்…\nAutomobiles ராயல் எண்ட்பீல்டு கிளாசிக் 350 பைக்கிற்கு விசேஷ ஆக்சஸெரீகள் அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா\nSports ஷூமாக்கர் நல்லாருக்கார்.. நான் ஏன் அவரை மறைச்சு வைக்கணும்.. மனைவியின் ஆதங்கம்\nEducation தமிழ்நாடு மருத்துவத் துறையில் 1500-க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரூ.500, 1000/- செல்லாது டெக்னாலஜி துறை வரவேற்பு.\nஇந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு ரூ.500, 1000/- தாள்கள் செல்லாது என அறிவித்தார். மோடியின் இந்த அறிவிப்பு நாடு முழுக்க விதவிதமான விமர்சனங்களைப் பெற்று வருவது சமூக வலைத்தளங்களில் காண முடிகிறது. இந்நிலையில் தொழில்நுட்பத் துறையில் மோடியின் புதிய திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.\nகருப்புப் பணத்தை ஒழிக்கும் முயற்சியில் இந்த நடவடிக்கைகள் துவங்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இந்தியர்கள் கேஷ்லெஸ் பேமெண்ட் அதாவது ரூபாய் நோட்டில்லாத பணப் பரிமாற்றங்களை அதிகம் பயன்படுத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்திய பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பு வரவேற்கக் கூடிய ஒன்றாகும். டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் நமது இலக்குகளை அடைய இந்தத் திட்டம் வழி செய்யும். ஒட்டு மொத்த நாடே ரூபாய் நோட்டில்லா வர்த்தகத்தை எளிதாக அணுக உதவியாக இருக்கும் என ஓலா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.\nதேசியளவிலான வர்த்தக அமைப்பான நாஸ்காம் வெளியிட்ட அறிக்கையில், இந்தத் திட்டம் மின்சாதன கட்டண முறையை ஊக்குவிக்கும், இந்தியாவில் தற்சமயம் குறைந்தளவு பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் சுமார் 78 சதீவதம் பணப் பரிமாற்றங்கள் ரூபாய் நோட்டுகளின் மூலம் நடைபெறுகிறது. மத்திய அரசின் இந்தத் திட்டம் நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் எனக் குறிப்பிட்டுள்ளது.\nபுதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nஆன்லைன் வர்த்தகத்திலும் இந்தத் திட்டம் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும். பெரும்பாலான டெலிவரிகள் கேஷ் ஆன் டெலிவரி மூலம் மேற்கொள்ளப்படும் நிலையில் இனி வரும் காலங்களில் கேஷ் ஆன் டெலிவரி பயன்பாடு குறையலாம் என்றும் நாஸ்காம் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமத்திய அரசின் புதிய திட்டத்தைத் தானும் வரவேற்பதாக ஸ்னாப்டீல் தளத்தின் சிஇஒ மற்றும் இணை நிறுவனர் குணால் பால் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டம் நம் நாட்டின் பொருளாதாரத்தில் நீண்ட காலப் பயனளிக்கும் ஒன்றாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nபழைய ரூபாய் நோட்டுக்கள் குறித்த அறிவிப்புப் பேடிஎம் போன்ற சேவையை வழங்கும் நிறுவனங்களுக்கு அதிகப் பலனளிக்கும் ஒன்றாக இருக்கும் எனப் பேடிஎம் நிறுவன சிஇஒ தெரிவித்துள்ளார். தனது கருத்தினை ட்விட்டர் மூலம் அவர் பதிவு செய்திருந்தார்.\nபுதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nமுக்கிய அறிவிப்பு: டிசம்பர் 1-ம் தேதி முதல் ஃபாஸ்டேக் கட்டாயம்.\nநாளை: மிரட்டலான ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஸ்னாப்டிராகன் 665சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ரியல்மி 5எஸ்.\nஜியோஃபைபரின் ரூ.899-திட்டத்தை தவிடு பொடியாக்கிய ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.999-திட்டம்.\nஐயப்பனும் அறிவியலும்: அறிந்தும், அறியாமலும் கிடைக்கும் சகல பலன்கள்\nசாம்சங் போல்டபுள் ஸ்மார்ட்போன் வாங்கும் முன் இதை கவனியுங்கள்.\nகேலக்ஸி நோட் 10பிளஸ் ஸ்டார் வார்ஸ் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்: வியக்கவைக்கும் விலை.\nநவம்பர் 20: அசத்தலான விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n\"ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது\" - கார்ட்டோசாட்-3 செயற்கைகோள் விண்ணில் பாயும் தேதி அறிவித்த இஸ்ரோ\nஇன்று: வோடபோன் அறிமுகம் செய்த புத்தம் புதிய இரண்டு திட்டங்கள்.\n32'இன்ச் ஸ்மார்ட் டிவி வெறும் ரூ.8,999 மட்டுமே 55'இன்ச் ஸ்மார்ட் டிவி கூட நம்பமுடியாத விலையில்\n6.71-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி ஏ91 ஸ்மார்ட்போன்.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nவிவோ Y3 Standard எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nதண்ணீரை தான் விலைகொடுத்து வாங்கினோம்: கடைசியில் சுத்தமான ஆக்ஸிஜனையும் விலைகொடுத்து வாங்கிவிட்டோம்.\nரெட்மி நோட் 8ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு புத்தம் புதிய அப்பேட்.\n 80 ஆண்டுகளுக்கு முன்னதாகவே உருகும் உலகின் தடிமனான பனிப்பாறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaimalar.com/voicing-in-the-un-to-punish-sri-lanka-resolution-in-the-legislative-assembly-pmk-ramadoss/", "date_download": "2019-11-19T12:22:11Z", "digest": "sha1:LE6ROMLD2PPUZZIUVXHJATU2QXP7S7RE", "length": 15071, "nlines": 73, "source_domain": "www.kalaimalar.com", "title": "இலங்கையை தண்டிக்க ஐநாவில் இந்தியா குரல்: சட்டப்பேரவையில் தீர்மானம் தேவை! பாமக ராமதாஸ்", "raw_content": "\nபா.ம.க. நிறுவனர் ச.ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை :\nஇலங்கையில் அப்பாவித் தமிழர்கள் ஒன்றரை லட்சம் பேர் இனப்படுகொலை செய்யப்பட்டு, 10 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், அதற்குக் காரணமான சிங்களப் போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதற்கான அறிகுறிகள் கூட இன்று வரை தென்படவில்லை. போர்க்குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரும் கடமை இருந்தும், அதை இந்தியா நிறைவேற்றாதது கண்டிக்கத்தக்கதாகும்.\nஇலங்கையில் 2009-ஆம் ஆண்டு நடந்த தமிழினத்திற்கு எதிரான போரில் ஒன்றரை லட்சத்திற்கும் கூடுதலான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த படுகொலை பற்றி பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று என்னால் தொடங்கப்பட்ட பசுமைத் தாயகம் அமைப்பு கடந்த 10 ஆண்டுகளாக ஐநா மனித உரிமை ஆணையத்தில் வலியுறுத்தி வருவதுடன், உலக நாடுகளின் ஆதரவையும் திரட்டி வருகிறது. அதன்பயனாக இலங்கைப் போரின் போது நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணைய விசாரணைக்கு ஆணையிடப்பட்டது. ஐ.நா மனித உரிமை ஆணையர் தலைமையிலான விசாரணையில், இலங்கைப் போரில் போர்க்குற்றங்கள் நடந்தது உறுதி செய்யப்பட்டது.\nஅதைத் தொடர்ந்து இலங்கை மீதான போர்க்குற்றச்சாட்டுகள் பற்றி வெளிநாட்டு நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் பங்கேற்கும் வகையில் சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட 25 நடவடிக்கைகளை இலங்க�� மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி 2015-ஆம் ஆண்டு ஐநா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்பின் நான்கு ஆண்டுகளாகியும், போர்க்குற்றவாளிகளை இலங்கை அரசு தண்டிக்கவில்லை.\nபோர்க்குற்றவாளிகளைத் தண்டிக்க இலங்கை அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற 34-ஆவது கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. ஆனால், அப்போது வரை, இலங்கைப் போரில் ஒன்றரை லட்சம் தமிழர்களை படுகொலை செய்த இராஜபக்சே, சிறிசேனா, சரத் பொன்சேகா மற்றும் அவர்களின் கூட்டாளிகளைத் தண்டிக்க இலங்கை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, ஆட்சி மாற்றத்தால் நடவடிக்கை தாமதமாவதாகவும், மேலும் இரு ஆண்டுகள் கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்றும் இலங்கை கோரியது. அதன்படியே அவகாசம் வழங்கப்பட்டது.\nஅவ்வாறு வழங்கப்பட்ட அவகாசமும் வரும் ஏப்ரல் மாதம் நிறைவடையவுள்ள நிலையில், ஈழத் தமிழர் இனப்படுகொலைகளுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சிறு துரும்பைக் கூட சிங்கள அரசு அசைக்கவில்லை. மாறாக, போர்க்குற்றவாளிகளைக் காப்பாற்றுவதில் தான் ஆர்வம் காட்டுகிறது. மற்றொரு பக்கம் ஈழத்தமிழர்களை அச்சுறுத்துதல், கொடுமைப்படுத்துதல் உள்ளிட்ட கொடூரங்களை இலங்கை அரங்கேற்றியது. இலங்கையின் அதிபராக ராஜபக்சே இருந்தாலும், சிறிசேனா இருந்தாலும் ஈழத்தமிழர்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு மட்டும் குறைவில்லை. எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாத இந்தக் கொடுமைகளை இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் அனைத்தும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனவே தவிர, கண்டிக்கவும், தண்டிக்கவும் முன்வரவில்லை.\nபோர்க்குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதில் இலங்கை அடைந்த தோல்வி குறித்த அறிக்கையை ஜெனிவாவில் இம்மாதம் 25&ஆம் தேதி தொடங்கவுள்ள மனித உரிமைப் பேரவையின் 40-ஆவது கூட்டத்தில் ஐ.நா. மனித உரிமை ஆணையர் தாக்கல் செய்யவுள்ளார். அதில் இலங்கைக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்படவுள்ளது. அதைத் தொடர்ந்து மார்ச் 20&ஆம் தேதி இலங்கை போர்க்குற்றம் குறித்து பேரவையில் விவாதம் நடத்தப்பட்டு, அதற்கு அடுத்த நாள் இலங்கைக்கு எதிராக புதிய தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது. போர்க்குற்றவாளிகள் மீது இலங்கை இன்று வரை நடவடிக்கை எடுக்காத நிலையில், அதன் மீதான அணுகுமுறையை மாற்றிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.\nஎனவே,‘‘இலங்கைத் தீவில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கொடும் குற்றங்களை விசாரித்து, ஆவணப்படுத்த, சிரியா, மியான்மர் நாடுகளுக்காக அமைக்கப்பட்டது போன்று, சர்வதேச பொறிமுறையை (International, Impartial and Independent Mechanism -IIIM) உருவாக்க வேண்டும்-இலங்கையை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தக் கோரி ஐநா பொதுச்சபைக்கும் ஐநா பாதுகாப்புச் சபைக்கும் பரிந்துரைக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தி இந்தியா தீர்மானம் கொண்டு வர வேண்டும். அதுமட்டுமின்றி, இலங்கைக்கு கண்டனம் தெரிவித்து ஐநா மனித உரிமை ஆணையம் கொண்டுவரவிருக்கும் தீர்மானத்தையும் இந்தியா ஆதரித்து வாக்களிக்க வேண்டும்.\nஇவற்றை செய்ய இந்திய அரசு தவறினால, ஒன்றரை லட்சம் ஈழத்தமிழர் படுகொலைக்கு இனி எந்தக் காலத்திலும் நீதி கிடைக்காமல் போய்விடும் ஆபத்து உள்ளது. எனவே, இந்த இரு முக்கிய கோரிக்கைகளையும் வலியுறுத்தி வரும் 8 ஆம் தேதி தொடங்கவிருக்கும் தமிழக சட்டப்பேரவையின் நிதிநிலை அறிக்கைக் கூட்டத் தொடரில் அரசுத் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன், என தெரிவித்துள்ளார்.\n கணவன் புகாரால், பெரம்பலூர் போலீசார் மீட்டு ஒப்படைப்பு\nபெரம்பலூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் மின் வினியோகம் நிறுத்தம் : மின்வாரியம் அறிவிப்பு\nபெரம்பலூர் அருகே கள்ளக்காதல் விவகாரம் பைக்கை கொளுத்திய மர்ம நபர்கள் பைக்கை கொளுத்திய மர்ம நபர்கள்\nதேசிய அளவலான டென்னிஸ் போட்டி; பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் வித்யாஷ்ரம் வெள்ளி பதக்கம்\nபெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பள்ளியில் குழந்தைகள் தின விழா\nபள்ளிகளில், போதைப் புகையிலை பொருட்கள்: தடுக்க நடவடிக்கை தேவை\nஉள்ளாட்சி தேர்தல் திருவிழா; பெரம்பலூரில் அதிமுக சார்பில் கட்சியினர், விருப்ப மனு\nதேசிய பத்திரிகை தினம்; தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி வாழ்த்துச் செய்தி\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய, பெரம்பலூர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=12304", "date_download": "2019-11-19T14:19:47Z", "digest": "sha1:XL4E6ETDWZ77I5PLAB4W6AOFR2H52E63", "length": 11840, "nlines": 38, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - இளந்தென்றல் - ஜலதோஷ மூலிகை (அத்தியாயம் 10)", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | சாதனையாளர் | முன்னோடி | சமயம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | Events Calendar | மேலோர் வாழ்வில் | அன்புள்ள சிநேகிதியே | பயணம்\nசித்திரம் | மாயச்சதுரம் | மூளைக்கு வேலை | Sudoku |\nஜலதோஷ மூலிகை (அத்தியாயம் 10)\nகடிதத்தைப் பார்த்ததும் அருண் அவசர அவசரமாகப் பிரித்தான். அந்தக் கடிதம் எழுதியது யாராக இருக்கக்கூடும் அந்த மர்ம நபராகத்தான் இருக்கும் என நினைத்தான். படிக்க ஆரம்பித்தான்.\nவணக்கம். நான் உனக்கு மீண்டும் ஒரு கடிதம் அனுப்பும் சந்தர்ப்பம் வந்துவிட்டது. என்ன செய்வது, உனக்கு ஒரு உதவி செய்வது என்றால், என்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளவே முடியவில்லை. You may call this is a sense of duty, a sense of obligation. இப்பத்தான் நல்லா கோடை விடுமுறை முடிஞ்சு திரும்பிவந்தேன். வந்தவுடன் உன்னைப் பற்றி கேள்விப்பட்டேன்.\nநீ உன் வகுப்போட Pueblo Del Indegna போனது பற்றி அறிந்தேன். உண்மையிலேயே, அந்த கிராமத்துக்குள்ள போறதுக்குப் புண்ணியம் பண்ணி இருக்கணும்.\nநல்லவேளையா நம்ம அரசாங்கம் அவங்களுக்குப் பாதுகாப்பு கொடுத்திருக்கு. அது ஒரு self sustained eco-system. அவங்க கிராமத்தில நிறைய அரிய செடிகொடிகள் இருப்பதாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன். நம்ம ஊரு ஹோர்ஷியானா நிறுவனம் எப்படியாவது அந்தக் கிராமத்திலேயும் கை வைக்க எவ்வளவோ முயற்சி பண்ணினாங்க. நம்ம அரசாங்கம் அதை விடலை.\nபார்த்தியா, நான் சொல்ல வந்ததை விட்டுவிட்டு எதை எதையோ சொல்றேனே.\nஹோர்ஷியானா ரொம்ப நாளாகவே Pueblo Del Indegna உள்ளே என்னதான் இருக்குன்னு தெரிஞ்சுக்க ஆவலா இருந்தாங்க. அங்க இருக்கிற மூலிகைகள் மேலே ஒரு கண்ணு இருந்திட்டே இருந்தது. உங்க வகுப்பு அங்க போகிறதுக்கு அனுமதி கிடைச்சது தெரிஞ்சதும் அவங்க ஒரு உளவாளியை உங்களோட அனுப்பினாங்க. இந்தக் காலத்தில பணத்தை வைச்சு யாரையும் மயக்கிடலாம். அந்த உளவாளி உங்ககூட வ���்து அந்தக் கிராமத்தைப் பத்தின எல்லா உண்மைகளையும் தெரிஞ்சுக்கத்தான் அந்த ஏற்பாடு.\nஅந்த உளவாளி யாரு தெரியுமா சொல்லு பார்க்கலாம் ஒரு ஜோ கிளென். ஆம். நீங்க மிஸ்டர் கிளென் அப்படீன்னு அழைப்பீங்களா இருக்கும். அவர் உங்ககூட வந்து நிறைய விஷயங்களைச் சேகரிச்சுக் கொடுத்திட்டதாக் கேள்விப்பட்டேன்.\nஹோர்ஷியானா தனக்குப் போட்டியாக எதையும் அனுமதிக்காது. மிஸ்டர் கிளென் ஜலதோஷ நிவாரண மூலிகைபற்றிக் கேள்விப்பட்ட உடனேயே ஹோர்ஷியானாவுக்குச் சொல்லிட்டாரு. அந்த டேவிட் ராப்ளே உடனே தனது தீய சக்திகளை உபயோகப்படுத்தி அந்த மூலிகை எங்க நம்ப எர்த்தாம்டன் நகரத்துக்கு வந்துடுமோன்னு பயந்து அதைத் தடுக்க முயற்சி பண்ணிருக்காரு.\nகொஞ்சம் யோசிச்சுப் பாரு, அருண். நம்ம ஊர்ல கிடைக்கிற எல்லா விதமான ஜலதோஷ மருந்துகளும் ஹோர்ஷியானா தயாரிப்புதான். அந்த மருந்துகள் மூலம் அவங்களுக்குப் பல லட்சங்கள் கிடைக்குது. அதுவும், பேச்சு என்னன்னா, அந்த மருந்துகள் சும்மா ஜலதோஷத்தைச் சரி பண்ற மாதிரி பண்ணிட்டு, மீண்டும் வரவைக்க ஏதோ சில்மிஷம் பண்ணுது. அயோக்கியப் பயலுக. சின்னக் குழந்தைகளோட உடல்நலத்துல இப்படி விளையாடறானுங்க.\nநீ அந்த கிராமத்துப் பெண் கிட்டேயிருந்து ஜலதோஷ மூலிகை வாங்கப் போறன்னு தெரிஞ்சவுடனேயே, டேவிட் ஆளுங்கள அனுப்பி, அந்தக் கிராமத்துக்காரங்கள மிரட்டி, போன வார சந்தைக்கு வரவிடாம பண்ணிட்டாரு. அந்த மூலிகையை நம்ம நகரத்துக் குழந்தைகள் சாப்பிட்டா அப்புறம் உங்க யாருக்கும் ஜலதோஷமே வராதே. வரலைன்னா, அப்புறம் எப்படி அவங்க மருந்து விக்கும் எல்லாம் பேராசை பிடிச்ச பயலுக. அந்த டேவிட் பண்ணின தில்லுமுல்லுதான் பாவம் அந்த கிராமத்து ஜனங்க எர்த்தாம்டனுக்கே வர முடியாம இருக்கு. இப்ப, வொர்த்தாம்டன் நகர்லேயும் அவங்கள வரவிடாம பண்ணப் பார்க்கிறார். என்ன அநியாயம் எல்லாம் பேராசை பிடிச்ச பயலுக. அந்த டேவிட் பண்ணின தில்லுமுல்லுதான் பாவம் அந்த கிராமத்து ஜனங்க எர்த்தாம்டனுக்கே வர முடியாம இருக்கு. இப்ப, வொர்த்தாம்டன் நகர்லேயும் அவங்கள வரவிடாம பண்ணப் பார்க்கிறார். என்ன அநியாயம் இதை நாம அப்படியே விட்டுவிடக்கூடாது. எனக்கு ரத்தம் கொதிக்குது. அதுக்குத்தான் இந்த கடிதம் எழுதினேன்.\nஇன்னொரு கடிதம் ஜட்ஜ் சாருக்கு. அதைப் பிரிக்காமல் அப்படியே அவர்கி���்டே கொடு. அவர் உன்னை உதவிக்கு அழைச்சா நீ செய். ஜட்ஜ் குரோவ் மாதிரி நல்ல மனுஷங்க இருக்கிறதுனால தான் நம்ம நகரம் கொஞ்சமாவது உருப்படியா இருக்கு. இல்னேன்னா, டேவிட் ராப்ளே மாதிரி ஆளுங்க இன்னும் மோசம் பண்ணிருப்பாங்க.\nஉன்னை மாதிரி அடுத்தவங்களுக்கு உதவுகிற குழந்தைகள் நமக்கு ஒரு வரப்பிரசாதம். ஒன்றும் கவலைப்படாதே. ஹோர்ஷியானாவை ஒரு வழி பண்ணிடலாம்.\nஅந்தக் கடிதத்தை படித்ததும் அருணுக்கு எல்லாம் விளங்கியது. தான் சந்தேகப்பட்டதும் ஒரு விதத்தில் உண்மைதான் என்பது தெரிந்தது. ஜட்ஜ் குரோவ் அவர்களுக்கு எழுதப்பட்டிருக்கும் கடிதம் மூலம் ஏதோ நல்லது நடக்க இருக்கிறது என்று புரிந்துகொண்டு சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/%E0%AE%89%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-11-19T14:08:18Z", "digest": "sha1:KXDU2KCOGHGLJ6RFBGEPYBNAO24V2PMD", "length": 9067, "nlines": 157, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: உல்லாசம்", "raw_content": "\nபொறுப்புடன் செயல்படுங்கள் - தமிழக தலைவர்களுக்கு ராஜபக்சே மகன் கண்டனம்\nஐக்கிய அரபு அமீரக அதிபரின் சகோதரர் மரணம்\nநுஸ்ரத் ஜஹான் குறித்த வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி\nஸ்டேட் பேங்கில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nநித்தியானந்தா ஆசிரமத்தில் உள்ள பெண்களை விடுவிக்கக் கோரி நீதிமன்றத்தில் மனு\nஹனிமூனில் விஷப்பரீட்சை - புது மணமாப்பிள்ளை பலி\nமாணவர்களுடன் உல்லாசம் அனுபவித்த ஆசிரியை கைது\nவாஷிங்டன் (25 செப் 2019): மாணவர்களுடன் உல்லாசம் அனுபவித்த உடற்கல்வி ஆசிரியை அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.\nபெண்களுடன் உல்லாசம் அனுபவித்த கணவர் - வீடியோ எடுத்து மிரட்டிய மனைவி\nலக்னோ (28 ஏப் 2019): உத்திர பிரதேசத்தில் பெண்களுடன் உல்லாசம் அனுபவித்த கணவரை வீடியோ எடுத்த மனைவி கணவரை மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇளம் பெண்ணுடம் உல்லாசம் அனுபவிக்க ரூ 45 லட்சம் - பின்பு நடந்தது என்ன தெரியுமா\nமும்பை (11 ஏப் 2019): இளம் பெண்ணுடன் உல்லாசம் அனுபவிக்கும் ஆசையால் மூன்று நாட்களில் ரூ 46 லட்சத்தை பறி கொடுத்துள்ளார் முதியவர் ஒருவர்.\nபல பெண்களுடன் உல்லாசம் - மர்ம உறுப்பை அறுத்து படுகொலை\nமும்பை (14 ஜன 2019): பல பெண்களுடன் உல்லாசம் அனுபவித்த காவலாளியின் மர்ம உறுப்பு அறுத்து படுகொலை செய்யப��� பட்டுள்ளார்.\nஏழு பெண்களுடன் உல்லாச வாழ்க்கை - யாரென்று கேட்டால் ஆச்சர்யப்படுவீர்கள்\nலக்னோ (24 டிச 2018): 50 வயது தலைமை ஆசிரியர் ஒருவ ஏழு பெண்களை திருமணம் செய்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளார்.\nபக்கம் 1 / 3\nஅதல பாதாளத்தில் டாட்டா கார் விற்பனை\nஇலங்கை அதிபர் தேர்தல் முடிவுகளில் திடீர் திருப்பம்\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே பதவியேற்றார்\nஆந்திரா அருகே ரெயில் தடம் புரண்டு விபத்து\nஒருமாத பரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்\nஃபாத்திமா மர்ம மரண விவகாரம் - நாடாளுமன்றத்தில் கனிமொழி சரமாரி கேள…\nஐஐடி நிறுவனங்களில் தற்கொலை செய்து கொண்டவர்களில் சென்னை முதலிடம் -…\nபாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கு தீர்ப்பில் திமுக, காங்கிரஸின் உ…\nபாபர் மசூதி வழக்கில் மறு சீராய்வு மனு தாக்கல் - முஸ்லிம் தனியார் …\nநடிகை கஜல் அகர்வாலுக்கு திருமணம்\nமத்திய அரசில் வேலை வாய்ப்பு - பட்டதாரிகளுக்கு ரூ.2.15 லட்சம் ஊதிய…\nஐக்கிய அரபு அமீரக அதிபரின் சகோதரர் மரணம்\nதிருமாவளவன் மீது அவமரியாதையாக ட்வீட் - நடிகை காயத்ரி ரகுராமு…\nஎம்.எல்.ஏ தன்வீர் சையத் மீது கத்தி குத்து - கர்நாடகாவில் பரப…\nஇலங்கை அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது\nஇலங்கை அதிபர் தேர்தல் முடிவுகளில் திடீர் திருப்பம்\nபாபர் மசூதி வழக்கு - பாலியல் குற்றச்சாட்டு: கடும் விமர்சனங்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/49376/news/49376.html", "date_download": "2019-11-19T14:17:54Z", "digest": "sha1:2CLJFHAMVORHRULWMI6MICR2FVYNPDR5", "length": 5009, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "வட்டிக்கு கொடுக்கும் முதலாளி கொலை? : நிதர்சனம்", "raw_content": "\nவட்டிக்கு கொடுக்கும் முதலாளி கொலை\nவட்டிக்கு கொடுக்கும் முதலாளி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று வெல்லவ எத்திலியாகொட பகுதியில் இடம்பெற்றுள்ளது. இரண்டு இலட்சம் ரூபாவை வட்டிக்கு வாங்கிய ஒருவரே அந்த பணத்தை மீளக்கொடுக்காமல் அவரை கொலை செய்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். ஒரு குழந்தையின் தந்தையே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். குருநாகல் யன்னம்பலாவையைச்சேர்ந்த முதலாளியே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். முதலாளி கடந்த நவம்பர் 11 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந��தமை குறிப்பிடத்தக்கதாகும்.\nகாமத்தை கொழுந்துவிட்டு எரியச்செய்ய பயன்படுவது நகக்குறிகள்\nஇனி பார்க்கவே முடியாத 5 இயற்க்கை உருவாக்கிய சுற்றுலா தளங்கள்\nமனிதர்களுக்கு சூப்பர் ஹீரோ போல சக்தி தரும் 5 வினோதமான நோய்கள்\nமிரள வைக்கும் 10 எதிர்பாரா கண்டுபிடிப்புகள்\nமிரள வைக்கும் 10 மர்மமான தொல்லியல் கண்டுபிடிப்புகள்\n‘தீர்ப்பு மாதமாக’ மாறிய நவம்பர் மாதம்\nமன இறுக்கம் குறைக்கும் கலை\nநோய்த்தொற்றை சமாளிக்க புதிய வழி\nசவாலான பணியில் சாதிக்கும் மங்கை\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/49406/news/49406.html", "date_download": "2019-11-19T13:56:56Z", "digest": "sha1:GPYYXG2YHW6VTJ3PPBP3X54ST6C4RBUT", "length": 6402, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "பிரான்சில் ஈழத் தமிழரைக் குத்திக் கொன்ற அல்ஜீரியப் பெண்! : நிதர்சனம்", "raw_content": "\nபிரான்சில் ஈழத் தமிழரைக் குத்திக் கொன்ற அல்ஜீரியப் பெண்\nபிரான்சில் வசித்த ஈழத் தமிழர் ஒருவர் பெண்ணொருவரால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சியில் புலோலியைச் சேர்ந்த குடும்பஸ்தரான 49 வயதுடைய கணபதிப்பிள்ளை சிவராசா என்ற குடும்பஸ்தரே நேற்று முன்தினம் திங்கட்கிழமை குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். விடுதியொன்றில் பணியாற்றி வந்த இந்தக் குடும்பஸ்தர் கடந்த திங்கட்கிழமை தனது தொழில் நிலையத்திலிருந்து வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருக்கையிலேயே வழியில் காத்துநின்ற அல்ஜீரிய நாட்டுப் பெண் இவரைக் குத்திக் கொலை செய்துள்ளார்.\nஇவர் தொழில் செய்யும் விடுதியில் ஏற்பட்ட முரண்பாட்டினாலேயே இந்தப் பெண் மேற்படிக் குடும்பஸ்தரை குத்திக் கொலை செய்ததாக உயிரிழந்தவரின் உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர் தனது மனைவி மற்றும் 4 பிள்ளைகளுடன் பாரிஸ் நகரின் புறநகர் பகுதியில் வசித்து வந்தார். இந்த நிலையில் இவர் கொலை செய்யப்பட்டுள்ளமை குறித்து பிரான்ஸ் நாட்டுக் காவல்துறைக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇவரின் படுகொலையைத் தொடர்ந்து தாயகத்திலுள்ள இவரின் உறவினர்கள் உயிரிழந்தவரின் சகோதரர் வீட்டில் துயர் பகிர்ந்து வருகின்றனர்.\nஇனி பார்க்கவே முடியாத 5 இயற்க்கை உருவாக்கிய சுற்றுலா தளங்கள்\nமனிதர்களுக்கு சூப்பர் ஹீரோ போல சக்தி தரும் 5 வினோதமான நோய்கள்\nமிரள வைக்கும் 10 எதிர்பாரா கண்டுபிடிப்புகள்\nமிரள வைக்கும் 10 மர்மமான தொல்லியல் கண்டுபிடிப்புகள்\n‘தீர்ப்பு மாதமாக’ மாறிய நவம்பர் மாதம்\nமன இறுக்கம் குறைக்கும் கலை\nநோய்த்தொற்றை சமாளிக்க புதிய வழி\nசவாலான பணியில் சாதிக்கும் மங்கை\nதென்னிந்திய மக்கள் நாடக விழா\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bible.catholicgallery.org/tamil/etb-2-samuel-11/", "date_download": "2019-11-19T13:19:05Z", "digest": "sha1:D7TN3YEHM3QEV3AN3BI2DZQHWSPOMRXQ", "length": 16745, "nlines": 189, "source_domain": "bible.catholicgallery.org", "title": "2 சாமுவேல் அதிகாரம் - 11 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible", "raw_content": "\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nHome Tamil 2 சாமுவேல் அதிகாரம் – 11 – திருவிவிலியம்\n2 சாமுவேல் அதிகாரம் – 11 – திருவிவிலியம்\n1 இளவேனில் காலத்தில் அரசர்கள் போருக்கு செல்வது வழக்கம். அப்பொழுது தாவீது யோவாபைத் தம் பணியாளரோடும் இஸ்ரயேலர் அனைவரோடும் அனுப்பினார். அவர்கள் அம்மோனியரைத் தோற்கடித்து இரபாவை முற்றுகையிட்டனர். தாவீதோ எருசலேமிலேயே தங்கிவிட்டார்.\n2 ஒரு நாள் மாலை வேளை, தாவீது தம் படுக்கையிலிருந்து எழுந்து அரண்மனை மாடியில் உலாவிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு பெண் குளித்துக் கொண்டிருந்ததைக் தாவீது கண்டார். அவள் மிகவும் அழகிய தோற்றம் கொண்டிருந்தாள்.\n3 தாவீது அவளை யார் என்று கேட்க, ஆளனுப்பினார். “அவள் எலியாவின் மகளும் இத்தியர் உரியாவின் மனைவியுமான பத்சேபா” என்று கூறினர்.\n4 தாவீது தூதனுப்பி அவளை வரவழைத்தார். அப்பொழுதுதான் மாதவிலக்கு முடிந்து அவள் தன்னைத் தூய்மைப்படுத்தியிருந்தாள். அவள் தம்மிடம் வந்ததும் அவர் அவளோடு உடலுறவு கொண்டார். பிறகு அவள் தம் இல்லம் சென்றாள்.\n5 அப்பெண் கருவுற்று தாவீதிடம் ஆளனுப்பி, தான் கருவுற்றிருப்பதாக அவரிடம் தெரிவித்தாள்.\n6 அப்பொழுது தாவீது “இத்தியனான உரியாவை என்னிடம் அனுப்பி வை” என்று யோபாவுக்குச் செய்தி அனுப்பினார். யோவாபு உரியாவைத் தாவீதிடம் அனுப்பிவைத்தார்.\n7 உரியா தாவீதிடம் வந்ததும் அவர் யோவாபின் நலம் பற்றியும் வீரர்களின் நலம் பற்றியும் போரின் போக்குப் பற்றியும் விசாரித்தார்.\n8 பிறகு தாவீது உரியாவிடம் உன் வீட்டுக்குச் சென்று உன் பாதங்களைக் கழுவிக் கொள் என்றார். உரியா அரண்மனையை விட்டுச் சென்றதும் அவர் பின்னாலேயே அரசர் அன்பளிப்பு அனுப்பி வைத்தார்.\n9 உரியாவோ தம் தலைவரின் பணியாளர் அனைவரோடும் அரண்மனை வாயிலிலேயே படுத்துக் கொண்டார். தம் வீட்டுக்குச் செல்லவில்லை.\n10 உரியா தம் வீட்டுக்கு செல்லவில்லை என்று தாவீது அறிந்தும் தாவீது அவரிடம் நீ நெடும் தொலைவிலிருந்தும் வரவில்லையா பின் ஏன் நீ வீட்டிற்குச் செல்லவில்லை பின் ஏன் நீ வீட்டிற்குச் செல்லவில்லை\n11 அதற்கு உரியா தாவீதிடம் “பேழையும் இஸ்ரயேலரும் யூதாவினரும் கூடாரங்களில் தங்கியிருக்கின்றனர். என் தலைவர் யோவாபும் என் தலைவரின் பணியாளரும் திறந்த வெளியில் தங்கியிருக்கின்றனர். நான் மட்டும் என் வீட்டிற்குச் சென்று உண்டு குடித்தும் என் மனைவியோடு உறவுகொண்டும் இருப்பேனா உம் மேலும் உம் உயிர்மேலும் ஆணை உம் மேலும் உம் உயிர்மேலும் ஆணை நான் அப்படிச் செய்யவேமாட்டேன”; என்று சொன்னார்.\n12 தாவீது உரியாவிடம் “இன்றும் இங்கேயே தங்கு. நாளை உன்னை அனுப்பிவைக்கிறேன் என்றார். அன்றும் மறுநாளும் உரியா எருசலேமிலேயே தங்கினார்.\n13 தாவீது அவரை அழைத்து அவரோடு உண்டு குடித்து, அவருக்கு குடிபோதையூட்டினார். தலைவரின் பணியாளரோடு தம் படுக்கையில் தூங்கச் சென்றார். தம் வீட்டுக்கு அவர் செல்லவே இல்லை.\n14 காலையில் தாவீது யோவாபுக்கு ஒரு மடல் எழுதி அதை உரியாவின் கையில் கொடுத்தனுப்பினார்.\n15 அம்மடலில் அவர், “உரியாவைப் போர் கடுமையாக நடக்கும் முன்னிலையில் நிறுத்தி, அவனைவிட்டு பின்வாங்கு. அவன் வெட்டுண்டு மடியட்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.\n16 யோவாபு நகரை முற்றுகையிட்டுக் கொண்டிருந்த போது வலிமைமிகு எதிரிகள் இருந்த இடத்தை அறிந்து அங்கே உரியாவை நிறுத்தினார்.\n17 நகரின் ஆள்கள் புறப்பட்டு வந்து யோவாபைத் தாக்கினர். அப்பொழுது போரில் வீழ்ந்தவருள் தாவீதின் வீரர்களும் சிலர். இத்தியர் உரியாவும் மாண்டார்.\n18 பிறகு யோவாபு போரைப் பற்றிய அனைத்துச் செய்திகளையும் தாவீதுக்கு சொல்லி அனுப்பினார்.\n19 மேலும் அவர் தூதனுக்கு இவ்வாறு கட்டளையிட்டிருந்தார்; போரைப் பற்றிய அனைத்துச் செய்திகளையும் அரசருக்கு சொல்லி முடிப்பதற்குள்\n20 அரசர் ஒரு வேளை வெகுண்டெழுந்து, உன்னிடம், “நீங்கள் ஏன் நகரை அணுகிப் போரிட்டீர்கள் அவர்கள் மதில்களினின்று தாக்குவார்கள் என அறியீரோ\n21 எருபசத்தின் ���கன் அபிமெலக்கை கொன்றது யார் மதில் சுவரினின்று ஒரு எந்திரக் கல்லை எறிந்தவள் ஒரு பெண்ணல்லவா மதில் சுவரினின்று ஒரு எந்திரக் கல்லை எறிந்தவள் ஒரு பெண்ணல்லவா அவன் தேபேசில் இறந்துவிட்டானே நீங்கள் ஏன் மதில்களை நெருங்கினீர்கள் என்று கேட்டால், நீ உம் பணியாளன் இறந்து விட்டான் என்று சொல்.\n22 தூதன் புறப்பட்டுச் சென்று யோவுhபு சொல்லியனுப்பிய அனைத்தையும் தாவீதிடம் கூறினான்.\n23 அந்த ஆள்கள் எங்களை மேற்கொண்டு எங்களுக்கு எதிராக திறந்த வெளிக்கு வந்தார். நாங்களோ நுழைவாயில்வரை அவர்களைத் துரத்தினோம்.\n24 அப்போது மதில் மேலிருந்து வில்வீரர் உம் பணியாளரைத் தாக்கினர். அரசரின் பணியாளருள் சிலர் இறந்தனர். இத்தியரான உம் பணியாளர் உரியாவும் இறந்துவிட்டார்.\n25 அப்போது தாவீது தூதனிடம் “நீ யோவாபிடம் சென்று இதைப்பற்றி நீ கவலைப் படவேண்டாம். இங்கொருவனும் அங்கொருவனும் வாளுக்கு இரையாக்கின்றனர். நகருக்கு எதிராக இன்னும் கடுமையாகப் போர் புரிந்து அதை அழித்து விடு என்று சொல்லி அவனை உற்சாகப்படுத்து” என்றார்.\n26 உரியானின் மனைவி தன் கணவன் இறந்துவிட்டதைக் கேள்வியுற்று அவருக்காகப் புலம்பி அழுதாள்.\n27 துக்ககாலம் முடிந்ததும் தாவீது ஆளனுப்பி அவளைத் தம் வீட்டிற்கு கொண்டு வந்தார். அவள் அவருக்கு மனைவியாகி ஆண்குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தாள். தாவீது செய்த இச்செயல் ஆண்டவரின் பார்வையில் தீயதாக இருந்தது.\n◄ முந்தய அதிகாரம் அடுத்த அதிகாரம் ►\nபைபிள் அட்டவணை பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு\n1 சாமுவேல் 1 அரசர்கள் 2 அரசர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Maid", "date_download": "2019-11-19T12:46:45Z", "digest": "sha1:OPGBR7KMSQEIYI6ZFLHW2QP5DJQA5RZ4", "length": 2626, "nlines": 25, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Maid | Dinakaran\"", "raw_content": "\nவாலாஜா அருகே பரபரப்பு வாக்குச்சாவடியில் மயங்கி விழுந்த 82 வயது மூதாட்டி பலி கையில் மை வைத்த நிலையில்\nகுடும்ப சண்டையால் கிணற்றில் விழுந்து தற்கொலைக்கு முயன்ற 65 வயது மூதாட்டி : பத்திரமாக மீட்பு\nஏர் இந்தியா விமான ஊழியர், பணிப்பெண்கள் ஒவ்வொரு அறிவிப்பின்போதும் ஜெய்ஹிந்த் என கூற வேண்டும்\n70 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்து கொன்ற 24 வயது வாலிபர் கைது\nஅரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட சுதந்திர போராட்ட தியாகி வீடு இடித்து அகற்றம் திருவெ��ும்பூர் அருகே வீட்டுவசதிவாரியதுறை அதிரடி\nகடமலைக்குண்டு அருகே வாகனம் மோதி கடமான் பலி\nஆற்காடு அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த மேஸ்திரி பலி\nசுதந்திர போராட்ட தியாகி மேக்அப் மேன் முத்தப்பா மரணம்\nகலெக்டர் ஆபீசில் போலீசார் கெடுபிடி விவசாயிகள் முன்வாசலில் செல்ல எதிர்ப்பு\nதெற்கு டெல்லியில் அதிர்ச்சி ஆடை வடிவமைப்பாளர் பணிப்பெண் படுகொலை: சம்பளம் தராததால் வாலிபர் வெறிச்செயல்\nதொழிலதிபர் வீட்டில் 14 லட்சம், நகைகள் அபேஸ்: வேலைக்கார பெண் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/temples/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-11-19T13:02:05Z", "digest": "sha1:63HLZEECAFUSFULJQS7FWFSJUOU5MRGT", "length": 12862, "nlines": 143, "source_domain": "ourjaffna.com", "title": "காரைநகர் ஐயனார் கோயில் | Jaffna | யாழ்ப்பாணம் | Jaffna | யாழ்ப்பாணம்", "raw_content": "\nCategory அண்ணமார் கோவில்அன்றாட பொருட்கள்அம்மன் ஆலயங்கள்அரச சார்பற்ற நிறுவனங்கள்அறிஞர்கள்ஆஞ்சநேயர் கோயில்ஆபரண வகைகள்ஆயுத வகைகள்ஆலயங்கள்இசைக்கலைஞர்கள்இந்து ஆலயங்கள்இலக்கியம், நூல்கள்இஸ்லாம் ஆலயங்கள்உபாத்தியார்எழில்மிகு யாழ்எழுத்தாளர்கள்ஐயனார் ஆலயங்கள்ஓதுவார்ஓவியர்கள்கலையம்சமுள்ள கட்டடங்கள்கவிஞர்கள்காளி ஆலயங்கள்கிறிஸ்தவ தேவாலயங்கள்குருக்கள்குளங்கள்கைவினைப் பொருள்சட்டத்தரணிகள்சனசமூக நிலையம்சமூக சேவகர்சமூக சேவை மையம்சித்தர்கள்சிற்பிகள்சிவன் ஆலயங்கள்தமிழர் நிகழ்வுகள்தம்பிரான் ஆலயங்கள்தவயோகிகள்நாச்சியார் ஆலயங்கள்நாடக கலைஞர்கள்நிறுவனங்கள்நீதிமன்றங்கள்நூல் நிலையங்கள்பண்டிதர்கள்பாடசாலைகள்பாரம்பரிய கட்டமைப்புகள்பாரம்பரிய விளையாட்டுகள்பாரம்பரியம்பிரசித்தமானவைபிரதேச சபைகள்பிரதேச செயலகங்கள்பிரதேச வரலாறுகள்பிரபலமானவர்கள்புலவர்கள்பேராசிரியர்கள்பௌத்த ஆலயங்கள்மருத்துவர்கள்முகப்பு பக்கம்முனீஸ்வரன்முருகன் ஆலயங்கள்மேலதிகமானவையாழ்ப்பாண மன்னர்கள்யாழ்ப்பாணம் அன்றுவகைப்படுத்தப்படாததுவிநாயகர் ஆலயங்கள்விளையாட்டுக் கழகங்கள்விஷ்ணு ஆலயங்கள்வைத்தியசாலைகள்வைரவர் ஆலயங்கள்\nகாரைநகர் ஐயனார் கோயில் ஆனது வரலாற்றுத் தகவல்களின்படி காரைநகரில் முதன் முதலில் கட்டப்பட்ட ஆலயம் இதுவாகும். 7 நிலைக்கோபுரங்கள், 3 வீதிகள் கொண்டதாக இந்தக் கோயிலை குலக்கொட்ட மன்னன் கட்டினான் என வரலாறு கூறுகிறது.\nஅவ்வாறாக பிரமாண்டமாக இருந்த கோயிலை இடிக்கவந்த போர்த்துக்கேயர்களும்(1618), ஒல்லாந்தர்களும்(1658) பலதரப்பட்ட இடையூறுகளை எதிர்கொண்டு, கோயிலை இடிக்கமுடியாது போனதாக கர்ண பரம்பரைக் கதைகள் உள்ளன. பின்னர் மீண்டும் வந்த ஒல்லாந்தர் இக்கோயிலை இடித்தார்கள். கோயிலை இடித்த கற்களை கொண்டே ஒல்லாந்தர்களின் கற்கோட்டை கட்டப்பட்டது. அப்போது கோயிலின் விக்கிரகங்கள் கிணற்றுக்குள் போடப்பட்டன. ஐயனார் விக்கிரகம் மட்டும் ஒரு அன்பரால் காப்பாற்றப்பட்டு தின்னபுரத்தில் உள்ள பள்ளம் ஒன்றில் பிடப்பட்டது. பிற்காலத்தில் அது தெய்வக்குறிப்புக்கேற்ப தோண்டி எடுக்கப்பட்டு தற்போது திண்ணபுரம் சிவன் கோயிலில் (ஈழத்து சிதம்பரம்) பிரதிட்டை செய்யப்பட்டு வழிபடப்படுகிறது.\nபின்னர் ஏறத்தாழ 500 ஆண்டுகளின் பின்னர் ஐயனார் கோயிலானது ஊர்மக்களின் பெருமுயற்சியால் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டு இரதோற்சவத்துடன் பத்துநாள் மகோற்சவத்துடன் சிறப்பாக வழிபடப்படும் கோயிலாக உள்ளது.\nவியாவில் ஐயனார் ஆலயத்தின் சமூகப்பணிகள் முக்கியமானவை. ஆலயச் சூழலில் பசுமாடுகள் வளர்க்கப்பட்டு பஞ்சகவ்வியங்களும் ஆலயத் தேவைக்கு மட்டுமன்றி, அடியவர்கள், ஏனைய ஆலயங்களின் தேவைகளுக்கும் வழங்கப்படுகின்றன. வறிய மானவர்களுக்கு உதவுதல், புற்றுநோயாளருக்கு சத்துணவுப் பொதிகள் வழங்குதல் போன்ற பல சேவைகள் செய்யப்படுகின்றன. ஆலயச் சூழலிலேயே பல நூல்களோடு நவீனமயப்படுத்தப்பட்ட நூலகமானது பல்லூடக மற்றும் கணனி வசதிகளோடு இயங்குகிறது. (கணபதீஸ்வரக் குருக்கள் நூலகம்) அத்துடன் கணினிப் பயிற்சியும் மானவர்களுக்கு வழங்கப்படுகிறது.\nநன்றி – மூலம்- ஊர்ப்பக்கம் இணையம்\nAdd your review மறுமொழியை நிராகரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/usa/03/191855?ref=archive-feed", "date_download": "2019-11-19T13:44:04Z", "digest": "sha1:JT2NLHI46I4UKUG2PHPGFJXVN5A34JLJ", "length": 10906, "nlines": 143, "source_domain": "www.lankasrinews.com", "title": "இன்று கூகுளில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் தமிழன்.. அன்று எப்படி இருந்தார் தெரியுமா? அவரே சொன்ன பதில் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்தி���ள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇன்று கூகுளில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் தமிழன்.. அன்று எப்படி இருந்தார் தெரியுமா\nஎன்னுடைய இளமை காலத்தில் சாதரண வீட்டில் தான் தங்கினேன், தரையில் படுத்து தூங்கினேன் என்று தற்போது கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும், தமிழர் சுந்தர் பிச்சை உருக்கமாக கூறியுள்ளார்.\nதமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை மதுரையில் பிறந்திருந்தாலும், அவர் வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான், தன்னுடைய பள்ளிப்படிப்பை சென்னையில் முடித்த அவர் தன் பின், காரக்பூர் ஐஐடியில் பட்டப்படிப்பையும், அதைத் தொடர்ந்து அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்திலும் முதுநிலைப் பட்டம் பெற்றார்.\nபென்சில்வேனியா வார்டன் பள்ளியில் எம்.பி.ஏ. பட்டத்தையும் சுந்தர் பிச்சை பெற்றார். கடந்த 2004-ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்த இவர் படிப்படியாக உயர்ந்து அடுத்த 10 ஆண்டுகளில் 2015-ஆம் ஆண்டில் கூகுள் நிறுவனத்தின் சிஇஓவாக நியமிக்கப்பட்டார்.\nஇந்நிலையில் இவர் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு தன்னுடைய இளமை காலம் எப்படி இருந்தது என்பதை பற்றி பேட்டியளித்துள்ளார்.\nஅதில், இன்று நான் மிகப்பெரிய நிறுவனத்தின் சிஇஓவாக இருக்கிறேன். ஆனால் எனக்குள்ளும் எளிமையான வாழ்க்கை இருந்தது. இன்றைய வாழ்க்கை முறையோடு, உலகோடு ஒப்பிடும்போது, அந்த வாழ்க்கை மிகவும் அழகானது.\nசென்னையில் மிகவும் சாதாரண சிறிய வாடகை வீட்டில் என் என் பெற்றோருடன் வாழ்ந்தேன். வீடு மிகவும் சிறியதாக இருந்ததால் அனைவரும் தரையில்தான் படுத்து உறங்குவோம்.\nநான் சென்னையில் வாழ்ந்த காலத்தில் திடீரென பஞ்சம் ஏற்பட்டது, அதை நினைத்து நாங்கள் கவலைப்பட்டோம், பயந்தோம். அந்தப் பஞ்சத்தின் அச்சம் காரணமாகவே இன்றுகூட நான் தூங்கும்போது, ஒரு பாட்டில் தண்ணீர் இல்லாமல் தூங்கியதில்லை.\nஅதனால்தான் இன்றைக்கும் உறங்கும் போது என் தலைக்கு அருகில் தண்ணீர் பாட்டிலை வைத்துக் கொள்ள மறப்பதில்லை. மற்ற வீடுகளில் எல்லாம் குளிர்சாதனப் பெட்டி இருந்தது.\nஒரு நாள் அதை வாங்கிய போது பெரிய விஷயமாகத் தெரிந்தது. அப்பொழுதெல்லாம் கையில் எது கிடைத்தாலும் அதைப் படிப்பேன், சார்லஸ் டிக்���ன்ஸ் புத்தங்களைக் கூடப் படித்திருக்கிறேன்.\nநண்பர்கள், தெருவில் கிரிக்கெட் விளையாடுவது மற்றும் புத்தகங்கள் வாசிப்பது இப்படித்தான் அன்றைக்கு என் வாழ்க்கை இருந்தது. ஆனால் அதில் நீங்கள் எந்தக் குறையையும் உணர முடியாது என்று நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.\nதமிழர்களை பெருமையடைய வைத்த சுந்தர் பிச்சையின் 2016-ஆம் ஆண்டு சம்பளம் 1,285 கோடி என செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.\nமேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tawikisource.wikiscan.org/?menu=live&filter=other&sort=weight&list=pages", "date_download": "2019-11-19T13:30:38Z", "digest": "sha1:MIJG5UBXC2ERXNKKQ4U3ZE3CKVWIMZFJ", "length": 15700, "nlines": 169, "source_domain": "tawikisource.wikiscan.org", "title": "Lasts 24h - Other namespaces - Wikiscan", "raw_content": "\n7 2 5 399 399 4.6 k பக்கம்:அறிவியல் அகராதி.pdf/99\n6 2 3 109 109 4.2 k பக்கம்:அறிவியல் அகராதி.pdf/118\n7 2 3 256 256 4.5 k பக்கம்:அறிவியல் அகராதி.pdf/237\n6 2 3 219 221 4.8 k பக்கம்:அறிவியல் அகராதி.pdf/462\n9 2 2 179 1.1 k 2.4 k பக்கம்:விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி.pdf/15\n18 2 2 153 153 4.5 k பக்கம்:அறிவியல் அகராதி.pdf/96\n9 2 5 29 45 2.4 k பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/19\n5 2 2 136 136 4.5 k பக்கம்:அறிவியல் அகராதி.pdf/92\n1 7 162 214 4.7 k பக்கம்:அறிவியல் அகராதி.pdf/468\n1 4 99 113 4.3 k பக்கம்:அறிவியல் அகராதி.pdf/467\n8 2 4 370 370 2.1 k பக்கம்:விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி.pdf/11\n1 2 115 117 4.5 k பக்கம்:அறிவியல் அகராதி.pdf/469\n1 1 242 242 4.1 k பக்கம்:அறிவியல் அகராதி.pdf/243\n5 1 4 182 186 4.8 k பக்கம்:அறிவியல் அகராதி.pdf/464\n1 1 180 180 4.6 k பக்கம்:அறிவியல் அகராதி.pdf/242\n1 1 39 39 3.6 k பக்கம்:வைணமும் தமிழும்.pdf/139\n3 1 2 248 248 4.5 k பக்கம்:அறிவியல் அகராதி.pdf/239\n1 1 104 104 5 k பக்கம்:அறிவியல் அகராதி.pdf/241\n1 1 7 7 2.9 k பக்கம்:தமிழ்ப் பழமொழிகள்-3.pdf/167\n1 1 6 6 3.6 k பக்கம்:தமிழ்ப் பழமொழிகள்-3.pdf/160\n1 1 7 7 2.8 k பக்கம்:தமிழ்ப் பழமொழிகள்-3.pdf/162\n1 1 -7 7 1.4 k பக்கம்:தமிழ்ப் பழமொழிகள்-3.pdf/163\n1 1 6 6 3.4 k பக்கம்:தமிழ்ப் பழமொழிகள்-3.pdf/164\n1 1 -6 6 2.6 k பக்கம்:தமிழ்ப் பழமொழிகள்-3.pdf/165\n1 1 6 6 3.5 k பக்கம்:தமிழ்ப் பழமொழிகள்-3.pdf/158\n1 1 7 7 3.1 k பக்கம்:தமிழ்ப் பழமொழிகள்-3.pdf/172\n1 1 6 6 3.6 k பக்கம்:தமிழ்ப் பழமொழிகள்-3.pdf/169\n1 1 7 7 3.5 k பக்கம்:தமிழ்ப் பழமொழிகள்-3.pdf/171\n8 1 3 285 285 4.7 k பக்கம்:அறிவியல் அகராதி.pdf/465\n1 1 2 185 189 4.5 k பக்கம்:அறிவியல் அகராதி.pdf/466\n8 1 2 155 155 4.4 k பக்கம்:அறிவியல் அகர���தி.pdf/97\n6 1 2 281 281 4.5 k பக்கம்:அறிவியல் அகராதி.pdf/463\n1 1 6 6 2.5 k பக்கம்:தமிழ்ப் பழமொழிகள்-3.pdf/155\n1 1 417 417 899 பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/3\n3 1 2 43 51 3 k பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/149\n3 1 2 39 39 2.7 k பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/146\n3 1 2 28 34 2.4 k பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/148\n3 1 2 21 45 1.6 k பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/147\n1 1 5 5 3.4 k பக்கம்:தமிழ்ப் பழமொழிகள்-3.pdf/170\n1 1 3 3 1.7 k பக்கம்:தமிழ்ப் பழமொழிகள்-3.pdf/161\n1 1 4 4 3 k பக்கம்:தமிழ்ப் பழமொழிகள்-3.pdf/168\n1 1 2 2 1.3 k பக்கம்:தமிழ்ப் பழமொழிகள்-3.pdf/166\n5 1 3 183 195 4.3 k பக்கம்:அறிவியல் அகராதி.pdf/228\n5 1 3 180 192 4.4 k பக்கம்:அறிவியல் அகராதி.pdf/229\n4 1 2 222 224 4.5 k பக்கம்:அறிவியல் அகராதி.pdf/461\n4 1 1 468 468 4.6 k பக்கம்:அறிவியல் அகராதி.pdf/192\n2 1 1 282 282 4.6 k பக்கம்:அறிவியல் அகராதி.pdf/193\n1 1 5 5 2.4 k பக்கம்:தமிழ்ப் பழமொழிகள்-3.pdf/154\n1 1 3 3 1.3 k பக்கம்:தமிழ்ப் பழமொழிகள்-3.pdf/156\n1 1 2 2 997 பக்கம்:தமிழ்ப் பழமொழிகள்-3.pdf/153\n4 1 2 454 454 3.2 k பக்கம்:விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி.pdf/12\n4 1 2 42 42 2.7 k பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/134\n3 1 1 204 204 3.1 k பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/150\n5 1 1 156 156 4.6 k பக்கம்:அறிவியல் அகராதி.pdf/238\n1 1 1 116 116 4.9 k பக்கம்:அறிவியல் அகராதி.pdf/240\n3 1 1 245 245 4.5 k பக்கம்:அறிவியல் அகராதி.pdf/236\n9 1 4 193 201 4.7 k பக்கம்:அறிவியல் அகராதி.pdf/458\n1 1 1 8 8 2.9 k பக்கம்:தமிழ்ப் பழமொழிகள்-3.pdf/157\n1 1 1 6 6 3.4 k பக்கம்:தமிழ்ப் பழமொழிகள்-3.pdf/159\n6 1 2 281 281 3.1 k பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/47\n3 1 1 26 26 2.8 k பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/140\n2 1 1 29 29 3.2 k பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/141\n3 1 1 184 184 4.4 k பக்கம்:அறிவியல் அகராதி.pdf/100\n8 1 2 211 211 4.7 k பக்கம்:அறிவியல் அகராதி.pdf/457\n2 1 1 15 15 3.1 k பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/144\n4 1 1 495 495 3.5 k பக்கம்:விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி.pdf/13\n2 1 1 -11 11 3 k பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/142\n12 1 1 13 13 4.7 k பக்கம்:அறிவியல் அகராதி.pdf/98\n2 1 1 8 8 3.2 k பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/145\n2 1 1 8 8 3.2 k பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/143\n2 1 1 6 6 3.1 k பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/151\n6 1 5 93 97 1.2 k பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/49\n1 1 1 6 6 3.1 k பக்கம்:தமிழ்ப் பழமொழிகள்-3.pdf/152\n4 1 1 462 462 3.3 k பக்கம்:விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி.pdf/14\n4 1 1 218 218 4.8 k பக்கம்:அறிவியல் அகராதி.pdf/460\n10 1 3 54 74 2.9 k பக்கம்:திருக்குறள் (ஜைன உரை).pdf/5\n1 1 71 71 1.3 k பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/4\n5 1 3 -11 11 2.8 k பக்கம்:தமிழ்ப் பழமொழிகள்-3.pdf/120\n7 1 2 142 142 2.8 k பக்கம்:திருக்��ுறள் (ஜைன உரை).pdf/6\n6 1 2 6 6 3.5 k பக்கம்:தமிழ்ப் பழமொழிகள்-3.pdf/139\n6 1 2 7 7 3.5 k பக்கம்:தமிழ்ப் பழமொழிகள்-3.pdf/131\n4 1 1 274 274 4.4 k பக்கம்:அறிவியல் அகராதி.pdf/93\n5 1 1 48 48 497 அட்டவணை:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf\n4 1 2 7 7 3.6 k பக்கம்:தமிழ்ப் பழமொழிகள்-3.pdf/126\n4 1 2 7 9 3.5 k பக்கம்:தமிழ்ப் பழமொழிகள்-3.pdf/128\n4 1 2 7 7 3.6 k பக்கம்:தமிழ்ப் பழமொழிகள்-3.pdf/135\n4 1 2 6 6 3.4 k பக்கம்:தமிழ்ப் பழமொழிகள்-3.pdf/113\n10 1 2 27 27 3.9 k பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/100\n3 1 1 255 255 4.2 k பக்கம்:அறிவியல் அகராதி.pdf/459\n5 1 2 92 92 3.2 k பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/50\n5 1 1 -7 7 3.4 k பக்கம்:தமிழ்ப் பழமொழிகள்-3.pdf/151\n8 1 1 146 146 4.9 k பக்கம்:அறிவியல் அகராதி.pdf/94\n4 1 1 202 202 4.4 k பக்கம்:அறிவியல் அகராதி.pdf/95\n8 1 2 12 12 3.4 k பக்கம்:தமிழ்ப் பழமொழிகள்-3.pdf/130\n3 1 2 69 69 3.2 k பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/120\n2 1 1 3 3 4.1 k பக்கம்:அறிவியல் அகராதி.pdf/472\n7 1 3 3 9 3.5 k பக்கம்:தமிழ்ப் பழமொழிகள்-3.pdf/121\n2 1 1 44 44 2.5 k பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/137\n2 1 1 36 36 2.8 k பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/133\n2 1 1 28 28 2.7 k பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/138\n3 1 1 11 11 3.2 k பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/131\n3 1 1 9 9 1.4 k பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/139\n2 1 1 -17 17 3.1 k பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/132\n2 1 1 15 15 3 k பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/136\n5 1 4 2 4 5 k பக்கம்:அறிவியல் அகராதி.pdf/20\n3 1 1 49 49 2.5 k பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/123\n2 1 1 59 59 3.2 k பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/126\n2 1 1 46 46 3.2 k பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/124\n2 1 1 34 34 3.2 k பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/127\n2 1 1 25 25 3.2 k பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/129\n8 1 1 132 132 447 பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/3\n2 1 1 10 10 3.4 k பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/125\n2 1 1 8 8 3.3 k பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/128\n14 1 1 19 19 2.9 k பக்கம்:அறிவியல் வினா விடை-வேதியியல்.pdf/12\n3 1 1 189 189 4.6 k பக்கம்:அறிவியல் அகராதி.pdf/91\n3 1 1 3 3 3 k பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/135\n3 1 1 0 0 3.6 k பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/1\n5 1 1 105 105 1 k ஆசிரியர்:பேரா. அ. கி. மூர்த்தி\n2 1 1 -2 2 2.9 k பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/130\n4 1 1 93 93 1.5 k பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/48\n3 1 1 82 82 3.1 k பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/119\n4 1 1 63 63 3.1 k பக்கம்:சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்.pdf/46\n3 1 1 51 51 2.7 k பக்கம்:சோழர் கால அரசியல் தலைவர்கள்.pdf/122\n5 1 1 6 6 3.6 k பக்கம்:தமிழ்ப் பழமொழிகள்-3.pdf/119\n5 1 1 6 6 3.4 k பக்கம்:தமிழ்ப் பழமொழிகள்-3.pdf/141\n5 1 1 6 6 3.2 k பக்கம்:தமிழ்ப் பழமொழிகள்-3.pdf/114\n5 1 1 7 7 3.3 k பக்கம்:தமிழ்ப் பழமொழிகள்-3.pdf/115\n4 1 1 6 6 3.8 k பக்கம்:தமிழ்ப் பழமொழிகள்-3.pdf/122\n4 1 1 6 6 3.3 k பக்கம்:தமிழ்ப் பழமொழிகள்-3.pdf/140\n4 1 1 6 6 3.4 k பக்கம்:தமிழ்ப் பழமொழிகள்-3.pdf/129\n4 1 1 6 6 3.5 k பக்கம்:தமிழ்ப் பழமொழிகள்-3.pdf/127\n4 1 1 7 7 3.3 k பக்கம்:தமிழ்ப் பழமொழிகள்-3.pdf/124\n4 1 1 6 6 4.1 k பக்கம்:தமிழ்ப் பழமொழிகள்-3.pdf/133\n4 1 1 6 6 3.8 k பக்கம்:தமிழ்ப் பழமொழிகள்-3.pdf/117\n2 1 1 35 35 4.5 k பக்கம்:அறிவியல் அகராதி.pdf/212\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/infomation/1211052.html", "date_download": "2019-11-19T12:44:08Z", "digest": "sha1:VOGMQURMF5GWVYT6AEVUFRPCJVCNZI3O", "length": 11211, "nlines": 68, "source_domain": "www.athirady.com", "title": "14 வது ஆண்டு பிறந்த தினத்தில் “அதிரடி” இணையத்தின், தாயக உறவுகளுக்கான “சமூகநல” உதவி திட்டங்கள்..! (படங்கள்) – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\n14 வது ஆண்டு பிறந்த தினத்தில் “அதிரடி” இணையத்தின், தாயக உறவுகளுக்கான “சமூகநல” உதவி திட்டங்கள்..\n14 வது ஆண்டு பிறந்த தினத்தில், “அதிரடி” இணையத்தின் தாயக உறவுகளுக்கான சமூகநல உதவி திட்டங்கள்..\n“அதிரடி” இணையமானது 15 வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் இவ்வேளையில் “அதிரடி”யின் தாயக உறவுகளுக்கான சமூகநல உதவி திட்டத்தின் கீழ், வவுனியா செட்டிகுளம் மாணிக்கம் பண்ணை (மெனிக் பாம்) அருவித்தோட்டம் சிவானந்தா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மிகுந்த வறுமைகோட்டுக்கு உட்பட்ட ஆண்டு 4 தொடக்கம் ஆண்டு 10 வரை கல்வி கற்கும் 20 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை அதிபர் திரு. வி.தர்மகுலசிங்கம் தலைமையில் வழங்கி வைத்தது.\nஇந்த நிகழ்வில் தமிழ் விருட்சத்தின் தலைவர் செ.சந்திரகுமார் (கண்ணன்), ஏற்பாடு செய்த ஆசிரியர் காண்டீபன் உட்பட மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்\nநிகழ்வில் உரையாற்றிய அதிபர் அவர்கள் “மிகுந்த பின்தங்கிய கிராமமான மெனிக் பாமில் பெரும்பாலான பெற்றோர் கூலி வேலை செய்வதால், சீரான வருமானமின்றி மிகுந்த சிரமத்தின் மத்தியில் வாழ்வதால், பல சமயங்களில் புத்தகம்,கொப்பி வாங்க முடியாமல் பெற்றோர்கள் மிகுந்த கஷ்ரப்படுவதால் இந்த உதவி மாணவர்களுக்கும், ஏன் பெற்றோர்களுக்கும் மிக பெர���ய உதவியாகும்” என்றார். அத்துடன் “அதிரடி”க்கும் தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டதுடன் “அதிரடி”யின் பணி தொடர வாழ்த்துக்களையும் தெரிவித்து கொண்டார்.\nஅடுத்து உரை யாற்றிய சந்திரகுமார் (கண்ணன்) அவர்கள்; “அதிரடி” இணையம் அதிரடியாக செய்திகளை வெளியிட்டு மக்களின் அவலங்களை வெளிகொணர்ந்து, தன் பணியை நிறுத்தி விடாமல் தன்னால் முடிந்த உதவிகளையும் மக்களுக்காற்றி மற்ற ஊடகங்களுக்கு முன் மாதிரியாக திகழ்வது பாராட்டுக்குரியது என்றார். அந்த வகையில் மிகவும் கஷ்ரப்படும் இந்த பாடசாலை மாணவர்களை தெரிவு செய்து கற்றல் உபகரணங்கள் வழங்கியமை மிகுந்த பாராட்டுக்குரியது” என்றார்.\nஅத்துடன் “அதிரடி”க்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களையும், “அதிரடி”யின் அதிரடியான பணி தொடரவும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொண்டார்.\nஅத்துடன் ஓயார் சின்னக்குளத்தில் வசிக்கும் இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் தரம் 6 இல் கல்வி கற்கும் மாணவிக்கு அவரது வறுமை நிலையை கருத்திற் கொண்டு அவரது தாயார் கேட்டு கொண்டதிற்கிணங்க பாடசாலை பாதணியும், காலுறையும் “அதிரடி” இணையத்தால் வழங்கி வைக்கப்பட்டது.\nஅத்துடன் சுந்தரபுரத்தில் இரு சீறுநீரகமும் பாதிப்படைந்த சந்திரன் என்ற குடும்பஸ்தரும் அவரது 3 பிள்ளைகளும் மனைவியின் சம்பாத்தியத்தில் வாழ்ந்து வந்த நிலையில், மனைவியும் புற்றுநோயால் தை மாதம் மரணித்து விட சாப்பாட்டுக்கே மிகுந்த கஷ்ரப்பட்டு வாழ்ந்து வந்த நிலையில், சிலர் சிலநேரம் செய்யும் உதவிகள் மூலம் வாழ்ந்து வந்த நிலையில், அவருக்கு ஒரு மாதத்திற்கு போதுமான அரிசி 10கிலோ, மா 5 கிலோ, சீனி, தேயிலை, அங்கர், டின்மீன், பிஸ்கட், பருப்பு, கிழங்கு என உலர் உணவு பொதியும் வழங்கி வைக்கப்பட்டது\nஅவர்களுக்கு மாதாமாதம் உலர் உணவு பொதி கிரமமாக வழங்க வேண்டி தேவை உள்ளதால் “அதிரடி” இணையம் இதனை இந்த மாதத்திலிருந்து ஆரம்பித்து வைத்துள்ளது. தொடர்ந்து மாதாமாதம் வழங்க கூடியவர்கள் “அதிரடி” இணையத்துடன் தொடர்பு கொண்டு தமக்கு வழங்கிட வேண்டும் என்று அந்த குடும்ப தலைவர் கேட்டுக் கொண்டார்.\nஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமைத்துவம் மீண்டும் மைத்திரிக்கு\nஅரசாங்க தகவல் திணைக்களத்தால் தெளிவுபடுத்தல்\nபாண்டிருப்பு கிராமத்தில் புதிய ஜனாதிபதியை வரவேற்ற தமிழ் மக்கள்\nகற்பழிக்கப்பட்டதாக போலீசில் புகார் செய்த பெண்ணுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்..\nவவுனியாவில் கஞ்சாவுடன் ஒருவர் கைது\nஜனாதிபதி பதவியேற்பினை முன்னிட்டு மலையகத்தில் பல்வேறு நிகழ்வுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/k-balachander-theatre-opened-by-film-directors-union/", "date_download": "2019-11-19T13:22:34Z", "digest": "sha1:O4LUE3WCSO7SSVINPNOL6HF3JSM3AJZD", "length": 11663, "nlines": 104, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – இயக்குநர்கள் சங்கத்தில் கே.பாலசந்தர் திரையரங்கம் திறக்கப்பட்டது..!", "raw_content": "\nஇயக்குநர்கள் சங்கத்தில் கே.பாலசந்தர் திரையரங்கம் திறக்கப்பட்டது..\nதமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் சொந்தக் கட்டிடத்தின் மாடிப் பகுதியில் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் பெயரில் அமைக்கப்பட்ட புதிய திரையரங்கம் இன்று காலை திறக்கப்பட்டது.\nஉதவி இயக்குநர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்த, அவர்கள் இயக்கிய குறும்படங்களை திரையிடுவதற்காகவும், கிரீன்மேட் மற்றும் போட்டோசூட் செய்வதற்காகவும்தான் இயக்குநர்கள் சங்கக் கட்டிடத்தில் இந்த மினி திரையரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த திரையரங்கிற்கு ‘இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் அரங்கம்’ என்று பெயர் சூட்டப்பட்டு. இயக்குனர் இமயம் பாரதிராஜாவால் இன்று திறக்கப்பட்டது.\nசங்கத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்களில் நாற்பது உதவி இயக்குநர்கள் குறும்படங்களை இயக்கி உள்ளார்கள். அதில் இரண்டு குறும்படங்கள் இன்று திரையிடப்பட்டது. இரண்டு படங்களும் சிறந்த படங்கள் என்று அந்தப் படங்களை இயக்கிய உதவி இயக்குநர்களை இயக்குநர் இமயம் பாரதிராஜா பாராட்டினார்.\n“கே.பாலசந்தர் தமிழ் திரையுலகில் பல வெற்றிகளை கண்டவர். பல சாதனைகளை பதிவு செய்தவர். அவரைப் போலவே இளம் இயக்குநர்களும், நாளைய இயக்குநர்களும் தங்களது சாதனைகளை பதிவு செய்ய வேண்டும் என்பது எனது ஆசை..” என்றார் பாரதிராஜா.\nவிழாவில் இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், பி .வாசு,கே. பாக்யராஜ் ஆகியோர் கலந்து கொண்டு குறும் படங்களை இயக்கிய உதவி இயக்குநர்களை பாராட்டி பேசினார்கள். கே.பாக்யராஜ் அவர்கள் சங்கத்தின் ‘ தமிழ் வெள்ளித் திரை’ என்ற இணையதளத்தை துவைக்கி வைத்தார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு அவர்கள் கலந்து கொண்டு பாலச்சந்தர், பாரதிராஜா இருவரைப் பற்றிய குறும்படங்களை துவக்கி வைத்தார்.\nதலைவர் இயக்குநர் விக்ரமன் வரவேற்று பேசினார். செயலாளர் ஆர்கே.செல்வமணி, பொருளாளர் வி.சேகர் இருவரும் சிறப்புரையாற்றினார்கள்.\ncinema news director r.k.selvamani director vikraman k.balachander theatre slider tamilnadu film directors union இயக்குநர் ஆர்.கே.செல்வமணி இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் இயக்குநர் வி்கரமன் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம்\nPrevious Post\"நடிகர் சங்கக் கட்டிட பிரச்சினை பற்றி வெள்ளை அறி்ககை வெளியிட வேண்டும்..\" - நடிகர் நாசர் கோரிக்கை.. Next Postஷீரடி சாய்பாபாவின் மகிமைகளைக் கூறும் 'அபூர்வ மகான்' திரைப்படம்\nராசியை நம்பி அல்லல்படும் கதைதான் ‘தனுசு ராசி நேயர்களே’ படத்தின் கதை..\nபத்திரிகையாளர்களை விழாவிற்கு அழைக்காமல் புறக்கணித்த நடிகர் கமல்ஹாசன்\n‘ஆக்‌ஷன்’ – சினிமா விமர்சனம்\nராசியை நம்பி அல்லல்படும் கதைதான் ‘தனுசு ராசி நேயர்களே’ படத்தின் கதை..\n“நான் எப்போதும் அழகிதான்”-ஆசீட் வீச்சால் பாதிக்கப்பட்ட லட்சுமி அகர்வாலின் தைரியப் பேச்சு..\nபத்திரிகையாளர்களை விழாவிற்கு அழைக்காமல் புறக்கணித்த நடிகர் கமல்ஹாசன்\n‘ஆக்‌ஷன்’ – சினிமா விமர்சனம்\nசந்தானத்தின் நடிப்பில் உருவாகும் ‘டிக்கிலோனா’ திரைப்படம்\n‘ஆட்டோ சங்கர்’ தொடர் MTV IWM DIGITAL AWARDS விருதை வென்றது.\nகதிர், யோகிபாபு நடிக்கும் கால்பந்து விளையாட்டு பற்றிய திரைப்படம் ‘ஜடா’..\nதவம் – சினிமா விமர்சனம்\nமிஷ்கினின் ‘சைக்கோ’ திரைப்படம் டிசம்பர் 27-ம் தேதி வெளியாகிறது\nநவம்பர் 29-ல் திரைக்கு வருகிறது ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’\n’83’ படத்தில் கபில்தேவாக மாறிய ரன்வீர் சிங்..\n‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’ படத்தின் டிரெயிலர்\nமிக மிக அவசரம் – சினிமா விமர்சனம்\n“படம் முழுக்க ஆக்சன்தான்…” – ‘ஆக்சன்’ படம் பற்றி இயக்குநர் சுந்தர்.சி.யின் பேச்சு..\nராசியை நம்பி அல்லல்படும் கதைதான் ‘தனுசு ராசி நேயர்களே’ படத்தின் கதை..\n“நான் எப்போதும் அழகிதான்”-ஆசீட் வீச்சால் பாதிக்கப்பட்ட லட்சுமி அகர்வாலின் தைரியப் பேச்சு..\nபத்திரிகையாளர்களை விழாவிற்கு அழைக்காமல் புறக்கணித்த நடிகர் கமல்ஹாசன்\n‘ஆக்‌ஷன்’ – சினிமா விமர்சனம்\nசந்தானத்தின் நடிப்பில் உருவாகும் ‘டிக்கிலோனா’ திரைப்படம்\n‘ஆட்டோ சங்கர்’ தொடர் MTV IWM DIGITAL AWARDS விருதை வென்றது.\nகதிர், யோகிபாபு நடிக���கும் கால்பந்து விளையாட்டு பற்றிய திரைப்படம் ‘ஜடா’..\nதவம் – சினிமா விமர்சனம்\n‘பச்சை விளக்கு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் சிலையை கமல்-ரஜினி திறந்து வைத்தனர்..\nடிவி செய்தித் தொகுப்பாளர் தணிகை நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம்..\nயோகி பாபு நடிக்கும் ‘பட்லர் பாலு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’ படத்தின் டிரெயிலர்\nவிஷ்ணு விஷால்-நிவேதா பெத்துராஜ் நடிக்கும் ‘ஜெகஜால கில்லாடி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D_26,_2013", "date_download": "2019-11-19T14:15:46Z", "digest": "sha1:DM5AA2LTPTZBDM5X76BWXKM7QPXMMLRK", "length": 6033, "nlines": 78, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/சூன் 26, 2013 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/சூன் 26, 2013\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிருத்திய தமிழ் எழுத்துவடிவம் என்பது தமிழ் அரிச்சுவடியின் ஏற்படுத்தப்பட்ட மாற்றமாகும். முன்மொழியப்பட்ட திருத்தங்களில் ஐ எழுத்திற்குப் பதிலான அய், ஒள எழுத்திற்குப் பதிலான அவ் என்பன நிராகரிக்கப்பட்டன.\nதாய்லாந்து திரைப்பட நடிகர்களான டோனி ஜா மற்றும் டான் சுபொங், இருவரும் பன்னா ரிட்டிக்ரையின் மியோ-தாய் திரைப்பட சாகசக்குழுவின் மாணவர்கள்.\nகி.பி 1878 முதல் சிஸ்டைன் சிற்றாலயமே திருப்பீடத் தேர்தல் அவை கூடும் இடமாக உள்ளது.\nலட்சியா(படம்) என்பது இந்திய பாதுகாப்பாய்வு மற்றும் மேம்பாட்டமைப்பால் உருவாக்கப்பட்ட ஆளிலாத, தொலைவிலிருந்து கட்டுப்படுத்தப்படும் ஒரு போரிடு விமானமாகும்.\nசீனாவில் உள்ள 348 அடி (106 மீ) உயரத்தில் அமைந்துள்ள சாங்காய் நூலகம் உலகத்திலுள்ள மிக உயரமான நூலகம் ஆகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2013, 18:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/bubalus_bubalis", "date_download": "2019-11-19T14:01:01Z", "digest": "sha1:HKWIBZIKCE7JZHFRXFUFYYTAOFZKDLRX", "length": 5449, "nlines": 85, "source_domain": "ta.wiktionary.org", "title": "bubalus bubalis - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nமனிதர்களின் தேவைக்காக பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பழக்கப்படுத்தப்பட்டு, பயன்பாட்டிலுள்ள ஒரு ஆரம்பகால காட்டு விலங்கு...பொதுவாக கருப்பு நிறம் கொண்டது... நிலத்தை உழவும், வண்டியிழுக்கவும், பால், இறைச்சிக்காகவும், இன்னும் பல கடினமான வேலைகளைச் செய்யவும் வளர்க்கப்படுகிறது...இதன் பதன்படுத்தப்பட்டத் தோல் செருப்பு, பை, இடுப்புப் பட்டை போன்ற உபயோகப்பொருட்களைச் செய்யப் பயனாகிறது...\nஆதாரங்கள் --- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 23 சனவரி 2019, 10:55 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://suganthinadar.wordpress.com/hom/", "date_download": "2019-11-19T13:00:23Z", "digest": "sha1:TE5YGKYXINZTKL6SBOUPHBXVHK7CRJIM", "length": 7425, "nlines": 116, "source_domain": "suganthinadar.wordpress.com", "title": "Home | தமிழ் அநிதம்", "raw_content": "\nமறு பார்வையும் தமிழ் வாசித்தலும்\nதமிழ் அநிதத்திறுகு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். இது தமிழ் அன்லிமிட்டட் என்ற இணையத் தளம் அளிக்கும் இன்னுமொரு சேவையாகும்.தமிழ் உலகச் செம் மொழிகளிலேயே அதிகக் காலம் வழக்கத்தில் இருக்கிறது. தமிழ் அறிவையும் தமிழ் மொழியின் அநுபோகத்தியும் பரப்புவதே தமிழ் அநிதத்தின் நோக்கமாகும். விளையாட்டுக்கள் மூலம் தமிழைக் குழந்தைகளுக்குக் கற்பிப்பதன் மூலம் தமிழை அடுத்தத் தலைமுறைக்கு அந்தக் குழந்தைகள் எடுத்துச் செல்ல நாம் வழி செய்கிறோம். இதனால் நம் மொழி ஊட்டமடைகிறது. நாம் நம் மொழியைப் பயன் படுத்திக் கொண்டே இருந்தால் நம் மொழி தழைத்து வளர வழி செய்யலாம். இந்தத் தளத்தின் முலம் தமிழ்மொழியைக் கற்கப் புது புதுக் கருத்துக்களையும் வழிகளையும் .பயனாளர்களிடம் கலந்துரையாடிக் கொண்டு வர முயற்சி செய்கிறோம். இந்த இணையத் தளத்தின் மூலம் உங்களுடன் கலந்துரையாட முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபுதிய பாடங்களைப் பற்றி மின்னஞ்சல் வழி பெறவும்\nமறு பார்வையும் தமிழ் வாசித்தலும்\nஇங்குள்ள ஆவணங்கள் தமிழ் கற்பதற்கும் கற்பிப்பதற்கும் மட்டுமே உருவாக்கப்பட்டது இவை வணிகத்திற்கு அல்ல. இவை www.tamilunltd.comஇணைய தளத்தின் உரிமையாளர் சுகந்தி வெங்கடேஷ் நாடார். The documents in this site are copyrighted to Mrs SuganthiVenkatesh Nadar, the owner o www.tamilunltd.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Abu_Dhabi", "date_download": "2019-11-19T12:49:09Z", "digest": "sha1:HMXR3E5U36CZCU4SMNEWLLTYID2NMRMI", "length": 5351, "nlines": 110, "source_domain": "time.is", "title": "அபுதாபி, ஐக்கிய அரபு அமீரகம் இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nஅபுதாபி, ஐக்கிய அரபு அமீரகம் இன் தற்பாதைய நேரம்\nசெவ்வாய், கார்திகை 19, 2019, கிழமை 47\nசூரியன்: ↑ 06:41 ↓ 17:35 (10ம 54நி) மேலதிக தகவல்\nபகல் சேமிப்பு நேரமில்லை, வருடம் முழுக்க ஒரே UTC\nஅபுதாபி பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nஅபுதாபி இன் நேரத்தை நிலையாக்கு\nஅபுதாபி சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 10ம 54நி\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஐக்கிய அரபு அமீரகம் இன் தலைநகரம் அபுதாபி.\nஅட்சரேகை: 24.47. தீர்க்கரேகை: 54.37\nஅபுதாபி இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nஐக்கிய அரபு அமீரகம் இன் 25 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 51 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2019 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2016/sep/10/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D-11-25-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-2562354.html", "date_download": "2019-11-19T12:49:46Z", "digest": "sha1:H6FZTFVCQSDLRWHXXPCWDJUXB6VBSPNA", "length": 8902, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "செப். 11, 25-இல் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nசெப். 11, 25-இல் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்\nBy DIN | Published on : 10th September 2016 08:42 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தலுக்கான சிறப்பு முகாம் வாக்குச்சாவடி மையங்களில் செப். 11 மற்றும் செப். 25 ஆகிய தேதிகளில் நடைபெறும் என நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nதேர்தல் ஆணைய உத்தரவுப்படி, செப். 11, 25 ஆகிய தேதிகளில், நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் மற்றும் முகவரி மாற்றம் செய்தல் தொடர்பான சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.\nதிருத்தம் மேற்கொள்ள விரும்புபவர்கள், உரிய படிவத்தில் விண்ணப்பித்து வாக்குச்சாவடி அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். அயல்நாடு வாழ் இந்தியர்கள் விண்ணப்பப் படிவம் 6-ஏ-ஐ நேரில் அல்லது அஞ்சலில் வாக்குப் பதிவு அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பப் படிவத்துடன், கடவுச் சீட்டு நகல்களை இணைத்து அளிக்க வேண்டும். இருப்பினும், இந்த விண்ணப்பப் படிவத்தை சிறப்பு முகாம்களில் வழங்கக் கூடாது.\nஅங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் முகவர்கள் செப். 25-ஆம் தேதி வரை கோரிக்கைகள் மற்றும் மறுப்புரைகளை நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்களிடம் வழங்கலாம். முகவர்கள் 10 மனுக்களுக்கு மிகாமல் வழங்க வேண்டும் என அந்தச் செய்திக் குறிப்பில்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுட் நியூஸ் படத்தின் விளம்பரதார நிகழ்வு\nலைஃப் ஆஃப் இந்திரா காந்தி (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nநடிகை கௌரி கிஷன் தனது புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nகமல்ஹாசனின் 60 வருட திரை வாழ்க்கை கொண்டாட்டம்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர��ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cartoon/232490-.html", "date_download": "2019-11-19T12:41:21Z", "digest": "sha1:K3QJJHCIANNX757FSZAS7VSZ2ID7GW37", "length": 9426, "nlines": 253, "source_domain": "www.hindutamil.in", "title": "ரிசார்ட் போட்டு யோசிப்பாங்களோ?! | ரிசார்ட் போட்டு யோசிப்பாங்களோ?!", "raw_content": "செவ்வாய், நவம்பர் 19 2019\nதிருமாவளவன் குறித்து சர்ச்சைக் கருத்து: காயத்ரி ரகுராம்...\nமிசா சிறையில் தாக்கப்பட்டாரா ஸ்டாலின்\nபெரியார் குறித்த பாபா ராம்தேவின் சர்ச்சைக் கருத்து:...\nதமிழகத்தில் வல்லமை பெற்ற தலைவர்கள் இல்லவே இல்லை:...\nமிசாவில் கொடுமைகள் அனுபவித்தும் 1977-ல் திமுக தோல்வியடைந்தது...\nதமிழக அரசியல் தலைவர்கள் சிலர் சுயநலமிக்கவர்கள்; பொறுப்புடன்...\nமாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுதாரணம்: பஞ்சாப் இளைஞருக்கு சிறப்பு தேசிய விருது\nநான் இன்னும் குழந்தைதான்: மாதவன் நகைச்சுவை பதில்\nஈரானில் தொடரும் போராட்டம்: 3 பாதுகாவலர்கள் பலி\nஏர்டெல், வோடபோன் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் செய்த தவறுகள்\nநான் இன்னும் குழந்தைதான்: மாதவன் நகைச்சுவை பதில்\nஈரானில் தொடரும் போராட்டம்: 3 பாதுகாவலர்கள் பலி\nஏர்டெல், வோடபோன் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் செய்த தவறுகள்\nஎனக்கு ’ஆதித்ய வர்மா’ மாதிரியான காதலன் பிடிக்காது: பனிடா சாந்து\nபோக்குவரத்து நெரிசலை குறைக்க வேளச்சேரி ரயில் நிலையம் அருகே விஜயநகர் பேருந்து நிலையம்...\nஅட்சராவை பார்த்து கமல் விசிலடிப்பார்: கபிலன்வைரமுத்து நேர்காணல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/oru-vannathuppoochiyum-sila-marbugalum", "date_download": "2019-11-19T13:00:55Z", "digest": "sha1:3DIDGTN2DPQVYNV52M37U4YN3ERRMSFX", "length": 11434, "nlines": 178, "source_domain": "www.panuval.com", "title": "ஒரு வண்ணத்துப் பூச்சியும் சில மார்புகளும் - Oru Vannathuppoochiyum Sila Marbugalum - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nஒரு வண்ணத்துப் பூச்சியும் சில மார்புகளும்\nஒரு வண்ணத்துப் பூச்சியும் சில மார்புகளும்\nஒரு வண்ணத்துப் பூச்சியும் சில மார்புகளும்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்க���ுக்குத் திருப்பித் தரப்படும்.\nலேபிள்கள் இல்லாமலே சுயம் சிதையாமல் ஆணோ பெண்ணோ வாழப் பழக வேண்டும். இந்தக் கதைகள் அதை பிரதிபலிக்கக் கூடும்.அல்லது அல்லாமல் போகவும் கூடும் அது நீங்கள் என்னோடு பயணப்படும் புள்ளியில் பிரவாகமெடுக்கக் கூடும்.-தமயந்தி\nஎன் பாதங்களில் படரும் கடல்\nஅலைகள் இன்றுகாலை எனக்குள் நுழைந்தன. தமயந்தியின் கவிதைகளில் நான் கரைகிறேன். உப்புகரிக்கிறது என் ஆன்மாவில் சுவை ஏறுகிறது. இவள் குடத்துடன் கடலுக்குச்சென்று வாழ்க்கையை சுமந்து வருகிறாள். என்றும் யாரும் இருட்டில் நகரும் நதியின் சத்தத்தில் இவள் மொழியின் ஸ்பரிசத்தை உணரலாம்...\nசரிகா ஷா, அருணா ஷான்பாக் என்ற தெரிந்த பெயர்களிலிருந்து நாம் முகமறியாத பெண்கள் வரை அவர்கள் சந்திக்கும் அவலங்கள் அநீதிகளைக் குறித்து எளிமையாகவும் காத்திரமாகவும் தமயந்தியால் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு...\nதீண்டாத வசந்தம் - ஜி.கல்யாண ராவ் :யாரும் தீண்டாத அந்த நிலாதிண்ணை கிராமத்தின் தீண்டபடாதவர்களின் வாழ்க்கையை பதிவு செய்த படைப்பு தீண்டாத வசந்தம். கல்யாண்..\nஅதிகாரத்தை நோக்கி உண்மைகளைப் பேசுவோம்\nஎட்வர்ட் சய்த், இன்குலாப், தமிழன்பன், கோ.கேசவன், ஆர்.பரந்தாமன், காமராசர், காந்தி அடிகள், பெருஞ்சித்திரனார், இம்மானுவேல் சேகரன் ஆகியோர் குறித்த அ.மார்க..\nகுற்றம் தண்டனை மரண தண்டனை\nகுற்றம் தண்டனை மரண தண்டனைஅஜ்மல் கசாப், அப்சல் குரு ஆகியோர் தூக்கிலிடப்பட்டதன் பின்னணியில் உள்ள விஷயங்கள், மரண தண்டனை கொடிய குற்றங்களுக்கு எதிரான அச்சு..\nபியானோ (சிறுகதைகள்) - சி.மோகன்:..\nஇயற்கை அளித்துள்ள வனங்கள் மனதுக்கு வலிமையூட்டுபவை. தமிழகத்திலுள்ள நெல்லை, ஐவகை நிலங்களும் அமைந்த பகுதி. அங்குள்ள பொதிகை மலை, மூலிகைகள் நிறைந்ததும் சித..\nகதை கேளு... கதை கேளு...\nஊடகங்கள் இல்லாத காலகட்டத்தில், சமூகத்தில் உள்ள குறைகளை நம் முன்னோர் கதைகளாகச் சொல்லி அவற்றை விமர்சனம் செய்துவந்தனர். வாய்வழிக் கதைகளாகவும் செவிவழிக் க..\nஉரைநடை என்கிற வடிவத்தைக் கையில் எடுத்த நாவலாசிரியர்கள், உண்மைச் சம்பவங்களைப் பின்னணியாகக் கொண்டு, நாம் தினமும் சந்திப்பவர்களைக் கதாபாத்திரங்களாக்கி நா..\nவாழ்க்கையின் அனுபவக்காரர்கள் கிராமத்தில் பிறந்தவர்கள். ஒவ்வொரு கிராமமும் ஆரோக்கியம் நிரம்பி வழியும் பசுஞ்சோலைதான். மாசற்ற காற்று, பருவம் தப்பாமல் பெய்..\nஜாதியை அழித்தொழிக்கும் வழிதன்னைவிட உயர்ந்ததாக உள்ள ஒரு சாதியோடு கலப்பு மணம் செய்யவோ, சேர்ந்து உண்ணவோ வேண்டும் என்று எந்த ஒரு சாதியேனும் உரிமைக் குரல..\nகாந்தியின் உடலரசியல் என்கிற குறுநூல் 39-பக்கங்களில் காந்தியை உடலரசியல் அடிப்படையில் மறுவாசிப்பு செய்கிறது. மிகவும் புதிதான பல தகவல்களை ஆய்வு செய்து கர..\nசேதுக்கால்வாய்த் திட்டமும் ராமேசுவரத் தீவு மக்களும்\nசாதி அரசியலாலும், சமவெளி மனிதர்களாலும் சூறையாடப்படும் ராமேசுவரத் தீவு மீனவரின் வாழ்வு சார்ந்த உரையாடலுடன், இராமேசுவரத்தின் இராமநாதசாமி கோயிலை மையப்படு..\nஆகவே நீங்கள் என்னைக் கொலை செய்வதற்குக் காரணங்கள் உள்ளன\n....ஆகவே நீங்கள் என்னைக் கொலை செய்வதற்குக் காரணங்கள் உள்ளனமுத்தச் சகதியும் குற்றவுணர்ச்சியும் இருண்மைகளை உடைத்தெறிந்து கவிதைகளாய் மாறி நிற்கின்றன வசும..\nஜாதியற்றவளின் குரல்பத்திரிகையாளராக பணிபுரியும் ஜெயராணி, மீனா மயில் என்ற பெயரில், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வு பற்றி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/jobs/testers-x-10-jobs-in-india-and-united-kingdom", "date_download": "2019-11-19T12:29:40Z", "digest": "sha1:VCFTUSPBAKZUMFG4BWZN2AVGNE6UH2PK", "length": 4806, "nlines": 110, "source_domain": "www.techtamil.com", "title": "Testers x 10 jobs in India and United Kingdom – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nரோபோடிக் ஆட்டோமேஷன் பிரிவில் அதிகரிக்கும் வேலைவாய்ப்பு\n2012 – 2013 இல் 8000 புதிய பணியிடங்களை நிரப்பும் Infosys BPO பிரிவு.\nவாலிபம் ஒரு ஃபாண்டஸி ட்ரைலர்\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n​கேள்வி & பதில் பகுதி ​\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2016/11-nov/seen-n19.shtml", "date_download": "2019-11-19T14:39:11Z", "digest": "sha1:YRUILHVTD3KNWSQGJ2HQZFE55VY53YXA", "length": 25614, "nlines": 52, "source_domain": "www.wsws.org", "title": "ட்ரம்பின் தேர்தலை ஐரோப்பாவில் இருந்து பார்க்கையில்", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வல���த் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nட்ரம்பின் தேர்தலை ஐரோப்பாவில் இருந்து பார்க்கையில்\n1928 இல், அதாவது பெருமந்தநிலைக்கு முன்னறிவிப்பை வழங்கிய பங்குச் சந்தைப் பொறிவுக்கு ஒரு ஆண்டுக்கு முன்பாக, அத்துடன் இரண்டாம் உலகப் போரின் வெடிப்புக்கு 11 ஆண்டுகளுக்கு முன்பாக, மாபெரும் மார்க்சிச புரட்சியாளரான லியோன் ட்ரொட்ஸ்கி எழுதினார்:\n“வளர்ச்சிக் காலகட்டத்தினை விடவும் நெருக்கடி காலகட்டத்தில்தான் அமெரிக்காவின் மேலாதிக்கமானது இன்னும் முழுமையாகவும், இன்னும் பகிரங்கமாகவும், இன்னும் மூர்க்கத்தனமாகவும் செயல்படும் ஆசியா, கனடா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா அல்லது ஐரோப்பாவிலேயே கூட நடக்கலாம், அதேபோல அமைதியான முறையிலோ அல்லது போர் மூலமாகவோ நடக்கலாம், எப்படியாயினும் பிரதானமாக ஐரோப்பாவின் நலன்களை பலியிட்டே அமெரிக்கா தனது சிக்கல்களில் இருந்தும் நோய்களில் இருந்தும் தன்னை விடுவித்துக் கொள்ள முனையும்.”\nடொனால்ட் ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமை மற்றும், ஜனாதிபதியாக தேர்வாகியிருப்பவர் ஐரோப்பாவின் நலன்களை விலையாகக் கொடுத்து, ஒரு தீவிர தேசியவாத திட்டநிரலை பின்பற்ற நோக்கம் கொண்டிருக்கிறார் என்பது தெளிவாகும் நிலையில் ஐரோப்பாவில் ஆளும் வட்டாரங்களில் இருந்தான பதட்டமான எதிர்வினைகள் ஆகியவற்றின் அரசியல் முக்கியத்துவத்தை பரிசீலிக்கும்போது மேற்கூறிய வார்த்தைகள் கருத்தில் கொள்வதற்கு உகந்ததாகும்.\nவெளியேறவிருக்கும் அமெரிக்க ஜனாதிபதியான பராக் ஒபாமா அட்லாண்டிக்கின் இரு பக்கங்களிலும் ஜனநாயகத்தின் நிலையைப் பாராட்டுவதற்கும், அத்துடன் ட்ரம்ப் தேர்வாகியிருப்பதால் அட்லாண்டிக் கடந்த உறவுகளில் ஏற்பட்டிருக்கக் கூடிய சேதம் கட்டுப்படுத்தப்பட கூடியதே என்று ஐரோப்பிய அதிகாரிகளுக்கு உறுதியளிப்பதற்கும் கடந்த வாரத்தில் ஐரோப்பாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். ஆயினும், சம்பவங்கள் அவற்றுக்கென சொந்தமான ஒரு தர்க்கத்தைக் கொண்டிருக்கின்றன.\nஏதென்ஸிலும் பேர்லினிலும், ட்ரம்ப்பின் தேர்விற்கு பெரும்பாலும் அச்சத்துடன் எதிர்வினையாற்றிய ஐரோப்பிய ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதிகளுடன் ஒபாமா சந்தித்துப் பேசினார். அமெரிக்காவுக்கும் மேற்கு ஐரோப்பாவிற்கும் இடையில் 1949 இ��் கையெழுத்தாகியிருந்த நேட்டோ கூட்டணியை குறைமதிப்பிற்கு உட்படுத்த அச்சுறுத்தல் விடுத்திருக்கின்ற, ஐரோப்பாவில் அணுஆயுதங்களை பயன்படுத்துவது குறித்து விவாதித்திருக்கின்ற, அத்துடன் சித்திரவதையை ஆவேசத்துடன் வழிமொழிந்திருக்கின்ற ட்ரம்ப்பின் எழுச்சியானது ஐரோப்பிய அரசியலை வேர் வரை உலுக்கியிருக்கிறது.\nட்ரம்ப் தேர்வாகியிருப்பதன் அர்த்தம் தொடர்பாக பிரெஞ்சு தினசரியான Le Monde கருத்து தெரிவிக்கையில், “இரண்டாம் உலகப் போரில் இருந்து அமெரிக்கா பெற்றிருந்த அதன் ‘பரந்த உள்ளம்கொண்ட மேலாதிக்க’ சகாப்தம் முடிவுக்கு வந்து விட்டது என்பதாகும். முதலில் பனிப்போரில், சோவியத் ஒன்றியத்திற்கு எதிராகவும், அதன்பின்னர் கம்யூனிசம் உருக்குலைந்து 1991 இல் சோவியத் ஒன்றியம் சிதறிய பின்னரும், அமெரிக்கா ’மேற்கின்’ தலையில் அமர்ந்து சுதந்திர உலகத்தை வழிநடத்தியது” என்று அது எழுதியது.\nபிரிட்டிஷ் எகனாமிஸ்ட் பத்திரிகை கவலை தொனிக்கும் ஒரு தலையங்கத்தில் எழுதியது: பேர்லின் சுவர் வீழ்ந்ததற்குப் பின்னர் “வரலாறு முடிந்து விட்டதாகக் கூறப்பட்டு” அதனுடன் ”தாராளவாத ஜனநாயகத்தின்” இறுதி வெற்றியையும் கொண்டுவந்திருந்ததாய் கூறப்பட்டது. ஆனால், ட்ரம்ப்பின் தேர்வில் “அந்தப் பிரமை தகர்த்தெறியப்பட்டு விட்டது. வரலாறு திரும்புகிறது — பழிவாங்கும் வெறியுடன்.” இத்தேர்தலானது “அமெரிக்காவில் அரசியலின் அடிநாதமாக இருக்கும் நிர்ணயங்கள் அத்துடன் உலகின் முதன்மைப்பெரும் சக்தியாக அமெரிக்காவின் பாத்திரம் இரண்டுக்குமே ஒரு சுத்தியல் அடியாக விழுந்திருக்கிறது.”\nஒபாமா தனது சுற்றுப்பயணத்தின் போது, நேட்டோவுக்குள் எத்தனை பெரிய மோதல்கள் இருந்தாலும் கூட, சோவியத்துக்குப் பிந்தைய காலகட்டத்தில் அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்தினால் வழங்கப்பட்டிருந்த அரசியல் கட்டமைப்பும் அத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்துடனான அமெரிக்காவின் கூட்டணியும் நின்றுநிலைக்கும் என்று ஐரோப்பிய ஆளும் உயரடுக்கிற்கு மீண்டும் உறுதியளிக்க முயற்சி செய்தார்.\nஏதென்ஸில் —இங்கு சிக்கன நடவடிக்கைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் மீது 5,000 கலகத் தடுப்புப் போலிசாரை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் நகரத்தின் மையப் பகுதிகள் மூடப்பட்ட நிலையில் இருந்தன— ஒபாமா ஐரோப்பிய ஒன்றியத்தை ஒரு வரலாற்று சாதனையாகப் பாராட்டினார். சிரிசா (”தீவிர இடதுகளின் கூட்டணி”) அரசாங்கத்தால் திணிக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய ஆதரவுடனான சமூக வெட்டுகளையும், அமெரிக்காவின் மத்திய கிழக்கு போர்களுக்கு சிரிசா வழங்கிய தடவாள ஆதரவையும் அவர் புகழ்ந்தார். ட்ரம்புடன் பேசிவிட்டு வந்திருப்பதில், “நான் கூறக் கூடிய ஒரு செய்தி என்னவென்றால் நேட்டோவுக்கும் அட்லாண்டிக் கடந்த கூட்டணிக்கும் அவர் கொண்டிருக்கக் கூடிய கடப்பாடாகும்” என்று ஒபாமா தெரிவித்தார்.\nபேர்லினில் — இங்கும் பெரும்பான்மையான பகுதிகளில் கடையடைப்பு இருந்தது— அமெரிக்க-ஜேர்மன் உறவுகளை அமெரிக்க-ஐரோப்பிய கூட்டணியின் “மையக்கரு”வாக புகழும் ஒரு அறிக்கையை ஜேர்மன் சான்சலர் அங்கேலா மேர்கெல் உடன் இணைந்து ஒபாமா வழங்கினார். “சட்டத்தின் ஆட்சியின் கீழான ஒரு உயிர்த்துடிப்புள்ள ஜனநாயகம் மட்டுமே உத்தரவாதமளிக்கக் கூடிய தனிமனித சுதந்திரம் மற்றும் கண்ணியம் ஆகியவற்றுக்கான நமது ஒன்றுபட்ட கடப்பாட்டின் அடிப்படையில்” அமெரிக்காவுக்கும் ஜேர்மனிக்கும் இடையிலான ஒத்துழைப்பு தொடர்ந்து இருக்கும் என்று அவர்கள் உறுதியளித்தனர்.\nட்ரம்ப் “அமெரிக்கா முதலில்” என்ற தேசியவாத வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்கின்ற அதேநேரத்தில், ஐரோப்பாவுடன் உளப்பூர்வமான உறவுகளையும் பராமரிப்பார் என்பதான ஒபாமாவின் கணிப்புகள் மிகவும் கற்பனையுடனான சிந்தனை ஆகும்.\n2008 பொறிவினால் தூண்டப்பட்ட பொருளாதார நெருக்கடியின் கீழ் உலகம் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், ட்ரொட்ஸ்கி குறிப்பிட்டுக் காட்டியதைப் போல, பிரதானமாக ஐரோப்பாவில் உள்ள தனது ஏகாதிபத்திய “கூட்டாளிகளின்” நலன்களை விலைகொடுத்து அமெரிக்க நிதிப் பிரபுத்துவத்திற்கு ஆதாயமான வகையில் உலக அரசியலுக்கு அதிரடியாக மறுவடிவம் கொடுப்பதற்கான முயற்சிகள் நிச்சயமாக மீண்டும் வரும்.\nட்ரம்ப்பின் தேர்வு ஒரு முக்கியமான திருப்புமுனையைக் குறிக்கிறது என்ற அதேவேளையில், அது ஆழமான-வேர் கொண்ட போக்குகளின் விளைபொருளுமாகும். இரண்டாம் உலகப் போரின் முடிவு முதலாக, அமெரிக்காவானது, இறுதி ஆய்வில், இருபதாம் நூற்றாண்டில் இரண்டு முறை உலகப் போராய் வெடித்த ஐரோப்பாவிற்குள்ளான குரோதங்களை ஸ்திரப்படுத்திய ஐரோப்பாவின் மேலாதிக்கமான சக்தியாக சேவை செய்திருந்தது. சோவியத் ஒன்றியத்துடனான அதன் பகைமையின் பாகமாக ஐரோப்பிய முதலாளித்துவத்திற்கு ஒரு “ஜனநாயக” பிம்பத்தை முன்நீட்டும் பொருட்டு, பனிப்போர் காலத்தின் போது ஐரோப்பிய ஒருங்கிணைப்பு கொள்கைகளுக்கு அது நிதியாதாரம் அளித்தது, ஆதரவு செய்தது. ட்ரம்ப்பின் தேர்வானது, இந்த அரசியல் பொறியமைப்பிலான நிலைமுறிவில் ஒரு புதிய கட்டத்தைக் குறிக்கிறது.\nசோவியத் ஒன்றியத்தின் கலைப்பானது, “வரலாற்றின் முடிவை” குறிப்பதற்கெல்லாம் எட்டாத் தூரத்தில், உண்மையில் அது முதலாளித்துவ தேசிய-அரசு அமைப்புமுறையின் ஒரு நெருக்கடியின் ஆரம்பகட்ட வெளிப்பாடாக மட்டுமே இருந்தது. முன்னினும் அதிக வன்முறையின் மூலமாக, உலகளாவிய மேலாதிக்க சக்தியாக தனது நிலையை இராணுவ வலிமையின் மூலமாகப் பராமரிப்பதற்கு முனைந்து வந்திருக்கின்ற, அமெரிக்க முதலாளித்துவத்தின் நீண்டகால வீழ்ச்சியிலேயே இந்த நெருக்கடி மையம் கொண்டிருக்கிறது.\nஐரோப்பாவை பொறுத்தவரை, “அமெரிக்கா முதலில்” என்ற தேசியவாதத்திற்கு அமெரிக்கா திரும்புவது என்பதன் பொருள் அமெரிக்க அதிகாரத்தால் காப்புறுதி அளிக்கப்பட்டிருந்த போருக்குப் பிந்தைய அத்தனை ஸ்தாபகங்களும் முறிந்து விட்டன என்பதாகும். ஆயினும், ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பே, ஐரோப்பிய சக்திகள், குறிப்பாக ஜேர்மனி, உலக அரங்கில் தங்களது சொந்த நலன்களை மூர்க்கமாக திட்டவட்டம் செய்வதன் மூலமாக இந்தப் போக்குகளுக்கு பதிலளிக்க தொடங்கி விட்டன.\nவாஷிங்டனுடன் மோதல் தோன்றும் ஆபத்து என்ற பேயுருவானது, ஐரோப்பிய ஒன்றியத்திற்குள்ளும் மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகள் தங்களது உரிமைகளை வெளிப்படுத்தத்தக்க பல்வேறு சர்வதேச ஸ்தாபனங்களுக்குள்ளுமான பிளவுகளை பிரம்மாண்டமான அளவுக்கு மோசமாக்குகிறது. 2010 இல், முதன்முதலில் யூரோ நெருக்கடி வெடித்த போது, அப்போது ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவராக இருந்த ஜோன்-குளோட் திறிசே, ஐரோப்பா, முதலாம் அல்லது இரண்டாம் உலகப் போருக்கு முன்பிருந்ததைப் போன்றதொரு பதட்டநிலையில் இருப்பதாக எச்சரித்தார். அதன்பின்னர் இந்தக் கோடையில் — ஜேர்மனி தனது மீள்-இராணுவமயமாக்கல் முனைப்பை அறிவித்து, அமெரிக்காவில் இருந்து சுயாதீனமான வகையில் பெரும் இராணுவ நடவடிக்கைகள�� தொடக்குவதற்கு தான் திறம்பெற்றதாகியே தீர வேண்டும் என்று வலியுறுத்தியதற்கு இரண்டு ஆண்டுகளின் பின்னர்— பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதற்கு வாக்களித்தது.\nஅதேவேளையில், ட்ரம்ப்பின் தேர்வில் வெளிப்பாடு கண்டிருக்கும் அமெரிக்க ஜனநாயகத்தின் நெருக்கடிக்கு நிகரானநிலை ஐரோப்பாவிலும் நிலவுகிறது. அமெரிக்காவில் ட்ரம்ப்பின் அதி-வலது ஆட்சி அமர்த்தப்படுவதானது ஐரோப்பாவிற்குள்ளாக, பிரான்சின் தேசிய முன்னணி (FN) தொடங்கி ஜேர்மனிக்கான மாற்று (AfD) வரையிலும், வலது-சாரி, தேசியவாத மற்றும் பாசிசப் போக்குகளுக்கு வலுவூட்ட இருக்கிறது. ஐரோப்பாவில் அதிவலது அரசாங்கங்கள் அதிகாரத்துக்கு வரக் கூடிய சாத்தியம் பெருமளவில் அதிகரிக்கிறது.\nட்ரம்ப்பின் தேர்வானது அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் மற்றும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு எச்சரிக்கை ஆகும். ஆளும் வர்க்கங்கள் இருபதாம் நூற்றாண்டு பாசிசத்தின் பாரம்பரியத்தைத் திரும்பிப் பார்த்து, இராணுவவாதத்தையும், உலகப் போர் முனைப்பையும், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மீதான போலிஸ் ஒடுக்குமுறை ஆகியவற்றையும் இன்னும் தீவிரப்படுத்துவதற்கு தயாரிப்பு செய்து கொண்டிருக்கின்றன.\nதேசியவாதத்தையும் போரையும் நோக்கிய அபாயகரமான போக்குகள் உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் நீடித்த நெருக்கடியில் வேர்கொண்டிருப்பவை ஆகும். ஆனாலும் 20 ஆம் நூற்றாண்டில் போலவே, அதே போக்குகளே சோசலிசப் புரட்சிக்கான நிலைமைகளையும் உருவாக்குகின்றன. வரவிருக்கும் போராட்டங்களில் தொழிலாள வர்க்கத்தின் பணி, அரசியல்ரீதியாக அணிதிரள்வதும், ஒரு சுயாதீனமான, புரட்சிகர மற்றும் சோசாலிச முன்னோக்கைக் கொண்டு தன்னை ஆயுதபாணியாக்கிக் கொள்வதும் ஆகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/prakash-raj-regrets-for-withdrawing-from-kabali/", "date_download": "2019-11-19T12:57:12Z", "digest": "sha1:LWRPOV7F32A43CI4UAXB72U7AD7J2U66", "length": 14011, "nlines": 124, "source_domain": "www.envazhi.com", "title": "கபாலியிலிருந்து ஏன் விலகினார் பிரகாஷ் ராஜ்? | என்வழி", "raw_content": "\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nHome Entertainment Celebrities கபாலியிலிருந்து ஏன் விலகினார் பிரகாஷ் ராஜ்\nகபாலியிலிருந்து ஏன் விலகினார் பிரகாஷ் ராஜ்\nகபாலியிலிருந்து ஏன் விலகினார் பிரகாஷ் ராஜ்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலியில் பிரதான வில்லன் வேடத்தில் நடிக்கவிருந்த பிரகாஷ் ராஜ், அந்த வாய்ப்பு கைகூடாமல் போனதற்காக வருத்தம் தெரிவித்துள்ளார்.\nரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் ‘கபாலி’ படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே இதுவரையில்லாத அளவுக்கு பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.\nஇப்படத்தில் நடிக்க பிரகாஷ்ராஜ் முதலில் ஒப்புக்கொண்டிருந்தார். பின்னர் அப்படத்திலிருந்து விலகிக்கொண்டார்.\nஇந்தப் படத்துக்காக தொடர்ச்சியாக 60 கால்ஷீட் தேவைப்பட்டததாம். ஆனால், பிரகாஷ் ராஜ் தற்போது பல மொழிப் படங்களில் நடித்துக் கொண்டிருப்பதால், தொடர்ச்சியாக 60 நாட்கள் ஒதுக்கித் தர முடியவில்லையாம்.\nஇதனாலயே இந்த படத்தில் இருந்து விலகி விட்டதாகக் கூறியுள்ள பிரகாஷ்ராஜ், “ரஜினியுடன் நடிக்க முடியாதது வருத்தமளிக்கிறது,” என்றும் கூறியுள்ளார்.\n‘கபாலி’ படத்தில் ரஜினியுடன் ராதிகா ஆப்தே, கலையரசன், தினேஷ், தன்ஷிகா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.\nகலைப்புலி தாணு இப்படத்தைத் தயாரிக்கிறார்.\nTAGkabali prakash raj rajinikanth ranjith கபாலி பிரகாஷ் ராஜ் ரஜினிகாந்த் ரஞ்சித்\nPrevious Postசூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் 2 படத்தின் இப்போதைய தலைப்பு '1'... பணிகளைத் தொடங்கினார் ஷங்கர் Next Postஇவர்தான் கபாலி ரஜினியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை உருவாக்கியவர்\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nOne thought on “கபாலியிலிருந்து ஏன் விலகினார் பிரகாஷ் ராஜ்\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர��� ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nutpham.com/2019/07/01/vivo-y12-india-price/", "date_download": "2019-11-19T12:43:08Z", "digest": "sha1:UMLFOJRRY2HGJIW65TSGNVXZD2JTWVTQ", "length": 4553, "nlines": 45, "source_domain": "nutpham.com", "title": "ரூ. 11,000 பட்ஜெட்டில் மூன்று பிரைமரி கேமரா, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் – Nutpham", "raw_content": "\nரூ. 11,000 பட்ஜெட்டில் மூன்று பிரைமரி கேமரா, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nவிவோ நிறுவனத்தின் புதிய பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய விவோ வை12 ஸ்மார்ட்போனில் 6.35 இன்ச் ஹாலோ ஃபுல் வியூ டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 12 என்.எம். பிராசஸர், 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு பை இயங்குதளம், மூன்று பிரைமரி கேமரா உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.\nகிரேடியன்ட் பேக் ஃபினிஷ் செய்யப்பட்டிருக்கும் விவோ வை12 ஸ்மார்ட்போனில் பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட் மற்றும் மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட், பின்புறம் கைரேகை சென்சார், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.\n– 6.35 இன்ச் 1544×720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் ஐ.பி.எஸ். 2.5டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே\n– 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 12 என்.எம். பிராசஸர்\n– 3 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி\n– 4 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி\n– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n– 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.2\n– 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா\n– 8 எம்.பி. அல்ட்ரா-வைடு லென்ஸ், f/2.2\n– 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/1.8\n– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\n– 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி\nவிவோ வை12 ஸ்மார்ட்போன் அக்வா புளு மற்றும் பர்கண்டி ரெட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 3 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மாடல் விலை ரூ. 11,990 என்றும் 4 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.12,490 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இரு வேரியண்ட்களும் தற்சமயம் அமேசான் வலைதளம், விவோ ஆன்லைன் ஸ்டோர் மற்றும் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் கிடைக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/230", "date_download": "2019-11-19T12:25:22Z", "digest": "sha1:4A3QPYITA2WPZGTDBIP62K2GC5QVCVXF", "length": 5132, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/230\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/230\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/230\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/230 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/productscbm_112927/40/", "date_download": "2019-11-19T12:20:24Z", "digest": "sha1:DH3DMK5LUIUCHVJQ4ZBVCYOEVPN7CVFM", "length": 43852, "nlines": 129, "source_domain": "www.siruppiddy.info", "title": "இந்தியாவில் டிக் டொக் செயலிக்கு தடை; கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்தும் நீக்கம் :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > இந்தியாவில் டிக் டொக் செயலிக்கு தடை; கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்தும் நீக்கம்\nஇந்தியாவில் டிக் டொக் செயலிக்கு தடை; கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்தும் நீக்கம்\nஇந்தியாவில் டிக் டொக் (Tik Tok) செயலி தடை செய்யப்பட்டுள்ளதுடன், கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளது 2016 ஆம் ஆண்டு டிக் டொக் செயலி சீன நிறுவனம் ஒன்றால் உருவாக்கப்பட்டது ஆண்ட்ரோய்ட் கருவிகளுக்கான செயலிகளில் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமைக் காட்டிலும் இந்த செயலி முதலிடத்தில் உள்ளது\nஇதுவரை 100 கோடி பேர் இந்த டிக் டொக் செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர் சீனாவில் இந்த டிக் டாக் Douyin என்ற பெயரில் பயன்படுத்தப்படுகிறது இந்தியாவில் இது குறிப்பாக சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் பிரபலமாக உள்ளது மேலும், டிக் டொக்கை பதிவிறக்கும் செய்யும் நான்கு பேரில் ஒருவர் இந்தியர்\nஇந்த டிக் டொக் செயலியை பொதுமக்கள் மாத்திரமல்லாது, தொலைக்காட்சி நட்சத்திரங்களும் அதிகளவில் பயன்படுத்துகின்றனர் இந்த டிக் டொக் செயலியில் ஆபாசக் காட்சிகளும் பாலியல் துன்புறுத்தல் காட்சிகளும் தரவேற்றம் செய்யப்படுவதாக சர்ச்சைகள் எழுந்தன\nதமிழ்நாட்டில் இந்த டிக் டொக் செயலியை தடை செய்ய வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள் கூறிவந்தன இந்த டிக் டொக் செயலியை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தகவல் தொடர்புத்துறை அமைச்சர் மணிகண்டன் சட்டமன்றத்தில் உறுதியளித்திருந்தார்\nஇவ்வாறான எதிர்ப்புகளுக்கு மத்தியில், டிக் டொக் செயலிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது அந்த தடையை எதிர்த்து டிக் டொக் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டிருந்தது இந்நிலையில் தற்போது கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்தும் டிக் டொக் செயலி நீக்கப்பட்டுள்ளது\nமுன்னதாக இந்த செயலிக்கு இந்தோனேசியாவில் தடை விதிக்கப்பட்டது\nஎனினும், குழந்தைகளை தவறாகப் பயன்படுத்துவதை கண்காணிக்க குழு அமைக்கப்படும் என டிக் டொக் தரப்பில் கூறப்பட்டதை அடுத்து அந்தத் தடை அங்கு நீக்கப்பட்டது\nஇந்த செயலிக்கு வங்கதேசத்திலும் தடை உள்ளது 13 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர்களின் அனுமதி இல்லாமல் இம்மாதிரியான செயலியை பயன்படுத்தக் கூடாது என்னும் சட்டத்தை மீறுவதால் இந்த செயலிக்கு அமெரிக்காவில் அபராதம் விதிக்கப்பட்டது தற்போது அங்கு குழந்தைகளுக்கென பிரத்தியேக டிக் டொக் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் டிக் டொக் செயலிக்கு தடை; கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்தும் நீக்கம்\nஇந்தியாவில் டிக் டொக�� (Tik Tok) செயலி தடை செய்யப்பட்டுள்ளதுடன், கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளது 2016 ஆம் ஆண்டு டிக் டொக் செயலி சீன நிறுவனம் ஒன்றால் உருவாக்கப்பட்டது ஆண்ட்ரோய்ட் கருவிகளுக்கான செயலிகளில் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமைக் காட்டிலும் இந்த செயலி முதலிடத்தில் உள்ளதுஇதுவரை...\nமணமகனின் கழுத்தில் தாலி கட்டி பரபரப்பை ஏற்படுத்திய மணப்பெண்\nசமூக சீர்த்திருத்த திருமணத்தில் மணமகனின் கழுத்தில் மணப்பெண் தாலி கட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.இந்தியா - கர்நாடக மாநிலம் விஜயபுரி மாவட்டத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.ஆணும் பெண்ணும் சமம் என பேச்சளவில் சொல்லி விட்டால் மட்டும் போதுமா. ஆம் என்று செயல்பாட்டில் காண்பித்துள்ளனர் கர்நாடகத்தில்...\nஎச்.ஐ.வி. கிருமியிலிருந்து முழுமையாக குணம் அடைந்த இளைஞர்\nஎச்.ஐ.வி. கிருமி தாக்கிய ஒருவருக்கு ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை, நிவாரணம் தேடித்தந்துள்ளது. இதுகுறித்த தகவல்கள், உலக அரங்கை அதிர வைத்துள்ளன.இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனை சேர்ந்த ஆண் ஒருவரை 2003-ம் ஆண்டு எச்.ஐ.வி. கிருமி தாக்கியது. அதே நோயாளியை 2012-ம் ஆண்டு புற்றுநோய்...\nகாஷ்மீரில் பாக். கார் குண்டு தாக்குதலில் 44 துணை ராணுவவீரர்கள் பலி\nகாஷ்மீரில் பயங்கரம் பாக். பயங்கரவாதிகளின் கார் குண்டு தாக்குதலில் 44 துணை ராணுவ வீரர்கள் பலிகாஷ்மீரில் துணை ராணுவ வீரர்களின் வாகனங்களை குறிவைத்து பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பினர் நடத்திய கார் குண்டு தாக்குதலில் 44 வீரர்கள் பலியானது நெஞ்சை நொறுக்குவதாக அமைந்துள்ளது.ஸ்ரீநகர், காஷ்மீர் மாநிலத்தில்...\nகாஷ்மீரில் பயங்கர குண்டுவெடிப்பு: 27 பேர் மரணம்\nஇந்தியாவின் காஷ்மீரில் இன்று(14) நிகழ்ந்த குண்டுவெடிப்பொன்றில் 27 சி.ஆர்.பி.எப் வீரர்கள் பலியானதாகவும், 40 பேர்கள் காயமடைந்துள்ளதாகவும் அதிர்ச்சித் தகவலொன்று வெளிவந்துள்ளது. காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதல் அவ்வப்போது நடந்து வரும் நிலையில் இன்று சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற வாகனம் மீது...\nஆளுநர் மாளிகையில் விவேகானந்தர் சிலை திறப்பு\nசென்னை ஆளுநர் மாளிகையில் விவேகானந்தரின் முழு உருவ சிலை திறக்கப்பட்டது. ஆளுநர் மாளிகையில் அமைக்கப்பட்ட விவேகானந்தர் சிலையை முதல்வர் பழனிச்சாமி திறந்து வைத்தார்.இ���்திய செய்திகள் 13.02.2019\nசென்னைக்கு அருகே திடீர் நில அதிர்வு\nசென்னைக்கு அருகே வங்கக் கடலில் இன்று(12) காலை லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.இந்த அதிர்வு தமிழகத்தில் கேளம்பாக்கம், சைதாப்பேட்டை,டைடல் பார்க், தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் உணரப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கள் 2 முதல் 3 நொடிகள் வரை உணரப்பட்டுள்ளது. ...\nதிருப்பதியில் 3 தங்க கிரீடம் மாயம்\nதிருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோவிந்தராஜ சுவாமி கோவிலில் உற்சவ மூர்த்திகளுக்கு அலங்கரிக்கப்படும் 3 தங்க கிரீடங்கள் மாயமாகி உள்ளன. கோவிலில் பணியிலிருந்த அர்ச்சகர்கள் மூலம் தகவல் அறிந்ததும், தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் போலீசார் கோயில் கதவுகளை அடைத்து நள்ளிரவு முதல் விசாரணையை தொடங்கினர்....\nதாய்ப்பாசத்தை உலகிற்கு உணர்த்திய தமிழ்த்தாய்\nஇரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து, உயிருக்குப் போராடிய மகனுக்கு, சற்றும் யோசிக்காமல் தனது சிறுநீரகத்தைத் தானமாக வழங்கிய தாயின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கரூர் மாவட்டத்தின் வீராணம்பட்டியைச் சேர்ந்தவர் சுப்புலட்சுமி. மூன்று வெள்ளாடுகளும், ஆஸ்பெஸ்டாஸ் வேயப்பட்ட சிறு வீடும்தான் அவரது...\nதிருவாசகப் பாடலை யுனெஸ்கோ கருத்தரங்கில் பாடிய அமைச்சர் பாண்டியராஜன்\nதிருவாசகப் பாடலை பாடி தமிழை உயர்த்தி, யுனெஸ்கோ கருத்தரங்கில் அமைச்சர் பாண்டியராஜன் பேசினார்.சர்வதேச அளவிலான உள்நாட்டு மொழிகளுக்கான கருத்தரங்கம் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்றது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித்துறை...\nயாழில் ரயில் மோதி உணவக உரிமையாளர் பலி\nயாழ்ப்பாணம் - நாவலர் வீதி ரயில் கடவையில் தொடருந்துடன் மோதுண்டு இளம் குடும்பத்தலைவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் இன்று முற்பகல் 9 மணியளவில் இடம்பெற்றது.யாழ்ப்பாணம் - நாவலர் வீதியில் பொருளியல் கல்லூரிக்கு முன்பாகவுள்ள உணவகத்தின் உரிமையாளரான நிசாந்தன் (வயது -31) என்ற ஒரு பிள்ளையின்...\nயாழிலிருந்து சென்னைக்கு இன்றிலிருந்து விமானசேவை ஆரம்பம்\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை விமான நிலையத்துக்கான விமான சேவையை பிற்ஸ் எயார் (Fits Air) இன்று (வெள்ளிக்கிழ��ை) உத்தியோப்பூர்வமாக மேற்கொள்கின்றது.இரத்மலானையில் இருந்து புறப்பட்ட விமானம் 8.30 மணிக்கு யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் தரையிறங்கியது. இங்கிருந்து சென்னைக்கு தனது பயணத்தை...\nயாழ். கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் பட்டமளிப்பு விழா\nயாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியின் பட்டமளிப்பு விழா இன்று(புதன்கிழமை) நடைபெறவுள்ளது.இந்த அறிவிப்பை யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி சுப்பிரமணியம் பரமானந்தம் வெளியிட்டுள்ளார்.இன்று நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவில், கல்வி அமைச்சின் ஆசிரியர் கல்விக்கான பிரதம ஆணையாளர் B.D.C...\nவவுனியாவில் டிப்பர் மோதி உயிரிழந்த 13 வயதுச் சிறுமி\nவவுனியா இலுப்பையடிப் பகுதியில் வேகமாக வந்த டிப்பர் மோதியதில் சிறுமியொருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.ஹொரவப்பத்தான பகுதியில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த டிப்பரே இலுப்பையடியில் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த தாய் மற்றும் மகள் மீது மோதியுள்ளது.இந்த விபத்தில், திருநாவல்குளம் பகுதியை சேர்ந்த 13...\nயாழ் மருத்துவபீட மாணவன் விடுதியில் துாக்கிட்டு தற்கொலை\nயாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட 4ஆம் வருட மாணவன் ஒருவர் தூக்கிலிட்டு உயிரை மாய்த்துள்ளார்.அவரது சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள மருத்துவ பீட மாணவர் விடுதியின் அறையிலிருந்து இன்று மாலை மீட்கப்பட்டது என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.மன்னாரைச் சேர்ந்த கியூமன் என்ற மாணவனே...\nகொழும்பில் உணவகம் ஒன்றின் சாப்பாட்டுக்குள் நத்தை\nகொழும்பில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட உணவு பொதியில் நத்தை இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது நகர மண்டபம் கொழும்பு 7 இல் உள்ள பிரபல உணவகத்தில் இருந்து பெற்றுக்கொள்பட்ட உணவு பொதியிலேயே நத்தை காணப்பட்டுள்ளது.குறித்த உணவினை ஊபர் மூலம் பெற்றுக்கொண்டு, அந்த உணவின் ஒரு...\nவெளிநாட்டிலிருந்து யாழ்ப்பாணம் வந்தவருக்கு நேர்ந்த கதி\nடென்மார்க்கில் இருந்து வந்த முதியவர் ஒரு வித காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.வேலுப்பிள்ளை சிவனேசன் வயது(67) என்ற முதியவரே உயரிழந்தவர் ஆவார்.கடந்த ���ரண்டு நாட்களாக ஒரு வித காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்ததாக...\nயாழ்.நயினாதீவில் தாக்கிய மினி சூறாவளி\nயாழ்.நயினாதீவில் மினி சூறாவளி தாக்கம் இடம்பெற்றிருக்கும் நிலையில் அங்கு பெரும் சேதம் ஏற்பட்டிருக்கின்றது.இறங்குதுறையிலிருந்து ஆலயத்திற்கு செல்லும் பாதையில் போடப்பட்டிருந்த கூடாரங் கள் காற்றினால் பிய்த்து வீசப்பட்டிருப்பதுடன், ஆலயத்தின் முன்னால் உள்ள மண்டபங்களின் ஓடுகள் காற்றினால் துாக்கி...\nஉழவு இயந்திர விபத்தில் இளம் தாய் பலி\nவவுனியா பம்பைமடு பெரியகட்டு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (18) இரவு இடம்பெற்றுள்ளது.பூவரசங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியகட்டு பகுதியில் உழவியந்திரம் ஒன்றில் குறித்த பெண்ணும், அவரது கணவனும் பயணம் செய்துள்ளனர்.இந்நிலையில் உழவியந்திரம்...\nவவுனியா சைவப்பிரகாசகல்லூரி மாணவியின் சாதனை.\nதேசிய ரீதியாக இடம்பெற்ற பளுதூக்கல் போட்டியில் வவுனியா சைவபிரகாசா மகளீர் கல்லூரியை சேர்ந்த நிறஞ்சன் துஸ்மிதாயினி என்ற மாணவி முதலாம் இடத்தினை பெற்றுள்ளார்.குறித்த மாணவி இருபது வயதிற்குட்பட்டவர்களுக்கான பிரில் 108 கிலோ அளவிலான எடையினை தூக்கி சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் தேசிய ரீதியாக...\nசுவிட்சர்லாந்தில் பயணிகள் பேருந்தின் மீது மோதிய விமானம்\nசுவிட்சர்லாந்தின் பெர்ன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று பயணிகள் பேருந்தின் மீது மோதிய சம்பவம் தொடர்பாக அதன் பின்னணி தகவல் வெளியாகியுள்ளது.பெர்ன் விமான நிலையத்தில் இருந்து பால்டி கடற்பகுதியில் அமைந்துள்ள Usedom தீவுக்கு 17 பயணிகள் மற்றும் 3 ஊழியர்களுடன் புறப்பட்ட விமானம், உடனடியாக...\nசவுதியில் பஸ் விபத்து: 35 பேர் பலி\nசவுதி அரேபியாவில் பஸ் விபத்தில் வெளிநாட்டை சேர்ந்த 35 பேர் உயிரிழந்தனர்மதினா அருகே ஹஸ்ரா சாலையில், புனித யாத்திரைக்கு 39 பேருடன் சென்று கொண்டிருந்த பஸ், அந்நாட்டு இரவு 7 மணியளவில், எதிரே வந்த மற்றொரு வாகனம் மீது மோதியது. இதில் 35 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்து அல் ஹம்மா நகரில் உள்ள...\nசுவிஸில் சாலை ஓரத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்த நபர்,\nநேரடி சாட்சிகளை தேடும் பொலிஸ் சுவிட்சர்லாந்தின் பாஸல் மாகாணத்தில் இளைஞர் ஒருவரை ம���்ம நபர்கள் கொடூரமாக தாக்கிவிட்டு மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாஸல் மாகாணத்தின் Landskronstrasse பகுதியில் அக்டோபர் 11 ஆம் திகதி 36 வயதான இளைஞர் ஒருவரும் அவரது நண்பருடன் நள்ளிரவில் நடந்து சென்று...\nஇத்தாலியில் விபத்து – இலங்கை இளைஞன் மரணம்\nஇத்தாலி நாட்டின் கார்னிக்லியானோ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தமிழ் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த விபத்து நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணத்தை பூர்விகமாக கொண்ட ஷர்மிலன் ​​பிரமணந்தா என்ற 25 வயது தமிழ் இளைஞனே இவ்வாறு...\nகனடாவில் தலைமை காவல்துறை அதிகாரியாகப் பொறுப்பேற்ற ஈழத்தமிழன்\nகனடா ஒன்ராறியோ மாகாணத்தின், பீல் பிராந்திய காவல்துறை தலைமை அதிகாரியாக தமிழரான திரு.நிசான் துரையப்பா பதவி ஏற்றுக்கொண்டார். #இலங்கையில் #மேயராக பணியாற்றிய #ஆல்பர்ட் துரையப்பா என்பவர் 1975 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட பின்,3 வயதானபோது பெற்றோருடன் நிஷான் துரையப்பா கனடாவில்...\nசர்வதேச புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பில் ஈழத்தமிழர் சாதனை\nகனடாவில் இடம்பெற்ற ICAN 2019 சர்வதேச இளம் விஞ்ஞானக் கண்டுபிடிப்பாளர் போட்டியில் ஈழத்தை சேர்ந்த செல்வதாசன் வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கியுள்ளார். யாழ்ப்பாணம் வதிரி, கரவெட்டி மற்றும் மானிப்பாயை சேர்ந்த செ.செல்வதாசன் என்பவரது புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பிற்காக இவ் விருது இலங்கைக்கு...\nஅதிவேகமாகச் சென்று கமராவில் சிக்கிய கார் அதிர்ச்சியில் போலீசார்\nசுவிஸ் நெடுஞ்சாலை ஒன்றில் வேகக் கட்டுப்பாட்டை மீறி அதிவேகமாக சென்ற கார் ஒன்றை தேடிப்பிடித்த பொலிசார், அந்த காரை ஓட்டியது 14 வயது பெண் ஒருவர் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.அவரை விசாரித்ததில் இன்னொரு அதிர்ச்சியாக அவர் தனது தாத்தாவின் காரை திருடி வந்தது தெரியவந்துள்ளது.அந்த 14 வயது பெண்,...\nகடலுக்குள் காதல் சொன்னபோது நேர்ந்த விபரீதம்\nகாதலை விதவிதமாக சொல்ல ஆசைப்படுபவர்கள் பலர். இதேபோல கடலுக்கு அடியில் காதலைச் சொன்ன இளைஞர் ஒருவர் மூச்சுத் திணறி உயிரிழந்தார்.அமெரிக்காவை சேர்ந்தவர் ஸ்டீபன் வெபர், இவர் தனது பெண் நண்பர் கெனிஷாவுடன் தன்சானியாவின் பெம்பா தீவில் கடலுக்கு அடியில் உள்ள மாண்டா விடுதியில் தங்கியிருந்தார். ...\nகனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் இளைஞன்\nஸ்கார்பாரோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இலங்கை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. மேலும் இச்சம்பவத்தில் 25 வயது சாரங்கன் சந்திரகாந்தன் என்ற இலங்கை இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை குடும்பத்தினர்...\nஇறந்தும் சாட்சியாகும் யாழ் பெண் தர்ஷிகா\nகனடாவில் கணவனால் கொலை செய்யப்பட்ட இலங்கைத் தமிழ்ப்பெண், இறந்தும் சாட்சியமளிக்க இருக்கிறார்.ஆம், இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப்பெண்ணான தர்ஷிகா ஜெகநாதன், தனது கணவர் சசிகரன் தனபாலசிங்கம் தன்னை கத்தியுடன் துரத்தும்போது 911க்கு விடுத்த அழைப்பு இணைப்பிலிருக்கும்போது அவர் வெட்டிக்கொல்லப்பட்டார்.அப்போது...\nநீர்வேலி வடக்கு கம்பன்புலம் அருள்மிகு அண்ணமார் அலங்கார உற்சவம் ஆரம்பம்\nயாழ். நீர்வேலி வடக்கு கம்பன்புலம் அருள்மிகு அண்ணமார் கோயில் ஆலய அலங்கார உற்சவம் இன்று வெள்ளிக்கிழமை(24) ஆரம்பமாகிறது. இவ்வாலய அலங்கார உற்சவம் தொடர்ந்தும் 12 தினங்கள் இடம்பெறவுள்ளதாக ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆன்மீக செய்திகள் 24.05.2019\nஇன்றைய ராசி பலன் 24.05.2019\nமேஷம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் பல போட்டிகளுக்கு இடையே வெற்றி ஏற்படும்.ரிஷபம் இன்று பொருளாதாரம் சிறப்பாக...\nவற்றாப்பளை கண்ணகி அம்மனின் வரலாறும் அற்புத மகிமைகளும்\nஇன்று திங்கட்கிழமை(20) ஈழத்திருநாட்டில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலய வருடாந்தப் பொங்கல் உற்சவம் சிறப்பாக இடம்பெறவுள்ளது. இவ்வாலயம் வட இலங்கை மக்களின் வழிபாட்டுத் தலமாக மாத்திரமன்றி தென்னிலங்கை, கிழக்கிலங்கை மக்களின் வழிபாட்டுத்...\nவற்றாப்பளை கண்ணகி அம்மன் உற்சவம் திங்கள் முதல் சிறப்பாக இடம்பெறும்\nவரலாற்றுச் சிறப்பு மிக்க முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்தப் பொங்கல் உற்சவம் நாளை திங்கட்கிழமை(20)காலை முதல் சிறப்பாக இடம்பெற���ுள்ளது. இவ்வாலய வருடாந்தப் பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு தூக்கு காவடி மற்றும் பறவைக் காவடி நேர்த்திக் கடன்களை ஆலய வளாகத்தில் மாத்திரம் மேற்கொள்ள முடியுமென...\nகலியுக வரதன் கார்த்திகேயன் அவதரித்த வைகாசி விசாகம்\nவிசாக நட்சத்திரம் ஒவ்வொரு மாதமும் வந்தாலும் வைகாசி விசாக நாள் சிறப்பாகக் காணப்படுகின்றது. ஏனெனில்,இன்றுதான் கலியுக வரதனாம் கந்தப் பெருமான் அவதரித்த நன்னாளாகும். முருகப் பெருமானுடைய ஜென்ம நட்சத்திரமும் விசாகமே . இதனால் தான் சிவபிரானின் இளைய திருக் குமாரராகிய கார்த்திகேயனுக்கு 'விசாகன்' என்ற...\nஐஸ்வரியம் தரும் அட்சய திருதியை இன்று\nஅட்சய திருதியை அன்று வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. எனவே தான் இந்நாளில் தங்கம் வாங்க விரும்புகின்றனர். \"அட்சயா\" எனும் சொல் சமஸ்கிருதத்தில் எப்போதும் குறையாதது எனும் பொருளில் வழங்கப்படுகிறது. மேலும் இந்த நாள் நல்ல பலன்களையும் வெற்றியையும் தரும்...\nஇன்றைய ராசி பலன் 04.05.2019\nமேஷம் இன்று குடும்பத்தில் திடீர் பணவரவு உண்டாகும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பாராத இனிய நிகழ்வுகள் நடைபெறும். வியாபாரத்தில் பணிபுரிபவர்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். கடன் பிரச்சினைகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும்.ரிஷபம் இன்று நீங்கள் எடுக்கும்...\nசுன்னாகம் கதிரமலை சிவன் தேவஸ்தான முத்தேர் பவனி வெகுவிமரிசை\nபிரசித்தி பெற்ற சுன்னாகம் கதிரமலைச் சிவன் தேவஸ்தானத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவின் முத்தேர்பவனி இன்று வெள்ளிக்கிழமை (03-05-2019) வெகுவிமரிசையாக நடைபெற்றது. இன்று அதிகாலை விநாயகர் வழிபாடு,எம்பெருமானுக்கு விஷேட அபிசேக பூஜைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து வசந்த மண்டபப் பூஜைகள்...\nஇன்றைய ராசி பலன் 03.05.2019\nமேஷம் இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மந்த நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் வீண் செலவுகளால் பண நெருக்கடிகள் ஏற்படலாம். வியாபாரத்தில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் காண்பீர். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும்.ரிஷபம் இன்று குடும்பத்தில்...\nநல்லூரிலிருந்து சிவனொளிபாத மலைக்கு யாத்திரை\nயாழ்ப்பாணம் சின்மயா மிஷன் சுவாமிஜியின் ஆலோசனைக்கமைய இலங்கை இந்துசமய முதல் உதவிச் சங்க இந்து சமயத் தொண்டர் சபையின் ஏற்பாட்டில் பிரசித்திபெற்ற புனித சிவனொளிபாத மலையை நோக்கிய தரிசன யாத்திரை நேற்று முன்தினம் வியாழக்கிழமை(18) காலை-09 மணியளவில் வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்.நல்லூர்க் கந்தசுவாமி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sliit.lk/ta/", "date_download": "2019-11-19T12:39:28Z", "digest": "sha1:PRBJ2FHDCMQPECKXPCQCXNRFJWGP4OOO", "length": 49342, "nlines": 425, "source_domain": "www.sliit.lk", "title": " SLIIT | Sri Lanka Institute of Information Technology", "raw_content": "\nஉட்கட்டமைப்பு முதுகலை பட்டம் திட்டம்\nSLIIT இன் பட்டதாரிகளின் பண்புக்கூறுகள்\nதொழில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை\nகம்ப்யூட்டிங் தொழில்நுட்பத்தில் உலக வர்க்கம் உயர் கல்வியை வழங்குதல் மற்றும் திறமையான மற்றும் திறமையான பட்டதாரிகளை வேகமாக மாறிவரும் உலகின் மாறும் தேவைகளை நிறைவேற்றுவதற்காக உருவாக்குதல்\nபேண்தகைமைச் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான நாளைத் தொழில்நுட்பத்தின் பொறுப்பாளரான பொறியாளர்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் கல்வி மையம்\nஎதிர்கால வணிகத் தலைவர்கள், மூலோபாய மேலாளர்கள், புதுமையான தொழில் முனைவோர் ஆகியோர் புதுப்பித்த அறிவிலும், நடுநிலை சிந்தனையிலும் உருவாகியுள்ளனர்.\nநடப்பு வணிகங்களின் ஆற்றல்மிக்க தன்மை தொலைநோக்குத் தலைவர்கள், மூலோபாய மேலாளர்கள், புதுமையான தொழில் முனைவோர் மற்றும் வெற்றிகரமாக செய்ய ஒருங்கிணைந்த தொழில்நுட்பங்களின் சக்தி ஆகியவற்றை ஆணையிடுகிறது. ஆகையால், மேலாண்மை மற்றும் தகவல் அமைப்புகள் துறைகளில் நவீன தொழில்நுட்பங்கள், நம்பகத்தன்மை வாய்ந்த திறமைகள், சந்தைப்படுத்துதல் திறன்கள் மற்றும் ஆக்கபூர்வமான கருத்துக்கள் தொழில்துறையின் வர்த்தக நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்தும்.\nகல்வி, அறிவியல், கணிதம் மற்றும் நர்சிங் போன்ற துறைகளில் நிபுணத்துவத்தை உருவாக்குவதற்கு மனிதவள அறிவியல் மற்றும் அறிவியல் கழகம் உதவுகிறது.\nமனிதநேயம் மற்றும் அறிவியல ஆசிரியர்\nBEd (Hons) - உயிரியல் விஞ்ஞானம்\nஇளமானி (சிறப்பு) பட்டம் - தாதியியல்\nகிராஜுவேட் ஸ்டடீஸ் அண்ட் ரிசர்ச்\nஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கற்றல், ஆராய்ச்சி மற்றும் கல்வி உதவித்தொகை ஆகியவற்றிற்கு வழிவகுக்கும் படிப்புத் திட்டங்களை மேம்படுத்துதல் மற்றும் நாட்டிற்கு வெ���ியேயும்\nமாஸ்டர் பட்டம் - தகவல் தொழில்நுட்பம்\nமாஸ்டர் பட்டம் - தகவல் முறைமை பொறியியல\nமாஸ்டர் பட்டம் - தகவல் அமைப்புகள்\nமாஸ்டர் பட்டம் - தகவல் தொழில்நுட்பம் - சைபர் பாதுகாப்பு\nமாஸ்டர் பட்டம் - தகவல் தொழில்நுட்பம் - நிறுவன பயன்பாடுகள் மேம்பாடு\nஇலங்கை தகவல் தொழிநுட்ப நிறுவகமானது பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் உயர் கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட முன்னோடிப் பட்டமளிப்பு நிறுவகமாகும். நிறுவகமானது பொதுநலவாய பல்கலைக்கழகங்களின் சங்கம் மற்றும் சர்வதேச ல்கலைக்கழகங்கள் சங்கம் (IAU) ஆகியவற்றின் உறுப்பினருமாகும். நாம் தகவல் தொழில்நுட்பம்இ வியாபாரம் மற்றும் பொறியியல் துறைகளில் விஞ்ஞான இளமாணிமற்றும் முதுமாணிப் பட்டங்களினை வழங்கி வருகின்றௌம்.\nகம்ப்யூட்டிங் தொழில்நுட்பத்தில் உலக வர்க்கம் உயர் கல்வியை வழங்குதல் மற்றும் திறமையான மற்றும் திறமையான பட்டதாரிகளை வேகமாக மாறிவரும் உலகின் மாறும் தேவைகளை நிறைவேற்றுவதற்காக உருவாக்குதல்\nபேண்தகைமைச் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான நாளைத் தொழில்நுட்பத்தின் பொறுப்பாளரான பொறியாளர்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் கல்வி மையம்\nஎதிர்கால வணிகத் தலைவர்கள், மூலோபாய மேலாளர்கள், புதுமையான தொழில் முனைவோர் ஆகியோர் புதுப்பித்த அறிவிலும், நடுநிலை சிந்தனையிலும் உருவாகியுள்ளனர்.\nகல்வி, அறிவியல், கணிதம் மற்றும் நர்சிங் போன்ற துறைகளில் நிபுணத்துவத்தை உருவாக்குவதற்கு மனிதவள அறிவியல் மற்றும் அறிவியல் கழகம் உதவுகிறது.\nகிராஜுவேட் ஸ்டடீஸ் அண்ட் ரிசர்ச்\nஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கற்றல், ஆராய்ச்சி மற்றும் கல்வி உதவித்தொகை ஆகியவற்றிற்கு வழிவகுக்கும் படிப்புத் திட்டங்களை மேம்படுத்துதல் மற்றும் நாட்டிற்கு வெளியேயும்\nகம்ப்யூட்டிங் தொழில்நுட்பத்தில் உலக வர்க்கம் உயர் கல்வியை வழங்குதல் மற்றும் திறமையான மற்றும் திறமையான பட்டதாரிகளை வேகமாக மாறிவரும் உலகின் மாறும் தேவைகளை நிறைவேற்றுவதற்காக உருவாக்குதல்\nபேண்தகைமைச் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான நாளைத் தொழில்நுட்பத்தின் பொறுப்பாளரான பொறியாளர்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் கல்வி மையம்\nஎதிர்கால வணிகத் தலைவர்கள், மூலோபாய மேலாளர்கள், புதுமையான தொ��ில் முனைவோர் ஆகியோர் புதுப்பித்த அறிவிலும், நடுநிலை சிந்தனையிலும் உருவாகியுள்ளனர்.\nகிராஜுவேட் ஸ்டடீஸ் அண்ட் ரிசர்ச்\nஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கற்றல், ஆராய்ச்சி மற்றும் கல்வி உதவித்தொகை ஆகியவற்றிற்கு வழிவகுக்கும் படிப்புத் திட்டங்களை மேம்படுத்துதல் மற்றும் நாட்டிற்கு வெளியேயும்\nஇலங்கை தகவல் தொழிநுட்ப நிறுவகமானது பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் உயர் கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட முன்னோடிப் பட்டமளிப்பு நிறுவகமாகும். நிறுவகமானது பொதுநலவாய பல்கலைக்கழகங்களின் சங்கம் மற்றும் சர்வதேச ல்கலைக்கழகங்கள் சங்கம் (IAU) ஆகியவற்றின் உறுப்பினருமாகும். நாம் தகவல் தொழில்நுட்பம்இ வியாபாரம் மற்றும் பொறியியல் துறைகளில் விஞ்ஞான இளமாணிமற்றும் முதுமாணிப் பட்டங்களினை வழங்கி வருகின்றௌம்.\nஸ்ரீலங்காவில் ஒரு முன்னணி மூன்றாம்நிலை கல்வி நிறுவனமாக, ஆராய்ச்சி SLIIT இன் ஒருங்கிணைந்த பகுதியாகும். ஒரு துல்லியமான ஆராய்ச்சி கலாச்சாரம் மற்றும் கல்வி மற்றும் மாணவர் சமூகங்களிடையே நிரலாக்க ஆராய்ச்சிக்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.\nஆய்வு மற்றும் முதுகலை பாடத்திட்டத்திற்கு ஆராய்ச்சி முறையை ஒருங்கிணைத்தல், ஆராய்ச்சிக் கற்கைகளை முன்னெடுக்க ஆராய்ச்சி மையம் ஒன்றை நிறுவுதல், SLIIT ஆராய்ச்சி மானியத் திட்டம் ஆராய்ச்சியை மேம்படுத்துவதாகும்.\nசந்தைப்படுத்தல் மற்றும் நிறுவன உற்பத்தித்திறன் | மூன்றாம்நிலை கல்வி SME துறையில் உற்பத்தித்திறன் | வணிக நிதி மற்றும் IS பயன்பாடுகள், வணிக நுண்ணறிவு | கணக்கீட்டு மொழியியல், பெரிய தரவு மேலாண்மை | செயற்கை நுண்ணறிவு | கிளவுட் கம்ப்யூட்டிங் | தரவு தொடர்பாடல் | தரவு அறிவியல் | இ-சமூகம் | உடல்நலம் தகவல் | உயர் செயல்திறன் கணினி | பட செயலாக்கம் | தகவல் பாதுகாப்பு | ரோபாட்டிக்ஸ் மற்றும் நுண்ணறிவு அமைப்புகள் | மென்பொருள் பொறியியல் | கணினி விஷன் / தொழில்துறை ஆட்டோமேஷன் | நிலையான சுத்திகரிக்கப்பட்ட சுற்றுச்சூழல் | தொழிற்துறை பொறியியல் மற்றும் செயல்பாடுகள் மேலாண்மை\nதற்போது, நாம் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளை வழங்குகிறோம், மேலும் 7000 க்கும் அதிகமான மாணவர்களுக்கு இடமளிக்கிறோம், உலகிலுள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து சர்வத���ச மாணவர்கள் உட்பட. 9000 க்கும் அதிகமான முன்னாள் மாணவர்கள் எங்கள் மூன்று பேராசிரியர்களிடமிருந்து பட்டம் பெற்றனர்: வர்த்தகம், கணினி மற்றும் பொறியியல். அவர்களின் சமூகங்கள் மற்றும் தொழில்களுக்கு அர்த்தமுள்ள பங்களிப்புகளை வழங்கும் பட்டதாரிகளை உருவாக்குவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். எங்களது பல்வேறு தகுதி வாய்ந்த பட்டதாரிகளில் முன்னாள் மாணவர்கள் மென்பொருள் பொறியாளர்கள், பொறியாளர்கள், வணிக ஆய்வாளர்கள் மற்றும் குறிப்பிடத்தக்க தொழில் முனைவோர்.\nஸ்ரீலங்கா இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி (SLIIT) இன் தொழில்முறை அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் (SLIIT) என்பது தொழில்சார் தேவைகளை நிறைவேற்றுவதற்காக தொடர்ச்சியான தொழில்சார் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களை வழங்குவதற்கான பொறுப்பாகும். இந்த பகுதி அதன் முக்கிய காரணமாக SLIIT க்கு ஒரு மிகுந்த முக்கிய சந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளது திறமைகள் மற்றும் திட்டங்களுக்கு தொழிலில் கிடைக்கும் கோரிக்கைகள். SLIIT வழங்கியுள்ள நிபுணத்துவ அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களுக்கான வாசிப்பு மாணவர்கள் மிகவும் போட்டிமிக்க வியாபார அரங்கில் போட்டியிடும் சாதகமாக அமையும்.\nகட்டிடக்கலை என்பது 'பில்ட் சூழலில் வடிவமைத்தல் கலை' பற்றிய ஆய்வு ஆகும். இது படைப்புத்திறன் கொண்ட மக்களுக்கு உணர்திறன் மற்றும் கட்டட மற்றும் கட்டுமான தொழில்நுட்ப அம்சங்களைப் புரிந்து கொள்ளும் திறன் ஆகியவற்றிற்கான ஒரு தொழில்முறை பாதையாகும். நம் வாழ்க்கை சூழலில் எப்படி இருக்கும், உணர்கிறதோ, செயல்போடும் எவ்வாறு அறிவு, திறமைகள் மற்றும் உணர்திறன் ஆகியவற்றை உள்ளடக்கிய பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும், இவை ஒவ்வொன்றும் SLIIT வில் உள்ள கட்டடக்கலை கல்வியின் போது கற்பிக்கப்பட்டு கவனமாக பரிசோதிக்கப்படும்.\nஇலங்கையின் மிகப்பெரிய ஹோட்டல் பாடசாலை கொழும்பின் அகாடமி முகாமைத்துவக் கழகம் (CAHM) ஆஸ்திரேலியாவின் வில்லியம் ஆங்லிஸ் இன்ஸ்டிடியூட் (WAI) ஒரு கூட்டு நிறுவனமாகும். மாலபேவில் உள்ள SLIIT வளாகத்தின் அடிப்படையில், நாம் விருந்தோம்பல், சுற்றுலா, உணவு மற்றும் நிகழ்வுகள் ஆகியவற்றிற்காக அர்ப்பணிக்கப்பட்ட மையமாக உள்ளோம். வில்லியம் ஆங்லிஸ் 75 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு பெருமை���ிக்க வரலாற்றைக் கொண்டிருக்கிறார். எங்கள் மெல்போர்ன் வளாகத்தில் ஆண்டுதோறும் 21,500 உள்ளூர் வாடிக்கையாளர்களும் மாணவர்களும், 4500 க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 1,300 சர்வதேச மாணவர்களும் உலகளவில் 100,000 பட்டதாரிகளுக்கு மேல் உள்ளனர்.\nதொழில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை\nஎங்கள் செய்திமடலை பதிவு செய்யவும்\nபதிப்புரிமை 2019 © SLIIT. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. வடிவமைக்கப்பட்டது மற்றும் உருவாக்கிய கருத்து Web Lankan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/pope-francis/angelus/2019-08/sunday-angelus-message-of-pope.html", "date_download": "2019-11-19T13:25:02Z", "digest": "sha1:L7PWDVDS3UADTCWOSTLOTXDDZ3Z5R6ZB", "length": 13092, "nlines": 278, "source_domain": "www.vaticannews.va", "title": "மூவேளை செப உரை 110819 - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (18/11/2019 15:49)\nமூவேளை செப உரை 110819\nவிசுவாச வாழ்வு என்பது ஒரு தொடர்பயணம்\nநம் செபத்தின் வழியாக, இயேசுவுடன் கொள்ளும் உறவால், நம் கரங்களில் ஏந்தியுள்ள விளக்குகள் மீண்டும் மீண்டும் ஒளிர்வதற்குத் தேவையான எண்ணெயைப் பெறுகின்றன – திருத்தந்தையின் மூவேளை செப உரை\nபோரும் பயங்கரவாதமும் இழப்பையேத் தருபவை\nஆண்டவருடைய தூதர் மரியாளுக்குத் தூதுரைத்தார்\nஅவர் தூய ஆவியினால் கருத்தரித்தார் - அருள் நிறை\nஉமது வார்த்தையின் படியே எனக்கு ஆகட்டும் - அருள் நிறை\nநம்மிடையே குடிகொண்டார் - அருள் நிறை\nகிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதியுள்ளவர்களாகும்படியாக\n- இறைவனின் தூய அன்னையே எங்களுக்காக மன்றாடும்.\n வானதூதர் அறிவித்தபடியே உமது திருமகன் இயேசு கிறிஸ்து மனிதனானதை நாங்கள் அறிந்துள்ளோம். அவருடைய பாடுகளினாலும், சிலுவையினாலும் அவருடைய உயிர்ப்பின் மேன்மையை நாங்கள் அடையும் பொருட்டு எங்கள் உள்ளங்களில் உமது ஆவியின் அருளைப் பொழிய வேண்டுமென்று, எங்கள் ஆண்டவராகிய அதே இயேசு கிறிஸ்து வழியாக மன்றாடுகிறோம்\nதந்தைக்கும், மகனுக்கும்….( மூன்று முறை )\nதிருத்தூதர் அல்லது திருத்தந்தையின் ஆசிர்வாதம்\nஇயேசு உங்களுடேனே இருக்கிறார். உங்கள் ஆன்மாவுடனும் இருக்கிறார்.\nஎங்கள் உதவி இயேசுவின் நாமத்தில் இருக்கிறது.\nஅவர் வானத்தையும் பூமியை��ும் உண்டாக்கினார்.\nஎல்லாம் வல்ல இறைவன், தந்தை, மகன் , தூய ஆவியார் உங்களை ஆசீர்வதிப்பாராக.\nமூவேளை செபம் என்றால் என்ன\nமூவேளை செபம் என்பது, கடவுள் மனுவுரு எடுத்த பேருண்மையை நினைவுகூர்ந்து ஒரு நாளில் மூன்றுமுறை : மூவேளை செபத்திற்கென மணி ஒலிக்கும் காலை 6 மணி, நண்பகல் மற்றும் மாலை 6 மணியளவில் செபிக்கும் செபமாகும். ஆண்டவருடைய தூதர் மரியாளுக்குத் தூதுரைத்தார் எனத் தொடங்கும் மூவேளை செபத்தின் முதல் வரியிலிருந்து, மூவேளை என்ற பெயர் வந்துள்ளது. இந்த முதல்வரியானது, இயேசு கிறிஸ்து மனுஉரு எடுத்தது மற்றும் மூன்று முறை அருள் நிறைந்த மரியே எனச் சொல்லும் எளிய பகுதியை உள்ளடக்கியது. இந்தச் செபம், புனித பேதுரு வளாகத்தில், ஞாயிறு மற்றும் பெருவிழா நாள்களின் நண்பகலில் திருத்தந்தையால் சொல்லப்படுகின்றது. மூவேளை செபத்தைச் சொல்வதற்கு முன்னர், திருத்தந்தை, அந்நாளைய வாசகங்களிலிருந்து தூண்டுதல்பெற்ற சிறு உரையும் நிகழ்த்துவார். அதைத் தொடர்ந்து திருப்பயணிகளை வாழ்த்துவார். கிறிஸ்துவின் உயிர்ப்பு முதல், தூய ஆவியார் பெருவிழா வரை, மூவேளை செபத்திற்குப் பதிலாக அல்லேலூயா வாழ்த்தொலி செபம் செபிக்கப்படுகிறது. இச்செபம், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் நினைவாகச் செக்கப்படுகிறது. இச்செபத்தின் இறுதியில், தந்தைக்கும் மகனுக்கும், தூய ஆவியாருக்கும்... மூன்று முறை சொல்லப்படுகின்றது.\nஅண்மை மூவேளை செபம் / அல்லேலூயா வாழ்த்தொலி\nமூவேளை செப உரை 171119\nமூவேளை செப உரை 101119\nமூவேளை செப உரை – 031119\nதிருத்தந்தையின் மூவேளை செப உரை 011119\nமூவேளை செப உரை 271019\nவாழ்வுக்கு உயிரூட்டம் வழங்கும் நற்செய்தி அறிவிப்பு குழுக்கள்\nவிண்ணகத்தில் நுழைய ஏழைகள் நமக்கு உதவுகிறார்கள்\nதிருத்தந்தையுடன் சைப்ரஸ் அரசுத்தலைவர் சந்திப்பு\nவறியோர் உலக நாள் திருப்பலியில் திருத்தந்தையின் மறையுரை\nஉணவு வீணாவதைத் தடுப்பது, ஒவ்வொருவரின் கடமை\nஜப்பான் மக்களுக்கு திருத்தந்தையின் காணொளிச் செய்தி\nதிருத்தந்தையின் ஜப்பான் திருத்தூதுப் பயணம், ஒரு முன் தூது\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/37-lakhs-women-employment-across-villages-says-minister", "date_download": "2019-11-19T12:53:13Z", "digest": "sha1:6HO7T2Q6DBIWLEZ5A7XNQ3PIR76RP6KK", "length": 8485, "nlines": 106, "source_domain": "www.vikatan.com", "title": "`தரமான குடிநீர் தயாரிப்பில் 37.5 லட்சம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு!' - அமைச்சர் ஸ்மிருதி இரானி | 37 lakhs women employment across villages says minister", "raw_content": "\n`தரமான குடிநீர் தயாரிப்பில் 37.5 லட்சம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு' - அமைச்சர் ஸ்மிருதி இரானி\nஇந்தியாவில், சுமார் 256 மாவட்டங்களில் சுகாதாரமான குடிநீருக்குத் தேவை இருப்பதை நீர்வளத்துறை அமைச்சகம் கண்டறிந்துள்ளது. முதலில், இந்த மாவட்டங்களிலுள்ள கிராமப்புறப் பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.\nபெண்கள் மேம்பாடு - ஸ்மிருதி இரானி\nமத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின்மூலம், இந்தியப் பெண்களுக்கு மிகப்பெரிய அளவிலான வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மற்றும் ஜவுளித்துறை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். ``தண்ணீரின் தரத்தை உறுதிப்படுத்தி, சுகாதாரமான குடிநீராக மாற்றி, அதை விற்பனை செய்வதன்மூலம் 37.5 லட்சம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.\nஇதன்படி, இந்தியா முழுமைக்கும் மொத்தம் 7,50,000 கிராமங்கள் தேர்வுசெய்யப்பட்டு, அவற்றிலிருந்து தலா 5 பெண்களுக்கு குடிநீரின் தரத்தை மேம்படுத்துவது குறித்து பயிற்சியளிக்கப்படும். தற்போது, இந்தியாவில் சுமார் 256 மாவட்டங்களில் சுகாதாரமான குடிநீர் தேவை என்பதை நீர்வளத்துறை அமைச்சகம் கண்டறிந்துள்ளது. முதலில், இந்த மாவட்டங்களிலுள்ள கிராமப்புறப் பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.\nரூ.30 கோடியில் 62 சாலைகள் - முதல் மாதத்திலேயே அதிரடி காட்டும் ஸ்மிருதி இரானி\nஇந்தியாவிலுள்ள தொழிலாளர்கள் எண்ணிக்கையில் மொத்தம் 27% மட்டுமே பெண் தொழிலாளர்கள். இந்த சதவிகிதத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். பணிக்குச் செல்லும் பெண்களை ஊக்கப்படுத்துவதற்காக, சம்பளத்துடன்கூடிய குழந்தைப்பேறு விடுப்பை 26 வாரங்களுக்கு வழங்க வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளோம்.\n``ஆண்கள் ஆதிக்கம் மிகுந்த துறைகளிலும்கூட, தற்போது பெண் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. குறிப்பாக, சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் பொறுப்பில், இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து 2014 வரை மொத்தமே 50,000 பெண்கள் இருந்துள்ளனர். ஆனால், 2014-ம் ஆண்டுக்குப் பிறகு தற்போது வரை 75,000 பேராக உயர்ந்துள்ளது. அடுத்த ஐந்தாண்டுகளில் இந்த எண்ணிக்கை 1.5 லட்சமாக உயரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது'' என்றும் அவர் பெருமிதத்துடன் கூறினார்.\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nகவிதை, நகைச்சுவை மற்றும் வணிகம், சமூகம் சார்ந்த எழுத்துக்களில் ஈடுபாடு உண்டு. இயற்கையை நேசிப்பவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-11-19T13:44:48Z", "digest": "sha1:ZJQCGX3OMC6TWMQA6HVMZLUAGFDP4PAL", "length": 8967, "nlines": 156, "source_domain": "www.satyamargam.com", "title": "செக்ஸாலஜிஸ்ட் Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nநாற்பதைக் கடக்கும் பெண்களுக்கு.. மெனோபாஸ் (Menopause) ஸ்பெஷல் கைடு\nஅத்தனை நாட்களும் சின்னஞ்சிறுமியாக சுற்றித் திரிந்தவள் வயதுக்கு வந்து விட்டால் என்னவெல்லாம் செய்கிறீர்கள் பெற்றவர்கள் மட்டுமில்லாமல் மொத்த உறவுக் கூட்டமும் ‘எப்போ பெற்றவர்கள் மட்டுமில்லாமல் மொத்த உறவுக் கூட்டமும் ‘எப்போ எப்போனு காத்திருந்தோம்’ என்று கொண்டாடுகிறதே. நாட்டுக்கோழி முட்டையும் உளுந்தங்களியும் கொடுத்துப்...\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 20\nஅந்தாக்கியாவின் இரண்டாம் முற்றுகை கி.பி. 1098ஆம் ஆண்டு, ஜூன் முதல் வாரம் அந்தாக்கியாவைச் சிலுவைப் படை கைப்பற்றியது. உள்ளே நுழைந்து வெற்றிக் கொடியை நாட்டியது. அடுத்த நாள் அங்கு வந்து சேர்ந்த கெர்போகாவின் தலைமையிலான...\nஇனிய தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள்\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 19\nபள்ளிவாசலுக்கு முன் கோயில் அங்கே இல்லை - ங்கறீங்க\nகண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும் - சத்தியமார்க்கம்.காம்4 months, 1 week, 6 days, 4 hours, 49 minutes, 14 seconds ago\n விரைவில் அடுத்த பகுதி வெளிவரும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇதன் தொடர்ச்சி வெளி வருமா \nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/962913", "date_download": "2019-11-19T13:13:07Z", "digest": "sha1:NATSCEKQZMQH5O5W3HKHROOXMVYL4S3O", "length": 10828, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "சிவகங்கையில் புதர்மண்டிக் கிடக்கும் பழைய அரசு மருத்துவமனை வளாகம் படையெடுக்கும் பாம்புகளால் பொதுமக்கள் அச்சம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசிவகங்கையில் புதர்மண்டிக் கிடக்கும் பழைய அரசு மருத்துவமனை வளாகம் படையெடுக்கும் பாம்புகளால் பொதுமக்கள் அச்சம்\nசிவகங்கை, அக். 17: சிவகங்கையில் புதர்மண்டிக் கிடக்கும் பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் இருந்து பாம்புகள் படையெடுப்பதால், அருகில் உள்ள குடியிருப்புவாசிகள் அச்சத்தில் உள்ளனர். சிவகங்கையில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை இயங்கி வந்தது. இந்த மருத்துவமனையை கடந்த 2011ல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துமனைக்கு இடம் மாற்றம் செய்தனர். பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் ஹோமியோபதி மற்றும் சித்தா மருத்துவமனை, காச நோய் பிரிவுகள் மட்டும் இயங்கி வருகின்றன.பழைய அரசு மருத்துவமனையில் சுமார் 20க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் த��ித்தனியே உள்ளன. கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பராமரிப்பின்றி உள்ளதால் கட்டிடங்களை சுற்றிலும் புதர் மண்டிக்கிடக்கன்றன. எவ்வித பராமரிப்பும் இல்லாமல் இருப்பதால் கட்டிடத்தின் உள் மற்றும் வெளிப்பகுதிகள் சிதிலமடைய தொடங்கியுள்ளன. இந்த மருத்துவமனை கட்டிடங்களை சுற்றிலும் வீடுகள், கட்டிடங்கள் உள்ளன. மருத்துவமனை கட்டிட காம்பவுண்ட் சுவரையொட்டி தெற்கு பகுதியில் பார்வையற்றோர் பள்ளி உள்ளது. மருத்துவமனை வளாக புதர்களுக்குள் இருந்து பள்ளிக்குள் பாம்புகள் படையெடுத்து வருகின்றன.\nநேற்று முன்தினம் இரவு பள்ளிக்குள் இருந்து தீயணைப்பு துறையினரால் சாரைப்பாம்பு பிடிக்கப்பட்டது. பார்வையற்றோர் பள்ளி என்பதால் பாம்புகள் வருவதை, அவர்களால் பார்க்க முடியாத நிலையில் ஏதேனும் அசம்பாவிதம நடைபெறும் நிலை உள்ளது. இதேபோல, இப்பகுதி வீடுகளுக்குள்ளும் பாம்புகள் புகுந்து வருகின்றன. எனவே, மருத்துவமனை வாளாகத்தில் உள்ள புதர்களை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது: தற்போது மருத்துவமனை வளாகம் பயன்படுத்தப்படாமல் பராமரிப்பின்றி சமூக விரோத செயல்கள் நடக்கும் இடமாக உள்ளது. கட்டிடங்கள் அனைத்தும் பராமரிப்பின்றி புதர் மண்டிக்கிடக்கிறது. சில கட்டிடங்களில் மட்டுமே சில பிரிவுகள் இயங்கி வருகின்றன. மற்ற கட்டிடங்கள், புதர்களில் இருந்து பாம்புகள், பூச்சிகள் இப்பகுதி முழுவதும் செல்கின்றன. புதர்களை அகற்றி, பழைய மருத்துவமனை கட்டிடங்களில் வாடகை அரசு அலுவலகங்களை இடமாற்றம் செய்ய வேண்டும்’ என்றனர்.\nகழிவுநீர் கால்வாய்களை முழுமையாக தூர்வார வேண்டும் மக்கள் வலியுறுத்தல்\nகார்த்திகை பிறப்பை முன்னிட்டு ஐயப்பன் கோயிலில் படிபூஜை\nதிருப்புத்தூரில் ஆசிரியர் கூட்டணி முப்பெரும் விழா\nதோட்டக்கலை சார்பில் 4000 பனை விதைகள்\nகாளையார்கோவில் பஸ் ஸ்டாண்டில் பயமுறுத்தும் விளம்பர பிளக்ஸ் போர்டுகள் உடனே அகற்றப்படுமா\nதிருப்புத்தூர் நூலகத்தில் தேசிய நூலக வார விழா\nபிள்ளையார் பட்டியில் பகல் முழுவதும் நடைதிறப்பு\nபெண்ணின் பூக்கடையை சூறையாடிய கும்பல்\nதம்பியை அரிவாளால் வெட்டிய அண்ணன்\nடாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தல்\n× RELATED ஊட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் அபாயகர மரங்கள் அகற்ற கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/534625/amp?ref=entity&keyword=Indians", "date_download": "2019-11-19T13:27:25Z", "digest": "sha1:HRJSO6XQKEDVH6LLCW65KY4HZZGYG3N4", "length": 11134, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Attempting to migrate to the United States by paying Rs 15 lakh to agents: Indians tear through Mexico | ஏஜெண்டுகளுக்கு ரூ.15 லட்சம் பணம் கட்டி அமெரிக்காவிற்கு குடியேற முயற்சி : அடர்ந்த காடுகளை கடந்து மெக்சிகோ சென்றதாக இந்தியர்கள் கண்ணீர் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஏஜெண்டுகளுக்கு ரூ.15 லட்சம் பணம் கட்டி அமெரிக்காவிற்கு குடியேற முயற்சி : அடர்ந்த காடுகளை கடந்து மெக்சிகோ சென்றதாக இந்தியர்கள் கண்ணீர்\nடெல்லி : சட்டவிரோதமாக அமெரிக்காவிற்கு குடியேற முயன்று இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டவர்கள் தங்களது மோசமான பயண அனுபத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத்தைச் இளைஞர்கள் பலர் ஏஜெண்ட் மூலம் அமெரிக்காவிற்கு செல்ல முற்பட்டனர். சுற்றுலா விசாவில் ஈகுவடார் நாட்டிற்குச் சென்ற அவ��்கள் தரைமார்கமாக பல நாடுகளை கடந்து மெக்சிகோ சென்றுள்ளனர். இதற்கிடையில் அமெரிக்காவுக்குள் நுழையும் முயற்சியாக, தங்களது நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியுள்ளவர்களை மெக்சிகோ திருப்பி அனுப்பி வருகிறது. அந்த வகையில், சட்டவிரோதமாக குடியேறியதாக கூறப்படும் ஒரு பெண் உள்ளிட்ட 311 இந்தியர்களை மெக்சிகோ திருப்பி அனுப்பியது.அவர்கள் விமானம் மூலம் டெல்லிக்கு திரும்பினர்.\nவிமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சிலர், கொலம்பியா, பெரு, பிரேசில், பனாமா என பல நாடுகள் வழியே அடர்ந்த காடுகளை கடந்து மெக்சிகோ சென்றதாக தெரிவித்துள்ளனர். மெக்சிகோவில் தங்கி இருந்த போது, அந்நாட்டு போலீசார் கைது செய்து இந்தியாவுக்கு நாடு கடத்திவிட்டதாக அவர்கள் தெரிவித்தனர். அடர்ந்த காட்டில் வழியே கடந்து சென்றதால் பாதங்களில் காயம் ஏற்பட்டு மிகுந்த வேதனை அடைந்ததாக நாடு திரும்பியவர்களில் ஒருவர் கூறியுள்ளார்.குடிநீர் கிடைக்காமல் பனியனை பிழிந்து வியர்வையை குடித்ததாக அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் குடியேறுவதற்கு யுடியூப்-ல் இருந்த பதிவை நம்பி ஏஜெண்டுகளுக்கு ரூ.15 லட்சம் பணம் கட்டி புறப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள நண்பர்கள் சிலரும் மெக்சிகோ வழியே சென்றதாக கூறியதால் நம்பி பணத்தை கட்டியதாக அவர்கள் கூறினர்.\nஉலகின் முதன்முறையாக ஆண்களுக்கான கருத்தடை ஊசியை கண்டுபிடித்து இந்தியா சாதனை\nமகாராஷ்ட்டிரா அரசியல் நிலவரம்: காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் சோனியா காந்தி ஆலோசனை\nதெலுங்கானாவில் தாசில்தாரை பெட்ரோல் ஊற்றி எரித்த நபர் போலீசாரால் கைது\nஅதிகாரிகளை மிரட்டும் செயல்களில் ஈடுபடுகிறார்: ஆளுநர் கிரண்பேடி ஹிட்லரின் தங்கை...புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு\nசபரிமலை கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த 12 வயது தமிழக சிறுமி தடுத்து நிறுத்தம்: கேரள போலீசார்\nமுல்லைப் பெரியாறு அணையில் மத்திய நீர்வள ஆணையம் சார்பில் ஐவர் கொண்ட துணை கண்காணிப்பு குழு ஆய்வு\nராணுவ பயன்பாட்டிற்காக வரும் 25ம் தேதி விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி- 47: இஸ்ரோ அறிவிப்பு\nசோனியா, ராகுல் காந்திக்கு அளிக்கப்பட்ட சிறப்பு பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதற்கு எதிர்ப்பு..: மக்களவையில் இருந்து திமுக எம்.பி.க்கள் வெளிநட��்பு\nமக்களவையில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுஜித் இறந்த விவகாரம்: ஜோதிமணி பேச்சு\nவாட்ஸ் அப் விவகாரம் தொடர்பாக நாளை தொழில்நுட்பத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு ஆலோசனை\n× RELATED அமெரிக்காவில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/middleeastcountries/03/137364?ref=archive-feed", "date_download": "2019-11-19T13:56:41Z", "digest": "sha1:PSU6JGEJWGF7JPLK7XYPYJPK2XOX3IFW", "length": 7697, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "சவுதியில் மழை வெள்ளம்: தண்ணீரில் பெண் இழுத்து செல்லப்பட்ட காட்சி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமுகப்பு மத்திய கிழக்கு நாடுகள்\nசவுதியில் மழை வெள்ளம்: தண்ணீரில் பெண் இழுத்து செல்லப்பட்ட காட்சி\nReport Print Raju — in மத்திய கிழக்கு நாடுகள்\nசவுதியின் ஜித்தா நகரில் பெய்து வரும் கடும் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nசவுதி அரேபியாவின் மிகப்பெரிய இரண்டாவது நகரமாக ஜித்தா திகழ்கிறது, நகரில் சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் ஆங்காங்கே வெள்ளம் ஏற்பட்டுள்ளது.\nஇதன் காரணமாக நகரை சுற்றியுள்ள பள்ளிகள் மற்றும் பல்கலைகழகங்கள் மூடப்பட்டுள்ளன, மழை வெள்ளத்தில் கார்கள், பைக்குகள் ஆங்காங்கே அடித்து செல்லப்படுகிறது,\nபெண் ஒருவர் சாலை மழை வெள்ளத்தில் செய்வதறியாது நின்று கொண்டிருந்த நிலையில் காரில் கயிறு கட்டப்பட்டு அதன் மூலம் இழுத்து செல்லப்பட்டார்.\nஇது சம்மந்தமான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.\nசவுதி அரேபியாவின் ஜிட்டா மற்றும் மற்ற மேற்கு நகரங்களில் ஒவ்வொரு வருடமும் வெள்ளம் ஏற்படுகிறது, இதில் கடந்த 2009-ல் ஏற்பட்ட வெள்ளத்தில் நூறு பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவ��\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/cultural-heroes/%E0%AE%86%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-11-19T12:44:59Z", "digest": "sha1:NZRBUKICLYMPXTS2TUWS4VZNSMAJAFTI", "length": 14687, "nlines": 145, "source_domain": "ourjaffna.com", "title": "ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை | Jaffna | யாழ்ப்பாணம் | Jaffna | யாழ்ப்பாணம்", "raw_content": "\nCategory அண்ணமார் கோவில்அன்றாட பொருட்கள்அம்மன் ஆலயங்கள்அரச சார்பற்ற நிறுவனங்கள்அறிஞர்கள்ஆஞ்சநேயர் கோயில்ஆபரண வகைகள்ஆயுத வகைகள்ஆலயங்கள்இசைக்கலைஞர்கள்இந்து ஆலயங்கள்இலக்கியம், நூல்கள்இஸ்லாம் ஆலயங்கள்உபாத்தியார்எழில்மிகு யாழ்எழுத்தாளர்கள்ஐயனார் ஆலயங்கள்ஓதுவார்ஓவியர்கள்கலையம்சமுள்ள கட்டடங்கள்கவிஞர்கள்காளி ஆலயங்கள்கிறிஸ்தவ தேவாலயங்கள்குருக்கள்குளங்கள்கைவினைப் பொருள்சட்டத்தரணிகள்சனசமூக நிலையம்சமூக சேவகர்சமூக சேவை மையம்சித்தர்கள்சிற்பிகள்சிவன் ஆலயங்கள்தமிழர் நிகழ்வுகள்தம்பிரான் ஆலயங்கள்தவயோகிகள்நாச்சியார் ஆலயங்கள்நாடக கலைஞர்கள்நிறுவனங்கள்நீதிமன்றங்கள்நூல் நிலையங்கள்பண்டிதர்கள்பாடசாலைகள்பாரம்பரிய கட்டமைப்புகள்பாரம்பரிய விளையாட்டுகள்பாரம்பரியம்பிரசித்தமானவைபிரதேச சபைகள்பிரதேச செயலகங்கள்பிரதேச வரலாறுகள்பிரபலமானவர்கள்புலவர்கள்பேராசிரியர்கள்பௌத்த ஆலயங்கள்மருத்துவர்கள்முகப்பு பக்கம்முனீஸ்வரன்முருகன் ஆலயங்கள்மேலதிகமானவையாழ்ப்பாண மன்னர்கள்யாழ்ப்பாணம் அன்றுவகைப்படுத்தப்படாததுவிநாயகர் ஆலயங்கள்விளையாட்டுக் கழகங்கள்விஷ்ணு ஆலயங்கள்வைத்தியசாலைகள்வைரவர் ஆலயங்கள்\nவயாவிளானில் பிறந்து வாழ்ந்தவர். அஞ்சாமைக்கு இலக்கணமானவர். எடுத்த எடுப்பில் பாடக்கூடியவர். ஆதலால் ஆசுகவி எனப் போற்றப்பட்டார். கல்லடி வேலன் என்றால் கடந்த நூற்றாண்டில் அறியாதார். கண்டனக் கவிதைகள், நகைச்சுவைக் கவிதைகள் முதலாகப் பண்டிதரையும், பாமரரையும் ஒருங்கே கவரவல்ல பாடல்களைப் பாடினார். பாமரர்கள் இவரது வாழ்க்கை வரலாற்றை இவரது பேரனும் தென்னிந்திய திரைப்பட நடிகருமான சிலோன் விஐயேந்திரன் “கல்லடி வேலுப்பிள்ளை வாழ்க்கை வரலாறு” எனும் நூல் மூலம் உலகிற்கு உணர்த்தியுள்ளார். 1860 மார்ச் 7ம் திகதி பிறந்த இவர் 1902 முதல் 1944 வரை “சுதேச நாட்டியம்” எனும் வீராவேசமும், சுதந்திர உணர்வும், ஆக்��� இலக்கியத்திறனும் மிக்க பத்திரிகையை நடத்தியவர். இவர் எழுதிய நூல்களிலே மிகப்புகழ் பெற்றது “யாழ்ப்பாண வைபவகௌமுதி” எனும் யாழ்ப்பாண வரலாற்றுப் பெருமை கூறும் நூலாகும். போலிப்புலவர்களைச் சாடி ‘யதார்த்தவாதி’, ‘வெகுசன விரோதி’ என முழக்கமிட்டுத் தமிழ் இனத்தின் பெருமைக்காக வாழ்ந்திட்ட கல்லடிவேலன் எல்லாரும் நயக்கும் இனிய அறிஞன்.\n“……. இவர் ஒரு கண்டனப்புலி நினைத்தவுடன் பாடும் தெய்வீக சக்தி மிக வாய்க்கப் பெற்றவர்”-பேராசிரியர் ஆ.சதாசிவம்\n“ஈழத்து தமிழ் கவிதைக் களஞ்சியம்” “பிள்ளை அவர்களுடைய தமிழ்நடை ஒரு இயக்ககாரர் பிள்ளை அவர்களைத் தமக்கு வழி காட்டியாகக் கொள்வார்களாக. “ஈழகேசரி நா.பென்னையா (ஈழகேசரி 1944)\n“……. ஈழத்துத் தமிழ்ப் பேரறிஞரிலே கவிதைக்கு உரைநடை. பத்திரிகை. கண்டனம். கட்டுரை. வரவாறு. ஆராய்ச்சி முதலிய பல துறைகளில் முன்னணியில் வைத்துக் கணிக்கப்பட வேண்டியவர் கல்லடி வேலுப்பிள்ளை”-பேராசிரியர் சு. வித்தியானந்தன்.\n(ஆசுகவி கல்வடி வேலுப்பிள்ளை- வாழ்த்துரை 1973)\nஅறுபதுகளில் மல்லாகம் அமெரிக்க மிஷன் பாடசாலையில் நாவலர் மரபில் வந்த வித்துவசிரோமணி சி.கணேசையரின் மாணவர் பண்டிதர் ச-பொண்ணுத்துரை அவர்கள் ‘பண்டிதர் கழகம்’ ஒன்றை நடத்தினார். அங்கு பண்டிதர் பாலபண்டித வகுப்புகள் நடைபெற்றன. இலக்கணவித்தகர் பண்டிதர் இ.நமசிவாயம், பண்டிதர் இ. நமசிவாயம். பண்டிதர் செல்வி. தங்கம்மா அப்பாக்குட்டி. பண்டிதர் வே. சங்கரப்பிள்ளை. பண்டிதர் ச. துரைசிங்கம். பண்டிதர் மு. கந்தையா. வித்துவான் கந்தசாமி முதலியோர் கற்பித்தனர். இங்கு பயின்று பலர். பண்டிதர். பாலபண்டிதர். சைவப் புலவர் பட்டங்களைப் பெற்றுள்ளனர்.\nஇங்கு கற்பித்தவர்களில் மூவருக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பட்டங்களை வழங்கிக் கௌரவித்துள்ளது. பண்டிதர் நமசிவாயம் அவர்களுக்கு இலக்கணவித்தகர்” எனும் பட்டமும். பண்டிதர் மு. கந்தையா அவர்களுக்கு “இலக்கிய கலாநிதி” என்றபட்டமும். செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களுக்கு “கலாநிதி” என்ற பட்டமும் வழங்கப்பட்டன.\nAdd your review மறுமொழியை நிராகரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-72/21530-2012-10-10-09-37-08", "date_download": "2019-11-19T13:46:25Z", "digest": "sha1:WLKHQELM5YDXO4YQBORSZTTQP7QFJJQF", "length": 95525, "nlines": 387, "source_domain": "keetru.com", "title": "வேற்று கிரகவாசிகள்", "raw_content": "\nநூல்களின் மீதான ஆசை அல்லது தேவை இன்னும் குறையவில்லை\nஎன்றே குதிப்பும் கிதப்பும் (ஒரு கத்தோலிக்கக் குருவின் சுயசரிதை)\nமாவோயிஸ்ட்கள் எதிர் சிபிஎம் வஞ்சம் எப்போது தீரும்\nபார்ப்பன குருகுலமா சென்னை ஐ.ஐ.டி\nபொருள்சார் பண்பாடு: புதைந்து கிடக்கும் பண்பாட்டு வரலாறு\nஎன் மதிப்பிற்குரிய நண்பர் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன்\nகாகிதப்பூ - அத்தியாயம் 5\nவெளியிடப்பட்டது: 10 அக்டோபர் 2012\nஇந்த பிரபஞ்சத்தில் பூமியன்றி, வேறு கோள்களில், உயிர்கள் இருக்கின்றனவா அல்லது நாம் மட்டும் இந்த பிரமாண்டத்தில் தனிமையில் இருக்கிறோமா என்ற கேள்வி அனைவரையும் கவர்ந்த ஒன்று.\nபிரபஞ்சத்தில் உயிர்கள் இருக்கின்றன, அதுவும் பல கோள்களில் இருக்க வாய்ப்பு உள்ளது என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.\nசில நூறு ஆண்டுகளுக்கு முன் ஒரு கண்டத்தில் இருக்கும் மனிதன், மற்ற கண்டங்களில் மனிதர்கள் வாழ்வது தெரியாமல் இருந்தான். அதுபோல நாமும் இப்பொழுது மற்ற கோள்களில் வாழும் உயிர்களைப் பற்றி அறியாமல் வாழ்கிறோமோ\nநம் பூமியில் மட்டுமில்லாது மற்ற கோள்களிலும் உயிர்கள் இருக்கின்றன‌ என்பதற்கு, அறிவியலாளர்கள் மிக எளிமையான ஒரு வாதத்தை முன் வைக்கின்றனர். \"மாவெடிப்பு (BIG BANG) நடந்தபோது இந்த பிரபஞ்சத்தில் ஒன்றுமே இல்லை. இந்த பூமியே இல்லை. ஹைட்ரோஜென் மற்றும் ஹீலியம் என்ற இரண்டு தனிமங்கள் மட்டும் தான் முதலில் தோன்றின. இந்த பிரபஞ்சத்தில் நாம் காணும் சகல நட்சத்திரங்களும், கோள்களும், அந்த ஹைட்ரோஜென் மற்றும் ஹீலியம் ஆகிய அடிப்படை தனிமங்கள் பல ரசாயன மாற்றங்கள் அடைந்து உண்டானவை. அப்படி அந்த இரண்டு தனிமங்களிளிருந்து உண்டான கோடான கோடி கோள்கள் அனைத்திலும் உயிர் உண்டாகி பரிணாம வளர்ச்சி அடைய முடியாமல், அவைகளில் ஒன்றான நம் கோளில் மட்டும் தான் அது சாத்தியமானது என்று கூறுவது தவறு\" என்பதுதான் அந்த வாதம்.\nநம் சூரிய மண்டலத்திலேயே, குறிப்பாக செவ்வாயிலும் மற்றும் சில கோள்களின் நிலவுகளிலுமே உயிரினங்கள் இருக்க அதிக வாய்ப்புண்டு என்ற முடிவுக்கு வருகின்றனர் அறிவியலாளர்கள். நம்முடைய சூரிய குடும்பத்திலேயே உயிர் இருக்க வாய்ப்பு உள்ளபோது பிரபஞ்சத்தின் மற்ற கோடான கோடி கோள்களில் சிலவற்றில் அது சாத்தியமாகாதா\nபல கோள்கள், அது சுற்றிவரும் ���ட்சத்திரங்களுக்கு அருகாமையில் இருந்தால் அதிக வெப்பத்தின் காரணமாகவும், நட்சதிரங்களிலிருந்து அதிக தொலைவில் இருந்தால் வெப்பம் இன்மை காரணமாகவும், உயிர் தோன்ற ஏதுவாக இல்லாமல் இருந்திருக்கலாம். சூரியனுக்கு அருகிலுள்ள புதன் சுமார் 450 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் வாடிக்கொண்டிருக்கின்றது. சூரியனிலிருந்து தொலைவில் உள்ள கோள்களும் அதன் நிலவுகளும் வெப்பமே இல்லாமல் இருக்கின்றன. அல்லது கோள்கள், வியாழன் போல வாயுக்கோள்களாகவும், பல, செவ்வாய் போல காந்தப் புலன் இன்மை, காற்று மண்டலம் இன்மை போன்ற பல காரணங்களினால் உயிர் தோன்றி வளர்ச்சி அடையாமல் போயிருக்கலாம். அவை போக இன்னும் பல்லாயிரக்கணக்கான கோடி கோள்கள் இருக்கின்றனவே... உயிர் தோன்றி வளர, அவை ஏதுவானதல்லவா\nநம் சூரிய குடும்பத்தில் ரவுடிகள் போல சுற்றிவரும் பாறைகளிலும் (asteroid), வால் நட்சத்திரங்களிலும் (comets) உயிர் உண்டாவதற்கான அடிப்படை ரசாயன மூலக்கூறுகள் காணப்படுவது பிரபஞ்சத்தில் உயிர் இருப்பதற்கு ஒரு சான்று எனக் கொள்ளலாம். நம் கோளுக்கு பிரபஞ்சத்திலிருந்து, இந்த வகையான சூரிய குடும்பத்தைச் சுற்றிவரும் பாறைகளின் மூலமும், உயிர்கள் வந்திருக்க வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன என்று அறிவியலாளர்கள் கருதுகின்றனர்.\nநம்பவே முடியாத இடத்தில் உயிர்கள்\n1977 இல் கடலுக்கு அடியில் சுமார் 7000 அடி ஆழத்தில் வெப்ப நீர் உற்றுக்களை கண்டுபிடித்தனர். 400 டிகிரி C என்ற வெப்பநிலை கொண்ட அந்த நீரூற்றுக்கள் கடலின் தரை மட்டத்தில், பூமிக்குள்ளே உள்ள எரிமலை குழம்புகளினால் சூடாக்கப்பட்டு வெளியே வேகமாக வருகின்றன. பல நச்சு ரசாயனங்கள் நிறைந்த இந்த நீரூற்றை ஆய்ந்த ஆய்வாளர்கள், ஒரு மிகப் பெரிய அதிசயத்தைக் கண்டனர். அங்கே பல உயிர்கள் அந்த ரசாயன பொருட்களையே உணவாக உண்டு, சூரிய வெளிச்சம் சற்றும் இல்லாத அந்த இடத்தில் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கின்றன.\nஉயிர்கள் வாழ முடியவே முடியாது என்று நினைத்த இடத்தில், உயிர்களைக் கண்ட அறிவியலாளர்கள் அப்போதுதான் உணர்ந்தார்கள், பிரபஞ்சத்தின் எந்த மோசமான இடத்திலும் உயிர்கள் வளர சாத்தியம் உண்டு என்று.\nஅதுமாத்திரமல்ல, உறைநிலைக்கு மிகக்குறைவான ஆர்க்டிக் துருவப் பிரதேசங்களிலும், மிக அமிலத்தன்மை கொண்ட இடங்களிலும், உயிர்கள் வாழ்வதைக் கண்ட அறிவியலாளர்��ள், பிரபஞ்சத்தில் உயிர்கள் வேறு கோள்களில் இருக்கின்றனவா என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டனர். ஆதாரம் கிடைப்பதுதான் இனி நடக்க வேண்டியது.\nபிரபஞ்சத்தில் உயிர்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். முதலாவது, பரிணாம வளர்ச்சி அடையாத பாக்டீரியா போன்ற உயிரினங்கள். இரண்டாவது, மனிதனைப் போன்ற அறிவுஜீவிகள். மூன்றாவது மனிதனை விட அதிக அறிவியல் வளர்ச்சி கண்ட உயிர்கள். அவர்களுக்கு நாம் 'சூப்பர் மனிதர்கள்\" என்று பெயர் கொடுப்போம். இரண்டாவது வகை, மூன்றாவது வகை உயிர்கள் உருவத்தில் மனிதர்களைப்போல இருப்பார்கள் என்று கற்பனை செய்து கொள்ள வேண்டாம். சில திரைப்படங்களில் அவர்களது உருவங்களை கற்பனை செய்து சித்தரித்திருப்பார்கள். அதை விட மோசமான உருவமாக இருந்தாலும் ஆச்சரியப் பட வேண்டாம்.\nகதாநாயகர்கள் போல நல்ல அழகான உருவத்தையே எதிர்பார்க்கும் மனிதர்கள், உருவத்தில் மோசமாகவும், அறிவில் சிறந்தவர்களான அவர்களைக் காண நேர்ந்தால், திரும்பிக் கூட பார்க்காமல் சென்று விடுவார்களோ\nமுதலாவது வகையான பாக்டீரியா போன்ற ஆரம்ப கட்ட உயிரினங்கள் பல கோள்களிலும் இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயப்பாடு இல்லை. நம் கேள்வியெல்லாம் மனிதன் போன்று வளர்ச்சியடைந்த உயிர்களும், அதனிலும் அதிக வளர்ச்சி கண்ட சூப்பர் மனிதர்களும் உள்ளனரா உண்டு என்றால் அவர்கள் நம்மை ஏன் நம்மை தொடர்பு கொள்ளவில்லை என்பதுதான். அதற்க்கான காரணத்தை விவாதிக்கத்தான் இந்த கட்டுரை.\nஅண்டத்தில் அறிவுஜீவிகளை தேடும் பணியானது, 'செட்டி' ( SETI --SEARCH FOR EXTRA TERRESTRIAL INTELLIGENCE ) என்ற அமைப்பினால் பிரபஞ்சத்தில் எங்கிருந்தாவது செயற்கை ரேடியோ கதிரலைகள் பூமிக்கு வருகின்றனவா என்று கவனிப்பதுதான். செயற்கை ரேடியோ அலைகள் அறிவுஜீவிகளால் தான் உருவாக்க முடியும். பிரபஞ்சத்திலிருந்து பல காரணங்களினால் இயற்கையாக ரேடியோ கதிரலைகள் பூமிக்கு வரும். ஆனால் வேற்று கோள் அறிவுஜீவிகள் செயற்கையாக உண்டாக்கிடும் கதிரலைகளை அறிவியலாளர்கள் பிரித்து அறிய முடியும். அவ்வாறு செய்திகள் வந்தால் அதுதான் வேற்று கோளில் நம்மைப் போன்ற அறிவுஜீவிகள் வாழ்வதற்கு அடையாளமாகும். இதற்காக அதிநவீன ரேடியோ தொலைநோக்கிகளை உபயோகித்து இரவு பகல் என்று பாராமல் வருடம் முழுவதும் வானத்தை ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர்.\nஇதுவரை ஏன் நம்மை தொடர்பு கொள்ளவில்லை\n1930 ஆம் ஆண்டுகளில் நாம் பூமியில் உபயோகிக்க ஆரம்பித்த ரேடியோ அலைகள், நம் பூமியில் பயணிப்பது போன்று, நம் பூமியை விட்டு பிரபஞ்சத்திலும் பயணம் செய்ய ஆரம்பித்துள்ளன. நாம் அந்த அலைகளை வேற்று கிரக மனிதர்களைச் சென்றடையும் நோக்கத்துடன் அனுப்பவில்லை. நம் தேவைக்குத்தான் ஒலிபரப்பானது. 1930லிருந்து 2012 வரை, சுமார் எண்பது ஆண்டுகள், இவை நம்மை விட்டு ஒளியின் வேகத்தில் அதாவது வினாடிக்கு மூன்று லட்சம் கிலோ மீட்டர் என்ற வேகத்தில் பயணம் செய்துள்ளன. வேற்று கோளில் வாழும் அறிவுஜீவிகள் சுமார் 80 ஒளியாண்டுகள் என்ற தொலைவுக்குள் இருந்தால், அன்று நம்மிடமிருந்து சென்ற அந்த அலைகள், இப்போது அவர்களை சென்றடைந்திருக்கும். அவர்களால் இப்போது நம் ஒலிபரப்பை கேட்க முடியும் . 'இப்போதுதான்' கேட்க முடியும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.\nநம்மிடமிருந்து சென்ற அலைகள், நாம் அண்டத்தின் இந்தப் பகுதியில் உள்ள பூமியில் இருப்பதை அவர்களுக்கு அடையாளம் காட்டி கொடுக்கும். இந்த பூமியில் அறிவுஜீவிகள் இருப்பதைப் புரிந்துகொண்டு அவர்கள் ரேடியோ அலைகள் மூலம் உடனே செய்தி அனுப்பினால் அது நம்மை வந்தடைய இன்னும் எண்பது வருடங்களாகும்.\nஅவர்கள் வாழும் கோள் ஒருக்கால் 200 ஒளியாண்டுகள் தொலைவில் இருந்தால் நம்மிடமிருந்து சென்ற கதிரலைகள் அவர்களைப் போய்ச்சேர இன்னும் 120 வருடங்களாகும் . (ஏற்கனவே எண்பது ஆண்டுகள் அலைகள் பயணம் செய்தாயிற்று அல்லவா). அதை வாங்கிய பின் அவர்கள் நமக்குப் பதில் அனுப்பினால் அது நம்மை வந்து சேர மீண்டும் 200 ஆண்டுகளாகும்.\nஆயிரம் ஓளி ஆண்டுகள் தொலைவில் இருந்தால் நமக்குப் பதில் வர சுமார் இன்னும் இரண்டாயிரம் ஆண்டுகளாகும்.\nநாம் வேற்று கோள் வாசிகளை தொடர்பு செய்ய முடியாமல் போனதற்கு, நம் கோளுக்கும் மற்ற கோள்களுக்கும் உள்ள பென்னம் பெரும் தொலைவுகள் தான் முக்கிய காரணம் ஆகும்.\nநூறு ஆண்டுகளுக்கு முன்பு, பூமியில் இருக்கும் நமக்கு, பிரபஞ்சத்திலிருந்து வரும் அலைகளை வாங்கி பதில் அனுப்பும் தொழில் நுட்பம் தெரியாது. அந்தக் காலத்தில் நமக்கு ஒரு செய்தி வந்திருந்தால் நாம் அதை தவற‌விட்டிருக்கவும் வாய்ப்புண்டு.\nஅதேபோல , ஒருக்கால் நம்மிடமிருந்து சென்ற அந்த அலைகளைப் பெற்று அதைப் புரிந்துகொள்ளும் அறிவியல் த���ரியவில்லை என்றால், அவர்களுக்கு நாம் இங்கிருப்பது தெரியாமல் போய்விடும்.\nஎப்போது வேண்டுமானாலும் செய்தி வந்து சேரலாம்\nநாற்பது ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள ஒரு கோளில் அறிவுஜீவிகள் இருக்கிறார்கள் எனக் கொள்வோம். நம்மிடமிருந்து எண்பது ஆண்டுகளுக்கு முன் சென்ற அலைகள் நாற்பது ஆண்டுகளுக்கு முன் அவர்களைச் சென்று அடைந்திருக்கும். அவர்கள் அதைக் கேட்டு பதில் அனுப்பியிருந்தால் நாற்பது ஆண்டுகள் பயணம் செய்து பூமிக்கு அது வந்து சேரும் நேரமாகிவிட்டது. எப்போது வேண்டுமானாலும் செய்தி வரலாம்.\nஅல்லது ஆயிரம் ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள, நமக்கு முன்னரே விஞ்ஞானம் வளர்ச்சியடைந்த, ஒரு கோளிலிருந்து புறப்பட்ட அலைகள் ஆயிரம் ஆண்டுகள் பயணித்து, இப்போது நம்மை வந்தடைய சாத்தியக் கூறுகளும் உள்ளன.\n1977 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 ஆம் தேதி, தேடுதல் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த குழு, பிரபஞ்சத்தின் ஒரு திசையிலிருந்து ஒரு செய்தியைப் பெற்றது. 'வாவ்' (wow) என்ற அந்த செய்தி சுமார் 70 நொடிகள் நீடித்தது. பரவசமடைந்த விஞ்ஞானிகள் அந்த செய்தி சுமார் 200 ஒளி ஆண்டுகள் தொலைவிலிருந்து வந்ததை அறிந்துகொண்டனர். உடனே பதில் கொடுத்தனர். உலகமெங்கும் பரபரப்பு நிலவியது. ஆனால் அந்த செய்தி தொடர்ந்து வராமல் நின்று விட்டது. அதற்கு நாம் கொடுத்த பதில் போய்ச் சேர 200 ஆண்டுகளாகுமே. அதற்குப் பிறகுதானே அவர்கள் நாம் இருப்பதை அறிந்துகொள்ள முடியும்.\nதேடுதல் பணியை 'செட்டி' சுமார் 40-50 ஆண்டுகளாக செய்துவருகிறது. பிரபஞ்சத்தைப் பொருத்தவரை இது மிக மிக குறுகிய காலம். தேட ஆரம்பித்து சில ஆண்டுகளே ஆவதற்குள் பிரபஞ்சத்தில் அறிவுஜீவிகள் இல்லை என்ற முடிவுக்கு வரமுடியாது. நம் பால் வெளி மண்டலத்திலேயே பல கோள்களில் அறிவுஜீவிகள் இருப்பதற்கான வாய்ப்புண்டு என்று விஞ்ஞானிகள் உறுதியாக நம்புகின்றனர். ஏனென்றால் நம் பால்வெளி மண்டலத்திலேயே பல ஆயிரம் கோடி நட்சத்திரங்களும், அதைச் சுற்றி பல கோள்களும் உள்ளன .\nபிரபஞ்சத்தில் ஒவ்வொரு நட்சத்திரமும் ஒன்றை விட்டு ஒன்று மிகுந்த தொலைவில் உள்ளதால், ஒரு கோளில் இருந்து அனுப்பப்பட்ட செய்தி மற்ற கோளை அடையும் முன்னரே, செய்தி அனுப்பிய கோள், துரதிஷ்டவசமாக அழிந்து போவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன் என்பது மிகவும் கசப்பான, மறுக்க முடியா��� உண்மை. சில கோள்கள் ஆயிரம் ஒளிவருடங்கள் தொலைவிலும், சில லட்சம் அல்லது கோடிக்கணக்கான ஒளிவருடங்கள் தொலைவிலும் உள்ளபோது அங்கிருந்து வரும் செய்திகள் இங்கு வந்து சேருவதற்குள் அந்த கோள் அல்லது அதில் வாழும் உயிர்கள் அழிந்து போக வாய்ப்புள்ளது.\nஒரு நம்ப முடியாத உண்மை என்னவென்றால், இந்த பூமியில் இதுவரை உயிர்கள் தோன்றி மனிதன் எனும் ஓர் அற்புத பிறப்பு பரிணாமம் அடைந்தது மிக மிக ஆச்சரியமும் அதிசயமுமாகும் என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர். ஏனென்றால் இந்த பிரபஞ்சம் நம்மில் பல பேர் நினைப்பதுபோல அமைதியானது அல்ல. வானத்தை பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கு வானத்தில் பெரிய விபத்துக்கள் தெரியாததால் அப்படி தோன்றுகிறது.\nஉண்மை என்னவென்றால் பிரபஞ்சத்தில் பல அழிவுகள் அவ்வப்போது நடந்து கொண்டிருக்கின்றன. நம் பூமியும் இதற்கு விதிவிலக்கில்லை. நம்மில் பலர் இந்த பூமி எப்போதும் பாதுகாப்பாக இருக்கும் என்ற ஒரு நம்பிக்கையுடன் இருக்கின்றனர். பூமிக்கு பல பாதுகாப்புகள் இருந்தாலும் பற்பல ஆபத்துகளும் காத்துக் கொண்டிருக்கின்றன என்பதுவும் மறுக்க முடியாத உண்மை. இந்த பூமி இதற்கு முன் பல முறை பெரும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன், அண்ட வெளியில் இருந்து சுமார் மணிக்கு 30,0000 கிலோ மீட்டர் வேகத்தில் வந்த ஒரு விண்வெளிப் பாறையினால் (ASTEROID) பூமி தாக்கப்பட்டது என்றும் அந்த தாக்குதலினால்தான் 'டைனோசர்' (dynosaur) என்ற, அப்போது பூமியை ஆண்டுவந்த மிருகங்களை பூமி இழந்தது என்று விஞ்ஞானிகள் கூறினர். அப்போதைய அரசியல்வாதிகள் அதை நம்பவில்லை. விஞ்ஞானிகளும், சிந்தனையாளர்களும் சொன்னதை ஆட்சியாளர்கள் கேட்டிருந்தால் மனித குலம் நல்ல வளர்ச்சி கண்டிருக்குமே. அவர்கள்தானே விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிக்கு பணம் கொடுப்பது\nஅண்டவியல் வளர்ச்சி அடைந்த பின் நம் கண்ணாலேயே அந்த மாதிரி தாக்குதலைப் பார்க்க நமக்கு ஒரு சந்தர்ப்பம் 1994 இல் கிடைக்கப் போவதாக கூறினர் விஞ்ஞானிகள். அதிர்ந்து போன அரசியல் வட்டாரம் அதைப் பார்க்கத் தயாரானது. நல்லவேளை தாக்குதல் வியாழன் மேல்தான். நம் மேல் வரும் பல தாக்குதல்கள் வியாழனின் ஈர்ப்புவிசையினால் வியாழனைத் தாக்கியுள்ளன. வியாழன் இல்லாவிட்டால், பூமிக்கு 'சங்கு' முன்பேயே ஊதப்பட்டிருக்கும்.\nவிஞ���ஞானிகள் சொன்ன நாளில், அந்தத் தாக்குதல் எல்லோரும் பார்க்க வியாழனின் மேல் நடந்தது. வியாழன் பூமியை விட பல மடங்கு பெரிது. தாக்குதல் நடந்தபின் பூமி அளவு பெரிய நெருப்பு வியாழனில் எரிவதை, மனித வரலாற்றில் முதன் முறையாக விஞ்ஞானிகளும் அரசியல்வாதிகளும் தொலைநோக்கியின் மூலமாக 'லைவ்' ஆக கண்டனர். அறிவியலாளர்கள் கூறியது போல நடந்ததைக் கண்டபின் தான் அரசியல்வாதிகளுக்கு அறிவியல் உண்மைகளைத்தான் கூறுகிறது என்று புரிந்தது . அதன்பின்னர் அண்டவியல் ஆராய்சிகளுக்கு உதவி கொடுக்கப்பட்டது.\nஇதுபோல பல தாக்குதல்களில் இருந்து தப்பிய பூமி ஒரு 'ஜாக்பாட்' அதிர்ஷ்டசாலி என்று கூறுகின்றனர் அறிவியலாளர்கள். மூன்று சீட்டு விளையாடும் போது மூன்று சீட்டும் 'ஏஸ்' ஆக ஒருமுறையல்ல இரண்டு, மூன்று முறை வந்தால் எவ்வளவு அதிர்ஷ்டமோ அவ்வளவு அதிர்ஷ்டம் பெற்றது பூமி என்று கூறுகின்றனர்.\nஅழகான பெண்ணை வர்ணிக்க நிலவை உதாரண‌த்திற்கு சொல்வார்கள். ஆனால் நிலவை நேரில் பார்த்தாலோ அல்லது அதன் 'க்ளோஸ் அப்' புகைப்படத்தையோ பார்த்தார்களேயானால், அதன் பிறகு பெண்ணை வர்ணிப்பதற்குப் பதிலாக, வசை பாடுவதற்குத் தான் நிலவை பயன்படுத்துவர். ஏனென்றால் நிலவில் அவ்வளவு குழிகள். அம்மைத் தழும்பு முகம் போல இருக்கும். எல்லாம் வாங்கிய தாக்குதலின் அடையாளங்கள். பூமிக்கும் இந்த தாக்குதல் நிகழ்ந்திருக்கிறது. ஆனால் மழை, பூகம்பம், எரிமலை, கண்ட அசைவுகள், கடலரிப்பு போன்றவற்றால் அவை பெரும்பாலும் மறைந்து போய்விட்டன. சைபீரியாவிலும், அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்திலும் மற்றும் பூமியின் சில பகுதிகளிலும் இந்தத் தழும்புகளைக் காணலாம்.\nபுதன் கோளும் ஒரு பலத்த தாக்குதலுக்கு உள்ளாயிருக்கின்றது.\nபிரபஞ்சம் வயது அடைந்து கொண்டே இருக்கின்றது. நமது சூரிய குடும்பமும் விதிவிலக்கல்ல. நமது செவ்வாய் கோள் ஒரு காலத்தில் பூமியைப் போலவே காந்தப் புலன் உள்ள கோளாகவும், தண்ணீர், வளிமண்டலம் உள்ள கோளாகவும் இருந்தது. அங்கே ஆரம்பகட்ட உயிரினங்கள் இருந்ததற்கான வாய்ப்புகள் உள்ளன என்று பல அறிவியலாளர்கள் நம்புகின்றனர். மேலும் செவ்வாயிலிருந்து உயிர் பூமிக்கு வந்திருக்க வாய்ப்புண்டு என்றும் கூறுகின்றனர். ஆனால் தற்போது அதற்கு காந்தப் புலன் இல்லை. நீர் வற்றிவிட்டது. துருவப் பிரதேசங்கள���லும், நிலத்திற்கு அடியில் சில இடங்களிலும் தான் நீர் இருப்பதாகத் தெரிகிறது. வளிமண்டலம் அடர்த்தி குறைந்ததாக மாறிவிட்டது.\nஇந்தப் பரிணாம மாற்றம் அடையக் காரணம், செவ்வாய் பூமியை விட சிறியதாய் இருப்பதால் செவ்வாயின் உள்ளே உள்ள உருகிய இரும்பு காலப்போக்கில் குளிர்ந்து கெட்டியாகி விட்டது. பூமியின் உள்ளே கெட்டியான இரும்பும், அதைச் சுற்றி உருகிய இரும்பும் சுழல்வதால் காந்தப் புலன் உருவாகிறது. செவ்வாயில் அந்த உருகிய இரும்பு குளிர்ந்து கெட்டியாகி விட்டதால் காந்தப் புலன் இல்லாமல் போய்விட்டது. இந்த காந்தப் புலன் இல்லாவிட்டால், சூரிய காந்தப் புயல்களினால் பூமி தாக்கப்பட்டு உயிர்கள் இல்லாத ஒரு வறண்ட பிரதேசமாக மாறிவிடும். அதுதான் செவ்வாயில் நடந்த‌து. ஒரு காலத்தில் உயிர் வளர்ச்சிக்கு சாதகமாக இருந்த செவ்வாயின் வளிமண்டலம், நம்மில் பலரும் வணங்கும் சூரியனின் நாசகரமான கதிர் வீச்சுகளினாலேயே தகர்க்கப்பட்டது. அதனால் நீர் வற்றி, வறண்ட குளிர்ந்த பிரதேசமாக மாறிவிட்டது.\nகுழந்தை பிறக்கும்போதே இறப்பது போல, பிரபஞ்சத்தில் ஒரு கோளில் உயிர்கள் தோன்ற ஆரம்பிக்கும் சமயம், அந்தக் கோள் பிரபஞ்சத்தின் அழிவு சக்தியால் ஒரு உபயோகமில்லாத இடமாய் மாறிவிடுகிறது.\nபூமியில் இந்த காந்தப்புலன் வடக்கிலிருந்து தெற்காக வந்து கொண்டிருக்கின்றது. அப்படி தொடர்ந்து எப்பொழுதுமே நடந்து கொண்டிருக்காது. சில காலத்திற்குப் பிறகு அது தடம் மாறி தெற்கிலிருந்து வடக்காக செல்ல ஆரம்பிக்கும். அதிர்ச்சியான செய்தி என்னவென்றால் அந்த மாற்றம் பூமியில் ஆரம்பித்துவிட்டது என்று சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தால் பூமியில் உள்ள உயிரினங்கள் எல்லாம் அழிந்து போகும் வாய்ப்புண்டு. இது போன்ற பல அழிவுகள் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்பதனால்தான், மனிதனை வேறு ஒரு கோளில் குடியமர்த்துவதற்கு அறிவியலாளர்கள் முயற்சிகள் ஆரம்பித்துள்ளனர்.\nநமது சகோதரி என்று அழைக்கப்பட்ட வெள்ளி, பித்தளை ஆனாலும் பரவாயில்லை. பழைய துருப்பிடித்த தகரம் ஆகிவிட்டது. எல்லோராலும் ரசிக்கப்படும், ஒருகாலத்தில் பூமியைப் போன்று இருந்த வெள்ளி, அதிபயங்கர புயல்களையும், கந்தக அமில மழையையும், நச்சு வாயுக்களை கொண்டதுமான, உயிர்கள் பரிணமிக்க முடியாத ஒரு ந��கமாக மாறிவிட்டது.\n'சொர்க்கமாக நாம் நினைத்தது வெறும் நரகமாக மாறிவிட்டது'. வெள்ளி மற்றும் செவ்வாயின் பரிணாம வளர்ச்சியைக் காணும் நாம், நம் பூமிக்கும் வயதாகிக் கொண்டிருக்கின்றது என்ற உண்மையை மனிதில் கொள்ள வேண்டும்.\nநமக்கெல்லாம் ஆதாரமாயிருக்கும் சூரியனுக்கும் வயதாகிக் கொண்டிருக்கிறது. அது தன் பாதி வயதை எட்டிவிட்டது.\nஏராளமான குழந்தைகள் பிறக்கும் போது இறப்பது, ஐந்து வயதை கடப்பதற்குள் போதிய உணவின்றி இறப்பது, வாலிபப் பருவம் அடைவதற்குள் இன்னும் ஏராளமானவர் இறப்பது போல, பிரபஞ்சத்திலும் உயிர் தோன்றும் போதே அழிந்து போகும் கோள்கள், உயிர் தோன்றிய சில காலத்திலேயே அழிந்து போகும் கோள்கள், உயிர் தோன்றி மனிதனைப் போன்ற பரிணாம வளர்ச்சி அடைவதற்குள் அழிந்து போகும் பல கோள்கள் உள்ளன. ஆகவே பிரபஞ்சத்தில் பலப் பல நிலைகளில் உயிர்கள் பரிணாம வளர்ச்சியடைந்தக் கோள்களை காண வாய்ப்புண்டு.\nகைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விடுமோ\nசரி, ஒரு கோளிலிருந்து செய்தி வந்து விட்டது. அதற்கு நாமும் பதில் அனுப்பிவிட்டோம். இருவருக்கும் மற்றவர்கள் பிரபஞ்சத்தில் எங்கிருக்கின்றனர் என்று அறிந்துவிட்டது. மேலே என்ன செய்வது ஒன்றும் செய்யமுடியாது. அவர்கள் அங்கேயும் நாம் இங்கேயும் இருந்து கொள்ள வேண்டியதுதான். எப்படி அவர்களைப் போய் சேர முடியும்\nமேலை நாடுகளில் நடந்த விஞ்ஞான வளர்ச்சி நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன. பாராட்டப்படவேண்டிய பல முன்னேற்றங்கள். நிலவுக்கு மனிதன் சென்றுவிட்டான். ஆனால் பிரபஞ்ச தொலைவுகளை கணக்கில் எடுக்கும் போது மிக மிக அருகில் உள்ள நிலவு வரைக்கும்தான் மனிதன் சென்றுள்ளான் என்பதுதான் உண்மை. இன்னும் சில வருடங்களுக்குப் பிறகு சூரியனின் மற்ற கோள்களுக்கும் செல்ல முடியலாம். ஆனால் பல நட்சத்திரக் கூட்டங்களைக் கடந்து, வேறு எங்கோ உள்ள ஒரு கோளுக்குச் செல்ல இப்போதைய விஞ்ஞானத்தில் வழியில்லை. ஏனென்றால் நட்சத்திரங்களைக் கடந்துசெல்வது என்பது மிக மிகக் கடினம்.\nநமக்கு மிக அருகில் இருக்கும் நட்சத்திரம் சுமார் நான்கு ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கின்றது. ஒளியாண்டு என்பது சுமார் ஒன்பதரை லட்சம் கோடி கிலோ மீட்டர்களாகும். அதாவது அருகிலுள்ள நட்சத்திரமே சுமார் நாற்பது லட்சம் கோடி கிலோ மீட்டர்கள் தொலைவில் உள்ளது. சில புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கோள்கள் ஆயிரம் ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளன.\nமீண்டும் நினைவில் கொள்ளவேண்டியது வினாடிக்கு மூன்று லட்சம் கிலோ மீட்டர்கள் செல்லக் கூடிய வாகனத்தில் பயணித்தால் அந்த நட்சத்திரத்தை சென்றடைய நான்கு ஆண்டுகள் ஆகும். வேண்டிய வேகம் வினாடிக்கு மூன்று லட்சம் கிலோ மீட்டர். நாம் நம் விஞ்ஞான வளர்ச்சியில் அடைந்துள்ள வேகம் மிகக் குறைவு. விண்மீன்களை போய்ச்சேர, இப்போது நம்மிடமுள்ள வாகனத்தில் சென்றால் பல நூறு ஆண்டுகள் பிடிக்கும்.\nபல நூறு ஆண்டுகள் விண்வெளியில் பயணம் செய்வது மிக மிகக் கடினம். அத்தனை காலத்தில் அண்டவெளியின் கதிர்வீச்சு மனிதனைக் கொல்ல நிறைய வாய்ப்புகள் உள்ளன. வெகு காலம் பூமியை விட்டு பயணிக்கும்போது நிச்சயமாக மனிதன் மனதளவில் பாதிக்கப்படுவான். அவன் உடலுறுப்புக்கள் பல பாதிக்கப்படும். எல்லாவற்றிற்கும் மேலாக, மனிதனின் ஆயுள் காலம் அதற்கு இடம் கொடுக்காது .\nஒரு நீண்ட அண்டவெளி பயணத்தில் மனிதனுக்கு ஏற்படும் பல பிரச்சனைகளைத் தீர்க்க கடும் ஆராய்ச்சியில் இறங்கியுள்ளனர் அறிவியலாளர்கள். உதாரணத்திற்கு ஒன்றே ஒன்றை எடுத்துகொள்வோம். முக்கியமானது மனிதனின் ஆயுட்காலம். அதை மரபணு மாற்றம் மூலமாக நீட்டிக்க வழி வகைகளை ஆராய்ந்து , அந்த ஆய்வின் விடையை சில பிராணிகளில் செலுத்தி அதன் வாழும் காலத்தை அதிகரித்து ஆரம்ப வெற்றியும் பெற்றுள்ளனர் என்பது மிகவும் முக்கியமான செய்தியாகும்.\nதுருவக்கரடிகள் வருடத்தில் பல மாதங்கள் கடும் குளிர் காரணமாக, உண்ணாமல் உறங்கிக்கொண்டே இருக்கும். மாதக்கணக்கான இந்த தொடர் உறக்கத்தை ஆங்கிலத்தில் ஹைபெர்நேசன் (HYBERNATION) என்று கூறுவார்கள்). அந்த மிருகத்தில் இதற்குக் காரணமான் மரபணுக்களை கண்டுபிடித்து அதை மனிதனின் உடலில் செலுத்தி, பயண நேரத்தை தூங்கிக் கழிக்க வழி செய்யும் உத்தியை விஞ்ஞானிகள் பயன்படுத்த முயற்சி செய்கின்றனர்.\nஆண், பெண் இணையாகத்தான் அனுப்ப முடியும். குழந்தை பிறப்பு, வளர்ப்பு உள்பட நீண்ட பயணத்தின்போது விண்வெளி வீரர்கள் சந்திக்கும் இதுபோன்ற பிரச்சனைகள் ஏராளம். அவை ஒவ்வொன்றையும் தீர்க்க விஞ்ஞான உலகம் கடினமான, ஆச்சிரியப்பட வைக்கும் ஆராய்ச்சிகளை செய்து கொண்டிருக்கின்றது. இந்த வகையான ஆராய்ச்சிகளில் வெற்றி கிடைக்குமா என்���தெல்லாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டியதுதான்.\nஅதனால் வேறு ஒரு கோளில் அறிவுஜீவிகள் இருப்பது தெரிந்தும் கூட, கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பது போல நாமும் அவர்களும் அவரவர் இடத்தில் இருந்துகொள்ள வேண்டியதுதான். சந்திப்பதற்கு இப்போது வழியே இல்லை.\nவருங்காலத்தில் அறிவியல் மேலும் வளர்ச்சி அடையும்போது, ஒளியின் வேகத்தில் செல்லும் வாகனத்தைக் கண்டுபிடித்து, அதில் பயணம் செய்யும் சிரமங்களையும் நிவர்த்தி செய்தபின் அல்லது வேறு சில உத்திகளின் மூலம் நட்சத்திரப் பயணத்தை எளிதாக்கி, பூமியை விட்டுச் சென்று மனிதன் வெகு தொலைவில் உள்ள பல கோள்களில் வசிக்கத் துவங்குவான். அப்போது விசித்திரமான, வினோதமான, எதிர்பார்க்காத ஒரு பரிணாம வளர்ச்சி அந்த கோள்களில் உள்ள மனிதர்களுக்கு நடக்கும்.\nவிண்வெளி ஆராய்ச்சியின் ஆரம்ப கட்ட நாட்களில் விண்வெளியில் சில நாட்கள் இருந்து விட்டு வந்த விண்வெளி வீரர்கள், இங்கே பூமியில் இறங்கும் போது, அவர்களால் நிற்க முடியாது. அவர்களை தூக்கிக்கொண்டு தான் செல்வார்கள். ஏனென்றால் 'வெளி' யில் ஈர்ப்பு விசை இல்லை. நம் கைகளைக் காட்டிலும் கால்கள் பலமானதாக இருக்கக் காரணம், நாம் நடக்கும்போது நம் கால்கள் தான் ஈர்ப்பு விசையை எதிர்த்து நம் உடலை தூக்கிக்கொண்டு செல்கின்றது. அதனால் கால்கள் வலுப்பெறுகின்றன. ஈர்ப்பு விசை இல்லையென்றால் கால்கள் கைகளைப் போலத்தான் இருக்கும். அதனால் தான் விண்வெளி வீரர்கள் சில மாதங்கள் கழித்து திரும்பி வரும்போது, அவர்களால் நிற்க இயலவில்லை\nஈர்ப்பு விசை குறைவாக உள்ள ஒரு கோளில் மனிதன் பல ஆண்டுகளாக வசிக்க ஆரம்பித்தால், அவனுடைய கால்கள் தட்டுக் குச்சி போல ஆகும். பூமியில் வாழும் மனிதனுக்கும் அவனுக்கும் முதல் உடல் வேற்றுமை வரும். ஒருக்கால், அந்த கோள் ஈர்ப்பு விசை பூமியை விட அதிகமாக இருந்தால், அவனது கால்கள் நம் கால்களை விட மிக வலிமையாக இருக்கும். அந்தக் கோளின் ஈர்ப்பு பலமடங்கு அதிகமாக இருந்தால் , அங்கே நடப்பதே மிகக்கடினமாக இருக்கும். ஊர்வது தான் எளிதாயிருக்கும். அங்கே உள்ள மனிதர்கள் அதைத்தான் செய்ய ஆரம்பிப்பார்கள். நமக்கும் அவர்களுக்கும், இது போன்ற பல உடலமைப்பு வேறுபாடுகள் தோன்றும். காலப்போக்கில் அவர்களுக்கு ஒரு மனிதனைப் போன்ற தோற்றம் கூட இல்லாமல் ���ோய்விடும். அவர்கள் பூமிக்குத் திரும்ப வந்தால், நாம் அவர்களைப் பார்த்து நம் உறவினர்கள் என்று சொல்ல மறுப்போம். சிம்பன்சி குரங்குகளை நம் உறவினர் என்று ஒத்துக்கொள்ள இப்போது நாம் மறுப்பது போல. சிம்பன்சி குரங்குகளுக்கும் நமக்கும் 98 சதவீதம் மரபு ஒற்றுமைகள் இருந்தாலும் நாம் விசேஷ பிறவி என்று பெருமையாகப் பிதற்றுகிறோமே, அதுபோல.\nஇப்போது உலகில் உள்ள வெவேறு நாடுகளில் மனிதர்கள் வெள்ளை, கருப்பு, சப்பை மூக்கு போன்ற வேறுபாடுகளுடன் இருப்பது போல, ஒவ்வொரு கோளிலும் மனிதர்கள் ஒவ்வொரு விதமான நூதனமான மாற்றம் அடைவார்கள். ஆனால் அனைவரும் மனிதர்கள் தான். அவன் ஜப்பானிலிருந்து வந்தவன், இவன் ஆபிரிக்காவிலிருந்து வந்தவன் என்று நாம் இப்போது கூறுவது போல, அப்போது இவன் அந்தக் கோளிலிருந்து வந்தவன், இந்த கோளிலிருந்து வந்தவன் என்று அவர்களை அடையாளம் சொல்லும் நிலை வரும்.\n1977 இல் 'வாயஜெர் ஒன்று' மற்றும் 'வாயஜெர் இரண்டு' என்ற இரண்டு விண்கலங்கள் அனுப்பபட்டன‌. வியாழன், சனி, யூரேனஸ், நெப்டியுன் ஆகிய கோள்களை ஆய்வு செய்யவும், நமது சூரிய குடும்ப எல்லையைத் தாண்டி, விண்மீன்களுக்கு இடையேயான 'வெளியில்' பயணம் செய்து ஆய்வு நடத்தவும் இவை அனுப்பப்பட்டன‌.\nஇவை இரண்டிலும் தங்க முலாம் பூசப்பட்ட ஒளி, ஒலி தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. அதில் மனிதன் மற்றும் இங்குள்ள பல உயிர்களின் உருவங்கள், பல்வேறு மொழிகள், கலாச்சாரம், அறிவியல் வளர்ச்சி, இசை ஆகிய பூமியைப் பற்றிய பல செய்திகள் பதியப்பட்டுள்ளன. இந்த விண்கலம் பயணம் செய்யும்போது , வேற்றுக்கோள் அறிவுஜீவிகள் இந்த தகட்டை காண்பார்களேயானால், நம்மைப் பற்றி எல்லா விவரங்களையும் தெரிந்து கொள்வார்கள் என்று எண்ணத்தில் அப்படி செய்தார்கள்.\nசூரியனை விட்டு சுமார் 1800 கோடி கிலோமீட்டர்கள் பயணம் செய்து, மேலும் தன் நட்சத்திரப் பயணத்தை வெற்றிகரமாகத் தொடரும் அந்த விண்கலம் வேற்றுக்கோள் அறிவுஜீவிகளுக்கு நம்மைப் பற்றிய விவரத்தை என்றாவது ஒருநாள் நிச்சயமாகக் கொடுக்க உதவும் என்று நம்புகிறார்கள்.\nசரி, நாம் சூப்பர் மனிதர்களைத் தேடுவோம். நமக்கு பழங்கால குகைவாசிகள் எப்படியோ அதுபோலத்தான் அவர்களுக்கு நாம். விஞ்ஞானத்தில் அவர்கள் நம்மை விட பல மடங்கு முன்னேறியவர்கள். அவர்களை நாம் தேட வேண்டிய அவசியம் இல்லை. நம்ம��டைய சிக்னல் கிடைத்தால் போதும். சூப்பர் மனிதர்கள் இருந்தார்களேயானால், அவர்களே நம்மைத் தேடி வந்துவிடுவார்கள்.\nவேற்றுக்கோள் சூப்பர் மனிதர்கள் இங்கு வந்ததாக பல சுவையான திரைப்படங்கள் வந்துள்ளன. அவர்கள் நம்மில் பலரைக் கடத்திச் சென்றதாகவும், கடத்திச் சென்ற மனிதர்களின் உடலில் சில ஆராய்ச்சிகளுக்குப் பிறகு அவர்களைத் திரும்ப பூமியில் மீண்டும் கொண்டு வந்து விட்டுவிட்டதாகவும் வெகு சுவாரசியமான, திகிலூட்டும் கதைகள், குறிப்பாக மேலை நாடுகளில் பல உண்டு. பலரும் அவர்களைப் பார்த்ததாகவும் கூறுகின்றனர் . ஆனால் அவர்கள் கூற்றை ஆய்ந்த விஞ்ஞானிகளும், மேலை நாட்டு அரசாங்கங்களும் அப்படி ஒரு கடத்தலோ அல்லது மற்ற சம்பவங்களோ நடக்கவில்லை என்று கூறுகின்றனர். அரசாங்கம் உண்மையை மூடி மறைக்கின்றது என்று பலர் வாதிக்கின்றனர்.\nவாதங்களும் எதிர்வாதங்களும் மேலை நாடுகளில் அனல் பறக்க விவாதிக்கப்பட்டு வருகின்றன. நம் நாட்டில் அது இல்லை. நமக்கு இங்கே வேறு பல பிரச்சனைகள் நிறைய இருக்கின்றனவே.\nசூப்பர் மனிதர்கள் இங்கே வருவதற்கு, அவர்களுக்கு நாம் முன்பு விவாதித்த, நட்சத்திரப் பயணத் தடைகள் இருக்காது. அவைகள் அனைத்திற்கும் விஞ்ஞான விடைகள் கண்டுபிடித்து, வெற்றிகரமாக அவர்களால் இங்கு வந்து சேர முடியும். நட்சத்திரப் பயணம் செய்யும் அளவுக்கு வளர்ச்சி கண்டவர்கள் ஒரு கோளில் தொடந்து இருக்க மாட்டார்கள். நாடோடி மன்னர்களாகத்தான் இருப்பார்கள் என்று அறிவியலாளர்கள் கருதுகின்றனர். இந்தப் பூமியில் கிடைக்கும் நிலக்கரி, பெட்ரோல் போன்ற சக்தியின் ஆதாரங்கள் தீரத் தொடங்கி நாம் முழிப்பது போல, அவர்களது கோளில் இவை எல்லாம் தீர்ந்து விட்டால், அதைப் பற்றி கவலைப்படாமல், 'ஒளி வேக' வாகனத்தை எடுத்துக்கொண்டு அடுத்த கோள் நோக்கிச் சென்றுவிடுவார்கள். அணு சக்தியினால் பிரச்சனைகள் வருவதால், அதையும் தவிர்த்து, நட்சத்திரங்களின அருகே ஆயிரக்கணக்கான 'ரோபோ'களை அனுப்பி, நட்சத்திரத்தின் சக்தியையே உறிஞ்சக்கூடிய அளவு வல்லமை பெற்றவர்களாக இருக்கக்கூடும்.\nசரி வந்துவிட்டார்கள். என்ன நடக்கும்\nநமது காட்டுப்பகுதிகளில் இன்னும் வேட்டையாடி உணவு உண்டு கொண்டு இருக்கும் மிகவும் பின்தங்கிய சமூகத்தினரை நம்முடைய இந்த கால தொழில்நுட்ப அறிஞர்கள் சந்திக்க நே���்ந்தால் என்ன செய்வார்கள் இந்த பாமரர்களால் தமக்கு எந்த பிரயோஜனம் இருக்காது என்று கண்டுகொள்ளாமல் சென்று விடுவாகள் அல்லவா இந்த பாமரர்களால் தமக்கு எந்த பிரயோஜனம் இருக்காது என்று கண்டுகொள்ளாமல் சென்று விடுவாகள் அல்லவா அதுபோல நம் நாடுகளுக்குள் நடக்கும் போர் மற்றும் மதம், இனம், மொழி என்ற பெயரால் நடக்கும் படுகொலைகளையும் காணும் சூப்பர் மனிதர்கள் பூமியில் வாழும் இவர்கள் 'மனிதன் என்னும் போர்வையில் வாழும் மிருகங்கள்' என்று அறிந்து, இனி இந்தப் பக்கம் தலைவைத்துக்கூட படுக்காமல் இருக்கவும் வாய்ப்புண்டு.\nசூப்பர் மனிதர்கள் பூமிக்கு வந்து, நம் நிலைமையைக் கண்டபின், இவர்களால் உபயோகமில்லை என்று தொடர்பு கொள்ளாமல் சென்று விட்டிருக்கலாம் என பலர் உறுதியாக நம்புகின்றனர். சிலரை பிடித்துக் கொண்டுபோய், மனித உடலைப் பற்றி சில ஆராய்ச்சிகளை நடத்திவிட்டுச் சென்றிருக்கலாம்.\nமேற்கத்திய நாடுகளில் வாழ்ந்தவர்கள், ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து மக்களைக் கொண்டுபோய் அடிமைகளாக வைத்துக் கொண்டது போல, நம்மைப் பிடித்துக் கொண்டு சென்று நம் உழைப்பை இனிமேல் அவர்கள் உறிஞ்ச ஆரம்பித்துவிடுவார்கள் என்று பலர் நம்புகின்றனர். மாபெரும் விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாகிங் அவர்களே இதனை ஒத்துக்கொள்கிறார். அவர்கள் நம்மைக் காணாத வரை நல்லதுதான். நாம் 'வாயேஜர்' மூலமாக பிரபஞ்சத்திற்கு அனுப்பிய செய்தி தவறு எனவும் கூறுகிறார்.\nபலர், சூப்பர் மனிதர்கள் அறிவியலில் மேம்பட்டிருப்பதைப் போல , மனித நேயத்திலும் உயர்ந்திருப்பார்கள் என்றும், இங்கே வந்து நம் நிலைமையைக் கண்டு, மனமிரங்கி, நம் பிரச்சனைகளைத் தீர்க்க வழி சொல்லி, பூமியில் பஞ்சமும் பட்டினியும், நோயும், கூடங்குளம் போன்ற பிரச்சனைகள் இன்றி மக்கள் ஆனந்தமாக வாழ வழி வகுப்பார்கள் என்றும் கருதுகிறார்கள்.\nநம் பூமியிலயே அறிவியல் வளர்ந்த அளவுக்கு, மனித நேயம் வளரவில்லை. அதுபோல அவர்களும் அறியலில் முன்னேறியிருந்தாலும் மனித நேயம் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று கனவு காணக்கூடாது என்பதைச் சுட்டிக்காட்டி அவர்கள் நமக்கு உதவ மாட்டார்கள் என்று எதிர்க்கட்சியினர் வாதிடுகிறார்கள்.\n'அவள் வருவாளா' என்ற திரைப்படப் பாடல் போல , 'அவர்கள் வருவார்களா' என பலர் மேலை நாடுகளில் காத்திருக்கின்றனர். சூப்��ர் மனிதர்கள் மேல் நம்பிக்கை கொண்டவர்கள் மனம் தளராது, செட்டி அமைப்புக்கு தங்கள் கையிலிருந்து பணம் கொடுத்து 'தேடுதலைத்' தொடர, செட்டியை ஊக்குவிக்கின்றனர்.\nஉங்கள் பொன்னான வாக்குகள், 'தேவர்கள் போன்ற அவர்கள் வரவேண்டும்' எனும் கோஷ்டிக்கா அல்லது அவர்கள் வந்தால் 'இந்தியாவுக்குள் நுழைந்த வெள்ளையனைப் போலதான்' எனும் மாற்று கோஷ்டிக்கா உங்கள் வாக்குகளை பின்னூட்டமாக கீழே பதிவு செய்யுங்கள்.\n- ஜெயச்சந்திரன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஅருமயான பதிவு. இன்னும் 40ஆண்டுகளில் இதற்கான விடை கிடைத்துவிடும் என்று அறிவியலாளர்கள் சொல்கிறார்கள் ...அதுவரை நாம் உயிரோடு இருந்தால் பார்க்கலாம்..மே லும் ஏற்கனவே வேற்று கிரக வாசிகள் பூமிக்கு வந்துள்ளதற்கான வலுவான ஆதரமாக நம்மிடம் பல சான்றுகள் உள்ளன ..உதாரணமாக ரோச்வேல் சம்பவம்,மற்றும் பல விமான ஓட்டிகளின் தனிப்பட்ட அனுபவங்கள் என்ன பட்டியல் நீள்கிறது..அமெர ிக்க அரசாங்கம் அந்த வேற்று கிரக வாசிகளை வைத்து ஆராய்ச்சி செய்கிறது அவர்களில் தொழில்நுட்பங்கள ை தெரிந்து கொண்டுள்ளது என்னும் கூற்று எந்தளவிற்கு உண்மை என்று தெரியவில்லை..நம ிடம் உள்ள rocketட்டின் திறனை மின்காந்ததிரவ(M HD) கடத்தி என்னும் Technology மூலம் ஒளியின் வேகத்தில் பயணிக்கும் கலனை கண்டுபிடிக்க தீவிர ஆறிச்சு நடைபெறுகிறது ..அப்படை இதில் நாம் வெற்றி பெற்றோம் என்றால் இன்னும் கண்டுபிடிக்கப்ப டாத பல அறிய அதிசியங்களை காணலாம் .\nநன்றி நண்பரே, பயனுள்ள கட்டுரை.\n0 #6 ஆறுமுகம் அடைக்கலவன் 2012-12-03 21:38\nமனிதர்கள் மதங்களின் பெயரால் அழியக்கூடியகாலம ் வெகுதொலைவில் இல்லை. வேற்றுக்கிரக வாசிகள் வந்து நம் கால பெட்டகத்தைத் தோண்டி எடுத்து பார்த்தாலும் நாம் எப்படி அழிந்தோம் என்பதை அவர்கள் கண்டுபிடிக்கமுட ியாமல் திகைக்கத்தான் போகிறார்கள்.\nஎனக்கு அறிவியல் சம்மந்தமானவை ரொம்ப பிடிக்கும். அதுவும் ப்ரபஞ்சத்தை பட்றி அறிய மிகவும் பிடிக்கும். இந்த கட்டூரை அருமையாக இரிக்கிறது நன்றி.\nமேலும் சூரியனைப்பற்றிய வையை எனது தயவு செய்து அனுப்பி விடுஙகள்.\nநன்றி திரு ஜெயச்சந்திரன் அவர்களுக்கு.\nஎனது அறிவுப் பசிக்குத் தீனி போட்டுள்ளீகள் இது ரெம்பவும் பயன் உள்ள கட்டுரை. இந்தப் பரந்து விரிந்த பிரபஞ்சத்தில் உயிரினங்கள் உள்ளன என்று உறுதியாக நம்பமுடியும்.\nகடற்கரை மணலில் ஒரு கைபிடி மணல் எடுத்தால் அதில் உள்ள ஒரு மண் பருக்கை போன்றது தான் நமது இந்தப் பூமிப் பந்து, அப்படியாயின் எத்தனையோ கோடான கோடி கோள்கள் இந்தப் பிரபஞ்சத்தில் உள்ளன, அவைகளில் தூசு போன்று உள்ள இந்தப் பூமியில் மட்டும் ஏன் உயிரினங்கள் தோன்ற வேண்டும்\nஉண்மையிலே கடவுள் என்ற சொல்லுக்குரிய அந்த மகாசக்தி ஆச்சரியமானது தான். கண்களால் பார்க்க முடியாத அணுக்களால் மனிதனை உருவாக்கி, மனிதனால் அளவிட முடியாத பிரமாண்டமான வாண வெளியும் கோள்களும் படைத்தது அதிசயம் தான்.\nநண்பர் உதயகுமார் அவர்களுக்கு நன்றி. கட்டுரையை பாராட்டியதற்கு .இந்த கட்டுரையை எழுதுவதற்கு முன்னால் நான் நீங்கள் சிந்தித்தபடி கடவுள் உண்டு என்று நினத்திருந்தேன் . அனால் இந்த விவரங்களை திரட்டியபின் என் கடவுள் நம்பிக்கை குறைய ஆரம்பித்தது. மேலும் பிரபஞ்சத்தின் பரிணாம வளர்ச்சியையும் அதில் உயிர்கள் தோன்றி மறைந்ததையும் பல நாட்கள் முயற்சி செய்து அறிந்தபின் , என் கடவுள் நம்பிக்கை அறவே போய்விட்டது. மாவெடிப்பு என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன் . அதையும் தாங்கள் தயவுசெய்து படிக்கவேண்டும் . உங்கள் மெயில் விவரம் சொன்னால் , நான் ஏன் இந்த முடிவுக்கு வந்தேன் என்று சற்று விளக்கமாக தங்களுடன் பகிர்ந்துகொள்ள முடியும் . மீண்டும் பாராட்டுக்களுக் கு நன்றி.\nஅருமையான, பிரமிப்பூட்டும் கட்டுரை. உங்கள் பயணம் தொடரட்டும். வாழ்த்துக்கள்.\nஉங்களுடைய சந்தேகம் ' மில்லியன் டாலர் கேள்வி ' என்பார்களே அதுதான் . உங்களுடைய இந்த கேள்விக்கு விடை தேடிக்கொண்டு பலர் அலைகின்றனர். இதுவரை 'பிரபஞ்சம் எப்படி தோன்றியது ' என்ற முதல் கேள்விக்கு தான் விடை தேடித்தான் விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக மிகச்சிரமப்பட்ட ு பாடு பட்டனர் . அதற்க்கு பலனாக ஆச்சரியமூட்டும் பெ���ும் உண்மைகளை கண்டறிந்துள்ளனர ்.சில வருடங்களுக்கு முன்னாள் வரை விஞ்ஞானிகளே நினைக்காத பற்பல உண்மைகள் நிரூபிக்க பட்டுள்ளன. (கீற்றுவில் நான் எழுதியுள்ள மாவெடிப்பு பற்றிய கட்டுரையை தயவுசெய்து படிக்கவும் ) அடுத்த கேள்விதான் பிரபஞ்சம் எதுக்காக உருவானது என்ற நீங்கள் கேட்க்கும் கேள்வி. இதற்கும் விஞ்ஞானிகள் பதில் கிடைக்க ஆராய்ச்சியில் இறங்கி உள்ளனர். நம் வாழ்வில் சந்திக்கும் பற்பல சிக்கல்களுக்கு விடை கொடுத்துள்ள விஞ்ஞானிகள் உங்கள் கேள்விக்கும் விடை கண்டுபிடிப்பார் கள் என்பது பல அறிவாளிகளின் உறுதியான நம்பிக்கை. பள்ளி படிப்பில் வெற்றி கண்ட மாணவன் கல்லூரி படிப்பை ஆரம்பிப்பது போல்தான் இந்த முயற்ச்சி . வேற்று கிரக வாசிகள் என்ற இந்த கட்டுரைக்கு வாசகர்களிடம் இருந்து குற்றம் குறை, பாராட்டுதலை எதிர்பார்த்த எனக்கு நீங்கள் அதை பற்றி கருத்து கூறாதது சற்று ஏமாற்றமளிக்கிறத ு. விரைவில் உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறே ன். நன்றி\nநான் என் மனதில் பிரபஞ்சம், கிரக வாசிகள் பற்றி என்ன நினைதுகொன்டு இருந்தொன்னொ அதை அபடியெ எழுதி விட்டிர்கல்\nசூப்பர் மனிதர்கள் பூமிக்கு கன்டிப்பாக வர வேன்டும்....... ............... ..........கன்டி ப்பாக வர வேன்டும்....... ............கன் டிப்பாக வர வேன்டும்....... ............... ......கன்டிப்பா க வர வேன்டும்....... ..........கன்டி ப்பாக வர வேன்டும்....... ..............க ன்டிப்பாக வர வேன்டும்....... ............... ..கன்டிப்பாக வர வேன்டும்.....\nநிரய தகவல் கொடுத்ததர்க்கு நன்ரி\nநன்றி பயனுள்ள கட்டுரை,உங்களின ் மாவெடிப்பு பற்றிய கட்டுரையை படிக்க ஆவலாக உள்ளேன்.எனக்கு அதை அனுப்ப முடியுமா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/auth.aspx?aid=12581&p=f", "date_download": "2019-11-19T14:12:50Z", "digest": "sha1:IO7H6YIOMN2XW74LYU7Q6LB35X7PPHF2", "length": 2483, "nlines": 22, "source_domain": "tamilonline.com", "title": "தீபாவளி விழா", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | சாதனையாளர் | சமயம் | சிறுகதை | அஞ்சலி\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்��றிகிறார் | Events Calendar | கவிதைப்பந்தல் | சிறப்புப் பார்வை | மேலோர் வாழ்வில் | முன்னோடி\nநவம்பர் 3, 2018 அன்று பாரதி தமிழ்ச் சங்கத்தின் 2018 தீபாவளி விழா மில்பிடாஸ் ஜெயின் கோயில் அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வுகள்\nநீங்கள் இன்னும் உங்களை பதிவு செய்யவில்லையா\nஇலவசமாக தமிழ் ஆன்லைன் பக்கங்களை பார்க்க, படிக்க பதிவு செய்யுங்கள் Get Free Access\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E/", "date_download": "2019-11-19T13:16:48Z", "digest": "sha1:YAINXXVUJ3CFC5SP67EMOQND5NMJR37Z", "length": 9875, "nlines": 98, "source_domain": "tamilthamarai.com", "title": "கழகங்கள் இல்லா தமிழகம் எங்கள் இறுதி இலக்கு |", "raw_content": "\nஎதையுமே கமிஷன் கண்ணோட்டத்துடனேயே பார்ப்பவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை\n2022க்குள் அயோத்தியில் ராமர் கோவில்\nகழகங்கள் இல்லா தமிழகம் எங்கள் இறுதி இலக்கு\nதூத்துக்குடி விமானநிலையத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nசென்னை ஆர்கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் பா.ஜ.க போட்டியிடுவது குறித்து கட்சிதலைமை முடிவு செய்யும். இரட்டை இலைசின்னம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு வழங்கப் பட்டு உள்ளது. நீண்டநாள் போராடி சின்னத்தை வாங்கி உள்ளனர். இதில் விசே‌‌ஷமாக ஒன்றும் இல்லை.\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வத்துக்கு இரட்டை இலையை பெற்று கொடுப்பதில் பா.ஜ.க பின்னணியில் இருந்துசெயல்பட்டு இருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறி இருக்கிறார். அப்படி கூறுவதற்கு தான் காங்கிரஸ் இருக்கிறது. அவர்கள் ஆட்சியில் செய்த வி‌‌ஷயங்களை தற்போது கூறிவருகிறார்கள்.\nஇரட்டை இலை சின்னம் வழங்கப் பட்டதில் பா.ஜனதாவுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. இது தேர்தல் ஆணையத்தின் முடிவு. திமுக. தலைவர் கலைஞரை மரியாதை நிமித்தமாக பிரதமர் மோடி பார்த்ததால் காங்கிரசார் பயத்துடன் உள்ளனர். ஒட்டுண்ணி போன்று பலகட்சிகள் தி.மு.க.வுடன் ஒட்டிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு ஆபத்துவருமோ என்ற அச்சத்தில் பேசுகிறார்கள்.\nஇரட்டை இலை சின்னம் பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். கழகங்கள் இல்லா தமிழகம் உருவாகும் வா��்ப்பு உள்ளது என்று நம்புகிறேன். எங்கள் இறுதிஇலக்கு அது. அதற்கு என்ன செய்யவேண்டுமோ, அதனை செய்வோம்.\nஇரட்டை இலையை முடக்கி அரசியல் ஆதாயம் தேட வேண்டிய…\nஆர்கே.நகர் இடைத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவே…\nஇரட்டை இலை பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு ஒதுக்கீடு\nஆர்கே. நகர் தேர்தலை இந்தியாவுக்கே முன் உதாரணமாகவும்,…\nஅதிமுக.,வினர் ஒற்றுமையாக இருந்தால், சின்னத்தை எப்படி…\nஎடப்பாடி பழனிசாமி, பொன் ராதாகிருஷ்ணன்\nரஜினி பா.ஜ.,வில் சேரவேண்டும் என்பதே என் � ...\nபேனர் வைப்பதை அரசியலாக்க வேண்டாம்\nதமிழகம் மோடியை கொண்டாடியிருக்க வேண்ட� ...\nதமிழகம் வளர்ச்சிப்பாதையில் செல்லாவிட� ...\nமாற்றுத்திறனாளி உதவியாளர்களுக்கு மாத� ...\nஎதையுமே கமிஷன் கண்ணோட்டத்துடனேயே பார் ...\nபிரான்ஸின் டஸ்ஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து ரஃபேல் போர் விமானத்தை வாங்கிய ஒப்பந்தத்தில் மிகப்பெரிய முறைகேடுகள் நடந்துவிட்டதாக, ராகுல் காந்தி தொடர்ந்து கூறிவந்த பொய்க் குற்றச்சாட்டுகளுக்கு எந்த முகாந்திரமும் ...\nஎதையுமே கமிஷன் கண்ணோட்டத்துடனேயே பார் ...\n2022க்குள் அயோத்தியில் ராமர் கோவில்\nசபரிமலை வழக்கை 7 பேர் அரசியல் சாசன அமர்� ...\nநீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசும் போத� ...\nமுருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்\nமரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் ...\nசின்னம்மை ( நீர்க்கோளவான் )\nசின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் ...\nஎருக்கன் செடியின் மருத்துவக் குணம்\nஇலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/ponvilangu/ponvilangu6.html", "date_download": "2019-11-19T12:44:42Z", "digest": "sha1:XMQKL533YT4VSLQIIBW5GWBQ62TNS4A2", "length": 90415, "nlines": 223, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Naa. Parthasarathy - Pon Vilangu", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முத���் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 291\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஅரபிக்கடலில் தீவிர புயலாக மாறியது ‘மஹா’ புயல்\nதமிழ் திரை உலக செய்திகள்\nநம்பியாா் நூற்றாண்டு விழா: ரஜினி, கமல், இளையராஜா பங்கேற்பு\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nமிக அந்தரங்கமான விருப்பங்களில் பிரியமுற்று அழுந்தி நிற்கும் போதுகளில் அப்படி அழுந்தி நிற்கிற மனமும் அந்த மனத்துக்குச் சொந்தமானவரும் இந்த உலகில் அநாதையாகவும் நிர்க்கதியாகவும் தன்னந்தனியே கைவிடப் பெறுகிறார்கள்.\nதங்கக் கூண்டில் வளர்த்த தமனியப் பசுங்கிளியாய் அ���்த வீட்டின் தனிமையில் ஏங்கி ஏங்கி வளர்ந்தவள் பாரதி. அவள் மனம் ஒப்பி ஆசைப்பட்டு நிறைவேறாமற் போன விருப்பங்கள் என்று எவையும் அந்த வீட்டில் அன்று வரை இருந்ததில்லை. அவள் நினைத்தது எதுவாயினும் அது அப்போதே நடக்க முடிந்த அளவுக்குச் செல்லமாகவும் சீராகவும் வளர்ந்திருகிறாள் அவள். 'இது நான் நினைப்பது போல் நடக்க முடியாதோ' என்று எதை நினைத்தும் நேற்று வரை அவள் கவலைப்பட நேர்ந்ததில்லை. அவள் நினைத்ததை நிறைவேற்றப் பணியாட்கள் பலர் காத்திருந்தனர். அவளுடைய விருப்பங்கள் உடனே நிறைவேட்டப்பட்டனவா இல்லையா என்று கவலைப்பட்டு அக்கறை செலுத்தவும், அவை உடனே நிறைவேற்றப் பட்டிருந்தால் நிறைவேற்றியவர்களைப் பாராட்டவும், நிறைவேற்றாமல் தாமதம் செய்யப்பட்டிருந்தால், அப்படித் தாமதம் செய்தவர்களைக் கண்டிக்கவும் கூட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன அங்கே. ஆனாலும் எதற்காக ஏங்குகிறோம் என்று தெரியாத ஏதோ ஒன்றுக்காக அவள் ஏங்கி ஏங்கித்தான் வளர்ந்திருக்கிறாள். படிப்பதற்கு ஆங்கிலத்திலும் தமிழிலுமாகப் புத்தகங்கள் வாங்கிக் குவிக்கப்பட்டிருந்தன. அந்த வீட்டுக்குள் வராத பத்திரிகைகளும் செய்தித்தாள்களும் இல்லை. தோட்டத்தின் ஒரு பகுதியில் அவளுடைய அறைக்குள்ளேயிருந்து அவளே படியிறங்கிப் போய்ப் பறித்துக் கொள்வதற்கு வசதியாகச் சகலவிதமான மலர்ச் செடிகளும், கொடிகளும் பயிரடப்பட்டிருந்தன. அப்பா அவளை அரசகுமாரியாகத்தான் பேணி வளர்த்தார்.\nஅவளோ பிச்சைக்காரியைப் போல் எதற்கோ ஏங்கிக் கொண்டே வளர்ந்தாள். சிறு வயதில் தாயை இழந்து விட்ட எந்தப் பெண்ணும் எத்தனை வசதிகளுக்கு இடையேயும் இப்படித்தான் வளர முடியும். தன் அழகில் நிரம்பிக் கிடக்கும் அந்தரங்கங்களும் தன் அந்தரங்கத்தில் நிரம்பிக் கிடக்கும் அழகுகளும் பிறருக்குத் தெரியாமலே வளர்ந்து விட்ட காட்டுமான் கன்று போல் மல்லிகைப் பந்தலின் தனிமையில் செல்வக் குடும்பம் என்ற உயரத்திலிருந்து வெறும் மண்ணில் கீழ் இறங்கி நடக்காமலே வளர்ந்து விட்டாள் அவள். நேற்றுவரை தன் மனத்தைப் பாதிக்கும் படியான எந்த எண்ணத்தையும் அவள் எண்ணியதில்லை. இன்று அவளைப் பாதித்திருக்கும் இந்த எண்ணமோ மற்றொருவரிடம் சொல்லி ஆதரவு தேட முடியாத ஒன்று. மிக அந்தரங்கமான விருப்பங்களில் பிரியமுற்று அழுந்தி நிற்கும் போத���களில் அப்படி அழுந்தி நிற்கிற மனமும் அந்த மனத்துக்குச் சொந்தமானவரும் இந்த உலகில் அநாதையாகவும் நிர்க்கதியாகவும் தன்னந்தனியே கைவிடப் பெறுகிறார்கள். அதைப் பங்கிட்டுக் கொள்ளவோ அதற்கு ஆதரவு தேடவோ சரியான துணை அவர்களுக்குக் கிடைப்பதில்லை. அந்த வேளையில் பாரதியும் அப்படித் துணையற்றவளாகத் தான் இருந்தாள். அப்போது அவளுடைய அந்தரங்கத்தில் என்ன இருந்ததோ அதை அவள் இன்னொருவரிடம் சொல்ல முடியாது.\nசத்தியமூர்த்தியை 'இண்டர்வ்யூ' செய்த அதே பதவிக்காக விண்ணப்பம் போட்டிருந்த மற்றொருவரையும் 'இண்டர்வ்யூ' செய்து கொண்டிருந்த பூபதி அவர்களோ அப்போது தாம் செய்யும் காரியம் தமக்கு மிக அருகேயுள்ள மென்மையான மனம் ஒன்றைப் பாதித்துக் கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள நியாயமில்லை. முறையாகவும், ஆர்வம் குன்றாமலும் வழக்கம் போல அந்தப் பதவிக்காக வந்திருந்த இரண்டாவது விண்ணப்பத்தாரரையும் விசாரித்துக் கொண்டிருந்தார் அவர். நிர்வாகத்துறையில் அது ஒரு முக்கியமான அம்சம். ஒரு பதவிக்கு மனுச் செய்திருக்கிறவர்கள் பலராக இருந்தால் அப்படிப் பலர் மனுச் செய்திருக்கிறார்கள் என்பதே தெரியாமல் ஒவ்வொருவரையும் வெவ்வேறு நேரங்களில் வரச்சொல்லி எல்லாரிடமும் ஒரே விதமான ஆர்வத்தோடு பேசி எல்லாரிடமும் ஒரே விதமான ஆர்வத்தோடு விசாரித்து, வந்து செல்கிற ஒவ்வொருவரும் அந்தப் பதவி தங்களுக்கே கிடைக்கும் என்று நினைத்துக் கொண்டு போகும்படி செய்துவிட்டு இறுதியில் காதும் காதும் வைத்தாற் போல் இரகசியமாக உண்மைத் தகுதியைக் கண்டு பிடித்து நியமனம் செய்வார்கள். தொழிலதிபர் பூபதியே நிர்வாகத் துறையில் நிபுணர். சில வேளைகளில் அவருடைய சாமர்த்தியங்கள் சிலர் அநுமானம் செய்ய முடிந்த எல்லைக்கு அப்பாலும் உயர்ந்திருக்கும். தங்கம் நிறுப்பது போல் எதிராளியை மாற்றுக் குறையாமல் கூடாமல் கச்சிதமாக எடை போட்டு அளந்து நிறுத்துத் தெரிந்து கொண்டு விட்டதை நிறுத்தப்பட்ட எதிராளியைப் புரிந்து கொள்ள விடாமல் பாமரர் போல் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பார் அவர். மல்லிகைப் பந்தல் ரோட்டரி கிளப்பின் தலைவராக இருந்து பின்பு கவர்னராக அவர் கௌரவப் பதவி பெற்ற போது அவருடைய ரோட்டரி கவர்னர் பதவிக் காலத்தில் ரோட்டரி இன்டர்நேஷனல் கன்வென்ஷன் ஒன்று மல்லிகைப் பந்தலில் நடைபெற்றது. அதற்காக மல்லிகைப் பந்தலுக்கு விருந்தினராய் வந்திருந்த கனடா நாட்டுத் தொழில் அதிபர் ஒருவர் பூபதியோடு நாலைந்து நாட்கள் பழகிவிட்டுப் பிரிந்து செல்லும்போது நிகழ்ந்த விருந்து ஒன்றில் அவரை இந்தியாவின் 'கமர்ஷியல் மாக்னேட்' (தொழில் மன்னர்கள் அல்லது வாணிக வித்தகர்கள்)களில் தலைசிறந்த ஒருவராக வருணித்தார். இந்தப் பெருமையெல்லாம் தந்தைக்கு குறைவின்றி இருப்பது பாரதிக்கும் நன்றாகத் தெரியும்.\nஆனால் அப்போது அவர் சத்தியமூர்த்தி விண்ணப்பம் செய்திருந்த அதே பதவிக்கு மனுச் செய்திருக்கும் இன்னொருவரையும் தனக்கு எதிரே நீண்ட நேரமாக உட்கார வைத்துப் பேசிக் கொண்டிருப்பது அவளுக்குச் சிறிதும் பிடிக்கவில்லை. சத்தியமூர்த்திக்குப் போட்டியாக வந்திருக்கும் மனிதனிடம் தந்தை பேசிக் கொண்டிருக்கிற நேரம் வளர வளரக் காரணமில்லாததொரு வெறுப்பையும் கோபத்தையும் அவள் அடைந்து கொண்டிருந்தாள். அதன் காரணமாகவே பொறுமையிழந்து ஒரு நிலை கொள்ளாமல் பரபரப்புக் கொண்டு தவித்தாள் அவள். இன்னும் அப்பாவின் அறைக்கு வெளியில் வராந்தாவில் நின்று கேட்டுக் கொண்டிருந்தால் அப்பாவே எழுந்து வந்து தன்னைப் பார்க்க நேரிட்டுவிடுமோ என்ற பயமும் தயக்கமும் அவள் மனத்தில் மெல்ல மெல்ல ஏற்பட்டன. அப்பாவின் அறை வழியே வீட்டுக்குள் செல்லுவது போல் சென்றால் வந்திருப்பவர் யார் என்பதையும் பார்த்து விடலாமே என்று அவள் மனத்துக்குள் திட்டமிட்டுக் கொண்டிருக்கும் போது கல்லூரிக் கார் வாயிலில் வந்து நின்றது. அதிலிருந்து பிரின்ஸ்பலும் ஹெட்கிளார்க்கும் இறங்கி வந்தார்கள். அவர்கள் இருவரும் தந்தையின் அறையை நோக்கி வருவதாகத் தென்படவே அந்த வேளையில் தான் அங்கே வராந்தாவில் தயங்கி நிற்பது நன்றாயிராது என்று எண்ணியவளாக உள்ளே செல்வதற்காக விரைந்தாள் பாரதி.\nசத்தியமூர்த்திக்கு எதிராக எல்லாருமாகச் சேர்ந்து ஏதோ சதி செய்வது போல் அவர்கள் மேல் ஒரே வெறுப்பாக இருந்தது அவளுக்கு. காலையில் தன் பட்டுப் பாதங்கள் பதிய அந்தக் காம்பவுண்டுக்குள் நடந்து வந்து தந்தைக்கு முன் கம்பீரமாக நிமிர்ந்து உட்கார்ந்து ஒவ்வொரு கேள்விக்கும் கணீரென்று மறுமொழி சொல்லிவிட்டுப் போன அந்தத் தைரியசாலியின் முகத்தை மீண்டும் நினைவு கூர முயன்றாள் அவள். நினைத்து தவிக்கிறவர்களுக்கு அதிகம் சோதனை செய்யாமல் அருள் செய்து விடுகிற சில நல்ல தெய்வங்களைப் போல் அவள் நினைத்தவுடன் ஞாபகத்துக்கு வந்தது அந்த எழில் முகம். அளவாகவும் அழகாகவும் பேசும் அந்தக் குரல், சத்திய வேட்கை நிறைந்த அந்த முகம் 'சுகதுக்கங்கள் நிறைந்த இந்த வாழ்க்கையின் முடிவற்ற பாதையில் இன்னும் ஓர் அடி முன்னால் எடுத்த வைக்க எப்போதும் நான் தயார்' என்பது போல் வலது பாதம் முன் இருக்க நிமிர்ந்து உட்காரும் அவனுடைய வனப்பு எல்லாம் நினைவு வந்தன அவளுக்கு. அவள் நெட்டுயிர்த்தாள். தன் நினைவு இதுவரை அடைந்திருந்த இனிய ஞாபகங்களையும் இனி அடைவதற்கிருந்த இனிய ஞாபகங்களையும் அந்த வீட்டின் முன் அறையில் அப்போது உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் தந்தையும், கல்லூரி முதல்வரும் சேர்ந்து பறித்துக் கொண்டு விடுவார்களோ என்று எண்ணி மனம் நலிந்தாள் அவள். போதாத குறைக்கு இப்போது ஹெட்கிளார்க் வேறு கூட வந்திருக்கிறார். 'எல்லோருமாகச் சேர்ந்து என்ன முடிவுக்கு வரப்போகிறார்களோ ஒருவேளை இப்போது இரண்டாவதாக வந்திருக்கும் இந்த மனிதரே தமிழ் விரிவுரையாளராவதற்குத் தகுதியானவர் என்று இவர்கள் எல்லோரும் ஒரு மனமாகத் தீர்மானம் செய்துவிட்டால்... ஒருவேளை இப்போது இரண்டாவதாக வந்திருக்கும் இந்த மனிதரே தமிழ் விரிவுரையாளராவதற்குத் தகுதியானவர் என்று இவர்கள் எல்லோரும் ஒரு மனமாகத் தீர்மானம் செய்துவிட்டால்...\nஇப்படி நினைத்தபோது அவள் சிந்தனை மேலே ஒன்றும் எண்ணத் தோன்றாதபடி இருண்டது. என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கவும் என்னப் பேசிக் கொள்கிறார்கள் என்பதைக் கேட்கவும், விருப்பம் கொண்ட அவள் ஒரு காரியமும் இல்லாமலே தந்தையின் அறைக்கு அடிக்கடி போய்விட்டு வந்தாள். கடுவன்பூனை மாதிரி முகம், கொலைக்களத்து வெட்டரிவாளைப் போன்ற பெரிய மீசையும் முரட்டுப் பார்வையுமாக வீற்றிருந்த மனிதர் தான் சத்தியமூர்த்தியின் பதவிக்குப் போட்டியாக வந்தவராக இருக்க வேண்டும் என்று அவளால் அநுமானம் செய்து கொள்ள முடிந்தது. அந்த மனிதருக்கு ஐம்பது வயதுக்கு இரண்டொன்று குறைவாகவோ, கூடவோ இருக்கலாம் என்று தோன்றியது. 'பதவிக்காலம் முடிந்து ஓய்வு பெறுவதற்குச் சில ஆண்டுகளே இருக்கும்போது ஏற்கனவே வேலை பார்க்கிற இடத்திலேயே தொடராமல் இந்த மனிதர் சத்தியமூர்த்திக்குப் போட்டியாக இ���்கு ஏன் வரவேண்டும்' என்று நினைத்து ஒரு பாவமும் அறியாத அந்த மூன்றாம் மனிதர் மேல் கோபப்பட்டாள் அவள். வயதானவராகவும், முன் அநுபவம் உள்ளவராகவும், இருக்கிறார் என்ற காரணங்களால் தன் தந்தையே இந்த மனிதரைத் தேர்ந்தெடுத்து விடுவாரோ என்ற பயமும் அவள் மனத்தில் பற்றியிருந்தது. எது நடக்கும், எது நடக்காது என்று முடிவாகத் தெரிந்து கொள்ள இயலாத அந்த நிலையில் பொறுமையிழந்து போய்த் தவித்தாள் பாரதி. ஞாபகத்தின் எல்லாப் பக்கங்களும் ஒரே நினைவில் ஆரம்பமாகி ஒரே நினைவில் முடிந்தாற் போல் அந்த ஒரே ஒரு நாளில் தான் அவ்வளவு பெரிய பைத்தியமாக ஆனது எப்படி என்று எண்ணித் தன்னைத்தானே வியந்து கொண்டாள் அவள்.\nசத்தியமூர்த்தியை 'இண்டர்வ்யூ' செய்தபோது தன் தந்தையும் கல்லூரி முதல்வருமே இருந்தது போல் அல்லாமல் இப்போது 'ஹெட்கிளார்க்' வேறு புதிதாக வந்திருப்பது அவளுடைய சந்தேகத்தை வளர்த்தது. 'ஒரு வேளை ஹெட்கிளார்க்கிடம் சொல்லி இந்த மனிதருக்கு நேரிலேயே கொடுத்து விடுவதற்காக ஆர்டர் டைப் செய்ய ஏற்பாடாகிறதோ' என்று பயப்படுவதற்குரிய சந்தேகம் ஒன்றைத் தானாகவே நினைவிற் கற்பித்துக் கொண்டது அவள் மனம். எதை எதையோ எண்ணி மனம் குழம்பினாள் அவள். காலையில் தன் தந்தையும் சத்தியமூர்த்தியும் பேசிக் கொண்டிருந்த பேச்சின் முடிவில் 'இந்தக் கல்லூரிக்கு இதுவரை பேராசிரியர்களாகவும், விரிவுரையாளர்களாகவும் வந்திருக்கிற அத்தனை பேரிலும், நீங்கள் ஒருவர்தான் மிக இளமை பருவத்தினராக இருப்பீர்கள் என்று தோன்றுகிறது' என்ற வார்த்தைகளைச் சத்தியமூர்த்தியிடம் தன் தந்தை சொல்லிவிட்டுத் தயங்கியதையும் இந்தத் தயக்கத்தை அடுத்து இதன் காரணமாகவே வளர்ந்த உரையாடலில் இருவருக்குமிடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டதையும் இப்போது தன் மனத்தில் ஞாபகப்படுத்திக் கொண்டு பயந்தாள் பாரதி.\nஅவரும் தான் அப்படித் துடுக்குத்தனமாகப் பேசி அதுவரை தன்னைப் பற்றி அப்பாவின் மனத்தில் வளர்த்துக் கொண்டிருந்த நல்ல அபிப்பிராயத்தை அந்த ஒரு விநாடிப் பேச்சில் கெடுத்துக் கொண்டிருக்க வேண்டாம். அவர் தான் ஏதோ பேசிவிட்டார் என்றால் அப்பாவாவது அந்தச் சிறிய காரியத்தை மறந்து பெருந்தன்மையாக நடந்து கொள்ளக் கூடாதா வயதில் இளைஞர் என்ற ஒரே காரணத்துக்காகச் சத்தியமூர்த்தியைப் புறக்கணித்துவிட்ட�� இப்போது வந்திருக்கும் இந்த முதியவருக்கு இந்த வேலையைக் கொடுப்பார்கள் என்று எண்ண முயலும் போதே அந்த எண்ணத்திலுள்ள ஏமாற்றத்தின் மிகுதியைத் தாங்கமுடியாமல் மண்டை வெடித்துவிடும் போல் இருந்தது பாரதிக்கு.\nஅப்பா இருந்தாற் போல் இருந்து திடீரென்று அப்படி ஓர் அநியாயத்தைச் செய்வார் என்பதையும் அவள் மனமார எதிர்பார்த்து நம்பி ஒப்புக் கொண்டு விடத் தயாராக இல்லை. அப்படிச் செய்கிறவராக இருந்தால், 'உங்களைப் பலவிதங்களில் எனக்குப் பிடித்திருக்கிறது' என்றும் 'உங்களைப் போல் ஆர்வம் மிக்க இளைஞர் ஒருவரைச் சந்தித்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி' என்றும் சத்தியமூர்த்தியோடு பேசிக் கொண்டிருந்த போதும் ஊருக்குச் செல்ல விடைபெறும்போதும் அவரிடம் அப்பா சொல்லியிருக்க மாட்டார். சத்தியமூர்த்தியும் அப்பாவும் பேசிக் கொண்டிருந்தவற்றையும், பேசிக் கொண்டிருந்த போது நடந்தவற்றையும் ஒவ்வொன்றாக நினைவு கூர முயன்றாள் அவள். அவ்வாறு நினைத்துப் பார்த்தபோது, சத்தியமூர்த்தி தன் பேச்சாலும் தான் நடந்து கொண்ட முறையாலும் தன் தந்தையைக் கவர்ந்த இடங்களே அதிகமாகவும் கவரத் தவறிய இடம் குறைவாகவுமே அவளுக்குத் தோன்றியது. அந்த இளைஞருடைய சாமர்த்தியமான உரையாடலைக் கேட்டுத் தந்தையின் முகம் வியந்து மலர்ந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் ஞாபகம் கொண்டு மகிழ்ச்சி பெற முயன்றாள் அவள். மகிழ்ச்சிக்குரிய பல சந்தர்ப்பங்களாகத் தேடி ஒன்று சேர்த்து அவள் நினைக்க முயலும் போது சிறிதும் மகிழ்ச்சியைத் தர முடியாத ஏதோ ஒரு சந்தர்ப்பம் மட்டும் நினைவில் முந்திக் கொண்டு பாய்ந்து வந்தது. மனம் அதற்கு உடைமைக்காரர்களோடு ஒத்துழைக்காத நேரங்களில் இதுவும் ஒன்று. நினைக்க விரும்புவது எதுவோ அது நினைவில் வந்து பதியாமல் நினைக்க விரும்பாததும் நினைக்கக் கூடாததும் நினைவு வந்தால் வேதனை தரக்கூடியதுதான். ஏதோ ஒன்று மட்டும் நினைவு வந்து சந்தோஷகரமான மற்றவற்றின் வரவை வழியடைத்துக் கொள்கிற நுணுக்கமான துயரத்தை மீற முடியாது தவித்தாள் அவள்.\nஅன்று காலையில் இண்டர்வியூ முடிந்த பின் தன் தந்தையும் அவரும் வேறு எதையோ பற்றி உரையாடிக் கொண்டிருக்கையில், 'நான் தான் இனிமேல் இந்த ஊருக்கே வந்துவிடப் போகிறேனே' - என்று அவர் புன்முறுவலோடு கூறிய போது \"நீங்கள் இங்கே வரவேண்டுமென்ற�� இன்னும் அதிகார பூர்வமாக நாங்கள் தெரிவிக்கவில்லையே\" என்று தந்தை சிரித்தபடியே மறுத்த சம்பவம் நினைவில் வந்தது அவளுக்கு. இரண்டு பேருமே வேடிக்கையாகப் பேசிக் கொண்டார்கள் என்று அந்தச் சம்பவத்தைச் சாதாரணமாக ஒதுக்கிவிட முயன்றாலும் அதுவே திரும்பத் திரும்ப அவள் நினைவில் வந்து அதற்கு அப்பால் வரக் காத்திருந்த மற்ற நம்பிக்கைகளின் பாதையை மறிக்கலாயிற்று. மனத்தின் பலவீனமான வேளைகளில் இதுவும் ஒன்று. ஓர் அவ நம்பிக்கை பத்து நம்பிக்கைகளை மறைத்து விட முடிகிறது; அல்லது மறக்கச் செய்ய முடிகிறது. பத்து நம்பிக்கைகள் சேர்ந்து ஓர் அவநம்பிக்கையை மறைத்து விட அல்லது மறக்கச் செய்துவிட முடிவதில்லை. அந்த நேரத்து இதயத்தின் தவிப்பில் அவள் இதை நன்றாக உணர முடிந்தது. சத்தியமூர்த்தியே அந்தப் பதவிக்கு உரியவனாக நியமிக்கப் பெற்று மறுபடி மல்லிகைப் பந்தலின் மண்ணில் அவனைக் கண்டாலொழிய அந்த ஊரே பொலிவில்லாமல் போய் விடும்போல் அவள் உருகித் தவித்தாள். இப்படி எதற்காகவும் அவளுடைய வாழ்க்கையில் அவள் இதுவரை தவிக்க நேர்ந்ததில்லை. இந்த அநுபவம் அவளுக்கு ஏற்படுவது இதுவே முதல் தடவை.\n\"இவர்களுக்கு எல்லாம் தேநீர் கொண்டுவா அம்மா\" என்று தந்தை குரல் கொடுத்த போது, 'நான் எதற்காக என் கைகளால் இவர்களுக்குத் தேநீர் கொடுக்க வேண்டும்' - என்ற வெறுப்போடு வேலைக்காரர்களைக் கூப்பிட்டுக் கொடுத்தனுப்பினாள் பாரதி.\n\"முன் அறையில் கொண்டு போய்க் கொடு. காலேஜ் ஆட்கள் யாரோ வந்திருக்காங்களாம்...\" என்று வார்த்தைகளையும், ட்ரேயையும் வேண்டா வெறுப்பாக வேலைக்காரனிடம் கொடுத்தவளுக்கு அந்தத் தேநீரைக் குடிக்க இருப்பவர்கள் மேலெல்லாம் எதற்காகவோ கோபப்பட வேண்டும் போல் இருந்தது. வேலைக்காரனை முன் அறைக்கு அனுப்பிவிட்டு ஒரு வேலையும் ஓடாத போது எந்த வேலையை எதற்காகச் செய்து கொண்டிருக்கிறோம் என்ற ஞாபகமே இன்றிச் செய்யப்படும் பரவசமான காரியமாய்த் தோட்டத்தின் பக்கமாக இறங்கிச் சென்றாள் அவள். நல்ல சிவப்புமில்லாமல் நல்ல வெளுப்பு மில்லாமல் எப்படியிருந்தால் கண்களில் உறுத்தாமல் மென்மையாகத் தோன்ற முடியுமோ அப்படி நளினமாகச் சிவப்பு நிறத்தில் ரோஜாப் பூக்கள் ஆடிச் சிரித்துக் கொண்டிருந்தன. ரோஸ் என்ற நிறத்துக்கே இந்தப் பூவைப் பார்த்த பிறகு தான் இலட்சணமும் பெயரும் ��ிடைத்திருக்க வேண்டும் என்று அவளுக்குத் தோன்றியது. அதுவரை பெய்து கொண்டிருந்த மழை அப்போதுதான் நின்று போயிருந்ததனால் இலைகளிலும் பூக்களிலும் நீர் சிலிர்த்து நின்றது. பன்னீரில் குளித்துவிட்டு நிற்கும் கந்தர்வலோகத்துக் குழந்தைகளின் முகங்களைப் போல் தோட்டத்துப் பூக்கள் அப்போது பொலிந்து கொண்டிருந்தன. பளீரென்ற வெளுப்புமில்லாமல் கண்ணைக் குத்தும் கருஞ்சிவப்புமில்லாமல் சாயங்கால வானத்தில் ரோஜாக் குவியலாய்க் கொட்டிக் கிடக்கும் சில நிறங்களைப் போல ஒரு நிறத்தையே தனக்குப் பெயராகப் படைத்துக் கொண்டு தன் நிறத்தால் ஒரு பூவுக்கு அழகாகி நிற்கும் அவற்றைப் புதிய கண்களுடன் அன்று தான் அப்படி முதன் முதலாகப் பார்க்கிறவள் போல் பார்த்தாள் பாரதி. அந்தப் பூக்களின் இளஞ்சிவப்பு நிறமும் சாயங்கால வானத்தில் தவழும் ரோஸ் மேகங்களும் நினைவு வந்தபோது அவற்றின் தொடர்ச்சியாகச் சத்தியமூர்த்தியின் அழகிற் சிறந்த பாதங்களையும் நினைத்தாள் அவள். நினைத்தாள் என்று சொல்வதை விடப் பொருத்தமாக வேறு விதத்தில் அதைச் சொல்வதனால் அந்த நிலையில் அவளால் அவற்றை நினைக்காமல் இருக்க முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.\n முகம், உதடுகள், உள்ளங்கைகள், எல்லாமே ரோஜாப் பூக்களாகத்தான் அவருக்கு வாய்த்திருக்கின்றன. அவருக்கென்றே வாய்த்த நிறமா அது' என்று எண்ணி அந்த எண்ணத்தின் விளைவாகத் தனக்குத்தானே கூச்சமுற்று நாணினாள் அவள்.\nகாரில் தன்னுடன் வரும்போது, 'உங்கள் ஊரில் மல்லிகைப் பூக்களின் வாசனையை எப்படிப் புகழ்வதென்றே தெரியவில்லை' என்று சத்தியமூர்த்தி கூறியிருந்த சொற்கள் இப்போது ஞாபகம் வந்தன. அதைக் கருத்தில் கொண்டு அப்போது தான் நின்றுக் கொண்டிருந்த இடத்துக்கு மிக அருகில் உள்ள குடை மல்லிகைச் செடியிலிருந்து இரண்டு பூக்களைப் பறித்துக் கூந்தலில் சொருகிக் கொண்டாள் பாரதி. அந்தப் பூக்கள் இரண்டும் அவற்றைச் சார்ந்த நினைவுமாக இணைந்து அதிகமாய் மணப்பது போல் இருந்தது. இலைகளே இல்லாமல் செடி முழுவதுமே பூக்களே நிறைந்த ஒரு ரோஜாச் செடியைக் கற்பனை செய்து கொண்டு பார்த்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் சத்தியமூர்த்தியின் பொன்மேனியையும் கற்பனை செய்யத் தோன்றியது அவளுக்கு. மல்லிகைப் பந்தல் என்ற மலைநாட்டு நகரத்தின் செம்மண் நிலம் மழை பெய்ததன் காரணமாக அன்று எப்படி நெகிழ்ந்து போயிருந்ததோ அப்படியே சத்தியமூர்த்தியைப் பற்றிய நினைவுகளால் அவள் மனமும் நெகிழ்ந்து போயிருந்தது. சுருக்கமாகச் சொன்னால் அவள் பைத்தியமாகியிருந்தாள். தோட்டத்திலிருந்து வீட்டுக்குள்ளே போய் மறுபடியும் அவள் தன் தந்தையின் அறையருகே சென்றபோது இண்டர்வ்யூவுக்கு வந்திருந்த மீசைக்காரர் விடைபெற்றுக் கொண்டிருந்தார். அவரை அனுப்பிவிட்டுத் தந்தையும், முதல்வரும், ஹெட்கிளார்க்குமாக ஏதோ பேசி விவாதிக்கத் தொடங்கவே அவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பதைக் கேட்பதற்காகப் பாரதி திரை ஓரமாக நாற்கலியை எடுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்தாள். நிச்சயமாக அவர்கள் அப்போது ஆலோசனை செய்து விவாதிக்கிற விஷயம் 'தமிழ் விரிவுரையாளராக யாரை நியமிப்பது' என்பதைப் பற்றியதாகவே இருக்கும் என்று தோன்றியது அவளுக்கு. முதலில் கல்லூரி முதல்வர் தான் பேச்சை ஆரம்பித்தார்.\n\"ஐந்தாறு ஆண்டுகளாவது, 'செர்வீஸ்' உள்ளவராக இருந்தால் தான் ஒருவர் நமக்குப் பயன்படுகிற நல்ல விரிவுரையாளராக அமைய முடியும். இப்போது வந்துவிட்டுப் போகிற இந்த முதியவர் நிறைய ஆண்டுகள் முன் அநுபவம் உள்ளவராக இருக்கிறார். இன்னொரு தகுதி - வயதானவராகவும் இருக்கிறார்...\"\n\"அப்படியெல்லாம் தகுதிகளிலிருந்தும் இப்போது தாம் வேலை பார்த்துக் கொண்டிருக்கிற கல்லூரியை விட்டுவிட்டு அவர் இங்கே எதற்காக வரவேண்டும்\n- சிரித்தபடியே இப்படி வினாவிய குரல் தன் தந்தையினுடையதாக இருக்கவே பாரதிக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. தன் தந்தை இப்படி வினாவியதைப் பாராட்டி இரண்டு கைகளையும் ஒன்று சேர்த்து 'அப்ளாஸ்' கொடுப்பது போல் தட்டிவிட இருந்தவள் தான் உட்கார்ந்திருந்த இடம், சூழ்நிலை ஆகியவற்றால் எச்சரிக்கை பெற்று இரண்டு கைகளையும் சேர்த்து ஓசைப்படாமல் பிரித்தாள். பிரின்ஸிபலும் தந்தையுமே விவாதித்தார்கள். ஹெட்கிளார்க் பயபக்தியோடு அடக்கமாக ஒதுங்கி நின்று கொண்டிருந்தார். பிரின்ஸிபலின் வலுவற்ற மறுமொழிகளையும் தந்தையின் வலுவான வினாக்களையும் பாரதி மிக அருகிலிருந்து மறைவாகக் கேட்க முடிந்தது.\n\"ஒரு வேளை நம் கல்லூரியில் விரிவுரையாளர்களுக்குச் 'சம்பள ஸ்கேல்' அதிகம் என்று வருகிறார் போலிருக்கிறது...\" என்று வார்த்தைகளை இழுத்து இழுத்து நிறுத்தித் தயங்கி���படியே மெல்லச் சொன்னார் கல்லூரி முதல்வர்.\n\"இப்போது அவர் இருக்கிற இடத்தை விட்டு இங்கே சம்பளம் அதிகம் என்ற ஒரே காரணத்துக்காக மட்டும் வருகிறவராயிருந்தால் நாளைக்கு இதைவிட அதிகமாகச் சம்பளம் கிடைக்கிற ஓர் இடம் தெரிந்தால் இங்கே விட்டுவிட்டு அங்கே போகமாட்டார் என்பது என்ன நிச்சயம்\n- கல்லூரி முதல்வரால் இந்தக் கேள்விக்கு ஒரு மறுமொழியும் கூற முடியவில்லை. மௌனம் நிலவியது. பின்பு அவள் தந்தை தான் முதலில் பேசினார். \"பிர்ன்ஸிபல் சார் காலையில் வந்திருந்த பையனை எனக்கு எல்லா விதங்களிலும் பிடித்திருக்கிறது. எதையெடுத்தாலும் விவாதம் செய்து எதிர்த்துப் பேசுகிறான் என்ற துடுக்குத்தனம் ஒன்றைத் தவிர அவனுடைய தோற்றம் படிப்பு எல்லாம் திருப்திகரமாயிருந்தன... வயது கொஞ்சம் குறைவு... மற்றபடி...\"\n\"எனக்கென்னவோ அவனைப் பார்த்தால் பயமாயிருக்கிறது. எடுத்தெறிந்து பேசுகிறான். அவனுடைய மொழி வெறியைப் பார்த்தால் ஏதாவது அரசியல் கட்சியில் பங்கு கொண்டிருப்பானோ என்று கூடச் சந்தேகப்படுகிறேன். அவன் படித்த கல்லூரியும் அப்படிப்பட்டது. இப்படிப்பட்ட குறும்புத்தனமான திறமைசாலி ஒருவன் நம் கல்லூரியில் புகுந்து கொண்டு மாணவர்களை யெல்லாம் தனக்குத் தலையாட்டுகிறவர்களாக மாற்றிக் கவர்ந்து விட்டால் பிறகு கல்லூரி நிர்வாகத்தைத் தொடர்ந்து நடத்துவது எனக்கு ஒவ்வொரு நாளும் ஒரு பிரச்சினையாயிருக்கும். இளம் பருவமும் தோற்றப் பொலிவும் கேட்பவர்களை மயக்கி விடுகிற பேச்சுக் கவர்ச்சியும் உள்ள இத்தகைய இளைஞனால் மாணவர்கள் மனங்களை விரைவில் கெடுக்க முடியும்.\"\n\" என்று பிரின்ஸிபலைப் பார்த்துக் கேட்டு விட்டு நகைத்தார் பூபதி. எந்த அர்த்தத்தில் நகைத்தார் என்று புரிந்து கொள்ள முடியாத நகைப்பாயிருந்தது அது. சாமர்த்தியசாலிகளை எதிரே சந்திக்கப் பயப்படுகிற அந்த 'அப்பாவி பிரின்ஸிபலை' எண்ணி நகைக்கிறாரா, சத்தியமூர்த்தியின் துடுக்குத்தனத்தை இகழ்கிற பாவனையில் நகைக்கிறாரா... என்று எதிராளி விளங்கிக் கொள்ள முடியாமலிருந்தது அந்தச் சாதுரியமான சிரிப்பு.\nஅவர்களுடைய உரையாடலின் கடைசிப் பகுதியைக் கேட்டுக் கொண்டிருந்த பாரதிக்கு நெஞ்சு 'திக் திக்' என்று வேகமாக அடித்துக் கொண்டது. பிரின்ஸிபல் பேசிய அநியாயத்தை நினைத்து ஆத்திரத்தோடு கைகளைச் சொடுக்கினாள�� அவள். நல்ல வேளையாக அவளுடைய நம்பிக்கை முற்றிலும் வாடிக் கருகிவிடாமல் அவள் தந்தையின் பேச்சு சிறிது ஆறுதல் அளிப்பதாக இருந்தது. சத்தியமூர்த்தி துடுக்குத்தனமாக எதிர்த்துப் பேசியது தன் தந்தையின் மனத்தைப் பாதித்திருந்தாலும் அவருடைய திறமைகளைத் தந்தை ஓரளவு புரிந்து கொண்டு மதிப்பதை அவள் இப்போது தெரிந்து கொண்டு விட்டாள். 'பிரின்ஸிபல் பிடிவாதமாக இருந்து காரியத்தைக் கெடுத்து விட்டால்' என்ற கேள்வி எழுந்த போது அவளுக்கு ஒரே மலைப்பாயிருந்தது. இந்த நிலையில் சத்தியமூர்த்திக்காக ஏங்கும் அவள் மனம் சுறுசுறுப்பாகச் சிந்தனை செய்தது. தந்தையின் மனத்தில் இப்போதே சத்தியமூர்த்தியின் தகுதியைப் பற்றி முக்கால்வாசி நல்ல அபிப்பிராயம் நிறைந்திருக்கிறது. நிறையாமல் இருக்கிற மீதிக் கால் பகுதியையும் எப்படியாவது நிறையும்படி செய்துவிட்டால் கவலை இல்லை. யாருக்கு ஆர்டர் கொடுப்பது என்பதைப் பற்றி அவர்கள் இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை. 'அவர்கள் இனி என்ன முடிவு செய்யப் போகிறார்களோ' என்ற கேள்வி எழுந்த போது அவளுக்கு ஒரே மலைப்பாயிருந்தது. இந்த நிலையில் சத்தியமூர்த்திக்காக ஏங்கும் அவள் மனம் சுறுசுறுப்பாகச் சிந்தனை செய்தது. தந்தையின் மனத்தில் இப்போதே சத்தியமூர்த்தியின் தகுதியைப் பற்றி முக்கால்வாசி நல்ல அபிப்பிராயம் நிறைந்திருக்கிறது. நிறையாமல் இருக்கிற மீதிக் கால் பகுதியையும் எப்படியாவது நிறையும்படி செய்துவிட்டால் கவலை இல்லை. யாருக்கு ஆர்டர் கொடுப்பது என்பதைப் பற்றி அவர்கள் இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை. 'அவர்கள் இனி என்ன முடிவு செய்யப் போகிறார்களோ' என்ற கவலை ஒருபுறம் இருந்தாலும் இந்த வினாடி வரை அவர்கள் ஒரு முடிவும் செய்யவில்லை என்பதே ஒரு திருப்தியாயிருந்தது அவளுக்கு.\nஅந்தக் கல்லூரியிலும் அதன் இலட்சியங்களிலும் பரிபூரணமான ஆர்வமுள்ளவர்களும், நம்பிக்கை உள்ளவர்களுமே அங்கு வேலைக்கு வரவேண்டுமென்று தாம் எதிர்பார்ப்பதாகக் கல்லூரி விழாக்களில் தலைமையுரையாற்றும் சந்தர்ப்பங்களில் பலமுறை தன் தந்தை பேசியிருப்பதை அவளே கேட்டிருக்கிறாள். தனக்கு அங்கு வரவேண்டுமென்ற ஆர்வம் மெய்யாகவே இருப்பதாகக் கல்லூரியைச் சுற்றிப் பார்த்துவிட்டு விடைபெறும்போது சத்தியமூர்த்தி தன்னிடம் கூறியதை நினைத்துக் கொண்டாள் பாரதி. தானே அவருக்கு ஒரு கடிதம் எழுதி 'நீங்கள் மெய்யான ஆர்வமும் இலட்சியமும் கொண்டுதான் இந்தக் கல்லூரிக்குப் பணியாற்ற வர விரும்புவதாகவும், என் தந்தையின் கல்விப்பணியில் உள்ள புனித இலட்சியங்களைப் பாராட்டுவதாகவும் அவருக்கு நேரடியாக ஒரு கடிதம் எழுதுங்கள் நான் இங்கிருந்து தூண்டி எழுதச் சொல்லியதாகத் தெரிய வேண்டாம். நீங்களாகவே ஊர் திரும்பியதும் அவருக்கு எழுதுவது போல் உடனே எழுதுங்கள். இது மிகவும் அவசியம்' என்பதைத் தெரிவிக்கலாமா என்று எண்ணினாள். முன்பின் தெரியாது ஒரே ஒரு நாள் பழகிய ஆண்மகன் ஒருவனுக்கு அப்படித் திடீரென்று தான் கடிதம் எழுதலாமா என்ற தயக்கமும் பயமும் சூழ்ந்து கொண்டு அவளைத் தடுத்தன. சத்தியமூர்த்தியே அந்தக் கடித்தத்தைப் படித்துத் தன்னைத் தவறாகப் புரிந்து கொண்டால் என்ன செய்வதென்றும் அவளுக்குப் பயமாக இருந்தது. தந்தையின் மனத்தை முற்றிலும் மாற்றுவதற்கு இதைத் தவிர வேறு வழி இருப்பதாக அவளுக்குத் தெரியவில்லை. தான் இதைச் செய்யலாமா கூடாதா என்று சிந்தித்துத் தவித்தபோது அவள் உடலில் குப்பென்று வியர்த்துக் கொட்டியது. அவளுடைய மனமும் எண்ணங்களும் போராடின. அவள் மனம் யார் மேல் எந்த விநாடியில் சத்தியத்தின் ஆழம் நிறைந்த அன்பை செலுத்தத் தொடங்கியதோ அந்த அன்புதான் வென்றது. அவள் பைத்தியமானாள். ஏதோ நான்கு வாக்கியங்கள் எழுத வேண்டுமென்று ஆரம்பித்த கடிதம் முழுமையாக இரண்டு தாள்களில், நான்கு பக்கங்களுக்கு வளர்ந்துவிட்டது. ஒவ்வொரு வாக்கியத்தின் வார்த்தைகளையும் எழுதிக் கொண்டிருக்கிற போதே 'தான் எவ்வாறு இப்படித் துணிந்தோம் நான் இங்கிருந்து தூண்டி எழுதச் சொல்லியதாகத் தெரிய வேண்டாம். நீங்களாகவே ஊர் திரும்பியதும் அவருக்கு எழுதுவது போல் உடனே எழுதுங்கள். இது மிகவும் அவசியம்' என்பதைத் தெரிவிக்கலாமா என்று எண்ணினாள். முன்பின் தெரியாது ஒரே ஒரு நாள் பழகிய ஆண்மகன் ஒருவனுக்கு அப்படித் திடீரென்று தான் கடிதம் எழுதலாமா என்ற தயக்கமும் பயமும் சூழ்ந்து கொண்டு அவளைத் தடுத்தன. சத்தியமூர்த்தியே அந்தக் கடித்தத்தைப் படித்துத் தன்னைத் தவறாகப் புரிந்து கொண்டால் என்ன செய்வதென்றும் அவளுக்குப் பயமாக இருந்தது. தந்தையின் மனத்தை முற்றிலும் மாற்றுவதற்கு இதைத் தவிர வேறு வழி இருப்பதாக அவளுக்குத் தெரியவில்லை. தான் இதைச் செய்யலாமா கூடாதா என்று சிந்தித்துத் தவித்தபோது அவள் உடலில் குப்பென்று வியர்த்துக் கொட்டியது. அவளுடைய மனமும் எண்ணங்களும் போராடின. அவள் மனம் யார் மேல் எந்த விநாடியில் சத்தியத்தின் ஆழம் நிறைந்த அன்பை செலுத்தத் தொடங்கியதோ அந்த அன்புதான் வென்றது. அவள் பைத்தியமானாள். ஏதோ நான்கு வாக்கியங்கள் எழுத வேண்டுமென்று ஆரம்பித்த கடிதம் முழுமையாக இரண்டு தாள்களில், நான்கு பக்கங்களுக்கு வளர்ந்துவிட்டது. ஒவ்வொரு வாக்கியத்தின் வார்த்தைகளையும் எழுதிக் கொண்டிருக்கிற போதே 'தான் எவ்வாறு இப்படித் துணிந்தோம் இப்படி ஓர் இளைஞனுக்குக் கடிதம் எழுதும் துணிவு தனக்கு எப்படி வந்தது இப்படி ஓர் இளைஞனுக்குக் கடிதம் எழுதும் துணிவு தனக்கு எப்படி வந்தது' என்ற வியப்பு அவளுள்ளே விசுவரூபம் எடுத்து அவளுள்ளேயே ஒடுங்கிக் கொண்டிருந்தது. அன்பின் ஆழத்திலிருந்து துணிவு பிறந்ததா, துணிவு பிறந்ததனால் அந்த அன்பு ஆழமாகிறதா என்று காரண காரியங்களைப் புரிந்து கொள்ள முடியாமலே விநோதமானதொரு தைரியத்தை அவள் அப்போது ஆண்டு கொண்டிருந்தாள். வெறி பிடித்தவள் போல் முனைந்து அந்தக் கடிதத்தை எழுதி முடித்த பின் ஏதோ மனத்தில் தோன்றவே நாணமும் புன்னகையும் சாயலிடும் முகபாவத்தோடு சற்று முன்பு தான் தனது கூந்தலின் உள் முடியில் சொருகிக் கொண்டிருந்த அந்த இரண்டு குடை மல்லிகைப் பூக்களையும் அவசரமாகவும் பரபரப்புடனும் எடுத்துக் கடிதத்தாள்களின் மடிப்புக்குள் வைத்து உறையிலிட்டு ஒட்டினாள். 'எந்த முகவரிக்கு இதை அனுப்புவது' என்ற முக்கியமான பிரச்சினை - எல்லா முக்கியமான பிரச்சினைகளும் - வழக்கமாக ஞாபகம் வருவதைப் போல் கடைசியில் ஞாபகம் வந்து அவளைத் திணறச் செய்தது. அப்பாவின் அறைக்குள் அவரது மேஜை மேல் அந்த ஆண்டு கல்லூரியின் எல்லாப் பதவிகளுக்கும் விண்ணப்பம் அனுப்பியவர்களின் முகவரி டைப் செய்யப்பட்டு இருக்கும் என்பது அவளுக்குத் தெரியும். ஆனால், 'அதை எப்படி எடுப்பது' என்ற வியப்பு அவளுள்ளே விசுவரூபம் எடுத்து அவளுள்ளேயே ஒடுங்கிக் கொண்டிருந்தது. அன்பின் ஆழத்திலிருந்து துணிவு பிறந்ததா, துணிவு பிறந்ததனால் அந்த அன்பு ஆழமாகிறதா என்று காரண காரியங்களைப் புரிந்து கொள்ள முடியாமலே விநோதமானதொரு தைரியத்தை அவள் அப்போது ஆண்டு கொ��்டிருந்தாள். வெறி பிடித்தவள் போல் முனைந்து அந்தக் கடிதத்தை எழுதி முடித்த பின் ஏதோ மனத்தில் தோன்றவே நாணமும் புன்னகையும் சாயலிடும் முகபாவத்தோடு சற்று முன்பு தான் தனது கூந்தலின் உள் முடியில் சொருகிக் கொண்டிருந்த அந்த இரண்டு குடை மல்லிகைப் பூக்களையும் அவசரமாகவும் பரபரப்புடனும் எடுத்துக் கடிதத்தாள்களின் மடிப்புக்குள் வைத்து உறையிலிட்டு ஒட்டினாள். 'எந்த முகவரிக்கு இதை அனுப்புவது' என்ற முக்கியமான பிரச்சினை - எல்லா முக்கியமான பிரச்சினைகளும் - வழக்கமாக ஞாபகம் வருவதைப் போல் கடைசியில் ஞாபகம் வந்து அவளைத் திணறச் செய்தது. அப்பாவின் அறைக்குள் அவரது மேஜை மேல் அந்த ஆண்டு கல்லூரியின் எல்லாப் பதவிகளுக்கும் விண்ணப்பம் அனுப்பியவர்களின் முகவரி டைப் செய்யப்பட்டு இருக்கும் என்பது அவளுக்குத் தெரியும். ஆனால், 'அதை எப்படி எடுப்பது' என்ற தயக்கத்தோடு அவள் திரையை விலக்கி முன்பக்கத்து அறைக்குள் எட்டிப் பார்க்கவும் பிரின்ஸிபலோடும் ஹெட்கிளார்க்கோடும் பேசிக்கொண்டே அப்பா வெளிப்புற வராந்தாவுக்குச் செல்லவும் சரியாயிருந்தது. பதறும் கால்களால் பூனை போல் அடியெடுத்து வைத்து அப்பாவின் மேஜையருகே சென்று டைப் செய்த காகிதங்களை மெதுவாகப் புரட்டினாள் அவள். அந்த முகவரிகள் மேலாகவே இருந்தன. மூன்றே மூன்று வரிகளில் பெயர் ஊர் என்ற வரிசைப்படி இருந்த சத்தியமூர்த்தியின் முகவரியை நன்றாக ஞாபகத்தில் பதித்துக் கொண்டு உள்ளே ஓடிப்போய் உறையில் அதை அவசர அவசரமாக எழுதினாள். அப்படி எழுதும்போதே அந்த முகவரி அவள் மனத்தில் நிரந்தர ஞாபகமாகப் பதிந்து கொண்டது. பங்களா வாசலில் எதிர்ப்புறம் மரத்தடியில் தபால்பெட்டி உண்டு. வேறு யாரிடமும் கொடுப்பதற்கில்லை என்பதால் அப்பாவுக்குத் தெரியாதபடி தானே நேரில் போய்த் தபாலில் சேர்த்துவிட்டு வர எண்ணி அப்பா எங்கே இருக்கிறார் என்று பார்த்தாள் பாரதி. வராந்தாவின் மேலக்கோடியில் பிரின்ஸிபலோடும் ஹெட்கிளார்க்கோடும் பேசிக் கொண்டிருந்தார் அப்பா. செடிகளின் மறைவில் பதுங்கிப் பதுங்கி வெளியேறித் தெருவுக்கு வந்தாள் அவள். அப்போதுதான் தபால் பெட்டியைத் திறந்து மஞ்சள் பையில் கடிதங்களை அள்ளிப் போட்டுக் கொண்டிருந்தான் தபால் இலாகா ஊழியன். விரைந்து ஓடிப்போய் அவள் அந்த உறையைப் பெட்டியில் போட்ட���ள். தபால் ஊழியன் அதையும் சேர்த்துத் தபால் பையில் போடுவதைத் தன் கண்களாலேயே அவள் பார்த்துத் திருப்தியும் கொண்டுவிட்டாள். அப்போது தற்செயலாகத் தனக்குப் பின்னால் யாரோ வந்து நிற்பது போலவும் தன்னையே கவனிப்பது போலவும் தோன்றவே அவள் திரும்பினாள், திகைத்தாள்.\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்���ிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக���கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅனைத்து பதிப்பக நூல்கள் 10% தள்ளுபடியில்\nமாறுபட்ட கோணத்தில் பில்கேட்ஸ் வெற்றிக்கதை\nமாணவர்களுக்கு சூரிய நமஸ்காரம் ஏன்\nஅள்ள அள்ளப் பணம் 3 - பங்குச்சந்தை : ஃபியூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ்\nசொல்லாமல் வரும் திடீர் பிரச்சினைகளை சொல்லி அடிப்பது எப்படி\nப்ளிங்க்: கண் சிமிட்டும் நேரத்தில்\nசச்சின்: ஒரு சுனாமியின் சரித்திரம்\n108 திவ்ய தேச உலா - பாகம் 1\nயார் அழுவார் நீ உயிர் துறக்கையில்\nஎன்.எஸ்.கே : கலைவாணரின் கதை\nசபரிமலை யாத்திரை - ஒரு வழிகாட்டி\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nமன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள்\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 1\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padalay.com/2013/01/life-of-pi.html", "date_download": "2019-11-19T12:59:18Z", "digest": "sha1:COTXYB6GPF7DJAYOQQTTH5PS2YSHSWZI", "length": 42741, "nlines": 352, "source_domain": "www.padalay.com", "title": "படலை: Life of Pi - என் குளத்தில் எறியப்பட்ட பாறாங்கல்!", "raw_content": "\nLife of Pi - என் குளத்தில் எறியப்பட்ட பாறாங்கல்\nவிலங்கும் மனத்தால், விமலா உனக்கு\nகலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்\nநலம் தான் இலாத சிறியேற்கு நல்கி\nநிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி\nநாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்\nதாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே\n“கண்ணே கண் மணியே, கண்ணுறங்காய் பூவே” என்று ஜெயஸ்ரீ தன் மடியில் எங்கள் தலையை வைத்து 3D இல் வருடுவதோடு படம் ஆரம்பிக்கிறது. பாண்டிச்சேரியில் இருந்து கனடாவுக்கு குடிபெயர்ந்து வாழும் ஒருவரின் வாழ்க்கையில் நடந்த சம்பவம் ஒன்று. அதை அவர் ஒரு எழுத்தாளருக்கு சொல்லுவதான கதை.\nபை என்ற பிஸ்ஸிங்கின் குடும்பம் பாண்டிச்சேரியில் விலங்குகள் காப்பகம் ஒன்று நடத்துகிறது. இவனோடு சேர்த்து அம்மா அப்பா அண்ணன் என்று வீட்டில் நான்கு பேர். அழகான குடும்பம். பை இற்கு சிறுவயது முதலே யார் கடவுள் என்ற தேடல் இயல்பாக ஆரம்பித்து எல்லா கடவுள்களிலும் தத்துவங்களிலும் ஈர்ப்படைகிறான். படுக்கைக்கு போகும் முன் விஷ்ணுவை வணங்குவான். சாப்பிடும் முன்னர் ஜெபித்து ஆமென் சொல்லுவான். அல்லாவை தொழுவான். யூதாயிசத்திலும் நம்புவான். ஏன் கடவுள் தன் குழந்தையை பூமிக்கு அனுப்பி இவ்வளவு கொடுமைப்படுத்தவேண்டும் என்ற தேடல் இயல்பாக ஆரம்பித்து எல்லா கடவுள்களிலும் தத்துவங்களிலும் ஈர்ப்படைகிறான். படுக்கைக்கு போகும் முன் விஷ்ணுவை வணங்குவான். சாப்பிடும் முன்னர் ஜெபித்து ஆமென் சொல்லுவான். அல்லாவை தொழுவான். யூதாயிசத்திலும் நம்புவான். ஏன் கடவுள் தன��� குழந்தையை பூமிக்கு அனுப்பி இவ்வளவு கொடுமைப்படுத்தவேண்டும் என்று இயேசுவை பற்றி கேட்பான். எம்மோடு சேர்ந்து எம்மை போலவே எல்லா துன்பங்களை அனுபவித்து எமக்காகவே தான் இறைவன் இருக்கிறார் என்று காட்டவே அவர் தன் மகனை அனுப்பி துன்பப்படவைத்தார் என்று பாதிரியார் சொல்ல, இவனுக்கோ இயேசுவை பார்க்க பரிதாபம் வருகிறது. அட, கடவுளின் நோக்கத்துக்காக ஏன் மகனை இந்த பாடு படுத்துகிறார் என்று இயேசுவை பற்றி கேட்பான். எம்மோடு சேர்ந்து எம்மை போலவே எல்லா துன்பங்களை அனுபவித்து எமக்காகவே தான் இறைவன் இருக்கிறார் என்று காட்டவே அவர் தன் மகனை அனுப்பி துன்பப்படவைத்தார் என்று பாதிரியார் சொல்ல, இவனுக்கோ இயேசுவை பார்க்க பரிதாபம் வருகிறது. அட, கடவுளின் நோக்கத்துக்காக ஏன் மகனை இந்த பாடு படுத்துகிறார் என்ற பரிதாபம். இறைவன் மீது கொஞ்சம் கோபம்.\nஇறைவன் மீது உனக்கு இருக்கும் நம்பிக்கையின் ஆழம் அது பரிசோதிக்கபடாதவரைக்கும் விளங்காது(You don’t know the strength of your faith until it’s been tested) என்பதை யாரோ சொல்ல அதையும் பரிசோதிக்க துணிந்தான். புலிக்கூட்டுக்கு முன்னால் போய், ஒரு மாமிசத்துண்டை வைத்துகொண்டு அதன் கண்ணையே பார்த்துக்கொண்டிருந்தான். அந்த புலியும் அவனை ஓர்ந்து கவனித்துவிட்டு மெல்ல மெல்ல அணுகி மாமிசத்தை பறிக்கும் தருவாயில், தந்தை பாய்ந்து வந்து அவனை காப்பாற்றுகிறார். மிருகங்களுக்குள்ளும் ஒரு உணர்ச்சியுள்ள ஒரு ஜீவன் இருக்கிறது என்று இவன் சொல்லுவதை இல்லை என்று நிரூபிக்க, ஒரு ஆட்டை புலிக்கூண்டில் கட்டிவைத்து, அதை எப்படி புலி அடித்து சாப்பிடுகிறது என்று காட்டுகிறார். இப்போது தான் முதன்முறை பை பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான போராட்டத்தின் முதல் அனுபவத்தை பெறுகிறான்.\nபைக்கு பதினேழு வயதாகும்போது மொத்த குடும்பமுமே விலங்குகளை ஒரு மிகப்பெரிய சரக்கு கப்பலில் ஏற்றியபடி கனடாவுக்கு குடிபெயருகிறார்கள். பயணத்தின் போது கப்பல் சமையல்காரன் இவர்களை “கறி” என்று திட்டுகிறான். இன்னொரு சீனத்தவன் நண்பனாகிறான். கடல் பயணம் எதிர்காலத்தை பற்றிய எதிர்பார்ப்புகளுடனும் கடந்தகாலத்தின் நினைவுகளோடும் பயணிக்கிறது. ஒரு நாள் இரவு புயலும் இடியும், எல்லோரும் கீழ் தளத்தில் நித்திரை. பை புயலை பார்த்து ரசிக்கவென மேல் தளத்திற்கு வருகிறான். அப்ப���து மிகப்பெரிய கடல் அலை கப்பலை கவிழ்க்கிறது. உள்ளே தூக்கத்தில் அவனின் மொத்த குடும்பமுமே இறந்துவிடுகிறது. பை மட்டும் சின்ன படகில் தப்ப முடிகிறது. படகில் அவனோடு சேர்த்து ஒரு காலுடைந்த வரிக்குதிரை, ஒரு ஒராங்குட்டான் குரங்கு, ஒரு ஓநாய்(spotted hyena) கூடவே அந்த புலி. அதற்கு பெயர் ரிச்சார்ட் பார்க்கர்.\nபுலி அந்த படகின் தரப்பாளுக்கு அடியில் படுத்துக்கிடக்கிறது. இது தெரியாமலோ என்னவோ ஓநாய் படகு முழுதும் தன் ஆட்டத்தை காட்டுகிறது. காயப்பட்ட வரிக்குதிரையை கடித்து கொல்கிறது. அந்த ஒரங்குட்டானுடன் சண்டைக்கு போய் அதையும் கொல்கிறது. பைக்கு பயம் பிடிக்கிறது. அடுத்தது அவன் தான் என்று நினைந்து நடுங்கும் தருவாயில் திடீரென்று புலி ஒரே பாய்ச்சலாக உள்ளிருந்து பாய்ந்து ஓநாயை அடித்துக்கொல்ல, இப்போது படகில் பையும் அந்த புலியும். கதை இங்கே தான் உள்ளே இறங்கி ஆட ஆரம்பிக்கும் தருணம்.\nபுலி இறந்த மிருகங்களை எல்லாம் சாப்பிட்டுவிட்டு உறுமிக்கொண்டு திரிகிறது. பை அங்கு கிடந்த துடுப்புகளை சேர்த்து கட்டி ஒரு குட்டி மிதவை செய்து அதை படகோடு கட்டி, அந்த மிதவையிலேயே தங்கிக்கொள்கிறான். இடையிடையே புலி அசரும் சமயம் பார்த்து படகுக்கு போவான். இவனுக்கு கொஞ்சம் சாப்பாடு படகில் இருந்தாலும், புலிக்கு மாமிச உணவு வேண்டும், இல்லாவிட்டால் நீந்தி வந்து தன்னை அடித்து சாப்பிட்டுவிடும் என்ற பயத்தில் மீன் பிடித்து கொடுக்கிறான். குடிக்க தண்ணீர் கொடுக்கிறான். ஒருநாள் ஒரு திமிங்கலம் பாய்ந்த பாய்ச்சலில் இவனிடம் இருந்த கொஞ்ச நஞ்ச உணவுகளும் அடிபட்டு போக, இவனும் மீனை பிடித்து சாப்பிட தொடங்கினான். இன்னுமே எவ்வளவு நாட்களுக்கு தான் மிதவையிலேயே கிடப்பது என்று நினைத்து கொஞ்சம் கொஞ்சமாக புலியை பயிற்றுவித்து கட்டுப்படுத்த ஆரம்பிக்கலாம் என்று முயல்கிறான். புலியும் கட்டுப்படுகிறது. படிப்படியாக ஆரம்பித்து இப்போது பை நிரந்தரமாகவே படகில் தங்கிக்கொள்கிறான்.\nமாதங்கள் கழிகின்றன. கொலைப்பட்டினி. இரண்டுபேருமே இறக்கும் தருவாயில் ஒரு மிதக்கும் தீவை அடைகிறார்கள். அங்கே நீர், கிழங்குகள் எல்லாமே கிடைத்தாலும், இரவில் தடாகம் எல்லாமே இரசாயன மாற்றங்களில் நச்சாகிறது. அங்கே இருந்த தாவரங்களும் விலங்குகளை உண்ணும் வகைகள் என்பதை அறிந்த பை, படகில் மீண��டும் பயணம் செய்ய ஆரம்பிக்கிறான். புலியும் இவனோடு தொற்றிக்கொள்கிறது.\nஇன்னும் சில மாதங்கள் கடல் பயணம். இறுதியில் ஏதோ ஒரு கரிபியன் தீவில் படகு கரையொதுங்குறது. 227 நாட்களுக்கு பிறகு இருவருமே தப்பிவிட்டார்கள். கரையில் பை அப்படி தள்ளாடி சரிந்துவிழுகிறான். புலியும் களைத்து விழுந்து தள்ளாடுகிறது. இத்தனை நாளாய் கூட இருந்த புலி இவனை திரும்பிப்பார்த்து ஒரு சொட்டு கண்ணீராவது விடாதா என்று இவன் ஏக்கத்தில் பார்க்க, அது அசட்டையே செய்யாமல் காட்டுக்குள் நுழைகிறது.\nஇப்போது பை ஒரு வைத்தியசாலையில். கப்பல் எப்படி கவிழ்ந்தது என்று இவனை விசாரிக்கிறார்கள். கதையை சொல்லுகிறான். அவர்கள் நம்பவில்லை. உண்மை கதையை சொல்லு என்கிறார்கள். என்னடா இது என்று பை வேறொரு கதை சொல்கிறான்.\nபடகில் தப்பியவர்கள் பையும், அவன் அம்மாவும், அந்த சமையல் காரனும் சைனீஸ் காரனும். சைனீஸ் காரன் காலில் காயம். அவனை அடித்து கொன்றுவிட்டு சமையல்காரன் அவனையே தூண்டிலாய் பயன்படுத்தி மீன் பிடிக்கிறான். நரமாமிசம் சாப்பிடுகிறான். இதை பார்த்த பையின் அம்மா, பையை ஒரு மிதவையில் தப்பச்சொல்லிவிட்டு சமையல்காரனுடன் சண்டைபோட்டு சாகிறார். இதை பார்த்த பை ஆவேசத்தில் திடீரென்று பாய்ந்து சமையல்காரனை கொன்றுவிடுகிறான்.\nஇரண்டு கதைகளையும் கேட்ட எழுத்தாளர் முதலாவது கதையே சிறந்த கதை என்கிறார். கப்பல் கம்பனியும் அதையே தெரிவுசெய்கிறது. “And so it goes with god” என்று பை சிரிக்கிறான். கதை முடிகிறது.\nஇரண்டு கதைகளுக்கும் உள்ள தொடர்பை கவனியுங்கள். அந்த காலொடிந்த வரிக்குதிரை தான் அந்த சீனத்துக்காரன். ஒரங்குட்டான் தான் பையின் அம்மா. அந்த ஓநாய் தான் சமையல்காரன். ஓநாயை அடித்துக்கொன்ற புலி அது தான் இந்த பை. அப்படி என்றால் முதல் கதையில் வருகின்ற பை யார் அது தான் இந்த பை. அப்படி என்றால் முதல் கதையில் வருகின்ற பை யார் என்ற கேள்விக்கு பதில் தான் … கடவுள். உணர்ந்தபோது நான், கேதா, வீணா மூவருக்குமே மயிர்கூச்செறிந்தது. என்ர கடவுளே\nமுதல்கதையை புலியின் கோணத்தில் பாருங்கள். உயிர்தப்ப நீந்திவந்த புலி தட்டுத்தடுமாறி கடவுள் இருக்கும் படகில் சிக்கென பற்றிக்கொள்கிறது. ஓநாய் அவ்வளவு அட்டகாசம் செய்தபோதும் தரப்பாளுக்குள் இருந்த புலி, தாமதித்தால் சங்கு, தனக்கு ஒரு ஆபத்து என்று தெரிந்தப��றகே அது ஓநாயை கொல்கிறது. அதற்கென்று நல்ல தண்ணீர் கிடைக்கிறது, மீன் கிடைக்கிறது. எல்லாமே கடவுள் தான் கொடுக்கிறார். அதைக்கூட அறியாமல் கடவுளையே பார்த்து உறுமி அவரை படகை விட்டு வெளியே போய் ஒரு மிதவையில் வசிக்கச்செய்கிறது. ஒரு கட்டத்தில் கடவுளின் கட்டுப்பாட்டுக்கு அடிபணிகிறது. ஆளில்லா தீவில் தண்ணீரும் உணவும் கிடைத்தபோது கடவுளை கணக்கெடுக்கவில்லை. கடவுளோடு சேர்ந்து கிடைக்கவில்லை. ஆனால் அந்த இடம் நிரந்தரம் இல்லை, ஆபத்தானது என்று தெரிந்தவுடன் மீண்டும் கடவுளுடன் படகில் தொற்றிக்கொள்கிறது. இறுதியில் கரைசேர்ந்து உயிர் தப்பிய பின, காப்பாற்றிய கடவுளை ஏன் நாயே என்று கூட கவனிக்காமல், ஒரு நன்றி, bye கூட சொல்லாமல் தன் பாட்டுக்கு சந்தோஷமாக காட்டுக்குள் புகுந்துவிட்டது.\nமுதல் கதையில் பையும் புலியும் தப்புகிறார்கள். அதாவது கடவுளும் பையும் தப்புகிறார்கள். ஆனால் இரண்டாவது கதையில் பை மட்டுமே தப்புகிறான். அங்கே கடவுள் என்ற பாத்திரம் அருவமாக இருந்து பையை காப்பாற்றியிருக்கிறது. ஆக இரண்டுமே ஒரே கதைதான். ஒன்றில் கடவுள் ஒரு பாத்திரம். மற்றயதில் கடவுள் அருவம். எதை நம்புவீர்கள் உருவத்தை தானே. அதனால் தான் கப்பல் கம்பனியும் அதையே நம்புகிறது. எழுத்தாளனும் அதையே விரும்புகிறான். இந்த ஒரு காரணத்துக்காகவே கிரிஸ்துவத்தில் கடவுளின் குழந்தையாக இயேசு இங்கே வந்து கஷ்டப்பட்டார். இந்து மதத்தில் அவதாரங்கள் இடம்பெற்றன. எம்மோடு எப்போதுமே சேர்ந்தியங்கும், எம்மை இயக்கும், வாழவைக்கும் கடவுள்களை நாங்கள் உணருவதில்லை. எமக்கு எல்லாமே கிடைத்துவிட்டது என்று நினைக்கும் நேரத்தில் கடவுளை மறந்துவிடுகிறோம். “I still cannot understand how he could abandon me so unceremoniously, without any sort of goodbye” என்று புலி திரும்பியே பார்க்காமல் காட்டுக்குள் போன அந்த சந்தரப்பத்தை பை விவரிக்கிறான். எவ்வளவு உண்மை. ஆனால் அது தான் சாஸ்வதம் என்று உணர்ந்த ஏ ஆர் ரகுமான் “எல்லாப்புகழும் இறைவனுக்கே” என்று உணர்ந்து போற்றிப்பாடுகிறார்.\nஅதே சமயம் கடவுள் ஏன் எம்மையெல்லாம் இப்படி ஆட்கொள்ளவேண்டும் அவருக்கேன் இந்த வேலை கெட்ட வேலை என்ற ஒரு விவாதத்துக்கும் பதில் இருக்கிறது. ஓரிடத்தில் பை(கடவுள்)சொல்கிறான் “Without Richard Parker, I wouldn’t be alive today to tell you my story. Caring for the tiger kept me alive”. இந்த இடத்தில் கொஞ்சம் agnostism கூட எட்டிப்பார்க்க���றது. அட கடவுளை நாம் தானே படைத்தோம். எங்களுக்காக கடவுள் அக்கறைப்படாவிட்டால் அவருக்கு தான் இருப்பு ஏது அவருக்கேன் இந்த வேலை கெட்ட வேலை என்ற ஒரு விவாதத்துக்கும் பதில் இருக்கிறது. ஓரிடத்தில் பை(கடவுள்)சொல்கிறான் “Without Richard Parker, I wouldn’t be alive today to tell you my story. Caring for the tiger kept me alive”. இந்த இடத்தில் கொஞ்சம் agnostism கூட எட்டிப்பார்க்கிறது. அட கடவுளை நாம் தானே படைத்தோம். எங்களுக்காக கடவுள் அக்கறைப்படாவிட்டால் அவருக்கு தான் இருப்பு ஏது என்ற ஒரு சிந்தனை. I care there for I am என்று சொல்லுவார்களே அது.\n“நாமெல்லாம் நட்டநடு சமுத்திரத்தில் தனியனாக அல்லலுறும் சிற்றறிவு ஜீவன்கள். எங்களை காத்து மீட்க எப்போதுமே இறைவன் ஒருவனே எம்மோடு இருப்பான்” என்ற ஆன்மீகத்தின் ஆதார தத்துவத்தை இத்தனை தெளிவாக, உள்ளங்கை நெல்லிக்காயாக எந்த இடத்திலும் பிரச்சார நெடியில்லாமல் ஒரு படம் கொடுக்கிறது என்றால் .. what a film\nஇந்த படத்தை நான் டெக்னிக்கலாக விமர்சிக்கப்போவதில்லை. அது கூடாது. ஒரு படம் அது சொல்லவேண்டிய கருத்தை ஆணி அடித்தது போல சொல்லி, என்னை இவ்வளவு நீளமாக அலச வைத்திருக்கிறது என்றால், அப்படிப்பட்ட படங்களை விமர்சனம் என்று ஒரு வார்த்தைக்குள் அடக்கவே கூடாது. என்னை இப்படிப்பட்ட எண்ண ஒட்டங்களுக்குள் அலைபாய வைத்த படக்குழுவினருக்கும், படத்தை சேர்ந்து பார்த்த நண்பர்கள் கேதாவுக்கும், வீணாவுக்கும், முடிந்தபின் கார்பார்க்கிலேயே மணிக்கணக்காக திருவாசகம் பைபிள் தொட்டு “கந்தசாமி கலக்ஸியின், “யார் யார் யாரவர் யாரோ”வை கூட முடிச்சுப்போட வைத்த அந்த அர்த்தமுள்ள கலந்துரையாடலுக்கும் … கூடவே வீணாவின் யாழ்ப்பாணத்து பால் கோப்பிக்கும் நன்றிகள்.\n“என்னோடு வா வா என்று சொல்லமாட்டேன் .. உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்\nநானும் படத்தைப் பார்த்ததிலிருந்து பலவாறாக ஜோசித்துப் பார்த்தும் ஏதோவொன்றை இந்தப்படத்தில் தவறவிடுவதாக உணர்ந்தேன்.பை தான் கடவுள்.. இதை இதைத் தான் தவறவிட்டிருக்கிறேன். தரம்.. படமும் விளக்கமும் :-)\nஅருமையான பதிவு தலைவா. என்ன சொல்லுறது, மனசு இன்னும் அந்த அலைகளில் மிதந்துகொண்டே இருக்கிறது.\nபின்நவீனத்தும் மாதிரி இருக்கும் போல.\nபின்னவீனத்துவமா எண்டு தெரியாது அண்ணே .. ஆனா பார்த்தபிறகு ஒரு பரவசம் வரும் .\n//ஓநாய் அவ்வளவு அட்டகாசம் செய்தபோதும் தரப்பாளுக்குள் ���ருந்த புலி, தாமதித்தால் சங்கு, தனக்கு ஒரு ஆபத்து என்று தெரிந்தபிறகே அது ஓநாயை கொல்கிறது. //\n கடவுள (பைய)தானே கொல்ல போனது \n மற்ற மிருகங்கள் எல்லாம் இறந்துவிட்டன என்றவுடன் அடுத்தது தான் என்று நினைத்திருக்கலாம். புலி இருந்த இடத்தில் மேலே தடியில் தொங்கிக்கொண்டிருந்த பை/கடவுள் புலிக்கு தெரிந்திருக்க சந்தர்ப்பம் இல்லை.\nok, அடுத்து, வாழைப்பழம் தாழும் தாழது என்றதுக்கும் திமிங்கிலம் பாயுறதுக்கும் ஏதாவது இருக்கா :)\n//திமிங்கிலம் பாயுறதுக்கும் ஏதாவது இருக்கா :) //\nநான் படம் பாத்து முடிச்சுட்டு புலிய தான் பையின்ர கற்பனை பாத்திரம் எண்டு நினைச்சன் இரண்டு கதையிலயும் பை இருப்பான் எண்டு தான் என்க்கு விளங்கினது இரண்டு கதையிலயும் பை இருப்பான் எண்டு தான் என்க்கு விளங்கினது ஆன உங்கட விளக்கமும் நல்லாயிருக்கு, சில டவிடு கேக்கிறன் நேரமிருந்தா பதில் போடுங்க :)\nஇந்த பதிவின் நீட்சி தான் உங்கள் கருத்துகளும். தெரிவியுங்கள். வாசித்து மறுமொழியுடன் வெளியிடுகிறேன்.\nவியாழமாற்றம் 31-01-2013 : கமல்\nவியாழமாற்றம் 24-01-2013 : மண்டைக்காய்\nவியாழமாற்றம் 17-01-2013 : ஆண்கள் இல்லாத வீடு\nLife of Pi - என் குளத்தில் எறியப்பட்ட பாறாங்கல்\nகந்தசாமியும் கலக்ஸியும்: காட்டமான விமர்சனம்\nவியாழமாற்றம் 10-01-2013 : மரண தண்டனை\nவியாழமாற்றம் 03-01-2013 : நீ பார்த்த பார்வைக்கொரு ...\nகடையிலிருந்த குவியலில் மீதி எல்லா மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க, அந்த ஒரு மீன் மாத்திரம் வித்தியாசமாய் முழித்துக்கொண்டுத் தனி...\nஅரசியல் இசை என் கொல்லைப்புறத்துக் காதலிகள் கடிதங்கள் கட்டுரை கட்டுரைகள் கவிதை சிறுகதை சினிமா நகைச்சுவை நூல் விமர்சனம் நேர்காணல் வாசகர் கடிதங்கள் வியாழ மாற்றம்\nஇந்த தளத்தின் படைப்புகளுக்கான சுட்டிகளை பகிர்வது வரவேற்கப்படுகிறது. ஆனால் படைப்புகளை அனுமதியின்றி வேறு இணையங்களில் பிரதி பண்ணி பதிப்பதையோ, ஊடகங்களில் வெளியிடுவதையோ தயவு செய்து செய்யாதீர்கள். www.padalay.com, www.padalai.com (07-5-2015 முதல்)தளம் மற்றும் www.kathavu.com, www.iamjk.com தவிர வேறு எந்த தளங்களையும் நான் நேரடியாகவோ மறைமுகமாகவோ நிர்வகிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/72051-vinod-kambli-posts-hilarious-birthday-wish-for-arjun-tendulkar.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-11-19T12:32:25Z", "digest": "sha1:BDF4SAJWPYOAA3PSOGRRONXBQ726LCTW", "length": 10985, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சச்சின் மகனுக்கு வித்தியாசமாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த காம்ப்ளி ! | Vinod Kambli Posts Hilarious Birthday Wish for Arjun Tendulkar", "raw_content": "\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சென்னை மருத்துவ மாணவரின் தந்தை சரவணனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற கிளை\nமேயர் பதவிக்கான தேர்தலை மறைமுகமாக நடத்துவதற்கு அவசரச் சட்டம் கொண்டுவர தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு என தகவல்\nஉள்ளாட்சிகளில் உயர்த்தப்பட்ட சொத்துவரியை மறுபரிசீலனை செய்ய நிதித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nசர்க்கரை ரேஷன் அட்டைகளை தகுதியின் அடிப்படையில் அரிசி ரேஷன் அட்டைகளாக மாற்றிக்கொள்ளலாம் - தமிழக அரசு\nதூத்துக்குடி மக்களவை தேர்தல் வழக்கு: கனிமொழி தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்\nஒடிசாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கினார் முதல்வர் நவீன் பட்நாயக்\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கேரளா விரைகின்றனர்\nசச்சின் மகனுக்கு வித்தியாசமாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த காம்ப்ளி \nசச்சின் டெண்டுல்கரின் மகனுக்கு முன்னாள் வீரர் வினோத் காம்பளி வித்தியாசமாக பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர். இவரும் இந்திய அணியின் முன்னாள் வீரருமான வினோத் காம்ப்ளியும் சிறுவயது முதல் நண்பர்களாக உள்ளனர். இவர்கள் இருவரும் பள்ளி பருவத்தில் ஜோடியாக அதிக ரன்கள் சேர்த்து சாதனைப் படைத்தனர். இவர்கள் இருவரும் ஆடுகளத்திலும் வெளியிலும் சிறப்பான நண்பர்களாக இருந்துவருகின்றனர்.\nஇந்நிலையில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கருக்கு வினோத் காம்ப்ளி வித்தியாசமாக பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக காம்ப்ளி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில், “பிறந்தாள் வாழ்த்துகள் அர்ஜூன். நீ வாழ்வில் உயரமாக வளர்ந்ததை போல கிரிக்கெட் விளையாட்டிலும் வளர வேண்டும்” என்று தனது வாழ்த்தை பதிவிட்டுள்ளார். அத்துடன் அவர் அர்ஜூன் டெண்டுல்கரின் சிறு வயது புகைப்படத்துடன் இந்தப் பதிவை செய்துள்ள���ர்.\nஅர்ஜூன் டெண்டுல்கர் தற்போது உள்ளூர் போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி வருகிறார். அவருக்கு இந்திய அணியில் இடம் பெற்று தந்தையை போல் சிறப்பாக விளையாட வேண்டும் என்ற ஆசை உள்ளது குறிப்பிடத்தக்கது.\n\"பிரிட்டன் பிரதமரின் முடிவு சட்டவிரோதமானது\" உச்சநீதிமன்றம் கருத்து\nபாகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 5 பேர் உயிரிழப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“முன்பைவிட பலமானவனாக மாறி வருகிறேன்” - மீண்டு எழுந்த ஹர்திக் பாண்ட்யா\nவீரமிக்க சுதந்திரப் போராட்ட சிறுவனை தெரிந்து கொள்ளுங்கள் - சேவாக் உருக்கமான பதிவு\nட்விட்டரில் இருந்து வெளியேறிய குஷ்பூ \nபுதிய ஸ்பைடருக்கு சச்சின் டெண்டுல்கர் என பெயர் சூட்டிய ஆராய்ச்சியாளர்..\nவிமர்சனங்களில் சிக்கிய ட்விட்டர்: மாஸ்டோடன் பக்கம் நகரும் இணையவாசிகள்\n6 ஆயிரம் ட்விட்டர் பயனர்களின் தகவல்கள் திருட்டு\nசர்ச்சையில் சிக்கிய ட்விட்டர்.. Mastodon பக்கம் படையெடுக்கும் சமூக வலைத்தளவாசிகள்..\n\"பாகுபாடு பார்ப்பதில்லை\" - ட்விட்டர் இந்தியா விளக்கம்\nமேயர் பதவிக்கு மறைமுக தேர்தல்: அமைச்சரவை கூட்டத்தில் முடிவு\nசர்க்கரை ரேஷன் அட்டையை, அரிசி அட்டையாக மாற்றலாம் - தமிழக அரசு அறிவிப்பு\nஉதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க தயாரா\n“முரசொலி நில விவகாரத்தில் புகார் அளித்தவர்களிடம் ஆதாரங்கள் இல்லை” - ஆர்.எஸ்.பாரதி\nகாதலனுடன் செல்ல எதிர்ப்பு - பெற்ற மகளை கொலை செய்த தாய்\nபிரிட்டீஸ் நடிகை விலகியதால், கதையை மாற்றினாரா ராஜமவுலி\nபொறியியல் படித்தவர்களுக்கு வேலை - விண்ணப்பிக்கத் தயாரா\n“சின்ன மகள் மட்டுமே அவனுடைய ஒரே ஆறுதல்...”- ஆண்கள் வாழ்க்கை குறித்து கவிஞர் மகுடேஸ்வரன்\nநஷ்டங்களை சமாளிக்கும் வகையில் வோடாஃபோன், ஏர்டெல் நிறுவனங்கள் புதிய முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n\"பிரிட்டன் பிரதமரின் முடிவு சட்டவிரோதமானது\" உச்சநீதிமன்றம் கருத்து\nபாகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 5 பேர் உயிரிழப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thalir.ca/category.aspx?Page=2&cid=7", "date_download": "2019-11-19T13:09:37Z", "digest": "sha1:VWRNVQZR7MWPCCZVE7JVH4I67AKAF3O4", "length": 6704, "nlines": 66, "source_domain": "www.thalir.ca", "title": "Welcome to Thalir Rhytham", "raw_content": "செய்திகள் வாழ்வியல் சினிமா நம்மவர் நிகழ்வு துயர் பகிர்வோம் தளிர் டீவி தளிர் காலாண்டு\nபோதைக்கு அடிமையாக இருந்தேன் - சுருதிஹாசன்\nகமல்ஹாசனின் மகளான நடிகை சுருதிஹாசன் தற்போது நடிகர் மேலும்...\nகுடும்ப நண்பரை இழந்துவிட்டேன் - வடிவேலு வேதனை\nதமிழ் சினிமாவில் 100க்கும் அதிமான படங்களில் நடித்தவர் மேலும்...\nரஜினிகாந்த் வீட்டில் கொண்டாடப்பட்ட நவராத்திரி\nசென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் கொலு மேலும்...\n11 தோற்றங்களில் நடிக்கிறார் யோகி பாபு\nபல படங்களுக்கு வசனம் எழுதிய புகழ்மணி, ‘காவி ஆவி நடுவுல மேலும்...\nகவர்ச்சியை குறைக்க யாஷிகா ஆனந்த் முடிவு\nசமூக வலைதளங்களில் சினிமா பிரபலங்களை சீண்டிபார்ப்பது மேலும்...\nவெப் தொடராக உருவாகிறது காமராஜர் வாழ்க்கை வரலாறு\nதலைவர்களின் வாழ்க்கை வரலாறுகள் படங்களாக மேலும்...\nசாஹோ படத்துக்காக ரூ.70 கோடி சம்பளம் வாங்கிய பிரபாஸ்\n‘பாகுபலி,’ ‘பாகுபலி-2’ ஆகிய 2 பிரமாண்டமான படங்களில் மேலும்...\nஇந்தியன் 2 படத்தில் சிபிஐ அதிகாரியாக விவேக்\nகமல்ஹாசன் - சங்கர் கூட்டணியில் வெளியான ‘இந்தியன்’ மேலும்...\nஇலங்கையில் நடந்த உண்மை சம்பவம் படமாகிறது\nதிரைப்பட வெளியீட்டில் பிரபலமான ஆர்.எஸ்.எஸ்.எஸ் பிக்சர்ஸ் மேலும்...\nரஜினி பட வாய்ப்பை இழந்த இந்துஜா\nநடிகர் விஜய், அட்லீ இயக்கத்தில் நடித்துள்ள படம் பிகில். தீபாவளி மேலும்...\nபிகில் பட போஸ்டருக்கு எதிர்ப்பு\nவிஜய்-நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள படம் பிகில். அட்லீ இயக்கியுள்ள மேலும்...\nதாஜ்மகாலின் அழகில் மயங்கிய காஜல் அகர்வால்\nதமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னனி நடிகையாக வலம் மேலும்...\nபோட்டோஷூட்டால் ரம்யா பாண்டியனுக்கு ஏற்பட்ட மாற்றம்\nராஜூ முருகன் இயக்கத்தில் தேசியவிருது வாங்கிய 'ஜோக்கர்', மேலும்...\nரசிகர்கள் யாரும் பேனர் வைக்கக்கூடாது - சூர்யா வேண்டுகோள்\nகுரோம்பேட்டை நெமிலிச்சேரி பவானி நகரை சேர்ந்தவர் ரவி. மேலும்...\nஅந்த எண்ணம் வரும்போது தான் திருமணம் - டாப்சி\nஆடுகளம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான டாப்சி சரியான மேலும்...\nபொன்னியின் செல்வன் படத்தில் இத்தனை பாடல்களா\nகல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ வரலாற்று மேலும்...\nபிகில் படத்தில் ரசிகர்கள் எதிர்பார்த்தது இல்லை\nவிஜய் நடிப்பில் அட்லீ மூன்றாவது முறையாக இயக்கியுள்ள படம் மேலும்...\nவாய்ப்புகளை நழுவவிடுவது இல்லை - டாப்சி\nடாப்சி���்கு விளையாட்டு சம்பந்தமான படங்களில் நடிக்க தொடர்ந்து மேலும்...\nதமிழ் சினிமாவில் காமெடியனாக வலம் வந்த சந்தானம் தற்போது மேலும்...\nவிஜய் சேதுபதி படத்தில் இணைந்த பிரபல நடிகர்\nவிஜய் சேதுபதியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஜய் சேதுபதி மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalachuvadu.com/login", "date_download": "2019-11-19T12:18:09Z", "digest": "sha1:3XFEEIH2NM2DH2O3TJQFYGEZQBQ2AQ6Z", "length": 3955, "nlines": 68, "source_domain": "kalachuvadu.com", "title": "காலச்சுவடு | Login", "raw_content": "\nகீழடி: தென்னிந்திய தொல்லியல் வரலாற்றில் ஒரு ஒளிக்கீற்று\nபழங்காலப் பானையோடுகள் மற்றும் கல்வெட்டுகளின் கதை\nகவிஞர் ஆத்மாநாம் விருது 2019\nமலைபோல் குவியும் நெகிழிக் கழிவுகள்\nஅசுரன்: சாகசம் எனும் மிகை\n1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.\nபடைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/telangana-woman-gang-raped-by-employer-and-his-friends.html", "date_download": "2019-11-19T13:09:52Z", "digest": "sha1:CHFDKTS3VFLJYZZPQTH2LI2TFDYHYKCK", "length": 9750, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Telangana Woman Gang raped by Employer and his friends | India News", "raw_content": "\n‘3 நாட்கள் அடைத்து வைத்து’.. ‘வேலை இடத்தில்’.. ‘தம்பதிக்கு நேர்ந்த அவலம்’..\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nதெலுங்கானாவில் கூலி வேலைக்குச் சென்ற தம்பதியை அடைத்து சித்ரவதை செய்த கொடுமை நடந்துள்ளது.\nதெலுங்கானாவைச் சேர்ந்த ஒரு பழங்குடியின தம்பதி ஹர்ஷாகூடா பகுதியிலுள்ள பிரஷாந்த் ரெட்டி என்பவருடைய பண்ணையில் வேலை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் பெய்த கனமழையால் சேதமடைந்த மற்றொரு பண்ணையில் இருக்கும் வீட்டை சுத்தம் செய்ய வேண்டுமென அந்தத் தம்பதியை பிரஷாந்த் அழைத்துச் சென்றுள்ளார். நண்பர்கள் 4 பேரையும் உடன் அழைத்து வந்த பிரசாந்த் அந்த வீட்டை அடைந்ததும் கணவன், மனைவி இருவரையும் தனித்தனி அறையில் அடைத்து வைத்துள்ளார்.\nதனி அறையில் அடைத்து வைத்து அந்தப் பெண்ணை அவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும் அவரை இரும்புக் கம்பி, பெல்ட் போன்றவற்றால் தாக்கி 3 நாட்களுக்கு அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அவருடைய கணவரையும் மற்றொரு அறையில் கட்டி வைத்து அடித்து துன்புறுத்தியுள்ளனர். அந்தத் தம்பதி வேலை செய்த பண்ணையிலிருந்து தீவனத்தை திருடி விற்றதாகக் கூறப்படுகிறது. அதை அந்தப் பெண் ஒப்புக்கொண்ட பிறகே 3 நாட்கள் கழித்து அவர்கள் இருவரையும் விடுவித்துள்ளனர்.\nபின்னர் அவர்களிடம் தீவனம் வாங்கிய சுரேஷ் என்பவரையும் பிரஷாந்த் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதை வெளியே சொன்னால் கொன்றுவிடுவோம் என 3 பேரையும் மிரட்டிய அவர் பின்னர் ஊர் பெரியவர்கள் மூலம் பணம் கொடுத்து சமாதானம் செய்ய முயற்சித்துள்ளார். ஆனால் பணத்தை பெற்றுக்கொள்ள மறுத்த தம்பதி போலீஸில் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் பாலியல் வன்கொடுமை செய்த 5 பேரையும், அதற்கு ஆதரவாக செயல்பட்ட 9 பேரையும் கைது செய்துள்ளனர்.\nகல்யாணமான 15 -வது நாள் புதுமணப்பெண் எடுத்த விபரீத முடிவு..\n'ஒரே செகண்ட்தான்'.. 'தலையோட போச்சு'.. 'பெண்ணுக்கு நேர்ந்த கதி'.. 'பதற வைக்கும்'.. வீடியோ\n‘மொட்டை மாடியில்’.. ‘கொடூரமாக கொல்லப்பட்டுக் கிடந்த கணவர்’.. ‘சந்தேக வளையத்தில் சிக்கியுள்ள மனைவி, சகோதரி’..\n‘கணவரின் அண்ணனுடன் ஏற்பட்ட தகாத உறவு’.. ‘பிறந்த பச்சிளம் குழந்தைக்கு’.. ‘தாயால் நடந்த பரிதாபம்’..\n‘சேர்ந்து வாழ மறுத்த மனைவி’ ‘ப்ளேடால் சரமாரியாக கிழித்த கணவன்’.. சென்னையில் பரபரப்பு..\n'.. 'ஆத்திரமடைந்த பெண்'.. 'அதுக்காக இப்படியா'... 'பரிதாப கதியில்' ஒட்டகம்\n‘ஓடும் ஆட்டோவில் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை’.. நடுரோட்டில் வீசிச் சென்ற கொடுமை..\n‘விபத்தென நினைத்த வழக்கில் திடீர் திருப்பம்’.. ‘6 மாத பிளான் என’.. ‘மனைவியும், ஆண் நண்பரும் வாக்குமூலம்’..\n‘பள்ளி மாணவரை அடித்த ஆசிரியரை’.. ‘வகுப்பறையிலேயே புகுந்து’.. ‘சரமாரியாகத் தாக்கிய குடும்பத்தினர்’..\nநடந்து சென்ற பெண் பத்திரிக்கையாளரிடம் செல்போன் பற���ப்பு.. பரபரப்பை ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள்..\n‘3 மாத கர்ப்பிணி மனைவியுடன் கணவன் தற்கொலை’.. சிக்கிய உருக்கமான கடிதம்..\n“மாணவிகள்.. பெற்றோர்.. ஆசிரியர்கள்.. அத்தன பேரயும் ‘அந்த மாதிரி’ மார்ஃபிங் பண்ணியிருக்கேன்.. எவ்ளோ தருவீங்க\n'ஐட்டம்' என்று சொன்ன போதை இளைஞர்.. திருமணமான இளம்பெண் கொடுத்த 'ஸ்பாட் பனிஷ்மெண்ட்'.. பரபரப்பு சம்பவம்\n'டிக்டாக் தோழியுடன் மாயமானதாகக் கூறப்பட்ட பெண் போலீஸீல் ஆஜர்'.. 'சந்தேகக் கணவர் என குற்றச்சாட்டு'\n'அணைக்குள் நின்றுகொண்டு 'டிக் டாக்' நடனம்'...'இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்'...வைரலாகும் வீடியோ\n‘லாரி மீது நேருக்கு நேர் மோதிய கார்’.. ‘முந்த முயன்றபோது நொடியில் நடந்த பயங்கர விபத்து’..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bloggernanban.com/2010/12/how-to-add-videos-in-blogger.html?showComment=1291830979357", "date_download": "2019-11-19T13:21:35Z", "digest": "sha1:DOKYSUDCOYPRBPO3AK7BVUAFUXDIUURV", "length": 13582, "nlines": 226, "source_domain": "www.bloggernanban.com", "title": "ப்ளாக்கரில் வீடியோவை இணைப்பது எப்படி?", "raw_content": "\nHomeப்ளாக்கர்ப்ளாக்கரில் வீடியோவை இணைப்பது எப்படி\nப்ளாக்கரில் வீடியோவை இணைப்பது எப்படி\nசமீப பதிவில் நமது ப்ளாக்கில் ஆடியோ ஃபைல்களை இணைப்பது பற்றி பார்த்தோம் அல்லவா இந்த பதிவில் நமது கணினியில் இருக்கும் வீடியோக்களை அல்லது யூடியூப் (Youtube) வீடியோக்களை நமது பதிவில் இணைப்பது எப்படி இந்த பதிவில் நமது கணினியில் இருக்கும் வீடியோக்களை அல்லது யூடியூப் (Youtube) வீடியோக்களை நமது பதிவில் இணைப்பது எப்படி\nதற்போது வீடியோக்களை பதிவில் இணைக்கும் முறையை எளிமைப்படுத்தியுள்ளது ப்ளாக்கர் தளம்.\nமுதலில் உங்கள் ப்ளாக்கர் தளத்தின் புதிய பதிவிடும் (New Post) பக்கத்திற்கு செல்லுங்கள்.\nஅங்கு Insert a Video என்ற பட்டன் இருக்கும்(படத்தை பார்க்கவும்). அதனை க்ளிக் செய்யுங்கள்.\n(படங்களை பெரிதாக காண, படங்கள் மீது க்ளிக் செய்யவும்.)\nக்ளிக் செய்த பிறகு வரும் Window-ல் மூன்று Options வரும்.\nஉங்கள் கணினியில் உள்ள வீடியோக்களை இணைக்க இடது புறம் உள்ள Upload என்பதை தேர்வு செய்து, Browse என்பதை க்ளிக் செய்து, உங்கள் வீடியோவை தேர்வு செய்யுங்கள். பிறகு கீழே உள்ள Upload பட்டனை க்ளிக் செய்யுங்கள். பிறகு உங்கள் வீடியோ Upload ஆகத் தொடங்கும். உங்கள் வீடியோவின் கொள்ளளவை(Memory) பொறுத்து பதிவேற்றம் ஆக நேரம் ஆகும்.\nயூட்யூப் வீடியோக்களை பதிவில் இணைக்க இரண்ட��வதாக இருக்கும் From YouTube என்பதை தேர்வு செய்துக் கொள்ளுங்கள். பிறகு வரும் தேடுபொறியில் குறிச்சொற்களை இட்டு Search Videos என்பதை க்ளிக் செய்யுங்கள். நீங்கள் இட்ட குறிச்சொற்கள் தொடர்பான பல்வேறு Youtube வீடியோக்களை அது காட்டும். உங்களுக்கு விருப்பமான வீடியோவை க்ளிக் செய்து, கீழே உள்ள Select பட்டனை க்ளிக் செய்யுங்கள். பிறகு அந்த வீடியோ உங்கள் பதிவில் இணைந்துவிடும்.\nமூன்றாவதாக உள்ள My YouTube Videos என்பதை க்ளிக் செய்தால் நீங்கள் உங்கள் யூட்யூப் கணக்கில் பதிவேற்றம் செய்துள்ள வீடியோக்களின் தொகுப்பை காட்டும். உங்களுக்கு தேவையான வீடியோவை தேர்வு செய்து, கீழே உள்ள Select பட்டனை க்ளிக் செய்யுங்கள். பிறகு அந்த வீடியோ உங்கள் பதிவில் இணைந்துவிடும்.\nயூட்யூப் வீடியோக்களை இணைக்க - வழி 2:\nநாம் யூடியூப் தளத்தில் பார்க்கும் வீடியோக்களை வலைப்பதிவுகளில் இணைப்பதற்கான வசதியை அந்த தளமே தருகிறது. நீங்கள் யூட்யூபில் பார்க்கும் வீடியோவுக்கு கீழே Embed என்ற பட்டன் இருக்கும். அதை க்ளிக் செய்தால் அந்த வீடியோவிற்கான Code உருவாகும். அதனை Copy செய்து நமது ப்ளாக்கில் Paste செய்ய வேண்டும். அந்த வீடியோ நமது ப்ளாக்கில் தெரியும்.\n**வீடியோவின் அளவை மாற்ற அந்த Code-ல் உள்ள Width, Height என்ற இடத்தில் நமக்கு தேவையான அளவை மாற்றிக் கொள்ளலாம்.\nமிகவும் பயனுள்ள பிளாக்கர் டிப்ஸ்\nபுதியவர்களுக்கு மிகவும் உதவியாய் இருக்கும்\nமுற்றிலும் புதியவர்களுக்கு என்று தலைப்பிட்டிருந்தால் சால பொருந்தியிருக்கும்..\nதங்கள் பயனுள்ள் பகிர்வுக்கு நன்றி\nயூட்யூப் வீடியோக்களை இணைக்க - வழி 2://இதை பயன்படுத்தி தான் நான் யூட்டூப் வீடியோ சேர்ப்பேன்\nமிகவும் பயனுள்ள பிளாக்கர் டிப்ஸ்\nபுதியவர்களுக்கு மிகவும் உதவியாய் இருக்கும்\nதங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி, நண்பா..\nமுற்றிலும் புதியவர்களுக்கு என்று தலைப்பிட்டிருந்தால் சால பொருந்தியிருக்கும்..\nதங்கள் ஆலோசனைப்படி தலைப்பு மாற்றப்பட்டுள்ளது. தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி, நண்பரே\nதங்கள் பயனுள்ள் பகிர்வுக்கு நன்றி\nதங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி, சகோதரி\nயூட்யூப் வீடியோக்களை இணைக்க - வழி 2://இதை பயன்படுத்தி தான் நான் யூட்டூப் வீடியோ சேர்ப்பேன்\nதங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி, சகோதரி\nதங்கள் வருகைக்கும், வாழ்��்துக்கும் நன்றி, நண்பா..\nதங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி, நண்பா..\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி, நண்பா..\nதங்கள் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பர்களே\n.எனக்கு தங்கள் தளத்தின் முகவரி இன்றுதான் கிடைத்தது . .ஒவ்வொரு பதிவும் அருமை நண்பரே .உபயோகமாக உள்ளது .நன்றி நண்பரே .\n.எனக்கு தங்கள் தளத்தின் முகவரி இன்றுதான் கிடைத்தது . .ஒவ்வொரு பதிவும் அருமை நண்பரே .உபயோகமாக உள்ளது .நன்றி நண்பரே .//\nகுழந்தைகளுக்கான யூட்யூப் சேனல்களுக்கு ஆப்பு\nஜிமெயில் ஈமெயில் ஐடி உருவாக்குவது எப்படி\nதமிழில் பேசி தமிழில் தேடுங்கள் - கூகுள் தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=34941&ncat=11", "date_download": "2019-11-19T14:14:23Z", "digest": "sha1:UNOJ4VF7UFMZ7S527G7GAB6RCKKJW4MA", "length": 19951, "nlines": 275, "source_domain": "www.dinamalar.com", "title": "பத்து கேள்விகள் - பளிச் பதில்கள் | நலம் | Health | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்\nபத்து கேள்விகள் - பளிச் பதில்கள்\nதமிழக தலைவர்கள் முதலைகண்ணீர்; ராஜபக்சே மகன் பாய்ச்சல் நவம்பர் 19,2019\nகலெக்டர் வைத்த 'டெஸ்ட்'; தாசில்தார்கள் 'பெயில்' நவம்பர் 19,2019\n\" அரசியலுக்கு வர துடிக்கும் ரீல் தலைவர்கள் \" ரஜினியும் கனவு கண்டிருக்க மாட்டார்: அதிமுக நவம்பர் 19,2019\nகோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கும் அரசாணை ரத்தாகுமா \nகுடும்பத்தையே பலாத்காரம் செய்த இளைஞர் கொலை நவம்பர் 19,2019\nநீரிழிவு நோயாளிகள் உலகில் எத்தனை சதவீதத்தினர்\nசர்வதேச அளவில், 20 கோடி, இந்தியாவில், ஏழரை கோடி, தமிழகத்தில், 90 லட்சம் பேருக்கு சர்க்கரை நோய் உள்ளது. 2030ல் உலக அளவில், இந்தியா முதலிடத்தில் இருக்கும் என உலக சுகாதார மையம் கூறுகிறது.\nஇதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன\nதனிநபருக்கு மன அழுத்தம், தொடர்ந்து மருந்து சாப்பிட வேண்டிய கட்டாயம், பொருளாதார சிக்கல் ஏற்படும். ஒட்டு மொத்தமாக தேசத்தின் வளர்ச்சி பாதிக்கப்படலாம்.\nமுழுமையாக இதை குணப்படுத்த முடியுமா\nநீரிழிவு வராமல் கவனமாக இருந்து தவிர்த்துக்கொள்ள முடியும். ஆனால், வந்துவிட்ட பின் கட்டுப்படுத்த முடியுமே தவிர, முழுமையாகக் குணப்படுத்த முடியாது. இதை நோய் என்பதை விட, மனித உடலில் உண்டாகும் ஒரு குறைபாடு எனலாம்.\nடயாபடிக் மெலிட்டஸ் என பெயர் வரக் காரணம்\nடயாபடிஸ், என்பதற்கு கிரேக்க மொழியில் நீரூற்று என்று பொருள். அதிகப்படியான நீர், சிறுநீரகக் கழிவதால் இப்பெயர். மெலிட்டஸ் என்பதற்குத் தேன் போன்ற தித்திப்பு என்று அர்த்தம். ரத்தத்திலும் சிறுநீரிலும் இனிப்பு அதிகரிப்பதை குறிப்பதால் இந்த பெயர்.\nஉணவை எரித்து, சக்தியாக மாற்றுவதற்காக கணையம் சுரக்கும் இன்சுலின் ஹார்மோன், குறைவாகச் சுரந்தாலோ அல்லது சுரந்த இன்சுலின் சரியாக வேலை செய்யவில்லை என்றாலோ, வருவது தான் நீரிழிவு.\nஅதிகமாகச் சிறுநீர் கழிப்பது, அதிகத் தாகம், அதிகப் பசி, உடல் சோர்வு, உடல் எடை குறைதல் போன்றவை பொதுவான அறிகுறிகள்.\nபெற்றோருக்கு இருந்தால், வாரிசுகளுக்கு வரலாம். இதுதவிர, வாழ்க்கை முறை மாற்றம், உடல் உழைப்பு போதிய அளவு இல்லாதது,\nதுரித உணவு, சுற்றுச் சூழல் போன்ற காரணங்களாலும் வரலாம்.\nடைப் 1, டைப் 2 மற்றும் கர்ப்ப கால நீரிழிவு\nதவிர்க்க வேண்டிய உணவுகள் எவை\nமாவுச் சத்து, கொழுப்பு அதிகம் உள்ள உணவைத் தவிர்க்கலாம். உடலின் சர்க்கரை அளவு, தன்மையைப் பொறுத்து மருத்துவரின் ஆலோசனைப்படி,\n'டயட் சாட்' தயாரித்து பின்பற்றுவது நல்லது.\nஎவ்வாறு கண்டறிவது, சிகிச்சைகள் என்ன\nசர்க்கரை நோயின் அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். அதற்கான பரிசோதனைகள் செய்து உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.சர்க்கரை அளவை, தொடர்ந்து கண்காணிக்க பல எளிமையான நவீன கருவிகள் வந்துவிட்டது. அவற்றை பயன்படுத்தலாம்.\nபொது மற்றும் நீரிழிவு நிபுணர்.\nஉறவு மேலாண்மை: எனக்கு மட்டும் இரண்டு காதல்\nஅதிக உப்பு ஏற்படுத்தும் விளைவுகள்\n» தினமலர் முதல் பக்கம்\n» நலம் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=49817&ncat=1360", "date_download": "2019-11-19T14:24:56Z", "digest": "sha1:DHFN6DINSSJP2IZREYUULIEKM2OQENTX", "length": 23607, "nlines": 275, "source_domain": "www.dinamalar.com", "title": "அமெரிக்காவுல படிக்க ஆசை! | பட்டம் | PATTAM | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி பட்டம்\nதமிழக தலைவர்கள் முதலைகண்ணீர்; ராஜபக்சே மகன் பாய்ச்சல் நவம்பர் 19,2019\nகலெக்டர் வைத்த 'டெஸ்ட்'; தாசில்தார்கள் 'பெயில்' நவம்பர் 19,2019\n\" அரசியலுக்கு வர துடிக்கும் ரீல் தலைவர்கள் \" ரஜினியும் கனவு கண்டிருக்க மாட்டார்: அதிமுக நவம்பர் 19,2019\nகோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கும் அரசாணை ரத்தாகுமா \nகுடும்பத்தையே பலாத்காரம் செய்த இளைஞர் கொலை நவம்பர் 19,2019\n“விண்வெளி பிடிக்கும், ஆனால், இப்போது அதிகம் பிடித்துவிட்டது” என படபடப்புடன் பேசத் தொடங்கினார் லக்ஷ்னா. தினமலர் மாணவர் பதிப்பு 'பட்டம்' இதழ் நடத்திய 'பதில் சொல், அமெரிக்கா செல்' வினாடி- வினா போட்டியில் வெற்றிபெற்ற பொலச்சேரி, மகரிஷி வித்யா மந்திர் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் ஹரிஷ் மற்றும் லக்ஷ்னா வெற்றிகரமாக அமெரிக்கப் பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பிவிட்டனர். லக்ஷ்னா தம் அமெரிக்க அனுபவத்தைத் தொடர்ந்து சொல்லத் தொடங்கினார்.\n“அமெரிக்காவுல மியாமி, ஒர்லாண்டோ, புளோரிடா ஆகிய மூன்று இடங்களுக்குப் போனோம். மியாமி நம்ம சென்னையைப் போல இருந்துச்சு. வெயில் ரொம்ப அதிகம். அதனால, பெரிய வித்தியாசமே தெரியல. அமெரிக்காவுல சாப்பாட்டை பத்தி பயம் அவ்வளவா இல்ல.\nபீட்சா, பர்கர், பிரெட் என, நம்ம ஊருல கிடைக்கிறதுதான் அங்கேயும் இருந்துச்சு. இரவு நேரங்களில் இந்திய உணவு சாப்பிட்டோம்.\nஅந்த ஊருல எல்லா பக்கமும் மரங்கள் இருக்கு. காத்து ரொம்ப சுத்தமா இருக்கு. அங்கேயும் தொழிற்சாலைகளில் இருந்து புகை வெளியேற்றம் இருக்கு. ஆனா, அது மாசு ஏற்படாம இருக்க தேவையான வேலைகள் செய்றாங்கன்னு சொன்னாங்க. அதனால, புகையால எந்தவிதப் பிரச்னையையும் சந்திக்கவில்லை.\nஎன்னை ரொம்ப ஈர்த்த விஷயம், சுத்தம். கண்ட இடத்துல குப்பைகளை வீச முடியாது. தெருக்கள் எல்லாம் அவ்வளவு சுத்தம். அந்த ஊர் விமான நிலையத்தில் இருந்து கவனிச்சுட்டு வந்தேன். ஓரிடத்தில்கூட குப்பைகள், துர்நாற்றம் இல்ல. எனக்கு நம்ம ஊருக்கு வந்ததும், ஏதாவது ஓர் அமைப்புல சேர்ந்து, அமெரிக்கா மாதிரி நம்ம ஊரையும் சுத்தமா வச்சுக்க ஏதாச்சும் செய்யணும்னு தோணுது.\nஅங்கே பெரும்பாலும் எட்டு வழிச்சாலைகள் தான். நடக்கறவங்க எந்தவித பயமும் இல்லாம நிம்மதியா நடக்கலாம். போக்குவரத்து நெரிசல் எங்கேயும் இல்ல.\nஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குப்போக ரொம்ப நேரம் எடுத்தாலும், சாலை நெரிசல் எதுவும் இல்லாம, மரங்களை வேடிக்கை பார்த்துக்கிட்டே போகலாம். அங்கே நீர்நிலைகளுக்கு நடுவுலதான் சாலைகள் இருக்கு. தண்ணீர் ரொம்ப சுத்தமா இருந்துச்சு. நடக்கும்போது, அதை வேடிக்கை பார்த்து��்டே போலாம்.\nயுனிவர்சல் ஸ்டூடியோ, டிஸ்னி ஸ்டூடியோ போனோம். எனக்குப் பிடிச்ச பல படங்களோட பொம்மைகள், ஆர்ட் ஒர்க்ன்னு, அவங்க பேருல ரோலர் கோஸ்டர், நிறைய கேம்ஸ்னு... டைம் போனதே தெரியல.\nஇதை எல்லாம் முடிச்சு நாசாவுக்கு போயாச்சு. மூணு நாள் நாசாவுலதான் இருந்தோம். செவ்வாய் கிரகத்த பத்தின ஆராய்ச்சிகள் அவங்க செஞ்சுட்டு இருக்காங்க. அங்க என்ன மரம் வளரும், அந்த மிஷன் பத்தி ஏகப்பட்ட விஷயங்கள் சொல்லிக் கொடுத்தாங்க.\nவிண்வெளி ஆராய்ச்சியாளர்கள் எங்களுக்கு ஒரு டாஸ்க் கொடுத்தாங்க. விண்வெளிக்குச் சென்றதும், அங்கே ஏதாவது கோளாறு வந்தால், அதை எப்படிச் சமாளிக்க வேண்டும் என்பதை நாங்க செய்து காட்டினோம். நாசாவோட பல ராக்கெட்டுகள், மாதிரி ராக்கெட்டுகளைப் பார்த்தோம். விண்வெளி விஞ்ஞானிகளோட நேருக்குநேர் நிறைய கேள்விகள் கேட்டு, பல விஷயங்கள தெரிஞ்சுகிட்டோம். அவர் சொல்லிக் கொடுத்த ஒரு விஷயத்தை என் வாழ்க்கையில மறக்கக்கூடாதுன்னு இருக்கேன். அது என்ன தெரியுமா\nஎந்தத் துறையில வேணுமானாலும் நாம இருக்கலாம். ஆனா அந்தத் துறையைப் பத்தி படிக்கணும், ஆராய்ச்சி செய்யணும்னு அவர் சொன்னாரு. எனக்கு விண்வெளி அறிவியல் பிடிக்கும், இப்போ எனக்கு கூடுதலா பிடிச்சுப்போயிடுச்சு. என்னோட மேற்படிப்பை நிச்சயம் நான் அமெரிக்காவுலதான் செய்வேன்.” என்று முடித்தார் லக்ஷ்னா.\nஎன்னை ரொம்ப ஈர்த்த விஷயம், சுத்தம். ஓரிடத்தில்கூட குப்பைகள், துர்நாற்றம் இல்ல. எனக்கு நம்ம ஊரில், ஏதாவது ஓர் அமைப்புல சேர்ந்து, அமெரிக்கா மாதிரி நம்ம ஊரையும் சுத்தமா வச்சுக்க ஏதாச்சும் செய்யணும்\nஅமெரிக்க மனிதர்களின் பண்பில் அசந்து போனேன்\nவலி மிகுதல் - 38 - வாழ்த்துக்களில் தேன் உண்டு\nமீன்களை வேட்டையாடும் பூமன் ஆந்தை\n» தினமலர் முதல் பக்கம்\n» பட்டம் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்��கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=11717&name=kumaran", "date_download": "2019-11-19T14:17:53Z", "digest": "sha1:37TZUOWXNGA62H4PRORVHLK3ODDZC34V", "length": 8012, "nlines": 197, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: kumaran", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Sreebuwa Sree அவரது கருத்துக்கள்\nகோர்ட் மத சம்பிரதாயங்குகளில் கோர்ட்டுக்கு என்ன வேலை நீதிபதி இந்து மல்கோத்ரா\nமக்கள�� வரி பணத்தில் வாழும் அரசு ஊழியர்களை அடக்கிப்பார்க்கட்டும் அதாவது லஞ்சமே இல்லாத அரசு அலுவலகம், அரசு, அரசு அலுவலர் - முடிந்தால் அவர்களின் சம்பளத்திற்கு அதிகமான வருமானங்களை பறிமுதல் செய்து நல்ல நிர்வாகம் செய்யும் அரசினை மட்டும் செய்தல் மட்டுமே நீதி மன்றங்களின் கடமையாக இருக்கட்டும் . ஆன்மீகம் நமது உரிமை அதை மக்களே பார்த்துக்கொள்ளட்டும் 28-செப்-2018 14:12:39 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/uk/03/204572?ref=archive-feed", "date_download": "2019-11-19T12:55:35Z", "digest": "sha1:NJYQAMVDYRPOQFXNPZTXOIX7RNGQH4AD", "length": 8058, "nlines": 144, "source_domain": "www.lankasrinews.com", "title": "லண்டன் சேமிப்புக் கிடங்கில் பயங்கர தீ: வெடிச்சத்தம் கேட்டதாகவும் தகவல்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nலண்டன் சேமிப்புக் கிடங்கில் பயங்கர தீ: வெடிச்சத்தம் கேட்டதாகவும் தகவல்\nலண்டனிலுள்ள சேமிப்பு கிடங்கு ஒன்றில் பற்றியெரிந்த தீயை அணைக்க 10 தீயணைப்பு வாகனங்களுடன் 70 தீயணைப்பு வீரர்கள் போராட வேண்டியிருந்ததாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇன்று லண்டனிலுள்ள ஜேர்மன் சாலையில் அமைந்துள்ள சேமிப்புக் கிடங்கு ஒன்றில் தீப்பற்றியுள்ளது.\nதீயை முற்றிலும் அணைக்க, 10 தீயணைப்பு வாகனங்களுடன் 70 தீயணைப்பு வீரர்கள் நாள் முழுவதும் போராட வேண்டியிருந்ததாக தெரியவந்துள்ளது.\nசேமிப்புக் கிடங்கின் கூரையின் பெரும்பகுதி தீயில் எரிந்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.\nமிஞ்சியிருக்கும் தீ பரவாமல் தடுப்பதற்காக தொடர்ந்து இரவு முழுவதும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திலேயே இருப்பார்கள் என்று தீயணைப்பு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅக்கம் பக்கத்திலுள்ளோர் புகை காரணமாக தங்கள் வீட்டு ஜன்னல்களை மூடியே வைக்க வேண்டியிருந்ததாக தெரிவித்துள்ளார்கள்.\nதீ விபத்து நடந்த பகுதியில் வெடிச்சத்தம் கேட்டதாகவும் மக்க���் தெரிவித்துள்ள நிலையில், எதனால் தீவிபத்து ஏற்பட்டது என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.\nவிபத்து தொடர்பாக பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/gadgets/144019-google-shutdowns-its-messaging-service-allo-from-2019", "date_download": "2019-11-19T13:31:11Z", "digest": "sha1:2EAD4ARTRMRXNIREDPHR7QSE5B3BMSTW", "length": 5802, "nlines": 106, "source_domain": "www.vikatan.com", "title": "'அலோ' சேவையை நிறுத்துகிறது கூகுள்! #Allo | Google shutdowns it's messaging service Allo from 2019", "raw_content": "\n'அலோ' சேவையை நிறுத்துகிறது கூகுள்\n'அலோ' சேவையை நிறுத்துகிறது கூகுள்\nவாட்ஸ்அப் போன்ற இன்ஸ்டன்ட் மெசேஜிங் சேவைகளுடன் போட்டியிடும் நோக்கத்துடன், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கூகுள் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட சேவை 'அலோ'.\nஆரம்பத்தில், இதன்மீதான எதிர்பார்ப்பு அதிகம் இருந்தாலும், வாட்ஸ்அப் அளவிற்கு இது மக்களிடையே சென்றுசேரவில்லை. இதைத் தொடர்ந்து, இதன்மீதான முதலீட்டை இந்த ஆண்டு ஏப்ரல் மாதமே நிறுத்தியது கூகுள். இந்நிலையில், தற்போது இந்தச் சேவையை முழுவதுமாகக் கைவிடப்போவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் ஆர்குட், கூகுள் ப்ளஸ் வரிசையில், கூகுளின் தோல்விப்பட்டியலில் அலோவும் இணைந்திருக்கிறது.\nஇந்த முடிவுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் கூகுள் நிறுவனத்தின் துணைத்தலைவர்களுள் ஒருவரான மேட் க்ளைனர், \"அடுத்த வருடம் மார்ச் மாதம் வரை அலோ இயங்கும். அதுவரைக்கும் பயனாளர்கள் தங்கள் உரையாடல்கள் மற்றும் பிற டேட்டாவை எக்ஸ்போர்ட் செய்துகொள்ளலாம். இந்தச் சேவையின் மூலமாக நாங்கள் நிறைய கற்றுக்கொண்டுள்ளோம். குறிப்பாக, மெஷின் லேர்னிங்கை ஒரு மெசேஜிங் பிளாட்ஃபார்மில் பயன்படுத்தும்போது, என்னவெல்லாம் செய்யமுடியும் என்பதை அறிந்துகொண்டோம்\" என்று தெரிவித்துள்ளார்.\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/islandora%3Aaudio_collection?display=grid&%3Bamp%3Bf%5B0%5D=-mods_originInfo_dateIssued_dt%3A%222017%5C-01%5C-01T00%5C%3A00%5C%3A00Z%22&%3Bamp%3Bf%5B1%5D=mods_subject_name_personal_namePart_all_ms%3A%22%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%5C%20%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%22&%3Bf%5B0%5D=mods_name_personal_creator_namePart_all_ms%3A%22%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%80%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%2C%5C%20%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%22&f%5B0%5D=-mods_name_personal_creator_namePart_all_ms%3A%22%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%5C%20%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%22", "date_download": "2019-11-19T13:32:06Z", "digest": "sha1:NU6I4BLIHCOF4HWFH7QIFUAWFTCUSHJY", "length": 15033, "nlines": 332, "source_domain": "aavanaham.org", "title": "ஒலிச் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒலிப்பதிவு (180) + -\nவானொலி நிகழ்ச்சி (56) + -\nஒலிப் பாடல் (27) + -\nநூல் வெளியீடு (37) + -\nகலந்துரையாடல் (17) + -\nகலை இலக்கியம் (17) + -\nசினிமா (17) + -\nஆரையம்பதி (13) + -\nவாழ்க்கை வரலாறு (12) + -\nஇலங்கை வானொலி (11) + -\nஒக்ரோபர் புரட்சி (11) + -\nமெல்லிசைப் பாடல்கள் (10) + -\nசாரணர் (8) + -\nஇந்துபோறி (7) + -\nநூல் அறிமுக நிகழ்வு (7) + -\nஆவணமாக்கம் (6) + -\nஆய்வரங்கு (5) + -\nஆரையூர் கண்ணகை (5) + -\nதமிழ்க் கவிதைகள் (5) + -\nஇலங்கை இனப்பிரச்சினை (4) + -\nகருத்தரங்கு (4) + -\nசோவியத் இலக்கியம் (4) + -\nஈழத்து இதழ்கள் (3) + -\nஈழத்து இலக்கியம் (3) + -\nகூத்து (3) + -\nதெய்வ தரிசனம் (3) + -\nமெல்லிசைப் பாடல் (3) + -\nஅறிமுக விழா (2) + -\nஆறுமுகம் திட்டம் (2) + -\nஆவணப்படம் (2) + -\nஆவணப்படுத்தல் (2) + -\nஇதழ் அறிமுகம் (2) + -\nஉரையாடல் (2) + -\nஉரையாடல் அரங்கு (2) + -\nஉலக புத்தக நாள் (2) + -\nகருத்தரங்கம் (2) + -\nகருத்துரையாடல் (2) + -\nசாதியம் (2) + -\nதமிழ்த் தேசியம் (2) + -\nநினைவுப்பேருரை (2) + -\nநூலகவியல் (2) + -\nநூல் அறிமுகம் (2) + -\nநூல் வெளியீட்டு விழா (2) + -\nவிருந்தினர் உரை (2) + -\nவிவசாயம் (2) + -\nஅகதி வாழ்வு (1) + -\nஅங்குரார்ப்பண வைபவம் (1) + -\nஅந்நிய ஆக்கிரமிப்பு இனங்கள் (1) + -\nஅனுபவ பகிர்வு நிகழ்வு (1) + -\nஅரசியல் நாவல் (1) + -\nஅறிமுகம் (1) + -\nஆவணகம் (1) + -\nஆவணப்பட வெளியீடு (1) + -\nஇசை நிகழ்ச்சி (1) + -\nஇணையத் தமிழ் (1) + -\nஇதழ் வெளியீடு (1) + -\nஇயற்கை விவசாயம் (1) + -\nஇயற்கைவழி வேளாண்மை (1) + -\nஇரணைமடு (1) + -\nஇறுவட்டு வெளியீடு (1) + -\nஇலக்கிய ஆய்வரங்கு (1) + -\nஇலக்கிய நிகழ்வு (1) + -\nஉரையரங்கு (1) + -\nஉளநலம் (1) + -\nஎண்ணிம பாதுகாப்பு (1) + -\nஎழுச்சிக் கூட்டம் (1) + -\nஎழுத்தாளர் (1) + -\nஒன்றுகூடல் (1) + -\nஒலிப்பதிவு, ஐபிசி தமிழ் (அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்), இரவி அருணாசலம், யசோதா மித்திரதாஸ், சுகி சிவேந்திரா, சந்திரவதனா, பெண்கள் (1) + -\nகல்லூரிக் கீதம் (1) + -\nகுமுதினி (1) + -\nசஞ்சிகை வெளியீடு (1) + -\nசமூக அறிவியல் (1) + -\nசித்திரக்கவி (1) + -\nசிறுகதை, சந்���ிரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, அ. முத்துலிங்கம். ஒட்டகம் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, சண்முகம் சிவலிங்கம், திருத்தப்பட்ட தேவாலயங்களும் காணாமல் போன சில ஆண்டுகளும் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, டானியல் ஜீவா (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, யோகா பாலச்சந்திரன், விழுமியங்கள் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, ரஞ்சகுமார், சோ, சுருக்கும் ஊஞ்சலும் (1) + -\nசீமைக்கருவேலமரம் (1) + -\nசோசலிசம் (1) + -\nஜம்போறி (1) + -\nஜீவநதி (1) + -\nதமிழர் வரலாறு (1) + -\nதமிழ் அகதிகள் (1) + -\nதமிழ் விக்கிப்பீடியா (1) + -\nதமிழ்ச் சிறுகதை (1) + -\nதொன்மை (1) + -\nநாடகங்கள் (1) + -\nநாடகம் (1) + -\nநாவல் வெளியீடு (1) + -\nநினைவுகூறல் நிகழ்வு (1) + -\nநினைவுப் பேருரை (1) + -\nநிலத்தடி நீர் (1) + -\nநீர் முகாமைத்துவம் (1) + -\nநீர் வளங்கள் (1) + -\nநூற்றாண்டு தின நிகழ்வு (1) + -\nரஞ்சகுமார், சோ. (18) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (11) + -\nஜின்னாஹ், எம். எஸ். எம். (11) + -\nகானா பிரபா (10) + -\nபிரபாகர், நடராசா (10) + -\nகோவிலூர் செல்வராஜன் (9) + -\nசந்திரா இரவீந்திரன் (6) + -\nநடராஜா பாலமுரளி (6) + -\nகோபிநாத், தில்லைநாதன் (5) + -\nபரணீதரன், கலாமணி (5) + -\nசரோஜினி, செல்வகுமார் (4) + -\nசத்தியதேவன், ச. (3) + -\nசாந்தன், ஐயாத்துரை (3) + -\nசுகுமாரன், வே. (3) + -\nசெல்வா கணேஷ் (3) + -\nதர்சீகரன், விவேகானந்தம் (3) + -\nதெய்வீகன், ப. (3) + -\nமுருகபூபதி, லெ. (3) + -\nமூனாக்கானா (3) + -\nவில்வரத்தினம், சு. (3) + -\nஅல்லமதேவன், நவரத்தினம் (2) + -\nஇராசநாயகம், மு. (2) + -\nகணேஸ்வரன், எஸ். (2) + -\nகருணாகரன், சி. (2) + -\nகுகதாசன், நடேசன் (2) + -\nசண்முகலிங்கம், என். (2) + -\nசத்தியன், கோபாலகிருஸ்ணன் (2) + -\nசிவக்குமார், சுப்பிரமணியம் (2) + -\nசுகுமார், வே. (2) + -\nசெந்திவேல், சி. கா. (2) + -\nசெல்வமனோகரன், தி. (2) + -\nஜெயச்சந்திரா, ஏ. ஜே. (2) + -\nதணிகாசலம், க. (2) + -\nபவானி, அருளையா (2) + -\nயேசுராசா, அ. (2) + -\nவேந்தனார், க. (2) + -\nவேல்தஞ்சன், க. (2) + -\nஅகிலன் கதிர்காமர் (1) + -\nஅகிலன், பா. (1) + -\nஅஜந்தகுமார், த. (1) + -\nஅஜீவன் (1) + -\nஅடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் (1) + -\nஅநாதரட்சகன், மு. (1) + -\nஅனோஜன், பாலகிருஷ்ணன் (1) + -\nஅமுதன் அடிகள் (1) + -\nஅம்பாள் அடியாள் (1) + -\nஅரவிந்தன், கி. பி (1) + -\nஅஸூமத், அல். (1) + -\nஆதவன், தெய்வேந்திரம் (1) + -\nஇப்றாஹீம், மஹ்தி ஹஸன் (1) + -\nஇராசநாயகம் (1) + -\nஇளங்குமரன் அடிகள் (1) + -\nஇளங்கோவன், வி. ரி. (1) + -\nஐங்கரநேசன், பொன்னுத்துரை (1) + -\nகஜேந்திரன், பார்த்தீபன் (1) + -\nகதிர்தர்சினி (1) + -\nகரிகணபதி, சு. (1) + -\nகலாநிதி கே.��ி. கணேசலிங்கம் (1) + -\nகாஞ்சனா (1) + -\nகிரிசாந், செல்வநாயகம் (1) + -\nகிரிசாந்த், செல்வநாயகம் (1) + -\nகிருஷ்ணராசா, செ. (1) + -\nகுணராசா, கந்தையா (1) + -\nகுருகுலராசா, தர்மராசா (1) + -\nகுருபரன், குமாரவடிவேல் (1) + -\nகோகிலா, மகேந்திரன் (1) + -\nகோமகன் (1) + -\nசண்முகன், குப்பிழான் ஐ. (1) + -\nசத்தியதேவன், சற்குணம் (1) + -\nசத்தியமூர்த்தி, மாணிக்கம் (1) + -\nசமீம், மொயீன் (1) + -\nசற்சொரூபவதி நாதன் (1) + -\nசிந்துஜன், வரதராஜா (1) + -\nசிறீதரன், சிவஞானம் (1) + -\nசிறீதரன், திருநாவுக்கரசு (1) + -\nசிறீபிரகாஸ், த. (1) + -\nசிறீலேகா, பேரின்பகுமார் (1) + -\nசிவகுமாரன், கே. எஸ். (1) + -\nசீவரட்ணம், அ. (1) + -\nசுந்தரம் டிவகலாலா (1) + -\nசெல்வராஜா, என். (1) + -\nஜவாத் மரைக்கார் (1) + -\nஜின்னாஹ் ஷரிப்தீன் (1) + -\nஜோதீஸ்வரன், முருகேசு (1) + -\nஞானசேகரன், தி. (1) + -\nடொமினிக் ஜீவா (1) + -\nதமிழ்க்கவி (1) + -\nதயானந்தா, இளையதம்பி (1) + -\nதர்சினி உதயராஜா (1) + -\nதாசீசியஸ், ஏ. சி. (1) + -\nதிக்குவலை கமால் (1) + -\nதிருமலை நவம் (1) + -\nதேவராஜா, சோ. (1) + -\nநந்தகுமார் (1) + -\nநாகூர் கனி, எஸ். ஐ (1) + -\nநிலாந்தன் (1) + -\nபத்திநாதர், கனோல்ட் டெல்சன் (1) + -\nபத்மநாதன், சோ. (1) + -\nநூலக நிறுவனம் (86) + -\nதாயகம் தமிழ் ஒலிபரப்புச் சேவை (18) + -\nஇலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (11) + -\nஐபிசி தமிழ் (அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்) (7) + -\nயாழ் இந்து திரிசாரணர் குழு (7) + -\nஅவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (3) + -\nயாழ். பொதுசன நூலக வாசகர் வட்டம் (3) + -\n4வது யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சாரணர் துருப்பு (2) + -\nசமூகவெளி படிப்பு வட்டம் (2) + -\nவானமுதம் தமிழ் ஒலிபரப்புச் சேவை (2) + -\nவிவசாயத் திணைக்களம் (2) + -\nஅடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் (1) + -", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2010/10/", "date_download": "2019-11-19T13:43:59Z", "digest": "sha1:DSQQTFL3R3D5PUUNU6DBYTNLVSYXYX7T", "length": 34583, "nlines": 309, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: October 2010", "raw_content": "\nNavarathri Golu at Sri Parthasarathi Swami Temple : திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி கோவிலில் கொலு\nபுரட்டாசி மாதம் ஒரு சிறப்பான மாதம். புரட்டாசி ஏழுமலையானுக்கு உகந்தது. திருவல்லிக்கேணியில் புரட்டாசி சனிகிழமை மிக விசேஷம். நவராத்திரி அல்லாத சனி நாட்களில் சாயம் ஐந்து மணிக்கு ஸ்ரீ அழகிய சிங்கர் புறப்பாடுகண்டு அருள்வார்.\nபுரட்டாசி மாதம் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மாதம் வளர்பிறை பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாட்கள் நவராத்திரி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு நவராத்திரி விழா அக்டோபர் 8 (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. நவராத்திரி ஒன்பது நாட்களும் ஸ்ரீ வேதவல்லி தாயாருக்கு உன்னதமான உத்சவம் நடை பெறுகிறது. எல்லா நாட்களிலும் தாயார் வாகன புறப்பட்டு கண்டு அருள்கிறார்.\nநவராத்திரியின்போது, வீடுகளில் அழகாக பொம்மை கொலுவைத்து உறவினர்கள், நண்பர்களை தங்கள் வீடுகளுக்கு வரவழைத்து உபசரிப்பது வழக்கமான ஒன்றாகும். இந்த வருடம் ஸ்ரீ பார்த்தசாரதி கோவிலில் ஸ்மார்ட் கிரியேஷன்ஸ் என்ற நிறுவனம் மிக அழகாக கொலு ஏற்பாடு செய்து இருந்தனர். அழகிய சிங்கர் சன்னதி த்வஜஸ்தம்பம் அருகே திருக்குளம் போன்று அமைத்து எந்த திசையில் இருந்து பார்த்தாலும் தெரியுமாறு பொம்மைகள் வைக்கபட்டு இருந்தன . மிகவும் நேர்த்தியாகவும் கலை நயத்துடனும் அழகாகவும் இருந்த பொம்மைகள் பக்தர்கள் அனைவராலும் பாராட்டி பல முறை பார்க்கப்பட்டன.\nசில பொம்மைகள் தங்க முலம் பூச்சுடன் விலை உயர்ந்தன. கோவில் பொம்மை கொலுவின் சில புகைப்படங்கள் இங்கே : Allikkeni Golu\nஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு கோவில் என்றாலே மதிள் திருவரங்கம் தான்.\n21/10/10 அன்று திருச்சியில் இருந்து துறையூர் போகும் வழியில் உள்ள திருவெள்ளறை திவ்யதேசம் சேவிக்கும் பாக்கியம் அமைந்தது. திருப் புண்டரீகாக்ஷ பெருமாள் கோவில் ஒரு பெரிய அழகான கோவில். இக்கோயில், வெண் பாறைகளான (வெள்ளறை = வெண்பாறை) குன்றின் மேல் அமைந்துள்ளதால், இத்தலத்திற்கு வேதகிரி என்ற பெயரும் உண்டு. இத் திருத்தலம் ஸ்ரீரங்கம் கோயிலை விட பழமை வாய்ந்ததாகக் கருதப்படுவதால், ஆதி வெள்ளறை என்றும் அறியப்படுகிறது. கோயில் கோட்டை போல் அமைக்கப்பட்டுள்ளது.\nகோவில் வாசலில் ஒரு பெரிய மொட்டை கோபுரம் உள்ளது.\nகோபுரம் கோவில் உள்ளிருந்து பார்க்கும் போது\nகோவில் வாசல் மொட்டை கோபுரத்தை கடந்து உள்ளே சென்றால் இன்னொரு அழகான கோபுரம் உள்ளது.\nஇந்த கோபுரத்தை தாண்டி உள்ளே செல்ல திருக்குளமும் அதன் முன்பே பலிபீடமும், த்வஜஸ்தம்பமும் உள்ளன. இத் திருக்கோவிலில் பலி பீடத்துக்குக்கூட விசேஷமாக திருமஞ்சனம் நடை பெறுமாம்.\nநாம் சன்னதியை நோக்கி நின்று சேவிக்கும் போது இடது புறத்தில் தாயார் சன்னதி பெரியதாக உள்ளது. தாயார் பங்கஜவல்லி என்ற திருநாமத்துடன் தனிக்கோவில் நாச���சியார் அழகாக சேவை சாதிக்கிறார். த்வஜஸ்தம்பத்தை சேவித்து உள்ளே சென்றால் பெருமாளின் அழகான வரைபடம் உள்ளது. மறுபடி பிரதட்சிணமாக சென்று 'தட்சிணாயனம் உத்திராயணம்' என இரண்டு வாசல்கள் உள்ளதை தர்சிக்கலாம். படிக்கட்டுகள் ஏறி மேலே சென்றால், அழகான நின்ற திருக்கோலத்தில் எழுந்து அருளி சேவை சாதிக்கும் புண்டரீகாக்ஷன் - செந்தாமரைக் கண்ணன் பெருமாள் சேவை கண் குளிரக்காணலாம்.\nதற்சமயம் தட்சிணாயன காலமானதால் இந்த வாசல் வழியாக சென்று சேவித்தோம். நின்ற திருக்கோலத்தில் நெடிய பெருமாள் மார்கண்டேய மகரிஷிக்கும் பூமா தேவிக்கும் சேவை அருள, அருகில் ஆதி சேஷனும் எழுந்து அருளி உள்ளனர். சுவற்றில் சந்திரனும் சூரியனும் சாமரம் வீசி கைங்கர்யம் செய்கின்றனர். பெருமாளுக்கு அருகில் கருட ஆழ்வாரும் ஆதி சேஷனும் நின்ற திருக்கோலத்திலும், மார்கண்டேய மகரிஷியும் பூமாதேவியும் மண்டியிட்டு அமர்ந்தும் பெருமாளை வணங்கிக்கொண்டு உள்ளனர். சிபிச்சக்கரவர்த்திக்கு ச்வேத வராகனாக (வெள்ளைப் பன்றி) காட்சி தந்தமையால் பெருமாளுக்கு ச்வேதபுரி நாதன் எனவும் திருநாமம். புண்டரீகாக்ஷ பெருமாள் உத்சவருடன் செங்கமலவல்லி தாயார் உள்ளார். பெருமாள் சன்னதி அருகே வலது புறம் எல்லா ஆழ்வார்களும் மறு புறத்தில் ஆச்சார்யர்களும் எழுந்துஅருளி உள்ளனர். சக்கரத்தாழ்வார், ஆண்டாள், உடையவர் ஆகியோருக்கு தனிச்சன்னிதிகள் உள்ளன.\nஇந்த திவ்ய தேசத்தில் திவ்யகந்த, க்ஷீரபுஷ்கரிணிகள், மணிகர்ணிகா என்று ஏழு தீர்த்தங்கள் மதிலுக்குள்ளகாவே அமைந்துள்ளனவாம். பெரியாழ்வார் தனது பெரியாழ்வார் திருமொழியில் கண்ணனை காப்பிட அழைக்கும் பாசுரத்தில் \" சதுரர்கள் வெள்ளறை நின்றாய், அந்தியம் போதிதுவாகும் அழகனே காப்பிட வாராய்\" என மங்களா சாசனம் செய்துள்ளார். திருமங்கை ஆழ்வார் இத்திருத்தலத்தை பற்றி பத்து பாசுரங்கள் சிறப்பித்துள்ளார். ஐந்தாம் பத்து - மூன்றாம் திருமொழி - வென்றி மாமழுவேந்தி முன் மண்மிசை மன்னரை மூவெழுகால் கொன்ற தேவ காப்பிட வாராய்\" என மங்களா சாசனம் செய்துள்ளார். திருமங்கை ஆழ்வார் இத்திருத்தலத்தை பற்றி பத்து பாசுரங்கள் சிறப்பித்துள்ளார். ஐந்தாம் பத்து - மூன்றாம் திருமொழி - வென்றி மாமழுவேந்தி முன் மண்மிசை மன்னரை மூவெழுகால் கொன்ற தேவ .................. தென்றல் மாமணம் கமழ்தர வரு திருவெள்ளறை நின்றானே .................. தென்றல் மாமணம் கமழ்தர வரு திருவெள்ளறை நின்றானே பத்தாவது பாடலில் \" மஞ்சுலா மணி மாடங்கள் சூழ் திருவெள்ளறை அதன் மேய ............... எஞ்சலின்றி நின்று ஏத்த வல்லார் இமையோர்க்கு அரசு ஆவர்களே \" என மங்களாசாசனம் பண்ணி உள்ளார்.\nஇத்திருத்தலத்தில், உய்யக்கொண்டார், எங்களாழ்வான் ஆகிய இரண்டு ஆச்சார்யர்கள் திருஅவதாரம் செய்துள்ளனர். உய்யக்கொண்டாருடைய இயற்பெயர் புண்டரீகாட்சர். இவர் பிறந்த நாள் சித்திரை மாதம் கார்த்திகை நட்சத்திரம். பிறந்த வருடம் 886. இவர்களது பரம்பரையினர் புண்டரீகாட்சப் பெருமாள் கோவிலில் கைங்கர்யம் செய்து வருகின்றனர். ஆள் மறைந்தால்தான் வேதாந்தமே புரியும் என உலகுக்கு உரைத்த பிள்ளை எங்களாழ்வான் இங்கே அவதரித்தார். ஸ்ரீராமானுஜரின் மருமகனார் நடாதூராழ்வான். அவருடைய பேரர் நடாதூரம்மாள். அவர் பிள்ளை எங்களாழ்வான் திருமாளிகையைக் கண்டறிந்து விஷய ஞானம் கற்றார் என பெரியோர் வாக்கு. எங்களாழ்வான் வம்சாவழி சுவாமி கோவில் அருளப்பாடு கண்டு மாலை மரியாதையுடன் எழுந்து அருளும் காட்சி இங்கே ::.\n\"பார் எல்லாம் புகழ்ந்திடும் ஓர் சாரதி,\nஅவர் பார்த்தனுக்கு தேர் ஓட்டும் சாரதி,\nஎங்கள் சாரதி; பார்த்தசாரதி ; எங்கள் சாரதி ; பார்த்த சாரதி\" ……\nஎன ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாளை புகழ்ந்து பாராட்டி, திருவல்லிக்கேணி திருக்கோவிலில் நடக்கும் வருடாந்தர உத்சவங்கள் எல்லாவற்றையும் பற்றிய பாடல் மிக பிரபலமானது. மறைந்த திரு கே வீரமணி அவர்கள் கணீர் குரலில் பாடிய அந்த பாடல் கேட்கும் போதெல்லாம் உத்சாகமும் தைரியமும் தரவல்லது.\nஅதில் புரட்டாசி மாத உத்சவங்கள் பற்றி சில வரிகள் இங்கே :\n\" வன்னி மர பார்வேட்டை கண்டு அருள வலம் வரவே \nமன்னவனும் எழுந்து அருள்வான் புரட்டாசி மாதம் தன்னில்;\nஅவனியெல்லாம் காக்கும் அன்னை வேதவல்லிக்கு\nஅலங்காரம் ஒன்பது நாள் - நவராத்திரி நன்னாள் \".\nதிருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி திருக்கோவிலில் நவராத்திரி ஒன்பது நாளும் ஸ்ரீ வேதவல்லிதாயார் இரவு 7 மணி அளவில் புறப்பாடு கண்டு அருள்கிறார். கோவில் த்வஜஸ்தம்பம் சுற்றி வேதவல்லி தாயார் – கமல வாகனம், கிளி வாகனம், சேஷ வாகனம், யாளி வாகனம், வெள்ளி சிம்ஹ வாகனம், குதிரை வாகனம், அம்ச வாகனம், யானை வாகனம் என பல வாகனங்களில் புறப்பாடு கண்டு அர���ளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். சரஸ்வதி பூஜை அன்று தாயார் புறப்பாடு முடிந்தவுடன், கோவிலில் பெண்களுக்கு வெற்றிலை பாக்கு மங்களகரமாக வழங்கப் படுகிறது. இந்த வருடம் ஸ்ரீ வேதாந்தா சார்யர் சாற்றுமுறை (புரட்டாசி திருவோணம்) 16/10/10 அன்று வந்தமையால் வேதாந்தாசார்யார் ஸ்ரீமன்னாதனுடன் பெரிய மாட வீதி புறப்பாடு கண்டு அருளினார்.\nநவராத்திரிப் பெருவிழாவின் ஒன்பதாம் நாள் மகாநவமி என்று தொழில்களையும், கலைகளையும் போற்றும் விதமாகவும், அதற்கடுத்த நாள் விஜயதசமி என்று கல்வியை போற்றும் வெற்றித் திருநாளாகவும் தொன்மைக்காலம் தொட்டுக் கொண்டாடப்பட்டு வருகிறது.\nவிஜயதசமி அன்று ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் பார்வேட்டை புறப்பாடு கண்டு அருள்கிறார். பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்துஅருளி வன்னி மரத்தில் அம்பு எய்யும் வைபவம் நடக்கிறது. சில வருடங்கள் முன்பு வரை பெருமாள் வேங்கடரங்கம் தெருவில் உள்ள வசந்த பங்களாவிற்கு புறப்பாடு கண்டு அங்கே பார்வேட்டை நடக்கும். பிறகு பெருமாள் பெசன்ட் ரோடு வழியாக சாத்தானி தெரு எனப்படும் துளசிங்க பெருமாள் கோவில் தெரு பக்கம் வழியாக பெரிய மாட வீதி புறப்பாடு கண்டு அருள்வார். இப்போது இந்த பங்களா இல்லாதபடியால் பார்வேட்டை வைபவம் கோவில் வாசலிலேயே நடக்கிறது. புறப்பாட்டில் தாடி பஞ்சகம் மற்றும் ஆளவந்தார் அருளிச்செய்த ஸ்தோத்ர ரத்னம் சேவிக்கபடுகிறது.\nதிருவல்லிகேணியில் இன்று 17/10/2010 நடந்த புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இங்கே :\nமகாபாரதத்தில் விராட பர்வம் முக்கியமானது. இது பாண்டவர்கள் மறைந்து வாழ்ந்த ஓராண்டு நிகழ்வுகளை கூறும் பர்வம். இந்த கால கட்டத்தில், பாண்டவர்கள் தங்கள் அடையாளங்களை மறைத்து வாழும்போது, தங்கள் போர் ஆயுதங்களை வன்னி மரத்தில் மறைத்து வைத்திருந்ததாக மகாபாரதத்தில் கூறப்பட்டிருக்கின்றது. வன்னி மரம் புனிதமாக கருதப்படுகிறது. மராட்டிய போர் வீரர்கள் போருக்குப் புறப்படும் முன் வன்னி மர இலைகளைப் பிரசாதமாகப் பெற்றுக் கொண்டு புறப்படும் பழக்கமிருந்ததாக ஏட்டில் உள்ளது.\nமலை நாட்டு திவ்யதேசமான \"திருவாறன் விளை\" எனும் புண்ணிய தலத்தில் பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். மூலவர் விமானம் வாமன விமானம் எனப்படுகிறது. பிரம்மா இத்தலத்தில் பெருமாளை நோக்கி தவமிருந்ததாக கூறுவர். இங்கு அர்ஜுனன் தன் ஆயுதங்களை ஒளித்து வைத்ததாக கூறப்படும் வன்னி மரத்திலிருந்து குண்டு முத்து போல் உதிரும் மரக்காய்களை இத்தலத்தின் துவஜஸ்தம்பத்தின் முன்பு குவித்து வைத்து விற்கிறார்கள் என படித்திருக்கிறேன்.\n\"\"ஒன்பதிரவு பராசக்தியைப் பூஜை செய்கிறோம். லக்ஷ்மி என்றும், சரஸ்வதி என்றும், பார்வதி என்றும் மூன்று மூர்த்தியாக நிற்பது பராசக்தி. இவ்வுலகத்தை ஆக்கல், அழித்தல், காத்தல் என மூன்று தொழில் நடத்துவது. ஹிமாசலம் தொடங்கி குமரி முனை வரை வேதத்தை நம்பும் கூட்டத்தார் எல்லாம் இந்தப் பூஜை செய்கிறோம். ஏழைகளாக இருப்போர் பராசக்திக்கு மலரையும், நீரையும், உள்ளத்தையும் கொடுத்து வலிமை பெறுகிறார்கள். செல்வமுடையோர் விருந்துகளும், விழாக்களும் செய்கின்றனர்.\"\" ( நவராத்திரி பற்றி பாரதியார் உரை)\nThirumayilai Peyazhwaar Thiruvallikkeni Parthar Mangalasasanam - பேயாழ்வார் திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் மங்களாசாசனம்\nபன்னிரு ஆழ்வார்களில் முதல் ஆழ்வார்கள் என பெருமை பெற்றவர்கள் பொய்கையார், பூதத்தார் மற்றும் பேயாழ்வார். நம் ஆச்சார்யன் மணவாள மாமுனிகள் தம்முடைய \"உபதேச ரத்தினமாலை\"யில் : மற்றுள்ள ஆழ்வார்களுக்கு முன்னே வந்துதித்து * நற்றமிழால் நூல் செய்து நாட்டை உய்த்த * - பெற்றிமையோர் என்று முதலாழ்வார்கள் என்னும் பேரிவர்க்கு * நின்றது உலகத்தே நிகழ்ந்து. என சிறப்பித்தார்.\nஐப்பசி சதயம் நட்சத்திரத்தில் பேயாழ்வார் திருமயிலையில் அவதரித்தார். ஒரு காலத்தில் திருவல்லிக்கேணி பிருந்தா அரண்யம் என துளசி காடாக இருந்ததை போலவே, திருமயிலை புதர்கள் மண்டி, மரங்கள் அடர்ந்து காடாக இருந்திருக்கிறது. சிறப்பு வாய்ந்த இந்தத் தலத்தில் மாதவப் பெருமாள் திருக்கோயில் அருகில் உள்ள ஒரு குளத்தில் அதிசயமான செவ்வல்லிப் மலரிலே மஹா விஷ்ணுவின் ஐம்படைகளில் ஒன்றாகிய நந்தகம் எனும் வாளின் அம்சமாக பேயாழ்வார் அவதரித்தார் இவர் அருளிச் செய்த பிரபந்தம் : மூன்றாம் திருவந்தாதி. இதில் வரும் திருவல்லிக்கேணி பாசுரம் சிறப்பானது.\nவந்துதைத்த வெண்டிரைகள் செம்பவள வெண்முத்தம்\nஅந்தி விளக்கும் அணிவிளக்காம், - எந்தை\nஒருவல்லித் தாமரையாள் ஒன்றியசீர் மார்வன்,\nதிருவல்லிக்கேணியில் பஞ்ச பர்வ புறப்பாடுகளிலும் மற்றும் பல புறப்பாடுகளிலும் பேயாழ்வார் அருளிச்செய்த மூன்றாம் திருவந்தாதியே சேவிக்கபடுகிறது. இவ்வாறு திருவல்லிக்கேணி எம்பெருமானை பாடிய ஆழ்வார் இந்நாளிலும் பெருமானை கண்டு பாடி மகிழ, மயிலை ஆதிகேசவ பெருமாள் கோவிலில் உள்ள பேயாழ்வார் திருவல்லிக்கேணி எழுந்து அருள்கிறார். திருமயிலையில் இருந்து பல்லக்கில் எழுந்து அருளும் பேயாழ்வார், அல்லிக்கேணி மாட வீதியில் புறப்பாடு கண்டு - திருக்கோவில் உள்ளே கேடயத்தில் எழுந்து அருளி, ஸ்ரீ பார்த்தரையும் மற்றைய எம்பெருமான்களையும் மங்களாசாசனம் செய்து, பார்த்தசாரதி பெருமாளுடன் பெரிய மாட வீதி புறப்பாடு கண்டு அருளி, திருமயிலை திரும்புகிறார்.\nஇந்த மங்களாசாசன வைபவம் அருள்மிகு ஆதி கேசவ பெருமாள் கோவில் நிர்வாகிகள் (முக்கியமாக திரு NC ஸ்ரீதர்) மூலமாக ஏற்பாடு பண்ணப்பட்டு வருடா வருடம் விமர்சையாக நடக்கிறது. இந்த ஆண்டு இன்று (04/10/2010) இந்த பேயாழ்வார் திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாளை மங்களாசாசனம் செய்யும் வைபவம் சிறப்பாக நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஆழ்வாரையும் பெருமாளையும் சேவித்து இன்புற்றனனர்.\nமங்களாசாசன புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில இங்கே :\nதிவ்யப்ரபந்த கோஷ்டி - ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் சுவாமிகள்\nதிருவெள்ளறை திவ்ய தேசம் - Sree Vaishnava Divya ...\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/special/yard?limit=7&start=14", "date_download": "2019-11-19T12:29:37Z", "digest": "sha1:6BIODRWHX3CFB54UV6GPULVPUYI3UC5I", "length": 9935, "nlines": 208, "source_domain": "www.4tamilmedia.com", "title": "முற்றம்", "raw_content": "\nஇம்மாதம் மகளீர் தினம் வந்தபோது முழுமையாக என்னால் அதை உணர முடியவில்ல. சாதனைப்பெண்களாக உருவெடுத்தவர்கள் உலகளவில் போற்றப்பட்டும் பராட்டப்பட்டும், பெண்களில் எடுத்துக்காட்டாக விளங்கியவர்கள் சிலவேளை உணர்ந்திருக்கலாம்.\nRead more: அச்சம் என்பது மடமையடி\nஇரண்டாம் ஆண்டின் ஒருமாத தொழில்முறை பயிற்சிக்காக பிரபல விளம்பரத்துறை நிறுவனம் ஒன்றில் சேர்ந்தேன். அதிஷ்டவசமாக எனது வகுப்பு தோழியும் இணைந்திருந்த அலுவலகத்தில் இருவரும் அருகருகே அமர்ந்த நிலையில் பணி.\nRead more: இரகசியக் குரல்\n\" No Billag\" - புரிதலும் அவசியமும்\nபொது மக்கள் வாக்களிப்பு மூலம் சட்டங்களை இ���ற்றவும், நீக்கவும், மாற்றவும் கூடிய வகையிலான மக்கள் அதிகாரம் நிறைந்த அரசியலமைப்பினைக் கொண்டிருக்கும் நாடு சுவிற்சர்லாந்து. எதிர்வரும் மார்ச் 4ந் திகதி நடைபெறவுள்ள இவ்வாறான வாக்களிப்பு ஒன்று மிகமுக்கியமானதாக அமைகிறது. \" No Billag\" என்ற தலைப்பில் நடைபெறுகின்ற இவ் வாக்களிப்பின் மூலம், இதுவரையில் சுவிற்சர்லாந்தின் சுதந்திர ஊடகங்களாக இயங்கிய தேசிய தொலைக்காட்சி, மற்றும் வானொலிகள் மூடப்படலாம் எனும் அச்சநிலை தோன்றியுள்ளது. இவ் வாக்களிப்பில் \" No\" என வாக்களித்து சுவிற்சர்லாந்தின் சுதந்திரமான தேசிய ஊடகத்தன்மையினைக் பாதுகாக்க வேண்டியது மக்கள் கடமையாகின்றது.\nRead more: \" No Billag\" - புரிதலும் அவசியமும்\nஞாநி: ஒரு தலைமுறையின் மனசாட்சி\nஒவ்வொரு மரணமும் சிலரை உடைக்கிறது. சிலரை அநாதை ஆக்குகிறது. சிலரை வெறுமைக்குள் தள்ளுகிறது. ஆனால் ஞாநியின் மரணம், அவரது உறவுகள், நட்பு வட்டம் மட்டுமல்லாது நமது சமூக கலாச்சார ஊடக வெளியிலும் ஒரு பெரும் சூனியத்தை உருவாக்கிவிட்டுப் போய்விட்டதாக உணர்கிறேன்.\nRead more: ஞாநி: ஒரு தலைமுறையின் மனசாட்சி\nவரலாற்று நாயகி - வயது பதினைந்து\nஆம்ஸ்ரடாம், Prinsengracht தெருவின் 263 இலக்க வீட்டுக் கதவின் முன் நீண்டிருந்த மக்கள் வரிசை, வியப்பு, துயரம், மகிழ்ச்சி, என்பவற்றின் கலவையாக நின்றது.\nRead more: வரலாற்று நாயகி - வயது பதினைந்து\nPositive Thinking: நமக்கு மட்டும் ஏன்\n'அது என்ன மாயமோ மந்திரமோ தெரியல. நான் எதைப் பிளான் பண்ணினாலும் அது ஒண்ணுமே சரியா ஆவுறதில்ல' - நண்பர்களிடம் விளையாட்டாக அவ்வப்போது சொல்வதுண்டு.\n‘விரட்டுவதற்குள் கேட்டுவிட வேண்டும்’ என்கிற அவசரத்துடனேயே சாமி கும்பிட வேண்டியிருக்கிறது. ‘ஜருகண்டி’யாகட்டும்... ‘சேவிச்சாச்சுன்னா கௌம்புங்கோ’வாகட்டும்... பக்தனின் வேண்டுகோள் பட்டியலை வெகுவாகவே சுருக்கிவிடுகின்றன விரட்டல்கள்.\nஏ- ஒன்பது (A-9); முடிவொன்றின் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/12533", "date_download": "2019-11-19T12:27:16Z", "digest": "sha1:YESZTXVI6OH6OMN2WX64VJRL6G4YN65V", "length": 12422, "nlines": 289, "source_domain": "www.arusuvai.com", "title": "சிக்கின் ராப்ஸ் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறி��்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive சிக்கின் ராப்ஸ் 1/5Give சிக்கின் ராப்ஸ் 2/5Give சிக்கின் ராப்ஸ் 3/5Give சிக்கின் ராப்ஸ் 4/5Give சிக்கின் ராப்ஸ் 5/5\nசிக்கன் - 500 கிராம் (எலும்பு இல்லாத கோழியின் நெஞ்சுப்பகுதி தான் நல்லது)\nஐஸ்பெர்க் சலாட் - 200 கிராம்\nமயோனிஸ் அல்லது விருப்பமான சாஸ் தேவையான அளவு\nவெள்ளரிக்காய் - 1 கப் (வட்டமாக வெட்டியது)\nதக்காளி - 2 (வட்டமாக வெட்டியது)\nராப்ஸ் ரொட்டி - 8\nசீஸ் தூள் - 1/2 கப்\nமிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணெய் - 4 மேசைக்கரண்டி\nசிக்கனை மெல்லிய நீளத்துண்டுகளாக வெட்டி மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து பிரட்டி 30 நிமிடம் வைக்கவும்.\nசலாட்டை சுத்தம் செய்து நறுக்கி வைக்கவும்.\nகுடைமிளகாயை மெல்லிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.\nவாணலியில் எண்ணெய் விட்டு சிக்கனைப் போட்டு பொரித்து எடுக்கவும்.\nராப்ஸ் ரொட்டியை ஒரு நிமிடம் மைக்ரோஓவனில் சூடாக்கவும்.\nஒரு ரொட்டியை எடுத்து வைத்து நடுவில் மயோனிஸை நீளமாக விடவும்.\nஅதன் மேல் சலாட்டைப் போடவும். பின்பு சீஸ்தூளை தூவவும்.\n2 வெள்ளரித்துண்டு, 2 தக்காளித்துண்டு, குடைமிளகாயை வைக்கவும்.\nஅதன் மேல் பொரித்த சிக்கனை 1-2 துண்டு வைத்து தபால் உறைபோல மடித்து வைக்கவும்.\nஅதே போல் முழுவதையும் செய்து பரிமாறவும்\nஇது வேலைக்கு எடுத்து செல்லவும், பிக்னிக் அல்லது வெளியூர் செல்லும் போது எடுத்துச் செல்ல இலகுவான ஒரு உணவு.\nராப்ஸ் ரொட்டி கடைகளில் கிடைக்கும். அப்படி கிடைக்காவிட்டால் மைதாவுடன் உப்பு, பட்டர், தண்ணீர் சேர்த்து சப்பாத்திமாவு பதத்தில் பிசைந்து 1/2 மணிநேரம் வைக்கவும். பின்பு மாவை எடுத்து மெல்லிய சப்பாத்திகளாக உருட்டி தோசைக்கல்லில் போட்டு ஒவ்வொரு பக்கமும் 1-2 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும்.\nஅவன் சிக்கன் வித் வெஜிடபுள்ஸ்\nசிக் பஃவ் சோசேச் ரோல்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-40-53/2014-03-14-11-17-81", "date_download": "2019-11-19T14:10:06Z", "digest": "sha1:TQYQO7L4GFJ5UIKLQNXNDYF3A3RZSRI2", "length": 13535, "nlines": 237, "source_domain": "keetru.com", "title": "தமிழ்நாடு", "raw_content": "\nநூல்களின் மீதான ஆசை அல்லது தேவை இன்னும் குறையவில்லை\nஎன்றே குதிப்பும் கிதப்பும் (ஒரு கத்தோலிக���கக் குருவின் சுயசரிதை)\nமாவோயிஸ்ட்கள் எதிர் சிபிஎம் வஞ்சம் எப்போது தீரும்\nபார்ப்பன குருகுலமா சென்னை ஐ.ஐ.டி\nபொருள்சார் பண்பாடு: புதைந்து கிடக்கும் பண்பாட்டு வரலாறு\nஎன் மதிப்பிற்குரிய நண்பர் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன்\nகாகிதப்பூ - அத்தியாயம் 5\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு தமிழ்நாடு-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nசுனாமியால் வெளிப்பட்ட தமிழகத்தின் மிகப் பழமையான முருகன் கோயில் எழுத்தாளர்: பொற்செல்வி\nஇந்தியாவின் கடை கோடிக் கிராமம் தென்புறத்திலிருந்து - இராமேஸ்வரம் எழுத்தாளர்: ரசிகவ் ஞானியார்\nநான் ரசித்த பரம்பிக்குளம்... எழுத்தாளர்: ப.சிவலிங்கம்\nகுப்பைக்காடாகும் புகைக்கல் (ஒகனேக்கல்) எழுத்தாளர்: அசுரன் கா.ஆ.வேணுகோபால்\nவால்பாறை என்றொரு சிலி எழுத்தாளர்: கவிஜி\nதமிழகத்தின் முதல் கற்றளியை நான் கண்ட விதம்…. எழுத்தாளர்: நவீனா அலெக்சாண்டர்\nதேரிமணல் காட்டில் ஒரு மாமனிதனின் அடிச்சுவடுகளைத் தேடி ஒரு பயணம் - 2 எழுத்தாளர்: கீற்று நந்தன்\nதேரிமணல் காட்டில் ஒரு மாமனிதனின் அடிச்சுவடுகளைத் தேடி ஒரு பயணம் - 1 எழுத்தாளர்: கீற்று நந்தன்\nதொல்மாந்தர் வாழ்விடமான குடியம் குகைகள் - பயணக் குறிப்புகள் எழுத்தாளர்: கி.நடராசன்\nஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 10 எழுத்தாளர்: கீற்று நந்தன்\nஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 9 எழுத்தாளர்: கீற்று நந்தன்\nஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 8 எழுத்தாளர்: கீற்று நந்தன்\nஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 7 எழுத்தாளர்: கீற்று நந்தன்\nஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 6 எழுத்தாளர்: கீற்று நந்தன்\nஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 5 எழுத்தாளர்: கீற்று நந்தன்\nஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 4 எழுத்தாளர்: கீற்று நந்தன்\nஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 3 எழுத்தாளர்: கீற்று நந்தன்\nஒரு பகுத்தறிவாளன���ன் சபரிமலை பயண அனுபவங்கள் - 2 எழுத்தாளர்: கீற்று நந்தன்\nஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 1 எழுத்தாளர்: கீற்று நந்தன்\nசோத்துப்பாறை அணை எழுத்தாளர்: வைகை அனிஷ்\nவைகை அணை எழுத்தாளர்: வைகை அனிஷ்\nதலையார் அருவி எழுத்தாளர்: வைகை அனிஷ்\nதேனி மாவட்டத்தின் குற்றாலம் - கும்பக்கரை அருவி எழுத்தாளர்: வைகை அனிஷ்\nஒட்டக்கூத்தர் பள்ளிப்படை எழுத்தாளர்: ராஜ சிம்ம பாண்டியன்\nசத்தியமங்கலம் வனம் - தமிழகத்தின் பசுமை நுரையீரல் எழுத்தாளர்: கி.ச.திலீபன்\nகன்னிமரா நூலகம் - தமிழகத்துக்கே பெருமை சேர்க்கும் அறிவுக் களஞ்சியம்\nபொதிகை என்னும் ஹாட் ஸ்பாட் எழுத்தாளர்: ஆர். ஆர்.சீனிவாசன்\nபக்கம் 1 / 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/962915", "date_download": "2019-11-19T12:58:37Z", "digest": "sha1:5FK5J3O27R5LIFCHBZPSUP7QAWD3VGHX", "length": 13263, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "காளையார்கோவில் கண்மாயில் குவிந்து கிடக்கும் குப்பைகள் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகாளையார��கோவில் கண்மாயில் குவிந்து கிடக்கும் குப்பைகள்\nகாளையார்கோவில், அக்.17: காளையார்கோவிலில் உள்ள ஒழுகுளக்கண்மாயில் கொட்டப்படும் குப்பைக்கழிவுகளால் ஏற்படும் துர்நாற்றத்தால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. காளையார்கோவில் ஒழுகுளக்கண்மாய் நகர்புறத்திற்கு மிக அருகாமையில் உள்ளது. இக்கண்மாயை சுற்றிலும் வீடுகள் அதிகளவில் உள்ளன. மேலும் இப்பகுதியில் சுதந்திரப் போராட்ட தியாகி முத்துவடுகநாதத் தேவர் நினைவிடம் உள்ளது. இப்பகுதியில் தான் மனிதர்களின் கடைசி நிகழ்வு நடக்கும் சுடுகாடும் உள்ளது. சுடுகாட்டிற்கு கூட செல்லமுடியாத அளவிற்கு இக்கண்மாயில் காளையார்கோவில் பகுதியில் உள்ள குப்பைகள் மற்றும் மருத்துவக்கழிவுகள், அதிகப்படியான பிளாஸ்டிக் கழிவுகள், விழாக் காலங்களில் உணவு அருந்தியபின் போடப்படும் எச்சில் இலைகளையும் ஆங்காங்கே கொட்டி விட்டு செல்வதுடன் தீயைமூட்டிவிட்டு செல்வதால் புகைந்துகொண்ட இருக்கின்றன. இறுதி ஊர்வலம் மற்றும் சமாதிக்கு செல்ல முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுவதாலும் புகை மூச்சை அடைப்பதாலும் பொதுமக்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகின்றது. பல மாதங்களாக குப்பையை அழிக்காமல் விட்டதால் ஏற்படும் நாற்றம் தொற்று நோய் ஏற்படும் அளவிற்கு வீசுகின்றது. மேலும் மருத்துவமனைகளில் இருந்து கொட்டப்படும் மருத்துவகழிவுகள், டானிக் மற்றும் மருந்து பாட்டில்கள், குடிமகன்கள் விட்டுச்செல்லும் பாட்டில்கள் போன்றவை உடைந்து நெருங்கி கிடப்பதாலும் நடப்பதற்கு கூட அச்சமாக உள்ளதாக மக்கள் கூறுகின்றார்கள்.\nசமூகஆர்வலர் வீரசேகர் கூறுகையில், காளையார்கோவிலில் உள்ள ஒழுகுளத்துக்கண்மாய் சுமார் 52 ஏக்கருக்கு மேல் உள்ள பெரியகண்மாய். இக்கண்மாயைச் சுற்றி சில வருடங்களுக்கு முன் 40 ஏக்கருக்கும் மேல் நெல் விவசாயம் செய்து வந்தார்கள். தற்போது விளைநிலங்கள் அனைத்தும் வீட்டு மனையாக மாறிட்டதாலும் கண்மாயைச் சுற்றியுள்ள வீடுகளில் இருந்து கழிவு நீர் மற்றும் குப்பைகளை கொட்டி வருவதாலும் கண்மாய்க்கு வரும் நீர்வரத்துக் கால்வாய்கள் அடைபட்டு நீர் வரத்துச் சுத்தமாக நின்றுபோனது. மேலும் கண்மாயைச் சுற்றி கருவேல் மரங்கள் அடர்த்தியாக இருப்பதால் இரவு நேரங்களில் விஷப்பூச்சிகள் வீடுகளில் நுழைந்து வி��ுவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளார்கள். மேலும் அப்பகுதியில் அதிகளவில் பன்றிகள் சுற்றிதிரிகின்றது. அவற்றை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து திட்டக்கழிவு திட்டத்தின் கீழ் பிளாஸ்டிக் பொருட்களை பிரித்தெடுத்து மற்ற கழிவுகளை அகற்றுவதற்கு இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. ஆனால் எந்தப் பயன்பாடும் இல்லாமல் கிடக்கின்றது. மழைக்காலம் என்பதால் கழிவுகளில் ஏற்படும் துர்நாற்றம் நகர் பகுதிகளில் நோய்களின் தாக்கத்தை அதிகளவில் ஏற்படுத்துகின்றது. மேலும் மர்மநோய்கள் ஏற்படக் கூடும் நிலை உள்ளது. குப்பை கிடங்கின் மிக அருகில்தான் காளையார்கோவில் பகுதிக்கு செல்லும் குடிநீர் போர்வல் அமைத்து மேல்நிலைத் தொட்டிமூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகின்றது.\nகண்மாய் என்பதால் மழைகாலங்களில் குப்பைகிடங்கில் தண்ணீர் தேங்குகின்றது. அந்தத் தண்ணீர் அப்படியே போர்வெல்லில் இறங்க வாய்ப்புள்ளது. குப்பை கொட்டுவதற்கும் அவற்றை முறையாக அழிப்பதற்கும் சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சுகாதாரத்துறையினர் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக விழிப்புணர்வு ஏற்படுத்தி நோய் பரவாமல் இருப்பதற்கான மருந்துகளை தெளிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.\nகழிவுநீர் கால்வாய்களை முழுமையாக தூர்வார வேண்டும் மக்கள் வலியுறுத்தல்\nகார்த்திகை பிறப்பை முன்னிட்டு ஐயப்பன் கோயிலில் படிபூஜை\nதிருப்புத்தூரில் ஆசிரியர் கூட்டணி முப்பெரும் விழா\nதோட்டக்கலை சார்பில் 4000 பனை விதைகள்\nகாளையார்கோவில் பஸ் ஸ்டாண்டில் பயமுறுத்தும் விளம்பர பிளக்ஸ் போர்டுகள் உடனே அகற்றப்படுமா\nதிருப்புத்தூர் நூலகத்தில் தேசிய நூலக வார விழா\nபிள்ளையார் பட்டியில் பகல் முழுவதும் நடைதிறப்பு\nபெண்ணின் பூக்கடையை சூறையாடிய கும்பல்\nதம்பியை அரிவாளால் வெட்டிய அண்ணன்\nடாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தல்\n× RELATED காளையார்கோவில் கால்நடை மருந்தகத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/524951/amp?ref=entity&keyword=Alandur", "date_download": "2019-11-19T13:01:01Z", "digest": "sha1:DCNA2JFZ4KNVXXFNBAETL5L25BKBUQSV", "length": 8061, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Terrorist Asatullah, Alandur Court, Azhar | சென்னை நீலாங்கரையில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி அஷத்துல்லா ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசென்னை நீலாங்கரையில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி அஷத்துல்லா ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்\nஆலந்தூர்: சென்னை நீலாங்கரை அருகே பதுங்கியிருந்த ஷேக் அஷத்துல்லாவை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர். கைதுசெய்யப்பட்ட ஷேக் அஷத்துல்லா வங்கதேச ஜமாத் உல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர் என தெரியவந்ததை அடுத்து அஷத்துல்லாவை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.\nஉள்ளாட்சிகளில் பழைய சொத்துவரி முறையே தொடரும்...உயர்த்தப்பட்ட சொத்துவரியை மறுபரிசீலனை செய்ய குழு அமைப்பு: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nஅண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பது குறித்து தமிழக அமைச்சரவையில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்\nவேளாண் இயந்திரங்கள், கருவிகளை வாடகைக்கு வழங்கும் மையங்கள் அமைக்க தமிழக அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு\nபத்திரப்பதிவில் நேரடி முறையையும் பின்பற்ற உத்தரவிடக்கோரிய வழக்கு: பத்திரப்பதிவுத்துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\nகுன்றத்தூர் பேரூராட்சி தேர்தலுக்கு தடை கோரிய வழக்கு: தமிழக அரசு பதில் தர உயர்நீதிமன்றம் ஆணை\nமாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்த முதல்வர் பழனிசாமி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு\nவாரிசு சான்றிதழ் வழங்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்ட சென்னை மயிலாப்பூர் தாசில்தார் கைது\nஅண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பது குறித்து தமிழக அமைச்சரவையில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்\nபா.ஜ.க. 2 மேயர் பதவி கேட்டதால் எடப்பாடி அரசு தேர்தலையே மாற்றிவிட்டதாக கருத்து\nமாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெறும் என்று தகவல்\n× RELATED மெட்ரோ ரயில் நேரத்தை அறிய சென்னை விமான நிலையத்தில் டிஜிட்டல் தகவல் பலகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/525080/amp?ref=entity&keyword=Anna%20Salai", "date_download": "2019-11-19T12:39:43Z", "digest": "sha1:UIOECXVJJVZ6CRWGUCI7QWAKLQODBLEO", "length": 13835, "nlines": 45, "source_domain": "m.dinakaran.com", "title": "Traffic from Anna Salai to Metro Rail | மெட்ரோ ரயில் பணி நிறைவு பெற்றதையொட்டி அண்ணாசாலையில் போக்குவரத்து மாற்றம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமெட்ரோ ரயில் பணி நிறைவு பெற்றதையொட்டி அண்ணாசாலையில் போக்குவரத்து மாற்றம்\nசென்னை: மெட்ரோ ரயில் பணி நிறைவு பெற்றதையொட்டி அண்ணாசாலையில் இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாள் சோதனை ஓட்டமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகர போக்குவரத்து போலீசார் ேநற்று வெளியிட்ட அறிக்கை:\nஅண்ணாசாலையில் ஒயிட்ஸ் ரோடு சந்திப்பில் இருந்து வெல்லிங்டன் சந்திப்பு வரை இருவழிப்பாதையாக மாற்றப்படுகிறது. தற்போது ஜி.பி.ரோட்டில் நடைமுறையில் உள்ள ஒருவழிப்பாதை மாற்றியமைக்கப்பட்டு ராயப்பேட்டை மணிகூண்டில் இருந்து வாகனங்கள் வெல்லிங்டன் சந்திப்பு நோக்கி அனுமதிக்கப்படுகிறது. மாறாக வெல்லிங்டன் சந்திப்பில் இருந்து ராயப்பேட்டை மணிகூண்டு வரை வாகனங்கள் செல்ல தடை செய்யப்படுகிறது. ஓயிட்ஸ் ரோடு இருவழிப்பாதையாக மாற்றப்படுகிறது. ராயப்பேட்டை மணிகூண்டில் இருந்து வரும் வாகனங்கள் அண்ணாசாலை நோக்கியும், அண்ணாசாலையில் இருந்து வரும் வாகனங்கள் ராயப்பேட்டை மணிகூண்டை நோக்கியும் ஒயிட்ஸ் ரோடில் அனுமதிக்கப்படுகிறது.\nஸ்மித் ரோடு ஒரு வழிப்பாதையாகவே முன்பு இருந்தது போன்றே ஒயிட்ஸ் ரோடு சந்திப்பில் இருந்து அண்ணாசாலை செல்ல அனுமதிப்பப்படுகிறது.\nஅண்ணா மேம்பாலத்தில் இருந்து அண்ணா சிலை நோக்கி வரும் வாகன போக்குவரத்தில் எவ்வித மாற்றமும் இல்லை. அண்ணா சிலையில் இருந்து ஜெமினி அல்லது தேனாம்பேட்டை நோக்கி செல்லும் வாகனங்கள் எல்.ஐ.சி. மற்றும் டி.வி.எஸ். வழியாக அண்ணா மேம்பாலம் நோக்கி செல்லலாம். அண்ணா சிலையில் இருந்து பின்னி சாலை நோக்கி செல்லும் வாகனங்கள் ஸ்பென்சர் சந்திப்பில் வலதுபுறம் செல்லலாம். பாரதி சாலையில் இருந்து வரும் வாகனங்கள் ஜி.பி.ரோடு மற்றம் ஒயிட்ஸ் ரோடு வழியாக அண்ணாசாலை சென்றடையலாம்.\nமேலும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து (வெஸ்ட்காட் ரோடு) அண்ணாசாலை நோக்கி செல்லும் வாகனங்கள் ராயப்பேட்டை மணிகூண்டு அடைந்து ஒயிட்ஸ் ரோடு மற்றும் ஜி.பி.ரோடு வழியாக செல்லலாம். பின்னி சாலையில் இருந்து வரும் வாகனங்கள் ��்பென்சர் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி அண்ணாசாலை மற்றம் அண்ணா மேம்பாலம் செல்லலாம். பின்னி சாலையில் இருந்து பாரதி சாலை செல்ல அண்ணாசாலை பட்டுல்லாஸ் சாலை வழியாக சென்று இடதுபுறம் திரும்பி ஒயிட்ஸ் ரோடு மற்றும் ராயப்பேட்டை மணிகூண்டு வழியாக செல்லலாம். பின்னி சாலையில் இருந்து ஒயிட்ஸ் ரோடு செல்லும் வாகனங்கள் ஸ்பென்சர் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி அண்ணாசாலை பட்டுல்லாஸ் சாலை வழியாக சென்று ஒயிட்ஸ் ரோட்டிற்கு செல்லலாம்.\nஅதேபோல், கிரீம்ஸ் சாலையில் இருந்து அண்ணா மேம்பாலம் நோக்கி செல்ல வேண்டிய வாகனங்கள் அண்ணா சாலை மற்றும் ஒயிட்ஸ் சாலை சந்திப்பில் திருப்பி அண்ணா மேம்பாலம் மற்றும் ஒயிட்ஸ் சாலை செல்லலாம். அண்ணாசாலையில் இருந்து ஸ்மித் ரோடு வழியாக ஒயிட்ஸ் ரோடு செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. ஓயிட்ஸ் சாலையில் இருந்து அண்ணாசாலை செல்லும் வாகனங்கள் திரு.வி.கா சாலையில் இடதுபுறம் திரும்பி பின்னர் சத்யம் தியேட்டர், கான்டான் சுமித் சாலை சந்திப்பு, பீட்டர்ஸ் சாலை வழியாக அண்ணாசாலையை அடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nஉள்ளாட்சிகளில் பழைய சொத்துவரி முறையே தொடரும்...உயர்த்தப்பட்ட சொத்துவரியை மறுபரிசீலனை செய்ய குழு அமைப்பு: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nஅண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பது குறித்து தமிழக அமைச்சரவையில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்\nவேளாண் இயந்திரங்கள், கருவிகளை வாடகைக்கு வழங்கும் மையங்கள் அமைக்க தமிழக அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு\nபத்திரப்பதிவில் நேரடி முறையையும் பின்பற்ற உத்தரவிடக்கோரிய வழக்கு: பத்திரப்பதிவுத்துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\nகுன்றத்தூர் பேரூராட்சி தேர்தலுக்கு தடை கோரிய வழக்கு: தமிழக அரசு பதில் தர உயர்நீதிமன்றம் ஆணை\nமாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்த முதல்வர் பழனிசாமி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு\nவாரிசு சான்றிதழ் வழங்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்ட சென்னை மயிலாப்பூர் தாசில்தார் கைது\nஅண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பது குறித்து தமிழக அமைச்சரவையில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்\nபா.ஜ.க. 2 மேயர் பதவி கேட்டதால் எடப்பாடி அரசு தேர்தலையே மாற்றிவிட்டதாக கருத்து\nமாநகராட்சி மேயர், நகராட்சி ���லைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெறும் என்று தகவல்\n× RELATED கெட்டிசமுத்திரம் ஏரிக்கரையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vessoft.com/software/windows/download/smp3cje", "date_download": "2019-11-19T13:10:44Z", "digest": "sha1:DYHRFBX4YAAZAD64XLCAVPCLCWUYCD3X", "length": 11807, "nlines": 141, "source_domain": "ta.vessoft.com", "title": "பதிவிறக்க Simple MP3 Cutter Joiner Editor 3.1 – Vessoft", "raw_content": "\nஎளிமையான MP3 கட்டர் இணைப்பான் எடிட்டர் – ஆடியோ கோப்புகளை செயலாக்க ஒரு சுலபமாக பயன்படுத்தக்கூடிய மென்பொருள். மென்பொருள் மற்ற வழிகளில் பிரபலமான ஆடியோ வடிவங்களின் கோப்புகளை பயிர், வெட்டு, பிளவு, கலந்து, ஒன்றிணைக்கலாம், திருத்தலாம் மற்றும் செயல்படுத்தலாம். எளிய MP3 கட்டர் இணைப்பான் எடிட்டர் ஆடியோ கோப்பை செயலாக்க ஒரு உள்ளுணர்வு விசை அமைப்பை கொண்ட ஒரு உள்ளமைக்கப்பட்ட பிளேயரை கொண்டுள்ளது. மென்பொருள் தனிப்பட்ட தேவைகளை, அதே போல் இறக்குமதி அல்லது மற்ற ஆடியோ வடிவங்கள் ஒரு கோப்பு ஏற்றுமதி சிறப்பு ஒலி விளைவுகள் விண்ணப்பிக்க அனுமதிக்கிறது. எளிய MP3 Cutter Joiner Editor ஒரு கோப்பை செயலாக்கும் போது ஒரு பிழை ஏற்பட்டால் செயலிழப்பு அல்லது மீண்டும் செயல்பாட்டை ஆதரிக்கிறது, மெட்டாடேட்டா அல்லது ஆல்பம் உள்ளடக்கம் மற்றும் புக்மார்க்குகள் அல்லது குறிச்சொற்களைச் சேர்க்கும் வாய்ப்புகளை திருத்த அனுமதிக்கிறது.\nபயிர், ஒன்றிணைத்தல், வெட்டு, பிரித்தல்\nவெவ்வேறு ஆடியோ வடிவங்களுக்கு மாற்றம்\nபல்வேறு ஆதாரங்களில் இருந்து MP3 கோப்புகளை பதிவு செய்தல்\nபதிவிறக்கம் தொடங்க பச்சை பொத்தானை கிளிக் செய்யவும்\nபதிவிறக்கம் தொடங்கியது, உங்கள் உலாவி பதிவிறக்க சாளரத்தை சரிபார்க்கவும். சில சிக்கல்கள் இருந்தால், இன்னும் ஒரு முறை பொத்தானை சொடுக்கவும், வேறுபட்ட பதிவிறக்க முறைகளை பயன்படுத்துகிறோம்.\nகுறிப்பிட்ட விசைகளை அல்லது விசைப்பலகை குறுக்குவழிகளை இயக்கவோ அல்லது இயக்கவோ இது ஒரு மென்பொருள். மென்பொருள் \"Ctrl\", \"Alt\", \"Shift\", \"Windows\" மற்றும் பிற விசைகள் முடக்க முடியும்.\nமைக்ரோசாப்ட், திறந்த ஆவணம், PDF, சேமித்துள்ள வலைப்பக்கங்கள் மற்றும் பல்வேறு காப்பக வடிவங்கள் ஆகியவற்றின் கோப்பு வடிவங்களில் உரையை தேட மற்றும் பதிலாக வடிவமைக்க இந்த மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇது விண்டோஸ் எக்ஸ்ப்ளோரர் மூலம் PDF கோப்புகளின் தொகுப்பு அமுக்கத்திற்கான சுலபமாக பயன்படுத��தக்கூடிய பயன்பாடு அல்லது மென்பொருளை கோப்புகளை இழுத்து விடுவதன் மூலம்.\nஇது PDF கோப்புகளை திறக்க மற்றும் அசல் கட்டுப்பாடுகள் இல்லாமல் அவற்றை சேமிக்க ஒரு சிறிய மென்பொருள். மென்பொருள் கோப்புகளின் தொகுப்பு செயலாக்கத்தை ஆதரிக்கிறது.\nஊடக கோப்புகள் வேலை செயல்பாட்டு மென்பொருள். அது புகைப்படங்கள், ஆடியோ கோப்புகளை திருத்த மற்றும் வீடியோக்கள் பல்வேறு விளைவுகளை சேர்க்க கருவிகளைக் கொண்டுள்ளது.\nஏ.வி.எஸ் வீடியோ எடிட்டர் – எச்டி உள்ளிட்ட பல்வேறு வடிவங்களின் வீடியோ கோப்புகளைத் திருத்தி செயலாக்குவதற்கான ஒரு மென்பொருள். மென்பொருள் பல விளைவுகள் மற்றும் வடிப்பான்களை ஆதரிக்கிறது.\nஆடாசிட்டி – ஆடியோ கோப்புகளை சரியான அளவில் திருத்தவும், வெவ்வேறு மூலங்களிலிருந்து ஒலியை பதிவு செய்யவும் மற்றும் பதிவு குறைபாடுகளை நீக்கவும் ஒரு பெரிய செயல்பாடுகளைக் கொண்ட ஆடியோ எடிட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nபிரபலமான ஆடியோ மற்றும் வீடியோ வடிவங்கள் ஆதரவு மீடியா பிளேயர். மென்பொருள் கோப்புகளை பற்றி விரிவான தகவல்களை பார்க்க மற்றும் திரைக்காட்சிகளுடன் செய்ய உதவுகிறது.\nமென்பொருள், வீடியோக்களை மாற்ற 4K அல்லது HD வீடியோக்களை பதிவிறக்க, பின்னணி இசை ஸ்லைடு உருவாக்க மற்றும் வீடியோ கோப்புகளை திருத்த வடிவமைக்கப்பட்டுள்ளது.\nபிரபலமான வடிவங்களின் ஆதரவுடன் மீடியா பிளேயர். மென்பொருள் மேகக்கணி சேமிப்பகத்தில் கோப்புகளை சேர்க்க மற்றும் அவற்றை பல்வேறு சாதனங்களில் பார்க்க அனுமதிக்கிறது.\nகொமோடோ நிறுவல் நீக்கி – மீதமுள்ள கோப்புகள் மற்றும் பதிவேட்டில் உள்ளீடுகள் உள்ளிட்ட கொமோடோ வைரஸ் தடுப்பு, கொமோடோ இணைய பாதுகாப்பு மற்றும் கொமோடோ ஃபயர்வால் போன்ற நிரல்களை நிறுவல் நீக்குபவர் நீக்குகிறார்.\nமென்பொருள் தனிப்பட்ட தரவு கசிவு ஒரு குறைந்தபட்ச நிகழ்தகவு இணைய பாதுகாப்பான தொடர்பு கவனம் செலுத்தி வருகின்றது.\nஒரு பயனுள்ள கருவியாக நிதி கட்டுப்படுத்த. மென்பொருள் நீங்கள் செலவுகள் அல்லது வருவாய் கண்காணிக்க மற்றும் வரைபடங்கள் வடிவில் நிதி நிலையை பிரதிபலிக்கும் அனுமதிக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/07/10132723/1250339/Karnataka-crisis-Congress-stages-walkout-in-Lok-Sabha.vpf", "date_download": "2019-11-19T13:24:09Z", "digest": "sha1:LKKYR25KIH7LJ7ZFP5TFMLHVOSOXVNN4", "length": 18432, "nlines": 197, "source_domain": "www.maalaimalar.com", "title": "கர்நாடக அரசியல் குழப்பம்- மக்களவையில் இருந்து காங்கிரஸ் வெளிநடப்பு || Karnataka crisis Congress stages walkout in Lok Sabha", "raw_content": "\nசென்னை 19-11-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகர்நாடக அரசியல் குழப்பம்- மக்களவையில் இருந்து காங்கிரஸ் வெளிநடப்பு\nகர்நாடகாவில் ஆட்சியைக் கவிழ்க்க பாஜக முயற்சி செய்வதாக குற்றம்சாட்டி மக்களவையில் அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்பிக்கள் பின்னர் அவை நடவடிக்கைகளை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.\nகர்நாடகாவில் ஆட்சியைக் கவிழ்க்க பாஜக முயற்சி செய்வதாக குற்றம்சாட்டி மக்களவையில் அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்பிக்கள் பின்னர் அவை நடவடிக்கைகளை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.\nகர்நாடகாவில் காங்கிரஸ்- ஜேடிஎஸ் கூட்டணி அரசின் மீது அதிருப்தியில் உள்ள ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் 13 பேர் சமீபத்தில் ராஜினாமா கடிதம் கொடுத்தனர். அவர்களின் ராஜினாமா சபாநாயகரால் ஏற்கப்படவில்லை. எனினும் அவர்கள் பதவி விலகுவதில் உறுதியாக உள்ளனர். அவர்களை சமாதானம் செய்ய கட்சி தலைமை தொடர்ந்து முயற்சி மேற்கொண்டும் பலன் கிடைக்கவில்லை.\nஆளும் கூட்டணி கட்சியினரிடையே கிளர்ச்சியை தூண்டிவிட்டதாகவும், எம்எல்ஏக்களை மிரட்டி ராஜினாமா செய்ய வைத்திருப்பதாகவும் காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி உள்ளது. இந்த குற்றச்சாட்டை பாஜக மறுத்து வருகிறது. ராஜினாமா செய்துள்ள எம்எல்ஏக்கள் 10 பேர் மும்பை ஓட்டலில் தொடர்ந்து முகாமிட்டிருப்பதால், கர்நாடக அரசியல் குழப்பம் முடிவுக்கு வராமல் இழுபறி நீடிக்கிறது.\nஇந்த விவகாரத்தை முன்வைத்து பாராளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி கடும் அமளியில் ஈடுபட்டு வருகிறது. இன்று மக்களவையில் காங்கிரஸ் எம்பிக்கள் மீண்டும் இப்பிரச்சினையை எழுப்பினர். அப்போது, கர்நாடக அரசை கலைக்க பாஜக முயற்சி செய்வதாக குற்றம்சாட்டி, முழக்கமிட்டனர்.\nஆனால், மத்திய அரசு தரப்பில் இந்த விஷயத்தில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. இதனால் கடும் அதிருப்தி அடைந்த காங்கிரஸ் எம்பிக்கள் அனைவரும் அவை நடவடிக்கைகளை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.\nபாராளுமன்றம் | கர்நாடகா அரசியல் குழப்பம் | காங்கிரஸ் | பாஜக | மத்திய அரசு\nபாராளுமன்ற கூட்டத்தொடர் பற்றிய செய்திகள் இதுவரை...\nமக்களவைய��ல் இருந்து காங்கிரஸ், தி.மு.க. எம்.பி.க்கள் வெளிநடப்பு\nஎதிர்க்கட்சிகள் அமளி- மாநிலங்களவை 2 மணி வரை ஒத்திவைப்பு\nமாணவி பாத்திமா தற்கொலை விவகாரத்தில் ஐ.ஐ.டி. பேராசிரியர்களை காப்பாற்றுவது யார்\nபொருளாதாரத்தில் இந்தியா தொடர்ந்து வேகமாக வளருகிறது - மத்திய மந்திரி தகவல்\nமக்களவையில் இருந்து சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் வெளிநடப்பு\nமேலும் பாராளுமன்ற கூட்டத்தொடர் பற்றிய செய்திகள்\nதேர்தல் வழக்கை நிராகரிக்க கோரிய கனிமொழி மனு தள்ளுபடி- சென்னை ஐகோர்ட் தீர்ப்பு\nசர்க்கரை மட்டுமே வாங்கும் குடும்ப அட்டைதாரர்கள் அதை அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றி கொள்ளலாம் - தமிழக அரசு\nஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்த கேரளா செல்கிறது மத்திய குற்றப்பிரிவு போலீஸ்\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பமனு தாக்கல் செய்திட கால அவகாசம் நீட்டிப்பு - திமுக\nசென்னையில் நடைபாதை உள்ள வாகனங்களை அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் - சென்னை ஐகோர்ட்\nமக்களவையில் இருந்து திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு\nஎதிர்கட்சிகளின் அமளி காரணமாக மாநிலங்களை மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு\nசபரிமலை தரிசனத்துக்கு தமிழக பெண்கள் 139 பேர் பதிவு - போலீஸ் அனுமதி கிடைக்குமா\nசர்க்கரை கார்டுகளை அரிசி கார்டுகளாக மாற்ற தமிழக அமைச்சரவை ஒப்புதல்\nசொத்து வரி உயர்வு நிறுத்தி வைப்பு- பழைய வரியை செலுத்தினால் போதும்\nமு.க.ஸ்டாலினின் வளர்ச்சி பிடிக்காமல் அரசியல் ரீதியாக அவதூறு பரப்புகின்றனர் - ஆர்.எஸ்.பாரதி\nரஜினிகாந்த் கனவு என்று கூறியது நிஜமாகத்தான் இருக்கிறது- செங்கோட்டையன் பேட்டி\nமக்களவையில் இருந்து காங்கிரஸ், தி.மு.க. எம்.பி.க்கள் வெளிநடப்பு\nஎதிர்க்கட்சிகள் அமளி- மாநிலங்களவை 2 மணி வரை ஒத்திவைப்பு\nமாணவி பாத்திமா தற்கொலை விவகாரத்தில் ஐ.ஐ.டி. பேராசிரியர்களை காப்பாற்றுவது யார்\nபொருளாதாரத்தில் இந்தியா தொடர்ந்து வேகமாக வளருகிறது - மத்திய மந்திரி தகவல்\nமக்களவையில் இருந்து சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் வெளிநடப்பு\nஉலகக்கோப்பை இறுதிப் போட்டியில் எனது சதம் பறிபோக டோனிதான் காரணம்: கவுதம் காம்பிர்\n.... கணவரிடம் கறார் காட்டிய நடிகை\nஇனி எனக்கு விடிவு காலம்தான் - வடிவேலு\nபொன்னியின் செல்வனில் இணைந்த அசுரன் பட பிரபலம்\nதேனிலவுக்கு மனாலி சென்றபோது பாராகிளைடரில் இருந்து விழுந்த சென்னை புதுமாப்பிள்ளை பலி\nமுரசொலி நிலத்தை திமுக திருப்பிக்கொடுத்தால் ரூ.5 கோடி வழங்க தயார் - பொன்.ராதாகிருஷ்ணன்\nபொன்.ராதாகிருஷ்ணன் போடும் கணக்கு- ஆர்.எஸ்.பாரதி பாய்ச்சல்\nஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மேக்கப் போட்ட சந்தோஷி\nகற்பழிக்கப்பட்டதாக போலீசில் புகார் செய்த பெண்ணுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்\nஉள்ளாட்சி தேர்தல் தேதி டிசம்பர் 2-ல் அறிவிக்கப்படும்: தமிழக தேர்தல் ஆணையம் தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2012/06/ready.html", "date_download": "2019-11-19T12:28:53Z", "digest": "sha1:2TCP55QJTAIRTN72BY5VDQ2LC3OBD6KA", "length": 7542, "nlines": 120, "source_domain": "www.tamilcc.com", "title": "இன்று வரை மென்பொருட்களில் ஏற்பட்ட புரட்சி- விவரணம்", "raw_content": "\nHome » infographics » இன்று வரை மென்பொருட்களில் ஏற்பட்ட புரட்சி- விவரணம்\nஇன்று வரை மென்பொருட்களில் ஏற்பட்ட புரட்சி- விவரணம்\nகணணி மென்பொருட்களும் ஒரு கடந்த காலத்தை கொண்டவை.செய்நிரல் என்பது கணிப்பொறிக்கான கட்டளை அல்லது ஆணைகளின் தொகுப்பாகும். அல்லது, நிரல் மொழி மூலம் உருவக்கபட்ட ஒரு கணிப்பு முறையின் குறிப்பாடு என்றும் கூறலாம். இந்த கணணி மொழி எவ்வாறு வளர்ச்சி அடைந்தது என்பதை இங்கே பாருங்கள்.\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nபுகைப்படம் எடுக்கும் அனைவருக்குமான வழிகாட்டிக்கைந...\nஉங்கள் மரணத்திற்கான செலவு என்ன\nஉங்கள் பதிவுவின் எப்பகுதி வாசகரால் வாசிக்கப்பட்டத...\nRATING வசதியை வலைப்பூவில் இணைத்தல்\nவீட்டிற்கு வரும் இலவச DVDகள் - part 2\nஓகன் இசைக்கருவிகளை இணையத்தில் வாசித்து கற்றுக்கொள...\nபதிவு திருடர்களை கண்காணித்தல் -Google Analytic - 2...\nவலைப்பூவில் பதிவு திருடர்களை கட்டுப்படுத்தல் -1\nIPv6 ஒரே பார்வையில் அனைத்தும்..\nஅனைவரும் பயன்படுத்த வேண்டிய Google Analytics - இண...\nAngry Birds Space- இலவசமாக தரவிறக்கம் செய்யுங்கள...\nபுதுப்பிக்கப்பட்ட Angry Birds Rio Game- இலவசமாக ...\nபுதிய Angry Birds Seasons Game- இல��சமாக தரவிறக்கம...\nநீங்களும் விண்டோஸ் 8 இயங்குதளத்திற்கு மாற வேண்டுமா...\nவலை பதிபவர்களுக்கு அவசியமான 4\nOpen Source மென்பொருட்களின் மறுபக்கம்\nகடந்த கால ஒலிவடிவங்களுக்கான Museum\nWindows பாவனையாளர்களுக்கு புதிய Text Editor\nகண்களை கணனியில் இருந்து பாதுகாக்க பாதுகாக்கவில்லைய...\nஇணையத்தில் Olympic நிகழ்வுகள்- HD ஒளிபரப்பு\nகணணியின் வன்பொருட்களின் வளர்ச்சி - விவரணம்\nவெள்ளி இடைமறிப்பு (Venus transit)- நேரடி இணைய ஒளிப...\nநான் கூகிளை நம்ப வேண்டுமா\nவெள்ளி இடைமறிப்பு (Venus transit)- நேரடி இணைய ஒளிப...\nஇன்று வரை மென்பொருட்களில் ஏற்பட்ட புரட்சி- விவரணம்...\nஅனைவரும் அவசியம் Windows 8 இயங்குதளத்திற்கு மாற ...\nஎம்மில் உயிரியல் தொழிற்பாடுகள் எவ்வாறு நிகழ்கின்ற...\nகணணி தகவல் சேமிப்பின் வரலாறு- ஒரே பார்வையில்\nவரவேற்பு பட்டையை (Hello Bar) வலைப்பூவில் இணையுங்கள...\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eathuvarai.net/?p=4063", "date_download": "2019-11-19T12:19:33Z", "digest": "sha1:MOUEZY2G7OOBVQTU233T6C2BU2P4B3FA", "length": 44621, "nlines": 46, "source_domain": "eathuvarai.net", "title": "*(ஈழப்போரின் நான்காம் கட்டத்தில்) நடந்த நிகழ்ச்சிகள்-கருணாகரனின் தொடர்…06", "raw_content": "\nHome » இதழ் 13 » *(ஈழப்போரின் நான்காம் கட்டத்தில்) நடந்த நிகழ்ச்சிகள்-கருணாகரனின் தொடர்…06\n*(ஈழப்போரின் நான்காம் கட்டத்தில்) நடந்த நிகழ்ச்சிகள்-கருணாகரனின் தொடர்…06\nஎன்னுடைய கட்டுரைத் தொடரை இடையில் சில இதழ்களில் எழுத முடியவில்லை. இதற்காக வாசகர்களிடமும் எதுவரையின் ஆசிரியரிடமும் மன்னிப்பைக் கேட்கிறேன். உரிய முறையில் திட்டமிடப்பட்டிருந்தும் அந்தத் தொடரை எழுதுவதில் நெருக்கடிகள் ஏற்பட்டுவிட்டன. வரலாற்றை திரிவுபடுத்தி எழுதுவது அல்லது சரியான தகவல்கள் இல்லாமல் எழுதுவது போதிய ஆதாரங்கள் இல்லாமல் எழுதுவது போன்றன தவறு. வரலாற்றுச் சம்பவங்களாக நடந்த நிகழ்ச்சிகளை எழுதுவது ஒரு முக்கியமான கடப்பாடுடைய பணி என்பதால்- சரியாக அதை எழுதவேண்டும் என்ற தீர்மானத்துடன் இயங்கும்போது; தாமதம் ஏற்பட்டது. போதாக்குறைக்கு போரில் நானும் சிக்கியிருந்தமையினால் பல பதிவுகளும் ஆதாரமான விசயங்களும் தொலைந்து விட்டன. அவற்றைத் தேடியெடுப்பதில் பல சிக்��ல்கள். தவிர- பல சம்பவங்களோடு சம்மந்தப்பட்டவர்கள் இன்று உயிருடன் இல்லை. மிஞ்சியவர்களும் வேறு இடங்களில் அமைதியாக அல்லது தலைமறைவாக இருக்கிறார்கள். சிலர் இந்த விசயங்களை இனிப் பேசி ஆகப்போவது ஒன்றும் இல்லை என்ற சலிப்புடன் உள்ளனர். சிலர் இப்போதைக்கு இவை தேவையில்லை என்கின்றனர். சிலர் இதையெல்லாம் பேசவே விரும்பவில்லை. இந்த மாதிரியான சூழலில்தான் இந்தத் தொடரை எழுதவேண்டியுள்ளது……………\nவரலாற்றின் படிப்பினைகள் நிகழ்காலத்தைப் பாதுகாப்பதற்கும் எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் அவசியமானது என்பது என்னுடைய நம்பிக்கை. ஆனால், வரலாற்றை விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் உள்ளது உள்ளபடி சொல்லும்போது ஏற்படும் நெருக்கடிகள் சாதாரணமானதல்ல. உண்மையில் மையமிடும் வரலாறு என்பது அதிகார மையங்களுக்கு எதிரானது. என்பதால், அதிகார மையங்களின் எதிர்ப்பையும் நெருக்கடிகளையும் சந்தித்தே ஆகவேண்டும். இந்த வரலாற்றுப் பதிவில் அரசு மற்றும் புலிகள் சார்பானவர்களின் எதிர்ப்பைச் சந்தித்தே ஆகவேண்டியுள்ளது. ஆயினும் இதுவும் ஒரு போராட்டமே. ஒரு காலப்பணியே. நெருக்கடிகளையும் சவால்களையும் எதிர்கொண்டதுதானே மனித வாழ்க்கை. ஆகவே எழுதுகிறேன்.\nஇந்தத் தொடரைப் புத்தகமாக்கும் முயற்சிகள் நடக்கின்றன. அதற்கும் இதில் குறிப்பிடப்படும் விடயங்கள் தொடர்பான அபிப்பிராயங்கள், கருத்துகள், தவறுகள், மாற்றுக்கருத்துகள், மேலதிக விளக்கங்கள் மற்றும் தகவல்கள் இருந்தால், அவற்றை எழுதுங்கள். வரலாற்றை உண்மையாக எழுதுவோம்.\nமு. திருநாவுக்கரசுவின் உரையை அடுத்து, புலிகளின் முக்கியஸ்தர்களில் பலரும் அவரைச் சந்திப்பதைத் தவிர்த்தனர். இதன் அர்த்தம் தலைமைப்பீடத்துக்கு அந்த உரை கசப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதே. தலைமைப்பீடம் விரும்பாத எதையும் செய்வதற்கு புலிகள் இயக்கத்தில் யாரும் துணியமாட்டார்கள். அதிலும் பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள் இந்த விசயத்தில் பிரபாகரனுடைய விருப்பங்களுக்கு மாறாகச் சிந்திக்கும் மரபில்லை. எனவே மு. தியுடன் நெருக்கமாக இருந்த புலிகளின் முக்கியஸ்தர்கள், மு. தியை மதிக்கின்ற பிரமுகர்கள் கூட அவரைச் சந்திக்கவும் முடியாமல், விலகியிருக்கவும் முடியாமல் திண்டாடினார்கள். வேறு சிலர் “திரு மாஸ்ரர் இயக்கத்துக்கு படிப்பிக்க மு��ைகிறார்“ என்று ஒரு மாதிரிக் கதைத்தார்கள்.\nமு. தியின் உரை நிகழ்த்தப்பட்ட மறுநாள் புலிகளின் குரல் வானொலியில் செய்தித்துறைக்குப் பொறுப்பாக இருந்த தி. தவபாலன் தன்னுடைய செய்தி வீச்சு நிகழ்ச்சியில் மு. திக்கு மறுப்பளிக்கும் விதமாக கருத்துப் பரிமாற்றம் செய்தார். அதில் மு.தி ஏறக்குறைய கடுந்தொனியில் விமர்சிக்கப்பட்டார். ஆனால் மறைமுகமாக. இதற்கான ஏற்பாட்டைச் செய்தவர் புலிகளின் குரல் வானொலிக்குப் பொறுப்பாக இருந்த தமிழன்பன் (ஜவான்). முதல்நாளே மு.தியின் உரை தமிழன்பனைக் கடுப்பாக்கியிருந்தது. உரை நிகழ்ந்து கொண்டிருந்தபோது இடையில் தி. தவபாலன் வெளியேறிச்சென்றார்.\nமறுநாள் நுண்கலைக்கல்லூரிக்குப் பொறுப்பாக இருந்த கண்ணதாசனும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்ற ஏனையவர்களும் தமிழ்ச்செல்வனால் கடிந்து கொள்ளப்பட்டதை அறிந்த தமிழன்பனும் தி. தவபாலனும் தமது வானொலியில் மு. திக்கு மறுப்பைத் தெரிவித்து, இயக்கத்தின் தலைமைப்பீடத்திடம் பாராட்டைப்பெற்றுக்கொண்டனர். மட்டுமல்ல மேலும் சில நாட்கள், அவ்வப்பொழுது மு.தியின் உரைக்கான மறுப்பும் பதிலும் அந்த வானொலியில் மறைமுகமாகச் சொல்லப்பட்டன.\nஇதேவேளை அந்த உரை ஏற்படுத்திய உணர்வலைகளின் விளைவு எத்தகையதாக இருக்கும் என்பதைக் கணிப்பிட்ட மு.தி, நிலைமைகளைக் கூர்ந்து அவதானித்தார். அவருக்கு நெருக்கமாக இருந்த அவருடைய மாணவர்கள் மற்றும் நண்பர்களுடன் அவர் இது தொடர்பான அவதானிப்பிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையிலும் தொடர்ந்து இருந்தார். குறிப்பாக இது தொடர்பாக யாருடனாவது ஏதாவது பேசவேண்டி வந்தால் அதை எப்படி எதிர்கொள்வது, யார் மூலமாக அதை அணுகுவது என்று முன்யோசனைகள் செய்து கொண்டிருந்தார்.\nஇப்பொழுது வெள்ளம் தலையைக் கடந்து கொண்டிருக்கிறது என்று அவர் நினைத்தார். ஆனாலும் இதற்குள் தாக்குப்பிடிக்க வேணும். அதுவே முக்கியமானது. இந்த மாதிரியான சந்தர்ப்பத்தில், விடுதலைப் புலிகளைப் போன்ற கடும்போக்குடைய ஒரு அமைப்புடன் மோதுவது – அல்லது அந்த அமைப்புக்கு வெளியிலிருந்து கொண்டு அதை வழிப்படுத்த முனைவது, மிகச் சவாலானதும் ஆபத்துகள் நிறைந்ததுமாகும். அதேவேளை துணிவுடன் காலடியை வைக்க முற்பட்டால், அதிலிருந்து பின்வாங்கவும் முடியாது. ஆகவே, முடிந்த அளவுக்கு மிகக் கவனமாக – உச்சநிலை அவதானத்துடன் நிலைமைகளை அறிந்து அதற்கேற்றமாதிரி விடயங்கள் கையாளப்பட்டன.\nமு.தி மட்டுமல்ல, நாமும் நிலைமைகளை அவதானித்துக்கொண்டேயிருந்தோம். ஒரு கட்டத்தில் என்னுடைய ஒரு நண்பர் – அவர் மு. திக்கும் மிக நெருக்கமானவர் – சொன்னார், “சிலவேளை மு. தியை அவர்கள் (புலிகள்) வேறு விதங்களில் பழிதீர்க்கக் கூடும்” என்று. நண்பர் சொன்னதை என்னால் சரியாக விளங்கிக் கொள்ள முடியவில்லை. என்னுடைய குழப்பத்தை – விளங்காத்தனத்தை – அவதானித்த நண்பர் சொன்னார், “ஏதாவது விபத்தில் மு.தியை அவர்கள் சிக்க வைக்கக் கூடும்“ என்றார். நான் அதிர்ந்தேன்.\n“ என்ற கேள்வியும் அச்சமும் என்னைப் பலமாகத் தாக்கியது. மு.தியைப் பற்றி கவலை அதிகரித்தது. இந்த அபிப்பிராயம் அவருடைய தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம். ஆனால், அதை யாராலும் மறுக்க முடியாத ஒரு உணர்வு பலருக்கும் அன்றிருந்தது.பி்ன்னர் அறிந்தேன், அந்த நாட்களில் மு. தி வேறு இடங்களில் சில நாட்கள் தங்கியதாக. குறிப்பாக இடம்மாறி இரவுப்படுக்கையை அவர் வைத்துக்கொண்டதாக.\nஇந்த மாதிரியான சம்பவங்கள் ஒரு விசயத்தைத் தெளிவாக்கின. போராட்டம் எதிர்நோக்கியிருக்கும் பிராந்திய, சர்வதேச, உள்ளுர் நெருக்கடிகளையும் அரசியற் போக்குகளையும் புலிகளின் தலைமை கவனத்திற் கொள்ளத் தயாராக இல்லை. ஆகவே நிலைமை மேலும் மேலும் இறுக்கமடையப்போகிறது என்பது புரிந்தது.\nஆகவே நிலைமை நிச்சயமாக நன்றாக அமையப்போவதில்லை. ஆனாலும் விமர்சனங்கள் ஆங்காங்கே சிறிய அளவில் முன்வைக்கப்பட்டு வந்தன. இந்த விமர்சனங்களை முன்வைத்தவர்கள், தங்களுடன் தொடர்புடைய புலிகளின் உறுப்பினர்களிடம் அல்லது பொறுப்பாளர்களிடம் பக்குவமாகவோ, காட்டமாகவே ஆளுக்குத் தக்கமாதிரி அல்லது நிலைமைக்கு ஏற்றவாறு சொல்லி வந்தனர்.\nஇதை விட வேறு மார்க்கங்கள் இல்லை. புலிகளின் தலைவர் பிரபாகரனையோ ,பொட்டம்மான் போன்ற முக்கியஸ்தர்களையோ எல்லோருக்கும் சந்திக்க வாய்ப்பில்லை. இவர்களுக்கு எழுதும் கடிதங்களும் உரியவாறு சென்று சேருமோ என்ற ஐயம் பலருக்கு. அப்படித்தான் கடிதம் போய்ச் சேர்ந்தாலும் அந்தக் கடிதம் எப்படியான புரிதலை ஏற்படுத்தும் என்ற அச்சம் இன்னொரு பக்கம். ஆகவே தங்களுடைய தொடர்பின் வழியாக தெரிந்த போராளிகள், பொறுப்பாளர்களிடம் சொல்வதைத் தவிர, வேறு வழியிரு��்கவில்லை. அந்தச் செய்திகள் எப்படியாவது இயக்கத்துக்குப் போய்ச்சேரட்டும். அப்படிப் போகாது வி்ட்டாலும் பரவாயில்லை. தங்களின் கடமையை ஏதோ ஒரு வழியில் செய்திருக்கிறோம். தங்களின் அபிப்பிராயங்களை தங்களுக்குக் கிடைத்த வழியினூடாக தெரிவித்திருக்கிறோம். இதைத் தவிர, வேறு வழியில்லாதபோது என்னதான் செய்ய முடியும்\nஇதில் இரண்டு முக்கியமான விசயங்கள் உண்டு. ஒன்று, இப்படி தங்களின் அபிப்பிராயங்களையும் விமர்சனங்களையும் முன்வைத்து மனக்கொதிப்பை, ஆற்றுப்படுத்திக் கொள்வது. மற்றது, எப்படியாவது உரிய இடத்துக்கு இந்தச் செய்திகள் சேர்ந்து, அவை ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்தினால் நல்லது என்பது. இதற்காக அவர்கள் தங்களுக்கான எல்லைகளையே கடந்தார்கள். நெருக்கடி அதிகமாக உணரப்படும் நேரத்தில் ஒரு தீவிர நிலைப்பாடுடைய அமைப்பின் சிந்தனையும் புரிந்து கொள்ளும் முறையும் நிச்சயமாக எதிர்மறையாகவே இருக்கும். இந்த மாதிரியான நிலைமைகளில் இப்படி அபிப்பிராயங்களைச் சொல்லும்போது புலிகள் எப்படியான முடிவுகளை எடுப்பார்கள், அளவுக்கதிகமான விமர்சனங்கள் அவர்களுக்கு பிடிக்காது என்பதெல்லாம் அனைவருக்கும் தெரிந்ததே. ஆனாலும் ஒரு எல்லைக்கு அப்பால் வாயை மூடி வைத்திருக்க முடியாது. வருகின்ற பாதிப்பு தங்களையும் தாக்கப்போகிறது எனும்போது, எது வந்தாலும் பரவாயில்லை. முடிந்த அளவுக்கு அதைத் தடுக்க முயல்வோம் என்ற எண்ணம் பலரிடமும் ஏற்பட்டிருந்தது.\nஇதற்கிடையில் மு. தி தன்னுடைய உரைக்கான நியாயத்தையும் தாற்பரியத்தையும் வேறு வழிகளுக்கூடாக புலிகளின் பல்வேறு மட்டத் தலைவர்களுக்கு மெல்லப் புரிய வைத்தார். அவர்களிற் சிலர் மு. தி சொன்னதைப்போல நிலைமைகள் நெருக்கடியாக மாறி வருவதை உணர்ந்தனர். எனவே பிறகு, இரகசியமாக மு. தியிடம் அடுத்து என்ன நடக்கப்போகிறது என ஆலோசனைகளைக் கேட்கத் தொடங்கினர். ஆனால், புலிகளின் தலைமைப்பீடம் குறிப்பாக பிரபாகரன் இவை தொடர்பாக வெளிப்படையாக எந்தச் சமிக்ஞையையும் பிறகு வெளிப்படுத்தவில்லை. தான் இதையெல்லாம் பொருட்படுத்தவேயில்லை என்பதைப்போல நடந்து கொண்டார். அதேவேளை அவர் தன்னுடைய வழமையான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.\nஅப்பொழுது மன்னாரில் இராணுவத்துக்கும் புலிகளுக்குமிடையில் பெரும்போர் நடந்து கொண்டிருந்தது. இலங்கை அரசு தந்திரோபாய ரீதியில் மன்னாரில் போர்க்களத்தைத் திறந்துள்ளது. தனக்குச் சாதகமான ஒரு வழியினால் அது போரை நடத்த முயற்சிக்கிறது என வே. பாலகுமாரனும் புலிகளின் முக்கிய தளபதியுமான பால்ராஜ் போன்றோரும் சொன்னார்கள். மன்னார்க்களமுனை வெட்டவெளிப் பிரதேசங்களை அதிகமாகக் கொண்டது. மட்டுமல்ல, புலிகளுக்கான வழங்கல்களைப் பெறக்கூடிய ஒரு வழியாகவும் மன்னார்க்கடல் இருந்தது. அத்துடன், இந்தியாவுக்கு அகதிகளோ, புலிகளின் உறுப்பினர்களோ போய்வரக்கூடிய கடற்பிராந்தியத்தையும் கொண்டிருந்தது. இதையெல்லாம் அடைப்பதே படைத்தரப்பின் முதல் நோக்கமாக இருந்தது. தமக்குச் சாதகமான ஒரு நிலப்பரப்பின் வழியாக களத்தைத் திறத்து, அதில் புலிகளை வீழ்த்தி, முடக்குவதற்கு படைத்தரப்பு மேற்கொண்ட முயற்சியை பால்ராஜ் விளங்கிக் கொண்டார்.\nபால்ராஜ், பாலகுமாரன் போன்றோரின் கருத்து, கிழக்கே, முல்லைத்தீவுக்கும் திருகோணமலைக்கும் இடைப்பட்ட மையத்தில் நடவடிக்கையை ஆரம்பிப்பதாகும். இதன்மூலம் கிழக்குக்கும் வடக்கிற்குமிடையிலான தொடர்ச்சியைப் பேணுவதும் பெருமளவு படையினரை இந்தப் பகுதியில் அரசு செலவிடவேண்டிய நிலையை உருவாக்குவதுமாகும். கூடவே, இந்தப் பகுதிகளில் புலிகளின் தாக்குதல்கள் அல்லது நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும்போது எல்லைப் புறக்கிராமங்களில் ஏற்படும் பதற்றத்தைத் தடுக்க வேண்டிய இக்கட்டான நிலை ஒன்றும் அரசுக்கு உருவாகும். இந்தப் பகுதியில் உள்ள காடும் பெருங்கடலும் புலிகளுக்குச் சாதகமானவை. எனவே இந்த மையத்தில் நடவடிக்கை ஆரம்பிக்கப்படுவதே மிகப் பொருத்தமானது என பால்ராஜ் தொடர்ந்து வாதிட்டார். இந்திய இராணுவக்காலத்து நெருக்கடியை மணலாற்றுக் காட்டுப்பகுதியே காப்பாற்றியது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஆனாலும் பால்ராஜின் கருத்து எடுபடவில்லை. பதிலாக அவரைச் சிலர் கேலிப்படுத்தினர். “உங்கட ஊருக்குப் போறதுக்கு வழி தேடுறியளா“ என்று இன்னொரு தளபதி பகடியாக பால்ராஜிடம் கேட்டு அவரைச் சங்கடப்படுத்தினார். பால்ராஜ் கொக்குத்தொடுவாய்ப் பகுதியைச் சேர்ந்தவர். கொக்குத்தெடுவாய் பகுதி முல்லைத்தீவுக்குக் கிழக்கே, திருகோணமலைக்கிடையில் உள்ளது. ஆனால், பால்ராஜ் ஒரு போதும் தன்னுடைய ஊரை முதன்மைப்படுத்திப் பார்க்கவும் இல்லை. அப்ப���ிப் பார்ப்பவரும் இல்லை.\nபால்ராஜ் போர் செய்வதில் கொண்டிருந்த ஆளுமையும் திறமையும் அவரைப் புகழடைய வைத்திருந்தன. 1990 ஆம் ஆண்டு மாங்குளத்தில் நடந்த போரில் பால்ராஜ் பெரும் வெற்றியைப் பெற்றார். அந்த வெற்றி அவருக்குப் பெரும் புகழையும் அடையாளத்தையும் தந்தது. புலிகளின் இராணுவ வரலாற்றில் ஒரு காலம் கேணல் கிட்டு பரபரப்புட்டினார் என்றால், அடுத்த காலகட்டத்தில் அதையும் விடச் சிறப்பான இடத்தை பால்ராஜ் பிடித்திருந்தார். முக்கியமாக முல்லைத்தீவை வெற்றிகொண்ட இராணுவத் தளத்தாக்குதல், குடாரப்புத் தரையிறக்கம் போன்ற சமர்கள் பால்ராஜின் இராணுவ சாதனைகளாக மாறியிருந்தன.\nபால்ராஜின் பெயரைக் கேட்டால், அல்லது தொடர்பு சாதனங்களின் வழியாக அவருடைய குரலை கேட்டால் போதும் படையினரிடையே சோர்வும் அச்சமும் தலைதூக்கிவிடும். அந்த அளவுக்குப் படையினருக்கு அவர் சிம்ம சொப்பனமாக இருந்தார். அதைப்போல போராளிகளுக்கு அவர் ஒரு பெரும் ஊக்கமருந்து. வெற்றிநாயகன். பால்ராஜ் சண்டையை நெறிப்படுத்துகிறார் என்றால், அந்தச் சண்டையில் பங்கெடுப்பதற்காகப் போராளிகள் மகிழ்ச்சியுடன் போட்டியிடுவார்கள். இதனால், போராளிகளிடத்தில் அவருக்குப் பெரும் செல்வாக்கிருந்தது. போராளிகள் சொல்கின்ற கதைகளி்ன் வழியாக சனங்களும் பால்ராஜ் மீது பெரும் மதிப்பையும் நம்பிக்கையையும் வைத்திருந்தார்கள்.\nஆனால், பால்ராஜின் துரதிருஷ்டம் அவருடைய மனைவிக்கும் அவருக்குமிடையில் முரண்பாடுகள் ஏற்பட்டதே. (அவருடைய மனைவியும் ஒரு போராளியே. மட்டக்களப்புப் பகுதியில் அவர் செயற்பட்டுக் கொண்டிருந்த வேளையில் பாம்பு தீண்டி இறந்தார்). பால்ராஜின் இந்த குடும்ப முரண்பாடு அவரை இயக்கத்தில் சற்று மதிப்பிறக்கம் செய்ய வைத்தது. இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்ட பிற தளபதிகளில் சிலர் பால்ராஜின் கருத்தைப் புறக்கணிப்பதற்கு முயன்றனர். கிழக்கை விடவும் மேற்குப் பகுதியான மன்னார்ப்பகுதியே முக்கியமானது என அவர்கள் வலியுறுத்தினார்கள். சில தளபதிகளுக்கு பால்ராஜ் மீதிருந்த உட்காய்ச்சலைப் பயன்படுத்திக் கொள்ள அதுவொரு சந்தர்ப்பமாக அமைந்தது. அவர்கள் பால்ராஜை எந்த இடத்தில் வைத்து மடக்கலாம், வீழ்த்தலாம் என்ற தவிப்புடன் இருந்தனர்.\n“மேற்கிலிருந்து தாக்குதல் மையத்தை கிழக்கே நகர்த்தினால், அதை ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்டு படைகள் மேற்கு வன்னியை முழுமையாகக் கைப்பற்றி விடுவர்“ என அவர்கள் தலைமைப்பீடத்திற்கு அறிவுறுத்தினர்.\nமேற்குப் பகுதி – மன்னார் நடவடிக்கை தளபதி பானுவின் தலைமையில் தொடர்ந்தது. அங்கே புலிகளின் படையணிகள் நிறுத்தப்பட்டன.ஆனால், “மன்னார்க்களமுனையினால் இலங்கை அரசு படையை நடத்துமாக இருந்தால், அது புலிகளுக்குப் பாதகமாக அமையும்“ என 1990 களின் முற்பகுதியிலேயே தராகியும் நிலாந்தனும் எழுதியிருந்தனர். அந்த நாட்களில் இப்படி எழுதியதற்காக இருவரும் புலிகளின் தலைமைப்பீடத்தினுடைய கோபத்தைச் சம்பாதித்திருந்தனர். தராகியின் கட்டுரை “ஐலண்ட்“ பத்திரிகையில் வெளியாகியிருந்தது. நிலாந்தனின் கட்டுரை ஈழநாதத்தில் வராமலே புலிகளின் தலைமைப்பீடத்துக்குப் போய் அங்கே தணிக்கை செய்யப்பட்டது. பிறகு, ஏறக்குறைய ஆறு ஆண்டுகள் வரையில் அவர் அந்தப் பத்திரிகையில் எழுதுவதைத் தவிர்க்கும்படி அமைந்தது.\nமன்னார்க்களமுனை புலிகளுக்குச் சேதங்களை அதிகமாக ஏற்படுத்தி அவர்களைக் களைப்படைய வைத்தது. மிக நிதானமாக இலங்கைப் படைகள் நடவடிக்கையைத் தொடர்ந்து கொண்டிருந்தன. ஆனால் இழப்புகள் படைத்தரப்புக்கும் அதிகம். என்றாலும் அவர்கள் ஆளணியைக் குறைத்து, வழமைக்கு மாறான உத்திகளைப் பயன்படுத்தினர். இது புலிகளுக்கு பெரும் நெருக்கடியாக அமைந்தது. குறிப்பாக இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையணிகள் புலிகளை நெருக்கடிக்குள்ளாக்கின. அத்துடன் மெல்ல மெல்ல படைத்தரப்பு முன்னகர்ந்தது. புலிகளின் ஊடுருவித்தாக்கும் நடவடிக்கைகளும் பெரிய அளவில் வெற்றிகளைக் கொடுக்கவில்லை. ஒப்பீட்டளவில் கால நீடிப்பே தொடர்ந்தது. அந்த அளவுக்கு புலிகளுக்கான வெற்றிச் சமிக்ஞைகள் அமையவில்லை.\nவழமையாக இந்த மாதிரியான சண்டை நிலவரங்களில் புலிகள் வேறு மாதிரியான உத்திகளைப் பயன்படுத்திப் படைத்தரப்பைச் சேதப்படுத்துவார்கள். அப்படியே படையினரைக் களைப்படையவும் வைப்பார்கள். குறிப்பாக ஜெயசிக்குறு என்ற நடவடிக்கையின் போது இத்தகைய உத்தியே பயன்படுத்தப்பட்டது. ஆனால், மன்னார் நடவடிக்கையில் படைத்தரப்பே புலிகளைச் சேதப்படுத்திக் களைப்படைய வைத்தது.\nஇதனால், புலிகளின் முன்னணிப்படையணிகளான மாலதி படையணியும் சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியும் முன்னரங்கில் பெரும் சேதங்களைச் சந்தித்துக் கொண்டிருந்தன. இந்த இழப்பை ஈடு செய்வது பெரும் சிரமமாக இருந்தது, போர் வேறு ஒரு திசையின் இன்னொரு நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்பதை அறிந்த புலிகள் ஆட்சேர்ப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று தீர்மானித்தனர்.\nஇதற்கு முன்னரும் புலிகளின் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் நிகழ்ந்திருக்கின்றன. குறிப்பாக 1990 களின் முற்பகுதியில் யாழ்ப்பாணத்திலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நல்லூர்த்திருவிழாவில்கூட ஆட்சேர்ப்புப் பரப்புரைகள் நடந்ததுண்டு. பாடசாலைகள், தனியார் கல்வி நிறுவனங்கள், வீதிகள், சந்திகள் என எங்கும் போராளிகள் இளைய தலைமுறையினருக்கு பரப்புரை செய்து ஆட்சேர்ப்பை மேற்கொண்டு வந்தனர். இது பின்னர் வன்னியிலும் தொடர்ந்தது.\nஜெயசிக்குறு நடவடிக்கையின்போது ஏற்பட்ட ஆட்பற்றாக்குறையை ஈடுசெய்வதற்காக கிழக்கிலிருந்து புலிகளின் படையணிகள் வரவழைக்கப்பட்டன. அப்பொழுது கிழக்கே மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கான தளபதியாக கருணா இருந்தார். அதேவேளை ஜெயசிக்குறு படைநடவடிக்கையை முறியடிக்கும் நடவடிக்கையில் கருணா முக்கியமான பாத்திரத்தையும் வகித்தார். ஜெயசிக்குறு முறியடிப்பு நடவடிக்கைக்கு கிழக்கிலிருந்து வருவிக்கப்பட்ட போராளிகளின் தொகை போதாமற் போகவே, மேலும் புதிய போராளிகளை உருவாக்கவேண்டியிருந்தது. இதற்காக எங்கும் தீவிர பரப்புரைகள் முடுக்கி விடப்பட்டன. எனினும் எதிர்ப்பார்த்த அளவுக்கு ஆளணியில் முன்னேற்றம் கிட்டவில்லை. இதனால், கட்டாய ஆட்சேர்ப்பைச் செய்யலாம் என்று மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு அமைய கிழக்கில் கட்டாய ஆட்சேர்ப்பு ஆரம்பிக்கப்பட்டது. மக்களின் வீடுகளில் புகுந்த புலிகள் அங்கே இருந்த இள வயதினரைக் கட்டாயமாகப் பிடித்துச் சென்று பயிற்சி அளித்தனர். இதனால், இளைய வயதினர் காடுகளில் பாய்ந்தனர். புலிகள் அங்கும் விடவில்லை. காடுகளில் பாய்ந்து அவர்களைப் பிடித்தனர். இதனால், மிகக் குறைந்த வயதிலே அங்கே திருமணங்கள் நடக்கத் தொடங்கின. 13, 14 வயதிலேயே தங்களின் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து வைத்தனர் பெற்றோர். திருமணம் செய்திருந்தால் அந்தப் பிள்ளைகளை விலக்கி ஏனையோரைப் பிடித்த புலிகள் பின்னர், அப்படித் திருமணம�� செய்தோரையும் பிடித்தனர்.\nஏறக்குறைய இத்தகைய ஒரு நிலை முதற்தடவையாக வன்னியிலும் ஆரம்பிக்கப்பட்டது. புலிகளின் இந்தக் கட்டாய ஆட்சேர்ப்பு வன்னியில் பேரதிர்ச்சியையும் பெரும் நெருக்கடியையும் ஏற்படுத்தியது. புலிகளுக்கும் சனங்களுக்குமிடையில் முரண்பாடுகளும் இடைவெளியும் அதிகரிக்கத் தொடங்கியது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2019/07/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2019-11-19T14:05:51Z", "digest": "sha1:LFDLTF3Q43WEA3IF4KRHRI4DHVZVCFNP", "length": 15021, "nlines": 176, "source_domain": "pattivaithiyam.net", "title": "உங்கள் வாழ்க்கையை அற்புதமாக மாற்ற சீரடி சாயி பாபா கூறும் அற்புதமான வழிகள். |", "raw_content": "\nஉங்கள் வாழ்க்கையை அற்புதமாக மாற்ற சீரடி சாயி பாபா கூறும் அற்புதமான வழிகள்.\nஇந்தியா பல்வேறு மொழிகளையும், கலாச்சாரங்களையும் கொண்டுள்ளது. ” வேற்றுமையில் ஒற்றுமை ” என்னும் கூற்றுக்கேற்ப பல மதங்கள் இருந்தாலும் பெரும்பாலான இந்தியர்கள் இங்கு சகோதர உணர்வுடன்தான் வாழ்ந்து வருகிறார்கள். அதுதான் இந்தியாவின் தனிச்சிறப்பே. ஒரு மதக்கடவுளை வணங்க மற்ற மதத்தினர் ஒருபோதும் தயங்குவதில்லை. அப்படி அனைத்து மதத்தினரும் வேறுபாடின்றி வணங்கும் ஒரு கடவுள்தான் ஷிரிடி சாய்பாபா ஆவார். அனைத்து நாட்களிலும் சாய்பாபாவை வணங்குவது சிறப்பானதாக இருந்தாலும் வியாழக்கிழமை வணங்குவது என்பது கூடுதல் சிறப்பானது. அந்த நாளில் அவருக்கு பிடித்தவற்றை படைத்து அவருக்கு பிடித்த முறையில் வழிபட்டால் உங்கள் எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும். இந்த பதிவில் ஷிரிடி சாய்பாபா வாழ்க்கையை பற்றி கூறிய முக்கியமான 5 பாடங்கள் என்ன என்பதையும் வியாழக்கிழமை அவரை எப்படி வணங்கவேண்டும் என்பதையும் பார்க்கலாம். பசியில் வாடுபவர்களுக்கு உணவளித்து விட்டு அதன்பின் உங்களுக்காக சாப்பிடுங்கள் “. எப்பொழுதும் மற்றவர்களுக்கு எதுவும் கொடுக்காமல் சாப்பிடுவது என்பது பாவசெயலாகும். பசியில் வாடும் மனிதர்களுக்கோ, மிருகங்களுக்கோ உணவளிப்பது கடவுளுக்கு படைப்பதை காட்டிலும் சிறந்தது. முடிந்தளவு வியாழக்கிழமையாவது பசியில் வாடும் யாருக்காவது உணவலிக்க முயலுங்கள்.ஒருவரின் வெளிப்புற தோற்றம் அழகாக இருப்பதையோ அல்லது அசிங்கமாக இருபத்தையோ நினைத்து கவலை���்படாதீர்கள். அனைவருக்குள்ளும் கடவுள் வாழ்கிறார். அனைவருக்குள்ளும் இருக்கும் தெய்வீக சக்தியை உணருங்கள். ”ரூனா – அனுபந்த இன்றி யாரும் உங்களிடம் வருவதில்லை “. ரூனா அனுபந்த என்றால் முந்தைய ஜென்மத்தில் இருந்து தொடரும் பிணைப்பு என்று பொருள். யாராவது உங்களிடம் உதவி என கேட்டு வந்தால் உங்களால் என்ன முடியுமோ அதனை நிச்சயம் செய்யுங்கள். ஒருபோதும் ” இல்லை ” என்று சொல்லிவிடாதீர்கள். ஒருவேளை உங்களிடம் கொடுக்க இதுவும் இல்லை என்றால் அவர்களிடம் அமைதியாக உங்கள் நிலையை எடுத்துக்கூறுங்கள். மரியாதைக்குறைவான செயல்களை ஒருபோதும் செய்யாதீர்கள்.இந்த உலகத்தில் அனைத்தும் மாயாவால் நிர்வகிக்கப்படுகிறது. நம்முடைய வீழ்ச்சி, தோல்வி, பலவீனம், வெற்றி என அனைத்துமே தாற்காலிகமானதுதான். இந்த உண்மையை எப்போதும் மறந்துவிடாதீர்கள். மனிதனை அழிக்கும் கொடிய குணங்களில் ஒரு பேராசை. ” பேராசையும் பரம்பொருளும் எப்பொழுதுமே ஒன்றுக்கொன்று எதிரானவைதான் “. தன்னிடம் என்ன இருக்கிறதோ அதனை வைத்த மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும். பேராசை உள்ள மனிதன் ஒருபோதும் அமைதியாக வாழ முடியாது. வியாழக்கிழமையன்று சாய்பாபாவை ஏன்டா பொருட்கள் கொண்டு வழிபட வேண்டும் என்று கீழே பார்க்கலாம். மற்ற கடவுள்களை போல அல்லாமல் சாய்பாபா கீரையை மிகவும் விரும்பக்கூடியவர். சொல்லப்போனால் சாய்பாபாவிற்கு மிகவும் பிடித்த காயென்றால் அது கீரைதான் என்று குறிப்புகள் கூறுகிறது. எனவே வியாழக்கிழமையன்று சாய்பாபாவிற்கு கீரை வைத்து வழிபடுவது அவரின் அருளை பூரணமாக பெற்றுத்தரும்.சாய்பாபா எப்பொழுதும் குழந்தைகளை விரும்புபவர் ஆவார். சொல்லபோனால் சாய்பாபாவை குழந்தைகளின் பாதுகாவலர் என்று கூட கூறலாம். குழந்தைகளுக்கு எப்படி இனிப்புகள் பிடிக்குமோ அதேபோல சாய்பாபாவிற்கும் இனிப்புகள் மிகவும் பிடிக்கும். எனவே அவருக்கு இனிப்புகள் வைத்து வழிபடுவது உங்களுக்கு சிறப்பான பலன்களை வழங்கும். குறிப்பாக வெள்ளை நிற இனிப்புகள் சாய்பாபாவிற்கு மிகவும் பிடித்தவையாகும். அனைத்து கடவுள்களையும் போலவே சாய்பாபாவிற்கும் பூக்களை வைத்து வணங்கலாம். ஆனால் அது அவருக்கு பிடித்த சிவப்பு வண்ண மலர்களாக இருந்தால் கூடுதல் சிறப்பாகும்.பழங்களை பொறுத்தவரையில் நீங்கள் எந்த பழத்தை வேண்டுமென்றா��ும் சாய்பாபாவிற்கு வைத்து வழிபடலாம். ஆனால் அவற்றுடன் தேங்காயை சேர்த்து வைத்தும் வழிபடுங்கள்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nபெண்கள் கணவரிடம் மறைக்கும் அதிர்ச்சியளிக்கும்...\nஅடுப்பு இல்லாமல் அசத்தலான டிஷ்…இலங்கையின்...\nருசியான சத்து நிறைந்த கறிவேப்பிலை...\nபெண்கள் கணவரிடம் மறைக்கும் அதிர்ச்சியளிக்கும் ரகசியங்கள் என்னென்ன தெரியுமா\nஅடுப்பு இல்லாமல் அசத்தலான டிஷ்…இலங்கையின் தேசிய உணவு -மாசிக்கருவாடு சம்பல்\nருசியான சத்து நிறைந்த கறிவேப்பிலை சாதம், tasty karivellpilai rice recipe in tamil\nஇறால் பெப்பர் ப்ரை செய்யும் முறை\nஇந்தியன் ஸ்டைல் தக்காளி பாஸ்தா ,tamil samayal tips\nலோடு ஆட்டோ டிரைவர் பரபரப்பு வாக்குமூலம் படுக்கையில் இருந்தபோது அடிக்கடி செல்போன் பேசிய பெண் கொலை\nநாள் முழுவதும் மேக்கப் கலையாமல் இருக்க சின்ன சின்ன உத்தி\nவீட்டிலேயே செய்யலாம் உருளைக்கிழங்கு ஃபிங்கர் சிப்ஸ், potato finger chips recipe in tamil, tamil cooking tips\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=8925", "date_download": "2019-11-19T14:07:05Z", "digest": "sha1:WG4KVNGKUAME45Z46NKUFKNW6GAFIGHL", "length": 14724, "nlines": 30, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நூல் அறிமுகம் - வெ. துரைசாமி: 'கனவு மெய்ப்படவேண்டும்'", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதை பந்தல் | நூல் அறிமுகம் | சமயம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது\nவெ. துரைசாமி: 'கனவு மெய்ப்படவேண்டும்'\n- திவாகர் | நவம்பர் 2013 |\nஇன்றைய கால கட்டத்தில் அரசியல் என்பது சாக்கடை, அதுவும் தூய்மைப்படுத்தவே முடியாத நாற்றம் தரும் சாக்கடை என்பது எல்லோருக்கும் தெரியும்தான். எங்கு பார்த்தாலும் லஞ்சம், சுயநலம், ஜாதிவெறி, கொலை, கொள்ளை, போலீஸ் அராஜகம், அரசியல்வாதிகள் மக்களிடமிருந்து ஓட்டுக்காக��் செய்யும் சாகசங்கள், மதவெறிச் சண்டைகள், இது போதாதென்று அண்டை நாடு நமக்கு அன்றாடம் கொடுக்கும் பயங்கரவாதப் பிரச்சனைகள், சுயநலமிக்க ஆட்சியாளர்களின் அலட்சியத்தினாலும், சரியான நிர்வாகத் திறமையின்மையினாலும் முன்னேற்றத்தில் முடக்கம், வாணிகத்தில் வளர்ச்சியின்மை, வேலியே பயிரை மேயும் நிலையாக அரசாங்கமே மிக அதிக அளவில் வரிகளை விதித்ததோடு அல்லாமல் பணத்தைத் தூக்கிப் போட்டால் எதையும் யாரையும் வாங்கலாம் என்ற நிலை, ஏழைமை, நீண்டுகொண்டே இருக்கும் ஈழப்பிரச்சனை, அதை நீட்டித்துக் கொண்டே இருக்கும் அரசியல்வாதிகள்... சொல்லிக் கொண்டே போகலாம். இதற்கு விடிவு எப்போது\nநம்மில் பலர் இந்தப் பிரச்னைகளோடு இப்படியே வாழப் பழகிவிட்டோம். ராமன் ஆண்டால் என்ன, இராவணன் ஆண்டால் என்ன, இதுதான் நம் தலைவிதி என்று போய்விடுவர். சிலர் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பர்மா போன்ற நாடுகளை ஒப்பிட்டுப்பார்த்து இவற்றைவிட இந்தியா பரவாயில்லை என அல்பதிருப்தி அடைவதுண்டு. சிலர் இந்த நிலைமையிலிருந்து மீள வழியில்லையா என்று ஏங்குவர், ஆனால் வாய்மூடிக் கிடப்பர். இன்னும் சிலர் எப்படியாவது யாராவது மனதுவைத்து இந்த நாட்டை முன்னேற்றிக் காட்டவேண்டும், இறைவன் நல்லாட்சி வருவதற்குத் துணை இருப்பான் என்றும் நம்பிக்கையோடு இருப்பார்கள். இந்த நம்பிக்கைதான் நமது பலம். இந்த பலத்தைக் கொண்டுதான் நூலாசிரியர் துரைசாமி இத்தகைய ஒரு புத்தகத்தைப் படைத்திருக்கவேண்டும்.\nஇந்த அற்புதக் கனவைக் காணும் வெ. துரைசாமி வங்கிப் பணியில் இருந்ததோடு அதன் அனைத்திந்திய அளவில் தொழிற்சங்கத் தலைவராகச் சேவை செய்து 1999ல் பணி ஓய்வு பெற்றவர். நலப்பணிகள் பலவற்றை வங்கிப் பணியாளருக்குப் பெற்றுத் தருவதில் பெரும்பங்கு ஆற்றியவர். ஆகவே வெறும் 'நாற்காலிச் சிந்தனையாளர்' அல்ல. நூலின் நாயகன் பிஜேவிடம் இவரின் சாயலைக் காண முடிந்தால் அதில் ஆச்சரியம் இல்லை. முன்னுரை போதும், கதையைப் பார்க்கலாம்.\nநாயகன் பிஜே ஒரு தொழிற்சங்க ஆதரவாளர் என்பதை முதலிலேயே ஆழமாகப் பதிவு செய்துவிடுகிறார் ஆசிரியர். பிஜே ஒருநாள் சாலையில் ஒரு நோயாளியை ஏற்றுச் செல்லும் ஆம்புலன்ஸ் ஊர்தி, அநாவசியமான அரசியல் கட்சியின் ஊர்வலத்தின் காரணமாக மரண ஊர்தியாகத் திரும்பச் செல்ல நேரிடுவதைக் கண்டு, வருந்தி, ஒரு தொலைக்���ாட்சிக்கு இதற்குக் காரணம் அந்தக் கட்சி ஊர்வலம்தான் என்று வேதனையாகப் பேட்டி கொடுக்கிறார். அந்த பேட்டி பெரிய அரசியல் பிரச்சனையாகி, அவர் வேலையை இழக்க நேரிடுகிறது. 'இந்த நாடு திருந்தவே திருந்தாதா' என்ற வருத்தத்துடன் இனி இந்த நாட்டைக் காப்பாற்ற ஆண்டவனால் மட்டுமே முடியும்' என்று வெறுப்புடன் உறங்கப்போக, ஆண்டவனே அவர்முன் வந்து அவரை முன்வைத்தே பாரதநாட்டைக் காப்பாற்ற முன்வருகிறார் எனச் சுவையாக ஆரம்பிக்கிறது கதை.\nநூலாசிரியர் இதற்கான சந்தர்ப்பங்களை ஆண்டவன் ஏற்பாடு செய்துதருவதாகச் சொன்னாலும் இயல்பாக அமைவதாக எழுதியிருப்பது போற்றத் தக்கது. மயிலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் இறந்துபோக அதற்கு இடைத்தேர்தல் நடக்க, இந்த இடைக்காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளால் பி.ஜே. சற்றே மக்களிடையே பெயர்பெற்றுவிட, அவரே இடைத்தேர்தலில் நின்று, சந்தர்ப்பங்கள் சரியான சமயத்தில் கை கொடுக்க, சட்டமன்ற உறுப்பினராகி விடுகிறார். பிஜேயின் அரசியல் பயணம் தொடர்கின்றது.\nபிஜேயின் சமூக சேவைகள் மக்களிடையே பிரபலமாகிவிட, நாடு முழுவதும் அவர் பெயர் பேசப்படும் நிலை வருகிறது. அத்தோடு மட்டுமல்லாமல் நியாயம், நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை, ஆட்சித் திறன் கொண்டோரை மாநிலம்தோறும் கண்டெடுத்து ஒரு செயல்படும் குழுவாக அவர்களை உருவாக்குகிறார். இவர்கள் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் எந்தவித அட்டகாசமும் இல்லாமல் நல்லாட்சியைக் கொடுப்போம் என்ற ஒரே வாசகத்துடன் நேர்மையாகப் பேசி பாராளுமன்றத்துக்குச் செல்வதாக கதைக்களன் அமைகிறது.\nஅட்டூழிய அரசியல்வாதிகளின் கையில் இருந்த நாடாளுமன்றம் முதன்முதலாக நேர்மையும் நெஞ்சுரமும் கொண்ட நல்லவர்கள் கைக்குச் செல்கிறது. பிஜே பிரதமராகிறார். இனிதான் ஒவ்வொரு பிரச்னையும் விஸ்வரூபம் எடுக்க, அவற்றை எப்படிச் சமாளித்து வெற்றி காண்கின்றார் என்று கதை மேல் விரைகிறது.\nநாட்டின் சிறு சிறு பிரச்சனையிலிருந்து, பாகிஸ்தான் பயங்கரவாதம், காஷ்மீரம், ஈழப் பிரச்னை வரை எதையும் விடாமல் கையிலெடுத்து அதற்கான தீர்வுக்குச் செயல்வடிவம் தந்து, 'மனமிருந்தால் மார்க்கமுண்டு' என்ற வகையில் ராமராஜ்யத்தைக் கொடுப்பதாக முடிக்கிறார் ஆசிரியர். இன்றைய கால கட்டத்தில் இப்படியெல்லாம் முடியுமா என்று பலர் கேட்கலாம். அதற்காகத்தான் '���னவு மெய்ப்படவேண்டும்' என்று இறைவனிடத்தில் ஆரம்பத்திலேயே யாசிக்கிறார் ஆசிரியர்\nஒரு விஷயத்தை நிச்சயமாகக் குறிப்பிடவேண்டும். நல்ல தலைவனும் அந்தத் தலைவனை மதித்து நடக்கும் நல்ல துணைவர்களும் இருந்தால் இத்தகைய நல்ல தீர்வுகள் நம் பாரதத்திலும் காண வழி உண்டுதான். இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்தவுடன் ஏற்கனவே சொன்னபடி ஒரு முடிவில்லா ஏக்கம் கிடைத்தாலும் கூடவே பலமான நம்பிக்கை ஒன்று கிடைக்கிறது. அந்த நம்பிக்கையை வாசகனுக்குத் தருவதுதான் துரைசாமியின் வெற்றிகூட. இப்படியொரு கனவு மெய்ப்படவேண்டும் என்று யார்தான் விரும்ப மாட்டார்கள்\n('கனவு மெய்ப்பட வேண்டும்'; ஆசிரியர்: வெ. துரைசாமி; விலை: ரூ. 195; பதிப்பாளர்: ஆப்பிள் பப்ளிஷிங் இன்டர்நேஷனல் (பி) லிமிடட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilserialtoday-247.net/page/2/", "date_download": "2019-11-19T13:44:08Z", "digest": "sha1:Q3IZ6HPKGHR2VF7K6W4VRM6VEKIIRMG3", "length": 6128, "nlines": 92, "source_domain": "tamilserialtoday-247.net", "title": "Tamil Serial Today-247 | Watch Tamil Serials And Tamil Tv Shows Online,Serial Reviews | Page 2", "raw_content": "\nபனீர் பெப்பர் ஃப்ரை தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்\nதினசரி 2 அத்தி பழங்களை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nஸ்டஃப்டு பாசிப்பருப்பு சில்லா எவ்வாறு என்பதை பார்ப்போம்\nமுகத்திற்கு ஆவி பிடிப்பதால் என்னென்ன பயன்கள்\nபனீர் மலாய் கோஃப்தா தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்\nகுறட்டை விடும் பிரச்னையா புத்துணர்ச்சி தரும் யோகாசனம் 19-11-2019 Captain TV Show Online\nDoctor On Call சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவு வகைகள் 19-11-2019 Puthuyugam TV Show Online\nNeram Nalla Neram கோடிகளில் புரள வைக்கும் தென்மேற்கு வாஸ்து Dr. வரம் T. சரவணாதேவி 19-11-2019 Puthuyugam TV Show Online\nAalaya Arputhangal பஞ்சமுக ஆஞ்சநேயர் திருக்கோயில் கவுரிவாக்கம் 19-11-2019 Jaya TV Show Online\nதினம் தினம் தரிசனம் அருள்மிகு சிவலோக தியாகர் திருக்கோயில் ஆச்சாள்புரம் 19-11-2019 Pepper TV Show Online\nஅற்புத மருத்துவ குணங்களை கொண்ட எலுமிச்சை சாற்றின் பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-19T13:21:04Z", "digest": "sha1:OS42LDT25HCYNA55LYJEOAIGAECXER6V", "length": 10357, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | குத்திக் கொலை", "raw_content": "\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சென்னை மருத்துவ மாணவரின் தந்தை சரவணனின் ஜாமீன் மனுவை தள���ளுபடி செய்தது உயர்நீதிமன்ற கிளை\nமேயர் பதவிக்கான தேர்தலை மறைமுகமாக நடத்துவதற்கு அவசரச் சட்டம் கொண்டுவர தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு என தகவல்\nஉள்ளாட்சிகளில் உயர்த்தப்பட்ட சொத்துவரியை மறுபரிசீலனை செய்ய நிதித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nசர்க்கரை ரேஷன் அட்டைகளை தகுதியின் அடிப்படையில் அரிசி ரேஷன் அட்டைகளாக மாற்றிக்கொள்ளலாம் - தமிழக அரசு\nதூத்துக்குடி மக்களவை தேர்தல் வழக்கு: கனிமொழி தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்\nஒடிசாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கினார் முதல்வர் நவீன் பட்நாயக்\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கேரளா விரைகின்றனர்\nகாதலனுடன் செல்ல எதிர்ப்பு - பெற்ற மகளை கொலை செய்த தாய்\nஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை விவகாரம் - கேரளா விரைகிறது தனிப்படை\n“சகோதர-சகோதரி முறை என்பதால் திருமணம் செய்து வைக்க முடியாது”- காதல் ஜோடி தற்கொலை\nதகாத உறவு விவகாரம்: ஆட்டோ டிரைவர் சரமாரியாக வெட்டிக்கொலை\nகழிப்பறை கட்ட எதிர்ப்பு - 3 பெண் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற பெண்\nபாதையை ஆக்கிரமித்த பஞ்சாயத்து கிளார்க் - ராணுவ வீரரின் தாய் விஷம் குடித்து தற்கொலை\n‘இனியொரு தற்கொலை நடக்கக் கூடாது’ - ஐஐடி மாணவர்கள் இருவர் உண்ணாவிரதம்\nபாத்திமா தற்கொலை விவகாரத்தில் யாரை பாதுகாக்க முயற்சி நடக்கிறது - மக்களவையில் கனிமொழி ஆவேசம்\nவிடுதலை செய்ய ஏன் இவ்வளவு அவசரம் - மேலவளவு கொலை வழக்கில் நீதிமன்றம் அதிருப்தி\n10 நிமிடங்கள் தாமதமாக வந்த ஓட்டுநர்.. நடவடிக்கை எடுத்ததால் தற்கொலை முயற்சி..\nபூர்வீக சொத்து பிரச்னை... அண்ணனை கொலை செய்த தம்பி கைது..\nகுடிகார கணவனிடம் வாழ மறுத்த காதல் மனைவி - வெட்டிக் கொலை செய்யப்பட்ட கொடூரம்\nபாத்திமா தற்கொலை குறித்து 3 பேராசிரியர்களிடம் விசாரணை\n“ஐஐடி மாணவி மரணத்தில் மர்மங்கள்..” - பாத்திமா தந்தையை சந்தித்த பின் ஸ்டாலின் ட்வீட்\nஇரவுப் பணிக்கு வந்த காவலாளி கொலை - குடும்ப பிரச்னை காரணமா\nகாதலனுடன் செல்ல எதிர்ப்பு - பெற்ற மகளை கொலை செய்த தாய்\nஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை விவகாரம் - கேரளா விரைகிறது தனிப்படை\n“சகோதர-சகோதரி முறை என்பதால் திருமணம் செய்து வைக்க முடியாது”- காதல் ஜோடி தற்கொலை\nதகாத உறவு விவகாரம்: ஆட்டோ டிரைவர் சரமாரியாக வெட்டிக்கொலை\nகழிப்பறை கட்ட எதிர்ப்பு - 3 பெண் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற பெண்\nபாதையை ஆக்கிரமித்த பஞ்சாயத்து கிளார்க் - ராணுவ வீரரின் தாய் விஷம் குடித்து தற்கொலை\n‘இனியொரு தற்கொலை நடக்கக் கூடாது’ - ஐஐடி மாணவர்கள் இருவர் உண்ணாவிரதம்\nபாத்திமா தற்கொலை விவகாரத்தில் யாரை பாதுகாக்க முயற்சி நடக்கிறது - மக்களவையில் கனிமொழி ஆவேசம்\nவிடுதலை செய்ய ஏன் இவ்வளவு அவசரம் - மேலவளவு கொலை வழக்கில் நீதிமன்றம் அதிருப்தி\n10 நிமிடங்கள் தாமதமாக வந்த ஓட்டுநர்.. நடவடிக்கை எடுத்ததால் தற்கொலை முயற்சி..\nபூர்வீக சொத்து பிரச்னை... அண்ணனை கொலை செய்த தம்பி கைது..\nகுடிகார கணவனிடம் வாழ மறுத்த காதல் மனைவி - வெட்டிக் கொலை செய்யப்பட்ட கொடூரம்\nபாத்திமா தற்கொலை குறித்து 3 பேராசிரியர்களிடம் விசாரணை\n“ஐஐடி மாணவி மரணத்தில் மர்மங்கள்..” - பாத்திமா தந்தையை சந்தித்த பின் ஸ்டாலின் ட்வீட்\nஇரவுப் பணிக்கு வந்த காவலாளி கொலை - குடும்ப பிரச்னை காரணமா\nபிரிட்டீஸ் நடிகை விலகியதால், கதையை மாற்றினாரா ராஜமவுலி\nபொறியியல் படித்தவர்களுக்கு வேலை - விண்ணப்பிக்கத் தயாரா\n“சின்ன மகள் மட்டுமே அவனுடைய ஒரே ஆறுதல்...”- ஆண்கள் வாழ்க்கை குறித்து கவிஞர் மகுடேஸ்வரன்\nநஷ்டங்களை சமாளிக்கும் வகையில் வோடாஃபோன், ஏர்டெல் நிறுவனங்கள் புதிய முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/adverts", "date_download": "2019-11-19T12:46:13Z", "digest": "sha1:QNVXBJLEJDMKLWNPQAXSS2ZS2ACF3J52", "length": 15217, "nlines": 245, "source_domain": "dhinasari.com", "title": "Classifieds | Adverts : தொகுப்பு விளம்பரங்கள்! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\n சந்திரபாபு காதில் பூரி பீடாதிபதி அப்படி என்னதான் கிசுகிசுத்தார்\nசபரிமலைக்கு வந்த 12 வயது சிறுமியை திருப்பி அனுப்பிய கேரள போலீஸார்\nநர்சிங் கல்லுாரி மாணவி காதலனுடன் ஓடும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை பரபரப்பு.\nசொத்துவரி … பழைய நடைமுறையே பின்பற்றப் படும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nதேர்தல் வெற்றி குறித்து கனிமொழி தொடர்ந்த மனு தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்\nநர்சிங் கல்லுாரி மாணவி காதலனுடன் ஓடும் ரயி��் முன் பாய்ந்து தற்கொலை பரபரப்பு.\nசொத்துவரி … பழைய நடைமுறையே பின்பற்றப் படும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nதேர்தல் வெற்றி குறித்து கனிமொழி தொடர்ந்த மனு தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்\nடிசம்பர் 1முதல் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலைக்கு 44 சிறப்பு இரயில்கள் தென்னக இரயில்வே அறிவிப்பு.\n“மிஸா கைதுன்னா… உடனே காங். உடன் ‘கை’ கோத்து ஏன் தேர்தல்ல நின்னீங்க\n சந்திரபாபு காதில் பூரி பீடாதிபதி அப்படி என்னதான் கிசுகிசுத்தார்\nசபரிமலைக்கு வந்த 12 வயது சிறுமியை திருப்பி அனுப்பிய கேரள போலீஸார்\nகல்யாணமான ஒரே வாரத்தில்… கணவனுக்கு ‘மோரில்’ விஷம் கொடுத்த ‘தர்ம பத்தினி’\nசெஞ்சுரியன் பல்கலைக்கழகம் நடிகர் கமலஹாசனுக்கு கௌரவ டாக்டா் பட்டம் அறிவித்துள்ளது.\nகேரள மாவோயிஸ்ட்களுக்கு இஸ்லாமிய பயங்கரவாதிகள் ஆதரவு; சிபிஎம்.குற்றசாட்டு.\nமுதலைக் கண்ணீர் வேண்டாம்: வைகோ, திருமா., பழ.நெடுமாறன், ராமதாஸுக்கு ராஜபட்சவின் மகன் ‘பகிரங்க’ கடிதம்\nஇலங்கையில் பதற்றம்: இந்திய வம்சாவழி தமிழ் மக்கள் மீது தாக்குதல்\nஇலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபட்ச வெற்றி\nஅதிபர் தேர்தல் விறுவிறு: இலங்கையில் மக்கள் ஆர்வத்துடன் வாக்குப்பதிவு\nஇலங்கை அதிபர் தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது\nநர்சிங் கல்லுாரி மாணவி காதலனுடன் ஓடும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை பரபரப்பு.\nசொத்துவரி … பழைய நடைமுறையே பின்பற்றப் படும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nசெஞ்சுரியன் பல்கலைக்கழகம் நடிகர் கமலஹாசனுக்கு கௌரவ டாக்டா் பட்டம் அறிவித்துள்ளது.\nடிசம்பர் 1முதல் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலைக்கு 44 சிறப்பு இரயில்கள் தென்னக இரயில்வே அறிவிப்பு.\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nடிசம்பர் 1முதல் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலைக்கு 44 சிறப்பு இரயில்கள் தென்னக இரயில்வே அறிவிப்பு.\nஆறு மாதத்தை அரை நாள் பொழுதாக மாற்றிய பத்ரி நாராயணன்\n“உங்க கும்பகோணம் வேத பாஷ்ய கல்லூரியை ஏற்படுத்தியது யார்\nகார்த்திகை 1… ஐயப்ப தரிசனத்துக்கு மாலை அணிந்த பக்தர்கள்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்���ள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் நவ.19 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் நவ.18- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் நவ.17- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் நவ.16- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nசெஞ்சுரியன் பல்கலைக்கழகம் நடிகர் கமலஹாசனுக்கு கௌரவ டாக்டா் பட்டம் அறிவித்துள்ளது.\n‘குருசாமி’ எம்.என்.நம்பியார் நூற்றாண்டு விழா… சென்னையில் நாளை\nஎடப்பாடி… ஓர் அரசியல் அதிசயம் ரஜினி பேச்சும்… அரசியல் வீச்சும்\nவடிவேலுவைப் போல்…கருணாநிதியால் காணாமல் போனவர்\nHome Classifieds | Adverts : தொகுப்பு விளம்பரங்கள்\nClassifieds | Adverts : தொகுப்பு விளம்பரங்கள்\nஉங்கள் வர்த்தகத்தைப் பெருக்கி லாபம் பெற…\nஇலவசமாக உங்கள் வர்த்தக விளம்பரத்தை இடம்பெறச் செய்ய…\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nதமிழ் மறை தந்த பன்னிருவர்\nபுத்தகம் அறிமுகம்: தமிழர்கள் இந்துக்களா..\nகணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், சகல விதமான புரோஹித காரியங்களுக்கு..\n28/12/2018 5:17 PM மயிலாப்பூர், சென்னை\nSri Seva App ஸ்ரீ சேவா ஆப்\nசுரண்டையில் ஸ்ரீ உ.வே. வேளுக்குடி கிருஷ்ணன் உபந்யாசம்\n29/11/2018 6:00 PM சுரண்டை வாழ் சிவகாசி இந்து நாடார் திருமண மண்டபம், சுரண்டை\nமகளிர்க்கான இலவச யோகா வகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80", "date_download": "2019-11-19T13:08:28Z", "digest": "sha1:KZ6KXHE3BF3H3OVQR5WXUBW5WGZFSUH5", "length": 13374, "nlines": 147, "source_domain": "gttaagri.relier.in", "title": "விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்\nதேனி மாவட்டம் விவசாயத்துக்கு புகழ்பெற்றது. குறிப்பாக வாழைப்பழம். தேனி மாவட்டத்தில் வடபுதுப்பட்டி, ஊஞ்சாம்பட்டி, மதுராபுரி, பெரியகுளம் ஆகிய பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. வாழை உற்பத்தியில் தமிழக அளவில் தேனி மாவட்டம் மிக முக்கிய பங்குவகிக்கிறது. சென்னை கோயம்பேடு சந்தையில் தேனி வாழைப்பழத்துக்கு என தனி இடம் உண்டு. இந்தியாவின் பல பகுதிகளுக்கு ஏற்றுமதிசெய்யப்படுகிறது. வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில், வாழைக்காய்மீது எத்திலீன் தெள��க்கப்பட்டு பழுக்கவைக்கும் முறை தேனி மாவட்டத்தில் தற்போது அதிகரித்துள்ளது. இதனால், வாழைப்பழங்களை வாங்கிச் சாப்பிட பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.\nஒரு டன் வாழைப்பழம் பறிமுதல்:\nஎத்திலீன் மூலம் வாழைப்பழங்கள் பழுக்கவைக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, தேனி உழவர் சந்தையில் உணவுக் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, எத்திலீன் தெளிக்கப்பட்டு பழுக்கவைக்கப்பட்ட ஒரு டன் வாழைப்பழம் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், எத்திலீன் தெளிக்கப் பயன்படுத்தப்பட்ட இயந்திரமும் கண்டுபிடிக்கப்பட்டது. இவை இரண்டும் கைப்பற்றப்பட்டன. இதுதொடர்பாக, உணவுக் கட்டுப்பாட்டுத் துறை நியமன அலுவலர் சுகுணாவிடம் பேசினோம்.\n“எத்திலீன் மூலம் வாழைப்பழங்கள் பழுக்கவைக்கப்படுவதாகத் தகவல் கிடைத்ததும், அதிரடிச் சோதனையில் இறங்கினோம். அப்போது எத்திலீன் செலுத்தும் இயந்திரம் மற்றும் எத்திலீன் தெளிக்கப்பட்ட வாழைப்பழம் ஒரு டன் அளவில் கைப்பற்றப்பட்டது. அவை அனைத்தும் அழிக்கப்பட்டன. இது போல செயற்கையாகப் பழுக்கவைக்கப்பட்ட வாழைப்பழங்கள் விஷத்தன்மை வாய்ந்தவை. அவற்றை உட்கொண்டால், தோல் பிரச்னை உட்பட உடலில் பல பிரச்னைகளும் ஏற்படும். அதனால், கைப்பற்றப்பட்ட வாழைப்பழங்களை உடனே அழித்துவிட்டோம். வியாபார நோக்கத்துக்காக இப்படிச் செய்கிறார்கள். இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுபவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.\nஆறு வியாபாரிகளின் உரிமம் ரத்து:\nஇது தொடர்பாக, உழவர் சந்தை அலுவலர் சின்னவெளியப்பனிடம் பேசினோம், “விவசாயிகள் இப்படிச் செய்வார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இந்தச் சம்பவம் தொடர்பாக ஆறு விவசாயிகளின் வியாபார உரிமம் ரத்துசெய்யப்பட்டுள்ளது. இனி, இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.\nபொதுமக்கள் பெரிதும் விரும்புவது உழவர் சந்தையைத்தான். நேரடியாகத் தங்களின் தோட்டங்களில் இருந்து காய்கறி, பழங்களை விவசாயிகளே கொண்டு வருவதுதான் இதற்குக் காரணம். எல்லாப் பொருள்களும் புதிதாக இருக்கும் என்ற நம்பிக்கையை இன்று வரை தக்க வைத்துக்கொண்டிருக்கும் உழவர் சந்தையில், ஒரு டன் எத்திலீன் தெளிக்கப்பட்ட வாழைப்பழம் கைப்பற்���ப்பட்டது மக்கள் மனதில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇதனால், வெளி மாவட்ட மக்களின் மனதில் தேனி மாவட்ட வாழைப்பழத்தின் மீதான நம்பிக்கை குறைய வாய்ப்புள்ளது. விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.\nமாவட்ட நிர்வாகம், இவ்விவகாரத்தில் தலையிட்டு வேறெந்தப் பகுதிகளில் இதுபோன்ற எத்திலீன் வாழைப்பழம் மக்களுக்கு விற்கப்படுகிறது எனக் கண்டறிந்து அழிக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.\nஅதிக லாபத்துக்காக சிலர் செய்யும் இதுபோன்ற விஷயங்களை அரசு உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆரோக்கியமான உணவை மக்களுக்கு கொண்டு சேர்ப்பது உழவர் சந்தை போன்ற இடங்களின் தலையாய கடமை என்பதை தவறு செய்யும் விவசாயிகள் புரிந்து கொள்ள வேண்டும்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in ஆரோக்கியம், வாழை\nமானாவாரியில் அள்ளி தரும் ஜீரோ பட்ஜெட் உளுந்து..\n← வானம் பார்த்த பூமியில் குண்டு மிளகாய் சாகுபடி\nOne thought on “விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/528129/amp?ref=entity&keyword=Tamaka", "date_download": "2019-11-19T12:53:33Z", "digest": "sha1:27JJSQ2Q4YMWNP55XWU6MR4S3JJM4XXG", "length": 9028, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "AIADMK Tamaga support | அதிமுகவுக்கு தமாகா ஆதரவு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசென்னை: நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு தமாகா ஆதரவு அளித்து, வாக்கு சேகரித்து அவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் என்று ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழகத்தில் காலியாகவுள்ள விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கும், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கும் அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த இரண்டு தொகுதி இடைத்தேர்தலிலும் அதிமுகவின் வேட்பாளர்களை தமாகா ஆதரிக்கிறது. இரண்டு தொகுதிகளிலும் தமாகாவின் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அதிமுக வெற்றியை உறுதி செய்யக்கூடிய வகையிலே களப்பணியாற்றுவார்கள். எனவே விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு தமாகா முழு அதரவு அளிக்கிறோம்.\nஉள்ளாட்சி தேர்தலுக்காக விருப்ப மனு தாக்கல் செய்யும் அவகாசம் 27ம் தேதி வரை நீட்டிப்பு: திமுக தலைமை அறிவிப்பு\nநடத்துனராக பணி தொடங்கி சூப்பர் ஸ்டார் ஆவோம் என கனவில் நினைத்திருக்க மாட்டார்: நடிகர் ரஜினிக்கு அதிமுகவின் நாளிதழ் நமது அம்மா பதிலடி\nதமிழக அரசின் நிதி பற்றாக்குறையால் தள்ளாடும் தாலிக்கு தங்கம் திட்டம்: விண்ணப்பித்து 18 மாதம் காத்திருக்கும் பெண்கள் ,..குழந்தை பிறந்த பின் உதவித்தொகை பெறும் அவலம்\nபாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக அரசு தடை போடுகிறது\nஅதிமுகவை அச்சுறுத்தினால் வேங்கை, வேட்டை நாய், புலிப்படை பாயும்: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மிரட்டல்\nகோவை, திருப்பூர், நாகர்கோவில் மேயர் பதவி உள்பட அதிமுகவிடம் 25 % இடம் கேட்க பாஜ முடிவு: ���ிருப்ப மனு வினியோகம் விறுவிறுப்பு\nபெயரளவுக்கு தெரிவுக்குழு கூட்டம் நடத்துகின்றனர் தலைமை தகவல் ஆணையர் தேர்வு நடைமுறை ஜனநாயகத்துக்கு உகந்ததல்ல: மு.க.ஸ்டாலின் கடிதம்\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 21ம் தேதி முதல் காங்கிரசார் விருப்ப மனுக்கள் பெறலாம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு\nவன்முறையை தூண்டக்கூடிய வகையில் பேசிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது வழக்கு: டிஜிபி, மாநில தேர்தல் ஆணையத்திடம் திமுக மனு\nஅமெரிக்க சுற்றுப்பயணம் முடிந்து ஓபிஎஸ் சென்னை திரும்பினார்\n× RELATED போதிய நிதி வசதியில்லாமல் அவதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-11-19T14:24:11Z", "digest": "sha1:XGTKWJXYMQB2FLDS5NLHUBSJUO2GW7B7", "length": 9844, "nlines": 109, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பாக்காத்தான் ராக்யாட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபக்காத்தான் ராக்யாட் அல்லது மக்கள் கூட்டணி ஒரு முறைசாரா மலேசியாவின் எதிர்கட்சி கூட்டணியாகும்.. இந்த அரசியல் கூட்டணி மலேசியாவின் 12 வது மலேசிய பொது தேர்தலுக்கு பின்னர், அதாவது ஏப்ரல் 1, 2008 அன்று, மக்கள் நீதிக் கட்சி, ஜனநாயக செயல் கட்சி, மலேசிய இஸ்லாமிய கட்சி ஆகியவை சேர்ந்து அமைக்க பட்டது.[1]பின்னர், 2015ஆம் ஆண்டில் அமாணா (தேசிய நம்பிக்கை கட்சி)யும், ஜனநாயக செயல் கட்சியும், மக்கள் நீதிக் கட்சியும் ஒன்றிணைந்து, பாக்காத்தான் ஹரப்பான் கூட்டணியை உருவாக்கின.[2][3]\nடத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராகீம்\n16 ஜூன் 2015 (சர்ச்சைக்குரிய)\n12வது மலேசிய பொது தேர்தல்லில் பொதுத் தேர்தலில் எதிர்கட்சிகள் மலேசியாவின் ஐந்து மாநிலங்களைக் கைப்பற்றின. அவை கிளாந்தான், கெடா, பினாங்கு, பேராக், சிலாங்கூர் ஆகும். மற்றும் மலேசிய நாடாளுமன்றத்தில் பாரிசான் நேசனல்லின் மூன்றுக்கு இரண்டு பெரும்பான்மையை இழக்கச் செய்தது. பின் எதிர்கட்சிகள் இனைந்து ஐந்து மாநிலங்களிளும் பக்காத்தான் ராக்யாட் அரசாங்கத்தை உருவாக்கி ஆட்சி செய்தன.[4] ஆனால் 2009 பிப்ரவரியில் , மூன்று பக்காத்தான் ராக்யாட் சட்டமன்ற உறுப்பினர்கள் பாரிசான் நேசனல் ஆதரவு சுயேச்சை உறுப்பினர்களாக மாறியதால் பேராக் மாநிலத்தை இழந்தது.\n3 பக்காத்தான் ராக்யாட் மாநில அரசுகள்\n4 பொது தேர்தல் முடிவுகள்\n5 2013 மலேசிய நாடாளுமன்றத்தில் பாக்காத்தான் ராக்யாட் இந்தியப் பிரதிநிதிகள்\nபக்காத்தான் ராக்யாட் அடிப்படை கட்டமைப்பு கொள்கைகள்:\nவெளிப்படையான மற்றும் உண்மையான ஜனநாயகம்\nஉயர் செயல்திறன், நிலையான, ​​மற்றும் சம பொருளாதாரம்\nமத்திய, மாநில உறவு மற்றும் வெளியுறவு கொள்கை\nபக்காத்தான் ராக்யாட் \"ஆரஞ்சு புத்தகம்\", மூலம் தமது கொள்கையை முன்னெடுத்து வைத்துள்ளது.\nபக்காத்தான் ராக்யாட் மாநில அரசுகள்தொகு\n61 இடங்கள்; எதிர்க்கட்சி வான் அசிசா வான் இஸ்மாயில்\n7 இடங்கள்; எதிர்க்கட்சி அன்வார் இப்ராகிம்\n2013 மலேசிய நாடாளுமன்றத்தில் பாக்காத்தான் ராக்யாட் இந்தியப் பிரதிநிதிகள்தொகு\nபி17 -பாடாங் செராய் - சுரேந்திரன் நாகராஜன் - மக்கள் நீதிக் கட்சி\nபி46 – பத்து காவான் – கஸ்தூரி பட்டு – ஜனநாயக செயல் கட்சி\nபி51 - புக்கிட் குளுகோர் ஜோர்ஜ் டவுன் – கர்பால் சிங் – ஜனநாயக செயல் கட்சி\nபி62 – சுங்கை சிப்புட் – ஜெயக்குமார் தேவராஜ் – மக்கள் நீதிக் கட்சி\nபி65 - மேற்குஈப்போ -எம். குலசேகரன் – ஜனநாயக செயல் கட்சி\nபி66 – பத்து காஜா – வி. சிவகுமார் – ஜனநாயக செயல் கட்சி\nபி103 – பூச்சோங் – கோவிந்த் சிங் தியோ – ஜனநாயக செயல் கட்சி\nபி107 - சுபாங் - சிவராசா ராசையா – மக்கள் நீதிக் கட்சி\nபி109 - காப்பார் - ஜி மணிவண்ணன் - மக்கள் நீதிக் கட்சி\nபி110 – கிள்ளான் - சார்ல்ஸ் சந்தியாகோ - ஜனநாயக செயல் கட்சி\nமலேசியப் பொதுத் தேர்தல், 2013\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-11-19T14:13:19Z", "digest": "sha1:UKRUOYFFLHZIH6VBLG7AJVECCL4K4OS2", "length": 22743, "nlines": 147, "source_domain": "ta.wikipedia.org", "title": "கீழக்காஞ்சிரங்குளம் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nகீழக்காஞ்சிரங்குளம் ஊராட்சி (Keelakanchirankulam Gram Panchayat), தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முதுகுளத்தூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[3][4] இந்த ஊராட்சி, முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி ��ன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [5] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 724 ஆகும். இவர்களில் பெண்கள் 376 பேரும் ஆண்கள் 348 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[5]\nசிறு மின்விசைக் குழாய்கள் 2\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 2\nதரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 3\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 2\nஊரணிகள் அல்லது குளங்கள் 4\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 119\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 2\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[6]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"முதுகுளத்தூர் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 5.0 5.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவெண்ணத்தூர் · தொருவளூர் · தெற்குத்தரவை · சூரங்கோட்டை · சக்கரக்கோட்டை · இராஜசூரியமடை · புத்தேந்தல் · புல்லங்குடி · பெருவயல் · பாண்டமங்கலம் · மாதவனூர் · மாடக்கொட்டான் · காரேந்தல் · கழுகூரணி · கழனிக்குடி · தேவிபட்டினம் · சித்தார்கோட்டை · அத்தியூத்து · அச்சுந்தன்வயல்\nவெங்கிட்டன்குரிச்சி · வெங்காளூர் · வேந்தோணி · வாலாங்குடி · உரப்புளி · ஊரக்குடி · தென்பொதுவக்குடி · தெளிச்சாத்தநல்லூர் · எஸ். காவனூர் · பொதுவக்குடி · பெருங்கரை · பீர்க்கன்குறிச்சி · பாம்பூர் · பி. புத்தூர் · நென்மேனி · நெல்மடூர் · மோசுகுடி · மேலப்பார்த்திபனூர் · மேலக்காவனூர் · மேலாய்க்குடி · மடந்தை · குழந்தாபுரி · கீழப்பருத்தியூர் · கீழபார்த்திபனூர் · கஞ்சியேந்தல் · கமுதகுடி · கலையூர் · கே. கருங்குளம் · எஸ். அண்டக்குடி · ஏனாதிகோட்டை\nவாலிநோக்கம் · வி சேதுராஜபுரம் · உச்சிநத்தம் · டி. கரி��ல்குளம் · சொக்கானை · சிறைகுளம் · சவேரியர்பட்டினம் · செஞ்சடைநாதபுரம் · எஸ். தாரைக்குடி · எஸ். பி. கோட்டை · எஸ். கீராந்தை · பொத்திகுளம் · பேய்க்குளம் · பன்னந்தை · பி. கீரந்தை · ஒருவானேந்த்ல் · ஒரிவயல் · ஒப்பிலான் · மூக்கையூர் · மேலசெல்வனூர் · மேலசிறுபோது · மீனங்குடி · கொத்தங்குளம் · கிடாதிருக்கை · கீழசாக்குளம் · கன்னிராஜாபுரம் · கடுகுசந்தை · காணிக்கூர் · இதம்பாடல் · இளஞ்செம்பூர் · சித்திரங்குடி · அவதாண்டை · ஆப்பனூர் · அ. உசிலாங்குளம்\nவங்காருபுரம் · வல்லந்தை · வலையபூக்குளம் · உடையநாதபுரம் · திம்மநாதபுரம் · டி. வாலசுப்பிரமணியபுரம் · டி. புனவாசல் · செங்கப்படை · சடையனேந்தல் · இராமசாமிபட்டி · புல்வாய்க்குளம் · பொந்தம்புளி · பெருநாழி · பசும்பொன் · பாப்புரெட்டியபட்டி · பாப்பாங்குளம் · பாப்பனம் · பம்மனேந்தல் · பாக்குவெட்டி · ஓ. கரிசல்குளம் · நீராவி · என். கரிசல்குளம் · முதல்நாடு · முஸ்டக்குறிச்சி · மேலராமநதி · மேலமுடிமன்னார்கோட்டை · மாவிலங்கை · மரக்குளம் · மண்டலமாணிக்கம் · எம். புதுக்குளம் · கொம்பூதி · கீழராமநதி · கீழமுடிமன்னார்கோட்டை · காத்தனேந்தல் · காக்குடி · காடமங்களம் · கே. வேப்பங்குளம் · கே. நெடுங்குளம் · இடிவிலகி · எருமைக்குளம் · எழுவனூர் · அரியமங்கலம் · ஆனையூர் · அ. தரைக்குடி\nவிளங்குளத்தூர் · விளக்கனேந்தல் · விக்கிரமபாண்டியபுரம் · வெங்கலக்குறிச்சி · உலையூர் · திருவரங்கம் · தேரிருவேலி · சிறுதலை · செம்பொன்குடி · செல்வநாயகபுரம் · சாம்பக்குளம் · எஸ். ஆர். என். பழங்குளம் · புளியங்குடி · புழுதிக்குளம் · பொசுக்குடி · பூசேரி · பொன்னக்கனேரி · பிரபுக்கலூர் · பெரிய இலை · நல்லுக்குறிச்சி · மேலக்கன்னிசேரி · மகிண்டி · குமாரக்குறிச்சி · கொளுந்துரை · கீழத்தூவல் · கீழக்குளம் · கீழக்காஞ்சிரங்குளம் · காத்தாகுளம் · கருமல் · காக்கூர் · ஆத்திகுளம் · ஆதங்கொத்தங்குடி · அரப்போது · ஆனைசேரி · அலங்கானூர்\nவெள்ளையாபுரம் · வட்டானம் · திருவாடானை · துத்தாகுடி · திருவெற்றியூர் · டி. நாகனி · சுந்தரபாண்டியன்பட்டிணம் · சிறுமலைக்கோட்டை · சிறுகம்பையூர் · புல்லக்கடம்பன் · பெரியகீரமங்களம் · பதனகுடி · பாண்டுகுடி · பனஞ்சாயல் · ஒரிக்கோட்டை · நிலமழகியமங்களம் · நெய்வயல் · நம்புதாளை · நகரிகாத்தான் · முள்ளிமுனை · முகிழ்தகம் · மாவூர் · மங்களக்குடி · குஞ்சங்குளம் · கூ���ுடி · கொடிப்பாங்கு · கோடனூர் · கட்டிவயல் · கட்டவிளாகம் · கருமொழி · காரங்காடு · கலியநகரி · அரும்பூர் · அரசத்தூர் · அஞ்சுக்கோட்டை · ஆண்டாவூரணி · அச்சங்குடி\nவீரவனூர் · வைரவனேந்தல் · உரத்தூர் · தீயனூர் · டி. கருங்குளம் · செய்யலூர் · செமனூர் · ச. கொடிக்குளம் · பொட்டிதட்டி · பாண்டிகண்மாய் · முத்துவயல் · மென்னந்தி நாகாச்சி · மஞ்சூர் · காமுகோட்டை · கீழம்பாழ் · கவிதைகுடி · கருத்தனேந்தல் · காமன்கோட்டை · கே. வலசை · எட்டிவயல் · தேவேந்திர நல்லூர் · போகளூர் · அ. புத்தூர்\nவெள்ளரி ஓடை · வேதாளை · வாலாந்தரவை · தேர்போகி · தங்கச்சிமடம் · செம்படையார்குளம் · சாத்தக்கோன்வலசை · இரட்டையூரணி · புதுவலசை · புதுமடம் · பிரப்பன்வலசை · பெருங்குளம் · பட்டிணம்காத்தான் · பாம்பன் · நொச்சியூரணி · மரைக்காயர்பட்டிணம் · மானாங்குடி · குசவன்குடி · கும்பரம் · கோரவள்ளி · கீழநாகாச்சி · காரான் · இருமேனி · என்மணங்கொண்டான் · ஆற்றாங்கரை · அழகன்குளம்\nவாணியவல்லம் · வாகவயல் · வாதவனேரி · தியாகவன்சேரி · தேத்தாங்கால் · தவளைக்குளம் · தாளையடிகோட்டை · சிறுவயல் · சிரகிக்கோட்டை · சதூர்வேதமங்களம் · இராதாபுளி · பொட்டகவயல் · பந்தப்பனேந்தல் · பாண்டியூர் · பி. கொடிக்குளம் · நயினார்கோவில் · நகரமங்களம் · மும்முடி சாத்தான் · கொளுவூர் · கீழகாவனூர் · காரடர்ந்தகுடி · ஆட்டாங்குடி · அரியான்கோட்டை · அரசனூர் · அஞ்சாமடை காச்சான் · அக்கிரமேசி · அ. பனையூர்\nவெள்ளாமரிச்சுக்கட்டி · வேளானூர் · வண்ணாங்குண்டு · உத்தரவை · திருப்புல்லாணி · திரு உத்திரகோசமங்கை · தினைக்குளம் · தாதனேந்தல் · சேதுக்கரை · ரெகுநாதபுரம் · பெரியபட்டிணம் · பத்திராதரவை · பனையடியேந்தல் · நல்லிருக்கை · நயினாமரைக்கான் · முத்துப்பேட்டை · மேதலோடை · மேலமடை · மாயாகுளம் · லாந்தை · குதக்கோட்டை · குளபதம் · கோரைக்குட்டம் · காஞ்சிரங்குடி · களிமண்குண்டு · களரி · எக்ககுடி · சின்னாண்டிவலசை\nவரவணி · ஊரணங்குடி · தும்படைக்காகோட்டை · திருத்தேர்வளை · திருப்பாலைக்குடி · சிறுநாகுடி · சோழந்தூர் · செவ்வாய்பேட்டை · சேத்திடல் · செங்குடி · சணவேலி · இராதானூர் · புல்லமடை · பிச்சங்குறிச்சி · பாரனூர் · ஓடைக்கால் · மேல்பனையூர் · கொத்திடல் களக்குடி · காவனக்கோட்டை · கருங்குடி · கற்காத்தகுடி · கோவிந்தமங்கலம் · சித்தூர்வாடி · அழகர்தேவன்கோட்டை · ஏ. ஆர். மங்கலம் · அ. ம��க்குடி\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 நவம்பர் 2015, 13:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87_%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80", "date_download": "2019-11-19T14:17:07Z", "digest": "sha1:QV235GDKWSPHPDEA2NURFNTK5V4LSLAV", "length": 12605, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஹெலன் மர்ரே ஃபிரீ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nThis இக்கட்டுரை தனித்து விடப்பட்டக் கட்டுரை. வேறு எந்தக் கட்டுரையும் இக்கட்டுரையை இணைக்கவில்லை. தொடர்புடைய கட்டுரைகளுடன் இக்கட்டுரையை தயவு செய்து இணைக்கவும்; மற்றக் கட்டுரைகளுடன் இணைப்பதற்காக இணைப்பைத் தேடும் கருவியை பரிந்துரைக்காக பயன்படுத்திப் பாருங்கள். (ஏப்ரல் 2019)\n2009 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவிடம் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்திற்கான தேசிய பதக்கத்தை ஹெலன் ஃப்ரீ பெறுதல்.[1]\nநீரிழிவுக்கான சுய பரிசோதனை அமைப்பு\nதேசியக் கண்டுபிடிப்பாளர்களின் புகழ் சபை உறுப்பினர்(2000)\nஅமெரிக்க நாட்டின் தொழில்நுட்ப புதுமையாக்கப் பதக்கம் (2009)\nஹெலன் மர்ரே ஃப்ரீ (Helen Murray Free, பிப்ரவரி 20, 1923, பிட்ஸ்பர்க்) ஒரு ஓய்வுபெற்ற அமெரிக்க வேதியியலாளரும் கல்வியாளரும் ஆவார். தற்பொழுது அசென்சியா நீரிழிவு பராமரிப்பு மையம் என்றறியப்படும் மைல்ஸ் ஆய்வகத்தில் பணிபுரியும் போது நீரிழிவு நோய்க்கான பல சுய-பரிசோதனை முறைகளை உருவாக்கியதற்காக அவர் மிகவும் அறியப்பட்டவர். ஹெலன் 1944 இல் ஊஸ்டர் கல்லூரியில் வேதியியலில் இளங்கலைப் பட்டமும், 1978 ஆம் ஆண்டு மிச்சிகன் மத்தியப் பல்கலைக்கழகத்திலிருந்து நிர்வாகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.1947 ஆம் ஆண்டில் அவர் சிறுநீரக ஆராய்ச்சியாளரான ஆல்ஃப்ரெட் ஃப்ரீ என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.அவர் தற்போது சவுத் பெண்ட் எனுமிடத்தில் உள்ள இந்தியானா பல்கலைக்கழகத்தில் நிர்வாகத்தின் துணைப் பேராசிரியராகவும், பேயர் ஏஜிஎன்ற மருந்தியல் நிறுவனத்தின் ஆலோசகராகவும் உள்ளார்.[2]\nஹெலன் முர்ரே பிப்ரவரி 20, 1923 அன்று பிறந்தார். அவரது தந்தை ஜேம்ஸ் எஸ். முர்ரே, ��ரு நிலக்கரி நிறுவன விற்பனையாளர் ஆவார். ஹெலனுக்கு ஆறு வயதாய் இருக்கும் பொழுது, அவரது தாயார் டெய்ஸி பைபர் முர்ரே இன்புளூயன்சா நோய்த்தொற்றின் காரணமாக இறந்தார் [2]\nஹெலன் அமெரிக்காவின் ஒகையோ மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில் தனது தொடக்கக்கல்வியைப் பயின்றார். மேலும் 1941 இல் போலந்தின் செமினரி உயர்நிலை பள்ளியின் சொற்பொழிவாளர் பட்டம் பெற்றார் . ஊஸ்டர் கல்லூரியில் ஒரு கோடைகால முகாமுக்கு வந்தபோது, அங்கு பயில வேண்டும் என்று பெருவிருப்பம் கொண்டார். உயர்நிலைப்பள்ளி பயிலும் போதுஅவரது ஆங்கில ஆசிரியர் ஆங்கில மொழியின் மீது தாக்கத்தை ஏற்படுத்தினார்., ஆரம்பத்தில் ஆங்கிலோ மற்றும் லத்தீன் மொழியில் ஆசிரியராகவேண்டும் என விருப்பம் கொண்டார்; எனினும், இந்தத் திட்டங்கள் விரைவில் மாறிவிட்டன. 1941 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பேர்ள் துறைமுகத் தாக்குதல் சமயத்தில் பல இளைஞர்கள் இராணுவத்தில் சேர்க்கப்பட்டனர் அல்லது கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டனர், இதன் காரணமாக, அறிவியலில் தொழில்வாய்ப்பு பெறுவதற்காகப் பெண்கள் ஊக்கப்படுத்தப்பட்டனர். எனவே ஹெலன் தன்னுடைய முதன்மை விருப்பமான மொழிக்கற்றலில் இருந்து வேதியியல் கற்றார். 1944 ல் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார். அவர் வேதியியல் துறைக்கு மாறியது பற்றி, “ தனக்கு நிகழ்ந்த எப்பொழுதும் ஒரு மிகப் பயங்கர நிகழ்வாகக்’’ குறிப்பிடுகிறார்.[2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 ஏப்ரல் 2019, 07:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news", "date_download": "2019-11-19T14:27:51Z", "digest": "sha1:HL5NRV3RC4ZY4N4N64SGYZ2NBTAA3GPL", "length": 15527, "nlines": 237, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | 360° செய்திகள் | 360° News | nakkheeran", "raw_content": "\nசூழல் ஏற்பட்டால் மக்கள் நலனுக்காக இணைவோம்... ரஜினிகாந்த் பேட்டி\nஅதிமுக கூட்டணி தலைவர்கள் ஷாக்... ஒரே கல்லில் பலமாங்காய் அடிக்கும் முதல்வர்…\nஅதிசயம் உண்மைதான்... அவசியம் ஏற்பட்டால் இணைவோம்... கமல்ஹாசன் பேட்டி\nமனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை -நீதிமன்றம் தீர்ப்பு\nதிருமணம் செய்யப்போகும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்...\nதேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரிய கனிமொழி மனு தள்ளுபடி\n''அங்கு போனால் தொடர்பு வேண்டுமானால் கிடைக்கலாம்...ஆனால் பட…\nமேயருக்கு 'மறைமுக தேர்தல்'- அமைச்சரவையில் முடிவு\nநித்தியானந்தா ஆசிரமத்திலிருந்து தனது மகள்களை மீட்டு தர கோரி குஜராத்…\nஇன்றைய ராசிப்பலன் - 18.11.2019\nமூன்றாவது நாளே முடிவுக்கு வந்த இந்தியா - வங்கதேசம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி..\nஇன்றைய ராசிப்பலன் - 16.11.2019\nமீண்டும் களத்தில் இறங்கிய தோனி... உற்சாகத்தில் ரசிகர்கள்...\nஇன்றைய ராசிப்பலன் - 19.11.2019\n“அவர்களை மட்டும் நம்பக்கூடாது. நாங்களும் சரியாக விளையாடவேண்டும்” -ஆர்சிபி அணி வெற்றி குறித்து பிரபல வீரர்\nஇன்றைய ராசிப்பலன் - 17.11.2019\n\"வீட்டைவிட்டு வெளியே போக பயப்பட்ட பிள்ளைகள் இப்போ...\" - லதா சரவணன் எழுதும் இப்படியும் இவர்கள் #11\nஇன்றைய ராசிப்பலன் - 11.11.2019\nடி20 தொடரை வென்றது இந்தியா\nஇன்றைய ராசிப்பலன் - 19.11.2019\nஇன்றைய ராசிப்பலன் - 18.11.2019\nஇன்றைய ராசிப்பலன் - 13.10.2019\nஇன்றைய ராசிப்பலன் - 11.10.2019\nஇன்றைய ராசிப்பலன் - 30.09.2019\nஇன்றைய ராசிப்பலன் - 28.09.2019\n“அவர்களை மட்டும் நம்பக்கூடாது. நாங்களும் சரியாக விளையாடவேண்டும்” -ஆர்சிபி அணி வெற்றி குறித்து பிரபல வீரர்\nமூன்றாவது நாளே முடிவுக்கு வந்த இந்தியா - வங்கதேசம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி..\nடி20 தொடரை வென்றது இந்தியா\n\"சாம்பியன்கள் விரைவாக விட்டுக்கொடுக்க மாட்டார்கள்..\" - தோனி ஓய்வு குறித்து கங்குலி பேச்சு\nஇந்தியா-வங்கதேசம் கிரிக்கெட் தொடர் நடப்பதில் சிக்கல்\nதிணறும் தென் ஆப்ரிக்கா அணி; புரட்டி எடுக்கும் இந்திய அணி\nஎம்.ஜி.ஆரை கவுரவிக்க கலைஞர் வரிசைப்படுத்திய மூன்றெழுத்து\nஅடல் பிஹாரி வாஜ்பாய் சாதனை\nநீங்கள் அடிக்கடி கனவு காண்பவரா... அப்ப இது உங்களுக்குதான்\nமுருங்கை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா\nபெண்கள் குங்குமம் வைப்பதற்கு பின்னால் இவ்வளவு நன்மைகளா..\n10 நிமிடத்தில் பளபளப்பாக மாற இதை செய்தால் போதும்..\nஅதிசய மூளையின் 20 அற்புத தகவல்கள்\nஐ.ஏ.எஸ். ஆக என்ன படிக்க வேண்டும்\nஆஸ்திரேலியாவில் ஜெயித்தே ஆக வேண்டும் - அஜித் டீம் தீவிர பிராக்டிஸ்\nதரமற்ற கல்வி, தரமில்லா தலைமுறையை உருவாக்கும்\nகர்ருபுர்ரு, திடீர், படார், கிண்கிணீர் - இவையெல்லாம் சொற்களா கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி 29\n -டென்மார்க் வாழ் தமிழரின் இரங்கல் பா...\nஅதிசயபிறவி -4 வள்ளலார் ஏன் ம���க்காடு போட்டுக்கொண்டார் துயரமா\n\"வீட்டைவிட்டு வெளியே போக பயப்பட்ட பிள்ளைகள் இப்போ...\" - லதா சரவணன் எழுதும் இப்படியும் இவர்கள் #11\n\"எல்லாப் பெண்ணின் பிறப்பும் முழுமையடைவது தாய்மையில்தான்...ஆனால்..\" - லதா சரவணன் எழுதும் இப்படியும் இவர்கள் #10\nசூழல் ஏற்பட்டால் மக்கள் நலனுக்காக இணைவோம்... ரஜினிகாந்த் பேட்டி\nஅதிசயம் உண்மைதான்... அவசியம் ஏற்பட்டால் இணைவோம்... கமல்ஹாசன் பேட்டி\nதொல்.திருமாவளவனைப் பற்றி சர்ச்சை கருத்து தெரிவித்த நடிகை காயத்ரி ரகுராமுக்கு வந்த சிக்கல்\nஇன்றைய ராசிப்பலன் - 18.11.2019\nஇன்றைய ராசிப்பலன் - 19.11.2019\n\"வீட்டைவிட்டு வெளியே போக பயப்பட்ட பிள்ளைகள் இப்போ...\" - லதா சரவணன் எழுதும் இப்படியும் இவர்கள் #11\n“அவர்களை மட்டும் நம்பக்கூடாது. நாங்களும் சரியாக விளையாடவேண்டும்” -ஆர்சிபி அணி வெற்றி குறித்து பிரபல வீரர்\nபேட்டை தர மறுத்த கோலி... துரத்திப் பிடித்த சிறுவர்கள்... வைரலாகும் வீடியோ...\nசென்னை அணியை விட்டு செல்லும் 5 வீரர்கள்... பட்டியலை வெளியிட்ட சி.எஸ்.கே நிர்வாகம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/bigil/", "date_download": "2019-11-19T13:54:58Z", "digest": "sha1:5UXAAY5W4PFHTMEI26BXRXF24JD6C5TU", "length": 12053, "nlines": 155, "source_domain": "www.sathiyam.tv", "title": "பிகில் : சிறப்பு காட்சிக்கு அனுமதியில்லை - Sathiyam TV", "raw_content": "\nசத்தியம் ஃபவுண்டேஷனின் பூமியை காக்கும் திருவிழா: நாமக்கல்லில் 2-வது கட்டமாக தொடங்கியது..\nஆபத்தில் சிக்கிய இந்திய விமானம்.. – 150 பயணிகளின் உயிரை காத்த பாகிஸ்தான் விமானப்படை…\nஎங்களை தன்னிச்சையாக நீக்கியது யார் – பாஜக-வை கேள்விகளால் துளைக்கும் சிவசேனா..\nஆளுங்கட்சியிடம் எதையோ எதிர்பார்க்கிறார் புகழேந்தி..\nகாற்று மாசுவுக்கும் “PM”-க்கும் இடையே உள்ள தொடர்பு..\nஉடற்பயிற்சி அதிகமாக செய்பவர்களா நீங்கள் – டிமென்ஷியா நோயைப்பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..\n“இனிமே இப்படி பண்ணாதிங்க..” ஸ்லேட் குச்சி சாப்பிடுவதற்கான காரணம் என்ன..\nகள்ள நோட்டு அச்சடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\n பொதுநிகழ்ச்சியில் வடிவேலு பற்றி ஷங்கர் பேச்சு..\nமேலாடை அணியாமல் விருது வாங்கிய பிரபல பாடகி.. அதிர்ந்த பிரபலங்கள்..\nஒரே புகைப்படத்த��ல் இடம்பெற்ற பிரபலங்கள் – இது தான் காரணமா..\nதமிழக அரசியலில் குதிக்கும் ஸ்ரீ-ரெட்டி..\n19 NOV 2019 – மாலை நேர தலைப்புச் செய்திகள் – Evening Headlines\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | 19 Nov 2019 |\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 19 Nov 2019 |\n18 NOV 2019 – இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் –…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu பிகில் : சிறப்பு காட்சிக்கு அனுமதியில்லை\nபிகில் : சிறப்பு காட்சிக்கு அனுமதியில்லை\nதூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கடம்பூர் ராஜூ தீபாவளியை ஒட்டி பிகில் உள்ளிட்ட எந்த திரைப்படத்திற்கும் சிறப்பு காட்சிக்கு அனுமதியில்லை என்று கூறினார். மேலும், சிறப்பு காட்சிகளுக்கு எந்த திரையரங்கிற்கும் தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை; அரசு அனுமதி அளிக்காத நேரத்தில் காட்சி ஒளிபரப்பு செய்தால் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.\nசத்தியம் ஃபவுண்டேஷனின் பூமியை காக்கும் திருவிழா: நாமக்கல்லில் 2-வது கட்டமாக தொடங்கியது..\nஆளுங்கட்சியிடம் எதையோ எதிர்பார்க்கிறார் புகழேந்தி..\n“நீங்க அண்ணன் – தங்கை.. சொன்னா கேளுங்க..” விடமுடியாத காதல் ஜோடி.. – இறுதியில் நடந்த விபரீதம்..\n இன்று ஒரு நாள் மட்டும் FREE..\n“ஹலோ சார்.. நாங்க..,” போலீசுக்கே பொங்கல்.. பலே கும்பலுக்கு வலைவீச்சு..\n“சின்னபொண்ணு ரொம்ப Strict-ப்பா..” ரயில் படிக்கட்டில் பயணம்..\n19 NOV 2019 – மாலை நேர தலைப்புச் செய்திகள் – Evening Headlines\nசத்தியம் ஃபவுண்டேஷனின் பூமியை காக்கும் திருவிழா: நாமக்கல்லில் 2-வது கட்டமாக தொடங்கியது..\nஆபத்தில் சிக்கிய இந்திய விமானம்.. – 150 பயணிகளின் உயிரை காத்த பாகிஸ்தான் விமானப்படை...\nஎங்களை தன்னிச்சையாக நீக்கியது யார் – பாஜக-வை கேள்விகளால் துளைக்கும் சிவசேனா..\nஆளுங்கட்சியிடம் எதையோ எதிர்பார்க்கிறார் புகழேந்தி..\n“நீங்க அண்ணன் – தங்கை.. சொன்னா கேளுங்க..” விடமுடியாத காதல் ஜோடி.. – இறுதியில்...\n இன்று ஒரு நாள் மட்டும் FREE..\n“ஹலோ சார்.. நாங்க..,” போலீசுக்கே பொங்கல்.. பலே கும்பலுக்கு வலைவீ��்சு..\n“சின்னபொண்ணு ரொம்ப Strict-ப்பா..” ரயில் படிக்கட்டில் பயணம்..\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | 19 Nov 2019 |\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/vijay-hazare-trophy-tamilnadu-selected-quater-finals/", "date_download": "2019-11-19T13:27:51Z", "digest": "sha1:SEWLAU6LTQ2UL5HCV2GNWNCXVCHHOEZ7", "length": 13010, "nlines": 160, "source_domain": "www.sathiyam.tv", "title": "விஜய் ஹசாரே டிராபி - காலிறுதிக்கு முன்னேறிய தமிழ்நாடு | Vijay Hazare Trophy - Sathiyam TV", "raw_content": "\nசத்தியம் ஃபவுண்டேஷனின் பூமியை காக்கும் திருவிழா: திண்டுக்கல்லில் 2-வது கட்டமாக தொடங்கியது..\nஆபத்தில் சிக்கிய இந்திய விமானம்.. – 150 பயணிகளின் உயிரை காத்த பாகிஸ்தான் விமானப்படை…\nஎங்களை தன்னிச்சையாக நீக்கியது யார் – பாஜக-வை கேள்விகளால் துளைக்கும் சிவசேனா..\nஆளுங்கட்சியிடம் எதையோ எதிர்பார்க்கிறார் புகழேந்தி..\nகாற்று மாசுவுக்கும் “PM”-க்கும் இடையே உள்ள தொடர்பு..\nஉடற்பயிற்சி அதிகமாக செய்பவர்களா நீங்கள் – டிமென்ஷியா நோயைப்பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..\n“இனிமே இப்படி பண்ணாதிங்க..” ஸ்லேட் குச்சி சாப்பிடுவதற்கான காரணம் என்ன..\nகள்ள நோட்டு அச்சடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\n பொதுநிகழ்ச்சியில் வடிவேலு பற்றி ஷங்கர் பேச்சு..\nமேலாடை அணியாமல் விருது வாங்கிய பிரபல பாடகி.. அதிர்ந்த பிரபலங்கள்..\nஒரே புகைப்படத்தில் இடம்பெற்ற பிரபலங்கள் – இது தான் காரணமா..\nதமிழக அரசியலில் குதிக்கும் ஸ்ரீ-ரெட்டி..\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | 19 Nov 2019 |\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 19 Nov 2019 |\n18 NOV 2019 – இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் –…\n12 Noon Headlines | நண்பகல் தலைப்புச் செய்திகள் | 18 Nov 2019\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Sports விஜய் ஹசாரே டிராபி – காலிறுதிக்கு முன்னேறிய தமிழ்நாடு | Vijay Hazare Trophy\nவிஜய் ஹசாரே டிராபி – காலிறுதிக்கு முன்���ேறிய தமிழ்நாடு | Vijay Hazare Trophy\nவிஜய் ஹசாரே டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடர் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நடைபெற்றன. நேற்றுடன் முடிவடைந்த இதில் மொத்தம் 38 அணிகள் பலப்பரீட்சை நடத்தின. எலைட் குரூப் ‘ஏ’ மற்றும் ‘பி’ பிரிவில் இருந்து கர்நாடகா, பஞ்சாப், டெல்லி, சத்தீஷ்கர், மும்பை அணிகள் காலிறுதிக்கு முன்னேறின.\nஎலைட் குரூப் ‘சி’ பிரிவில் இருந்து தமிழ்நாடு, குஜராத் அணிகள் காலிறுதிக்கு முன்னேறின. பிளேட் பிரிவில் இருந்து புதுச்சேரி அணி காலிறுதிக்கு முன்னேறியது. 20ம் தேதி நடைபெற்றும் காலிறுதி ஆட்டங்களில் கர்நாடகா – புதுச்சேரி அணிகளும், டெல்லி – குஜராத் அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன.\n21-ந்தேதி நடைபெறும் காலிறுதி ஆட்டங்களில் பஞ்சாப் – தமிழ்நாடு அணிகளும், சத்தீஷ்கர் – மும்பை அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன.\n“அவர் மீது எனக்கு 10 வயசுல இருந்தே Crush..” ரகசியத்தை உடைத்த பிரபல கிரிக்கெட் வீராங்கனை..\n“எத்தனையோ துரோகங்கள், போலிகளுக்கு நடுவே..” – ஹர்பஜன் சிங் அதிரடி டுவீட்..\nஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் – அரையிறுதியில் ஸ்ரீகாந்த் | Hong Kong Open Badminton\nடெல்லியில் இருந்து மும்பைக்கு மாறும் டிரென்ட் போல்ட் | 2020 T20\nஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் – ஏறுமுகத்தில் பிவி சிந்து | Hong Kong Open badminton\nசச்சின் சாதனையை முறியடித்த 15 வயது சிறுமி..\nசத்தியம் ஃபவுண்டேஷனின் பூமியை காக்கும் திருவிழா: திண்டுக்கல்லில் 2-வது கட்டமாக தொடங்கியது..\nஆபத்தில் சிக்கிய இந்திய விமானம்.. – 150 பயணிகளின் உயிரை காத்த பாகிஸ்தான் விமானப்படை...\nஎங்களை தன்னிச்சையாக நீக்கியது யார் – பாஜக-வை கேள்விகளால் துளைக்கும் சிவசேனா..\nஆளுங்கட்சியிடம் எதையோ எதிர்பார்க்கிறார் புகழேந்தி..\n“நீங்க அண்ணன் – தங்கை.. சொன்னா கேளுங்க..” விடமுடியாத காதல் ஜோடி.. – இறுதியில்...\n இன்று ஒரு நாள் மட்டும் FREE..\n“ஹலோ சார்.. நாங்க..,” போலீசுக்கே பொங்கல்.. பலே கும்பலுக்கு வலைவீச்சு..\n“சின்னபொண்ணு ரொம்ப Strict-ப்பா..” ரயில் படிக்கட்டில் பயணம்..\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | 19 Nov 2019 |\n“பக்கத்துல வாங்க மாணவிகளே..” ஆசிரியர் செய்த கேவல செயல்.. வீடியோவில் வசமாய் சிக்கிய சம்பவம்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2016/jun2016/euro-j30.shtml", "date_download": "2019-11-19T13:58:50Z", "digest": "sha1:BOPET2MNNSL2NF36Z6I3PVZQO3GPZHON", "length": 37085, "nlines": 55, "source_domain": "www.wsws.org", "title": "பிரிட்டன் துரிதமாக வெளியேறுவதற்கும் ஐரோப்பிய இராணுவப் பெருக்கத்திற்கும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் அழைப்பு விடுக்கின்றனர்", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nபிரிட்டன் துரிதமாக வெளியேறுவதற்கும் ஐரோப்பிய இராணுவப் பெருக்கத்திற்கும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் அழைப்பு விடுக்கின்றனர்\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கு பிரிட்டனில் வாக்களிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக விவாதிப்பதற்கு ஜேர்மன் சான்சலர் அங்கேலா மேர்க்கெல், பிரான்சின் ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் மற்றும் இத்தாலியப் பிரதமர் மாத்தியோ ரென்சி ஆகியோர் பேர்லினில் நேற்று சந்தித்தனர். யூரோ மண்டலத்தின் மூன்று பெரிய பொருளாதாரங்களின் இத்தலைவர்கள் புரூசேல்ஸில் இன்று தொடங்குகின்ற இரண்டு நாள் ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டிற்கு முன்னதாக கூட்டாக ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தினர். அந்த செய்தியாளர் சந்திப்பில், அவர்கள் பிரிட்டன் துரிதமாக வெளியேறுவதற்கும் இராணுவ மற்றும் போலிஸ் நடவடிக்கைகள் பாரிய அளவில் அதிகரிக்கப்படுவதற்கும் நெருக்குதலளித்தனர்\nஅவர்களது கருத்துகள் கவனமான வார்த்தைகள் கொண்டு தயாரிக்கப்பட்டிருந்தன என்றபோதிலும், பிரெக்ஸிட் வாக்களிப்பு பரந்த உலகளாவிய எதிர்விளைவுகளைக் கொண்ட வரிசையான நிதி மற்றும் அரசியல் நெருக்கடிகளைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது என்பது தெளிவாய் வெளிப்பட்டது. பிரெக்ஸிட்டினால் திகைத்துப் போயிருக்கும் ஐரோப்பிய ஒன்றியமானது, சிக்கன நடவடிக்கைகளின் அதிகரிப்பு மற்றும் ஒரு இராணுவவாத வெளியுறவுக் கொள்கை உள்பட வலது நோக்கி இன்னும் அதிகமாய் நகர்வதன் அடிப்படையில் எஞ்சியிருக்கும் தனது 27 உறுப்பு நாடுகளை ஒருங்கிணைப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறது. இது தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்களின் அதிகரிப்புக்காக மட்டுமன்றி, அமெரிக்கா உட்பட வெடிப்புமிக்க சர்வதேச மோதல்களுக்கும் களம் அமைத்திருக்கிறது.\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்குரிய ஷரத்துகளின் மீது பேச்சுகளை தொடக்கும் வகையில் லிஸ்பன் உடன்படிக்கையின் 50வது பிரிவை பிரிட்டன் உடனடியாக அமலாக்கத் தொடங்க வேண்டும் என்பதான கோரிக்கைகளில் இருந்து மேர்க்கெல் முன்னதாய் தன்னை தள்ளி நிறுத்தி வந்திருந்தார். சென்ற வியாழக்கிழமை கருத்துவாக்கெடுப்பில் எதிர்பாராமல் விலக வேண்டும் பிரச்சாரம் வெற்றி பெற்றிருந்ததை அடுத்து, பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன், அக்டோபரில் கட்சி மாநாட்டிற்குப் பின்னர் கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் மற்றும் பிரதமர் பதவிகளை இராஜினாமா செய்யவிருப்பதாகவும் பிரிவு 50 ஐ அமலாக்கும் பொறுப்பை தனக்கு அடுத்து வருபவரிடம் விட்டு விடப் போவதாகவும் அறிவித்திருந்தார்.\nஆனால், நேற்று, மேர்கெல், ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் துரிதமாக வெளியேற வேண்டும் என்று கோரும் ஐரோப்பியத் தலைவர்களின் பக்கம் சாய்ந்தார். அவர் அறிவித்தார்: “ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலக விரும்பும் உறுப்பு நாடு ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலுக்கு தகவல் அறிவிக்க வேண்டும் என்று ஐரோப்பிய உடன்படிக்கைகளின் 50வது பிரிவு தெளிவாகக் கூறுகிறது, அதில் நாங்கள் ஒற்றுமையுடன் இருக்கிறோம். இது நடப்பதற்கு முன்னால், எந்த மேலதிக நடவடிக்கையும் முன்னேற முடியாத நிலையிருக்கிறது... அதாவது ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கான பிரிட்டனின் முறைப்படியான கோரிக்கை ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலின் முன்னால் வைக்கப்படுகின்ற வரை அது குறித்த முறைசார்ந்த அல்லது முறைசாராத பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட முடியாதிருக்கிறது என்ற விடயத்தில் நாங்கள் ஒருமித்த கருத்து கொண்டிருக்கிறோம்.”\n“மையத்தை விட்டு விலகும் போக்குகளை வலுப்படுத்தக் கூடிய” எது ஒன்றுக்கு எதிராகவும் எச்சரித்த மேர்க்கெல், பிரெக்ஸிட்டுக்குப் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தை முன்செலுத்துவதற்கான ஒரு புதிய “உந்துசக்தி”க்கு அழைப்பு விடுத்தார். இராணுவ மற்றும் போலிஸ் படைகளைப் பெருக்குவது மற்றும் வணிகப் போட்டித்திறனை ஊக்குவிப்பது ஆகியவற்றை பிரதான பிரச்சினைகளாக அவர் அடையாளம் காட்டினார்.\nஐரோப்பிய மற்றும் அமெரிக்க பங்குச் சந்தைகள் தொடர்ந்து தடுமாறி வருகின்ற நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டனை துரிதமாக வெளியேறக் கோருவதை நியாயப்படுத்துவதற்கு, ஹாலண்ட் ஒரு நிதி பீதியின் அபாயத்தை காரணம் காட்டினார். “ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறும் விவகாரத்தைக் கையாளுவதிலோ, அல்லது 27 உறுப்பினர் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு புதிய உந்துசக்தியை வழங்குவதிலோ நாம் கொஞ்சமும் தாமதிக்கக் கூடாது” என்றார் அவர். அவர் மேலும் கூறினார்: “நிச்சயமற்ற தன்மையே அனைத்திலும் மோசமானதாகும். அது பெரும்பாலும் பகுத்தறிவற்றதாக இருக்கின்ற அரசியல் நடத்தையை உருவாக்குகிறது. நிச்சயமற்ற நிலையானது பகுத்தறிவற்றதாக இருக்கின்ற நிதிரீதியான நடத்தையையும் உருவாக்கி விடுகிறது. ஐக்கிய இராச்சியம் இந்த வலிமிக்க அனுபவங்களுக்குள், நிதிரீதியாகவும் சரி அரசியல்ரீதியாகவும் சரி, ஏற்கனவே பயணித்துக் கொண்டிருக்கிறது.”\nஇராணுவ மற்றும் பாதுகாப்பு செலவினத்தை ஊக்கப்படுத்துவதற்கான மேர்க்கெலின் முன்மொழிவை வழிமொழிந்ததற்கு பின்னர், ஹாலண்ட் “யூரோ மண்டலத்தில் சமூக மற்றும் நிதிச்செலவின ஒருமுகப்படுத்தலுக்கு” அழைப்பு விடுத்தார். “இது நமது முன்னுரிமைகளில் ஒன்று” என்றார். யூரோ மண்டல நாடுகள் ஊதியங்கள் மற்றும் சமூக உரிமைகளின் மீது ஏற்கனவே அரக்கத்தனமான தாக்குதல்களை நடத்தி வருகின்ற நிலையில், இராணுவச் செலவினத்திற்கு ஊட்டமளிப்பதும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வரவு-செலவுகளை தரப்படுத்துவதும் தவிர்க்கவியலாமல் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்களின் மீது புதிய, இன்னும் ஆழமான தாக்குதல்களைக் கொண்டதாய் இருக்கும்.\nஇத்தாலிய வங்கிகளைப் பிணையெடுக்க புதிய 40 பில்லியன் யூரோ தொகைக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் ரென்சி கூறுகையில், “பிரிட்டிஷ் குடிமக்களின் முடிவு எங்களுக்கு சோகமளிக்கிறது, ஆனால் இது ஐரோப்பாவிற்கு ஒரு புதிய சகாப்தமாகும்” என்றார்.\nபிரிட்டனை கடுமையாக நடத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் விடும் அழைப்புகள் ஐரோப்பாவிற்குள் உறவுகள் முறிந்திருப்பதை மட்டுமன்றி, ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் பதட்டங்கள் வளர்ச்சி கண்டுள்ளதையும் கூட அம்பலப்படுத்துகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் மற்றும் நேட்டோவின் தலைமை அதிகாரிகளை சந்திப்பதற்காக அமெரிக்க வெளியுறவுச் செயலரான ஜோன் கெர்ரி நேற்று ஐரோப்பா பறந்தார். பிரெக்ஸிட் நெருக்கடியைக் ��ையாளுவதில் “வன்மமான அடிப்படையில் கனவு காணத் தொடங்க வேண்டாம்” என்று அவர் ஐரோப்பிய ஒன்றியத்தை எச்சரித்தார். இத்தாலிய வெளியுறவு அமைச்சரான பாவுலோ ஜென்ரிலோனி (Paolo Gentiloni) உடன் பேசிய அவர், 22 ஐரோப்பிய உறுப்பு நாடுகள் ஏற்கனவே நேட்டோவில் உறுப்பினர்களாக இருப்பதை குறிப்பாக சுட்டிக்காட்டினார், “சாத்தியமான அளவு ஸ்திரத்தன்மையும், சாத்தியமான அளவு நிச்சயத்தன்மையும் நிலவ வேண்டும்” என்றார் அவர்.\nதிங்களன்று, “பிரெக்ஸிட் மூலம், அக்கண்டத்திற்கான வாஷிங்டனின் நேரடி இணைப்பு திடீரென்று தேய்ந்து போகிறது” என்ற தலைப்பில் வெளியான ஒரு கட்டுரையில், நியூயோர்க் டைம்ஸ், பிரெக்ஸிட் அமெரிக்க-ஐரோப்பிய கூட்டணியை பலவீனம் செய்திருப்பது குறித்த அமெரிக்க அதிகாரிகளின் கவலைகளை வெளிப்படுத்தியது. பிரிட்டன் அளவுக்கு “ஐரோப்பிய விவாதங்களில் அமெரிக்காவுக்கு பயனளிக்கக் கூடிய விதத்தில் உறுதியாக தனது முத்திரையைப் பதித்த நாடுகள் வெகு சிலவே” என்று டைம்ஸ் எழுதியது. வாஷிங்டனுக்கான தலைமை செய்தியாளரான டேவிட் சாங்கரால் எழுதப்பட்டிருந்த இக்கட்டுரை பின்வருமாறு புலம்பியது: “ஐரோப்பிய வர்த்தகக் கோரிக்கைகளை நேர்படுத்துவது மற்றும் நாடுகளை நேட்டோவின் இராணுவ நடவடிக்கைகளுக்கு கூடுதலாய் பங்களிப்பு செய்யவைக்கும் வகையில் நெருக்குதலளிப்பது ஆகியவை உட்பட ஓசையில்லாது நகர்ந்துகொண்டிருந்த ஒரு இராஜதந்திர அனுகூலம் திடீரென இல்லாது போயிருக்கிறது.”\n“ஜேர்மனி இன்னும் அமெரிக்காவை சந்தேகக் கண் கொண்டுதான் பார்க்கிறது” என்றும் “பிரான்ஸ் பல சமயங்களில் தனியானதொரு பாதையில் பயணிக்கிறது” என்று எச்சரித்த அக்கட்டுரை, “இடைவெளியை இட்டுநிரப்புகின்ற வகையில் ஐரோப்பியர்களிடம் அமெரிக்காவுக்காக செயல்பட பிரிட்டன் கொண்டிருந்த திறமையே உலக இராஜதந்திரத்தின் ஒரு சகாப்தத்தில் அமெரிக்கா-இங்கிலாந்து உறவை சிறப்புமிக்கதாக ஆக்கியிருந்தது” என்று எழுதியது. “இப்போது ஒரு வெள்ளை மாளிகை அதிகாரி குறிப்பிட்டதைப் போல, இந்த பாலம், ஒருசிலரே முன்கணித்த ஒரு திடீர் எழுச்சி மூலமாக துடைத்தழிக்கப்பட்டிருக்கிறது” என்று சாங்கர் தொடர்ந்து எழுதினார்.\nபிரெக்ஸிட் நெருக்கடி உலகளவில் ஒரு வரலாற்று திருப்புமுனையை குறித்து நிற்கிறது என்பதும், ஐக்கிய இராச்சியத்���ிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் அதிகரித்துச் செல்லும் மோதலானது உலக ஏகாதிபத்தியத்தின் முரண்பாடுகளில் ஆழமாக வேரூன்றியிருக்கின்ற மிகப் பரந்த மோதல்களால் நிரம்பியிருக்கிறது என்பதும் கருத்துவாக்கெடுப்புக்கு பிந்தைய நிலைமைகளால் ஏற்கனவே தெளிவாகியிருக்கின்றன.\nபிரெக்ஸிட் வாக்களிப்பே கூட, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கிடையே ஆழமடைந்திருக்கும் குரோதங்களால் பலவீனப்பட்டும், பல வருட கால சிக்கன நடவடிக்கைகள் மற்றும் சமூக மற்றும் பொருளாதார பிற்போக்குத்தனம் ஆகியவற்றின் விளைவாக தொழிலாள வர்க்கத்தின் பார்வையில் பரவலாய் மதிப்பிழந்தும், ஐரோப்பிய ஒன்றியம் உடைவதையே பிரதிபலிப்பதாக இருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் திவால்நிலையும் ஐரோப்பாவை ஒரு முதலாளித்துவ அடிப்படையில் ஐக்கியப்படுத்துவதற்கு சாத்தியமின்மையும், உற்பத்தி உலகளாவ ஒருங்கிணைக்கப்பட்டதாய் இருப்பதற்கும் தேசிய-அரசு அமைப்புமுறைக்கும் இடையில் இருக்கக் கூடிய ஒரு பரந்த, தீர்க்கவியலாத முரண்பாட்டின் ஐரோப்பாவிற்குள்ளான வெளிப்பாடு மட்டுமே ஆகும்.\nபிரிட்டிஷ்-ஐரோப்பிய உறவுகளில் கடைசியாக ஏற்பட்ட நெருக்கடியானது - 1963 மற்றும் 1967 இல் ஐரோப்பிய பொதுச் சந்தையில் பிரிட்டன் நுழைவதை பிரெஞ்சு ஜனாதிபதி சார்லஸ் டு கோல் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தடுத்தார் - அமெரிக்காவுடன் ஏற்பட்ட மோதல்களுடன் நெருக்கமாய் பின்னிப்பிணைந்ததாய் இருந்தது. பிரான்சின் முன்னாள் காலனித்துவ பிரதேசங்களில், குறிப்பாக பிரான்சில் இருந்து சுதந்திரம் பெறுவதற்கு அல்ஜீரியா போர் நடத்திய சமயத்தின் போது, அமெரிக்காவின் செல்வாக்கு அதிகரித்துச் சென்றதில் கோபமடைந்தும், உலக கையிருப்பு நாணயமதிப்பாக டாலரின் பாத்திரத்தைக் கொண்டு அமெரிக்கா பொருளாதார அனுகூலங்களை பெற்றுக் கொண்டதைக் கண்டு வெறுப்படைந்தும், ஐரோப்பாவில் அமெரிக்காவின் செல்வாக்கை மட்டுப்படுத்துவதற்கு டு கோல் முனைந்தார்.\nநேட்டோ இராணுவ கட்டளை தலைமையில் இருந்து பிரான்சை அவர் திரும்பப் பெற்றுக் கொண்டதோடு, ஐரோப்பாவிலான அமெரிக்காவின் செல்வாக்கை அதிகரிக்கச் செய்வதற்கான “ட்ரோஜான் குதிரை” (Trojan horse) ஆக செயல்படுவதக பிரிட்டனை வெளிப்படையாகத் தாக்கினார். ஆயினும், டு கோல் இறந்த பின்னர், பிரிட்டனை பொதுச் சந்தையில் சேர்க்கும் மற்ற ஐரோப்பிய நாடுகளின் விருப்பத்திற்கு பிரான்ஸ் இணங்கியது.\nஆயினும், ஒரு ஒட்டுமொத்தமான காலகட்டத்தில், அமெரிக்க-ஐரோப்பிய உறவுகளில் பதட்டங்கள் அதிகரித்துச் சென்றிருக்கின்றன. சோவியத் ஒன்றியத்தை ஸ்ராலினிசம் கலைத்ததும் கிழக்கு ஐரோப்பாவெங்கிலும் முதலாளித்துவம் மீட்சி செய்யப்பட்டதும் ஒரு பொது எதிரியைக் காட்டி ஐக்கியப்படுத்தும் விளைவை நேட்டோ கூட்டணிக்கு இல்லாது செய்தது. அதே காலத்தில், அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சியும் இந்த வீழ்ச்சியை மத்திய கிழக்கிலும் ஆபிரிக்காவிலும் இன்னும் பரந்த குருதிகொட்டும் போர்களை நடத்துவதன் மூலமாக சரிக்கட்ட அமெரிக்கா செய்த முயற்சியும் அமெரிக்க-ஐரோப்பிய பதட்டங்களை மேலும் தீவிரப்படுத்தியது. 2003 இல் ஈராக் மீதான அமெரிக்கப் படையெடுப்பை பிரான்சும் ஜேர்மனியும் வெளிப்படையாக எதிர்த்தன.\n2008 வோல் ஸ்ட்ரீட் பொறிவுக்குப் பிந்தைய காலத்தில் ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் எதிரான போர் முனைப்பை அமெரிக்கா அதிகப்படுத்தியிருப்பதானது - இது உலகளாவிய ஒரு அணுஆயுதப் போரைத் தூண்ட அச்சுறுத்துகிறது - ஐரோப்பிய முதலாளித்துவத்தின் பிரிவுகளிடம் ஆழமான எதிர்ப்பைத் தூண்டிவிட்டிருக்கிறது என்பது மேலும் மேலும் தெளிவாகி வருகிறது. சென்ற ஆண்டில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் சீனாவின் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியில் இணைந்ததன் மூலம் அமெரிக்காவின் “ஆசியாவை நோக்கிய திருப்பத்தை” மறுதலித்தன.\nஉக்ரேனில் நேட்டோ ஆதரவு அரசாங்கம் ஒன்றை அமர்த்துவதற்காய் நடத்தப்பட்ட 2014 கியேவ் ஆட்சிக்கவிழ்ப்பை ஜேர்மனி ஆதரித்திருந்தது என்றாலும் கூட, அமெரிக்காவின் தலைமையில் ரஷ்யாவை இலக்காகக் கொண்டு நடத்தப்படுகின்ற நேட்டோ இராணுவ ஒத்திகைகளை “போர்வெறிக்கூச்சல்” என்று ஜேர்மனியின் வெளியுறவு அமைச்சரான ஃபிராங்க்-வால்டர் ஸ்ரைன்மையர் சமீபத்தில் கண்டனம் செய்தார்.\nஇப்போது, ஐரோப்பிய ஒன்றியமானது, பிரெக்ஸிட் நெருக்கடியால் கிழிபடும் அபாயத்தால் அச்சுறுத்தல் பெற்று, உள்நாட்டில் அதிகரித்துச் செல்லும் சமூக எதிர்ப்புக்கு எதிராகவும், அமெரிக்கா உள்ளிட்ட வெளிப்புற எதிரிகளுக்கு எதிராகவும் இரண்டிற்கும் எதிராக பயன்படுத்தத்தக்க வகையில் தனது இராணுவ மற்றும் போலிஸ் படைகளை பாரிய அளவில் கட்டியெழுப்புவதன் மூலமாக இதில் இருந்து தப்பிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறது. இன்று தொடங்கவிருக்கின்ற ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டிற்கு முன்னதாக தயாரிக்கப்பட்டிருக்கும் ஆவணங்களில் —ஒன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கை தலைவரான ஃபெடரிகா மோகேரீனி (Federica Mogherini) எழுதியது; இரண்டாவது ஸ்ரைன்மையர் மற்றும் பிரெஞ்சு வெளியுறவு அமைச்சரான ஜோன்-மார்க் எய்ரோ ஆகியோரால் இணைந்து எழுதப்பட்டது— தெளிவாக வெளிப்படுகிறது. இரண்டுமே இராணுவரீதியாக அமெரிக்காவில் இருந்து சுதந்திரமான வகையில் செயல்படுவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் திறனை அபிவிருத்தி செய்வதில் உறுதி காட்டுகின்றன.\nஒரு பொதுவான ஐரோப்பிய இராணுவத்தை உருவாக்குவதற்கான அடிப்படையை அமைக்க வழிவகுக்கும் வண்ணம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தங்களது இராணுவ உபகரணங்கள், அலகுகள் மற்றும் படைத்தலைமை சங்கிலிகளை பகிர்ந்து கொள்கின்ற “கட்டமைப்பான ஒத்துழைப்பு”க்கு மோகேரீனியின் ஆவணம் அழைப்பு விடுத்தது. “ஐரோப்பிய ஒன்றியம் பாதுகாப்பு ஒத்துழைப்பை முறைப்படி ஊக்குவித்து, முடிவெடுத்தல் மற்றும் நடவடிக்கைகளில் ஐரோப்பாவின் தன்னாட்சிக்கு இன்றியமையாததாக இருக்கக் கூடிய ஒரு ஸ்தூலமான ஐரோப்பிய பாதுகாப்புத் துறையை உருவாக்கப் பாடுபடும்” என்று அந்த ஆவணம் தெரிவிக்கிறது.\nரஷ்யா மீது தடைகளை விதிக்க ஐரோப்பிய ஒன்றியத்தை அமெரிக்கா நிர்ப்பந்தித்ததன் பின்னர் வீழ்ச்சி கண்டிருந்த ரஷ்யாவுடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளை சரிசெய்வதிலும் பிரெக்ஸிட் உதவும் என்று அந்த ஆவணத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது. ஐரோப்பிய ஒன்றியமும் ரஷ்யாவும் “ஒன்றில் ஒன்று சார்ந்திருப்பவை” என்று கூறி நெருக்கமான உறவுகளுக்கு அது சூளுரைக்கிறது. “ஆகவே நாம் உடன்பாடின்மைகளை விவாதிப்பதற்கும் நமது நலன்கள் ஒன்றுபடும் இடங்களில் ஒத்துழைப்பதற்கும் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம்.”\nஸ்ரைன்மையர் - எய்ரோ ஆவணம், தன் பங்கிற்கு பின்வருமாறு அறிவிக்கிறது: “முன்னெப்போதினும் வலிமையாக பெரும் சக்திகளிடையேயான நலன்கள் பிரிந்து செல்வதை குணாம்சமாகக் கொண்டிருக்கும் ஒரு சர்வதேச சூழலில், ஐரோப்பிய ஒன்றியத்தை படிப்படியாக ஒரு சு��ந்திரமான உலகளாவிய கதாபாத்திரமாக அபிவிருத்தி செய்வதற்கு பிரான்சும் ஜேர்மனியும் உழைக்க வேண்டும். நமது அறிவையும் நமது குடிமையியல் மற்றும் இராணுவ உபகரணங்களையும் முன்னெப்போதினும் திறம்பட்டதும் யதார்த்தமானதுமான ஒரு கொள்கையாக மாற்றுவதே இலக்காகும்.”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=8926", "date_download": "2019-11-19T14:11:11Z", "digest": "sha1:SD57M2QJRAHGKGYEVEWRHWRIIJLZYDNR", "length": 3845, "nlines": 62, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - கவிதைப்பந்தல் - மாமழை", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதை பந்தல் | நூல் அறிமுகம் | சமயம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது\nஇப்ப எல்லா மரமும் ஆடுது\nஅடித்த சாரலில் சட்டெனப் பூத்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-11-19T12:37:41Z", "digest": "sha1:4FBYBFV7RJ72V7XK24UNNTD3NM6KXOEW", "length": 26456, "nlines": 158, "source_domain": "www.envazhi.com", "title": "ரஜினி என்ற மனிதரின் உயர்ந்த சிந்தனை! | என்வழி", "raw_content": "\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nHome Fans Activities ரஜினி என்ற மனிதரின் உயர்ந்த சிந்தனை\nரஜினி என்ற மனிதரின் உயர்ந்த சிந்தனை\nரஜினி என்ற மனிதரின் உயர்ந்த சிந்தனை\nதான் சார்ந்த சமுதாயம், தன்னைச் சுற்றியுள்ள மனிதர்கள், அவர்களுக்கு தான் ஆற்ற வேண்டிய கடைமைகள் போன்றவற்றை எப்போதும் மறக்காமல் இருப்பவர்தான் சிகரங்களைத் தொடுகிறார். சமூகம் தன்னைக் காயப்படுத்தினாலும், பதிலுக்கு கனியைத் தருகிற மனம் உள்ளவர்களே மிகச் சிறந்த மனிதர்களாக போற்றப்படுகிறார்…\nஅப்படி ஒரு மனிதர்தான் ரஜினிகாந்த். முன்பு தினந்தந்தியில் வெளியான அவரது கட்டுரையொன்றை மீண்டும் படிக்க நேர்ந்தது. அந்தக் கட்டுரையை இங்கே திரும்பத் தருவது ரசிகர்களுக்கு பயனுள்ளதாக அமையும். தலைவரின் சிந்தனையைப் புரிந்து கொள்ள இது உதவும்.\n“கஷ்டப்படுகிறவர்களுக்கு, துன்பம் அனுபவித்தவர்களுக்கு ஆண்டவன் ஒருநாள் உதவாமல் போகமாட்டான். எப்பொழுதுமே கஷ்டப்படட்டும் என்று யாரையும் ஆண்டவன் கைவிட்டுவிட மாட்டான்.\nஆரம்பத்திலிருந்து கடைசிவரை கஷ்டப்பட்டே வாழ்ந்து செத்தவர்கள் இந்த உலகத்தில் யாரும் கிடையாது. அதேபோல, பிறந்த தேதியிலிருந்து இறுதிவரை சந்தோஷத்துடனே வாழ்ந்து மடிந்தவர்களும் கிடையாது. அப்படி இருக்கவும் முடியாது, இருக்கவும் கூடாது, இருப்பதும் கிடையாது. அதுதான் இயற்கை.\nஇயற்கை என்று சொல்லும்போது, அதில் பல அம்சங்களும் அடங்கியிருக்கும். கஷ்டம் – சுகம்; பாவம் – புண்ணியம்; நல்லவர்கள் – கெட்டவர்கள்… என்று பலவகையான அனுபவங்களும் கொண்டதுதான் இயற்கையின் போக்கு.\nவாழ்க்கையில் கஷ்டத்தையும் ஓரளவாவது அனுபவித்தால்தான் சுகத்தின் பலன் நமக்கு முழுமையாகக் கிட்டும்.\nநீங்கள் ஓர் ஏர்கண்டிஷன் ரூமிலேயே தொடர்ந்து இருந்து கொண்டிருந்தால், அதனுடைய அருமை அவ்வளவாகத் தெரியாது. ஆனால் சிறிது நேரம் வெயிலில் இருந்துவிட்டு, அதன் பிறகு “ஏ.சி” ரூமுக்குப் போனால் அப்பொழுது அதன் அருமை நன்றாகவே தெரியும்.\nஆகையால்தான், மனிதர்களின் இந்த இயல்பை அறிந்த ஆண்டவன் கஷ்டம், சுகம் இரண்டையுமே வாழ்க்கையில் சேர்த்தே வைத்திருக்கிறான்.\nஇறைவனையும் இயற்கையையும் புரிந்து கொள்ளாத மனிதன்\nநமக்கு சுகமான அனுபவங்கள் வரும்போது, நாம் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். கஷ்டமான அனுபவங்கள் நேரிட்டால், மிகவும் வெறு���்துப் போய்விடுகிறோம்.\nஇப்படிப்பட்டவர்களை ஆண்டவனுக்குப் பிடிக்காது என்று நான் நினைக்கிறேன். இதனால்தான் சில பேருக்கு சில நேரங்களில் ஆண்டவனின் அருள் கிட்டுவதில்லையோ என்றுகூட எனக்குத் தோன்றுகிறது. சுகத்தை மட்டும் விரும்பி ஏற்கிற மனிதன், கஷ்டம் வரும்போது அதை பொறுத்துக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால், அவன் இறைவனையோ, இயற்கையையோ புரிந்து கொள்ளவில்லை என்றுதான் அர்த்தம்.\nவாழ்க்கையில் எதுவுமே நிரந்தரமான விஷயமல்ல என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். நமக்கு இன்பம் கிட்டும்பொழுது அது நிலையானது அல்ல என்ற உணர்வு நம்முள் இருந்தால், நாம் அடக்கத்துடன் அந்த இன்பத்தை அனுபவிப்போம்.\nஅதேபோல், கஷ்டம் வரும்பொழுது அதுவும் நிலையானதல்ல என்று நாம் உணர்ந்து கொண்டால் அந்த கஷ்டத்தின் சுமை தாங்க முடியாமல் அப்படியே நொந்து போய் நொறுங்கிவிட மாட்டோம். வாழ்க்கையில் இரண்டும் கலந்துதான் இருக்கும். அதுதான் நல்லதும்கூட.\nஒரு விஷயத்தை நாம் அனைவருமே தெரிந்து கொள்ளவேண்டும். மற்ற கஷ்டங்களோடு ஒப்பிடும்போது பணக்கஷ்டம் – அதாவது பணம் இல்லை என்கிற கஷ்டம் பெரிய கஷ்டமே இல்லை.\nசின்ன வயதிலேயே நமக்கு மிகவும் வேண்டியவர்கள் இறந்து போவது, சரியான நேரத்தில் நல்ல இடத்தில் கல்யாணம் செய்து நன்றாக வாழமுடியவில்லை என்கிற நிலை; நமது குழந்தைகள் முறையாக வளரவில்லை என்ற குறை, நமக்கு மிகவும் வேண்டியவர்களிடமே ஏற்பட்டுவிடுகிற மனஸ்தாபங்கள்; நமக்கு மிகவும் பிடித்தவர்களே நம்மை ஏமாற்றி விடுகிற நிலைமை… போன்ற கஷ்டங்கள் நம்மை மிகவும் பாதிக்கக்கூடியவை.\nநான்கூட முன்பெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தது உண்டு. பணம் இருந்தால், எந்த துன்பம் வந்தாலும் தாங்கிக்கொண்டுவிட முடியும் என்று. ஆனால், அப்படி இல்லவே இல்லை என்பதை நான் உணர்ந்துவிட்டேன். பணம் இல்லையே என்ற கஷ்டம் கொஞ்சம்தான் வேதனையைத் தரும். ஆனால், நான் மேலே குறிப்பிட்ட மாதிரி நிலைமைகள்தான் நமக்கு அதிக வேதனையைக் கொடுக்கக்கூடிய கஷ்டங்கள்.\nபிரச்சினைகள் வரும்போது அது பணப் பிரச்சினையோ அல்லது மனநிலையைப் பாதிக்கக் கூடிய வேறு ஏதாவது பிரச்சினையோ – என்ன சம்பவங்கள் நடந்தாலும், அதனால் உடனே மனம் உடைந்து அந்தக் கஷ்டத்தின் சுமையைத் தாங்க முடியாமல் அவதிப்பட்டுக்கொண்டு வாழ்வதில் அர்த்தமில்லை. அந்த கஷ்டத்தை தீர்க்க உடனடியாக முழுக் கவனத்தையும் செலுத்த வேண்டும். எப்படி தீர்வு காணமுடியும் என்று யோசிக்க வேண்டும்.\nஅந்த பிரச்சினை எப்படி உருவானது ஏன் உருவானது அதில் நம் தவறு என்ன என்றெல்லாம் தீர ஆராய்ந்தால், பிரச்சினை உருவானதற்கான காரணம் தானாகப் புரிந்துவிடும்.\nதவறு நம்முடையதாக இருந்தால் மன்னிப்புக் கேட்க வேண்டும். மற்றவர்களுடையதாக இருந்தால் அதை அவர்களுக்குப் புரியவைக்க வேண்டும். ஒரு பொய் சொன்னால் அதை மறைப்பதற்கு நூறு பொய்கள் சொல்ல வேண்டி வருவது போல – ஒரு கஷ்டத்தை நிவர்த்தி செய்வதில் உடனே கவனம் செலுத்தாவிட்டால், அதைத் தொடர்ந்து மேலும் மேலும் பல கஷ்டங்கள் உருவாகிவிடும்.\nஒன்றை மட்டும் திட்டவட்டமாகச் சொல்கிறேன். ஆண்டவன் எங்கேயும் இல்லை. மக்களுடைய இதயத்தில்தான் – மனதில்தான் இருக்கிறார்.\nமனதில் ஒன்று… வெளியில் ஒன்று எனப் பேசும் இயல்பு எனக்கு எப்போதும் இருந்ததில்லை.\nநான் எத்தனையோ வெளிநாடுகளைச் சுற்றிப் பார்த்திருக்கிறேன். உலகத்தின் பல பாகங்களையும் சுற்றி வந்திருக்கிறேன். தமிழக மக்களுக்கு இருக்கிற மனித நேயம், கருணை, அந்த மனித இயல்பு வேறு யாருக்கும் எங்கேயும் கிடையாது. அதனால்தான் நம்முடைய தமிழ்நாட்டை “வந்தவரை வாழ வைத்த தமிழகம்” என்று சொல்கிறார்கள்.\nஒருவனிடம் திறமை இருந்து, நல்ல எண்ணம், நல்ல மனிதத் தன்மையும் இருந்தது என்று சொன்னால் அவனுடைய மொழி பற்றியோ, சாதி பற்றியோ, எதைப்பற்றியும் தமிழக மக்கள் கவலைப்பட மாட்டார்கள்.\nஆகவே, இந்த மாதிரி உயர்ந்த குணம் உள்ள மக்களிடம் நாம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்ற வரைமுறை இருக்க வேண்டும் இல்லையா இவர்களுக்கு ஏதாவது கெடுதல் செஞ்சா, துரோகம் செஞ்சா – அவர்களை ஆண்டவன் தண்டிக்காமல் விடவே மாட்டான். வினை விதைத்தவன் வினை அறுப்பான். இது உறுதி…”\nPrevious Postஅரசியலுக்கு அப்பால் நின்று தீர்த்துக் கொள்ள வேண்டிய விஷயம் Next Post பெட்ரோல் ரூ.4, டீசல் ரூ. 2 விலை உயர்வு\nஎம்ஜிஆரும் ரஜினியும்… மக்கள் நலனுக்கான தனித்தனி பாதைகள்\nரசிகர்களுடன் மீண்டும் சந்திப்பு: அரசியல் பிரவேசத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார் தலைவர்\n‘பாரதிராஜா சார்… இதுக்குப் பேர்தான் இனவெறி\n7 thoughts on “ரஜினி என்ற மனிதரின் உயர்ந்த சிந்தனை\nஎன்ன ஒரு அருமையான கட்டுரை, மனிதன் எப்படி தன்னை பக்குவப்படுத்தி கொள்ளவேண்டும் என்று எவ்வளவு அருமையாக கூறிஇருக்கிறார். இந்த நிலை அடைவதற்கு எவ்வளவு சம்பவங்கள், எத்துணை இடர்கள் மற்றும் சவால்களை ஒரு மனிதன் சந்தித்திருக்கவேண்டும், எண்ணிப்பார்க்கிறேன் வியக்கிறேன், நான் ஒரு ரஜினி ரசிகன் என்பதில் பெருமை கொள்கிறேன்.\nதலைவா நீங்க சொன்னது ரொம்ப உண்மை \nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nகஜா புயல் பாதித���த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/kabali-villain-winston-sav-in-chennai/", "date_download": "2019-11-19T13:32:50Z", "digest": "sha1:G5N4GVLSR2AE5VHMICET3XIDEK63IPWG", "length": 17640, "nlines": 128, "source_domain": "www.envazhi.com", "title": "நடிப்பில் ரஜினி குரு, அவரது ரசிகன் நான்! – கபாலி வில்லன் தைவான் நடிகர் பேட்டி | என்வழி", "raw_content": "\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nHome Featured நடிப்பில் ரஜினி குரு, அவரது ரசிகன் நான் – கபாலி வில்லன் தைவான் நடிகர் பேட்டி\nநடிப்பில் ரஜினி குரு, அவரது ரசிகன் நான் – கபாலி வில்லன் தைவான் நடிகர் பேட்டி\n – கபாலி வில்லன் தைவான் நடிகர் பேட்டி\n‘மகிழ்ச்சி…’ என கபாலி அகில உலக டிரெண்ட் அடிக்க, அந்த கபாலி யை ’நெருப்புடா’ என மிரட்டவிருக்கும் வில்லன்… தைவான் நடிகர் “வின்ஸ்டன் சாவோ”.\nதைவான் மொழியில் ‘வணக்கம்’ என்பதற்கு என்ன என்று கூகுளிட்டுக் கொண்டே சென்றால், பார்ட்டி “வணக்கம்” என்று சொல்லி நம்மை வரவேற்கிறார்.\n“கபாலி’யில் மலேசியாவில் செட்டில் ஆகியிருக்கும் சைனாக்காரனாக நடித்திருக்கிறேன். படப்பிடிப்பு சமயம் தமிழ் பேசிப் பேசி, இப்போ என் காட்சிகளுக்கு ��ானே தமிழில் டப்பிங் பேசியிருக்கேன். ரஜினிகாந்துக்கு 60 வயசுக்கு மேலனு அப்புறம்தான் எனக்குத் தெரியும். ஆனா, அதெல்லாம் தெரியாத அளவுக்கு அவர் செம உற்சாகமாக இருக்கார்.\nபடத்தில் ஒரு காட்சியில் ஒரு முழு நிமிஷம் அவர் வசனம் பேசணும். பேசிட்டு திரும்புறார்…. ‘கட்’ சொல்லக் கூட மறந்து மொத்த செட்டும் பிரமிச்சு நிக்குது. “ரோபோட்” (எந்திரன்) பார்த்தேன். அதில் டாக்டர் வசீகரனாகவும், வில்லன் சிட்டியாகவும் வித்தியாசமா நடிச்சு அசத்தியிருப்பார். அவர் சிம்பிள் நடிப்பும் ஸ்டைல் வேகமும்தான் ரசிகர்களுக்கு அவரைப் பிடிச்சிருக்கக் காரணம்னு நினைக்கிறேன்.”\nநீங்க யார்…. எப்படி கபாலில நடிக்க வாய்ப்பு கிடைச்சது\n“நான் தைவான்காரன். The Wedding Banquet-னு ஒரு சீனப் படத்துல அறிமுகமாகி, அப்படியே தைவான், சிங்கப்பூர், அமெரிக்கா, யூரோப்னு பல நாடு, பல மொழிகளில் நடிச்சேன். கிட்டத்தட்ட 25 வருஷம்… நான் – ஸ்டாப் நடிப்பு. ஒரு நாள் இந்தியாவிலிருந்து, ‘தமிழ்ப் படத்தில் நடிக்கணும்’னு அழைப்பு வந்தது. எனக்கு ஆச்சர்யம். அப்புறம் ப்ராஜெக்ட் பத்தி தெரிஞ்சுக்கிட்டு ஆர்வமா இறங்கிட்டேன். 25 வருஷமா நிறைய இயக்குநர்களுடன் பணியாற்றிவிட்டேன். சிலர் நல்ல இயக்குநர்கள், சிலர் மோசமான இயக்குநர்கள்னு பிரிச்சுடலாம். ஆனா, ரஞ்சித் மிகச்சிறந்த இயக்குநர்\nமூணு தடவை சென்னை வந்திருக்கீங்க\n“நான் ‘ஸ்பைஸி’ உணவுகளை விரும்புபவன். அதனாலேயே சென்னை உணவுகள் ரொம்பப் பிடித்துவிட்டது. ஷூட்டிங்கில் சாப்பிட்டு உடல் எடையும் கூடிவிட்டது. இங்கு பொதுமக்கள், நாய், பூனைகள்னு விலங்குகளிடம் அவ்வளவு பாசத்தோட இருக்கிறது நெகிழ்ச்சியா இருக்கு. அப்புறம் , சென்னை பார்த்தசாரதி கோயிலும்… ஐ லைக் இட்\nஜாக்கி சானோட நடிச்சிருக்கீங்க… இப்போ ரஜினி… ரெண்டு பேர்ல நீங்க யாருக்கு ரசிகன்\n“ஜாக்கி சான் என் சகோதரர் மாதிரி. பிக் பிரதர். போன வருசம் அவரோட நான் நடிச்ச படம் சீக்கிரமே வெளியாகவிருக்கிறது. இப்போதான் ரஜினி கூட நடிச்சிருக்கேன். அவரை எனக்கு ஒரு நடிகரா ரொம்பப் பிடிச்சிருக்கு. இந்தப் படத்தில் சண்டைக் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார். நடிப்பில் அவர் குரு மாதிரி. அவருக்கு நான் ரசிகன்..\n– எம். குணா, விகடன்\nTAGkabali rajinikanth winston sav கபாலி வில்லன் ரஜினிகாந்த் வின்ஸ்டன் சாவ்\nPrevious Postஉன்கிட்டயும் கேக்கல... ��ன்கிட்டயும் கேக்கல.. அப்படி யார்கிட்டதான் கருத்துக் கணிச்சிருப்பாங்க Next Postகபாலி முதல் நாள் முதல் காட்சி... காத்திருக்கும் அக்ஷய் குமார்\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nOne thought on “நடிப்பில் ரஜினி குரு, அவரது ரசிகன் நான் – கபாலி வில்லன் தைவான் நடிகர் பேட்டி”\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/11/08/ad72", "date_download": "2019-11-19T13:10:00Z", "digest": "sha1:KTWPZVCEUOSSCHVBQC6LCWPJDVHGBDVZ", "length": 2920, "nlines": 15, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்: உங்கள் மொபைல் தொடுதிரையில் உலகம்!", "raw_content": "\nபகல் 1, செவ்வாய், 19 நவ 2019\nஉங்கள் மொபைல் தொடுதிரையில் உலகம்\nகாலை எழுந்தவுடன் செய்தித் தாளை தேடுவது போய் மொபைல் தேடும் தலைமுறை இது. இந்த நவீன தலைமுறைக்காகவே ஊடக அறத்துடன், உண்மையின் நிறத்துடன் மொபைல் பத்திரிகையாக மலர்ந்திருக்கிறது மின்னம்பலம். காம் .\nஇணைய தளங்கள் ஏராளம் இருந்தாலும் மொபைலில் படிப்பதற்கென்றே பிரத்யேகமான வடிவமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ள மின்னம்பலம். காம் தான் தமிழின் முதல் மொபைல் பத்திரிகை.\nஒவ்வொரு நாளும் காலை 7 மணி, நண்பகல் 1 மணி, மாலை 7 மணி என்று மூன்று பதிப்புகளில் சுமார் நூறு செய்திகள் மின்னம்பலம். காம் மொபைல் பத்திரிகையில் வெளியாகின்றன.\nமாநில, தேசிய, சர்வதேச அளவிலான அரசியல், சமூக, பொருளாதார நாட்டு நடப்புகளை மக்களின் பார்வையோடு அணுகும் செய்திகள் மின்னம்பலத்தின் சிறப்பம்சம்.\nஇன்றைய நாளின் முக்கியத்துவச் செய்திகள், சிறப்புக் கட்டுரைகள், தொடர்கள் என்று ஒரு முழுமையான வாசிப்பு அனுபவத்தைத் தருகிறது மின்னம்பலம். காம்.\nஉங்கள் மொபைலின் தொடுதிரையில் உலகத்தை வைத்திருக்கிறது மின்னம்பலம். காம்\nவியாழன், 8 நவ 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/weekly-roundup-smartphones-that-launched-this-week-013315.html", "date_download": "2019-11-19T12:58:16Z", "digest": "sha1:TRBGOIHXBHF35XAJ6BBA5T666PVB3DGE", "length": 18914, "nlines": 333, "source_domain": "tamil.gizbot.com", "title": "Weekly Roundup: Smartphones that launched This Week - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செ���்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n1 hr ago முக்கிய அறிவிப்பு: டிசம்பர் 1-ம் தேதி முதல் ஃபாஸ்டேக் கட்டாயம்.\n2 hrs ago ஸ்னாப்டிராகன் 665சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ரியல்மி 5எஸ்.\n3 hrs ago ஐயப்பனும் அறிவியலும்: அறிந்தும், அறியாமலும் கிடைக்கும் சகல பலன்கள்\n5 hrs ago கேலக்ஸி நோட் 10பிளஸ் ஸ்டார் வார்ஸ் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்: வியக்கவைக்கும் விலை.\nAutomobiles ராயல் எண்ட்பீல்டு கிளாசிக் 350 பைக்கிற்கு விசேஷ ஆக்சஸெரீகள் அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா\nNews படு கவர்ச்சியாக பெட்ரோல் பங்குக்கு படையெடுத்த 'டூ பீஸ்கள்'.. ஏமாந்த ஊழியர்கள்.. செம கலாட்டா\nSports ஷூமாக்கர் நல்லாருக்கார்.. நான் ஏன் அவரை மறைச்சு வைக்கணும்.. மனைவியின் ஆதங்கம்\nMovies பாதி முகம் காட்டும் பாரி வெங்கட்.. சினம் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்\nFinance பிஎம்சி வங்கி சொத்துக்களை ஏலம் விட்டு வாடிக்கையாளருக்கு தரலாம்.. ஆர்.பி.ஐ ஆளுநர் அதிரடி திட்டம்\nLifestyle உங்களின் இந்த செயல்கள் எவ்வளவு வலிமையான காதலையும் சிதைத்து விடுமாம் தெரியுமா\nEducation தமிழ்நாடு மருத்துவத் துறையில் 1500-க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த வாரம் என்னென்ன போன்கள் புதுசா வந்துச்சுன்னு தெரியுமா\nஉலகின் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் சந்தைகளில் ஒன்று இந்தியா என்பதால் உலகின் அனைத்து முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களும் இந்தியாவில் தங்கள் தயாரிப்பை விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றன.\nஎனவேதான் ஒவ்வொரு வாரமும் இந்தியாவில் புதுப்புது மாடல்கள் போன்கள் சந்தைக்கு புதியதாக வருகின்றன. அந்த வகையில் இந்த வாரம் வெளியாகியுள்ள புதிய மாடல்கள் குறித்து தற்போது பார்ப்போம்\nஇன்டர்நெட் வசதி இல்லாமல் 'பேடிஎம்' ஆப் பயன்படுத்துவது எப்படி.\nஇந்த வாரம் வெளியான ஸ்மார்ட்போன்களில் ஒப்போ A7 மற்றும் ZTE பிளேட் ஏ2 பிளஸ் ஆகிய மாடல்கள் மிக முக்கியமானவை.\n1.4GHz ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 435 பிராஸசர்\n256GB வரை மைக்ரோ எஸ்டி கார்டு\nமேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்\nZTE பிளேட் A2 ப்ளஸ்\n1.5 GHz ஆக்டோகோர் மெடியாடெக் MT6750T 64-பிராஸசர்\n128GB வரை மைக்ரோ எஸ்டி\nமேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங��கே க்ளிக் செய்யவும்\n1.1 GHz குவாட்கோர் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 210 பிராஸசர்\n16 GB இண்டர்னல் மெமரி\n32GB வரை மைக்ரோ எஸ்டி\nமேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்\nஐபால் ஸ்லைட் பிரிஸ்க் 4G2:\n32GB வரை மைக்ரோ எஸ்டி\nமேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்\n1.3GHz குவாட்கோர் ஸ்பெரட்ரெம் SC9832A பிராஸசர்\n32GB மைக்ரோ எஸ்டி கார்டு\n5MP ஆட்டோபோகஸ் பின் கேமிரா\nமேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்\nஇண்டெக்ஸ் அகுவா 4.0 4G\n1.3 GHz குவாட்கோர் பிராஸசர்\n32GB மைக்ரோ எஸ்டி கார்டு\n5 இன்ச் FWVGA IPS டிஸ்ப்ளே\n1.1 GHz MTK6737M குவாட்கோர் பிராஸசர்\n5 MP பின் கேமிரா\n5 MP செல்பி கேமிரா\nமேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்\nமுக்கிய அறிவிப்பு: டிசம்பர் 1-ம் தேதி முதல் ஃபாஸ்டேக் கட்டாயம்.\nவிலையால் மிரட்டும் டிடெல் 75இன்ச் ஸ்மார்ட் டிவி: வசதிகள் இதுதான்.\nஸ்னாப்டிராகன் 665சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ரியல்மி 5எஸ்.\nபிளானை 90 நாட்களுக்கு நீட்டி அதிரவிட்ட பிஎஸ்என்எல்.\nஐயப்பனும் அறிவியலும்: அறிந்தும், அறியாமலும் கிடைக்கும் சகல பலன்கள்\nசாம்சங் லேட்டஸ் ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.14000 அசர வைக்கும் தள்ளுபடி.\nகேலக்ஸி நோட் 10பிளஸ் ஸ்டார் வார்ஸ் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்: வியக்கவைக்கும் விலை.\nஉலகின் முதல் விமானியே ராவணன் தான்-கர்ஜிக்கும் இலங்கை.\n\"ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது\" - கார்ட்டோசாட்-3 செயற்கைகோள் விண்ணில் பாயும் தேதி அறிவித்த இஸ்ரோ\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் சார்ஜ் நிற்கவில்லையா ’இதோ 'இந்த\" சேவைதான் காரணமாய் இருக்கலாம்.\n32'இன்ச் ஸ்மார்ட் டிவி வெறும் ரூ.8,999 மட்டுமே 55'இன்ச் ஸ்மார்ட் டிவி கூட நம்பமுடியாத விலையில்\nமாநிலம் முழுவதும் இலவச பொது தொலைபேசி மையம்: மக்கள் மகிழ்ச்சி.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nவிவோ Y3 Standard எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nதண்ணீரை தான் விலைகொடுத்து வாங்கினோம்: கடைசியில் சுத்தமான ஆக்ஸிஜனையும் விலைகொடுத்து வாங்கிவிட்டோம்.\n2020: இந்திய ராணுவத்திடம் முதல் எஸ்-400 ஏவுகணை ஒப்பட��க்கப்படும்.\nஆன்க்கர் சவுண்ட்கோர் லிபர்ட்டி ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tenkasishirdi.in/ta/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88", "date_download": "2019-11-19T12:15:16Z", "digest": "sha1:5Q2EARAYJ6P7PG7ALI2YKXX5HIGBH4JM", "length": 6645, "nlines": 78, "source_domain": "tenkasishirdi.in", "title": "தென்காசி ஷீரடி - துனி பூஜை", "raw_content": "\nபாபாவின் விபூதி (உதி) மிகவும் உயர்ந்ததும், புனிதமானதும் ஆகும். இந்த விபூதியின் லீலைகள் மிகவும் விசித்திரமானதும் ஆகும். விரும்பியதை எல்லாம் கொடுக்கவல்ல இந்த விபூதி உடல் மற்றும் மன நோய்களைத் தீர்க்கவல்லது.\nநாம் செய்யும் துனி பூஜை நவக்கிரக ஹோமத்திற்குச் சமமானது.\nசாயி பிருந்தாவனத்தில் விளக்கு ஏற்றுவதற்கு என ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், பாபாவிற்கு விளக்கு ஏற்றி வைத்து, ஸ்ரீ தத்தாத்ரேயர் மற்றும் ஸ்ரீ அபய ஆஞ்சநேயரை வணங்கிய பிறகு, நவதானியங்கள், மட்டைத் தேங்காய், சாம்பிராணி, நெய், சமித்து இவை அனைத்தையும் நவக்கிரகங்கள் மற்றும் பாபாவை நினைத்து துனியைச் சுற்றி வந்து நெருப்பில் இட வேண்டும்.\nதுனி பூஜைக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் கோயிலில் உள்ள சாயி அங்காடியில் கிடைக்கும்.\nவிலை: ₹60/- (ரூபாய் அறுபது)\nதுனி பூஜை பற்றி தெரிந்துகொள்ள கோயில் பணியாளர்களை அணுகவும்.\nதொடர்பு கொள்ள: 75983 80374\nநான் இந்த பெளதீக உடலுடன் ஷீரடியில் மாத்திரம் இருக்கிறேன் என்ற எண்ணத்தை விட்டு விடுங்கள். நான் எங்கும் வியாபித்துள்ளேன். என் வருகைக்கு எல்லைகள் இருக்க முடியாது. நீங்கள் என்னை நினைத்தவுடன் நான் அங்கிருப்பேன்.\n- ஷீரடி சாயி பாபா\nஸ்ரீ ராமகிருஷ்ண சேவை நிலையம்\nகாலை 6:00 - மதியம் 1:00\nகாலை 6:15, மதியம் 12:15\nமாலை 6:30, இரவு 8:30\nகுறிப்பு: நேரங்கள் சாதாரண நாட்களுக்கு மட்டுமே பொருந்தும். சிறப்பு நாட்களில் நேரங்கள் மாறுபடும்.\nபதிப்புரிமை © 2019 ஸ்ரீ ராமகிருஷ்ண சேவா நிலையம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. பயனாளர்கள் ஒப்புதல்: இந்த இணையதளம், அதன் செயல்பாட்டிற்கும் மற்றும் சரியான உள்ளடக்கத்தை வழங்குவதற்கும், நினைவிகளைப் பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், தாங்கள் நினைவிகளைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள். மேலும் அறிய, தயவுசெய்து எங்கள் தனியுரிமைக் கொள்கையைப் படிக்கவும்.'", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/TopNews/2019/05/21192558/1242818/Sushma-Swaraj-meets-Kyrgyzstan-Foreign-Minister-Chingiz.vpf", "date_download": "2019-11-19T12:24:37Z", "digest": "sha1:R5QLVSGYCL76H2ZM4WHZ7EY2CFOGN4PZ", "length": 7053, "nlines": 82, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Sushma Swaraj meets Kyrgyzstan Foreign Minister Chingiz Aidarbekov", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகிர்கிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரியுடன் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு\nஷங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இன்று கிர்கிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.\nசீனா, கஜகஸ்தான், ரஷியா, தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டம் சுழற்சி அடிப்படையில் இந்த ஆண்டு கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகரான பிஷ்கெக் நகரில் நடைபெற்று வருகிறது.\nஇந்த அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கும் நாடுகளை சேர்ந்த ராணுவ மந்திரிகள் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்று விவாதித்தனர். அதில் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்.\nஇதன் அடுத்தக்கட்டமாக ஷங்காய் கூட்டுறவு அமைப்பின் உறுப்பு நாடுகளை சேர்ந்த வெளியுறவுத்துறை மந்திரிகளின் மாநாடு இன்றும் நாளையும் நடைபெறுகிறது.\nஇந்த மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், கிர்கிஸ்தான் நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி சின்கிஸ் ஐடர்பேகோவ்-ஐ இன்றூ சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தினார்.\nஷங்காய் அமைப்பில் பார்வையாளர்களாக இந்தியா 2005-ம் ஆண்டிலும் பாகிஸ்தான் 2017-ம் ஆண்டிலும் இணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nசபரிமலை தரிசனத்துக்கு தமிழக பெண்கள் 139 பேர் பதிவு - போலீஸ் அனுமதி கிடைக்குமா\nசர்க்கரை கார்டுகளை அரிசி கார்டுகளாக மாற்ற தமிழக அமைச்சரவை ஒப்புதல்\nசொத்து வரி உயர்வு நிறுத்தி வைப்பு- பழைய வரியை செலுத்தினால் போதும்\nமுரசொலி அலுவலக நில விவகாரம் - தேசிய பட்டியல் இனத்தவர் ஆணையத்திடம் திமுக விளக்கம்\nசென்னையில் நடைபாதைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை அகற்ற ஐகோர்ட் உத்தரவு\nசுஷ்மா சுவராஜின் கடைசி ஆசையை நிறைவேற்றிய அவரது மகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/kumbakonam-village-people-staged-protest-over-bus-facility", "date_download": "2019-11-19T12:57:23Z", "digest": "sha1:GM223MMBSNBRPREKFMWSDFA7BCJC5PI5", "length": 11620, "nlines": 110, "source_domain": "www.vikatan.com", "title": "மழையில் ஒழுகும் அரசு பேருந்து! - தென்னங்கீற்றால் அடைத்த மக்கள் | Kumbakonam village people staged protest over bus facility", "raw_content": "\nமழையில் ஒழுகும் அரசு பேருந்து - தென்னங்கீற்றால் அடைத்த மக்கள்\nகும்பகோணம் அருகே அரசு நகரப் பேருந்தின் மேற்கூரை ஓட்டையாக இருந்ததால் மழை நேரங்களில் பேருந்துக்குள் ஒழுகத் தொடங்கி விடும். இதைச் சரி செய்யாததால் தென்னங்கீற்றைக் கொண்டு ஓட்டையை அடைக்கும் நூதனப் போராட்டம் நடைபெற்றது.\nகும்பகோணம் அருகே அரசு நகரப் பேருந்து ஒன்று மழையில் ஒழுகி வந்ததால் மேற்கூரை வழியாக தண்ணீர் உள்ளே கொட்டியது. இதைச் சரி செய்யாததால் பேருந்தின் மேற்கூரையில் தென்னங்கீற்றைக் கொண்டு ஓட்டையை அடைக்கும் நூதனப் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஈடுபட்டனர்.\nகும்பகோணத்திலிருந்து திருப்புறம்பியம் கிராமத்திற்குத் தடம் எண் 6 என்ற அரசு நகரப் பேருந்து சென்று வருகிறது. இந்தப் பேருந்து முறையாக பராமரிக்கப்படாததால் மேற்பகுதியில் ஓட்டைகள் விழுந்தன. இதனால் மழை நேரங்களில் பேருந்திற்குள் மழை நீர் ஒழுகி தண்ணீர் உள்ளே புகுந்துவிடுவதால் அந்தப் பேருந்தில் செல்லும் பயணிகள் அனைவரும் கடும் சிரமப்பட்டு வந்தனர்.\nபள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்பவர்கள் என அனைவரும் கும்பகோணத்துக்குச் செல்வதற்கு இந்தப் பேருந்தைத்தான் பயன்படுத்தி வருகின்றனர். பொதுமக்கள் இந்தப் பேருந்தை சரி செய்ய வேண்டும் எனப் பல முறை கோரிக்கை விடுத்து வந்தனர். தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் பேருந்து ஒழுகத் தொடங்கி விடுகிறது. பள்ளி மாணவர்கள் தொடங்கி அனைத்துப் பயணிகளும் மழைநீரில் நனைந்து கொண்டே செல்கிற நிலை உள்ளது. மேலும், ஓட்டுநர் இருக்கைக்கு மேலேயே மழைநீர் சொட்டுவதால் ஓட்டுநரும் நனைந்து கொண்டே பேருந்தை ஓட்டி வருகிறார் எனப் பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.\nஇதையடுத்து முறையாக பராமரிக்கப்படாத அரசுப் பேருந்தின் மேற்கூரையை கீற்று அமைத்து மழைநீர் வராமல் தடுக்கும் நூதனப் போராட்டத்தை நடத்த முடிவு செய்தனர். அதன்படி இன்னம்பூர் கிராமத்திற்கு வந்த அரசு நகரப் பேருந்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினர் தட்சிணாமூர்த்தி தலைமையில் அக்கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சிலரும் மறித்தனர்.\n`காற்றில் பெயர்ந்த அரசுப் பேருந்து மேற்கூரை’ - மழை, கடல் சீற்றத்தால் வீட்டுக்குள் முடங்கிய குமரி மக்கள்\nபின்னர் பேருந்தின் மேற்கூரையில் ஏறி கீற்றுகளைக் கொண்டு ஓட்டைகளை அடைத்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தகவலறிந்த சுவாமிமலை போலீஸார் மற்றும் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதுடன் வரும் 17ம் தேதி இந்தப் பேருந்துக்குப் பதிலாக புதிய பேருந்து இயக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். அதைத்தொடர்ந்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.\nஇது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், ``கும்பகோணத்தில் அரசு போக்குவரத்துக் கழகத்தின் டெப்போ இயங்கி வருகிறது. ஆனால், இங்கிருந்து லோக்கல் ஏரியாவிற்குச் செல்லும் பேருந்துகள் ஓட்டையும் உடைசலுமாக இருக்கின்றன. இதைப் பராமரிப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை. `பஸ் ஒழுகுது. வேற பஸ்ஸோ அல்லது ஒழுகும் பஸ்ஸை சரி செய்தோ அனுப்புங்க' எனப் பல முறை கோரினோம். இதைக் கண்டு கொள்ளவே இல்லை. எப்படி ஒழுகுற கூரை வீட்டைக் கீற்று கொண்டு அடைப்போமோ அதே போல் ஒழுகும் இந்தப் பேருந்தை தென்னங்கீற்றைக் கொண்டு மேற்கூரையில் ஓட்டை அடைக்கும்படியான போராட்டத்தை நடத்தினோம்'' என்றனர்.\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nநான் தஞ்சாவூரில் வசித்து வருகிறேன். விகடனில் புகப்பட கலைஞனாக பணியாற்றுவதுடன் அவ்வப்போது செய்திகளையும் எழுதி வருகிறேன்.மேலும் நான் திறம்பட செயல்பட அலுவலகம் எனக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுக்கிறது என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி என்பதை தெரிவித்து கொள்வதிலும் பெருமை கொள்கிறேன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/63_180035/20190706113138.html", "date_download": "2019-11-19T13:11:26Z", "digest": "sha1:KE666Z7ER57I4ZLBVSW2GRZ7C3YCRFCX", "length": 10126, "nlines": 66, "source_domain": "nellaionline.net", "title": "வெற்றியுடன் வெளியேறியது பாகிஸ்தான்: அரையிறுதி கனவு தகர்ந்ததால் சோகம்", "raw_content": "வெற்றியுடன் வெளியேறியது பாகிஸ்தான்: அரையிறுதி கனவு தகர்ந்ததால் சோகம்\nசெவ்வாய் 19, நவம்பர் 2019\n» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு\nவெற்றியுடன் வெளியேறியது பாகிஸ்தான்: அரையிறுதி கனவு தகர்ந்ததால் சோகம்\nஉலக கோப்பை லீக் ஆட்டத்தில் இமாம் உல் ஹக்கின் சதம், ஷாகீன் ஷா அப்ரிடியின் 6 விக்கெட் ஆகியவற்றால் வங்கதேச அணியை 94 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது பாகிஸ்தான் அணி.\nஇந்த போட்டியில் வென்றபோதிலும்கூட பாகிஸ்தான் அணியால் அரையிறுதிக்கு தகுதிபெற முடியவில்லை. வங்கதேச அணியை 7 ரன்களுக்குள் சுருட்டினால்தான் அரையிறுதி வாய்ப்பு என்ற நிலையில், வங்கதேச அணி 8-வது ரன்னை அடித்தபோதே பாகிஸ்தானின் அரையிறுதி கனவு தகர்ந்துவிட்டது. லாட்ஸ் மைதானத்தில் நேற்று நடந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 315 ரன்கள் சேர்த்தது. 316 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும்இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி 44.1 ஓவர்களில் 221 ரன்களுக்கு ஆட்டமிழந்து 94 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த போட்டியி்ல் பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக் சதம் அடித்தார், இளம் வீரர் ஷாகின் ஷா அப்ரிடி 6 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை புரிந்து ஆட்டநாயகன் வென்றார்,\n316 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் வங்கதேசம் களமிறங்கியது. அரையிறுதிக்கு தகுதிபெற முடியாது என்பதால் என்னவோ தன்னம்பிக்கையற்ற பேட்டிங் வீரர்களிடம் தெரிந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் தமிம் இக்பால்(8), சவுமியா சர்க்கார்(22)ரன்னில் ஆட்டமிழந்தனர். அனுபவ வீரர் சகிப் அல் ஹசன் களத்தில் நின்று 64 ரன்கள் சேர்த்து வெளியேறினார். மற்ற வீரர்களான முஷ்பிகுர் ரஹ்மான்(16), லிட்டன் தாஸ்(32), மகமதுல்ல(29), மொசாடக் ஹூசைன்(16) என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர்.\nசகிப்அல்ஹசன் ஆட்டமிழந்தபோது 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 154 ரன்கள் சேர்த்திருந்தது வங்கதேசம். அதன்பின் அடுத்த 12 ஓவர்்களில் 67 ரன்கள் சேர்த்து மீதமுள்ள 5 விக்கெட்டுகளையும் இழந்தது வங்கதேசம். பாகிஸ்தான் தரப்பில் ஷாகீன் ஷா அப்ரிடி 6 விக்கெட்டுகளையும், சதாப்கான் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.\nஇந்த போட்டியி்ல் பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக் சதம் அடித்தார், இளம் வீரர் ஷாகின் ஷா அப்ரிடி 6 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை புரிந்து ஆட்டநாயகன் வென்றார், மூத்த வீரரும் சானியா மிர்சாவின் கணவருமான ஷோயப் மாலிக் 20 ஆண்டுகள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இவை அனைத்தும் நடந்தும் பாகிஸ்தான் அணிக்கு அரையிறுதிக்கு செல்லாத வெற்றி மகிழ்ச்சி அளிக்கவில்லை.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஇந்திய வேகப்பந்து வீச்சு எந்த ஆடுகளத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் - கோலி பெருமிதம்\nஇந்திய அணி சிறப்பான பந்துவீச்சு : 150 ரன்களுக்கு சுருண்டது வங்கதேசம்\nதீபக் சாஹர் வேகத்தில் சாய்ந்தது வங்கதேசம்: டி-20 தொடரை வென்றது இந்திய அணி\nஇந்தியாவில் 2023-ல் உலகக் கோப்பை ஹாக்கி தொடர்: சர்வதேச ஹாக்கி சம்மேளனம் அறிவிப்பு\nநம்பர் 1 பாகிஸ்தானுக்கு சோகம்: டி20 தொடரை வென்று ஆஸ்திரேலியா அசத்தல்\nகிரிக்கெட் சூதாட்டம்: கர்நாடக வீரர்கள் 2பேர் கைது\nரோகித் அதிரடி: 2வது டி20 போட்டியில் வெற்றி வங்கதேசத்தை பந்தாடியது இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=5308", "date_download": "2019-11-19T14:02:06Z", "digest": "sha1:ERCQT5Z3UNJ3ZWMHRORC4APO77VQWJ7W", "length": 4238, "nlines": 24, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - எங்கள் வீட்டில் - எங்கள் வீட்டில்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க, சிந்திக்க\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | யார் இவர் | இதோ பார், இந்தியா\n- | டிசம்பர் 2008 |\nநீங்களும் நிறையப் படம் எடுக்கிறீர்கள். வளரும் குழந்தை, செல்ல நாய், அன்பான பெற்றோர்கள், நண்பர்கள், வீட்டு விழாக்கள், உல்லாசப் பயணம் என்று எடுத்தபடியேதான் இருக்கிறீர்கள். ஏன் சாப்பிடுவது, தோட்டத்தில் நடப்பது போன்ற அன்றாடச் செயல்களை எடுத்ததாகக் கூட இருக்கலாம். அவற்றில் மிக நன்றாக இருப்பதாக நீங்கள் நினைப்பதை எங்களுக்கு அனுப்புங்கள். எப்போது எடுத்தீர்கள் என்பதைப் பற்றி ஓரிரு வாக்கியம் எழுதுங்கள். மறக்காமல் உங்கள் பெயர், முகவரி எழுதுங்கள். தவறாமல் 'In my home...' என்பதை உங்கள் மின்னஞ்சலின் பொருளாக எழுதுங்கள்.\nவருங்காலத்தில் அமெரிக்காவில் தமிழர் வாழ்க்கையைக் குறித்த ஒரு முக்கிய ஆவணமாக அது மாறலாம். தென்றலில் சரித்திரம் பதியுங்கள்.\nபிளேனோ, டெக்ஸாஸில் மாலதி சுந்தரராஜன் வீட்டு கொலு\nஎங்கள் வீட்டு கண்ணன்: ஹரீஷ் ஜெய்சங்கர், லிவோனியா, மிச்சிகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/147152", "date_download": "2019-11-19T13:47:14Z", "digest": "sha1:TIH3IUELU7OB4IYGKABW5IZSNYB3M2B3", "length": 18532, "nlines": 357, "source_domain": "www.arusuvai.com", "title": "கோதுமை புட்டு | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nமுழு கோதுமை- 1 கப்\nகோதுமையை நல்லா சிவக்க வறுக்கவும்,\nவறுத்த கோதுமையை மிக்சியில் கொரகொரப்பாக அரைக்கவும் .\nஅரைத்த கோதுமையில் பிசிரியதுபோல் தண்ணீர் தெளித்து பிசையவும்,\nஅதை இட்லி தட்டில் வைத்து 10 நிமிடம் வேக வைத்து எடுத்து, அதில் ஜீனி, ஏலக்காய்தூள்,நெய் கலக்கவும். விருப்பபட்டால் சிறிதளவு தேங்காய் பூ சேர்த்துகொள்ளலாம், இந்த புட்டு நல்ல வாசனையாகவும் ருசியாகவும் இருக்கும் .சத்தானதும் கூட .\nகோதுமையை வறுத்து பொடி பன்னி காற்றுபுகாத டப்பாவில் வைத்தால் நான்கைந்து மாதங்களுக்கு கெட்டுபோகாது.தேவையானபோது செய்துகொள்ளலாம்\n5 கப் ஈசி ஸ்��ீட்\nஸ்வர்ணா குறிப்பு அருமைபா.நான் கோதுமை மாவை உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து பிசறி.புட்டு குழாயில் தேங்காயுடன் போட்டு செய்வேன்.உங்கள் குறிப்பு வித்தியாசமாயிருக்கு செய்து பார்த்துவிட்டு சொல்கிரேன்.\nநன்றி சுந்தரி முதல் ஆளாக வாழ்த்தியதற்க்கு.செய்து பாருங்கள் ரொம்ப நல்லாருக்கும்.\nஸ்வர்ணா எப்பலேர்ந்து குறிப்பு கொடுக்க ஆரம்பிச்சிங்க. நான் கவனிக்கவே இல்லையே. நல்ல ரெசிப்பி எங்க வீட்டுல கோதுமை மாவுல செஞ்சு தருவாங்க. எனக்கு ரொம்ப பிடிக்கும். சீனியோட வெல்லம் நல்ல மேச்சிங் சத்தும் கூட. முழு கோதுமை வறுத்து பொடித்து செஞ்சதது இல்லை. உங்கள் முறைப்படியும் செய்து பார்க்கிறேன் ஸ்வர்ணா. உங்களுக்கு தெரிந்த நிறைய குறிப்புகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஇன்றுதான் முதல் முறையாக கொடுத்துருக்கேன்பா.உங்களின் ஆதரவு எனக்கு உற்சாகமா இருக்குப்பா. கண்டிப்பா எனக்கு தெரிந்த குறிப்புகளை பகிர்ந்துகொள்கிரேன்.\nகுறிப்புக் கொடுக்க ஆரம்பிச்சா. all the best. முதல் குறிப்பே இனிப்போட ஆரம்பிச்சாச்ச ஓகே ஓகே. ரொம்ப ஈஸியான குறிப்பாவும் இருக்கு. அரைச்ச கோதுமை மாவே வீட்டில் இருக்குபா செய்து பார்த்துட்டு சொல்றேன். இன்னும் பல குறிப்புகள் கொடுத்து சில்வர் ஸ்டார், கோல்ட் ஸ்டார்லாம் கொடுக்க என் வாழ்த்துக்கள்\nயாழினி உங்க வாழ்த்துக்களுக்கு நன்றிபா.அரைச்ச மாவில் செய்வதை விட இந்த முறையில் செஞ்சு பாருங்க நல்லாருக்கும்.\nஸ்வர்ணா நீங்க சமையல் குறிப்பு கொடுத்தற்க்கு நன்றி பா. நான் என் தங்கையிடம் print எடுத்துகொடுத்து செய்ய சொல்லுறேன்.முதல் முறையா குறிப்பு கொடுத்துயிருக்கிங்க வாழ்த்துகள்.\nஉன்னை போல பிறரையும் நேசி.\nவாழ்த்துக்களுக்கு நன்றி தேவி.செய்து பாருங்க.\nகூட்டஞ்சோறு பகுதியில் என்னையும் உறுப்பினராக இனைத்த அட்மின் அண்ணா அவர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிரேன்.\nஇந்தபுட்டு செய்முறை நல்லா இருக்கு. ஜீனி பொடிக்க வேண்டாமா\nபொடிக்க தேவையில்லை,கோதுமையை வேகவைத்து எடுத்த உடனே ஜீனியை சேர்த்துவிடனும் அந்த சூடுலயே ஜீனி கரைஞ்சுடும்.\nஹாய் ஸ்வர்ணா,சமையல் குறிப்பு கொடுக்க ஆரம்பிச்சுட்டீங்களாரொம்ப சந்தோஷம்.நிறைய குறிப்புகள் கொடுத்து சில்வர் ஸ்டார்,தங்க ஸ்டாரெல்லாம் வாங்க வாழ்த்துக்கள்.இனிப்போட துவங்கியிருக்கீங்க.ஈஸியாவும் இருக்கும் போலிருக்கு.செஞ்சு பார்த்துட்டு சொல்றேன்,ஸ்வர்ணா.தாமதமான பதிவிற்கு மன்னிக்கவும்,ஸ்வர்.\nநித்தி சாரிப்பா தாமதமான நன்றிக்கு:(\nம் சில்வர் ஸ்டார்,கோல்டு ஸ்டாரெல்லாம் வாங்க எனக்கும் ஆசைதான்.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/india?page=470", "date_download": "2019-11-19T13:49:40Z", "digest": "sha1:N35UXNDA3A3AIKV3CNFGAGXEHXZYKVLX", "length": 10592, "nlines": 718, "source_domain": "www.inayam.com", "title": "இந்தியா | Inayam News இணையம் செய்திகள்", "raw_content": "\nபனமா பேப்பர்ஸ் மோசடி வழக்கில் 714 இந்தியர்கள்\nபோலி நிறுவனங்களின் பெயர்களில் முதலீடு செய்யும் மோசடியில் ஈடுபட்டது குறித்து சர்வதேச பத்திரிக்கையாளர் சங்கம் பனமா பே...\nபுதுச்சேரியில் 3 அரசு பேருந்துகளுக்கு தீ வைப்பு\nபுதுச்சேரியில் சுதேசி மில் அருகே அரசு போக்குவரத்து கழக பணிமனை ஒன்று அமைந்துள்ளது. இந்த நிலையில் இன்று அதிகாலையில் அங்கிருந...\nமத்திய அரசு மீது மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு\nகடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ந்தேதி பிரதமர் மோடி பழைய ரூ.500, 1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். மத்திய அரசின் பணம...\nஜல்லிக்கட்டு அவசர சட்டத்துக்கு எதிராக ‘பீட்டா’ மனு\nஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து கடந்த 2014-ம் ஆண்டு மே 5-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து, தமிழ்நாட்டில் ...\nகோவா கோயிலுக்குள் சக்கர நாற்காலியுடன் நுழைய சிறுமிக்கு தடை\nவடக்கு கோவாவில் அமைந்துள்ள மங்கேஷி கோயிலில் நடக்க முடியாத சிறுமிக்கு சக்கர நாற்காலியுடன் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூ...\nபேய் திருமணம் பற்றி தெரியுமா உங்களுக்கு\nகேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள ஒரு சமுகத்தினர் இந்த நாகரீக யுகத்திலும் பேய் திருமணம் எனப்படும் பிரேத திருமணத்தை நடத...\nஉ.பி. கோரக்பூர் மருத்துவமனையில் 58 குழந்தைகள் உயிரிழப்பு\nகோரக்பூரில் பாபா ராகவ்தாஸ் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 60-க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆக்ஜிஸன்...\n2 ஆயிரம் நோட்டுக்களுடன் ஜம்மு காஷ்மீரில் 3 பேர் கைது\nஜம்மு மாவட்டத்தில் 500,2000 ரூபாய் கள்ள நோட்டுக்கள் வைத்திருந்த 3 பேரை அம்மாநில போலீசார் கைது செய்தனர். 44 ஆயிரம் மதிப்புட...\nஇரட்டை இலை விசாரணை ஒத்திவைப்பு\nதேர்தல் கமி‌ஷனால் முடக்கிவைக்கப்பட்���ு உள்ள அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்து முடிவு எடுப்பத...\nமோடி மீது ராகுல்காந்தி ஆவேசம்\nசமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. அத்தியாவசிய உணவு பொருட்களின் விலையும் அதிகரித்து இருக்கிறது. எனவே ந...\nவெள்ளம் பாதித்த பகுதிகளை எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்\nதமிழ்நாடு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் காஞ்சீபுரம் மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையினால் பாதிக்கப்பட்ட ...\nசீன எல்லையில் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன்\nராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் 2 நாட்கள் பயணமாக நேற்றுமுன்தினம் அருணாசலபிரதேசத்துக்கு சென்றார். நேற்று அவர் இந்தியா&ndash...\nஇரட்டை இலை சின்னம் யாருக்கு\nதேர்தல் கமி‌ஷனால் முடக்கிவைக்கப்பட்டு உள்ள அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்து முடிவு எடுப்பத...\nகர்ப்பிணி பெண்ணை 10 கி.மீ. சுமந்து சென்று பிரசவம் பார்த்த டாக்டர்\nஒடிசாவில் மால்கங்கிரி மாவட்டத்தில் சாரிகேட்டா மலை கிராமத்தில் ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவவலி ஏற்பட்டது. மாவட்டம் நக்சலை...\nஆந்திராவில் நடிகர் கமல்ஹாசனுக்கு எதிராக போராட்டம்\nஇந்து தீவிரவாதம் குறித்து நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு எதிராக உத்தரபிரதேச போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையடுத...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B8%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-19T12:33:31Z", "digest": "sha1:TIMS2KRIQFCQIEAQMGFKBGPG7R2PALFB", "length": 5664, "nlines": 81, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | அசாதுதீன் ஒவைஸி", "raw_content": "\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சென்னை மருத்துவ மாணவரின் தந்தை சரவணனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற கிளை\nமேயர் பதவிக்கான தேர்தலை மறைமுகமாக நடத்துவதற்கு அவசரச் சட்டம் கொண்டுவர தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு என தகவல்\nஉள்ளாட்சிகளில் உயர்த்தப்பட்ட சொத்துவரியை மறுபரிசீலனை செய்ய நிதித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nசர்க்கரை ரேஷன் அட்டைகளை தகுதியின் அடிப்படையில் அரிசி ரேஷன் அட்டைகளாக மாற்றிக்கொள்ளலாம் - தமிழக அரசு\nதூத்துக்குடி மக்களவை தேர்தல் வழக்கு: கனிமொழி தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்\nஒடிசாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கினார் முதல்வர் நவீன் பட்நாயக்\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கேரளா விரைகின்றனர்\nஜெய் ஸ்ரீராம் முழக்கமிட்டவர்களுக்கு அமைதியாக பதிலடி கொடுத்த ஓவைசி\n“எங்கள் பேரணியை நிறுத்த காங்கிரஸ் 25 லட்சம் பேரம்” - ஓவைசி குற்றச்சாட்டு\nமுத்தலாக் அவசர சட்டம் முஸ்லிம் பெண்களுக்கு எதிரானது - அசாதுதீன் ஓவைசி\nரோஹிங்யா மக்களை இஸ்லாமியர்களாக அல்ல, அகதிகளாக பாருங்கள்: ஒவைஸி\nஜெய் ஸ்ரீராம் முழக்கமிட்டவர்களுக்கு அமைதியாக பதிலடி கொடுத்த ஓவைசி\n“எங்கள் பேரணியை நிறுத்த காங்கிரஸ் 25 லட்சம் பேரம்” - ஓவைசி குற்றச்சாட்டு\nமுத்தலாக் அவசர சட்டம் முஸ்லிம் பெண்களுக்கு எதிரானது - அசாதுதீன் ஓவைசி\nரோஹிங்யா மக்களை இஸ்லாமியர்களாக அல்ல, அகதிகளாக பாருங்கள்: ஒவைஸி\nபிரிட்டீஸ் நடிகை விலகியதால், கதையை மாற்றினாரா ராஜமவுலி\nபொறியியல் படித்தவர்களுக்கு வேலை - விண்ணப்பிக்கத் தயாரா\n“சின்ன மகள் மட்டுமே அவனுடைய ஒரே ஆறுதல்...”- ஆண்கள் வாழ்க்கை குறித்து கவிஞர் மகுடேஸ்வரன்\nநஷ்டங்களை சமாளிக்கும் வகையில் வோடாஃபோன், ஏர்டெல் நிறுவனங்கள் புதிய முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nilavaram.lk/news/745-president-speech-at-mathuru-oya", "date_download": "2019-11-19T12:33:35Z", "digest": "sha1:OZLAGGHPOKQYTYJEKV5DHDV4O2COYBPI", "length": 18604, "nlines": 104, "source_domain": "nilavaram.lk", "title": "சர்வதேச சட்டங்களை மதித்து செயற்பட வேண்டும் #last-jvideos-262 .joomvideos_latest_video_item{text-align: left !important;} #last-jvideos-262 .tplay-icon{ zoom: 0.5; -moz-transform: scale(0.5); -moz-transform-origin: -50% -50%;}", "raw_content": "\nஜனாதிபதிக்கு கஃபே அமைப்பு விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்\nஞானசார தேரரின் புதிய அறிவிப்பு\nஅமைச்சர் எரான் விக்ரமரத்ன இராஜினாமா\nகருத்தடை நாடகம்: DIG க்கு எதிராக CID விசாரணை\nகருத்தடை நாடகம்; Dr.ஷாபியின் மனைவி சொல்லும் கதை\nஇலக்கை நோக்கி கடலில் குதித்துள்ள இரணைதீவு மக்கள்\nசர்வதேச சட்டங்களை மதித்து செயற்பட வேண்டும்\nசர்வதேச சட்டங்களை மதித்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை இலங்கையின் முப்படைகளின் தளபதிகள் உட்பட உயர் நிலை படை அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினர் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியிருக்கின்றார்.\nஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படையணிக்காக படையினரை அனுப்பி வைக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையுடன் ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கையை இலங்கை இராணுவம் மீறியுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு குற்றம்சாட்டியிருந்த நிலையிலேயே இலங்கை அரச தலைவர் இராணுவத்தினர் மத்தியில் ஆற்றிய உரையின் போது இந்தக் கோரிக்கையை விடுத்திருக்கின்றார்.\nஇலங்கை இராணுவத்தின் மாதுரு ஓயா விசேட அதிரடிப்படை இராணுவ பயிற்சிப் பாடசாலையில் பயிற்சி பெற்றவர்கள் வெளியேறும் நிகழ்வு நேற்று முற்பகல் முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.\nமாதுரு ஓயா இராணுவ பயிற்சிப் பாடசாலையின் 48 ஆவது ஆரம்ப பயிற்சிப் பாடநெறியை பயின்ற ஏழு அதிகாரிகளும் ஏனைய பதவி நிலைகளைச் சேர்ந்த 189 பேரும் பயிற்சிகளை நிறைவுசெய்து நேற்றைய தினம் வெளியேறினர்.\nபேண்ட் வாத்தியத்துடன் பயிற்சிகளை முடித்துக்கொண்ட விசேட அதிரடிப்படையினரின் அணிவகுப்பும் அதேவேளை பரசூட் கண்காட்சியும் இடம்பெற்றது.\nஇதனையடுத்து விசேட அதிரடிப்படை பயிற்சிகளை மிகச் சிறப்பாக முடித்துக்கொண்ட படையினருக்கு விருது வழங்கி வைத்த ஜனாதிபதி அங்கு கூடியிருந்த படையினர் மத்தியில் உரையாற்றுகையில் சர்வதேச சட்டங்களை மதித்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.\n“ இராணுவத்திற்கு இருக்க வேண்டிய அடிப்படைக் காரணிகளான ஒழுக்கம், தைரியம், அர்ப்பணிப்பு, உண்மை மற்றும் நேர்மை ஆகியன மிகவும் முக்கியமானவை. நீங்கள் இந்த இடத்தில் செய்துகொண்ட சத்தியப்பிரமாணத்தை நான் உன்னிப்பாக கவனித்தேன். இந்த சத்தியப்பிரமாணத்தில் இந்த அனைத்து விடயங்களும் உள்ளடங்கியிருந்தன. நாம் தேசிய ரீதியிலும் அதேபோல் சர்வதேச ரீதியிலும் மதிக்கப்படுபவர்களாகவும் ஏற்றுக்கொள்ளப்படுபவர்களாகவும் இருக்க வேண்டும் என்றால் இராணுவத்திற்குரிய இந்த அடிப்படைக் காரணிகளை முழுமையாக கடைபிடிப்பவர்களாக நாம் இருக்க வேண்டும்.\nஎமது இராணுவம் ஐக்கிய நாடுகள் சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச ரீதியில் அங்கரிக்கப்பட்ட இராணுவமாக மாறியிருக்கின்றது. அதன���ல்தான் ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையணிக்காக எமது படையினரை அனுப்புவதற்கான அனுமதி இலங்கை அரசுக்கு கிடைத்திருக்கின்றது. அதனால் நாம் அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஒழுக்கத்தை முழுமையாக கடைபிடிப்பவர்களாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டார்.\nலெபனானில் பணியில் ஈடுபட்டுள்ள ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையணியுடன் இணைந்துகொள்வதற்காக இலங்கை இராணுவத்தினரால் இறுதியாக அனுப்பி வைக்கப்பட்ட 49 பேரைக் கொண்ட இராணுவப் படையணியை ஐக்கிய நாடுகள் சபையுடன் ஏற்படுத்திக்கொண்ட உடன்பாட்டிற்கு அமைய முன்கூட்டிய ஆய்வுக்கு உட்படுத்தவில்லை என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இராணுவம் மீது கடந்தவாரம் குற்றம்சாட்டியிருந்தது.\nஇந்த நடவடிக்கை மூலம் இலங்கை இராணுவம் சர்வதேசத்துடனான உடன்படிக்கையை அப்பட்டமாக மீறியுள்ளதாகவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவரான கலாநிதி தீபிக்கா உடுகம ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்திருந்த கடிதத்தில் குறிப்பிட்டு கடும் அதிருப்தியை வெளியிட்டிருந்தார்.\nஇந்தக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டு ஒருவாரம் பூர்த்தியாகாத நிலையில் இராணுவத்தினர் மத்தியில் உரையாற்றும் போதே ஜனாதிபதி சர்வதேச சட்டங்களை மதித்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருக்கின்றார்.\nஇதேவேளை நிகழ்வின் இறுதியில் ஜனாதிபதி தனது விஜயத்தை நினைவுகூரும் முகமாக மாதுருஓய விசேட அதிரடிப்படை இராணுவ பயிற்சிப் பாடசாலை வளாகத்தில் நாக மரக்கன்று ஒன்றையும் நாட்டிவைத்ததுடன், அங்கு அமைந்துள்ள மூலிகைப் பூங்காவையும் பார்வையிட்டார்.\nஇந்த நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கபில வைத்தியரத்ன, பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க, மாதுருஓயா இராணுவ பயிற்சிப் பாடசாலையின் கட்டளைத் தளபதி கேர்ணல் எம்.ரி.யு. மகலேக்கம் ஆகியோர் உள்ளிட்ட பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரிகள் கலந்துகெண்டிருந்தனர்.\nஇந்த நிகழ்வைத் தொடர்ந்து மாதுரு ஓயா மீனவர் கிராமத்திலுள்ள கத்தோலிக்க தேவாலயத்தின் புதிய கட்டிடத்தை திறந்துவைக்கும் நிகழ்விலும் ஜனாதிபதி கலந்துகொண்டார்.\n‘எழுச்சிபெறும் பொலன்னறுவை’ மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின�� கீழ் வணக்கத் தலங்களை அபிவிருத்தி செய்யும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், மாதுரு ஓயா மீனவர் கிராமத்திலுள்ள கத்தோலிக்க தேவாலயத்திற்கான புதிய கட்டடம், சுமார் 60 லட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.\nமீனவர் கிராமத்திலுள்ள மக்களின் வீட்டுப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி கேட்டறிந்துகொண்டார். இதனையடுத்து மாதுருஓயா மீனவர் கிராம மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நிகழ்ச்சித் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதாகவும் ஜனாதிபதி உறுதியளித்தார்.\nஅதேவேளை குறித்த பிரதேசத்திலுள்ள பிள்ளைகளின் கல்வி சுகாதாரப் பிரச்சினை உள்ளிட்ட ஏனைய தேவைகளையும் கண்டறிந்து நிறைவேற்றிக் கொடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.\nஇந்த நிகழ்வில் பிரதேசத்தின் மதத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nஜனாதிபதிக்கு கஃபே அமைப்பு விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்\nஞானசார தேரரின் புதிய அறிவிப்பு\nஅமைச்சர் எரான் விக்ரமரத்ன இராஜினாமா\nரணில் 'இராஜினாமா செய்தால்' பிரதமர் தினேஷ் - வேண்டாம் என்கிறார் மஹிந்த\nஜனாதிபதி கோத்தாபயவினால் உடனடியாக வழங்கப்பட்ட நியமனங்கள்\nஜனாதிபதி கோட்டாபயவின் பதவிப் பிரமாண நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்ற ஐ.தே.கட்சி அமைச்சர்களுக்கு “ஹூ”(VIDEO)\nஐ.தே.கட்சியினால் தேசிய அரசாங்கத்திற்கான யோசனை - அவசர பாராளுமன்றத் தேர்தலுக்கு ஸ்ரீ.ல.சு.கட்சி எதிர்ப்பு\nஜனாதிபதி கோட்டாவின் உரையின் முக்கிய ஏழு விடயங்கள்\nஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார் கோத்தாபய\nஇராஜினாமா செய்த சம்பிக்க, அசோக் அபேசிங்க\nஅவசர பாராளுமன்றத் தேர்தலுக்கு ஆரூடம்\nசஜித் ஐ.தே.க பிரதித் தலைவர் பதவியிலிருந்து விலக முடிவு\n\"இந்த நாட்டுக்காக நான் கண்ணீர் மல்குகின்றேன்\" - மங்கள சமரவீர\nமங்கள சமரவீர; பதவி விலகத் தீர்மானம்\nமுடிவுகள் தாமதமாகும் அறிகுறி; சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட தேர்தல் பெறுபேறுகள் உண்மையானவை அல்ல - தேர்தல் ஆணையாளர்\nnewstube.lk பக்கத்தில் வெளியிடப்படும் செய்தினாலோ அல்லது எந்தவொரு அம்சத்தினாலோ தனி நபருக்கு அல்லது கட்சிக்கு பாதிப்பு என வாடிக்கையாளர்கள் கருதும் பட்சத்தில் நீங்கள் முறைப்பாடளிக்கும் உரிமையை நாங்கள் மதிக்கின்றோம். உங்களு��்கு அவ்வாறு ஏதாவது பிரச்சனைகள் இருப்பின் பின்வரும் முகவரிக்கு தெரியப்படுத்துங்கள் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.\nஎங்களை பற்றி | எங்களை தொடர்பு கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://othisaivu.wordpress.com/category/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-19T13:13:16Z", "digest": "sha1:WCT6LKSD2NGBQJXN3ZVJXBOCVNUV4KOU", "length": 35139, "nlines": 241, "source_domain": "othisaivu.wordpress.com", "title": "ஈழம் | ஒத்திசைவு...", "raw_content": "\nஜவஹர்லால் 'சாச்சா' நேருவின் அருளால்… 🐸\nபாலநடராஜா ‘சின்ன பாலா’ ஐயர்: சில நினைவுகள், குறிப்புகள்\nஇன்று ஆகஸ்ட் 16 – சரியாகப் பதினொன்று வருடங்களுக்கு முன், மனித நேயம் மிக்கவரும், பண்பாளரும் ஆன ‘சின்ன பாலா‘ அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட தினம்.\nPosted by வெ. ராமசாமி\n, அனுபவம், அலறும் நினைவுகள், இதுதாண்டா தமிழ் இளைஞன், ஈழம், கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், ஈழம், கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், மறப்போமோ இவர்களை\nமகாமகோ லக்ஷ்மண் கதிர்காமர்: சில நினைவுகள், குறிப்புகள்\nஸ்ரீலங்காவின் லக்ஷ்மண் கதிர்காமர் அவர்கள், ஸ்ரீலங்கா தமிழர்களின், ஏன் மானுடத்தின் எதிரிகளுமேயான தறுதலைப் புலி ‘எல்டிடிஇ’ கொலைகாரர்களின் முடிவை, அவர் ஸ்ரீலங்காவின் வெளியுறவு அமைச்சராக இருந்தபோது ஆரம்பித்து வைத்ததால், படுகொலை செய்யப்பட்டவர்.\nஇன்று (12 ஆகஸ்ட்) அவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட தினம். அவர் கதை 2005ல் முடிந்து பத்தாண்டுகள் உருண்டோடி விட்டன என்றாலும் அவர் தொடங்கிய முக்கியமான செயல்பாடுகளில் ஒன்று(=எல்டிடிஇ அயோக்கியர்களுக்குச் சாவுமணி), ஒரளவுக்கு நன்றாகவே நிறைவேறியிருக்கிறதுதான்\nசரி. பல இடங்களிலும் சேகரம் செய்யப்பட்ட என்னுடைய பழைய குறிப்புகளில் இருந்தும் சிதைந்துகொண்டிருக்கும் மங்கல் நினைவுகளிலிருந்தும், லக்ஷ்மண் கதிர்காமர் அவர்கள் தொடர்புள்ள சில விவரங்களை இங்கு பகிர்ந்துகொள்கிறேன். ஆனால், இதற்கு நான் சந்தோஷப்படுவதா அல்லது சோகமுறுவதா என்று தெரியவில்லை; sad contemporary history is a tough mistress, indeed\nPosted by வெ. ராமசாமி\n, அலறும் நினைவுகள், ஆஹா, ஈழம், கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், ஈழம், கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், மறப்போமோ இவர்க��ை\n நாம்தமிழர் சீமாரின் புதிய பிரகடனம்\nநாம்தமிழரும் என் ஒர்ரே அபிமானத் தலைவருமான சீமான் அவர்கள், அண்மையில் வெளியிட்டிருக்கும் பயபீதி அளிக்கும் பிரகடனம்:\nஎனக்கு மூலம், பௌத்திரம், தறுதலைப்புலியாதரவு போன்ற தீராவியாதிகளுடன், அண்மையில் ஜிஹாத் வியாதியும் பிடித்திருக்கிறது\nPosted by வெ. ராமசாமி\nFiled in அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், அலறும் நினைவுகள், இதுதாண்டா தமிழ் இளைஞன்\nஇதுதாண்டா மாணவர் ‘ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்ட்’ போராட்ட நினைவுச் சின்னம்\n2013 மார்ச் திங்கள் எட்டாம் தேதி\n… வரும் மார்ச் எட்டாம்தேதி – தமிழக மாணவக் குஞ்சாமணிகளின் யுகப்புரட்சி வெடித்துக் கிளம்பிய தினத்தின் இரண்டாம் ஆண்டு கருமாந்திர திவசம் இதற்கு இன்னும் சரியாக ஒருமாதம்தான் இருக்கிறது\nஇது – தினவெடுத்த மாணவமணிகள், தங்கள் தமிழீழக் கனவுகளைக் கைமுஷ்டிகளின் ஏந்தி குவலயபீடங்கள் போல ஆர்ப்பரித்துக் கிளம்பிய தினம்\nதமிழக மாணவமறவர்கள், ஈழத்தைக் காப்பதற்காக ஒருவேளை மட்டும் சாப்பிடாமல் ஷாமியானாக்களில் வாடி வதங்கிய தினங்கள்\nபேருந்துகளின் மீது கல்விட்டெறிந்து, கோஷ்டம் பல போட்டுக்கொண்டு, டீவிகேமராக்களுக்கு முன் ஆர்பாட்டம் செய்து தளுக்காக மினுக்கிக்கொண்டு, ‘தமிழ்’ஈழத்தை வடதுருவ ஆர்க்டிக் பிரதேசத்தில் தேடிக்கொண்டு, வெறி தலைக்கேற குத்தாட்டம் ஆடி, புட்டத்தைச் சொறிந்துகொண்டு பவனிவந்த காலங்கள்…\nPosted by வெ. ராமசாமி\n, ‘சாக்கடை ஆய்வாளர்கள்’, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், இதுதாண்டா தமிழ் இளைஞன், ஈழம், கல்வி, கவலைகள், தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், ஈழம், கல்வி, கவலைகள், தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள், மூளைக்குடைச்சல், ரசக்குறைவான நகைச்சுவை, வரலாறு, வெட்டி அரட்டை, வேலையற்றவேலை, DMK\nராஜனி திராணகம: சில நினைவுகள், குறிப்புகள்\nஇன்று ஸெப்டெம்பர் 21. மகத்தான ராஜனி திராணகம அவர்களின் 25வது நினைவுநாள்.\nபிரபாகரனின் விசிலடிச்சான்புலிக் குஞ்சப்பர்களால், ராஜனி சுட்டுக் கொல்லப்பட்டபோது அவருக்கு வயது 35தான் நெற்றிப் பொட்டில் சுடப்பட்டு, இறந்து, அவர் கீழே வீழ்ந்ததற்குப் பின்னரும்கூட, பின�� மண்டையில் இரண்டு தடவை மேலதிகமாகச் சுட்டு தங்கள் அற்பத்தனத்தை நிரூபித்துக் கொண்டார்கள் – சுட்டவர்கள்.\nஇவர்களால், இந்தத் தறுதலைப்புலிகளால், காடுகளில் மனிதர்களுக்குப் பயந்துகொண்டுவாழும் பாவப்பட்ட சாதா புலிகளுக்கே மாளாத அநியாயக் கெட்ட பெயர்… :-(\nசரியாக 25 வருடங்கள் முன் – 1989ல் கொலைவெறி எல்டிடிஇ கும்பலால் அழித்தொழிக்கப்பட்ட ஸ்ரீலங்கா தமிழரான இவர் – யாழ் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகவும், ஒரு (மெய்யாலுமே) மனிதவுரிமைக் காரராகவும் இருந்தவர். யாழ் பல்கலைக்கழகத்தின் ‘மனிதவுரிமைக்காக பல்கலைக்கழக ஆசிரியர்கள்‘ எனும் அமைப்பின் தொடங்கிகளில் ஒருவர். (இவரை ஒரு பெண்ணியவாதி என்று குறிப்பிட்டு, எனக்கு, இவர் ஆகிருதியை குறைத்து மதிப்பிட ஆசையில்லை)\nஅடிப்படையில் ஒரு மருத்துவரான இவர், இளமையில் சில ஆண்டுகள் எல்டிடிஇ அமைப்பில் இருந்தாலும் – மனம் மேம்பட மேம்பட, சிந்தனைகள் விரிவடைய, அனுபவங்கள் கற்றுத்தர – பின்னாட்களில் – எல்டிடிஇ உட்பட பல தமிழக் கூலிப்படை வன்முறை இயக்கங்களின், ஸ்ரீலங்கா அரசின் ஏதேச்சாதிகாரத்திற்கு எதிராகவெல்லாம் பலமாகவே குரல் கொடுத்து வந்தவர். (இவர் ஐபிகேஎஃப்-க்கும் எதிராகக் கருத்துடையவராக இருந்தார்; பல சமயங்களின் இவரும் பரப்புரைகளுக்கு மயங்கினார்தான்)\nஇவருடைய கணவர் – தயாபால திராணகம, சிங்கள பௌத்தர்; நம்முடைய 2013 ‘ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்ட்’ புகழ் போராகோமாளித்தன மாணவமணிகள் போலல்லாமல், அரசியல் நிலவரம் அறிந்த, அறிவுள்ள மாணவர் தலைவர் – நேர்மையாளர். கொழும்பு பல்கலைக் கழகத்தில் ராஜனி படித்துக் கொண்டிருக்கும்போது, இவருடன் ஏற்பட்ட அறிமுகம் – ராஜனிக்கு இளம் 23 வயது திருமணத்தில் தொடர்ந்தது. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் என எனக்கு நினைவு.\nPosted by வெ. ராமசாமி\nFiled in அனுபவம், அலறும் நினைவுகள், இதுதாண்டா தமிழ் இளைஞன், ஈழம், கவலைகள், தமிழர்களாகிய நாம்..., படித்தல்-கேட்டல், புத்தகம், மறப்போமோ இவர்களை, ஈழம், கவலைகள், தமிழர்களாகிய நாம்..., படித்தல்-கேட்டல், புத்தகம், மறப்போமோ இவர்களை\nதமிழகத் தமிழர்களாகிய (அல்லது திராவிடக் கட்சிகளாலாகிய) நாம், இந்த ஸ்ரீலங்கா தமிழர்களுக்கு என்னதான் செய்யக்கூடும்\n… தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்\nமுந்தைய பதிவின் (=பதிவுகளின்) தொடர்ச்சி… (மேலும்: தமிழர்களா���ிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம் ஹ்ம்ம் \nபத்ரி சேஷாத்ரியின் இரண்டாவது கேள்வி: தமிழகத்தின்பொதுமக்கள்/சமூகம் என்ன செய்யவேண்டும் போராடவேண்டுமா அல்லது ஒன்றுமேசெய்யவேண்டாமா போராடவேண்டுமென்றால், எதற்காகப் போராட வேண்டும் (“What should the civil society of Tamil Nadu do\nநம்முடைய பொதுமக்கள்/தமிழச் சமூகத்தினர், வழக்கமாக என்ன செய்வார்களோ, அதனைச் செய்துகொண்டிருந்தால் (=சும்மா இருப்பது) அதுவே போதுமானது.\nஆனால் எப்படியாவது ஏதாவது செய்தேயாக வேண்டும் என்று அவர்களுக்குத் தோன்றினால், அவர்கள் நான்கு விஷயங்களைச் செய்ய யத்தனிக்கலாம்.\nஅ: ஸ்ரீலங்காவையும் அதன் பிரச்னைகளையும் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் அவர்கள் முதலில் அதனைப் பற்றி ஆழ்ந்து படிக்கவேண்டும். என்னிடம் சுமார் 15 புத்தகங்கள் போல, பல நோக்குகளில் / பார்வைகளிலிருந்து எழுதப்பட்ட புத்தகங்களின் ஜாபிதா இருக்கிறது (இந்த ஜாபிதாவைக் கேட்பதற்கு முன்னால் குறைந்த பட்சம் – ‘வரலாறென்றால் என்ன’ என ஈ ஹெச் கார் அவர்கள் ( ‘What is History‘ by EH Carr) எழுதிய புத்தகத்தைப் படியுங்கள், அதன் பிறகு ஜோஸஃப் கேம்ப்பெல் அவர்களின் தொன்மங்களின் சக்தி (‘The Power of Myth‘ by Joseph Campbell) படியுங்கள், செரியுங்கள் – அதைப் பற்றி எனக்கு எழுதுங்கள். பின்னர் உரையாடலாம்); இதைத் தவிர பீமராவ் ராம்ஜி அம்பேட்கர் புத்தமதம் பற்றி எழுதிய பல கட்டுரைகளையும் படிக்கவேண்டும். (இதெல்லாம் முடியாதவர்கள் குறைந்தபட்சம் ‘பொன்னியின் செல்வன்’ படிக்கவேண்டும். அதில், நம் தமிழர்களுக்கேவென ஊக்கபோனஸாக – அனுராதபுரம், சிலுக்குபுரம், குஷ்புபுரம் பற்றியெல்லாம்கூட இருக்கிறதாம்\nஆ: கொஞ்சம் பணம் கையில் இருந்தால் ஒரு சுற்றுலாப் பயணியாக ஸ்ரீலங்கா சென்று அங்கு என்னதான் நடக்கிறது என்பதை நேரில் கண்டு களிப்புறலாம். அங்கு மிக மோசமாக ஏதாவது நடக்கிறது என்று பிரத்தியட்சமாகத் தெரிந்தால் அதற்கேற்ப நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். என்னைப் பொருத்தவரை, இப்படிப் போய்வரும் எவரும், நம் தமிழகக் குப்பைத் தலைவர்களைத்தான் தூக்கில் போட ஆதரவு கொடுப்பார்களே தவிர, ராஜபக்ஷவை அல்ல. (என்னிடம் பேசிக்கொண்டிருந்த அந்தப் பொறியாளர் சொல்வதைக் கேட்டால் என் தலை சுற்றுகிறது. தமிழகத்தில் பரப்பப்படும் ஸ்ரீலங்கா தொடர்பான அண்டப் புளுகுகளுக்கு, கயமை வதந்திகளுக்கு ஒரு அளவே இல்லை என்று��ான் தோன்றுகிறது.) Read the rest of this entry »\nPosted by வெ. ராமசாமி\nFiled in அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், ஈழம், கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், புத்தகம், வரலாறு, வேலையற்றவேலை, DMK, politics\nவழிப்பாதை நாய்களும், ஒட்டகச்சரக்கு நெடும்பயணங்களும்… (+பத்ரியின் கேள்வி #1)\n(அல்லது) தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்\nசாளரம் #12: வழிப்பாதை நாய்கள்[1] குரைத்துக்கொண்டிருக்கலாம், ஆனால் ஒட்டகச்சரக்கு நெடும்பயணங்கள் தொடர்ந்துகொண்டே இருப்பவை…\n‘Dogs bark, but Caravans roll on’ – என்கிற அரேபிய மூல வாசகம் எனக்குப் பெரும் மனவெழுச்சியைப் பல காலமாகக் கொடுத்து வருவது. அற்புதமான குறியீடாகவும், ஏன் படிமமாகவேகூட விரித்தறியத் தக்கது.\nநம் தமிழ் நாட்டில் எவ்வளவோ எதிர்மறையும் கவைக்குதவாவையுமான சங்கதிகள் இருக்கின்றன. ஆனாலும் இவற்றையும் இவற்றின் ஆதாரசுருதியான திராவிட இயக்க எச்சங்களையும் மீறி, நம் சமூகம் எப்படியாவது மேலெழுந்து வரும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.\nதமிழகம் எனும் நிலப்பரப்பிலும் வாழும் தமிழர்களையும், தமிழச் சூழலையும் — நிலமாகவும், கவிதையாகவும், கதையாகவும், திரைப்படமாகவும், மேடைப் பேச்சுகளாகவும், அரைவேக்காட்டு அரசியல் பகடைகளாகவும் மட்டுமே பார்த்து, உபயோகித்து, அவற்றை விற்று தன்னை வளர்த்துக்கொண்ட அறிவுஜீவி அரைவாளிகளும், காப்பிக்கடைக் காரர்களும், அரசியல் உதிரிகளும் நிரம்பிய — தற்போதைய நிலையில், இன்னமும் குறிப்பிடத்தக்க அளவில் தரம் வாய்ந்தவர்கள் இருக்கிறார்கள் என்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கக் கூடிய விஷயம்தான்.\nஎப்படி இதனைச் சொல்கிறேன் என்றால், இதற்காகப் பலவிதங்களில் நடந்துகொண்டிருக்கும் சிறு முயற்சிகளில் பலவற்றை நான் அறிவேன். அடுத்தவர்களுக்குத் தெரியாமல், விளம்பரங்கள் பெறாமல் (அவற்றைப் பெற விரும்பாமல்) நம் தமிழகத்தின், இந்தியாவின் மேன்மைக்காக, வளர்ச்சிக்காக – வெகு இயல்பாகவும், சுறுசுறுப்புடனும் – முனகலோ சுயபச்சாத்தாபமோ கர்வமோ துளிக்கூட இல்லாமல், மகிழ்ச்சியுடன் பாடுபடும் அற்புத மனிதர்களை நான் அறிவேன்.\nஇம்முயற்சிகளில் பின்னிருக்கும் மகானுபாவர்கள் பொதுவாக இப்படித்தான் சிந்திக்கிறார்கள் என்பதையும் நான் உணர்கிறேன். அதாவது:\n‘நம் தாக்��த்தில், நம்மால் துப்புரவாகச் செய்து முடித்துவிடக்கூடிய செயல்களையே நமக்குச் செய்து முடிக்க நேரம் இல்லை. இப்படி இருக்கையில், சரியாக இல்லாத மற்ற விஷயங்களைப் பற்றி, நம்மை மீறிய செயல்பாடுகளைப் பற்றி யோசிக்க, செயல்பட நமக்கேது நேரம்\nPosted by வெ. ராமசாமி\nFiled in அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், ஈழம், கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம்\nவெ. ராமசாமி on இன்னாதூ தற்கொல கேஸ்மேல கர்த்து ஸொல்ணுமா\n தற்கொல கேஸ்மேல கர்த்து ஸொல்ணுமா\nவெ. ராமசாமி on மகாமகோ பூகொ சரவணன் அவர்களின் மேதமையும் – அவர் வாயில் விழுந்து புறப்படும் அஞ்ஞானிகளான ஆஸ்டின் க்ரன்வில், பிஏ கிருஷ்ணன் போன்றவர்களும்…\nSilent killer on மகாமகோ பூகொ சரவணன் அவர்களின் மேதமையும் – அவர் வாயில் விழுந்து புறப்படும் அஞ்ஞானிகளான ஆஸ்டின் க்ரன்வில், பிஏ கிருஷ்ணன் போன்றவர்களும்…\nவெ. ராமசாமி on இன்னாதூ தற்கொல கேஸ்மேல கர்த்து ஸொல்ணுமா\n தற்கொல கேஸ்மேல கர்த்து ஸொல்ணுமா\nவெ. ராமசாமி on சொத்துகள் ஆக்கிரமித்து அழிக்கப்படலும், சொத்தை லிபரல்களும்\nanonymous on சொத்துகள் ஆக்கிரமித்து அழிக்கப்படலும், சொத்தை லிபரல்களும்\nவெ. ராமசாமி on சொத்துகள் ஆக்கிரமித்து அழிக்கப்படலும், சொத்தை லிபரல்களும்\nA. S eshagiri on சொத்துகள் ஆக்கிரமித்து அழிக்கப்படலும், சொத்தை லிபரல்களும்\nவெ. ராமசாமி on சொத்துகள் ஆக்கிரமித்து அழிக்கப்படலும், சொத்தை லிபரல்களும்\nவெ. ராமசாமி on சொத்துகள் ஆக்கிரமித்து அழிக்கப்படலும், சொத்தை லிபரல்களும்\nA. Seshagiri on சொத்துகள் ஆக்கிரமித்து அழிக்கப்படலும், சொத்தை லிபரல்களும்\nA. S eshagiri on சொத்துகள் ஆக்கிரமித்து அழிக்கப்படலும், சொத்தை லிபரல்களும்\n தற்கொல கேஸ்மேல கர்த்து ஸொல்ணுமா\nசொத்துகள் ஆக்கிரமித்து அழிக்கப்படலும், சொத்தை லிபரல்களும் 10/11/2019\nபண்டைய தென்னமெரிக்காவில் கீழடிச் சோழர்கள்\nஆராய்ச்சிமுடிவு: திருவள்ளுவரின் மனைவி வாசுகி, ஒரு ஆரியப் பெண்\n‘லூஸ்ல வுடுவது’ எனும் கலை 28/10/2019\nஒரு முன்னாள் இடதுசாரி / லிபரல்வாதியின் மீட்சி: பாரதீயம் குறித்த கவலைகள்/கட்டுரைகள் 23/10/2019\nஸ்டாலின், மிசா, அண்டப் புளுகுகள், சப்பைக் கட்டல்கள், விகடப் பரப்புரை – குறிப்புகள் 20/10/2019\nதிருட்டுசாவி அபிலாஷும் ப்ளூமும் சாவுக்கிராக்கியும்* 19/10/2019\nராஜீவ்காந்தி கொலைகா��ர்களுக்கு, தமிழகஅரசின் ‘கொலைமாமணி’ விருது 18/10/2019\nசித்திரமும் கைப்பலக்கம், செந்தமிலும் நாப்பலக்கம் 16/10/2019\n சரி. உங்கள் மின்னஞ்சல் முகவரி...\n‘கல்வி,’ இளைஞர்கள், கவலைகள், நம்பிக்கைகள்…\nசில மனிதர்கள் – சில நினைவுகள் & குறிப்புகள் ( நவம்பர் 6, 2014 வரை)\n (ஏப்ரல் 1, 2013 முதல் இன்றுவரை: 38 பதிவுகள்) 8-)\nஅலக்கியம், காப்பிக்கடை, அரைகுறைத்தனம் – இன்னபிற இழவுகள்… (26/08/2015 வரை )\nதிராவிட (எதிர்ப்)பக்கங்கள்… (01/07/2015 வரை\n பதிவுகள் (4 ஸெப்டெம்பர், 2014 வரை)\nஇஸ்லாம், முஸ்லீம் தொகுப்பு (8 ஜனவரி, 2016 வரை)\nதமிழர்களாகிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம்\nஇப்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகங்களில் சில…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-11-19T14:31:49Z", "digest": "sha1:ZUKSUQ7TT3YJVHBBFV4ZXS3XYRHZSIB2", "length": 7679, "nlines": 192, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:புற்றுநோய்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► புற்றுநோய்க்காரணிகள்‎ (1 பக்.)\n► புற்றுநோயால் இறந்தவர்கள்‎ (25 பக்.)\n► புற்றுநோயியல்‎ (2 பகு, 14 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 32 பக்கங்களில் பின்வரும் 32 பக்கங்களும் உள்ளன.\nபெருங்குடல் மலகுடலுக்குரிய புற்று நோய்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 மார்ச் 2013, 15:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2014/01/02/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2019-11-19T14:08:04Z", "digest": "sha1:QTSZTCPGSRSWY6V6X42WSEUPSHGUGJYW", "length": 28876, "nlines": 72, "source_domain": "venmurasu.in", "title": "நூல் ஒன்று – முதற்கனல் – 2 |", "raw_content": "\nநூல் ஒன்று – முதற்கனல் – 2\nபகுதி ஒன்று : வேள்விமுகம்\nவேசரதேசத்தில் புஷ்கரவனத்தில் அதிகாலையில் நாகர்குலத்தின் அரசியான மானசாதேவி தன் மகன் ஆஸ்திகனை எழுப்பி நீராடச்செய்து மரவுரியாடையணிவித்து, மான்தோல்மூட்டையில் உணவுக்கான வறுத்த புல்லரிசியும் மாற்று உடையும் எ���ுத்துவைத்துக்கட்டி, சுரைக்காய் கமண்டலத்தில் நீர் நிறைத்துவைத்து, நெற்றியில் குலதெய்வங்களின் மஞ்சள் குறியை அணிவித்து ”நீண்ட ஆயுளுடன் இரு. உன் வழிகளெல்லாம் சென்றுசேர்வதாக” என்று வாழ்த்தி விடைகொடுத்தனுப்பினாள். அப்போது அவளுடைய குலத்தின் அத்தனை பெண்களும் அவள் வீட்டின் முன் கூடியிருந்தனர். ஆலமரத்தடியில் அவர்களின் குலதெய்வங்களான நாகங்கள் கல்லாலான பத்திகளை விரித்து, கல்லுடல் பின்னி, கல்விழிகளால் பார்த்துக்கொண்டிருந்தன.\nஆறு வயதான ஆஸ்திகன் குனிந்து தன் அன்னையின் கால்களைத் தொட்டு வணங்கிவிட்டு தன் சிறுகால்களை எடுத்து வைத்து பசும்சாணி பூசிய படிகளில் இறங்கி நீலச்செண்பகமலர்கள் பாரித்துக்கிடந்த முற்றத்தைத் தாண்டி நடந்து ஊர்முனையில் மறைந்தபோது விம்மும் நெஞ்சுடன் அவள் பின்னால் ஓடிவந்து ஊர்மன்றின் அரசமரத்தடியில் நின்று கண்ணெட்டும் தூரம் வரை பார்த்திருந்தாள். மண்நிறமான மரவுரியும், கரிய குடுமியும் கண்ணிலிருந்து மறைந்த பின்புதான் அவள் அறிந்தாள், அவன் ஒருகணம்கூட திரும்பிப்பார்க்கவேயில்லை என்று.\nஆஸ்திகன் கிருஷ்ணையின் நீர்ப்பெருக்கை படகில் கடந்து சென்றான். அன்றிரவு கிருஷ்ணநகரத்தில் ஒரு சத்திரத்தில் தங்கினான். அங்கிருந்து மறுநாள் கிளம்பி வடக்குநோக்கி செல்ல ஆரம்பித்தான். பாரதத்தின் ஒவ்வொரு ஊரிலிருந்தும் அஸ்தினபுரிக்குச் செல்லும் ஒரு பாதை இருந்தது. இரவுகளில் மரத்தடிகளிலும் மழைபெய்யும்போது கோயில்மண்டபங்களிலும் கழித்தபடி கால்களில் புழுதிபடிய, சிவந்த சருமம் வெந்து கருக அவன் நடந்து சென்றுகொண்டே இருந்தான். மரவுரியணிந்த முனிகுமாரனை ஒவ்வொரு ஊரிலும் குடும்பத்தவர்கள் வந்து வணங்கி உணவும் நீரும் இடமும் அளித்து வழியனுப்பிவைத்தனர்.\nஅன்னை அவனுக்களித்தவை எல்லாம் வெறும் சொற்களாக இருந்தன. நதிகள், மலைகள், நகரங்கள், ஜனபதங்கள். ஒவ்வொன்றும் அவன் முன் சொல்லில் இருந்து இறங்கி விரிந்து பருவடிவம் கொண்டன. கிருஷ்ணையும் நர்மதையும் விந்தியமும் அங்கமும் மாகதமும் எல்லாம் அவனுக்குள் அறிதல்களாக மாறிக்கொண்டே இருந்தன. காளைகள் இழுக்கும் உப்புவண்டிகள் சேற்றில் சகடம் சிக்கி ஓசையிட்டு நகரும் பெருவணிகப்பாதைகள், இருபக்கமும் முட்புதர்கள் அரணிட்ட கானகப்பாதைகள், செந்நிற மழைநீர் சுழித்���ோடும் காட்டாறுகள், கருமேகம்போல் திரண்டெழுந்த பாறைக்கட்டுக்கள், கால்நடைகள் கூடிய பட்டிகள், ஆலமரங்கள் எழுந்த ஊர்மன்றுகள், விழாக்கொண்டாடிய ஆலயமுற்றங்கள் அனைத்தையும் கடந்து சென்றுகொண்டிருந்தான்.\nஇருநூற்றெழுபது நாட்களுக்குப்பின் அவன் அஸ்தினபுரியின் பெருமதில்வளைவை சிறிய செம்மண்குன்று ஒன்றின் மேல் நின்று பார்த்தான். அவன் நடந்து வந்த ரதசாலை கீழே செந்நிறமாகச் சுழித்து காட்டை ஊடுருவிச்சென்றுகொண்டிருந்தது. புராணங்கள் வழியாக பாரதவர்ஷத்தின் ஒவ்வொரு குழந்தையும் மொழியறியும் நாளிலேயே அறிந்துகொண்ட அஸ்தினபுரியை அவன் கண்டான். இக்‌ஷுவாகு வம்சத்தின் மூதாதையான குருவில் இருந்து உருவாகிவந்த குருவம்சத்தின் தலைநகரம். நூற்றாண்டுகளுக்கு முன்னால் மாமன்னர் ஹஸ்தியால் மயன் வழிவந்த சிற்பிகளைக்கொண்டு அமைக்கப்பட்டது.\nசிலகணங்கள் பார்த்துவிட்டு கீழே இறங்கி ரதசாலை வழியாக நடந்து கோட்டைவாசலை அடைந்தான். மேலே எழுந்து அத்திசையை முற்றாகவே மறைத்துக்கொண்டது சுவர். அவன் கண்ட நகரங்களில் எதிலும் அதற்கிணையான கோட்டை இருந்ததில்லை. பாதாளநாகம் போன்ற கரிய உடல் மீது புதுமழையில் முளைத்த பசும்புற்கள் காற்றில் சிலுசிலுக்க வளைந்து ஓங்கிக் கிடந்தது கோட்டை. கோட்டைக்கு முன்னாலிருந்த அகழிக்குள் முளைத்தெழுந்த நீர்மரங்கள் பசும்கிளைகளை கோர்த்துக்கொண்டு பச்சைத்தழைப்பு செறிந்து நின்றன. பாதை சற்றே எழுந்து விரியத் திறந்துகிடந்த கோட்டைவாசலுக்குள் சென்றது. இருபக்கமும் இருபது ஆள் உயரமான கோட்டைக்கதவுகள் திறந்து மண்ணில் புதைந்திருந்தன. கதவின் மரத்தடிகளை இணைத்த இரும்புப்பட்டைகள் துருவேறியிருந்தன. மரச்சிற்பங்கள் மேல் பச்சோந்திக்கால்கள் போல வேர் பதித்து படர்ந்து ஏறி பச்சை இலைகளை விரித்து காற்றிலாடி நின்ற கொடிகளுக்குள் யானைமத்தகங்களைத் தடுக்கும் பித்தளைக்குமிழ்கள் களிம்புப்பச்சை நிறத்தில் காய்கள்போலத் தெரிந்தன.\nகோட்டைவாசலிலும் உள்ளே ரதவீதியிலும் எங்கும் காவல் இருக்கவில்லை.காலைவெயிலில் இளமழை பொழிந்துகொண்டிருக்க அவன் புறச்சாலையில் நடந்தபோது நகரமே அமைதியாக இருக்கக் கேட்டு பிரம்மசாபத்தால் தூங்கிக்கொண்டிருக்கும் பெருநகரமோ அது என ஐயம் கொண்டான். மழைப்பிசிர்கள் நின்று, நனைந்த கல்பரப்புகளும் இலைகளும் ஒளி விட்டுக்கொண்டிருப்பதைக் கண்டபடி அவன் நகரத்தெருக்கள் வழியாக சென்றான். சுண்ணம்சேர்த்துக்கட்டிய சுவர்களும், செவ்வரக்கு பூசிய மரப்பட்டைக்கூரைகளும் கொண்ட மூன்றடுக்கு மாளிகைகள் இருபக்கமும் அணிவகுத்த அகன்ற தெருக்களில் குழந்தைகள் நீரில் நீந்தும் பரல்மீன்கள் போல பெரிய கண்களுடன் ஓசையே இல்லாமல் விளையாடின. வீட்டுத்திண்ணைகளில் யாழ்களுடன் இருந்தவர்கள், தயிர்கொண்டுசென்ற ஆய்ச்சியர் அனைவரும் கனவுருக்கள் போல அமைதியாக அசைந்துகொண்டிருந்தனர்.\nஅஸ்தினபுரியில் மாமன்னன் ஜனமேஜயன் ஐந்துமாதங்களாக நடத்திவந்த மாபெரும் பூதயாகம் ஒன்று அன்று முடிவுக்கு வந்துகொண்டிருந்தது. நகரமெங்கும் பாரதவர்ஷத்தின் அனைத்துப்பகுதிகளிலிருந்தும் வந்திருந்த வைதிகர்களும் முனிவர்களும் நிறைந்திருந்தனர். அவர்கள் தங்குவதற்காக நகருக்கு வெளியே உபவனத்தில் குடில்கள் கட்டப்பட்டிருந்தன.\nஆஸ்திகன் அங்கே தன்னை வரவேற்றுச் சென்ற சிற்றமைச்சனிடம் ”யாயாவர வைதிக குலத்தில் உதித்தவரும் கஸ்யப கோத்திரத்தைச் சேர்ந்தவருமாகிய ஜரத்காரு ரிஷியின் மைந்தன் நான். நைஷ்டிக பிரம்மசாரி. என் பெயர் ஆஸ்திகன்” என்று அறிமுகம் செய்துகொண்டான். அவர் அவனை வணங்கி அழைத்துச்சென்று, ஈச்சைஓலைகளால் கூரை வேய்ந்து மரப்பட்டைகளால் சுவரமைக்கப்பட்ட அழகிய சிறுகுடில்களில் ஒன்றில் தங்கச்செய்தார். அங்கேயே ஓடிய சிறுநதியில் நீராடி புத்தாடை அணிந்து வழிபாடுகளை முடித்துக்கொண்டு ஆஸ்திகன் ஜனமேஜயனின் வேள்விச்சாலைக்குச் சென்றான்.\nஅன்று வேள்வியின் இறுதிநாள் என்பதனால் நகரமே வேள்விச்சாலை நோக்கி சென்றுகொண்டிருந்தது. பொன்னூல் பின்னல்கள் கொண்ட வண்ண ஆடைகள் அணிந்து பொன்னணிகளாலும் மலர்களாலும் அலங்கரித்துக்கொண்ட பெண்கள். சிகையில் மயிற்பீலிவைத்து மலர்சுற்றிக்கட்டி பீதாம்பரம் அணிந்த குழந்தைகள். கச்சை வேட்டிகட்டி சரிகை அந்தரீயத்தை வலப்பக்கமாகச் சுற்றி குடுமியில் மலர்க்கொத்துக்கள் அணிந்த ஆண்கள். மெல்ல கனைத்து வழிகேட்ட மாந்தளிர்நிறமான குதிரைகள் சாமரவாலைச் சுழற்றியபடி இறுகி அசையும் தசைகளுடன் குளம்புகள் தடதடக்க கடந்துசென்றன.\nவிதவிதமான சிறிய வண்டிகளில் ஏதேதோ பொருட்கள் சென்றுகொண்டிருந்ததை ஆஸ்திகன் கண்டான். தாமிர உருளி திறந்த கவந்த வ��யுடன் கணகணத்து ஒரு கைவண்டியில் இழுபட்டுச் சென்றது. பெரிய நிலவாய் நிறைய நெய் மூடியிலிருந்த சிறிய ஓட்டைவழியாக அவ்வப்போது சற்று கொப்பளித்துத் துப்பியபடி ஒற்றைமாட்டுவண்டியில் சென்றது. இன்னொரு பெரிய பாத்திரத்தின் இரு காதுகள் வழியாகவும் மூங்கிலைச் செலுத்தி இருவர் தூக்கிக்கொண்டு சென்றனர். தலைச்சுமையாக ஐந்துபேர் தாமரைமலர்களை கட்டி எடுத்துக்கொண்டு சென்றனர். அவர்களின் தோள்களில் தாமரைநீர் சொட்டிக்கொண்டிருந்தது.\nவானத்தில் எழுந்ததுபோல ஜனமேஜயனின் அரண்மனைமுகடு தெரிந்தது. மரப்பலகையால் செய்யப்பட்டு வெண்சுண்ணமும் அரக்கும் கலந்து பூசப்பட்ட கவிழ்ந்த தாமரைவடிவமான கூரைக்குவை, மண்ணிலிறங்கிய மேகக்குமிழ்போல. அதன் மேல் குருவம்சத்தின் அமுதகலசச் சின்னத்தைத் தாங்கிய பெரிய பொன்னிறக்கொடி துவண்டு அசைந்தது. அதைச்சுற்றி தாமரைக்கூட்டங்கள் போல வெண்ணிறமான சிறியமுகடுகள். அரண்மனையின் உள்கோட்டை செம்மண் நிறத்தில் வட்டமாக சுற்றிவளைத்திருக்க அதன் நுழைவாசலின் மரத்தாலான தோரண வளைவுக்குமேல் தொங்கிய காவல்மணியாகிய காஞ்சனம் தாலிச்சின்னம்போல பொன்னிறமாக சுடர்விட்டுக்கொண்டிருந்தது.\nஅரண்மனைக்குச் செல்லும் பாதையில் இருந்து பிரிந்து வலப்பக்கமாகச் சென்ற பாதை இருபக்கமும் மூங்கில்காடுகள் கொண்டதாக இருந்தது. மூங்கில்செறிவுக்கு அப்பால் பேச்சொலிகளும் உலோகச்சத்தங்களும் கலந்து முழங்க வண்ண அசைவுகள் அலையடித்தன. வேள்விப்புகையின் வாசனை எழ ஆரம்பித்தது. ஈச்சை ஓலைகளைமுடைந்து செய்த தட்டிகளாலும் கோரைப்புல்பாய்களாலும் மரப்பட்டைநார் நெய்து செய்யப்பட்ட திரைகளாலும் கட்டப்பட்டிருந்த வேள்விக்கூடத்தின் வட்டவடிவமான மைய அரங்கை ஒட்டி இருபக்கமும் துணைப்பந்தல்கள் இணைக்கப்பட்டிருந்தன. பந்தல்களைத் தாங்கிய வண்ணம்பூசப்பட்ட மூங்கில்தூண்கள் ஈச்சங்குலைகளாலும் தளிரோலைகளாலும் அலங்கரிக்கப்பட்டு பசுங்காடுபோலச் செறிந்திருந்தன.\nபந்தலின் மறுபக்கத்தில் கார்மிகர்கள் வரும் பாதை. அதன் வழியாக மூங்கில்களில் தொங்கிய கூடைகளில் மலர்களும் இலைகளும் நெய்யும் தூபங்களும் வந்துகொண்டிருந்தன. அரசகுலத்தவர் வரும் பாதை எதிரே இருந்தது. வலப்பக்கம் வாழைப்பூ போல செந்நிற மரவுரியாடை அணிந்த முனிவர்கள். இடப்பக்கம் சங்குக்குவ��யல்கள் போல வெண்ணிற ஆடையணிந்த வைதிகர்கள். நடுவே சென்று மேலும் இரண்டாகப் பிரிந்த பந்தல்களில் ஒருபக்கம் செந்நிற தலைப்பாகைகள் அணிந்த சத்ரியர். மறுபக்கம் பொன்னிறத் தலைப்பாகைகள் அணிந்த வைசியர். அப்பால் நீலநிறத்தலைப்பாகை அணிந்த சூத்திரர். ஒவ்வொரு பகுதியிலும் பெண்களுக்கான இடம் தனியாக பகுக்கப்பட்டிருந்தது.\nவேள்வியதிபரான வைசம்பாயனர் வேள்விக்குளத்தின் வலப்பக்கம் மணைமேல் விரிக்கப்பட்ட தர்ப்பைப்பரப்பு மேல் அமர்ந்திருந்தார். ஆஸ்திகன் அருகே சென்று அவரை வணங்கினான். தன் குலத்தையும் தந்தையின் பெயரையும் சொன்னபின்பு முனிவர்களின் இடத்துக்குச் சென்று அமர்ந்துகொண்டான். நாற்பதுநாட்களுக்கு முன்பு அரணிக்கட்டையைக் கடைந்து உருவாக்கப்பட்ட நெருப்பு வேள்விக்குளத்தில் ஹோதாக்களால் ஒவ்வொரு கணமும் ஊட்டப்பட்டு பொன்னிறத்தில் எழுந்தாடிக்கொண்டிருந்தது.\nவெளியே மங்கல வாத்தியங்கள் முழங்கின. பல்லியமும் கொம்பும் பெருமுழவும் மணியும் சேர்ந்து கலந்த ஒலியுடன் வேதபண்டிதர்களின் வேதகோஷம் இணைந்து ஒலித்தது. முதலில் கட்டியம் சொல்லும் கோல்காரன் உள்ளே வந்தான். கையில் பெரிய பொன்னாலான தலைக்கோலை வைத்திருந்தான். மிடுக்குடன் உள்ளே வந்து அவைமேடை மேல் ஏறி நின்று தலைக்கோலை மேலே தூக்கி உரக்கக் கூவினான் “ஜெயவிஜயீபவ அஸ்தினபுரத்தை ஆளும் வேந்தர், அத்திரி முனிவரின் கொடிவழிவந்தவர், குருகுலத்தோன்றல் பரீட்சித் மாமன்னரின் புதல்வர், மண்ணுக்கும் விண்ணுக்கும் இனியவர், பாரதவர்ஷத்தின் தலைவர் ஜனமேஜய மகாசக்ரவர்த்தி எழுந்தருள்கிறார் அஸ்தினபுரத்தை ஆளும் வேந்தர், அத்திரி முனிவரின் கொடிவழிவந்தவர், குருகுலத்தோன்றல் பரீட்சித் மாமன்னரின் புதல்வர், மண்ணுக்கும் விண்ணுக்கும் இனியவர், பாரதவர்ஷத்தின் தலைவர் ஜனமேஜய மகாசக்ரவர்த்தி எழுந்தருள்கிறார்\nமங்கலவாத்தியக்குழு முதலில் உள்ளே வந்தது. அதைத்தொடர்ந்து பூரண கும்பம் ஏந்திய வைதிகர் நீர்தெளித்துக்கொண்டு வந்தனர். பின்னர் காவல் வீரர்கள் கவச உடை அணிந்து ஆயுதங்களுடன் வந்தனர். தம்பியரான சுதசேனரும் உக்ரசேனரும் பீமசேனரும் உருவிய வாட்களுடன் சூழ்ந்து வர, முன்னால் புரோகிதர்கள் வேதகோஷமிட்டு அட்சதை வீசி வாழ்த்த, அரங்கிலிருந்த முனிவர்கள் மலர்வீசி ஆசியளிக்க, ஆரங்களிலும் க���துகளின் குண்டலங்களிலும் புஜகீர்த்திகளிலும் கங்கணங்களிலும் கச்சைமணியிலும் செம்மணிகள் சுடர்விட அக்னிதேவன் எழுந்தருளியது போல் ஜனமேஜய சக்ரவர்த்தி பட்டத்தரசி வபுஷ்டையுடன் உள்ளே வந்தார்.\n← நூல் ஒன்று – முதற்கனல் – 1\nநூல் ஒன்று – முதற்கனல் – 3 →\nPingback: ஜெயமோகன்: வெண்முரசு: முதற்கனல் – 2 | Snap Judgment\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 62\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 61\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 60\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 59\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 58\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 57\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 56\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 55\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 54\nநூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர் – 53\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/dosharemedies/2019/08/13131639/1256037/marriage-pariharam.vpf", "date_download": "2019-11-19T12:28:11Z", "digest": "sha1:LF6WFLA4R7LUHGQXFUAO74NDDLK2WEEC", "length": 14480, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருமண தோஷம் நீக்கும் ஆடி செவ்வாய் || marriage pariharam", "raw_content": "\nசென்னை 19-11-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதிருமண தோஷம் நீக்கும் ஆடி செவ்வாய்\nநாகதோஷத்தால் திருமணம் தடைப்பட்டவர்கள், குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் ராகுகாலப் பூஜைகளில் பங்குபற்றுதல் நல்லது ஆகும்.\nநாகதோஷத்தால் திருமணம் தடைப்பட்டவர்கள், குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் ராகுகாலப் பூஜைகளில் பங்குபற்றுதல் நல்லது ஆகும்.\nஆடி மாதம் வரும் செவ்வாய்க் கிழமை தோறும் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. இந்த நாட்களில் பெண்கள் அம்மன் கோவில்களுக்கு சென்று வழிபட்டால் நினைத்தது நடக்கும். இந்நாட்களில் பெண்கள் அதிகாலையிலேயே எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.\nபிறகு குல தெய்வத்துக்கு வழிபாடு செய்து விட்டு அம்மனை வழிபட வேண்டும். ஆடி செவ்வாய் விரதம் துர்க்கை, முருகனுக்குரிய விரதமாகும். முருகப்பெருமானின் அவதாரமே செவ்வாய்கிரகம் என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன.\nசெவ்வாய்க் கிழமைகளில் ராகு காலத்தில் மாலை 3 மணிக்கு தொடங்கி 4.30 மணி வரை உள்ள காலத்தில் துர்க்கையை பூஜிப்பது விசேஷமானது. பத்திரகாளி ராகுவாக அவதா���ம் செய்தார் என்பர். நாகதோஷத்தாலும் திருமண தடைப்பட்டவர்கள், குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் ராகுகாலப் பூஜைகளில் பங்குபற்றுதல் நல்லது ஆகும்.\nPariharam | Amman | திருமண தடை பரிகாரம் | அம்மன் | தோஷ பரிகாரம் | பரிகாரம்\nதேர்தல் வழக்கை நிராகரிக்க கோரிய கனிமொழி மனு தள்ளுபடி- சென்னை ஐகோர்ட் தீர்ப்பு\nசர்க்கரை மட்டுமே வாங்கும் குடும்ப அட்டைதாரர்கள் அதை அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றி கொள்ளலாம் - தமிழக அரசு\nஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்த கேரளா செல்கிறது மத்திய குற்றப்பிரிவு போலீஸ்\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பமனு தாக்கல் செய்திட கால அவகாசம் நீட்டிப்பு - திமுக\nசென்னையில் நடைபாதை உள்ள வாகனங்களை அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் - சென்னை ஐகோர்ட்\nமக்களவையில் இருந்து திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு\nஎதிர்கட்சிகளின் அமளி காரணமாக மாநிலங்களை மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு\nமேலும் தோஷ பரிகாரங்கள் செய்திகள்\nசர்ப்ப தோஷம் போக்கும் நாகாத்தம்மன்\nசக்தி மிகுந்த வலம்புரிச் சங்கு\nமீனம் ராசிக்காரர்களின் திருமண யோகம்\nகும்ப ராசிக்காரர்களின் திருமண யோகம்\nமகர ராசிக்காரர்களின் திருமண யோகம்\nமீனம் ராசிக்காரர்களின் திருமண யோகம்\nகும்ப ராசிக்காரர்களின் திருமண யோகம்\nமகர ராசிக்காரர்களின் திருமண யோகம்\nதனுசு ராசிக்காரர்களின் திருமண யோகம்\nவிருச்சிக ராசிக்காரர்களின் திருமண யோகமும், வழிபட வேண்டிய கடவுளும்\nஉலகக்கோப்பை இறுதிப் போட்டியில் எனது சதம் பறிபோக டோனிதான் காரணம்: கவுதம் காம்பிர்\n.... கணவரிடம் கறார் காட்டிய நடிகை\nஇனி எனக்கு விடிவு காலம்தான் - வடிவேலு\nபொன்னியின் செல்வனில் இணைந்த அசுரன் பட பிரபலம்\nமுரசொலி நிலத்தை திமுக திருப்பிக்கொடுத்தால் ரூ.5 கோடி வழங்க தயார் - பொன்.ராதாகிருஷ்ணன்\nதேனிலவுக்கு மனாலி சென்றபோது பாராகிளைடரில் இருந்து விழுந்த சென்னை புதுமாப்பிள்ளை பலி\nபொன்.ராதாகிருஷ்ணன் போடும் கணக்கு- ஆர்.எஸ்.பாரதி பாய்ச்சல்\nஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மேக்கப் போட்ட சந்தோஷி\nகற்பழிக்கப்பட்டதாக போலீசில் புகார் செய்த பெண்ணுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்\nஉள்ளாட்சி தேர்தல் தேதி டிசம்பர் 2-ல் அறிவிக்கப்படும்: தமிழக தேர்தல் ஆணையம் தகவல்\nதனித��தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/dmk-gaves-fund-kerala", "date_download": "2019-11-19T14:25:40Z", "digest": "sha1:FGZSJKUJM6O6VOWIG265TQJCN6D2WTPW", "length": 9725, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "கேரளாவுக்கு திமுக வழங்கிய நிதி.... | dmk gaves fund to kerala | nakkheeran", "raw_content": "\nகேரளாவுக்கு திமுக வழங்கிய நிதி....\nவெள்ளத்தால் பாதிக்கப்ட்ட கேரளாவுக்கு பல்வேறு மக்கள், அரசியல்வாதிகள், பிரபலன்கள் நிவாரண நிதி மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கி வருகின்றனர்.\nஇந்நிலையில், திமுகவின் எம்.எல்.ஏ, எம்.பி.க்கள் தங்களின் ஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதியாக தருவதாக அறிவித்திருந்தது. அறிவித்ததை போன்றே மொத்தம் ரூ.96,40,000 வழங்கியது. இதனை கேரள அமைச்சர் ஜெயராசனிடம் மா.சுப்ரமணியன் வழங்கினார். மேலும், சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் 50 டன் அரிசியும் ஆலப்புழா மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅதிமுக கூட்டணி தலைவர்கள் ஷாக்... ஒரே கல்லில் பலமாங்காய் அடிக்கும் முதல்வர் எடப்பாடி\nதேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரிய கனிமொழி மனு தள்ளுபடி -மனுதாரர் வழக்கு விசாரணைக்கு உகந்தது என உத்தரவு\nதி.மு.க.வை உடைக்க சபரீசன் நண்பருக்கு பதவி... பாஜக புதிய முயற்சி...\nபாமகவின் அரசியல் நிலைப்பாடு சரியில்லாததால் விலகினேன்... திமுகவில் இணைந்த பாமக நிர்வாகி...\nதிருமணம் செய்யப்போகும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்...\nநித்தியானந்தா ஆசிரமத்திலிருந்து தனது மகள்களை மீட்டு தர கோரி குஜராத் நீதிமன்றத்தில் தந்தை மனு...\nபுதுச்சேரி ஆளுநர் ஹிட்லரின் தங்கை... மீண்டும் சர்ச்சையில் புதுச்சேரி முதலமைச்சர்...\nதளபதி 64 படத்திலும் விஜய் பாடுகிறாரா...\n“அவர்களை மட்டும் நம்பக்கூடாது. நாங்களும் சரியாக விளையாடவேண்டும்” -ஆர்சிபி அணி வெற்றி குறித்து பிரபல வீரர்\n360° ‎செய்திகள் 18 hrs\nஇளையராஜா இசையில் ‘சைக்கோ’ சிங்கிள் வெளியானது...\nஅரை நிர்வாணத்துடன் விருது வாங்கியது ஏன்\n24X7 ‎செய்திகள் 13 hrs\nஎடப்பாடியின் திட்டத்தை அறிந்த பாஜக செம்ம டென்ஷன்... எச்சரிக்கை விடுத்த பாஜக... அதிர்ச்சி ரிப்போர்ட்\n'கமல் 60' நிகழ்ச்சியில் கோபப்பட்ட இளையராஜா\n\"நீங்க கூப்பிட்ட உடனே என் வாழ்க்கை விடிஞ்சிருச்சு\"... கமல் விழாவில் நடிகர் வ���ிவேலு அதிரடி... வைரல் வீடியோ\n\"திருமாவளவனை அடிக்கணும்\"... சர்ச்சை கருத்து பதிவிட்ட நடிகை காயத்ரி ரகுராம்\nரஜினி சொல்லித்தான் ஸ்டாலினை தாக்குகிறேனா\nமு.க.ஸ்டாலின் மிசா கைதி தான்... தவறான கருத்து கூடாது... ஓய்வு பெற்ற நீதிபதி அதிரடி பதில்\nஎடப்பாடியின் திட்டத்தை அறிந்த பாஜக செம்ம டென்ஷன்... எச்சரிக்கை விடுத்த பாஜக... அதிர்ச்சி ரிப்போர்ட்\n\"நீங்க கூப்பிட்ட உடனே என் வாழ்க்கை விடிஞ்சிருச்சு\"... கமல் விழாவில் நடிகர் வடிவேலு அதிரடி... வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-11-19T12:46:21Z", "digest": "sha1:WBLTHRLRDUPEEIEMOUZP4J5Q7FKRKP6Y", "length": 21888, "nlines": 209, "source_domain": "metronews.lk", "title": "விளையாட்டு – Metronews.lk", "raw_content": "\nஅமைச்சர் ஹர்ஷ டி சில்வாவும் பதவி விலகினார்\nபொருளாதார மறுசீரமைப்பு மற்றும் பொது வழங்கல் அமைச்சர் ஹர்ஷ டி சில்வாவும் பதவி விலகியுள்ளார். அமைச்சரவை…\nஇராஜாங்க அமைச்சர் இரான் விக்ரமரத்னவும் பதவி விலகினார்\nஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட 33 வேட்பாளர்களின் கட்டுப்பணம்…\nதென்கொரியாவில் படகு தீப்பற்றியதால் ஒருவர் பலி, 11 பேரை காணவில்லை\nதமிழக அரசியல் தலைவர்களுக்கு நாமல் விசேட அழைப்பு\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடமைகளை பொறுப்பேற்றார்\nநீரி­ழிவு நோயினால் பாதிக்­கப்­படும் இலங்­கை­யர்­களின் எண்­ணிக்கை 24 சத…\n(ஆர்.விதுஷா) இலங்­கையில் நீர­ழிவு நோயினால் பாதிப்­புக்­கு­ளா­கின்­ற­வர்­களின் வீதம் அதி­க­ரித்து செல்­வ­தனை…\nமின்சார உயரழுத்தக் கம்பிகளின் ஈர்ப்புப் புலத்துக்கு இரையாகும்…\nமார்பகம் வளர்வதாக கூறிய ஆணுக்கு 800 கோடி டொலர் இழப்பீடு வழங்குமாறு…\nஈரானிய ஜிம்மில் உடற்பயிற்சிக்காக தமிழ்த் திரைப்பட பாடலுக்கு நடனம்…\nஉலக புகைத்தல் எதிர்ப்பு தினம் இன்று\nவாள் சுழற்றி நடனமாடிய இந்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி (வீடியோ)\nஇந்­திய மத்­திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி, குஜ­ராத்தில் நடை­பெற்ற கலா­சார விழாவில் வாள் எடுத்து சுழற்றி நடனம் ஆடிய காட்சி அடங்­கிய வீடியோ சமூக வலைத்­த­ளங்­களில் வேக­மாக பர­வி­யது. ஸ்மிரிதி இரானி முன்னாள் நடிகை ஆவார். 43 வய­தான அவர்…\nபிரிட்னி ஸ்பியர்ஸ் தலையை மொட்டையடித்துக் கொண்டது ஏன்\nஅமெ­ரிக்­காவின் புகழ்­பெற்ற பாட­கி­களில் ஒரு­வ­ரான பிரிட���னி ஸ்பியர்ஸ் 12 வரு­டங்­க­ளுக்கு முன்னர் தனது தலையை ஏன் மொட்­டை­ய­டித்துக் கொண்டார் என்­ப­தற்­கான காரணம் தற்­போது வெளி­யா­கி­யுள்­ளது. பாடகி, பாட­லா­சி­ரியர், நட­னக்­க­லைஞர்,…\nஇணையத்தொடரில் நடிக்கும் சாய் பல்லவி\n‘என்.ஜி.கே’, ‘மாரி 2' படங்களுக்கு பிறகு சாய் பல்லவிக்கு தமிழில் வாய்ப்­பில்லை. இருப்பினும் தெலுங்கில் நடித்து…\n‘மைதிலி என்னை காதலி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி 1980 ,- 90களில் தமிழ் திரையுலகில் முன்னணி நாயகிகளில் ஒருவராக…\nகார்த்தி, ஜோதிகா நடிக்கும் ‘தம்பி’\nகார்த்தி, ஜோதிகா இணைந்து நடிக்கும் படம் ‘தம்பி’. தமிழ் சினிமாவில் அண்ணன் - தங்கை, அண்ணன் - தம்பி பாசக் கதைகள் தான்…\nதெற்காசிய விளையாட்டு விழா மேசைப்பந்தாட்டம் முதல் தடவையாக தங்கம் வெல்ல இலங்கை குறி\n(நெவில் அன்­தனி) நேபா­ளத்தில் வருட இறு­தியில் நடை­பெ­ற­வுள்ள 13ஆவது தெற்­கா­சிய விளை­யாட்டு விழா மேசைப்­பந்­தாட்டப் போட்­டியில் இலங்­கை­யினால் முதல் தட­வை­யாக தங்கப் பதக்­கங்­களை வென்­றெ­டுக்கக் கூடி­ய­தாக இருக்கும் என மேசைப்­பந்­தாட்டத் தலைமைப் பயிற்­றுநர் புத்­திக்க டிக்­கும்­புர…\nரோல்போல் உலகக் கிண்ணப் போட்டிகளில் இருபாலாரிலும் இலங்கை அணிகள் பிரகாசிப்பு\n(எம்.எம்.சில்­வெஸ்டர்) இந்­தி­யாவின் சென்னை ஐ.சி.எவ். உள்­ளக விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெற்­று­வரும் ரோல்போல்…\nபுதிய வடிவில் டேவிஸ் கிண்ண டென்னிஸ் மட்ரிட் அரங்கில் நேற்று ஆரம்பமானது\n'சில நேரங்­களில் நிலை­மைகள் மாற­வேண்டும், அன்­றேல் அவை மரித்­துப்­போ­வ­தற்­கான ஆபத்தை எதிர்­கொள்ளும்' என டேவிஸ்…\nஅதிக கோல்களுக்கான உலக சாதனையை முறியடிப்பதாக ரொனால்டோ சூளுரை\nசர்­வ­தேச கால்­பந்­தாட்டப் போட்­டி­களில் அதிக கோல்­க­ளுக்­கான உலக சாத­னையை நிலை­நாட்டப் போவ­தாக, போர்த்­துக்கல்…\n17 வயதின் கீழ் உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் நான்காவது தடவையாக பிரேஸில்…\nபிரேஸில் தேசத்தின் பிர­சி­லியா, பெசி­ராவோ விளை­யாட்­ட­ரங்கில் நேற்று நடை­பெற்ற இறுதிப் போட்­டி­யின் கடைசிக்…\nகௌரவ பதவி என்பது சம்பளம் பெறும் உத்தியோகமல்ல: தற்போதைய அரசியல் கலாசாரத்தில்…\n(நெவில் அன்­தனி) கௌரவ அமைச்சர் என்ற பத­வி­யா­னது கௌரவ சேவை புரி­வ­தாகும். கௌரவ பதவி என்­பது சம்­பளம் பெறும்…\nசப்ராஸ் அஹ்மத் உள்ளூர் போட்டிகளில��� பிரகாசித்தால் பாகிஸ்தான் அணியில் மீண்டும்…\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணித் தலைவர் பத­வி­யி­லி­ருந்து நீக்­கப்­பட்ட சப்ராஸ் அஹ்மத், உள்­நாட்டு கிரிக்கெட்…\nஇலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் உதவித் தலைவர் பாறூக் திடீர் மறைவு\n(காங்­கே­ய­னோடை நிருபர்) இலங்கை கால்­பந்­தாட்ட சங்­கத்தின் உப தலை­வர்­களில் ஒரு­வரும், இலங்கை கால்­பந்­தாட்ட…\nவளர்ந்துவரும் வீரர்கள் ஆசிய கிண்ண கிரிக்கெட் இலங்கையின் அரை இறுதி வாய்ப்பு மிக…\nபங்­க­ளா­தேஷில் நடை­பெற்­று­வரும் வளர்ந்­து­வரும் வீரர்கள் அணி­க­ளுக்கு இடை­யி­லான ஆசிய கிரிக்கெட் பேரவை கிண்ண…\nவிசித்திரமான பந்துவீச்சுப் பாணியைக் கொண்ட இலங்கையின் சுழல்பந்துவீச்சாளர் கொத்திகொட…\nஐக்­கிய அரபு இராச்­சி­யத்தில் நடை­பெற்­று­வ­ரு­ம­் பத்து 10 லிக் கிரிக்கெட் போட்­டியில் விளை­யாடி வரு­ப­வரும்…\nஆஸி. வேகப்பந்துவீச்சாளர் பெட்டின்சனுக்கு தடை\nஅவுஸ்­தி­ரே­லிய வேகப்­பந்­து­வீச்­சாளர் ஜேம்ஸ் பெட்­டின்­ச­னுக்கு ஒரு போட்டி தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.…\nஒலிம்பிக்கில் தங்கம் வென்று அதிக வயதுவரை வாழ்ந்த அமெரிக்க வீரர் டில்லார்ட்…\nஒலிம்பிக் விளை­யாட்டு விழாவில் பதக்கம் வென்­ற­வர்­களில் அதிக வய­து­வரை வாழ்ந்த ஹெரிசன் டில்லார்ட் தனது 96ஆவது…\nஇலங்கை கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்றுநர் மிக்கி ஆர்த்தர்\nஇலங்கை கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்­று­ந­ராக தென் ஆபி­ரிக்­க­ரான மிக்கி ஆர்த்தர் நிய­மிக்­கப்­ப­டலாம் என…\nலயனல் மெஸியின்கோலின் உதவியுடன் பிரேஸிலை வென்றது ஆர்ஜன்டீனா\nசவூதி அரே­பி­யாவில் அமைந்­துள்ள மன்னர் சௌத் பல்­க­லைக்­க­ழக விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெற்ற தென் அமெ­ரிக்க…\nமூன்று தினங்களுக்குள் பங்களாதேஷ் அணியை இன்னிங்ஸால் தோல்வியடையச் செய்த இந்தியா\nஇந்தூர் ஹொல்கார் விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெற்ற முத­லா­வது டெஸ்ட் கிரிக்கெட் போட்­டியில் சக­ல­து­றை­க­ளிலும்…\nகரிம் ஜனத்தின் அபார பந்துவீச்சின் உதவியுடன் மே. தீவுகளை வெற்றிகொண்டது…\nவேகப்­பந்­து­வீச்­சாளர் கரிம் ஜனத்தின் முத­லா­வது 5 விக்கெட் குவி­யலின் உத­வி­யுடன் மேற்­கிந்­தியத் தீவு­களுக்கு…\nஅபுதாபி பத்து 10 லீக் கிரிக்கெட் இன்று ஆரம்பம் ஏழு அணிகளில் இலங்கையின் 15 வீரர்கள்\n(எம்.எம்.சில்­வெஸ்டர்) ஐக்­கி��� அரபு இராச்­சி­யத்தின் அபு­தாபி செய்யத் கிரிக்கெட் மைதா­னத்தில் இன்று…\nஉலகக் கிண்ண ரோல் போல் போட்டி 2019 ஆண், பெண் இரண்டு பிரிவுகளிலும் இலங்கை\n(எம்.எம்.சில்­வெஸ்டர் இந்­தி­யாவின் பெரம்­ப­லூரில் இன்று ஆரம்­ப­மா­க­வுள்ள 5ஆவது உலகக் கிண்ண ரோல் போல்…\nபாகிஸ்தானுடனான உலக டெஸ்ட் தொடர் அவுஸ்திரேலிய குழாத்தில் பேர்ன்ஸ், ஹெட்\nபாகிஸ்­தா­னுக்கு எத­ராக நடை­பெ­ற­வுள்ள 2 போட்­டிகள் கொண்ட உலக டெஸ்ட் வல்­லவர் தொடரை முன்­னிட்டு…\nவரலாற்றில் இன்று: நவம்பர் 19: 2005 -இலங்கையின் ஜனாதிபதியாக மஹிந்த…\nவரலாற்றில் இன்று: நவம்பர் 18: 1993 -தென் ஆபிரிக்காவில்…\nவரலாற்றில் இன்று: நவம்பர் 15:1978: கட்டுநாயக்கவுக்கு அருகில் விமான…\nவரலாற்றில் இன்று: நவம்பர 14: 1922 : பிபிசி தனது வானொலி சேவையை…\nகுரல் கட்டளையினால் கட்டுப்படுத்தப்படும் மோட்டார் சைக்கிள்; ஏ.ரி.எம். இயந்திரமும்…\nஇந்தியாவைச் சேர்ந்த ஒருவர் குரல் கட்டளையினால் கட்டுப்படுத்தப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்றை தயாரித்துள்ளார்.…\nவிண்வெளியில் 3டி பிரிண்டர் மூலம் உருவாக்கப்பட்ட இறைச்சி\nசர்­வ­தேச விண்­வெளி நிலை­யத்தில் முதல் தட­வை­யாக இறைச்சி உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. இதற்­காக விண்­வெ­ளியில்…\nவிண்வெளியில் நடந்த முதல் மனிதர் அலெக்ஸி லியோனோவ் காலமானார்\n54 வருடங்களுக்கு முன். முதன்முதலில் விண்வெளியில் நடந்த மனிதரான அலெக்ஸி லியோனோவ் (Alexei Leonov ) தனது 85 வயதில்…\nசூறாவளியினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய பின்கடலில் நீந்தி உயிர் தப்பிய மாடுகள்\nஅமெரிக்காவில் சூறாவளியினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய 3 மாடுகள், பல கிலோமீற்றர் தூரம் கடலில் நீந்திச் சென்று…\nகடலில் நீர்ச்சறுக்கலில் ஈடுபட்டவாறு திருமண நிச்சயதார்த்தம் செய்த…\nஇளம் சட்டத்தரணியின் பதவிப்பிரமாண வைபவத்தில் சட்டத்தரணியின் குழந்தையை…\nஆணிப் படுக்கைகளில் ஒருவர் மீதொருவராக 9 பேர் படுத்து கின்னஸ் சாதனை…\nவாள் சுழற்றி நடனமாடிய இந்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி (வீடியோ)\nதொலைபேசி இல : 0117522771\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=11494", "date_download": "2019-11-19T14:09:13Z", "digest": "sha1:KXPJWQM44HZ5ULCWT4TR7HLIVTXJFJUH", "length": 18076, "nlines": 76, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - அன்புள்ள சிநேகிதியே - பிரச்சனை எத்தனை சதவிகிதம்?", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | மேலோர் வாழ்வில் | கவிதைப்பந்தல்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | முன்னோடி | அஞ்சலி | சமயம் | பொது\n- சித்ரா வைத்தீஸ்வரன் | மே 2017 | | (2 Comments)\nஇந்த முறை கடிதம் இல்லை. எனக்கு ஏற்பட்ட ஓர் அனுபவம். ஒரு நேரடி உரையாடல், ஒரு தொலைபேசி உரையாடல்.\nசமீபத்தில் சென்னையில் இருந்தபோது ஒரு திருமணத்திற்குச் சென்றிருந்தேன். அந்த வரவேற்பின் வாயிலில் இருந்தே ஒரு பெரிய லைன். நான் காரைவிட்டு இறங்க இன்னொரு கார் முண்டியடித்து நின்றது. அதிலிருந்து ஒரு வயதான அம்மாள் மெள்ள இறங்கினார். அடுத்தடுத்து வந்த கார்களின் நெருக்கடியால் அந்த டிரைவரால் அங்கே இருக்க முடியவில்லை. அந்த அம்மாள் இறங்கி, தன்னைச் சுதாரித்துக் கொண்டு நடக்கத் திணறுவது போல் இருந்தது. நான் உடனே அவரை கையைப் பிடித்துப் படிக்கட்டுக்களில் ஏற்றி மண்டபத்தில் உட்கார வைத்தேன். மிகவும் நன்றி சொன்னார். மிகவும் கூச்சப்படும் சுபாவம்போல் இருக்கிறது.\nதிருமணத்தில் அவருக்குத் தெரிந்தவர்களுக்குச் சொல்லி அனுப்பிவிட்டு, அவர்கள் வரும்வரை பக்கத்தில் இருந்து பேச்சுக் கொடுத்தேன். கண் மங்கலாகத் தெரிகிறது. மிகவும் வேண்டப்பட்டவர்கள் திருமணம், கணவருக்கு சர்ஜரி ஆகி 20 நாள் ஆகிறது. வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார். மகன், மகள் கூடவர முடியவில்லை. மகன் பிசினஸ் விஷயமாக அமெரிக்கா வந்திருக்கிறான். பெண் ஏதோ பிஸி என்று மிக ஆர்வத்துடன் குடும்ப விவரங்களைப் பகிர்ந்து கொண்டார். மிகவும் சாந்தமான முகம். ஒரு கண்ணியம்; ஒரு களை. ஆனால், பயப்படும் சுபாவம் போலத் தெரிந்தது. என்னைப் பற்றியும் கேட்டார். என் நம்பரை வாங்கிக் கொண்டு மிகவும் சங்கோஜத்துடன் \"பேசினால் ஏதாவது எனக்குச் சிரமம் உண்டா\" என்று தெளிவுபடுத்திக் கொண்டார். கணவர் நிலைமையைப் பற்றி மிகவும் கவலைப்பட்டார். மகள், மகன், பேரன், பேத்திகள் என்று எல்லோரைப் பற்றியும் கவலை. அவர் மனிதர்கள் வந்தவுடன் நான் விடைபெற்றுக் கொண்டேன்.\nபோன வாரம் எனக்குத் தெரியாத நம்பர் caller IDயில் இரண்டு முறை பதிவாகியிருந்தது. எனக்கு யாரென்று புரிபடவில்லை. நான் திருப்பிக் கூப்பிட்டபோதுதான் இவர் இந்தியாவிலிருந்து கூப்பிட்டிருக்கிறார், அமெரிக்க நேர வித்தியாசத்தை உணரவில்லை என்பது புரிந்தது. நான் பேசியதில் மிகவும் மகிழ்ச்சி, நன்றி. ஆனால் மிகவும் கவலை. கண் தெரியாமல் படிக்கட்டில் இடறியிருக்கிறார். மற்றவர்களைத் தொந்தரவு செய்கிறோம் என்று எப்போதும் ஓர் உணர்வு. திருமண வரவேற்பில் பேசியபோது மிகவும் மனதுக்குத் தெம்பாக இருந்தது. ஆகவே, தொலைபேசி முயற்சி. அதற்கு வேறு மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.\nஅவர்: முன்னைமாதிரி சீக்கிரம் எழுந்து விளக்கேத்த, சாமி கும்பிட முடியறதில்லை. கண் ஒரே மங்கலா இருக்கு. ராத்திரி எப்படாப்பா வரும்னு இருக்கு. ஒரே அசதியா இருக்கு. பிள்ளை, பொண்ணு யாரையும் தொந்தரவுபடுத்தப் பிடிக்கலை. அவங்க அவங்க பிஸியா இருக்காங்க.\nநான்: உங்க வீட்டுக்காரர் இப்ப எப்படி இருக்கார்\nஅவர்: இப்போ கொஞ்சம் பரவாயில்லை. வலியெல்லாம் இல்ல. வாக் போறாரு. அவர் வேலையை கவனிச்சிக்கிறாரு.\nநான்: உங்களுக்கு 100 சதவிகிதம் கவலை இருக்குன்னு வச்சிக்கோங்க. அதுல பாதி உங்க வீட்டுக்காரரைப் பத்தின்னு சொல்லலாமா\nஅவர்: ஆமாங்க. போன மாசமெல்லாம் ரொம்ப பயந்துட்டேன்.\nநான்: இப்போ 50 சதவிகிதம்தான் கவலை.\nநான்: உங்களுக்கு பணப் பிரச்சனை ஏதாவது இருக்கா வீடு அடமானம், தொழில் நஷ்டம் ஏதாவது இருக்கா\nஅவர்: ஐயோ. அதெல்லாம் ஒண்ணுமே இல்லிங்க. வசதியெல்லாம் நல்லா இருக்குங்க.\nநான்: அப்போ 50க்குப் பதிலா 40 சதவிகிதம்தான் கவலைன்னு வச்சுக்கலாமா. 10 பெர்சென்ட்தான் உங்க பண வசதிக்குப் போடறேன். ஆனாலும் வயசான காலத்துல வாழ்க்கைக்குப் பணம் முக்கியம் இல்லையா\nஅவர்: ஆமாங்க. கடவுள் நல்லா வச்சிக்கறாரு..\nநான்: உங்க வீட்ல ஃபோன், டி.வி., கார் எல்லாம் இருக்கா\nஅவர்: ஏங்க இதெல்லாம் கேட்கறீங்க. எல்லாம்தான் இருக்கு. டிரைவர் சதா வாசல்லதான் இருப்பாரு.\nநான்: பக்கத்துல சொந்தக்காரங்க இருக்காங்களா வீட்டுக்கு யாராவது வந்து போய்க்கொண்டு இருப்பாங்களா\nஅவர்: சொந்தபந்தம் நிறைய இருக்காங்க. அடிக்கடி வருவாங்க. எனக்குத்தான் முன்ன மாதிரி அவுங்களுக்குக் காப்பி, பலகாரம் கொடுத்து கவனிக்க முடியறதில்லை. பையனும், பொண்ணும் எப்போ முடியுதோ அப்ப வந்துட்டுப் போவாங்க.\nநான்: உங்களுக்கு ஏதாவது எமர்ஜன்சினா உடனே யாராவது கை கொடுப்பாங்க இல்லியா அதுக்கு ஒரு 10 பெர்சென்ட் போடட்டுமா\nஅவர்: ஆமாங்க. மனுஷங்க உதவி இல்லாம எப்படிங்க வாழ முடியும்\nநான்: அப்போ 40லேர்ந்து 30 பெர்சென்ட் வந்திடுச்சு.\nநான்: உங்க பையன், மருமகள், பெண், மருமகன், பேரன், பேத்திகள் நல்லாயிருக்காங்களா\nஅவர்: இருக்காங்க. போன வாரம் என் பேத்திக்கு நல்ல ஜுரம்.\nநான்: இப்போது, இப்போது, இன்றைக்கு..\nநான்: அதுக்கு ஒரு 10 சதவிகிதம் போடவா. அப்போ 20 பெர்சென்ட் ஆயிடுச்சு.\nஅவர்: (சிரிக்க ஆரம்பித்தார்) நீங்க ஏதோ கணக்குப் போடறீங்க. சரி, மேல கேளுங்க...\n தாங்கமுடியாத வலி, வேதனை ஏதாவது இருந்ததா நடக்க முடிந்ததா, பேச முடிந்ததா\nஅவர்: சாப்பிட்டேங்க. தாங்க முடியாத வலின்னு இல்ல. ஆனால் ஆர்த்ரிடீஸ், B.P. எல்லாம் இருக்கு.\nநான்: இன்னிக்கு, இப்போது பெரிய வலி இல்ல, சாப்பிட்டீர்கள், தூங்கினீர்கள். ஒரு 10 பெர்சென்ட் போடட்டுமா\nநான்: சரி, இப்போது உங்கள் கவலைக்கு வருவோம். கண் மங்கலாகி இருக்கிறது. படிக்கட்டில் விழ இருந்தீர்கள். கவலை பெரிதாகிவிட்டது. பயம் வந்துவிட்டது. சரியா\nநான்: உங்களுக்குக் கண் மங்கலாகியிருப்பது தெரிந்தும் ஏன் தனியாப் படி இறங்க விரும்புகிறீர்கள் உங்களுக்கே தெரியும். இதெல்லாம் வயதின் வெளிப்பாடுகள். இந்த வயதில் லாங் ஜம்ப், ஹை ஜம்ப், ரன்னிங் எல்லாம் முடியாது. மனிதபலம், பணபலம் இரண்டும் இருக்க, உங்களுக்கு இருக்கும் சுதந்திரத்தை நீங்கள் உபயோகிக்காமல் இருக்கிறீர்கள். ஐந்து மணிக்குப் பதிலாக ஏழு மணிக்கு எழுந்து பூஜை செய்தால் சாமி கோபித்துக்கொள்வாரா உங்களுக்கே தெரியும். இதெல்லாம் வயதின் வெளிப்பாடுகள். இந்த வயதில் லாங் ஜம்ப், ஹை ஜம்ப், ரன்னிங் எல்லாம் முடியாது. மனிதபலம், பணபலம் இரண்டும் இருக்க, உங்களுக்கு இருக்கும் சுதந்திரத்தை நீங்கள் உபயோகிக்காமல் இருக்கிறீர்கள். ஐந்து மணிக்குப் பதிலாக ஏழு மணிக்கு எழுந்து பூஜை செய்தால் சாமி கோபித்துக்கொள்வாரா இரவு 10 மணிக்கு பதில் 8 மணிக்குத் தூங்கினால் யாராவது ஏனென்று கேட்கப் போகிறார்களா இரவு 10 மணிக்கு பதில் 8 மணிக்குத் தூங்கினால் யாராவது ஏனென்று கேட்கப் போகிறார்களா பாசத்தாலோ அல்லது பணத்திற்காகவோ உங்களுக்குத் துணையாக மன��தர்கள் இருக்க ஏன் தனியாக இந்த நடைப்பயணம் பாசத்தாலோ அல்லது பணத்திற்காகவோ உங்களுக்குத் துணையாக மனிதர்கள் இருக்க ஏன் தனியாக இந்த நடைப்பயணம் இன்றைக்கு, இந்த வேளைக்கு உங்களுக்கு இந்த 10 பெர்சென்ட் கவலை இருக்க வேண்டுமா\nஅவர்: நீங்க சொல்றது சரிதான், எனக்கு என்ன குறை, எல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா இந்தக் கண்தான்....\nநான்: கண் மங்கலைவிட உங்கள் கவலைதான் கண்ணைப் பாதித்துக் கொண்டிருக்கிறது. அந்தந்த நாளை அன்றன்று அனுபவித்து விடுங்கள். தினமும் எழுந்தவுடன் \"இன்றைக்கு இன்னொரு இனிய நாள்\" என்று நினைத்துக் கொள்ளுங்கள். \"என் கண்கள் மங்கலாக இருக்கின்றன. நான் ஜாக்கிரதையாக இருப்பேன். மற்ற உறுப்புகள் ஒத்துழைக்கும்\" என்று உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள்.\nஅவர்: ரொம்ப சந்தோஷமுங்க. ரொம்ப ரொம்ப தேங்க்ஸ். இப்போ எனக்கு 10 பெர்சென்ட்தான் பிரச்சனைன்னு சொல்றீங்களா\nநான்: அதுகூட இல்லை. ரொம்ப பயம் ஜாஸ்தியானா, feel free, கூப்பிட்டுப் பேசுங்க.\nஅருமையான விளக்கம். வேறென்ன வேண்டும் வாழ்வில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=2537", "date_download": "2019-11-19T14:10:47Z", "digest": "sha1:5G4GZKWD3P6MXHS5BTWEA4AQ4H7NLCKQ", "length": 9202, "nlines": 29, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - ஆசிரியர் பக்கம் - தென்றல் வாசகர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள்.", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | சாதனையாளர் | அன்புள்ள சிநேகிதியே | கலி காலம் | புழக்கடைப்பக்கம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | வார்த்தை சிறகினிலே | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்\nதென்றல் வாசகர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள்.\n- அசோகன் பி. | அக்டோபர் 2003 |\nசென்ற மாதம் நான் எழுதியதைப் பற்றி சில கருத்துக்களுடன் ஒரு பெரிய மின்னஞ்சல் வந்தது. அதன் சாரம்:\n\"மாற்றங்களும், அம்மாற்றங்களைப் பற்றிய விவாதங்களும் காலங் காலமாகத் தொடர்பவை. அறிவியல் கண்டுபிடிப்��ுகளும், அதன் விளைவாகத் தொழில்நுட்ப முன்னேற்றங்களும், அதனைச் சார்ந்த மாற்றங்களும் மனித வரலாற்றில் வேறு எப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த நூறாண்டுகளில் நடந்துள்ளன. ஒவ்வொரு கண்டுபிடிப்பும், தொழில்நுட்பமும், ஏதாவது ஒரு எதிர்வினையை உண்டாக்குகின்றன. இந்த எதிர்வினைகள் எப்படி இருக்கும் அவற்றின் பாதகங்கள் யாவை போன்றவற்றை பெரும்பாலும் முதலில், அல்லது சீக்கிரம், எடைபோட முடிவதில்லை.\nதொற்றுநோய்கள் பெரிதும் குறைய உதவிய மருத்துவத்துறை முன்னேற்றங்கள் அதன் விளைவாக மக்கள்தொகை வெகுவேகமாக அதிகரிக்கச் செய்துவிட்டன - இதனால், ஏழைநாடுகளில் வாழ்க்கைத்தரம் உயராமல் குறைந்தது என்று ஒரு அபிப்பிராயம் உண்டு. போர்க்கருவிகளைப் பற்றிப் பேச வேண்டியதே இல்லை. இயந்திர மயமாக்கலும், அதிகமான வாகனங்களும் மாசுபடுதலை அதிகரிக்கின்றன. 'ஒசோன்' மண்டலத்தின் செயல்திறன் குறைகிறது; இதனால் உலகளாவிய, மீண்டும் பழைய நிலைக்குத் திருப்ப முடியாத வானிலை மாற்றங்கள் ஏற்படுகின்றன. இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.\nமாற்றங்களைத் தடுக்க முடியாது; தவிர்க்க முடியாது. அவற்றின் பின்விளைவுகளை முழுவதும் முன்கூட்டியே எடை போட முடியாது. இந்த நிலையில் என்னதான் செய்வது சிலர் இது இப்படித்தான் இருக்கும். எனவே மாற்றம் கெடுதல் - பழமையே நல்லது என்று கிளம்பி விடுகிறார்கள். சிலர் நாளையைப் பற்றி என்ன கவலை என்று இருக்கிறார்கள். பெரும்பாலோர் தங்களுக்கு மிக அருகில் ஏதேனும் நடந்தால் தவிர இதைப் பற்றி எண்ணுவதே இல்லை\nஆகவே மக்களை ஒன்று திரட்டுவது என்பதோ, அதன் மூலம் நன்மை செய்யும் இயக்கம் உருவாக்குவதோ நடக்காது. எல்லோரும் 'ஆகா ஓகோ' என்பார்கள். அத்தோடு சரி\"\nஎனக்கு நம்பிக்கை இருக்கிறது, ஆனால் அந்த நம்பிக்கைக்குக் காரணம் சொல்லமுடியவில்லை. அதுதான் நம்பிக்கை என்பதோ\nஇணையமும் அதைச் சார்ந்த தொழில்நுட்பங்களும், இதேபோல் பல மாற்றங்களை உருவாக்கியுள்ளன. உறவினர்கள், நண்பர்களுடன் தொடர்பு மிகச் சுலபமாகிவிட்டது - அதே நேரம் `தொல்லைத் தபால்'களும் அதிகரித்து விட்டன. எனக்குத் தொழில்முறையில் தினமும் நூறுக்கு மேற்பட்ட மின்னஞ்சல்கள் வருகின்றன; தனிப்பட்ட முறையில் இன்னொரு நூறு ஆனால் அந்த நூறில் எண்பதுக்குமேல் 'வயக்ரா' விற்பவை; அல்லது ஆப்பிரிக்காவில் எங்காவதிலிருந்து பல கோடி சம்பாதிக்க உதவ முற்படுபவை... இந்த அழகில் இன்னும் இந்தியா மற்றும் தமிழகத்திலிருந்து இவை வர ஆரம்பிக்கவில்லை. அதுவேறு தொடங்கிவிட்டால், 'வாலிப வயோதிக அன்பர்களே ஆனால் அந்த நூறில் எண்பதுக்குமேல் 'வயக்ரா' விற்பவை; அல்லது ஆப்பிரிக்காவில் எங்காவதிலிருந்து பல கோடி சம்பாதிக்க உதவ முற்படுபவை... இந்த அழகில் இன்னும் இந்தியா மற்றும் தமிழகத்திலிருந்து இவை வர ஆரம்பிக்கவில்லை. அதுவேறு தொடங்கிவிட்டால், 'வாலிப வயோதிக அன்பர்களே' எனத் தொடங்கும் மின்னஞ்சல்களும் உலகப் புகழடையும். நினைக்கவே தலை சுற்றுகிறது. நண்பர் முத்து நெடுமாறன் அவர்களே, உண்மையிலேயே இந்தத் தமிழ் இணையம் மற்றும் தமிழ் மின்னஞ்சல் எல்லாம் பரவுவதோடு, தமிழ் spamஉம் பரவும் என்று பயமாக இருக்கிறது. தமிழ் googleஐ விட தமிழ் spam filter இன்னமும் அவசரமாகத் தேவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/india?page=471", "date_download": "2019-11-19T13:46:28Z", "digest": "sha1:J63Y3F4PK67NYJLUUBL4Y7SKCTK5N34K", "length": 10347, "nlines": 718, "source_domain": "www.inayam.com", "title": "இந்தியா | Inayam News இணையம் செய்திகள்", "raw_content": "\nதென்காசி அருகே காசிதர்மம் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி இசக்கிமுத்து, தனது மனைவி சுப்புலட்சுமி, குழந்தைகள் மதி சாருண்...\nவீடியோவை வெளியிடாமல் இருக்க ரூ.5 கோடி கேட்டு மிரட்டல்\nபெங்களூருவை சேர்ந்த மடாதிபதி தயானந்த் சுவாமி நடிகையுடன் இருந்த வீடியோவை வெளியிடாமல் இருப்பதற்காக ரூ. 5 கோடி கேட்டு, சில நி...\nகாஞ்சீபுரம் மாவட்டத்தில் 170 ஏரிகள் நிரம்பியது\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு பகுதிகளில் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. காஞ்சீபுரத்தில் பொதுமக்...\nகாஞ்சீபுரத்தில் உள்ள மதுராந்தகம் ஏரி நிறைந்தது\nகாஞ்சீபுரத்தில் பாசன பகுதிகள், குடிநீர் தேவை உள்ளிட்ட பொதுமக்களின் பயன்பாட்டிற்காக உள்ள மதுராந்தகம் ஏரியில் மழையால் நீர் ந...\nஜனாதிபதி அடுத்த வாரம் போபால் வருகை\n15-ம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர் மற்றும் துறவியுமான 'கபீர் பிரகதோசவா' என்னும் நிகழ்ச்சியை அம்மாநில அர...\nஜெகன்மோகன் ரெட்டி பாத யாத்திரைக்கு போலீசார் அனுமதி\nஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திராவில் உள்ள 13 மாவட்டங்களிலும் பாதயாத்திரை சென்று பொதுமக்க...\nபழைய ரூ.500, 1,000 நோட்டு வைத்திருந்தா���் நடவடிக்கை இல்லை\nபழைய ரூ.500, 1,000 நோட்டுகளை குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் வங்கிகளில் டெபாசிட் செய்யாத சுதா மிஸ்ரா என்பவர் உள்பட பலர் சுப...\nகார் மோதியதில் காயமடைந்த டிராபிக் போலீசாருக்கு உதவாத அவலம்\nஐதராபாத்தில் டிராபிக் போலீஸ் என் லட்சுமணன் கடந்த செவ்வாய் கிழமை இரவு 1:30 மணியளவில் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பி உள்ள...\nஇந்தி எழுத்தாளர் கிருஷ்ணா சோப்திக்கு ஞானபீட விருது\nஇந்தியாவில் எழுத்துலகில் சிறந்து விளங்கும் எழுத்தாளர்களுக்கு, கடந்த 1961 முதல் ஆண்டுதோறும் ஞானபீட விருது வழங்கப்பட்டு வருக...\nவிழிப்புணர்வு பிரசாரம் செய்த தெண்டுல்கர்\nஇந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் நேற்று முன்தினம் திருவனந்தபுரத்தில் கேரள முதல்–மந்திரி பினராயி விஜயன...\nகருணாநிதி வீட்டில் வெள்ளம் புகுந்தது\nசென்னையில் நேற்று இடைவிடாமல் கொட்டித் தீர்த்த கனமழையால் நகரமே ஸ்தம்பித்தது. எங்கு பார்த்தாலும் தண்ணீர் தேங்கி நிற்பதால் வீ...\nஇளம் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்\nமத்திய பிரதேச ரெயில்வே பாதுகாப்பு படை வீரரின் 19 வயது மகள் ஒருவர். யுபிஎஸ்சி பரீட்சைக்கு தயாராகி கொண்டு இருந்த...\nவெங்கையா நாயுடு 2 நாள் பயணமாக ஒடிசா வருகை\nதுணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு 2 நாள் பயணமாக ஒடிசா வருகிறார். 10-ம் தேதி மாலை வரும் அவர் ராஜ்பவனில் தங்குகிறார். ...\nசுற்றுலா சென்ற பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து\nஇமாச்சலபிரதேசம் மண்டி மாவட்டம் கோட்லி நகரத்தில் உள்ள பிரபல தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியை சேர்ந்த ஆசிரியர், மாணவர்கள்,...\nசென்னை மழை உதவி எண்கள் அறிவிப்பு\nசென்னையில் பெய்து வரும் தொடர் கனமழையால் பாதிக்கப்படும் பகுதிகள் குறித்து புகார் தெரவிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது....\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarnet.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3/", "date_download": "2019-11-19T12:15:38Z", "digest": "sha1:Y5HAFQ3SCIJPCGO3FRB6VMID63IVELE6", "length": 7914, "nlines": 109, "source_domain": "www.tamilarnet.com", "title": "பாலியல் காணொளி: ஹாஸிக் பணி நீக்கம் ; அமைச்சு நடவடிக்கை! - TamilarNet", "raw_content": "\nபாலியல் காணொளி: ஹாஸிக் பணி நீக்கம் ; அமைச்சு நடவடிக்கை\nபாலியல் காணொளி: ஹாஸிக் பணி நீக்கம் ; அமைச்சு நடவட��க்கை\nபுத்ரா ஜெயா, ஜூன்.20- ஓரின சேர்க்கை உறவு காணொளியில் வரும் நபர்கள் நானும் பொருளாதார விவகார அமைச்சர் டத்தோஶ்ரீ அஸ்மின் அலியுடம் தான் என வீடியோ பதிவு வெளியிட்ட முகமட் ஹாஸிக், மூலத் தொழில்துறை துணை அமைச்சர் சம்சுல் இஸ்கண்டாரின் தனிப்பட்ட செயலாளர் பதவியிலிருந்து முழுமையாக நீக்கப்பட்டுள்ளார்.\nஇவ்விவகாரம் தொடர்பில் மூலத் தொழில்துறை அமைச்சு இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையில், அமைச்சர் ஒருவரை ஒரின சேர்க்கை காணொளியில் சம்பந்தப்படுத்தி பேசியது தொடர்பில் முகமட் ஹாஸிக்கை முன்னதாக அவர் வகித்து வந்த துணையமைச்சரின் தனிப்பட்ட செயலாளர் பதவி ஒப்பந்தத்தை அமைச்சு ரத்து செய்துள்ளது. ஜூன் 18ஆம் தேதி முதல் இந்த ரத்து அமல்படுத்தப்பட்டுள்ளது.\nமுகமட் ஹாஸிக்கின் இந்த நடவடிக்கை, அமைச்சுடன் அவர் செய்து கொண்ட பணி ஒப்பந்தத்தில் உள்ள மதிப்புகள், நெறிமுறைகள் மற்றும் பொது சேவை விதிமுறைகள்\nஆகியவற்றை மீறும் வண்ணம் உள்ளது. எனவே அவரை அப்பதவியிலிருந்து நீக்கியுள்ளோம். இந்த பதவி நீக்கத்தை அடுத்து அமைச்சுக்கும் முகமட் ஹாஸிக்கிற்கும் இனி எவ்வித சம்பந்தமும் கிடையாது என குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதற்கிடையே துணை அமைச்சர் சம்சுல் இஸ்கண்டார் இவ்விவகாரம் தொடர்பில் முகமட் ஹாஸிக் 3 நாட்களுக்குள் காரணக் கடிதம் வழங்க வழங்க வேண்டும் என கோரி கடந்த ஜூன் 13ஆம் தேதியன்று அவரை பணியிலிருந்து இடை நீக்கம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nThe post பாலியல் காணொளி: ஹாஸிக் பணி நீக்கம் ; அமைச்சு நடவடிக்கை\nPrevious காற்று தூய்மைக்கேடு : 15 மாணவர்கள் வாந்தி- சுவாசப் பிரச்சனையில் அவதி\nNext எஸ்ஆர்சி வழக்கு: அச்சுறுத்தலால் நாட்டை விட்டு ஓடினேன்\nமாவீரரை நினைவுகூர தயாராகிறது தரவை\nசிறுபாமையினருக்கு எதிராக நடந்த வன்முறை க்கு குவிந்த மனித உரிமை அமைப்புகள்….\nஇலங்கை தேர்தலில் தவ றிழைத்த ஃபேஸ்புக்….\nVogelkop Bowerbird என்கிற பறவையினுடைய கட்டுமானம் பற்றிய அதிசயம்….\nமகளின் அந்த முடிவு: கழுத்தை நெரித்து கொலை செய்த தாயார்..\nஒவ்வொரு நாளும் 96 குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை\nஎன் பெற்றோர் மீது நடவடிக்கை எடுங்கள் கணவருடன் சேர்ந்து பெண் பரபரப்பு புகார்\nஇளைஞரின் பிறப்புறுப்பில் புகுந்த அட்டை. துடிதுடிக்க இளைஞருக்கு அரங்கேறிய சோகம்\nநேற்று நிர்மலா தேவி பேசிய அந்த ஆடியோ லீக்… இன்று அவருக்கு பிடிவாரண்ட்\nவிவிஎஸ் லக்‌ஷ்மண் பார்வையில் இவர்தான் இந்திய அணியின் மேட்ச் வின்னர்\nமாவீரரை நினைவுகூர தயாராகிறது தரவை\nஅந்த நாளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் – ஆலியா பட்\nசிறுபாமையினருக்கு எதிராக நடந்த வன்முறை க்கு குவிந்த மனித உரிமை அமைப்புகள்….\nஆஷஸ் தொடரை விட இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போட்டிதான் பெரியது: முஷ்டாக் அகமது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2019-11-19T12:45:55Z", "digest": "sha1:2VOHOMGAGL446RAEXSY75TV5JNUXT2H2", "length": 22410, "nlines": 101, "source_domain": "www.thamilan.lk", "title": "'' உதுமாலெப்பை எங்களிடம் வருவதால் ‘ஸீரோ’ ஆகமாட்டார் ‘ஹீரோ '' ஆகுவார் - மீளிணைப்பு நிகழ்வில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் - Thamilan - Sri Lanka News", "raw_content": "\n” உதுமாலெப்பை எங்களிடம் வருவதால் ‘ஸீரோ’ ஆகமாட்டார் ‘ஹீரோ ” ஆகுவார் – மீளிணைப்பு நிகழ்வில் அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nமுஸ்லிம் காங்கிரஸில் இணைந்துகொண்டால் எதுவுமில்லாமல் ‘ஸீரோ’ ஆகிவிடுவீர்கள் என்று சிலர் உதுமாலெப்பையிடம் கூறியிருக்கின்றனர். ஆனால், அவர் இங்கிருந்தவோறே ‘ஹீரோ’ ஆகுவார். அதேபோல் சாய்ந்தமருது உள்ளூராட்சி சபை தொடர்பில் கட்சித் தலைமை மீதிருக்கின்ற நம்பிக்கை வீண்போக மாட்டாது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\nதேசிய காங்கிரஸின் இணை ஸ்தாபகரும், அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சருமான எம்.எஸ். உதுமாலெப்பை மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான ஏ.எம். ஜெமீல் ஆகியோர் தங்களது ஆதரவாளர்கள் சகிதம் இன்று (16) கட்சித் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் முன்னிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் மீள இணைந்துகொண்டனர்.\nஅவர்களுடன் தேசிய காங்கிரஸின் கொள்கை பரப்புச் செயலாளர் சட்டத்தரணி எம்.எம். பஹ்ஜி, பொத்துவில் அமைப்பாளர் ஏ. பதூர்கான், அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளரும் இறக்காமம் அமைப்பாளருமான எம்.எஸ்.எம். பரீட், அட்டாளைச்சேனை முன்னாள் பிரதி தவிசாளர் எம்.எஸ். ஜஃபர், மூதூர் பிரதேச அமைப்பாளர் நவாஸ், அரசியல் ��யர்பீட உறுப்பினர் எம்.எல்.எம்.ஏ. காதர் மற்றும் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் இணைந்துகொள்ளும் நிகழ்வு தாருஸ்ஸலாமில் நடைபெற்றபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅங்கு தொடர்ந்து உரைநிகழ்த்திய ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது;\nகிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான எம்.எஸ். உதுமாலெப்பை மற்றும் ஏ.எம். ஜெமீல் ஆகியோர் எம்முடன் மீளிணைவதை மனதார வரவேற்கிறேன். கட்சியின் ஆரம்பகால செயற்பாட்டாளர்களான இவர்கள் எதிர்காலத்தில் கட்சியை சிறந்த முறையில் முன்னெடுத்துச் செல்வார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கிறது.\nநாட்டின் தலைவிதியை தீர்மானிக்கும் ஜனாதிபதி தேர்தல் காலத்தில் நடைபெறும் இந்த மீளிணைவானது தனிமனிதனை விடுத்து, சமூகத்தை பலப்படுத்தும் ஒரு செயற்பாடாகும். கட்சியில் இருக்கின்றவர்களை பலவீனப்படுத்தாமலும், புதிதாக வருபவர்களை மலினப்படுத்தாமலும் செயற்பாடுகளை பகிர்ந்துகொண்டு ஒருமித்து பயணிக்க வேண்டும். இப்போது எல்லோரும் ஒன்றுசேர்ந்து உத்வேகத்துடன் கட்சியை வழிநடாத்த வேண்டும்.\nதொல்பொருள் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம், வன பரிபாலன திணைக்களம் ஆகியவற்றால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை மீட்பதற்காக நாங்கள் நீண்டகாலமாக போராடி வருகின்றோம். காணிப் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளரிடம் பேசியிருக்கின்றோம். ஒலுவில் துறைமுகத்தினால் ஏற்பட்டுள்ள பல பிரச்சினைகளும் இருக்கின்றன. இவை எல்லாவற்றையும் தீர்க்கின்ற பாரிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது.\nசாய்ந்தமருது முஸ்லிம் காங்கிரஸுக்கு தலையிடியான பிரதேசமாக மாறியிருந்தது. பள்ளிவாசல் நிர்வாகத்தினரும், சுயேட்சைக்குழு உறுப்பினர்களும் எங்களை பலதடவைகள் சந்தித்து பேசியிருக்கின்றனர். முஸ்லிம் காங்கிரஸ் தலைமையின் நிலைப்பாடு தொடர்பில் அவர்களுக்கு இப்போது சரியான தெளிவு ஏற்பட்டிருக்கிறது. கல்முனைக்கு பாதகமில்லாமல் சாய்ந்தமருதுக்கு சபை வழங்குவது தொடர்பில் கட்சித் தலைமைமீது வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போக மாட்டாது.\nசமூகத்துக்கு தேவையான வேட்பாளர் ஒருவரை நாங்கள் ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தியிருக்கிறோம். துடிப்பான இளம் ஜனாதிபதியை கொண்டுவருவதற்கான தேர்தல் பிரசாரப் பணிகளில் அனைவரும் பங்களிப்புச் செய்யவேண்டும். எதிர்வரும் 16ஆம் திகதி சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்கு எங்களது வாக்களிப்பு விகிதாசாரத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.\nஎம்.எஸ். உதுமாலெப்பை உரையாற்றும்போது கூறியதாவது;\nமுஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக தலைவர் அஷ்ரஃபுடன் நாங்கள் கட்சியிலிருந்த காலத்தில் நான் யாப்பு, சட்டங்கள் என்றெல்லாம் பார்ப்பதில்லை. தலைவர் சொன்னால் அதை அப்படியே செய்கின்ற அளவுக்கு அவருக்கு விசுவாசமாக இருந்தோம். தேசிய காங்கிரஸ் ஊடாக இரண்டு தடவைகள் மாகாண சபைக்கு சென்றிருக்கிறேன். நான் கட்சியில் இருக்கும்வரை அதாஉல்லாவுக்கும் கட்சிக்கும் விசுவாசமாகவே இருந்திருக்கிறேன்.\nதலைமைத்துவம் எங்கள் மீது சந்தேகப்பட்டால், ஒரு வினாடிகூட நாங்கள் கட்சியில் இருக்கமாட்டோம். அதாஉல்லாவைவிட எனக்கு அதிக மக்கள் ஆதரவிருப்பதாக சிலர் அவரிடம் சொல்லியிருக்கின்றனர். அதனை நம்பி எங்களை சந்தேகப்பட்டபோது நாங்கள் வெறும் ஆட்களாக அந்தக் கட்சியிலிருந்து வெளியேறி வந்தோம். அட்டாளைச்சேனை, பொத்துவில், திருகோணமலையிலுள்ள தேசிய காங்கிரஸ் உறுப்பினர்கள் என்னுடன் சேர்ந்து கட்சியிலிருந்து வெளியேறினார்கள்.\nபல கட்சிகள் எங்களை உள்வாங்கும் நோக்கில் அழைப்பு விடுத்தன. என்னுடன் சேர்ந்து கட்சியைவிட்டு வெளியேறியவர்கள் ரவூப் ஹக்கீமுடன் பேச்சுவார்த்தை நடாத்தினார்கள். அதில் எங்களுக்கு உடன்பாடும் நம்பிக்கையும் ஏற்பட்டது. நான் இங்கு வரும்வரைக்கும் பல கட்சிகளிடமிருந்து வந்த அழைப்புகளை நிராகரித்துவிட்டுத்தான், இப்போது முஸ்லிம் காங்கிரஸ் என்ற தாய்க் கட்சியில் மீள இணைந்திருக்கிறேன்.\nமுஸ்லிம் சமூகத்துக்கு பிரச்சினைகள் ஏற்படுகின்றபோது, முஸ்லிம் காங்கிரஸ் தலைமை அதை புத்திசாதுரியமாக கையாண்டு அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியதை நாங்கள் என்றைக்கும் மறக்கமுடியாது. குறிப்பாக முஸ்லிம் அரசியல் தலைமைகளையும், சமூகத்தையும் பாதிக்கின்ற விடயங்கள் நடைபெறவிருந்தபோது, ரவூப் ஹக்கீம் மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டப்பட வேண்டியவை.\nசிறுபான்மையினர் எந்தக் காரணத்துக்காகவும் கோத்தாபய ராஜபக்ஷவை ஆதரிக்கமுடியாத நிலையில் இருக்கின்றனர். நாட்டின் ஜனாதிபதியை தீர்மானிக்கின்ற காலகட்டத்தில், அம்பாறை மாவட்டத்தி��் முஸ்லிம் காங்கிரஸின் சக்தியை பலப்படுத்தும் நோக்கில் எவ்வித நிபந்தனைகளும் இல்லாமல் நாங்கள் இணைந்திருக்கின்றோம். எதிர்வரும் காலத்தில் கட்சித் தலைமைக்கு விசுவாசமாக இருந்து புதியதொரு யுகம் படைப்போம் என்றார்.\nஏ.எம். ஜெமீல் உரையாற்றும்போது கூறியதாவது;\nநான் மாணவ தலைவனாக இருக்கின்ற காலத்திலிருந்தே முஸ்லிம் காங்கிரஸுடன் எனது பயணத்தை ஆரம்பித்தேன். அதிலிருந்துகொண்டே சமூகத்துக்கும் கட்சிக்கும் என்னாலான பல அர்ப்பணிப்புகளைச் செய்திருக்கிறேன். அண்மையில் எனக்கு ஏற்பட்ட தடுமாற்றத்தின் காரணமாக கட்சியை விட்டு விலகிச் சென்றிருந்தாலும், சமூகத்தின் நலன்கருதி தூரநோக்கு சிந்தனையுடன் தலைவர் ரவூப் ஹக்கீம் அமைச்சு பதவியை துறக்கும் முடிவுக்கு அரசியல்வாதிகளை வழிநடத்தியது என்னை கவர்ந்திழுத்தது.\nமுஸ்லிம் சமூகத்தை வழிநடத்துவதற்கு பொருத்தமான அரசியல் இயக்கமாக முஸ்லிம் காங்கிரஸ் இருந்துகொண்டிருக்கிறது. அந்தக் கட்சியை தலைமைதாங்கும் ரவூப் ஹக்கீம், சமூகத்தை வழிநடாத்துவதற்கு மிகப் பொருத்தமான தலைவர் என்பதை பல சந்தர்ப்பங்களில் நிரூபித்துக் காட்டியிருக்கிறார். சமூகத்தை சரியான பாதையில் கொண்டுசெல்லும் கட்சியில் இப்போது என்னை மீளிணைத்துக் கொண்டுள்ளேன்.\nஎவ்வித நிபந்தனைகளும் விதிக்காமல் சாதாரண அங்கத்தவனாக நான் முஸ்லிம் காங்கிரஸில் இணைந்துகொள்கிறேன். கல்முனைக்கு பாதிப்பில்லாத வகையில் சாய்ந்தமருது உள்ளூராட்சி சபையினை பெற்றுத்தர வேண்டும் என்று கோரிக்கையை மாத்திரம் நான் தலைமையிடம் விடுத்திருக்கிறேன். அதனை கட்சித் தலைமை பெற்றுத்தரும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது\nகொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் வெடிப்புச் சம்பவம் பலர் காயம் மேலதிக விபரம் விரைவில் … இப்போது கிடைத்த படங்கள்\nகொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் வெடிப்புச் சம்பவம் பலர் காயம் மேலதிக விபரம் விரைவில் ...\nஅனுராதபுர கூட்டங்களில் சஜித்துக்கு ஆதரவாக மக்கள் திரண்டனர் \nஅனுராதபுரத்தின் பல்வேறு பகுதிகளில் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் நேற்று நடந்தன.\n”பொதுத்தேர்தலுக்கு பின்னர் பொதுபலசேனா கலைக்கப்படும்” – ஞானசா�� தேரர் அறிவிப்பு \nகோட்டாவை வாழ்த்தினார் ரணில் – அமைப்பாளர் பதவியை ராஜினாமா செய்தார் பிரதியமைச்சர் நளின் பண்டார \nஇந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கொழும்புக்கு திடீர் விஜயம் \nஹொங்கொங் பல்கலைக்கழக வளாகத்தையும் போர்க்களமாக மாற்றிய போராட்டம்\nதேர்தல் செய்தி எதுவாக இருந்தாலும் இந்நாட்டிலேயே தமிழரும், முஸ்லிம்களும் தொடர்ந்து வாழ வேண்டும் – அமைச்சர் மனோ கணேசன்\nதேர்தல் செய்தி எதுவாக இருந்தாலும் இந்நாட்டிலேயே தமிழரும், முஸ்லிம்களும் தொடர்ந்து வாழ வேண்டும் – அமைச்சர் மனோ கணேசன்\nமனித உரிமை – பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்துக – கோட்டாவிடம் சுட்டிக்காட்டியது அமெரிக்கா \nரணிலின் விசேட யோசனை சபைக்கு – புதிய அரசியல் கூட்டணி அமைக்கிறார் சஜித் \nவாக்களிப்பு நிலையத்திற்குள் புகைப்படம் எடுத்த குற்றச்சாட்டில் முல்லைத்தீவைச் சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளர் ஒருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2019-11-19T14:51:47Z", "digest": "sha1:VSWCGDG6XC2CPKEZ4E5IFUCXR6FLSAVN", "length": 6856, "nlines": 93, "source_domain": "chennaionline.com", "title": "மிசோரம் மாநிலத்தின் முதல்வராக பதவி ஏற்கும் சோரம் தங்காவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து – Chennaionline", "raw_content": "\nடேவிட் வார்னர் மீண்டும் ஃபார்முக்கு வருவார் – நாதன் லயன் நம்பிக்கை\nமிசோரம் மாநிலத்தின் முதல்வராக பதவி ஏற்கும் சோரம் தங்காவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nமிசோரம் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மிசோ தேசிய முன்னணி (எம்என்எப்) 26 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. ஆட்சியில் இருந்த காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. 40 தொகுதிகளைக் கொண்ட சட்டசபையில் காங்கிரஸ் கட்சிக்கு 5 இடங்கள் மட்டுமே கிடைத்தன. பாஜக ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதும், மிசோ தேசிய முன்னணி ஆட்சியமைக்கும் பணிகளைத் தொடங்கியது.\nஇதையடுத்து மாநில ஆளுநரைச் சந்தித்த சோரம்தங்கா, ஆட்சியமைக்க உரிமை கோரினார். அதனை ஏற்ற ஆளுநர், ஆட்சியமைக்க வரும்படி சோரம்தங்காவுக்கு அழைப்பு விடுத்தார். அதன்படி இன்று மதியம் ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற்றது. மாநிலத்தின் புதிய முதல���ைச்சராக சோரம்தங்கா பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் கும்மண்ணம் ராஜசேகரன் பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.\nசோரம் தங்காவை தொடர்ந்து 11 மந்திரிகளும் பதவியேற்றனர். இதில் ஒருவரான தன்லுயாவுக்கு துணை முதல்-மந்திரி பொறுப்பும் வழங்கப்பட்டு உள்ளது.\nமிசோரமில் 3-வது முறையாக முதல்-மந்திரியாகி இருக்கும் சோரம் தங்கா, ஏற்கனவே 1998 மற்றும் 2003–ம் ஆண்டுகளிலும் மாநிலத்தின் முதல்-மந்திரியாக பதவி வகித்தவர்.\nஇந்நிலையில், மிசோரம் முதல்-மந்திரியாக பதவியேற்ற மிசோ தேசிய முன்னணியின் தலைவர் சோரம் தாங்காவிற்கு பிரமதர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து பிரதமர் மோடி டுவிட்டரில் கூறியிருப்பதாவது:\n“மிசோரம் முதல்-மந்திரி சோரம் தாங்காவிற்கு வாழ்த்துகள். அவரது பதவிக் காலங்களில் சிறந்த முறையில் ஆட்சி செய்ய வாழ்த்துகள். மக்களின் தேவையை அறிந்து நாட்டின் வளர்ச்சியை நோக்கி செயல்படுவோம்” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.\n← அமெரிக்காவில் இந்திய பெண் மீது தாக்குதல்\nகர்நாடகாவில் கோவில் பிரசாதம் சாப்பிட்டு மக்கள் மரணம் – பலி எண்ணிக்கை அதிகரிப்பு →\nதோல்வி குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் கருத்து\nஆதார் குறித்து உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hemgan.blog/2014/12/", "date_download": "2019-11-19T12:55:05Z", "digest": "sha1:ORXPBH6QKYMEV7JCIKCYUHMYMCA5FORH", "length": 35199, "nlines": 225, "source_domain": "hemgan.blog", "title": "December | 2014 | இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nமுகநூல் நண்பரொருவர் இன்று காலை Naomi Shihab Nye எழுதிய Burning the old year என்ற அருமையான கவிதையொன்றை பகிர்ந்திருந்தார்.\nகாற்றுடன் மணம் புரிந்து கொண்டன\nஎளிதில் எரியக் கூடியவை –\nஆரஞ்சு நிறத்தில் சுழலும் தினங்களின் சுடர்கள் –\nதிடீரென இல்லாமல் ஆகும் போது\nஇலைகளின் நஷ்டங்களின் கலைப்பு ;\nநான் செய்யாத விஷயங்கள் மட்டும்\nஅமைதியின் சத்தம் அல்லது பலரின் ஒற்றைக் குரல்\n எழும் உணர்வை துல்லியமாக வரையறுக்க இயலவில்லை. கைலாஷ் சத்யார்த்தி – யூசஃப்சாய் மலாலாவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்ட நிகழ்வை தொலைக்காட்சியில் காண்கையில் ஏற்பட்ட உணர்வை எப்படி சொல்வது\nராஹத் ஃபதே அலி கான் தன் தந்தையின் அமர கவாலி “அல்லாஹூ அல்லாஹூ” வை மண்மணம் கமழ பாடுகையில் மனவெழுச்சி தணிந்து சமநிலையடைந்தது போலிருந்தது. நோபல் பரிசுக்குழுவின் தலைவர் பரிசு பெறும் இரட்டையரைப் பற்றிய அறிமுகவுரையைத் துவக்கினார். மஹாத்மா காந்தியின் மேற்கோள் ஒன்றோடு முடித்தார். “நான் ஏற்கும் ஒரே கொடுங்கோலன் என்னுள் கேட்கும் அசைவிலாத உட்குரல் தான்” (“The only tyrant I accept is the still, small voice within me.”) “தத்தம் உட்குரலைக் கேட்ட” இருவருக்கும் மெடல்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. சான்றிதழை அருகில் நின்றிருந்தவரிடம் சற்று நேரத்துக்கென கொடுத்துவிட்டு மெடலை உயர்த்திப் பிடித்தார் மலாலா. சத்யார்த்தியையும் உயர்த்திப் பிடிக்கச் சொன்னார். கை தட்டல் சில நிமிடங்களுக்கு நீடித்தது.\nபரிசளிப்புக்குப் பிறகு ஓர் இசை இடைவேளை. சரோத் கலைஞன் அம்ஜத் அலி கான் தன் புதல்வர்கள் இருவருடன் சேர்ந்து “அமைதிக்கான ராகம்” என்ற இசை மீட்டினார்.\nகைலாஷ் சத்யார்த்தி தன் உரையை முதலில் இந்தியில் தொடங்கினார். பிறகு ஆங்கிலத்தில் தொடர்ந்தார். பேசிக் கொண்டே இருந்தவர் திடீரென ஒரு பக்கம் ‘மிஸ்’ ஆவதைக் கவனித்தார். சில வினாடிகளுக்கு அவருள் ஒரு பதற்றம். சில வினாடிகள் தாம். “மாநாடுகளில் உரையாற்றுவதன் வாயிலாகவோ, தூர நின்று கொடுக்கும் பரிந்துரைகளினாலோ பிரச்னைகளுக்கு தீர்வு கிடைத்துவிடப்போவதில்லை…..நண்பர்களே, இப்போது என் பிரச்னை என் உரையின் ஒரு பக்கம் எனக்கு கிடைக்காமல் இருப்பது தான்” என்று சொல்லவும் ஆங்காங்கு மெலிதான நகைப்பொலிகள் எழுந்தன. நிகழ்ச்சிப் பொறுப்பாளர் சிறிது நேரத்தில் ஒரு தாளை அவரிடம் கொடுத்ததும் “இதற்கு முன்னர் வேறொரு நோபல் இது மாதிரி நிகழ்ந்திருக்கிறதா என்று தெரியவில்லை…நான் ஏற்கெனவே சொன்னது மாதிரி இன்று என்னென்னவோ நடக்கிறது….தைரியமிக்க ஓர் இளம் பாகிஸ்தானிய பெண் ஒர் இந்தியத் தந்தையையும், ஒர் இந்தியத் தந்தை ஒரு பாகிஸ்தானிய மகளையும் சந்தித்த நாளல்லவா இது” என்று சத்யார்த்தி பேசினார். கருணையை உலகமயமாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். உரையை முடிக்கும் தறுவாயில் பார்வையாளர்களை கண்களை மூடிக் கொண்டு இருதயப் பகுதியைத் தொட்டுக் கொள்ளச் சொன்னார். “உங்களுள் இருக்கும் குழந்தையை உணருங்கள்…அது சொல்வதைக் கேட்க முயலுங்கள்….அக்குழந்தை சொல்வதைக் கேளுங்கள்….” பிரகதாரண்யக உபநிஷத்தில் வரும் இறவா வரிகளுடன் தன் உரையை முடித்துக் கொண்டார்.\nபாகிஸ்தானியப் பெண் பேசத் தொடங்கும் முன்னர் எல்லை காந்தி பாச்சா கானின் புத்திரர் கனி கானின் கவிதைகளை சர்தார்அலி டக்கர் பாடினார். பஷ்தோ பெண்ணான மலாலா கவிதைகளை புன்னகையுடன் கேட்டுக் கொண்டிருந்தார்.\nபின்னர், மலாலா பேசத் தொடங்கினார். ‘பிஸ்மில்லா ஹிர் ரஹ்மானீர் ரஹீம்’ என்று புனித குரானின் சொற்களோடு துவங்கினார். தன் சிறகுகளைக் கட்டிப் போடாத தாய்-தந்தையருக்கு நன்றி செலுத்தினார், கல்வி மறுக்கப்படும் ஆறு கோடி சிறுமிகளின் பிரதிநிதியாக இப்பரிசை ஏற்பதாகக் கூறினார். பாகிஸ்தானின் ஸ்வாத் பிரதேசத்தில் பள்ளி சென்ற போது அவருடன் படித்த அவடைய நண்பர்களும் விழாவிற்கு வந்திருந்தனர். தீவிரவாதிகளால் மலாலாவுடன் சேர்த்து சுடப்பட்ட அவருடைய தோழிகள் – ஷாசியாவும் கைநாத்தும் – பார்வையாளர்களில் இருந்தனர். போகோ அராம் என்னும் தீவிரவாத கும்பலின் பயங்கரவாதத்துக்கு தினம் தினம் பலியாகிக் கொண்டிருக்கும் வடக்கு நைஜீரியப் பெண்களில் ஒருவரான ஆமினாவும், பெண் கல்விக்காக சிரியாவில் போராடி இன்று ஜோர்டானில் அகதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் மேசோன் என்பவரும் நோபல் பரிசு நிகழ்வுக்கு வந்திருந்தனர். அந்நால்வரும் மலாலா உரையின் போது ஆர்வத்துடன் கை தட்டியவாறும் கைத் தொலைபேசியில் புகைப்படங்கள் எடுத்தவாறும் இருந்தனர்.\n“நான் என் கதையை சொல்வது அது வித்தியாசமானது என்பதால் இல்லை ; அது வித்தியாசமானதாக இல்லை என்பதால்.\nஇது பல பெண் குழந்தைகளின் கதை.\nநான் அவர்களின் கதைகளையும் சொல்கிறேன்.\nஅணிந்திருக்கும் காலணியின் உயரத்தையும் சேர்த்து ஐந்தடி இரண்டங்குல உயரமான ஒற்றைப் பெண்ணாக நான் தோற்றமளித்தாலும். என் குரல் தனிக்குரலன்று. பலரின் குரல்கள் என்னுள் ஒலிக்கின்றன.\nநான் மலாலா. நான் ஷாசியாவும்.\nமலாலா உரையை முடித்து தன் இருக்கைக்குச் செல்லும் வரை அவையோர் அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பினர். தன் இருக்கையை அடைந்ததும் மார்பில் தன் வலது கரத்தை வைத்து அவையோரின் கரவொலியை பணிவுடன் ஏற்றுக் கொண்டு உட்காரலாம் என்று மலாலா இருக்கையில் அமர எத்தனிக்கையிலும் கரவொலி நிற்கவில்லை. மலாலாவின் கை அவர் மார்பில் பதிந்தவாறே இருந்தது.\nஇரு நாடுகள் ; ஒர் இந்து ; ஒரு முஸ்லீம் ; அறுபது வயது ஆண் ; பதினேழு வயது சிறுமி ; வித்தியாசங்கள் அர்த்தமிழந்து மனிதம் என���னும் ஓருணர்வில் கலப்பதற்கான சாத்தியத்தின் சிறு மங்கலான மினுக்கொளியை இந்நிகழ்வில் காண முடிந்தது.\nகைலாஷ் சத்யார்த்தியின் நோபல் பரிசு ஏற்புரை\nமலாலாவின் நோபல் பரிசு ஏற்புரை\nதரை வழி அடுத்த மரத்துக்குத் தாவி\nவிழித்திருப்போரின் உடலை நீலம் பாரிக்க வைத்து\n’சாதி’ குழப்பம் ஏன், பாப்பா\nசிறப்புப் பதிவு : ஶ்ரீரங்கம் V மோகனரங்கன்\nபாப்பா பாட்டு என்று ஒரு பாட்டு பாரதி பாடியிருப்பது அனைவரும் அறிந்தது. அதில்\nசாதிகள் இல்லையடி பாப்பா – குலத்\nதாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்\nநீதி உயர்ந்தமதி கல்வி – அன்பு\nஎன்ற பாட்டில் சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாரதியாரின் வரியாகப் படித்துப் பழக்கம்.\nஆனால் திரு சீனி விசுவநாதன் அவர்களது பதிப்பில்\nசாதி பெருமையில்லை பாப்பா – அதில்\nதாழ்ச்சி உயர்ச்சி செய்தல் பாவம்\nஎன்று வருகிறது. கீழ்க்குறிப்பில் சாதிகளில்லையடி பாப்பா – என்பது 1917ல் வந்த நெல்லையப்பர் பதிப்பு என்கிறார். அப்படியென்றாலும் பாரதியார் இருந்த பொழுதே அவர் சம்மதத்துடன் வந்த பதிப்புதானே அது கையெழுத்துப் பிரதியில் இருந்தாலும் பாரதியார் பதிப்பிற்குக் கொண்ட பாடத்தைத்தானே பாரதி பாடலாகக் கொள்ள வேண்டும் கையெழுத்துப் பிரதியில் இருந்தாலும் பாரதியார் பதிப்பிற்குக் கொண்ட பாடத்தைத்தானே பாரதி பாடலாகக் கொள்ள வேண்டும் இல்லை அவருடைய கையெழுத்துப் பிரதியில் கண்டதுதான் மிக்க சான்று என்றால், அப்படியென்றால் பாரதியார் சாதிகள் உண்டு, ஆனால் அவற்றில் பெருமை இல்லை. உயர்வு தாழ்வு சொல்லக் கூடாது. அவ்வளவுதான் எனும் கொள்கை உடையவரா இல்லை அவருடைய கையெழுத்துப் பிரதியில் கண்டதுதான் மிக்க சான்று என்றால், அப்படியென்றால் பாரதியார் சாதிகள் உண்டு, ஆனால் அவற்றில் பெருமை இல்லை. உயர்வு தாழ்வு சொல்லக் கூடாது. அவ்வளவுதான் எனும் கொள்கை உடையவரா சாதிகளை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் தர்ம சாத்திரங்கள் சாதி பற்றிக் கூறுவதை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது பாரதியின் எண்ணமா சாதிகளை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் தர்ம சாத்திரங்கள் சாதி பற்றிக் கூறுவதை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது பாரதியின் எண்ணமா இல்லையெனில் சாதிகள் இல்லையடி பாப்பா என்பதுதான் பாரதியின் முடிந்த எண்ணமா\nபாரதி பாடல்கள், தமிழ்ப் பல்கலைக்கழகம் பதிப்பிலும்\nசாதி பெருமையில்லை பாப்பா – அதில்\nஎன்று போட்டிருக்கிறது. அதன் கீழ்க் குறிப்பில் 1917 பரலி சு நெல்லையப்பர் பதிப்பைக் குறிப்பிட்டு, மேற்படிப் பதிப்பில் என்று சுட்டிக்காட்டி\nசாதிகள் இல்லையடி பாப்பா – குலத்\nநீதி உயர்ந்தமதி கல்வி – அன்பு\nஎன்று பாடலின் வடிவமும் தரப்பட்டு, மேலும்,\n” பாரதியாரின் மிக நெருங்கிய நண்பர் நெல்லையப்பர்; கவிஞர் வாழ்ந்த காலத்திலேயே வெளிவந்த பதிப்பாதலின் பாரதியார் திருத்திக்கொடுத்த வண்ணமே வெளிவந்தது என்றே கொள்ளுதல் வேண்டும்.”\nஎன்றும் மிகத் தெளிவாக அடிக்குறிப்பும் வரையப் பட்டுள்ளது. எனக்கு எழும் சந்தேகம் என்னவெனில் இவ்வளவு தெளிவாக அடிக்குறிப்பில் ‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்பதே பாரதியார் திருத்திக்கொடுத்த வடிவம் என்று சொல்லிவிட்டுப் பின்னர் அந்தப் பாடத்தை முக்கியமான பாடல் அமைப்பிற்குள் காட்டாமல் ஏனோ கீழ்க் குறிப்புக்குத் தள்ளியிருக்கின்றனர் சாதிகளைப் பாரதியார் உடன்பட்டது போன்ற தொனியைத் தரும் வரியான ‘சாதி பெருமையில்லை பாப்பா’ என்ற வரியை ஏனோ பிரதான பாடல் அமைப்பிற்குள் பெய்துள்ளனர் சாதிகளைப் பாரதியார் உடன்பட்டது போன்ற தொனியைத் தரும் வரியான ‘சாதி பெருமையில்லை பாப்பா’ என்ற வரியை ஏனோ பிரதான பாடல் அமைப்பிற்குள் பெய்துள்ளனர் பாரதியார் காலத்திற்குப் பின்னர் வந்த பாடல் வடிவம் என்றால் அவ்வாறு கீழ்க் குறிப்பில் காட்டி, பாரதியின் கையெழுத்துப் பிரதியில் என்ன வடிவம் உள்ளதோ அதைப் பிரதானமாகக் காட்டுதல் முறை. ஆனால் இங்கு திருத்தப்பட்ட வரி வடிவம் பாரதி காலத்திலேயே பாரதியாராலேயே திருத்தப்பட்டது என்று அடிக்குறிப்பும் தெரிவித்து விட்டு அவரால் விடப்பட்ட ஒரு வடிவத்தைப் பேணி, பிரதான அமைப்பில் தந்திருப்பது ஏன் என்றே புரியவில்லை.\nதஞ்சை திரு தி ந ராமசந்திரன் அவர்கள் தாம் எழுதிய வழிவழி பாரதி என்னும் பாரதியார் பற்றிய நூலில் பாரதியார் எழுதியது சாதி பெருமையில்லை பாப்பா என்பதுதான். சாதியை அழிக்க முடியாது. சாதி வேற்றுமைகளைக் களைய முடியும் சாதியைக் கடக்கத்தான் முடியும் என்னும் பொருள்பட எழுதுகிறார்.\nபாரதியாரின் பாடல்களைக் கால வரிசையில் தந்த திரு சீனி விசுவநாதனோ பாடலின் வடிவத்தில் ‘சாதி பெருமையில்லை பாப்பா’ என்னும் பாடத்தையே முக்கிய பாடமாகக் காட்டிவிட்டுக் கீழ்க் குறிப்பில் 1917ல் வந்த பதிப்பில் பாடமான ‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்னும் பாடத்தைக் காட்டுகிறார். அப்படியென்றால் பதிப்பாசிரியராகிய திரு சீனி விசுவநாதன் பாரதியாரின் அறுதியான பாடல் வரி ‘சாதி பெருமை இல்லை பாப்பா’ என்றுதான் நினைக்கிறார் என்று பொருளாகிறது. அப்படி இல்லையேல் அவர் இந்த வரியைக் கீழ்க் குறிப்பில் காட்டி 1917ஆம் ஆண்டு பதிப்பின் படி ‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்னும் வரியை பிரதானமாகக் காட்டியிருக்க வேண்டும். அப்படிச் செய்யவில்லை.\nஆனால் ‘பாரதி ஆய்வுகள் சிக்கல்களும் தீர்வுகளும்’ என்னும் நூலில் எழுதும் போது இதே பாப்பா பாட்டைப் பற்றியே ஓர் அத்யாயம் ஒதுக்கி இதன் சிக்கல்களை என்றைக்குமாகத் தீர்க்க வேண்டும் என்று எழுதி வரும் போது புதுமைப் பித்தனின் விமரிசனம் ஒன்றிற்குப் பதில் எழுதுகிறார்.\nபுதுமைப் பித்தன் 1925 ஆம் ஆண்டு வந்த பாரதி பிரசுராலயத்தாரின் பதிப்பில் பாப்பா பாட்டில் பதிப்பித்தவர்கள் பலவித மாறுதல்களுக்கு உட்படுத்திவிட்டார்கள் என்றும், பாட்டுகளைச் சரியான பாடங்களுடன் ஏன் பிரசுரிக்கலாகாது என்றும் கேட்டிருந்தாராம். அதற்குப் பதில் எழுதும் போது திரு சீனி விசுவநாதன் கூறுவது:\n“புதுமைப் பித்தனின் நியாயமான () கேள்வியின் தன்மையைச் சற்றே உரசிப் பார்க்க வேண்டும். ஞான பாநு பத்திரிக்கையிலே பாட்டு பிரசுரமான போது, பதினான்கு செய்யுள்களே இடம் பெற்றிருந்தன. 1917 ஆம் ஆண்டிலே பாட்டைச் சிறு பிரசுரமாக நெல்லையப்பர் வெளியிட்ட போது இரு செய்யுள்கள் அதிகமாகச் சேர்க்கப்பட்டன. பாட பேதங்களும் இடம் பெற்றன. 1917 ஆம் ஆண்டிஎலே செய்யப்பட்ட பாட பேத மாறுதல்களே 1919, 1922, 1925 ஆகிய ஆண்டுகளிலே மறுபிரசுரமான “பாப்பா பாட்”டில் தொடர்ந்து இடம் பெற்றன. பாரதி காலத்திலேயே நிகழ்ந்துவிட்ட மாறுதல்களுக்கு அடிப்படை உண்மைகளை ஆராயப் புதுமைப் பித்தன் தவறி விட்டார்.; ‘இலக்கியத்தைப் பிரசுரிக்க முயலும் முறை வேறு’ என்று சொன்னவர், அந்த இலக்கியம் பிரசுரம் செய்யப்பட்ட காலப் பகுதிகளையும் ஆராய முற்பட்டிருக்க வேண்டும்.”\nஇவ்வளவும் புதுமைப் பித்தனுக்குப் பதிலாக எழுதுகின்ற திரு சீனி விசுவநாதன் தாம் பிரசுரித்திருக்கும் கால வரிசையிலான பாரதி பாடல்களில், பாப்பா பாட்டில், 1917 ஆம் ஆண்டில், அதாவது பாரதியார் வாழ்ந்திருந்த காலத்திலேயே வந்த பாடல் வரியின் வடிவமான ‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்பதை பாப்பா பாட்டில் முக்கியமான பாடமாகக் காட்டாமல், ‘சாதி பெருமை இல்லை பாப்பா’ என்னும் வரியைக் காட்டியது ஏன் என்று புரியவில்லை.\nசரி. பாரதியாரின் எண்ணம் என்னவாக இருக்கும் என்று அவரது மற்ற பாடல் வரிகளை நாம் கவனித்தால் மிகவும் தெளிவாகவே இருக்கிறது.\n“சாதிப் பிரிவுகள் சொல்லி – அதில்\nநீதிப் பிரிவுகள் செய்வார் – அங்கு\nசாதிக் கொடுமைகள் வேண்டாம் – அன்பு\nஆதரவுற்றிங்கு வாழ்வோம் – தொழில்\nஎன்று மிகத் தெளிவாகப் பாரதியார் பாடுகிறார்.\nஅது போல் ‘பாரத தேசம்’ என்னும் பாடலிலும் இன்னும் தெளிவாகக் காட்டிவிடுகிறார்:\nநேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர்.”\nஔவை சாதி இரண்டொழிய வேறில்லை என்று பாடியது வர்ண தர்மத்தை அல்லவே\nஇவ்வளவு தெளிவாக பாரதியின் இதயத்தைப் பாரதியே கல்வெட்டாகப் பல இடங்களிலும் தெளிவுறப் பதிந்து வைத்திருந்த போதிலும், ஏன் அவன் கைவிடுத்த பாடம் தலை தூக்குகிறது\nyarlpavanan on மனம் கரையும் நேரம்\n’சாதி’ குழப்பம் ஏன், பாப்பா\nகதைகளுக்குள் கிணறு : கிணறுக்குள் கதைகள்\nதமிழின் நிலை – மகாகவி பாரதியார்\nஅர்ஜுனன் காதல்கள் – சுபத்திரை\nபுதுசு - கொஞ்சம் பழசு - ரொம்ப பழசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/960163/amp?ref=entity&keyword=Free%20Medical%20Camp", "date_download": "2019-11-19T12:46:39Z", "digest": "sha1:HSGEOGS3FU62PLZA5D5HTKLECXL4Q6SH", "length": 7339, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "இலவச மருத்துவ முகாம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிருப்பூர்,அக்.1: தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி நிறுவனர் ஜி.கே. மூப்பனாரின பிறந்தநாளை முன்னிட்டு, திருப்பூர் மத்திய அரிமா சங்கம், அரவிந்த் கண் மருத்துவமனை, ஸ்ரீ குமரன் மருத்துவமனை மற்றும் திருப்பூர் மாநகர் மாவட்ட தமாகா ஆகியவை சார்பில், திருப்பூர் மாநகராட்சி 57வது டிவிஷன் பகுதியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்ட பொதுச் செயலாளர் பத்மநாபன் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் விடியல் சேகர், மாநில செயலாளர் சேதுபதி, மாநகர் மாவட்ட தலைவர் ரவிக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தனர். இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்துக்கொண்டனர். முன்னதாக, அப்பகுதியில் கட்சி கொடியை விடியல் சேகர் ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். இதில், திருப்பூர் மாநகர் மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர் மேத்தா கந்தசாமி, தங்கவேல் ஆகியோரும் கலந்து கொண்டனர்.\nசிறுமிக்கு அமில கலவையை கொடுத்த வழக்கில் பொள்ளாச்சி வைத்தியரை கைது செய்ய தனிப்படை திணறல்\nகலெக்டர் அலுவலகத்தில் இரண்டு குழந்தைகளுடன் தாய் தர்ணா\n1,595 பயனாளிகளுக்கு ரூ.2.18 கோடி நலத்திட்ட உதவி\nபல்லடத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்\nதமிழ்நாடு மின்வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தம் செய்ய கோரி மனு\nமாற்றுக்கட்சியினர் 50 பேர் திமுகவில் இணைந்தனர்\nமாநகர், மாவட்டம் முழுவதும் சட்டவிரோத செயல்கள் அதிகரிப்பு\nஇரவு காவலர் பணியை ரத்து செய்ய வேண்டும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் சங்கம் மனு\n× RELATED இலவச மருத்துவ முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2015/07/15/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-11-19T13:43:22Z", "digest": "sha1:CQBOKHL7UL7EGAREL4P4RC2SZCDHQ5A4", "length": 41248, "nlines": 341, "source_domain": "nanjilnadan.com", "title": "தமிழாசிரி��ர்- கைம்மண் அளவு 21 | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\n← தெரிந்த நாவல்-தெரியாத கதை | என் தாத்தாதான் கந்தையா நாஞ்சில் நாடன்\nநாஞ்சிலின் 40 ஆண்டு எழுத்துப் பணிக்குப் பாராட்டுவிழா →\nதமிழாசிரியர்- கைம்மண் அளவு 21\nசில ஆண்டுகள் முன்பு, கோவையின் இலக்கிய மேடையில் சிலம்பொலி செல்லப்பனார் ஒரு சம்பவம் சொன்னார். அவரை எனது பம்பாய் நாட்களில் இருந்தே அறிவேன். அப்போது அவர் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை தனி அலுவலராக இருந்தார். கோடை விடுமுறையில், குடும்பத்துடன் பம்பாயில் இருந்த அவரது இஸ்லாமிய நண்பர் வீட்டில் வந்து தங்குவார்.\nஒரு முறை அவ்வாறு வந்து தங்கியபோது, பம்பாய் தமிழ்ச் சங்கத்தில் மூன்று தனிச் சொற்பொழிவுகள் செய்தார்; ஒரு பட்டிமன்றத்துக்குத் தலைமையும் வகித்தார். அவர் தலைமையில், ஓர் அணியில் பேசியது எனக்கு நினைவிருக்கிறது. மரபிலக்கியத்திலும் நவீன இலக்கியத்திலும் நல்ல தேர்ச்சியும் வாசிப்பும் உண்டு அவருக்கு. பின்னர் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநராக இருந்து ஓய்வு பெற்றார்.\nஅவரைப் போலவே தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநராக இருந்து ஓய்வு பெற்ற ம.ராசேந்திரன் அவர்களுக்கும் படைப்பிலக்கிய அனுபவமும், நவீன இலக்கிய வாசிப்பும் மரபிலக்கியத் தேர்ச்சியும் உண்டு. ஒரு பருவம் அவர் தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்தார்.\nஅமரர் ஜெயகாந்தன், மூத்த தமிழ் எழுத்தாளர் சா.கந்தசாமி ஆகியோரின் அருமை நண்பர் அவர். சிலம்பொலியாரைப் போலவே ம.ராசேந்திரனும் பண்பாளர். சிலம்பொலியார் குறைந்தது அறுநூறு தமிழ் நூல்களுக்குமுன்னுரை எழுதிக் கொடுத்திருப்பார். அவை நான்கு தொகுதிகளாக வெளியாயின. அந்த நூல்களில் பல பொக்காகிப் போனதற்கு, சிலம்பொலியார் பொறுப்பல்ல.\nகோவை மேடையில், சிலம்பொலியார் தனது தமிழாசிரியர் குறித்துச் சொன்னார். பல ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெறும் நாளில் பிரிவு உபசாரம் நடத்தும் முகத்தான், அவரைக் கண்டு தாக்கல் சொல்லி இருக்கிறார்கள். ‘‘எதுக்குப்பா வீணா’’ என்றாராம். ‘‘இல்லீங்க ஐயா’’ என்றாராம். ‘‘இல்லீங்க ஐ��ா மாணவரெல்லாம் அறுவது ரூபா வசூல் செய்து, உங்களுக்கு ஒரு பட்டு வேட்டியும் பட்டுச் சட்டைக்குத் துணியும் வாங்கி வச்சிருக்கிறோம்.’’\n எனக்கு ஒரு மாசச் சம்பளம்பா… நெல்லு வாங்கிப் போட்டா ரெண்டு மாசம் சாப்பிடுவோம்’’ அது அன்றைய தமிழாசிரியர்கள் நிலைமை. பிற துறை ஆசிரியர்களை விட அவர்களுக்கு சம்பளம் குறைவு. தலைமையாசிரியராகவோ, கல்வி அதிகாரியாகவோ ஆகும் தகுதி கிடையாது. என்றாலும் வஞ்சமில்லாமல் தமிழை வாரிக் கோரி ஊட்டினார்கள், தமது மாணாக்கருக்கு.\nநான் இறச்சகுளத்தில் நடுநிலைப்பள்ளி வாசிக்கும்போது (1958-1961), எங்களுக்கு வகுப்பாசிரியராகவும் தமிழாசிரியராகவும் எங்கோடிச் செட்டியார் இருந்தார். ‘அதென்ன… எங்கோடி என்றா பெயர்’ எனக் கேட்பீரேயானால், அது எங்கள் பகுதியின் சாஸ்தா பெயர் என்பேன். ஆரல்வாய் மொழியில் பரகோடி கண்டன் சாஸ்தா,\nசுசீந்திரத்தில் சேரவாதல் சாஸ்தா மற்றும் பூலா உடைய கண்டன் சாஸ்தா, ஒழுகினசேரியில் எங்கோடி கண்டன் சாஸ்தா, என் சொந்த ஊர் வீரநாராயண மங்கலத்தில் நீர் நிறை காவு கொண்ட சாஸ்தா, இறச்சகுளத்தில் எருக்கலை மூட்டு சாஸ்தா, சித்தூரில் தென்கரை மகராஜன் சாஸ்தா என சில சாஸ்தாக்கள் உடனடியாக நினைவுக்கு வருபவர்கள். சபரிமலையின், பந்தளத்தின், குளத்துப்புழையின், எரிமேலியின், ஆரியங்காவின், அச்சன்கோவிலின் சாஸ்தாக்கள் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள்.\nஎங்கோடி வாத்தியார் என்றழைப்போம் நாங்கள். பெரிய பித்தளைத் தூக்குவாளியில் மதியச் சாப்பாடு கொண்டு வருவார். மதிய இடைவேளை மணி அடித்ததும் கூவிச் சொல்வார், ‘‘சாப்பாடு கொண்டு வராதவன் எவனாவது ஒருத்தன் வாங்கலே’’ என்று. எங்கள் பள்ளி இறச்சகுளம் பொத்தை அடிவாரத்தில், தாமரைத் தடாகங்கள் சூழ அமைந்திருந்தது. பொத்தை எனும் சொல் அர்த்தமாகவில்லை என்றால் ‘திரடு’ அல்லது ‘குன்று’ என்று ெகாள்ளுங்கள். அகன்ற தேக்கு இலையோ, தாமரை இலையோ பறித்துக் கொண்டு ஒருத்தன் ஓடுவான்.\nதூக்கு வாளியைத் திறந்து சோறு அள்ளி வைத்து, குழம்பு ஊற்றி துவரனோ, பொரியலோ, அவியலோ வைத்துத் தருவார். மதியம் பழையது கொண்டு போக வக்கற்ற நாட்களில் சில முறை நானும் வாங்கித் தின்றிருக்கிறேன்.\nஅதைச் சொல்ல நானொருத்தன் இருக்கிறேன் இன்று.நான் எட்டாவது வாசிக்கும்போது, வகுப்பில் முதன்மை மாணாக்கராகிய நானும், இறச்���குளம் கிராமத்துப் பார்வதியும், மரம் நடும் வாரத்தின்போது எங்கோடி வாத்தியார் எடுத்துக் கொடுக்க நட்ட மருத மரமும் அரச மரமும் வானோங்கி வளர்ந்து நிற்கின்றன இன்று. பேரக் குட்டிகள் எடுத்த பார்வதி, பெங்களூருவில் வசிக்கிறாள்.\nஎன் வயதொத்த அனைவருக்கும் இது போல் வாத்தியார்கள் இருந்திருக்கிறார்கள். பாடப் புத்தகங்கள் வாங்கித் தந்தவர், பள்ளிக் கட்டணம் செலுத்தியவர், பள்ளி நேரம் முடிந்த பிறகு கட்டணம் ஏதுமற்று டியூஷன் எடுத்தவர், பேச்சுப் போட்டிக்கும் பாட்டுப் போட்டிக்கும் கைக்காசில் டிக்கெட் வாங்கி மாவட்டத் தலைநகருக்கு இட்டுப் போனவர், தேர்வு மையத்துக்கு சைக்கிளின் பின்புறம் வைத்து மிதித்தவர்…\n’ என்றொரு கட்டுரை உண்டு என் கணக்கில். மெட்ரிகுலேஷன் பள்ளிகள் வரும்முன்பு, கான்வென்ட் பள்ளிகள் பற்றி அறியும் முன்பு, கேந்த்ரிய வித்யாலயா கேள்விப்பட்டிராதபோது, சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அறியப்படும் முன்பு, அரசுப் பள்ளிகளில் படித்து ஆளாகிய தலைமுறையும் இருந்தது. அன்று எங்கள் ஆசிரியர்கள் சம்பளத்து க்கு மட்டுமே உழைத்ததில்லை. ஏனெனில் அவர்கள் பார்த்தது தொழில் அல்ல, ஊழியம்\n‘ஊழியம்’ என்பதும் ‘பணி’ என்பதும் ஆழ்ந்த பொருளுடைய சொற்கள். உழவாரப் படையாளி திருநாவுக்கரசர் சொன்னார், ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்று. சேவை எனும் சொல் போல. ஊழியமும் பணியும் சேவையும் கடமையும் ஆற்றுபவர்கள் ஊதியம் பெறக்கூடாது என்பதல்ல. ஆனால், ஊதியம் மட்டுமே கருத்தில் பற்றிக்கொண்டு செயல்படுவது ஊழியம் அல்ல.\nஅரசு ஊழியர் எனும் சொல் இன்று எதிர்மறைப் பொருள் தரும் அளவுக்கு நீட்சி அடைகிறது. ஊழியத்தின் பண்பு நலன்கள் எதுவுமேயற்ற பல தொழில்களையும் இன்று ‘ஊழியம்’ என்றே அழைக்கிறோம். இன்னல் யாதெனில், லஞ்சம், ஊழல், செயல்திறன் இன்மை, செய்நேர்த்தி இன்மை, கடனுக்கு மாரடித்தல் இவற்றையும் ஊழியம் என்கிறோம். எதிர்காலத்தில் பிக்பாக்கெட், சங்கிலிப் பறிப்பு, வழிப்பறி இவற்றையும் ஊழியம் என்பார் போலும்.\nபின்னாட்களில் தமிழாசிரியர்களும் தலைமை ஆசிரியர்கள் ஆனார்கள்; மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளாயும் ஆனார்கள்; தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் ஆனார்கள். சமமாகச் சம்பளம் பெற்றார்கள். நல்ல ஆசிரியர்களாக இருந்தார்கள். நூற்றைக் கெடுத்த குறுணி போன்�� ஒருசிலரை நாம் தள்ளி விடலாம். அவர்கள் எல்லாத் துறைகளிலும் இருப்பார்கள்தானே\nஇன்றைய நிலைமையைச் சற்றுக் கறாராக அணுகுவதுதான் இந்தக் கட்டுரை. தனியார் துறை நிறுவனங்களுக்கு ‘மினிமம் வேஜஸ்’ என்ற ஒன்றை அரசாங்கம் பரிந்துரைத்துள்ளது. அதன்படி சம்பளம் தருகிறார்களா எனப் பரிசோதிக்க தொழிலாளர் நலத்துறை ஆய்வாளர்கள் உண்டு. அவர்கள் ஆய்வு செய்து முடிந்த பின்பு என்ன வாங்கிக் கொள்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாது.\nஇவை எவற்றையும் பொருட்படுத்தாமல், சகல அரசியல் கட்சிகளையும் சார்ந்த பிரமுகர்கள் கல்வித் தந்தைகளாக இருந்து நடத்தும் தனியார் கல்லூரிகளில் பி.ஏ.(தமிழ்), எம்.ஏ.(தமிழ்), எம்.ஃபில், பிஹெச்.டி என்று பட்டம் பெற்ற இளைஞர்களுக்கு மாதம் ஏழாயிரம் ரூபாய் சம்பளமும் உதவிப் பேராசிரியர் எனும் பதவியும் தருகிறார்கள்.\nதோராயமாக மாதம் 25 நாட்கள் வேலை என்று கொண்டால், தினத்துக்கு என்ன ஊதியம் 280 ரூபாய் நகரில் கட்டிட வேலைக்குப் போய் செங்கல்லும் ஜல்லியும் மணலும் சுமக்கும் கூலிக்கு சம்பளம் 400 ரூபாய். அவர்கள் எம்.ஃபில், பிஹெச்.டி தேறியிருக்க நிர்ப்பந்தமும் இல்லை.\nஅண்மையில் மூன்று மாவட்டங்களின் ஓவிய ஆசிரியர்களுக்கான முகாம் ஒன்றில் உரையாற்றப் போயிருந்தேன். எனது அமர்வுக்குத் தலைமை தாங்கியவர், ஒரு மாவட்டத்தின் முதன்மைக் கல்வி அதிகாரி. ஓவிய ஆசிரியர்களை வாழ்த்திப் பேசிய அவர் மிகுந்த மனக்குறை யுடன் சொன்னார்… ‘நான்கு மணி நேர வேலைக்கு மாதம் 5000 ரூபாய் கொடுக்கிறது அரசாங்கம்…\nஆனால் ஆசிரியர்கள் கிடைப்பதில்லை’ என்று. அதிகாரத்தின் அண்டையில் நிற்பவரின் பார்வை அது. நான்கு மணி நேர வேலை என்பது நான்கு மணி நேர வேலை மட்டும் அல்ல. அலுவலகத்தில் உதவி, தெருவுக்குப் போய் தேநீர் வாங்கி வருவது, மாவட்டக் கல்வி அலுவலகத்துக்கு தபால் கொண்டு போவது, தபால் வாங்கி வருவது எனப் பல சோலிகள். தினக்கூலி சுமாராக 200 ரூபாய். நான் கேட்டேன், ‘‘ஏன் நீங்கள் செங்கல் சுமக்கப் போகக்கூடாது’’ என்று. அதிகாரிக்கு முகம் சிவந்துவிட்டது\nநம்மை எந்தக் கட்சி ஆள வந்தாலும் தமிழ்தான் அவர்கள் மூச்சு. ஆனால், முதுமுனைவர் பட்டம் பெற்ற கல்லூரித் தமிழாசிரியருக்கு தினக்கூலி 280 ரூபாய். சில தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளில் தமிழ்த்துறை இருக்கும்…\nஆனால், தமிழ் கற்பிக்க ஆசிரியர்கள் இருக்க மாட்டார்களாம். ஆங்கில ஆசிரியரோ, விளையாட்டுகளுக்குப் பயிற்சியாளராக இருப்பவரோ தமிழ் வகுப்பை நடத்தி விடுவார்களாம். ஆனால், எல்லா அரசு அலுவலகக் கூரையிலும் ‘தமிழ் வாழ்க’ என போர்டுகள் மின்னுகின்றன.\nஇப்படி மாதம் ஏழாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் முதுமுனைவர்தான், கல் தோன்றி முள் தோன்றாக் காலத்து மூத்த ெமாழியை இளைய மாணவருக்கு வஞ்சனையில்லாமல் கற்றுத் தர வேண்டும். அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களின் ஊதியத்தில் கால்வாசி கூட இல்லை இது. அரசு கலைக்கல்லூரி ஆசிரியர்களின் ஊதியத்தில் ஏழில் ஒரு பங்கு. பட்டினி கிடந்தும் தமிழ் கற்றுத் தரவேண்டிய கட்டாயம் அந்த இளைஞர்களுக்கு. தமிழ் கற்ற மாணவருக்குப் பிழையறத் தமிழ் எழுத வரவில்லை என்ற கணக்கை நாம் வேறொரு கட்டுரையில் நேர் செய்வோம்\nஎனக்கு அறிமுகமானதோர் இளைஞர், தன்னாட்சிப் பல்கலைக்கழகம் ஒன்றின் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில் பேராசிரியராக இருந்தார். பேரு எல்லாம் பெத்த பேருதான். ஒரு அகில இந்தியக் கருத்தரங்கம் நடத்த, அவர் பெயரையும் கையெழுத்தையும் போட்டு பல்கலைக்கழக மானியக் குழுவிடம் விண்ணப்பித்திருந்தது நிர்வாகம்.\nநிதி உதவ அனுமதிக் கடிதம் வந்தபோதுதான் இளைஞருக்கே தெரியும், தனது கையெழுத்தையும் நிர்வாகமே போட்டுவிட்டது என்பது. ‘ஏன்’ என்று கேட்கப் போனார். தன்னாட்சிப் பல்கலைக்கழகத்தின் கல்வித் தந்தை – அவர் ஒரு சைவத் தந்தையும் கூட – இளைஞரை அழைத்து, அந்த நாள் வரைக்குமான கூலி கொடுத்துத் தீர்த்து அனுப்பி விட்டார்.\nமற்றொரு கல்லூரி தமிழ் விரிவுரையாளர் புலம்பினார்… மாணவர்கள் தம் ஆசிரியர்களை ‘ஃபிஸிக்ஸ் போகுது’, ‘கெமிஸ்ட்ரி போகுது’ என்று சொல்ல மாட்டார்கள், ஆனால் காது படவே ‘தமிழ் போகுது’ என கிண்டல் செய்கிறார்கள் என்று.\nஎல்லாக் காலங்களிலும் மாணவருக்குத் தமிழ் போதிப்பது மட்டுமல்லாமல், பொது அறிவும், தமிழ் உணர்வும், அரசியல் அறிவும் ஊட்டுபவர்கள் தமிழாசிரியர்களே தகுதியுள்ள பலருக்கும் இன்று வேலை இல்லை. வேலை கிடைத்தாலும் நேரான ஊதியம் இல்லை. பலர் இன்று நூறு நாள் வேலைத் திட்டத்தில் கூலி வேலைக்குப் போகலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். அரசு விழாக்களிலோ தமிழ் காது கிழிபட அலறுகிறது\nகைம்மண் அளவு பிற கட்டுரைகளைப் படிக்க:- கைம்மண் அளவு\nபடத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், குங்குமம் தொடர் கட்டுரைகள், கைம்மண் அளவு and tagged கைம்மண் அளவு, நாஞ்சில் நாடன் கட்டுரை, நாஞ்சில்நாடன், naanjil nadan, nanjil nadan, sisulthan. Bookmark the permalink.\n← தெரிந்த நாவல்-தெரியாத கதை | என் தாத்தாதான் கந்தையா நாஞ்சில் நாடன்\nநாஞ்சிலின் 40 ஆண்டு எழுத்துப் பணிக்குப் பாராட்டுவிழா →\n7 Responses to தமிழாசிரியர்- கைம்மண் அளவு 21\nகட்டுரையை படிங்க….கொஞ்சம் உறுத்தும்… நிறைய வலிக்கும்…தமிழ்ச்செல்வன் ன்னு பேரு வச்சிருக்கிற எனக்கு தாங்கவே முடியலை தான்…என் செய்ய\nஉண்மை தான் ஆனால் வெட்கக்கேடு. வாழ்க தமிழ்.\nஅவர்கள் முன்னோடிகள் . இப்பொழுது அதுபோல் பார்ப்பது அரிது. வணங்குகிறேன் இவரையும் அவரையும்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nநாஞ்சில் நாடன் ஆஸ்திரேலியா, பாரீஸ் சுற்றுபயணம்\nவார்த்தை என்பது வசவு அல்ல\n‘மலயம்.. என்பது பொதிய மாமலை\nதன்னை அறியாமல் தானே கெடுகிறார்\nமதிப்பெண் மட்டுமே குறிக்கோள் என்ற கடிவாளத்தை தகர்க்கக் கூடியவை புத்தகங்கள்\n‘வட திசை எல்லை இமயம் ஆக\nநாஞ்சில் நாடன் பதில்கள் by வல்லினம்\nஇல்லை, இல்லை, இல்லவே இல்லை\nகொங்கு மண்ணில் நாஞ்சில் மணம்\nதேடிச் சோறு நிதம் தின்று\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (7)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (115)\nவழுக்���ுப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2010/02/06/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2019-11-19T13:33:13Z", "digest": "sha1:5QON3YT7B7ED7UGVPPNWPLR2XW4NNGS6", "length": 25851, "nlines": 171, "source_domain": "senthilvayal.com", "title": "தாயின் மனநிலையே சேயின் மனநிலை | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nதாயின் மனநிலையே சேயின் மனநிலை\nதாயின் ஒவ்வொரு மாற்றமும் கருவில் இருக்கும் குழந்தைக்கும் ஏற்படும். உடலாலும், மனதாலும் கருவுற்ற பெண்ணிற்கு சிறு பாதிப்பு என்றாலும் அது குழந்தையின் வளர்ச்சியில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.\nசில குழந்தைகள் 2 அல்லது 3 வயது வரை எந்த பாதிப்புமில்லாமல் வளரும். ஆனால் திடீரென்று காய்ச்சல் அடிக்கும், பின் அந்தக் குழந்தையின் இடுப்புப் பகுதிக்குக் கீழ் செயலிழக்க ஆரம்பிக்கும். இதன் காரணத்தை அகத்தியர் தன்னுடைய பாலவாகடத்தில் தெளிவாகக் கூறியுள்ளார்.\nஅதாவது ஒரு பெண் எப்போது கருவுறுகிறாளோ அன்றிலிருந்து அந்தப் பெண்ணிற்கு உண்டாகும் மாற்றங்கள் கருவிலிருக்கும் குழந்தைக்கும் உண்டாகும். இவ்வாறு ஏற்படும் பாதிப்புகள் அல்லது மாற்றங்கள் குழந்தை பிறந்த பின் 2 அல்லது மூன்று ஆண்டுகள் வளர்ந்த பின் கூட ஏற்படும்.\nஒரு குழந்தை முழுமையாக வளர்ச்சியடையவும் எதிர்காலத்தில் மனதாலும் உடலாலும் ஊனமில்லாமல் பிறந்து வளரவும் கருவுற்ற பெண்கள் சில நடைமுறைகளைக் கடைப்பிடித்து வரவேண்டும்.\n· கருவுற்ற பெண்கள் குளிர்ந்த நீரில் குளிக்கக் கூடாது. ஈரத் தலையுடன் இருப்பதை தவிர்ப்பது நல்லது.\n· குளிர்ந்த காற்று, வாடைக்காற்று, பனிக்காற்று வீசும் இடங்களில் நிற்கக் கூடாது. சன்னல் ஓரம் அதிக நேரம் நிற்கக் கூடாது.\n· மழையிலோ மழைச் சாரலிலோ நனையக் கூடாது. அவ்வாறு நனைய நேரிட்டால் வீட்டிற்கு வந்தவுடன் வெந்நீர் வைத்து இளம் சூடான நீரில் குளித்து உடலையும் தலையையும் நன்கு துடைக்கவேண்டும்.\n· எப்போதும் நன்கு காய்ச்சி ஆறிய நீரைப் பருகுவது நல்லது. அதிக நீர் அருந்தவேண்டும். அதற்கா��� ஒரே நேரத்தில் அதிக நீர் அருந்தக்கூடாது. இடைவெளி விட்டு நீர் அருந்த வேண்டும்.\n· அதிக சூடான நீரை அருந்துதல் நல்லதல்ல. குளிர்சாதனப் பெட்டி (பிரிட்ஜ்) யில் வைத்த குளிர்பானங்கள், குளிர்ந்த நீர் மற்றும் குளிர்ந்த உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். இதனால் சளிப் பிடிக்காமல் பார்த்துக்கொள்ளலாம். கருவுற்ற பெண்ணுக்கு சளிப் பிடித்தால் அது கருவில் இருக்கும் குழந்தையைப் பாதிக்கும்.\n· கருவுற்ற பெண்கள் சிலபேர் குமட்டல் வாந்தி காரணமாக உணவை தவிர்ப்பார்கள். அப்படி தவிர்ப்பதால் குழந்தைக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காமல் போகும்.\n· அதிக காரம், புளிப்பு உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். எளிதில் ஜீரணமாகும் உணவுகளை உண்ண வேண்டும்.\n· சத்து மாத்திரைகளை நேரடியாக உபயோகிக்கக் கூடாது. கீரைகள், பழங்கள், தானியங்கள் காய்கறிகள் போன்றவற்றில் தேவையான சத்துக்கள் அனைத்தும் கிடைக்கின்றன. சத்து மாத்திரைகளை உபயோகித்தால் அவை சில நேரங்களில் தாயின் உடல் சமநிலைப்பாட்டை மாற்றி கருவில் உள்ள குழந்தையை பாதிக்க ஆரம்பிக்கும். இதனால் குழந்தைகள் பிறந்து சில நாட்கள் நன்றாக இருந்து பின்பு பாதிப்பை ஏற்படுத்தும். சில குழந்தைகளுக்கு உடல் உறுப்புகள் பாதிக்கப்படும்.\n· மதிய உணவில் ஏதாவது ஒரு கீரையை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிக சூடு, அதிக குளிர்ச்சி தரும் பழங்களைத் தவிர்த்து மற்ற பழங்களைச் சாப்பிடுவது நல்லது. ஜூஸ் செய்து கூட அருந்தலாம்.\n· கர்ப்பிணிப் பெண்கள் சரியான நேரத்திற்கு உணவு அருந்த வேண்டும். உணவு உண்டவுடன் தூங்கக் கூடாது. சற்று ஓய்வெடுத்தாலே போதுமானது. முடிந்தவரை பகல் தூக்கத்தைத் தவிர்ப்பது நல்லது.\n· தொலைக்காட்சியை அதிக நேரம் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. மனதைப் பாதிக்கும் காட்சிகளைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.\n· மழை, இடி, மின்னல் ஏற்படும் போது வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்.அதுபோல் அதிக வெயிலிலும் அலையக் கூடாது. மூச்சு திணறும் அளவு மக்கள் நெருக்கடி உள்ள திருவிழா, கடை வீதிகளுக்கு செல்வது நல்லதல்ல.\n· அதிக சப்தம் போட்டு பேசுவதால் வயிற்றில் உள்ள கருவிற்கு சில அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புண்டு.\n· இரவு நேரங்களில் அதிக வெளிச்சமில்லாத பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.\nகரு எ��்பது மென்மையான பூ போன்றது. அதை அழகாக பாதுகாப்பாக பெற்றெடுக்க வேண்டியது ஒரு தாயின் கடமை.\nமிதமான வேலை, மிதமான நடை, மிதமான உடற்பயிற்சி, அமைதியான மனநிலையே ஆரோக்கிய குழந்தைக்கு முதல் படியாகும்.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nதவறி விழுவதை தவிர்க்க முடியாதா\nநோய்த்தொற்றை சமாளிக்க புதிய வழி\nஎடப்பாடி, மு.க.ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு.. மிரண்டு அரண்டு போகும் கூட்டணி கட்சிகள்..\nஆதார் கார்ட் வைத்திருப்பவர்கள் கவனத்துக்கு..\nவாட்ஸ்அப் வெப் சேவையில் டார்க் மோட் அம்சத்தை இயக்குவது எப்படி\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் லொகேஷனை எஸ்.எம்.எஸ். மூலம் பகிர்ந்து கொள்வது எப்படி\nசர்க்கரை நோய் உங்கள எட்டிப் பார்க்காம இருக்கணுமா… இதுல ஒன்னு தினம் சாப்பிடுங்க\nஃப்ளிப்கார்ட், அமேசான்… இ-காமர்ஸ் நிறுவனங்களின் நஷ்டத்துக்கு என்ன காரணம்\nஅ.தி.மு.க-வுடன் ரகசிய கூட்டு… தி.மு.க தலைமைக்கு மா.செ-க்கள் வேட்டு\nபெண்ணுறுப்பு பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 5 தகவல்கள்\nஉலகளாவிய கடன் மதிப்பீடுகள் எவ்வாறு செயல்படுகின்றன\nஉங்கள் வீட்டு வாசல்படியில் இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்\nஇரவில் நிம்மதியாக தூங்க வேண்டுமா.இதை செய்யுங்கள் உடனே தூக்கம் வந்துவிடும்..\n12.11.2019 – தயவு செய்து இந்த நாளை தவறவிடாதீர்கள்..\nஅ.தி.மு.க-வுடன் ரகசிய கூட்டு… தி.மு.க தலைமைக்கு மா.செ-க்கள் வேட்டு\nஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிடக்கூடாத உணவுகள்\nஉங்க ஆண்ட்ராய்ட் மொபைல்ல இந்த ஆப். இருந்தா உடனே நீக்குங்க எச்சரிக்கை, பணம் களவாடப் படலாம்\nசின்னம்மா இஸ் பேக்” சசிகலா ரீ என்ட்ரியால் டறியலில் அதிமுக\nஎடைக்குறைப்பு ஏ டு இஸட்: குடல் – ஒட்டுமொத்த ஆரோக்கியத்தின் மையம்\nமழைக்காலத்தில் மின் விபத்தைத் தவிர்க்க…\nடெங்குவை ஒழிக்க தொலைநோக்குத் திட்டங்கள் தேவை\nஎது நல்லதோ, அதைச் செய்யுங்கள்” – எடப்பாடியின் `கவனத்துக்குரிய’ அப்ரோச்\nபண மதிப்பிழப்பின்போது 1,500 கோடிக்கு கைமாறிய 7 நிறுவனங்கள் – சசிகலாவுக்கு மீண்டும் ஒரு சிக்கல்\nஉதயநிதியின் நடவடிக்கையால் அதிருப்தியான கனிமொழி… நீடித்து வரும் உரசல்\nஎல்லாமே போச்சு… டி.டி.வி.யால் குமுறித்துடிக்கும் சசிகலா..\nதமிழக அமைச்சரவையை மாற்ற இபிஎஸ் முடிவு… அமைச்சர் கனவில் துள்ளி குதிக்கும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள்..\nபெண்களே… தவறான இந்தப் பழக்கம் பாலியல் உறுப்பின் ஆரோக்கியத்தை பாதிக்கும்..\nபொதுச் செயலாளர், பொருளாளர் பதவி யாருக்கு’-சீனியர்கள் கணக்கும் ஸ்டாலின் கொதிப்பும்\nசசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை… அமைச்சர் தங்கமணி திட்டவட்டம்\nசருமம் காக்கும் ‘ஆளி விதை’\nஉணவைப் பார்த்தே எடையைக் குறைக்கலாம்\nஇடி, மின்னல் தாக்குதலில் சிக்காமல் தப்பிப்பது எப்படி: சில விழிப்புணர்வு தகவல்கள்\nஎடப்பாடி பழனிசாமியைத் தெரியும்… அவருடைய மாஸ்டர் மைண்ட் டீமைத் தெரியுமா\nதினகரனுக்கு எதிராக மூவர் கூட்டணி – டெல்லி வரை கபடி ஆடும் எடப்பாடி பழனிசாமி\n இதோ புதிய சேவையுடன் வாட்ஸ் அப்\nதி.மு.க தோல்வி “எல்லா தப்பையும் நீங்கதான் செஞ்சீங்க\nஎப்போதும் போனே கதியென இருக்கீங்களா.. உங்களுக்காக கூகுள் அறிமுகம் செய்துள்ள பேப்பர் போன்…\nSMS-க்கு குட்-பை சொல்லிருங்க மக்களே..’ – இந்தியா வந்தது RCS மெசேஜிங் சேவை\nடம்மியான பன்னீர். மாஸ் லீடர் ஆக மாறிய எடப்பாடி, முழுக்கட்டுப்பாட்டில் அதிமுக சசி ஃபேமிலி நினைச்சாதான் பீதி.\n சின்னம்மாவையும், 18 எம்.எல்.ஏக்களை மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்வதாக வாக்குக்கொடுத்த பழனிசாமி\n« ஜன மார்ச் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/affordable-4g-volte-mobile-phones-buy-india-price-starts-at-rs-3333-013297.html", "date_download": "2019-11-19T13:05:22Z", "digest": "sha1:AKDFJWR5XHUEVGKRGXUQSBWXGPI2ZZDZ", "length": 19442, "nlines": 329, "source_domain": "tamil.gizbot.com", "title": "Affordable VoLTE mobile phones to buy in India: Price starts at Rs 3,333 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n1 hr ago முக்கிய அறிவிப்பு: டிசம்பர் 1-ம் தேதி முதல் ஃபாஸ்டேக் கட்டாயம்.\n2 hrs ago ஸ்னாப்டிராகன் 665சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ரியல்மி 5எஸ்.\n3 hrs ago ஐயப்பனும் அறிவியலும்: அறிந்தும், அறியாமலும் கிடைக்கும் சகல பலன்கள்\n5 hrs ago கேலக்ஸி நோட் 10பிளஸ் ஸ்டார் வார்ஸ் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்: வியக்கவைக்கும் விலை.\nFinance எல்ஐசிக்கு குட்டு வைத்த நுகர்வோர் மன்றம்.. எதற்காக தெரியுமா\nNews குன்றத்தூர் பேரூராட்சிக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்த தடை விதிக்க கோரி ஹைகோர்ட்டில் வழக்கு\nMovies நிஜப் பேய் பங்களாவில் நடந்த ஷூட்டிங்.. உண்மையான பேய்களை பார்த்து பயத்தில் அலறிய 'மேகி' படக்குழு\nAutomobiles ராயல் எண்ட்பீல்டு கிளாசிக் 350 பைக்கிற்கு விசேஷ ஆக்சஸெரீகள் அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா\nSports ஷூமாக்கர் நல்லாருக்கார்.. நான் ஏன் அவரை மறைச்சு வைக்கணும்.. மனைவியின் ஆதங்கம்\nLifestyle உங்களின் இந்த செயல்கள் எவ்வளவு வலிமையான காதலையும் சிதைத்து விடுமாம் தெரியுமா\nEducation தமிழ்நாடு மருத்துவத் துறையில் 1500-க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரூ.3000/-ல் பட்ஜெட்டில் 4ஜி வோல்ட் ஆதரவு கருவிகள்.\nஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் புதுப்புது டெக்னாலஜிகளுடன் ஸ்மார்ட்போன்களை தயாரித்து வரும் நிலையில் சமீபத்தில் பெரும் வரவேற்பை பெற்ற ஸ்மார்ட்போன்கள் 4G VoLTE போன்கள் என்று கூறினால் அது மிகையாகாது. குறிப்பாக இந்தியாவில் இந்த 4G VoLTE ஸ்மார்ட்போன்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது.\nஇவ்வகை ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் வரும் மாதங்களில் மிக அதிகமாக அறிமுகமாகும் வாய்ப்புகள் உள்ளது. தற்போது ரூ.10000 அளவில் கிடைக்கும் 4G VoLTE ஸ்மார்ட்போன்கள் இன்னும் சில மாதங்களில் விலை குறையவும் வாய்ப்பு உள்ளது.\nரூ.6,749/-க்கு ஜியோ சிம் + மைக்ரோமேக்ஸ் விடியோ 5, வாங்குவது எப்படி.\nஇருப்பினும் தற்போதே ஒருசில நிறுவனங்கள் ரூ.3000 அளவில் 4G VoLTE ஸ்மார்ட்போன்களை தயாரித்து வெளியிட்டுள்ளன. அதுகுறித்து தற்போது பார்ப்போம்\nரிங்கின் பெல்ஸ் எலிகண்ட்: (Ringing Bells Elegant) விலை ரூ.3999\n5 இன்ச் HD IPS டச் ஸ்க்ரீன் டிஸ்ப்ளே\n1.3 GHz குவாட்கோர் பிராஸசர்\n1GB ரேம் மற்றும் 8GB ரோம்\n8MP பின் கேமிரா மற்றும் LED பிளாஷ்\n3.2 MP செல்பி கேமிரா\n32GB வரை எஸ்டி கார்ட்\nமேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்\n5 இன்ச் HD IPS டச் ஸ்க்ரீன் டிஸ்ப்ளே\n1.5 GHz குவாட்கோர் பிராஸசர்\n5MP பின் கேமிரா மற்றும் LED பிளாஷ்\n2 MP செல்பி கேமிரா\n32GB வரை எஸ்டி கார்ட்\nமேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்\nலாவா 4G கனெக்ட் M1: விலை ரூ.3333\n32GB வரை எஸ்டி கார்ட்\n8MP பின் கேமிரா மற்றும் LED பிளாஷ்\n5MP செல்பி கேமிரா மற்றும்\nமேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்\nலாவா A97: விலை ரூ.5425\n5 இன்ச் FWVGA டிஸ்ப்ளே\n1.3 GHz குவாட்கோர் பிராஸசர்\n8GB இண்டர்னல் மெமரி 32 GB வரை மெமரி கார்ட��\n5MP பின் கேமிரா மற்றும் LED பிளாஷ்\n5 MP செல்பி கேமிரா\nமேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்\nகார்போன் K9 ஸ்மார்ட் 4G:\n5 இன்ச் FWVGA டச் ஸ்க்ரீன் டிஸ்ப்ளே\n1.2 GHz குவாட்கோர் பிராஸசர்\n1GB ரேம் , 8 GB ரோம்\n5MP பின் கேமிரா மற்றும் LED பிளாஷ்\n5 MP செல்பி கேமிரா\nமேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்\nஸ்வைப் எலைட் 2 பிளஸ்: விலை ரூ.4444\n5 இன்ச் FWVGA டிஸ்ப்ளே\n1.5 GHz குவாட்கோர் குவால்கோம் SC9830 64 பிட்பிராஸசர்\n8 GB இண்டர்னல் மெமரி\n32GB வரை மைக்ரோ எஸ்டி\nமேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்\nஇண்டெக்ஸ் அகுவா எகோ 4G: விலை ரூ.4399\n4-இன்ச் TFT டச் ஸ்க்ரீன் டிஸ்ப்ளே\n1.5 GHz குவாட்கோர் SC9830A பிராஸசர்\n4 GB இண்டர்னல் ஸ்டோரேஜ்\nமேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்\nமுக்கிய அறிவிப்பு: டிசம்பர் 1-ம் தேதி முதல் ஃபாஸ்டேக் கட்டாயம்.\n4ஜியை விட 20மடங்கு வேகமான 5ஜி\nஸ்னாப்டிராகன் 665சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ரியல்மி 5எஸ்.\n4ஜி இணைய வேகம்: சென்னைக்கு எத்தனையாவது இடம் தெரியுமா\nஐயப்பனும் அறிவியலும்: அறிந்தும், அறியாமலும் கிடைக்கும் சகல பலன்கள்\n4ஜி தனிச்சிறப்பு கொண்ட நோக்கியா ஃபோன் விரைவில் அறிமுகம்\nகேலக்ஸி நோட் 10பிளஸ் ஸ்டார் வார்ஸ் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்: வியக்கவைக்கும் விலை.\nநம்பமுடியாத விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட் டாங்கில்.\n\"ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது\" - கார்ட்டோசாட்-3 செயற்கைகோள் விண்ணில் பாயும் தேதி அறிவித்த இஸ்ரோ\n4G Volte ஆண்ட்ராய்டு அம்சங்கள் கொண்ட சிறந்த இந்திய தயாரிப்பு ஸ்மார்ட்போன்கள்\n32'இன்ச் ஸ்மார்ட் டிவி வெறும் ரூ.8,999 மட்டுமே 55'இன்ச் ஸ்மார்ட் டிவி கூட நம்பமுடியாத விலையில்\n4ஜி வோல்ட்இ பீச்சர்போன் வெளியீடு தாமதமானது\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nவிவோ Y3 Standard எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n50 மில்லியன் நபர்கள் டவுன்லோட் செய்த செயலி வீடியோ மூலம் வருவாய் ஈட்டலாம்\nதண்ணீரை தான் விலைகொடுத்து வாங்கினோம்: கடைசியில் சுத்தமான ஆக்ஸிஜனையும் விலைகொடுத்து வா���்கிவிட்டோம்.\nஇந்திய ராணுவத்தில் ரோபோக்கள் உதவப்போகின்றன. மத்திய பாதுகாப்புத்துறை கூறியது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/ipl2019/2019/may/13/sachin-tendulkar-on-mumbai-indians-winning-4th-ipl-trophy-3150883.html", "date_download": "2019-11-19T12:42:40Z", "digest": "sha1:6USELX2OK6CJQUPHIGNZU54SE3BMGALP", "length": 8932, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nதோனியின் ரன்-அவுட் தான் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது: சச்சின் டெண்டுல்கர்\nBy Raghavendran | Published on : 13th May 2019 01:38 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\n2019-ஆம் ஆண்டு 12-ஆவது சீசன் ஐபிஎல் போட்டித் தொடரின் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. மிகவும் பரபரப்புடன் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கடைசி பந்தில் 1 ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிபெற்று 4-ஆவது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது.\nஇதுகுறித்து மும்பை இந்தியன்ஸ் தூதர் சச்சின் டெண்டுல்கர் கூறியதாவது:\nஇந்த ஆட்டத்தை லசித் மலிங்கா மிகவும் சிறப்புடன் முடித்து வைத்தார். ஒரு முனையில் க்ருணால் பாண்டியா ரன்களை வாரி வழங்கினாலும், மறுமுனையில் ஜஸ்ப்ரீத் பும்ரா சிறப்பாக பந்துவீசி எதிரணியை கட்டுப்படுத்தினார். பும்ராவின் பந்துவீச்சு மிகவும் சிறப்பானதாக அமைந்தது.\nநாங்கள் கடைசியாக ஆடிய இரண்டு இறுதி ஆட்டங்களும் மிகவும் சிறப்பானதாக அமைந்தது. குறிப்பாக குறைந்தபட்ச வெற்றி இலக்கை நிர்ணயித்தாலும், எதிரணியை திறம்பட கட்டுப்படுத்தியுள்ளோம். மும்பை அணியில் அனுபவ மற்றும் இளம் வீரர்கள் சரிவர அமைந்துள்ளது எங்களுக்கு கூடுதல் பலமாக உள்ளது.\nசுழற்பந்துவீச்சாளர்கள் நன்கு பந்துவீசினர், ஹார்த்திக் பாண்டியாவின் ஆட்டமும் நல்ல முறையில் அமைந்திருந்தது. 6-ஆவது ஓவரில் இருந்து 15-ஆவது ஓவர் வரையிலான காலகட்டம் தான் இந்த ஆட்டத்தில் மிகவும் முக்கியமானதாக இருந்தது.\nஅதிலும் தோனியின் ரன்-அவுட் தான் ஆட்ட்தின் போக்கையே மாற்றியது என்று தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுட் நியூஸ் படத்த��ன் விளம்பரதார நிகழ்வு\nலைஃப் ஆஃப் இந்திரா காந்தி (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nநடிகை கௌரி கிஷன் தனது புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nகமல்ஹாசனின் 60 வருட திரை வாழ்க்கை கொண்டாட்டம்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2014/mar/19/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A--861005.html", "date_download": "2019-11-19T13:38:41Z", "digest": "sha1:RZIEQSSLSJXQBNTLLBO7XLPWSQOKSF7Z", "length": 19905, "nlines": 126, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "விலைவாசி உயர்வைப் பற்றி பேச ஸ்டாலினுக்கு உரிமை இல்லை: முதல்வர் ஜெயலலிதா பேச்சு- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nவிலைவாசி உயர்வைப் பற்றி பேச ஸ்டாலினுக்கு உரிமை இல்லை: முதல்வர் ஜெயலலிதா பேச்சு\nBy dn | Published on : 19th March 2014 05:09 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகாங்கிரஸ் அரசுடன் அங்கம் வகித்து விலைவாசி உயர்வுக்கு காரணமாக இருந்துவிட்டு இப்போது விலைவாசி உயர்வைப் பற்றிப் பேச மு.க.ஸ்டாலினுக்கு என்ன உரிமை இருக்கிறது என்று முதல்வர் ஜெயலலிதா கேள்வி எழுப்பினார்.\nதிருவண்ணாமலை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.வனரோஜாவை ஆதரித்து திருவண்ணாமலையை அடுத்த அம்மாபாளையத்தில் பிரசார பொதுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் முதல்வர் ஜெயலலிதா பேசியது:\nவரும் மக்களவைத் தேர்தல் வெறும் ஆட்சி மாற்றத்துக்கான தேர்தல் அல்ல. இந்திய மக்களுக்கு விடுதலையைப் பெற்றுத் தரும் தேர்தல். அண்டை நாடுகளின் அச்சுறுத்தல்கள், பொருளாதாரச் சீரழிவு, ஊழல் சாம்ராஜ்யம் ஆகியவற்றில் இருந்து இந்தியாவை விடுவிப்பதற்கான தேர்தல். உங்களுடைய துன்பங்கள், துயரங்களைப் போக்கும் தேர்தல் என்பதை மறந்து விடாதீர்கள்.\nகாங்கிரஸ் ஆட்சியின் அவலங்கள்: மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் விலைவாசி உயர்வு, பண வீக்கம், இந்திய ரூபாயின் தொடர் வீழ்ச்சி, மாதம்தோறும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, வேலைவாய்ப்பின்மை, தொழில் வளர்ச்சியின்மை, வேளாண் உற்பத்தியில் மந்த நிலை போன்றவற்றால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஊழல் நிறைந்த காங்கிரஸ் அரசு: அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. நாட்டின் பாதுகாப்புத் துறையைக் கூட மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு விட்டுவைக்கவில்லை. இதுபோன்ற மோசமானதொரு அரசை நாம் பார்த்ததே இல்லை என்று சொல்லும் அளவுக்கு மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சி நடத்தியது.\nஉலக அளவில் தமிழ்நாட்டுக்கே தலைக்குனிவை ஏற்படுத்தும் வகையில் ரூ.2 லட்சம் கோடி அளவுக்கு ஸ்பெக்ட்ரம் ஊழலை முன்னின்று நடத்திய கட்சி திமுக. இப்படி காங்கிரஸ், திமுக இணைந்து ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு எதிராக செயல்பட்டதால் நாட்டின் பொருளாதாரமே ஸ்தம்பித்து விட்டது.\nமின் திட்டங்கள்: கடந்த 33 மாத அதிமுக ஆட்சியில் மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையையும் மீறி, தமிழக மக்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களைச் செய்துள்ளேன்.\nகடந்த திமுக ஆட்சியில் சரியாகத் திட்டமிடாததால் நான் ஆட்சிப் பொறுப்பேற்றபோது கடும் மின் பற்றாக்குறை நிலவியது. மின் பற்றாக்குறையைப் போக்க இப்போது 2,500 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக உற்பத்தி செய்யப்படுகிறது.\n3,300 மெகாவாட் மின்சாரத்தை நீண்டகால அடிப்படையில் கொள்முதல் செய்யவும், 5,300 மெகாவாட் அளவுக்கு புதிய மின் திட்டங்களைச் செயல்படுத்தவும், தென் மாவட்டங்களில் தொழில் முனைவோரின் நலனுக்காக தொழிற்பூங்காக்களை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஉணவு தானிய உற்பத்தியில் 101.52 லட்சம் மெட்ரிக் டன் சாதனையை எட்டியதற்காக தமிழகத்துக்கு மத்திய அரசு விருது கிடைத்துள்ளது.\nசென்னையைத் தவிர அனைத்து மாவட்டங்களையும் வறட்சி மாவட்டங்களாக அறிவித்து, வறட்சி நிவாரணமும் வழங்கிய ஒரே மாநில அரசு தமிழ அரசுதான்.\nமத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் 9 ஆண்டுகள் அங்கம் வகித்த திமுக, இப்போது அத்தி���ாவசியப் பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்வோம் என்று தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது.\nபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகள் உயர்த்தப்பட்டபோது மத்திய அரசுடன் கூட்டணியில் இருந்த கருணாநிதி, இப்போது இந்த விலை உயர்வுகளைக் கட்டுப்படுத்துவதாக வாக்குறுதி கொடுக்கிறார். யாரை ஏமாற்ற இந்த அறிவிப்பு தமிழக மக்களை ஏமாளிகள் என்று கருணாநிதி நினைக்கிறாரா\nடெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும்: உங்களை ஏமாற்ற நினைக்கும் திமுகவுக்கு வரும் மக்களவைத் தேர்தலில் இனிமேல் எழுந்திருக்க முடியாத அளவுக்கு மரண அடி கொடுக்க வேண்டும். விலைவாசி உயர்வுக்கு வழிவகுத்த காங்கிரஸ் கட்சியை அனைத்துத் தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும்.\nமத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் இந்தியாவின் முதலீடுகள், ஏற்றுமதி குறைந்துள்ளது. நடப்புக் கணக்கில் அதிக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளில் மாற்றம் தேவை.\nமீனவர் பிரச்னை, அண்டை மாநில நதி நீர் பிரச்னை, கச்சத்தீவு பிரச்னை, தமிழகத்துக்கான மண்ணெண்ணெய் ஒதுக்கீடு, நிலக்கரி ஒதுக்கீடு போன்ற பிரச்னைகளுக்கு தமிழக அரசால் மட்டுமே தீர்வு காண முடியாது. இதுபோன்ற பிரச்னைகளுக்கு மத்திய அரசுதான் தீர்வு காண வேண்டும்.\nஇப் பிரச்னைகளைத் தீர்க்காத மத்திய அரசு, இலங்கை அரசுக்குத் தேவையான ராணுவப் பயிற்சி, ஆயுதங்களை அளித்து அங்குள்ள தமிழர்கள் அழியக் காரணமாக இருந்தது. இதுபோன்ற ஏராளமான துரோகங்களை மத்திய காங்கிரஸ் அரசு செய்துள்ளது.\nகருணாநிதிக்குக் கேள்வி: திமுகவின் தேர்தல் அறிக்கையில், அரசின் கொள்கை முடிவுகளில் அரசு சாராத நிறுவனங்களின் தலையீட்டைக் கட்டுப்படுத்த உரிய முயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்ள திமுக வலியுறுத்தும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅப்படியென்றால், திமுக அங்கம் வகித்த மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு பிற தலையீடுகளின் பேரில் கொள்கை முடிவுகளை எடுத்ததா அரசு சாரா நிறுவனங்கள் தங்களுக்கு சாதகமான கொள்கை முடிவுகளை எடுக்க மத்திய அரசை வற்புறுத்தியதா அரசு சாரா நிறுவனங்கள் தங்களுக்கு சாதகமான கொள்கை முடிவுகளை எடுக்க மத்திய அரசை வற்புறுத்தியதா எந்தெந்த அரசு சாரா நிறுவனங்கள் மத்திய அரசின் செயல்பாட்டில் தலையிட்டன எந்தெந்த அரசு சாரா நிறுவனங்கள் மத்திய அரசின் செயல்பாட்டில் தலையிட்டன அவற்றின் தலையீட்டால் என்ன கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டன என்பதை மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக, நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும்.\nஇது பற்றிய உண்மைகளைத் தெரிந்து கொள்ள வாக்காளர்களுக்கு முழு உரிமை உண்டு. இதை விளக்க வேண்டிய தார்மிகப் பொறுப்பு கருணாநிதிக்கு உண்டு.\nகாங்கிரஸ் அரசுடன் அங்கம் வகித்து விலைவாசி உயர்வுக்கு காரணமாக இருந்துவிட்டு இப்போது விலைவாசி உயர்வைப் பற்றிப் பேச மு.க.ஸ்டாலினுக்கு என்ன உரிமை இருக்கிறது\nவிலைவாசி உயர்வுக்கு மூல காரணமான மத்திய காங்கிரஸ் அரசையும், இதற்கு முழு ஒத்துழைப்பு நல்கிய திமுகவையும் வேரும், வேரடி மண்ணோடும் வீழ்த்த வேண்டும்.\nவரும் மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுகவை வெற்றி பெறச் செய்தால் இந்திய நாட்டை வல்லரசாக்கக் கூடிய வலிமையான ஆட்சி மத்தியில் அமையும். அதிமுக அங்கம் வகிக்கும் புதிய மத்திய அரசால் உங்களுக்கும், நாட்டு மக்களுக்கும் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்றார் முதல்வர் ஜெயலலிதா.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுட் நியூஸ் படத்தின் விளம்பரதார நிகழ்வு\nலைஃப் ஆஃப் இந்திரா காந்தி (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nநடிகை கௌரி கிஷன் தனது புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nகமல்ஹாசனின் 60 வருட திரை வாழ்க்கை கொண்டாட்டம்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+Aberystwyth+uk.php?from=in", "date_download": "2019-11-19T13:23:34Z", "digest": "sha1:P56UV7XEAS25J5CVVU3R2IDUSGN2Y3MF", "length": 5090, "nlines": 14, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு Aberystwyth (பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய )", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nஊர் அல்லது மண்டலம்: Aberystwyth\nபெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய\nபகுதி குறியீடு Aberystwyth (பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய )\nமுன்னொட்டு 01970 என்பது Aberystwythக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Aberystwyth என்பது பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய அமைந்துள்ளது. நீங்கள் பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய நாட்டின் குறியீடு என்பது +44 (0044) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Aberystwyth உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +44 1970 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Aberystwyth உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +44 1970-க்கு மாற்றாக, நீங்கள் 0044 1970-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lucknow.wedding.net/ta/venues/445783/", "date_download": "2019-11-19T13:12:54Z", "digest": "sha1:YUA6AQIVPUG3CPQ5WSMODQRGZ2TYQPGJ", "length": 5851, "nlines": 70, "source_domain": "lucknow.wedding.net", "title": "Hotel Divine Classic Inn - 2 indoor halls for 60 and 130 people", "raw_content": "\nவீடியோகிராஃபர்கள் வெட்டிங் பிளேனர்கள் டெகொரேட்டர்கள் ஸ்டைலிஸ்ட்கள் டோலி வாடகை மெஹந்தி பொக்கேக்கள் அக்செஸரீஸ் வாடகைக்கு டென்ட் பேண்ட்கள் கொரியோகிராஃபர்கள் கேட்டரிங் கேக்குகள்\nசைவ உணவுத் தட்டு ₹ 400 முதல்\nஅசைவ உணவுத் தட்டு ₹ 500 முதல்\n2 உட்புற இடங்கள் 60, 130 நபர்கள்\nதொலைபேசி மற்றும் தொடர்புத் தகவலைக் காண்பி\nமேலோட்டம் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் 17 விவாதங்கள்\nHotel Divine Classic Inn - லக்னோ இல் திருமணம் நடைபெறுமிடம்\nVenue type விருந்து ஹால்\nஉணவுச் சேவை சைவம், அசைவம்\nஅலங்கார விதிமுறைகள் Inhouse decorator only\nபணமளிப்பு முறைகள் ரொக்கம், வங்கிப் பரிமாற்றம், கிரெடிட்/டெபிட் அட்டை\nசிறப்பு அம்சங்கள் Wi-Fi / இணையம், குளியலறை\n5 கார்களுக்கு தனிப்பட்ட பார்க்கிங்\nநீங்கள் சொந்தமாக மதுபானத்தைக் கொண்டு வரமுடியாது\nதிருமண வரவேற்பு மெகந்தி பார்ட்டி சங்கீத் நிச்சயதார்த்தம் பிறந்தநாள் பார்ட்டி பார்ட்டி ப்ரொமோஷன் குழந்தைகள் பார்ட்டி கார்ப்ரேட் பார்ட்டி கான்ஃபெரன்ஸ்\nஅதிகபட்ச கொள்திறன் 130 நபர்கள்\nஇருக்கையின் எண்ணிக்கைகள் 80 நபர்கள்\nகுறைந்தபட்ச கொள்திறன் 50 நபர்கள்\n தட்டு ஒன்றுக்கு என்ற வகை\nஉணவு வசதியில்லாமல் வாடகைக்கான சாத்தியம் இல்லை\nஒரு நபருக்கான விலை, சைவம் ₹ 400/நபர் முதல்\nஒரு பிளேட்டுக்கான விலை, அசைவம் ₹ 500/நபர் முதல்\nஅதிகபட்ச கொள்திறன் 60 நபர்கள்\nஇருக்கையின் எண்ணிக்கைகள் 40 நபர்கள்\nகுறைந்தபட்ச கொள்திறன் 20 நபர்கள்\n தட்டு ஒன்றுக்கு என்ற வகை\nஉணவு வசதியில்லாமல் வாடகைக்கான சாத்தியம் இல்லை\nஒரு நபருக்கான விலை, சைவம் ₹ 400/நபர் முதல்\nஒரு பிளேட்டுக்கான விலை, அசைவம் ₹ 500/நபர் முதல்\nWedding.net ஒரு திருமணத் திட்டமிடல் வலைத்தளமாகும்\nகட்டணச் சேவைகள் தனியுரிமைக் கொள்கை\nகடந்த மாதம் 1,64,698 நபர்கள் Wedding.net ஐப் பார்வையிட்டனர்.\nMyWed இல் இருந்து கருத்துக்களைப் பகிர்தல்\nசோசியல் நெட்வொர்க்கில் ஒரு கணக்கை உபயோகித்து உள்நுழைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/942219/amp?ref=entity&keyword=garden", "date_download": "2019-11-19T12:40:06Z", "digest": "sha1:BYFOFDQFKA5RDZWCMK7KYJUA4ODS3S4S", "length": 12920, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "ஊட்டி தேயிலை தோட்டத்தில் அனுமதியின்றி கட்ட���்பட்ட தடுப்பணையை இடிக்க உத்தரவு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஊட்டி தேயிலை தோட்டத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட தடுப்பணையை இடிக்க உத்தரவு\nஊட்டி, ஜூன் 21: ஊட்டி அருகே தேவர்சோலை பகுதியில் தனியார் தேயிலை தோட்டத்தில் இரு மலைகளுக்கு இடையே கட்டப்பட்டு வரும் தடுப்பணையை இடிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம் என்பதால், பெரும்பாலான மலைகளின் நடுவே நீரோடைகள், அருவிகள், ஆறுகள் ஓடுவது வழக்கம். இந்த தண்ணீர் விவசாயம், குடிநீருக்காக பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலான பகுதிகளில் உருவாகும் இது போன்ற நீரோடைகள் ஒன்று சேர்ந்து ஆறாக ஓடி, விவசாயத்திற்கு பின் பவானி ஆற்றில் கலக்கிறது. இதன் மூலம் நீலகிரி மாவட்ட விவசாயிகள் மட்டுமின்றி பவானி படுகை விவசாயிகளும் பயன் அடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் அணைகள் கட்டப்பட்டு மின் உற்பத்திக்காகவும் தண்ணீர் பயன்படுத்த���்படுகிறது. மேலும், தேயிைல தோட்டங்களுக்கு நடுவே ஓடும் ஓடைகள், ஆறுகளை மறித்து தடுப்பணைகள் கட்டி, அதனை பல்வேறு தேவைகளுக்கும், கட்டுமான பணிகளுக்கும் பயன்படுத்தகின்றனர். இதனால், நீரோடை, ஆறுகளில் தண்ணீர் வறண்டு விவசாயம் பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும், நீலகிரியில் இருந்து பவானி ஆற்றிற்கு செல்லும் தண்ணீரும் குறைந்து வருகிறது.\nஇந்நிலையில், ஊட்டி அருகேயுள்ள தேவர்சோலை பகுதியில் தனியார் தேயிலை தோட்டத்தில் பல ஆண்டுகளாக ஓடிக் கொண்டிருந்த நீரோடையை மறித்து அதன் உரிமையாளர் தடுப்பணை கட்டி வருகிறார். இதனால், தேவர்சோலை, காசோலை போன்ற பகுதிகளில் உள்ள விவசாயிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த நீரோடையில் இருந்து பவானி ஆற்றிற்கு தண்ணீர் செல்வது முற்றிலும் குறையும் அபாயம் ஏற்பட்டது. அதுமட்டுமின்றி, இந்த தண்ணீரை சம்பந்தப்பட்ட தேயிலை தோட்ட உரிமையாளர்கள் பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக, இந்த தடுப்பணையில் படகு சவாரி செய்யவும், தண்ணீரை எடுத்து லாரிகள் மூலம் விற்பனை செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.\nஆனால், இந்த தடுப்பணை கட்டுவதற்கு எவ்வித அனுமதியும் பெறவில்லை. தடுப்பணை கட்ட வேண்டுமென்றால், மாவட்ட நிர்வாகம், தமிழக அரசு, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சத்திடம் இருந்து முறையான அனுமதி பெற வேண்டும். ஆனால், இவர்கள் எவ்வித அனுமதியும் பெறவில்லை. அதகரட்டி பேரூராட்சி நிர்வாகத்திடம் வாய்மொழியாக தடுப்பணை கட்டுகிறோம் எனக் கூறிவிட்டு கட்டுமான பணிகளை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், இது தொடர்பான செய்தி நேற்று தினகரன் நாளிதழில் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து ஊட்டி ஆர்டிஓ., விசாரணை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டார். அவர், அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டதில், சம்பந்தப்பட்ட தேயிலை தோட்ட உரிமையாளர்கள் தடுப்பணை கட்ட எவ்வித அனுமதியும் பெறவில்லை எனத் தெரிய வந்துள்ளது. இதனால், கட்டுமான பணிகளை உடனடியாக நிறுத்த ேநற்று ஆர்டிஓ., சுரேஷ் உத்தரவிட்டார். மேலும், இந்த பகுதி குன்னூர் தாலூகாவிற்குட்பட்ட பகுதியில் வரும் நிலையில், குன்னூர் உதவி கலெக்டர் நடவடிக்கை எடுக்கவும், சம்பந்தப்பட்ட தோட்ட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கவும் உத்தரவிட்டார். மேலும் ஒரு வாரத்திற்குள் அந்த தடுப்பணையை இடிக்கவும் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். தற்ேபாது தடுப்பணைைய இடிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nகல்லட்டி பகுதியில் சேற்றில் சிக்கி காட்டுமாடு பலி\nசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சைக்கிள் போட்டி\nவாக்காளர் விழிப்புணர்வு பயிற்றுவித்தல் குழு\nமத்திய சேமிப்பு கிடங்கில் தானியங்கள் குறைகிறது\nகத்தி காட்டி வழிப்பறி: 3 பேர் கைது\nகார்டன் மந்தில் சிறுத்தை தாக்கி எருமை கன்று பலி\nஜீப் கவிழ்ந்து 12 பேர் காயம்\nநடுவட்டம் பேரூராட்சியில் பேருந்து நிலைய பணி துவக்கம்\nமுன்னாள் படைவீரர்களுக்கான வேலைவாய்ப்பு கருத்தரங்கு\nமலைப்பாதையில் மண் சரிவு முழுமையாக அகற்ற கோரிக்கை\n× RELATED வத்தலக்குண்டு அருகே அங்கன்வாடி கட்டிடம் கட்ட பூமிபூஜை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-11-19T12:54:53Z", "digest": "sha1:6SLQ6LNFK3MMURUW3TB46JTDCG6XRFXO", "length": 3982, "nlines": 52, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஏர் கனடா சென்டர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஏர் கனடா சென்டர் (Air Canada Centre) (ஈழத்துவழக்கு: எயர் கனடா சென்ரர்) கனடாவின் டொராண்டோ நகரத்தில் அமைந்த விளையாட்டு அரங்கம் ஆகும். இந்த கட்டிடத்தில் என்.பி.ஏ.-இன் டொராண்டோ ராப்டர்ஸ், என்.எச்.எல்.-இன் டொராண்டோ மேபிள் லீஃப்ஸ், என்.எல்.எல்.-இன் டொராண்டோ ராக் ஆகிய விளையாட்டு அணிகள் விளையாடுகின்றன. இந்த அரங்கம் டொராண்டோவில் நடு பகுதியில் அமைந்துள்ளது.\nடொராண்டோ, ஒன்டாரியோ M5J 2X2\nமேபிள் லீஃப் ஸ்போர்ட்ஸ் & என்டர்டெயின்மென்ட்\nடொராண்டோ மேபிள் லீஃப்ஸ் (என்.எச்.எல்.) (1999-இன்று)\nடொராண்டோ ராப்டர்ஸ் (என்.பி.ஏ.) (1999-இன்று)\nடொராண்டோ ராக் (என்.எல்.எல்.) (2001-இன்று)\nடொராண்டோ ஃபான்டம்ஸ் (ஏ.எஃப்.எல்.) (2001-2002)\nடொராண்டோ ராப்டர்ஸ் அணி விளையாடும் பொழுது\nவிளையாட்டு தொடர்புடைய இக்கட்டுரை, வளர்ச்சியடையாத குறுங்கட்டுரை ஆகும். இதைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D.pdf/81", "date_download": "2019-11-19T12:16:57Z", "digest": "sha1:IDH3SVGWH2OKXMFTR5BNBG7CVH3U26WR", "length": 6787, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:நிமிர்ந்து நில் துணிந்து செல்.pdf/81 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:நிமிர்ந்து நில் துணிந்து செல்.pdf/81\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nநிமிர்ந்து நில் துணிந்து செல் 81 4. பதவி பலம் உள்ளவர்கள்: பதவி, அதிகாரம் - உத்தியோகம், ஆள் படை அம்புகளை வைத்துக் கொண்டு அட்டகாசமான ராஜரீகம். அரசு தயவு வகுத்த பதவியைப் பெற்றுக் கொண்டு அட்டகாசமாக வாழும் இந்த ஆட்களை நீங்கள் சந்தித்து இருக்கலாம். குறிப்பிட்ட கால கட்டத்திற்குள் இருந்தே வாழ்க்கையை அனுபவித்து விட வேண்டும், என்ற குறுகுறுப்பும், சிறு சிறுப்பும் அவர்களை ஏறமுடியாத மலைகளிலும் ஏறவைக்கிறது. எரிகின்ற நெருப்பிலே நிற்க வைக்கிறது. தன்சக்தி இவ்வளவுதான். பின்னணி இவ்வளவுதான் என்பதைத் தெரியாமலேயே இவர்கள் தாண்டிக் குதித்துத் தங்களைத் தாங்களே உதைத்துக் கொள்கிறார்கள். அதிக - காரம் இருக்கக்கூடாது என்பதால்தான் அதை அதிகாரம் என்கிறார்கள். வகிக்கின்ற ஆட்சி இடத்தைப் பதவியென்று பெருந்தன்மையோடு அழைத்தார்கள். அந்த வார்த்தைக்குள்ளே வைத்திருக் கும் ஜாலத்தை பார்த்தால், அந்த வார்த்தை எவ்வளவு என்று தெரியும். 'பத வி’ என்றும், பதவி என்ற சொற்களாக இந்த வார்த்தை பிரிகின்றது. பத வி' = என்றால், 'பத' பதமான, 'வி = அறிவான. பதமான அறிவோடு இருக்கிறவரை அது பதவியாக இருக்கிறது. அது கேட்கக் கொடுக்கின்ற காமதேனுவாக இருக்கிறது. அது நினைக்க, நினைக்க நெஞ்சத்தை நெய்வேத்யப் படுத்துகிறது. உற்சாகத்தை ஊட்டுகிறது. -\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 11:29 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/132", "date_download": "2019-11-19T13:08:38Z", "digest": "sha1:AAU4VF5N2GCIK7G6TJHFUUDENJIYM5SC", "length": 6988, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:வானொலியில் விளையாட்டுகள்.pdf/132 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n130 ஆண்டவன் படைப்பிலே அருமையும் பெருமையும். முழுமையும் முதன்மையும் கொண்டது மானிட ப் பிறவி, ஆருவது அறிவான பகுத்தறிவைப் பெற்றதோடல்லாமல், சிந்திக்கவும். சிரிக்கவும் , சுவைபடப் பேசவும் போன்ற பல ஆற் ல்களே ப் பெற்றிருக்கிருக்கள் மனிதர்கள். மனித குலத்தின் மாண்பே, அறிவில் தான் அடங்கியிருக் கிறது. அதல்ைதான் தேகத்திலும் வலிமையிலும், திறமை யிலும் தன்விைட மேலான மிருகக் களே, அலட்சியமாக ஆட்டிப் படைக்கிருன் மனிதன். அதன் ரகசியம் அறிவு தான் என்ருல், அது. மிகையாகாது. காட்டை மேடக்கியதும், வீடாக்கியதும், வீதியாக்கிய தும், விசாலமான ஊரை அ:ைத்ததும் , வாழ்வதற்கேற்ற உலகைப் படைத்ததும், அவனது மதிநுட்பமே காரணமாகும். விதியை மதியால் வெல்லலாம் என்பார்கள். மதி என்ருல், அறிவு என்றும், நிலவு என்றும் பொருள் தரும், நம்முடைய மதி வளர்மதியே தவிர, தேய் மதியல்ல. வாழுகின்ற மனிதனுக்கும் அறிவு வளர்ந்து கொண்டேதான் போகிறது. - அகிவ எவ்வாறு வருகிறது, வளர்கிறது என்று கேட்க லாம். முதலில் அறிவை நாம் இரண்டு வகையாகப் பிரித்துப் பார்க்கலாம். ஒன்று பட்டறிவு. இரண்டாவது படிப்பறிவு. பஈடுபட்டு உணரும் போது , பட்டுப் பட்டுத் தேறும் போது வருவதும் ஒருவகை அறிவு. அது அனுபவங்களாக மாறிபெறும் அறிவு, இதுவே பட்டறிவாகும். - * * ■。 _ r * இந்த அனுபவமான பட்டறிவு. தானே அனுபவிக்கும் போதும் வரும். பிறர் அனுபவிக்கின்ற நிலையைட்பார்த்தும்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 20:43 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://translations.launchpad.net/ubuntu/maverick/+source/nautilus/+pots/nautilus/ta/+translate?show=changed_in_ubuntu", "date_download": "2019-11-19T13:46:32Z", "digest": "sha1:6BV4EZYO4HMTKKSHFBFELEA72DQKNYYK", "length": 15308, "nlines": 126, "source_domain": "translations.launchpad.net", "title": "Tamil (ta) : Template “nautilus” : Maverick (10.10) : Translations : nautilus package : Ubuntu", "raw_content": "\nஉண்மை என அமைத்தால், ஈமேக்கால் உருவாக்கப்பட்ட காப்பு கோப்புகள் காட்டப்படும். தற்போது (~) இல் முடியக்கூடிய கோப்புகள் காப்பு கோப்புகள் என கொள்ளப்பட்டுள்ளது\nஉண்மை என அமைத்தால், ஈமேக்கால் உருவாக்கப்பட்ட காப்பு கோப்புகள் காட்டப்படும். தற்போது (~) இல் முடியக்கூடிய கோப��புகள் காப்பு கோப்புகள் என கொள்ளப்பட்டுள்ளது.\nஉண்மை என அமைத்தால், மறைக்கப்பட்ட கோப்புகளையும் கோப்பு மேளாலரில் காண முடியும். மறைக்கப்பட்ட கோப்புகள் புள்ளிஅடைவுகளாக அல்லது .hidden கோப்புகளாக இருக்கும்\nஉண்மை என அமைத்தால், மறைக்கப்பட்ட கோப்புகளையும் கோப்பு மேளாலரில் காண முடியும். மறைக்கப்பட்ட கோப்புகள் புள்ளிஅடைவுகளாக அல்லது .hidden கோப்புகளாக இருக்கும்.\nஉண்மையெனில் புதிய சாளரம் உங்கள் விருப்பத்தை பயன்படுத்தும்\nஉண்மையெனில் புதிய சாளரம் உங்கள் விருப்பத்தை பயன்படுத்தும்.\nஒலிக்கோப்பின் முன்னோட்டத்தை சின்னத்தின் மீது சொடுக்கியை வைக்கும் போது ஒலிக்கும் வேகம். \"always\" எனில் எப்போதும் ஒலிக்கும் .( அடைவு தொலை சேவகனில் இருந்தாலும்) \"local_only\" உங்கள் கணினி கோப்புகளுக்கு மட்டும் ஒலிக்கும் . \"never\" எனில் ஒலிக்காது.\nஒலிக்கோப்பின் முன்னோட்டத்தை சின்னத்தின் மீது சொடுக்கியை வைக்கும் போது ஒலிக்கும் வேகம். \"always\" எனில் எப்போதும் ஒலிக்கும் .( அடைவு தொலை சேவகனில் இருந்தாலும்) \"local_only\" உங்கள் கணினி கோப்புகளுக்கு மட்டும் ஒலிக்கும். \"never\" எனில் ஒலிக்காது.\nஉரை கோப்புகளின் உள்ளடக்க முன் தோற்றத்தை காட்டும் வேக அமைப்பு. \"always\" எனில் எப்போதும் காட்டும். (அடைவு தொலை சேவகனில் இருந்தாலும்) .\"local_only\" எனில் உங்கள் கணினி கோப்புகளை மட்டும் காட்டும். \"never\" எனில் முன் தோற்றத்தை படிக்கவே வேண்டாம்.\nஉரை கோப்புகளின் உள்ளடக்க முன் தோற்றத்தை காட்டும் வேக அமைப்பு. \"always\" எனில் எப்போதும் காட்டும். (அடைவு தொலை சேவகனில் இருந்தாலும்) \"local_only\" எனில் உங்கள் கணினி கோப்புகளை மட்டும் காட்டும். \"never\" எனில் முன் தோற்றத்தை படிக்கவே வேண்டாம்.\nபட்டியல் காட்சியில் இயல்பாக இருக்க வேண்டிய அடுக்கல் முறை. மதிப்புகள்\"name\", \"size\", \"type\", மற்றும் \"modification_date\".\nபட்டியல் காட்சியில் இயல்பாக இருக்க வேண்டிய அடுக்கல் முறை. மதிப்புகள் \"name\", \"size\", \"type\", மற்றும் \"modification_date\".\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2283002&Print=1", "date_download": "2019-11-19T14:13:20Z", "digest": "sha1:UXZDC5GGXH5PK3FGCEVAJISWH73LPGM2", "length": 5874, "nlines": 80, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "அத்வானியுடன் மோடி சந்திப்பு| Dinamalar\nபுதுடில்லிபா.ஜ., மூத்த தலைவர்கள், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரை, பிரதமர் நரேந்திர மோடி, நேற்று சந்தித்து, ஆசி பெற்றார்.ல��க்சபா தேர்தலில் பதிவான ஓட்டுகள், நேற்று முன்தினம் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து, 350க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றிய, பா.ஜ., தனியாக, 303 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.\nஇந்நிலையில், நேற்று டில்லியில் உள்ள, பா.ஜ., மூத்த தலைவர், அத்வானியின் வீட்டுக்கு சென்ற, பிரதமர் மோடி, அவரிடம் ஆசி பெற்றார்.மற்றொரு மூத்த தலைவரான, முரளி மனோகர் ஜோஷியின் வீட்டுக்கு சென்ற மோடி, அவரிடமும் ஆசி பெற்றார். பா.ஜ., தேசிய தலைவர், அமித் ஷாவும், மோடியுடன் சென்றார்.\nஇது குறித்து, சமூக வலைதளத்தில், மோடி கூறிஉள்ளதாவது:பா.ஜ.,வின் மதிப்புக்குரிய தலைவர், அத்வானி. இந்த கட்சியை கட்டமைத்து, வளர்த்ததில், அவருக்கு முக்கிய பங்கு உண்டு. முரளி மனோகர் ஜோஷி, மிகச் சிறந்த அறிவாளி; கல்வியாளர். இந்திய கல்விமுறையின் வளர்ச்சிக்காக, இவர் ஆற்றிய பணிகள் பாராட்டத்தக்கவை. கட்சியை பலப்படுத்துவதற்காக, தொடர்ந்து பணியாற்றி வருகிறார். என்னைப் போன்ற கட்சிக்காரர்களுக்கு, முன்னோடி அவர்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.\nவாழ்த்து தெரிவித்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி (7)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2019-11-19T12:26:41Z", "digest": "sha1:D4YSBTZXDZDW3RJFT65LJN2VP2JHIEPP", "length": 8667, "nlines": 163, "source_domain": "www.inidhu.com", "title": "வெள்ளை நிறத்தொரு பூனை - இனிது", "raw_content": "\nஎங்கள் வீட்டில் வளருது கண்டீர்\nஅவை பேருக்கொரு நிறம் ஆகும்\nகரும் சாந்தின் நிறம் ஓரு குட்டி\nவெள்ளை பாலின் நிறம் ஓரு குட்டி\nஅவை யாவும் ஒரே தரம் அன்றோ\nஇஃது ஏற்றம் என்றும் சொல்லலாமோ\nஅதில் மானுடர் வேற்றுமை இல்லை\nஇங்கு யாவர்க்கும் ஒன்றென காணீர்\nCategoriesஇலக்கியம், கவிதை, சிறுவர் Tagsஒற்றுமை, சமத்துவம், சாதி, பாரதியார்\nOne Reply to “வெள்ளை நிறத்தொரு பூனை”\nஜூன் 14, 2019 அன்று, 5:35 மணி மணிக்கு\nமகாகவியின் கவிதைகளை இப்படிப் பொதுவெளியில் வாசிப்பது என்பது நமது பள்ளிப்பருவத்தை மறுபடியும் மீட்டெடுப்பது போல் இருக்கிறது. தொடர்ந்து அவரின் கவிதைகளை வகைக்கொன்றாய் வெளியிடக் கோருகிறேன்.\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nPrevious PostPrevious கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு\nNext PostNext சுதந்திரத்தின் விலை – சிறுகதை\nஎனக்குப் பிடித்த மொபைல் நெட்வொர்க்\nதமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டில்\nஎண்ணெய் பொரிகடலை செய்வது எப்படி\nஆட்டோ மொழி – 22\nஅம்மான் பச்சரிசி – மருத்துவ பயன்கள்\nஅமுக்கரா – மருத்துவ பயன்கள்\nகுப்பைமேனி - மருத்துவ ‍பயன்கள்\nதும்பை – மருத்துவ பயன்கள்\nஜாதிக்காய் - மருத்துவ பயன்கள்\nமிளகு ரசம் செய்வது எப்படி\nஆடாதோடை – மருத்துவ பயன்கள்\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சினிமா சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் பணம் பயணம் புத்தக மதிப்புரை விளையாட்டு\nஇனிதுவின் படைப்புகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெறத் தங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுங்கள்.\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2019/08/22110501/1257442/sundar-c-next-will-be-a-horror-movie.vpf", "date_download": "2019-11-19T12:50:39Z", "digest": "sha1:F5AETWXC7C4PB4N7EQSA7FOLBKN23LHC", "length": 6179, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: sundar c next will be a horror movie", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமீண்டும் பேய் படம் இயக்க உள்ள சுந்தர் சி\nவிஷால் நடிக்கும் ’ஆக்‌ஷன்’ படத்தை தொடர்ந்து, சுந்தர் சி பேய் படம் ஒன்றை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசுந்தர் சி இயக்கத்தில் விஷால் ஹீரோவாக நடிக்கும் படம் ‘ஆக்‌ஷன்’. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பயங்கரவாதத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது.\nஇந்நிலையில், சுந்தர் சி ஆக்‌ஷன் படம் முடிந்தவுடன் பேய் படம் ஒன்றை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் அரண்மனை படத்தின் 3-ம் பாகமாக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே வெளியான இரண்டு பாகங்களிலும் சுந்தர் சி நடித்திருந்த நிலையில், இப்படத்திலும் அவரே நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nsundar c | விஷால் | சுந்தர் சி | ஆக்‌ஷன்\nசுந்தர்.சி பற்றிய செய்திகள் இதுவரை...\nரிலீசுக்கு ���யாரான சுந்தர்.சி படம்\nசுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை 3 உருவாகிறது\nஅம்மன் வேடத்திற்காக விரதம் இருக்கும் நயன்தாரா\nஅருண் விஜய் பிறந்தநாளில் மணிரத்னம் கொடுத்த கிப்ட்\nஅந்த நாளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் - ஆலியா பட்\nபட வாய்ப்பு இல்லாததால் பாதையை மாற்றிய பார்வதி\nவைரலாகும் சைக்கோ பட பாடல்\nரசிகர்களுக்கு கோரிக்கை வைத்த விஷால்\nமரணத்தை கண்முன்னால் பார்த்தேன் - விஷால்\nஆக்‌ஷன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nநவம்பர் மாதம் வெளியாகும் ஆக்‌ஷன்\nவிஷாலின் ஆக்‌ஷன் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/08/14154620/1256246/AC-Shanmugam-alleges-Muthalak-and-Kashmir-laws-are.vpf", "date_download": "2019-11-19T12:29:14Z", "digest": "sha1:MH7GUPVSDJTPFSIF4J5AQV3TXS3K742P", "length": 18243, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "முத்தலாக், காஷ்மீர் சட்டங்களே என் தோல்விக்கு காரணம்: ஏ.சி.சண்முகம் குற்றச்சாட்டு || AC Shanmugam alleges Muthalak and Kashmir laws are the reason for my failure", "raw_content": "\nசென்னை 19-11-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமுத்தலாக், காஷ்மீர் சட்டங்களே என் தோல்விக்கு காரணம்: ஏ.சி.சண்முகம் குற்றச்சாட்டு\nவேலூரில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் முத்தலாக், காஷ்மீர் சட்டங்களே என் தோல்விக்கு காரணம் என்று ஏ.சி.சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார்.\nவேலூரில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் முத்தலாக், காஷ்மீர் சட்டங்களே என் தோல்விக்கு காரணம் என்று ஏ.சி.சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார்.\nவேலூர் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஏ.சி.சண்முகம் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.\nஇதற்கான காரணம் குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு ஏ.சி. சண்முகம் அளித்த பதில் வருமாறு:-\nவேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் விரைவாக நடைபெற நான்தான் காரணமாக இருந்தேன். எனது வெற்றி நூல் இழையில் பறிபோனது. எனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி கூறுகிறேன்.\nநடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. லட்சக்கணக்கான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால், வேலூர் தேர்தலில் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்று இருக்கிறார்.\nவேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம் சட்டமன்ற தொகுதிகளில் அ.தி.மு.க.தான் வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு.க.வை பொறுத்தவரை வேலூர் வெற்றி பெற்ற தொகுதிதான். என்றாலும் என்னால் பாராளுமன்றத்துக்கு போக முடியவில்லை.\nதேர்தலுக்கு முன்பாக பாராளுமன்றத்தில் என்.ஐ.ஏ. சட்டமும், முத்தலாக் சட்டமும் நிறைவேற்றப்பட்டது. பின்னர் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் சட்ட விவகாரம் பாராளுமன்றத்தில் எழுந்தது.\nஇந்த பிரச்சினைகளால் சிறுபான்மை இஸ்லாமிய மக்கள் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்தனர். மாலை 4 மணி வரை அவர்கள் வாக்களிக்கவில்லை. ஆனால் சில தலைவர்கள் இறங்கி பணியாற்றியதால் துரதிருஷ்டவசமாக 4 மணிக்கு மேல் ஓட்டு போட்டனர்.\nஇதனால் நிலைமை மாறியது. ஆம்பூர், வாணியம்பாடி மக்கள் ஓட்டுப் போடாமல் இருந்திருந்தால் 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. தோற்று இருக்கும். இந்த முறை எனக்கு வாய்ப்பு இருந்தும் வெற்றி கிடைக்கவில்லை. இது வேலூர் மக்களுக்கு ஏமாற்றம். எனக்கு பணியாற்ற வாய்ப்பு இல்லாமல் போனது வருத்தம்தான். மக்கள் என்னை கை விட்டாலும், நான் அவர்களை கைவிட மாட்டேன்.\nதேர்தல் வழக்கை நிராகரிக்க கோரிய கனிமொழி மனு தள்ளுபடி- சென்னை ஐகோர்ட் தீர்ப்பு\nசர்க்கரை மட்டுமே வாங்கும் குடும்ப அட்டைதாரர்கள் அதை அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றி கொள்ளலாம் - தமிழக அரசு\nஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்த கேரளா செல்கிறது மத்திய குற்றப்பிரிவு போலீஸ்\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பமனு தாக்கல் செய்திட கால அவகாசம் நீட்டிப்பு - திமுக\nசென்னையில் நடைபாதை உள்ள வாகனங்களை அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் - சென்னை ஐகோர்ட்\nமக்களவையில் இருந்து திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு\nஎதிர்கட்சிகளின் அமளி காரணமாக மாநிலங்களை மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு\nசபரிமலை தரிசனத்துக்கு தமிழக பெண்கள் 139 பேர் பதிவு - போலீஸ் அனுமதி கிடைக்குமா\nசர்க்கரை கார்டுகளை அரிசி கார்டுகளாக மாற்ற தமிழக அமைச்சரவை ஒப்புதல்\nசொத்து வரி உயர்வு நிறுத்தி வைப்பு- பழைய வரியை செலுத்தினால் போதும்\nமுரசொலி அலுவலக நில விவகாரம் - தேசிய பட்டியல் இனத்தவர் ஆணையத்திடம் திமுக விளக்கம்\nசென்னையில் நடைபாதைகளில் நிறுத்தி ���ைக்கப்பட்டுள்ள வாகனங்களை அகற்ற ஐகோர்ட் உத்தரவு\nதேர்தல் வழக்கை நிராகரிக்க கோரிய கனிமொழி மனு தள்ளுபடி- சென்னை ஐகோர்ட் தீர்ப்பு\nதேர்தல் வழக்கை எதிர்த்த கனிமொழி மனு மீது நாளை தீர்ப்பு\nகனிமொழியின் தேர்தல் வெற்றியை எதிர்த்து மேலும் ஒரு வாக்காளர் ஐகோர்ட்டில் வழக்கு\nபாராளுமன்ற தேர்தலில் பெண் வாக்காளர்களை ஏமாற்றி திமுக கூட்டணி வெற்றி பெற்றது- அன்புமணி ராமதாஸ்\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை திரும்ப பெற தமிழிசைக்கு அனுமதி\nஉலகக்கோப்பை இறுதிப் போட்டியில் எனது சதம் பறிபோக டோனிதான் காரணம்: கவுதம் காம்பிர்\n.... கணவரிடம் கறார் காட்டிய நடிகை\nஇனி எனக்கு விடிவு காலம்தான் - வடிவேலு\nபொன்னியின் செல்வனில் இணைந்த அசுரன் பட பிரபலம்\nமுரசொலி நிலத்தை திமுக திருப்பிக்கொடுத்தால் ரூ.5 கோடி வழங்க தயார் - பொன்.ராதாகிருஷ்ணன்\nதேனிலவுக்கு மனாலி சென்றபோது பாராகிளைடரில் இருந்து விழுந்த சென்னை புதுமாப்பிள்ளை பலி\nபொன்.ராதாகிருஷ்ணன் போடும் கணக்கு- ஆர்.எஸ்.பாரதி பாய்ச்சல்\nஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மேக்கப் போட்ட சந்தோஷி\nகற்பழிக்கப்பட்டதாக போலீசில் புகார் செய்த பெண்ணுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்\nஉள்ளாட்சி தேர்தல் தேதி டிசம்பர் 2-ல் அறிவிக்கப்படும்: தமிழக தேர்தல் ஆணையம் தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23763&page=16&str=150", "date_download": "2019-11-19T12:49:11Z", "digest": "sha1:TIVSNFSOIM7EEGW3KJPKXVFDQSDD5EGC", "length": 6762, "nlines": 133, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nபா.ஜ.,வுக்கு எதிர் திசை; அரசியல் பாதையை தெளிவுபடுத்திய கமல்\nதமிழகத்தில், பா.ஜ.,வை புறக்கணிப்பதன் வாயிலாக, தன் அரசியல் பாதையை, நடிகர் கமல் தெளிவுபடுத்தியுள்ளார்.\nநாளை(பிப்., 21) தன் அரசியல் கட்சியின் பெயரை அறிவிக்கவுள்ள கமல், தான் போகவிருக்கும் பாதையை கோடிட்டு காட்டியுள்ளார். அரசியல் பயணத்தை துவங்குவதற்கு முன், பல்வேறு கட்சி தலைவர்களை, அவர் சந்தித்து வருகிறார்.\nமார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த, கேரள முதல்வர், பினராயி விஜயன், டில்லி முதல்வர், அர்விந்த் கெஜ்ரிவால், மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜி, தி.மு.க., தலைவர் கருணாநிதி, இந்��ிய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர், நல்லகண்ணு, தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த் ஆகியோரை சந்தித்தார். ஆனால், பா.ஜ., மூத்த தலைவர்கள் எவரையும், அவர் சந்திக்கவில்லை.நடிகர் கமல், அரசியலில், பா.ஜ.,வுக்கு எதிர் திசையில் பயணிக்கப் போவதை, இச்சந்திப்புகள் வாயிலாக உறுதி செய்துள்ளார்.\nஇதுகுறித்து, கமல் ஆதரவாளர்கள் கூறுகையில், 'பா.ஜ., மட்டுமின்றி அ.தி.மு.க., காங்கிரஸ் தலைவர்களையும், கமல் சந்திக்கவில்லை' என்றனர்.\nநடிகர் கமல் தனது அரசியல் கட்சியை அறிமுகப்படுத்தி முதல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இன்று மதியம் 12.30க்கு மதுரை வருகிறார். அவருக்கு மதுரை விமான நிலையத்தில் பிராமாண்ட வரவேற்பு அளிக்க அவரது இயக்கத்தினர் திட்டமிட்டுள்ளனர்.\n- நமது நிருபர் -\nபாலை விட கோமியத்திற்கு 'கிராக்கி'\nகர்நாடகாவில் கடுப்பேற்றும் 'கடித அரசியல்'\nஏழுமலையான் கோயிலை 9 நாள் மூடும் முடிவில் மாற்றம்\nஹிந்து பாகிஸ்தான் கருத்தில் மாற்றமில்லை: சசி தரூர்\nகாவிரி கூட்டத்தில் கலந்து கொள்ளும் எம்.பி.,க்களுக்கு ஐபோன்\nநொய்டாவில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விபத்து: 3 பேர் பலி\n102 அடியை கடந்தது மேட்டூர் அணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-jul17", "date_download": "2019-11-19T12:51:35Z", "digest": "sha1:LQK2KPH3U4UK2MFKMPNXUSTAAF4DR7F3", "length": 10418, "nlines": 213, "source_domain": "keetru.com", "title": "உங்கள் நூலகம் - ஜூலை 2017", "raw_content": "\nநூல்களின் மீதான ஆசை அல்லது தேவை இன்னும் குறையவில்லை\nஎன்றே குதிப்பும் கிதப்பும் (ஒரு கத்தோலிக்கக் குருவின் சுயசரிதை)\nமாவோயிஸ்ட்கள் எதிர் சிபிஎம் வஞ்சம் எப்போது தீரும்\nபார்ப்பன குருகுலமா சென்னை ஐ.ஐ.டி\nபொருள்சார் பண்பாடு: புதைந்து கிடக்கும் பண்பாட்டு வரலாறு\nஎன் மதிப்பிற்குரிய நண்பர் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன்\nகாகிதப்பூ - அத்தியாயம் 5\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு உங்கள் நூலகம் - ஜூலை 2017-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nநா.வா.வும் நவீன இலக்கியமும் எழுத்தாளர்: இரா.காமராசு\nசித்த மருத்துவம் தழைக்காத காரணம் என்ன\nதமிழ் ஒளி நினைவில் சோவியத் அன்னை எழுத்தாளர்: செ.து. சஞ்சீவி\nபோர்க்களத்தில் தோன்றுவன் எழுத்தாளர்: ஆ.கார்த்திகேயன்\nகூட்டாட்சித் தத்துவத்தின் மதிப்பறியாத மோடி அரசாங்கம் எழுத்தாளர்: பா.ஆனந்தகுமார்\nமறைந்த கவிஞர் சுகந்தி சுப்ரமணியன் படைப்புலகம் எழுத்தாளர்: கோவை இளஞ்சேரல்\nதமிழின் முதல் தருக்கவாதி ‘அறவண அடிகள்’ எழுத்தாளர்: சு.மாதவன்\nஈழத்துச் சிறுகதைகள் எழுத்தாளர்: அழ.பகீரதன்\nதந்தை பெரியாரின் பணி தென்னை - பனையைப் போன்றது எழுத்தாளர்: ச.சுபாஷ் சந்திரபோஸ்\nநான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்\nநவீன தமிழிலக்கியத்தின் முன்னோடி தொ.மு.சி.ரகுநாதன் எழுத்தாளர்: பி.தயாளன்\nமிரட்டும் பாடத் திட்டம் எழுத்தாளர்: ச.வின்சென்ட்\nசதிகற்களும் நம்பிக்கைகளும் எழுத்தாளர்: கோ.ஜெயக்குமார்\nஉங்கள் நூலகம் ஜூலை 2017 இதழ் மின்னூல் வடிவில்... எழுத்தாளர்: உங்கள் நூலகம் ஆசிரியர் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-10-28-16-26-44", "date_download": "2019-11-19T12:28:47Z", "digest": "sha1:TLO2BR474XOHIYJOPDZOSV3K6MUKJZES", "length": 9709, "nlines": 227, "source_domain": "keetru.com", "title": "அதிமுக", "raw_content": "\nநூல்களின் மீதான ஆசை அல்லது தேவை இன்னும் குறையவில்லை\nஎன்றே குதிப்பும் கிதப்பும் (ஒரு கத்தோலிக்கக் குருவின் சுயசரிதை)\nமாவோயிஸ்ட்கள் எதிர் சிபிஎம் வஞ்சம் எப்போது தீரும்\nபார்ப்பன குருகுலமா சென்னை ஐ.ஐ.டி\nபொருள்சார் பண்பாடு: புதைந்து கிடக்கும் பண்பாட்டு வரலாறு\nஎன் மதிப்பிற்குரிய நண்பர் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன்\nகாகிதப்பூ - அத்தியாயம் 5\n‘குட்கா’ - பதவி விலகி, விசாரணையை எதிர்கொள்ளட்டும்\n‘சட்ட’சபையில் மட்டும்தானா ஜனநாயகம் கிழிந்தது\nஇன்று இஸ்ரேல், நாளை தமிழகம்\n'இந்தியாவை நம்பினோம்; அனாதைகள் ஆனோம். திராவிடத்தை ஏற்றோம்; ஏமாளிகள் ஆனோம்' சுவரொட்டி வழக்கு - கைது\n'ஒரே நாடு - ஒரே ரேசன்’ – உலக வங்கியும் பார்ப்பனியமும் இணைந்து செயல்படுத்தும் திட்டம்\n'மாற்றம்' என்ற முழக்கமே என்றும் மாறாதது\n‘அதிமுக - பிஜேபி’ ஊழலில் பெரிய கட்சி எது\n‘மாதொருபாகன்’ வழக்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு\n‘மெரினா புரட்சி’ - இன்னும் எத்தனை நாளுக்குத்தான் ஏமாற்றுவார்கள்\n“அம்மா அரிசியும் அல்ல - மோடி அரிசியும் அல்ல” உழவர் அரசி..\n“பெரியார் சிந்தனைகளை மார்க்சியம் இணைத்துக் கொள்ள வேண்டும்”\n“பெரியார் சிந்தனைகளை மார்க்சியம் இணைத்துக் கொள்ள வேண்டும்”\n18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் - பாஜக அரசை யாரும் கவிழ்க்க முடியாது\n2016 சட்டசபை தேர்தல் முடிவுகள் உணர்த்துவது என்ன\n2016 டிசம்பர் 5-இன் சந்தேகங்கள் - ஓர் அரசியல் துப்பறியும் புத்தகம்\n2016 தேர்தல் - ஒரு புள்ளிவிவரப் பார்வை\nபக்கம் 1 / 12\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/india?page=473", "date_download": "2019-11-19T13:46:06Z", "digest": "sha1:OTUWLCOUWFRHML55F2DAJ7SOUHZN5ZSB", "length": 10356, "nlines": 718, "source_domain": "www.inayam.com", "title": "இந்தியா | Inayam News இணையம் செய்திகள்", "raw_content": "\nஉடற்பயிற்சியில் வேகம் காட்டும் ஸ்டாலின்\nதந்தையின் ஓய்வுக்குப் பின் கட்சியை அதே கட்டுக்கோப்போடு நடத்திச்செல்லும் ஸ்டாலின் சரியான தலைமை என்று நிரூபித்து வருகிறார். ...\nதென் கடலோர மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும்\nமேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் கடலோர ஆகிய மாவட்டங்களில் சில...\nநடிகை புவனேஸ்வரி தன் மீதான குற்றச்சாட்டுக்கு மறுப்பு\nஇலங்கையை சேர்ந்த ஒருவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், எனது 23 வயது மகள் திருச்சியில் உள்ள உறவினர் வீட்டில் தங்...\n‘வியாபம்’ ஊழல் வழக்கில் 490 பேர் மீது குற்றப்பத்திரிகை\nமத்திய பிரதேச மாநிலத்தின் தேர்வாணையமான ‘வியாபம்’ 2013–ம் ஆண்டு பல்வேறு அரசு பணிகளில் சேருவதற்கு நடத்திய ...\nஇரட்டை இலை சின்னம் தொடர்பாக இன்று விசாரணை\nதேர்தல் கமி‌ஷனால் முடக்கிவைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை மீண்டும் பெற முதல்–அமைச்சர் எடப்பா...\nமைக்ரோ கேமரா, ப்ளூடூத் ஹெட்செட் - தில்லாலங்கடி ஐ.பி.எஸ்\nதிருடன்- போலீஸ் ஆட்டம் விளையாடியிருப்போம். ஆனால், ஒரு போலீஸே திருடனாய் மாட்டிக் கொண்ட கதை தெரியுமா..\nதினகரன் அணியின் 3 எம்.பி.க்களை தகுதிநீக்கம்\nஅ.தி.மு.க. ஒன்றிணைந்த அணிகள் சார்பில் டாக்டர் மைத்ரேயன் எம்.பி., முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி மற்றும் மனோஜ்பாண்டியன் ஆ...\nதென்மேற்கு வங்கக் கடலில் இலங்கைக்கு அருகே மையம் கொண்ட வளிமண்டல மேலடுக்கு தொடர்ந்து நீடிப்பதால், சென்னை உள்ளிட்ட கடலோர மாவட...\nரெயில்வே பாலம் கட்ட ராணுவம்; முதல்-மந்திரி அம்ரீந்தர்சிங் எதிர்ப்பு\nமும்பை எல���பின்ஸ்டன் ரெயில் நிலைய நடைமேம்பாலத்தில் கடந்த செப்டம்பர் 29-ம் தேதி ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 23 பேர் பலியா...\nமுதல் பெண் தலைமை காவல்துறை அதிகாரியாக நீலாமணி என்.ராஜூ நியமனம்\nரூபக் குமார் தத்தா இன்றுடன் ஓய்வுபெறுவதையொட்டி புதிய (இயக்குனர் ஜெனரல் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல்) (DG&I...\nமகாத்மா காந்தி கொலை வழக்கை விசாரிக்க எதிர்ப்பு\nதேசத்தந்தை மகாத்மா காந்தி கடந்த 1948–ம் ஆண்டு டெல்லியில் சுட்டுக்கொல்லப்பட்டார். இது தொடர்பாக நதுராம் கோட்சே, நாராயண...\nஜி.எஸ்.டி. வரி கணக்கு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம்\nமத்திய அரசு கடந்த ஜூலை மாதம் 1–ந்தேதி முதல் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையை நடைமுறைக்கு கொண்டு வந்தது. இதில் வர்த்தகர...\nபலாத்காரம் எதிர்த்து போராடிய பெண் கொலை\nஷாமிலி மாவட்டத்தில் உள்ள பவுரா கிராமத்தில் ஒரு பெண்ணை 4 பேர் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்தனர். அந்த ப...\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று காலை சென்னையில் ...\nஹார்வர்டு பல்கலையில் தமிழ் இருக்கை\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையான மொழி; இத்தனை ஆண்டுகளுக்கும் தொடர் இலக்கிய அர்ப்பணிப்புகளை வழங்கிய மொழி; முதல் இட...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/54110-vishnu-vishal-divorce-his-wife-rajini.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-19T13:19:36Z", "digest": "sha1:ZHLLRTUUECN7BATWP36EAHXYDCSZJZ5B", "length": 10893, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மனைவியை விவாகரத்து செய்தார் நடிகர் விஷ்ணு விஷால் | vishnu vishal divorce his wife rajini", "raw_content": "\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சென்னை மருத்துவ மாணவரின் தந்தை சரவணனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற கிளை\nமேயர் பதவிக்கான தேர்தலை மறைமுகமாக நடத்துவதற்கு அவசரச் சட்டம் கொண்டுவர தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு என தகவல்\nஉள்ளாட்சிகளில் உயர்த்தப்பட்ட சொத்துவரியை மறுபரிசீலனை செய்ய நிதித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nசர்க்கரை ரேஷன் அட்டைகளை தகுதியின் அடிப்படையில் அரிசி ரேஷன் அட்டைகளாக மாற்றிக்கொள்ளலாம் - தமிழக அரசு\nதூத்துக்குடி மக்களவை தே���்தல் வழக்கு: கனிமொழி தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்\nஒடிசாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கினார் முதல்வர் நவீன் பட்நாயக்\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கேரளா விரைகின்றனர்\nமனைவியை விவாகரத்து செய்தார் நடிகர் விஷ்ணு விஷால்\nநடிகர் விஷ்ணு விஷால் காதலித்து கரம் பிடித்த தனது மனைவி ரஜினி நடராஜை சட்டப்படி விவாகரத்து செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.\nநடிகர் விஷ்ணு விஷால் கடந்த 2009 ஆம் ஆண்டு ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் ‘குள்ளநரி கூட்டம்’, முண்டாசுபட்டி’, ‘ஜீவா’, ‘மாவீரன் கிட்டு’ உள்ளிட்ட பல்வேறு வெற்றி படங்களில் நடித்து வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இடம்பெற்றுள்ளார்.\nஇவர் கடைசியாக நடித்து வெளியான திரைப்படம் ‘ராட்சசன்’. இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.\nவிஷ்ணு விஷால் 4 வருடமாக காதலித்து வந்த தனது கல்லூரி ஜூனியர் ரஜினி என்ற பெண்ணை கடந்த 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அண்மையில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.\nஇதனிடையே இருவருக்கும் இடையே சில மாதங்களாக மன வருத்தம் ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், இருவரும் சட்டப்படி விவாகாரத்து பெற்று விட்டதாக விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nமேலும் தங்களுக்கு அழகிய மகன் உள்ளான் என்றும் அவனை இருவரும் நல்ல முறையில் வளர்ப்போம் எனவும் குறிப்பிட்டுள்ளார். நாங்கள் இனி நல்ல நண்பர்களாக இருப்போம் எனவும் எங்கள் மகன் மற்றும் குடும்பங்களின் நலனை கருத்தில் கொண்டு எங்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மரியாதை அளிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார் என விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.\nஜிசாட் 29 செயற்கைக்கோள் கவுன்ட்டவுன் தொடக்கம்\n“தோனியை ரொம்ப மிஸ் பண்றோம்” - ரோகித் உருக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nரஜினி கூறிய கருத்தை வன்மையாக கண்டிக்கிறேன் - துணை முதல்வர் ஓபிஎஸ்\n - ராஜேந்திர பாலாஜி கேள்வி\nரஜினி, கமல் இணைந்து வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது - அமைச்சர் ஜெயக்குமார்\n’தர்பார்’ டப்பிங்கை முடித்தார் ரஜினி: ஏ.ஆர்.முருகதாஸ் தகவல்\nஎம்.என்.நம்பியார் நூற்றாண்டு விழா: ரஜினி, கமல், இளையராஜா பங்கேற்பு\n“ரஜினி அரசியலுக்கு வந்தால் நல்லாட்சி தருவார்” - சகோதரர் சத்திய நாராயணா\n“தமிழக அரசியலில் நேற்று அதிசயம் நடந்தது.. நாளையும் நடக்கும்” - ரஜினிகாந்த்\n“சட்டமன்றத் தேர்தலில் ரஜினி மதுரையில் போட்டியிட வேண்டும்” - ரசிகர்கள் தீர்மானம்\n“கமல் நிச்சயம் அரசியலில் விஸ்வரூபமெடுப்பார்” - எஸ்.ஏ.சந்திரசேகர்\nRelated Tags : நடிகர் விஷ்ணு விஷால் , மனைவி ரஜினி , விவாகரத்து , Rajini , Vishnu vishal\nமேயர் பதவிக்கு மறைமுக தேர்தல்: அமைச்சரவை கூட்டத்தில் முடிவு\nசர்க்கரை ரேஷன் அட்டையை, அரிசி அட்டையாக மாற்றலாம் - தமிழக அரசு அறிவிப்பு\nஉதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க தயாரா\n“முரசொலி நில விவகாரத்தில் புகார் அளித்தவர்களிடம் ஆதாரங்கள் இல்லை” - ஆர்.எஸ்.பாரதி\nகாதலனுடன் செல்ல எதிர்ப்பு - பெற்ற மகளை கொலை செய்த தாய்\nபிரிட்டீஸ் நடிகை விலகியதால், கதையை மாற்றினாரா ராஜமவுலி\nபொறியியல் படித்தவர்களுக்கு வேலை - விண்ணப்பிக்கத் தயாரா\n“சின்ன மகள் மட்டுமே அவனுடைய ஒரே ஆறுதல்...”- ஆண்கள் வாழ்க்கை குறித்து கவிஞர் மகுடேஸ்வரன்\nநஷ்டங்களை சமாளிக்கும் வகையில் வோடாஃபோன், ஏர்டெல் நிறுவனங்கள் புதிய முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஜிசாட் 29 செயற்கைக்கோள் கவுன்ட்டவுன் தொடக்கம்\n“தோனியை ரொம்ப மிஸ் பண்றோம்” - ரோகித் உருக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaiarasan.wordpress.com/about/", "date_download": "2019-11-19T12:40:17Z", "digest": "sha1:WZ5MG2YNOX664ZFUZ5FLAX6AK6B4HC3L", "length": 16163, "nlines": 301, "source_domain": "kalaiarasan.wordpress.com", "title": "என்னைப் பற்றி: | தூறல்", "raw_content": "\nபெயர் :- மா. கலை அரசன்.\nபிறந்தது :- சிவஞானபுரம், திருநெல்வேலி மாவட்டம்.\nவளர்ந்தது:- ஆவரைகுளம், திருநெல்வேலி மாவட்டம்.\nசிறுவயது பொழுது கழிந்தது:- மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்த என் காணியாறு விளை.\nஅதிகம் ரசித்த இடம்:- கன்னியாகுமரி.\nதற்போதய முகவரி :- காவிரிக்கரை.\nஒக்ரோபர் 3, 2006 இல் 7:47 பிப\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை அனுப்புங்கள் பதிவுளை மின்னஞ்சலில் அனுப்ப எனது மின்னஞ்சல்\nஒக்ரோபர் 14, 2006 இல் 6:42 பிப\nஒக்ரோபர் 23, 2006 இல் 8:39 பிப\nஎன் வணக்கம் முதலில்…நீங்கள் எழுதிய சில கவிதைகளை படித்திருக்கிறேன்..என் வாழ்த்துக்கள்….\nமார்ச் 1, 2007 இல் 11:57 முப\nஓகஸ்ட் 6, 2007 இல் 12:07 பிப\nஓகஸ்ட் 6, 2007 இல் 12:08 பிப\nசெப்ரெம்பர் 14, 2007 இல் 3:57 பிப\nஒக்ரோபர் 30, 2007 இல் 12:03 பிப\nதங்களுடைய கவிதைகள் சிலவற்றையும் ஹைக்கூ சிலவற்றையும் சற்றுமுன் தான் வாசித்தேன். மிகவும் நன்றாக எழுதுகின்றீர்கள். நானும் நிலாமுற்றறத்தில் இருக்கின்றேன். தங்களுடைய எழுத்துப்பணி சிறக்க அன்புடன் வாழ்த்துகின்றேன்.\nதிசெம்பர் 1, 2007 இல் 3:00 முப\nதிசெம்பர் 7, 2007 இல் 5:02 பிப\nகவிதைகள் நன்றாக இருக்கின்றன. அதிகம் கிராமம் பற்றி எழுதுங்கள். வாழ்த்துகள்.\nஜனவரி 8, 2008 இல் 6:19 முப\nபிப்ரவரி 2, 2008 இல் 1:57 பிப\nஉங்கள் கவிதைகள் அனைத்தும் மிகவும் அருமையாக இருக்கிறது நண்பரே ..மீண்டும் மீண்டும் படிக்க தூண்டுகிறது ,…நிறைய எழுத வேண்டுகிறேன் ..அன்புடன் விஷ்ணு ..\nமா. கலை அரசன் said,\nமார்ச் 25, 2008 இல் 8:03 பிப\nசெப்ரெம்பர் 1, 2008 இல் 2:19 பிப\nதமியர் சிலரால் சோபையிழக்குது கண்டேன்…\nஉயர்ந்த கவிகள் தருவாருமுளர் – மகிழ்ந்தேன்.\nபாரே போற்றிட தமிழ் வளர்ப்போம்\nகருப்பஞ்சாறன்ன கவிதை வேண்டும் – நீவாழி\nஎனது மின்னஞ்சல் முகவரி: kalaimahan@yahoo.com\nநவம்பர் 25, 2012 இல் 2:05 முப\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅப்பாவின் நான்காம் ஆண்டு நினைவு நாள்.\nஅய்யா கொஞ்சம் கருணை.. (1)\nஇலவசமாய் ஒரு இலவசம் (1)\nகீதா நீ எனக்கு (1)\nகாதல் மட்டும் அல்ல… (1)\nநேரு மாமா - சிறுவர் பாடல்\nஅப்பாவின் நான்காம் ஆண்டு நினைவு நாள்.\nஅப்பாவிற்கு இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி கவிதை.\nஎம் மருமானே...(அ, ஆ...கவிதை – 17)\nஉன்னத சுதந்திரம். இல் dorseyfloyd2147\nபேய் நடமாட்டம். இல் Sathish abimanyue\nபேய் நடமாட்டம். இல் ப்ரவீன்\nஎந்நாளும் காதல் தினம். இல் a.fazith\nஅழகின் அளவுகோல் இல் Asir Anbazhagan\nஅழகின் அளவுகோல் இல் Thandapani.S\nநடுத்தரவர்க்கத்தின் தவிப்பு. இல் subha\nஅழகின் அளவுகோல் இல் subha\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வுசெய்க ஓகஸ்ட் 2015 ஜனவரி 2015 ஜூன் 2012 செப்ரெம்பர் 2010 ஜூலை 2010 பிப்ரவரி 2010 ஒக்ரோபர் 2008 செப்ரெம்பர் 2008 ஜூலை 2008 பிப்ரவரி 2008 ஜனவரி 2008 திசெம்பர் 2007 நவம்பர் 2007 ஒக்ரோபர் 2007 செப்ரெம்பர் 2007 ஓகஸ்ட் 2007 ஜூன் 2007 மே 2007 ஏப்ரல் 2007 பிப்ரவரி 2007 ஜனவரி 2007 திசெம்பர் 2006 நவம்பர் 2006 ஒக்ரோபர் 2006 செப்ரெம்பர் 2006 ஓகஸ்ட் 2006 ஜூலை 2006\nஸ்டீபன் ஆசிரியரும்…பீச்சாளி சந்திரனும்... 1\nஎன் கணினியில் தமிழை பயன்படுத்த முடியவில்லை. நான் தமிழ் தட்டச்சு செய்ய எந்த செயலியை பயன்படுத்தலாம்\nஊதாப்பூ நிற மிளகாய் செடி.\nஇன்று இரண்டாம் ஆண்டு நினைவு நாள்.\nதெய்வத்தில் வேண்டி தெளிவு காண்போம்\nஉண்டென்பார்க்கும் உண்டு. இல்லையென்பார்க்கும் உண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.pdf/15", "date_download": "2019-11-19T12:18:54Z", "digest": "sha1:R6S7UTXV2ED45RT5BQ66TAGZEBIK4AHR", "length": 4707, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:அவள் ஒரு கர்நாடகம்.pdf/15\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:அவள் ஒரு கர்நாடகம்.pdf/15\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பக்கம்:அவள் ஒரு கர்நாடகம்.pdf/15\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:அவள் ஒரு கர்நாடகம்.pdf/15 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:அவள் ஒரு கர்நாடகம்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81.pdf/113", "date_download": "2019-11-19T12:19:15Z", "digest": "sha1:3IUH5GBRYOYMTLNEISTKG3IXNA77L5DN", "length": 4863, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அன்பு அலறுகிறது.pdf/113 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nவிந்தன் 111 பேச்சுக்கும் இடமில்லாமல் ரீமான் லங்கேஸ்வர னிடம் ஒப்படைக்கத்தான் அவர் என்னை இங்கே அழைத்துக் கொண்டு வந்தார்’ என்று கூறிவிட்டு, அதற்குமேல் அங்கிருக்க விரும்பாமல் மடமடவென்று மாடிப்படிகளில் ஏறிவிட்டேன் கான். கது.ா’ என்று கூறிவிட்டு, அதற்குமேல் அங்கிருக்க விரும்பாமல் மடமடவென்று மாடிப்படிகளில் ஏறிவிட்டேன் கான். கது.ா போயும் போயும் இந்த மானங்கெட்ட மனிதருக்கு நீங்கள் மாலையிட்டீர்களே. அம்மா போயும் போயும் இந்த மானங்கெட்ட மனிதருக்கு நீங்கள் மாலையிட்டீர்களே. அம்மா” என்று வாயிலிருந்த புகையிலைச் சாற்றை முற்றத்துச் சாக்கடையில் அவன் காறித் துப்பிய சத்தம் என் காதில் விழுகதது\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 07:57 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/samsung-galaxy-note-7-india-launch-delayed-again-here-are-five-12323.html", "date_download": "2019-11-19T13:03:36Z", "digest": "sha1:CWXDBJPSRIQITTWEUDI2C4QIXJJ75C6U", "length": 23929, "nlines": 271, "source_domain": "tamil.gizbot.com", "title": "Samsung Galaxy Note 7 India Launch Delayed Again: Here are Five Alternate Flagships Worth Buying - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n1 hr ago முக்கிய அறிவிப்பு: டிசம்பர் 1-ம் தேதி முதல் ஃபாஸ்டேக் கட்டாயம்.\n2 hrs ago ஸ்னாப்டிராகன் 665சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ரியல்மி 5எஸ்.\n3 hrs ago ஐயப்பனும் அறிவியலும்: அறிந்தும், அறியாமலும் கிடைக்கும் சகல பலன்கள்\n5 hrs ago கேலக்ஸி நோட் 10பிளஸ் ஸ்டார் வார்ஸ் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்: வியக்கவைக்கும் விலை.\nNews குன்றத்தூர் பேரூராட்சிக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்த தடை விதிக்க கோரி ஹைகோர்ட்டில் வழக்கு\nAutomobiles ராயல் எண்ட்பீல்டு கிளாசிக் 350 பைக்கிற்கு விசேஷ ஆக்சஸெரீகள் அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா\nSports ஷூமாக்கர் நல்லாருக்கார்.. நான் ஏன் அவரை மறைச்சு வைக்கணும்.. மனைவியின் ஆதங்கம்\nMovies பாதி முகம் காட்டும் பாரி வெங்கட்.. சினம் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்\nFinance பிஎம்சி வங்கி சொத்துக்களை ஏலம் விட்டு வாடிக்கையாளருக்கு தரலாம்.. ஆர்.பி.ஐ ஆளுநர் அதிரடி திட்டம்\nLifestyle உங்களின் இந்த செயல்கள் எவ்வளவு வலிமையான காதலையும் சிதைத்து விடுமாம் தெரியுமா\nEducation தமிழ்நாடு மருத்துவத் துறையில் 1500-க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவில் தாமதமாகும் சாம்சங் கேலக்சி நோட் 7-க்கு பதில் வேறு என்ன ஸ்மார்ட்போன் வாங்கலாம்\nஉலக அளவில் ஸ்மார்ட்போன் சந்தையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கும் சாம்சங் நிறுவனத்திற்கு கடந்த சில மாதமாக போதாத காலம் போல.\nசமீபத்தில் வெளியான சாம்சங் கேலக்சி நோட் 7 பல நாடுகளில் திடீர் திடீரென வெடித்ததாக வந்த புகாரினால் சுமார் 2.5 சாம்சங் கேலக்சி நோட் 7 போன்களை சாம்சங் நிறுவனம் திரும்ப பெற்றது. தற்போது அமெரிக்காவில் பாதுகாப்பான சாம்சங் கேலக்சி நோட் 7 ஸ்மார்ட்போனை அந்நிறுவனம் வெளியிட்டிருந்தாலும், இந்தியாவில் இந்த போன் வெளியாக தாமதாகும் என்று கூறப்படுகிறது.\nஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் சலுகைகள்\nஇந்த ஸ்மார்ட்போன் வரும் தீபாவளி கழித்தோ அல்லது அடுத்த வருட ஆரம்பத்திலோ வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அதுவரை இந்தியர்கள் அதே ரேஞ்சில் உள்ள எந்த வகை ஸ்மார்ட்போனை வாங்கலாம் என்ற நமது பரிந்துரையை கொஞ்சம் படியுங்கள்\nபுதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nஆப்பிள் ஐபோன் 7 ப்ளஸ்\nஆப்பிள் நிறுவனம் இந்தியாவின் முன்னணி இகாமர்ஸ் நிறுவனமான ஃபிளிப்கார்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதால் விரைவில் நீங்கள் இந்த போனை பிளிப்கார்ட் மூலமே பெற்றுக் கொள்ளலாம். இந்த தகவல் இந்தியர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதமாக கருதப்படுகிறது.\nசாம்சங் கேலக்சி நோட் 7 ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும் என்று எதிர்பார்த்திருந்த பலர் ஆப்பிள் ஐபோன் 7 ப்ளஸ் போனை வாங்க ப்ளிப்கார்டில் முன்பதிவு செய்து கொண்டிருப்பதாகவும், எனவே இந்த போன் மிகபெரிய வரவேற்பை இந்தியாவில் பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் ஐபோன் 7 ப்ளஸ் போனில் அமைந்துள்ள டூயல் பின்கேமிரா, 3D டச் டிஸ்ப்ளே உள்பட ஒருசில நல்ல விஷயங்கள் வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nகூகுள் நிறுவனம் ஏற்கனவே நெக்சஸ் ஸ்மார்ட்போன்களையும் HTC ஸ்மார்ட்போன்களையும் வெளியிட்டு வாடிக்கையாளர்களின் நல் ஆதரவை பெற்றுள்ள நிலையில் அடுத்த கட்டமாக கூகுள் பிக்சல் XL மற்றும் பிக்சல் ஆகிய வகை ஸ்மார்போன்களை அமெரிக்காவில் வரும் அக்டோபர் 4ஆம் தேதியும், இந்தியாவில் அக்டோபர் 5ஆம் தேதியும் வெளியிட உள்ளது.\nமேலும் கூகுள் பிக்சல் XL ஸ்மார்ட்போன்கள் இதற்க��� முன்னர் கூகுள் வெளியிட்ட ஸ்மார்ட்போன்களை விட சக்தி அதிகம் உள்ளது என்றும், இதில் ஸ்னாப்டிராகன் 821 பிராஸசர், 4 ஜிபி ரேம் உள்பட பல சிறப்பு அம்சங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. கூகுள் நிறுவனத்தின் இந்த புதிய மாடல் ஸ்மார்ட்போன், இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒரு கலக்கு கலக்கும் என்று கூறப்படுகிறது.\nபுதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nமோட்டோரோலா மோட்டோ Z ஃபோர்ஸ்\nகூகுள் நிறுவனம் தனது புதிய தயாரிப்பு ஸ்மார்ட்போனை வெளியிடும் தேதியை அறிவித்தவுடன் அதன் போட்டி நிறுவனங்களில் ஒன்றான மோட்டோரோலா நிறுவனமும் மோட்டோரோலா மோட்டோ Z ஃபோர்ஸ் என்ற புதிய ஸ்மார்ட்போனை வெகுவிரைவில் வெளியிட முடிவு செய்துள்ளாது. மோட்டோ Z மற்றும் மோட்டோ Z ஃபோர்ஸ் ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களும் கூகுள் தயாரிப்புகளுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஏற்கனவே மோட்டோரோலா நிறுவனத்தின் மற்ற மாடல்களுக்கு இந்தியர்கள் பெரும் ஆதரவு கொடுத்துள்ளதால் இந்த புதிய மாடலும் இந்தியர்களின் மனதை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஸ்மார்ட்போன் சந்தையில் சோனி நிறுவனத்திற்கு என ஒரு மரியாதை இருந்து வரும் நிலையில் இந்நிறுவனமும் தனது புதிய தயாரிப்பான சோனி எக்ஸ்பிரீயா XZ என்ற ஸ்மார்ட்போனை இவ்வருடம் வெளியிட உள்ளதாக நேற்று அறிவித்துள்ளது. ரூ.49,990 என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் காண்போரை காரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅமேசான் இகாமர்ஸ் நிறுவனத்தின் மூலம் வரும் அக்டோபர் 10 முதல் வாடிக்கையாளர்கள் இந்த ஸ்மார்ட்போனை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அக்டோபர் 1 முதலே இந்த போனின் முன்பதிவு ஆரம்பமாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே சோனி ப்ரியர்களே அக்டோபர் 1ஆம் தேதி உங்கள் போனை முன்பதிவு செய்யுங்கள்\nபுதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nசியாமி மி 5s ப்ளஸ்\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் சீனாவில் வெளியாகியுள்ள சியாமி நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் தான் சியாமி மி 5s ப்ளஸ். இந்தியாவில் சரியாக எப்போது இந்த போன் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை எனி���ும், வெகுவிரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சியாமி நிறுவனத்திற்கு என இந்தியாவில் ஒரு ரசிகர் கூட்டமே இருப்பதால் இந்த புதிய மாடல் போனின் வெளியீடை வெகு ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.\nபுதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nமுக்கிய அறிவிப்பு: டிசம்பர் 1-ம் தேதி முதல் ஃபாஸ்டேக் கட்டாயம்.\nசாம்சங் போல்டபுள் ஸ்மார்ட்போன் வாங்கும் முன் இதை கவனியுங்கள்.\nஸ்னாப்டிராகன் 665சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ரியல்மி 5எஸ்.\n6.71-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி ஏ91 ஸ்மார்ட்போன்.\nஐயப்பனும் அறிவியலும்: அறிந்தும், அறியாமலும் கிடைக்கும் சகல பலன்கள்\nசாம்சங் கேலக்ஸி எம்40 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nகேலக்ஸி நோட் 10பிளஸ் ஸ்டார் வார்ஸ் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்: வியக்கவைக்கும் விலை.\nஇந்தியா: சாம்சங் ஸ்மார்ட்போன்களை தள்ளுபடியில் வாங்க சரியான தருனம் இதுதான்.\n\"ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது\" - கார்ட்டோசாட்-3 செயற்கைகோள் விண்ணில் பாயும் தேதி அறிவித்த இஸ்ரோ\nடச் மொபைலுக்கு 'குட்பை' - ஃபோல்ட் மாடல் மொபைல் அறிமுகம் செய்யும் சாம்சங், ஹூவாய், சியோமி\n32'இன்ச் ஸ்மார்ட் டிவி வெறும் ரூ.8,999 மட்டுமே 55'இன்ச் ஸ்மார்ட் டிவி கூட நம்பமுடியாத விலையில்\nகேலக்ஸி ஏ50எஸ் மற்றும் கேலக்ஸி ஏ30எஸ் சாதனங்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nவிவோ Y3 Standard எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n50 மில்லியன் நபர்கள் டவுன்லோட் செய்த செயலி வீடியோ மூலம் வருவாய் ஈட்டலாம்\n2020: இந்திய ராணுவத்திடம் முதல் எஸ்-400 ஏவுகணை ஒப்படைக்கப்படும்.\n 80 ஆண்டுகளுக்கு முன்னதாகவே உருகும் உலகின் தடிமனான பனிப்பாறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/OTAyNjg4/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D,-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88--%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-11-19T13:59:51Z", "digest": "sha1:5CTEP6U7ZU4ASCZ5EKUGIHKC7ADFW5IV", "length": 7752, "nlines": 71, "source_domain": "www.tamilmithran.com", "title": "புயல், மழை... தமிழ்த் திரைப்பட நூற்றாண்டு தொடக்கவிழா ஒத்திவைப்பு", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » சினிமா » ஒன்இந்தியா\nபுயல், மழை... தமிழ்த் திரைப்பட நூற்றாண்டு தொடக்கவிழா ஒத்திவைப்பு\nஒன்இந்தியா 3 years ago\nசென்னை: புயல், மழை காரணமாக நாளை தொடங்கவிருந்த தமிழ் சினிமா நூற்றாண்டு விழா ஒத்தி வை்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து விழாக் குழு இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:\nதமிழ்த் திரைப்பட நூற்றாண்டு விழாக்குழு கவிஞர் இன்குலாப் அவர்களின் இழப்பிற்கு தனது ஆழந்த இரங்கலையும்.. செவ்வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.\nமேலும் தமிழ்த் திரைப்பட நூற்றாண்டு விழா நாளை 2.12.16 மற்றும் நாளை மறுநாள் 3.12.16 நடைபெறக்கூடிய சூழலில் 'நடா' புயல் உருவாகி சென்னை மற்றும் தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் கடும் மழை வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தமிழக அரசும், வானிலை ஆய்வுமையமும் தொடர்ந்து தெரிவித்து வருகின்றன.\nஇச்சூழலில் மக்கள் பங்கேற்பில்லாமல் நடத்துவது என்பது யாருக்கும் பயன் தராததோடு மட்டுமில்லாமல் விழாவும் சிறப்பிக்காது..\nஎனவே டிசம்பர் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் நடைபெறவிருந்த தமிழ்த் திரைப்பட நூற்றாண்டு துவக்க விழாவின ஒத்தி வைப்பதாக விழாக்குழுவின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.\nஇன்னும் ஒரு சில தினங்களுக்குள் தொடக்க விழாவினை எந்த தேதியில் நடத்துவதென்பதை தெரிவிக்கிறோம்.\nஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப், சிகிச்சைக்காக லண்டன் பயணம்\nசீனாவின் சாங்ஷி மாகாணத்தில் நிலக்கரி சுரங்கத்தில் வாயு கசிந்து வெடிவிபத்து: 15 பேர் உயிரிழப்பு; 9 பேர் காயம்\nபாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் மீதான தேச துரோக வழக்கு: நவ. 28ல் தீர்ப்பளிக்கிறது இஸ்லாமாபாத் நீதிமன்றம்\nகோத்தபய அதிபரான நிலையில் இலங்கையில் தமிழர்கள் மீது தாக்குதல்\nஇலங்கை அதிபராக கோத்தபய தேர்வுக்கு எதிர்ப்பு: தமிழக தலைவர்களுக்கு ராஜபக்சே மகன் கண்டனம்\nஅமளி துமளி: முதல் நாளே கொந்தளிப்புடன் துவங்கியது லோக்சபா: குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியினர் ஆவேசம்\nநாடாளுமன்ற 70ம் ஆண்டு விழாவில் காளியண்ண கவுண்டரின் வரலாறை எடுத்துரைக்க வெங்கய்யா நாயுடுவிடம் எம்பிக்கள் கோரிக்கை மனு\nகாஷ்மீர் விவகாரத்தால் நிறுத்தப்பட்ட இந்தியாவுடனான தபால் சேவைகள் மீண்டும் தொடக்கம்: பாகிஸ்தான் ஊடகங்கள் தகவல்\nதெலுங்கானாவில் தாசில்தார் எரித்துக்கொல்லப்பட்ட நிலையில் வருவாய் ஊழியர்கள் மீது பெட்ரோல் ஊற்றிய விவசாயி..: போலீசார் கைது\nஏழுமலையான் கோயிலில் இன்றுமுதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: பேப்பர் பெட்டி, சணல் பைகளில் லட்டு பிரசாதம்\nசென்னை ஐஐடி மாணவி மரணம் - திருமாவளவன் எம்.பி மனு\nவிக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சுக்கு எதிரான வழக்கு கைவிடப்பட்டது\nவெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கைக்கு திடீர் பயணம்\nபுதிய மாவட்டங்களுக்கு வருவாய் அலுவலர்கள் நியமனம்: தமிழக அரசு அரசாணை\nதமிழகத்தின் மேம்பாட்டிற்காக நானும், ரஜினியும் சேர்ந்து பயணிப்பதில் தவறில்லை: கமல் பேட்டி\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/women/144009-uterus-transplant-gives-hopes-for-women-got-pregnancy-related-problem", "date_download": "2019-11-19T14:05:59Z", "digest": "sha1:UWQAOD3G3TL7DWOXH5MXAAXSTY24M7SL", "length": 8841, "nlines": 105, "source_domain": "www.vikatan.com", "title": "கருப்பை இல்லையென்றாலும் இனி தாய்மை சாத்தியமே! - நம்பிக்கை அளிக்கும் மருத்துவம் | uterus transplant gives hopes for women got pregnancy related problem", "raw_content": "\nகருப்பை இல்லையென்றாலும் இனி தாய்மை சாத்தியமே - நம்பிக்கை அளிக்கும் மருத்துவம்\nகருப்பை இல்லையென்றாலும் இனி தாய்மை சாத்தியமே - நம்பிக்கை அளிக்கும் மருத்துவம்\nபிரேசில் நாட்டில், இறந்த பெண்ணின் உடலில் இருந்து சில மணிநேரத்துக்குள் எடுக்கப்பட்ட கருப்பையை, பிறப்பிலேயே கருப்பை இல்லாத மற்றொரு பெண்ணின் உடலில் அறுவைசிகிச்சை மூலம் செலுத்தி, செயற்கை கருத்தரிப்பின் மூலம் தாய்மை பெற வைத்திருக்கிறார்கள். இதுதான் செய்தி. சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வரும் இந்தச் செய்தியில் சொல்லப்பட்ட விஷயங்கள் சாத்தியமா என்பதை அறிய சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் ஆனந்த பிரியாவிடம் பேசினேன்.\n``கருப்பைப் பலவீனமாக இருக்கும் பெண்களுக்கு குழந்தைப் பேறு என்பது சிரமம். அப்படிப்பட்டவர்கள் கருப்பை மாற்று அறுவைசிகிச்சை செய்துகொள்ளும்பட்சத்தில் கருத்தரிக்க முடியும். இந்தியாவின் வடமாநிலத்தில் ஐந்து மாதங்களுக்கு முன்பு ஒரு பெண்ணுக்கு கருப்பை மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது.\nபெண்க��ில் சிலருக்கு ஹார்மோன் பிரச்னை காரணமாக அல்லது கருமுட்டை உருவாவதில் சிக்கல், ஆண்களின் விந்தணுக்களில் குறைபாடு போன்ற காரணங்களால் குழந்தைப்பேறு கிடைக்காமல் போயிருக்கும். அப்படிப்பட்டவர்கள், செயற்கை முறை கருத்தரிப்பின் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும். ஆனால், அவர்களின் கருப்பையே பலவீனமாக இருக்கும்பட்சத்தில் (குழந்தையைத் தாங்கும் சக்தி இல்லாது போவதால்) நிச்சயம் குழந்தை பேற்றுக்கான வாய்ப்புகள் குறைவு என்கிற நிலைதான் இருந்து வந்தது. இதனால் ஆயிரத்தில் ஒரு பெண்ணுக்குக் குழந்தையின்மை பிரச்னை ஏற்பட்ட நிலையில், இதற்குத் தீர்வாக கருப்பை மாற்று அறுவைசிகிச்சை முறை மருத்துவத் துறையால் கண்டறியப்பட்டுள்ளது.\nஆரோக்கியமான கர்ப்பப்பை கொண்ட பெண், குழந்தை பேற்றுக்குப் பிறகு, தன் கருப்பையைத் தானமாக வழங்க விரும்பினால் குழந்தையின்மை பிரச்னையைக் குறைக்க முடியும். ஒருவகையில் கருப்பை தானம் என்பது, கிட்னி, இதயம், கல்லீரல் தானம் போன்றதுதான். அப்படிப் பொருத்தப்படும் கருப்பையை அந்தப் பெண் ஐந்து வருடம் மட்டுமே உடம்பில் வைத்திருக்க முடியும். அதன் பிறகு உடலிலிருந்து கருப்பையை அகற்றிவிடுவார்கள். இல்லையென்றால் செப்டிக் ஆகத் தொடங்கிவிடும். கருப்பை மாற்று அறுவைசிகிச்சை செய்துகொண்ட பெண்ணால் சிசேரியன் முறையில் மட்டுமே குழந்தை பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது'' என்றார் விளக்கமாக.\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nஎளிமையான மக்களின் வாழ்வியலை எழுத்துக்களில் விளக்க முயற்சி செய்பவள்.கடல் காதலி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/environment/kerala-to-get-indias-first-water-metro", "date_download": "2019-11-19T13:43:25Z", "digest": "sha1:O7W2FZIIMIJ42Y3CYFNVCRH3Y5AYHYBY", "length": 7308, "nlines": 104, "source_domain": "www.vikatan.com", "title": "மீண்டும் உயிர்பெறும் பழைய முறைகள்! - கொச்சியில் இந்தியாவின் முதல் `நீர் மெட்ரோ'| kerala to get India's first water metro", "raw_content": "\nமீண்டும் உயிர்பெறும் பழைய முறைகள் - கொச்சியில் இந்தியாவின் முதல் `நீர் மெட்ரோ'\nபடகுகள் மூலம் இயங்கும் இந்த நீர் மெட்ரோ 2020-ம் ஆண்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகொச்சியில், இந்தியாவின் முதல் நீர் மெட்ரோ செயல்படவிருக்கிறது. மத்திய அரசிடம் இருந்து சுற்றுச்சூழல் அனுமதி வாங்கிய நிலையில், படகுகள் மூலம் இயங்கும் இந்த நீர் மெட்ரோ 2020-ம் ஆண்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்தப் புது வகையான நீர் மெட்ரோ, கொச்சியில் இருக்கும் பத்து தீவுகளை 15 வழிகளில் இணைக்க இருக்கிறது. அதாவது மொத்தம் 78 கிலோமீட்டர் தூரத்தை இணைக்க உள்ளது. கொச்சி மெட்ரோ ரயில் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்தத் திட்டம், 1 லட்சத்துக்கும் மேலான மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது மெட்ரோ ரயில் சேவையின் feeder service-ஆக இருக்கும்.\nஇதுபோன்ற போக்குவரத்து வழிகளால் சுற்றுப்புற மாசு குறையும், சாலைகளில் வாகன நெரிசல் குறையும். மேலும் இந்தத் திட்டத்தினால், எரிபொருள் அதிகம் செலவாகாது எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nஒரு காலத்தில் இதுபோன்ற நீர்வழிப் போக்குவரத்துகள்தான் வெம்பனாட் ஏரியில் அதிகம் பயன்படுத்தப்பட்டது. கடந்த பத்தாண்டுகளில் இந்தமுறையிலான பயணம் மிகவும் குறைந்துள்ளது. இந்த நீர் மெட்ரோ திட்டத்தின் மூலம் பழைய முறைகள் மீண்டும் உயிர் பெறவிருக்கிறது.\nஇத்திட்டத்தின்படி, மின்சாரம் மூலம் இயங்கும் 78 படகுகளும் 38 சாதாரண படகுகளும் பயன்படுத்தப்பட உள்ளன. இதற்கான செலவாக 747.28 கோடி ரூபாய் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. அதில் வெளிப்புற நிதியாக ஜெர்மன் ஃபண்டிங் ஏஜென்சி ஒன்று 579 கோடி ரூபாய் வழங்கவுள்ளது. கேரள அரசு தரப்பிலும் இதற்கு நிதி ஒதுக்கப்படும். இதுமட்டுமல்லாமல் 66 கோடி ரூபாய் வரை தனியார் நிதியாகவும் திரட்டப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinibook.com/tag/bigil-verithanam-song", "date_download": "2019-11-19T13:25:35Z", "digest": "sha1:267D7PNBF3A2C7ZDWSSHFOXKAHWUUK5A", "length": 5732, "nlines": 81, "source_domain": "www.cinibook.com", "title": "bigil verithanam song Archives - CiniBook", "raw_content": "\nபிகில் படத்தின் கடைசி ஏழு நிமிடங்கள் இதுதானா\nதளபதி விஜய் நடிப்பில் உருவான பிகில் படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சுமார் 200 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. தீவாள���க்கு ரிலீஸ் என்று அறிவித்துள்ள நிலையில், இப்படத்தை பற்றிய முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. படம் 3 மணி...\nபிகில் படப் போஸ்டர் கிழித்து எரிந்து போராட்டம்…\nபிகில் படப் போஸ்டர் கிழித்து எரிந்து போராட்டம்…… விஜய் -அட்லீ கூட்டணையில் மூன்றாவது முறையாக உருவான படம் தான் பிகில். இப்படத்தில் நயன்தாரா, நகைச்சுவை நடிகர் விவேக், யோகிபாபு மற்றும் கதிர் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திருக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். உருவான...\nஅட்லீ இயக்கத்தில் ஷாருக்கான்…..படத்தின் பெயர் இதுதானா\nபிகில் படத்தின் கடைசி ஏழு நிமிடங்கள் இதுதானா\nதர்பார் படத்தின் புதிய அப்டேட்- அனிருத் வெளியிட்டுள்ளார்…\nதெய்வ மகள் சீரியல் நடிகை வாணி போஜனுக்கு தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்பு..\nஆர்யாவுடன் ஜோடி சேரும் பிக்பாஸ் பிரபலம் யார் தெரியுமா\nநடிகர் விவேக் செய்த காரியத்தை பாருங்களேன்..\nஅட்லீ இயக்கத்தில் ஷாருக்கான்…..படத்தின் பெயர் இதுதானா\nபிகில் படத்தின் கடைசி ஏழு நிமிடங்கள் இதுதானா\nமரம் நடுவோம் மழை பெறுவோம்\nஅட்லீ இயக்கத்தில் ஷாருக்கான்…..படத்தின் பெயர் இதுதானா\nதிரும்ப சர்ச்சைக்குரிய நிர்வாண புகைப்படம் – சாரா டெய்லர்\nவாய்ப்புக்காக நிர்வாணமாக விக்கெட் கீப்பிங் – சாரா டெய்லர்\nஅட்லீ இயக்கத்தில் ஷாருக்கான்…..படத்தின் பெயர் இதுதானா\nபிகில் படத்தின் கடைசி ஏழு நிமிடங்கள் இதுதானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/71576-kamalhassan-speech-about-hindi-and-pon-rathakrishnan.html", "date_download": "2019-11-19T12:37:55Z", "digest": "sha1:PZSRH26FIEL427C226WEYRZO4PR3E4WW", "length": 11119, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன் | kamalhassan speech about hindi and pon rathakrishnan", "raw_content": "\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சென்னை மருத்துவ மாணவரின் தந்தை சரவணனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற கிளை\nமேயர் பதவிக்கான தேர்தலை மறைமுகமாக நடத்துவதற்கு அவசரச் சட்டம் கொண்டுவர தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு என தகவல்\nஉள்ளாட்சிகளில் உயர்த்தப்பட்ட சொத்துவரியை மறுபரிசீலனை செய்ய நிதித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nசர்க்கரை ரேஷன் அட்டைகள��� தகுதியின் அடிப்படையில் அரிசி ரேஷன் அட்டைகளாக மாற்றிக்கொள்ளலாம் - தமிழக அரசு\nதூத்துக்குடி மக்களவை தேர்தல் வழக்கு: கனிமொழி தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்\nஒடிசாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கினார் முதல்வர் நவீன் பட்நாயக்\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கேரளா விரைகின்றனர்\n“ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்\nபொன்.ராதாகிருஷ்ணன் மொழி மாறிவிட்டார் என நினைக்கிறேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nநாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதையடுத்து தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனங்களையும், எதிர்ப்பையும் தெரிவித்தனர். அதுமட்டுமின்றி மத்திய அரசு தமிழர்கள் மீது இந்தியை திணிக்க நினைப்பதாகவும், தமிழை அழிக்க நினைப்பதாகவும் குற்றஞ்சாட்டினர்.\nஇதைத்தொடர்ந்து இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், “நன்றி மறந்தவன் தமிழன். கொண்டாடத் தெரியாதவன் தமிழன். சமஸ்கிருதத்தை விட, பழமையான மொழி தமிழ் என பிரதமர் மோடி பேசியதை தமிழர்கள் கொண்டாடவில்லை” என்று தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது இது குறித்து கருத்து தெரிவித்த மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், பொன்.ராதாகிருஷ்ணன் மொழி மாறிவிட்டார் என நினைக்கிறேன் என்றார். மேலும் பேசிய அவர், ''தமிழர்களுக்கு கவலைதரும் விஷயங்களை பற்றி முதலில் விவாதிப்போம். பொதுத்தேர்வால் பள்ளிப்படிப்பை பாதியில் விட்டவர்கள் ஏராளம். 5 மற்றும் 8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு வைப்பது குறித்து அரசியல் கட்சியை விட மாணவர்களிடம் கேட்டால் விளக்கம் கிடைத்துவிடும்.\nமொழிப்போர் போராட்டத்திலும் பங்கெடுத்துள்ளேன். இந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளேன். படத்தில் நடிப்பது என் தனிப்பட்ட ஆர்வம். எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் ஏற்கத் தயார். ஆனால் இதுதான் மொழி என ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்” எனத் தெரிவித்தார்.\nஇந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி\n10 ஆம் வகுப்பு பொதுத்தே��்வு - புதிய அட்டவணை வெளியீடு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஒடிசாவில் கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் கமல்ஹாசன்\nஉயர் கல்விக்கு இந்திய மாணவர்கள் ஆர்வம்.. விசாவுக்கு அமெரிக்கா கிடுக்குப்பிடி\nஎம்.என்.நம்பியார் நூற்றாண்டு விழா: ரஜினி, கமல், இளையராஜா பங்கேற்பு\nவிபத்துகளால் அதிக உயிரிழப்பு: தமிழகத்திற்கு 3-வது இடம்..\n“விரைவில் ஏர் இந்தியா, பிபிசிஎல் நிறுவனங்கள் விற்கப்படும்”- நிர்மலா சீதாராமன்..\nவெற்றி மேல் வெற்றி - தோனி சாதனையை முறியடித்த விராட் கோலி\nபங்களாதேஷ் அணி சொதப்பல் - இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி\nமேயர் பதவிக்கு மறைமுக தேர்தல்: அமைச்சரவை கூட்டத்தில் முடிவு\nசர்க்கரை ரேஷன் அட்டையை, அரிசி அட்டையாக மாற்றலாம் - தமிழக அரசு அறிவிப்பு\nஉதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க தயாரா\n“முரசொலி நில விவகாரத்தில் புகார் அளித்தவர்களிடம் ஆதாரங்கள் இல்லை” - ஆர்.எஸ்.பாரதி\nகாதலனுடன் செல்ல எதிர்ப்பு - பெற்ற மகளை கொலை செய்த தாய்\nபிரிட்டீஸ் நடிகை விலகியதால், கதையை மாற்றினாரா ராஜமவுலி\nபொறியியல் படித்தவர்களுக்கு வேலை - விண்ணப்பிக்கத் தயாரா\n“சின்ன மகள் மட்டுமே அவனுடைய ஒரே ஆறுதல்...”- ஆண்கள் வாழ்க்கை குறித்து கவிஞர் மகுடேஸ்வரன்\nநஷ்டங்களை சமாளிக்கும் வகையில் வோடாஃபோன், ஏர்டெல் நிறுவனங்கள் புதிய முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - புதிய அட்டவணை வெளியீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2015/08/18/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-19T12:42:45Z", "digest": "sha1:VONMTA2W667N3C6O26I7HRCBTGGX5VGH", "length": 31776, "nlines": 304, "source_domain": "nanjilnadan.com", "title": "கோவையும் வாசிப்பு மரபும் | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\n← இரவல் தாய் மொழி- கைம்மண் அளவு 26\nபள்ளி ஆண்டு விழா- கைம்மண் அளவு 27 →\nசபரிமலைக்கான சரண கோஷம் ஒன்றுண்டு. ‘கட்டும் கட்டும் சாமிக்கே கதலிப் பழமும் சாமிக்கே’ என்று. அதுப���ல ‘மெட்ரோ ரயிலும் சென்னைக்கே, மோனோ ரயிலும் சென்னைக்கே, புறவழிச் சாலையும் சென்னைக்கே, வளையச் சாலையும் சென்னைக்கே’ இரண்டு வழித்தடங்களில் சென்னைக்கு மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அரசுகள் 14,600 கோடிகள் செலவு செய்துள்ளன என்கிறார்கள்.\nஏன் கோவைக்கு, சேலத்துக்கு, திருச்சிராப்பள்ளிக்கு, மதுரைக்கு இந்த வாய்ப்புகள் இல்லை புதிய குளிர்பதன, தாழ்தளப் பேருந்துகள் சென்னை சாலைகளில் ஓடும். ஓட்டை உடைசல் ஈயம் பித்தளை வாகனங்கள் நாகர்கோவிலில் சாலைகள் என்று சொல்லப்படும் பாதைகளில் ஓடும்.\nசாலைகளுக்கும் பேருந்துகளுக்குமே இதுதான் கதி என்றால், நம்மூரில் புத்தகங்கள், புத்தகக் காட்சிகள் கதியைச் சொல்லவும் வேண்டுமா\nகோவையின் புத்தக வாசிப்புக்கு ஒரு பாரம்பரியம் உண்டு. 1989 ஆகஸ்டில் மும்பையிலிருந்து புலம்பெயர்ந்து கோவைக்கு நான் வரும்போது எனக்கு இங்கு அறிமுகமானவர்கள் இருவரே. கவிஞர் சிற்பி, கவிஞர் புவியரசு. மற்ற எல்லோரும் முகமறியாத வாசகர்கள். மூன்றாவது நான் தேடிப்போய் அறிமுகம் செய்துகொண்டது விஜயா பதிப்பகத்து அண்ணாச்சி வேலாயுதம்.\nபின்னர் நான் அறிந்துகொண்டேன், கோவையில் 1979-ல் முதன்முதலாக ‘வாசகர் திருவிழா’ நடத்தியது அவர்தான் என்று. விக்டோரியா ஹாலில் கண்காட்சியில் அன்றே ‘நேருக்கு நேர்’ , ‘வாசகர் சந்திப்பு’, ‘தபால் பெட்டி’ போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வாசகர்களை ஈர்த்திருக்கிறார்கள். இத்தனைக்கும் 1977-ல் தொடங்கப்பெற்ற விஜயா பதிப்பகத்துக்கு அன்று புத்தக விற்பனை நிலையம் இல்லை. பல்பொருள் அங்காடி ஒன்றில், தலைக்காவிரிபோல் புத்தக விற்பனை இருந்தது.\nஅத்தியாவசியப் பண்டங்களின் பட்டியலில், கொங்கு மண்டலத்தில் புத்தகங்கள் இடம்பெற்ற காரணங்கள் வலுவானவை. முதன்மையான காரணம் பொதுவுடைமை இயக்கம்; அடுத்து திராவிட இயக்கம் எனலாம். பொதுவுடைமை இயக்கத் தலைவர்கள் தோழர் ஜீவா முதல் தோழர் நல்லகண்ணு ஈறாக ஆற்றிய உரைகள் புத்தக வாசிப்பை வலுப்படுத்தின. இன்றும் கருத்தியல் முரண்கள் எத்தனை இருந்தாலும் புத்தக வாசிப்பில் இடதுசாரித் தோழர்களை மிஞ்ச இயலாது.\nஇன்னொரு காரணம், இங்கிருந்த பதிப்பகங்களும் புத்தக விற்பனை நிலையங்களும். அறிஞர் அ. சீனிவாசராகவன் நூல்களை வெளிட்ட மெர்குரி பப்ளிகேஷன்ஸ். திருவாசகம், திருமந்திரம், திருக்குறள் ஆகிய நூல��களுக்கு உரையும் என்.வி.நாயுடுவின் ‘காப்பிய இமயம்’ நூலும், ‘தமிழக வரலாறு மக்கள் மக்களும் பண்பாடு’ என்ற டாக்டர் கே.கே. பிள்ளை நூலும் வெளியிட்ட பழனியப்பா பிரதர்ஸ். நாமக்கல் கவிஞரின் கவிஞர் பதிப்பகம் போன்றவை. சோஷலிஸ்ட் கட்சிப் போராளியான கோவிந்தனின் சமுதாயம் பிரசுரம் தீவிரமான நூல்களை வெளியிட்டது. அவரது வீட்டில்தான் கவிஞர் பிரமிள் தங்கியிருந்தார். பரிதிமாற் கலைஞர் என்ற நாமம் பூண்ட சூரிய நாராயண சாஸ்திரியின் வாரிசுகள் வெரைட்டி ஹால் சாலையில் புத்தகக் கடை வைத்திருந்தார்கள்.\nதென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்துக்கும் சக்தி வை.கோவிந்தனின் சக்தி காரியாலயத்துக்கும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்துக்கும் கோவையில் கிளைகள் அமைந்தன. கவிஞர் புவியரசுவின் நண்பர் சி.கெ. ஆறுமுகம் புத்தகம் கடை, மதுரை சங்கு கணேசன் வகையறாவினர் நடத்திய மகள் நிலையம் என்பவை குறிப்பிடத் தகுந்தவை. காலம் சென்ற தோழர் விடியல் சிவா அற்புதமான பெரியாரிய, அம்பேத்கரிய, மார்க்சிய ஆய்வு நூல்களை வெளியிட்டார். இன்றும் விடியல் ஊக்கத்துடன் செயல்படுகிறது.\nதமிழ்ப் புத்தகம், ஆங்கில அட்டை\nஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தமிழில் புத்தகங்கள் எழுதப்பட்டிருந்தாலும், அட்டையும் முகப்புப் பக்கமும் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்பது கட்டாயம். அன்று சென்னைப் பல்கலைக்கழக வெளியீடான ‘பாணர்’ என்றொரு புத்தகம், ஈ. புருஷோத்தம நாயுடு எழுதியது, அட்டை ஆங்கிலத்தில். அது இன்றும் என் கைவசம் உண்டு. கோவையின் ஆர்.கே. சண்முகம் செட்டியார் இந்தியாவின் முதல் நிதியமைச்சராக இருந்தபோது, சென்னை மாகாணத்தின் கல்வி அமைச்சராக இருந்தவர் அவினாசிலிங்கம் செட்டியார். அவரது முயற்சியால் தமிழ்ப் புத்தகங்களின் அட்டை தமிழிலேயே இருக்கலாம் என்ற சட்ட அனுமதி கிடைத்தது. கொங்கு மண்டலப் படைப்பாளிகள் என நீண்ட பட்டியல் உண்டு அதை எழுதிட இந்த பக்கம் காணாது.\nகோவையில் தமிழ் வளர்ந்த காரணத்துக்கு பேரூர் தமிழக கல்லூரியும் சரவணம்பட்டி கவுமாரமடமும் ஆற்றிய பங்கு பெரும் பங்கு. பெரும் புலவர்கள் உருவாக்கிய கல்லூரி பேரூர் தமிழக கல்லூரி.\nகொங்கு மண்டலத்தின் வாசிப்புப் பழக்கத்துக்குப் பேருதவிப் புரிந்தவர் அருட்செல்வர் நா.மகாலிங்கம். வர்த்தமானன் பதிப்பகம் மூலம் மானிய விலையில் தமிழ் கூறு நல்லுலகுக்கு அவர் வழங்கிய நூற்தொகுதிகள், பன்னிரு திருமுறைகள், திருவருட்பா, நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், அஷ்டப் பிரபந்தம், திருமந்திரம், சித்தர் பாடல்கள், பதினெண் கீழ்க்கணக்கு முதலானவை. புத்தகங்களையும் அவற்றை எழுதியவர்களையும் நேசித்தவர் அவர்.\nகோவையின், கொங்கு மண்டலத்தின் வாசிப்பு என்பது பரவலானதும் ஆழமானதும் ஆகும். சென்னைப் புத்தகத் திருவிழாவில் நூல் வாங்குபவர்கள் சென்னைக்காரர்கள் மட்டுமல்ல. கொங்கு நாட்டிலிருந்து பெரும்படை ஒன்றும் போய் வருகிறது. மாதாமாதம் கோவை விஜயா பதிப்பகத்தில் வாங்குவது போக, நானே சென்னை, ஈரோடு, மதுரை என்று அலைகிறேன், புத்தகக் காட்சிகளில் கனத்த பைகளுடன்.\nகொங்கு மக்கள் புத்தகங்களை நேசிப்பவர்கள். எழுத்தாளர் களைக் கொண்டாடுபவர்கள். அனைத்துத் தரப்பு மக்களும் புத்தகம் வாங்குகிறார்கள். கொங்கு மக்கள் பொதுவாக மரபும் பண்பும் பேணுபவர்கள். மார்க்சியமோ பெரியாரியமோ அந்தப் பண்புகளை அவர்களிடமிருந்து விலக்குவதில்லை.\nஇங்கு ஆசிரியர்கள் புத்தகம் வாசிக்கிறார்கள். மாணவர்கள் புத்தகம் வாசிக்கிறார்கள். தொழிலாளர்கள், தொழிலதிபர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள் என்று சகல தரப்பினரும் புத்தகம் வாசிக்கிறார்கள். அண்மையில் நான் வீடுகட்டியபோது மின்சாரப் பணிபுரிந்த, தண்ணீர்க் குழாய்கள் அமைத்த, வண்ணம் பூசிய, தச்சு வேலை செய்த தோழர்கள் எல்லோருமே என்னை அறிந்திருந்தார்கள்.\nஅண்மையில் இருமலுக்கு மருந்தாக, கோவை கடைவீதியில் பனம் கற்கண்டு வாங்க நின்றேன். கால் கிலோ ரூ. 90-தான். இரண்டு நல்ல மிளகைப் பல்லால் உடைத்து, ஒரு துண்டு பனங்கற்கண்டுடன் வாயில் ஒதுக்கிக் கொள்வேன். தெருவில், கடைவாசலில் நின்று பொருள் வாங்கும்போது பொற்கொல்லர் வேலை பார்க்கும் இளைஞர் துண்டுத் தாளில் என்னிடம் கையெழுத்து வாங்கிப் போனார். உக்கடம் பழக்கடையில் பணிபுரியும் கோழிக்கோட்டு மலையாள இளைஞர் ஒருவர் என்னிடம், “ஐயா, நீங்கள் நாஞ்சில் நாடனா” என்றார். எல்லாவற்றுக்கும் மேலாக, பேருந்தில் பக்கத்து இருக்கையில் இருந்தவர் தனது கவிதைத் தொகுப்புக்கு என்னிடம் முன்னுரை கேட்டார்.\nகோவைக் கல்லூரிகளின் தமிழ் மன்றக் கூட்டங்களில் பெருமளவு மாணவர்கள் பங்கேற்கின்றனர்; வினாக்கள் தொடுக்கின்றனர் என்பது என் அனுபவம். ஒரு நாள் இரவில் மதுரையிலிருந்து கோவைக்குப் பயணம் செய்தேன். நடத்துநர் எனக்குப் பயணச்சீட்டு தந்தார், பணம் வாங்கிக்கொள்ள மறுத்தார். இவை கோவையின் வாசிப்புத் திறனுக்குச் சான்றுகள்.\nஇத்தனை இருந்தும் கோவையின் புத்தகக் காட்சிகள் இதுவரை பெரிய வெற்றி பெற்றதாகத் தெரியவில்லை. இங்கு புத்தகங்கள் வாங்கப்படாமல் இல்லை. ஆனால், புத்தகக் காட்சிகளில் ஏன் கூட்டம் இல்லை என்பதைப் புத்தகத் திருவிழா நடத்துபவர்கள் யோசிக்க வேண்டும். ஒரு நல்ல திருவிழா எவரையும் வசீகரிக்கும். மக்கள் மீது குறைசொல்வதில் அர்த்தமில்லை என்பது என் எண்ணம்.\n‘சூடிய பூ சூடற்க’ முதலான நூல்களின் ஆசிரியர்,\nசாகித்ய அகாதமி விருது பெற்றவர்.\nபடத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் and tagged கோவையும் வாசிப்பு மரபும், தி இந்து, நாஞ்சில்நாடன் கருத்துகள், naanjil nadan, nanjilnadan, sisulthan. Bookmark the permalink.\n← இரவல் தாய் மொழி- கைம்மண் அளவு 26\nபள்ளி ஆண்டு விழா- கைம்மண் அளவு 27 →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nநாஞ்சில் நாடன் ஆஸ்திரேலியா, பாரீஸ் சுற்றுபயணம்\nவார்த்தை என்பது வசவு அல்ல\n‘மலயம்.. என்பது பொதிய மாமலை\nதன்னை அறியாமல் தானே கெடுகிறார்\nமதிப்பெண் மட்டுமே குறிக்கோள் என்ற கடிவாளத்தை தகர்க்கக் கூடியவை புத்தகங்கள்\n‘வட திசை எல்லை இமயம் ஆக\nநாஞ்சில் நாடன் பதில்கள் by வல்லினம்\nஇல்லை, இல்லை, இல்லவே இல்லை\nகொங்கு மண்ணில் நாஞ்சில் மணம்\nதேடிச் சோறு நிதம் தின்று\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்��றாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (7)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (115)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nilavaram.lk/news/1451-10", "date_download": "2019-11-19T13:52:28Z", "digest": "sha1:2XR562CPWFZZZOFARUTJYWZWSXRWJHIM", "length": 8478, "nlines": 92, "source_domain": "nilavaram.lk", "title": "10 வருட விளக்கமறியலின் பின் சக்வித்தி ரணசிங்கவுக்கு பிணை! #last-jvideos-262 .joomvideos_latest_video_item{text-align: left !important;} #last-jvideos-262 .tplay-icon{ zoom: 0.5; -moz-transform: scale(0.5); -moz-transform-origin: -50% -50%;}", "raw_content": "\nஇந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கைக்கு திடீர் விஜயம்\nஜனாதிபதிக்கு கஃபே அமைப்பு விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்\nஞானசார தேரரின் புதிய அறிவிப்பு\nகருத்தடை நாடகம்: DIG க்கு எதிராக CID விசாரணை\nகருத்தடை நாடகம்; Dr.ஷாபியின் மனைவி சொல்லும் கதை\nஇலக்கை நோக்கி கடலில் குதித்துள்ள இரணைதீவு மக்கள்\n10 வருட விளக்கமறியலின் பின் சக்வித்தி ரணசிங்கவுக்கு பிணை\n162 கோடி ரூபாவிற்கும் அதிக நிதியை மோசடி செய்தமை தொடர்பில் சுமார் 10 வருடங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சக்வித்தி ரணசிங்க என்றழைக்கப்படும் அபயரணசிங்க முதியன்சலாகே சந்தன வீரகுமாரவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.\n\"சக்வித்தி ஹவுஸ் அன்ட் கன்ரெக்‌ஷன்\" தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்த 162 கோடி ரூபாவிற்கும் அதிக நிதியை மோசடி செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள 03 வழக்குகளின் பிரதான சந்தேகநபர் இவராவார்.\n2009 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் வத்தளை பகுதியில் கைது செய்யப்பட்ட சத்வித்தி ரணசிங்க இதுவரைகாலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.\nஇவர் மீதான வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.\nஇதன்போது, 6 இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும் தலா ஒரு கோடியே 10 இலட்சம் ரூபா பெறுமதியான 6 சரீர பிணைகளிலும் செல்வதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇதேவேளை, இந்த வழக்கை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 12ஆம் திகதி மீண்டும் விசாரணைக���கு எடுத்துக்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டது.\nஇந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கைக்கு திடீர் விஜயம்\nஜனாதிபதிக்கு கஃபே அமைப்பு விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்\nஞானசார தேரரின் புதிய அறிவிப்பு\nஅமைச்சர் எரான் விக்ரமரத்ன இராஜினாமா\nரணில் 'இராஜினாமா செய்தால்' பிரதமர் தினேஷ் - வேண்டாம் என்கிறார் மஹிந்த\nஜனாதிபதி கோத்தாபயவினால் உடனடியாக வழங்கப்பட்ட நியமனங்கள்\nஜனாதிபதி கோட்டாபயவின் பதவிப் பிரமாண நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்ற ஐ.தே.கட்சி அமைச்சர்களுக்கு “ஹூ”(VIDEO)\nஐ.தே.கட்சியினால் தேசிய அரசாங்கத்திற்கான யோசனை - அவசர பாராளுமன்றத் தேர்தலுக்கு ஸ்ரீ.ல.சு.கட்சி எதிர்ப்பு\nஜனாதிபதி கோட்டாவின் உரையின் முக்கிய ஏழு விடயங்கள்\nஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார் கோத்தாபய\nஇராஜினாமா செய்த சம்பிக்க, அசோக் அபேசிங்க\nஅவசர பாராளுமன்றத் தேர்தலுக்கு ஆரூடம்\nசஜித் ஐ.தே.க பிரதித் தலைவர் பதவியிலிருந்து விலக முடிவு\n\"இந்த நாட்டுக்காக நான் கண்ணீர் மல்குகின்றேன்\" - மங்கள சமரவீர\nமங்கள சமரவீர; பதவி விலகத் தீர்மானம்\nnewstube.lk பக்கத்தில் வெளியிடப்படும் செய்தினாலோ அல்லது எந்தவொரு அம்சத்தினாலோ தனி நபருக்கு அல்லது கட்சிக்கு பாதிப்பு என வாடிக்கையாளர்கள் கருதும் பட்சத்தில் நீங்கள் முறைப்பாடளிக்கும் உரிமையை நாங்கள் மதிக்கின்றோம். உங்களுக்கு அவ்வாறு ஏதாவது பிரச்சனைகள் இருப்பின் பின்வரும் முகவரிக்கு தெரியப்படுத்துங்கள் This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.\nஎங்களை பற்றி | எங்களை தொடர்பு கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/423", "date_download": "2019-11-19T12:30:39Z", "digest": "sha1:GGE5DFWBBB5OENWO3FKGQVSHBTW4EQ2R", "length": 6740, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இராவண காவியம்.pdf/423 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n(ii0மசான் படலம் 18. அமிழ்திலை யெனவிலஈ தளித்த லன்றியே திமிரிய வெமது தோட் டினவு தீர்ந்திட அமரினை யளித்தில னறந்த வாதசெக் தமிழிரா வணனெனச் சலிக்கு வாச்சிலர். இத்தனை நாட்களா வேதிரி யின் றியே பொத்திய வுறையினுட் பொதிந்து மாழ்கினிச் அத்தனை போதுமின் றளிக்கு வேமென முத்தமிட் டொளிறுவாள் முனை யை நோக்குவர். 18. ஆலிலை பிசைந்���வ ரன்னை மாரழச் சேலையைப் போர்த்தவர் தேவி மாரழக் கோலிய களத்திடைக் குவிக்கு வீரென வேலிலை நுனியினை வெகுண்டு நோக்குவர். துடிகறங் கிடக்கழற் றொழுதி யார்த்திட நொடியினிற் பகைத்திரள் நொடிய வென் றியாம் அடைகுவ மென்னவே டாணி மேவிய கொடியினை யுயர்த்தியே கூ டி யாடுவர். 20. முதுக்குறை வின் மையால் முரண்கொ ஒ ரரியர் நதுக்கென வெருவியே கடுந டுங்கிடப் பொதுக்கென முகிலிடைப் புகுந்து மேக்குயர் மதிக்குடை யுயர்த்தியே மருவி யாடுவர். 21. கேளொடுங் கிளை யொடுங் கெழுமி யின் றொடு நாளுலக் தனபகை நாடி னார்க்கெனா ஆளினை யூக்கியே யணிவு குத்தொளி வாளினை நாட்டியே மறவ ராடுவர். 18, 16, அமிழ் து.சோ று. திமிரிய-வளர்ந் த. இன வூ-2 றல். தமிழ்இராவணன்-தமிழ், தமிழர், தமிழ் நாட்டிற்குடையவன். 18. ஆலிலை-வயிறு. கோலிய-ஏற்படுத்திய. 19: துடி- ஒருவகைப் பறை; முர சுமாம், 20. முதுக்குறைவு - பகுத்தறிவு. முரண் - மா றுபாடு. இதுக்கென திடீரென, பொதுக்கென்+விரைவினும், எளிதினும், இழக்கு-மேல்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 20 சூன் 2019, 05:23 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D.pdf/139", "date_download": "2019-11-19T12:48:58Z", "digest": "sha1:TRZFCQ7HVJ5WORODUER4TLQZ3REVRGQR", "length": 8133, "nlines": 80, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/139 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nசித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி\nவகையால் அவரை வெளிநாடுகளுக்குத் துரத்தி விடுதல் மரபெனவும் கொள்க.\nநிற்க, வேறுசிலர், மண்ணினின்றும் அழற் பொருள்கள் பல மேலே கிளர்ந்து சென்று, நாளாவட்டத்தில் வானவெளியிற் றிரிந்து நிற்பத் தற்செயலாக அவை ஒன்று கூடி ஒரு பேரழற் பிழம்பாயின; அப்பிழம்பே இஞ்ஞாயிறு, அப்பொருட்களுட் சில (அவையும் எண்ணிறந்தனவே) ஒன்று கூடாது, தனித்தோ, தம்போன்ற சில கூடித் திரண்ட சிறு பிழம்புகளாகவோ விண்மீன்களெனத் திகழ்கின்றன; இவைகள், காலம் நீடித்த காலை, வேறு சில அழற்பொருள் தம்முழை வந்துசேர, ஒருங்கே ஒளிபெறுவதுமுண்டு என்று கூறுவர்.\nசிலர், நம்கட்புலனா��் ஞாயிற்றின்முன் வேறோர் ஞாயிறு\nஇருந்ததெனவும், அது ஒரு காலத்துத் தன் ஒளிமுழுதும் ஒழிந்துமறைய, ஒரு திங்கள்காறும் உலகம் ஒளியின்றியிருந்தது; அப்போழ்தே, இஞ்ஞாயிறு தோன்றிற்று எனவுங் கூறுவர். வேறுசிலர், ஞாயிறு என்பது ஒர்பெறலரும் சீருஞ்சிறப்பு மமைந்து, பேரழகுவாய்ந்த பேரகமெனவும், அங்கு மக்கள் சென்று வாழ்தலுங்கூடுமென்றும் கூறி, அப்பேரகத்தின் மீது ஒரு வகைத்தான ஒளி, வெப்பம், நீர் முதலியவும் வேறு பிறவும் கலந்த மேகபடலம் சூழவுளதென்றும், அப்படலத்தின் செயலே இப்பூவுலகுபெறும் ஞாயிற்றொளியெனவும் * . இவருட்டலையாயவர் ஹெர்ஸ்கேல் என்பவர்.\nஇம்முறையே, அவரவர் கூறியுள்ளவற்றைத் தேடிக் கொண்டே செல்வது விரிவுகாணுமாதலால், இதனை யிம்மட்டி னிறுத்தி, இனி, இந்நிலம், ஞாயிறு, திங்கள் விண்மீன் முதலியவை தத்தம்நிலையிற்றிரியாது கொட்புறும் தன்மையை யும், விரைவையும் பற்றியெழுந்த பெரியோர்களின் பலவேறு வகைப்பட்ட மதங்களையும் கூறி முடிவில், நம் நாட்டின் வரலாற்றையும் நோக்குவோம்.\nஞாயிற்றின் இயற்கையைப் பற்றிப் பல வேறு வகைப்பட்ட ஆசிரியர்கள் கூறியவற்றையும், அவற்றோரன்ன பிறவற்றையும் நாம் ஆராய்ந்து கொண்டே செல்லின், இத்தலைப் பொருள் முற்றுப் பெறல் அரிதாமாகலின், அவ்வாராய்ச்சியை\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 17 ஆகத்து 2019, 16:28 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/vaazhga-vaazhga-bharatha-desam/", "date_download": "2019-11-19T13:35:11Z", "digest": "sha1:IDKHIEWD7WFHCZJ66YH5HQ4QVY6PY2WB", "length": 6254, "nlines": 158, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Vaazhga Vaazhga Bharatha Desam Lyrics - Tamil & English", "raw_content": "\nவாழ்க வாழ்க பாரத தேசம்\nவாழ்க வாழ்க பாரத தேசம் – (2)\n1. கட்சி கொடிகள் பல பல வகையாம்\nதேசக் கொடியை காக்கவே அவையாம் – (2)\nபாரத தேசம் சுதந்தர தேசம்\nவாழ்க வாழ்க பாரத தேசம் – 2\n2. நாவின் மொழிகள் பல பல உண்டு\nஉள்ளத்தில் அனைவரும் இந்தியரல்லோ – (2)\nஅன்பெனும் மொழியில் அனைவரும் ஒன்றே\nஒற்றுமை, ஐக்கியம் உயர்விற்கு நன்றே\nவாழ்க வாழ்க பாரத தேசம் – 2\n3. நீரோ, பயிரோ நமதென வேண்டாம்\nஅனைத்து இந்தியர் சமமென வேண்டும் – (2)\nவிட்டு நாம் கொடுப்போம், விரைந்து வளருவோம்\nவாழ்க வாழ்க பாரத த��சம் – 2\n4. உழவர், தொழிலாளர், வீரர், ஆசிரியர்\nநாட்டின் நான்கு தூண்கள் என்றறிவோம் – (2)\nஅவர்களின் வாழ்வு அனைவரின் வாழ்வு\nசிறப்பும் செழிப்பும் கண்களால் காண்போம்\nவாழ்க வாழ்க பாரத தேசம் – 2\n5. லஞ்சம், வரி ஏய்ப்பு, வேலை நிறுத்தம்\nவன்முறை அனைத்தும் அகற்றியே வாழ்வோம் – (2)\nகடத்தல் தொழிலில்லை, போதை பொருளில்லை\nஎன்றொரு நாள்வர தீர்மானம் எடுப்போம்\nவாழ்க வாழ்க பாரத தேசம் – 2\n6. ஜாதி, மதம் என்ற சுவர்களை தகர்ப்போம்\nமதமல்ல, மனிதனே முக்கியம் அறிவோம் – (2)\nசிறுவர், இளைஞர் எதிர்காலம் காப்போம்\nஅன்பெனும் கயிற்றில் தாய்க்கொடி காண்போம்\nவாழ்க வாழ்க பாரத தேசம் – 2\n7. அனைவர்க்கும் சம அன்பு அருளும் பிதாவே\nஅனைத்திலும் தாய் பூமி செழித்திடச் செய்யும் – (2)\nஅதற்கு எங்கள் பங்கை செய்திடச் செய்யும்\nஇயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே\nவாழ்க வாழ்க பாரத தேசம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2392020&photo=1", "date_download": "2019-11-19T14:04:08Z", "digest": "sha1:BU2V5ZFDTNMYBQJCFOEXTEJI3KZYBR32", "length": 19733, "nlines": 279, "source_domain": "www.dinamalar.com", "title": "Uttar Pradesh: Yogi Adityanath govt bans mobile phones in colleges, universities | கல்லூரி, பல்கலை.,களில் மொபைல் போன் தடை: உ.பி., உத்தரவு| Dinamalar", "raw_content": "\n'டெங்கு' காய்ச்சலால் உயிரிழப்பு அதிகரிப்பு\n5 புதிய மாவட்ட டி.ஆர்.ஓ.க்கள் நியமனம்\n'' லஞ்சம் வாங்காதவன்'': அதிகாரி வைத்த அறிவிப்பு ...\nபர்சை ‛பதம் பார்க்கப்போகுது' மொபைல் கட்டணம்\nதேவைப்பட்டால் ரஜினியுடன் இணைவேன்: கமல்\nமேயர்: நேரடி தேர்தல் இல்லை; அமைச்சரவை கூட்டத்தில் ... 3\nஇந்தியா - பாக்., தபால் சேவை மீண்டும் துவக்கம்\nமுரசொலி இடம் பஞ்சமி நிலமா இல்லையா: திமுக - பாஜ., மோதல் 14\nமயிலாப்பூர் தாசில்தார் லஞ்ச வழக்கில் கைது 6\nகல்லூரி, பல்கலை.,களில் மொபைல் போன் தடை: உ.பி., உத்தரவு\nலக்னோ: உ.பி.,மாநிலத்தில் கல்லூரி மற்றும் பல்கலைகளில் மொபைல்போன் பயன்படுத்த தடை விதித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.\nஇது குறித்து மாநிலஉயர் கல்வித்துறை சார்பில் அனைத்து கல்லூரி பல்கலைகழகத்திற்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதி்ல் கூறப்பட்டுள்ளதாவது: கல்லூரி மற்றும் பல்கலைகழகங்களில் பயிலும் மாணவ,மாணவியர் மற்றும் கற்பிக்கும் ஆசிரியர்கள் ஆகியோர் கல்லூரி நேரங்களில் தங்கள் மதிப்பு மிக்க நேரத்தை மொபைல் போன்களில் செலவிடுகி்ன்றனர். இதனை மாநில அரசு கவனித்து வந்துள்ளது.\nஇதனை அடுத்து மாநிலத்தில் உள்ள கல்லூரி மறறும் பல்கலைகழகங்களில் உள்ள மாணவர்களுக்கு சிறந்த ஒரு கற்பித்தல் சூழலை உறுதி செய்யும் வகையில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅமைச்சரவை கூட்டம் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ கூட்டங்களில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மொபைல் போன் பயன்படுத்தி வந்தனர். இதனை கண்டறிந்த முதல்வர் யோகி ஆதித்யநாத் முக்கிய கூட்டங்களில் தடை விதித்து உத்தரவு பிறப்பித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nRelated Tags கல்லூரி பல்கலை. களில் மொபைல் போன் தடை உ.பி. உத்தரவு\nமக்களை திசை திருப்புகிறது பா.ஜ. அரசு: ராகுல் (8)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஐயய்யோ... ஜியோக்காரன் மொபைல்லேயே டீ.வி, சினிமான்னு காமிக்க ஆரம்பிச்சுட்டானே... மொபைல தடைபண்ணினா பொருளாதாரம் எப்பிடி உயரும்\nஇது நல்லதுதான். படிப்பில் கவனம் செல்லாமல் நாள் முழுதும் பேய் பிடித்தவர்கள் போல, எதையும் பார்க்காமல், தெருவில் நடக்கும் போது கூட தலையை நிமிர்த்தாமல், சோசியல் மீடியாவில் மூழ்கி, selfie எடுக்கிறேன் என்று பாதாளத்தில் விழுந்து மரணமடைவது என்றெல்லாம் இளைய தலைமுறை அழிந்து கொண்டிருக்கிறது. வகுப்பு முடிந்து வீடு திரும்பும் போது போனை உபயோகிக்கட்டும். வீட்டிலும் பாடம் படிக்கும் போது செல் போனை தள்ளி வைத்து விட்டுப் பழக்க வேண்டும். இது ஒரு மனோ வியாதியைப் போன்றது. அதில் மூழ்கியவர்கள் கவண் செலுத்தும் தன்மையை இழக்கிறார்கள். எதையுமே வேண்டிய அளவுக்குத்தான் உபயோகிக்க வேண்டும். இளம் வயதில் இதை உணரும் திறன் இருக்காது. அதனால்தான் இந்த மாதிரி சட்டங்கள் தேவைப் படுகின்றன.\nRajan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான ��ர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமக்களை திசை திருப்புகிறது பா.ஜ. அரசு: ராகுல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/othercountries/03/212854?ref=archive-feed", "date_download": "2019-11-19T12:49:05Z", "digest": "sha1:UKX6RJO2ZBVVFJM3KESY5YEFJYPAMNOM", "length": 8580, "nlines": 142, "source_domain": "www.lankasrinews.com", "title": "எட்டு வாளிகளில் உடல் உறுப்புகள்: 20 இளம்பெண்களை கொன்று நாய்களுக்கு உணவாக்கிய கொடூர தம்பதி! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுக��் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஎட்டு வாளிகளில் உடல் உறுப்புகள்: 20 இளம்பெண்களை கொன்று நாய்களுக்கு உணவாக்கிய கொடூர தம்பதி\nமெக்சிகோவில் 20 இளம்பெண்களைக் கொலை செய்து அவர்களின் இதயங்களை தங்கள் நாய்களுக்கு உணவாக்கிய தம்பதிக்கு 654 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nJuan Carlos Hernandez Bejar (38) அவரது மனைவி Patricia Martinez Bernal (44) இருவரும் சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் குழந்தைகள் தள்ளுவண்டி ஒன்றில் மனித உடல் உறுப்புகளை வைத்து தள்ளிச் செல்லும்போது பிடிபட்டனர். அவர்களது வீட்டை சோதனையிட்ட பொலிசார் அங்கு ஏராளமான பெண்களின் உடல்கள் இருப்பதைக் கண்டுபிடித்தனர்.\nஅத்துடன் 20 லிற்றர் கொள்ளளவு கொண்ட எட்டு வாளிகள் நிறைய உடல் உறுப்புகள் புதைக்கப்பட்டிருந்ததையும் கண்டு பிடித்தனர்.\nஅவர்கள் வீட்டுக்கு அருகில் இருந்த ஒரு இடத்தில் குளிர்பதன பெட்டி ஒன்றிற்குள் பிளாஸ்டிக் காகிதத்தில் பொதிந்து மேலும் சில உடல் பாகங்களும் கிடைத்தன.\nமுன்பு தான் 20 பெண்களை கொலை செய்ததை Hernandez ஒப்புக்கொண்டிருந்தார். உடைகள் மற்றும் வாசனை திரவியங்கள் விற்பதாகக்கூறி Patricia இளம்பெண்களை தங்கள் வீட்டுக்கு வரவழைப்பதுண்டு என்றும், அவர்கள் வந்ததும் Hernandez அவர்களை கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டுவதுண்டு என்றும் தெரிவித்துள்ளார்.\nதான் கொலை செய்த பெண்களில் குறைந்தது ஒரு பெண்ணையாவது வன்புணர்வு செய்ததாகவும் Hernandez ஒப்புக்கொண்டார்.\nமே மாதம் 20ஆம் திகதி முதல், எட்டு முறை அந்த கொடூர தம்பதிக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\nஅவர்கள் இருவருக்கும் மன நல பிரச்னைகள் இருப்பதாக மன நல மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/childcare/2019/09/11090220/1260733/Baby-Nail-Cutting.vpf", "date_download": "2019-11-19T12:24:21Z", "digest": "sha1:J4WEFB6PH4WQRUAFQVECT4COE6DS4YLY", "length": 16729, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "குழந்தையின் ந���த்தை பராமரிக்க டிப்ஸ் || Baby Nail Cutting", "raw_content": "\nசென்னை 19-11-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகுழந்தையின் நகத்தை பராமரிக்க டிப்ஸ்\nபதிவு: செப்டம்பர் 11, 2019 09:02 IST\nகுழந்தையின் முகத்தில் சிறு சிறு கீறல்களை பார்க்கிறீர்களா… நிச்சயம்… நீங்கள் குழந்தையின் நகங்களைப் பராமரித்தே ஆக வேண்டும் என்பதன் அறிகுறி அது.\nகுழந்தையின் நகத்தை பராமரிக்க டிப்ஸ்\nகுழந்தையின் முகத்தில் சிறு சிறு கீறல்களை பார்க்கிறீர்களா… நிச்சயம்… நீங்கள் குழந்தையின் நகங்களைப் பராமரித்தே ஆக வேண்டும் என்பதன் அறிகுறி அது.\nகுழந்தை பராமரிப்பு முறை என்பது மிகவும் அவசியமான ஒன்று. அந்தவகையில் குழந்தைகளின் ஒவ்வொரு உறுப்புகளையும் சுத்தம் செய்வது மிகவும் அவசியம். குழந்தையின் சில உறுப்புகளை சுத்தம் செய்யும்போது மிகவும் கவனமாக இருப்பது மிகவும் அவசியம். அந்த வகையில் குழந்தையின் நகங்களை (Baby Nail Cutting) எவ்வாறு சுத்தம் செய்வது என்பதை பற்றி இப்போது இந்த பகுதியில் நாம் காண்போம்.\nகுழந்தை குளித்த பிறகு, நகங்கள் சாஃப்டாக இருக்கும் என்பதால் அப்போது டிரிம்மரை வைத்து நகத்தைத் தேய்க்கலாம்.\nகுழந்தை தூங்கும்போது, நகம் வெட்டலாம் அல்லது ட்ரிமரால் தேய்க்கலாம். குழந்தை தூங்கவில்லை என்றால், குழந்தையின் கவனத்தை விளையாட்டு பொருளில் திருப்பிய பின்னர் நகத்தை வெட்டலாம், சுத்தம் செய்யலாம்.\nநகத்தை வெட்டுகிறேன் என்று குழந்தையின் சதைப் பகுதியை காயப்படுத்தி விடாதீர்கள். கொஞ்சம் இடைவெளி விட்டு நகத்தை வெட்டுவது சரி.\nநகம் வெட்டினால் அந்த இடம் கூர்மையாக இருக்கும். ஆடையின் நூலில் குழந்தையின் சின்ன சிறு விரல் நகம் சிக்கலாம். எனவே, நைல் ஃபைலரால் மென்மையாகத் தேய்த்துவிடுங்கள்.\nசில குழந்தைகள் அதீத சுறுசுறுப்புடன் இருப்பார்கள். அவர்களுக்கு நகம் கட் செய்யும் போது, உதவிக்கு ஒரு நபரை அருகில் வைத்துக்கொள்ளுங்கள். ஒருவர் குழந்தையின் கவனத்தைத் திருப்ப, இன்னொருவர் குழந்தையின் நகங்களை சுத்தம் செய்யலாம்.\nநகம் கட் செய்யும்போது, தவறுதலாக, தெரியாமல் குழந்தையின் சருமத்தில் ஏதேனும் கீறலோ ரத்தமோ வந்தால் உடனடியாக பஞ்சை வைத்து அதை அப்படியே அழுத்திப் பிடியுங்கள். மிதமாக அழுத்திப் பிடிக்கவும்.\nசில அம்மாக்கள் குழந்தையின் நகங்களை தன் வாயால் கட் செய்வார்கள். இது தவறு. அப்படி ��ெய்ய கூடாது. இதனால் உங்களுக்கும் குழந்தைக்கும் கிருமி பாதிப்புகள் வரும்.\nதேர்தல் வழக்கை நிராகரிக்க கோரிய கனிமொழி மனு தள்ளுபடி- சென்னை ஐகோர்ட் தீர்ப்பு\nசர்க்கரை மட்டுமே வாங்கும் குடும்ப அட்டைதாரர்கள் அதை அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றி கொள்ளலாம் - தமிழக அரசு\nஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்த கேரளா செல்கிறது மத்திய குற்றப்பிரிவு போலீஸ்\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பமனு தாக்கல் செய்திட கால அவகாசம் நீட்டிப்பு - திமுக\nசென்னையில் நடைபாதை உள்ள வாகனங்களை அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் - சென்னை ஐகோர்ட்\nமக்களவையில் இருந்து திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு\nஎதிர்கட்சிகளின் அமளி காரணமாக மாநிலங்களை மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு\nமேலும் குழந்தை பராமரிப்பு செய்திகள்\nபிறந்த குழந்தையை தினமும் குளிக்க வைக்கலாமா\nகுழந்தைகள் பாதுகாப்பு பிரதான கடமை\nகுழந்தைகளை வயதிற்கு ஏற்ப எப்படி அணுக வேண்டும்\nதாய்மார்கள் பச்சிளம் குழந்தைகளை எப்படி கையாள வேண்டும்\nகுழந்தைகள் பாதுகாப்பு பிரதான கடமை\nகுழந்தைகளை வயதிற்கு ஏற்ப எப்படி அணுக வேண்டும்\nஇந்த உலகத்தை எதிர்கொள்ள குழந்தைக்கு சொல்லித்தரவேண்டியவை\nகுழந்தைகளை தனி அறையில் தூங்க வைப்பது நல்லதா\nகுழந்தைக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் ரப்பர் நிப்பிள்\nஉலகக்கோப்பை இறுதிப் போட்டியில் எனது சதம் பறிபோக டோனிதான் காரணம்: கவுதம் காம்பிர்\n.... கணவரிடம் கறார் காட்டிய நடிகை\nஇனி எனக்கு விடிவு காலம்தான் - வடிவேலு\nபொன்னியின் செல்வனில் இணைந்த அசுரன் பட பிரபலம்\nமுரசொலி நிலத்தை திமுக திருப்பிக்கொடுத்தால் ரூ.5 கோடி வழங்க தயார் - பொன்.ராதாகிருஷ்ணன்\nதேனிலவுக்கு மனாலி சென்றபோது பாராகிளைடரில் இருந்து விழுந்த சென்னை புதுமாப்பிள்ளை பலி\nபொன்.ராதாகிருஷ்ணன் போடும் கணக்கு- ஆர்.எஸ்.பாரதி பாய்ச்சல்\nஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மேக்கப் போட்ட சந்தோஷி\nகற்பழிக்கப்பட்டதாக போலீசில் புகார் செய்த பெண்ணுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்\nஉள்ளாட்சி தேர்தல் தேதி டிசம்பர் 2-ல் அறிவிக்கப்படும்: தமிழக தேர்தல் ஆணையம் தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.paristamil.com/info/web-design-development-artsuit.php", "date_download": "2019-11-19T12:42:15Z", "digest": "sha1:T2WI7MNGJXP3XTVXNUX3EHAVFZ3CQJGT", "length": 4208, "nlines": 70, "source_domain": "www.paristamil.com", "title": "ARTSUIT - WEB DESIGN & DEVELOPMENT", "raw_content": "\nதினமும் 18,500ற்கு மேற்பட்ட வாசகர் கொண்ட Paristamil.comல் விளம்பரம் செய்து அதிக பயன் பெறுங்கள்.\nவிலை மற்றும் அதிக விபரங்களுக்கு இங்கே சொடுக்கவும்\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nநிறுவனங்களுக்கான சாதாரன இணையத்தளம் முதல் இணையவணிக தளங்களையும் அவற்றிற்கான அலைபேசி செயலிகளையும் எம்மூடு செய்துகொள்ளலாம். ஆரம்ப விலை 500இல் இருந்து\nஒரு நிறுவனத்தின் “Branding” இக்குத்தேவையான சின்னம் முதல் பிரசுரங்கள் மற்றும் பெரும் அளவான வடிவமைப்புக்களை தனிதுவமான முறையில் உருவாக்கிக்கொள்ள விரும்புபவர்களுக்கான தளம் நமது.\nDynamic Screen (திரை மற்றும் - அசைவுகள்):\nதிரையில் உங்கள் விளம்பரங்களை கணொளிகளாக குறைந்த செலவில் காட்சிப்படுத்த விரும்புபவர்கள் எம்மோடு இணையலாம். அந்த காணொளி விபரங்களை எமது செயலியூடாக நீங்கள் மாற்றிக்கொள்ளலாம் என்பது எங்குமில்லா சிறப்பம்சம்.\nதொடர்புக்ககு - 07 60 77 49 34\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/thirupur-police-accident-on-old-age-lady/", "date_download": "2019-11-19T13:27:01Z", "digest": "sha1:F4ADQEMN7FXPPTR2I6HHEZA33VLTDYUU", "length": 13439, "nlines": 157, "source_domain": "www.sathiyam.tv", "title": "செம்ம போதை.. மூதாட்டியை மோதிய போலீஸ்காரர்.. விரட்டிப்பிடித்த பொதுமக்கள்..! - Sathiyam TV", "raw_content": "\nசத்தியம் ஃபவுண்டேஷனின் பூமியை காக்கும் திருவிழா: திண்டுக்கல்லில் 2-வது கட்டமாக தொடங்கியது..\nஆபத்தில் சிக்கிய இந்திய விமானம்.. – 150 பயணிகளின் உயிரை காத்த பாகிஸ்தான் விமானப்படை…\nஎங்களை தன்னிச்சையாக நீக்கியது யார் – பாஜக-வை கேள்விகளால் துளைக்கும் சிவசேனா..\nஆளுங்கட்சியிடம் எதையோ எதிர்பார்க்கிறார் புகழேந்தி..\nகாற்று மாசுவுக்கும் “PM”-க்கும் இடையே உள்ள தொடர்பு..\nஉடற்பயிற்சி அதிகமாக செய்பவர்களா நீங்கள் – டிமென்ஷியா நோயைப்பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..\n“இனிமே இப்படி பண்ணாதிங்க..” ஸ்லேட் குச்சி சாப்பிடுவதற்கான காரணம் என்ன..\nகள்ள நோட்டு அச்சடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\n பொதுநிகழ்ச்சியில் வடிவேலு பற்றி ஷங்கர் பேச்சு..\nமேலாடை அணியாமல் விருது வாங்கிய பிரபல பாடகி.. அதிர்ந்த பிரபலங்கள்..\nஒரே புகைப்படத்தில் இடம்பெற்ற பிரபலங்கள் – இது தான் காரணமா..\nதமிழக அரசியலில் குதிக்கும் ஸ்ரீ-ரெட்டி..\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | 19 Nov 2019 |\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | 19 Nov 2019 |\n18 NOV 2019 – இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் –…\n12 Noon Headlines | நண்பகல் தலைப்புச் செய்திகள் | 18 Nov 2019\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu செம்ம போதை.. மூதாட்டியை மோதிய போலீஸ்காரர்.. விரட்டிப்பிடித்த பொதுமக்கள்..\nசெம்ம போதை.. மூதாட்டியை மோதிய போலீஸ்காரர்.. விரட்டிப்பிடித்த பொதுமக்கள்..\nதிருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே மதுகுடித்து இருசக்கரவாகனம் ஒட்டி வந்த போலீஸ்காரர் ஒருவர், மூதாட்டி மீது மோதிவிட்டு, நிற்காமல் சென்றார். அப்போது சாலையில் தடுக்கி விழுந்து பொதுமக்களிடம் சிக்கினார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nதிருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள பெருமாநல்லூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வருபவர் மயில்சாமி. இவர் நேற்று மாலை குடித்துவிட்டு, சாலையில் இருசக்கர வாகனம் ஓட்டி வந்துள்ளார்.\nஅப்போது, சூளை பேருந்து நிறுத்தம் அருகே நின்றிருந்த மூதாட்டி மீது மோதிவிட்டு, மயில்சாமி நிற்காமல் போனதாக தெரிகிறது.\nஅதைப்பார்த்த, இளைஞர்கள் சிலர் மயில்சாமியை துரத்திக் கொண்டு சென்றனர், வழியில் இருந்த வேகத்தடையில் தடுக்கி மயில்சாமி விழுந்தார். அவரைப் பிடித்த மக்கள் சரமாரியாகத் திட்டினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசத்தியம் ஃபவுண்டேஷனின் பூமியை காக்கும் திருவிழா: திண்டுக்கல்லில் 2-வது கட்டமாக தொடங்கியது..\nஆளுங்கட்சியிடம் எதையோ எதிர்பார்க்கிறார் புகழேந்தி..\n“நீங்க அண்ணன் – தங்கை.. சொன்னா கேளு���்க..” விடமுடியாத காதல் ஜோடி.. – இறுதியில் நடந்த விபரீதம்..\n இன்று ஒரு நாள் மட்டும் FREE..\n“ஹலோ சார்.. நாங்க..,” போலீசுக்கே பொங்கல்.. பலே கும்பலுக்கு வலைவீச்சு..\n“சின்னபொண்ணு ரொம்ப Strict-ப்பா..” ரயில் படிக்கட்டில் பயணம்..\nசத்தியம் ஃபவுண்டேஷனின் பூமியை காக்கும் திருவிழா: திண்டுக்கல்லில் 2-வது கட்டமாக தொடங்கியது..\nஆபத்தில் சிக்கிய இந்திய விமானம்.. – 150 பயணிகளின் உயிரை காத்த பாகிஸ்தான் விமானப்படை...\nஎங்களை தன்னிச்சையாக நீக்கியது யார் – பாஜக-வை கேள்விகளால் துளைக்கும் சிவசேனா..\nஆளுங்கட்சியிடம் எதையோ எதிர்பார்க்கிறார் புகழேந்தி..\n“நீங்க அண்ணன் – தங்கை.. சொன்னா கேளுங்க..” விடமுடியாத காதல் ஜோடி.. – இறுதியில்...\n இன்று ஒரு நாள் மட்டும் FREE..\n“ஹலோ சார்.. நாங்க..,” போலீசுக்கே பொங்கல்.. பலே கும்பலுக்கு வலைவீச்சு..\n“சின்னபொண்ணு ரொம்ப Strict-ப்பா..” ரயில் படிக்கட்டில் பயணம்..\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | 19 Nov 2019 |\n“பக்கத்துல வாங்க மாணவிகளே..” ஆசிரியர் செய்த கேவல செயல்.. வீடியோவில் வசமாய் சிக்கிய சம்பவம்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscshouters.com/2019/04/12th-april-current-affairs-2019-tnpsc.html", "date_download": "2019-11-19T12:39:57Z", "digest": "sha1:ISSFLW7SNGCRDFEZ5N5HVMDUI5IPTPHU", "length": 34028, "nlines": 565, "source_domain": "www.tnpscshouters.com", "title": "12th APRIL CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF | TNPSC SHOUTERS", "raw_content": "\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nபிரதமர் மோடிக்கு ரஷ்யா உயர் விருது\nஇந்தியா - ரஷ்யா நீண்ட கால நண்பர்கள். பிரதமர் மோடி பதவியேற்ற பிறகு இந்த உறவு மேலும் வலுபடுத்தப்பட்டது. இந்நிலையில், இருநாட்டு உறவுக்காக சிறப்பான சேவையாற்றிய மோடியை பாராட்டி, தனது நாட்டின் மிகப்பெரிய உயரிய விருதை வழங்குவதாக ரஷ்யா நேற்று அறிவித்தது. \\\n'ஆர்டர் ஆப் செயின்ட் ஆன்ட்ரூ தி அபோஸ்தல்' என்ற இந்த உயரிய விருது, ரஷ்யாவின் பெருமைக்குரியது. இந்த விருது தனக்கு வழங்கப்பட்டதற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு மோடி நன்றி தெரிவித்துள்ளார்.\nபொன் மாணிக்கவேல் நியமனம் செல்லும்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nசிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக, ஓய்வு பெற்ற ஐஜி பொன் மாணிக்கவேலை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் ��ிறப்பித்த உத்தரவு சரியே என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nபணி ஓய்வுக்குப் பிறகு பொன் மாணிக்கவேலை, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக சென்னை உயர்நீதிமன்றம் 2018, நவம்பர் 30-ஆம் தேதி நியமித்தது சரியே. இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் எவ்வித தவறும் இழைக்கவில்லை. தமிழக அரசு 2018, நவம்பர் 29-ஆம் தேதி ஏடிஜிபியை (அபய் குமார் சிங்) நியமித்தது தேவையற்றது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது சரியில்லை. அந்த உத்தரவை தள்ளுபடி செய்கிறோம்.\nஎனவே, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் ஏடிஜிபியை நியமித்ததும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தலைவராக ஏடிஜிபி இருப்பார் என்ற அந்த உத்தரவும் செல்லத்தக்கதாக உள்ளது.\nஇதன் அடிப்படையில், தமிழக அரசின் மேல்முறையீடு பகுதியளவு ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இந்த விவகாரத்தில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு நிதியளிக்க சிறப்பு பிரிவை உருவாக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை நீக்குகிறோம்.\nமேலும், உயர்நீதிமன்ற உத்தரவின்படி பொன் மாணிக்கவேலுக்கு ஏற்கெனவே அளிக்கப்பட்ட ஊதியத்தை திரும்பப் பெறக்கூடாது. சிலை கடத்தல் தொடர்பான விசாரணை அறிக்கை அந்த பிரிவின் ஏடிஜிபியிடம் அளிக்கப்படும். உயர்நீதிமன்றம் உத்தரவிட்டால் சிறப்பு அதிகாரி விசாரணை அறிக்கையை அதனிடம் சமர்ப்பிக்கலாம் என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதேர்தல் நிதி பத்திரங்களை சமர்ப்பிக்க வேண்டும் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nமத்திய பாஜக அரசு இந்த பல்லாண்டு கால நடைமுறையை மாற்ற நினைத்தது.அதன்படி தேர்தல் நிதிக்கு எதிராக தேர்தல் நிதி பத்திரம் (Electoral Bonds) என்ற திட்டத்தை கொண்டு வந்தது. இந்த தேர்தல் நிதி பத்திரம் என்பது கொஞ்சம் சிக்கலானது.\nஇதன் மூலம் பாரத் ஸ்டேட் பேங்க் வங்கிகளில் நிதி பத்திரங்கள் வழங்கப்படும். இந்த பத்திரங்களை வாங்கி அதை நிரப்பி வங்கிகளில் கட்சிகளின் கணக்குகளில் நிதியாக செலுத்த முடியும். இதன் மூலம் கருப்பு பணம் ஒழியும் என்று கூறி மத்திய அரசு இந்த திட்டத்தை கொண்டு வந்தது.\nஇந்த நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கண்ணா அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கினார்கள்.\nஅதன்படி ��ேர்தல் நிதி பத்திர விவரத்தை அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மே 30ம் தேதிக்குள் அரசியல் கட்சிகள் நிதி பத்திரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nதேசிய அளவிலான வேலையின்மை பட்டியலில் தமிழகம்\nதேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் வேலையின்மை தொடர்பாக மேற்கொண்ட ஆராய்ச்சியின் அறிக்கையை வெளியிட்டுள்ளது.\nஅதில் 2017-2018 ஆண்டு காலத்தில் இந்தியாவின் 11 மாநிலங்களில் வேலையில்லா உச்சத்தை தொட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதில் ஹரியான, அஸ்ஸாம், ஜார்க்கண்ட், கேரளா, ஒடிசா, உத்தரகாண்ட் மற்றும் பிஹார் ஆகிய மாநிலங்களில் அதிக அளவு வேலையின்மை பிரச்னை உள்ளது.\n2011-12ஆம் நடத்தப்பட்ட ஆய்வைவிட தற்போது வேலையின்மை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதேபோன்று தமிழகம் பஞ்சாப், தமிழ் நாடு, தெலுங்கானா மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களும் வேலையின்மை மாநிலங்கள் பட்டியலில் சேர்ந்துள்ளது.\nராஜராஜசோழன் நினைவிடத்தை தொல்லியல் துறை ஆய்வுசெய்ய வேண்டும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு\nவழக்கு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, 'உடையாளூர் பகுதியில் ராஜராஜசோழன் உடலை அடக்கம் செய்ததற்கான ஆதாரம் இல்லை' என்றார்.\nஅதற்கு நீதிபதிகள், முழுமையாக ஆய்வு செய்யாமல் முடிவு செய்யக்கூடாது. எனவே தமிழக அரசின் தொல்லியல் குழுவினர் தற்போதைய நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, ராஜராஜசோழன் நினைவிடத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். விசாரணை வருகிற 25-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது\nபராமரிப்பு பணிக்காக ஸ்டெர்லைட் ஆலைக்குள் செல்ல அனுமதிக் கோரிய வேதாந்தா நிறுவனத்தின் மனு தள்ளுபடி\nபராமரிப்பு பணிக்காக ஸ்டெர்லைட் ஆலைக்குள் செல்ல அனுமதிக் கோரிய வேதாந்தா நிறுவனத்தின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட முடியாது என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க நிர்வாகம் அனுமதி கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. பிரதான வழக்கு நிலுவையில் உ��்ளதால் ஆலையில் பராமரிப்பு பணி செய்ய அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தை அந்நிறுவனம் அணுகியது. ஸ்டெர்லைட் மனு உயர்நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டதை அடுத்து உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் முறையீடு செய்தது.\nபாஜக MLA பாபுபா-வின் வெற்றி செல்லாது உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nகுறைபாடுள்ள வேட்பு மனுவை பாஜக வேட்பாளர் மானக் தாக்கல் செய்ததாகவும், அதனால் அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என கோரியும் காங்கிரஸ் வேட்பாளர் மீராமன் வழக்கு தொடர்ந்திருந்தார்.\nஇவ்வழக்கு விசாரணையின்போது, மானக்கின் வேட்பு மனுவில் தொகுதியின் பெயரை குறிப்பிடவில்லை என்றும், மக்கள் அளித்த தீர்ப்பின்படி மானக்கை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என அவரது தரப்பு வழக்கறிஞர் வாதாடினார்.\nஇவ்வழக்கின் விசாரணை தற்போது முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, துவாரகா சட்டமன்ற உறுப்பினர் பபுபா மானக்கின் வெற்றி செல்லாது என தீர்ப்பளித்தார்.\nகட்சி தலைவர்களின் பிரசார செலவுகள் கட்சியின் வேட்பாளர் கணக்கில் சேராது : தேர்தல் ஆணையம்\nஅரசியல் கட்சிகளின் தலைவர்கள் பிரசாரம் செய்யும்போது, விமானம் உள்ளிட்ட போக்குவரத்து செலவுகள் கட்சியின் வேட்பாளர் மற்றும் முகவர்கள் கணக்கில் சேராது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nமேலும் செலவு தொகையிலிருந்து விலக்கு பெற விரும்பும் கட்சிகள் தலைவர்களின் பெயர் பட்டியலை தெரிவித்து விலக்கு பெறலாம் என்றும் ஆணையம் கூறியுள்ளது.\n2019 ஆண்டுக்கான உலக பத்திரிக்கை புகைப்பட விருதினை பெற்ற படம்\nஅமெரிக்கா- மெக்ஸிக்கோ எல்லையில் சிறுமி அழுது கொண்டிருப்பது போன்ற புகைப்படம், இந்த ஆண்டுக்கான உலக பத்திரிக்கை புகைப்பட விருதினை( World Press Photo Award ) தட்டிச்சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nமெக்ஸிகோவிலிருந்து அமெரிக்க எல்லைக்குள் சட்டவிரோதமாக ஊடுருவியதாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் 12ம் தேதி சிலர் கைது செய்யப்பட்டனர்.\nஅவர்களில் கைதான சான்ட்ரா சஞ்சேஸ் என்ற பெண், மகள் யனீலாவை அங்கேயே விட்டுவிட்டு, கைதிகளுடன் எல்லை படையினர்வாகனத்தில் செல்ல நேர்ந்தது.\nஇதனால் இரவு தனித்து விடப்பட்ட சிறுமி பயத்தில் அழுதுகொண்டிருந்தாள். இந்த காட்சியை அந்நாட்டு புகைப்பட நிபுணர் ஜான் மூர் தத்துரூபமாக படம�� பிடித்திருந்தார்.\nஅதன்படி 4,738 புகைப்பட நிபுணர்கள் சமர்பித்திருந்த 78,801 படங்களில், யனீலாவின் இந்த புகைப்படம், இந்த ஆண்டுக்கான உலக பத்திரிக்கை புகைப்பட விருதினை வென்றுள்ளது.\nஐ.நா. அறிக்கையில் சீனாவை விட இரு மடங்கு வேகமாக இந்தியாவின் மக்கள் தொகை வளர்ச்சி\nஉலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு சீனா, சீனாவுக்கு அடுத்த நிலையில் இந்தியா உள்ளது.\n2010-2019 ஆண்டுகள் இடையே இந்தியாவின் மக்கள் தொகை ஆண்டுக்கு 1.2 சதவீதம் என்ற அளவில் அதிகரித்து வருகிறது.\n2010-2019 ஆண்டுகள் இடையே சீனாவின் மக்கள் தொகை ஆண்டுக்கு 0.5 சதவீதம் என்ற அளவுக்குத்தான் வளர்ந்து வந்துள்ளது.\nGENERAL KNOWLEDGE 2017 முதல் 2019 வரையிலான NOTES-ல் உள்ள இந்தியாவிலுள்ள சட்டங்கள், மத்திய - மாநில அரசு திட்டங்கள், வாழ்க்கை வரலாறு, Budget, Committee, Conference & Summit போன்றவற்றை இலவசமாக DOWNLOAD செய்ய CLICK செய்யவும்\nCLICK TO DOWNLOAD - வாழ்க்கை வரலாறு\nCLICK TO DOWNLOAD - இந்தியாவிலுள்ள சட்டங்கள்\nCLICK TO DOWNLOAD - மத்திய - மாநில அரசு திட்டங்கள்\nஎங்களுடைய WHATAPP GROUP-ல் இணைய புதிய உறுப்பினர்கள் இந்த LINK CLICK செய்து TNPSCSHOUTER என்ற புதிய WHATSAPP GROUP-ல் JOIN பண்ணிகொள்ளவும்\nTNPSC GROUP 2 MAIN EXAM STUDY MATERIALS அனைவருக்கும் வணக்கம், எங்கள் தளத்தில் உள்ள பொது தமிழ் , பொது அறிவியல் மற்றும், HI...\nவிவசாயம் தொடர்பான உலக வணிக அமைப்பு உடன்படிக்கை / W...\nவான் ஃபாணா மற்றும் ஃப்ளோராவின் அழிந்து வரும் இனங்க...\nTNTET QUESTION & ANSWER - குழந்தை மேம்பாடு மற்றும்...\nசரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா) / GOOD AND SERVI...\nஇந்தியாவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு / Research ...\nவெளிநாட்டுப் பரிமாற்றச் சந்தை / FOREX MARKET or fo...\nTNPSC TAMIL NOTES நாடகத்தந்தை பம்மல் சம்பந்த முதலி...\nஇந்தியாவில் பணவீக்கம் / INFLATION IN INDIA\nநிதிக்கொள்கை / FISCAL POLICY\nஇந்தியாவில் வெளிநாட்டு நேரடி முதலீடு / Foreign dir...\nதென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு / Association...\nமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம...\nநிதி ஸ்திரத்தன்மை மற்றும் மேம்பாட்டு கவுன்சில் / F...\nஇந்திய ரிசர்வ் வங்கி / Reserve Bank of India\nவிக்ரம் சாராபாய் விண்வெளி மையம்\nபாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (Def...\nபன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (Internatio...\nமூன்றாம் பாலினத்தவர் நலத் திட்டங்கள்\nஅம்மா உடற்பயிற்சி மையம் & சென்னை சிற்றுந்து\nஅம்மா கைபேசிகள் & அம்மா மடிக் கணினிகள்\nஅம்மா காய்கறிக் கடைகள் & அம்மா சிறு கடன்கள் திட்டம...\nகுரூப் 1 முதல்��ிலைத் தேர்வு: சான்றிதழ்களை பதிவேற்ற...\nகுரூப் - 1 தேர்வு 'ரிசல்ட்' வெளியீடு TNPSC GROUP 1...\nகிராமப்புற மற்றும் நகர்ப்புற துப்புரவு - Rural and...\nஅம்மா விதைகள் திட்டம் & அம்மா மருந்தகம்\nஅம்மா அமுதம் பல்பொருள் அங்காடிகள் & அம்மா சிமெண்ட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tawikisource.wikiscan.org/date/201902/pages", "date_download": "2019-11-19T13:10:55Z", "digest": "sha1:GH2WZFXXF2BW3HEMIABQWAMHOA6XHIFN", "length": 18281, "nlines": 169, "source_domain": "tawikisource.wikiscan.org", "title": "February 2019 - Articles - Wikiscan", "raw_content": "\n14 k 0 0 விநாயகர் அகவல்\n13 k 0 0 முதற் பக்கம்\n7.2 k 0 0 பொன்னியின் செல்வன்\n1.4 k 2 2 0 44 73 k ஔவையார் தனிப்பாடல்கள்\n2.9 k 0 0 பன்னிரு திருமுறைகள்\n2.5 k 0 0 புறநானூறு/பாடல்கள் 01-100\n2.3 k 0 0 தந்தை பெரியார் சிந்தனைகள்\n2.2 k 0 0 விடுகதை விளையாட்டு/விடுகதை விளையாட்டு\n2.1 k 0 0 கந்த சஷ்டி கவசம்\n2.1 k 0 0 குறுந்தொகை 01 முதல் 10 முடிய\n1.8 k 0 0 கோளறு பதிகம்\n1.1 k 1 1 50 50 151 k முத்தொள்ளாயிரம்\n1.3 k 0 0 வேர்ச்சொற் சுவடி\n1.3 k 0 0 தந்தை பெரியார் சிந்தனைகள்/2. சமூகம் பற்றிய சிந்தனைகள்\n566 0 0 விடுகதை விளையாட்டு/விடைகள்\n450 0 0 காளமேகப் புலவர் பாடல்கள்\n449 0 0 சிவகாமியின் சபதம்\n401 0 0 திருக்குறள் பரிமேலழகர் உரை\n391 0 0 சீவக சிந்தாமணி (உரைநடை)\n354 0 0 பழமொழி நானூறு\n335 0 0 பகுப்பு:மெய்ப்பு பார்க்கப்படாதவை\n333 0 0 பொன்னியின் செல்வன்/புது வெள்ளம்/ஆடித்திருநாள்\n243 0 0 சோழர் வரலாறு/இராசேந்திர சோழன்\n228 0 0 திருவாசகம்/சிவ புராணம்\n219 0 0 பாரதிதாசன் கவிதைகள்\n5 1 2 2.7 k 2.6 k 3.7 k பாரதியின் இலக்கியப் பார்வை\n169 0 0 குறுந்தொகை 41 முதல் 50 முடிய\n9 1 5 1.5 k 1.5 k 1.5 k கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்\n1 1 770 770 770 கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்/கட்டைத் தாலி கழுத்துடன் செக்கிழுத்தார்…\n1 1 758 758 758 கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்/வ.உ.சி. விடுதலையானார் ஒரே ஒரு தமிழன் வ…\n1 1 740 740 740 கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்/கல்கத்தாவில் காந்தி திட்டம் வ.உ.சி. மற…\n1 1 741 741 741 கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்/அரசியல் கவரிமான் வ.உ.சி. மக்கள் கண்ணீர…\n1 1 738 738 738 கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்/வ.உ.சி. பேச்சு - பாரதி பாட்டு பிணத்தை …\n1 1 739 739 739 கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்/வ.உ.சி. தண்டனைக்குப் பழி வாஞ்சிநாதன் ஆ…\n1 1 732 732 732 கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்/சுதந்திரப் புரட்சியில் சிதம்பரனார்; சி…\n1 1 730 730 730 கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்/மூன்று குற்றங்கள் மீது சிதம்பரனார், சி…\n15 1 6 1.3 k 1.3 k 44 k திருமந்திரம்/பாயிரம்\n1 1 716 716 716 கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்/வந்தால் கப்பலுடன் வருவேன்; இல்லையானால்…\n6 2 2 0 126 19 k திணைமொழி ஐம்பது\n1 1 714 714 714 கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்/சிதம்பரம் என்ற கப்பலை இராஜாஜி மிதக்க வ…\n1 1 711 711 711 கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்/சிதம்பரம் ஆணையிட்டால்; அனலை விழுங்குவர…\n1 1 673 673 673 கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்/வ.உ.சி. புலமை வல்லமை; இராஜாஜி குறள் கற…\n1 1 634 634 634 தமிழர் தோற்றமும் பரவலும்/வெளிநாடுகளில் தமிழர் பண்பாட்டுப் பரவல்\n1 1 621 621 621 கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்/வாழையடி வாழையென; வ.உ.சி. வக்கீலானார்\n1 1 584 584 584 தமிழர் தோற்றமும் பரவலும்/இரண்டாம் சொற்பொழிவின் குறிப்புக்கள்\n1 1 584 584 584 தமிழர் தோற்றமும் பரவலும்/இணைப்பு-1 ஊழி விளக்கம்\n1 1 556 556 556 தமிழர் தோற்றமும் பரவலும்/1. மண்ணியல் ஆய்வு ஊழிக் காலத்தில் இந்தியா\n1 1 556 556 556 அறிவுக் கதைகள்/பெண் கேட்டல்\n1 1 553 553 553 அறிவுக் கதைகள்/பேராசிரியர் தேடிய மனிதன்\n1 1 549 549 549 அறிவுக் கதைகள்/கருவேப்பிலையும் தாழ்த்தப்பட்டோரும்\n1 1 544 544 544 அறிவுக் கதைகள்/நண்பனின் ஆலோசனை\n1 1 538 538 538 அறிவுக் கதைகள்/நாடு எங்கே போகிறது\n1 1 527 527 527 அறிவுக் கதைகள்/பனைமரமும் ஒணாங்கொடியும்\n1 1 527 527 527 அறிவுக் கதைகள்/நாட்டாரும் பண்டிதமணியும்\n1 1 527 527 527 பாரதியின் இலக்கியப் பார்வை/இலக்கியத்தின் வல்லமை\n1 1 526 526 526 அறிவுக் கதைகள்/திருடனை விரட்டிய கழுதை\n1 1 515 515 515 அறிவுக் கதைகள்/வரத நஞ்சைய பிள்ளை\n1 1 511 511 511 அறிவுக் கதைகள்/மொட்டைத்தலைக்குச் சுங்கம் உண்டா\n1 1 509 509 509 அறிவுக் கதைகள்/பாரக் கழுவுக்குப் பழுத்த கோமுட்டி\n1 1 509 509 509 தமிழர் தோற்றமும் பரவலும்/இணைப்பு-2 இடம் மற்றும் பிறபெயர் விளக்கம்\n1 1 509 509 509 பாரதியின் இலக்கியப் பார்வை/இலக்கியத்தில் கவிஞன் உள்ளம்\n1 1 509 509 509 அறிவுக் கதைகள்/முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்\n1 1 507 507 507 அறிவுக் கதைகள்/படிக்க வைக்கும் முறை\n1 1 507 507 507 அறிவுக் கதைகள்/மோட்சமும் நரகமும்\n1 1 507 507 507 அறிவுக் கதைகள்/மருமகன்களின் அறிவுத் திறமை\n1 1 503 503 503 அறிவுக் கதைகள்/கண்டதும் கேட்டதும்\n1 1 503 503 503 அறிவுக் கதைகள்/கரூர்—திருச்சிப் புலவர்கள்\n1 1 503 503 503 பாரதியின் இலக்கியப் பார்வை/முத்தமிழுக்கும் மூன்று சொல்\n1 1 502 502 502 அறிவுக் கதைகள்/அறத்தால் வருவதே இன்பம்\n1 1 501 501 501 அறிவுக் கதைகள்/துரங்கு மூஞ்சிகள்\n1 1 500 500 500 அறிவுக் கதைகள்/கருமியும் தருமியும்\n1 1 500 500 500 பாரதியின் இலக்கியப் பார்வை/இலக்கியத் திறனா���்வு\n1 1 500 500 500 அறிவுக் கதைகள்/ஒற்றுமைக்காக\n1 1 499 499 499 பாரதியின் இலக்கியப் பார்வை/உரைத் திறவுகோல் பாரதி\n1 1 499 499 499 அறிவுக் கதைகள்/குருவும் சீடர்களும்\n1 1 498 498 498 கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்/இவர் தான் வ.உ.சி.; அவர் எண்ணங்கள் சில\n1 1 499 499 499 அறிவுக் கதைகள்/சித்தாந்தமும் வேதாந்தமும்\n1 1 497 497 497 பாரதியின் இலக்கியப் பார்வை/இலக்கியத் திறவுகோல்\n1 1 496 496 496 அறிவுக் கதைகள்/வேலை வாங்கும் முதலாளி\n1 1 497 497 497 அறிவுக் கதைகள்/சாட்சிக்காரரின் சொத்து மதிப்பு\n1 1 496 496 496 அறிவுக் கதைகள்/கடுக்காய் வைத்தியர்\n1 1 497 497 497 அறிவுக் கதைகள்/இளந்துறவியும் முதிய துறவியும்\n1 1 494 494 494 தமிழர் தோற்றமும் பரவலும்/முடிவுரை\n1 1 491 491 491 அறிவுக் கதைகள்/எருமை மாடு சொல்வதை நம்ப வேண்டாம்\n1 1 490 490 490 அறிவுக் கதைகள்/கருமித்தனமும் சிக்கனமும்\n1 1 491 491 491 பாரதியின் இலக்கியப் பார்வை/தெய்வ வள்ளுவன்\n1 1 490 490 490 பாரதியின் இலக்கியப் பார்வை/மனிதக் கம்பன்\n1 1 488 488 488 அறிவுக் கதைகள்/முதலாளிக்குத் திறமை இல்லை\n1 1 489 489 489 அறிவுக் கதைகள்/சுருட்டும் திருட்டும்\n1 1 488 488 488 பாரதியின் இலக்கியப் பார்வை/மார்பு மணி\n1 1 487 487 487 அறிவுக் கதைகள்/தென்னை மரத்தில் புல் பிடுங்கியது\n1 1 487 487 487 அறிவுக் கதைகள்/விக்டோரியா மகாராணியும் ஐந்தாம் ஜார்ஜும்\n1 1 486 486 486 அறிவுக் கதைகள்/உள்ளூர் நிலைமை\n1 1 484 484 484 அறிவுக் கதைகள்/போகாத இடம்\n1 1 483 483 483 அறிவுக் கதைகள்/கொள்ளும் குத்து வெட்டும்\n1 1 481 481 481 அறிவுக் கதைகள்/இளவரசனும் அரசனும்\n1 1 482 482 482 அறிவுக் கதைகள்/இந்தி புகுத்தும் கதை\n1 1 481 481 481 அறிவுக் கதைகள்/திரு. வி. க.—மறைமலையடிகள்\n1 1 480 480 480 அறிவுக் கதைகள்/தன்னம்பிக்கை\n1 1 479 479 479 அறிவுக் கதைகள்/கரையேறுதல்\n1 1 477 477 477 அறிவுக் கதைகள்/பல்லக்கும் கன்றுக்குட்டியும்\n1 1 477 477 477 அறிவுக் கதைகள்/எழுவாய், பயனிலை\n1 1 478 478 478 அறிவுக் கதைகள்/சங்ககால நூல்களில் ஒரு காட்சி\n1 1 478 478 478 அறிவுக் கதைகள்/அகத்தியரும் தேரையரும்\n1 1 478 478 478 அறிவுக் கதைகள்/மாப்பிள்ளை தேடுதல்\n1 1 478 478 478 அறிவுக் கதைகள்/குளிர்காய நேரமில்லை\n1 1 472 472 472 அறிவுக் கதைகள்/நரியும் திராட்சையும்\n1 1 471 471 471 அறிவுக் கதைகள்/அரசனும் அறிஞனும்\n1 1 471 471 471 அறிவுக் கதைகள்/அமைச்சர் பதவி\n1 1 470 470 470 அறிவுக் கதைகள்/குழந்தை வளர்ப்பு\n1 1 468 468 468 அறிவுக் கதைகள்/செட்டியாரும் காகமும்\n1 1 466 466 466 அறிவுக் கதைகள்/நாம் திருந்துவோமா\n1 1 466 466 466 பாரதியின் இலக்கியப் பார்வை/இலக்கிய மேற்கோள்\n1 1 465 465 465 அறிவுக் கதைக���்/வைரமும் கூழாங்கல்லும்\n1 1 464 464 464 அறிவுக் கதைகள்/பொன்னும் பொரி விளங்காயும்\n1 1 464 464 464 அறிவுக் கதைகள்/அக்கால இசையறிவு\n1 1 463 463 463 அறிவுக் கதைகள்/நமக்கு நாமே எதிரி\n1 1 462 462 462 கல்வி எனும் கண்/மேநிலை வகுப்பு (+2)\n1 1 462 462 462 அறிவுக் கதைகள்/தோல்வியிலும் மகிழ்ச்சி\n1 1 459 459 459 அறிவுக் கதைகள்/வாழைப்பழம்\n1 1 460 460 460 அறிவுக் கதைகள்/பந்தலிலே பாகற்காய்\n1 1 460 460 460 அறிவுக் கதைகள்/எனக்கு என்ன சொல்கிறீர்கள்\n1 1 457 457 457 அறிவுக் கதைகள்/பெரியாரும் ராஜாஜியும்\n1 1 458 458 458 அறிவுக் கதைகள்/இது என்ன உலகமடா\n1 1 457 457 457 அறிவுக் கதைகள்/குரங்கும் குருவியும்\n1 1 458 458 458 அறிவுக் கதைகள்/அபாயமும் உபாயமும்\n1 1 458 458 458 அறிவுக் கதைகள்/மூத்த மாப்பிள்ளை\n1 1 458 458 458 அறிவுக் கதைகள்/நரியும் பூனையும்\n1 1 454 454 454 அறிவுக் கதைகள்/இரு குரங்கின் கைச்சாறு\n1 1 453 453 453 அறிவுக் கதைகள்/சிந்தனை செல்லும் வழி\n1 1 453 453 453 அறிவுக் கதைகள்/விலையேற்றம்\n1 1 453 453 453 அறிவுக் கதைகள்/திரைப்படங்கள்\n1 1 453 453 453 அறிவுக் கதைகள்/மரக்கவிப் புலவர்\n1 1 451 451 451 பாரதியின் இலக்கியப் பார்வை/மணி மாலை\n1 1 450 450 450 அறிவுக் கதைகள்/கிளியும் ஒநாயும்\n1 1 450 450 450 கல்வி எனும் கண்/இடைநிலை—உயர்நிலைப் பள்ளிகள்\n1 1 448 448 448 அறிவுக் கதைகள்/எது அறிவு\n1 1 447 447 447 அறிவுக் கதைகள்/சவாரிக் குதிரை\n1 1 447 447 447 அறிவுக் கதைகள்/நடையும் உடையும்\n1 1 445 445 445 அறிவுக் கதைகள்/திதி கொடுத்தல்\n1 1 445 445 445 அறிவுக் கதைகள்/நீதிபதியின் மகன்\n1 1 445 445 445 அறிவுக் கதைகள்/உலகம் போச்சு\n1 1 444 444 444 அறிவுக் கதைகள்/வீண் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vessoft.com/software/windows/download/coolterm", "date_download": "2019-11-19T13:21:03Z", "digest": "sha1:55TIYZLX6ZEDAWLORVZWUHJ3IYKTVN2X", "length": 9597, "nlines": 134, "source_domain": "ta.vessoft.com", "title": "பதிவிறக்க CoolTerm 1.6 – Vessoft", "raw_content": "\nகூல் டர்மம் – தொடர் துறைமுகங்களுடனான இணைக்கப்பட்ட சாதனங்களுடன் தரவுகளை பரிமாறிக்கொள்ளும் மென்பொருள். மென்பொருள் ஜி.பி.எஸ் பெறுதல், சேவையக கட்டுப்பாட்டு அல்லது ரோபோடிக் கருவி போன்ற சாதனங்களுக்கான செய்திகளை அனுப்ப ஒரு முனையத்தைப் பயன்படுத்துகிறது, அவை தொடர் துறைமுகங்கள் வழியாக கணினியுடன் இணைக்கப்பட்டு பயனர் கோரிக்கைக்கு பதிலை அனுப்புகிறது. அனைத்து முதல், CoolTerm அது போர்ட் எண், ஒலிபரப்பு வேகம் மற்றும் பிற பாய்வு கட்டுப்பாட்டு அளவுருக்கள் குறிப்பிட வேண்டிய அவசியம் எங்கே ஒரு இணைப்பு கட்டமைக்க வேண்டும். மென்பொருள் பல்வேறு தொடர�� துறைமுகங்களின் மூலம் பல இணை இணைப்புகளை செய்யலாம் மற்றும் பெறப்பட்ட தரவு உரை அல்லது ஹெக்சாடெசிமல் வடிவங்களில் காட்சிப்படுத்தலாம். CoolTerm ஆனது, ஒவ்வொரு பாக்கெட்டையும் இடமாற்றிய பின்னர் ஒரு தாமதத்தை செருக அனுமதிக்கிறது, இதன் அளவானது இணைப்பு அமைப்புகளில் குறிப்பிடப்படலாம்.\nஉரை அல்லது அறுபதின்ம வடிவத்தில் பெறப்பட்ட தரவின் காட்சி\nபாய்வு கட்டுப்பாட்டுக்கான அளவுருக்கள் அமைத்தல்\nதொடர் துறைமுகங்கள் மூலம் பல இணை இணைப்புகள்\nஆப்டிகல் வரி நிலை குறிகாட்டிகள்\nபதிவிறக்கம் தொடங்க பச்சை பொத்தானை கிளிக் செய்யவும்\nபதிவிறக்கம் தொடங்கியது, உங்கள் உலாவி பதிவிறக்க சாளரத்தை சரிபார்க்கவும். சில சிக்கல்கள் இருந்தால், இன்னும் ஒரு முறை பொத்தானை சொடுக்கவும், வேறுபட்ட பதிவிறக்க முறைகளை பயன்படுத்துகிறோம்.\nஇது கிராஃபிக் கடிகாரத்தின் வெளியிலிருந்து ஒரு காட்சியைக் காட்டும் ஒரு கவுண்டவுன் டைமர் ஆகும், மேலும் தொடக்க நேரத்தை ஒரு விநாடிக்குள் அமைக்கும் திறன் உள்ளது.\nமென்பொருள் பணி மேலாண்மை வசதியான நுட்பத்துடன் ஒரு மரம் அமைப்பு வடிவில் உங்கள் சொந்த எண்ணங்கள் மற்றும் கருத்துக்களை ஏற்பாடு.\nகருவி சுற்றுகள் வடிவம் வேறுபட்ட கருத்துக்கள் அல்லது பணிகளை இனப்பெருக்கம். மென்பொருள் ஒரு கடவுச்சொல்லை ஒரு அங்கீகரிக்கப்படாத அணுகல் எதிராக சுற்றமைப்புகள் செயல்படுத்துகிறது.\nஒரு சிறந்த கருவி கணினி நிர்வகிக்க மற்றும் இணையத்தில் தங்க கண்பார்வையற்றோர் பிரச்சினைகளை தீர்க்க வடிவமைக்கப்பட்டுள்ளது.\nமேம்பட்ட அம்சங்கள் ஒரு தொகுப்பு மென்பொருள் ஸ்கேனர்கள் வேலை. மென்பொருள் பெரிய உற்பத்தித் அடைய பல்வேறு வடிகட்டிகள் மற்றும் கருவிகள் பயன்படுத்துகிறது.\nவிளைவுகள் மற்றும் கருவிகள் ஒரு பெரிய தொகுப்பு பாலர் வயது குழந்தைகள் கிராஃபிக் ஆசிரியர். மென்பொருள் வேடிக்கையான ஒலி விளைவுகள் ஒவ்வொரு நடவடிக்கை வருகிறார்.\nமென்பொருள் பொறியியல் மற்றும் விஞ்ஞான அளவில் கணித பணிகளை செய்ய. மென்பொருள் தரவின் பகுப்பாய்வு, கணக்கீடு மற்றும் உருவகப்படுத்துதல் கருவிகள் பல்வேறு ஆதரிக்கிறது.\nபடங்களை வேலை ஒரு சக்தி வாய்ந்த கருவி. மென்பொருள் உருவாக்க திருத்த மற்றும் படங்களை உருவாக்கும் கருவிகள் ஒரு பெரிய செட் உள்ளது.\nஅவ��ஸ்ட் ஃப்ரீ வைரஸ் தடுப்பு – பாதுகாப்பு அம்சங்கள், இயந்திர கற்றல் தொழில்நுட்பம் மற்றும் அச்சுறுத்தல்களைக் கண்டறிய ஒரு பெரிய தரவுத்தளம் ஆகியவற்றைக் கொண்ட மிகவும் பிரபலமான வைரஸ் தடுப்பு வைரஸ்களில் ஒன்று.\nஇது உடனடி செய்தி, கோப்பு பரிமாற்றம், குரல் மற்றும் வீடியோ தொடர்புக்கான பிரபலமான தூதுவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2019/jun/14/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D--%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-3171121.html", "date_download": "2019-11-19T12:47:34Z", "digest": "sha1:HWLO4LERWMIB4CZYOZMLX5AABWEEIDWT", "length": 12732, "nlines": 118, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "காரைக்குடி-திருவாரூர் ரயில் தடத்தில் அனைத்து ரயில்வே கேட்டுகளுக்கும் உடனடியாக நிரந்தரப் பணியாளர்களை- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்\nகாரைக்குடி-திருவாரூர் ரயில் தடத்தில் அனைத்து ரயில்வே கேட்டுகளுக்கும் உடனடியாக நிரந்தரப் பணியாளர்களை நியமிக்க கோரிக்கை\nBy DIN | Published on : 14th June 2019 09:28 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகாரைக்குடி-திருவாரூர் ரயில் வழித்தடத்திலுள்ள அனைத்து ரயில்வே கேட்டுகளுக்கும் உடனடியாக நிரந்தரப் பணியாளர்களை நியமிக்க வேண்டுமென பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.\nஇதுகுறித்து, அச்சங்கத்தின் தலைவர் என். ஜெயராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் மத்திய ரயில்வே துறை அமைச்சர், ரயில்வே போர்டு தலைவர் மற்றும் தஞ்சாவூர், ஸ்ரீபெரும்புதூர், நாகப்பட்டினம், சிவகங்கை, மயிலாடுதுறை, ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர்கள் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பது:\nஜூன் 1ஆம் தேதி முதல் திருவாரூரில் இருந்து காரைக்குடிக்கும், மறு மார்க்கத்தில் காரைக்குடியிலிருந்து இருந்து திருவாரூருக்கும் தினசரி ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை தவிர வாரத்தில் 6 நாள்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டது.\nஆனால், திருவாரூர்-காரைக்குடி இடையே உள்ள ரயில்வே கேட்டுகளுக்கு நிரந்தர பணியாளர்கள் நியமிக்கப்படாததால் மொபைல் கேட் கீப்பர் மூலம் ரயில் இயக்கப்பட்டது.\nஇதனால் முதல் நாளே சுமார் 150 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க பயண நேரம் 9 மணி நேரத்திற்கு மேல் ஆனதால் இரு முனைகளிலிருந்தும் அறிவித்தப்படி ரயில்களை இயக்க முடியவில்லை.\nஇதன்காரணமாக, இத்தடத்தில் பயணிகள் டெமு ரயில் வாரத்தில் 6 நாள்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இனி, வாரத்தில் 3 நாள்கள் மட்டுமே இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.\nஅதன்படி, ஜூன் 12 முதல், வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாள்களில் திருவாரூரிலிருந்து காலை 8.15 மணிக்கு புறப்பட்டு, மாலை 4.15 மணிக்கு காரைக்குடி சென்றடையும் என்றும், செவ்வாய், வியாழன், சனி ஆகிய நாள்களில் காரைக்குடியில் இருந்து காலை 9.45 மணிக்கு புறப்பட்டு, மாலை 5.45 மணிக்கு திருவாரூர் வந்தடையும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.\nஇந்த ரயில் சேவையால், பொதுமக்களுக்கோ, ரயில்வே நிர்வாகத்திற்கோ எந்தவகையிலும் பயனில்லை.\nபல கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டம் எவ்வித பயனுமின்றி இருப்பது ரயில் பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.\nஆகையால், இவ்வழித்தடத்தில் உள்ள அனைத்து ரயில்வே கேட்டுகளுக்கும் உடனடியாக நிரந்தரமாக முழுநேர பணியாளர்களை நியமித்து ரயில் சேவைகளை முறையாக இயக்க வேண்டும்.\nஇத்தடத்தில் காரைக்குடி-மயிலாடுதுறைக்கு தினசரி பயணிகள் ரயில்களையும், ராமேசுவரம் - சென்னைக்கு பகல் நேர விரைவு ரயிலையும், காரைக்குடி-சென்னைக்கு இரவு நேர\nவிரைவு ரயிலையும் தினசரி இயக்க வேண்டும்.\nதென் மாவட்டங்களிலிருந்து நாகூர், வேளாங்கண்ணி, காரைக்கால் பகுதிகளுக்கு தினசரி ரயில் சேவைகளை ஏற்படுத்த வேண்டும்.\nசென்னை - செங்கோட்டை இடையே இவ்வழிதடத்தில் அந்தியோதயா விரைவு ரயிலை இயக்க வேண்டும்.\nமேலும், இத்தடத்திலிருந்து வடமாநிலங்களுக்கு (வாராணசி, அஹமதாபாத், புதுதில்லி வழியாக) வாராந்திர ரயில்களை இயக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுட் நியூஸ் படத்தின் விளம்பரதார நிகழ்வு\nலைஃப் ஆஃப் இந்திரா காந்தி (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nநடிகை கௌரி கிஷன் தனது புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nகமல்ஹாசனின் 60 வருட திரை வாழ்க்கை கொண்டாட்டம்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/kalam+AI.php?from=in", "date_download": "2019-11-19T12:17:03Z", "digest": "sha1:QP7TBU43GH2W7MBN6OXZ74BD6IH2W2HX", "length": 8511, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "மேல்-நிலை கள / இணைய குறி AI", "raw_content": "மேல்-நிலை கள / இணைய குறி AI\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமேல்-நிலை கள / இணைய குறி AI\nநாட்டின் அல்லது மேல்-நிலை களம் பெயரை உள்ளிடுக:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துக��ழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள��வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\nமேல்-நிலை கள / இணைய குறி: ai\nமேல்-நிலை கள / இணைய குறி AI\nமேல்-நிலை கள / இணைய குறி AI: அங்கியுலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tawikisource.wikiscan.org/date/201903/pages", "date_download": "2019-11-19T12:37:21Z", "digest": "sha1:4X4OKGLRV3RZ3GWYPTZHOZJIUAHOB7OO", "length": 8730, "nlines": 99, "source_domain": "tawikisource.wikiscan.org", "title": "March 2019 - Articles - Wikiscan", "raw_content": "\n14 k 0 0 விநாயகர் அகவல்\n14 k 0 0 முதற் பக்கம்\n6.8 k 0 0 பொன்னியின் செல்வன்\n2.8 k 0 0 கந்த சஷ்டி கவசம்\n2.7 k 0 0 விடுகதை விளையாட்டு/விடுகதை விளையாட்டு\n2.6 k 0 0 புறநானூறு/பாடல்கள் 01-100\n2.6 k 0 0 நடராஜப் பத்து\n2.4 k 0 0 பன்னிரு திருமுறைகள்\n2.1 k 0 0 குறுந்தொகை 01 முதல் 10 முடிய\n1.7 k 0 0 வேர்ச்சொற் சுவடி\n1.3 k 0 0 ஔவையார் தனிப்பாடல்கள்\n1.1 k 0 0 திருவாசகம்/சிவ புராணம்\n894 0 0 முத்தொள்ளாயிரம்\n565 0 0 விடுகதை விளையாட்டு/விடைகள்\n531 0 0 சிவகாமியின் சபதம்\n289 2 2 280 280 240 k காளமேகப் புலவர் பாடல்கள்\n383 0 0 சீவக சிந்தாமணி (உரைநடை)\n365 0 0 இனியவை நாற்பது\n350 0 0 தந்தை பெரியார் சிந்தனைகள்\n287 0 0 தந்தை பெரியார் சிந்தனைகள்/2. சமூகம் பற்றிய சிந்தனைகள்\n13 1 8 5.2 k 5.1 k 5.1 k இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு\n25 1 5 1.7 k 1.7 k 1.7 k தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்\n181 0 0 கம்பராமாயணம்\n36 2 2 0 280 5.5 k தனிப்பாடல் திரட்டு மூலம்\n166 0 0 கலிங்கத்துப் பரணி\n2 1 1 2.8 k 2.8 k 2.8 k இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும்\n5 1 5 982 982 982 திருமுருகாற்றுப்படை-மூலமும் உரையும்\n141 0 0 கலித்தொகை/1.பாலைக்கலி/02-10\n1 1 584 584 584 இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு/இந்தி எதிர்ப்புப் போராட்டம்\n1 1 576 576 576 தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்/தமிழ் நாடக வரலாறு\n1 1 575 575 575 இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு/தன்னாட்சிக் கொள்கை\n1 1 570 570 570 இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு/வெளிநாடுகளில் பெரியார்\n1 1 557 557 557 இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு/மணியம்மையார்\n1 1 557 557 557 இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு/பெரியாரின் துணைவியார்\n1 1 554 554 554 இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு/பெரியார் சாமியார் ஆனார்\n1 1 547 547 547 இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு/குருகுலப் போராட்டம்\n1 1 547 547 547 இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு/செல்லப் பாட்டி\n1 1 542 542 542 இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு/பொது வாழ்க்கை\n1 1 532 532 532 இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு/வைக்கம் போராட்டம்\n1 1 517 517 517 தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்/அணிந்துரை\n1 1 490 490 490 தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்/தொகுப்புரை\n1 1 483 483 483 இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு/பெருமைக்குரிய பெரியார்\n1 1 482 482 482 இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு/பெரியாரின் பெற்றோர்\n128 0 0 திருவாசகம்\n1 1 454 454 454 தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்/முகவுரை\n120 0 0 திருவாசகம்/திருப்பள்ளியெழுச்சி\n115 0 0 அழகின் சிரிப்பு\n5 1 3 269 269 2.3 k ஈரோட்டுத் தாத்தா\n106 0 0 பழமொழி நானூறு\n106 0 0 பகுப்பு:எழுத்தாளர்கள்\n104 0 0 கைதியின் பிரார்த்தனை\n3 1 1 542 542 542 தமிழ் நாடக வரலாறும் சங்கரதாச சுவாமிகளும்/நாடகாசிரியர் சங்கரதாச சுவாமிகள்\n3 1 1 385 385 385 இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும்/முன்னுரை\n2 1 1 396 396 396 இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும்/1\n3 1 1 365 365 365 இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும்/5\n2 1 1 375 375 375 இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும்/2\n2 1 1 375 375 375 இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும்/4\n2 1 1 375 375 375 இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும்/3\n1 1 -1 1 21 k திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/ஆமோஸ்/அதிகாரங்கள் 1 முதல் 2 வரை\n91 0 0 பகுப்பு:மெய்ப்பு வார்ப்புருக்கள்\n89 0 0 கலிங்கத்துப் பரணி/களம் பாடியது\n73 0 0 திருஞானசம்பந்தர்- 'தோடுடைய செவியன்'\n73 0 0 குறுந்தொகை 41 முதல் 50 முடிய\n6 1 1 26 26 23 k முல்லைப்பாட்டில் முப்பொருள்கள்\n5 1 1 -6 6 16 k பார்த்திபன் கனவு/மூன்றாம் பாகம்/சூரிய கிரகணம்\n58 0 0 புறநானூறு/பாடல் 191-200\n57 0 0 சிறு காப்பியம்\n55 0 0 பார்த்திபன் கனவு\n53 0 0 பகுப்பு:மெய்ப்பு பார்க்கப்படாதவை\n53 0 0 தொல்காப்பியம்\n52 0 0 தொல்காப்பியம்/பொருளதிகாரம்/அகத்திணையியல்\n52 0 0 கலிங்கத்துப் பரணி/காடு பாடியது\n51 0 0 சிவவாக்கியார்\n50 0 0 இன்னா நாற்பது\n50 0 0 திருநீற்றுப்பதிகம்\n50 0 0 திருவாசகம்/அச்சோ பதிகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/sayankalamegankal/sm45.html", "date_download": "2019-11-19T12:29:41Z", "digest": "sha1:URPSAT5Q6D5RDP2QV5PEW4GDLC7SZOE3", "length": 49524, "nlines": 243, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Naa. Parthasarathy - Sayankala Megankal", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இ��்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 291\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nஅரபிக்கடலில் தீவிர புயலாக மாறியது ‘மஹா’ புயல்\nதமிழ் திரை உலக செய்திகள்\nநம்பியாா் நூற்றாண்டு விழா: ரஜினி, கமல், இளையராஜா பங்கேற்பு\nசத்திய சோதனை - 5 - 28 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\n(தமிழ்நாடு அரசின் 1983ம் ஆண்டின் முதற் பரிசு பெற்ற நாவல்)\nபொன்னிறமான அந்தி நேரத்து மேகங்கள் வானில் மிகவும் அழகாயிருக்கலாம். ஆனால் மண்ணில் இறங்கி மழையாகப் பெய்து மக்களுக்குப் பயன் தரும் ஆற்றல் என்னவோ மின்னி இடித்துப் பொழியும் கார்மேகங்களுக்கே இருக்கிற���ு.\nஅந்தத் தீவில் அன்று அதிகாலையில் ஆச்சரியங்களே காத்திருந்தன ஏறக்குறைய அரைக்கிணறு ஆழத்துக்குத் தோண்டியும் பயனில்லை. போலீஸாருக்கு முன் பூமிக்கு அவமானமாகப் போயிற்று. அவன் முந்திய இரவு தன் கண்ணால் கண்டதை விளக்கி ஹோட்டல் அடையாள எழுத்துக்களுடன் கூடிய இரத்தக்கறை படிந்த சட்டையைக் கூடப் போலீஸ் அதிகாரிகளிடம் காண்பித்தான்.\nஅங்கேயே பையனின் பிரேதத்தை இடம் மாற்றிப் புதைத்திருக்கலாம் என்றும் வேறு சில இடங்களையும் அகழ்ந்து பார்க்க வேண்டுமென்றும் சொல்லி மன்றாடிப் பார்த்தான். ஆனால் அவர்கள் அவன் கூறியதை நம்பவில்லை. பெருத்த ஏமாற்றத்தோடு திரும்பினர்.\nஅங்கே முதற் கோணல் முற்றும் கோணல் என்பது போல ஆரம்பத்தில் ஏற்பட்ட அவநம்பிக்கையே தொடர்ந்தது. முதல் நாளிரவு பூமியும் நண்பர்களும் போய்விட்டுத் திரும்பியபின் கிடைத்த அவகாசத்தைப் பயன்படுத்திக் கொண்டு கடத்தல்காரர்கள் உஷாராகிவிட்டிருக்க வேண்டும் என்று புரிந்தது.\nகாளத்திநாதனைப் பற்றியே இப்போது பூமிக்குச் சந்தேகமாயிருந்தது. கடத்தல்காரர்களையும் சமூக விரோதிகளான மன்னாரு கும்பலையும், ஒழிக்க வேண்டும் என்பதில் மிகவும் தீவிரமாயிருந்த காளத்திநாதனையே இப்போது ஏன் அங்கே காணவில்லை என்பது புரியாத புதிராயிருந்தது. மர்மான முறையில் அவர் தலைமறைவாகியிருந்தார்.\nஅன்று காலை பூமியும், போலீஸ் குழுவினரும் எத்தனை வேகமாக அந்தத் தீவில் இறங்கிச் சோதனை செய்தார்களோ அத்தனை வேகமாக விசைப்படகில் கரைக்குத் திரும்ப வேண்டியதாயிற்று. பூமிக்கு எல்லாமே ஒரு ஏமாற்று நாடகம் போலிருந்தது.\n இனிமேலாவது இப்படிப் பொறுப்பற்ற முறையில் வந்து நம்பத்தகாத பெரிய புகார்களைச் செய்யாதீர்கள் வீண் அலைச்சலும் காலவிரயமும் தான் கண்ட பலன்\" என்று போலீஸ் மேலதிகாரி அவனை எச்சரித்து விட்டுப் போனார்.\nபூமி லஸ் முனையில் போலீஸ் லாரியிலிருந்து இறங்கியதும் நேரே சித்ராவின் வீட்டுக்குச் சென்றான். அப்போது காலை பத்தரை மணிக்கு மேலாகியிருந்தது. முதல் நாள் இரவு முழுவதும் உறங்க முடியாமற் போனதும், சோர்வும், கடைசியாகக் காலையில் அடைந்த பெரிய ஏமாற்றமும் அவனைத் தளரச் செய்திருந்தன. உடல் தான் தளர்ந்திருந்தது. உண்மையைக் கண்டு பிடிக்கவும், நீதி நியாயங்களை நிலை நாட்டவும் தொடர்ந்து இப்படி இன்னும் பல இரவுகள் விழிக்க வேண்டி நேர்ந்தாலும் கவலைப்படக் கூடாது என்று மனம் என்னவோ உறுதியாகத்தான் எண்ணியது.\nஅவன் போனபோது வீட்டுச் சொந்தக்காரருக்கும் சித்ராவுக்கும் ஏதோ பலத்த வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது. ஒரே கூப்பாடு மயம். அவர் இரைய அவள் பதிலுக்கு இரைய நடுவே சித்ராவுடன் தங்கியிருந்த அந்தப் பையனின் தாயும் இரைய அங்கு ஒரே கூச்சலாயிருந்தது.\nபூமியைப் பார்த்ததும் ஒரு விநாடி பேசுவதை நிறுத்தி மௌனமடைந்த அவர், மறு விநாடி அவனிடமே, \"இந்தாப்பா இது கௌரவமானவங்க குடியிருக்கிற இடம் இது கௌரவமானவங்க குடியிருக்கிற இடம் கண்ட நேரத்துக்குக் கண்டவங்களோடு வந்து தங்கறது போறதுன்னு இருந்தா இந்த இடம் உங்களுக்கு லாய்க்குப்படாது\" என்று கத்தினார்.\nபூமி அவர் பக்கம் திரும்பிப் பதில் சொல்லவே இல்லை. அன்று அதிகாலையில் சித்ராவும் தானுமாக அங்கே வந்தபோது கதவைத் திறந்து விட்ட அவர் ஒரு தினுசாகத் தங்களை முறைத்து ஏளனமாகப் பார்த்ததை நினைவு கூர்ந்தான். கௌரவத்துக்கு மொத்தக் குத்தகை எடுத்திருப்பவர் போல் அவர் பேசிய விதம் அவனுக்குப் பிடிக்கவில்லை என்றாலும் அப்போது அவரைப் பொருட்படுத்திப் பதில் சொல்ல அவன் விரும்பவில்லை. காட்டுமிராண்டித்தனமாகக் கூச்சலிடுபவனுக்கு முன்னால் நாகரிகமானவன் பதில் பேசாமலிருப்பதன் மூலமே தன் கௌரவத்தை நிலை நாட்ட முடியும் என்பது பூமியின் கருத்தாயிருந்தது.\n\"போன காரியம் என்ன ஆயிற்று\" என்று ஆவலோடு கேட்டுக் கொண்டே அவனருகில் வந்தாள் சித்ரா.\n\"அதெல்லாம் அப்புறம் பேசிக் கொள்ளலாம் நீயும் இந்தக் கிழவியுமாகச் சேர்ந்து சாமான்களை ஒழித்துக் கட்டி வையுங்கள். நான் போய் ஒரு கை வண்டி பார்த்துக் கொண்டு வருகிறேன். இந்த இடம் இனி நமக்கு வேண்டாம். காலி செய்து கொண்டு எல்லாரும் என் வீட்டுக்கே போய் விடலாம்.\"\nஇதைக் கேட்டு அவள் மறுத்துப் பேசாமல் சாமான்களை ஒழிக்கத் தொடங்கினாள். பூமி கைவண்டி கொண்டு வருவதற்காகத் தண்ணீர்த்துறை மார்க்கெட் பக்கம் போனான். ஏன் எதற்கு என்று கேட்டுக் கொண்டு தயங்கி நிற்காமல் சித்ரா உடனே தான் சொல்லியபடி கேட்டது அவனை மனம் பூரிக்கச் செய்திருந்தது. அத்தனை சோதனைக்கு நடுவிலும், தான் சொல்லியபடி கேட்க ஒருத்தி இருக்கிறாள் என்பது மனத்துக்கு இதமாகவும் ஆறுதலாகவும் இருந்தது. தீவில் அடைந்த ஏமாற்றத்தை அவனே சித்ராவுக்கு விவரித்துச் சொன்னான்.\nஅன்று பிற்பகல் இரண்டு மணிக்குள் சித்ராவும், பூமியும், அந்தக் கிழவியும் வீட்டை ஒழித்துக் கொண்டு கிளம்பி விட்டார்கள். பூமி அந்தக் கெட்ட எண்ணம் கொண்ட வீட்டுக்காரரிடம் கணக்குப் பார்த்து அட்வான்ஸில் தங்களுக்கு வரவேண்டிய மீதத்தை வாங்கினான்.\nஅன்று பகல் உணவை அவர்கள் பூமியின் வீட்டில்தான் சமைத்துச் சாப்பிட்டார்கள். பகல் மூன்று மணி ஆகிவிட்டது. இதற்கிடையே சித்ராவைத் தனியே அழைத்து மகன் இறந்தது பற்றி அந்தத் தாயிடம் இன்னும் சிறிது நாள் சொல்ல வேண்டாமென்று எச்சரித்து வைத்தான் பூமி. சித்ரா வேறு விதமாக அபிப்பிராயப்பட்டாள்.\n\"சொல்லாமல் அவளைச் சித்திரவதை செய்வதை விடச் சொல்லி விடுவதே மேல்.\"\n அவசரமில்லை. இவளுக்கு முன்பே பல காலமாக இந்தப் பெரிய நகரில் நீதி, நியாயம், நேர்மை, ஒழுங்கு, சத்தியம் ஆகிய பல அநாதைத் தாய்மார்கள் தங்கள் வாரிசுகளைக் காணாமல், இழந்து தேடித் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கே இன்னும் முழு வெற்றி கிடைக்கவில்லை. அவர்களுக்கும் நாம் உதவ வேண்டும்.\"\nஅவனுடைய இந்தப் பதிலிலிருந்த நயம் அவளை மெய் சிலிர்க்கச் செய்தது. பூமியே அந்தத் தாயிடம் சென்று, \"நான் தாயை இழந்தவன். நீங்கள் மகனை இழந்தவர். இனி எனக்கு நீங்கள் தாய். உங்களுக்கு நான் மகன். உங்கள் மகன் திரும்ப வந்தாலும் நீங்கள் தொடர்ந்து எனக்கும் தாயாக இருப்பீர்கள்\" என்றான்.\n\" என்று அவனை ஆசீர்வதித்தாள் அந்தத் தாய். அவள் குரல் ஒடுங்கித் தளர்ந்திருந்தாலும் அதில் ஆசி இருந்தது.\nஅவளிடம் வீட்டை ஒப்படைத்துவிட்டு வெளியே கடற்கரைக்குப் புறப்பட்டார்கள் அவர்கள். கடற்கரைக்குப் போகிற வழியில் சித்ரா தான் கேள்விப்பட்ட ஒரு தகவலை அவனுக்குத் தெரிவித்தாள். முத்தக்காள் மெஸ்ஸில் வரவு செலவைக் கவனித்துக் கொள்வதற்கு அவள் ஊரிலிருந்து வரவழைத்த பையன் நிறையப் பணத்தைச் சுருட்டிக் கொண்டு சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவிட்டானாம். இதைச் சொல்லிவிட்டு சித்ரா அப்போது அவனைக் கேட்டாள்:\n\"எவ்வளவு வற்புறுத்தினாலும் அந்த முத்தக்காளுக்கு மட்டும் மறுபடி உதவி செய்யப் போகக் கூடாது...\"\n அந்த மனப்பான்மை சரியில்லை. அது எனக்குப் பிடிக்கவும் பிடிக்காது. அதோ வானத்தின் மேற்கு மூலையில் பார் பொன் நிறத்திலும், செந்நிறத்திலுமா��ப் பல மேகக் குவியல்கள், திரள் திரளாக வேறு வேறு நிறம் காட்டி அழகு செய்கின்ற அந்தக் காட்சியை இரசிக்கலாம் ஆனால் அது தாற்காலிகமானது. எந்த வகையிலும், பூமியில் இறங்கி மழையாகப் பெய்ய முடியாதது பொன் நிறத்திலும், செந்நிறத்திலுமாகப் பல மேகக் குவியல்கள், திரள் திரளாக வேறு வேறு நிறம் காட்டி அழகு செய்கின்ற அந்தக் காட்சியை இரசிக்கலாம் ஆனால் அது தாற்காலிகமானது. எந்த வகையிலும், பூமியில் இறங்கி மழையாகப் பெய்ய முடியாதது மின்னி இடித்துக் கறுத்து இறுதியில் பூமியில் மழையாக இறங்கி மக்களை மகிழ்விக்கும் மழைமேகமாக நான் வாழ விரும்புகிறேன். முத்தக்காள் மறுபடி என்னிடம் உதவி கேட்டு வந்தால் நான் மறுக்க மாட்டேன். அவள் என் உதவியை விரும்பவில்லை என்றால் தலையிடவும் மாட்டேன்.\"\n\"உங்களிடம் உள்ள பெரிய தொல்லை இது தான். உங்களால் ஒரு போதும் பிறருக்கு உதவாமல் இருக்க முடியாது.\"\n\"உலகில் முக்கால்வாசி மனிதர்கள் பிறர் பார்த்து இரசிக்கவும், வியக்கவும், மருளவும் மட்டுமே ஏற்ற சாயங்கால மேகங்களைப் போலத்தான் வாழ்கிறார்கள் அவர்கள் பிறர் பயன் பெறப் பெய்யும் மழைக் காலத்துக் கார்மேகங்களாக வாழ விரும்புவதில்லை. நான் கார்மேகமாக இருக்கவே விரும்புகிறேன் சித்ரா அவர்கள் பிறர் பயன் பெறப் பெய்யும் மழைக் காலத்துக் கார்மேகங்களாக வாழ விரும்புவதில்லை. நான் கார்மேகமாக இருக்கவே விரும்புகிறேன் சித்ரா நீயும் அப்படி இருக்க வேண்டுமென்று ஆசைப் படுகிறேன்.\"\nசித்ரா அவன் விருப்பத்தை மறுத்துச் சொல்லவில்லை. கடற்கரையிலிருந்து திரும்பு முன் பூமி தன் எதிர்காலத் திட்டங்களை அவளிடம் விவரித்தான். இன்னொருவனிடம் லீஸுக்கு விட்டிருந்த தன் ஆட்டோவை இனிமேல் தானே எடுத்து ஓட்டப் போவதாகவும், இரவு நேரங்களில் மாணவர்களுக்குக் கராத்தே கற்றுக் கொடுக்கும் பணியைத் தொடர்ந்து செய்யப் போவதாகவும் அவளிடம் விவரித்துக் கூறினான். அவளை ஒரு கேள்வியும் கேட்டான்:\n\"அபாயங்களும் போராட்டங்களும் சிக்கல்களும் நிறைந்த இந்த என் வாழ்வில் நீ தொடர்ந்து துணையாக வரச் சம்மதிக்கிறாயோ, இல்லையோ, ஆனால் அதற்காக உன்னை நான் வற்புறுத்த மாட்டேன்.\"\n\"ஏற்கெனவே உங்களோடு வந்து விட்டவளைப் புதிதாக வருகிறாயா என்று கேட்பது என்பது என்ன நியாயம்\n நன்றி\" என்று பூமி புன்முறுவலோடு அவளுக்கு மறும���ழி கூறினான். மேலும் சொன்னான்:\n\"சுரண்டல் பேர்வழிகளும், ரௌடிகளும், அதிகார வெறியர்களும், பேராசைக்காரர்களும் இந்த நகரவாசிகளை ஒடுங்கியும், ஒதுங்கியும் வாழுகிற அளவு கோழைகளாக்கி விட்டார்கள் இனி இவர்களை நிமிர்ந்து நிற்கச் செய்து தங்கள் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கச் செய்ய வேண்டும்.\"\n\"தங்கள் உரிமைகள் என்னென்னவென்றே இன்னும் இவர்களில் பலருக்குத் தெரியாது.\"\n\"ஜலதோஷம் பிடித்தவனுக்கு வாசனைகள் புரியாத மாதிரி அடிமைகளுக்கு உரிமைகள் புரிவதில்லை சித்ரா...\"\n\"உரிமை உணர்வும், சுதந்திர எண்ணமும் சொல்லிக் கொடுத்து வரக் கூடியவை இல்லையே என்ன செய்ய முடியும்\n\"அவசியமும், அவசரமும் உண்டானால் அவை தாமே வர முடியும்.\"\nகடற்கரை நன்றாக இருட்டியிருந்தது. அலைகளின் ஒளி அந்த இருளுக்குச் சுருதி கூட்டிக் கொண்டிருந்தது.\nஅவள் எழுந்தாள். அவன் கையும் அவள் கையும் சுபாவமாக இணைந்தன. அவர்கள் கை கோர்த்து நடந்தனர். முன்பு ஒரு முறை நிகழ்ந்தது போல் கைப்பற்றியதற்காக அவர்கள் ஒருவரை ஒருவர் மன்னிக்கச் சொல்லிப் பரஸ்பரம் கேட்டுக் கொள்ளவில்லை இப்போது.\nமணற்பரப்புக்கு அப்பால் மேற்கே நகரம் ஒளிமயமாக இயங்கிக் கொண்டிருந்தது. பூமியும் சித்ராவும் இருளிலிருந்து ஒளியை நோக்கிக் கை கோர்த்தபடி இணைந்து நடந்தார்கள்.\nஅப்போது கடற்கரை எவ்வளவிற்கு இருண்டிருந்ததோ அவ்வளவிற்கு அவர்கள் இருவர் மனமும் பிரகாசமாயிருந்தது, தெளிவாயிருந்தது.\nஇருளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு ஒளியை நோக்கி, முன்னேறினார்கள் அவர்கள். சென்ற வழியின் இருட்டுக்களை கடந்து இனிமேல் செல்ல வேண்டிய வழியின் வெளிச்சத்தை எதிர்நோக்கி விரைவது ஓர் இனிய அனுபவமாக இருந்தது. பூமி அப்போது அவளைக் கேட்டான்:\n அல்லது ஏதாவது டாக்ஸி, ஆட்டோ... பார்க்கணுமா\n\"நீங்கள் கூட வரும்போது எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் துணிந்து நடக்கலாம்...\"\nஇந்த அர்த்த நிறைவுள்ள வாக்கியத்தை ஒரு புன்முறுவலால் வரவேற்றான் பூமி. அவனது புன்னகை அவளது பதில் புன்னகையைச் சந்தித்தது.\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இள���ரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள��\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கே��� வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅனைத்து பதிப்பக நூல்கள் 10% தள்ளுபடியில்\nசச்சின்: ஒரு சுனாமியின் சரித்திரம்\n24 மணி நேரத்தில் வாழ்க்கையை மாற்றி அமையுங்கள்\nலா வோ த்ஸூவின் சீனஞானக் கதைகள்\nமாணவர்களுக்கு சூரிய நமஸ்காரம் ஏன்\nஏன் என்ற கேள்வியில் இருந்து துவங்குங்கள்\nகம்ப்யூட்டர் அறிவை வளர்க்கும் கணினி முல்லா கதைகள்\nஇரகசியம் எவ்வாறு என் வாழ்க்கையை மாற்றியது\nமாறுபட்ட கோணத்தில் பில்கேட்ஸ் வெற்றிக்கதை\nகாலம் – ஒரு வரலாற்றுச் சுருக்கம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nஇனிப்பு நோயின் கசப்பு முகம்\nஇணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/Death%20Sentence.html", "date_download": "2019-11-19T12:38:01Z", "digest": "sha1:HPG7AJRPYNGNM7UPHYYQ2LZZKN7DW3FI", "length": 9799, "nlines": 158, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Death Sentence", "raw_content": "\nபொறுப்புடன் செயல்படுங்கள் - தமிழக தலைவர்களுக்கு ராஜபக்சே மகன் கண்டனம்\nஐக்கிய அரபு அமீரக அதிபரின் சகோதரர் மரணம்\nநுஸ்ரத் ஜஹான் குறித்த வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி\nஸ்டேட் பேங்கில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nநித்தியானந்தா ஆசிரமத்தில் உள்ள பெண்களை விடுவிக்கக் கோரி நீதிமன்றத்தில் மனு\nஹனிமூனில் விஷப்பரீட்சை - புது மணமாப்பிள்ளை பலி\nகொடூர கொலையாளியின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு\nபுதுடெல்லி (03 அக் 2019): மனைவி மற்றும் 4 குழந்தைகளை கொடூரமாக கொலை செய்த தூக்குத் தண்டனை குற்றவாளியின் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nமாட்டுக்கறிக்காக படுகொலை - தூக்குத் தண்டனை மசோதா நிறைவேறியது\nகொல்கத்தா (31 ஆக 2019): மாட்டுக்கறி உள்ளிட்டவைகளுக்காக நடத்தப்படும் படுகொலைகளுக்கு தூக்குத் தண்டனை விதிக்கும் மசோதா மேற்கு வங்க சட்டசபையில் நிறைவேற்றப் பட்டது.\nகோவை சிறுமி வன்புணர்ந்து கொல்லப் பட்ட வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு: உச்ச நீதிமன்றம்\nபுதுடெல்லி (01 ஆக 2019): கோவையில் சிறுமி வன்புணர்வு செய்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளியின் தூக்குத் தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்.\nபெண் கூட்டு வன்புணர்ந்து படுகொலை - மரண தண்டனையை உறுதி செய்தது உயர் நீதிமன்றம்\nசத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலம் ரோத்தக் வன்புணர்வு மற்றும் கொலை வழக்கில் ஏழு பேரின் மரண தண்டனையை உறுதி செய்தது உயர்நீதி மன்றம்.\nசிறுமியை வன்புணர்ந்த ஆசிரியரை வரும் 2 ஆம் தேதி தூக்கிலிட உத்தரவு\nபோபால் (04 பிப் 2019): மத்திய பிரதேசத்தில் 4 வயது சிறுமியை வன்புணர்ந்த ஆசிரியரை வரும் மார்ச் 2 ஆம் தேதி தூக்கிலிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nபக்கம் 1 / 4\nஅதல பாதாளத்தில் டாட்டா கார் விற்பனை\nரஃபேல் முறைகேடு தொடர்பான சீராய்வு மனுக்கள் தள்ளுபடி\nஇலங்கையில் அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் நிறைவு\nபரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவராக டாக்டர் எம்.எஸ்.முஹ…\nதமிழக அரசில் வேலைக்கு விண்ணப்பிக்கலாம் - எட்டாம் வகுப்பு, பத்தாம்…\n - பால் முகவர்கள் சங்கம் கே…\nஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக கல்விக் கட��டணம் திரும்பப்பெறப்பட்டது\nமுஸ்லிம்கள் தனித்தனியே கட்டி அணைக்க வேண்டியவர்கள் இவர்கள்\nஇலங்கை அதிபர் தேர்தல் முடிவுகளில் திடீர் திருப்பம்\nஆந்திரா அருகே ரெயில் தடம் புரண்டு விபத்து\nதிருமாவளவன் மீது அவமரியாதையாக ட்வீட் - நடிகை காயத்ரி ரகுராமுக்கு …\nதகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்பிற்குள் இந்தியாவின் தலைமை நீதிபதி…\nகேரள அரசுக்கு பாஜக தலைவர்கள் கடும் எச்சரிக்கை\nஅனில் அம்பானி ராஜினாமா - காரணம் ஏன் தெரியுமா\nதற்கொலை செய்து கொண்ட ஐஐடி மாணவி ஃபாத்திமாவின் தந்தை எழுப்பும…\nவால்மார்ட் ஸ்டோரில் நடத்தப் பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூன்ற…\nதலித் இளைஞரை கட்டி வைத்து அடித்து சிறுநீர் குடிக்க வைத்து கொ…\nகமல் படத்தில் வடிவேலு - உறுதி செய்தார் கோபிநாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2016/oct/13/%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-2579884.html", "date_download": "2019-11-19T12:18:28Z", "digest": "sha1:25AGPYNQJYBSU6A7HZHZP6D5WJL5KVQX", "length": 9124, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஆபத்து பயணம்; அரசு தடுக்குமா\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nஆபத்து பயணம்; அரசு தடுக்குமா\nBy DIN | Published on : 13th October 2016 12:48 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசெங்கம் பகுதியில் கிராமங்களுக்கு குறைந்த கட்டணத்தில் அழைத்துச் செல்வதால், சிறியரக சரக்கு வாகனத்தில் பொதுமக்கள் ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதை காவல் துறையினர் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை\nசெங்கம் புதிய, பழைய பேருந்து நிலையம், போளூர் சாலை ஆகிய பகுதிகளில் இருந்து பண்ரேவ், நீப்பத்துறை, மணிக்கல், வலசை உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்வதற்காக காத்திருக்கும் பொதுமக்களை கண்காணித்து, குறைந்த கட்டணத்தில் அழைத்துச் செல்வதாகக் கூறி போக்குவரத்து விதிகளை மீறி சரக்கு வாகனத்தில் ஏற்றிச் செல்கின்றனர்.\nஇந்த வாகனத்தில் அளவுக்கு அதிகமான ஆண்கள், பெண்கள் பயணிப்பதுடன், இதில் செல்லும் சிறுவர்கள் வாகனத்தின் பின்பகுதியில் உள்ள கதவில் அமர்ந்தபடி செல்வதை காண முடிகிறது.\nமேலும், குறைந்த கட்டணம் என்பதால், இந்த வாகனத்தில் பயணிக்கும் வயதானவர்கள், வாகனத்தில் ஏறுவதற்கும், இறங்குவதற்கும் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர். இவர்கள் ஏறும் பொழுதோ அல்லது இறங்கும் பொழுதோ வாகன ஓட்டுநர் கவனக்காமல் வாகனத்தை இயக்கினால், அவர்கள் விபத்தை சந்திக்கும் நிலை உள்ளது.\nமேலும், இந்த வாகனம் சாலை விபத்தை சந்தித்தால், பெரும் உயிர்ச்சேதம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.\nமுறைகளை மீறி சரக்கு வாகனங்களில் பொதுமக்கள் ஏற்றிச் செல்லப்படுவதை கண்காணித்து, வாகன ஓட்டுநர்கள் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுட் நியூஸ் படத்தின் விளம்பரதார நிகழ்வு\nலைஃப் ஆஃப் இந்திரா காந்தி (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nநடிகை கௌரி கிஷன் தனது புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nகமல்ஹாசனின் 60 வருட திரை வாழ்க்கை கொண்டாட்டம்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/sports-news/2017/aug/18/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-3-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D--%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-2757040.html", "date_download": "2019-11-19T13:43:18Z", "digest": "sha1:FDBWMTH3FGNPWSYVYMFK34BD72DT2TRA", "length": 13458, "nlines": 118, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சின்சினாட்டி மாஸ்டர்ஸ்: 3-ஆவது சுற்றில் நடால் : வீனஸ், கெர்பர், ஸ்வெரேவ் வெளியேற்றம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nசின்சினாட்டி மாஸ்டர்ஸ்: 3-ஆவது சுற்றில் நடால் : வீனஸ், கெர்பர், ஸ்வெரேவ் வெளியேற்றம்\nBy DIN | Published on : 18th August 2017 01:15 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் ரஃபேல் நடால் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.\nஅதேநேரத்தில் மற்றொரு முன்னணி வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், முன்னணி வீராங்கனைகளான ஜெர்மனியின் ஏஞ்ஜெலிக் கெர்பர், அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் ஆகியோர் 2-ஆவது சுற்றில் அதிர்ச்சித் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினர்.\nஅமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் தரவரிசை அடிப்படையில் நேரடியாக 2-ஆவது சுற்றில் களமிறங்கிய நடால், அதில் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் பிரான்ஸின் ரிச்சர்ட் காஸ்கட்டை தோற்கடித்தார்.\nஇதுவரை ரிச்சர்ட் காஸ்கட்டுடன் 15 முறை நேருக்கு நேர் மோதியுள்ள நடால், அவையனைத்திலும் வெற்றி கண்டுள்ளார். காஸ்கட்டுடன் கடைசியாக மோதிய 10 ஆட்டங்களில் நடால் நேர் செட்களில் வெற்றி கண்டது குறிப்பிடத்தக்கது.\nநடால் தனது மூன்றாவது சுற்றில் சகநாட்டவரான ஆல்பர்ட் ரேமோஸை சந்திக்கிறார். ஆல்பர்ட்டுடன் இதுவரை 3 ஆட்டங்களில் மோதியுள்ள நடால், அந்த மூன்றிலும் வெற்றி கண்டுள்ளார்.\nவாஷிங்டன் மற்றும் மான்ட்ரியால் நகரில் நடைபெற்ற டென்னிஸ் போட்டிகளில் அடுத்தடுத்து சாம்பியன் பட்டம் வென்ற அலெக்சாண்டர் ஸ்வெரேவ் தனது 2-ஆவது சுற்றில் 6-4, 3-6, 4-6 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் வைல்ட்கார்டு வீரரான பிரான்செஸ் டியாஃபோவிடம் அதிர்ச்சித் தோல்வி கண்டார்.\nஇதற்கு முன்னர் ஸ்வெரேவிடம் இரு முறை தோல்வி கண்டிருந்த டியாஃபோ, இப்போது முதல்முறையாக அவரை வீழ்த்தியிருக்கிறார்.\nஅது குறித்துப் பேசிய டியாஃபோ, 'ஸ்வெரேவை வீழ்த்தியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளுக்கு நானும், ஸ்வெரேவும் தொடர்ந்து விளையாடவிருக்கிறோம். அதனால் அவரிடம் தொடர்ச்சியாக தோற்கக்கூடாது என நினைத்தேன்' என்றார்.\nடியாஃபோ தனது 3-ஆவது சுற்றில் சகநாட்டவரும், உலகின் முன்னணி வீரர்களில��� ஒருவருமான ஜான் இஸ்னரை சந்திக்கிறார்.\nபல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ் 7-6 (5), 6-4 என்ற நேர் செட்களில் ஸ்பெயினின் பெலிஸியானோ லோபஸையும், ஸ்பெயினின் டேவிட் ஃபெரர் 6-4, 6-7 (5), 6-1 என்ற செட் கணக்கில் செர்பியாவின் ஜான்கோ டிப்சரேவிச்சையும் தோற்கடித்து 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.\nவீனஸ், கெர்பர் தோல்வி: மகளிர் ஒற்றையர் 2-ஆவது சுற்றில் போட்டித் தரவரிசையில் 3-ஆவது இடத்தில் இருந்த ஏஞ்ஜெலிக் கெர்பர் 4-6, 6-1, 6-7 (11) என்ற செட் கணக்கில் ரஷியாவின் எக்டெரினா மகரோவாவிடம் தோல்வியடைந்தார்.\nஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பர்ட்டி 6-3, 2-6, 6-2 என்ற செட் கணக்கில் வீனஸ் வில்லியம்ஸைத் தோற்கடித்தார். ரஷியாவின் ஸ்வெட்லானா குஸ்நெட்சோவா 6-3, 6-4 என்ற நேர் செட்களில் கஜகஸ்தானின் யூலியாவையும், டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி 6-2, 6-4 என்ற நேர் செட்களில் ரஷியாவின் எலினா வெஸ்னினாவையும், அமெரிக்காவின் ஸ்லோனே ஸ்டீபன் 6-2, 6-3 என்ற நேர் செட்களில் செக்.குடியரசின் பெட்ரா கிவிட்டோவாவையும் வீழ்த்தி 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.\nஆடவர் ஒற்றையர் 2-ஆவது சுற்றில் இந்திய வீரர் ராம்குமார் தோல்வியடைந்தார். அவர் 4-6, 6-2, 4-6 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் வைல்ட்கார்டு வீரரான ஜேர்டு டொனால்டுசனிடம் தோல்வி கண்டார்.\nதொடர்ந்து 2-ஆவது முறையாக ஜேர்டிடம் தோல்வி கண்டுள்ளார் ராம்குமார். இதற்கு முன்னர் பிரெஞ்சு ஓபன் தகுதிச் சுற்றில் ராம்குமாரை வீழ்த்தினார் ஜேர்டு டொனால்டுசன்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுட் நியூஸ் படத்தின் விளம்பரதார நிகழ்வு\nலைஃப் ஆஃப் இந்திரா காந்தி (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nநடிகை கௌரி கிஷன் தனது புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nகமல்ஹாசனின் 60 வருட திரை வாழ்க்கை கொண்டாட்டம்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா ப���டல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/automobile/automobilenews/2019/09/06142949/1259975/Okinawa-PraisePro-launched-in-India.vpf", "date_download": "2019-11-19T13:10:17Z", "digest": "sha1:RMTYPMHJTBY6YKXNXBPLRGTH2JM2BB33", "length": 7569, "nlines": 80, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Okinawa PraisePro launched in India", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஒகினவா நிறுவனத்தின் ‘பிரெய்ஸ் புரோ’ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்\nபதிவு: செப்டம்பர் 06, 2019 14:29\nஇந்தியாவில் ஒகினவா நிறுவனத்தின் புதிய ‘பிரெய்ஸ் புரோ’ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஒகினவா ‘பிரெய்ஸ் புரோ’ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்\nஒகினவா நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில், பிரெய்ஸ் புரோ எனும் புதிய மாடலை களமிறக்கி உள்ளது.\nஒகினவா பிரெய்ஸ் ஸ்கூட்டரில் வழங்கப்பட்ட சிறப்பம்சங்கள் இதில் அடங்கும். இந்த புரோ மாடலில், லீட் ஆசிட் பேட்டரிக்கு பதிலாக லித்தியம் அயான் பேட்டரிகள் கொடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஸ்கூட்டரின் பேட்டரியை தனியாக கழற்றி எளிதாக சார்ஜ் ஏற்ற முடியும். இதனை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு 2 முதல் 3 மணிநேரம் பிடிக்கும். இந்த ஸ்கூட்டரை ஈக்கோ மோடில் வைத்து ஓட்டும்போது 110 கிமீ தூரம் வரையிலும், ஸ்போர்ட்ஸ் மோடில் வைத்து ஓட்டும்போது 90 கிமீ வரையிலும் பயணிக்க முடியும்.\nஇந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 1kW பிஎல்டிசி வாட்டர்புரூப் மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இதன் 2kW லித்தியம் அயான் பேட்டரியிலிருந்து மின் மோட்டாருக்கான மின் திறன் வழங்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டரின் மின் மோட்டார் அதிகபட்சமாக 2,500 வாட்ஸ் திறனை வெளிப்படுத்தும்.\n15 டிகிரி சரிவான சாலையிலும் எளிதாக செல்லும் திறன் படைத்தது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம், ஆன்ட்டி தெஃப் அலாரம், கீ லெஸ் இக்னிஷன், பார்க்கிங் லாட்டில் ஸ்கூட்டரை எளிதாக கண்டறியும் நுட்பம், மொபைல் சார்ஜர் போன்ற வசதிகள் உள்ளன. புதிய ஒகினவா பிரெய்ஸ் புரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ.71,990 எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.\nOkinawa | Okinawa PraisePro | ஒகினவா | ஒகினவ�� பிரெய்ஸ் புரோ\nஇந்தியாவில் சோதனை செய்யப்படும் ஃபோக்ஸ்வேகன் டி ராக்\nசக்திவாய்ந்த செட்டாக் ஸ்கூட்டரை உருவாக்கும் பஜாஜ்\nஆறு மாதங்களில் 80,000 யூனிட்கள் - விற்பனையில் அசத்தும் ஹூண்டாய் வென்யூ\nஅசத்தல் அம்சங்களுடன் அறிமுகமான ஜாவா பெராக்\nடிரைவ் மோட் செலக்டர் அம்சத்துடன் உருவாகும் 2020 மஹிந்திரா ஸ்கார்பியோ\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/world-cup", "date_download": "2019-11-19T13:24:46Z", "digest": "sha1:TMS5RSJ43Q5USEDZ55CIKK6X6MSQH6AV", "length": 26356, "nlines": 244, "source_domain": "www.vikatan.com", "title": "ICC World Cup 2019 News (Tamil): Team Players, Schedule, Highlights, Score Board | உலக கோப்பை கிரிக்கெட் 2019", "raw_content": "\nஒரு பார்ட்னர்ஷிப்... இரு ரன் அவுட்கள்... கிரிக்கெட்டின் ஆகச்சிறந்த ஃபைனல்\nஇந்த உலகக் கோப்பையே, ரன் அவுட்களால் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று சொல்லலாம். அந்த அளவுக்குப் பல போட்டிகளின் முடிவில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றன இந்த ரன் அவுட்கள். சில இன்ச்களில் பல போட்டிகளின் முடிவுகள் மாறியிருக்கின்றன.\nஒரு பார்ட்னர்ஷிப்... இரு ரன் அவுட்கள்... கிரிக்கெட்டின் ஆகச்சிறந்த ஃபைனல்\nஅண்டர்டாக் நியூசி vs ஃபேவரைட் இங்கிலாந்து... லார்ட்ஸ் பால்கனியில் யாருக்கு மகுடம்\nஅந்த ரன் அவுட் மட்டுமே இங்கே பிரச்னையில்லை... இந்தியா சறுக்கியது இங்கெல்லாம்தான்\n`த்ரோ’வால் கைமாறிய கோப்பை - வருந்திய வில்லியம்சன்; மன்னிப்பு கேட்ட ஸ்டோக்ஸ்\n`நம்பர்-4ஐப் பற்றி யோசிக்கவில்லை; இந்தியாவின் திட்டம் என்னவாக இருந்தது' - கேள்வியெழுப்பும் யுவராஜ் சிங்\n``தினேஷ் கார்த்திக், பாண்டியாவுக்குப் பின் தோனி களமிறங்கியது ஏன்” - ரவி சாஸ்திரி சொல்லும் காரணம்\n``அதை `லக்’ என்றுதான் சொல்ல வேண்டும்..” - தோனி ரன்அவுட் நிமிடங்களை விவரிக்கும் கப்தில்\n`ஒருதலைபட்சமான முடிவுகள்; இந்திய அணிக்குள் பிளவு' - வெளியான அதிர்ச்சித் தகவல்கள்\n2019 கிரிக்கெட் உலகக் கோப்பையின் போட்டிகளும் அதன் முடிவுகளும். போட்டிகளின் பிரிவ்யூ, ஆல்பம், ரிப்போர்ட் அனைத்தும் ஒரே இடத்தில்\nமிஸ் யூ பைப்மேன்... 46 ஆண்டுகள் லார்ட்ஸின் அங்கமாக இருந்த ரசிகன்\nராம் கார்த்திகேயன் கி ர\nஅன்று முதல் தொடர்ந்து 46 வருடங்களாக லார்ட்ஸ் மைதானத்தில் ஒரு டெஸ்ட் போட்டியைக் கூ��� அவர் மிஸ் செய்ததில்லை.\nமைக்கேல் கேட்டிங்கின் அந்த ஷாட்... இன்னும் காத்திருக்கிறது இங்கிலாந்து\nராம் கார்த்திகேயன் கி ர\nகேட்டிங் மட்டும் அன்று அந்த ஷாட் ஆடாமல் இருந்திருந்தால், இங்கிலாந்து அணியின் 40 ஆண்டுக்கால கனவு, 1987 நவம்பர் 8-ம் தேதியே நிறைவேறியிருக்கும். #WorldCupMemories\n1979 ஃபைனல், லாராவின் கடைசிப் போட்டி..\nவெஸ்ட் இண்டீஸ் இன்றைய போட்டியில் வெல்லும் பட்சத்தில் இங்கிலாந்தின் 40 ஆண்டுக்கால வரலாறு உடைக்கப்படும்.\nவார்னே மேஜிக் ஸ்பெல்.. வஹாப் மிரட்டல் ஸ்பெல்... ஆஸி - பாக் கிளாசிக் போட்டிகள்\nராம் கார்த்திகேயன் கி ர\nதொடர்ந்து 34 போட்டிகள் தோல்வியே இல்லாமல் வீரநடை போட்டு, உலகக் கோப்பையில் ஒரு தனி சாம்ராஜ்யமே நடத்தி வந்தது ஆஸ்திரேலியா. அதற்கு முற்றுப்புள்ளி வைத்த அணி பாகிஸ்தான்\nஒரு கேட்ச்சால் நழுவிய கோப்பை... ஒரு சதத்தால் எழுந்த சகாப்தம்\nசதமடித்துவிட்டு, தன் தந்தைக்கு அதை அவர் சமர்ப்பித்தபோது, மொத்த அரங்கமும் எழுந்து நின்று அவருக்கு மரியாதை செலுத்தியது.\n' - பாடமெடுத்த ஜெயசூர்யா... 1996 உலகக்கோப்பை\nஜெயசூர்யா 221 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார். நியாயப்படி, 2 சதங்கள் (ஃபைனல் உட்பட) அடித்து, அந்த அணியின் டாப் ஸ்கோரராகவும் இருந்த டி சில்வாவுக்குத்தான் தொடர் நாயகன் விருது வழங்கியிருக்க வேண்டும். ஆனால்...\n`களத்தில் மயங்கி விழுந்தால் மட்டுமே என்னைத் தூக்கிச் செல்லுங்கள்’ – 2011 உலகக் கோப்பை நினைவுகள்\nஇந்த உலகக் கோப்பை தான் ஒரு யுகத்தின் முடிவாகவும், மற்றொரு யுகத்தின் தொடக்கமாகவும் பார்க்கப்பட்டது. பேட்டிங் பிதாமகன் சச்சின், வெற்றிகரமான கேப்டன் பாண்டிங், சுழல் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் என நம் இளமைப் பருவத்தின் கிரிக்கெட்டை அழகாக்கியவர்கள் ஆடிய கடைசி உலகக் கோப்பை இதுதான்.\nகவாஸ்கரின் மாரத்தானோடு தொடங்கிய உலகக் கோப்பை எனும் 100 மீட்டர் ரேஸ்\n ஓப்பனராகக் களமிறங்கி, 60 ஓவர்களும் நின்றார். 174 பந்துகள். ஆனால், அடித்ததோ 36 ரன்கள்... ஆம், வெறும் 36 ரன்கள் மோடோ ஜி.பி டிராக்கில் சைக்கிள் ஓட்டினார் சன்னி\nஇந்தியா மறக்க நினைக்கும் மோசமான உலகக் கோப்பை... 2007 வேர்ல்டு கப் நினைவுகள்\nஹார்லிக்ஸ் பாட்டிலில் அனைவரின் பெயரையும் எழுதிப் போட்டு, சீட்டுக் குலுக்கி, முதலில் கிடைக்கும் இருவரை ஓப்பனிங் இறக்கிவிட்டது ���ந்திய அணி. முதலில் கங்குலி - சேவாக். அடுத்து கங்குலி - உத்தப்பா. சேவாக், சச்சின் எல்லாம் மிடில் ஆர்டரில்\nஇனவெறிக்குப் பின் என்ட்ரி... 27 ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்தது தென்னாப்பிரிக்க அணி\nஜான்ட்டி ரோட்ஸ் தனக்கு இடப்பக்கம் நாலடி, வலப்பக்கம் நாலடி, தலைக்கு மேலே, முன்னே எனப் பந்து எங்கு வந்தாலும், அந்தப் பந்தைத் தடுத்து, பாயின்ட் திசையில் ஒரு அரணையே எழுப்பினார்.\nஒன்றா, இரண்டா... டிராமாக்களை அள்ளிக் கொடுத்த 2003 உலகக் கோப்பை\nதென்னாப்பிரிக்க உலகக் கோப்பையிலிருந்து வெளியேறுவதற்கான காரணங்களை வேற்று கிரக வாசிகளாலேயே கண்டுபிடிக்க முடியாது.\nகத்துக்குட்டியிடம் தோற்ற முதல் அணி இந்தியா - 1979 உலகக் கோப்பை நினைவுகள் #WorldCupMemories\nவங்கதேசத்திடம் தோற்று வெளியேறிய வரலாறெல்லாம் இந்தியா, இங்கிலாந்து போன்ற அணிகளுக்கே இருக்கிறது. சொல்லப்போனால், கத்துக்குட்டி அணியிடம் தோற்கும் டிரெண்டைத் தொடங்கி வைத்ததே இந்தியாதான்.\nகபில்தேவ், வால்ஷ்... இரண்டு ஜென்டில்மேன்களும் இரண்டு தோல்விகளும்\nஉலகக் கோப்பைகளில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆதிக்கம் குறையத் தொடங்கியதும் இந்தத் தொடரிலிருந்துதான். முதல் முறையாக, இறுதிப் போட்டிக்கு நுழையாமல்... ஏன், அரையிறுதிக்கே தகுதி பெறாமல் வெளியேறியது வெஸ்ட் இண்டீஸ்.\nகபில் டெவில்... இந்திய கிரிக்கெட்டை மாற்றிய அந்த ஒரு இன்னிங்ஸ்\n`அன்று ரசிகர்களில் ஒருவர் வீடியோ கேமராவுடன் வந்து கபில்தேவ் இன்னிங்ஸை மட்டும் ஷூட் செய்திருந்தால்… வேண்டாம்… கபில் தேவின் அந்த இன்னிங்ஸைப் பற்றி இவ்வளவு கதைகள் கிடைத்திருக்காது... கதைகள் கதைகள் மட்டுமே அல்ல.’\n`களத்தில் மயங்கி விழுந்தால் மட்டுமே என்னைத் தூக்கிச் செல்லுங்கள்’ – 2011 உலகக் கோப்பை நினைவுகள்\nஇந்த உலகக் கோப்பை ஒரு யுகத்தின் முடிவாகவும், மற்றொரு யுகத்தின் தொடக்கமாகவும் பார்க்கப்பட்டது. சச்சின், பாண்டிங், முரளிதரன் என நம் இளமைப் பருவத்தின் கிரிக்கெட்டை அழகாக்கியவர்கள் ஆடிய கடைசி உலகக் கோப்பை இதுதான்.\nகவாஸ்கரின் மாரத்தானோடு தொடங்கிய உலகக் கோப்பை எனும் 100 மீட்டர் ரேஸ்\n ஓப்பனராகக் களமிறங்கி, 60 ஓவர்களும் நின்றார். 174 பந்துகள். ஆனால், அடித்ததோ 36 ரன்கள்... ஆம், வெறும் 36 ரன்கள் மோடோ ஜி.பி டிராக்கில் சைக்கிள் ஓட்டினார் சன்னி\nஏபிடி அழுகை... வாட்சன் – வஹாப் பஞ்சாயத்து... மெளகா மெளகா... 2015 உலகக் கோப்பை நினைவுகள்\nராம் கார்த்திகேயன் கி ர\nசற்றும் அசராமல் அவர் மிரட்டிய விதம் தான் அந்த ஸ்பெல்லைக் கொண்டாட காரணம். அந்த ஸ்பெல்லில் விக்கெட் விழவில்லை, பெளன்டரிகள் அடிக்கப்பட வில்லை…இருந்தும் அந்த மூன்று ஓவர்களில் வஹாப் காட்டிய ஆட்டிட்யூட் உலகக் கிரிக்கெட் ரசிகர்களை எல்லாம் திருப்திப்படுத்திவிட்டது.\nஜான்டி ரோட்ஸ் செய்த அந்த ரன் அவுட்... 1992 உலகக் கோப்பை நினைவுகள்\nபந்து ஜான்டி ரோட்ஸ் கைகளில் இருக்கும். இன்சமாம், திரும்பி கிரீஸ் நோக்கி ஓடுவார். எல்லோருமே ரோட்ஸ் ஸ்டம்பை நோக்கி அடிப்பார் என்று எதிர்பார்த்தனர். ஆனால், ரோட்ஸ் ஹேட் அதர் ஐடியாஸ்\nஅசத்தல் ஷகீப்... அட்டகாச ஷஹீன்..\nபாம்புக்குப் பாயா போட்டாலும் சரி, பாயசம் ஊத்தினாலும் சரி - IND vs BAN மேட்ச் மீம் ரிப்போர்ட்\nஅதிரடி ரோஹித்... அரை இறுதியில் இந்தியா\n`இப்ப எல்லாம் 200 அடிக்கலனாலே மூட் அவுட் ஆகறாங்க' - இந்தியா வெற்றிக்கு ரசிகர்கள் மீம்ஸ் மழை\nமஹமதுல்லா – இவர் வங்கதேசத்துக்கு முக்கியம்...ஏன்\nராம் கார்த்திகேயன் கி ர\nஷதாப் கான் - பாகிஸ்தானின் மிடில் ஓவர் ஆயுதம்\nராம் கார்த்திகேயன் கி ர\n5 போட்டிகளில் 16 விக்கெட்... 19 வயது வேகப்புயல்...யார் இந்த ஷஹீன் அஃப்ரிடி\nராம் கார்த்திகேயன் கி ர\nஷிம்ரான் ஹிட்மேயர் - கரீபிய அணியின் அடுத்த தலைமுறை நாயகன்\n`இவர் எனக்கு கில்கிறிஸ்ட்டை நினைவுபடுத்துகிறார்’ – யார் இந்த ஜேசன் ராய்’ – யார் இந்த ஜேசன் ராய்\nகெய்ல் பாதி... பிராவோ மீதி - நிகோலஸ் பூரண்\nராம் கார்த்திகேயன் கி ர\nமுதல் வெற்றிக்கு வழிவகுப்பாரா இந்த ஆப்கன்\nராம் கார்த்திகேயன் கி ர\nஸ்டார்க் அண்ட் கோ உஷார்... சௌம்யா சர்கார் சரவெடிக்குத் தயார்\nராம் கார்த்திகேயன் கி ர\nபாபர் ஆசம் - இந்திய பௌலர்களுக்குக் காத்திருக்கும் மிகப்பெரிய சவால் #INDvPAK\nவான் டெர் டஸன் #PlayerBio\nஆப்கனை சமாளித்த தனி ஒருவன்... யார் இந்த குசால் பெரேரா\nராம் கார்த்திகேயன் கி ர\nஜேம்ஸ் நீஷம்... அடிக்க ஆரம்பிச்சா கெய்ல், ரஸல்லாம் அந்தப் பக்கம் நிக்கணும்\nராம் கார்த்திகேயன் கி ர\nமார்கஸ் ஸ்டோய்னிஸ் - டெத் பேட்டிங், டெத் பௌலிங்... இரண்டிலுமே மாஸ்டர்\nநேவி ஸ்கூல் டு கிரிக்கெட்... பாகிஸ்தானின் மிரட்டல் ஓப்பனர் ஃபகர் ஜமான்\nராம் கார்த்திகேயன் கி ர\nவேகம், ஸ்விங், கன்ட்ரோல்... துல்லிய பெளலர் கீமர் ரோச்... வெஸ்ட் இண்டீஸின் நம்பிக்கை\nஅடுத்த ஹோல்டிங், அடுத்த கார்னர்.. வெஸ்ட் இண்டீஸ் இளம் புயல் ஒஷேன் தாமஸ் வெஸ்ட் இண்டீஸ் இளம் புயல் ஒஷேன் தாமஸ்\nராம் கார்த்திகேயன் கி ர\n90 மைல் வேகத்தில் லெக் பிரேக்... நியூ பால் கில்லி... இங்கிலாந்தின் `ஸ்விங்’ மாஸ்டர் வோக்ஸ்\nராம் கார்த்திகேயன் கி ர\nமார்க் வுட் - எத்தனை காயங்கள் ஏற்பட்டாலும் வேகம் குறையாது\nராம் கார்த்திகேயன் கி ர\n`உலகக் கோப்பையில் மேஜிக் நிகழ்த்துவேன்’ - தென்னாப்பிரிக்க மிஸ்டரி ஸ்பின்னர் ஷம்சி’ - தென்னாப்பிரிக்க மிஸ்டரி ஸ்பின்னர் ஷம்சி\nராம் கார்த்திகேயன் கி ர\n70% பேட்ஸ்மேன், 30% பௌலர்... பிரிடோரியஸ் - `குட்டி குளூஸ்னர்\nராம் கார்த்திகேயன் கி ர\nகெயில்... நீங்க அடிக்கணும், நாங்க ரசிக்கணும் - இது `யுனிவர்சல் பாஸ்' ஸ்பெஷல்\nகுசல் மெண்டிஸ் - இலங்கை எதிர்காலத்தின் மிகப்பெரிய பொக்கிஷம்\nராம் கார்த்திகேயன் கி ர\nராம் கார்த்திகேயன் கி ர\nரபாடா, ஸ்டார்க், ரஷீத் - உலகக் கோப்பை அணிகளின் ஆயுதங்கள்\nராம் கார்த்திகேயன் கி ர\nஉலகக் கோப்பையில் அசத்தப்போகும் பௌலர்கள் #WorldCup2019\nஉலகக் கோப்பையோடு முடியும் சகாப்தங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Ernie", "date_download": "2019-11-19T13:07:37Z", "digest": "sha1:6XWSSXA4G4ESIT754GIPAZAEG337XHJ3", "length": 3360, "nlines": 29, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Ernie", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 2/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 3.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: - ஜெர்மன் பெயர்கள் - 1948 ல் Top1000 அமெரிக்க பெயர்கள் - 1897 ல் சிறந்த1000 அமெரிக்க பெயர்கள் - 1895 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1917 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1894 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1916 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1908 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Ernie\nஇது உங்கள் பெயர் Ernie\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/25581-husband-who-strangled-his-wife-s-neck.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-11-19T13:35:13Z", "digest": "sha1:FRE3GFTTPFGF72V62NXRCKRKAVN5WCCS", "length": 11212, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மனைவியின் கழுத்தை நெரித்து கொன்ற கணவர்: ஓராண்டுக்கு பின் கைது | Husband who strangled his wife's neck", "raw_content": "\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சென்னை மருத்துவ மாணவரின் தந்தை சரவணனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற கிளை\nமேயர் பதவிக்கான தேர்தலை மறைமுகமாக நடத்துவதற்கு அவசரச் சட்டம் கொண்டுவர தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு என தகவல்\nஉள்ளாட்சிகளில் உயர்த்தப்பட்ட சொத்துவரியை மறுபரிசீலனை செய்ய நிதித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nசர்க்கரை ரேஷன் அட்டைகளை தகுதியின் அடிப்படையில் அரிசி ரேஷன் அட்டைகளாக மாற்றிக்கொள்ளலாம் - தமிழக அரசு\nதூத்துக்குடி மக்களவை தேர்தல் வழக்கு: கனிமொழி தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்\nஒடிசாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கினார் முதல்வர் நவீன் பட்நாயக்\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கேரளா விரைகின்றனர்\nமனைவியின் கழுத்தை நெரித்து கொன்ற கணவர்: ஓராண்டுக்கு பின் கைது\nஅரியலூரில் கணவனே மனைவியை கொன்று புதைத்த சம்பவம் ஒரு வருடத்திற்கு பின் அம்பலமாகியுள்ளது. மனைவியை காணவில்லை என காவல்நிலையத்தில் நாடகமாடிய கணவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.\nஅரியலூர் மாவட்டம் கல்லாங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் கனகவல்லி. கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். 2014ம் ஆண்டு கனகவல்லி கீழக்கரையைச் சேர்ந்த அருண் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பரணி என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு கனவல்லி குழந்தையுடன் காணாமல் போனதாக கூறப்பட்டது.\nஇந்நிலையில் கனகவல்லியை கண்டுபிடித்துத்தரக்கோரி அவரது சகோதரர் மணிவண்ணன் உயர்நீதிமன்றத்தில் ஆட்கொண���்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். நீதிமன்ற உத்தரவின்பேரில் காவல்துறை விசாரணை நடத்தியதில், ஓராண்டுக்கு முன்பே கனவல்லியை கழுத்தை நெரித்துக் கொன்றதாக அவரது கணவர் அருண் தெரிவித்தார். அருண் அடையாளம் காட்டிய முந்திரி தோப்பில் இருந்து கனவல்லியின் எலும்புகள் தோண்டி எடுக்கப்பட்டன.\nகனகவல்லி சிலருடன் தகாத நட்பு வை‌த்திருந்ததை தாம் கண்டித்ததாதவும், கனகவல்லி அதனை நிறுத்திக் கொள்ளாததால் அவரை கொலை செய்ததாகவும் அருண் வாக்குமூலம் அளித்துள்ளார். அருண்குமார், கொலைக்கு உடந்தையாக இருந்த அவரது தந்தை தங்கசாமி மற்றும் கார் ஓட்டுநர் மணிகண்டன் ஆகியோரை கைது செய்த போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.\nவறட்சியால் காய்ந்த தென்னை மரங்கள்: இழப்பீடு கோரும் விவசாயிகள்\nகான்க்ரீட் சாலைகள் அமைக்க அரசியல்வாதிகள் விரும்புவதில்லை: நிதின் கட்கரி வருத்தம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபுதிதாக கட்டப்பட்ட நீர்தேக்க தொட்டியில் கசிவு - பொதுமக்கள் அதிருப்தி\nகோவிலின் பூட்டை உடைத்து 40 சவரன் நகை திருட்டு\nபள்ளி வேன் மோதி 2 வயது சிறுவன் உயிரிழப்பு\nஏடிஎம்மில் பணம் எடுக்க வருபவர்களை குறிவைத்து நூதன மோசடி - சிசிடிவி\nஆற்றில் நீந்தியபடி சடலத்தை தூக்கிச் சென்ற அவலம்\nஅரசின் தொகுப்பு வீடு இடிந்து விழுந்து விவசாயி பலி\nஓட்டை பிரித்து தகரப் பொட்டிக்குள் இருந்த 48 சவரன் நகைகள் கொள்ளை\nசட்டப்பேரவை ஆய்வுக்குழு கூட்டம் - அதிருப்தியை வெளிப்படுத்திய அதிமுக எம்.எல்.ஏ\n‘ஹைட்ரோ கார்பன்’ திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் - மஞ்சளுடன் விவசாயிகள் மனு\nRelated Tags : மனைவியை கொன்று புதைத்த சம்பவம் , அரியலூர் , போலீஸார் கைது , உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு\nமேயர் பதவிக்கு மறைமுக தேர்தல்: அமைச்சரவை கூட்டத்தில் முடிவு\nசர்க்கரை ரேஷன் அட்டையை, அரிசி அட்டையாக மாற்றலாம் - தமிழக அரசு அறிவிப்பு\nஉதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க தயாரா\n“முரசொலி நில விவகாரத்தில் புகார் அளித்தவர்களிடம் ஆதாரங்கள் இல்லை” - ஆர்.எஸ்.பாரதி\nகாதலனுடன் செல்ல எதிர்ப்பு - பெற்ற மகளை கொலை செய்த தாய்\nபிரிட்டீஸ் நடிகை விலகியதால், கதையை மாற்றினாரா ராஜமவுலி\nபொறியியல் படித்தவர்களுக்கு வேலை - விண்ணப்பிக்கத் தயாரா\n“சின்ன ம��ள் மட்டுமே அவனுடைய ஒரே ஆறுதல்...”- ஆண்கள் வாழ்க்கை குறித்து கவிஞர் மகுடேஸ்வரன்\nநஷ்டங்களை சமாளிக்கும் வகையில் வோடாஃபோன், ஏர்டெல் நிறுவனங்கள் புதிய முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவறட்சியால் காய்ந்த தென்னை மரங்கள்: இழப்பீடு கோரும் விவசாயிகள்\nகான்க்ரீட் சாலைகள் அமைக்க அரசியல்வாதிகள் விரும்புவதில்லை: நிதின் கட்கரி வருத்தம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-19T13:41:56Z", "digest": "sha1:SJKHRL7GRWGMBXMQZ7H2PUFWPMUHA6NX", "length": 9683, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | லலித் மோடி", "raw_content": "\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சென்னை மருத்துவ மாணவரின் தந்தை சரவணனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற கிளை\nமேயர் பதவிக்கான தேர்தலை மறைமுகமாக நடத்துவதற்கு அவசரச் சட்டம் கொண்டுவர தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு என தகவல்\nஉள்ளாட்சிகளில் உயர்த்தப்பட்ட சொத்துவரியை மறுபரிசீலனை செய்ய நிதித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nசர்க்கரை ரேஷன் அட்டைகளை தகுதியின் அடிப்படையில் அரிசி ரேஷன் அட்டைகளாக மாற்றிக்கொள்ளலாம் - தமிழக அரசு\nதூத்துக்குடி மக்களவை தேர்தல் வழக்கு: கனிமொழி தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்\nஒடிசாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கினார் முதல்வர் நவீன் பட்நாயக்\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கேரளா விரைகின்றனர்\nமுடியாதென நினைத்த பலவற்றை மாநிலங்களவை செய்துகாட்டியுள்ளது - பிரதமர் மோடி\nஅதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற கோத்தபய ராஜபக்சவுக்கு மோடி பாராட்டு\n“நான் இந்துகளுக்கு எதிரானவன் அல்ல” - திருமாவளவன்\nபயங்கரவாதத்தால் ஆண்டுக்கு ரூ.70 லட்சம் கோடி இழப்பு - பிரிக்ஸ் மாநாட்டில் மோடி பேச்சு\n”ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்” - அமித் ஷா\nராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் - அமித் ஷா\n“ஜல்லிக்கட்டை காண பிரதமர் மோடியை அழைத்து வர முயற்சி செய்வோம்”- அமைச்சர் உதயகுமார்..\n“ஜல்லிக்கட்டை காண பிரதமர் மோடியை அழைத்து வர முயற்சி செய்வோம்”- அமைச்���ர் உதயகுமார்..\n“ஜல்லிக்கட்டை காண பிரதமர் மோடியை அழைத்து வர முயற்சி செய்வோம்”- அமைச்சர் உதயகுமார்..\nப்ரிக்ஸ் மாநாட்டில் விவாதிக்க உள்ள முக்கிய விஷயங்கள் என்ன\nபிரேசில் புறப்பட்டுச் சென்றார் பிரதமர் நரேந்திர மோடி\nநூல் சேலையில் 3டி முறையில் 'மோடி - ஷி ஜின்பிங்' புகைப்படம் - பரமக்குடி நெசவாளர்கள் அசத்தல்\nபிரதமர் மோடி இன்று பிரேசில் செல்கிறார்\nமுடியாதென நினைத்த பலவற்றை மாநிலங்களவை செய்துகாட்டியுள்ளது - பிரதமர் மோடி\nஅதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற கோத்தபய ராஜபக்சவுக்கு மோடி பாராட்டு\n“நான் இந்துகளுக்கு எதிரானவன் அல்ல” - திருமாவளவன்\nபயங்கரவாதத்தால் ஆண்டுக்கு ரூ.70 லட்சம் கோடி இழப்பு - பிரிக்ஸ் மாநாட்டில் மோடி பேச்சு\n”ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்” - அமித் ஷா\nராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் - அமித் ஷா\n“ஜல்லிக்கட்டை காண பிரதமர் மோடியை அழைத்து வர முயற்சி செய்வோம்”- அமைச்சர் உதயகுமார்..\n“ஜல்லிக்கட்டை காண பிரதமர் மோடியை அழைத்து வர முயற்சி செய்வோம்”- அமைச்சர் உதயகுமார்..\n“ஜல்லிக்கட்டை காண பிரதமர் மோடியை அழைத்து வர முயற்சி செய்வோம்”- அமைச்சர் உதயகுமார்..\nப்ரிக்ஸ் மாநாட்டில் விவாதிக்க உள்ள முக்கிய விஷயங்கள் என்ன\nபிரேசில் புறப்பட்டுச் சென்றார் பிரதமர் நரேந்திர மோடி\nநூல் சேலையில் 3டி முறையில் 'மோடி - ஷி ஜின்பிங்' புகைப்படம் - பரமக்குடி நெசவாளர்கள் அசத்தல்\nபிரதமர் மோடி இன்று பிரேசில் செல்கிறார்\nபிரிட்டீஸ் நடிகை விலகியதால், கதையை மாற்றினாரா ராஜமவுலி\nபொறியியல் படித்தவர்களுக்கு வேலை - விண்ணப்பிக்கத் தயாரா\n“சின்ன மகள் மட்டுமே அவனுடைய ஒரே ஆறுதல்...”- ஆண்கள் வாழ்க்கை குறித்து கவிஞர் மகுடேஸ்வரன்\nநஷ்டங்களை சமாளிக்கும் வகையில் வோடாஃபோன், ஏர்டெல் நிறுவனங்கள் புதிய முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-11-19T12:44:14Z", "digest": "sha1:FIBNDYJJBEY4BIQ53EIFRGGRQ6BXTGUP", "length": 5008, "nlines": 73, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | மீனவர் பிரச்னை", "raw_content": "\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சென்னை மருத்துவ மாணவரின் தந்தை சரவணனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற கிளை\nமேயர் பதவிக்கான தேர��தலை மறைமுகமாக நடத்துவதற்கு அவசரச் சட்டம் கொண்டுவர தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு என தகவல்\nஉள்ளாட்சிகளில் உயர்த்தப்பட்ட சொத்துவரியை மறுபரிசீலனை செய்ய நிதித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nசர்க்கரை ரேஷன் அட்டைகளை தகுதியின் அடிப்படையில் அரிசி ரேஷன் அட்டைகளாக மாற்றிக்கொள்ளலாம் - தமிழக அரசு\nதூத்துக்குடி மக்களவை தேர்தல் வழக்கு: கனிமொழி தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்\nஒடிசாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கினார் முதல்வர் நவீன் பட்நாயக்\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கேரளா விரைகின்றனர்\nஈழத்தமிழர்களின் பிரச்னை பற்றி ஐ.நா மனித உரிமை சபையில் பேசத் தொடங்கவில்லை\nமீனவர் பிரச்னையைத் தீர்க்க தமிழக அரசு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும்: ஜி.கே. வாசன் வலியுறுத்தல்\nஈழத்தமிழர்களின் பிரச்னை பற்றி ஐ.நா மனித உரிமை சபையில் பேசத் தொடங்கவில்லை\nமீனவர் பிரச்னையைத் தீர்க்க தமிழக அரசு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும்: ஜி.கே. வாசன் வலியுறுத்தல்\nபிரிட்டீஸ் நடிகை விலகியதால், கதையை மாற்றினாரா ராஜமவுலி\nபொறியியல் படித்தவர்களுக்கு வேலை - விண்ணப்பிக்கத் தயாரா\n“சின்ன மகள் மட்டுமே அவனுடைய ஒரே ஆறுதல்...”- ஆண்கள் வாழ்க்கை குறித்து கவிஞர் மகுடேஸ்வரன்\nநஷ்டங்களை சமாளிக்கும் வகையில் வோடாஃபோன், ஏர்டெல் நிறுவனங்கள் புதிய முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/director-r-k-selvamani-clarification-about-tancis-unions-registered-cancelled/", "date_download": "2019-11-19T13:24:06Z", "digest": "sha1:YARVZPCSJSGB3HEZ45ZWO5VVW6HZX7IZ", "length": 18195, "nlines": 115, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – “முகவரி குழப்பத்தால்தான் இயக்குநர் சங்கத்தின் அங்கீகாரம் ரத்தானது…” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி விளக்கம்", "raw_content": "\n“முகவரி குழப்பத்தால்தான் இயக்குநர் சங்கத்தின் அங்கீகாரம் ரத்தானது…” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி விளக்கம்\nதமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுவிட்டதாகவும், இதனால் அச்சங்கம் செயல்பட முடியாமல் இருப்பதாகவும் சில, பல செய்திகள் சில தினங்களாக மீடியாக்களில�� வலம் வந்து கொண்டிருக்கிறது.\nஇதற்கு விளக்கமளிப்பதற்காக தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தினர் இன்று காலை பத்திரிகையாளர்களை சந்தித்தனர். சங்கத்தின் தலைவர் விக்ரமன், செயலாளர் ஆர்.கே.செல்வமணி, பொருளாளர் பேரரசு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், இவர்களோடு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரான தாணு ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.\nஇந்தச் சந்திப்பின்போது இந்தப் பிரச்சினையில் உண்மை நிலை என்ன என்பது பற்றி பத்திரிகையாளர்களிடத்தில் இயக்குநர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர்.கே.செல்வமணி எடுத்துரைத்தார்.\nஅவர் பேசும்போது, “தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் உரிய காலத்தில் E-FORM-களை பதிவு செய்யாததால் சங்கப் பதிவு ரத்தாகியுள்ளது. இதைப் பற்றி தகவல் தெரிந்தவுடன் எங்கள் சங்க பொதுச்செயலாளர் திரு.ஆர்கே.செல்வமணி அவர்கள் தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நல ஆணைய அலுவலகத்திற்கு நேரில் சென்று விசாரித்தார்.\nஅப்போது E-FORM-களை புதுப்பிக்காத நினைவூட்டல் கடிதங்களும், E-FORM-களை புதுப்பிக்கவில்லை என்ற SHOW CAUSE NOTICE-ம் எங்களுக்கு அனுப்பப்பட்டதாக கூறினார்கள். மேலும், அந்த முகவரியில் அதுபோல் ஒரு சங்கமே இல்லை என கடிதங்கள் திரும்பி வந்து விட்டதால் சங்கப் பதிவை ரத்து செய்துவிட்டதாக தெரிவித்தனர்.\nஎங்களது பொதுச் செயலாளர் திரு.ஆர்கே.செல்வமணி அவர்கள் அந்த ஆவணங்களை ஆராய்ந்து பார்த்ததில் அந்த கடிதங்கள் அனைத்தும் எங்கள் சங்கம் வடபழனியில் இயங்கி வந்த பழைய வாடகை அலுவலக விலாசத்திற்கு சென்றுள்ளதென தெரியவந்தது.\nஎங்கள் சங்க அலுவலகம் புதிய விலாசத்திற்கு மாறிய பின்பு, 2013-ல் இயக்குநர் திரு.விக்ரமன் அவர்கள் தலைவராகவும், திரு.ஆர்கே.செல்வமணி அவர்கள் செயலாளராகவும் பொறுப்பேற்ற பிறகு, ஊதிய பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என இதே தொழிலாளர் நல ஆணையத்திற்கு கடிதம் அனுப்பியிருந்தோம்.\nமேலும் திரு.விக்ரமன், திரு.ஆர்கே.செல்வமணி, திரு.P.வாசு, திரு.K.S.ரவிக்குமார் போன்ற நிர்வாகிகள் ஊதிய உயர்வு பேச்சுக்காக இதே தொழிலாளர் ஆணைய அலுவலகத்திற்கு நேரில் வந்துள்ளதையும் சுட்டிக் காட்டினார்.\nஅத்துடன் 2013-ஆம் ஆண்டு ஊதிய உயர்வு சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தைக்கான அழைப்பு கடிதங்கள் அனைத்தும் தற்போது நாங்கள் இயங்கிவரும் வளசரவாக்கம�� அந்தோனி சாலையில் உள்ள புதிய அலுவலக விலாசத்திற்கு வந்துள்ளன.\nஆனால் தற்போது 2016-ல் அனுப்பப்பட்ட சங்கப் பதிவு பற்றிய நினைவூட்டல் கடிதங்களும், SHOW CAUSE NOTICE-ம் வடபழனியில் இயங்கி வந்த பழைய சங்க அலுவலக விலாசத்திற்கு அனுப்பப்பட்டுள்ள தவறினை சுட்டிக்காட்டி, E-FORM சம்பந்தமான நினைவூட்டல் கடிதம் மற்றும் SHOW CAUSE NOTICE இதுவரை எங்கள் நிர்வாகத்திற்கு வரவில்லை என தெளிவுப்படுத்தினார்.\n24.11.2016 அன்று நடைபெற்ற எங்களது சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, நடந்த தவறுகளை விளக்கமாக எழுதி எங்கள் சங்கத்தின் உரிமத்தை ‘ரத்து செய்த ஆணையை’ ரத்து செய்திட வேண்டும் என்ற வேண்டுகோள் கடிதம் தொழிலாளார் நல ஆணைய அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. எங்களது வேண்டுகோளை தொழிலாளர் நல ஆணையர் பரிசீலித்து நல்ல முடிவை தருவார் என நம்புகிறோம்.\nதற்போது எங்கள் சங்கத்தில் சுமார் 3000 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். மேலும், தினமும் 100 நபர்கள் உறுப்பினர்களாக வேண்டும் என விண்ணப்பிக்க வருகிறார்கள். தற்போது, டிஜிட்டல் கேமிராக்கள் வந்து விட்ட நிலையில் ஏராளமானவர்கள் இயக்குநர் மற்றும் உதவி இயக்குநர்களாக வர ஆரம்பித்துள்ளார்கள்.\nபுதிதாக சேர வரும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும் அவர்களின் தரத்தை ஒழுங்குப்படுத்தவும், எங்களது தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கப் பொதுக் குழு சில விதிமுறைகளை நிறைவேற்றியது.\nசங்க பொதுக் குழுவின் விதிமுறைகளால் சங்கத்தில் உறுப்பினராக சேர முடியாத சிலர், அவதூறாக சேற்றை வாரி எங்கள் மீது இறைக்கிறார்கள். எங்கள் சங்கத்திற்கு பங்கம் உண்டாக்கவும் முயற்சிக்கிறார்கள்.\nபொதுவாக நிர்வாக காரணங்களுக்காக சங்கப் பதிவு ரத்து ஆவது பல்வேறு சங்கங்களில் பலமுறை நிகழ்ந்துள்ளது. அவ்வாறு ரத்தான சங்கங்கள் மறுபடியும் புதுப்பிக்கப்பட்டுள்ளன.\nஇதேபோன்று எங்களது தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு, இதே காரணத்திற்காக ரத்து செய்யப்பட்டு மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் தமிழ் திரைப்படத் துறையில் அனைத்து சங்கங்களையும் விட சீரிய சங்கமாக மாண்புடன் செயல்பட்டு வருகிறது.\nஎதிர்காலத்திலும் அவ்வாறே சீறும் சிறப்புமாக இயங்கும��� என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்..” என்று விளக்கமாக சொல்லி முடித்தார்.\ndirector r.k.selvamani director vikraman slider Tamilnadu Film Directors Association tantis union இயக்குநர் ஆர்.கே.செல்வமணி இயக்குநர் விக்ரமன் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம்\nPrevious Post'நகர்வலம்' படத்தின் டீஸர் Next Post'8 தோட்டாக்கள்' படப்பிடிப்பு நிறைவடைந்தது..\nராசியை நம்பி அல்லல்படும் கதைதான் ‘தனுசு ராசி நேயர்களே’ படத்தின் கதை..\nபத்திரிகையாளர்களை விழாவிற்கு அழைக்காமல் புறக்கணித்த நடிகர் கமல்ஹாசன்\n‘ஆக்‌ஷன்’ – சினிமா விமர்சனம்\nராசியை நம்பி அல்லல்படும் கதைதான் ‘தனுசு ராசி நேயர்களே’ படத்தின் கதை..\n“நான் எப்போதும் அழகிதான்”-ஆசீட் வீச்சால் பாதிக்கப்பட்ட லட்சுமி அகர்வாலின் தைரியப் பேச்சு..\nபத்திரிகையாளர்களை விழாவிற்கு அழைக்காமல் புறக்கணித்த நடிகர் கமல்ஹாசன்\n‘ஆக்‌ஷன்’ – சினிமா விமர்சனம்\nசந்தானத்தின் நடிப்பில் உருவாகும் ‘டிக்கிலோனா’ திரைப்படம்\n‘ஆட்டோ சங்கர்’ தொடர் MTV IWM DIGITAL AWARDS விருதை வென்றது.\nகதிர், யோகிபாபு நடிக்கும் கால்பந்து விளையாட்டு பற்றிய திரைப்படம் ‘ஜடா’..\nதவம் – சினிமா விமர்சனம்\nமிஷ்கினின் ‘சைக்கோ’ திரைப்படம் டிசம்பர் 27-ம் தேதி வெளியாகிறது\nநவம்பர் 29-ல் திரைக்கு வருகிறது ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’\n’83’ படத்தில் கபில்தேவாக மாறிய ரன்வீர் சிங்..\n‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’ படத்தின் டிரெயிலர்\nமிக மிக அவசரம் – சினிமா விமர்சனம்\n“படம் முழுக்க ஆக்சன்தான்…” – ‘ஆக்சன்’ படம் பற்றி இயக்குநர் சுந்தர்.சி.யின் பேச்சு..\nராசியை நம்பி அல்லல்படும் கதைதான் ‘தனுசு ராசி நேயர்களே’ படத்தின் கதை..\n“நான் எப்போதும் அழகிதான்”-ஆசீட் வீச்சால் பாதிக்கப்பட்ட லட்சுமி அகர்வாலின் தைரியப் பேச்சு..\nபத்திரிகையாளர்களை விழாவிற்கு அழைக்காமல் புறக்கணித்த நடிகர் கமல்ஹாசன்\n‘ஆக்‌ஷன்’ – சினிமா விமர்சனம்\nசந்தானத்தின் நடிப்பில் உருவாகும் ‘டிக்கிலோனா’ திரைப்படம்\n‘ஆட்டோ சங்கர்’ தொடர் MTV IWM DIGITAL AWARDS விருதை வென்றது.\nகதிர், யோகிபாபு நடிக்கும் கால்பந்து விளையாட்டு பற்றிய திரைப்படம் ‘ஜடா’..\nதவம் – சினிமா விமர்சனம்\n‘பச்சை விளக்கு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் சிலையை கமல்-ரஜினி திறந்து வைத்தனர்..\nடிவி செய்தித் தொகுப்பாளர் தணிகை நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம்..\nயோகி பாபு நடிக்கும் ‘பட்லர் பாலு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’ படத்தின் டிரெயிலர்\nவிஷ்ணு விஷால்-நிவேதா பெத்துராஜ் நடிக்கும் ‘ஜெகஜால கில்லாடி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ezhillang.blog/tag/culture/", "date_download": "2019-11-19T13:03:34Z", "digest": "sha1:P2MISRRISQ3UV6AYMZRAHY7UNP7ZVHX7", "length": 13453, "nlines": 197, "source_domain": "ezhillang.blog", "title": "culture – தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்", "raw_content": "தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\nஉங்கள் வலை உலாவியில் ”எழில்” நிரல் எழுதிப் பழகுங்கள் (Try Ezhil on Web browser)\n“What is this Indian lan… இல் வெளியுறவுத்துரை அமைச…\nசொல்திருத்தி – தெறிந்தவை… இல் சொல்திருத்தி –…\n(NSFW) வசைசொற்கள் – Tami… இல் கோமாளி – swear…\nமுகம் சுளிக்கும் நிரலாளரின் மூளைக்கு வேலை\nபடம்: முத்து கிட்டார் வாசிக்காமல் கருத்து சொல்கின்றான்.\nஉறங்குவதற்கும் முன் நிரல் எழுதினால் ஏன் தூக்கம் தூரம் செல்கின்றது நிரல் எழுதுவதும், வடிவமைப்பதும் இரு பரோட்டா கடையில், அல்லது ஓட்டலில் தோசை ஊற்றுவது போலன்று – மூளையை குழப்பி எடுக்கும், பின்னிப் பிணைந்து, எடுத்த பாதைகளும், எடுக்காத திசைகளையும் அவற்றின் தாக்கங்களையும் மனதில் மூளையில் படிப்படியாகக் கொண்டு நாம் அதனை செயல்படுத்தி நிரல் வடிவமைக்கின்ற்றோம். அரைத்த மாவை அரைக்க இங்கு வேலை இல்லை. ஒவ்வொரு வழு, பிழையும் ஒரு தனி கிரத்தில் இருந்து வந்தது போலவும் தோன்றும்.\nவிஸ்வணாதன் ஆனந்த் சதுரங்க ஆட்டத்தில் எப்படி மூளையை கசக்க்கி சிக்கலான ஆட்டத்தில் எதிராளியின் தாக்குதலில்இருந்து விடுவிக்க முயலும் சமயம் அவர்மூளையின் வேலை அளவில் உள்ள வேகம் சராசரி கணினி நிரலாளர்களின் வேகமாக அமையும். இப்படி சும்மா பேச்சுக்கு சொல்லவில்லை – கணினி நிரலாக்கத்தில் எதிராளி என்பது என்ன \nEntropy என்று சொல்லக்க்கூடிய சரியான விடையின் பாதையில் உள்ள தவரான விடைகள் – இவற்றை சலிப்பில்லாமல் கடந்து வந்தால் சரியான விடை கிடைக்காது – அது, அந்த ஒவ்வொரு கட்டத்திலும் நாம் எடுக்கும் தீர்வுகள்/முடிவுகள் கணிமையின் திசையை சரியான (எளிதில் – path of least resistance – வழி கிடைக்காத வகையிலான) திசையில் எடுத்துச்சென்று விடையடையச் செய்கின்றது.\nஇதுதான் கணினி நிரலாளரின் குருகிய முகம் சுளிக்கும் பாவத்தில் உள்ள மன நிலை. அவர்/அவளு-க்கு ஒரு ஊக்குவிக்கும் சொல�� கொடுங்கள் – இல்லை இல்லை சும்மா கூட விட்டுவிடுங்கள் – ஆனால் “ஐ.டியில் என்ன கிழிக்குர…” என்ற ஏழனப்பேச்சு வேண்டாம்.\nசமீபத்திதில் மனைவியும் நானும் ஒரு நாட்டிய அரங்கேற்றல் விழாவிற்குச் சென்றிருந்தோம். விழா என்னமோ நல்லாதான் நடந்தது. சிறுமி வயதுக்கும், அனுபவத்துக்கும் மேலே அழகாகக் குருஜீ சொல்லிக்கொடுத்தபடி ஆடினாள். அதன்பின் ஏன் யாரை குத்துவத்து என்று அகங்காரமாகத் தலைப்பிட்டு கட்டுரை மேலும் வாசியுங்கள். நீங்களே முடிவு செய்யுங்கள், என் மேல் கருணை வருமோ என்னவோ\nமாணவி நடனம் புரியும் முன்னே, இந்தக் குருஜீ – கலைமாமணி – குழுவில் இருந்து ஒருவர் அறிவிப்பார் – இந்த நடனம் அமைந்துள்ள இந்தக் காட்சி/காவியம் (திரௌபதி அவமதிப்பு போல), இந்த ராகம் (ஹம்சத்வனி), தாளம் (ஆதி) என்று சொல்லிவிட்டு, தேர்ச்சிபெற்ற மாணவி இந்த நடனத்தை லேசாகப் பார்வையும் காட்டுவாள். பின்பு இஸ்ருதி பாடலுடன், தளத்துடன், சிறுமி நடனம் ஆடினாள். இதையே ஐந்து முறை பல பரத விஷயங்களை சிறப்பித்து காட்டிய படி நிகழ்ச்சி அமைப்பு.\nகிட்ட திட்ட நிகழ்ச்சியின் கடைசி நடனத்திற்குச் சென்று விட்டோம். நடனத்தை அறிமுகப்படுத்தும் உயர்நிலை பள்ளி மாணவி ஆங்கிலத்தில் நடனத்தின் கதாபாத்திரத்தை பற்றியும், சூழலையும் விவரித்தாள்; ஆனால் ராகம் என்பதை “ஆனந்த குத்துக் காலம்” என்றும் ஆதி தாளம் என்றும் அறிவித்தாள். நிகழ்ச்சி நன்றே முடிவுற்றது. கரகோஷம். சிலர் என்னிடம் கூட என்னமா குத்து என்றெல்லாம் ரசனை கூறினார்.\nஆனந்தக்குதூகலம் முடியும் வரை காத்து, இந்தப் அறிவிப்பு பெண்ணிடம் நான் அவளது தமிழ் பிழையைச் சுட்டி காட்டினேன். இந்தப் பாட்டு, ராகம், பரதம், பற்றி எதுவும் தெரியாவிட்டாலும் தமிழ் உச்சரிப்பு என்பது ரோமானிய தமிழில் எழுதினால் மிக எளிதாகச் சிதைவடைகிறது.\nஎனக்கும் தமிழ் ரோமானிய எழுத்தில் “umlaut”, “clef”, “accent-marks” என்று எதுவுமே குறியீடு இல்லாமல் எழுதிக்கொடுத்தவர்களைக் குத்தலாமா என்று தோன்றியது. குதூகலம் குழாயடி குத்தாக மாறிவிட நேரம் வந்தாச்சில்லையோ என்றெல்லாம் வருந்த நேரமும் இல்லை.\nஒக்ரோபர் 26, 2016 ezhillang\tகலை, நாகரிகம், culture\t1 பின்னூட்டம்\nGoogle CoLab – இணையம் வழி நிரல்களை பழகுதல்\nதமிழ் கணிமைக்கு செயற்கையறிவு சேவைகள்\nவாசிப்பு – தானியங்கி நுட்பங்கள் -1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/2011/06/19/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF7/", "date_download": "2019-11-19T12:41:42Z", "digest": "sha1:CUI6K4TJSBOGY52M6OAGIJ7NXSHK3O5G", "length": 14860, "nlines": 289, "source_domain": "nanjilnadan.com", "title": "கமண்டல நதி…7 | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\n← எட்டுத் திக்கும் மதயானை….1.1\nமுந்தைய பகுதிகளுக்கு: கமண்டல நதி\nThis entry was posted in அனைத்தும், இலக்கியம், எழுத்தாளர்களின் நிலை, கமண்டல நதி, நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள், நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged எனது படைப்புலகம், எழுத்தாளர் நாஞ்சில் நாடன், கமண்டல நதி, ஜெயமோகன், நாஞ்சில் நாடனின் எழுத்துக்கள், நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனின்படைப்புகள், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan. Bookmark the permalink.\n← எட்டுத் திக்கும் மதயானை….1.1\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nநாஞ்சில் நாடன் ஆஸ்திரேலியா, பாரீஸ் சுற்றுபயணம்\nவார்த்தை என்பது வசவு அல்ல\n‘மலயம்.. என்பது பொதிய மாமலை\nதன்னை அறியாமல் தானே கெடுகிறார்\nமதிப்பெண் மட்டுமே குறிக்கோள் என்ற கடிவாளத்தை தகர்க்கக் கூடியவை புத்தகங்கள்\n‘வட திசை எல்லை இமயம் ஆக\nநாஞ்சில் நாடன் பதில்கள் by வல்லினம்\nஇல்லை, இல்லை, இல்லவே இல்லை\nகொங்கு மண்ணில் நாஞ்சில் மணம்\nதேடிச் சோறு நிதம் தின்று\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (7)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (115)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2010/02/16/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-19T13:30:40Z", "digest": "sha1:7CM32XDYXORAHZUANF3MTC7RR4OUKZZH", "length": 23179, "nlines": 160, "source_domain": "senthilvayal.com", "title": "மாடக்கோவில்! (ஆன்மிகம்) | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nதமிழகத்தில் உள்ள கோவில்களை கூடக்கோவில், கொகுடிக்கோவில், மாடக்கோவில் என பலவகைகளாகப் பிரிப்பர். இவற்றில் மாடக்கோவில்களின் அமைப்பு வித்தியாசமானதாக இருக்கும். மற்ற கோவில்களில் சுவாமி சன்னதி நுழைவு வாயில்கள் மிகப்பெரிய அளவில் இருக்கும். ஆனால், மாடக்கோவில்களின் நுழைவு வாயில் குறுகலாக இருக்கும். யானைகள் இதற்குள் நுழைந்து விடக்கூடாது என்பது இதற்கு காரணம்.\nகைலாயத்தில் புஷ்பதந்தன், மாலியவான் என்னும் சிவகணங்கள் இருந்தனர். தங்களில் யார் சிவன் மீது அதிக பக்தி செலுத்துகிறார் என்ற சர்ச்சை இவர்களுக்கிடையே அடிக்கடி எழும். இந்தப் பொறாமையின் விளைவாக மாலியவான், புஷ்பதந்தனை யானையாகவும், புஷ்பதந்தன், மாலியவானை சிலந்தியாகவும் பிறக்க சபித்துக் கொண்டனர். யானையும், சிலந்தியும் பூலோகத்தில் பிறந்தன.\nஅவை காவிரிக் கரையில், திரிசிராப்பள்ளி மலை (திருச்சி) அருகிலுள்ள திருவானைக்காவல் என்னும் தலத்தில் வெட்ட வெளியில் இருந்த சிவலிங்கத்திற்கு பூஜை செய்து வந்தன. மழையில் சிவன் நனையக்கூடாதே என்பதற்காக அவருக்கு வலை கட்டி சிலந்தி பாதுகாத்தது. லிங்கத்தை வணங்க வரும் யானை, “ஏதோ ஒரு சிலந்தி இப்படி லிங்கத்தின் மீது அசுத்தம் செய்கிறதே’ என அதை கலைத்து விட்டு சென்றுவிடும்.\nஇப்படி தினமும் நடக்க, கோபமடைந்த சிலந்தி, யானையின் தும்பிக்கைக்குள் புகுந்து அதைக் கடித்��து. யானை, தும்பிக்கையை தரையில் அடிக்க, சிலந்தி இறந்து விட்டது; சிலந்திக்கடியின் விஷம் தாளாமல் யானையும் இறந்தது.\nசிலந்தி முதலில் யானையைக் கொல்ல நினைத்ததால் அதற்கு மறுபிறப்பை கொடுத்தார் இறைவன். சோழநாட்டை ஆண்டுவந்த அரசி கமலாவதியின் வயிற்றில் கரு ஜனித்தது. குறிப்பிட்ட நாளில் பிரசவ வலி ஏற்பட்டது. அப்போது, ஜோதிடர்கள் சிலர், “இந்தக் குழந்தை இன்னும் சிறிது நேரம் கழித்து பிறந்தால், உலகம் போற்றும் உத்தமனாக இருக்கும்…’ என்றனர்.\nஎனவே, அந்த நேரம் வரும் வரை தன்னை தலைகீழாகக் கட்டி தொங்கவிடச் சொன்னார் அரசியார். நேரம் வந்ததும், அவிழ்த்து விடச் சொல்லி, குழந்தை பிறந்தது; ஆனால், அரசியார் இறந்துவிட்டார். அரசியார் தலைகீழாகத் தொங்கியதால், குழந்தையின் கண்கள் சிவந்திருந்தன. எனவே, குழந்தைக்கு கோச்செங்கண் என்ற பெயர் ஏற்பட்டது.\nகோச்செங்கணார் ஆட்சிப்பொறுப்பேற்றவுடன், முந்தைய நினைவுகள் வர, யானைகள் சன்னதிக்குள் நுழைய முடியாதபடி 70 சிவாலயங்களையும், மூன்று திருமால் கோவில்களையும் கட்டினார். இவ்வாறு கட்டப்பட்ட கோவில்கள், மாடக்கோவில்கள் எனப்பட்டன.\nபக்தர்கள் குறுகலான படிகளில் ஏறிச்சென்று, மாடத்தில் இருக்கும் (மாடி) சன்னதிக்குள் நுழையும் வகையில் இவை இருக்கும். திருவானைக்காவலில் குறுகலான சன்னதிக்குள் நுழைந்து சுவாமியை வணங்கும் வகையில் அமைப்பு உள்ளது.\nசிவாலயங்களில், கோச்செங்கணாருக்கு, மாசி சதயம் நட்சத்திரத்தில் குருபூஜை நடத்தப்படும். மாடக்கோவில் என்ற கலைச்சிற்பம் நமக்கு கிடைக்க காரணமான அவரை அந்நாளில் நினைவு கொள்வோம்.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nதவறி விழுவதை தவிர்க்க முடியாதா\nநோய்த்தொற்றை சமாளிக்க புதிய வழி\nஎடப்பாடி, மு.க.ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு.. மிரண்டு அரண்டு போகும் கூட்டணி கட்சிகள்..\nஆதார் கார்ட் வைத்திருப்பவர்கள் கவனத்துக்கு..\nவாட்ஸ்அப் வெப் சேவையில் டார்க் மோட் அம்சத்தை இயக்குவது எப்படி\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் லொகேஷனை எஸ்.எம்.எஸ். மூலம் பகிர்ந்து கொள்வது எப்படி\nசர்க்கரை நோய் உங்கள எட்டிப் பார்க்காம இருக்கணுமா… இதுல ஒன்னு தினம் சாப்பிடுங்க\nஃப்ளிப்கார்ட், அமேசான்… இ-காமர்ஸ் நிறுவனங்களின் நஷ்டத்துக்கு என்ன காரணம்\nஅ.தி.மு.க-��ுடன் ரகசிய கூட்டு… தி.மு.க தலைமைக்கு மா.செ-க்கள் வேட்டு\nபெண்ணுறுப்பு பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 5 தகவல்கள்\nஉலகளாவிய கடன் மதிப்பீடுகள் எவ்வாறு செயல்படுகின்றன\nஉங்கள் வீட்டு வாசல்படியில் இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்\nஇரவில் நிம்மதியாக தூங்க வேண்டுமா.இதை செய்யுங்கள் உடனே தூக்கம் வந்துவிடும்..\n12.11.2019 – தயவு செய்து இந்த நாளை தவறவிடாதீர்கள்..\nஅ.தி.மு.க-வுடன் ரகசிய கூட்டு… தி.மு.க தலைமைக்கு மா.செ-க்கள் வேட்டு\nஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிடக்கூடாத உணவுகள்\nஉங்க ஆண்ட்ராய்ட் மொபைல்ல இந்த ஆப். இருந்தா உடனே நீக்குங்க எச்சரிக்கை, பணம் களவாடப் படலாம்\nசின்னம்மா இஸ் பேக்” சசிகலா ரீ என்ட்ரியால் டறியலில் அதிமுக\nஎடைக்குறைப்பு ஏ டு இஸட்: குடல் – ஒட்டுமொத்த ஆரோக்கியத்தின் மையம்\nமழைக்காலத்தில் மின் விபத்தைத் தவிர்க்க…\nடெங்குவை ஒழிக்க தொலைநோக்குத் திட்டங்கள் தேவை\nஎது நல்லதோ, அதைச் செய்யுங்கள்” – எடப்பாடியின் `கவனத்துக்குரிய’ அப்ரோச்\nபண மதிப்பிழப்பின்போது 1,500 கோடிக்கு கைமாறிய 7 நிறுவனங்கள் – சசிகலாவுக்கு மீண்டும் ஒரு சிக்கல்\nஉதயநிதியின் நடவடிக்கையால் அதிருப்தியான கனிமொழி… நீடித்து வரும் உரசல்\nஎல்லாமே போச்சு… டி.டி.வி.யால் குமுறித்துடிக்கும் சசிகலா..\nதமிழக அமைச்சரவையை மாற்ற இபிஎஸ் முடிவு… அமைச்சர் கனவில் துள்ளி குதிக்கும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள்..\nபெண்களே… தவறான இந்தப் பழக்கம் பாலியல் உறுப்பின் ஆரோக்கியத்தை பாதிக்கும்..\nபொதுச் செயலாளர், பொருளாளர் பதவி யாருக்கு’-சீனியர்கள் கணக்கும் ஸ்டாலின் கொதிப்பும்\nசசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை… அமைச்சர் தங்கமணி திட்டவட்டம்\nசருமம் காக்கும் ‘ஆளி விதை’\nஉணவைப் பார்த்தே எடையைக் குறைக்கலாம்\nஇடி, மின்னல் தாக்குதலில் சிக்காமல் தப்பிப்பது எப்படி: சில விழிப்புணர்வு தகவல்கள்\nஎடப்பாடி பழனிசாமியைத் தெரியும்… அவருடைய மாஸ்டர் மைண்ட் டீமைத் தெரியுமா\nதினகரனுக்கு எதிராக மூவர் கூட்டணி – டெல்லி வரை கபடி ஆடும் எடப்பாடி பழனிசாமி\n இதோ புதிய சேவையுடன் வாட்ஸ் அப்\nதி.மு.க தோல்வி “எல்லா தப்பையும் நீங்கதான் செஞ்சீங்க\nஎப்போதும் போனே கதியென இருக்கீங்களா.. உங்களுக்காக கூகுள் அறிமுகம் செய்துள்ள பேப்பர் போன்…\nSMS-க்கு குட்-பை சொல்லிருங்க மக்களே..’ – இந்த���யா வந்தது RCS மெசேஜிங் சேவை\nடம்மியான பன்னீர். மாஸ் லீடர் ஆக மாறிய எடப்பாடி, முழுக்கட்டுப்பாட்டில் அதிமுக சசி ஃபேமிலி நினைச்சாதான் பீதி.\n சின்னம்மாவையும், 18 எம்.எல்.ஏக்களை மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்வதாக வாக்குக்கொடுத்த பழனிசாமி\n« ஜன மார்ச் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-11-19T14:27:55Z", "digest": "sha1:RVQRWCH665J5QNYCNQVX4ZRMWXM5GYAT", "length": 5772, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பாலியல் குற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இந்தியாவில் வன்புணர்வு வழக்குகள்‎ (6 பக்.)\n► இலங்கையில் வன்புணர்வுகள்‎ (7 பக்.)\n► பாலியல் வல்லுறவு‎ (4 பக்.)\n\"பாலியல் குற்றங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 11 பக்கங்களில் பின்வரும் 11 பக்கங்களும் உள்ளன.\n2012 தில்லி கும்பல்-வல்லுறவு வழக்கு\nகுழந்தைகள் பாலியல் கொடுமை தடுப்பு சட்டம், 2011\nபாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் , 2012\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 நவம்பர் 2008, 01:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-11-19T14:20:02Z", "digest": "sha1:JGAXXA3PQCNSNBFCKJFCLINL5PYPXIFX", "length": 5643, "nlines": 79, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:கடல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகடலானது ஆழி, பரவை, நரலை,அளக்கர், போன்ற 40 க்கும் கூடுதலான சொற்களாலும் குறிக்கப் படுகிறது. அவையாவன: அப்பு, அரலை, அழுவம், ஆழி, அளக்கர், ஆர்கலி, ஆழி, சலதி, சுழி, தாழி, திரை, துறை, தெண்டிரை, தொன்னீர், தோயம், தோழம், நரலை, .நிலைநீர், நீத்தம், நீரதி, நீராழி, நெடுநீர், நெறிநீர், பரப்பு, பரவை, பாரி, பாழி, பானல், பிரம்பு, புணரி, பெருங்குழி, பெருநீர், மழு, முந்நீர், வரி, வாரி, வாரிதி, வலயம், வீரை, வெண்டிரை, வேலை, அளம், கடல், கார்மலி, மாறாநீர், வாலாவலையம் முதலான பல சொற்கள் உண்டு[1]\n↑ 1.தமிழ்க் கழக அகராதி, திருநெல்வேலி சைவ சித்தாந்த பதிப்பகம், ஆழ்வார்பேட்டை, சென்னை.\n2. சென்னைப் பல்கலைக்கழக தமிழ் அகராதி (தமிழ் லெக்சிகன்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 மார்ச் 2008, 14:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9.pdf/67", "date_download": "2019-11-19T13:54:27Z", "digest": "sha1:JRQYWOBAD6N4VZND4E5XGA4YS2O7P27H", "length": 6991, "nlines": 81, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/67 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nடாக்டர். எஸ். நவராஜ் செல்லையா\nவிளையாட்டுக்களில் உள்ள விதிகளை மதிக்காமல் புறம்பாக நடப்பவர்கள் முதலில் தண்டிக்கப்படுகிறார்கள். இன்னும் தொடர்ந்து தவறிழைப்பவர்கள் விளையாட்டை விட்டே வெளியேற்றப்படுகின்றார்கள்.\nநாட்டிலும் அப்படித்தான். சட்டத்தை மீறுபவர்களுக்குத் தண்டனை.இன்னும் வேறுபல தண்டனைகளும் கிடைக்கின்றன.\nவிளையாட்டுக்களில் ஈடுபடுவோர் விதியை மதிக்க, நேசிக்க, முறையாகப் பின்பற்ற, சிறந்த விளையாட்டாளர்களாக விளங்க கற்பிக்கப்படுகின்றார்கள்.\nஅப்படியே அவர்களை விதிக்குட்பட்டு வாழக் கற்றுத் தந்து, நாட்டு சட்டங்களையும் மதித்து நடக்கும் நல்ல குடிமகன்களாக மாற்றவும் உடற்கல்வி உதவுகிறது. ஆகநாட்டில் நல்ல மக்களை உருவாக்கும் பெரும்பணியில் உடற்கல்வியின் பங்கு பெரிதாக விளங்குகிறது.\nநாட்டில் வாழ்கிற ஒவ்வொரு மனிதருக்கும் உரிமைகள் உண்டு. கடமைகள் உண்டு. பொறுப்புகளும் உண்டு.\nஅவற்றை விளையாட்டுக்களில் பங்குபெறும்போது உணரலாம். ஒவ்வொரு ஆட்டக்காரரும் தான் நிற்கும் இடத்திற்கேற்ப ஆடுதல்; தன் குழு தோற்றுப்போகாமல் வரும் தடைகளை உடைத்து முன்னேற முயலுதல் தனது கடமையை உணர்தல்; அதற்கேற்ப தொடர்ந்து பணி யாற்றுதல்; சேவை புரிதல்; துன்பங்களைத் தாங்கிக் கொள்ளுதல் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுதல் போன்ற பொறுப���பான பணிகளில் ஈடுபடுவதை நாம் காணலாம்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 27 செப்டம்பர் 2019, 07:13 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wordsimilarity.com/ta/netbsd", "date_download": "2019-11-19T14:03:26Z", "digest": "sha1:UKZQR3H3S5BF5ISIQ4WTVSTOMFTXMONL", "length": 10182, "nlines": 25, "source_domain": "wordsimilarity.com", "title": "netbsd - Synonyms of netbsd | Antonyms of netbsd | Definition of netbsd | Example of netbsd | Word Synonyms API | Word Similarity API", "raw_content": "\nபுளூடூத் NetBSD இல் அதன் 4.0 வெளியீட்டில் இருந்து புளுடூத் ஆதரவு வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் அதன் புளுடூத் செயல்படுத்தல் நெறிமுறை OpenBSD இல் அமைக்கப்பட்டுள்ளது.\nபிளெண்டர் (மென்பொருள்) பிளெண்டர் (\"Blender\") என்பது ஒரு சுதந்திரமான முப்பரிமாண (3D) வரைகலை மென்பொருள். இது Microsoft Windows, Mac OS X, Linux, IRIX, Solaris, NetBSD, FreeBSD, OpenBSD போன்ற இயக்கத்தளங்களில் பயன்படுத்தக்கூடிய விதமாக வடிவமைக்கப்பட்டு ஜிஎன்யு உரிமத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது மேலே குறிப்பிட்ட அனிமேஷன் மென்பொருட்கள் கொண்டுள்ள வசதிகள் அனைத்தையும் பெரும்பாலும் கொண்டிருக்கிறது.\nஎன்.ரி.எப்.எசு eComStation, KolibriOS, மற்றும் FreeBSD ரீட்-ஒன்லி NTFS ஆதரவினை வழங்குகின்றன (eComStation க்கு ரைட்/டிலீட் அனுமதிக்கும் ஒரு பேடா NTFS இயக்கி இருக்கிறது, ஆனால் அது பொதுவாக பாதுகாப்பற்றதாகக் கருதப்படுகிறது).NTFS-3G ஐ ஆதாரமாகக் கொண்டிருந்த, BeOS க்கான இலவச மூன்றாம்-தரப்புக் கருவி, முழு NTFS படித்தல் மற்றும் எழுதுதலை அனுமதிக்கிறது. லீனக்ஸில் FUSE மூலம் வேலை செய்வதோடல்லாமல் Mac OS X, FreeBSD, NetBSD, Solaris மற்றும் Haiku விலும் கூட NTFS-3G வேலை செய்கிறது. \"NTFS4DOS\" என்றழைக்கப்படும் MS-DOS க்கான ஒரு இலவச தனிநபர் பயன் படித்தல்/எழுதுதல் இயக்கியும் உளதாயிருக்கிறது.\nஇயக்கு தளம் Minix என்பது ஒரு கல்வி சார்ந்த கற்பித்தல் கருவி, இது பழைய PC களில் இயங்கக்கூடியது, இது Unixன், மற்றொரு மறுமேம்படுத்தலான Linux உருவாக்கத்திற்கு ஊக்கமளித்தது. கணினி மாணவர் லினஸ் டோர்வால்ட்ஸ் மற்றும் பல இணையத்தள தன்னார்வலர்களின் கூட்டுமுயற்சியில் தொடங்கப்பட்டு, GNU Project இன் கருவிகள் கொண்டு ஓர் இயக்க முறைமை உருவாக்கப்பட்டது. BSD எனப்படும் Berkeley Software Distribution என்பது, 1970 களின் தொடக்கத்தில் பெர்க்கிலேயிலுள்ள, கலிபோர்னியா பல்கலைக்கழகத்தால் வ���னியோகிக்கப்பட்ட UNIX வழித்தோன்றிய இயக்க முறைமையாகும். அது இலவசமாக வழங்கப்பட்டது, மேலும் பல குறுங்கணினிகளில் பயன்படுத்தப்பட்டது, பின்னர் தொடர்ந்து PCகளில் இயங்கக்கூடிய துணைத் தயாரிப்புகளாக வெளிவந்தது, அவற்றில் FreeBSD, NetBSD மற்றும் OpenBSD ஆகியவை முக்கியமானவை.\nயுனிக்சு தற்கால யுனிக்ஸ் பல்வேறு கிளைகளாக பிரிந்து வெவ்வேறு நிறுவனங்களாலும் விரிவாக்கி வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. தற்போது யுனிக்சின் தொழிற்குறியீட்டு (trademark) உரிமை தி ஓபன் குரூப் (The Open Group) என்ற அமைப்பிடம் உள்ளது. தனி யுனிக்சு குறிப்புகளுக்கு (Single Unix Specification) முற்றிலும் இசைந்த (compliant) இயங்கு தள மென்பொருள்களுக்கே இந்த தொழிற்குறியீடு (trademark) கொடுக்கப்பட்டு சான்றளிக்கப்படுகிறது. சன் குழுமத்தின் சொலாரிஸ் (Sun Solaris), ஐ.பி.எம்.(IBM)-ன் எய்க்ஸ் (IBM AIX), ஹியூலட் பக்கார்டின் ஹெச்.பி.அக்ஸ் (HP-UX), ஸான்றா க்ரூஸ் ஆபரேஸன்ஸின் யுனிக்ஸ்வேர் (SCO Unixware) இயங்கு தள மென்பொருள்கள் ஆகியன முற்றிலும் சான்றளிக்கப்பட்டவை. இவ்வாறு சான்றளிக்கப்படாமல் உள்ளவை யுனிக்ஸ் போன்றவை (Unix-Like) என அழைக்கப்படுகின்றன. லினக்ஸ் (Linux), பி.எசு.டி. (BSD- Free BSD, NetBSD,etc) ஆகியவை இதில் அடங்கும்.\nஇயக்கு தளம் புதிய இயக்க முறைமைகளுக்கான ஆராய்ச்சிகளும் உருவாக்கங்களும் தொடர்கின்றன. GNU Hurd இயக்க முறைமை Unix உடன் இணக்கமாக இருக்கும் வகையில் பின்னோக்கிய அம்சங்களுடனும் அதே நேரத்தில் மேம்படுத்தப்பட்ட செயல் அம்சங்கள் மற்றும் மைக்ரொகெர்னல் கட்டமைப்புடனும் உருவாக்கப்பட்டது. சிங்குலாரிட்டி என்பது Microsoft Research இன் ஒரு பணித்திட்டமாகும், இது சிறந்த நினைவகப் பாதுகாப்புடன் திகழக்கூடிய ஓர் இயக்க முறைமையை உருவாகுவதற்கானது. இது .Net நிர்வகிக்கும் குறியீட்டு மாடலின் அடிப்படையில் உருவாக்கப்படுவது. முறைமைகள் உருவாக்கத்திலும், பிற மென்பொருள் உருவாக்கத்தில் பயன்படுத்தப்படும் அதே முறையே பயன்படுத்தப்படுகிறது, இதிலும் பராமரிப்பான்கள், பதிப்புக் கட்டுப்பாட்டு \"மரங்கள்\", கிளைகள், \"ஒட்டுகள்\" மற்றும் குறிப்புவிவரங்கள் ஆகிய அனைத்தும் பயன்படுத்தப்படுகின்றன. AT&T-பெர்க்லீ வழக்கிலிருந்து, சுமையற்ற முறைமைகள், Unix சண்டைகளுக்குப் பின்னர் தவறிய குறியீடுகளை இடமாற்றம் செய்வதற்கான FreeBSD மற்றும் NetBSD முயற்சிகளாக உருவான 4.4BSD இன் அடிப்படையில் இருந்தன. சமீபத்திய கிளைகளில் DragonFly BSD மற்றும் BSD Unix இன் Darwin ஆகியவை அடங்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inidhu.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-19T13:07:57Z", "digest": "sha1:6PTYA22QJWB6X36UX5AHVUFF44TGSC5O", "length": 12228, "nlines": 158, "source_domain": "www.inidhu.com", "title": "கருமி புதைத்த பணம் - இனிது", "raw_content": "\nவடுவூர் என்ற ஊரில் கந்தன் என்றொருவன் வாழ்ந்து வந்தான். அவன் பெரிய பணக்காரனாகவும், மகா கருமியாகவும் இருந்தான். அவன் தன்னுடைய சொத்துகளை எல்லாம் பாதுகாக்க எண்ணினான்.\nஎனவே தன்னுடைய சொத்துக்களை எல்லாம் விற்று பணமாக்கினான். அந்த பணத்திற்கு எல்லாம் தங்கக் கட்டிகளை வாங்கினான்.\nதங்கக் கட்டிகளை யாருக்கும் தெரியாமல் பாதுகாப்பது எப்படி என்று எண்ணிய அவனுக்கு திடீரென ஒரு எண்ணம் உதித்தது.\nஅதாவது ஊருக்கு வெளியில் இருக்கும் மலை அடிவாரத்தில் ஒரு பெரிய பள்ளத்தைத் தோண்டி அதைப் புதைத்து வைப்பது என்பதுதான் அது.\nமறுநாள் இரவில் யாரும் தெரியாமல் மலை அடிவாரத்தை அடைந்த கருமி கந்தன் தன்னுடைய திட்டப்படி பெரிய பள்ளத்தைத் தோண்டி அதில் தங்கக் கட்டிகளைப் போட்டு புதைத்து வைத்தான்.\nபின்னர் தினமும் யாரும் அறியாத வண்ணம் அந்த இடத்திற்குச் சென்று பார்த்து திரும்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.\nஒருநாள் கருமி கந்தன் வழக்கம் போல மலையடிவாரத்திற்கு வந்து தங்கக் கட்டிகளைப் புதைத்த இடத்தை நோட்டம் விட்டிக் கொண்டிருந்தான்.\nகந்தனின் நடவடிக்கைகளை அவ்வழியே சென்ற வழிப்போக்கன் ஒருவன் கவனித்தான். அவனுக்கு கந்தனின் நடவடிக்கைகள் சந்தேகத்தை வரவழைத்தது.\nஆதலால் வழிப்போக்கன் கருமி கந்தன் அவ்விடத்தைவிட்டு சென்ற பின்பு கந்தன் நோட்டம் விட்ட இடத்தைத் தோண்டினான். தங்கக் கட்டிகள் இருப்பதைக் கண்டு எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு ஓடி விட்டான்.\nஇதனை ஏதும் அறியாத கருமி கந்தன் தங்கக் கட்டிகள் புதைத்த இடத்திற்குச் சென்றான். அவ்விடம் தோண்டப்பட்டு தங்கக் கட்டிகள் எடுக்கப்பட்டிருந்ததைக் கண்டான். கண்ணீர் விட்டு கதறினான்.\nஅவ்வழியே சென்ற பெரியவர் ஒருவர் கருமி கந்தனிடம் அழுவதற்கான காரணத்தைக் கேட்டார். கருமி கந்தன் நடந்தவைகளைக் கூறினான்.\nஅதனைக் கேட்ட பெரியவர் “சரி, போகட்டும் விட்டுத் தள்ளு. தங்கக் கட்டிகள் இருந்த இடத்தில் ஒரு பெரிய கல்லைப் புதைத்த�� வை. புதைத்த இடத்தில் தங்கக் கட்டிகள் இருப்பதாக எண்ணிக் கொள். வழக்கம் போல் நீ வந்து இந்த இடத்தைப் பார்வை இடு. உன்னுடைய மனக்கவலை தீர்ந்து விடும்.” என்று கூறினார்.\nகருமி புதைத்த பணம் – கதை சொல்லும் கருத்து\nபணத்தின் பெருமையே அதனை நல்ல வழியில் செலவிட்டு நல்ல பயனைப் பெறுவதே ஆகும்.\nஅவ்வாறு செய்யாத பட்சத்தில் பணம் என்பதும், ஒரு பயனும் இல்லாது தெருவில் கிடக்கும் கல்லும் ஒன்றுதான் என்பதை கருமி புதைத்த பணம் என்ற கதையிலிருந்து அறிந்து கொள்ளலாம்.\nCategoriesஇலக்கியம், கதை, சிறுவர் Tagsநீதிக்கதைகள், வ.முனீஸ்வரன்\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nNext PostNext இடி மின்னலின் போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை\nஎனக்குப் பிடித்த மொபைல் நெட்வொர்க்\nதமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டில்\nஎண்ணெய் பொரிகடலை செய்வது எப்படி\nஆட்டோ மொழி – 22\nஅம்மான் பச்சரிசி – மருத்துவ பயன்கள்\nஅமுக்கரா – மருத்துவ பயன்கள்\nதும்பை – மருத்துவ பயன்கள்\nகுப்பைமேனி - மருத்துவ ‍பயன்கள்\nஜாதிக்காய் - மருத்துவ பயன்கள்\nமிளகு ரசம் செய்வது எப்படி\nபிரிவுகள் பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சினிமா சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் பணம் பயணம் புத்தக மதிப்புரை விளையாட்டு\nஇனிதுவின் படைப்புகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெறத் தங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுங்கள்.\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/search/new-zealand-mosque-shooting", "date_download": "2019-11-19T13:36:50Z", "digest": "sha1:AXN3UGONKYZRGOXHQW356UAMRSUE4BM2", "length": 4813, "nlines": 85, "source_domain": "www.ndtv.com", "title": "NDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & PhotosNDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & Photos", "raw_content": "\nநியூசிலாந்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய ஆஸ்திரேலிய நபர் - கைவிலங்குடன் நீதிமன்றத்தில் ஆஜர்\nஆஸ்திரேலியா குடிமகனான பிரெண்டன் டாரன்ட், கிறிஸ்ட்சர்ச் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரப்படுத்தப்பட்டார். அப்போது, ஏப்.5ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் வரை சிறை வைக்க உத்தரவிட்டனர்.\nநியூசிலாந்த் துப்பாக்கிச்சூடு சம்பவம்: 9 இந்தியர்கள் மாயம் என தகவல்\nஆரம்ப கட்ட விசாரணையை தொடர்ந்து, நோக்கம் கொண்ட இந்த தா��்குதல் தீவிரவாதமாக பார்க்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nநியூசிலாந்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய ஆஸ்திரேலிய நபர் - கைவிலங்குடன் நீதிமன்றத்தில் ஆஜர்\nஆஸ்திரேலியா குடிமகனான பிரெண்டன் டாரன்ட், கிறிஸ்ட்சர்ச் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரப்படுத்தப்பட்டார். அப்போது, ஏப்.5ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் வரை சிறை வைக்க உத்தரவிட்டனர்.\nநியூசிலாந்த் துப்பாக்கிச்சூடு சம்பவம்: 9 இந்தியர்கள் மாயம் என தகவல்\nஆரம்ப கட்ட விசாரணையை தொடர்ந்து, நோக்கம் கொண்ட இந்த தாக்குதல் தீவிரவாதமாக பார்க்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.shankarwritings.com/2013/09/", "date_download": "2019-11-19T13:13:46Z", "digest": "sha1:4RQPJPKQF4HJL3IGKKNVAK7RZYHKO4OM", "length": 7271, "nlines": 215, "source_domain": "www.shankarwritings.com", "title": "யானை", "raw_content": "\nநான் அந்த நாள் முழுவதும்\n1975-ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தவர். இயந்திரப் பொறியியலில் பட்டயப்படிப்பு முடித்தவர். 1999-லிருந்து பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் இவரது ஈடுபாடுகள் இலக்கியம், சினிமா, நாட்டார் வழக்காற்றியல், பொருள்சார் கலாசாரம், மானுடவியல், பண்பாட்டு வரலாறு, மருத்துவம், சமயம், தத்துவம். ஆறு கவிதைத் தொகுதிகள், இரண்டு விமர்சன நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுதியான ’ஆயிரம் சந்தோஷ இலைகள்’ புத்தகத்துக்கு கனடா இலக்கியத் தோட்ட அமைப்பு கவிதைப் பிரிவில் 2017-ம் ஆண்டு விருது வழங்கியது. இசை,ஓவியங்கள் சமையல், பயணம், பிராணி வளர்ப்பு, பராக்கு பார்ப்பதில் விருப்பம் உடையவர்.\nநகுலன் சுந்தர ராமசாமி லக்ஷ்மி மணிவண்ணன்\nபுத்தக மதிப்புரை காலம் செல்வம்\nவிக்ரமாதித்யன் வண்ணதாசன் வண்ணநிலவன் கலாப்ரியா\nவைக்கம் முகமது பஷீர் முல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Norwood", "date_download": "2019-11-19T13:39:53Z", "digest": "sha1:F6RVVV4WGWBIQFYEQXJHVDSTUZES6UNU", "length": 3185, "nlines": 27, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Norwood", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய வி��ரத்தை மேம்படுத்த\nஎழுத எளிதாக: தகவல் இல்லை\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: தகவல் இல்லை\nஆங்கில உச்சரிப்பு: தகவல் இல்லை\nகருத்து வெளிநாட்டவர்கள்: தகவல் இல்லை\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: 1948 ல் Top1000 அமெரிக்க பெயர்கள் - 1917 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1907 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1914 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1895 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1916 ல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1921 இல் சிறந்த1000 அமெரிக்க பெயர்கள் - 1918 இல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள் - 1919 இல் சிறந்த 1000 அமெரிக்க பெயர்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Norwood\nஇது உங்கள் பெயர் Norwood\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchettai-thamilar-jan-2016", "date_download": "2019-11-19T12:26:54Z", "digest": "sha1:WBL2TA4M5VCUKEM7E3CWKQNE5N3LLS5Y", "length": 8946, "nlines": 205, "source_domain": "keetru.com", "title": "கருஞ்சட்டைத் தமிழர் - ஜனவரி 16 - 2016", "raw_content": "\nநூல்களின் மீதான ஆசை அல்லது தேவை இன்னும் குறையவில்லை\nஎன்றே குதிப்பும் கிதப்பும் (ஒரு கத்தோலிக்கக் குருவின் சுயசரிதை)\nமாவோயிஸ்ட்கள் எதிர் சிபிஎம் வஞ்சம் எப்போது தீரும்\nபார்ப்பன குருகுலமா சென்னை ஐ.ஐ.டி\nபொருள்சார் பண்பாடு: புதைந்து கிடக்கும் பண்பாட்டு வரலாறு\nஎன் மதிப்பிற்குரிய நண்பர் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன்\nகாகிதப்பூ - அத்தியாயம் 5\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு கருஞ்சட்டைத் தமிழர் - ஜனவரி 16 - 2016-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nசல்லிக்கட்டு விளையாட்டு எழுத்தாளர்: சுப.வீரபாண்டியன்\nஅயோத்தி அமைதி பூமியாகட்டும் எழுத்தாளர்: எழில்.இளங்கோவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarnet.com/tag/srilanka/", "date_download": "2019-11-19T12:15:10Z", "digest": "sha1:PYSUONML55DL76WOYUMM5ZKOLVO7LNBY", "length": 5877, "nlines": 137, "source_domain": "www.tamilarnet.com", "title": "Srilanka Archives - TamilarNet", "raw_content": "\nமாவீரரை ��ினைவுகூர தயாராகிறது தரவை\nசிறுபாமையினருக்கு எதிராக நடந்த வன்முறை க்கு குவிந்த மனித உரிமை அமைப்புகள்….\nஇலங்கை தேர்தலில் தவ றிழைத்த ஃபேஸ்புக்….\nVogelkop Bowerbird என்கிற பறவையினுடைய கட்டுமானம் பற்றிய அதிசயம்….\n100 நாட்களில் இனப்பிரச்சினைக்கு தீர்வு தரவில்லை எனின் அழுத்தம் கொடுப்போம்- சிவாஜி லிங்கம்\nசஜித்தின் தோல்வியை தாங்க முடியாமல் தற்கொலை செய்த நபர்…\nகோத்தபாயவிற்கு வாழ்த்து தெரிவித்து சீன ஜனாதிபதி\nஉலகத் தமிழருக்கு ஒரே ஒரு தேசியத் தலைவர் பிரபாகரன் மட்டுமே\nகோத்தபாயவின் நிகழ்வில் பங்கேற்ற மைத்திரிபால சிறிசேன\nஞானசார தேரரின் அதிரடி அறிவிப்பு\nமுப்படை அணி வகுப்போடு கடமைகளை எற்றார் கோத்தா….\nநெல்சன் மண்டேலாவின் வாழ்க்கை – இன்றைய இலங்கையோடு ஒரு பார்வை…..\nநாடாளுமன்ற தேர்தலுக்கு செல்ல இணக்கம் – ரணில்\nபிரதமர் ரணிலின் விசேட அறிவித்தல்\nமாவீரரை நினைவுகூர தயாராகிறது தரவை\nசிறுபாமையினருக்கு எதிராக நடந்த வன்முறை க்கு குவிந்த மனித உரிமை அமைப்புகள்….\nஇலங்கை தேர்தலில் தவ றிழைத்த ஃபேஸ்புக்….\nVogelkop Bowerbird என்கிற பறவையினுடைய கட்டுமானம் பற்றிய அதிசயம்….\nமகளின் அந்த முடிவு: கழுத்தை நெரித்து கொலை செய்த தாயார்..\nஒவ்வொரு நாளும் 96 குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை\nஎன் பெற்றோர் மீது நடவடிக்கை எடுங்கள் கணவருடன் சேர்ந்து பெண் பரபரப்பு புகார்\nஇளைஞரின் பிறப்புறுப்பில் புகுந்த அட்டை. துடிதுடிக்க இளைஞருக்கு அரங்கேறிய சோகம்\nநேற்று நிர்மலா தேவி பேசிய அந்த ஆடியோ லீக்… இன்று அவருக்கு பிடிவாரண்ட்\nவிவிஎஸ் லக்‌ஷ்மண் பார்வையில் இவர்தான் இந்திய அணியின் மேட்ச் வின்னர்\nமாவீரரை நினைவுகூர தயாராகிறது தரவை\nஅந்த நாளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் – ஆலியா பட்\nசிறுபாமையினருக்கு எதிராக நடந்த வன்முறை க்கு குவிந்த மனித உரிமை அமைப்புகள்….\nஆஷஸ் தொடரை விட இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போட்டிதான் பெரியது: முஷ்டாக் அகமது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-11273.html?s=e88080bc00b87605165eede772fdff80", "date_download": "2019-11-19T12:21:21Z", "digest": "sha1:UD2YX2AJFG5NOWNOOPW22CFST6A2TNC7", "length": 4608, "nlines": 19, "source_domain": "www.tamilmantram.com", "title": "அமெரிக்காவை மிஞ்சுது இந்தியா [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > ரோஜா மன்றம் > பொருளாதாரம் > அமெரிக்காவை மிஞ்சுது இந்தியா\nView Full Version : அமெரிக்காவை மிஞ்சுது இந்தியா\nஉலக பொருளாதார வளர்ச்சி அமெரிக்காவை மிஞ்சுது இந்தியா\n'உலக பொருளாதார வளர்ச்சியில், சீனா மற்றும் இந்தியா, முன்னணி இடத்தைப் பிடித்து வருகின்றன' என்று சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது.உலக பொருளாதார வளர்ச்சியில், அமெரிக்கா மற்றும் பிற வளர்ச்சி அடைந்த நாடுகளை பின்னுக்கு தள்ளி விட்டு, சீனாவும், இந்தியாவும் முன்னணிக்கு வந்து கொண்டிருக்கின்றன என்று சர்வதேச நிதியத்தின் (ஐ.எம்.எப்.,) நிர்வாக இயக்குனர் ரோட்ரிகோ ரேடோ தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது: நடப்பு ஆண்டில், உலக பொருளாதார வளர்ச்சிக்கு, அமெரிக்காவை விட, சீனா, முதல் முறையாக, அதிக அளவில் பங்களித்துள்ளது. இந்த நிலைமை இனியும் தொடரும். உலகளாவிய வளர்ச்சியில், சீனாவும் இந்தியாவும் அதிக முக்கியத்துவம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த ஆண்டு சீனா 11 சதவீதத்திற்கு மேலும், இந்தியா ஒன்பது சதவீதமும் வளர்ச்சி அடையும். அடுத்த ஆண்டில், இந்த இரண்டு நாடுகளின் வளர்ச்சியும் சம அளவில் இருக்கும்.இந்த ஆண்டு வளர்ச்சி குன்றிய அமெரிக்க பொருளாதாரம், இனி படிப்படியாக முன்னேறி, தனது பழைய நிலையை அடையும். ஐரோப்பா மற்றும் ஜப்பானின் எதிர்காலம் நன்றாக உள்ளது. இவ்வாறு ரோட்ரிகோ தெரிவித்தார்.\nஆனால் இன்னும் பல காரணிகளைக் கொண்டே இந்த மிஞ்சும் தத்துவத்தைச் சொல்ல முடியும்...\nவளர்வது சரிதான்.. ஆனால் அவற்றின் ஏற்கனவே இருக்கும் அளவு SIZE யாதோ அமெரிக்கா ஐநூறும் நாம் வெறும் பத்தும் இருந்தால் எப்படி இருக்கும் அமெரிக்கா ஐநூறும் நாம் வெறும் பத்தும் இருந்தால் எப்படி இருக்கும் அப்படியே மக்களின் அளவுகளையும் எண்ணிப்பாருங்கள்....\nநம் வளர்ச்சியை குறை கூறவில்லை.. ஆனால் இது போதுமா என்று எண்ணிப்பாருங்கள் என்று தான் கூறுகிறேன்...\nஇதனால்த்தான் அமெரிக்கா செய்யும் உதவிகளை சற்று தளர்த்தியிருக்கிறதோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-19T13:14:31Z", "digest": "sha1:OPJHLAKKALBGB4UJGZUB7C3AHT4XT5A7", "length": 5457, "nlines": 176, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n+ துணைப்பக��ப்பு using AWB\nDisambiguated: அமெரிக்கா → அமெரிக்க ஐக்கிய நாடு\nதானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு [[d:q...\nதானியங்கி: 33 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nr2.7.2) (தானியங்கிமாற்றல்: fr:Limited liability company; மேலோட்டமான மாற்றங்கள்\nவரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுமம் என்று சீராக மாற்றப்பட்டது\nவரையறுக்கப்பட்ட கடப்பாட்டு நிறுவனம், வரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுமம் என்ற தலைப்புக்கு நக...\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tradukka.com/dictionary/it/traguardo?hl=ta", "date_download": "2019-11-19T13:27:57Z", "digest": "sha1:JOSIZBHK3TYECZNLJV4Y7LL5Y33C4IDH", "length": 7425, "nlines": 88, "source_domain": "tradukka.com", "title": "Definitions: traguardo (இத்தாலியன்) | Tradukka [தமிழ்]", "raw_content": "\nடச்சுடச்சு ➞ ருஷ்யடச்சு ➞ ஜெர்மன்டச்சு ➞ கேடாலான்டச்சு ➞ பிரெஞ்சுடச்சு ➞ ஆங்கிலம்டச்சு ➞ ஸ்பானிஷ்டச்சு ➞ இத்தாலியன்டச்சு ➞ போர்த்துகீசம் ருஷ்யருஷ்ய ➞ டச்சுருஷ்ய ➞ ஜெர்மன்ருஷ்ய ➞ கேடாலான்ருஷ்ய ➞ பிரெஞ்சுருஷ்ய ➞ ஆங்கிலம்ருஷ்ய ➞ ஸ்பானிஷ்ருஷ்ய ➞ இத்தாலியன்ருஷ்ய ➞ போர்த்துகீசம் ஜெர்மன்ஜெர்மன் ➞ டச்சுஜெர்மன் ➞ ருஷ்யஜெர்மன் ➞ கேடாலான்ஜெர்மன் ➞ பிரெஞ்சுஜெர்மன் ➞ ஆங்கிலம்ஜெர்மன் ➞ ஸ்பானிஷ்ஜெர்மன் ➞ இத்தாலியன்ஜெர்மன் ➞ போர்த்துகீசம் கேடாலான்கேடாலான் ➞ டச்சுகேடாலான் ➞ ருஷ்யகேடாலான் ➞ ஜெர்மன்கேடாலான் ➞ பிரெஞ்சுகேடாலான் ➞ ஆங்கிலம்கேடாலான் ➞ ஸ்பானிஷ்கேடாலான் ➞ இத்தாலியன்கேடாலான் ➞ போர்த்துகீசம் பிரெஞ்சுபிரெஞ்சு ➞ டச்சுபிரெஞ்சு ➞ ருஷ்யபிரெஞ்சு ➞ ஜெர்மன்பிரெஞ்சு ➞ கேடாலான்பிரெஞ்சு ➞ ஆங்கிலம்பிரெஞ்சு ➞ ஸ்பானிஷ்பிரெஞ்சு ➞ இத்தாலியன்பிரெஞ்சு ➞ போர்த்துகீசம் ஆங்கிலம்ஆங்கிலம் ➞ டச்சுஆங்கிலம் ➞ ருஷ்யஆங்கிலம் ➞ ஜெர்மன்ஆங்கிலம் ➞ கேடாலான்ஆங்கிலம் ➞ பிரெஞ்சுஆங்கிலம் ➞ ஸ்பானிஷ்ஆங்கிலம் ➞ இத்தாலியன்ஆங்கிலம் ➞ போர்த்துகீசம் ஸ்பானிஷ்ஸ்பானிஷ் ➞ டச்சுஸ்பானிஷ் ➞ ருஷ்யஸ்பானிஷ் ➞ ஜெர்மன்ஸ்பானிஷ் ➞ கேடாலான்ஸ்பானிஷ் ➞ பிரெஞ்சுஸ்பானிஷ் ➞ ஆங்கிலம்ஸ்பானிஷ் ➞ இத்தாலியன்ஸ்பானிஷ் ➞ போர்த்துகீசம் இத்தாலியன்இத்தாலியன் ➞ டச்சுஇத்தாலியன் ➞ ருஷ்யஇத்தாலியன் ➞ ஜெர்மன்இத்தாலியன் ➞ கேடால���ன்இத்தாலியன் ➞ பிரெஞ்சுஇத்தாலியன் ➞ ஆங்கிலம்இத்தாலியன் ➞ ஸ்பானிஷ்இத்தாலியன் ➞ போர்த்துகீசம் போர்த்துகீசம்போர்த்துகீசம் ➞ டச்சுபோர்த்துகீசம் ➞ ருஷ்யபோர்த்துகீசம் ➞ ஜெர்மன்போர்த்துகீசம் ➞ கேடாலான்போர்த்துகீசம் ➞ பிரெஞ்சுபோர்த்துகீசம் ➞ ஆங்கிலம்போர்த்துகீசம் ➞ ஸ்பானிஷ்போர்த்துகீசம் ➞ இத்தாலியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/ceasefire-india-pakistan-border", "date_download": "2019-11-19T14:16:32Z", "digest": "sha1:5F2ZFMGFWY4EE7A6J3ZHW4E4SS6HLW6E", "length": 10136, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்திய பாகிஸ்தான்... இந்திய ராணுவ வீரர் பலி... | ceasefire in india pakistan border | nakkheeran", "raw_content": "\nஅத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்திய பாகிஸ்தான்... இந்திய ராணுவ வீரர் பலி...\nஜம்மு காஷ்மீர் விவகாரம் காரணமாக இந்தியா, பாகிஸ்தான் இடையே பதட்டமான சூழல் நிலவி வரும் நிலையில், ராஜோரி மாவட்டத்திலுள்ள நவ்ஷரா செக்டாரில் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டனர்.\nஇன்று காலை நடைபெற்ற இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுத்தனர். இந்தத் தாக்குதலில் இந்திய படைகள் தரப்பில் ராணுவ வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்துள்ளார். கொல்லப்பட்ட ராணுவ வீரர் டேராடூனைச் சேர்ந்த லன்ஸ் நாயக் சந்தீப்(35) என தெரியவந்துள்ளது. இந்திய ராணுவத்தில் 15 ஆண்டுகளாக சந்தீப் பணியாற்றியுள்ளார். இந்த சூழலில் இந்திய ராணுவம் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே பதவியேற்பு\n3000 ஆண்டுகள் பழமையான நகரத்தை கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள்...\nஅமலாக்கத்துறை அதிகாரியிடம் மீண்டும் விசாரணை- ப.சிதம்பரம் குடும்பத்தினர் வழக்கில் வருமான வரித்துறைக்கு அனுமதி\nதிருமணம் செய்யப்போகும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்...\nநித்தியானந்தா ஆசிரமத்திலிருந்து தனது மகள்களை மீட்டு தர கோரி குஜராத் நீதிமன்றத்தில் தந்தை மனு...\nபுதுச்சேரி ஆளுநர் ஹிட்லரின் தங்கை... மீண்டும் சர்ச்சையில் புதுச்சேரி முதலமைச்சர்...\nதளபதி 64 படத்திலும் விஜய் பாடுகிறாரா...\n“அவர்களை மட்டும் நம்பக்கூடாது. நாங்களும் சரியாக விளையாடவேண்ட���ம்” -ஆர்சிபி அணி வெற்றி குறித்து பிரபல வீரர்\n360° ‎செய்திகள் 18 hrs\nஇளையராஜா இசையில் ‘சைக்கோ’ சிங்கிள் வெளியானது...\nஅரை நிர்வாணத்துடன் விருது வாங்கியது ஏன்\n24X7 ‎செய்திகள் 13 hrs\nஎடப்பாடியின் திட்டத்தை அறிந்த பாஜக செம்ம டென்ஷன்... எச்சரிக்கை விடுத்த பாஜக... அதிர்ச்சி ரிப்போர்ட்\n'கமல் 60' நிகழ்ச்சியில் கோபப்பட்ட இளையராஜா\n\"நீங்க கூப்பிட்ட உடனே என் வாழ்க்கை விடிஞ்சிருச்சு\"... கமல் விழாவில் நடிகர் வடிவேலு அதிரடி... வைரல் வீடியோ\n\"திருமாவளவனை அடிக்கணும்\"... சர்ச்சை கருத்து பதிவிட்ட நடிகை காயத்ரி ரகுராம்\nரஜினி சொல்லித்தான் ஸ்டாலினை தாக்குகிறேனா\nமு.க.ஸ்டாலின் மிசா கைதி தான்... தவறான கருத்து கூடாது... ஓய்வு பெற்ற நீதிபதி அதிரடி பதில்\nஎடப்பாடியின் திட்டத்தை அறிந்த பாஜக செம்ம டென்ஷன்... எச்சரிக்கை விடுத்த பாஜக... அதிர்ச்சி ரிப்போர்ட்\n\"நீங்க கூப்பிட்ட உடனே என் வாழ்க்கை விடிஞ்சிருச்சு\"... கமல் விழாவில் நடிகர் வடிவேலு அதிரடி... வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aimage_collection?f%5B0%5D=-mods_originInfo_dateIssued_dt%3A%222019%5C-01%5C-22T00%5C%3A00%5C%3A00Z%22&f%5B1%5D=-mods_subject_name_corporate_namePart_all_ms%3A%22%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%5C%20%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%5C%20%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%5C%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%22&f%5B2%5D=-mods_subject_topic_all_ms%3A%22%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%5C%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%22", "date_download": "2019-11-19T12:29:36Z", "digest": "sha1:QG62PMOMKOAHPBG5L5Q6ZDAZXNB6UUCZ", "length": 15350, "nlines": 384, "source_domain": "aavanaham.org", "title": "படங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (4724) + -\nதபாலட்டை (11) + -\nநிலப்படம் (8) + -\nஎழுத்தாளர்கள் (304) + -\nஅம்மன் கோவில் (268) + -\nபிள்ளையார் கோவில் (260) + -\nகோவில் உட்புறம் (243) + -\nகோவில் முகப்பு (188) + -\nபாடசாலை (160) + -\nவைரவர் கோவில் (135) + -\nசிவன் கோவில் (127) + -\nமுருகன் கோவில் (119) + -\nமலையகம் (101) + -\nதேவாலயம் (80) + -\nதாவரங்கள் (74) + -\nகடைகள் (73) + -\nநாடக கலைஞர்கள் (67) + -\nமரங்கள் (67) + -\nசனசமூக நிலையம் (66) + -\nதூண் சிற்பம் (64) + -\nகைப்பணிப் பொருள் (61) + -\nகோவில் வெளிப்புறம் (60) + -\nபுலம்பெயர் தமிழர் (54) + -\nபுலம்பெயர் சமூகங்கள் (52) + -\nஅலங்காரப் பொருள் (49) + -\nபாடசாலை முகப்பு (46) + -\nகோவில் (45) + -\nவணிக மரபு (45) + -\nஅலங்காரம் (42) + -\nஉற்பத்தி (42) + -\nஇடங்கள் (41) + -\nகடற்கரை (40) + -\nபுலம்பெயர் வாழ்வு (39) + -\nஅஞ்சல் எழுதுபொருட்கள் (36) + -\nஅஞ்சல் குறிகள் (36) + -\nஅஞ்சல் வரலாறு (36) + -\nகட்டடம��� (32) + -\nசில்லறை வணிகம் (32) + -\nமூலிகைத் தாவரம் (31) + -\nகோவில் பின்புறம் (30) + -\nஆலய நிகழ்வுகள் (28) + -\nஓவியம் (28) + -\nகடித உறைகள் (28) + -\nதேயிலைத் தோட்டங்கள் (28) + -\nவிவசாயம் (28) + -\nகோவில் கேணி (27) + -\nதமிழ் ஆராய்ச்சி மாநாட்டுப் புகைப்படங்கள் (27) + -\nஎழுத்தாளர் (26) + -\nகூத்து (26) + -\nநாகர் கோவில் (26) + -\nஅஞ்சல் தலைகள் (22) + -\nஅம்மன் கோவில், கோவில் உட்புறம் (22) + -\nஇலங்கையின் அஞ்சல் தலைகள் (22) + -\nகருவிகள் (22) + -\nகோவில் கிணறு (22) + -\nபுலப்பெயர்வு (22) + -\nஅம்மன் கோவில், கோவில் வெளி்ப்புறம் (21) + -\nஒப்பனை பொருள் (21) + -\nசுவாமி காவும் வாகனம் (21) + -\nபறவைகள் (21) + -\nகலைஞர்கள் (20) + -\nசெட்டியார்கள் (20) + -\nதாவரம் (20) + -\nதும்புக் கலை (20) + -\nதேயிலைச் செய்கை (20) + -\nவலயக் கல்வி அலுவலகம் (20) + -\nவிற்பனைப் பொருட்கள் (20) + -\nசிதைவடைந்த வீடுகள் (19) + -\nவீட்டுப் பாவனைப் பொருட்கள் (19) + -\nவீதியோர கடைகள் (19) + -\nவைணவக் கோவில் (19) + -\nஅமைப்பு (18) + -\nஎழுத்தாளர் கெளரவிப்பு (18) + -\nநாடக கலைஞர் (18) + -\nநாடகக் கலைஞர்கள் (18) + -\nபாடசாலைகள் (18) + -\nஓலைச்சுவடி (17) + -\nதேயிலை தொழிற்துறை (17) + -\nபெருந்தோட்டத்துறை (17) + -\nபெருந்தோட்டப் பொருளியல் (17) + -\nகடைத்தெரு (16) + -\nகோவில் கோபுரம் (16) + -\nதமிழர் வணிகம் (16) + -\nதொழிற்கலை (16) + -\nநாகதம்பிரான் கோவில் (16) + -\nபிள்ளையார் கோவில்கள் (16) + -\nஉப்பளம் (15) + -\nதமிழர் (15) + -\nதேர்முட்டி (15) + -\nநிகழ்வுகள் (15) + -\nமக்கள் (15) + -\nகண்காட்சி (14) + -\nகோவில் ஓவியம் (14) + -\nபலாலியில் இடிவடைந்த நிலையில் உள்ள வீடு (14) + -\nவீரபத்திரர் கோவில் (14) + -\nகாளிதாசர் (13) + -\nஜெயரூபி சிவபாலன் (961) + -\nபரணீதரன், கலாமணி (619) + -\nஐதீபன், தவராசா (604) + -\nரிலக்சன், தர்மபாலன் (270) + -\nதமிழினி (266) + -\nவிதுசன், விஜயகுமார் (226) + -\nகுலசிங்கம் வசீகரன் (215) + -\nஇ. மயூரநாதன் (166) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (124) + -\nதிவாகரன், செல்வநாயகம் (107) + -\nஸ்ரீகாந்தலட்சுமி, அருளானந்தம் (105) + -\nபிரபாகர், நடராசா (75) + -\nபத்திநாதர், கனோல்ட் டெல்சன் (32) + -\nபரணீதரன், கலாமணி. (30) + -\nபிரசாந், செல்வநாயகம் (26) + -\nதமிழினி யோதிலிங்கம் (24) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (24) + -\nஜோன் அபெர்குறொம்பி அலெக்சாண்டர் (17) + -\nபிரசாந், சொக்கலிங்கம் (13) + -\nசாந்தன், ச. (12) + -\nஇரவீந்திரகுமாரன் (10) + -\nசஞ்சரினி (10) + -\nஅன்ரன் குரூஸ் (9) + -\nலுணுகலை ஸ்ரீ (8) + -\nவிரூஷன், தேவராஜா (8) + -\nசஜீலன் , சண்முகலிங்கம் (7) + -\nசந்திரா இரவீந்திரன் (7) + -\nஜெயராஜ், துரைராஜா (7) + -\nபிரசாத், சொக்கலிங்கம் (7) + -\nஆதவன், தெய்வேந்திரம் (6) + -\nகந்தையா தனபாலசிங்கம் (6) + -\nசாக்கீர், மு. இ. மு. (6) + -\nத��யந்தி (6) + -\nஆர்த்திகா (4) + -\nஆர்த்தியா, சத்தியமூர்த்தி (4) + -\nகுமணன், பஞ்சாட்சரம் (4) + -\nசஞ்சேயன், நந்தகுமார் (4) + -\nஅருள் எழிலன், டி. (3) + -\nஎதிர்ப்பன் (3) + -\nசந்திரவதனா (3) + -\nசோமராஜ், குலசிங்கம் (3) + -\nதேன்மொழி, வரதராசன் (3) + -\nகனிமொழி, சுதானந்தராஜா (2) + -\nகிரிசாந்த், செல்வநாயகம் (2) + -\nசாந்தகுணம், எஸ். (2) + -\nசிவஞானராஜா, கே. எஸ். (2) + -\nஜெல்சின், உதயராசா (2) + -\nதிவாகரன்,செல்வநாயகம் (2) + -\nதுவாரகன், பா. (2) + -\nமயூரன் கணேசமூர்த்தி (2) + -\nவசீகரன், குலசிங்கம் (2) + -\nஅம்ஷன் குமார் (1) + -\nஇரவீந்திரன் (1) + -\nஈழவாணி (1) + -\nகமலா, குணராசா (1) + -\nசிந்துஜா, கோபிநாத் (1) + -\nசிறீரஞ்சனி, விஜயேந்திரா (1) + -\nஜெயருபி சிவபாலன் (1) + -\nதண்பொழிலன் (1) + -\nதமிழ் மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம் (1) + -\nதமிழ்ச்செல்வன், முருகையா (1) + -\nதுளசி பாபு (1) + -\nந. வினோதரன் (1) + -\nநல்லுசுப்ரமணியம் (1) + -\nநில அளவைகள் திணைக்களம் (1) + -\nபத்மநாப ஐயர், இ. (1) + -\nபிரியதர்சன், வேலாப்போடி (1) + -\nபிரியதர்சன், வேலாப்போடி, (1) + -\nபுசாந்தன், சற்குணராசா (1) + -\nபுண்ணிய மூர்த்தி, கே. ஆர். (1) + -\nமு. க. சு. சிவகுமாரன் (1) + -\nரிலக்சன் தர்மபாலன் (1) + -\nநூலக நிறுவனம் (2075) + -\nசிறகுகள் அமையம் (4) + -\nகுலசிங்கம் வசீகரன் (3) + -\nசைவ மாணவர் சபை (3) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (2) + -\nஅஞ்சல் திணைக்களத்தின் முத்திரைப் பணியகம் (1) + -\nதண்பொழிலன் (1) + -\nநூலக நிறுவனம்த (1) + -\nயாழ் இந்து பொங்கல் விழாக்குழு (1) + -\nயாழ் மாவட்ட சாரணர் கிளை சங்கம் (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 4வது யாழ்ப்பாணம் சாரணர் குழு (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பொங்கல் விழாக்குழு (1) + -\nஅரியாலை (285) + -\nயாழ்ப்பாணம் (198) + -\nஉரும்பிராய் (165) + -\nபருத்தித்துறை (153) + -\nமலையகம் (139) + -\nமாவிட்டபுரம் (111) + -\nஅல்வாய் (93) + -\nதிருநெல்வேலி (90) + -\nஇணுவில் (89) + -\nகோப்பாய் (86) + -\nகாரைநகர் (84) + -\nநல்லூர் (70) + -\nதும்பளை (67) + -\nலண்டன் (67) + -\nநாகர் கோவில் (64) + -\nகொழும்புத்துறை (60) + -\nசுன்னாகம் (58) + -\nகொழும்பு (52) + -\nமுல்லைத்தீவு (52) + -\nதிருக்கோணேஸ்வரம் (49) + -\nநெடுந்தீவு (49) + -\nஈஸ்ட்ஹாம் (39) + -\nநயினாதீவு (39) + -\nகதிர்காமம் (32) + -\nகொடிகாமம் (32) + -\nவற்றாபளை (32) + -\nவற்றாப்பளை (31) + -\nஊர்காவற்துறை (29) + -\nதொண்டைமானாறு (29) + -\nநாகர்கோவில் (29) + -\nகிளிநொச்சி (27) + -\nமன்னார் நகரம் (27) + -\nகற்கோவளம் (26) + -\nகீரிமலை (26) + -\nசாவகச்சேரி (26) + -\nபுங்குடுதீவு (25) + -\nகலட்டி (23) + -\nதெல்தோட்டை (22) + -\nமணற்காடு (22) + -\nஆரையம்பதி (21) + -\nஇலங்கை (21) + -\nவல்வெட்டித்துறை (21) + -\nஇமையானன் (20) + -\nஉடுத்துறை (19) + -\nநீ��்வேலி (19) + -", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=10&search=oru%20rowdy%20paagavathar%20aagalaam%20oru%20paagavathar%20rowdy%20aagurathu%20naattukku%20nallathilla", "date_download": "2019-11-19T14:06:06Z", "digest": "sha1:WGWOPR6NZ36NIGDFCCKIZW2LRFKEY5FQ", "length": 8348, "nlines": 165, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | oru rowdy paagavathar aagalaam oru paagavathar rowdy aagurathu naattukku nallathilla Comedy Images with Dialogue | Images for oru rowdy paagavathar aagalaam oru paagavathar rowdy aagurathu naattukku nallathilla comedy dialogues | List of oru rowdy paagavathar aagalaam oru paagavathar rowdy aagurathu naattukku nallathilla Funny Reactions | List of oru rowdy paagavathar aagalaam oru paagavathar rowdy aagurathu naattukku nallathilla Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஎன்ன டா வாந்தி எடுக்குற\nஎன் ஆள பாத்தா அப்படி தெரியுதா\nசொல்றா அவன் முக்கியமா நான் முக்கியமா\nஅழுகி போன பழம் மாறி முஞ்ச வெச்சி இருந்தா 5ஈ இல்ல 10ஈ 12கொசு 4வண்டு கூட வரும்\nசபாக்கு போறேன்னு உன் கிட்ட பொய் சொல்லிட்டு\ncomedians Santhanam: Santhanam And Udhayanidhi Stalin Hugging - சந்தானம் மற்றும் உதயநிதி ஸ்டாலின் கட்டிப்பிடித்தல்\nசுத்த தங்கம் டா நீ\ncomedians Santhanam: A Man Disturbing Santhanam And Udhayanidhi Stalin - ஒரு மனிதர் சந்தானம் மற்றும் உதயநிதி ஸ்டாலினை தொந்தரவு செய்தல்\nஎக்ஸ்கியூஸ் மீ 5ஈ பஸ் வருமா\nஅது எங்கள பிரிச்சி விட்டு தான் கேப்பியா\nயார் யாரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://tamilserialtoday-247.net/2019/08/perazhagi-15-08-2019-colors-tamil-tv-serial-online/", "date_download": "2019-11-19T12:32:06Z", "digest": "sha1:FOLFY62DHO3GO4VP3QYGLE4DHJS7RFHQ", "length": 5032, "nlines": 68, "source_domain": "tamilserialtoday-247.net", "title": "Perazhagi 15-08-2019 Colors Tamil Tv Serial Online | Tamil Serial Today-247", "raw_content": "\nதொண்டையில் புண் ஏற்படுவதற்கான காரணங்களும் தீர்வுகளும்\nஸ்பைஸி கம்பு பொடிமாஸ் தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்\nஸ்டார் பழத்தில் உள்ள சத்துக்கள் என்ன இவற்றை சாப்பிடுவதால் என்ன பலன்\nதினை கிரஞ்சி கட்லெட் தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்\nதொண்டையில் புண் ஏற்படுவதற்கான காரணங்களும் தீர்வுகளும்\nஸ்பைஸி கம்பு பொடிமாஸ் தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்\nஸ்டார் பழத்தில் உள்ள சத்துக்கள் என்ன இவற்றை சாப்பிடுவதால் என்ன பலன்\nதினை கிரஞ்சி கட்லெட் தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்\nதொண்டையில் புண் ஏற்படுவதற்கான காரணங்களும் தீர்வுகளும்\nஸ்பைஸி கம்பு பொடிமாஸ் தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்\nஸ்டார் பழத்தில் உள்ள சத்துக்கள் என்ன இவற்றை சாப்பிடுவதால் என்ன பலன்\nதினை கிரஞ்சி கட்லெட் தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்\nதொண்டையில் புண் ஏற்படுவதற்கான காரணங்களும் தீர்வுகளும்\nஸ்பைஸி கம்பு பொடிமாஸ் தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்\nஸ்டார் பழத்தில் உள்ள சத்துக்கள் என்ன இவற்றை சாப்பிடுவதால் என்ன பலன்\nதினை கிரஞ்சி கட்லெட் தயாரிப்பது எவ்வாறு என்பதை பார்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/13954-sand-sculpture-for-jayalalithaa-in-kanyakumari.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-19T12:36:42Z", "digest": "sha1:GNQFWHM5QHJAZXAZFKKZLFZ5T7PJ5MBV", "length": 9255, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கன்னியாகுமரியில் மணற்சிற்பம் | sand sculpture for Jayalalithaa in Kanyakumari", "raw_content": "\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சென்னை மருத்துவ மாணவரின் தந்தை சரவணனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற கிளை\nமேயர் பதவிக்கான தேர்தலை மறைமுகமாக நடத்துவதற்கு அவசரச் சட்டம் கொண்டுவர தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு என தகவல்\nஉள்ளாட்சிகளில் உயர்த்தப்பட்ட சொத்துவரியை மறுபரிசீலனை செய்ய நிதித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nசர்க்கரை ரேஷன் அட்டைகளை தகுதியின் அடிப்படையில் அரிசி ரேஷன் அட்டைகளாக மாற்றிக்கொள்ளலாம் - தமிழக அரசு\nதூத்துக்குடி மக்களவை தேர்தல் வழக்கு: கனிமொழி தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்\nஒடிசாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கினார் முதல்வர் நவீன் பட்நாயக்\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கேரளா விரைகின்றனர்\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கன்னியாகுமரியில் மணற்சிற்பம்\nமறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடற்கரையில் அவருடைய உருவம் மணல் சிற்பத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது.\n9 டன் மணலால் உருவாக்கப்பட்டுள்ள இந்த மணற்சிற்பம் 8 மணி நேரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை பார்க்கும் சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் ஜெயலலிதா மணச்சிற்பத்திற்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nஇதனிடையே, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு கன்னியாகுமரி கடற்கரையில் மணிமண்டபம் கட்ட வேண்டும் எனவும் அதில் அவரது முழு உருவ வெண்கலச்சிலை வைக்க வேண்��ும் என்றும் அ.தி.மு.கவினர் கோரிக்கை வைத்துள்ளனர்.\nரூபாய் நோட்டு விவகாரம்.. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி\nஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி தொடங்கியது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n’தலைவி’க்காக தமிழ் கற்பது கடினமாக இருக்கிறது: கங்கனா\nஜெயலலிதா திரைப்படம்: 3 இயக்குநர்களுக்கு நோட்டீஸ்\nஜெயலலிதாவின் சொத்துகளை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்\nஜெயலலிதா பயோபிக்கில் எம்.ஜி.ஆர் ஆகிறார் அரவிந்த் சாமி\nஜெயலலிதாவாக மாறும் கங்கனா ரணாவத் - வைரலாகும் லுக் டெஸ்ட் படங்கள்\nஜெயலலிதா இருந்திருந்தால் எனக்கு அமைச்சர் பதவி கிடைத்திருக்கும் - கருணாஸ்\n“ஜெயலலிதா மரணத்தில் உண்மையை மறைக்க அப்போலோ முயற்சி”- விசாரணை ஆணையம்\nஜெயலலிதா சொத்துகளின் மதிப்பு எவ்வளவு\nஜெயலலிதாவுக்கு கோயில் கட்டி வழிபடும் அதிமுக தொண்டர்கள்\nRelated Tags : Jayalalithaa , kanyakumari , sand sculpture , கன்னியாகுமரி கடற்கரை , மணற்சிற்பம் , மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா\nமேயர் பதவிக்கு மறைமுக தேர்தல்: அமைச்சரவை கூட்டத்தில் முடிவு\nசர்க்கரை ரேஷன் அட்டையை, அரிசி அட்டையாக மாற்றலாம் - தமிழக அரசு அறிவிப்பு\nஉதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க தயாரா\n“முரசொலி நில விவகாரத்தில் புகார் அளித்தவர்களிடம் ஆதாரங்கள் இல்லை” - ஆர்.எஸ்.பாரதி\nகாதலனுடன் செல்ல எதிர்ப்பு - பெற்ற மகளை கொலை செய்த தாய்\nபிரிட்டீஸ் நடிகை விலகியதால், கதையை மாற்றினாரா ராஜமவுலி\nபொறியியல் படித்தவர்களுக்கு வேலை - விண்ணப்பிக்கத் தயாரா\n“சின்ன மகள் மட்டுமே அவனுடைய ஒரே ஆறுதல்...”- ஆண்கள் வாழ்க்கை குறித்து கவிஞர் மகுடேஸ்வரன்\nநஷ்டங்களை சமாளிக்கும் வகையில் வோடாஃபோன், ஏர்டெல் நிறுவனங்கள் புதிய முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nரூபாய் நோட்டு விவகாரம்.. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி\nஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி தொடங்கியது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/articles/common/america-spy-india/", "date_download": "2019-11-19T13:17:52Z", "digest": "sha1:XV4BZQLU5ZOIGEYOKJFGVE3HPKX2MTGD", "length": 25729, "nlines": 200, "source_domain": "www.satyamargam.com", "title": "அமெரிக்கா இந்தியாவுக்கு உளவு தருகிறதா? உளவு பார்க்கிறதா? - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nஅமெரிக்கா இந்தியாவுக்கு உ��வு தருகிறதா\nஇந்தியாவில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதி\nமும்பை தாக்குதல் போன்ற தாக்குதல்கள் நடத்தப்படலாம்: அமெரிக்கா உளவுத்துறை தகவல்கள்\nபண்டிகைக் காலத்தில் பெருநகரங்களில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம்: அமெரிக்கா உளவுத்துறை எச்சரிக்கை\nஇவை அண்மைக்காலமாக ஊடகங்களின் தலைப்புச் செய்தியாக இடம்பெற்று வருகின்றன.\nஇந்தியா மீது தீவிர‌வாதிக‌ள் தாக்குதல் நடத்தக் கூடும் என்று அமெரிக்க உளவு நிறுவனங்கள் தரும் தகவல்கள் உண்மைதானா என்ற சந்தேகம் தற்போது எழத் தொடங்கிவிட்டது. குறிப்பாக மும்பை தாக்குத‌லுக்குப் பிற‌கு வெளிவ‌ரும் விஷய‌ங்க‌ள், அதற்கு முன்னர் அமெரிக்கா ந‌ட‌ந்த‌ கொண்ட‌ வித‌ங்க‌ள் எல்லாம் இந்திய‌ உளவு ம‌ற்றும் பாதுகாப்பு நிறுவ‌ன‌ங்க‌ளுக்குக் க‌ட‌ந்த‌ ஆண்டுகளில் அமெரிக்கா செய்த உத‌விகள் பற்றி மீளாய்வு செய்ய வேண்டிய‌ நிலைக்கு வ‌ந்து விட்ட‌ன.\nமும்பை தாக்குத‌லுக்கு திட்ட‌ம் தீட்டிய‌ டேவிட் கோல்மென் ஹெட்லி அமெரிக்காவின் சி.ஐ.ஏ உள‌வு நிறுவ‌ன‌த்திற்கு முன்பு உள‌வு பார்த்த‌வ‌ன் என்றும், அத‌ற்குப் ப‌ரிகார‌மாக‌ அவ‌னது போதை க‌ட‌த்த‌ல் குற்ற‌த்திற்கு அமெரிக்கா த‌ண்ட‌னையை குறைத்து விட்ட‌து என்றும் சில‌ ஊட‌க‌ங்க‌ளில் வெளியான‌ செய்தி மேலும் ப‌ல‌ ச‌ந்தேகங்களை உருவாக்குகிற‌து. “சி.ஐ.ஏ.வுக்காக வேலை பார்த்தவர்கள்” என்ற கடந்த காலம் என்ற ஒரு நிலை எவருக்கும் இல்லை என்பது அனைவரும் அறிந்ததாகும்.\nமும்பை தாக்குத‌லுக்குப் பிற‌கு, ல‌க்ஷ்க‍ரே‍ தொய்பா ம‌ற்றும் வெளிநாட்டுத் தீவிர‌வாத‌த் தாக்குத‌ல் குறித்து அமெரிக்கா அளித்த 80 ச‌த‌வீதத்‌ த‌க‌வ‌ல்க‌ள் த‌வ‌றான‌வை என்றும், நிரூப‌ன‌ம் செய்யப்பட முடியாதவை என்றும் இந்திய ஊடகங்கள் இப்போது கருத்துகளை வெளியிட்டுள்ளன.\nமும்பை தாக்குத‌லுக்குப் பிற‌கு இந்தியாவின் உள‌வு ம‌ற்றும் ப‌குத்தாய்வு முறை சார்ந்த‌ வ‌ல்ல‌மை அதிக‌ரிப்ப‌த‌ற்கு ப‌திலாக, அமெரிக்கா, இந்திய உள‌வுப் ப‌ணியில் ஊடுருவி அத‌ன் ஆதிக்க‌த்தை இறுக‌ச் செய்து விட்ட‌தாக அதிகாரிக‌ள் ஒப்புக் கொள்கிறார்கள்.\nஇந்தியாவில் தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்படக் கூடும் என்று அமெரிக்காவின் இர‌ண்டு உள‌வு நிறுவ‌ன‌ங்க‌ளான சி.ஐ.ஏ ம‌ற்றும் எஃப்.பி.ஐ. ஆகியவற்றிடமிருந்து தொட‌ர்ந்து எச்ச‌ரிக்கை செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த‌ எச்ச‌ரிக‌கையைத்தான் உள‌வு நிறுவன‌ங்க‌ள் மாநில‌ காவ‌ல்துறைக்கும் ஏனைய‌ நிறுவ‌ன‌ங்க‌ளுக்கும் த‌ந்து கொண்டிருக்கின்ற‌ன. ஹெட்லி அமெரிக்க‌ப் புள்ளி என‌வும், ல‌ஷ்கரே தொய்பாவில் ஊடுருவியுள்ள‌வ‌ன் என‌வும் உள‌வு நிறுவ‌ன‌ங்க‌ளுக்குத் தெரிய‌ வ‌ந்த‌பின் அமெரிக்காவின் எச்ச‌ரிக்கையில் உள்நோக்க‌ம் இருப்ப‌தாக‌ ஆதார‌ங்க‌ள் தெரிவிக்கின்ற‌ன‌. மும்பை தாக்குத‌லுக்கு இர‌ண்டு மாத‌ங்க‌ளுக்கு முன்பு தீவிரவாதிகள் முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளார்கள் என்று அமெரிக்கா கொடுத்த‌ எச்ச‌ரிக்கை ஹெட்லி மூல‌ம்தான் அமெரிக்காவுக்குத் தெரிய‌ வ‌ந்திருக்கும் என‌ அதிகாரிக‌ள் த‌ற்போது ந‌ம்புகிறார்க‌ள்.\n : விடுதலைப் போரின் விடிவெள்ளி திப்பு சுல்தான்\nஅமெரிக்காவின் உள‌வு நிறுவ‌னங்களின் மீதான‌ ச‌ந்தேக‌ம் ஹெட்லி விச‌யத்தில் இருந்து ம‌ட்டும் தொட‌ங்க‌வில்லை. அத‌ற்கு முன்பே ஜூலை 2008ஆம் ஆண்டில் அகம‌தாபாத் தாக்குத‌லின்போது “இந்திய‌ன் முஜாஹித்” என்ற‌ பெய‌ரில் வ‌ந்த‌ மின்ன‌ஞ்ச‌ல் அமெரிக்கப் பிர‌ஜை கென் ஹேய்ட் என்ப‌வ‌னிட‌மிருந்து வ‌ந்தது என‌த் தெரிய‌ வ‌ந்த‌போதே இந்திய‌ உள‌வு நிறுவ‌ன‌ங‌க‌ளுக்குப் பொறி த‌ட்ட‌த் தொட‌ங்கியது. ஆனால் அதிகாரிக‌ள் துப்பறிந்து கொண்டு இருக்கும் வேளையில், அனைத்து விமான‌ நிலைய‌ங்‌க‌ளுக்கும் த‌கவ‌ல் த‌ந்திருந்த‌ போதிலும் அவன் த‌ப்பிச் சென்றுள்ளான்.\nஇந்திய‌ உள‌வு நிறுவ‌ன‌ங்க‌ளான‌ ஐ.பி, ரா, ம‌ற்றும் வெளிநாட்டில் இருக்கும் இந்திய‌ உள‌வு நிறுவ‌ன‌ங்க‌ளுக்கு அமெரிக்கா இரு வாரங்களுக்கு ஒரு முறை தொட‌ர்ந்து தாக்குத‌லுக்கான‌ எச்ச‌ரிக்கை த‌ந்துள்ள‌துள்ள‌தில் ஏதோ த‌ந்திர‌ம் உள்ள‌தாக‌ இந்திய அதிகாரிக‌ள் ச‌ந்தேகிக்கிறார்க‌ள்.\nஅல்‍கொய்தா தீவிர‌வாதிகள் தாக்குத‌ல் ந‌ட‌த்த‌ திட்ட‌மிட்டுள்ளதாக மும்பை தாக்குத‌லின் ஓராண்டு நிறைவுக்கு இரு வார‌ங்களுக்கு முன் அமெரிக்க‌ ராணுவ‌ அதிகாரிக‌ள் இந்தியாவின் டி.ஐ.ஏ.வுக்குத் தகவல் கூறியதாக வெளியான செய்தி அறிந்தவர்களின் புருவ‌ம் ஆச்சர்யத்தால் உயர்ந்தது. ஏனெனில் ஐ.பி. மற்றும் ராவுடன் அமெரிக்காவுக்கு நெருங்கிய தொடர்பு இல்லை எனில், தீவிரவாதிகள் தாக்குதல் ப���ான்ற அதிமுக்கியமான தகவல்களை டி.ஐ.ஏ.வுக்கு அமெரிக்க ராணுவம் கூறியிருக்க முடியாது.\nகடந்த ஆக‌ஸ்ட் மாதம் வ‌ட‌கொரியக் க‌ப்ப‌ல் ஒன்று அணு ஆயுத‌ம் அல்ல‌து அதுபோன்ற ச‌ர‌க்குக‌ளைச் சும‌ந்து வ‌ருவ‌தாக‌ அமெரிக்க உளவு நிறுவனங்கள் எச்ச‌ரிக்கை செய்த‌தைத் தொட‌ர்ந்து, அக்க‌ப்ப‌ல் காக்கிநாடாவில் நிறுத்தி வைக்கப்பட்டு, கப்பலில் இருந்த சரக்குகள் இறக்கப்பட்டு, மும்பையில் இருந்து சென்ற அணு ஆயுத‌ அதிகாரிக‌ள் முன்னிலையில் சோத‌னை செய்யப்பட்டது. சந்தேகத்திற்குரிய பொருள்கள் எதுவும் அதில் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.\nகடந்த ந‌வ‌ம்ப‌ரில் மால்டாவில் ப‌திவு செய்ய‌ப்ப‌ட்ட‌ க‌ப்ப‌ல் ஒன்று ரேடியோ ஆக்டிவ் பொருட்க‌ள் ஏற்றிச் செல்வதாக மீண்டும் அமெரிக்க‌ உளவு நிறுவனத்தின் எச்ச‌ரிக்கையைத் தொட‌ர்ந்து அக்கப்பல் சென்னையில் சிறைப்பிடித்து வைக்கப்பட்டது. ஆனால் அக்கப்பலில் உள்ள பொருட்க‌ளை அப்புறப்படுத்த வேண்டாம் என இம்முறை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.\nஇந்தியா மீது தீவிரவாத தாக்குதல்களை அதிகம் நடத்தும் அமைப்பாக அறியப்பட்டுள்ள லஷ்கரே தொய்பாவை உளவு பார்ப்பதில் இந்திய உளவு அமைப்பு எதுவும் நேரடியாக ஈடுபடவில்லை எனத் தகவல்கள் கூறுகின்றன. அமெரிக்க உளவு நிறுவனங்கள் அளிக்கும் தகவல்கள் அடிப்படையிலேயே நமது பாதுகாப்பு ஏற்பாடுகள் அமைந்துள்ளன. “நமது உளவுக்கு அமெரிக்காவை நம்பியிருப்பது மிகவும் ஆபத்தானது” என்று இந்திய உளவு அமைப்பைச் சேர்ந்தவர்கள் எச்சரிக்கிறார்கள். நம்மை நாமே முன்னேற்றிக் கொள்ளாம‌ல், அமெரிக்கா சொல்வ‌த‌ற்ககெல்லாம் த‌லை ஆட்ட‌த் தொட்ங்கி விட்ட‌ன‌ இந்திய‌ உள‌வு நிறுவ‌ன‌ங்க‌ள்.\nமும்பைத் தாக்குத‌லுக்கு பிற‌கு இந்திய பாதுகாப்புக் கொள்கையில் அமெரிக்கா தொடர்ந்து மூக்கை நுழைத்து வ‌ருவதால், அமெரிக்கத் தகவல்களை உள்வாங்கியே இந்தியா செயல்படும் என்ற நிலை உருவாகிவிடும் என இந்திய அதிகாரிகள் தற்போது புரிந்து கொள்ளத் தொடங்கி விட்டனர். த‌ற்போது இந்திய‌ உள‌வு நிறுவ‌ன‌ங்க‌ள் ப‌ல‌ நிறுவ‌ன‌ மைய‌ங்க‌ளில் இருந்து தீவிர‌வாத‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ளை ஆராய‌த் தொட‌ங்கி, த‌க‌வ‌ல்க‌ளைச் சேக‌ரித்து ஒன்றுக்கொன்று ஒப்பிட்டு வ‌ருகின்றன.\nஇது நல்ல முன்னேறம்தான். என்றாலும் நிறுவன மையங்���ள் அனுப்பும் செய்திக‌ளும் அமெரிக்காவில் இருந்து க‌சிந்த‌வைதான் என்பதை நமது உளவு அமைப்புகள் நினைவில் கொள்ள வேண்டும்.\nஅடுத்த ஆக்கம்ஆங்கில மயமாகும் இந்தியாவின் அரபி மத்ரஸாக்கள்\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nதோட்டா சுட்ட கிவி பழம்\nஇந்திய முஸ்லிம்களின் அரசியல் சமூக வீழ்ச்சி\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 20\nஅந்தாக்கியாவின் இரண்டாம் முற்றுகை கி.பி. 1098ஆம் ஆண்டு, ஜூன் முதல் வாரம் அந்தாக்கியாவைச் சிலுவைப் படை கைப்பற்றியது. உள்ளே நுழைந்து வெற்றிக் கொடியை நாட்டியது. அடுத்த நாள் அங்கு வந்து சேர்ந்த கெர்போகாவின் தலைமையிலான...\nஇனிய தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள்\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 19\nபள்ளிவாசலுக்கு முன் கோயில் அங்கே இல்லை - ங்கறீங்க\nகண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும் - சத்தியமார்க்கம்.காம்4 months, 1 week, 6 days, 4 hours, 22 minutes, 18 seconds ago\n விரைவில் அடுத்த பகுதி வெளிவரும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇதன் தொடர்ச்சி வெளி வருமா \nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\nஉண்மையான முஸ்லிம்களுக்கு ஒரு சவால்\nதமிழ் இஸ்லாமிய சமூக ஒற்றுமை – ஒரு மனம் திறந்த மடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/pak-hindu-student-found-dead-in-hostel-room-family-alleges-murder.html", "date_download": "2019-11-19T13:00:10Z", "digest": "sha1:WCXLKJHQBOVUF22KUI2DVRQVJ233W3OQ", "length": 9592, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Pak Hindu Student Found Dead In Hostel Room Family Alleges Murder | World News", "raw_content": "\n‘கல்லூரி விடுதியில் இறந்து கிடந்த மருத்துவ மாணவி’.. ‘கழுத்தில் இருந்த மின்கேபிள் அச்சு’.. ‘விசாரணையில் விலகாத மர்மம்’..\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nபாகிஸ்தான் கல்லூரி விடுதியில் இந்து மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.\nசிந்து மாகாணத்துக்கு உட்பட்ட கோட்கி பகுதியில் உள்ள மருத்துவ கல்லூரியில் நம்ரிதா சாந்தினி என்ற மாணவி முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று விடுதி அறையில் நம்ரிதா கழுத்தை சுற்றி துப்பட்டா இறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளார். மாணவி தற்கொலை செய்துகொண்டதாக கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் போலீஸார் கூறியுள்ள நிலையில் அதை அவருடைய குடும்பத்தினர் முற்றிலுமாக மறுத்துள்ளனர்.\nஇதுகுறித்து பேசியுள்ள நம்ரதாவின் சகோதரரும், மருத்துவ ஆலோசகருமான விஷால் சுந்தர் என்பவர், “என்னுடைய சகோதரி புத்திசாலி. அவருக்கு தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. மேலும் அவரது கழுத்தை சுற்றிலும் மின்கேபிளால் இறுக்கப்பட்ட அச்சு உள்ளது. நாங்கள் இந்து சிறுபான்மையின பிரிவை சேர்ந்தவர்கள் என்பதால் என்னுடைய சகோதரியின் மரணத்துக்கு நியாயம் கிடைக்க மக்கள் உதவ முன்வர வேண்டும்” எனக் கோரியுள்ளார்.\nசிந்து மாகாணத்தில் ஆண்டுதோறும் 1000க்கும் அதிகமான இந்து பெண்கள் கடத்தப்பட்டு மதமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதனால் தற்போது நம்ரிதாவின் மரணத்திலும் அவர் மதமாற்றத்துக்கு உட்படுத்தப்பட்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.\n‘அது நடந்து 3 வருஷம் ஆச்சு’.. ‘இதுவரைக்கும் யாரும் என்கிட்ட பேசல’ அதனால... அதிர வைத்த மாணவியின் தற்கொலை கடிதம்..\n‘ஃபைன் மட்டும் போட்டீங்கன்னா இங்கேயே’.. ‘இளம்பெண்ணின் செயலால் உறைந்து நின்ற போலீஸார்’.. ‘பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்’..\n‘இப்படி ட்ரெஸ் பண்ணா தான் மாப்பிள்ளை கிடைக்கும்’.. ‘கல்லூரி செய்த அதிர்ச்சிக் காரியம்’.. ‘வைரலாகும் வீடியோ’..\n‘பெட்ரோல் போட பைக்க எடுத்து போன பையன்’.. ‘வழியில் கிடந்த மின்சார வயர்’.. சென்னையை அதிர வைத்த சம்பவம்..\n'யே..கொழந்தைங்க இருக்குற ஸ்ட்ரீட்ல'.. 'இப்டியா போவீங்க'.. 'தட்டிக்கேட்ட நண்பர்களுக்கு நேர்ந்த கொடூர சம்பவம்\nமொத்தம் 44 பேர்.. துண்டு துண்டாக வெட்டி 'பிளாஸ்டிக்' பைகளில் அடைக்கப்பட்ட கொடூரம்\n‘ரொம்ப கஷ்டப்படுத்துறீங்க.. இந்த பரிசெல்லாம் உங்கள கொல்லதான்.. ரெடியா இருங்க மோடிஜி’.. சிக்கிய பாடகி\n‘ஹாஸ்டலில் அசந்து தூங்கிக்கொண்டிருந்த மாணவி’.. ‘ரூமுக்குள் நுழைந்த நல்லபாம்பு’.. நெஞ்சை பதற வைத்த சம்பவம்..\n'இனிமே 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும்'... 'தமிழக அரசு அடுத்த அதிரடி'... வெளியான ‘புதிய’ அறிவிப்பு\n‘நெருங்கிய நண்பனோட தற்கொலை என்னை உடைய வச்சிருச்சு’.. பிரபல வீரர் உருக்கம்..\n‘மதுபோதையில் மருமகன் செய்த நடுங்க வைக்கும் காரியம்’.. ‘பட்டப்பகலில் பஸ் ஸ்டாண்ட் அருகே நடந்த பயங்கரம்’..\n‘ரூமில் இருந்த விஷ ஊசி, தற்கொலை கடிதம்’.. அத���ர வைத்த மருத்துவக் கல்லூரி மாணவரின் இறப்புக்கான காரணம்..\n‘டின்னருக்கு வீட்டுக்கு வந்த நண்பனால்’... ‘இளம் தம்பதிக்கு அரேங்கேறிய கொடூரம்’... 'நெஞ்சை உலுக்கும் சம்பவம்’\n‘அரசியல் கட்சி பேனர் சரிந்ததில்’.. ‘நிலைதடுமாறி லாரியில் சிக்கிய இளம்பெண்’.. ‘சென்னையில் நடந்த பதைபதைக்க வைக்கும் சம்பவம்’..\n‘படுக்கையில் அரைகுறை ஆடையுடன்’.. ‘இறந்து கிடந்த மனைவி, மகன்’..‘உறைந்து நின்ற கணவர்’.. ‘அதிரவைக்கும் சம்பவம்’..\n‘40 ஆண்டுகளுக்கு முன் செய்த ஒரு காரியம்’.. ‘4 தலைமுறை ஆண்களை துரத்தி’.. ‘பலி வாங்கிய பரிதாபம்’..\n'இந்த வயசுலேயே இதெல்லாம் கேக்குதா'...'மொத்த குடும்பமும் செத்து போங்க'... நடுங்க வைத்த சிறுமியின் பிளான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailymotion.com/video/x7nskm9", "date_download": "2019-11-19T14:31:39Z", "digest": "sha1:EH3DNTMBLVDKESWRV5GEQHRHJKUAK4XP", "length": 6788, "nlines": 178, "source_domain": "www.dailymotion.com", "title": "Aspects in Ayodhya verdict | அயோத்தி வழக்கின் தீர்ப்பு.. முக்கிய அம்சங்கள் என்னென்ன? - video dailymotion", "raw_content": "\nAspects in Ayodhya verdict | அயோத்தி வழக்கின் தீர்ப்பு.. முக்கிய அம்சங்கள் என்னென்ன\nAspects in Ayodhya verdict | அயோத்தி வழக்கின் தீர்ப்பு.. முக்கிய அம்சங்கள் என்னென்ன\nஅயோத்தி வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்திய தொல்லியல் ஆய்வு\nRandeepராமர் கோவில் கட்டுவதற்கு எங்கள் ஆதரவு உண்டு.. காங்கிரஸ் அறிவிப்பு\nAyodhya verdict | அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nமேல்முறையீடு செய்வோம்.. சன்னி வக்ஃப் வாரியம் அறிவிப்பு\nஅயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் இறுதியாக தீர்ப்பு வழங்கியதில் மகிழ்ச்சி. தீர்ப்பை மதிக்கிறேன் என முக்கிய மனுதாரர் இக்பால் அன்சாரி தெரிவித்துள்ளார்.\nஅயோத்தி வழக்கில் தீர்ப்பு... அரசியல் தலைவர்கள் கருத்து\nAyodhya Verdict:அயோத்தி வழக்கில்தீர்ப்பு வழங்கப்போவது இந்த 5 நீதிபதிகள்தான்\nTik Tok Pullingo Arrest:டிக்டாக் செய்த அஜித்குமார் மீது வழக்கு பதிவு\nஅயோத்தி.. அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு என்ன\nayodhya verdict | அயோத்தி வழக்கில் சாதகமாக தீர்ப்பு\nAyodhya Case verdict| அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்\nதேவி செய்த காரியம் இருக்கே.. கைது செய்த போலீஸ்\n\"கல்வி சுற்றுலா\" பெயரில் மாணவிகளை சீரழித்த டியூஷன் சஞ்சனா\nayodhyaverdic | அயோத்தி வழக்கில் மறுசீராய்வு இல்லை - சன்னி வக்ஃப் வாரியம்\nஅயோத்தி வழக்கு கட���்து வந்த பாதை... முழு தகவல்\nAyodhya verdict | அயோத்தி வழக்கு: காலியிடத்தில் மசூதி கட்டப்படவில்லை: நீதிபதிகள் அதிரடி\nடிக்டாக் செய்த அஜித்குமார் மீது வழக்கு பதிவு\nஒரே நாளில் நடக்கும் 3 முக்கிய விஷயங்கள்... நாடு முழுவதும் பரபரப்பு\nஉச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும்- ரஜினிகாந்த்\nAyodhya verdict | அயோத்தியில் அத்வானி நடத்திய ரத யாத்திரை.. நினைவலைகள்\nInd vs Ban 1st test highlights | இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் இந்தியா இமாலய வெற்றி\nCM Punk returns on WWE Backstage | சைலன்ட்டாக WWEக்கு திரும்பிய தல.. ரசிகர்கள் செம ஷாக்\nஉதயநிதி ஸ்டாலினுக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/02/08042301/Puducherry-parliamentary-constituency---NR-Congress.vpf", "date_download": "2019-11-19T13:59:37Z", "digest": "sha1:SI7KC5SVL3JHGCGFBDQJYZWCOZNNE6KN", "length": 17041, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Puducherry parliamentary constituency NR. Congress Competition Rangaswamy announcement || புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் என்.ஆர். காங்கிரஸ் போட்டி ரங்கசாமி அறிவிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nடெல்லியில் லேசான நில அதிர்வு | ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை |\nபுதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் என்.ஆர். காங்கிரஸ் போட்டி ரங்கசாமி அறிவிப்பு\nபுதுவை நாடாளுமன்ற தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடும் என்று ரங்கசாமி கூறினார்.\nஎன்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் 9-வது ஆண்டு தொடக்கவிழா கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. விழாவில் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சி நிறுவன தலைவருமான ரங்கசாமி கலந்துகொண்டார்.\nஅப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தொடங்கிய 2 மாதத்தில் ஆட்சியை பிடித்தது. வர உள்ள தேர்தல்களிலும் எங்கள் கட்சி வெற்றிபெறும் என்ற நம்பிக்கை உள்ளது. என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கவும், வளர்ச்சி அடையவும் காரணமாக இருந்த அனைத்து மக்களுக்கும், பிறமாநில மக்களுக்கும், தமிழகத்தை சேர்ந்த நண்பர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.\nதொடர்ந்து எங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க கேட்டுக்கொள்கிறேன். என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் புதுவை எவ்வாறு வளர்ச்சி அடைந்தது என்பதை அனைவரும் அறிவார் கள். எங்கள் ஆட்சியில் நெசவாளர், ஊனமுற்றோருக்கான திட்டங்கள், இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு என பல திட்டங்களை கொண்டு வந்தோம். இதனால் புதுவை வளர்ச்சி அடைந்தது. இவ்வாறு ரங்கசாமி கூறினார்.\nஅவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-\nகேள்வி: வருகிற நாடாளுமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடுமா\nபதில்: கடந்த தேர்தலைப்போலவே இந்த தேர்தலிலும் போட்டியிடுவோம். கூட்டணி கட்சிகள், மக்கள் ஆதரவோடு வெற்றிபெறுவோம்.\nகேள்வி: உங்கள் வேட்பாளர் யார்\nபதில்: தக்க நேரத்தில் அதை வெளியிடுவோம்.\nகேள்வி: கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடக்கிறதா\nபதில்: தேர்தல் என்றால் கூட்டணி பேச்சுவார்த்தை எப்போதும் இருந்துகொண்டுதான் இருக்கும். ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் பேசிக்கொண்டுதான் உள்ளோம்.\nகேள்வி: அ.தி.மு.க., பாரதீய ஜனதாவுடன் கூட்டணியில் உள்ளர்களா\nபதில்: ஜெயலலிதா இருக்கும்போது ராஜ்யசபா தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளித்தோம். நெல்லித்தோப்பு இடைத்தேர்தலின்போது அ.தி.மு.க.வுக்கு வாக்கும் சேகரித்தோம். பாரதீய ஜனதாவும் ஆதரவு அளித்தது.\nகேள்வி: பிரதமர் மோடியின் செயல்பாடு எப்படி உள்ளது\nபதில்: மிகவும் நன்றாக உள்ளது. மத்திய அரசின் பட்ஜெட்டையும் பாராட்டி இருந்தேனே.\nகேள்வி: எதிர்க்கட்சியின் பணிகளை நீங்கள் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளதே\nபதில்: அரசின் தவறான செயல்பாடுகளை சுட்டிக்காட்டி சட்டசபையில் எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் பேசி உள்ளனர்.\nகேள்வி: கவர்னர், முதல்-அமைச்சர் மோதல் குறித்து என்ன நினைக்கிறீர்கள்\nபதில்: கவர்னருக்குத்தான் அதிக அதிகாரம் உள்ளது என்று நாங்கள் ஆட்சியில் இருக்கும்போது நாராயணசாமி தெரிவித்தார். கவர்னருக்கான அதிகாரம் குறித்து அவருக்கு நன்றாக தெரியும். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பும் வந்துள்ளது. ஆனால் போட்டி போட்டுக்கொண்டு கவர்னரை குறை கூறி வருகிறார். எந்த பணிகளையும் செய்யவில்லை. புதிய திட்டங்களையும் கொண்டுவரவில்லை. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் இல்லை. வேலை பார்த்துக் கொண்டு இருப்பவர்களையும் நீக்கம் செய்கிறார்கள். எதற்கெடுத்தாலும் கவர்னரை குறைகூறி காலத்தை கழிக்கிறார்கள். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மாணவர்களுக்கா�� திட்டங்களை செயல்படுத்தவில்லை. பொதுப்பணித்துறை மூலம் எங்காவது பணிகள் நடக்கிறதா மழைக்குப்பின் எந்த சாலையும் போடப்படவில்லை. நாங்கள் கொண்டுவந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை.\nகேள்வி: தீபாவளி, பொங்கல் பண்டிகைக்கான பரிசு பொருட்கள் வழங்காததற்கு கூட நீங்கள் எதிர்ப்பு காட்டவில்லையே\nபதில்: பொங்கல் பொருட் கள் தராதது அரசின் இயலாமையை காட்டுகிறது. ஆட்சியாளர்கள் கவர்னரை குறைசொல்லியே காலத்தை கடத்துகிறார்கள். அது மக்களுக்கு நன்றாக தெரியும். ஆட்சியில் இருந்து கொண்டு போக்கு சொல்லக்கூடாது. மற்றவர்கள் மீது பழிபோடக்கூடாது. முதல்-அமைச்சர் அவருக்கு உரிய வேலையை செய்யவேண்டும். அதை செய்யாமல் பிறர்மேல் பழிபோடுவது ஏன்\n1. பால் தாக்கரேதான் மோடியை காப்பாற்றினார்; பாஜகவினர் நன்றி கெட்டவர்கள்- சிவசேனா ஆவேசம்\n2. ரீல் தலைவர்களுக்கு மத்தியில் எடப்பாடியார் ரியல் தலைவர் - ரஜினிகாந்த் பேச்சை விமர்சிக்கும் அ.தி.மு.க. நாளேடு\n3. மாநிலங்களவை காவலர்களின் சீருடை மாற்றப்பட்ட விவகாரம் குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் -வெங்கையா நாயுடு\n4. தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை டிசம்பர் 13-ந் தேதிக்குள் வெளியிட வேண்டும் - மாநில தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n5. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சமாதியில் சோனியா காந்தி மலர் தூவி அஞ்சலி\n1. தறிகெட்டு ஓடிய லாரி: ஓட்டலுக்குள் புகுந்து புரோட்டா மாஸ்டர் பலி - டிரைவருக்கு பொதுமக்கள் தர்மஅடி\n2. சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த வாலிபரை கடத்திய வழக்கில் 6 பேர் கைது: நகைகள் தொலைந்து போனதாக நாடகம் ஆடியதால் கடத்தியதாக வாக்குமூலம்\n3. நண்பர்களுடன் உல்லாசம் அனுபவிக்காவிட்டால்: ஆபாச வீடியோக்களை வெளியிடுவதாக - பெண் என்ஜினீயருக்கு மிரட்டல்\n4. விற்பனை மந்தம் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை குறைந்தது\n5. தமிழக பஸ்கள் பொம்மசந்திராவில் நிறுத்தப்படும் பெங்களூருவில் 8 இடங்களில் புதிய பஸ் நிலையங்கள் மெட்ரோ, ரெயில் நிலையத்துடன் இணைக்க திட்டம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/jun/14/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-3170943.html", "date_download": "2019-11-19T12:19:46Z", "digest": "sha1:DLNUDRBVR7PERYJQ5HWF7FGTGASLX6FH", "length": 8554, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "விழுப்புரம் மாவட்டத்தில் திடீர் மழை- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்\nவிழுப்புரம் மாவட்டத்தில் திடீர் மழை\nBy DIN | Published on : 14th June 2019 07:27 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவிழுப்புரம் மாவட்டத்தில் கடும் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், வியாழக்கிழமை இரவு திடீரென பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.\nவிழுப்புரம் மாவட்டத்தில் மே மாதம் தொடங்கி கடும் வெயில் தாக்கம் இருந்து வருகிறது. கத்திரி வெயில் காலம் முடிந்த நிலையிலும் ஜூன் மாதத்தில் தொடர்ச்சியாக 105 டிகிரி பாரன்ஹீட் அளவில் சராசரியாக வெப்பம் பதிவாகி வருகிறது. இதனால், மாவட்டம் முழுவதும் பகல் நேரங்களில் கடும் வெயிலும், அனல் காற்றும் வீசி வருகிறது.\nஇந்த நிலையில், விழுப்புரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு திடீரென காற்றுடன் கூடிய மழை பெய்தது. அரை மணி நேரம் கொட்டித் தீர்த்த மழையால் சாலைகளில் மழைநீர் வழிந்தோடி குளிர்ச்சியான சூழல் நிலவியது.\nஇதேபோல், திண்டிவனம், உளுந்தூர்பேட்டை, திருவெண்ணெய்நல்லூர், திருக்கோவிலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் வியாழக்கிழமை மாலையில் காற்றுடன் கூடிய பரவலாக மழை பெய்தது. அரை மணி நேரம் வரை தொடர்ந்த மழையால், சாலையில் மழை நீர் வழிந்தோடியது. மாவட்டத்தில் தொடர்ச்சியாக கடந்த ஒரு வார காலமாக கடும் வெயிலும், அனல் காற்றும் வீசியதால் அவதிப்பட்டு வந்த மக்களுக்கு வியாழக்கிழமை பெய்த கோடை மழை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுட் நியூஸ் படத்தின் விளம்பரதார நிகழ்வு\nலைஃப் ஆஃப் இந்திரா காந்தி (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nநடிகை கௌரி கிஷன் தனது புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nகமல்ஹாசனின் 60 வருட திரை வாழ்க்கை கொண்டாட்டம்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/crime/519728-murder-in-theni.html", "date_download": "2019-11-19T12:41:14Z", "digest": "sha1:7KVKGPC5DZI3LCEHH426MHFXOKLGXKXA", "length": 16571, "nlines": 266, "source_domain": "www.hindutamil.in", "title": "தேனியில் பள்ளி வகுப்பறையில் பிளஸ் 2 மாணவர் கொலை: விளையாட்டு விபரீதமாக முடிந்த கொடூரம் | Murder in Theni", "raw_content": "செவ்வாய், நவம்பர் 19 2019\nதேனியில் பள்ளி வகுப்பறையில் பிளஸ் 2 மாணவர் கொலை: விளையாட்டு விபரீதமாக முடிந்த கொடூரம்\nதேனி மாவட்டம் அல்லிநகரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஒருவருக்கொருவர் விளையாட்டாக சீண்டிக் கொண்ட சம்பவம் கொலையில் முடிந்துள்ளது.\nதேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவர் திருமால். இவரின் தந்தை முருகன் கட்டிட வேலை செய்து வருகிறார். அல்லிநகரம் மட்டன் ஸ்டால் தெருவில் வீடு உள்ளது.\nஇந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) மதிய உணவு இடைவேளையின்போது திருமாலும் மற்றொரு மாணவரும் விளையாடிக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. திடீரென இருவரும் ஒருவொருக்கொருவர் தாக்கியுள்ளனர். தாக்குதல் சற்றே மூர்க்கத்தனமாக வகுப்பறையில் இருந்து மற்ற மாணவர்கள் அலறியடித்து ஓடியுள்ளனர். மற்றொரு மாணவர் திருமாலின் கழுத்தை சுற்றி இறுக்கிப் பிடிக்க திருமால் சிறிது நேரத்திலேயே மயங்கி சரிந்து விழுந்துள்ளார்.\nஉடனே பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொறுப்பு ) ஈஸ்வரனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து வந்த தலைமையாசிரியர் மற்றும் சில ஆசிரியர்கள் மாணவரை மீட்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.\nஅங்கே மாணவர் மோசமான நிலையில் இருப்பதாகக் கூறி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். உடனே 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. ஆம்புலன்ஸில் இருந்த ஊழியர்கள் முதலுதவி அளிக்க முயன்றபோது மாணவர் உயிரிழந்ததைக் கூறினர். இருந்தும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மாணவர் திருமாலின் மரணத்தை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.\nஇந்த சம்பவம் குறித்து தகவலறிந்து பள்ளியின் முன் திருமாலின் உறவினர்கள் திரண்டனர். தேனி - பெரியகுளம் சாலையில் மறியல் செய்தனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. டிஎஸ்பி முத்துராஜ் தலைமையில் போலீஸ் விரைந்துவந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.\nஉயிரிழந்த மாணவர் திருமாலின் பெற்றோர், உறவினர் மாணவர் பள்ளியின் முன் ஆவேசத்துடன் திரண்டதால் திருமால் மரணத்துக்கு காரணமான மாணவரை போலீஸார் அங்கிருந்து பாதுகாப்பாக வேனில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.\nஇதற்கிடையில் பள்ளிக்கு வந்த டிஇஓ ரேணுகா தேவி, மாவட்ட கல்வி அலுவலர் ராஜேஸ்வரி ஆகியோர் இன்றும் நாளையும் பள்ளிக்கு விடுமுறை அறிவித்தனர்.\nவிளையாட்டாக நடந்த மோதலில் கொலை நடந்ததாக பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் கூறினாலும்கூட கொலையின் பின்னணியை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.\nதேனிபள்ளி வகுப்பறையில் ப்ளஸ் 2 மாணவர் கொலை\nதிருமாவளவன் குறித்து சர்ச்சைக் கருத்து: காயத்ரி ரகுராம்...\nமிசா சிறையில் தாக்கப்பட்டாரா ஸ்டாலின்\nபெரியார் குறித்த பாபா ராம்தேவின் சர்ச்சைக் கருத்து:...\nதமிழகத்தில் வல்லமை பெற்ற தலைவர்கள் இல்லவே இல்லை:...\nமிசாவில் கொடுமைகள் அனுபவித்தும் 1977-ல் திமுக தோல்வியடைந்தது...\nதமிழக அரசியல் தலைவர்கள் சிலர் சுயநலமிக்கவர்கள்; பொறுப்புடன்...\nஉள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடுகள்: மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் ஆட்சியர்களுடன் தேர்தல் ஆணையர்...\nதேனி பெரியகுளத்தில் திருவள்ளுவர் சிலை அவமதிப்பு: நடவடிக்கை கோரி பாஜகவினர் கோஷம்\nதேனி மஞ்சளாறு அணையிலிருந்து முதல் போக பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு: 5259 ஏக்கர்...\nமுகநூல் பதிவால் தேனியில் மூடப்பட்ட ஆழ்துளைக் கிணறு: வலைதளங்களில் கிளம்பும் விழிப்புணர்வு\nபேராசிரியை நிர்மலா தேவிக்கு பிடி ஆணை பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவு: கல்லூரி மாணவிகளிடம்...\nசூளகிரி அருகே தொழிலதிபரை மனைவியுடன் கொலை செய்ய விபத்து ஏற்படுத்தி, பெட்ரோல் குண்டு...\nவைகை ���ற்றில் மூழ்கி சகோதரர்கள் இருவர் உயிரிழப்பு: நீரில் சிக்கியவர்களைக் காப்பாற்றச் சென்றபோது சோகம்\nதமிழகம் என்பதாலேயே என் மகளைத் துணிந்து படிக்க அனுப்பினேன்: மாணவி ஃபாத்திமா லத்தீஃபின்...\nரஜினி சொல்வது போல தமிழக அரசியலில் வெற்றிடம் எதுவும் இல்லை: இந்திய கம்யூனிஸ்ட்...\nகார்த்திகை பிறப்பதையொட்டி தேனியில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினர்\nகூடுதல் விலை கிடைப்பதற்காக ஏலக்காய்களில் பச்சை சாயம்: ஸ்பைசஸ் போர்டு கண்டிப்பு\nசபரிமலை மண்டல பூஜைக்கு வரும் பக்தர்களுக்காக கூடுதல் ஆக்சிஜன் பார்லர்கள்: தாய்மொழியில் வழிகாட்ட சிறப்பு ஏற்பாடுகள்\nமத்திய கிழக்கு நாடுகளுக்கு இம்ரான் கான் பயணம்\nமாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம்: சிவகங்கை நர்சிங் கல்லூரி முதல்வர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Automobile/NewAutoMobile/2019/05/08132409/1240629/TVS-Motor-To-Launch-Electric-Scooter-This-Financial.vpf", "date_download": "2019-11-19T12:31:04Z", "digest": "sha1:SZEOE3MTKFVYBORL3LX4Y3BTND2DUUUF", "length": 17139, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "விரைவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்யும் டி.வி.எஸ். மோட்டார்ஸ் || TVS Motor To Launch Electric Scooter This Financial Year", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 19-11-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவிரைவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்யும் டி.வி.எஸ். மோட்டார்ஸ்\nடி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனம் விரைவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #TVSMotors\nடி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனம் விரைவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #TVSMotors\nடி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. 2018 ஆட்டோ எக்ஸ்போவில் டி.வி.எஸ். க்ரியான் கான்செப்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. இதைத் தொடர்ந்து டி.வி.எஸ். நிறுவன தலைமை செயல் அதிகாரி கே.என். ராதாகிருஷ்னா டி.வி.எஸ். நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்த நிதியாண்டில் அறிமுகமாகும் என தெரிவித்தார்.\n2019 வருவாய் விளக்கக்கூட்டத்தில் பேசிய கே.என். ராதாகிருஷ்னா, \"எலெக்ட்ரிக் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்திருக்கிறோம். இந்த நிதியாண்டில் எலெக்ட்ரிக் வாகனத்தை அறி��ுகம் செய்ய திட்டமிட்டிருக்கிறோம். அறிமுக தேதி நெருங்கும் போது இதுபற்றி கூடுதல் விவரங்களை வழங்க முடியும்.\" என தெரிவித்தார்.\nடி.வி.எஸ். க்ரியான் கான்செப்ட் எலெக்ட்ரிக் வாகனத்தில் பல்வேறு ஸ்மார்ட் கனெக்ட்டெட் தொழில்நுட்பங்கள் வழங்கப்படுகின்றன. இவை இன்டெல் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டிருக்கின்றன. காட்சிப்படுத்தப்பட்ட க்ரியான் ஸ்கூட்டரின் டி.எஃப்.டி. ஸ்கிரீனில் ஜி.பி.எஸ்., நேவிகேஷன் மற்றும் ஜியோ-ஃபென்சிங் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றிருந்தன.\nஇவற்றுடன் வழக்கமான ஸ்பீடோமீட்டர், டேகோமீட்டர், ட்ரிப் இன்டிகேட்டர், பேட்டரி விவரங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இத்துடன் கஸ்டம் ரைடிங் மோட்கள், ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங், கனெக்டிவிட்டி, ஆன்டி-தெஃப்ட் அம்சங்கள் மற்றும் பார்க் அசிஸ்ட் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.\nகாட்சிப்படுத்தப்பட்ட டி.வி.எஸ். க்ரியான் ஸ்கூட்டரில் டைமண்ட்-கட் அலாய் வீல்கள், முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், ஆஃப்-செட் பின்புற மோனோ-ஷாக், டியூப்லெஸ் டையர்கள், எல்.இ.டி. லைட்டிங், யு.எஸ்.பி. சார்ஜர் உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தது. இந்த அம்சங்கள் அனைத்தும் உற்பத்தி மாடலிலும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nக்ரியான் கான்செப்ட் மாடல் லித்தியம்-அயன் பேட்டரிகளை கொண்டிருக்கும் என்றும் இவை 12 கிலோவாட் திறன் வழங்கும் மோட்டார் உடன் இணைக்கப்பட்டிருந்தது. இந்த பேட்டரியை வெறும் 60 நிமிடங்களில் 80 சதவிகிதம் வரை சார்ஜ் செய்துவிட முடியும். ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் இந்த வாகனம் 80 கிலோமீட்டர் வரை செல்லும் என டி.வி.எஸ். தெரிவித்திருக்கிறது.\nதேர்தல் வழக்கை நிராகரிக்க கோரிய கனிமொழி மனு தள்ளுபடி- சென்னை ஐகோர்ட் தீர்ப்பு\nசர்க்கரை மட்டுமே வாங்கும் குடும்ப அட்டைதாரர்கள் அதை அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றி கொள்ளலாம் - தமிழக அரசு\nஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்த கேரளா செல்கிறது மத்திய குற்றப்பிரிவு போலீஸ்\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பமனு தாக்கல் செய்திட கால அவகாசம் நீட்டிப்பு - திமுக\nசென்னையில் நடைபாதை உள்ள வாகனங்களை அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் - சென்னை ஐகோர்ட்\nமக்களவையில் இருந்து திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு\nஎதிர்கட்��ிகளின் அமளி காரணமாக மாநிலங்களை மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு\nமேலும் இது புதுசு செய்திகள்\nசக்திவாய்ந்த செட்டாக் ஸ்கூட்டரை உருவாக்கும் பஜாஜ்\nஅதிரடி அம்சங்களுடன் ஃபெராரி ரோமா அறிமுகம்\nமூன்று மாடல்களை களமிறக்கும் பி.எம்.டபுள்யூ.\nவால்வோ எக்ஸ்.சி.40 வெளியீட்டு விவரம்\nஅல்ட்ராவைலெட் எஃப்77 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் அறிமுகம்\nடி.வி.எஸ் ஜுபிடர் க்ராண்ட் எடிசன் சிறப்பம்சங்களுடன் அறிமுகம்\nடி.வி.எஸ். ஸ்டார் சிட்டி பிளஸ் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்\nஉலகக்கோப்பை இறுதிப் போட்டியில் எனது சதம் பறிபோக டோனிதான் காரணம்: கவுதம் காம்பிர்\n.... கணவரிடம் கறார் காட்டிய நடிகை\nஇனி எனக்கு விடிவு காலம்தான் - வடிவேலு\nபொன்னியின் செல்வனில் இணைந்த அசுரன் பட பிரபலம்\nமுரசொலி நிலத்தை திமுக திருப்பிக்கொடுத்தால் ரூ.5 கோடி வழங்க தயார் - பொன்.ராதாகிருஷ்ணன்\nதேனிலவுக்கு மனாலி சென்றபோது பாராகிளைடரில் இருந்து விழுந்த சென்னை புதுமாப்பிள்ளை பலி\nபொன்.ராதாகிருஷ்ணன் போடும் கணக்கு- ஆர்.எஸ்.பாரதி பாய்ச்சல்\nஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மேக்கப் போட்ட சந்தோஷி\nகற்பழிக்கப்பட்டதாக போலீசில் புகார் செய்த பெண்ணுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்\nஉள்ளாட்சி தேர்தல் தேதி டிசம்பர் 2-ல் அறிவிக்கப்படும்: தமிழக தேர்தல் ஆணையம் தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=5038", "date_download": "2019-11-19T14:17:57Z", "digest": "sha1:DMCJAROH7D2BDD3275MWNHNVMRJI3QFG", "length": 22543, "nlines": 48, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நேர்காணல் - டாக்டர் அருள் சின்னையன்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சமயம் | வார்த்தை சிறகினிலே | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | ந��கழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | யார் இவர் | இதோ பார், இந்தியா | இதோ பார், இந்தியா | சாதனையாளர் | நூல் அறிமுகம்\nவாசக ரசனையை மழுங்கடித்து விட்டது ஊடகங்களின் குற்றமே: இலக்கியவீதி இனியவன்\n- காந்தி சுந்தர் | ஆகஸ்டு 2008 |\nடாக்டர் அருள் சின்னையன் சுக்கியன் (Prostate) புற்றுநோய் ஆராய்ச்சியில் உலகின் முன்னணி நிபுணர்களில் ஒருவர். அமெரிக்காவின் சிறந்த பல்கலைக்கழகங்களுள் ஒன்றான யுனிவர்சிடி ஆஃப் மிச்சிகனில் (UFM) கேன்ஸர் பயோஇன்ஃபர்மேடிக்ஸ் துறையில் இயக்குநர். எஸ்.பி. ஹிக்ஸ் மானியத்தின்கீழ் நோய்க்குறியியல் பேராசிரியர் (S.P. Hicks Endowed Professor of Pathology). 2005, 2006 ஆண்டுகளுக்கான 'Prostate Cancer Foundation Competitive Award' பரிசைத் தட்டிச் சென்றவர். மிகச்சிறப்பான புற்றுநோய் ஆராய்ச்சிக்கான அமெரிக்கப் புற்றுநோய்க் கழகத்தின் ஆய்வுப் பரிசை இந்த ஆண்டு வென்றிருக்கிறார். மசாலா தோசை விரும்பியான சின்னையன் கமல்ஹாசன் விசிறியும்கூட. இந்தியப் பாரம்பரிய இசையையும் மேற்கத்திய இசையையும் ரசிப்பார். ஆங்கிலம், ஸ்பானிய மொழி ஆகியவை பேச, எழுத, படிக்கத் தெரியும். தமிழ் புரியும். கிளீவ்லாந்தில் ஒரு பாரம்பரியத் தமிழ்க் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த டாக்டர் அருள் சின்னையனைத் தென்றலுக்காகச் சந்தித்தபோது...\nகே: உங்கள் ஆராய்ச்சி எதைப்பற்றியது\nப: நான் சுக்கியன் புற்றுநோய் குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறேன். 2005ஆம் ஆண்டு எனது ஆராய்ச்சியில் ஒரு மைல்கல்லான வருடம். சகாக்களுடனான எனது ஆராய்ச்சி தொடர்ந்தபோது, அவ்வாண்டுதான் பிராஸ்டேட் கேன்ஸரில் பிரத்யேகமாக ஏற்படும் ஒரு நுண்ணிய, துல்லியமான விஷயத்தைக் கண்டுபிடித்தேன். குறிப்பிட்ட இடத்தில் இருக்க வேண்டிய இரண்டு குரோமோசோம்கள் (மரபணுவின் ஒரு முக்கியக்கூறு), இனம்புரியாத காரணங்களால் தம் இருப்பிடத்தை மாற்றிக் கொள்கின்றன. இதனால் சம்பந்தமே இல்லாத இரண்டு குரோமோசோம்கள் ஒன்றன்பின் ஒன்றாக நின்று இணைகின்றன. இந்த இணைப்பை எளிதாகக் கண்டுபிடிக்கலாம். இது பிராஸ்டேட் புற்றுநோய்க்கு மட்டுமே பிரத்யேகமானது. இந்தக் கண்டுபிடிப்பு சுக்கியன் புற்றின் வேகத்தைப் புரிந்து கொள்ளவும், அதைத் தடுக்கவும், அதனால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு புதுவிதமான சிகிச்சைகளை உருவாக்கவும் இப்போது உதவுகிறது.\n அருமை. சுக்கியன் புற்று பெரும்பாலும் ஆண்களுக்கு மட்டும் தானே வரும் அப்படியென்றால் உங்கள் ஆராய்ச்சி ஆண்வர்க்கத்துக்கு மட்டுமே உதவுகிறதா\nப: இல்லை. இந்த ‘ஜீன் ஃப்யூஷன்' கண்டுபிடிப்பு (Gene Fusion) இப்போது மார்பகப் புற்றுநோய்க்கும் (breast cancer) உரித்தானதாக ஆராய்ச்சி மூலம் தெரிய வருகிறது. சுக்கியன் மற்றும் மார்பகப் புற்றுநோய்களுக்கு இடையே பல பொதுவான விஷயங்கள் உள்ளன. காரணம் இரண்டுக்கும் மூலகாரணம் நம் உடலிலுள்ள சுரப்பிகள்தாம். இன்னும் சொல்லப்போனால் என் ஆய்வுக்கூடத்தின் ஒரு பாதியை மார்பக ஆராய்ச்சிக்கும், மறு பாதியைப் பிராஸ்டேட்டுக்குமாகப் பிரித்துள்ளேன்.\nசுக்கியன் மற்றும் மார்பகப் புற்றுநோய்களுக்கு இடையே பல பொதுவான விஷயங்கள் உள்ளன. காரணம் இரண்டுக்கும் மூலகாரணம் நம் உடலிலுள்ள சுரப்பிகள்தாம்\nகே: உங்கள் சாதனைக்குக் கிடைத்துள்ள அங்கீகாரங்கள் பற்றிக் கூறுங்களேன்...\nப: ஆன் ஆர்பரிலுள்ள மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் எஸ்.பி. ஹிக்ஸ் நோய்க்குறியியல் மானியப் பேராசிரியர் மற்றும் புற்றுநோய் உடற்செய்தியியல் இயக்குனர் (Director Of Cancer Bioinformatics) ஆகப் பதவி வகிக்கிறேன். இது எனக்கு என் பல்கலைக் கழகம் அளித்துள்ள கௌரவம். எஸ்.பி. ஹிக்ஸ் என்பவர் ஒரு சிறந்த மூளை பேதாலஜிஸ்ட். அவர் பெயரில் ஓர் நிதிக்கட்டளை அமைத்து அதற்குத் தலைமை தாங்க என்னைப் பணித்துள்ளனர். இதுதான் Endowed Chair என்பதன் பொருள். இதுவே ஒரு அரிய, பெரிய கௌரவம்.\n2005ஆம் ஆண்டின் சிறந்த அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர் விருதை நான் பெற்றிருக்கிறேன்.\n2005, 2006ஆம் ஆண்டுகளில் சுக்கியப் புற்றுநோய் மையத்தின் சிறந்த போட்டியாளர் விருதும் எனக்குக் கிடைத்தது.\n2008ல் புற்றுநோயில் தலைசிறந்த ஆராய்ச்சிக்கான விருதினை, அமெரிக்கப் புற்றுநோய்க் கழகம் எனக்கு அளித்திருக்கிறது.\nகே: அமெரிக்க அரசின் அங்கீகாரத்தையும் பெற்றிருக்கிறீர்கள், அல்லவா\nப: ஹார்வர்டு-ஹியூஸ் மெடிக்கல் இன்ஸ்டிட்யூட்டில் என்னை உறுப்பினராக நியமித்துள்ளனர். இது அமெரிக்காவைச் சேர்ந்த 300 விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளுக்கு நிதியுதவி அளிக்கும் பெருமைக்குரிய மையம். என் ஆராய்ச்சிக்கூடத்தின் நிதித் தேவைகளையும் இது பார்த்துக்கொள்கின்றது. அமெரிக்க அரசின் பாதுகாப்புத் துறையும், தேசீய சுகாதாரக் கழகமும் எனக்கு நிதி ஒதுக்கியுள்ளன.\nகே: உங்கள் குடும்பப் பின்னணி என்ன\nப: நான் கிளீவ்லாந்தில் பிறந்தேன். தந்தையார் சின்னையன், தாயார் இந்திராணி. பாரம்பரியமான தமிழர்கள். வேலை நிமித்தமாக என் தந்தை மிச்சிகனுக்குக் குடி பெயர்த்தார். பிளைமத்தில் உள்ள சலேம் உயர்நிலைப் பள்ளியில் படித்தேன். இளங்கலை, முதுகலைப் படிப்புகளை மிச்சிகன் பல்கலையில் செய்தேன் (UFM). அச்சமயம் என் தந்தையார் இறந்துவிடவே, நான் என் தாயாரின் அருகிலேயே இருக்கவேண்டி இருந்தது. அதனால் அதே பல்கலைக்கழகத்தில் (UFM) வேலைக்குச் சேர்ந்தேன். விளையாட்டாக ஏழு வருடங்கள் ஓடிவிட்டன. இங்கு என்னை மிகக் கௌரவமாக நடத்துகிறார்கள். ஹார்வர்டு, ஜான் ஹாப்கின்ஸ் ஆகியவற்றிலிருந்து வந்த அழைப்புகளையும் மறுத்துவிட்டு மிச்சிகன் பல்கலைக்கழகத்திலேயே இருக்கிறேன். இதற்கு முக்கியக் காரணம், சுக்கியச் சுரப்பியைப் பொறுத்தவரை மிச்சிகன் பல்கலைக்கழகம் ஓர் உன்னத மையம் (center of excellence). மற்றொரு காரணம், என் ஆராய்ச்சிக்குத் தேவையான திசுக்கள் (tissue) இங்கு ஏராளமாகக் கிடைக்கின்றன. என் தம்பி டாக்டர் பிரகாஷ். இவர் ஒரு புற்றுநோய்க் கதிர்வீச்சு நிபுணர் (Radiation Oncologist). என் மனைவி இருதய மருத்துவர். மிச்சிகனின் போமோண்ட் ஹாஸ்பிடலில் பணிபுரிகிறார். எங்களுக்கு இரண்டு மகள்கள்: 5 வயது ஆன்யா, 3 வயது ஆனிகா. இதில் ஆனிகா என்னை 'டாக்டர், டாக்டர்' என்று தான் அழைக்கிறார். காரணம் நான் M.D., Ph.D. ஆயிற்றே\nஆராய்ச்சி என்பதே 90% எதிர்மறை, 10% சாத்தியம் என்ற விகிதத்தில்தான் இருக்கும். இதில் வெற்றி வாய்ப்பு 1-5% தான். புதுப்புது நோய்க் கண்டுபிடிப்பு வழிகளைத் தேடுவது, எப்படியெல்லாம் அந்நோய்களுக்கு சிகிச்சை அளிப்பது என்பவைபற்றி ஆராய்தலே என் நோக்கம்\nகே: உங்கள் ஒருநாள் வாழ்க்கை எப்படி என்று கூறுங்கள்...\nப: நான் புற்றுநோய் ஆராய்ச்சி நிபுணன். ஆகையால் நேரடியாக நோயாளிகளைப் பார்ப்பதில்லை. இதர மருத்துவர்களைச் சந்தித்து அவர்களது சந்தேகங்களைத் தீர்த்துவைப்பேன். அவர்களின் கேஸ் (Case) பற்றி ஆராய்ச்சி செய்வேன். காலை 9:30 முதல் மதியம் 1:00 மணிவரை ஆராய்ச்சி. பிறகு நோய்க்குறியியல் பேராசிரியராக இருப்பதால் மாணவர்களைச் சந்தித்தல், இதர மருத்துவ ஆய்வாளர்களைச் (Research Fellows) சந்தித்தல் என்றிருக்கும். அழைப்பின் பேரில் உலகின் பல பல்கலைக்கழகங்களுக்கும், மருத்துவம் சார்ந்த நிறுவனங்களுக்கும் சிறப்பு விரிவுரையாளராகச் செல்வதுண்டு. இதில் எனக்குப் பிடித்த இடங்கள் இந்தியா மற்றும் ஐரோப்பா. ஒரு வருடத்திற்குள் இரண்டு முறை இந்தியா சென்று திரும்பியுள்ளேன். அங்கு மும்பை, பங்களூரு ஆகிய ஊர் களுக்குச் சென்றுள்ளேன். என் மாலை நேரங்களை பிரத்யேகமாக என் குழந்தைகளுக்கென்று ஒதுக்கிவிடுவேன். அவர்களை வகுப்புகளுக்கு அழைத்துச் செல்வது (பரதநாட்டியம், நீச்சல்), அவர்களோடு விளையாடுவது ஆகியவற்றில் எனக்கு விருப்பம் அதிகம்.\nஎன் மனைவி இந்தியாவில் பிறந்து வளர்ந்தவர். தமிழ் நன்கு பேசுவார். எங்கள் வீட்டில் இந்தியத் தமிழ் சேனல் இணைப்பும் உள்ளது. என் குழந்தைகள் இப்போது தமிழ் பழகுகிறார்கள். என் மனைவிக்கு ஆன்மீகத்தில் மிகுந்த நாட்டமுண்டு என்பதால், சமீபத்தில் நாங்கள் ஜூலை 4 விடுமுறையில் பிட்ஸ்பர்க், வர்ஜினியா கோவில்களுக்குச் சென்று வந்தோம்.\nகே: ஆராய்ச்சியில் அடுத்த கட்டம் என்ன\nப: ஆராய்ச்சி என்பதே 90% எதிர்மறை, 10% சாத்தியம் என்ற விகிதத்தில்தான் இருக்கும். இதில் வெற்றி வாய்ப்பு 1-5% தான். புதுப்புது நோய்க் கண்டுபிடிப்பு வழிகளைத் தேடுவது, எப்படியெல்லாம் அந்நோய்களுக்கு சிகிச்சை அளிப்பது என்பவைபற்றி ஆராய்தலே என் நோக்கம். ஒரு குறிப்பிட்ட புற்றுநோய்க்கு என்ன முக்கிய காரணம், அந்தப் புற்றுநோய் வராமல் தடுக்க எந்த மருந்து உதவும் என்பன போன்ற துறைகளில் ஆய்வுகளைத் தொடர விரும்புகிறேன்.\nகே: நல்ல உடல்நலத்திற்கு உங்கள் அறிவுரை\nப: நன்றாக உடற்பயிற்சி செய்யுங்கள். அதிகக் கொழுப்பு, அதிகச் சர்க்கரை இல்லாத புரதச்சத்துக்கள் நிறைந்த உணவை உட்கொள்வது மிக அவசியம். அந்தந்த வயதுக்கேற்ப உங்கள் உடலின் பல பகுதிகளையும் பரிசோதனை செய்துகொள்ள அஞ்சாதீர்கள். நான் சொல்வதில் மார்பகம், உணவுக்குடல் மற்றும் பிராஸ்டேட் சோதனைகள், பி.எஸ்.ஏ. (P.S.A.- Prostate Specific Antigen) அளவு கணித்தல் ஆகியவை அடங்கும்.\nகே: அடிக்கடி இந்தியாவுக்குச் சென்று வருகிறீர்கள், அங்கு என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டு இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள்\nப: கடந்த 10-15 ஆண்டுகளில் இந்தியா பொருளாதார, விஞ்ஞான ரீதியில் அதிவேகமாக வளர்ந்து வருகிறது. ஆனால் நாம் இந்தியர்கள். எத்தருணத்திலும், எதற்காகவும் நம் கலை, கலாசாரத்தை மறக்கக் கூடாது. பின்பற்றாமல் விடக்கூடாது என்பதை அவசியம் நினைவில் கொள்ள வேண்டும்.\nவாசக ரசனையை மழுங்கடித்து விட்டது ஊடகங்களின் குற்றமே: இலக்கியவீதி இனியவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3_%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-19T12:41:11Z", "digest": "sha1:O4DAQ4Q44DIDUJ2GNALUFUDVB3LEQCEP", "length": 5648, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "முப்பரிமாண படிமம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமுப்பரிமாண படநோக்கி. இராணுவத்தால் வானூர்தியிலிருந்து எடுக்கப்பட்ட படங்களை ஆய்வு செய்ய பயனாகியது.\nபாஸ்டன் காட்சி, c. 1860\nமுப்பரிமாண படிமம், (stereoscopic imaging)என்பது ஓர் படிமத்தில் உயரம்,அகலம் தவிர ஆழத்தின் தோற்றத்தை உருவாக்கவும் மூன்று பிரிமாணங்களில் காட்சித் தகவலை பதிவதற்கும் திறனுள்ள நுட்பமாகும். ஒவ்வொரு கண்ணிற்கும் சற்றே வேறுபட்ட படிமத்தை காட்டுவது மூலம் ஓர் நிழற்படத்திலோ,திரைப்படத்திலோ அல்லது பிற இருபரிமாண படிமங்களிலோ ஆழத்தைக் குறித்த மாயக்காட்சியை உருவாக்க வியலும்.பல முப்பரிமாண காட்சிகள் இந்த நுட்பத்தையே பயன்படுத்துகின்றன.இதனை முதலில் சர் சார்லெஸ் வீட்ஸ்டோன் என்பவர் 1840ஆம் ஆண்டு கண்டறிந்தார்.[1] இந்த நுட்பம், எடுத்த நிழற்படங்களிலிருந்து தொலைவுகளை அளக்கும் பட அளவையியல் மற்றும் மனமகிழ்விற்காக எடுக்கப்படும் 3D படநோக்கிகளில் பயன்படுத்தப் படுகிறது. மேலும் பெரிய பலபரிமாணங்களில் எடுக்கப்பட்ட ஆய்வு தரவுகளை காணவும் பயனாகிறது. நவீன தொழிலக முப்பரிமாண படிமங்கள் 3D ஒளிவருடிகளை கொண்டு உருவாக்கப்படுகின்றன.[2]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Stereoscopy என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2019/jul/11/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-3189837.html", "date_download": "2019-11-19T12:36:52Z", "digest": "sha1:2STYBRCCSJALKHANKMN5TWB26UNBBHA5", "length": 9841, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி மோசடி வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவு- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nகாஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி மோசடி வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவு\nBy DIN | Published on : 11th July 2019 04:21 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகாஞ்சிபுரம் மத்தியக் கூட்டுறவு வங்கியின் கிளைகளில் நடந்த ரூ.20.69 கோடி மோசடி வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகாஞ்சிபுரம் மத்தியக் கூட்டுறவு வங்கியின் பல்லாவரம் மற்றும் போரூர் கிளைகளில் கடந்த 2010, 2011ஆம் ஆண்டுகளில் ரூ.20.69 கோடி கையாடல் மற்றும் கடன் மோசடி மூலம் முறைகேடு நடந்தது. இதுதொடர்பாக பல்லாவரம், போரூர் காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.\nபின்னர், இந்த வழக்கை போலீஸார் முடித்து வைத்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் அறிக்கைத் தாக்கல் செய்து விட்டனர். இதை நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கூட்டுறவு வங்கியின் முன்னாள் பணியாளர் பாபு என்பவர் வழக்குத் தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், இந்த வழக்கை தமிழக போலீஸார் சரியாக விசாரிக்காததால், சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.\nஇதனைத் தொடர்ந்து பாபு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் எம்.நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், இந்த பெருந்தொகை முறைகேடு தொடர்பாக முழுமையாக விசாரிக்க வேண்டும். இந்த வழக்கை தமிழக போலீஸார் சரியாக விசாரிக்கவில்லை. எனவே சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் எனக்கூறி வாதிடப்பட்டது. இதற்கு அரசுத் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த முறைகேட்டு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் ச���ய்துகொள்ளுங்கள்\nகுட் நியூஸ் படத்தின் விளம்பரதார நிகழ்வு\nலைஃப் ஆஃப் இந்திரா காந்தி (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nநடிகை கௌரி கிஷன் தனது புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nகமல்ஹாசனின் 60 வருட திரை வாழ்க்கை கொண்டாட்டம்\nஇந்திய வீணைகள் ( நரம்பிசைக் கருவிகள் - எக்ஸ்ளூசிவ் கேலரி)\nசீனாவின் சி ச்சுவான்-திபெத் நெடுஞ்சாலை\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/thanikkural-2650211", "date_download": "2019-11-19T12:54:15Z", "digest": "sha1:TOO3I5OVFFHQEJCJT44FWIR2WU2I3OFG", "length": 9136, "nlines": 184, "source_domain": "www.panuval.com", "title": "தனிக்குரல் - Thanikkural - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்\nஇந்து ஞான மரபு என்பது ஒரு குறிப்பிட்ட மையத்தைச் சேர்ந்து ஒருங்கிணைக்கப்பட்ட ஒன்று அல்ல. பல்வேறு தரப்பட்ட சிந்தனைப் போக்குகள் விவாதித்தும் ஒன்றையொன்று வளர்த்தும் உருவான ஒரு பொதுத்தளத்தையே அப்பெயரால் குறிப்பிடுகிறோம். இந்து ஞான மரபில் 10 - ம் நூற்றாண்டுவரை லௌகீக அடிப்படை (பொருள்முதல் வாத அடிப்படை) கொண..\nஇந்த நாவலை எழுதும்போது என் மகன் அஜிதனுக்கு ஏழு வயது. எல்லா அத்தியாயங்களையும் அவனுக்குச் சொன்னேன். கதை அவனுக்குப் புரியும்படியாக எழுதினேன். பின்னர் அவன் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது இந்த நாவலை வாசித்தான். இதுதான் அவன் வாசித்த முதல் புத்தகம். என் குழந்தைகளுக்காக நான் எழுதிய நாவல் இது. எல்லாக் குழந்தை..\nஇரவுஇந்த இரவில்இப்புவியில்எத்தனை கோடி உயிர்கள் உறவு கொள்கின்றன காட்டில் கரிய பெரும் யானைகள்மண்ணுக்குள் எலிகள்நீருக்குள் மீன்கள்பல்லாயிரம் கோடி புழ���க்..\nஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டு அறியப்படும் நிலையில் திராவிடமும் ஆரியமும் உள்ளன. சளைக்காத ஒரு தர்க்கமுறை இவற்றுக்கிடையே தொன்றுதொட்டு நிலவிவருகிறது. நம்முடை..\nதொலைக்காட்சி - ஒரு கண்ணோட்டம்\nதொலைக்காட்சி - ஒரு கண்ணோட்டம்:“வரலாறு கண்டிராத அளவுக்கு, பெருவாரியான மக்களைச் சென்றடையும் எல்லாச் சாதனங்களையும்... பெற்றிருக்கும் கருவியான தொலைக்காட்ச..\nமெதூஸாவின் மதுக்கோப்பை(கட்டுரை) - சாரு நிவேதிதா :கஸ்தூர்பாவின் மரணத்தின் போது காந்தி.....“நீ எனக்கு அன்னையாகவும் குழந்தையாகவும் இருந்தாய்நான் உனக்கு..\nகளத்தில் குதித்து ஆறே வருடங்களில், தமிழ்நாடு அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாகிவிட்டார் விஜயகாந்த் ஊழலை எதிர்த்து உரக்கக் குரல் கொடுத்தும், அரசு அற..\nஸ்பெக்ட்ரம் - சொல்லுங்கள் ராசாவே\nஅனைத்துத் துறைகளிலும் தனியார் நிறுவனங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. ஆனால், அதிக வசதி வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் பெரும்பாலான அரசுத் துறை நிறுவனங்கள், அ..\nஎதிர்ப்பும் வெறுப்பும் ( கட்டுரைகள்)\nஎதிர்ப்பும் வெறுப்பும் ( கட்டுரைகள்) - பா. பிரபாகரன் :சம காலத்தில் சாதியின் இறுக்கமும் இந்துத்துவமும் அச்சுறுத்தும் நெருக்கடியான சூழலில் அவற்றிற்கு எத..\nஅப்சரஸ்(சிறுகதை) - மனோஜ்:கற்பனையின் சாத்தியப்பாடுகளை உச்சத்தின் அண்மை வரை கொண்டு சென்று புதிய உலகங்களை காட்டும் கதைகளோடு உணர்வுகளை மீட்டிச் செல்லும் எ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.ravidreams.net/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-11-19T13:19:20Z", "digest": "sha1:ZW6GAPE6WN2SXEMOFHV4BL3GVLZYKU4A", "length": 25708, "nlines": 132, "source_domain": "blog.ravidreams.net", "title": "தமிழ் செல்பேசி - ரவி", "raw_content": "\nதமிழ், இணையம், வாழ்க்கை பற்றிய வலைப்பதிவு\nநோக்கியா 5130 செல்பேசி வாங்கி இருக்கேன். தமிழ் விசைப்பலகை, இடைமுகப்பு, பயனர் வழிகாட்டி, தமிழில் குறுஞ்செய்தி அனுப்பும் வசதி இருக்கிறது. உங்கள் செல்பேசியிலும் தமிழ் ஆதரவு பெற, அருகில் உள்ள Nokia Care கடைக்குச் சென்று கேளுங்கள். உங்கள் தொலைப்பேசி வகையில் தமிழ் ஆதரவு தர இயலும் என்றால், இலவசமாகவே செய்து தருவார்கள்.\nதமிழ் எழுதும் முறை தமிழ்99 முறையை ஒத்திருப்பது மகிழ்ச்சி. க+ஆ=கா என்று எழுத வேண்டும். செல்பேசியில் இப்படி தமிழ் எழுதிப் பழகும் மக்கள் கணினிக்கு வருகையி���் தமிழ்99ப் புரிந்து கொள்வதும் இலகு.\nபார்க்க: நோக்கியா செல்பேசியில் தமிழில் எழுதுவது எப்படி\nஆனால், கணினி தமிழ்99 விசையின் தளக்கோலம், பயனெளிமை விதிகள் அனைத்தும் இல்லை. T9 predictive text போல தமிழுக்கு முயலும் போது திறமூல செல்பேசி இயக்குதளங்களை வைத்து திறமான தமிழ் செல்பேசி விசைப்பலகை வடிவமைக்க முயலலாம்.\nகணினியில் இயல்பிருப்பு தமிழ் ஆதரவு வேண்டும் என்று பலர் எழுதிக் கொண்டே இருக்கிறோம் 🙂 ஆனால், பெரிய கூக்குரல் எழுப்பாமலேயே செல்பேசியில் ஓரளவாவது தமிழ் வசதிகள் கிடைத்திருக்கின்றன. செல்பேசிப் பயன்பாடு பரவலானதால் தமிழ் விரும்பும், தமிழ் மட்டுமே அறிந்த மக்களையும் செல்பேசிச் சந்தை கவர வேண்டி இருக்கிறது. செல்பேசியைப் போல கணினியும் அடித்தட்டு மக்களைச் சென்றடையும் போது கணினியிலும் தமிழ் தானாகவே வரும். அப்படி செயற்படுத்தப்படும் தமிழ் முறைமைகள் திறமானவையாக இருக்கவே முயற்சிகள் தேவைப்படுகின்றன.\n* செல்பேசியில் தமிழ் வலைப்பக்கங்கள்\n* செல்பேசியில் தமிழ் – சோனி எரிக்சன் C510 அனுபவம்\n* செல்பேசிகளில் யூனிக்கோடு தமிழ்\n* தமிழ் + செல்பேசிகள் + சிம்பயான் + நோக்கியா\nபட உதவிக்கு நன்றி: Fonearea.com\n23 thoughts on “தமிழ் செல்பேசி”\nநொக்கியாவின் இந்தியக்கிளையே இப்பணியினை செய்திருக்க வேண்டும்.\nஅதில் அதிகாரிகளைத்தொடர்புகொண்டு, தமிழ் செல்பேசி ஒன்றை உருவாக்க காரணம் என்ன என்றும், உண்மையிலேயே தமிழ் செல்பேசிகளுக்கான சந்தை உள்ளதா என்றும் (இந்திக்கு செய்திருப்பதால் தமிழும் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் வந்ததா என்பதை அறிய) இந்த சந்தை பற்றிய தயாரிப்புக்கு முன்னான கற்கைகளை எங்காவது படிக்க முடியுமா என்றும், வெளியிட்டபின் தமிழ் செல்பேசிகளுக்கான சந்தை எப்படி இருக்கிறதென்றும் அறிந்து பகிர முடியுமா\nஇங்கே இலங்கையில் சில ஆண்டுகளுக்கு முன்னரேயே தமிழ் சிங்கள செல்பேசிகள் விற்பனைக்கு வந்து பிரபலமாகியிருந்தன. இப்போது சத்தைத்தைக்காணோம் (smart phone களின் வரவு காராமாயிருக்கலாம்)\nஇந்த விவரங்களை அறிய முயல்கிறேன், மயூரன். தமிழ்நாட்டில் குறைந்த விலை தமிழ் செல்பேசிகளுக்குச் சந்தை இருப்பது கண்கூடாகத் தெரிகிறது. முதியவர்கள், ஆங்கிலப் படிப்பற்றவர்கள் எண்ணவற்றவர்கள் நிறைய பேர் தமிழ் இடைமுகப்பு பயன்படுத்துவதைக் கண்டிருக்கிறேன். தற்போது நோக்கியா மட்டுமே தமிழ் ஆதரவு வழங்குகிறது. Idea mobile தமிழ் சேவையை ஒரு முக்கிய சிறப்பாக விளம்பரப்படுத்துகிறது.\nஉயர் விலை செல்பேசிகளில் தான் தமிழைக் காணோம் 🙁 அவற்றில் தமிழ் வசதியை யாருமே வேண்டுவதில்லை என்கிறார் கடைக்காரர்.\nகூடவே இதற்கு அரசாங்க மானியம் ஏதாவது அல்லது ஏதாவது நிறுவனங்களின் சிறப்பு அனுசரணை ஏதாவது கிடைத்ததா என்பதையும் அறிய வேண்டும்\nமயூரன் சொன்னது போல NOkia 1100 போன்ற விலை குறைந்த தொலைபேசிகளில் தமிழ் இடைமுகம், குறுஞ்செய்திகள் அனுப்பும் முறைமை இருப்பதை அவதானித்து இருக்கின்றேன். இலங்கையில் இவ்வாறு வெளிவரும் தொலைபேசிகளில் தமிழ், சிங்கள இடைமுகம் இருந்தாலும் விசைப் பலகை சிங்களம் + ஆங்லத்திலேயே இருக்கும். எனது அப்பாவின் செல்பேசியும் அவ்வாறான ஒரு செல்பேசியே.\nஅண்மையில் எனது சகோதரன் ஒருவனுக்கு 5320 வாங்க கொழும்பில் உள்ள கடைக்குப் போனபோது இந்த மாதிரி தொலைபேசிகள் புதிதாக வந்திருப்பதாக எடுத்துக் காட்டினர். தமிழ் இடைமுகத்தையும் போட்டுக் காட்டினார்கள். ஆனால் விசைப் பலகையில் தமிழ் எழுத்துக்கள் இருக்கவில்லை, மாறாக ஹிந்தி அல்லது வேறு ஒரு வடநாட்டு மொழி (அதுதான் கொடியில உடுப்பு காயிறமாதிரி எழுத்து) பொறிக்கப்பட்டிருந்தமையினால் என் கவனத்தை அது அவ்வளவாக ஈர்க்கவில்லை.\nNokia 6120, 5320, 5800 போன்ற தொலைபேசிகளில் தமிழ் என்பது சுட்டுப்போட்டாலும் கிடையாது.\nஎனது அப்பா பாவிக்கும் தொலைபேசியில் தமிழில் செய்திஅனுப்பும் வசதி உள்ளது. அதில் இருந்து அனுப்பினால் எனது Nokia 6070க்கு ஒரு வெற்று செய்தியே கிடைக்கின்றது. தமிழ் ஆதரவுள்ள வேறு ஒரு செல்பேசிக்கு அனுப்பிப் பார்க்கவேண்டும்.\nT9 Prediction வசதி ஹிந்தியில் இருப்பதை அப்பாவின் செல்பேசியில் பார்த்த ஞாபகம் இருக்கின்றது. தமிழுக்கு உருவாக்க இன்னும் காலங்கள் பல செல்லும் என்று நினைக்கின்றேன்.\n சொல்லவே இல்லையே. இங்கே அதெல்லாம் பாவிக்க வசதியில்லை :(.\nஇங்க இருந்து ஒரு தமிழ் நோக்கியா செல்பேசி வாங்கி உங்களுக்கு அனுப்பி வைத்து தமிழ் குறுஞ்செய்தி கிடைக்குதான்னு பார்க்கலாம் 🙂 ஆனால், நோக்கியா செல்பேசி மட்டுமல்ல உங்கள் தொலைப்பேசிச் சேவை வழங்குனரும் தமிழ் எழுத்துகளுக்கு ஆதரவு தந்தால் தான் தகவல் தமிழில் வந்து சேரும்.\nஇந்த தட்டச்சு வரிசை சரியா என்று தெரியவில்லை. அ-ஊ, எ-ஔ, க-ஞ … என்று தமிழில் வைத்துக்கொண்டால், எழுதும்போது தாவு தீர்ந்துவிடுமென்று நினைக்கிறேன்.\nஉத்தமத்தினரோ, தமிழக அரசோ செல்பேசி விசைப்பலகைக்கு தர நிர்ணயம் செய்திருக்கிறார்களா இல்லை இணைத்தமிழ் போல அங்கும் குழாயடிச் சண்டையா\nஆங்கிலத்தில் சும்மா வரிசையாக வைத்திருப்பதாகத் தோன்றினாலும், உயிர் எழுத்துகள் தனித்தனி விசையில் இருப்பது கவனிக்கத்தக்கது.\nஎன்னிடமுள்ள ஒரு அலுவலக செல்பேசியில் இந்தி எழுத்துகள் உள்ளன. அதிலும் உயிர் எழுத்துகள் அ-ஊ, எ-ஔ என்று இருந்தாலும், மெய் எழுத்துகள் அவர்கள் படிக்கும் வரிசைப்படி உள்ளன. அதாவது இங்கு உள்ளது போல ka-na, cha-na, ta-na, tha-na, pa-ma, ya, ha என்று வைத்திருக்கிறார்கள்.\nஇவ்விசயங்களில் ஜப்பானியரும், கொரியர்களும் என்ன செய்திருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்வது நல்லது.\n//இந்த தட்டச்சு வரிசை சரியா என்று தெரியவில்லை. அ-ஊ, எ-ஔ, க-ஞ … என்று தமிழில் வைத்துக்கொண்டால், எழுதும்போது தாவு தீர்ந்துவிடுமென்று நினைக்கிறேன்.//\nஇந்த வரிசை கண்டிப்பாகத் திறமானது இல்லை தான். ஆனால், பாமரர்கள் நினைவு வைக்க இலகுவாக இருக்குமோ என்னவோ மயூரன் வினவியது போல் இதற்குப் பின்னர் ஏதும் ஆய்வுகள் உள்ளனவா என அறிய வேண்டும்.\nஅதிகம் பயன்படும் உயிரெழுத்துகள் ஒவ்வொரு விசையின் முதலிலும் வருவது இன்னும் திறமாக இருக்கும்.\n//உத்தமத்தினரோ, தமிழக அரசோ செல்பேசி விசைப்பலகைக்கு தர நிர்ணயம் செய்திருக்கிறார்களா\nதமிழக அரசு இது குறித்து ஒரு சீர்தரம் உருவாக்கி வருவதாக உத்தமம் மூலம் அறிய முடிகிறது. இன்னும் பொது மக்கள் கருத்து கோரப்படவில்லை.\nஒரு செல்பேசியிலிருந்து தமிழில் குறுஞ்செய்தி அனுப்பினால் அதே மாடல் செல்பேசியில்தான் அதைப் படிக்க முடியும் என்றால் அதில் மகிழ்ச்சியடைய எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.\n1000 ரூபாய் செல்பேசியிலும் யூனிகோட் வசதி இருந்தால்தான் செல்பேசியில் தமிழைப் பயன்படுத்துவது சாத்தியமாகும். விலையுயர்ந்த செல்பேசிகளில் கூடத் தமிழ் எழுத்துகள் பெட்டிகளாகத்தான் தெரிகின்றன. நான் நோக்கியா, சோனி எரிக்சன், சாம்சங் ஆகிய செல்பேசிகளுக்கான தமிழ் இடைமுக மொழிபெயர்ப்பில் ஈடுபட்டிருக்கிறேன் அல்லது சம்பந்தப்பட்டிருக்கிறேன். எல்லா மொழிபெயர்ப்புகளையும் யூனிகோடில் வாங்கிக்கொள்வார்கள். அவற்றைக் கண்டமேனிக்குக் கொந்திவைப்பார்கள். கடைசியில் ஒரு குறுஞ்செய்தி கூட அனுப்ப முடியாது. இதுதான் நிலைமை.\n//ஒரு செல்பேசியிலிருந்து தமிழில் குறுஞ்செய்தி அனுப்பினால் அதே மாடல் செல்பேசியில்தான் அதைப் படிக்க முடியும் என்றால் அதில் மகிழ்ச்சியடைய எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.//\nNokia வில் தமிழ் ஆதரவு உள்ள எந்த வகை செல்பேசிக்கும் அனுப்பி படிக்க முடிகிறது. மற்ற நிறுவனங்கள் வருங்காலத்தில் தமிழ் குறுஞ்செய்தி ஆதரவு தந்தால், நோக்கியாவின் நுட்பத்தைப் பின்பற்றும் என்று எதிர்ப்பார்க்கலாமா\nதமிழில் போய் சேருமா என்பது செல்பேசி தொலைத்தொடர்பு சேவை வழங்குனரையும் பொருத்திருக்கிறதாம். என் vodafone செல்பேசியில் இருந்து அப்பாவின் BSNL செல்பேசிக்கு அனுப்பி படிக்க முடிகிறது. மற்ற சேவை வழங்குனர்களைச் சோதித்துப் பார்க்க வேண்டும்.\nதமிழ் ஆதரவு என்று குறிப்பாக எதைச் சொல்கிறீர்கள் என்று புரியவில்லை. எழுத்துருவையும் தமிழ் உள்ளிடுவதற்கான அமைப்பையும் சொல்கிறீர்கள், இல்லையா\nஇந்த நிறுவனங்கள் எல்லாம் சேர்ந்து இப்படியொரு அமைப்பைத் தங்கள் செல்பேசிகளில் செயல்படுத்தலாம். அவை தற்காலிக லாபத்திலேயே குறியாக இருப்பதால் அப்படி எதுவும் நடக்கவில்லை போலிருக்கிறது.\n//தமிழ் ஆதரவு என்று குறிப்பாக எதைச் சொல்கிறீர்கள் என்று புரியவில்லை. எழுத்துருவையும் தமிழ் உள்ளிடுவதற்கான அமைப்பையும் சொல்கிறீர்கள், இல்லையா\nநான் ஏர்செல். ரவி அனுப்பியதை நான் படித்தேன். நான் அனுப்பியதை அவர் படித்தார்.\nவிசைகளின் அமைப்பு நன்றாக்வே உள்ளது. பயன்படுத்திய சில நாட்களில் எளிதாக மனப்பாடம் ஆகி விட்டது.\nPingback: நோக்கியா செல்பேசியில் தமிழில் எழுதுவது எப்படி\nPingback: செல் பேசியில் தமிழ் மொழி « தமிழ் வலைப்பதிவு\nநோக்கியா மட்டுமல்ல, மேலும் சில brandகளிலும் தமிழ்வசதி (இடமுகப்பு, படிக்கும்வசதி, சிலவற்றில் எழுதும் வசதியும்) உள்ளது.\nஆனால் நீங்கள் சொன்னது மாதிரி highend மாடல்களில் தமிழ்வசதி இல்லைதான். நல்லவேளையாக நான் high-end மாடல்கள் வாங்காததால் அந்த ப்ரச்சனை எனக்கில்லை 🙂\nஆண்டிராய்டு பரவலாகி அதில் தமிழிசைவு வந்தால் உயர் விலை செல்பேசிகளிலும் தமிழ் ஆதரவு தானாகவே கிட்டும் நாள் வரும் என்று நினைக்கிறேன்.\nதற்போது அந்திரோயிட் எல்.ஜி இரக தொலைபேசி பாவிக்கின்றேன். அதில் தமிழ் ஆதரவு பூச்சியம். ஹிந���தி ஆதரவு கூட இல்லை 😉\nNext Next post: தமிழ் விக்கிப்பீடியா மீதான விமர்சனங்களும் பதில்களும்\nஅரசு ஏன் ஏமாற்று மருத்துவத்தை விட்டு வைத்திருக்கிறது\nநிலவேம்பு டெங்குக்கு மருந்து ஆகுமா\n2. ஆங்கிலம் பேசப் பழகுவது எப்படி\n3. கணினியில் தமிழில் எழுதுவது எப்படி\n4. ஆனந்த விகடன் கிண்டுவது எப்படி\n5. வலைப்பதிவில் பணம் ஈட்டுவது எப்படி\n6. தமிழ்99 தமிழ்த் தட்டச்சு விசைப்பலகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2019-11-19T12:37:44Z", "digest": "sha1:AMESGGCI2AWBJWUGUK5T2SYW42V2WKPI", "length": 4817, "nlines": 131, "source_domain": "ithutamil.com", "title": "ஆத்மிகா | இது தமிழ் ஆத்மிகா – இது தமிழ்", "raw_content": "\nTag: Naragasooran movie, ஆத்மிகா, இந்திரஜித், சந்தீப் கிஷன், நரகாசூரன் திரைப்படம், நிகில்\nநரகாசூரன் – அரவிந்த் சாமிக்காகப் படம் பார்ப்போம்\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஅசுரன் - அக்டோபர் 4 முதல்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரைத் துளி\nஃப்ரோசன் 2 – ஸ்ருதிஹாசன் குரலில்\nவார்த்தைகளை, இசை கலந்து இனிமையான குரலில் பாடும் போதுதான் ஒரு...\nஒத்த செருப்பு – ட்ரெய்லர்\nதி ஆங்ரி பேர்ட்ஸ் மூவி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-85/37334-14", "date_download": "2019-11-19T12:23:43Z", "digest": "sha1:N2LGFNMWE2DZNJYI43L4B3GJUOYFFACY", "length": 14520, "nlines": 242, "source_domain": "keetru.com", "title": "தமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் - 14", "raw_content": "\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் - 3\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் – 1\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் - 12\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் - 11\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் – 5\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் - 15\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப் போர் ஈகியர் – 8\nபாவலரேறு பெருஞ்சித்திரனார் எனும் சொல்...\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் – 6\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் - 9\nநூல்களின் மீதான ஆசை அல்லது தேவை இன்னும் குறையவில்லை\nஎன்றே குதிப்பும் கிதப்பும் (ஒரு கத்தோலிக்கக் குருவின் சுயசரிதை)\nமாவோயிஸ்ட்கள் எதிர் சிபி���ம் வஞ்சம் எப்போது தீரும்\nபார்ப்பன குருகுலமா சென்னை ஐ.ஐ.டி\nபொருள்சார் பண்பாடு: புதைந்து கிடக்கும் பண்பாட்டு வரலாறு\nஎன் மதிப்பிற்குரிய நண்பர் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன்\nகாகிதப்பூ - அத்தியாயம் 5\nவெளியிடப்பட்டது: 29 மே 2019\nதமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் - 14\n'சின்னச்சாமிபோல பத்துத் தமிழனாவது செத்தால் தான், தமிழ் சாகாமல் இருக்கும்'. திருச்சியில் சின்னச்சாமி தீக்குளித்த செய்தி அறிந்தததிலிருந்து, உணர்ச்சிவயப்பட்ட நிலையில் இப்படிச் சொல்லிக் கொண்டிருப்பாராம் சிவலிங்கம்.\nசென்னை கோடம்பாக்கம் விசுவநாதபுரத்தில் 1941 இல் பிறந்தார். அண்ணன் வீட்டில் தங்கியிருந்தார். சென்னை மாநகராட்சி ஊழியராக 75 உரூபா ஊதியத்தில் பணியாற்றி வந்தார்.\nதமிழகம் முழுவதும் மாணவர் பேரணி 25.1.1965 ஆம் நாள் மாவட்டந்தோறும் நடந்தது. மதுரைப் பேரணியில் மாணவர்கள் அரிவாளால் வெட்டப்பட்ட செய்தி சிவலிங்கத்தைச் சினங் கொள்ள வைத்தது .\nவானொலியில் செய்தி கேட்ட சிவலிங்கம் குடும்பத்தினரிடம் கூறியுள்ளார்: \"நாளைக்கு இந்தி ஆட்சி மொழி யாகப் போகிறது. அன்று நமக்குத் துக்க நாள். நான் கறுப்புச் சின்னம் அணியப் போகிறேன்.\"\nவீட்டுத்திண்ணையில் தூங்கும் சிவலிங்கத்தை அண்ணன் காளிமுத்து விடியற்காலையில் பார்த்தபோது காணவில்லை. எதிரே உள்ள திடலில் எவரோ தீப்பிடித்து எரிவதுபோல் தெரிந்தது. ஓடினார், 'உயிர் தமிழுக்கு உடல் தீயிற்கு' என எழுதப்பட்ட தாள்கள் சிதறிக் கிடந்தன.\n'இந்தி ஆட்சிமொழி ஆவதைக் கண்டித்துத் தீக்குளித்துச் சாகிறேன்\"\nசிவலிங்கத்தின் எழுத்தைத் தெரிந்துகொண்ட அண்ணன், கருகிக் கிடந்த உடலைக் கட்டிப்பிடித்துக் கதறினார். இருபத்து நான்கு வயது சிவலிங்கம் 26.11.1965 இல் தமிழுக்காகச் சாம்பலானார். இந்தச் செய்தியறிந்து, இந்தியத் தலைமையமைச்சர் இலால்பகதூர் சாத்திரி அறிக்கை வெளியிட்டார்.\n\"சென்னை மாகாணத்தில் இருவர் தீக்குளித்த செய்திகேட்டு அதிர்ச்சியடைந்தேன். இந்தி குறித்து எழுந்துள்ள சிக்கல்களை நாம் பேசித் தீர்த்துக் கொள்ளலாம்”.\n\"வீழ்ச்சியுறு தமிழகத்தில் எழுச்சி வேண்டும்\nவிசைஒடிந்த தேகத்தில் வன்மை வேண்டும்\nசூழ்ச்சிதனை வஞ்சகத்தைப் பொறாமை தன்னைத்\nதொகையாக எதிர்நிறுத்தித் தூள்தூ ளாக்கும்\nகாழ்ச்சிந்தை, மறச்செயல்கள் மிகவும் வேண்டும்\nகடல்போலச் செந்தமிழைப் பெருக்க வேண்டும்\n- பாவேந்தர் பாரதிதாசன் (பாவேந்தம் - 17 , பக்கம் – 28)\n- புலவர் செந்தலை ந.கவுதமன், சூலூர் - பாவேந்தர் பேரவை, கோவை\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/videos?page=290", "date_download": "2019-11-19T14:11:35Z", "digest": "sha1:AC3SUORCR4CZKPYMEQXNJJJTJEZ4XRGG", "length": 16758, "nlines": 215, "source_domain": "thinaboomi.com", "title": "வீடியோ | தின பூமி", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 19 நவம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமேலடுக்கு சுழற்சி: 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்\nமுதல்வர் இ.பி.எஸ். தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்\nவடகொரியா ராணுவ பயிற்சி கிம் ஜாங் அன் நேரில் ஆய்வு\nதமிழ் தாய் வாழ்த்து - அமைச்சர் ஜெயக்குமார்\nவீடியோ: சேலத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி\nவீடியோ: சேலத்தில் அன்னை முருகன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா\nவீடியோ: சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சில்ரன்ஸ் பவர் ஹவுஸ்\nவீடியோ - நடிகை ஸ்ரீதேவி மரணம் - கமல் கண்ணீர் அஞ்சலி\nவீடியோ - நடிகை ஸ்ரீதேவி மரணம் - இசைஞானி இளையராஜா இரங்கல்\nவீடியோ - ஸ்ரீதேவி அனைவரிடமும் அன்பாக பழகக்கூடியவர் - நடிகர் பாக்கியராஜ்\nவீடியோ - சேலத்தில் தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கு\nஅதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் சிலை திறப்பு\nவீடியோ: ஆட்சிக்கு பிரச்சினை இல்லை: அமைச்சர் ஜெயக்குமார்\nவீடியோ: எங்களுக்கு யாரும் அரசியல் கற்றுத்தர வேண்டாம்: ரஜினிகாந்த்\nதமிழ்நாடு சுகாதாரத்துறை, சிங்கப்பூர் இண்டர்நேஷ்னல் ஃபவுண்டேஷன் ஒப்பந்தம்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலிலும், கிரிக்கெட்டிலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்: மத்திய அமைச்சர் கட்காரி கருத்து\nமராட்டியத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய 3 கட்சித் தலைவர்கள் இன்று கவர்னரை சந்திக்க திட்டம்: ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்கள்\nமராட்டியத்தில் சிவசேனாவுக்கான கூட்டணி கதவு இன்னும் திறந்தே உள்ளது - பா.ஜ.க\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய மேலும் 4 பேர் முடிவு\n1000 டன் வெங்காயம் அடுத்த வாரம் இறக்குமதி\nம.பி. யில் வாகன ஓட்டிகளுக்கு சாலை விழிப்புணர்வை ஏற்படுத்தும் இளம்பெண்\nகாணாமல் போன திரைப்பட பின்னணி பாடகி சுசித்ரா 4 நாட்களுக்கு பிறகு மீட்பு\nபிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி\n இளையராஜாவுடனான சந்திப்பு குறித்து - டுவிட்டரில் பாரதிராஜா நெகிழ்ச்சி\nசபரிமலையில் அலைமோதும் கூட்டம்: மணிக்கணக்கில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்\nலட்டு விலையை உயர்த்த மாட்டோம் - திருப்பதி தேவஸ்தானம் திட்டவட்டம்\nசபரிமலையில் பக்தர்கள் வெள்ளம்: கார்த்திகை முதல்நாளில் 50 ஆயிரம் பேர் தரிசனம் செய்ய திரண்டனர்\nரூ. 43 கோடி செலவில் சென்னை, மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் புதிய அலுவலக கட்டிடங்கள் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்\nமுதல்வர் இ.பி.எஸ். தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்\nசர்க்கரை கார்டுகளை அரிசி கார்டுகளாக மாற்ற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் காமராஜ் அறிவிப்பு\nஅமெரிக்க பல்கலைக் கழகத்தில் போதை பொருள் தயாரித்த 2 பேராசிரியர்கள் கைது\nசீனாவில் நிலக்கரி சுரங்க விபத்து: 15 பேர் பலி\nஇலங்கை புதிய அதிபருடன் இணைந்து பணியாற்ற தயார்: அமெரிக்க அரசு\nடெஸ்ட் போட்டிகளில் இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளில் வெற்றிகளை குவிப்போம் - வங்காளதேச கேப்டன்\nபகல் - இரவு டெஸ்ட் போட்டி இந்திய வீரர்கள் தீவிர பயிற்சி\nஏ.டி.பி. உலக டென்னிஸ் போட்டி கிரீஸ் சிட்சிபாஸ் சாம்பியன்\nதங்கம் சவரனுக்கு ரூ.112 குறைந்தது\nதங்கம் விலை மேலும் உயர்வு - சவரனுக்கு ரூ. 152 அதிகரிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.144 உயர்வு\nமதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை\nஅமெரிக்கா: ஷாப்பிங் மாலில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் பலி\nவாஷிங்டன் : அமெரிக்காவின் ஒக்லஹோமா மாநிலத்தில் ஷாப்பிங் மாலில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் ...\nசீனாவில் நிலக்கரி சுரங்க விபத்து: 15 பேர் பலி\nபெய்ஜிங் : சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 15 பேர் பலியாகினர். 9 பேர் காயமடைந்தனர்.இதுகுறித்து ...\nலட்டு பிரசாதங்களை சணல் பைகளில் கொடுக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nதிருமலை : திருமலையில் பிளாஸ்டிக் பயன்பாடுகளை முற்றிலும் ஒழிக்க தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இன்னும் ...\nஇந்திரா காந்தி பிறந்தநாள்: பிரதமர் மோடி டுவிட்டரில் மரியாதை\nபுது டெல்லி : முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு மரியாதை செலுத்துவதாக பிரதமர் மோடி ...\nம.பி. யில் வாகன ஓட்டிகளுக்கு சாலை விழிப்புணர்வை ஏற்படுத்தும் இளம்பெண்\nஇந்தூர் : மத்திய பிரதேசத்தில் எம்.பி.ஏ. படிக்கும் ஒரு மாணவி தனது அழகான நடனம் மூலம் வாகன ஓட்டிகளுக்கு சாலை விழிப்புணர்வை ...\nவீடியோ : திருவள்ளுவரை கொச்சைப்படுத்தியவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் -திருமாவளவன் பேட்டி\nவீடியோ : நீர்நிலைகளில் ஏற்படக்கூடிய விபத்துகளை தடுக்க முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு -அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nவீடியோ : நவம்பர் 6,7-ம் தேதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் -பாலச்சந்திரன் பேட்டி\nதிருவள்ளுவர் சிலையை அவமானப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் -முதல்வர் நாராயணசாமி பேட்டி\nவீடியோ : கீழடி அகழாய்வு தொல்பொருள் கண்காட்சி/ அரிதான பொருட்களை காணலாம் வாங்க\nசெவ்வாய்க்கிழமை, 19 நவம்பர் 2019\n12 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\n2வயது வந்தோர் கல்வி இயக்கம் சார்பில் சிறப்பு எழுத்தறிவு திட்டம் கீழக்கரையில்...\n3உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு கடன் உதவி வழங்க ரூ 266 .70 கோடி நிதி -...\n4எனது அமெரிக்க சுற்றுப்பயணம் அரசுக்கு உறுதுணையாக இருக்கும் - சென்னை திரும்பி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/2019/10/12/", "date_download": "2019-11-19T13:52:05Z", "digest": "sha1:US4YTPTUJAHTGRYGFGYWBPFDAT2N6K2V", "length": 8553, "nlines": 95, "source_domain": "www.thamilan.lk", "title": "October 12, 2019 - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nகிளிநொச்சியில் வெடிபொருட்கள் மீட்பு – மூவர் கைது \nகிளிநொச்சியில் வெடிபொருட்கள் மீட்பு - இருவர் கைது \nகோட்டாபய நாடு திரும்பினார் – எல்பிட்டிய தேர்தல் வெற்றிக்கு ஐ தே க அமைச்சர் ஒருவர் உட்பட பலரும் வாழ்த்து \nகோட்டாபய நாடு திரும்பினார் - எல்பிட்டிய தேர்தல் வெற்றிக்கு ஐ தே க அமைச்சர் ஒருவர் உட்பட பலரும் வாழ்த்து \nஎத்���ியோப்பிய பிரதமருக்கு அமைதிக்கான நோபல் பரிசு\nபெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, இந்த 2019ஆம் ஆண்டுக்கான, அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பிய பிரதமர் அபி அஹமட் அலிக்கு வழங்கப்பட்டுள்ளது. Read More »\nதொடரும் தாக்குதல் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்\nசிரியாவில் குர்திஷ் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளpல், துருக்கி தொடர்ந்து தாக்குதல்கள் மேற்கொள்வதை தடுப்பதற்கு, அமெரிக்கா தொடர்ந்து முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More »\nதொடரும் கோஹ்லியின் சாதனைகள்; பிரட்மனின் சாதனையும் தகர்ப்பு\nஇந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி, டெஸ்ட் போட்டிகளில் 7 தடவைகள் 200 ஓட்டங்களை கடந்ததன் மூலம் அதிக தடவைகள் 200 ஓட்டங்களைக் கடந்தவர் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்து சாதனைப் படைத்துள்ளார். Read More »\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கோட்டாவை ஆதரிக்கத் தீர்மானம்\nகிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் இருப்பு, நிலம் நிர்வாகம் பொருளாதாரம் தமிழர்கள் ஒடுக்கப்பட்டு வரும் என்ற நிலைமையில் கிழக்கு மாகாணத்தை கட்டிக்காக்க வேண்டிய ,மீட்க வேண்டிய பொறுப்பு மிக்க அரசியல் கட்சி என்ற வகையில் கிழக்கு மாகாணத்தில் மக்கள் நலன் சார்ந்து தமிழ் Read More »\nபெட்டிக்கடைப் பேச்சு – 15 “என்ன கந்தையா அண்ணன்… எலெக்சன் என்ன மாதிரி போகுது…” சைக்கிளை நிறுத்தியபடி கேட்டார் நயீம் நானா….\nபெட்டிக்கடைப் பேச்சு - 15\n“என்ன கந்தையா அண்ணன்... எலெக்சன் என்ன மாதிரி போகுது...” சைக்கிளை நிறுத்தியபடி கேட்டார் நயீம் நானா.... கூடவே பேப்பரை பார்த்தபடி.. Read More »\n“கட்சி கொள்கைகள் மீறாமல் பொதுஜன பெரமுனவுடன் சேர்ந்தோம்” – சந்திரிகாவுக்கு தயாசிறி கடிதம் \n“கட்சி கொள்கைகள் மீறாமல் பொதுஜன பெரமுனவுடன் சேர்ந்தோம்” - சந்திரிகாவுக்கு தயாசிறி கடிதம் \nஇராஜாங்க அமைச்சர்மார் ஹர்ஷ – எரான் இராஜினாமா \n”பொதுத்தேர்தலுக்கு பின்னர் பொதுபலசேனா கலைக்கப்படும்” – ஞானசார தேரர் அறிவிப்பு \nகோட்டாவை வாழ்த்தினார் ரணில் – அமைப்பாளர் பதவியை ராஜினாமா செய்தார் பிரதியமைச்சர் நளின் பண்டார \nஇந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கொழும்புக்கு திடீர் விஜயம் \nஹொங்கொங் பல்கலைக்கழக வளாகத்தையும் போர்க்களமாக மாற்றிய போராட்டம்\nதேர்தல் செய்தி எதுவாக இருந்தாலும் இந்நாட்டிலேயே தமிழரும், மு��்லிம்களும் தொடர்ந்து வாழ வேண்டும் – அமைச்சர் மனோ கணேசன்\nமனித உரிமை – பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்துக – கோட்டாவிடம் சுட்டிக்காட்டியது அமெரிக்கா \nரணிலின் விசேட யோசனை சபைக்கு – புதிய அரசியல் கூட்டணி அமைக்கிறார் சஜித் \nவாக்களிப்பு நிலையத்திற்குள் புகைப்படம் எடுத்த குற்றச்சாட்டில் முல்லைத்தீவைச் சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளர் ஒருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.themitquill.mitindia.edu/?p=5149", "date_download": "2019-11-19T13:40:20Z", "digest": "sha1:CZ42MLQMROHTGLZY35TV6J7VCOJJ6475", "length": 2589, "nlines": 60, "source_domain": "www.themitquill.mitindia.edu", "title": "தோழி – The MIT Quill", "raw_content": "\nஅவளின் நாணமாய் வளையும் பாதையின்\nமுடியா தூரம் தான் எத்தனை\nநொடிகள் பாதம் கிழிக்கும் முற்கள்\nநடக்கையில் மோதும் புதுப் பூங்காற்று\nமனவெளி வழியில் காதல் நீரூற்று\nஅவள் தீண்டிய கண்ணம் காதல் சின்னம்\nஎன் துணை அவள் என்று என்றும்\nவாழும் நாள்வரை ஓயாமல் துடிக்கும்\nநினைவில் மூழ்கி முத்தெடுக்கும் என்னைக் கண்டவர்கள்\n” என்று என்னைக் கேட்கிறார்கள்\nதோழி என்று சொல்லத் தான் எத்தனிக்கிறேன்\nஎன்னை அறியாமல் தாய் என்கிறேன்.\nகவிஞர் க.பவித்ரா, மூன்றாம் ஆண்டு, E&I department.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://new.internetpolyglot.com/spanish/lesson-4771301210", "date_download": "2019-11-19T13:36:44Z", "digest": "sha1:4K2DZLNSWSIKWB2UZQ5TIRXPUD26LD27", "length": 3757, "nlines": 119, "source_domain": "new.internetpolyglot.com", "title": "புவியியல்: நாடுகள், நகரங்கள் ... - Геаграфія: краіны, гарады… | Detalles del lección (Tamil - Bielorruso ) - Internet Polyglot", "raw_content": "\nநீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள். Ведай свет, у якім ты жывеш\n0 0 அமெரிக்கர் амерыканец\n0 0 அயர்லாந்து Ірландыя\n0 0 ஆங்கிலேயர் англічанін\n0 0 இங்கிலாந்து Англія\n0 0 இத்தாலியர் італьянец\n0 0 ஐக்கிய அமெரிக்கா Злучаныя Штаты\n0 0 கனேடியர் канадец\n0 0 கிழக்கத்திய усходні\n0 0 சுவிட்சர்லாந்து Швейцарыя\n0 0 ஜப்பானியர் японец\n0 0 ஜெர்மானியர் немец\n0 0 நெதர்லாந்து Галандыя\n0 0 பிரான்சு Францыя\n0 0 பிரெஞ்சுக்காரர் француз\n0 0 பெல்ஜியம் Бельгія\n0 0 பெல்ஜியர் бялгіец\n0 0 போர்ச்சுகல் Партугалія\n0 0 மாநகரம் горад\n0 0 மெக்சிகோ வாசி мексіканец\n0 0 மெக்ஸிக்கோ мексіканец\n0 0 மொராக்கோ Марока\n0 0 மொராக்கோ வாசி мараканец\n0 0 மேற்கத்திய заходні\n0 0 ஸ்பானியர் гішпанец\n0 0 ஸ்வீடன் நாட்டவர் швед\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%88%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-19T12:31:49Z", "digest": "sha1:RDTKSM2F5WKDZRPG53LN3LCFPTYMGWIW", "length": 14982, "nlines": 95, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஈய-அமில மின்கலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஈய-அமில மின்கலம் ஒரு வகை மீள்-மின்னேற்றக்கூடிய மின்கலமாகும். உலகில் பயன்படுத்தப்படும் மின்கலங்களில் 40-45% இது பிடிக்கின்றது. வாகனங்களில் பிரதான மின்கலமாக தற்காலம் வரை இம்மின்கலமே பயன்படுத்தப்படுகின்றது. இம்மின்கலம் 1859ஆம் ஆண்டு பிரான்சு நாட்டைச் சேர்ந்தவரான கஸ்டன் பிளான்டே என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை விட வினைத்திறன் அதிகமான மின்கலங்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும், இதன் விலை ஒப்பீட்டளவில் குறைவென்பதால் இம்மின்கலமே அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றது. பொதுவாக ஆறு 2 V மின்கலங்களின் கூட்டாக 12 V பட்டரியாக விற்பனை செய்யப்படுகின்றது. இதன் பிரதான கூறுகளாக சல்பூரிக் அமிலமும், ஈயமும், ஈய ஒக்சைட்டும் காணப்படுகின்றன. இவற்றிற்கிடையில் ஏற்படும் மின்னிரசாயனத் தாக்கங்களைப் பயன்படுத்தி இம்மின்கலத்தை மின்னேற்றியும், மின்னிறக்கியும் பயன்படுத்தலாம். வைத்தியசாலை உபகரணங்களிலும், தொலைபேசிக் கோபுரங்களிலும் ஈய-அமில மின்கலத்தின் மேம்படுத்தப்பட்ட வடிவமான VRLA மின்கலம் பயன்படுத்தப்படுகின்றது. இவ்வகை மின்கலத்தில் சாதாரண ஈய-அமில மின்கலத்தில் உள்ள நீர் மின்பகுப்படைதல் போன்ற பல்வேறு குறைபாடுகள் நீக்கப்பட்டுள்ளது.\nகாரில் பூட்டப்படும் ஈய-அமில மினகலம்\nமின்னேற்றப்பட்ட ஈய-அமில மின்கலத்தை உபகரணத்தின் மின்சுற்றோடு தொடுக்கும் போது மின்கலம் மின்னிறக்கப்படும். இதன் போது இரு மின்வாய்களும் ஈய(II)சல்பேற்றாக (PbSO4) மாற்றமடையும். சல்பூரிக் அமிலம் மேலும் மேலும் சல்பேற்று அயன்களை (SO42-) இழந்து மின்பகுபொருள் மிக ஐதான சல்பூரிக் அமிலமாகும். மின்பகுபொருளில் நீரின் அளவு அதிகமாகும். மின்கலத்தின் மறை முனைவிலிருந்து இலத்திரன்களை மின்கடத்தியூடாக நேர் முனைவுக்கு மாற்றுவதன் மூலம் இச்செயற்பாடு நடைபெறும். கடத்துப்படும் இலத்திரன்களின் சக்தியைக் கொண்டு தொடுக்கப்பட்டுள்ள உபகரணம் செயற்படும்.\nமறை முனைவில் நடைபெறும் தாக்கம்:\nநேர் முனைவில் நடைபெறும் தாக்கம்:\nமுழுமையாக மின்னேற்றப்பட்ட நிலையில் ஈய-அமில மின்கலம்.\nஈய-அமில மின்கலத்தை நேரோட்டத்தில் (DC) மின்னேற்ற வேண்டும். மறை முனை���ை மின்கலத்தின் மறை முனைவுடனும், நேர் முனைவை மின்கலத்தின் நேர் முனைவுடனும் தொடுக்க வேண்டும். மின்னேற்றும் போது மறை முனைவு ஈயமாகவும், நேர் முனைவு ஈய ஒக்சைட்டாகவும் மாற்றமடையும். இதன் போது நேர் முனைவிலிருந்து புறவிசையைப் பயன்படுத்தி இலத்திரன்கள் அகற்றப்படுவதுடன், மறை முனைவில் இலத்திரன்கள் சேர்க்கப்படும்.\nஅதிகளவாக மின்னேற்றமடைதல் தவிர்க்கப்பட வேண்டியதாகும். ஏனெனில் அதிகமாக மின்னேற்றம் வழங்கப்பட்டால் கரைசலிலுள்ள நீர் மின்பகுப்படைந்து ஐதரசனாகவும், ஒக்சிசனாகவும் மாற்றப்பட்டு விடும். எனவே இடைக்கிடை நீர் மின்கலத்துக்குள் இடப்பட வேண்டும்.\nஒரு நீரமானியைப் பயன்படர்த்தி நீர் ஒப்படர்த்தியை அளவிட்டு அதன் மூலம் மின்கலத்தின் ஏற்ற நிலைமையைக் கணிக்கலாம்.\nஏனைய மின்கலங்களைப் போலல்லாது மின்பகுபொருள் நேரடியாக மின்னிரசாயனத் தாக்கங்களில் பங்கு கொள்வதால் மின்பகுபொருளான சல்பூரிக் அமிலக் கரைசலின் நீர் ஒப்படர்த்தியை அளவிடுவதன் மூலம் இலகுவாக அளந்து விடலாம். மின்கலம் பயன்படுத்தப்பட்டு மின்னிறக்கமடையும் போது சல்பூரிக் அமிலத்தின் செறிவு குறைவடைவதால் கரைசலின் நீர் ஒப்படர்த்தியும் குறைவடையும். எனவே அதிக நீர் ஒப்படர்த்தி அதிக மின்னேற்றத்தையும், குறைவான நீர் ஒப்படர்த்தி குறைவான மின்னேற்றத்தையும் குறிக்கின்றன.\nமின்கலத்தைத் தனியாக ஒரு மின்கடத்தியுடனும் வோல்ட் மானியுடனும் தொடுப்பதனாலும் மின்கலத்தின் ஏற்றத்தைக் கணிக்கலாம்.\nஅதிகளவாக மின்னேற்றப்படும் போது சல்பூரிக் அமிலக் கரைசலில் உள்ள நீர் ஒக்சிசனாகவும், ஐதரசனாகவும் மின்பகுப்படையும். இவற்றில் ஐதரசன் தீப்பற்றினால் மிகவும் அபாயகரமாக வெடிக்கலாம். இதனைத் தடுப்பதற்காக சாதாரண ஈய-அமில மின்கலங்களில் வாயு வெளியேறுவதற்கான துவாரங்களும், VRLA வகை ஈய அமில மின்கலங்களில் ஐதரசனையு ஒக்சிசனையும் மீண்டும் நீராக மாற்றும் வால்வுகளும் காணப்படும் (எனவே VRLA வகை மின்கலங்களுக்கு இடைக்கிடை வெளியேறிய நீரை ஈடு செய்யத் தேவையில்லை). எனினும் வெளியேறும் வேகத்தை விட அல்லது மீள்தொகுக்கும் வேகத்தை விட மிக அதிகளவில் ஐதரசனும் ஒக்சிசனும் உருவாகினால் வெடித்தல் அபாயம் மிக அதிகமாகும். இதன் போது தற்செயலாக தீப்பொறி பட்டால் ஐதரசன் அதிக செறிவிலிருக்கும் ஒக்ச���சனுடன் தீப்பிடித்து மின்கலம் பயங்கரமாக வெடிக்கலாம். இதன் போது ஈய-அமில மின்கலத்திலுள்ள சல்பூரிக் அமிலம் தெறிக்கப்பட்டு உடலில் பட்டால் உடல் அரிப்படைய வாய்ப்புண்டு. வெடித்தலால் தீக்காயமும் ஏற்படலாம். காற்றோட்டமற்ற இடத்தில் வெளியேறும் வாயு அருகிலேயே தேங்குவதால் அவ்விடங்களில் இக்கலங்களை மின்னேற்றல் தவிர்க்கப்பட வேண்டும். குறிப்பிட்டளவு நேரத்துக்கு அதிகமாக மின்னேற்றலும் தவிர்க்கப்பட வேண்டும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/the-best-iot-products-2016-13034.html", "date_download": "2019-11-19T12:53:53Z", "digest": "sha1:R7P34NNAUT74G3357YKHLGT3G3ORCKLV", "length": 20828, "nlines": 260, "source_domain": "tamil.gizbot.com", "title": "The Best IoT Products of 2016 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n1 hr ago முக்கிய அறிவிப்பு: டிசம்பர் 1-ம் தேதி முதல் ஃபாஸ்டேக் கட்டாயம்.\n2 hrs ago ஸ்னாப்டிராகன் 665சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ரியல்மி 5எஸ்.\n3 hrs ago ஐயப்பனும் அறிவியலும்: அறிந்தும், அறியாமலும் கிடைக்கும் சகல பலன்கள்\n4 hrs ago கேலக்ஸி நோட் 10பிளஸ் ஸ்டார் வார்ஸ் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்: வியக்கவைக்கும் விலை.\nAutomobiles ராயல் எண்ட்பீல்டு கிளாசிக் 350 பைக்கிற்கு விசேஷ ஆக்சஸெரீகள் அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா\nNews படு கவர்ச்சியாக பெட்ரோல் பங்குக்கு படையெடுத்த 'டூ பீஸ்கள்'.. ஏமாந்த ஊழியர்கள்.. செம கலாட்டா\nSports ஷூமாக்கர் நல்லாருக்கார்.. நான் ஏன் அவரை மறைச்சு வைக்கணும்.. மனைவியின் ஆதங்கம்\nMovies பாதி முகம் காட்டும் பாரி வெங்கட்.. சினம் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்\nFinance பிஎம்சி வங்கி சொத்துக்களை ஏலம் விட்டு வாடிக்கையாளருக்கு தரலாம்.. ஆர்.பி.ஐ ஆளுநர் அதிரடி திட்டம்\nLifestyle உங்களின் இந்த செயல்கள் எவ்வளவு வலிமையான காதலையும் சிதைத்து விடுமாம் தெரியுமா\nEducation தமிழ்நாடு மருத்துவத் துறையில் 1500-க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2016ஆம் ஆண்டின் சிறந்த இண்டர்நெட் (ஆப் திங்ஸ்) தயாரிப்புகள்.\n21ஆம் நூற்றாண்டின் டெக்னாலஜி வளர்ச்சி நமது வேலையை மிக எளிதாக்கி நமது நேரத்தை மிச்சபடுத்தி மிகப்பெரிய உதவியை மனித இனத்திற்கு செய்துள்ளது. குறிப்பாக இண்டர்நெட் தயாரிப்புகள் பல நமது குடும்பத்தின் ஒரு உறுப்பினர்கள் போலவே மாறிவிட்டது.\nநமது வீடு, அலுவலகம், நகரம் மற்றும் சுற்றுச்சூழலை நமக்கு ஏற்றவாறு மாற்றியுள்ள டெக்னாலஜிக்கு நாம் நிச்சயம் நன்றி கூறத்தான் வேண்டும்\n2017-ல் வெளியாகப்போகும் லெனோவா ஸூக் எட்ஜ் கருவியின் லீக்ஸ்.\nகுறிப்பாக 2016ஆம் ஆண்டு வெளிவந்த சில டெக்னாலஜி புதுமைகள் நமக்கு மட்டுமின்றி நமக்கு பின்னர் வரும் தலைமுறைகளுக்கும் உதவும் வகையில் உள்ளது. 2016ஆம் ஆண்டு வெளிவந்த சில அற்புதமான டெக்னாலஜி தயாரிப்புகள் குறித்து தற்போது பார்ப்போம்\nநமது வீடு முழுக்க முழுக்க டெக்னாலஜி ஆக வேண்டுமா நீங்கள் டாடூஐ உபயோகித்தால் போதும். இந்த டாடூ நீங்கள் எதிர்பாராத பல டெக்னிக்கல் வேலைகளை முடித்துவிடும். நமது வீட்டின் வெப்பநிலையை மாற்றுவது இதன் முக்கிய வேலை.\nமுழுக்க முழுக்க ஜிபிஎஸ் கருவியால் கட்டுப்படுத்தப்படும் இந்த கருவி உங்களுக்கு தேவையான நேரத்தில் லைட்டை ஆன் செய்யும், அலாரத்தை அடங்க செய்யும். இதெல்லாம் எந்தவித மனித உழைப்பும் இன்றி முழுக்க முழுக்க டெக்னாலஜியில் செய்வதால் உங்கள் வீட்டை உங்களை அன்போடு கவனித்து கொள்ளும் ஒரு தாய்க்கு நிகரானது இந்த டாடூ\n2016ஆம் ஆண்டின் அற்புதமான மெடிக்கல் கண்டுபிடிப்பு என்றால் அது குவால்காம் தயாரித்த CES 2016 என்றே கூறலாம். உங்கள் உடலில் உள்ள நோய்கள், அதன் வீரியம், அதற்கு தேவையான சிகிச்சைகள், உடல்நிலையில் எஏற்படும் மாற்றம் உள்ளிட்டவற்றை அவ்வப்போது உங்களுக்கு தெரிவிக்கின்றது. இந்த உபகரணம் இருந்தால் உங்கள் அருகே 24 மணி நேரமும் ஒரு நர்ஸ் இருப்பது போன்ற உணர்வு\nபுதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nஅமேசான் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் இந்த உபகரணம் வைஃபை கனெக்ட் செய்யப்பட்ட ஒரு டெக்னாலஜி கண்டுபிடிப்பு. உங்களுக்கு வழக்கமாக தேவைப்படும் பொருட்களை உங்களுக்கு ஒரே ஒரு பட்டன் மூலம் ரீஆர்டர் செய்யும் ஒரு சாதனம். $5 டாலர் மதிப்பை உடைய இந்த சாதனம் நீங்கள் அமேசானில் வழக்கமாக வாங்கும் பொருட்களை உங்களுக்கு உங்கள் ஆண்ட்ராய்டு அல்லது ஐபோன் போன்கள் மூலம் ஞாபகப்படுத்தும் ஒரு கருவியாக இருக்கும்.\n2016ஆம் ஆண்டு மனிதர்களுக்கு மட்டும் சிறந்த ஆண்டாக இல்லாமல் இந்த ஆண்டின் கண்டுபிடிப்புகள் விலங்குகளுக்கும் உதவும் வகையில் இருந்துள்ளது. இவற்றில் முக்கியமானது இந்த ஃபிட்பார்க். குறிப்பாக இந்த பிட்பார்க், நாய்க்கு தேவையானவற்றை கவனித்து உங்களுக்கு தகவல் தெரிவிக்கும்.\nநாயின் தூக்கம், அதன் செயல்பாடு, உணவு ஆகியவற்றை தொகுத்து உங்களுக்கு ஒரு டேட்டாவாக கொடுக்கும் இந்த சாதனம் கொடுக்கும் தகவல்கள் அடிப்படையில் நீங்கள் வளர்க்கும் நாய்க்கு தேவையானவற்றை நீங்கள் வழங்கலாம்\nஸ்மார்ட்போன் கேள்விப்பட்டிருக்கின்றோம், ஸ்மார்ட் படுக்கை கேள்விப்பட்டதுண்டா அதுவும் நடந்துள்ளது இந்த 2016ஆம் ஆண்டில். ஒவ்வொரு மனிதனுக்கும் தூக்கம் என்பது இன்றியமையாத ஒன்று அந்த தூக்கம் சரியாக இருக்க வேண்டும் என்றால் நல்ல படுக்கை வேண்டும்.\nஇந்த ஸ்மார்ட் படுக்கை நீங்கள் தூங்கும்போது அதில் உள்ள நுண்ணிய சென்சார் உங்களது மூவ்மெண்ட், இதய துடிப்பு, மூச்சுவிடுதல், தூக்கத்தின் ஆழம் ஆகியவை குறித்த தகவல்களை உங்களுக்கு தரும்\nஇந்த படுக்கையின் மூலம் நீங்கள் தூக்கத்திலும் எந்த அளவுக்கு ஃபிட்னெஸ் ஆக உள்ளீர்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம்.\nமுக்கிய அறிவிப்பு: டிசம்பர் 1-ம் தேதி முதல் ஃபாஸ்டேக் கட்டாயம்.\nபிளிப்கார்ட் தீபாவளி சேல்ஸ்: ஸ்மார்ட்போன்களை குறைவான விலையில் வாங்க சரியான நேரம்.\nஸ்னாப்டிராகன் 665சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ரியல்மி 5எஸ்.\nகூகுள் பிக்சல் 4 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்\nஐயப்பனும் அறிவியலும்: அறிந்தும், அறியாமலும் கிடைக்கும் சகல பலன்கள்\nமலிவு விலையில் அதிக சலுகையுடன் பிரீமியம் ஸ்மார்ட்போன் விற்பனை ரியல்மி X மற்றும் ரியல்மி 3i விற்பனை\nகேலக்ஸி நோட் 10பிளஸ் ஸ்டார் வார்ஸ் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்: வியக்கவைக்கும் விலை.\nஇந்த ஸ்மார்ட்போனை மட்டும் வாங்கிடாதீங்க\n\"ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது\" - கார்ட்டோசாட்-3 செயற்கைகோள் விண்ணில் பாயும் தேதி அறிவித்த இஸ்ரோ\nஅட்டகாசமான ரியல்மி எக்ஸ் ஸ்பைடர் மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம் ஸ்பெஷல் எடிஷன்\n32'இன்ச் ஸ்மார்ட் டிவி வெறும் ரூ.8,999 மட்டுமே 55'இன்ச் ஸ்மார்ட் டிவி கூட நம்பமுடியாத விலையில்\nஇந்த வாரத்திற்கான டாப் 10 சூப்பர் ஸ்மார்ட்போன்களின் ரேங்கிங் ��ட்டியல்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nவிவோ Y3 Standard எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nசத்தமின்றி ரூ.13,990-விலையில் விவோ Y19 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nரெட்மி நோட் 8ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு புத்தம் புதிய அப்பேட்.\nஆன்க்கர் சவுண்ட்கோர் லிபர்ட்டி ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/ODMwNTUy/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8F-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81!", "date_download": "2019-11-19T14:01:54Z", "digest": "sha1:KFKWNZ6NQAGSVGR5OO76ICJUAO3W2GHD", "length": 6415, "nlines": 66, "source_domain": "www.tamilmithran.com", "title": "இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸின் ஹிந்திப் படம் இன்று வெளியீடு!", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » சினிமா » தினமணி\nஇயக்குநர் ஏ.ஆர். முருகதாஸின் ஹிந்திப் படம் இன்று வெளியீடு\nசோனாக்‌ஷி சின்ஹா நடிப்பில் அகிரா என்கிற ஹிந்திப் படத்தை இயக்கியுள்ளார் ஏ.ஆர். முருகதாஸ். தமிழில் வெளியாகி கவனம் ஈர்த்த மௌன குரு படத்தின் ஹிந்தி ரீமேக் இது. தமிழில் உள்ளதுபோல் இல்லாமல் நாயகியை மையமாக வைத்து கதை மாற்றப்பட்டுள்ளது.\nஅகிரா இன்று வெளியாகியுள்ளது. இதனையொட்டி, முருகதாஸுக்கு பல திரையுலகப் பிரபலங்கள் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.\nஇதற்குப் பிறகு மகேஷ் பாபுவை கதாநாயகனாகக் கொண்டு தமிழ்-தெலுங்குப் படத்தை இயக்க உள்ளார் முருகதாஸ். அந்தப் படத்தில் வில்லன் வேடத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிக்கிறார்.\nஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப், சிகிச்சைக்காக லண்டன் பயணம்\nசீனாவின் சாங்ஷி மாகாணத்தில் நிலக்கரி சுரங்கத்தில் வாயு கசிந்து வெடிவிபத்து: 15 பேர் உயிரிழப்பு; 9 பேர் காயம்\nபாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் மீதான தேச துரோக வழக்கு: நவ. 28ல் தீர்ப்பளிக்கிறது இஸ்லாமாபாத் நீதிமன்றம்\nகோத்தபய அதிபரான நிலையில் இலங்கையில் தமிழர்கள் மீது தாக்குதல்\nஇலங்கை அதிபராக கோத்தபய தேர்வுக்கு எதிர்ப்பு: தமிழக தலைவர்களுக்கு ராஜபக்சே மகன் கண்டன���்\nஅமளி துமளி: முதல் நாளே கொந்தளிப்புடன் துவங்கியது லோக்சபா: குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியினர் ஆவேசம்\nநாடாளுமன்ற 70ம் ஆண்டு விழாவில் காளியண்ண கவுண்டரின் வரலாறை எடுத்துரைக்க வெங்கய்யா நாயுடுவிடம் எம்பிக்கள் கோரிக்கை மனு\nகாஷ்மீர் விவகாரத்தால் நிறுத்தப்பட்ட இந்தியாவுடனான தபால் சேவைகள் மீண்டும் தொடக்கம்: பாகிஸ்தான் ஊடகங்கள் தகவல்\nதெலுங்கானாவில் தாசில்தார் எரித்துக்கொல்லப்பட்ட நிலையில் வருவாய் ஊழியர்கள் மீது பெட்ரோல் ஊற்றிய விவசாயி..: போலீசார் கைது\nஏழுமலையான் கோயிலில் இன்றுமுதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: பேப்பர் பெட்டி, சணல் பைகளில் லட்டு பிரசாதம்\nசென்னை ஐஐடி மாணவி மரணம் - திருமாவளவன் எம்.பி மனு\nவிக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சுக்கு எதிரான வழக்கு கைவிடப்பட்டது\nவெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கைக்கு திடீர் பயணம்\nபுதிய மாவட்டங்களுக்கு வருவாய் அலுவலர்கள் நியமனம்: தமிழக அரசு அரசாணை\nதமிழகத்தின் மேம்பாட்டிற்காக நானும், ரஜினியும் சேர்ந்து பயணிப்பதில் தவறில்லை: கமல் பேட்டி\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/classifieds/3216", "date_download": "2019-11-19T13:56:42Z", "digest": "sha1:B23MJDTAXMPB66OVFWCEUSBOBYWHSOQE", "length": 30769, "nlines": 204, "source_domain": "www.virakesari.lk", "title": "வீடு காணி விற்­ப­னைக்­கு - 18-06-2017 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nயட்டியந்தோட்டை, ரங்கல சம்பவங்கள்; தேர்தலுடன் தொடர்பற்றவை - பொலிஸ் பேச்சாளர்\nதமிழர்களின் வாக்குகளுக்கு இனவாதப் பரிமாணத்தைக் கற்பிப்பது நேர்மையற்றது - சம்பந்தன்\nகுளவித் தாக்குதலால் அவதியுறும் மலையக மக்கள்\nஅரச பஸ் பரிசோதகர்கள் மூவருக்கு விளக்கமறியல்\nதமிழக தலைவர்களுக்கு நாமலின் விசேட கோரிக்கை\nஇந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு திடீர் விஜயம்\nசமூக வலைத்தளங்களை தவறாகப் பயன்படுத்தியமை குறித்து 1593 முறைப்பாடுகள்\n33 ஜனாதிபதி வேட்பாளர்களின் கட்டுப்பணத்திற்கு நடந்ததென்ன \nநிர்வாண கலெண்டரில் ஆடுகள் ; மன்னிப்புக் கோரியது கால்நடை மருத்துவக் கல்லூரி\nஅதிரடியாக சில நியமனங்களை வழங்கினார் ஜனாதிபதி கோத்தாபய \nவீடு காணி விற்­ப­னைக்­கு - 18-06-2017\nவீடு காணி விற்­ப­னைக்­கு - 18-06-2017\nமட்­டக்­குளி, முத்­து­வெல வீதியில் 13P காணி பழைய வீட்­டு­டனும் வத்­தளை வெலி அமுன வீதியில் 15P காணி சுற்று மதி­லு­டனும் விற்­ப­னைக்­குண்டு. உங்கள் வீட்டை அல்­லது காணியை விற்க வேண்­டு­மாயின் தொடர்பு கொள்­ளுங்கள். 077 2205739.\nஹெந்­தளை, வத்­தளை பல­கல வீதியில் கார்­டினல் குரே மாவத்­தையில் வீடு ஒன்று (மாடி வீடு) விற்­ப­னைக்­குண்டு. இன்னும் ஒரு தனி வீடும் விற்­ப­னைக்­குண்டு. TP:072 8181181.\nதெல்­லிப்­பளை சந்­திக்கு அரு­கா­மையில் ஆறு பரப்பு காணி விற்­ப­னைக்கு உண்டு. (பழைய DRO Office க்கு முன்­பாக) தொடர்­பு­க­ளுக்கு: 071 0395563/ 076 6251585.\nவத்­தளை, எல­கந்த, பல­கல வீதியில் 11.5 Perches காணியில் கட்­டடம் ஒன்றும் 3 அறைகள் attached Bathroom உள்ள வீடும் விற்­ப­னைக்­குண்டு. 072 6184088.\nவத்­தளை, தெலங்­க­பாத்த வீதியில் வீடு விற்­ப­னைக்கு உண்டு. 13.6 பேர்ச்சஸ், இரண்டு மாடி வாகன தரிப்­பி­ட­வ­சதி, தனித்­தனி மின்­சார இணைப்­புகள் (மேல்/ கீழ் மாடி) Rs.13.5 Million. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். T.P: 077 2859992.\nவத்­த­ளையில் இல­வச சேவை. 60 L, 75 L, 90 L, 165 L, 225 L வீடு­களும் 4 P, 10 P, 12 P காணி­களும் 20,000/=. வீடும் வாட­கைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 7588983, 072 9153234.\nவத்­தளை தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிர­தே­சங்­க­ளிலும் வீடு/காணி, வீட்­டுடன் காணி பொற்­றுத்­த­ரப்­படும். சொந்­த­மா­கவோ, வாட­கைக்கோ (Bank Loan) பெற்­றுத்­த­ரப்­படும். 077 3636772, 077 3458725. V.மணி.\nவத்­தளை, நீர்­கொ­ழும்பு வீதிக்கு அருகில் (அதி­வேக வீதிக்கு முன்­பாக) 30 Perches காணியில் அமைந்த வீடு விற்­ப­னைக்கு உண்டு. மற்றும் அறை ஒன்றும் வாட­கைக்­குண்டு. 011 3064418.\nயாழ்ப்­பா­ணத்தில் நான்கு அறை­க­ளுடன் கூடிய சகல வச­தி­களும் கொண்ட வீடும், ஆறு பரப்புக் காணியும் சிங்­க­ராயர் வீதி, நல்லூர் வடக்கில் உடன் விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 078 9622666.\nரூ 47,000 முதல் வீர­கெட்­டிய மத்­திய கல்­லூ­ரிக்கு அருகில் அனைத்து வச­தி­க­ளுடன் குடி­யி­ருப்பு காணி வங்கி கடன் மற்றும் இலகு தவணை கொடுப்­ப­னவு, தூய உறு­தி­யுடன் (அரச ஊழி­யர்­க­ளுக்கு விஷேட கடன் வசதி) அழைக்­கவும். 077 7496627. மலிந்த\nவத்­தளை, எண்­டே­ர­முல்ல நக­ருக்கு மத்­தியில் அனைத்து வச­தி­க­ளுடன் குடி­யி­ருப்பு காணி விற்­ப­னைக்கு. 10% வரை கழிவு. 0777 647800/ 077 0193111.\nகட்­டு­பெத்த, மொரட்­டுவை ராஹுல வீதியில் தனி­மாடி வீடு 1 km கட்­டு­பெத்த கெம்பஸ், 500 m காலி வீதிக்கு. அமை­தி­யான சுற்­றாடல், தனி மாடி வீடு 59 இலட்சம். அவ­சர பணத் தேவைக்கு உடன் விற்­ப­னைக்கு. 077 2244926.\nவத்­தளை, போபிட்­டி­யவில் 100 பேர்ச் காணி உடன் விற்­ப­னை��்கு உண்டு.தென்னை வாழை 20 அடி பாதை வச­தி­யுடன் அமை­யப்­பெற்­றுள்­ளது. விற்­ப­னைக்கு, தொடர்பு கொள்­ளவும். 071 6380777, 077 2070342.\nகொட்­டி­கா­வத்த நகரில் 386 பேர்ச்சஸ் விற்­ப­னைக்கு. அவி­சா­வளை பிர­தான வீதிக்கு முகப்­பாக. ஒரு பேர்ச்சஸ் 13/50 இலட்சம். தர­கர்கள் வேண்டாம்.077 6070459.\nஅக்­க­ரைப்­பற்று Town இல் அக்­க­ரைப்­பற்று அம்­பாறை பிர­தான வீதியில் 26 Perches வீட்­டுடன் காணி விற்­ப­னைக்­குண்டு. Hotel, கல்­யாண மண்­டபம் அமைப்­ப­தற்கு உகந்த காணி. தொடர்பு: 0777 311633.\nபம்­ப­ல­பிட்­டியில் 10 வீடுகள் கொண்ட தொடர்­மா­டியில் 2 ஆம் மாடியில் மூன்று படுக்­கை­யறை, இரண்டு குளி­ய­லறை கொண்ட வீடு Deed வுடன் விற்­ப­னைக்­குண்டு. தரகர் வேண்டாம். தொடர்­பு­க­ளுக்கு: 076 9241226.\nவெள்­ள­வத்தை, Francis வீதியில் 9 Perch பழைய வீடு விற்­ப­னைக்கு. 2 Story 6 Bedrooms, 6 B. Rooms, 70 million விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். மேல­திக விப­ரங்­க­ளுக்கு அழைக்­கவும் Wellawatte, Dehiwela, Mount lavinia பகு­தி­க­ளிலும் வீடுகள் காணிகள் விற்­ப­னைக்கு உண்டு. Arul 071 9545179, 076 3635370.\nவெள்­ள­வத்­தையில் 3 பேர்ச், 6 பேர்ச், 14 பேர்ச் தெஹி­வ­ளையில் 6 பேர்ச் முதல் புதிய வீடுகள் விற்­ப­னைக்­குண்டு உங்கள் வீடு காணி விற்றுத் தரப்­படும் 077 4129395.\nபம்­ப­லப்­பிட்­டியில் 13 P பழைய வீட்­டுடன் 1P 90 லட்சம் வெள்­ள­வத்­தையில் 6 P 490 லட்சம். தெஹி­வளை அலன் அவ­னி­யூவில் 6 P 235 லட்சம் (Negotiable) பம்­ப­லப்­பிட்­டியில் அபார்ட்­மென்­டு­க­ளுக்­கான காணி­களும் வெள்­ள­வத்­தையில் 3 அறை, 3 குளி­ய­லறை புதிய அபார்ட்மென்ட் 35m. 077 1717405.\nதிரு­கோ­ண­மலை, அநு­ரா­த­புர சந்­திக்கு அரு­கா­மையில் 20 Perch காணி வீட்­டுடன் விற்­ப­னைக்­குண்டு. விலை 85 லட்சம். தொடர்பு: 0777 061793.\nகொழும்பு 6, வெள்­ள­வத்­தையில் பெறு­மதி வாய்ந்த 21.40 பேர்ச்சஸ் காணி (வீட்­டுடன்) விற்­ப­னைக்­குண்டு. சொகுசு மாடி வீடுகள் அமைக்க உகந்­தது. காலி வீதிக்கு அரு­கா­மையில் விலை பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். Principles only. 076 5462225, 072 1172818.\nயாழ்ப்­பாணம், மண்­கும்பான் பிர­தே­சத்தில் காணி விற்­ப­னைக்கு உண்டு. பரப்பு 270,000 அடிப்­படை வச­திகள் பெறக்­கூ­டிய காணி. விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம்.தொடர்பு: 077 6787737, 077 8018786.\nஅச்­சு­வே­லியில் முன்பு அரிசி ஆலை உள்ள காணி 10½ பரப்பு விற்­ப­னைக்­குண்டு தொடர்பு: 076 9499820.\nமட்­டக்­க­ளப்பு மாந­கரில் வங்­கிகள், சுப்பர் மார்க்கெட், Apartments, Hotel or Wedding Hall நிர்­மா­ணிக்க சிறந்த காணி விற்­ப­னைக்­குண்டு. தொடர்­புக���கு: 077 7515243, 077 2405109.\nபம்­ப­லப்­பிட்­டியில் 8/9 பேர்ச் காணியில் 5000 Sq.ft இல் Luxury வீடு கட்­டித்­த­ரப்­படும். விலை 120 மில்­லியன் முதல் 140 மில்­லியன் வரை. தொடர்­பு­கொள்­ளவும். 077 7350027. E–mail: info@lankalandex.com\nதிரு­மலை மூன்றாம் கட்டை சந்­தியில் C.T.B. டிப்போ வீதியில் அரச விடுதி கட்­ட­டத்­திற்கு முன்­பாக உள்ள 12.5 பேர்ச்சஸ் காணி, சிறிய வீட்­டுடன் விற்­ப­னைக்கு உள்­ளது. வியா­பார நோக்­கத்­திற்­காக வாங்க விரும்­பு­ப­வர்கள் மாத்­திரம் தொடர்­பு­கொள்­ளவும். 077 0476602.\nபம்­ப­லப்­பிட்­டியில் Land Side இல் காலி வீதிக்கு மிக அரு­கா­மையில் 9 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு. சிறிய தொடர்­மாடி மனை, Twin House அல்­லது One Luxury House கட்­டு­வ­தற்கு பொருத்­த­மா­னது. தூய உறுதி. Call: 077 7797119. தரகர் வேண்டாம்.\nவத்­தளை, எவ­ரி­வத்தை வீதிக்கு அருகில் வன­வா­சல வீதியில் 06 அறை­களைக் கொண்ட 12 ½ பேர்ச்சஸ் இட­முடன் வீடு விற்­ப­னைக்கு. தொடர்பு: 2933526/ 077 8133666.\nதெஹி­வளை, இரா­ம­நாதன் அவ­னி­யூவில் புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட Apartment இல் 2,3 Bedrooms வீடுகள் விற்­ப­னைக்கு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 7786440.\nசொய்­சா­புர Flat (2 ஆம் மாடியில்) சகல வச­தி­க­ளுடன் வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: Antoni 076 5945059.\nகொழும்பு 5 இல் அனைத்து வச­தி­க­ளையும் கொண்ட 2 Bedrooms, உடைய 2.5 perch வீடு விற்­ப­னைக்­குண்டு. காலி­வீதி, ஹெவ்லொக் வீதி, ஈரோஸ் சினிமா, மற்றும் முன்­னணி பாட­சா­லை­க­ளுக்கு அருகில் அமைந்­துள்­ளது. தொடர்பு: 075 8539062.\nகிளி­நொச்சி, ஆனந்­த­புரம் A9 வீதியில் மாவட்ட வைத்­தி­ய­சா­லைக்கு அருகில் காணி விற்­ப­னைக்­குண்டு. (½ ஏக்கர்). தொடர்­பு­க­ளுக்கு: 071 8005414.\nWattala Vencent Joshop மாவத்­தையில் 10.5P காணி விற்­ப­னைக்கு உண்டு. நீர், மின்­சார வசதி உண்டு. St.Anthony’s School Ground க்கு முன்­பாக. Tel: 072 9607071.\nநீர்­கொ­ழும்பில் அழ­கிய வீடொன்றை வாஸ்து சாஸ்­தி­ரப்­படி உங்கள் காணியில் குறைந்த விலையில் கட்­டிக்­கொள்­ளுங்கள். தொடர்பு: 077 7508732. No.27, Colombo Gold Center Colombo 11.\nஜா–எ­லயில் அழ­கிய வீடொன்றை வாஸ்து சாஸ்­தி­ரப்­படி உங்கள் காணியில் குறைந்த விலையில் கட்­டிக்­கொள்­ளுங்கள். தொடர்பு: 077 7508732. No.27, Colombo Gold Center, Colombo 11.\nமாபோ­ல­லையில் அழ­கிய வீடொன்றை வாஸ்து சாஸ்­தி­ரப்­படி உங்கள் காணியில் குறைந்த விலையில் கட்­டிக்­கொள்­ளுங்கள். தொடர்பு: 077 7508732. No.27, Colombo Gold Center, Colombo 11.\nவத்­த­ளையில் அழ­கிய வீடொன்றை வாஸ்து சாஸ்­தி­ரப்­படி உங்கள் காணியில் குறைந்த விலையில் கட்­டிக்­கொள்­ளுங்கள். தொடர்பு: 077 7508732. No.27, Colombo Gold Center, Colombo 11.\nமட்­டக்­கு­ளி­யவில் அழ­கிய வீடொன்றை வாஸ்து சாஸ்­தி­ரப்­படி உங்கள் காணியில் குறைந்த விலையில் கட்­டிக்­கொள்­ளுங்கள். தொடர்பு: 077 7508732. No.27, Colombo Gold Center, Colombo 11.\nமோத­ரையில் அழ­கிய வீடொன்றை வாஸ்து சாஸ்­தி­ரப்­படி உங்கள் காணியில் குறைந்த விலையில் கட்­டிக்­கொள்­ளுங்கள். தொடர்பு: 077 7508732. No.27, Colombo Gold Center, Colombo 11.\nகொட்­டாஞ்­சே­னையில் அழ­கிய வீடொன்றை வாஸ்து சாஸ்­தி­ரப்­படி உங்கள் காணியில் குறைந்த விலையில் கட்­டிக்­கொள்­ளுங்கள். தொடர்பு: 077 7508732. No.27, Colombo Gold Center, Colombo 11.\nமொரட்­டு­வயில் அழ­கிய வீடொன்றை வாஸ்து சாஸ்­தி­ரப்­படி உங்கள் காணியில் குறைந்த விலையில் கட்­டிக்­கொள்­ளுங்கள். தொடர்பு: 077 7508732. No.27, Colombo Gold Center, Colombo 11.\nகல்­கி­சையில் அழ­கிய வீடொன்றை வாஸ்து சாஸ்­தி­ரப்­படி உங்கள் காணியில் குறைந்த விலையில் கட்­டிக்­கொள்­ளுங்கள். தொடர்பு: 077 7508732. No.27, Colombo Gold Center, Colombo 11.\nரத்­ம­லா­னையில் அழ­கிய வீடொன்றை வாஸ்து சாஸ்­தி­ரப்­படி உங்கள் காணியில் குறைந்த விலையில் கட்­டிக்­கொள்­ளுங்கள். தொடர்பு: 077 7508732. No.27, Colombo Gold Center, Colombo 11.\nமொரட்­டுவ சொய்­சா­புர தொடர்­மாடிக் கட்­ட­டத்தில் முதலாம் மாடியில் (Block B – 2) இரண்டு படுக்­கை­ய­றைகள் கொண்ட வீடு விற்­ப­னைக்­குண்டு. தர­கர்கள் தேவை­யில்லை. தொடர்பு (காலை 10 மணி­முதல் பகல் 01 மணி­வரை) 077 7888325.\nகல்­கி­சையில், காலி வீதி­யி­லி­ருந்து 300 மீற்றர் தொலைவில் நிலப்­பக்­க­மாக பதி­னொரு பேர்ச் காணி­யொன்று விற்­ப­னைக்­குள்­ளது. மிக சிறந்த குடி­யி­ருப்புப் பகு­தியில் அமைந்­துள்­ளது. தொடர்­பு­க­ளுக்கு: 077 7889104.\nபேலி­ய­கொட, நீர்­கொ­ழும்பு வீதியில் (f)புட் சிட்­டிக்கு அருகில் 3 பேர்ச்சஸ், 4 அறைகள், 2 குளி­ய­ல­றைகள் இரு மாடி வீடு (f)புல் டைல்ஸ் ரூபா 80 இலட்சம். பார்க்கிங் உண்டு. சிங்­க­ளத்தில் அழை­யுங்கள். 077 7757917, 072 7757917.\nவெள்­ள­வத்­தையில் அழ­கிய வீடொன்றை வாஸ்த்து சாஸ்த்­தி­ர­படி உங்கள் காணியில் குறைந்த விலையில் கட்­டிக்­கொள்­ளுங்கள். 077 7508732. No.27, Colombo Gold Center, Colombo – 11.\nபம்­ப­லப்­பிட்­டியில் அழ­கிய வீடொன்றை வாஸ்த்து சாஸ்த்­தி­ர­படி உங்கள் காணியில் குறைந்த விலையில் கட்­டிக்­கொள்­ளுங்கள். 077 7508732. No.27, Colombo Gold Center, Colombo – 11.\nகொள்­ளுப்­பிட்­டியில் அழ­கிய வீடொன்றை வாஸ்து சாஸ்த்­தி­ர­படி உங்கள் காணியில் குறைந்த விலையில் கட்­டிக்­கொள்­ளுங்கள். 077 7508732. No.27, Colombo Gold Center, Colombo – 11.\nதெஹி­வ­ளையில் அழ­கிய வீடொன்றை வாஸ்து சாஸ்த்­தி­ர­படி உங்கள் காணியில் குறைந்த விலையில் கட்­டிக்­கொள்­ளுங்கள். 077 7508732. No.27, Colombo Gold Center, Colombo – 11.\nகல்­கிசை, Privena Road, காலி வீதிக்கு அண்­மையில் 3.6 P சகல வச­தி­க­ளுடன் (Ground Plus one) 4 Bedrooms தனி வீடு உடன் விற்­ப­னைக்கு. 077 3419059 / 011 2737036.\nவடக்கு, கிழக்கு மாகா­ணத்தில் 50/60 ஏக்கர் காணி விலைக்கு தேவை. காணி உரி­மை­யா­ளர்கள் மட்டும் தொடர்­பு­கொள்­ளவும். No: Brokers. Phone 011 2331432/077 7640969.\nவீடு காணி விற்­ப­னைக்­கு - 18-06-2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/Toyota", "date_download": "2019-11-19T13:54:59Z", "digest": "sha1:ONVMSJF67F34JD2KDCP34MXK4XHNTZKV", "length": 4930, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: Toyota | Virakesari.lk", "raw_content": "\nயட்டியந்தோட்டை, ரங்கல சம்பவங்கள்; தேர்தலுடன் தொடர்பற்றவை - பொலிஸ் பேச்சாளர்\nதமிழர்களின் வாக்குகளுக்கு இனவாதப் பரிமாணத்தைக் கற்பிப்பது நேர்மையற்றது - சம்பந்தன்\nகுளவித் தாக்குதலால் அவதியுறும் மலையக மக்கள்\nஅரச பஸ் பரிசோதகர்கள் மூவருக்கு விளக்கமறியல்\nதமிழக தலைவர்களுக்கு நாமலின் விசேட கோரிக்கை\nஇந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு திடீர் விஜயம்\nசமூக வலைத்தளங்களை தவறாகப் பயன்படுத்தியமை குறித்து 1593 முறைப்பாடுகள்\n33 ஜனாதிபதி வேட்பாளர்களின் கட்டுப்பணத்திற்கு நடந்ததென்ன \nநிர்வாண கலெண்டரில் ஆடுகள் ; மன்னிப்புக் கோரியது கால்நடை மருத்துவக் கல்லூரி\nஅதிரடியாக சில நியமனங்களை வழங்கினார் ஜனாதிபதி கோத்தாபய \nஇலங்கையில் பயன்படுத்திய கார்களில் பதிவாகியுள்ள பயணத்தூரம் குறைவு\nCarmudiஇலங்கையின் வெவ்வேறு நகரங்களிலிருந்து பெற்றுக் கொண்ட ஆயிரக்கணக்கான கார்கள் பற்றிய தரப்படுத்தல்களை ஆராய்ந்து இதை கண...\nதமிழர்களின் வாக்குகளுக்கு இனவாதப் பரிமாணத்தைக் கற்பிப்பது நேர்மையற்றது - சம்பந்தன்\nஅரச பஸ் பரிசோதகர்கள் மூவருக்கு விளக்கமறியல்\nதமிழக தலைவர்களுக்கு நாமலின் விசேட கோரிக்கை\nஇந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு திடீர் விஜயம்\nஆட்சியாளருக்கும் சர்வதேச சமூகத்திற்கும் தமிழ் மக்கள் உறுதியான செய்தியைக் கூறியுள்ளனர் - த.தே.கூ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/56621-four-congress-workers-hit-by-kerala-cm-s-pilot-vehicle.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-11-19T13:01:33Z", "digest": "sha1:V4HQQGJ4GW2FBW4NNNOQSNPUXJXZHIMD", "length": 10492, "nlines": 82, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ப���னராயி விஜயனின் பாதுகாப்பு வா‌கனம்‌‌ மோதி 4 பேர் ‌காயம் | Four Congress workers hit by Kerala CM's pilot vehicle", "raw_content": "\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சென்னை மருத்துவ மாணவரின் தந்தை சரவணனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற கிளை\nமேயர் பதவிக்கான தேர்தலை மறைமுகமாக நடத்துவதற்கு அவசரச் சட்டம் கொண்டுவர தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு என தகவல்\nஉள்ளாட்சிகளில் உயர்த்தப்பட்ட சொத்துவரியை மறுபரிசீலனை செய்ய நிதித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nசர்க்கரை ரேஷன் அட்டைகளை தகுதியின் அடிப்படையில் அரிசி ரேஷன் அட்டைகளாக மாற்றிக்கொள்ளலாம் - தமிழக அரசு\nதூத்துக்குடி மக்களவை தேர்தல் வழக்கு: கனிமொழி தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்\nஒடிசாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கினார் முதல்வர் நவீன் பட்நாயக்\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கேரளா விரைகின்றனர்\nபினராயி விஜயனின் பாதுகாப்பு வா‌கனம்‌‌ மோதி 4 பேர் ‌காயம்\nகேரளாவில் முதலமைச்சர் பி‌னராயி விஜயனின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் ‌ 4 பேர் காயமடைந்தனர்‌.\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை அடுத்து சில பெண்கள் சபரிமலைக்கு செல்ல முயன்றனர். பக்தர்களின் எதிர்ப்பு காரணமாக அவர்கள் உள்ளே நுழைய முடியாமல் திரும்பிவிட்டனர்.\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களும் நுழைவதற்கு கேரள பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் சபரிமலை கோயில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில், போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.\nஇதைத்தொடர்ந்து பிந்து, கனகதுர்கா என்ற 2 பெண்கள், போலீஸ் பாதுகாப்புடன் ஐயப்பன் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக கேரளா மாநிலம் முழுவதும் ஆங்காங்கே சாலை மறியல்களும் போராட்டங்களும் நடைபெற்று வருகிறது. இதனை படம்பிடித்த பெண் ஒளிப்பதிவாளர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nஇதனிடையே உண்மையான ஐயப்ப பக்தர்க���ின் உதவியுடன் எவ்வித எதிர்ப்பும் இன்றி இரண்டு பெண்களும் சாமி தரிசனம் செய்ததாக கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியிருந்தார்.\nஇந்நிலையில், கேரளாவில் முதலமைச்சர் பி‌னராயி விஜயனின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் ‌ 4 பேர் காயமடைந்தனர்‌. சபரிமலையில் பெண்கள் இருவர் தரிசனம்‌ செய்‌ததைக் கண்டித்து கே‌ரளாவில் காங்கிரஸ் கட்சி கருப்பு தினம் அனு‌சரித்தது. முதலமைச்சர் பினராயி விஜயன், உணவுக்காக வீடு சென்றபோது,‌‌ அவருக்கு‌ காங்கிரஸ் கட்சியினர் கருப்புக் கொடி காட்ட மு‌யன்றனர்.‌\nஅப்போது முதலமைச்சரின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் ‌ 4 பேர் காயமடைந்‌தனர். திட்டமிட்டு‌ காங்கிரஸ் கட்சியினர் மீது வாகனத்தை ஏற்றியுள்‌ளதாக காங்கிரஸ்‌ கட்சியினர் கண்‌டனம்‌ தெரிவித்துள்ளனர்.\nஹீரோக்கள் வீட்டில் ஐடி ரெய்டு: பெரிய பட்ஜெட் படங்கள் காரணமா\nவிமான நிறுவனங்களை போல, ரயிலிலும் இப்படியொரு வசதி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமேயர் பதவிக்கு மறைமுக தேர்தல்: அமைச்சரவை கூட்டத்தில் முடிவு\nசர்க்கரை ரேஷன் அட்டையை, அரிசி அட்டையாக மாற்றலாம் - தமிழக அரசு அறிவிப்பு\nஉதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க தயாரா\n“முரசொலி நில விவகாரத்தில் புகார் அளித்தவர்களிடம் ஆதாரங்கள் இல்லை” - ஆர்.எஸ்.பாரதி\nகாதலனுடன் செல்ல எதிர்ப்பு - பெற்ற மகளை கொலை செய்த தாய்\nபிரிட்டீஸ் நடிகை விலகியதால், கதையை மாற்றினாரா ராஜமவுலி\nபொறியியல் படித்தவர்களுக்கு வேலை - விண்ணப்பிக்கத் தயாரா\n“சின்ன மகள் மட்டுமே அவனுடைய ஒரே ஆறுதல்...”- ஆண்கள் வாழ்க்கை குறித்து கவிஞர் மகுடேஸ்வரன்\nநஷ்டங்களை சமாளிக்கும் வகையில் வோடாஃபோன், ஏர்டெல் நிறுவனங்கள் புதிய முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஹீரோக்கள் வீட்டில் ஐடி ரெய்டு: பெரிய பட்ஜெட் படங்கள் காரணமா\nவிமான நிறுவனங்களை போல, ரயிலிலும் இப்படியொரு வசதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/50970-this-team-has-played-better-overseas-than-indian-teams-of-last-15-20-years-ravi-shastri.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-11-19T13:24:00Z", "digest": "sha1:KBTTDCR2KA3HLSYQXHEK7C44X3SBQO5U", "length": 14646, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“இது சிறந்த அணிதான்” - விமர்சித்தவர்களை விளாசிய ரவிசாஸ்திரி | This team has played better overseas than Indian teams of last 15-20 years: Ravi Shastri", "raw_content": "\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில�� சென்னை மருத்துவ மாணவரின் தந்தை சரவணனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற கிளை\nமேயர் பதவிக்கான தேர்தலை மறைமுகமாக நடத்துவதற்கு அவசரச் சட்டம் கொண்டுவர தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு என தகவல்\nஉள்ளாட்சிகளில் உயர்த்தப்பட்ட சொத்துவரியை மறுபரிசீலனை செய்ய நிதித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nசர்க்கரை ரேஷன் அட்டைகளை தகுதியின் அடிப்படையில் அரிசி ரேஷன் அட்டைகளாக மாற்றிக்கொள்ளலாம் - தமிழக அரசு\nதூத்துக்குடி மக்களவை தேர்தல் வழக்கு: கனிமொழி தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்\nஒடிசாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கினார் முதல்வர் நவீன் பட்நாயக்\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கேரளா விரைகின்றனர்\n“இது சிறந்த அணிதான்” - விமர்சித்தவர்களை விளாசிய ரவிசாஸ்திரி\nஇந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் போராடி தோற்றாலும், இரண்டாவது போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. ஆனால் மூன்றாவது போட்டியில் அபார வெற்றி பெற்றது. நடந்த நான்காவது போட்டியில் வெற்றியின் அருகே சென்று தோல்வியை தழுவியது. இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியது.\nஇந்தத் தொடரில் கேப்டன் விராட் கோலியை தவிர மற்ற வீரர்கள் பெரிதாக சோபிக்கவில்லை. புஜாரா, ரகானே உள்ளிட்ட வீரர்கள் ஏதோ ஒரு சில இன்னிங்சில் மட்டும் சிறப்பாக விளையாடினர். ஆனால், பெரும்பாலான நேரங்களில் சொதப்பினர். தொடக்க வீரர்களான ஷிகர் தவான், கேஎல்.ராகுல் பெரிதாக ஸ்கோர் அடிக்கவில்லை. இதனால், விராட் கோலியை தவிர்த்து மற்ற வீரர்கள் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. பேட்ஸ்மேன்களின் மோசமான ஆட்டத்தால்தான் இந்திய அணி படுதோல்வி அடைந்தது.\nஇந்திய அணியின் தோல்வி குறித்து பலரும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். பேட்ஸ்மேன்கள் மீது மட்டுமல்லாமல் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மீதும் கடுமையாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. விராட் கோலியின் கேப்டன்ஷிப் குறித்தும் ரவி சாஸ்திரி குறித்தும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார். ரவி சாஸ்திரி தனது பயிற்சியாளர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று சமூக வலைத்தளங்களிலும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். சேவாக் கூட பயிற்சியாளர் ரவிசாஸ்திரையும் விமர்சித்து இருந்தார்.\nவிமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ள தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, “நம்முடைய வீரர்கள் முடிந்த அளவிற்கு கடுமையாக போராடினார்கள். ஆனால், இங்கிலாந்து அணி நம்மைவிட ஒரு படி மேல் இருந்து வெற்றி பெற்றுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளை கவனித்தால், நாம் 9 போட்டிகளை வென்றுள்ளோம். 3 தொடர்களை வென்றுள்ளோம்.\nபோட்டியில் தோல்வி அடைந்துள்ள தருணத்தில் நாம் வருத்தம் அடைந்திருப்போம். இந்த நேரத்தில் சூழ்நிலையை சமாளிப்பதற்கான பதிலுடன் வெளியே வர வேண்டியுள்ளது. நம்பிக்கையுடன் நீங்கள் இருந்தால், ஒரு நாள் நீங்கள் விரும்பியது நடக்கும். கடந்த 15-20 ஆண்டுகளில் வேறு எந்த இந்திய அணியும் குறுகிய காலத்தில் இதுபோன்று ரன்களை அடித்ததில்லை. முந்தைய அணிகளில் சிறந்த வீரர்கள் கூட இருந்திருக்கிறார்கள்.\nகடினமான மனநிலையை பெற்றிருக்க வேண்டியுள்ளது. வெளிநாடுகளுக்கு சென்று கடுமையான போட்டிகளை எதிர் கொள்கிறோம். சிறப்பாக விளையாடுகிறோம். ஆனால், தற்போது விளையாடுவது மட்டும் முக்கியமல்ல. போட்டிகளில் வெற்றி பெறவும் வேண்டும். நீங்கள் தவறுகள் செய்தால், அதனை கவனித்து சரி செய்து கொள்ள வேண்டும்.\nபோட்டியில் இங்கிலாந்து அணி 3-1 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது. ஆனால், இரு அணிகளும் அடித்துள்ள ரன்களை பொறுத்து பார்த்தால் இந்திய 3-1 அல்லது 2-2 என எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். இருப்பினும் போட்டியில் தோற்றது எங்களை பாதித்துவிட்டது” என்றார்.\nமேடையை விட்டு இறங்கி ஓடிய சிம்பு..\nபடம் தான் காப்பினா.. வாழ்த்தும் காப்பியா.. - அட்லியை வறுத்த நெட்டிசன்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவெற்றி மேல் வெற்றி - தோனி சாதனையை முறியடித்த விராட் கோலி\nபங்களாதேஷ் அணி சொதப்பல் - இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி\n“தோல்வி என்ற அச்ச உணர்வை கைவிட்டேன்” - மனம் திறந்த மயங்க் அகர்வால்\nமுதல் டெஸ்ட்: விராத் டக் அவுட், மயங்க் அரை சதம்\n’இனி எல்லாம் ம��டிஞ்சு போச்சுன்னு நினைச்சேன்’: மனம் திறந்தார் விராத் கோலி\nவீதியில் சிறுவர்களுடன் கிரிக்கெட் ஆடிய விராட் கோலி - வைரல் வீடியோ\n“நான் விராட் கோலி”- பந்தை அடித்த டேவிட் வார்னரின் மகள்\n“ரிஷாப் பன்ட்டை விமர்சிப்பதை முதலில் நிறுத்துங்கள்”- ஆதரவாக பேசிய ரோகித்..\n“கோலி கூட இப்படி விளையாடி நான் பார்த்ததில்லை” - ரோகித்தை புகழ்ந்த சேவாக்\nமேயர் பதவிக்கு மறைமுக தேர்தல்: அமைச்சரவை கூட்டத்தில் முடிவு\nசர்க்கரை ரேஷன் அட்டையை, அரிசி அட்டையாக மாற்றலாம் - தமிழக அரசு அறிவிப்பு\nஉதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க தயாரா\n“முரசொலி நில விவகாரத்தில் புகார் அளித்தவர்களிடம் ஆதாரங்கள் இல்லை” - ஆர்.எஸ்.பாரதி\nகாதலனுடன் செல்ல எதிர்ப்பு - பெற்ற மகளை கொலை செய்த தாய்\nபிரிட்டீஸ் நடிகை விலகியதால், கதையை மாற்றினாரா ராஜமவுலி\nபொறியியல் படித்தவர்களுக்கு வேலை - விண்ணப்பிக்கத் தயாரா\n“சின்ன மகள் மட்டுமே அவனுடைய ஒரே ஆறுதல்...”- ஆண்கள் வாழ்க்கை குறித்து கவிஞர் மகுடேஸ்வரன்\nநஷ்டங்களை சமாளிக்கும் வகையில் வோடாஃபோன், ஏர்டெல் நிறுவனங்கள் புதிய முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமேடையை விட்டு இறங்கி ஓடிய சிம்பு..\nபடம் தான் காப்பினா.. வாழ்த்தும் காப்பியா.. - அட்லியை வறுத்த நெட்டிசன்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2019-11-19T12:23:58Z", "digest": "sha1:DZMI34Y652OORRACI7RBZQSZXWMUPQ2D", "length": 6382, "nlines": 84, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – கடாரம் கொண்டேன் திரைப்படம்", "raw_content": "\nTag: actor kamalhaasan, actor vikram, actress akshara haasan, director rajesh m.selva, kadaaram kondan movie, slider, இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா, கடாரம் கொண்டேன் திரைப்படம், நடிகர் கமல்ஹாசன், நடிகர் விக்ரம், நடிகை அக்சரா ஹாசன், நடிகை லேனா\n“ஆங்கிலப் படம் போல உருவாகியிருக்கிறது ‘கடாரம் கொண்டான்” – தயாரிப்பாளர் கமல்ஹாசனின் பெருமிதம்..\nராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் மற்றும் ட்ரைடன்ட்...\nராசியை நம்பி அல்லல்படும் கதைதான் ‘தனுசு ராசி நேயர்களே’ படத்தின் கதை..\n“நான் எப்போதும் அழகிதான்”-ஆசீட் வீச்சால் பாதிக்கப்பட்ட லட்சுமி அகர்வாலின் தைரியப் பேச்சு..\nபத்திரிகையாளர்களை விழாவிற்கு அழைக்காமல் புறக்கணித்த நடிகர் கமல்ஹாசன்\n‘ஆக்‌ஷன்’ – சினிமா விமர���சனம்\nசந்தானத்தின் நடிப்பில் உருவாகும் ‘டிக்கிலோனா’ திரைப்படம்\n‘ஆட்டோ சங்கர்’ தொடர் MTV IWM DIGITAL AWARDS விருதை வென்றது.\nகதிர், யோகிபாபு நடிக்கும் கால்பந்து விளையாட்டு பற்றிய திரைப்படம் ‘ஜடா’..\nதவம் – சினிமா விமர்சனம்\nமிஷ்கினின் ‘சைக்கோ’ திரைப்படம் டிசம்பர் 27-ம் தேதி வெளியாகிறது\nநவம்பர் 29-ல் திரைக்கு வருகிறது ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’\n’83’ படத்தில் கபில்தேவாக மாறிய ரன்வீர் சிங்..\n‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’ படத்தின் டிரெயிலர்\nமிக மிக அவசரம் – சினிமா விமர்சனம்\n“படம் முழுக்க ஆக்சன்தான்…” – ‘ஆக்சன்’ படம் பற்றி இயக்குநர் சுந்தர்.சி.யின் பேச்சு..\nராசியை நம்பி அல்லல்படும் கதைதான் ‘தனுசு ராசி நேயர்களே’ படத்தின் கதை..\n“நான் எப்போதும் அழகிதான்”-ஆசீட் வீச்சால் பாதிக்கப்பட்ட லட்சுமி அகர்வாலின் தைரியப் பேச்சு..\nபத்திரிகையாளர்களை விழாவிற்கு அழைக்காமல் புறக்கணித்த நடிகர் கமல்ஹாசன்\n‘ஆக்‌ஷன்’ – சினிமா விமர்சனம்\nசந்தானத்தின் நடிப்பில் உருவாகும் ‘டிக்கிலோனா’ திரைப்படம்\n‘ஆட்டோ சங்கர்’ தொடர் MTV IWM DIGITAL AWARDS விருதை வென்றது.\nகதிர், யோகிபாபு நடிக்கும் கால்பந்து விளையாட்டு பற்றிய திரைப்படம் ‘ஜடா’..\nதவம் – சினிமா விமர்சனம்\n‘பச்சை விளக்கு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் சிலையை கமல்-ரஜினி திறந்து வைத்தனர்..\nடிவி செய்தித் தொகுப்பாளர் தணிகை நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம்..\nயோகி பாபு நடிக்கும் ‘பட்லர் பாலு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’ படத்தின் டிரெயிலர்\nவிஷ்ணு விஷால்-நிவேதா பெத்துராஜ் நடிக்கும் ‘ஜெகஜால கில்லாடி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/college-student-behind-nude-party-posters-in-goa-police.html", "date_download": "2019-11-19T13:48:19Z", "digest": "sha1:RHESCKH545FPBJUIGK7YX5SLRAHKTHIX", "length": 8513, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "College Student Behind Nude Party Posters in Goa; Police | Tamil Nadu News", "raw_content": "\n'நிர்வாண பார்ட்டி' போஸ்டருக்கு பின்னால்...இப்படியொரு திட்டமா\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nசில நாட்களுக்கு முன் நிர்வாண பார்ட்டி போஸ்டர் நடத்துவதாக கோவா முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன.எங்கு,எப்போது ஆகிய விவரங்கள் எதுவும் போஸ்டரில் இடம் பெறவில்லை.இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலா���து. இதனால் அதிர்ச்சி அடைந்த கோவா போலீசார் அந்த போஸ்டர் குறித்து விசாரித்தனர்.மேலும் கோவாவில் இதுபோன்ற பார்ட்டிகள் நடத்த அனுமதிக்க மாட்டோம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.\nஇந்தநிலையில் இந்த போஸ்டருக்கு பின்னால் இருந்த இளைஞனை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். இதுகுறித்து அந்த மாணவன் கூறுகையில்,''கல்லூரி படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டேன்.பணம் சம்பாதிக்க என்ன வழி என்று யோசிக்கையில் இந்த ஐடியா தோன்றியது.இதனால் நெட்டில் இருந்து சில புகைப்படங்களை எடுத்து இந்த போஸ்டரை ரெடி செய்தேன்.இதற்கு முன்பணம் பெறவும் முடிவு செய்திருந்தேன்.சபல நபர்களிடம் இருந்து பணம் பெற்றுக்கொண்டு ஓடிவிடுவது தான் எனது திட்டம்.\nஆனால் நான் எதிர்பாராத வகையில் ஏகப்பட்ட கால்கள் எனக்கு வந்தன.வெளிநாட்டில் இருந்தும் கால்கள் வந்தன.இதனால் பயந்து போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டேன். மீண்டும் போனை ஆன் செய்தபோது போலீசில் மாட்டிக்கொண்டேன்,''என தெரிவித்துள்ளார்.அந்த இளைஞரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதுப்பாக்கியால சுடுறார்.. காப்பாத்துங்க..கதறிய சென்னை போலீஸ்\n'கடவுள்' தான் 'வீடியோ' எடுக்க சொன்னாரு...வாலிபர்களால் 'பதறிய' தூத்துக்குடி\n‘நடுரோட்டில் போலீஸ் தடுத்தும்’... ‘இளைஞருக்கு நேர்ந்த பதைபதைப்பு காட்சிகள்’\n'ஏற்காடு சுத்தி காட்டுற மாதிரி அழச்சுட்டு போயி'.. 'பள்ளிச் சிறுமிகளையும்'.. அதிரவைக்கும் ஆட்டோ டிரைவரின் இன்னொரு 'முகம்'\n'சார் கொஞ்சம் திரும்புங்க'.. 'முதுகில் தட்டிய மர்ம நபர்கள்'.. சென்னையில் இயக்குநருக்கு நேர்ந்த பரிதாபம்\nஅதிகாரிகள்,அரசியல்வாதிகள்... மொத்தம் 40 பெண்கள்...4000 செக்ஸ் வீடியோக்கள்\nபணம்,நகை...குடுத்தது உண்மைதான்...அந்தர் 'பல்டியடித்த' வினிதா\n'மனைவி' உடைமாற்றும் வீடியோ..தெனமும் வந்ததால 'ஷாக்கான' கணவன்..இப்படியும் ஒரு வில்லனா\n“மாணவிகள்.. பெற்றோர்.. ஆசிரியர்கள்.. அத்தன பேரயும் ‘அந்த மாதிரி’ மார்ஃபிங் பண்ணியிருக்கேன்.. எவ்ளோ தருவீங்க\n'இதெல்லாம் தப்பில்ல'..தோழியை 'திருமணம்' செய்ய.. பெண்ணுக்கு உதவிய போலீஸ்\n‘மர்ம கும்பலால் இளைஞர் கொடூரக் கொலை’.. ‘பைக்கில் கட்டி 15 கிமீ இழுத்துச் சென்ற பயங்கரம்’..\n'வீட்டைவிட்டு ஓடுனதுக்கு'..புருஷன் தான் காரணம்.. இனி அவரோட வாழ மாட்டேன்\n'27 வழக்கு.. அதுல 8 கொலைவழக்கு '.. ச���ன்னையில் சிக்கிய பிரபல தாதா.. காவல்துறை எடுத்த அதிரடி முடிவு\n'மருமகனுடன் உல்லாசம்'..தீயாகப் பரவிய வீடியோ..போலீஸ் புகார்\n‘ஓடும் ரயிலில் ஏற முயற்சித்த இளைஞருக்கு’.. ‘நொடியில் நடந்த விபரீதம்’..\n..அரை 'நிர்வாணமாக' 2 கிலோமீட்டர் 'நடக்க' வைத்த போலீஸ்\n'கண்டிப்பா' ஜெயிக்கிறேன்..பெண் 'அதிகாரியை' கட்டிப்பிடித்து 'திடீர்' முத்தம்\n'கிட்ட வந்தா பெட்ரோல் ஊத்தி கொளுத்திப்பேன்.. நாட்டு வெடிகுண்டுடன் இளைஞர் செய்த காரியம்.. பதறவைக்கும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/scanners/epson-workforce-gt-1500-document-image-sheet-fed-scanner-price-pm6CKF.html", "date_download": "2019-11-19T13:54:30Z", "digest": "sha1:BLWAZJSXY3DPRWCLSKII3SLZPMSGNOKJ", "length": 11126, "nlines": 183, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஎப்சன் ஒர்க்கபோர்ஸ் கிட் 1500 டாக்குமெண்ட் இமேஜ் சீட் பெட் ஸ்கேனர் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஎப்சன் ஒர்க்கபோர்ஸ் கிட் 1500 டாக்குமெண்ட் இமேஜ் சீட் பெட் ஸ்கேனர்\nஎப்சன் ஒர்க்கபோர்ஸ் கிட் 1500 டாக்குமெண்ட் இமேஜ் சீட் பெட் ஸ்கேனர்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஎப்சன் ஒர்க்கபோர்ஸ் கிட் 1500 டாக்குமெண்ட் இமேஜ் சீட் பெட் ஸ்கேனர்\nஎப்சன் ஒர்க்கபோர்ஸ் கிட் 1500 டாக்குமெண்ட் இமேஜ் சீட் பெட் ஸ்கேனர் விலைIndiaஇல் பட்டியல்\nஎப்சன் ஒர்க்கபோர்ஸ் கிட் 1500 டாக்குமெண்ட் இமேஜ் சீட் பெட் ஸ்கேனர் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஎப்சன் ஒர்க்கபோர்ஸ் கிட் 1500 டாக்குமெண்ட் இமேஜ் சீட் பெட் ஸ்கேனர் சமீபத்திய விலை Oct 20, 2019அன்று பெற்று வந்தது\nஎப்சன் ஒர்க்கபோர்ஸ் கிட் 1500 டாக்குமெண்ட் இமேஜ் சீட் பெட் ஸ்கேனர்ஈபே கிடைக்கிறது.\nஎப்சன் ஒர்க்கபோர்ஸ் கிட் 1500 டாக்குமெண்ட் இமேஜ் சீட் பெட் ஸ்கேனர் குறைந்த விலையாகும் உடன் இது ஈபே ( 19,999))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஎப்சன் ஒர்க்கபோர்ஸ் கிட் 1500 டாக்குமெண்ட் இமேஜ் சீட் பெட் ஸ்கேனர் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. எப்சன் ஒர்க்கபோர்ஸ் கிட் 1500 டாக்குமெண்ட் இமேஜ் சீட் பெட் ஸ்கேனர் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஎப்சன் ஒர்க்கபோர்ஸ் கிட் 1500 டாக்குமெண்ட் இமேஜ் சீட் பெட் ஸ்கேனர் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nஎப்சன் ஒர்க்கபோர்ஸ் கிட் 1500 டாக்குமெண்ட் இமேஜ் சீட் பெட் ஸ்கேனர் விவரக்குறிப்புகள்\nஆப்டிகல் கேரக்டர் ரெகக்னிஷன் ஸ் அர் NA\nமீடியா டிபே சப்போர்ட்டட் A4 & Legal\nஆப்டிகல் ஸ்கேனிங் ரெசொலூஷன் 4800 dpi\nமோனோ ஓ லைன் ஸ்கேன் 20 ppm\nகலர் ஓ லைன் ஸ்கேன் 20 ppm\n( 4 மதிப்புரைகள் )\n( 3 மதிப்புரைகள் )\nஎப்சன் ஒர்க்கபோர்ஸ் கிட் 1500 டாக்குமெண்ட் இமேஜ் சீட் பெட் ஸ்கேனர்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/tribute-to-great-poet-na-muthukkumar/", "date_download": "2019-11-19T13:16:25Z", "digest": "sha1:2VMSRRDPG2AYSO5TO6RVK5GQU6NGDIIG", "length": 25178, "nlines": 150, "source_domain": "www.envazhi.com", "title": "நா முத்துக்குமார்… பெரும் கவிஞன், நல் மனிதன்! | என்வழி", "raw_content": "\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nHome கட்டுரைகள் நா முத்துக்குமார்… பெரும் கவிஞன், நல் மனிதன்\nநா முத்துக்குமார்… பெரும் கவிஞன், நல் மனிதன்\nநா முத்துக்குமார்… இந்த ஞாயிறு இப்படியா ஆரம்பிக்க வேண்டும்..\nஎன்னவென்று எழுதுவது… எதிலிருந்து தொடங்குவது என்று கூடத் தெரியவில்லை. அத்தனை அதிர்ச்சி… வேதனையைத் தந்துவிட்டது கவிஞர் நா முத்துக்குமார் மறைவு.\nகவிஞர்களில் பேரரசன் முத்துக்குமார். ஆனால் ஒரு மனிதனாக, எளியோருக்கும் எளியோனாக வாழ்ந்தவர், பழகியவர். கோபக்காரர்தான், ஆனால் அது அத்தனை சுலபத்தில் யாருக்கும் தெரியாது.\nமூன்றாண்டுகளுக்கு முன்பு அவரை அமெரிக்காவுக்கு ஒரு தமிழ் அமைப்பின் விழாவுக்காக அனுப்ப முயற்சிகள் மேற்கொண்டேன். ஆரம்பத்தில் எல்லாம் சரியாகத்தான் போனது. ஆனால் அந்த அமைப்பின் அரைவேக்காடுகள் சில படுத்தியபாட்டில் மிகக் கோபமாகி, நானே என் சொந்த செலவில் அமெரிக்கா போகிறேன். ஆனால் அந்த நிகழ்ச்சியில் மட்டும் கலந்து கொள்ள மாட்டேன், என்று கோபத்துடன் விமானம் ஏறினார்.\nஅவருக்கும் அந்த அமைப்புக்குமான மோதலை கேள்விப்பட்ட முன்னணி புலனாய்வு இதழ் உடனே அதை அட்டைப்படக் கட்டுரையாக்க முனைந்தது. முத்துக்குமாரிடம் இதுகுறித்து ஆசிரியர் கேட்டபோது, ‘எனக்கு அவங்க மேல கோபம் இருப்பது உண்மைதான். ஆனால் அதைச் செய்தியாக்க வேண்டாம். புலம் பெயர்ந்து வாழ்கிறார்கள். தமிழைப் பரப்ப முயல்கிறார்கள். அதில் பக்குவமில்லாமல் ஏதோ செய்துவிடுகிறார்கள். இதற்காக தாயகத்தில் உள்ள நாம் கோபப்பட்டு அவர்களை அசிங்கப்படுத்தலாமா.. விட்டுவிடுவோம்,” என்று கூறிவிட்டார்.\nஅந்த கசப்பான அனுபவத்திலிருந்து அவரை மீட்க வேண்டும் என்பதற்காகவே, சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு இன்னொரு அமெரிக்கப் பயணத்துக்கு ஏற்பாடு செய்தோம். இங்கே நான். அமெரிக்காவில் நண்பர் தினகர், சித்ரா மகேஷ் மற்றும் நண்பர்கள்.\nஇந்த முறை அவரது பயணத்துக்கு ஒரு உன்னத நோக்கம் இருந்தது. ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் அமையவிருக்கும் தமிழ் இருக்கைக்கான நிதி திரட்டல் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றுப் பேசினார். அவரது அந்த வருகை அந்த நிகழ்ச்சி சிறக்க மிகவும் உதவியது.\nஅமெரிக்காவில் அவரைச் சந்திக்க வாய்ப்புக் கிடைத்த நண்பர்கள் அத்தனைப் பேரும் முத்துக்குமாரின் எளிமையை, பழகும் குணத்தை அப்படி வியந்தனர் என்னிடம். ‘என்ன நண்பா… இவ்ளோ நல்ல மனுசனா இருக்கார்… எவ்ளோ எளிமை.. ரெண்டு தேசிய விருது வாங்கியும் மனுசன் இயல்பு மாறாம இருக்காரே..’ என்றெல்லாம்\nநா முத்துக்குமாரின் இயல்ப�� அதுதான். வானத்தின் நிறம் மாதிரி… மாறாத குணம். அவரது அணிலாடும் முன்றில் படித்து பிரமித்தேன். அந்தப் புத்தகம்தான் எனக்கும் அவருக்குமான நட்புப் பாலத்துக்கு வித்திட்டது.\nஒரு போன் செய்து, ‘கவிஞரே இன்று சந்திக்க வேண்டும்’ என்று கேட்டால், அது எத்தனை பெரிய இயக்குநர் – இசையமைப்பாளரின் கம்போசிங் இருந்தாலும், அந்த இடத்துக்கே வரச் சொல்லிவிடுவார். சொன்ன நேரத்தில் வந்து பேசிவிட்டுத்தான் செல்வார்.\nஅமெரிக்காவிருந்தவரை தினமும் பேசிக் கொண்டிருந்தவர், அங்கிருந்து திரும்பிய பிறகு கொஞ்ச நாள் அவரிடமிருந்து போனே இல்லை. என்னடா இந்த மனுசன்… அமெரிக்காவிலிருந்து வந்துட்டேன்னு கூட தகவல் சொல்லலையே… என்ற யோசனையுடன், மறந்தும்விட்டேன்.\nகடந்த மே 7 -ம் தேதி அதிகாலை அவரிடமிருந்து திடீர் போன்.\n“இந்த வாரம் குங்குமம் வாங்கிப் படிச்சிட்டு திரும்பக் கூப்பிடுங்க,” என்றார்.\nஉடனே போய் வாங்கிப் படித்தேன். சிலிர்த்துப் போனேன்.\nதனது அமெரிக்கப் பயணம் குறித்த ‘நினைவோ ஒரு பறவை’ கட்டுரைத் தொடரில், என்னையும் நண்பர்கள் தினகர், சித்ரா, மகேஷ் என அனைவரையும் குறிப்பிட்டு எழுதியிருந்தார்.\n“இத்தனை நாள் உங்களைக் கூப்பிடாதது இதுக்குத்தான். இந்த கட்டுரை வரும்போது திடீர் என்று அழைக்கலாம் என்று இருந்தேன். கண்டிப்பா அடுத்த வாட்டி நாம சேர்ந்து அமெரிக்கா போகலாம் சார். அற்புதமான நண்பர்கள்,” என்றார்.\nஇன்னொரு முறை ஹூஸ்டன் பல்கலைக் கழக தமிழ்த் துறை மாணவர்களுடன் பேச ஆர்வமாக இருந்தார்.\nவளரும் எழுத்தாளர்கள், கவிஞர்களை முளையிலேயே நசுக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட பெருங்கவிஞர்களுக்கு மத்தியில், அவர்களைத் தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்தும் வழக்கம் கொண்டவர் நா முத்துக்குமார். இந்த விஷயத்தில் அவர் இன்னொரு வாலி.\n‘சார்… நான் முதல் முறையாக ஒரு புத்தகம் எழுதியிருக்கிறேன். நீங்கள் வந்து வெளியிட வேண்டும்’ என்று முன்பின் தெரியாத ஒருவர் கேட்டாலும், மெல்லிய சிரிப்போடு, ‘கண்டிப்பா சார்… வாழ்த்துகள். நிகழ்ச்சிக்கு வந்துடறேன். போய்ட்டு வாங்க’ என்பார். சொன்னபடியே சரியான நேரத்துக்கு நிகழ்ச்சிக்கு வந்து சேர்ந்துவிடுவார்.\nஎத்தனை எத்தனை வெற்றிப் பாடல்கள். மனதை மயக்கும் காதல் பாடல்கள்… ஆனால் மனிதர் ஒரு நாளும் அந்த வெற்றிகளுக்காக சுயமோ���ம் கொண்டதில்லை. அடுத்தவர் பாராட்டினால் மென்மையாக சிரித்துவிட்டுக் கடப்பார்.\nபாடல் வெளியீட்டு மேடைகளில் பெரிய அலங்காரத்தோடு பேசமாட்டார். புதியவர்களின் மேடை என்றால் தன் வேலை (பாடல் வரிகள்) பற்றி மட்டுமே பேசிவிட்டு முடித்துக் கொள்வார்.\nஎந்தச் சூழல் என்றாலும் இவரிடமிருந்து பளிச்சென்று வந்து விழும் பாடல் வரிகள். தயக்கம் யோசனையெல்லாம் கிடையாது. இந்த நாட்டுக்குப் போனால்தான் பாடல் வரும் என்ற நிபந்தனையெல்லாம் கிடையாது. பிரசாத் ஸ்டுடியோ, கிரீன் பார்க், சிவன் பார்க் எல்லாம் இவருக்கு ஒன்றே.\nநான் ஒரு கவிஞன்… இப்படித்தான் என் தோற்றம் இருக்க வேண்டும் என தனக்கு வெளியே போலியான பிம்பத்தை உருவாக்க முனைந்ததில்லை. மக்களில் ஒருவராக மக்கள் கவிஞராக வாழ்ந்தவர் நா முத்துக்குமார். ஆராய்ச்சிப் படிப்பை முறையாக முடித்து முனைவர் பட்டம் பெற்ற ஒரே தமிழ் சினிமா பாடலாசிரியர் முத்துக்குமார். ஆனால் அதை பெரிதாக காட்டிக் கொண்டதில்லை. ‘விடுங்க சார்… இதையெல்லாம் பெரிசா சொல்லிக்கிட்டு..’ என்பார்.\nமிக இளம் வயதில் தமிழ் சினிமா ஒரு பட்டுக்கோட்டை கல்யாணத்தை இழந்தது. நூற்றாண்டில் நிற்கும் தருணத்தில் இன்னொரு மக்கள் கவிஞனை இழந்து தவிக்கிறது. ஈடு செய்ய முடியாத இழப்பு என்பது வழக்கமான வார்த்தைப் பிரயோகம்தான். ஆனால் முத்துக்குமார் விஷயத்தில் அது நூறு சதவீத உண்மை\nTAGDeath na muthukkumar tribute இரங்கல் நா முத்துக்குமார் மரணம்\nPrevious Postசூப்பர் ஸ்டார் ரஜினியுடன் 2.ஓ தயாரிப்பாளர் லைகா சுபாஷ்கரன் சந்திப்பு Next Postமுன்னணி பாடலாசிரியர் நா முத்துக்குமார் மரணம்\nகலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் – ரஜினிகாந்த் இரங்கல்\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\n‘யாருக்கும் அஞ்சாதவர்’… சோ உடலுக்கு ரஜினி கண்ணீர் அஞ்சலி\n2 thoughts on “நா முத்துக்குமார்… பெரும் கவிஞன், நல் மனிதன்\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக��குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-19T12:41:58Z", "digest": "sha1:6HUBW5KY4OQTU45353N3K34KMCNSZVZW", "length": 9925, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | அவதூறு", "raw_content": "\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில��� சென்னை மருத்துவ மாணவரின் தந்தை சரவணனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற கிளை\nமேயர் பதவிக்கான தேர்தலை மறைமுகமாக நடத்துவதற்கு அவசரச் சட்டம் கொண்டுவர தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு என தகவல்\nஉள்ளாட்சிகளில் உயர்த்தப்பட்ட சொத்துவரியை மறுபரிசீலனை செய்ய நிதித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nசர்க்கரை ரேஷன் அட்டைகளை தகுதியின் அடிப்படையில் அரிசி ரேஷன் அட்டைகளாக மாற்றிக்கொள்ளலாம் - தமிழக அரசு\nதூத்துக்குடி மக்களவை தேர்தல் வழக்கு: கனிமொழி தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்\nஒடிசாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கினார் முதல்வர் நவீன் பட்நாயக்\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கேரளா விரைகின்றனர்\nபோலீஸ் குறித்து அவதூறு பேச்சு: விஜய் ரசிகர்கள் இருவர் கைது\nஈவிகேஎஸ் இளங்கோவன் மீதான அவதூறு வழக்குகளுக்கு இடைக்கால தடை\nஎன்.ஐ.ஏ சட்டத்திருத்த விவகாரத்தில் வேண்டுமென்றே திமுக மீது அவதூறு - ஆ.ராசா\nமுதல்வர் குறித்த அவதூறு பேச்சு: வழக்கை ரத்து செய்ய ஸ்டாலின் மனு\nஆர்.எஸ்.எஸ்., மோடிக்கு எதிரானவர்கள் மீது வழக்கு தொடர்கிறார்கள் - ராகுல்\nஅவதூறு வழக்கு: பாட்னா நீதிமன்றத்தில் ஆஜராகிறார் ராகுல் காந்தி\nஅவதூறு வழக்கு: ராகுல் காந்தி ஜாமினில் விடுவிப்பு\nஃபேஸ்புக்கில் அவதூறு பரப்பியதாக தேடப்பட்ட கடலூர் இளைஞர் சரண்\nயோகி ஆதித்யநாத் பற்றி அவதூறு: செய்தியாளர், சேனல் ஆசிரியர் கைது\nயோகி ஆதித்யநாத் குறித்து அவதூறு பரப்பியதாக பத்திரிகையாளர் மீது வழக்குப்பதிவு\nநடிகை ஜெயப்பிரதா குறித்து அவதூறு கருத்து: சமாஜ்வாதி தலைவர் மீது வழக்கு\nஎஸ்.பி.வேலுமணி மீது அவதூறு பரப்பியதாக மு.க.ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு\nபொள்ளாச்சி விவகாரத்தில் அவதூறு பரப்பியதாக டிஜிபியிடம் அதிமுக புகார்\nபெண்கள் குறித்து அவதூறு பேச்சு: பாண்ட்யா, கே.எல்.ராகுல் மீதான தடை ரத்து\nபோலீஸ் குறித்து அவதூறு பேச்சு: விஜய் ரசிகர்கள் இருவர் கைது\nஈவிகேஎஸ் இளங்கோவன் மீதான அவதூறு வழக்குகளுக்கு இடைக்கால தடை\nஎன்.ஐ.ஏ சட்டத்திருத்த விவகாரத்தில் வேண்டுமென்றே திமுக மீது அவதூறு - ஆ.ராசா\nமுதல்வர் குறித்த அவதூறு பேச்சு: வழக்கை ரத்து செய்ய ஸ்டாலின் மனு\nஆர்.எஸ்.எஸ்., மோடிக்கு எதிரானவர்கள் மீது வழக்கு தொடர்கிறார்கள் - ராகுல்\nஅவதூறு வழக்கு: பாட்னா நீதிமன்றத்தில் ஆஜராகிறார் ராகுல் காந்தி\nஅவதூறு வழக்கு: ராகுல் காந்தி ஜாமினில் விடுவிப்பு\nஃபேஸ்புக்கில் அவதூறு பரப்பியதாக தேடப்பட்ட கடலூர் இளைஞர் சரண்\nயோகி ஆதித்யநாத் பற்றி அவதூறு: செய்தியாளர், சேனல் ஆசிரியர் கைது\nயோகி ஆதித்யநாத் குறித்து அவதூறு பரப்பியதாக பத்திரிகையாளர் மீது வழக்குப்பதிவு\nநடிகை ஜெயப்பிரதா குறித்து அவதூறு கருத்து: சமாஜ்வாதி தலைவர் மீது வழக்கு\nஎஸ்.பி.வேலுமணி மீது அவதூறு பரப்பியதாக மு.க.ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு\nபொள்ளாச்சி விவகாரத்தில் அவதூறு பரப்பியதாக டிஜிபியிடம் அதிமுக புகார்\nபெண்கள் குறித்து அவதூறு பேச்சு: பாண்ட்யா, கே.எல்.ராகுல் மீதான தடை ரத்து\nபிரிட்டீஸ் நடிகை விலகியதால், கதையை மாற்றினாரா ராஜமவுலி\nபொறியியல் படித்தவர்களுக்கு வேலை - விண்ணப்பிக்கத் தயாரா\n“சின்ன மகள் மட்டுமே அவனுடைய ஒரே ஆறுதல்...”- ஆண்கள் வாழ்க்கை குறித்து கவிஞர் மகுடேஸ்வரன்\nநஷ்டங்களை சமாளிக்கும் வகையில் வோடாஃபோன், ஏர்டெல் நிறுவனங்கள் புதிய முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pmdnews.lk/ta/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-11-19T13:20:19Z", "digest": "sha1:TVMHPBDCKATBP6TAXMNSUA6OFGX4XRLA", "length": 8920, "nlines": 88, "source_domain": "www.pmdnews.lk", "title": "போதைப்பொருள் வியாபாரிகளுக்கு மரண தண்டனை வழங்குவதற்கு சார்பாக வடக்கிலும் மக்கள் கருத்துக் கணிப்பு - ஜனாதிபதி ஊடகப் பிரிவு", "raw_content": "\nதேசிய போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டம்\nYou Are Here: Home → போதைப்பொருள் வியாபாரிகளுக்கு மரண தண்டனை வழங்குவதற்கு சார்பாக வடக்கிலும் மக்கள் கருத்துக் கணிப்பு\nபோதைப்பொருள் வியாபாரிகளுக்கு மரண தண்டனை வழங்குவதற்கு சார்பாக வடக்கிலும் மக்கள் கருத்துக் கணிப்பு\nபோதைப்பொருள் வியாபாரிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கொண்ட தீர்மானத்திற்கு சார்பாக வடக்கிலும் மக்கள் குரல் மேலெழுந்துள்ளது.\nஇந்த தீர்மானம் தொடர்பில் டிஜிட்டல் தொழிநுட்பத்தினூடாக மக்கள் கருத்துக் கணிப்பொன்று அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற Enterprises Sri Lanka கண்காட்சி வளாகத்தில் இடம்பெற்றதுடன், அதில் பங்குபற்றிய 20,634 பேரில் 94.89% சதவீதத்தினர் ஜனாதிபதி அவர்களின் தீர்மானத்திற்கு சார்பாக வாக்களித்துள்ளனர்.\nயாழ் மாவட்டம் முழுவதும் பரவியுள்ள சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரம் காரணமாக பிள்ளைகள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட அனைவரும் அதிக அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், அவர்களின் ஒரேயொரு வேண்டுகோளாக அமைவது இந்த போதைப்பொருள் வியாபாரத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதேயாகும்.\nஇவ்விடயம் தொடர்பில் எந்தவொரு அரச தலைவரும் மேற்கொள்ளாத வகையில் தீர்மானங்களை மேற்கொண்டு அதிக அர்ப்பணிப்புடன் செயற்படும் ஜனாதிபதி அவர்களின் செயற்பாடுகளை இதன்போது பாராட்டிய அம்மக்கள், தமது பிள்ளைகளை நேசிக்கும் அனைத்து குடிமக்களும் போதைப்பொருள் வியாபாரிகளுக்கு எதிராக அணிதிரள வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.\nஇதேபோன்றதொரு செயற்திட்டம் அண்மையில் அநுராதபுரம் வலிசிங்க ஹரிச்சந்திர மைதானத்தில் இடம்பெற்ற Enterprises Sri Lanka கண்காட்சி வளாகத்திலும் இடம்பெற்றதுடன், அங்கு வருகைதந்த 27,168 பேரில் 94.77% சதவீதமானோர் போதைப்பொருளின் பிடியிலிருந்து நாட்டையும் எதிர்காலத் தலைமுறையையும் பாதுகாப்பதற்காக போதைப்பொருள் வியாபாரிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்ற ஜனாதிபதி அவர்களின் தீர்மானத்திற்கு சார்பாகவே வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமூன்று புதிய செயலாளர்கள் நியமனம்\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடமைகளை பொறுப்பேற்றார்\nஇலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் பதவியேற்பு\nபுதிய ஜனாதிபதிக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து.…..\nமூன்று புதிய செயலாளர்கள் நியமனம்\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடமைகளை பொறுப்பேற்றார்\nஇலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் பதவியேற்பு\nபுதிய ஜனாதிபதிக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து.…..\nபுதிதாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் ஜனாதிபதிக்கு, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வாழ்த்து\nஊவா மாகாண முதலமைச்சராக சாமர சம்பத் தஸநாயக்க நியமனம்\nகைப்பற்றப்பட்ட 765 கிலோகிராமிற்கும் அதிகமான போதைப்பொருட்களை ஜனாதிபதி அவர்களின் கண்காணிப்பின் கீழ் நாளைய தினம் பகிரங்க அழிப்பு\nஅமரர் ரணசிங்க பிரேமதாசவின் 26ஆவது ஞாபகார்த்த நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்\nநாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கும் எந்தவித செயற்பாட்டையும் மேற்கொள்ள மாட்டேன் – ஜனாதிபதி\nஅடுத்த நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டு என்ற வகையில் சமாதானம், பொருளாதார பலம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ஆசியா பலமாக இருக்க வேண்டும். – ஜனாதிபதி\n© Copyright 2019 ஜனாதிபதி ஊடகப் பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Bereavement%20administrations", "date_download": "2019-11-19T13:15:52Z", "digest": "sha1:3TFUO7QMV4PLEMCSZ3Y27AOAO6DBFGXZ", "length": 1625, "nlines": 15, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Bereavement administrations | Dinakaran\"", "raw_content": "\nடிசம்பருக்குள் 50 ஆயிரம் இலக்கு நிதி ஒதுக்கீடே செய்யாமல் மரக்கன்று நடுவது எப்படி\nவணிகர் சங்க பேரமைப்பு நிர்வாகிகள் அறிமுக கூட்டம்\nபெருகவாழ்ந்தானில் தமாகா நிர்வாகிகள் காங்கிரசில் சங்கமம்\nகூட்டணி கட்சி நிர்வாகிகளிடம் ஆதரவு திரட்டிய திமுக வேட்பாளர் தென்காசி தொகுதியில் 3.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என பேட்டி\nகூட்டுறவு வங்கி புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு\nகனமழையை சமாளிக்க சென்னை, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகங்கள் தயாராக உள்ளன : அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BF._%E0%AE%B5%E0%AE%BF._%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-11-19T12:20:22Z", "digest": "sha1:SWABI6THRJRMMK4ET2QC7OXTNLI3S5ZN", "length": 3599, "nlines": 33, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "டி. வி. இராமசுப்பையர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nடி.வி.இராமசுப்பையர் (அக்டோபர் 2, 1908 – ஜூலை 21, 1984) தினமலர் நாளிதழின் நிறுவனர். பொதுவாக டி.வி.ஆர் என அறியப்படும் இவர் கன்னியாகுமரி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைப்பதற்கான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர்.\n02.10.1908 பிறப்பு. பெற்றோர் - இராமலிங்க ஐயர், பகவதி\n1915 வேங்கடபதி ஐயர், ஆவுடையம்மாள் தம்பதியினருக்கு தத்து கொடுக்க பட்டார்\n1919 திருமணம். மனைவி - கிருஷ்ணம்மாள்\n06.09.1951 தினமலர் நாளிதழ் திருவனந்தபுரத்தில் தொடக்கம்\n20.10.1954 தினமலர் குமரி மாவட்ட போராட்டத்திற்கு தமிழர்களின் குரலாக ஒலித்தது என்ற குற்றச்சாட்டின் மேல் திருவனந்தபுரம் உயர் நீதிமன்ற நீதிபதி சங்கரன் முன்னிலையில் டி.வி.ஆர் ஒரு நாள் முழுவதும் விசாரிக்கப்பட்டார்\n3.11.1956 குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்த வெற்றி விழா டி.வி.ஆர் தலைமையில் நடந்தது\n16.04.1957 திருவனந்தபுரத்திலிருந்து நெல்லைக்கு மாறியது தினமலர் பதிப்பு\n↑ கடல் தாமரை (புத்தகம்) - தி.முத்துகிருஷ்ணன். முதல் வெளியீடு - 1996. வெளியீடு - தினமலர், சென்னை\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/here-s-how-whatsapp-is-planning-upgrade-security-level-users-012708.html", "date_download": "2019-11-19T13:49:35Z", "digest": "sha1:JFSW3DMOEOTKAHSQZPLLUQTPKT2X5ICX", "length": 17533, "nlines": 256, "source_domain": "tamil.gizbot.com", "title": "Here s How WhatsApp is Planning To Upgrade Security Level For Users - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n2 hrs ago முக்கிய அறிவிப்பு: டிசம்பர் 1-ம் தேதி முதல் ஃபாஸ்டேக் கட்டாயம்.\n3 hrs ago ஸ்னாப்டிராகன் 665சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ரியல்மி 5எஸ்.\n3 hrs ago ஐயப்பனும் அறிவியலும்: அறிந்தும், அறியாமலும் கிடைக்கும் சகல பலன்கள்\n5 hrs ago கேலக்ஸி நோட் 10பிளஸ் ஸ்டார் வார்ஸ் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்: வியக்கவைக்கும் விலை.\nNews காதல் தோல்வி.. நடு ரோட்டில் பற்றி எரிந்த சினேகா.. கோவையில் பரபரப்பு\nMovies செம செக்ஸி.. அரைகுறை ஆடையில் அசரடிக்கும் பிக்பாஸ் பிரபலம்\nFinance ரிலையன்ஸ் நிறுவனத்தைத் தொடர்ந்து யாருக்கு அதிக சந்தை மதிப்பு..\nLifestyle பூச்சிக்கடியை நினைச்சி பயப்படாதீங்க… இந்த வழிகளில் அதை ஈஸியா குணப்படுத்திடலாம்…\nAutomobiles ராயல் எண்ட்பீல்டு கிளாசிக் 350 பைக்கிற்கு விசேஷ ஆக்சஸெரீகள் அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா\nSports ஷூமாக்கர் நல்லாருக்கார்.. நான் ஏன் அவரை மறைச்சு வைக்கணும்.. மனைவியின் ஆதங்கம்\nEducation தமிழ்நாடு மருத்துவத் துறையில் 1500-க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவாட்ஸ்ஆப் : அடுத்த செக்யூரிட்டி அப்கிரேட்டில் நமக்கு என்னென்ன கிடைக்கும்..\nஅனைவருக்கும் மிகவும் பிடித்த மெஸேஜிங் தளமான வாட்ஸ்ஆப் சமீபத்தில் பல புதிய அம்சங்களை பயனர்களின் தக்கவைப்பு மற்றும் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் கொண்டுவந்தது.\nகுறிப்பாக சமீபத்தில் வாட்ஸ்ஆப் , ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ�� பயனர்கள் ஆகிய இருவருமே மிகவும் எதிர்பார்த்த வீடியோ அழைப்பு வசதியை அறிமுகப்படுத்தியது. உடன் புதிய டூடுல் , கிப் ஆகிய பிற அம்சங்களையும் பயனர்களின் உரையாடலை மிகவும் சுவாரஸ்யமானதாக மாற்றும் நோக்கத்தில் அறிமுகம் செய்தது.\nஇந்த புதிய அம்சங்கள் தவிர்த்து வாட்ஸ்ஆப் அதன் பாதுகாப்பு நிலையில் புதிய அம்சங்களை சேர்க்க திட்டமிட்டு வருகிறது அவைகள் என்னென்ன.\nயூசர் செக்யூரிட்டியை மேம்படுத்த, மற்றொரு புதிய அம்சத்தை வாட்ஸ்ஆப் தொடங்க தயாராக உள்ளது. அதாவது டூ பேக்டர் ஆத்தன்டிகேஷன் அம்சத்தை கொண்டு வர உள்ளது இது எந்த வகையான பாதுகாப்பு கவலைகளும் இன்றி பயனர்களை தங்கள் கணக்குகளை தாராளமாக உபயோகிக்க உதவும்.\nஇந்த வாட்ஸ்ஆப் பாதுகாப்பு நிலை மேம்படுத்தல் பற்றிய தகவல்கள் ஒரு ஸ்பானிஷ் வலைத்தளத்தின் வழியாக கசிந்துள்ளது. இந்த டூ பேக்டர்ஆத்தன்டிகேஷன் அம்சம் வழக்கமான பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை பாதுகாப்பு அடுக்குக்கு அப்பால் பயனர்களின் கணக்குகளை பாதுகாக்கும்\nஇந்த அம்சம் மூலம் வாட்ஸ்ஆப் ஆனது 'மொபைல் மூலம் வழங்கப்படும் குறியீடுகள் போன்ற ஒரு மாற்று அங்கீகார முறையை வழங்கும். இது பாதுகாப்பு அடுக்கு, பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்போன வரையறையை மீறி செயல்படும்\nபுதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nவாட்ஸ்ஆப் ஆனது எப்போதும் விண்டோஸ் போன்ளின் மிகப்பெரிய ஆதரவாளராக இருந்து வருகிறது மற்றும் இந்த புதிய அம்சத்தை விண்டோஸ் போனில் எப்போது வேண்டுமானாலும் அறிமுகம் செய்யலாம்.\nவாட்ஸ்ஆப் அதிகாரிகள் இப்போதுவரையிலாக இந்த புதிய அம்சம் சார்ந்த எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை. எனினும், அதன் பயனர்களுக்கு இந்த அம்சத்தை அறிமுகப்படுத்த வாட்ஸ்ஆப் நிறுவனம் நீண்ட நேரம் எடுத்து கொள்ளாது.\nரூ.3/-க்கு ஏர்செல் 3ஜி இண்டர்நெட் பேக் பெறுவது எப்படி.\nமுக்கிய அறிவிப்பு: டிசம்பர் 1-ம் தேதி முதல் ஃபாஸ்டேக் கட்டாயம்.\nவாட்ஸ் அப் எச்சரிக்கை: MP4 வீடியோ மூலம் ஹேக் செய்யப்படும் பயனர்கள்\nஸ்னாப்டிராகன் 665சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ரியல்மி 5எஸ்.\nஅடுத்த ஆபரேஷன்: ராணுவ அதிகாரிகளுக்கு ஆலோசனை\nஐயப்பனும் அறிவியலும்: அறிந்தும், அறியாமலும் கிடைக்கும் சகல பலன்கள்\n50 மில்��ியன் நபர்கள் டவுன்லோட் செய்த செயலி வீடியோ மூலம் வருவாய் ஈட்டலாம்\nகேலக்ஸி நோட் 10பிளஸ் ஸ்டார் வார்ஸ் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்: வியக்கவைக்கும் விலை.\nவாட்ஸ்ஆப் செயலியில் இந்த மூன்று புளூ டிக் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\n\"ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது\" - கார்ட்டோசாட்-3 செயற்கைகோள் விண்ணில் பாயும் தேதி அறிவித்த இஸ்ரோ\nவாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய 'கேட்லாக்ஸ்' சேவை\n32'இன்ச் ஸ்மார்ட் டிவி வெறும் ரூ.8,999 மட்டுமே 55'இன்ச் ஸ்மார்ட் டிவி கூட நம்பமுடியாத விலையில்\nவாட்ஸ்அப் வெப் சேவையில் டார்க் மோட் அம்சத்தை இயக்குவது எப்படி\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nவிவோ Y3 Standard எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n50 மில்லியன் நபர்கள் டவுன்லோட் செய்த செயலி வீடியோ மூலம் வருவாய் ஈட்டலாம்\nஇந்திய ராணுவத்தில் ரோபோக்கள் உதவப்போகின்றன. மத்திய பாதுகாப்புத்துறை கூறியது என்ன\nஆன்க்கர் சவுண்ட்கோர் லிபர்ட்டி ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/reliance-jio-effect-airtel-cuts-4g-price-up-80-012016.html", "date_download": "2019-11-19T13:37:48Z", "digest": "sha1:U5XWYZWI5PMSHBLHTJQWNIUQSM3L3NSZ", "length": 18226, "nlines": 270, "source_domain": "tamil.gizbot.com", "title": "Reliance Jio Effect, Airtel Cuts 4G Price By Up To 80% - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n2 hrs ago முக்கிய அறிவிப்பு: டிசம்பர் 1-ம் தேதி முதல் ஃபாஸ்டேக் கட்டாயம்.\n3 hrs ago ஸ்னாப்டிராகன் 665சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ரியல்மி 5எஸ்.\n3 hrs ago ஐயப்பனும் அறிவியலும்: அறிந்தும், அறியாமலும் கிடைக்கும் சகல பலன்கள்\n5 hrs ago கேலக்ஸி நோட் 10பிளஸ் ஸ்டார் வார்ஸ் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்: வியக்கவைக்கும் விலை.\nNews தமிழக மேம்பாட்டிற்காக ரஜினியுடன் இணைந்து பயணிப்பதில் தவறில்லை.. கமல்ஹாசன்\nMovies செம செக்ஸி.. அரைகுறை ஆடையில் அசரடிக்கும் பிக்பாஸ் பிரபலம்\nFinance ரிலையன்ஸ் நிறுவனத்தைத் தொடர்ந்து யாருக்கு அதிக சந்தை மதிப்பு..\nLifestyle பூச்சிக்கடியை நினைச்சி பயப்படாதீங்க… இந்த வழிகளில் அதை ஈஸியா குணப்படுத்திடலாம்…\nAutomobiles ராயல் எண்ட்பீல்டு கிளாசிக் 350 பைக்கிற்கு விசேஷ ஆக்சஸெரீகள் அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா\nSports ஷூமாக்கர் நல்லாருக்கார்.. நான் ஏன் அவரை மறைச்சு வைக்கணும்.. மனைவியின் ஆதங்கம்\nEducation தமிழ்நாடு மருத்துவத் துறையில் 1500-க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜியோ அதிரடி : அச்சம் காரணமாக ஏர்டெல் விலை குறைக்கப்பட்டதா.\nரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவையைத் தொடர்ந்து தொலைத்தொடர்பு சந்தையில் வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் பல்வேறு நிறுவனங்களும் தங்களது டேட்டா கட்டணங்களைக் குறைத்தும், பழைய விலைக்கு முன்பை விடக் கூடுதல் டேட்டா வழங்கியும் வருகின்றன. இந்த வரிசையில் மீண்டும் இடம் பிடித்திருக்கின்றது ஏர்டெல் நிறுவனம்.\nமுன்பு வழக்கமாக வழங்கப்பட்டதை விடக் கூடுதல் டேட்டா வழங்கிய ஏர்டெல் நிறுவனம் மீண்டும் விலை குறைப்பு மற்றும் டேட்டா அதிகரிப்பு சார்ந்து புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nஅதன் படி புதிய விலைப்பட்டியால் 80 சதவீதம் வரை இண்டர்நெட் டேட்டா கட்டணங்களை ஏர்டெல் நிறுவனம் குறைத்துள்ளது. இதனால் விசேஷ சலுகையின் கீழ் ஏர்டெல் 3ஜி / 4ஜி சேவைகள் 1 ஜிபி டேட்டா ரூ.51க்கு வழங்கப்படுகின்றது.\nஇந்த புதிய சலுகையைப் பெற வாடிக்கையாளர்கள் முதலில் ரூ.1498க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது 1 ஜிபி 3ஜி / 4ஜி சேவையை 28 நாட்களுக்குப் பெற முடியும்.\nபின் 12 மாதங்களுக்கு எத்தனை முறையானாலும் ரூ.51க்கு ரீசார்ஜ் செய்து 1 ஜிபி 3ஜி / 4ஜி டேட்டா பெற முடியும், என ஏர்டெல் நிறுவன அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதற்சமயம் வரை ஏர்டெல் 1ஜிபி 3ஜி / 4ஜி டேட்டா கட்டணமாக ரூ.259 வசூலிக்கப்படுகின்றது. இதோடு ரூ.748க்கும் ஏர்டெல் புதிய திட்டங்களை அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதன் படி சுமார் ஆறு மாதங்களுக்கு 1ஜிபி 4ஜி டேட்டாவினை ரூ.99க்கு பெற முடியும்.\nதற்சமயம் இந்த ஏர்டெல் புதிய ப்ரீபெயிட் சேவைத் தில்லியில் மட்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆகஸ்டு, 31, 2016க்குள் பிற நகரங்களிலும் இந்தச் சேவை வழங்கப்படும் என ஏர்டெல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nடேட்டா கட்டணங்களில் புதிய சலுகைகளை ஏர்டெல் நிறுவனம் ஜூலை மாதம் முதல் வழங்கி வருகின்றது. ம���ன்னதாக 67 சதவீதம் வரை கூடுதல் டேட்டா வழங்கப்பட்டது. பின் இதே வழிமுறைகளை ஐடியா செல்லுலார் மற்றும் வோடபோன் போன்ற நிறுவனங்களும் பின்பற்றின.\nஆகஸ்டு மாதத்திலேயே ஏர்டெல் நிறுவனம் வாய்ஸ் கால் சேவைகளை ரூ.1199க்கு இலவசமாக வழங்கியது. இதில் ரோமிங் அழைப்புகளும் அடங்கும். இதே திட்டத்தில் 1 ஜிபி 3ஜி / 4ஜி டேட்டாவும் வழங்கப்பட்டது.\nரிலையன்ஸ் ஜியோ 4ஜி பிரீவியூ சேவைகளுக்கான வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு நிறுவனங்களும் விலை குறைப்பில் ஈடுபட்டுள்ளன.\nரிலையனஸ் ஜியோ 4ஜி பிரீவியூ சேவையானது லைஃப் அல்லாத பல்வேறு இதர நிறுவனங்களின் 4ஜி கருவிகளுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமுக்கிய அறிவிப்பு: டிசம்பர் 1-ம் தேதி முதல் ஃபாஸ்டேக் கட்டாயம்.\nஜியோ நிறுவனம் இன்று வழங்கிய புத்தம் புதிய சலுகை.\nஸ்னாப்டிராகன் 665சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ரியல்மி 5எஸ்.\nஜியோ செட் டாப் பாக்ஸ் சேவை: 150 நேரலை டிவி சேனல்கள்.\nஐயப்பனும் அறிவியலும்: அறிந்தும், அறியாமலும் கிடைக்கும் சகல பலன்கள்\nஅதிக டேட்டா பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ஜியோ வழங்கும் டாப் பிளான்கள்.\nகேலக்ஸி நோட் 10பிளஸ் ஸ்டார் வார்ஸ் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்: வியக்கவைக்கும் விலை.\nபிஎஸ்என்எல்-க்கு போட்டியாக சலுகைகளை அள்ளி வீசிய ஜியோ நிறுவனம்.\n\"ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது\" - கார்ட்டோசாட்-3 செயற்கைகோள் விண்ணில் பாயும் தேதி அறிவித்த இஸ்ரோ\nமீண்டும் புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்த ஜியோ.\n32'இன்ச் ஸ்மார்ட் டிவி வெறும் ரூ.8,999 மட்டுமே 55'இன்ச் ஸ்மார்ட் டிவி கூட நம்பமுடியாத விலையில்\nமின்னல் வேகம்: மீண்டும் வென்றது ஜியோ.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nவிவோ Y3 Standard எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n50 மில்லியன் நபர்கள் டவுன்லோட் செய்த செயலி வீடியோ மூலம் வருவாய் ஈட்டலாம்\nசத்தமின்றி ரூ.13,990-விலையில் விவோ Y19 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஅதிரடிகாட்டிய ஹிந்துஸ்தான்: களத்தில் இறங்கிய விமானப்படை தளபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/things-you-should-know-about-vodafone-s-free-2gb-4g-3g-data-offer-012824.html", "date_download": "2019-11-19T12:52:17Z", "digest": "sha1:W3NPJGU65OOUXUVZRXLTRPQN3UVGR2ZA", "length": 17467, "nlines": 255, "source_domain": "tamil.gizbot.com", "title": "Things You Should Know About Vodafone s Free 2GB 4G 3G Data Offer - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n1 hr ago முக்கிய அறிவிப்பு: டிசம்பர் 1-ம் தேதி முதல் ஃபாஸ்டேக் கட்டாயம்.\n2 hrs ago ஸ்னாப்டிராகன் 665சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ரியல்மி 5எஸ்.\n2 hrs ago ஐயப்பனும் அறிவியலும்: அறிந்தும், அறியாமலும் கிடைக்கும் சகல பலன்கள்\n4 hrs ago கேலக்ஸி நோட் 10பிளஸ் ஸ்டார் வார்ஸ் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்: வியக்கவைக்கும் விலை.\nNews படு கவர்ச்சியாக பெட்ரோல் பங்குக்கு படையெடுத்த 'டூ பீஸ்கள்'.. ஏமாந்த ஊழியர்கள்.. செம கலாட்டா\nMovies பாதி முகம் காட்டும் பாரி வெங்கட்.. சினம் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்\nFinance பிஎம்சி வங்கி சொத்துக்களை ஏலம் விட்டு வாடிக்கையாளருக்கு தரலாம்.. ஆர்.பி.ஐ ஆளுநர் அதிரடி திட்டம்\nLifestyle உங்களின் இந்த செயல்கள் எவ்வளவு வலிமையான காதலையும் சிதைத்து விடுமாம் தெரியுமா\nEducation தமிழ்நாடு மருத்துவத் துறையில் 1500-க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nAutomobiles குடிபோதையில் போலீஸ் ஜீப்பை தூக்கி கடாசிய ஜேசிபி டிரைவர்... திக், திக் வீடியோ\nSports டேவிஸ் கோப்பை போட்டி.. கஜகஸ்தானில் மோதப் போகும் இந்தியா பாகிஸ்தான் அணிகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவோடபோன் 4ஜி/3ஜி இலவச 2ஜிபி டேட்டா ஆஃபர், நீங்க ரெடியா.\nநாட்டின் முக்கிய தொலைதொடர்பு இயக்குனர்களில் ஒன்றான வோடபோன், அதன் சேவையில் இருக்கும் சந்தாதாரர்களுக்கு ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த புதிய திட்டத்தின் மூலம் பயனர்கள் இலவசமாக 2ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவை பெற முடியும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் உங்கள் சிம் அட்டையை 4ஜி-க்கு அப்கிரேட் செய்ய வேண்டியது மட்டும் தான்.\nவோடபோன் அளித்த ஒரு அறிக்கையில் \"சிம்களை கார்டுகளை வோடபோன் சூப்பர்நெட் 4ஜி அப்கிரேட் செய்யும் வோடபோன் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் 2ஜிபி அளவிலான 4ஜி தேர்வு இலவசமாக வழங்கப்படும்\" என்று அறிவித்துள்ளது.\nஅப்படியான வோடபோன் வழங்கும் இந்த வாய்ப்பை பற்றி நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்தீய அனைத்து தகவல்களும் இ��்கே.\nவோடபோன் கடை (அ) வோடபோன் மினி\nநீங்கள் 4ஜி சிம் மேம்படுத்தும் பொருட்டு, உங்களுக்கு அருகில் உள்ள வோடபோன் கடை அல்லது ஒரு வோடபோன் மினி ஸ்டோருக்கு வருகை தரவும். உங்களுடன் சரிபார்ப்பு நடைமுக்கு தேவையான முகவரி அல்லது அடையாள அட்டை வைத்திருப்பதை நீங்கள் உறுதி செய்துகொள்ளவும்.\nநீங்கள் ஒரு வோடபோன் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர் என்றால் நீங்கள் 4ஜி சிம் மேம்படுத்தலுக்கு பிறகு உங்களுக்கு கிடைக்கும் 2ஜிபி அளவிலான 4ஜி இலவச டேட்டாவானது 10 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.\nப்ரீபெய்ட் சந்தாதாரர்கள் போலல்லாமல், வோடபோனின் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு இந்த நன்மை நீண்ட நாட்களுக்கு அதாவது அவர்களின் அடுத்த பில்லிங் தேதி வரும் வரை அனுபவிக்க முடியும்.\nபுதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nஇந்த வாய்ப்பில் உள்ள முக்கிய திருப்பம் என்னவென்றால் இந்த வாய்ப்பை மும்பை, தமிழ்நாடு, அரியானா, மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட இடங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டாரங்களில் மட்டும் செல்லுபடியாகும்.\nஉதாரணமாக பஞ்சாப் போன்ற வட்டங்களில் 4ஜி சேவைகள் தொடங்கப்படவில்லை. அது தொடங்கப்படும் வரையிலாக 3ஜி தரவு பயன்படுத்திக் கொள்ளப்பட வேண்டும்.\nரிலையன்ஸ் ஜியோ மாஸ் அறிவிப்பு டிசம்பர் 28, 2016 - என்னவா இருக்கும் பாஸ்.\nமுக்கிய அறிவிப்பு: டிசம்பர் 1-ம் தேதி முதல் ஃபாஸ்டேக் கட்டாயம்.\nடிசம்பர் முதல் \"ஏர்டெல், வோடபோன்\" கட்டணங்கள் உயர்வு- நஷ்டத்தை சமாளிக்க நடவடிக்கை\nஸ்னாப்டிராகன் 665சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ரியல்மி 5எஸ்.\nஇன்று: வோடபோன் அறிமுகம் செய்த புத்தம் புதிய இரண்டு திட்டங்கள்.\nஐயப்பனும் அறிவியலும்: அறிந்தும், அறியாமலும் கிடைக்கும் சகல பலன்கள்\nவரலாறு காணாத நஷ்டத்தில் வோடபோன், ஏர்டெல்: அடுத்தக் கட்ட நடவடிக்கை என்ன\nகேலக்ஸி நோட் 10பிளஸ் ஸ்டார் வார்ஸ் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்: வியக்கவைக்கும் விலை.\n\"ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது\" - கார்ட்டோசாட்-3 செயற்கைகோள் விண்ணில் பாயும் தேதி அறிவித்த இஸ்ரோ\nவோடபோன் வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ் தினசரி 3ஜிபி டேட்டா.\n32'இன்ச் ஸ்மார்ட் டிவி வெறும் ரூ.8,999 மட்டுமே 55'இன்ச் ஸ்மார்ட் டிவி கூட நம்பமுடியாத விலையில்\nவோடபோனின் ரூ.255ப்ரீபெய்ட் ���ிட்டத்தில் வழங்கப்பட்ட தரமான சலுகைகள்: என்ன தெரியுமா\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nவிவோ Y3 Standard எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n50 மில்லியன் நபர்கள் டவுன்லோட் செய்த செயலி வீடியோ மூலம் வருவாய் ஈட்டலாம்\nவீடு வீடாக வரப்போறோம்: பிளிப்கார்ட்டின் அறிவிப்புக்கு பொதுமக்கள் அமோக வரவேற்பு\nஆன்க்கர் சவுண்ட்கோர் லிபர்ட்டி ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tenkasishirdi.in/ta/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88", "date_download": "2019-11-19T12:15:10Z", "digest": "sha1:54ZPDL5ALGDWY5BZMOZGHHCQD3XJE6ZW", "length": 6881, "nlines": 82, "source_domain": "tenkasishirdi.in", "title": "தென்காசி ஷீரடி - சத்யநாராயண பூஜை", "raw_content": "\nதென்காசி ஷீரடி வைத்திய சாயி கோயிலில் ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் மாலை 4:00 மணி அளவில் ஸ்ரீ சத்யநாராயண பூஜை நடத்தப்படுகிறது. இந்த பூஜை ஷீரடியில் எவ்வாறு நடத்தப்படுகிறதோ, அதே போன்று இங்கும் நடத்தப்படுகிறது.\nஸ்ரீ சத்யநாராயண பூஜையின் பலன்கள்:\nஏழ்மை விலகி செல்வம் பெருகும்\nபொய் வழக்குகளில் இருந்து விடுதலை\nதிருமண யோகம், குழந்தைச் செல்வம்\nநினைத்த காரியங்கள் நிறைவேற, பக்தர்கள் ஸ்ரீ சத்யநாராயண பூஜையில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பூஜையில் தம்பதிகளாகக் கலந்துகொள்வது மிகவும் சிறப்பு. தனி நபராகவும் கலந்து கொள்ளலாம்.\nபூஜைக்குரிய அனைத்துப் பொருட்களும் நிர்வாகத்தினரால் வழங்கப்படுகின்றன.\nபூஜை முன்பதிவிற்குக் கோயில் நிர்வாகத்தினரைத் தொடர்பு கொள்ளவும்.\nகுறிப்பு: தென்காசி ஷீரடி வைத்திய சாயி கோயிலில் நவக்கிரக பூஜை, பொதுவாக, ஸ்ரீ சத்யநாராயண பூஜைக்கு முந்தைய நாள் நடத்தப்படும்.\nநான் இந்த பெளதீக உடலுடன் ஷீரடியில் மாத்திரம் இருக்கிறேன் என்ற எண்ணத்தை விட்டு விடுங்கள். நான் எங்கும் வியாபித்துள்ளேன். என் வருகைக்கு எல்லைகள் இருக்க முடியாது. நீங்கள் என்னை நினைத்தவுடன் நான் அங்கிருப்பேன்.\n- ஷீரடி சாயி பாபா\nஸ்ரீ ராமகிருஷ்ண சேவை நிலையம்\nகாலை 6:00 - மதியம் 1:00\nகாலை 6:15, மதியம் 12:15\nமாலை 6:30, இரவு 8:30\nகுறிப்பு: நேரங்கள் சாதாரண நா���்களுக்கு மட்டுமே பொருந்தும். சிறப்பு நாட்களில் நேரங்கள் மாறுபடும்.\nபதிப்புரிமை © 2019 ஸ்ரீ ராமகிருஷ்ண சேவா நிலையம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. பயனாளர்கள் ஒப்புதல்: இந்த இணையதளம், அதன் செயல்பாட்டிற்கும் மற்றும் சரியான உள்ளடக்கத்தை வழங்குவதற்கும், நினைவிகளைப் பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், தாங்கள் நினைவிகளைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள். மேலும் அறிய, தயவுசெய்து எங்கள் தனியுரிமைக் கொள்கையைப் படிக்கவும்.'", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2008/08/01/article-103/", "date_download": "2019-11-19T13:51:01Z", "digest": "sha1:HRPDJ55QDV3XEY54SO25U63WUUIVRHWC", "length": 14681, "nlines": 268, "source_domain": "vemathimaran.com", "title": "வே.மதிமாறன்ஜாதி ஒழிப்பே லட்சியம்‘குடியரசு’ தொகுப்புகள் தமிழினத்துக்கு எழுதி வைக்கும் உயில்", "raw_content": "\n‘குடியரசு’ தொகுப்புகள் தமிழினத்துக்கு எழுதி வைக்கும் உயில்\nஆகஸ்ட்1, 2008 வே.மதிமாறன்\t5 கருத்துகள்\nடாக்டர் அம்பேத்கரின் பேச்சும்-எழுத்தும் பெரும்பாலும் புத்தகங்களாக வந்திருக்கிறது. காந்தியின் பேச்சும்-எழுத்தும் கூட புத்தகங்களாக வந்திருக்கிறது. பாரதியின் கவிதைகள், கட்டுரைகள், பேச்சுகள் கூட பெருமளவில் வந்திருக்கிறது. இன்னும் வந்து கொண்டே இருக்கிறது.\nஇந்த மூன்று பேரில் டாக்டர் அம்பேத்கரின் தொகுப்புகள்தான் நமக்கான ஆயுதமாக இருக்கிறது.\nஏறக்குறைய 60 ஆண்டுகளுக்கும் மேல் தன் மரணம் வரை, தினந்தோறும் மக்களை சந்தித்து பேசிக் கொண்டும் எழுதிக் கொண்டும் இருந்த தந்தை பெரியாரின் சிந்தனைகள் குறைவான அளவே புத்தகங்களாக வந்திருக்கிறது.\nஇன்னும் இன்னும் அவரின் பேச்சும்-எழுத்தும் பல தொகுதிகளாக வராதா என்று பெரியார் தொண்டர்கள் நினைத்துக் கொண்டிருந்த வேளையில், இந்தப் பெரும்பணியை செய்ய ‘வசதிபடைத்த’ யாரும் முன்வராததால், தன்மீது போட்டுக் கொண்டு, தன்னுடைய பொருளாதார சக்தியையும் மீறி, தந்தை பெரியார் நடத்திய ‘குடியரசு’ இதழ்களை தொகுத்து, நூல்களாக கொண்டு வருகிறது பெரியார் திராவிடர் கழகம்.\n1925 முதல் 1938 முடிய பெரியாரின் சுயமரியாதை இயக்கக் காலம் முழுவதும் தொகுக்கப்பட்டு 27 தொகுதிகளாக பெரியார் பிறந்த நாளானா செப்டம்பர் 17 அன்று வெளிவரவிருக்கிறது.\nஇந்த வரலாற்று ச���றப்பு மிக்க பணியை செய்யும் ‘பெரியார் திராவிடர் கழத்திற்கு’ நம்முடைய நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறாம்.\nரூ. 5400 விலையுள்ள இத் தொகுதிகள் முன் பதிவு திட்டத்தின் கீழ் ரூ. 3500க்கு கிடைக்கும்.\nடிராப்ட், மணியார்டர் மூலம் மட்டும் பணத்தை அனுப்பவும். (T.S. MANI என்ற பெயருக்கு டிராப்ட் எடுக்க வேண்டும்)\nதா.செ. மணி, பெரியார் படிப்பகம், மேட்டூர் அணை – 1, சேலம் மாவட்டம்&636 401.\nமுந்தைய பதிவு ‘புதிய ஆண் – பெண் வாழ்க்கை’ அடுத்த படம்எம்.ஆர். ராதாவும் – கே.பி. சுந்தராம்பாளும் – தமுஎசவும்\n5 thoughts on “‘குடியரசு’ தொகுப்புகள் தமிழினத்துக்கு எழுதி வைக்கும் உயில்”\nஆகஸ்ட்2, 2008 அன்று, 3:27 காலை மணிக்கு\nஇந்தத்தொகுப்பு த பெ தி க வின் அர்பணிப்புக்கு சாட்சியாக இருக்கப்போகிறது\nதகவலுக்கு மிக்க நன்றி மதி\nஆகஸ்ட்2, 2008 அன்று, 1:09 மணி மணிக்கு\nPingback: ‘குடியரசு’ தொகுப்புகள் தமிழினத்துக்கு எழுதி வைக்கும் உயில் « Khathiravan’s Weblog\nஆகஸ்ட்5, 2008 அன்று, 4:48 மணி மணிக்கு\nசெப்டம்பர்26, 2008 அன்று, 9:35 காலை மணிக்கு\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nகோவிந்தா… Go.. விந்தா.. தேர்தலில் திமுக..\nபிழைப்புவாத துரோகிகள் முதல் ஜென்டில்மேன் எதிரிகள் வரை-வே.மதிமாறன்\n“எனக்கு உடல் நிலை சரியில்லை என யார் சொன்னது\nபெரியார் என்றால் பத்திகிட்டு வருதா\nநன்றி திண்டுக்கல் இலக்கியக் களம்.\nமாடும் புனிதம், மாட்டுக்கறியும் புனிதம்\nகோவிந்தா... Go.. விந்தா.. தேர்தலில் திமுக..\nஆர்வமற்ற முறையிலான பாலியல் உறவே பெண்ணுக்கான ஒழுக்கமாக\nவ.உ.சியிடம் பெரியாரின் தாக்கம் - ராஜாஜியின் பச்சைத் துரோகம்\nபிழைப்புவாத துரோகிகள் முதல் ஜென்டில்மேன் எதிரிகள் வரை-வே.மதிமாறன்\nவ.உ.சி. யும் டாக்டர் அம்பேத்கரும் ஈவு இரக்கமில்லாத பொய்யும்\nதமிழர்களுக்கு பொதுவான பண்பாடு கிடையாது அல்லது மொழியைத் தவிர பொது அடையாளம் இல்லை\nதமிழனின் ஆண்ட பரம்பரைக் கனவு - தொடரும் ஜாதியின் நிழல்\nஜாதி ஒழிப்பில் தந்தை சிவராஜ்\nவகைகள் பகுப்பை தேர்வு செய்யவும் கட்டுரைகள் (661) கவிதைகள் (12) கேள்வி – பதில்கள் (248) பதிவுகள் (429)\n« ஜூலை செப் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.edudharma.com/fundraiser/help-swetha-who-suffers-from-memory-loss-and-trembling-hands", "date_download": "2019-11-19T13:21:16Z", "digest": "sha1:S6HWDDBPO5NHHD27C7VCGWT52CQFXN6L", "length": 7949, "nlines": 163, "source_domain": "www.edudharma.com", "title": "Help Swetha Who Suffers From Memory Loss And Trembling Hands", "raw_content": "\nஎனது பெயர் விஜயகுமார், எனது சகோதரியின் மகள் ஸ்வேதாவுக்காக நிதி திரட்டுகிறேன். 21 வயதான அவருக்கு கல்லூரி செல்லும்போது ஏற்பட்ட விபத்தில் தலையில் அடிபட்டது.சில நாட்கள் சென்ற நிலையில் திடீரென தலைவலியேற்பட்டு மயக்கமடைந்து அப்பாசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தலைப்பகுதியில் முதற்கட்ட அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.அதற்காக 9 லட்சம் வரை செலவு செய்துள்ளோம். இரண்டு மாதங்கள் கழிந்த நிலையில் தற்போது நினைவக இழப்பு மற்றும் கைகளின் பலவீனம் ஆகியவற்றை எதிர்த்துப் போராடி வருகிறார். அவர் தற்போது பிரைம் இந்தியன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இரண்டு மாதங்களுக்கும் மேலாக நினைவாற்றலை இழந்து அவதிப்பட்டு வருகிறார். கிரானியோபிளாஸ்டி அறுவை சிகிச்சை தான் வாழ்க்கையை வாழ்வதற்கான ஒரே நம்பிக்கை. அவரது சிகிச்சைக்கு சுமார் ரூ. 3,28,000. சிகிச்சைக்காக எங்களால் பணம் செலுத்த முடியவில்லை. ஏனெனில் அவரது தந்தை அவரது குடும்பத்தினருடன் இல்லை. அவரது தாயார் குடும்பத்தை ஆதரிப்பதற்காக வெவ்வேறு வீடுகளில் வீட்டு பராமரிப்பு வேலைகளை செய்கிறார். நீங்கள் நினைத்தால் பொருளாதார உதவி செய்ய முடியும். நீங்கள் பணம் உதவி செய்தால் இவருக்கு உடனடியாக சிகிச்சை செய்து நினைவாற்றல் பெற்று இயல்பான வாழ்க்கை வாழ முடியும். தங்களால் இயன்ற நிதியுதவி அளிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/crime/catataka-kalalaurai-itamaararama-maanavarakala-paoraatatama/", "date_download": "2019-11-19T14:23:35Z", "digest": "sha1:FR6DUJ22AJQSUJHP22A7TGSCN2IYHAZV", "length": 9783, "nlines": 171, "source_domain": "www.nakkheeran.in", "title": "சட்டக் கல்லூரி இடமாற்றம்! மாணவர்கள் போராட்டம்! | சட்டக் கல்லூரி இடமாற்றம்! மாணவர்கள் போராட்டம்! | nakkheeran", "raw_content": "\nசென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்கள் இருதரப்பாக பிரிந்து அடிக்கடி மோதிக்கொள்வதால், கல்லூரி அமைந்திருக்கும் பாரிமுனை பகுதியே பதட்டப் பரபரப்புக்குள்ளாகும். மாணவர்களுக்கிடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வழிமுறைகள் குறித்து விசாரிப்பதற்காக ஓய்வு பெற்ற ... Read Full Article / மேலும் படிக்க,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஎங்கள் கனவை நோக்கி பயணிக்கிறோம்- ஒரே கல்லூரியில் ���டிக்கும் தந்தை மற்றும் மகள்...\nதிருச்சி சட்டகல்லூரி மாணவி மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க முயற்சி\nகல்லூரி மாணவியை எரித்து கொல்ல முயற்சி\nஃபேஸ்புக் மூலம் பழகி சட்டக்கல்லூரி மாணவியை ஏமாற்றிய இளைஞருக்கு அரிவாள்வெட்டு\nசட்டக்கல்லூரி மாணவி நந்தினி 70வதுமுறையாக கைது...\nஎங்கள் கனவை நோக்கி பயணிக்கிறோம்- ஒரே கல்லூரியில் படிக்கும் தந்தை மற்றும் மகள்...\nதிருச்சி சட்டகல்லூரி மாணவி மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க முயற்சி\nகல்லூரி மாணவியை எரித்து கொல்ல முயற்சி\nஃபேஸ்புக் மூலம் பழகி சட்டக்கல்லூரி மாணவியை ஏமாற்றிய இளைஞருக்கு அரிவாள்வெட்டு\nதளபதி 64 படத்திலும் விஜய் பாடுகிறாரா...\n“அவர்களை மட்டும் நம்பக்கூடாது. நாங்களும் சரியாக விளையாடவேண்டும்” -ஆர்சிபி அணி வெற்றி குறித்து பிரபல வீரர்\n360° ‎செய்திகள் 18 hrs\nஇளையராஜா இசையில் ‘சைக்கோ’ சிங்கிள் வெளியானது...\nஅரை நிர்வாணத்துடன் விருது வாங்கியது ஏன்\n24X7 ‎செய்திகள் 13 hrs\nஎடப்பாடியின் திட்டத்தை அறிந்த பாஜக செம்ம டென்ஷன்... எச்சரிக்கை விடுத்த பாஜக... அதிர்ச்சி ரிப்போர்ட்\n'கமல் 60' நிகழ்ச்சியில் கோபப்பட்ட இளையராஜா\n\"நீங்க கூப்பிட்ட உடனே என் வாழ்க்கை விடிஞ்சிருச்சு\"... கமல் விழாவில் நடிகர் வடிவேலு அதிரடி... வைரல் வீடியோ\n\"திருமாவளவனை அடிக்கணும்\"... சர்ச்சை கருத்து பதிவிட்ட நடிகை காயத்ரி ரகுராம்\nரஜினி சொல்லித்தான் ஸ்டாலினை தாக்குகிறேனா\nமு.க.ஸ்டாலின் மிசா கைதி தான்... தவறான கருத்து கூடாது... ஓய்வு பெற்ற நீதிபதி அதிரடி பதில்\nஎடப்பாடியின் திட்டத்தை அறிந்த பாஜக செம்ம டென்ஷன்... எச்சரிக்கை விடுத்த பாஜக... அதிர்ச்சி ரிப்போர்ட்\n\"நீங்க கூப்பிட்ட உடனே என் வாழ்க்கை விடிஞ்சிருச்சு\"... கமல் விழாவில் நடிகர் வடிவேலு அதிரடி... வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/34300", "date_download": "2019-11-19T13:59:38Z", "digest": "sha1:ZBS7L3RGZPTJUOWZDVFWLKULMFKNWGFA", "length": 10738, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "சீதை தான் முதல் டெஸ்ட் டியூப் குழந்தை - உபி துணை முதல் மந்திரி கண்டுபிடிப்பு | Virakesari.lk", "raw_content": "\nயட்டியந்தோட்டை, ரங்கல சம்பவங்கள்; தேர்தலுடன் தொடர்பற்றவை - பொலிஸ் பேச்சாளர்\nதமிழர்களின் வாக்குகளுக்கு இனவாதப் பரிமாணத்தைக் கற்பிப்பது நேர்மையற்றது - சம்பந்தன்\nகுளவித் தாக்குதலால் அவதியுறும் மலையக மக்கள்\nஅரச பஸ�� பரிசோதகர்கள் மூவருக்கு விளக்கமறியல்\nதமிழக தலைவர்களுக்கு நாமலின் விசேட கோரிக்கை\nஇந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு திடீர் விஜயம்\nசமூக வலைத்தளங்களை தவறாகப் பயன்படுத்தியமை குறித்து 1593 முறைப்பாடுகள்\n33 ஜனாதிபதி வேட்பாளர்களின் கட்டுப்பணத்திற்கு நடந்ததென்ன \nநிர்வாண கலெண்டரில் ஆடுகள் ; மன்னிப்புக் கோரியது கால்நடை மருத்துவக் கல்லூரி\nஅதிரடியாக சில நியமனங்களை வழங்கினார் ஜனாதிபதி கோத்தாபய \nசீதை தான் முதல் டெஸ்ட் டியூப் குழந்தை - உபி துணை முதல் மந்திரி கண்டுபிடிப்பு\nசீதை தான் முதல் டெஸ்ட் டியூப் குழந்தை - உபி துணை முதல் மந்திரி கண்டுபிடிப்பு\nலக்னோ பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய உ.பி. துணை முதல் மந்திரி தினேஷ் சர்மா, உலகிலேயே முதல் டெஸ்ட் டியூப் குழந்தை சீதைதான் என தெரிவித்துள்ளார்.\nஉத்தரப்பிரதேசம் மாநிலத்தின் லக்னோ பல்கலைக்கழகத்தில் வடபிராந்திய போட்டிகளுக்கான தொடக்க விழா இன்று நடைபெற்றது.\nஇதில் கலந்து கொண்ட மாநில துணை முதல் மந்திரி தினேஷ் சர்மா மாணவர்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:\nநமது இதிகாசங்களான மகாபாரதம் மற்றும் ராமாயணம் ஆகியவை நவீன அறிவியலுக்கு முன்னோடியாக விளங்கி வருகின்றன. இதிகாச காலங்களில் பயன்பட்ட புஷ்பக விமானங்களே இப்போதைய விமானங்களுக்கு முன்னோடியாக அமைந்தவை.திருதிராஷ்டிரன் மகாபாரத போரை ஞான திருஷ்டியில் கண்டு விளக்கிய விதமே இன்றைய நேரலை நிகழ்ச்சிக்கான முன்னோடியாகும்.\nஇப்போது கூகுள் என்ன செய்து வருகிறதோ, அதை இந்து மதத்தை சேர்ந்த நாரதர் ஏற்கனவே செய்து வந்துள்ளார்.\nஇதேபோல், உலகிலேயே முதல் டெஸ்ட் டியூப் குழந்தை சீதாதேவி தான் என்பதை மறுப்பதற்கில்லை என தெரிவித்துள்ளார்.\nஇவரது பேச்சு உ.பி.யில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது\n104 வயது மூதாட்டியின் பிறந்தநாள் கொண்டாட்டம்..\nதமிழகத்தில், ஐந்து தலைமுறை கண்ட மூதாட்டி ஒருவர், 98 வயது தங்கை, கொள்ளு பேரன், பேத்திகளுடன் தனது 104வது பிறந்த நாளை கோலாகலமாகக் கொண்டாடினார்.\n2019-11-18 16:04:31 தமிழகம் மூதாட்டி 104வது பிறந்த நாள்\nபாம்பை கயிறாக்கி ‘ஸ்கிப்பிங்’ விளையாடிய சிறுவர்கள் (காணொளி இணைப்பு)\nவியட்நாம் நட்டில் இறந்த பாம்பை வைத்து சிறுவர்கள் ‘ஸ்கிப்பிங்’ விளையாடிய காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.\n2019-11-18 13:26:49 பாம்பு கயிறு ‘ஸ்கிப்பிங்’\nமாயமான நீர்மூழ்கி கப்பல் 75 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிப்பு..\nஜப்பானை தாக்குவதற்காக அமெரிக்கா அனுப்பிய நீர்மூழ்கிக் கப்பல், 75 ஆண்டுகளுக்கு பின்னர் கடலுக்குள் மூழ்கிய நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.\n2019-11-14 16:32:47 மாயம் நீர்மூழ்கி கப்பல் 75 ஆண்டுகள்\nசிறுவன் மூக்கில் புகுந்த ஜிலேபி மீன் அகற்றம்..\nதமிழகத்தில், கிணற்றில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் மூக்கில் புகுந்த மீன், வெகுநேர போராட்டத்திற்கு பின்னர் அகற்றப்பட்டது.\n2019-11-14 12:04:48 தமிழகம் சிறுவன் மூக்கில் புகுந்த மீன் அன்னவாசல்\nமனித முகத்துடன் கண்டுபிடிக்கப்பட்ட அபூர்வ மீன்\nசீனாவின் யுனான் மாகாணத்தில் பழங்குடியின மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஒரு கிராமத்தில் மீன்பிடி திருவிழா நடந்துள்ளது.\n2019-11-13 12:43:11 மனித முகம் கண்டுபிடிக்கப்பட்ட அபூர்வ மீன்\nயட்டியந்தோட்டை, ரங்கல சம்பவங்கள்; தேர்தலுடன் தொடர்பற்றவை - பொலிஸ் பேச்சாளர்\nதமிழர்களின் வாக்குகளுக்கு இனவாதப் பரிமாணத்தைக் கற்பிப்பது நேர்மையற்றது - சம்பந்தன்\nஅரச பஸ் பரிசோதகர்கள் மூவருக்கு விளக்கமறியல்\nதமிழக தலைவர்களுக்கு நாமலின் விசேட கோரிக்கை\nஇந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு திடீர் விஜயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-63/37284-2019-05-22-10-54-24", "date_download": "2019-11-19T12:23:55Z", "digest": "sha1:J2XW2NQJYOHSKT3IVZILTLVFL7RA4UL6", "length": 21161, "nlines": 233, "source_domain": "keetru.com", "title": "தூ(ய்)மை என்னும் தீட்டு!!", "raw_content": "\nபெரியார் கண்ட சுயமரியாதை இயக்கம்\nகுழந்தைகள் ஆய்வு செய்வதற்கு வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும்\nதமிழகத்தில் தொடக்ககால அறிவியல் தமிழ் பரப்பிய அமைப்புகள்\nதலித் மக்களுக்கு மோடி ஆட்சியின் அநீதிகள்\nபெங்களூர் IISc- இல் ஜோதிடப் பயிற்சி வகுப்பாம்\nஎன்றைக்கு நீங்கும் வியாபார மனோபாவம்\nநூல்களின் மீதான ஆசை அல்லது தேவை இன்னும் குறையவில்லை\nஎன்றே குதிப்பும் கிதப்பும் (ஒரு கத்தோலிக்கக் குருவின் சுயசரிதை)\nமாவோயிஸ்ட்கள் எதிர் சிபிஎம் வஞ்சம் எப்போது தீரும்\nபார்ப்பன குருகுலமா சென்னை ஐ.ஐ.டி\nபொருள்சார் பண்பாடு: புதைந்து கிடக்கும் பண்பாட்டு வரலாறு\nஎன் மதிப்பிற்குரிய நண்பர் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன்\nகாகிதப்பூ - ���த்தியாயம் 5\nவெளியிடப்பட்டது: 22 மே 2019\nஇங்கிலாந்துப் பள்ளிகளில் வேதியியல் கற்பிக்கும் முறைகள் பற்றி அறிந்து கொள்ளும் நோக்குடன், UK கல்வியியல் துறையின் ஒப்புதலோடு, இங்கேயிருக்கும் (இங்கிலாந்து) பள்ளியொன்றிற்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. காலை 8:30 முதல் மாலை 3.10 வரை, ஐந்து பிரிவேளைகள் ஆறாம் நிலைகள் முதல் பள்ளி மேல்நிலையாகிய A Level வரை ஒவ்வொரு வகுப்பிலும் மாணவர்களோடு இருந்து பாடங்களைக் கவனித்தேன். ஆறாம் நிலை மாணவர்களுடனான முதல் பிரிவேளையே வியப்பும் அதிர்ச்சியுமாகத் தொடங்கியது அந்தநாள் எனக்கு.\nபாடத்தின் தலைப்பு \"Puberty in Girls and Boys\" அதாவது பெண்ணும் - ஆணும் பூப்பெய்துதல் பற்றிய பாடம். முதலில் ஒற்றைச் சொல்லில் அல்லது சரியாதவறா முறையில் விடையளிக்கக்கூடிய பொதுவான கேள்விகள், காட்டாக ஆண்கள் வயதுக்கு வரும்போது ஆண்களின் இடுப்பு அகலமாகுமா கன்னித்தன்மை அடையும்போது மூளையிலிருந்து அதிகளவில் சுரக்கும் சுரப்பி யாது கன்னித்தன்மை அடையும்போது மூளையிலிருந்து அதிகளவில் சுரக்கும் சுரப்பி யாது முன்வைக்கப்பட்டு மாணவர்களிடம் இதுபற்றிய புரிதல் இருக்கிறதா என்று சோதிக்கப்படுகிறது.\nஆண்-பெண்ணுறுப்புகள் அடையும் மாற்றங்கள் பற்றி காணொளிகள் (Youtube உள்பட) காட்டப்பட்டு வகுப்பு கேள்வி-பதில்களோடு நகர்கிறது. ஆண்கள் வயதுக்கு வரும்போது, ஆணுறுப்புக்கு மேல் சிறுசிறு மயிர்த்துணுக்குகள் முளைப்பதும், ஆணுறுப்பு சற்று நீள்வதும், முகங்களில் பருக்கள் தோன்றுவதும் சமிக்ஞை என்று காணொளி மூலம் உணர்த்தப்பட்டபோது, ஆண்-பெண் குழந்தைகளென 25 பேர் இருந்த அந்த வகுப்பறையில் ஒருவரும் நாணிக் குறுகவோ, நக்கலாக நகைக்கவோ, அதைச் சொல்ல ஆசிரியர் கூச்சப்படவோ இல்லை.\nMenstruation என்றாலும் Period என்றாலும் ஒன்றுதான் என்றும், இது ஒரு இயற்கை நிகழ்வு தான் என்றும், Period இன் போது வெளியேறும் செந்நிற திரவத்தில் பாதிக்கும் குறைவாகவே இரத்தம் இருக்கிறது என்றும், குறிப்பாகப் பெண் குழந்தைகள் இதைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை என்றும் முழுவ‌தும் பேசி, விவரித்து, விவாதித்து முடிந்தவுடன், ஒரு படத்தை மாணவர்களுக்குக் கொடுத்து, படம் பார்த்துக் கதை சொல்லச் சொன்னார் ஆசிரியர். படத்தில் காட்டியிருந்த‌படி, பொதுவாக Period என்பது 28 நாட்களைக் கொண்ட உடலியல் சுற்று. இந்தச் சுற்றை ந��ன்கு வாரங்களாகப் பிரித்து ஒவ்வொரு வாரத்திலும் பெண்களின் உடலில் ஏற்படும் மாற்றங்களை மாணவர்களோடு நானும் தெரிந்து கொண்டதைத்தான் இங்கே பதிவாக எழுதுகிறேன்.\nஎல்லோரும் Period என்பதை மூன்று நாட்கள் மட்டும் நடக்கக்கூடிய நிகழ்வு என்று புரிந்து கொள்கின்றனர். அதோடு, Menstrutation என்று சொன்னவுடன் ஏதோ உடலுக்குள் மாற்றம் ஏற்பட்டு குறிப்பிட்ட நாட்களுக்குப் பின்னர் (Period முடிந்தபிறகு) இரத்தம் வெளியேறுமென்று நினைத்துக் கொள்பவர்களும் உண்டு. ஆனால் அப்படி நடப்பதில்லை. அதாவது, Period முடிந்தபிறகு பெண்ணுறுப்பிலிருந்து இரத்தம் வெளியேறுவதில்லை. Period இன் முதல் வாரத்திலேயே கருப்பையின் உள்சுவரில் படிந்திருந்த இரத்தப் படிமங்கள் பெண்ணுறுப்பு வழியாக வெளியேறுகின்றன.\nஅதாவது மாதம் முழுதும் கருப்பையில் படிந்த இரத்தமானது, Period இன் முதல் சில நாட்களிலேயே (முதல் வாரத்தில்) வெளியேறிக் கருப்பை தூய்மை ஆகி விடுகிறதாம். இவ்வாறு முழுவ‌தும் வெளியேறிய பிறகு (இரண்டாம் வாரத்தில்) Ovaries எனப்படும் சினைப்பைகளில் உருவாகும் சினைமுட்டை ஃபெலோப்பியன் குழாய்கள் மூலமாக கருப்பையை வந்தடைகிறது. அந்தச் சினைமுட்டையானது, கருப்பைக்கு வரப்போகும் விந்தணுவுடன் சேர்ந்து கருவாக மாறத் தேவையான (Egg Fertilization) எல்லாச் சூழலும் அங்கே இருக்கும்.\nஅதாவது, அங்கே வரும் சினைமுட்டையை கருவாக மாற்றத் தேவையான ஊட்டங்கள் (சோடியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுக்கள், சில நல்லவகை நுண்ணுயிரிகள் (பாக்டீரியாக்கள்), சளி போன்ற திசுக்கள் போன்றவை இரத்தத்தில் கலந்து கருப்பையின் உள்சுவரில் படிந்து (Lining) தயாராகும். இந்தச் சூழலில் (மூன்றாம் வாரத்தில்) விந்தணு கருப்பைக்குள் வரும்போது, கருவாக மாற அதிகமாக வாய்ப்பிருக்கிறது. அப்படி விந்தணுக்கள் இல்லாத சமயத்தில், சினைமுட்டையானது, கருப்பையினுள் இருக்கும் இரத்தப் படிமங்களில் கரைந்து உள்சுவரில் படிகின்றன. இவ்வாறு, சினைமுட்டையைக் காப்பதற்காக, புது உயிரை உருவாக்குவதற்காக கருப்பைக்குள் சேமித்து வைக்கும் இரத்தப் படிமத்தின் கெட்டித்தன்மை அதிகமாகும்போது இரத்தம் வெளியேறுதல் முற்றிலும் நின்றுபோவது நான்காம் வாரத்தில்தான்.\nமுழுவ‌தும் நிரம்பிய கருப்பையானது Period இன் முதல் வாரத்தில், அதுவரை உள்ளுக்குள் படிந்திருந்த படிமங்களை வெளியேற்றி தூ(ய்)மையாகிறது. வெளியேறும் இரத்தமும் நிர்மலச் சுத்தமானது என்கிறது மருத்துவ அறிவியல். அதாவது மீண்டும் சுற்று துவங்குகிறது. இதன்படி பார்த்தால் மாதம் முழுவ‌துமே பெண்ணுடலில் மாறுதல்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன. ஆனால் அதைப் பற்றிய புரிதல்களின்றி, தாசியை வேசியாக்கியது போல தூய்மையைத் தூமையாக்கி இழிவுசெய்து போய்க் கொண்டிருக்கிறது நம் உலகம். பெண்ணுறுப்பைச் சுத்தம் செய்வதிலிருந்து, வயதுக்கு வரும் ஆணுக்கு ஏற்படும் உடலியல் மாற்றங்கள் வரை அறிந்துகொண்டு, அவற்றை வளரும் பிள்ளைகளுக்கு உணர்த்தி வளர்க்காத வரையில் பாலியல் குற்றங்கள் நடந்துகொண்டேதான் இருக்கும்.\n- முனைவர் செ. அன்புச்செல்வன், காந்த ஒத்ததிர்வு படமாக்கி (MRI) வேதியியல் ஆராய்ச்சியாளர், ஹல் பல்கலைக்கழகம், இங்கிலாந்து.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2019/06/03/110453.html", "date_download": "2019-11-19T13:25:42Z", "digest": "sha1:5LO56IU74EKKHKULD432APD4YWDQLRPK", "length": 20136, "nlines": 215, "source_domain": "thinaboomi.com", "title": "திண்டுக்கல்லில் பள்ளிகள் திறப்பு அரசு பள்ளி மாணவர்களை மாலை அணிவித்து வரவேற்ற ஆசிரியர்கள்", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 19 நவம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமேலடுக்கு சுழற்சி: 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்\nவடகொரியா ராணுவ பயிற்சி கிம் ஜாங் அன் நேரில் ஆய்வு\nமராட்டிய அரசியல் நிலவரம்: காங். மூத்த தலைவர்களுடன் சோனியா ஆலோசனை\nதிண்டுக்கல்லில் பள்ளிகள் திறப்பு அரசு பள்ளி மாணவர்களை மாலை அணிவித்து வரவேற்ற ஆசிரியர்கள்\nதிங்கட்கிழமை, 3 ஜூன் 2019 திண்டுக்கல்\nதிண்டுக்கல்,- திண்டுக்கல்லில் பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளன்று அரசு பள்ளி மாணவர்களகுக்கு மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கி வரவேற்றனர்.\nதமிழகம் முழுவதும் கோடை விடுமுறைக்குப் பிறகு நேற்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன. இதனால் பள்ளி மாணவ, மாணவிகள் வழக்கமான உற்ச���கத்துடன் புத்தாடை அணிந்து பள்ளிக்கு வந்தனர். இதனால் வெறிச்சோடி கிடந்த சாலைகள் அனைத்தும் பள்ளி மாணவர்களின் தலைகளாக காணப்பட்டன. அரசு பள்ளிகளிலும், தனியார் பள்ளிகளிலும் விடுமுறைக்கு பிறகு வந்த மாணவ, மாணவிகள் தங்கள் பழைய நண்பர்களை பார்த்து மகிழ்ந்து கட்டித் தழுவி அன்பை வெளிப்படுத்திக் கொண்டனர். மேலும் ஆசிரியர்களும் மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். எல்.கே.ஜி., யு.கே.ஜி. முதலாம் வகுப்பில் புதிதாக வந்த மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அவர்களுக்கு மலர் மற்றும் சாக்லேட் கொடுத்து ஆசிரியர்கள் வரவேற்றனர். திண்டுக்கல் அருகிலுள்ள வத்தலதோப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு வந்த மாணவர், மாணவிகள் அனைவரையும் மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து வந்தனர். இந்நிகழ்ச்சியில் பெற்றோர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.\nஅனைத்து பள்ளிகளிலும் பள்ளிகள் திறந்த முதல் நாளன்று பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. மேலும் பள்ளிகளுக்கு வரும் ஆசிரியர்கள் பயோமெட்ரிக் முறையில் தங்கள் வருகை பதிவேட்டை பதிவு செய்தனர். ஆதார் எண் மூலம் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு இடது கை பெருவிரல் மூலம் பதிவு செய்யப்பட்டது. நாளொன்றுக்கு 4 முறை இதே போல் வருகை மற்றும் வெளியே செல்லும் நேரம் பதிவு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலிலும், கிரிக்கெட்டிலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்: மத்திய அமைச்சர் கட்காரி கருத்து\nமராட்டியத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய 3 கட்சித் தலைவர்கள் இன்று கவர்னரை சந்திக்க திட்டம்: ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்கள்\nமராட்டியத்தில் சிவசேனாவுக்கான கூட்டணி கதவு இன்னும் திறந்தே உள்ளது - பா.ஜ.க\nலட்டு பிரசாதங்களை சணல் பைகளில் கொடுக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nசியாச்சின் மலைப்பகுதி பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உள்பட 6 பேர் பலி\nபஸ் ஊழியர் ஸ்டிரைக் நீடிப்பு: சந்திரசேகர ராவுக்கு விஜயசாந்தி கண்டனம்\nகாணாமல் போன திரைப்பட பின்னணி பாடகி சுசித்ரா 4 நாட்களுக்கு பிறகு மீட்பு\nபிரபல பாடகி லதா மங்கேஷ்���ர் மருத்துவமனையில் அனுமதி\n இளையராஜாவுடனான சந்திப்பு குறித்து - டுவிட்டரில் பாரதிராஜா நெகிழ்ச்சி\nசபரிமலையில் அலைமோதும் கூட்டம்: மணிக்கணக்கில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்\nலட்டு விலையை உயர்த்த மாட்டோம் - திருப்பதி தேவஸ்தானம் திட்டவட்டம்\nசபரிமலையில் பக்தர்கள் வெள்ளம்: கார்த்திகை முதல்நாளில் 50 ஆயிரம் பேர் தரிசனம் செய்ய திரண்டனர்\nமேலடுக்கு சுழற்சி: 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்\nஎனது அமெரிக்க சுற்றுப்பயணம் அரசுக்கு உறுதுணையாக இருக்கும் - சென்னை திரும்பிய துணை முதல்வர் ஓ.பி.எஸ்.பேட்டி\nடிசம்பர் மாதம் சென்னையில் நடைபெறும் சர்வதேச திரைப்படவிழாவிற்கு ரூ.75 லட்சம் - தமிழக அரசு சார்பில் முதல்வர் இ.பி.எஸ் வழங்கினார்\nஅமெரிக்க பல்கலைக் கழகத்தில் போதை பொருள் தயாரித்த 2 பேராசிரியர்கள் கைது\nசீனாவில் நிலக்கரி சுரங்க விபத்து: 15 பேர் பலி\nஇலங்கை புதிய அதிபருடன் இணைந்து பணியாற்ற தயார்: அமெரிக்க அரசு\nடெஸ்ட் போட்டிகளில் இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளில் வெற்றிகளை குவிப்போம் - வங்காளதேச கேப்டன்\nபகல் - இரவு டெஸ்ட் போட்டி இந்திய வீரர்கள் தீவிர பயிற்சி\nஏ.டி.பி. உலக டென்னிஸ் போட்டி கிரீஸ் சிட்சிபாஸ் சாம்பியன்\nதங்கம் சவரனுக்கு ரூ.112 குறைந்தது\nதங்கம் விலை மேலும் உயர்வு - சவரனுக்கு ரூ. 152 அதிகரிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.144 உயர்வு\nமதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை\nஅமெரிக்கா: ஷாப்பிங் மாலில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் பலி\nவாஷிங்டன் : அமெரிக்காவின் ஒக்லஹோமா மாநிலத்தில் ஷாப்பிங் மாலில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் ...\nசீனாவில் நிலக்கரி சுரங்க விபத்து: 15 பேர் பலி\nபெய்ஜிங் : சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 15 பேர் பலியாகினர். 9 பேர் காயமடைந்தனர்.இதுகுறித்து ...\nஅமெரிக்க பல்கலைக் கழகத்தில் போதை பொருள் தயாரித்த 2 பேராசிரியர்கள் கைது\nவாஷிங்டன் : அமெரிக்காவில் பல்கலைக்கழகத்தில் போதைப்பொருள் தயாரித்த பேட்மேன் மற்றும் ரோலண்ட் ஆகிய இரண்டு ...\nகலிபோர்னியாவில் விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் பரிதாப சாவு\nசாக்ரமெண்டோ : கலிபோர்னியாவில் ஒரு வீட்டில் விருந்து நிகழ்ச்சியின் போது நிகழ��ந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் ...\nலட்டு பிரசாதங்களை சணல் பைகளில் கொடுக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nதிருமலை : திருமலையில் பிளாஸ்டிக் பயன்பாடுகளை முற்றிலும் ஒழிக்க தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இன்னும் ...\nவீடியோ : திருவள்ளுவரை கொச்சைப்படுத்தியவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் -திருமாவளவன் பேட்டி\nவீடியோ : நீர்நிலைகளில் ஏற்படக்கூடிய விபத்துகளை தடுக்க முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு -அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nவீடியோ : நவம்பர் 6,7-ம் தேதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் -பாலச்சந்திரன் பேட்டி\nதிருவள்ளுவர் சிலையை அவமானப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் -முதல்வர் நாராயணசாமி பேட்டி\nவீடியோ : கீழடி அகழாய்வு தொல்பொருள் கண்காட்சி/ அரிதான பொருட்களை காணலாம் வாங்க\nசெவ்வாய்க்கிழமை, 19 நவம்பர் 2019\n12 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\n2தமிழக உள்ளாட்சி தேர்தல் தேதி டிசம்பர் 2-ல் அறிவிக்கப்படும் - சுப்ரீம் கோர...\n3கலிபோர்னியாவில் விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் பரிதாப சாவ...\n4உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு கடன் உதவி வழங்க ரூ 266 .70 கோடி நிதி -...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-11-19T12:21:04Z", "digest": "sha1:22PBEB35SOZW5Q526FSUA2YHWUOPSSG3", "length": 4134, "nlines": 73, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சுயி அரசமரபு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமூன்று முழுஅரசுகளும் ஐந்து பேரரசர்களும்\nசியா அரசமரபு 2100–1600 கிமு\nசாங் அரசமரபு 1600–1046 கிமு\nசவு அரசமரபு 1045–256 BCE\nஇலையுதிர் காலமும் வசந்த காலமும்\nசின் அரசமரபு 221 கிமு–206 கிமு\nவேய்i, சூ & வூ\nமேற்கு யின் 16 இராச்சியங்கள்\nவடக்கு & தெற்கு அரசமரபுகள்\n( இரண்டாம் சவு 690–705 )\n5 அரசமரபுகள் & 10 அரசுகள்\nவடக்கு சொங் மேற்கு சியா\nகால ஓட்டத்தில் சீன மெய்யியலாளர்கள்\nசுயி அரசமரபு சீனாவை கி.பி 581 இருந்து கி.பி. 618 வரை ஆண்ட அரசமரபு ஆகும். இவர்களின் ஆட்சியின் போது பல்வேறு ஆட்சிப் பிரிவுகளாக இருந்த சீனா மீண்டும் ஒருகுடைக் கீழ் கொண்டுவரப்பட்டது. இக் காலப் பகுதியில் Grand Canal கட்டப்பட்டது. Equal-field system அமுல்படுத்தப்பட்டது. ஆட்சி அதிகாரம் மையப்படுத்தப்பட்டது. அரச அதிகாரம் மிகக் கடும��யாகப் பயன்படுத்தப்பட்டது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B5%E0%AF%8D", "date_download": "2019-11-19T13:17:43Z", "digest": "sha1:IV6VYVFNPSOU3JFTRYDCK5MFURP4F3GV", "length": 6153, "nlines": 57, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சொரேசு ஆல்ஃபியோரொவ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசொரேசு இவானோவிச் ஆல்ஃபியோரொவ் (Zhores Ivanovich Alferov, Russian: Жоре́с Ива́нович Алфёров, மார்ச் 15, 1930 – மார்ச் 1, 2019) புகழ் பெற்ற ஓர் உருசிய இயற்பியலாளர். இவர் 2000 ஆம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார். இவருடன் இப்பரிசை அவ்வாண்டு பகிர்ந்தவர்கள் அமெரிக்காவின் பேராசிரியர் எர்பெர்ட் குரோமர், மற்றும் சாக் கில்பி ஆகியோர். இம்மூவரும் மின்னணுவியல் துறையில் செய்த ஆய்வுகளுக்காக இப்பரிசு வழங்கப்பட்டது. சீரொளி என்னும் லேசர் ஒளியை ஆக்க வேறுபட்ட பொருட்களை எவ்வாறு இணைத்து சீரொளி தரும் கருவியைச் செய்யலாம் என அவர்கள் செய்து கண்டுபிடித்த ஆய்வுக்கருத்துக்கள் புகழ் வாய்தவை.\nவித்தேபிஸ்க், பெலருஸ், சோவியத் ஒன்றியம்\nவி. இ. உலியானொவ் மின்தொழிநுட்பக் கழகம்\nஇயற்பியலுக்கான நோபல் பரிசு (2000)\nசோவியத் அரசுப் பரிசு (1984)\nஆல்ஃபியோரொவ் பெலருசு நாட்டில் உள்ள விட்டெபஸ்க் என்னும் ஊரில் பிறந்தார். 1952ல் லெனின்கிராதில் உள்ள வி.ஐ. உலியானோவ் மின்நுட்பக் கல்விக்கழகத்தில் முதல் பட்டம் பெற்றர். பின்னர் 1953 முதலாகவே புகழ் மிக்க உருசிய அறிவியல் உயர்கல்விக் கழகத்தைச் சேர்ந்த இயோஃபி இயற்பியல் நுட்பக்கழத்தில் முனைவர் பட்டத்திற்கு படித்தார் (1970), பிறகு அங்கேயே ஆய்வும் செய்து வந்தார், அதன் பின்னர் அங்கேயே இயக்குநராக 1987ல் இருந்து பணியாற்றி வந்தார்.\nசோவியத் ஒன்றிய அரச பரிசு (1984)\nஇயோஃபி பரிசு (உருசிய அறிவியல் கழகம், 1996)\nநோபல் பரிசு 2000 (உடன் பெற்றவர்கள் எர்பெர்ட் குரோமர் மற்றும் சாக் கில்பி)\nகியோட்டோ பரிசு மேம்பட்ட தொழில்நுட்பத் துறைக்காக அளிக்கப்பட்டது (2001).\nவிக்கிமீடியா பொதுவகத்தில் ஆல்ஃபியோரொவ் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nதன்வரலாறு, நோபல் நிறுவனத்தின் தலத்தில்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடை��்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/apps/paytm-will-charge-credit-cards-users-2-percent-fee-on-adding-money-to-wallet-013534.html", "date_download": "2019-11-19T12:58:46Z", "digest": "sha1:IJSLT2O555IB6CPQU3N5N5ESAVOAWJOT", "length": 19780, "nlines": 255, "source_domain": "tamil.gizbot.com", "title": "Paytm will charge Credit Card users 2 percent fee on adding money to wallet - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n1 hr ago முக்கிய அறிவிப்பு: டிசம்பர் 1-ம் தேதி முதல் ஃபாஸ்டேக் கட்டாயம்.\n2 hrs ago ஸ்னாப்டிராகன் 665சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ரியல்மி 5எஸ்.\n3 hrs ago ஐயப்பனும் அறிவியலும்: அறிந்தும், அறியாமலும் கிடைக்கும் சகல பலன்கள்\n5 hrs ago கேலக்ஸி நோட் 10பிளஸ் ஸ்டார் வார்ஸ் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்: வியக்கவைக்கும் விலை.\nAutomobiles ராயல் எண்ட்பீல்டு கிளாசிக் 350 பைக்கிற்கு விசேஷ ஆக்சஸெரீகள் அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா\nNews படு கவர்ச்சியாக பெட்ரோல் பங்குக்கு படையெடுத்த 'டூ பீஸ்கள்'.. ஏமாந்த ஊழியர்கள்.. செம கலாட்டா\nSports ஷூமாக்கர் நல்லாருக்கார்.. நான் ஏன் அவரை மறைச்சு வைக்கணும்.. மனைவியின் ஆதங்கம்\nMovies பாதி முகம் காட்டும் பாரி வெங்கட்.. சினம் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்\nFinance பிஎம்சி வங்கி சொத்துக்களை ஏலம் விட்டு வாடிக்கையாளருக்கு தரலாம்.. ஆர்.பி.ஐ ஆளுநர் அதிரடி திட்டம்\nLifestyle உங்களின் இந்த செயல்கள் எவ்வளவு வலிமையான காதலையும் சிதைத்து விடுமாம் தெரியுமா\nEducation தமிழ்நாடு மருத்துவத் துறையில் 1500-க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகிரெடிட் கார்டில் இருந்து பணம் அனுப்ப 2% கட்டணம்: பேடிஎம் அறிவிப்பு ஏன்\nடிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்வதில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வரும் பேடிஎம், சமீபத்தில் ஒரு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி கிரெடிட் கார்டில் இருந்து பேடிஎம் வாலட்டுக்கு பணம் அனுப்ப 2% கட்டணம் வசூலிக்கப்படும் என்பதுடஹன் அந்த அறிவிப்பு.\nதனது வாடிக்கையாளர்களுக்கு நல்ல தரமான சேவை புரிய இந்த உயர்வு அவசியம் என்றும் இந்த உயர்வை தங்கள் வாடிக்கையாளர்கள் புரிந்து கொண்டு ஏற்றுக் கொள்வார்கள் என்றும் அறிவித்துள்ளது. மேலும் பேடிஎம் வாலட்டை ஒருசில வாடிக்கையாளர்கள் தவறாக பயன்படுத��தி வருவதாலும் இந்த கட்டணம் விதிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.\nஒருசில டெக்னிக்கல் வாடிக்கையாளர்கள் தங்களுடைய கிரெடிட் கார்டில் இருந்து வாலட்டுக்கு தேவையான பணத்தை அனுப்பி, அதன்பின்னர் வாலட்டில் இருந்து இலவசமாக வங்கி சேமிப்பு கணக்கிற்கு பணத்தை மாற்றி வருவதாகவும், இதன் காரணமாக எவ்வித கட்டணமும் இன்றி பணப்பரிமாற்ற நடவடிக்கைகளில் ஒருசில வாடிக்கையாளர்கள் ஈடுபட்டு வருவதால் இந்த கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் இந்த கட்டண உயர்வு மார்ச் மாதம் 8ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் பேடிஎம் அறிவித்துள்ளது.\nரூ.339/-க்கு பிஎஸ்என்எல் அதிரடி, ரூ.303/- ஜியோவிற்கு பதிலடி.\nமேலும் இதுகுறித்து விளக்கமளித்து பேடிஎம், 'ஒருசில உண்மையான வாடிக்கையாளர்கள் பேடிஎம் மூலம் நேரடியாக பொருட்களை வாங்குபவர்கள் இதனால் பாதிக்கப்படுவது உண்மைதான் என்றும், ஆனாலும் முறைகேடு வாடிக்கையாளர்களை தடுக்க இந்த நடவடிக்கை அவசியம் ஆகிறது என்றும் அறிவித்துள்ளது.\nஅதே நேரம் பேடிஎம் மூலம் உங்கள் கிரெடிட் கார்டில் இருந்து நேரடியாக ஷாப்பிங் செய்த பொருளுக்கு பணம் செலுத்தினால் கட்டணம் எதுவும் இல்லை என்றும், அறிவித்துள்ளது. மேலும் 2% கட்டணம் பெறப்பட்ட தொகை கூப்பன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு திருப்பி அளிக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளதாக பேடிஎம் அறிவித்துள்ளது.\nஇந்த கூப்பனை மூன்றாவது நிறுவனங்களான ஸ்விஜி, உபேர் ஆகியவற்றில் உபயோகம் செய்து கொள்ளலாம் என என்.டி.டி.வி செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் இந்த கூப்பன் ரூ.250க்கு மேற்பட்ட பணப்பரிவர்த்தனைக்கு மட்டுமே என்றும் செய்திகள் கூறுகின்றன\nநீங்களும் செய்யலாம் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nஒவ்வொரு முறையும் கிரெடிட் கார்ட் பயன்படுத்தும்போது இந்த கூப்பன் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் என்றும், இந்த கூப்பன்களை தனித்தனியாகவோ அல்லது மொத்தமாகவோ அவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.\nமேலும் இந்த கூப்பன்களை பில்கள் கட்டவோ, ரீசார்ஜ் செய்யவோ கூட பயன்படுத்தி கொள்ளலம். ஆனால் அதே நேரத்தில் இவ்வருடம் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் இந்த கூப்பன்களை பயன்படுத்திட வேண்டும். ஆனாலும் வாடிக்கையாளர்கள் கேட்டுக்கொண்டால் கால நீட்டி���்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் இந்த கட்டணம் கிரெடிட் கார்டுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் டெபிட் கார்ட், நெட் பேங்கிங் உள்பட மற்ற பரிவர்த்தனைகளுக்கு வழக்கம் போல் கட்டணம் எதுவும் இல்லை என்றும் பேடிஎம் அறிவித்துள்ளது.\nபுதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nமுக்கிய அறிவிப்பு: டிசம்பர் 1-ம் தேதி முதல் ஃபாஸ்டேக் கட்டாயம்.\nBSNL மற்றும் PAYTM கூட்டணி வைத்தது இதற்கு தானா\nஸ்னாப்டிராகன் 665சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ரியல்மி 5எஸ்.\nமற்ற QRஐ ஸ்கேன் செய்து எளிதாக பணம் செலுத்தலாம்-Paytm புதிய அறிவிப்பு.\nஐயப்பனும் அறிவியலும்: அறிந்தும், அறியாமலும் கிடைக்கும் சகல பலன்கள்\nதிடீரென ரூ.2100 வரை கேஷ்பேக் அறிவித்த Paytm இதை மட்டும் பண்ணுங்க போதும்\nகேலக்ஸி நோட் 10பிளஸ் ஸ்டார் வார்ஸ் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்: வியக்கவைக்கும் விலை.\nபோன்பே, கூகுள்பே, பேடிஎம் பயனர்கள் உஷார்: இந்த ஆப்பை நீக்குங்கள்.\n\"ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது\" - கார்ட்டோசாட்-3 செயற்கைகோள் விண்ணில் பாயும் தேதி அறிவித்த இஸ்ரோ\nபேடிஎம் வாடிக்கையாளர்களே உங்களுக்கு ஒரு நற்செய்தி: வருகிறது புதிய கருவி.\n32'இன்ச் ஸ்மார்ட் டிவி வெறும் ரூ.8,999 மட்டுமே 55'இன்ச் ஸ்மார்ட் டிவி கூட நம்பமுடியாத விலையில்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nவிவோ Y3 Standard எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nதண்ணீரை தான் விலைகொடுத்து வாங்கினோம்: கடைசியில் சுத்தமான ஆக்ஸிஜனையும் விலைகொடுத்து வாங்கிவிட்டோம்.\nரெட்மி நோட் 8ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு புத்தம் புதிய அப்பேட்.\n 80 ஆண்டுகளுக்கு முன்னதாகவே உருகும் உலகின் தடிமனான பனிப்பாறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/meizu-pro-6s-everything-you-need-know-012529.html", "date_download": "2019-11-19T12:50:25Z", "digest": "sha1:XOWLGEQ3D3AOFW2P7XR3XU3AFGKHGIHA", "length": 18077, "nlines": 256, "source_domain": "tamil.gizbot.com", "title": "Meizu Pro 6s Everything You Need to Know - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n1 hr ago முக்கிய அறிவிப்பு: டிசம்பர் 1-ம் தேதி முதல் ஃபாஸ்டேக் கட்டாயம்.\n2 hrs ago ஸ்னாப்டிராகன் 665சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ரியல்மி 5எஸ்.\n2 hrs ago ஐயப்பனும் அறிவியலும்: அறிந்தும், அறியாமலும் கிடைக்கும் சகல பலன்கள்\n4 hrs ago கேலக்ஸி நோட் 10பிளஸ் ஸ்டார் வார்ஸ் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்: வியக்கவைக்கும் விலை.\nNews சர்க்கரை ரேஷன் கார்டுகளை இன்று முதல் அரிசி கார்டாக மாற்றலாம்.. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு\nMovies பாதி முகம் காட்டும் பாரி வெங்கட்.. சினம் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்\nFinance பிஎம்சி வங்கி சொத்துக்களை ஏலம் விட்டு வாடிக்கையாளருக்கு தரலாம்.. ஆர்.பி.ஐ ஆளுநர் அதிரடி திட்டம்\nLifestyle உங்களின் இந்த செயல்கள் எவ்வளவு வலிமையான காதலையும் சிதைத்து விடுமாம் தெரியுமா\nEducation தமிழ்நாடு மருத்துவத் துறையில் 1500-க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nAutomobiles குடிபோதையில் போலீஸ் ஜீப்பை தூக்கி கடாசிய ஜேசிபி டிரைவர்... திக், திக் வீடியோ\nSports டேவிஸ் கோப்பை போட்டி.. கஜகஸ்தானில் மோதப் போகும் இந்தியா பாகிஸ்தான் அணிகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமேய்சு ப்ரோ 6எஸ் : புத்தம் புதிய ஸ்மார்ட்போன் பற்றி கசிந்த தகவல்கள்.\nமெய்சு நிறுவனம் ஒரு புதிய ஸ்மார்ட்போன் தயாரிப்பு வேலையில் மும்மரமாக இறங்கியுள்ளது மற்றும் அது மெய்சு ப்ரோ 6 கருவியின் மேம்படுத்தல் என்றும் நம்பப்படுகிறது. எனினும் முன்பு வந்த சில வதந்திகளின்படி டவுல் எட்ஜ் ஸ்க்ரீன் கொண்ட மெய்சு ப்ரோ 7 கருவி தான் முதலில் வெளியிடப்படும் என்ற தகவல்கள் கிடைத்தன ஆனால் தற்போது நிறுவனம் அடுத்த ஆண்டு தான் அந்த சாதனத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாம்.\nநேற்று இந்த புதிய கருவி சார்ந்த சில புகைப்படங்கள் ஆன்லைனில் வெளியாக ஸ்மார்ட்போன் சார்ந்த விவரக்குறிப்புகள் பற்றிய தெளிவு கிடைக்கப்பெற்றுள்ளது.\nஒப்பீட்டளவில் ஒரு புதிய மீடியாடெக் எம்டி6796 எஸ்ஓசி\nகசிவு புகைப்படங்களை வைத்து பார்க்கையில் இக்கருவியானது புதிய மீடியா டெக் எஸ்ஓசி உடன் புதிய மடல் எண் எம்டி6796 கொண்டுள்ளது. சிப்செட் மாடல் நம்பரை வைத்து பார்க்கும் இந்து மீடியாடெக் ஹீலியோ எக்ஸ்20 அல்லது எக்ஸ்25 ஆகிய இரண்டுடனும் பொருந்தவில்லை. ஆக இது புதிய ஆக்டா-கோர் சிப் செட் ஆக இருக்கலாம்.\nபுதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\n4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி\nமேலும் கசிவு புகைப்படங்கள் இக்கருவியானது 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு கொண்டிருக்கும் என்பதையும் வெளிப்படுத்துகிறது அதில் 53.57ஜிபி மட்டுமே பயனர்களால் உபயோகித்துக்கொள்ள முடியும்\nமேலும் வெளியான படங்களை வைத்து பார்க்கும்போது முந்தைய யூகங்களின்படி ஸ்மார்ட்போன் ஒரு 1080பி ஸ்க்ரீன் கொண்டு வரக்கூடும் மற்றும் ஒரே ஒரு வேரியண்ட்டில் கிடைக்கும் என்பது தெரிய வருகிறது\nபுதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nமுந்தைய கசிவை உறுதி செய்யும் பொருட்டு மெய்சு அதன் உள்நாட்டில் ப்ளைமி இயக்கமுறைமை 6.0-யை இக்கருவியின் மூலமாக சோதனை செய்கிறது. மெய்சு ப்ரோ 6எஸ் ஆனது ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் இயங்குதளம் சார்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது\nஎக்சிநோஸ் 8890 சிப் கொண்ட மற்றொரு வேரியண்ட்\nமுந்தைய கசிவுகளின்படி மெய்சு ப்ரோ 6எஸ் கருவியானது எக்சிநோஸ் 8890 சிப்செட் கொண்ட மேமேலுமொரு வேரியண்ட்டில் கிடைக்கும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் இப்போது வரை இந்த மாறுபாடு குறித்து எந்த செய்தியும் கிடையாது.\nபுதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nதனித்து நிற்கும் தலைசிறந்த கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்\nமுக்கிய அறிவிப்பு: டிசம்பர் 1-ம் தேதி முதல் ஃபாஸ்டேக் கட்டாயம்.\nநாளை: மிரட்டலான ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஸ்னாப்டிராகன் 665சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ரியல்மி 5எஸ்.\nஜியோஃபைபரின் ரூ.899-திட்டத்தை தவிடு பொடியாக்கிய ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.999-திட்டம்.\nஐயப்பனும் அறிவியலும்: அறிந்தும், அறியாமலும் கிடைக்கும் சகல பலன்கள்\nசாம்சங் போல்டபுள் ஸ்மார்ட்போன் வாங்கும் முன் இதை கவனியுங்கள்.\nகேலக்ஸி நோட் 10பிளஸ் ஸ்டார் வார்ஸ் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்: வியக்கவைக்கும் விலை.\nநவம்பர் 20: அசத்தலான விவோ எஸ்1 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n\"ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது\" - கார்ட்டோசாட்-3 செயற்கைகோள் விண்ணில் பாயும் தேதி அறிவித்த இஸ்ரோ\nஇன்று: வோடபோன் அறிமுகம் செய்த புத்தம் புதிய இரண்டு திட்டங்கள்.\n32'இன்ச் ஸ்மார்ட் டிவி வெறும் ரூ.8,999 மட்டுமே 55'இன்ச் ஸ்மார்ட் டிவி கூட நம்பமுடியாத ���ிலையில்\n6.71-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி ஏ91 ஸ்மார்ட்போன்.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nவிவோ Y3 Standard எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nதண்ணீரை தான் விலைகொடுத்து வாங்கினோம்: கடைசியில் சுத்தமான ஆக்ஸிஜனையும் விலைகொடுத்து வாங்கிவிட்டோம்.\n2020: இந்திய ராணுவத்திடம் முதல் எஸ்-400 ஏவுகணை ஒப்படைக்கப்படும்.\n 80 ஆண்டுகளுக்கு முன்னதாகவே உருகும் உலகின் தடிமனான பனிப்பாறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/S%C3%A3o_Paulo", "date_download": "2019-11-19T12:38:45Z", "digest": "sha1:ILDYXO6VQF72ZXZSK3NX6KEWSRQOS565", "length": 5534, "nlines": 111, "source_domain": "time.is", "title": "São Paulo, பிரேஸில் இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nSão Paulo, பிரேஸில் இன் தற்பாதைய நேரம்\nசெவ்வாய், கார்திகை 19, 2019, கிழமை 47\nசூரியன்: ↑ 05:12 ↓ 18:31 (13ம 19நி) மேலதிக தகவல்\nபகல் சேமிப்பு நேரமில்லை, வருடம் முழுக்க ஒரே UTC\nSão Paulo பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nSão Paulo இன் நேரத்தை நிலையாக்கு\nSão Paulo சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 13ம 19நி\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஅட்சரேகை: -23.55. தீர்க்கரேகை: -46.64\nSão Paulo இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nபிரேஸில் இன் 50 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 51 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2019 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/opinion/editorial/521946-duty-of-the-state.html", "date_download": "2019-11-19T12:54:42Z", "digest": "sha1:4K625OODAIXFWY7NQO2SXDRLDVOUQZXL", "length": 17682, "nlines": 263, "source_domain": "www.hindutamil.in", "title": "நஞ்சற்ற பாலை உறுதிப்படுத்துவது அரசின் கடமை | Duty of the state", "raw_content": "செவ்வாய், நவம்பர் 19 2019\nநஞ்சற்ற பாலை உறுதிப்படுத்துவது அரசின் கடமை\nபால் பாதுகாப்பு மற்றும் தரத்துக்கான விரிவான கணக்கெடுப்பு சமீபத்தில் நடந்து முடிந்திருக்கிறது. கடந்த ஆண்டு மே மாதத்துக்கும் அக்டோபருக்கும் இடையே சேக��ிக்கப்பட்ட 6,432 மாதிரிகளைக் கொண்டு இந்த ஆய்வு நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இந்த மாதிரிகள் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள்தொகையைக் கொண்ட 1,100 ஊர்கள், நகரங்களிலிருந்து சேகரிக்கப்பட்டவை. இந்த ஆய்வில் 93% மாதிரிகள் பாதுகாப்பானவை என்று கண்டறியப்பட்டிருந்தாலும் கூடுதலாகக் கிடைத்திருக்கிற தகவல்கள் சங்கடத்தைத் தருகின்றன.\nஇந்த ஆய்வு பொதுவான 13 கலப்படங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள், அஃப்ளேடாக்ஸின் எம்1, நோயெதிர்முறிகள் (antibiotics) ஆகிய நச்சுப் பொருட்களைக் கண்டறிவதற்காக நடத்தப்பட்டது. 12 மாதிரிகள் மட்டும் கலப்படமானவையாகவும் நுகர்வுக்குப் பாதுகாப்பற்றவையாகவும் இனம் காணப்பட்டுள்ளன.\nஇந்தக் கலப்பட மாதிரிகள் தெலங்கானா (9), மத்திய பிரதேசம் (2), கேரளம் (1) ஆகிய மாநிலங்களிலிருந்து பெறப்பட்டிருக்கின்றன. இந்தக் கலப்பட மாதிரிகளில் உள்ள கலப்படங்களும் நச்சுப்பொருட்களும் உடல் நலத்துக்குப் பெரும் தீங்கு ஏற்படுத்துபவையாக இனம் காணப்படவில்லை.\nஎனினும், 368 மாதிரிகளில் அஃப்ளேடாக்ஸின் எம்1 மிச்சங்கள் அனுமதிக்கப்பட்ட ஒரு கிலோவுக்கு 0.5 மைக்ரோகிராம் என்ற அளவைத் தாண்டியும் காணப்பட்டிருக்கின்றன. அஃப்ளேடாக்ஸின் எம்1 உடன் ஒப்பிடும்போது நோயெதிர்முறிகள் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக 77 மாதிரிகளில் காணப்பட்டிருக்கின்றன. இந்த மாதிரிகள் மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பெறப்பட்டவை.\nதரப்படுத்தப்படாத பாலைவிடத் தரப்படுத்திய பாலில் அஃப்ளேடாக்ஸின் எம்1 அதிகமாக இருக்கிறது. பாலில் இந்த நச்சுப்பொருள் கலந்திருப்பது மதிப்பிடப்படுவது இதுவே முதன்முறை. இந்த அஃப்ளேடாக்ஸின் எம்1 அதிக அளவில் காணப்பட்டது தமிழ்நாடு (551 மாதிரிகளில் 88), டெல்லி (262-ல் 38), கேரளம் (187-ல் 37) ஆகிய மாநிலங்களிலிருந்து பெறப்பட்ட மாதிரிகளில்தான்.\nஅஃப்ளேடாக்ஸின் எம்1 மனிதர்களுக்குப் புற்றுநோயை விளைவுக்கும் சாத்தியம் கொண்டது. தற்போதைய ஆய்வானது பாலை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்டிருக்கிறது என்பதால் பால் பெருட்களில் எந்த அளவுக்கு இந்த நச்சுப்பொருள் இருக்கிறது என்பது தெரியவில்லை. குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் பால்தான் பிரதான ஊட்டப்பொருள் என்பதால் அஃப்ளேடாக்ஸின் எம்1 கலந்திருப்பதை மிகப் பெரிய சுகாதாரப் பிரச்சினையாக அரசு எடுத்துக்கொள்ள வேண்டும்.\nபாலிலும் பால் பொருட்களிலும் அஃப்ளேடாக்ஸின் எம்1 கலந்திருப்பது என்பது விலங்குகளுக்குத் தீனியாக வழங்கப்படும் தானியங்கள் மிகவும் தரம் குறைந்தவையாக இருக்கும் பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகிறது என்கிறது உலகச் சுகாதார நிறுவனம். ஆகவே, தானிய அறுவடைக்கு முன்னும் பின்னும் அந்த நச்சுப்பொருளைக் குறைப்பதற்குத் தேவையான எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும்.\nஇத்துடன் அஃப்ளேடாக்ஸின் எம்1-ஐப் பரிசோதிப்பதற்கான வசதிகளையும் அரசு ஏற்படுத்த வேண்டும். பால், பால் பொருட்களின் அஃப்ளேடாக்ஸின் கலந்திருக்கிறது என்பது சாதாரண விஷயம் அல்ல; ஒவ்வொரு குடும்பத்தையும் ஒவ்வொரு குழந்தையையும் பாதிக்கும் விஷயம். அரசு இந்த விஷயத்தில் அலட்சியமாக இருந்துவிடலாகாது.\nநஞ்சற்ற பால்அரசின் கடமைDuty of the stateபால் பாதுகாப்புவிரிவான கணக்கெடுப்புதரம்Antibioticsபால்நச்சுப்பொருள்தலையங்கம்\nதிருமாவளவன் குறித்து சர்ச்சைக் கருத்து: காயத்ரி ரகுராம்...\nமிசா சிறையில் தாக்கப்பட்டாரா ஸ்டாலின்\nபெரியார் குறித்த பாபா ராம்தேவின் சர்ச்சைக் கருத்து:...\nதமிழகத்தில் வல்லமை பெற்ற தலைவர்கள் இல்லவே இல்லை:...\nமிசாவில் கொடுமைகள் அனுபவித்தும் 1977-ல் திமுக தோல்வியடைந்தது...\nதமிழக அரசியல் தலைவர்கள் சிலர் சுயநலமிக்கவர்கள்; பொறுப்புடன்...\n3 மாதங்களுக்குப் பின் மீண்டும் இந்தியாவுடனான தபால் சேவை தொடக்கம்: பாகிஸ்தான் ஊடகங்கள்...\nசெய்திகள் சில வரிகளில்: உத்தரகண்டில் யோகா முகாம் - முஸ்லீம்கள் பங்கேற்பு\nதமிழகத் தலைமைத் தகவல் ஆணையராக ராஜகோபால் நியமனம்\nபால் தாக்கரேவுக்கு அஞ்சலி செலுத்திய பட்னாவிஸுக்கு எதிராக முழக்கம்\n360: சென்னையின் தண்ணீருக்கு இந்த நிலையா\nஆமாம், இயந்திரங்கள் உங்கள் வேலையைத் திருடிக்கொண்டிருக்கின்றன\nராஜதானி எக்ஸ்பிரஸ்: தரிசுநிலச் சாகுபடிக்கு கோவா அரசின் புதிய திட்டம்\nசாமானியரையும் அதிகாரத்தையும் இணைக்கும் நேசக்கரம்\nநான் இன்னும் குழந்தைதான்: மாதவன் நகைச்சுவை பதில்\nஈரானில் தொடரும் போராட்டம்: 3 பாதுகாவலர்கள் பலி\nஏர்டெல், வோடபோன் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் செய்த தவறுகள்\nஎனக்கு ’ஆதித்ய வர்மா’ மாதிரியான காதலன் பிடிக்காது: பனிடா சாந்து\nபயன்பாட்டுக்கு வருகிறது கர்தார்பூர் வழித்தடம்: இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒப்பந்தம் கையெழுத்து\nபள்ளிகளில் இடநெருக்கடியை சமாளிக்க பழைய பேருந்துகளில் வகுப்பறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rikoooo.com/ta/downloads/category/17", "date_download": "2019-11-19T13:07:07Z", "digest": "sha1:3UDO5J4IEK2ZTZUCTHOB3GWITKNAETLQ", "length": 17398, "nlines": 138, "source_domain": "www.rikoooo.com", "title": "கடல் விமான - Rikoooo", "raw_content": "மொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்\nகண்ணோட்டம் அனைத்து இறக்கம் - - விமான (பகுக்கப்படாதது) - - ஏர்பஸ் - - போயிங் - - விமானம் முழு கடற்படை - - பழைய விமானம் - - ஃபைட்டர் - - ஆன்டோனோவ் - - டுப்போலேவ் - - Socata - - ரேய்த்தியான் - - மக்டொன்னால் டக்ளஸ் - - போம்பார்டியர் Aéronautique - - கடல் விமான - - லாக்ஹீட் மார்டின் - - பேட்ரோய்லி டி பிரான்ஸ் - - டி ஹாவிலாண்ட் - - எம்ப்ரேர் - - செஸ்னா - - வட அமெரிக்க விமான போக்குவரத்து - - கிளைடர்கள் - - பிரிட்டென்-Norman, - - ஏடிஆர் - - க்ரும்மன் - - பைலேடஸ் - - பிரஞ்சு செஞ்சிலுவை - - லாக்ஹீட் - - பல்வேறு ஹெலிகாப்டர் - - Eurocopter - - பெல் விமான கார்ப்பரேஷன் - - Piasecki PHC - - சிக்கோர்க்ஸ்கி - - ஏரோஸ்பேஷியல் - சினிமா - - விமான - பல - - திட்டங்கள், முன்மாதிரிகளை - - மாற்றங்கள் - Paywares - கருவிகள் ஃப்ளைட் சிமுலேட்டர் 2004 - - விமான (பகுக்கப்படாதது) - - ஏர்பஸ் - - போயிங் - - முழு ஏர் பிரான்ஸ் ஃப்ளீட் - - பேட்ரோய்லி டி பிரான்ஸ் - - வட அமெரிக்க விமான போக்குவரத்து - - லாக்ஹீட் மார்டின் - - டி ஹாவிலாண்ட் - - ரேய்த்தியான் - - எம்ப்ரேர் - - கடல் விமான - - பழைய விமானம் - - போம்பார்டியர் Aéronautique - - செஸ்னா - - ரஷியன் போர் - - பிரஞ்சு போர் - - பல்வேறு போர் - - ஆன்டோனோவ் - - ஏடிஆர் - - கிளைடர்கள் - - பிரிட்டென்-Norman, - - டுப்போலேவ் - - பிரஞ்சு செஞ்சிலுவை - - லாக்ஹீட் - - பைலேடஸ் - - அட்ரஸ் - - Eurocopter - - பெல் விமான கார்ப்பரேஷன் - - சிக்கோர்க்ஸ்கி - - ஏரோஸ்பேஷியல் - சினிமா - - பல்வேறு காட்சியமைப்பு - பல - - மாற்றங்கள் - - திட்டங்கள், முன்மாதிரிகளை சிறப்பு X-Plane 10 - - பல்வேறு - பல்வேறு - - ஃபைட்டர் - - பல்வேறு விமானம் - X-Plane 9 விமானம் - - ஏர்பஸ் - - பழைய விமானம் - - பல்வேறு விமானம் - ஹெலிகாப்டர் இலவச புதிர்கள்\nஇயல்புநிலை | பெயர் | ஆசிரியர் | தேதி | ஹிட்ஸ்\nபாம்பார்டியர் CL-415 கனடேர் - சூப்பர் ஸ்கூப்பர் FSX & P3D பதிவிறக்க\nசூப்பர் பாம்பார்டியர் (CANADAIR) CL 415 மாதிரி \"சூப்பர் ஸ்கூப்பர்\" பதிப்பு 3.0 FSX மற்றும் Prepar3D v1-4 இது முற்றிலும் புதிய மாடலாகும், இது ஒரு புதிய 2d பேனல், புதிய அளவீடுகள் மற்றும் ஒரு இயக்க 3d மெய்நிகர் காக்பிட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மூக்கு ரேடார் ரேடோமுடன் மற்றும் இல்லாமல் இரண்டு பதிப்புகள் உள்ளன. விஷுவல் மாடல், பேனல் மற்றும் இழைமங்கள் ... மேலும் வாசிக்க\nதகுதியானதா உடன் சரி என்று சோதிக்கப்பட்டது FSX + FSX-எஸ்இ + P3Dv1 + P3Dv2 + P3Dv3 + P3Dv4\nஆசிரியர் மாசிமோ டகோலி, FSX ப்ளூபேரின் சொந்த மாற்றம்\nஇவரது FSX மற்றும் / அல்லது P3D\nஐகான் விமானம் A5 FSX & P3D தினம் பதிவிறக்க\nஇந்த விமானம் FSX SP2 / Acc / Steam மற்றும் P3D v1 v2 v3 v4 + மட்டும். இது ஒரு காரின் சொந்த செயல்பாடுகளைக் கொண்ட ஒரு மெய்நிகர் காக்பிட் (வி.சி) ஐ கொண்டுள்ளது. மடிக்கக்கூடிய இறக்கைகள் மற்றும் அனிமேஷன்களை உள்ளடக்கியது ... அளவீடுகள் திசையன் கிராபிக்ஸ் பயன்படுத்தி பெரும்பாலும் கட்டப்பட்டுள்ளன. சிறந்த தரத்தின் சேர்க்கை மோட் ... மேலும் வாசிக்க\nதகுதியானதா உடன் சரி என்று சோதிக்கப்பட்டது FSX-SP2 + Acc + FSX-எஸ்இ + P3Dv1 + P3Dv2 + P3Dv3 + P3Dv4\nஇவரது FSX மற்றும் / அல்லது P3D\nபீச் கிராஃப்ட் D18S ஆம்பிபியன் FSX & P3D தினம் பதிவிறக்க\nFS2004 இணக்கமான பதிப்புக்கு இங்கே கிளிக் செய்யவும்இந்த பேக் நான்கு மாடல்களை உள்ளடக்கிய இரண்டு மாதிரிகள் (சரக்கு மற்றும் பயணிகள்), தனிபயன் பேனல்கள் மற்றும் கேஜ்கள், தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் உண்மையான சத்தம், உண்மையில் நெருக்கமான விமான மாதிரியை வழங்குகின்றது.உங்கள் விமான போலிமிகளுக்கான மிகவும் யதார்த்தமான ஃப்ரீவேர் கடற்படைகளில் ஒன்று. அழகான மாடல் W ... மேலும் வாசிக்க\nதகுதியானதா உடன் சரி என்று சோதிக்கப்பட்டது FSX + FSX-எஸ்இ + P3Dv1 + P3Dv2 + P3Dv3 + P3Dv4\nஆசிரியர் மில்டன் ஷுபீ, ஸ்காட் தாமஸ், காம்ப்ஸ், ஆண்ட்ரே ஃபோல்கர்ஸ், உர்ஸ் புர்கார்ட்ட், டாமியன் ராடிஸ், மேன்ஃப்ரேட் [மானி] டி.சிகிகர், நிஜல் ரிச்சர்ட்ஸின் ஒலிகள், பில் ஒர்டிஸ், நீர் விளைவு மற்றும் ரோஸ் ஸ்டோவியாக்\nஇவரது FSX மற்றும் / அல்லது P3D\nNardi, FN 333 ரிவியராவின் பதிப்பு 1.0 (த���ுதியானதா FS2004) தினம் பதிவிறக்க\nஇணக்கமானது FSX மற்றும் FS2004. நிறுவியிலிருந்து தேர்வு. இது ஒரு சிறிய இத்தாலிய நீரிழிவு சீப்ளேன், ஓய்வு, பின்புற உந்துவிசை மூலம் இயக்கப்படுகிறது. இது தண்ணீரிலும் நிலத்திலும் இறங்க முடியும், அழகான நடைகளைச் செய்ய போதுமானது காட்சி தரம் சிறந்தது, உண்மையில் தவறில்லை, உட்புறமும் மிகவும் ... மேலும் வாசிக்க\nதகுதியானதா உடன் சரி என்று சோதிக்கப்பட்டது FSX + FSX-எஸ்இ + P3D v1. * v2 v3 சோதிக்கப்பட வேண்டும் + FS2004\nRikoooo.com உங்கள் வசம் உள்ளது\nஎந்தவொரு உதவியும் உங்களுடைய அகற்றப்பட்டவர்களாகவும் உறுப்பினர்களாகவும் இருக்கும்\nஎளிதாக ஒரு பண்புரீதியான வலைத்தளத்தில் விளம்பரம் மற்றும் உங்கள் புகழ் அதிகரிக்கும்\nபேஸ்புக் rikoooo இருந்து செய்திகள்\nஎங்களை பற்றி மேலும் அறிய\nசந்தா மற்றும் மேலும் தெரிந்து\nவளர்ச்சி இயக்கு எங்கள் தளத்தில் தக்க\n2005 - 2019 Rikoooo.com அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | CNIL 1528113\nமொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்\nநீங்கள் இப்போது உங்கள் பேஸ்புக் சான்றுகளை பயன்படுத்தி உள்நுழைந்துள்ளீர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/controversy/mandee-clarifies-about-vijay-sethupathi-ad-controversy", "date_download": "2019-11-19T12:57:18Z", "digest": "sha1:XOGXTO5QF5RB2U3NI2K6H3B3PS5UBX4D", "length": 15387, "nlines": 115, "source_domain": "www.vikatan.com", "title": "``இந்த எல்லா கேள்விகளையும் விஜய் சேதுபதியும் கேட்டார்!’’ மண்டி நிறுவனத்தின் விளக்கம்! | Mandee clarifies about Vijay sethupathi ad controversy", "raw_content": "\n``இந்த எல்லா கேள்விகளையும் விஜய் சேதுபதியும் கேட்டார்’’ மண்டி நிறுவனத்தின் விளக்கம்\n``மண்டி ஒன்றும் வெளிநாட்டு நிறுவனம் அல்ல. சேலத்தில், ஒரு கிராமத்தில் 40 வருடங்களாக இந்தத் தொழிலில் இருந்து கஷ்டப்பட்டு வளர்ந்த, பல அனுபவங்களைக் கொண்ட ஒருவருடையதுதான்.\" - மண்டி\nஇணைய வர்த்தக நிறுவனமான மண்டி, நடிகர் விஜய் சேதுபதி விளம்பரத்��ோடு கடந்த சில வாரங்களாகத் தொலைக்காட்சிகளை அலங்கறித்து வருகிறது. அதே நேரத்தில் புதிய சர்ச்சையிலும் சிக்கியுள்ளது. சில்லறை வியாபாரிகள், விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என வணிகர் சங்கங்களிடமிருந்து இதற்கு கடும் எதிர்ப்பும் கிளம்பிவருகிறது.\nமேலும், நடுத்தர மக்களுக்குத் தீங்கான ஒரு விளம்பம் எனச் சொல்லி அதில் நடித்ததுக்காக விஜய் சேதுபதி மீதும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. நடிகர் விஜய் சேதுபதியைக் கண்டித்து தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவையினர் அவரது ஆழ்வார் திருநகர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தினார்கள். அப்போது விஜய் சேதுபதி தரப்பில் நம்மிடம் ``தொழில் செய்யும் யாருடைய மனதையும் புண்படுத்த வேண்டுமென்ற எண்ணம் அவருக்கு இல்லை. மக்கள் விரோதத் திட்டங்களுக்கு விஜய் சேதுபதி துணைபோக மாட்டார்\" என்று கூறியிருந்தனர். அதன் பிறகும் தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப்பேரவை சார்பாக மற்றொரு போராட்டம் பூந்தமல்லி திருவள்ளுவர் சாலையில் நேற்று நடைபெற்றது.\nதமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் கார்த்திகேயன் நம்மிடம் பேசுகையில், ``இது பன்னாட்டு நிறுவனங்கள் எப்போதும் கையாள்கிற உத்திதான். அவர்களின் முதல் நோக்கம் சந்தையைப் பிடிக்கவேண்டும். அதனால்தான் கொள்முதல் விலையைவிடவும் குறைவாகத் தருவதாக விளம்பரம் செய்கின்றனர். தற்போது உற்பத்தியாளர், மொத்த வியாபாரி, சில்லறை வியாபாரி, நுகர்வோர் என ஒரு சுழற்சி முறை இயங்கிவருகிறது. இதனால் ஆயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்பும் பெறுகின்றனர். மண்டி போன்ற இணைய வர்த்தகம் வந்தால் இந்தச் சுழற்சி அடிபட்டு வேலை இழப்பு ஏற்படும். இவர்கள் தற்போது வழங்குகிற சலுகைகளை எவ்வளவு காலத்துக்கு வழங்குவார்கள் என்பது தெரியாது.\nஇதில் மற்றுமொரு சிக்கல் என்னவென்றால் சந்தையைப் பிடித்த பிறகு, இவர்கள் நிர்ணயிப்பதுதான் விலையாக இருக்கும். மண்டி நிறுவனத்தின் கையில் ஒட்டுமொத்த வர்த்தகத்தின் கட்டுப்பாடும் சென்றுவிடும். இது ஆபத்தானது. தற்போது விலையேற்றம், விலைக் குறைவு என சாதக, பாதகங்கள் எது வந்தாலும் அனைவருக்கும் பொதுவானதாக இருக்கும். இதற்குப் பிறகு லாபம் என்றால் அது நிறுவனத்துக்கும் விலையேற்றம் போன்ற பாதகங்கள் மக்களின் மீதுமே விழும். இவை தவிரவும் இதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன. 10 நாள்கள் வரை பொருள்களைத் தேக்கி வைக்க வேண்டிய சூழல்கள் எழுந்தாலும் உணவுப் பொருள்களில் ரசாயனப் பயன்பாட்டை தவிர்க்கவே முடியாது, இது சுகாதாரத்துக்கும் தீங்காக முடியும். இது வேறு எந்த நடிகர் நடித்திருந்தாலும் பிரச்னை இல்லை. விஜய் சேதுபதிக்கு நடுத்தர வர்க்க மக்கள் மத்தியில் நல்ல அபிப்ராயம் நிலவுகிறது. இதனால் அதிகம் பாதிப்படைவதும் நடுத்தர வர்க்க மக்களே. அவர் இதன் பாதிப்புகள் தெரியாமல்தான் ஒப்புக்கொண்டிருப்பார் என்று நம்புகிறோம். அதனால் அவரிடம் இந்த விஷயத்தை எடுத்துச் செல்கிறோம். அரசிடமும் முறையிட்டுவிட்டோம்\" என்றார்.\nஇந்தக் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளித்து மண்டி நிறுவனத்திடம் சார்பில் ``இது அனைத்துத் தரப்பினரின் நலனுக்காகவும் உருவாக்கப்பட்ட ஒரு தளமாகும். பலசரக்கு துறையில் 30 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்களால்தான் இந்தத் தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இத்துறையில் பல்வேறு தரப்பினர்கள் காலங்காலமாகச் சந்தித்து வரும் பிரச்னைகளை உணர்ந்து அதற்குத் தீர்வளிக்கும் நோக்கத்திலேயே மண்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த ஒன்றரை வருடங்களாக விவசாயிகள், உற்பத்தியாளர்கள், டிஸ்ட்ரிபியூட்டர்கள், டீலர்கள் மற்றும் ரீடெய்லர்களிடம் நடத்திய ஆய்வின் அடிப்படையிலேயே இத்துறையின் பலனுக்காக இந்தத் தளம் மற்றும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nகடன், டெலிவரி முதல் எக்ஸ்சேஞ்ச் வரை... `மண்டி' App-ல் என்னதான் இருக்கிறது\nமண்டி மற்றும் விஜய் சேதுபதியின் மீதான குற்றச்சாட்டுகள் தவறானவை என்பதையும் விஜய் சேதுபதியின் புகழுக்குக் களங்கம் விளைவிப்பது நியாயமற்றது என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறோம்” என்று அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.\nநாம் மேலும் இதுகுறித்து கேட்க, மண்டி நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி லிசா அவர்களிடம் பேசினோம்.\n``விஜய் சேதுபதி ஒரு விஷயத்தை ஒப்புக்கொள்ளுமுன் பலநூறு முறை யோசிக்கிறவர். அவருக்கே இதுகுறித்து 1,000 கேள்விகள் இருந்தன. இப்போ அவங்க கேக்குற எல்லா கேள்வியையும் அவரும் கேட்டார். `மக்கள் செல்வன்’ பட்டம் அவருக்கு அளிக்கப்பட்டதற்கு ஏற்ப மக்கள் சார்பில்தான் அவர் பல சந்தேகங்களைக��� கேட்டார். தவிரவும் மண்டி ஒன்றும் வெளிநாட்டு நிறுவனம் அல்ல. சேலத்தில், ஒரு கிராமத்தில் 40 வருடங்களாக இந்தத் தொழிலில் இருந்து கஷ்டப்பட்டு வளர்ந்த, பல அனுபவங்களைக் கொண்ட ஒருவருடையதுதான். இது நேரடியாக விவசாயிகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் பலனளிக்கும் திட்டம்தான். மேலும், இதுகுறித்து விஜய் சேதுபதியுடன் எங்கள் நிறுவனம் சார்பில் பேசி முறையான விளக்கம் அளிப்போம்” என்றார்.\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-36-23/2014-03-14-11-17-58/31144-2016-07-04-06-42-10", "date_download": "2019-11-19T12:25:40Z", "digest": "sha1:RPX2WOWISYN6HXLSDCV63P4ZDPZKOM47", "length": 17770, "nlines": 255, "source_domain": "keetru.com", "title": "அப்பா - கல்வி வணிகத்திற்கு எதிரான ஒரு திரைப்படம்", "raw_content": "\nஅப்பா - ஓர் அலசல்\nபிச்சை புகினும் கற்கை நன்றே\nதாய்மொழிவழி அரசுப் பள்ளிகள் மூடல்\nபள்ளிக்கல்வியின் வீழ்ச்சியும் ஒடுக்கப்பட்ட வகுப்பு மாணவர்களின் பாதிப்பும்\nதாய்மொழிக் கல்வி - காலத்தின் கட்டாயம்\nகல்வி தனியார்மயமாவது முதலாளித்துவம் தழைத்தோங்கவே\nஉருவாகாத ‘ரிலையன்சு’ கல்வி நிறுவனத்துக்கு சிறப்பு தகுதியாம்\n'மருத்துவர் ஆவோம், இல்லையென்றால் சாவோம்' என்பது ஒரு சமூக நோய்\nநூல்களின் மீதான ஆசை அல்லது தேவை இன்னும் குறையவில்லை\nஎன்றே குதிப்பும் கிதப்பும் (ஒரு கத்தோலிக்கக் குருவின் சுயசரிதை)\nமாவோயிஸ்ட்கள் எதிர் சிபிஎம் வஞ்சம் எப்போது தீரும்\nபார்ப்பன குருகுலமா சென்னை ஐ.ஐ.டி\nபொருள்சார் பண்பாடு: புதைந்து கிடக்கும் பண்பாட்டு வரலாறு\nஎன் மதிப்பிற்குரிய நண்பர் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன்\nகாகிதப்பூ - அத்தியாயம் 5\nவெளியிடப்பட்டது: 04 ஜூலை 2016\nஅப்பா - கல்வி வணிகத்திற்கு எதிரான ஒரு திரைப்படம்\nதைரியலெட்சுமி 1040 மதிப்பெண்களை பன்னிரெண்டாம் வகுப்பில் பெற்றதால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார். 4 ஆண்டுகளுக்கு முன்னர். தேர்வு முடிவுகளால் உலகளவில் அதிகமான தற்கொலைகள் நடைபெறுவது நம் நாட்டில் தான். அதிலும் முதலிடம் தமிழ்நாடு தான்.\nஇதற்கான காரணங்களை தெளிவான கண்ணோட்டத்தில் அலசி நன்கு படமாக்கப்பட்ட அப்பா திரைப்படம் பல உண்மைகளையும் குழந்தைகளுக்கு எதிராக நடத்தப்படும் வன்��ுறைகளையும் சமரசமின்றி தோலுரித்துக் காட்டுகின்றது.\nஉறைவிடப் பள்ளிகளின் கொத்தடிமை முறைகளையும், கல்வி அறங்காவலர்களின் அயோக்கியத்தனத்தினையும் வெளிச்சமிட்டு காட்டும் பிற்பகுதி மிகுந்த கவனமான பகுதியாக அமைந்துள்ளது. தன் குழந்தை இறந்த செய்தியை உடனடியாக பெற்றோரிடம் தெரியப்படுத்தாமல் அவர்களை மருத்துவமனை தோறும் அலைய வைப்பது. விடுதி கண்காணிப்பாளராக அடியாட்களை வைத்திருப்பது. ஆடைகளை அவிழ்த்து மன நெருக்கடி தாக்குதல் நடத்திடும் பள்ளி நிர்வாகம் என அழுத்தமான பதிவு\nஇப்பள்ளியில் பதினோராம் வகுப்பு பாடங்கள் நடத்தப்படாது என்பதை அப்பள்ளிகளின் சிறப்பாக குறிப்பிடும் எதார்த்த உண்மை நம் சமூகத்தின் பல பெற்றோர்களின் குரலாகவே பார்க்க இயலுகின்றது.\nதம் பள்ளியின் தேர்ச்சி விகிதம் குறைந்து விடக்கூடாது என்பதற்காகவே பள்ளிகளில் இருந்து சில மாணவர்கள் துரத்தப்படும் நிகழ்கால போக்கினை பதிவு செய்தது பாராட்டுக்குரியது. சொந்தமாக மாணவன் செய்து வந்த மாதிரிக்கு very poor போடும் ஆசிரியை, கடையில் வாங்கி வரும் மாதிரிகளுக்கு good போடுவது..என நம்மிடம் உள்ள போலி மதிப்பீட்டு முறைகளை தோலுரிக்கின்றது.\nஆசிரியர்களை எதிர்த்து கேள்வி கேட்டதற்காக பதிவுத்தாள் வழங்கும் தனியார் பள்ளி, 499 மதிப்பெண் எடுத்த மாணவனின் மனநிலையினை சிதைப்பது, பெற்றோர்களுக்கான கூட்டம் என்னும் பெயரில் பெற்றோர்களை அவமதிப்பது போன்ற கல்வி வணிகத்தின் கோரத்தினை படம் பிடித்திருப்பதோடு இன்னும் சில அவசியமான செய்திகளும் கூறப்படுகின்றது,\n1. மூன்றாம் பாலினத்தவர் மீதான நேர்மறை எண்ணங்களை ஏற்படுத்துதல்.\n2. நீச்சல் பயிற்சியாளராக பெண்ணைக் காட்டுவது.\n3. சாதிய ரீதியான பாகுபாடுகளை களைவது,\n4. எளியவர்கள் செய்யாத தவறிற்காக தண்டனை பெறுவது,\n5. எதிர்பாலின ஈர்ப்பினை நேர்மறையாக கையாள்வது,\n6. தனித்திறன்களை வளர்ப்பதில் உள்ள முக்கியத்துவம்..\n7. மத வேறுபாடுகளை கலைந்த நட்பு\n8. புறத்தோற்ற வேறுபாடுகள் - அவர்களை பாகுபடுத்துதல்.\n9. பதினொராம் வகுப்புப் பிரிவு தேர்வு செய்யும் முறை,\n10. சமூகத்தின் மீது ஏற்படும் நன்னம்பிக்கை\nஇது போன்று இன்னும் அதிகமான அளவில் நுணங்கி பார்க்கலாம்.\nஒரு திரைப்படமாக இளையராஜாவின் இசையும்,ஒளிப்பதிவுகளும் அந்த அளவு கவராவிட்டலும் வசனங்களின் வழியே இரத���தமும் சதையுமாக காட்சிகளை நகர்த்தி உள்ளது மிகப்பெரிய பாராட்டை தர வேண்டியத்தாகும்.\nதந்தையிடம் சொல்ல முடியும் என்ற செயல்களை மட்டுமே செய். சொல்லமுடியாது என கருதும் செயல்களை செய்யாதே\nசாமியா கொண்டாட வேண்டிய விவசாயிகளை எந்த நிலையில் வைத்திருக்கிறோம்..\nமுதல் மதிப்பெண் எடுத்த மாணவியின் இட்டலி கடை நடத்தும் தந்தையின் எதார்த்தப் பேச்சு என அனைத்தும் ஆவணப்படமான ஓர் திரைப்படம்...\nஇதை சமூக ஆர்வலர்கள் மட்டுமின்றி அரசுப்பள்ளி ஆசிரியர்களும் அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்த்திட வேண்டியது அவசியமானதாகும்.\nஅப்பாக்களுக்கு மட்டுமல்ல கல்வியாளர்களுக்கும் இப்படம் நல்ல நம்பிக்கையினை ஏற்படுத்தி இருக்கும்.\n- செ.மணிமாறன், அரசுப்பள்ளி ஆசிரியர், திருவாரூர்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபதின்ம வயதில் குழந்தைகளை வைத்திருப்போர் பார்க்க வேண்டிய படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=41101232", "date_download": "2019-11-19T12:33:50Z", "digest": "sha1:CFOXVFYFSE7JQNRFK35TG3HEGNCB7YAS", "length": 73885, "nlines": 828, "source_domain": "old.thinnai.com", "title": "பிரபஞ்ச விரிவை நோக்கிய எட்வின் ஹப்பிள் (1889-1953) | திண்ணை", "raw_content": "\nபிரபஞ்ச விரிவை நோக்கிய எட்வின் ஹப்பிள் (1889-1953)\nபிரபஞ்ச விரிவை நோக்கிய எட்வின் ஹப்பிள் (1889-1953)\nவிரியும் பிரபஞ்சத்தைப் பற்றி அறிய ஒரு பிறவிக் காலம் முழுதும் அர்ப்பணித்தாலும் போதாது மறைந்து கிடக்கும் அகிலத்தின் மர்மங்கள் சிறிது சிறிதாகவே மலர்கின்றன மறைந்து கிடக்கும் அகிலத்தின் மர்மங்கள் சிறிது சிறிதாகவே மலர்கின்றன அநேக புதிய புதிர்களை வரப் போகும் எதிர்கால யுகங்களுக்காக, இயற்கை தனியாக வைத்துள்ளது அநேக புதிய புதிர்களை வரப் போகும் எதிர்கால யுகங்களுக்காக, இயற்கை தனியாக வைத்துள்ளது எல்லா மர்மங்களையும் ஒரே காலத்தில் விடுவிக்க, இயற்கை ஒருபோதும் நம்மை விடுவ தில்லை\nபிரபஞ்சத்தில் பெரு வெடிப்பிற்குப் பின் விளைந்த புரட்சி\nபெரு வெடிப்புக்குப் பின், பிரபஞ்சத்தில் விளைந்தது மாறுபாடுகள் மிகுந்த மாபெரும் புரட்சி [Chaos] எங்கெங்கு நோக்கினும் தாறுமாறு, ஒழுங்கீனம் எங்கெங்கு நோக்கினும் தாறுமாறு, ஒழுங்கீனம் விண்வெளியில் விண்மீன்கள் இல்லை உயிரினமோ, விலங்கினமோ எதுவும் இல்லை ரசாயனக் கூட்டுகள் கிடையா அங்கிங்கு எனாதபடி எங்கும் கதிரெழுச்சிகள் கதிர் வீச்சுகள் தொடர்ந்து அவை யாவும் நகர்ந்து முட்டி மோதி, இணைந்து, பிணைந்து புதுத் துணுக்குகள் உண்டாயின மோதலில் சில துகள்கள் அழிந்தும் போயின மோதலில் சில துகள்கள் அழிந்தும் போயின எங்கும் தணல், வெப்பம், கற்பனிக்க இயலாத அளவில் புரட்சித் துகள்கள் [Chaotic Particles] உமிழ்ந்த உஷ்ணம் எங்கும் தணல், வெப்பம், கற்பனிக்க இயலாத அளவில் புரட்சித் துகள்கள் [Chaotic Particles] உமிழ்ந்த உஷ்ணம் அதே கணத்தில் கொட்டும் பேரொளி அருவிகள் அதே கணத்தில் கொட்டும் பேரொளி அருவிகள் அடுத்து எங்கணும் எக்ஸ்ரே கதிர்கள் எழுச்சி அடுத்து எங்கணும் எக்ஸ்ரே கதிர்கள் எழுச்சி மைய மில்லாத, கங்கு கரையற்ற எல்லை மீறிய வெளி மைய மில்லாத, கங்கு கரையற்ற எல்லை மீறிய வெளி எங்கெங்கு காணினும் சக்தி மயம் எங்கெங்கு காணினும் சக்தி மயம் எந்தெந்த அடிப்படைகளில் பிறக்க முடியுமோ, அந்தந்த தோற்றங்களில் உருவாகிச் சக்தியின் தாண்டவம்\n ஈர்ப்பியல் இருப்பினும் விரிவு, துரித விரிவு இரப்பர் பலூன் உப்பும் போது, ஒரு புள்ளி அருகிய புள்ளியை முந்தாமல் ஒன்றாய் விரிவது போல், அகிலத்தின் [Universe] ஒவ்வொரு களமும் தளமும் விரிந்தது இரப்பர் பலூன் உப்பும் போது, ஒரு புள்ளி அருகிய புள்ளியை முந்தாமல் ஒன்றாய் விரிவது போல், அகிலத்தின் [Universe] ஒவ்வொரு களமும் தளமும் விரிந்தது ஒவ்வோர் அரங்கமும் [Region] ஒன்றை விட்டு ஒன்று விலகி அப்பால் சென்றது ஒவ்வோர் அரங்கமும் [Region] ஒன்றை விட்டு ஒன்று விலகி அப்பால் சென்றது அடுத்த கணத்தில் நிகழ்ந்தது, தணிப்பு [Cooling] அடுத்த கணத்தில் நிகழ்ந்தது, தணிப்பு [Cooling] குளிர்ந்து வெப்பம் தணிந்து ஏராளமான துகள்கள் சுருங்கி இடவசதி அமைப்பு குளிர்ந்து வெப்பம் தணிந்து ஏராளமான துகள்கள் சுருங்கி இடவசதி அமைப்பு விரியும் விண்வெளிச் சக்தியின் உக்கிரத்தைக் குறைத்து, அகிலத்தில் உஷ்ணமும் குன்றியது\nமுடிவில் ஒழுங்கீனத் தாண்டவங்களில் விளைந்த புதுத் துணுக்குகளின் பிறப்புகள் ஒய்ந்தன அழிவு இயக்கமும் ஓய்ந்தது ஆனால் விண்வெ��ியின் விரிவு நிற்காமல், தொடர்ந்து விரிந்து கொண்டே பேரொளி மட்டும் மங்குகிறது மீதப்பட்டுத் தங்கிய பிண்டத் துணுக்குகள் குளிர்ந்து, உண்டைத் கட்டிகளாகத் திரண்டு வாயு மேகங்களாய் மிதந்தன மீதப்பட்டுத் தங்கிய பிண்டத் துணுக்குகள் குளிர்ந்து, உண்டைத் கட்டிகளாகத் திரண்டு வாயு மேகங்களாய் மிதந்தன அப்போது பூத ஈர்ப்பியல் விசை [Giant Gravitational Force] எழுந்து மேகங்களை அழுத்திச் சுருக்கி விண்மீன்கள் தோன்றின அப்போது பூத ஈர்ப்பியல் விசை [Giant Gravitational Force] எழுந்து மேகங்களை அழுத்திச் சுருக்கி விண்மீன்கள் தோன்றின அண்ட கோளங்கள் தோன்றின\nஇருபதாம் நூற்றாண்டில் யூகித்த பெரு வெடிப்பு நியதி\nபிரபஞ்சத்தின் பிறப்பைப் பற்றி யூகிக்கும் பல கோட்பாடுகளில் ஒன்றான, ‘பெரு வெடிப்பு நியதியைத் ‘ தற்போது பெரும்பான்மையான விஞ்ஞானிகள் ஒப்புக் கொண்டுள்ளனர். அக்கருத்துப்படி ஆதியில் பிரபஞ்சம் பேரளவுத் திணிவுள்ள, மிகத் திட்பமான, வெப்பக் கட்டியாக [Extremely Dense, Compact & Hot] இருந்தது 10-20 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, ஓர் அகிலப் பெரு வெடிப்பு [Cosmic Explosion] நிகழ்ந்து அதன்பின் பிரபஞ்சம் விரிந்து, குளிர்ந்து போய் வருகிறது 10-20 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, ஓர் அகிலப் பெரு வெடிப்பு [Cosmic Explosion] நிகழ்ந்து அதன்பின் பிரபஞ்சம் விரிந்து, குளிர்ந்து போய் வருகிறது 1915 இல் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஆக்கிய ‘பொது ஒப்பியல் நியதியின் தளவியல் சமன்பாடுகளின்’ [Field Equations of General Theory of Relativity] அடிப்படையில் அந்தக் கோட்பாடு உருவானது\nபிரபஞ்சத்தின் தோற்றத்தை விளக்கும் ‘பெரு வெடிப்பு நியதி ‘ [Big Bang Theory] இதுதான் பேரளவு உஷ்ண முள்ள, மாபெரும் திணிவும் [Density] பளுவு முள்ள [Mass] ஒரு தீக்கோளத் தீவிர வெடிப்பின் தொடர் விரிவு பேரளவு உஷ்ண முள்ள, மாபெரும் திணிவும் [Density] பளுவு முள்ள [Mass] ஒரு தீக்கோளத் தீவிர வெடிப்பின் தொடர் விரிவு அவ்வெடிப்பில் ஏற்பட்ட ஒழுங்கீனத்தின் பின் விளைவுகள் அவ்வெடிப்பில் ஏற்பட்ட ஒழுங்கீனத்தின் பின் விளைவுகள் முதலில் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் கூட பெரு வெடிப்பு நியதியை நம்புவதற்குத் தயங்கினார் முதலில் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் கூட பெரு வெடிப்பு நியதியை நம்புவதற்குத் தயங்கினார் அதற்குப் பதிலாக விரியாத, நிலையான பிரபஞ்ச மாதிரி அமைப்பை விளக்க முயன்று அவர் தன் சமன்பாடுகளைத் திருத்தினார் அதற்குப் பதிலாக விரியாத, நிலையான பிரபஞ்ச மாதிரி அமைப்பை விளக்க முயன்று அவர் தன் சமன்பாடுகளைத் திருத்தினார் பின்னால் அவ்வாறு மாற்றியதற்கு, ஐன்ஸ்டைன் வருந்தினார் பின்னால் அவ்வாறு மாற்றியதற்கு, ஐன்ஸ்டைன் வருந்தினார் சில ஆண்டுகளுக்குப் பிறகு 1922 இல் ரஷ்ய வானியல் நிபுணர் அலெக்ஸண்டர் ஃபிரைட்மன் [Alexander Friedmann (1888-1925)] பெல்ஜியம் அகிலவியல் ஞானி ஜார்ஜஸ் லெமைட்டர் [Georges Lemaitre (1894-1966)] இருவரும் பெரு வெடிப்பு நியதியை அறிவித்து, விரியும் பிரபஞ்சத்தை முதன் முதலில் விளக்கினார்கள்.\n1923 இல் ஐன்ஸ்டைன் மாறாத பிரபஞ்சத்தைப் பற்றி எழுதியதைத் ‘தான் செய்த மாபெரும் தவறு ‘ என்று ஒப்புக் கொண்டார் அலெக்ஸாண்டர் ஃபிரைட்மன் கருத்தை ஏற்றுக் கொண்டு விரியும் பிரபஞ்சக் கோட்பாடைப் பிரதிபலிக்க, ஐன்ஸ்டைன் தன் சமன்பாடுகளைத் திருத்தி எழுதினார்\nஅமெரிக்க வானியல் நிபுணர், எட்வின் ஹப்பிள் [Edwin Hubble] 1929 ஆம் ஆண்டில் கண்டு பிடித்த விண்வெளி விந்தை பெரு வெடிப்பு நியதிக்கு ஆணித்தரமான சான்றாக ஆனது வெகு தொலைவு காலக்ஸிகள் [Galaxies] விடும் ஒளிநிறப் பட்டையை [Light Spectrum], சக்தி வாய்ந்த பூதத் தொலை நோக்கி மூலம் ஆராய்ந்த போது, அது செந்நிற விளிம்பை நோக்கிப் பெயர்வதைக் [Redshift, செந்நிறப் பெயர்ச்சி] கண்டார் வெகு தொலைவு காலக்ஸிகள் [Galaxies] விடும் ஒளிநிறப் பட்டையை [Light Spectrum], சக்தி வாய்ந்த பூதத் தொலை நோக்கி மூலம் ஆராய்ந்த போது, அது செந்நிற விளிம்பை நோக்கிப் பெயர்வதைக் [Redshift, செந்நிறப் பெயர்ச்சி] கண்டார் ‘டாப்பிளர் விளைவு ‘ [Doppler Effect] கூற்றுப்படி செந்நிறப் பெயர்ச்சிக் காலக்ஸிகள் ஒன்றை விட்டு ஒன்று விலகி அப்பால் போகின்றன என்று தெளிவாக நிரூபிக்கிறது ‘டாப்பிளர் விளைவு ‘ [Doppler Effect] கூற்றுப்படி செந்நிறப் பெயர்ச்சிக் காலக்ஸிகள் ஒன்றை விட்டு ஒன்று விலகி அப்பால் போகின்றன என்று தெளிவாக நிரூபிக்கிறது மேலும் காலக்ஸிகளின் தூரம் அதிகமாக அதிகமாக, அவற்றின் வேகமும் மிகையாகிறது, என்றும் எட்வின் ஹப்பிள் கண்டு பிடித்தார்\nபூதத் தொலைநோக்கியில் பிரபஞ்சத்தை ஆய்ந்த விஞ்ஞானி\n1925 புத்தாண்டு தினத்தில் வாஸிங்டன் D.C. இல் நடந்த அமெரிக்க வானியியல் குழுவினரின் [American Astronomical Society] முப்பத்தி மூன்றாவது கூட்டத்தில், காலிஃபோர்னியாவின் பாஸடேனா [Pasadena] நகரிலிருந்து, நேராக வர முடியாத ஓரிளைஞரின் விஞ்ஞானத் தாள் மட்டிலும் வாசிக்கப் பட்டது அப்போதைய ���லகப் பெரும் வில்ஸன் சிகரத்தின் 100 அங்குல எதிரொளிப்பியில் [Mount Wilson 100 ‘ Reflector] பணி யாற்றிய, 32 வயதுடைய, அமெரிக்க வானியல் விஞ்ஞானி எட்வின் ஹப்பிள் [Edwin Hubble] ஒரு பூத விண்மீனைக் [Giant Star, Cepheid] கண்டார் அப்போதைய உலகப் பெரும் வில்ஸன் சிகரத்தின் 100 அங்குல எதிரொளிப்பியில் [Mount Wilson 100 ‘ Reflector] பணி யாற்றிய, 32 வயதுடைய, அமெரிக்க வானியல் விஞ்ஞானி எட்வின் ஹப்பிள் [Edwin Hubble] ஒரு பூத விண்மீனைக் [Giant Star, Cepheid] கண்டார் அது ஒளி மலர்ச்சியிலும், வடிவிலும் [Luminosity, Size] மாறிடும் விண்மீன் [Variable Star] அது ஒளி மலர்ச்சியிலும், வடிவிலும் [Luminosity, Size] மாறிடும் விண்மீன் [Variable Star] ஆகவே காலம் நீடிக்க நீடிக்க, அவ்விண்மீன் ஒளியின் முழுப் பூரண மதிப்புகள் [Absolute Magnitude] கிடைக்கும். ஆன்ரோமீடா [Andromeda or M31] என்று அழைக்கப்படும் அந்த விண்மீன், அகண்ட சுருள் மேகம் போன்ற ஒரு மாபெரும் நிபுளா [Great Nepula] ஆகவே காலம் நீடிக்க நீடிக்க, அவ்விண்மீன் ஒளியின் முழுப் பூரண மதிப்புகள் [Absolute Magnitude] கிடைக்கும். ஆன்ரோமீடா [Andromeda or M31] என்று அழைக்கப்படும் அந்த விண்மீன், அகண்ட சுருள் மேகம் போன்ற ஒரு மாபெரும் நிபுளா [Great Nepula] அந்த விண்மீன் அகிலத் தூரங்களை [Cosmic Distances] கணிப்பதற்கு மிகவும் உதவுகின்றது அந்த விண்மீன் அகிலத் தூரங்களை [Cosmic Distances] கணிப்பதற்கு மிகவும் உதவுகின்றது ஆன்ரோமீடா நமது பால்மய வீதிக்கும் [Milky Way] அப்பால் வெகு தொலைவில் இருப்பதாக ஹப்பிள் ஐயமின்றி நிரூபித்துக் காட்டினார்\nஎட்வின் ஹப்பிள் அவரது காலத்திய, மாபெரும் வில்ஸன் நோக்ககத்தின் [Mount Wilson Observatory] 100 அங்குல தொலை நோக்கியை முதன் முதல் இயக்கி வான மண்டலத்தைத் துருவி வட்ட மிட்டு, அரிய பல கண்டு பிடிப்புகளை வெளியிட்டவர் பிரபஞ்சத்தின் பேரளவு, கட்டமைப்பு, பண்பாடுகள் ஆகியவற்றின் அறிவில் பெருத்த மாறுதல்களை உண்டாக்கினார் பிரபஞ்சத்தின் பேரளவு, கட்டமைப்பு, பண்பாடுகள் ஆகியவற்றின் அறிவில் பெருத்த மாறுதல்களை உண்டாக்கினார் மாபெரும் வடிவு கொண்ட காலக்ஸிகள் [Galaxies] ‘தீவு அகிலங்கள் ‘ [Island Universes] என்று ஹப்பிளின் ஆய்வுகள் கூறின மாபெரும் வடிவு கொண்ட காலக்ஸிகள் [Galaxies] ‘தீவு அகிலங்கள் ‘ [Island Universes] என்று ஹப்பிளின் ஆய்வுகள் கூறின மேலும் ஹப்பிள் பல காலக்ஸிகளின் வடிவங்களை நோக்கி, அவற்றின் ‘இனப் பகுப்பு ஏற்பாட்டை ‘ [Classification System for the Galaxies] வகுத்தார். அந்த ஏற்பாடு இப்போதும் ஒப்பிடக் கையாளப் படுகிறது மேலும் ஹப்பிள் பல காலக்���ிகளின் வடிவங்களை நோக்கி, அவற்றின் ‘இனப் பகுப்பு ஏற்பாட்டை ‘ [Classification System for the Galaxies] வகுத்தார். அந்த ஏற்பாடு இப்போதும் ஒப்பிடக் கையாளப் படுகிறது அவரது உன்னத ஆக்கம், காலக்ஸியின் தூரத்திற்கும், அது விலகி நகரும் வேகத்திற்கும் உள்ள ஓர் உடன்பாட்டை 1929 இல் கண்டு பிடித்தது. அதாவது காலக்ஸிகளின் வேகம் அவற்றின் தூரத்திற்கு நேர் விகிதத்தில் உள்ளது என்று அறிவித்தார் அவரது உன்னத ஆக்கம், காலக்ஸியின் தூரத்திற்கும், அது விலகி நகரும் வேகத்திற்கும் உள்ள ஓர் உடன்பாட்டை 1929 இல் கண்டு பிடித்தது. அதாவது காலக்ஸிகளின் வேகம் அவற்றின் தூரத்திற்கு நேர் விகிதத்தில் உள்ளது என்று அறிவித்தார் காலக்ஸிகளின் வேகத்துக்கும், தூரத்துக்கும் உள்ள விகிதம் [வேகம்/தூரம்] ‘ஹப்பிள் நிலை இலக்கம் ‘ [Hubble Constant] என்று வானியலில் குறிப்பிடப் படுகிறது\nஎட்வின் ஹப்பிளின் வாழ்க்கை வரலாறு\n1889 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் தேதி அமெரிக்காவில் எட்வின் ஹப்பிள் மிஸ்ஸொரியில் பிறந்தார். தந்தையார் ஜான் ஹப்பிள் மிஸ்ஸொரியைச் சேர்ந்தவர். தாயார் வெர்ஜினியா நெவாடாவைச் சேர்ந்தவர். அவரது குடும்பத்தார் 1898 இல் சிகாகோ நகரில் குடியேறினர். அங்கே சிறுவன் ஹப்பிள் உயர்நிலைப் பள்ளியில் சிறப்பில்லாமல் சாதாரண மாணவன் போல் படித்தான். ஆனால் உடல்திறப் போட்டிகளில் தீரனாகப் பெயர் எடுத்தான் சிறு வயதில் ஜூல்ஸ் வெர்ன் [Jules Verne], ரைடர் ஹாகார்டு [Rider Haggaard] ஆகியோர் நாவல், மற்றும் ஸாலமன் சுரங்கங்கள் [Solomon ‘s Mines] போன்ற நூல்களைப் படித்தான். தாத்தாவின் விருப்பப்படி பனிரெண்டாம் வயதில் செவ்வாய்க் கோளைப் பற்றி ஹப்பிள் எழுதிய ஓர் அரிய கட்டுரையை ஸ்பிரிங்ஃபீல்டு செய்தித்தாள் வெளியிட்டது சிறு வயதில் ஜூல்ஸ் வெர்ன் [Jules Verne], ரைடர் ஹாகார்டு [Rider Haggaard] ஆகியோர் நாவல், மற்றும் ஸாலமன் சுரங்கங்கள் [Solomon ‘s Mines] போன்ற நூல்களைப் படித்தான். தாத்தாவின் விருப்பப்படி பனிரெண்டாம் வயதில் செவ்வாய்க் கோளைப் பற்றி ஹப்பிள் எழுதிய ஓர் அரிய கட்டுரையை ஸ்பிரிங்ஃபீல்டு செய்தித்தாள் வெளியிட்டது அடுத்து உதவி நிதி பெற்று சிகாகோ பல்கலைக் கழகத்தில் சேர்ந்து 1910 இல் B.S. பட்டத்தைப் பெற்றார்.\nகல்வி மேன்மைக்குரிய ரோடெஸ் சன்மானம் பெற்று [Rhodes Scholarship] ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தின் ராணி கல்லூரியில் மேற்படிப்பு பயில, அவருக்கு ஓர் வாய்ப்புக் கிடைத்தது ஹப்பிள் இங்கிலாந்துக்குச் சென்றார். அங்கே சட்டப் படிப்பை முடித்து, அமெரிக்காவுக்கு 1913 இல் மீண்டார். அமெரிக்காவில்தான் ஹப்பிள் தனது வானியல் அறிவை வளர்ச்சி செய்ய அநேக வாய்ப்புக்கள் கிடைத்தன.\nமறுபடியும் சிகாகோ பல்கலைக் கழகத்தில் சேர்ந்து, வானியல் விஞ்ஞானம் பயின்று 1917 இல் Ph.D. பட்டம் பெற்றார் 1917-1919 இரண்டாண்டுகள் முதல் உலக யுத்தத்தில் பங்கெடுத்த பின்பு, அமெரிக்க வானியல் வல்லுநர் ஜார்ஜ் ஹேல் [George Hale (1868-1938)] வேண்டுகோளுக்கு இணங்கிப் பாஸடேனா, காலிஃபோர்னியாவில் உள்ள [Pasadena, California] வில்ஸன் சிகர நோக்ககத்தில் [Mount Wilson Observatory] ஆராய்ச்சி செய்ய நுழைந்தார்\n1970 ஆம் ஆண்டு வில்ஸன் & பால்மர் நோக்ககங்கள் [Mount Wilson & Mount Palmer Observatories], விஞ்ஞானி ஹேல் நினைவாக ‘ஹேல் நோக்ககங்கள் ‘ [Hale Observatories] என்று பெயர் மாற்றம் ஆயின உலகின் பெரிய விண்வெளி நோக்கங்களில் காலிஃபோர்னியா ஹேல் நோக்ககம் ஒன்று உலகின் பெரிய விண்வெளி நோக்கங்களில் காலிஃபோர்னியா ஹேல் நோக்ககம் ஒன்று 1919 இல் அமைக்கப் பட்ட மாபெரும் 100 அங்குல பூதத் தொலை நோக்கியை ஹப்பிள் இயக்கியதோடு, அடுத்து 200 அங்குலத் தொலை நோக்கியின் டிசைனுக்கும் உதவி செய்தார் 1919 இல் அமைக்கப் பட்ட மாபெரும் 100 அங்குல பூதத் தொலை நோக்கியை ஹப்பிள் இயக்கியதோடு, அடுத்து 200 அங்குலத் தொலை நோக்கியின் டிசைனுக்கும் உதவி செய்தார் நிறுவனம் ஆன பிறகு, அதையும் தான் இறப்பதற்கு முன் [1953] உபயோகித்து ஆய்வுகள் செய்தார் நிறுவனம் ஆன பிறகு, அதையும் தான் இறப்பதற்கு முன் [1953] உபயோகித்து ஆய்வுகள் செய்தார் 1973 ஆண்டு வரை பெரிதாய்க் கருதப்பட்ட 200 அங்குல தொலை நோக்கி இருந்த இடத்தில், இப்போது மிகப் பெரிய 400 அங்குல தொலை நோக்கி ஒன்று அமைக்கப் பட்டுள்ளது\n1924 இல் எட்வின் ஹப்பிள் கிரேஸ் பர்க் [Grace Burke] என்னும் மாதை பாஸடேனாவில் மணந்து கொண்டார். இரண்டு உலக யுத்தங்களிலும் பங்கெடுத்து இடையே 30 ஆண்டுகள் அண்ட வெளி ஆராய்ச்சிகள் செய்து, ஹப்பிள் 1953 ஆண்டு செப்டம்பர் 28 ஆம் தேதி மூளை உதிரத் தடைப்பட்டு [Cerebral Thrombosis] பாஸடெனாவில் காலமானார்.\nபிரபஞ்ச விரிவு பற்றி ஐன்ஸ்டைனும், எட்வின் ஹப்பிளும்\n1915 ஆம் ஆண்டில் ஒப்பியல் நியதியை ஆக்கிய ஆரம்ப சமயத்தில் ஐன்ஸ்டைன் பிரபஞ்சம் நிலையானது என்று நம்பினார் பெரு வெடிப்பு நியதி வெளியாகி, பிரபஞ்சம் சோப்புக் குமிழிபோல் உப்பி விரிகிறது என்னும் க��ுத்தை முதலில் ஐன்ஸ்டைன் ஒப்புக் கொள்ளத் தயங்கினார் பெரு வெடிப்பு நியதி வெளியாகி, பிரபஞ்சம் சோப்புக் குமிழிபோல் உப்பி விரிகிறது என்னும் கருத்தை முதலில் ஐன்ஸ்டைன் ஒப்புக் கொள்ளத் தயங்கினார் அவரது பொது ஒப்பியல் நியதித் தளவியல் சமன்பாடுகளின் தீர்வுகளிலிருந்து பெரு வெடிப்பு நியதி தோன்ற ஓர் கூட்டமைப்பு [Framework] உருவானது. ஆனால் பல ஆண்டுகளுக்குப் பின் இன்றும் ஒப்பியல் நியதியின் பல விபரங்கள் மாற்றப் பட்டு வருகின்றன அவரது பொது ஒப்பியல் நியதித் தளவியல் சமன்பாடுகளின் தீர்வுகளிலிருந்து பெரு வெடிப்பு நியதி தோன்ற ஓர் கூட்டமைப்பு [Framework] உருவானது. ஆனால் பல ஆண்டுகளுக்குப் பின் இன்றும் ஒப்பியல் நியதியின் பல விபரங்கள் மாற்றப் பட்டு வருகின்றன நியதிச் சமன்பாட்டில் பிரபஞ்சம் விரிகிறதா அல்லது சுருங்குகிறதா என்பதை விளக்க வந்த இடத்தில், ஐன்ஸ்டைன் ஓர் நிலை யிலக்கத்தைச் [Constant] சேர்த்ததால், விரிவும் சுருக்கமும் கழிவு பட்டுப் போயின நியதிச் சமன்பாட்டில் பிரபஞ்சம் விரிகிறதா அல்லது சுருங்குகிறதா என்பதை விளக்க வந்த இடத்தில், ஐன்ஸ்டைன் ஓர் நிலை யிலக்கத்தைச் [Constant] சேர்த்ததால், விரிவும் சுருக்கமும் கழிவு பட்டுப் போயின பின்னால் பிரபஞ்சம் விரிகிறது என்ற கருத்துக்கள் உறுதியான போது, அகில நிலை யிலக்கத்தைச் [Cosmological Contant] இடையில் நுழைத்தது, ‘தனது மாபெரும் தவறு ‘ என்று ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஒப்புக் கொண்டார்\n1924 இல் பிரபஞ்சத்தின் பிரம்மாண்டம், அதனுள் ஊர்ந்து செல்லும் எண்ணற்ற விண்மீன்கள், காலக்ஸிகள் ஆகியவற்றைப் பற்றிய புதிய கருத்துக்கள் பல எழுந்தன அமெரிக்க வானியல் வல்லுநர் மெல்வின் ஸ்லிஃபர் [Melvin Slipher], எட்வின் ஹப்பிள் [Edwin Hubble], மில்டன் ஹுமாஸன் [Milton Humason] மூவரும் அண்டையில் நம் பால்மய வீதியில் இருப்பதாக எண்ணி யிருந்த சில நிபுளாக்கள், மெய்யாகப் பிரபஞ்சத்தில் பல பில்லியன் மைல்களுக்கு அப்பால் உள்ளதாகக் கண்டார்கள் அமெரிக்க வானியல் வல்லுநர் மெல்வின் ஸ்லிஃபர் [Melvin Slipher], எட்வின் ஹப்பிள் [Edwin Hubble], மில்டன் ஹுமாஸன் [Milton Humason] மூவரும் அண்டையில் நம் பால்மய வீதியில் இருப்பதாக எண்ணி யிருந்த சில நிபுளாக்கள், மெய்யாகப் பிரபஞ்சத்தில் பல பில்லியன் மைல்களுக்கு அப்பால் உள்ளதாகக் கண்டார்கள் அரிசோனா பிளாக்ஸ்டாஃப் நோக்ககத்தில் [Flagstaff Observatory, Arizona] ஸ்லிஃபரும், ஹப்பிள், ஹுமாஸன் இருவரும் காலிஃபோர்னியா வில்ஸன் சிகர நோக்ககத்திலும் [Mount Wilson Observatory, CA] பணி புரிந்து வந்தனர். அதி வேகத்தில் காலக்ஸிகள் பூமியை விட்டு அப்பால் வெகு தொலைவில் விலகிச் செல்வதை நோக்கி, பிரபஞ்சத்தின் பிரம்மாண்டப் பேரளவைக் கண்டு வியந்தனர் அரிசோனா பிளாக்ஸ்டாஃப் நோக்ககத்தில் [Flagstaff Observatory, Arizona] ஸ்லிஃபரும், ஹப்பிள், ஹுமாஸன் இருவரும் காலிஃபோர்னியா வில்ஸன் சிகர நோக்ககத்திலும் [Mount Wilson Observatory, CA] பணி புரிந்து வந்தனர். அதி வேகத்தில் காலக்ஸிகள் பூமியை விட்டு அப்பால் வெகு தொலைவில் விலகிச் செல்வதை நோக்கி, பிரபஞ்சத்தின் பிரம்மாண்டப் பேரளவைக் கண்டு வியந்தனர் டாப்பிளர் விளைவைப் [Doppler Effect] பின்பற்றிக் காலக்ஸிகளின் ஒளிநிறப் பட்டையில் செந்நிறப் பெயர்ச்சி [Red-Shift end of Spectrum] விளிம்பில் முடிவதைக் கண்டு, அவற்றின் அதி வேகத்தைக் கண்டு வியப்புற்றனர்\nஹப்பிள் ஐன்ஸ்டைனுடன் சேர்ந்து பணியாற்றி, அவரது பொது ஒப்பியல் நியதிச் சமன்பாடுகளில் [Equations in General Theory of Relativity] சில மாற்றங்கள் செய்ய உதவினார் 1929 இல் ஹப்பிளின் விதி [Hubble ‘s Law] வெளியானது: ‘காலக்ஸிகள் நம்மை விட்டு, தம்முள் ஒன்றை ஒன்று விட்டு விலகி அப்பால் இடைத் தூரங்களுக்கு ஏற்ப நேர் விகிதத்தில் மிகுந்திடும் வேகங்களில் செல்கின்றன ‘ என்பதே ஹப்பிள் விதி 1929 இல் ஹப்பிளின் விதி [Hubble ‘s Law] வெளியானது: ‘காலக்ஸிகள் நம்மை விட்டு, தம்முள் ஒன்றை ஒன்று விட்டு விலகி அப்பால் இடைத் தூரங்களுக்கு ஏற்ப நேர் விகிதத்தில் மிகுந்திடும் வேகங்களில் செல்கின்றன ‘ என்பதே ஹப்பிள் விதி 1929 இல் ஹப்பிள் மதிப்பிட்ட காலக்ஸிகளின் வேகம், வினாடிக்கு 45 மைல் [162,000 mph]\nஐன்ஸ்டைன் ஹப்பிள் கூறிய விரியும் பிரபஞ்சக் கருத்துக்களை ஒப்புக் கொண்டார் 1931 இல் காலிஃபோர்னியா வில்ஸன் நோக்ககத்தில் ஐன்ஸ்டைன் மூன்று ஆண்டுகள் ஹப்பிளுடன் பணி செய்து, பிரபஞ்ச அண்டங்களை நேராகக் கண்டு, அவருடன் விவாதித்துத் தன் ஒப்பியல் சமன்பாடுகளைத் திருத்தினார் 1931 இல் காலிஃபோர்னியா வில்ஸன் நோக்ககத்தில் ஐன்ஸ்டைன் மூன்று ஆண்டுகள் ஹப்பிளுடன் பணி செய்து, பிரபஞ்ச அண்டங்களை நேராகக் கண்டு, அவருடன் விவாதித்துத் தன் ஒப்பியல் சமன்பாடுகளைத் திருத்தினார் பிறகு ஐன்ஸ்டைன், பிரின்ஸ்டன் மேல்நிலைப் பெளதிக கூடப் [Princeton Institute of Advanced Studies, New Jersey] பதவியை ஏற்றுக் கொண்டு நியூ ஜெர்ஸிக்குச் சென்றார்\nஹப்பிள் கண்டுபிடித்த அகிலவெளி மெய்ப்பாடுகள்\n1920 ஆண்டுகளின் துவக்கத்தில் ஹப்பிள் காலக்ஸிகள் யாவை என்று ஆய்வுகள் செய்தார். சில சுருள் நிபுளாக்கள் [Spiral Nepulae] தமக்குள்ளே தனித்தனி விண்மீன்களைக் கொண்டதாக எண்ணிய கருத்து, உறுதிப்படுத்தப் படாமலே இருந்தது அவ்விண்மீன் கூட்டம் நமது காலக்ஸியைச் சேர்ந்ததா அல்லது தனிப் பட்ட ‘பிரபஞ்சத் தீவைச்’ [Island of Universe] சார்ந்ததா வென்று ஐயம் எழுந்தது அவ்விண்மீன் கூட்டம் நமது காலக்ஸியைச் சேர்ந்ததா அல்லது தனிப் பட்ட ‘பிரபஞ்சத் தீவைச்’ [Island of Universe] சார்ந்ததா வென்று ஐயம் எழுந்தது 1924 இல் ஹப்பிள் 100 அங்குல தொலைநோக்கி மூலம் ‘ஆன்ரோமேடா நிபுளாவின் ‘ [Andromeda Nebula] தூரத்தை அளந்து, அது நமக்கு அருகில் உள்ள விண்மீன் கூட்டத்திற்கும் அப்பால் நூறாயிரம் மடங்கு தொலைவில் இருப்பதாகக் காட்டினார் 1924 இல் ஹப்பிள் 100 அங்குல தொலைநோக்கி மூலம் ‘ஆன்ரோமேடா நிபுளாவின் ‘ [Andromeda Nebula] தூரத்தை அளந்து, அது நமக்கு அருகில் உள்ள விண்மீன் கூட்டத்திற்கும் அப்பால் நூறாயிரம் மடங்கு தொலைவில் இருப்பதாகக் காட்டினார் நமது பால்மய வீதிக்கு [Milky Way] ஒப்பான வடிவில், ஆனால் அப்பால் வெகு தூரத்தில் உள்ள ஓர் தனிக் காலக்ஸி [Separate Galaxy] என்றும் கூறினார்\nஹப்பிள் மற்றும் சில காலாக்ஸிகளின் தூரங்களை அளந்து, அவை வெளிவிடும் தெளிவான ஒளியை ஆய்ந்து அவற்றின் தூரத்தைக் காட்டும் பொது அளவுக் கோலாக எடுத்துக் கொள்ளலாம் என்று குறிப்பிட்டார் ஒரு காலாக்ஸி நம்மை விட்டு விலகிப் போகும் வேகத்தையோ, அல்லது அது நம்மை நோக்கி அருகி வரும் வேகத்தையோ, அது வீசும் ‘ஒளியின் டாப்பிளர் பெயர்ச்சி’ [Doppler Shift of Light] மூலம் அளப்பது மிக எளிது என்று கண்டார்.\nஒருவர் ரயில் தண்டவாளக் கடப்புப் [Railway Crossing] பாதையில் நின்று ரயில் ஊதும் விசிலைக் கேட்டால் டாப்பிளர் பெயர்ச்சியைப் புரிந்து கொள்ளலாம் ரயில் கடப்பு வாயிலை நெருங்கும் போது, விசிலின் ஓசை மிகுந்து கொண்டே பெருகுகிறது ரயில் கடப்பு வாயிலை நெருங்கும் போது, விசிலின் ஓசை மிகுந்து கொண்டே பெருகுகிறது ரயில் கடப்பு வாயிலைத் தாண்டியவுடன் விசிலின் ஓசை குறைந்து கொண்டே தணிகிறது ரயில் கடப்பு வாயிலைத் தாண்டியவுடன் விசிலின் ஓசை குறைந்து கொண்டே தணிகிறது இந்நிகழ்ச்சி தான் ‘டாப்பிளர் விளைவு ‘ [Doppler Effect] என்று கூறப் படுகிறது. ஒளிச் சக்த��யும், ஒலிச்சக்தி போலவே நடந்து கொள்கிறது இந்நிகழ்ச்சி தான் ‘டாப்பிளர் விளைவு ‘ [Doppler Effect] என்று கூறப் படுகிறது. ஒளிச் சக்தியும், ஒலிச்சக்தி போலவே நடந்து கொள்கிறது தாண்டிச் செல்லும் ரயில் விசிலைப் போல, நம்மைக் கடந்து செல்லும் காலக்ஸியின் ஒளிநிறப் பட்டையை [Light Spectrum] நோக்கினால் செந்நிறம் மிகையாகிறது தாண்டிச் செல்லும் ரயில் விசிலைப் போல, நம்மைக் கடந்து செல்லும் காலக்ஸியின் ஒளிநிறப் பட்டையை [Light Spectrum] நோக்கினால் செந்நிறம் மிகையாகிறது நம்மை நெருங்கி வரும் காலக்ஸியின் ஒளிநிறப் பட்டையை நோக்கினால் எதிர் விளிம்பான நீல நிறம் மிகையாகிறது நம்மை நெருங்கி வரும் காலக்ஸியின் ஒளிநிறப் பட்டையை நோக்கினால் எதிர் விளிம்பான நீல நிறம் மிகையாகிறது மேற்கூறிய செந்நிறப் பெருக்கம் ‘செந்நிறப் பெயர்ச்சி ‘ [Redshift] என்று குறிப்பிடப் படுகிறது மேற்கூறிய செந்நிறப் பெருக்கம் ‘செந்நிறப் பெயர்ச்சி ‘ [Redshift] என்று குறிப்பிடப் படுகிறது ஹப்பிள் நுணுக்கமான ஒளிப்பட்டை வரைமானியைப் [Sensitive Spectrograph] பயன்படுத்தி, விலகிச் செல்லும் பல காலக்ஸிகளின் ‘செந்நிறப் பெயர்ச்சிகளை ‘ 1929 ஆம் ஆண்டில் சேமித்து ஓர் வரைப்படத்தில் குறித்தார்.\nஹப்பிள் காலக்ஸிகளின் தூரத்தைக் மட்ட அச்சிலும் [X axis], அவற்றின் செந்நிறப் பெயர்ச்சிகளை நேர் அச்சிலும் [Y axis] குறித்து வரைந்த போது, எதிர்பாராத விதமாக ஒரு நேர் கோடு உருவாகியது அதாவது காலக்ஸிகளின் தூரங்கள், அவை அப்பால் விலகிச் செல்லும் வேகங்களுக்கு நேர் விகிதத்தில் உள்ளன [Redshifts or speeds of the Galaxies are directly proportional to their distances] என்ற விந்தையான ஓர் உடன்பாட்டைக் கண்டு பிடித்தார் அதாவது காலக்ஸிகளின் தூரங்கள், அவை அப்பால் விலகிச் செல்லும் வேகங்களுக்கு நேர் விகிதத்தில் உள்ளன [Redshifts or speeds of the Galaxies are directly proportional to their distances] என்ற விந்தையான ஓர் உடன்பாட்டைக் கண்டு பிடித்தார் காலக்ஸியின் தூரத்துக்கும், செல்லும் வேகத்துக்கும் உள்ள இந்த அரிய உடன்பாடே, ‘ஹப்பிளின் விதி ‘ [Hubble’s Law] என்று கூறப்படுகிறது. காலக்ஸிகளின் செந்நிறப் பெயர்ச்சியைக் [Red-Shift] கண்டால், அவை நம்மை விட்டு அப்பால் ஏகுகின்றன என்பது அர்த்தம்\nபிரபஞ்சம் உப்பி விரியும் போது, காலக்ஸிகள் நம்மை விட்டு விலகிச் செல்கின்றன அதை வேறு விதமாகக் கூறினால், காலக்ஸிகள் நம்மை விட்டு விலகிச் செல்வதால், பிரபஞ்சம் உப்பி விரிகிற���ு என்பது தெளிவாகிறது அதை வேறு விதமாகக் கூறினால், காலக்ஸிகள் நம்மை விட்டு விலகிச் செல்வதால், பிரபஞ்சம் உப்பி விரிகிறது என்பது தெளிவாகிறது அதாவது பிரபஞ்சம் நிலையாக முடங்கிக் கிடக்கும் ஒரு கூண்டு என்று கருதக் கூடாது அதாவது பிரபஞ்சம் நிலையாக முடங்கிக் கிடக்கும் ஒரு கூண்டு என்று கருதக் கூடாது அது சோப்புக் குமிழிபோல் உப்பிக் கொண்டே போகும் ஒரு கோளம் என்று ஹப்பிளால் நிரூபிக்கப் பட்டது அது சோப்புக் குமிழிபோல் உப்பிக் கொண்டே போகும் ஒரு கோளம் என்று ஹப்பிளால் நிரூபிக்கப் பட்டது பொது ஒப்பியல் நியதிக்கு [General Theory of Relativity] உட்பட்டு, 1915 இல் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஆக்கிய ‘ஈர்ப்பியல் நியதியின்’ [Theory of Gravity] தவிர்க்க முடியாத முடிவு, எல்லா காலக்ஸிகளும், மற்றும் பிரபஞ்சம் முழுவதுமே, பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய ‘பெரு வெடிப்பில் ‘ உண்டானவை என்பதே\nபெருவெடிப்பு நியதியை மெய்பித்த விஞ்ஞானிகள்\nபெரு வெடிப்புக் கோட்பாடு 1917 இல் ஐன்ஸ்டைன் பொது ஒப்பியல் நியதியில் உருவாக்கிய ஒரு கருத்து அதை விருத்தி செய்தவர், பெல்ஜிய விஞ்ஞானி ஜார்ஜ் லெமைட்டர் [George Lemaitre], ஹாலந்து விஞ்ஞானி வில்லம் சித்தர் [Willem de Sitter], ரஷ்ய விஞ்ஞானி அலெக்ஸாண்டர் பிரைடுமான் [Alexander Friedmann]. அம்மூவரது கருத்துக்களும் பிரபஞ்சம் தோற்றத்திற்குப் பின்பு, எவ்வாறு ஒழுங்கானது என்றுதான் கூறினவே தவிர, அகிலத்தின் ஆதித் துவக்கத்தைப் பற்றி எதுவும் ஆராயவில்லை அதை விருத்தி செய்தவர், பெல்ஜிய விஞ்ஞானி ஜார்ஜ் லெமைட்டர் [George Lemaitre], ஹாலந்து விஞ்ஞானி வில்லம் சித்தர் [Willem de Sitter], ரஷ்ய விஞ்ஞானி அலெக்ஸாண்டர் பிரைடுமான் [Alexander Friedmann]. அம்மூவரது கருத்துக்களும் பிரபஞ்சம் தோற்றத்திற்குப் பின்பு, எவ்வாறு ஒழுங்கானது என்றுதான் கூறினவே தவிர, அகிலத்தின் ஆதித் துவக்கத்தைப் பற்றி எதுவும் ஆராயவில்லை 1940 இல் ஜார்ஜ காமாவ் [George Gamov] அப்பணியைச் செய்ய தனது மாணவர் ரால்ஃப் ஆல்ஃபர் [Ralph Alpher], ராபர்ட் ஹெர்மன் [Robert Herman] இருவருடன் கூட்டுழைத்து, ஐன்ஸ்டைன் பொது ஒப்பியல் நியதிக்காக எழுதிய பிரைடுமான் தீர்வுகளை எடுத்துக் கொண்டு அவற்றைப் பின்னும் அபிவிருத்தி செய்தார்.\nஅடுத்து ஆல்ஃபர், ஹெர்மன் இருவரும் தனியாகக் காமாவின் கருத்துகளை விரிவு செய்தனர். அதன்படி கதிர்வீச்சுக் கடலில் [Sea of Radiation] கொந்தளிக்கும் புரோட்டான், நியூ���்ரான், எலக்ட்ரான் [Proton, Neutron, Electron] ஆகிய பரமாணுக்களைக் [Subatomic Particles] கொண்ட இலெம் [Ylem] என்னும் ஆதி அண்ட நிலையிலிருந்து [Primordial State of Matter] பிரபஞ்சம் விரிந்தது\nபிரபஞ்சம் பெரு வெடிப்பின் போது மிக மிகச் சூடான நிலையில் இருந்து, பரமாணுக்கள் இணைந்து ஹைடிரஜன் மூலகத்தை விட கனமான மூலகங்கள் [Heavier Elements] முதலில் உண்டாயின காமாவ், ஆல்ஃபர், ஹெர்மன் குழுவினர் பெரு வெடிப்பில் விளைந்த வெப்பவீச்சுக் கடல் [Sea of Radiation] இன்னும் அகிலத்தில் தங்கி இருக்க வேண்டும் என்று ஊகித்து முன்னறிவித்தார்கள்\nஅவர்கள் கணக்கிட்ட அகிலப் பின்புலக் வெப்பவீச்சுக்கு [Cosmic Background Radiation] இணையான உஷ்ணம் [3 டிகிரி K (கெல்வின்)]. 1965 ஆம் ஆண்டில் பெல் ஆய்வகத்தில் [Bell Laboratories, Crawford Hill] பணியாற்றும் ஆர்னோ பென்ஸியாஸ், ராபர்ட் வில்ஸன் என்ற இரண்டு கதிரலை விஞ்ஞானிகளால் [Radio Astronomers: Arno Penzias, Robert Wilson] அந்த உஷ்ண நிலை விண்வெளியில் மெய்ப்பிக்கப் பட்டு, பெரு வெடிப்பு நியதி மேலும் உறுதியாக்கப் பட்டுள்ளது அவ்வரிய ‘அகிலப் பின்புல நுண்ணலைக் கதிர்வீச்சுக் ‘ [Cosmic Microwave Background Radiation] கண்டு பிடிப்புக்குப் பென்ஸியாஸ், வில்ஸன் இருவரும் 1978 இல் நோபெல் பரிசு பெற்றார்கள்\nபூமியைச் சுற்றிவரும் ஹப்பிள் விண்வெளித் தொலைநோக்கி\nநாசா [NASA] எட்வின் ஹப்பிள் நினைவாக, அவரது பெயரில் 1990 ஆம் ஆண்டில் பூமியைச் சுற்றி வரும் ஒரு விண்வெளித் தொலை நோக்கியை [Orbiting Hubble Space Telescope] அண்ட வெளியில் ஏவியது. பிரதம ஆடி 94.5 அங்குல விட்டமுள்ள ஹப்பிள் தொலை நோக்கி 370 மைல் உயரத்தில், வட்ட வீதியில் பூமியைச் சுற்றி வருகிறது. பூமியின் வாயுச் சூழ்மண்டலமும், மேக மந்தைகளும் விண்வெளிக்கு முகத்திரை யிட்டு வானக் கோள்களை மறைக்காத உயரத்தில் பயணம் செய்கிறது, ஹப்பிள் தொலை நோக்கி அண்ட வெளி மீன்கள் வீசும் மின்காந்த ஒளிநிறப் பட்டையின் [Electromagnetic Spectrum] உட்சிவப்பு, புறவூதா அரங்குகளை [Infrared, Ultraviolet Regions] ஆராயும் கருவிகளைக் கொண்டது அண்ட வெளி மீன்கள் வீசும் மின்காந்த ஒளிநிறப் பட்டையின் [Electromagnetic Spectrum] உட்சிவப்பு, புறவூதா அரங்குகளை [Infrared, Ultraviolet Regions] ஆராயும் கருவிகளைக் கொண்டது விரிதள, மங்கிய கோள் காமிராக்கள் [Wide Field, Faint Object Cameras], மிக நுணுக்க, மங்கிய கோள் ஒளிநிறப் பட்டை மானிகள் [High Resolution, Faint Object Spectrographs], விரை வேக ஒளித்திரள் ஒப்புமானி [High Speed Photometer] ஆகியவை தொலை நோக்கியில் அமைக்கப் பட்டுள்ளன.\nபத்தாண்டுகளுக்கு மேலாக அண்ட கோளங்களின் அற���புதக் காட்சிகளை, பால்மய வீதியை, கண்கவரும் காலக்ஸிகளைப் படமெடுத்து பூமிக்கு அனுப்பிக் கொண்டு வருகிறது ஹப்பிள் தொலை நோக்கி பிரபஞ்சத்தில் ஒருவேளை இருக்கலாம் என்று யூகிக்கப்பட்ட கருங்குழி [Black Hole] இருக்கையை முதன் முதலாக உறுதிப் படுத்தி, ஹப்பிள் தொலை நோக்கி 1994 ஆம் ஆண்டில் சான்றாக விபரங்களைக் காட்டி யுள்ளது பிரபஞ்சத்தில் ஒருவேளை இருக்கலாம் என்று யூகிக்கப்பட்ட கருங்குழி [Black Hole] இருக்கையை முதன் முதலாக உறுதிப் படுத்தி, ஹப்பிள் தொலை நோக்கி 1994 ஆம் ஆண்டில் சான்றாக விபரங்களைக் காட்டி யுள்ளது பரிதியின் பளுவை விட மூன்று பில்லியன் மடங்கு நிறையுடைய மாபெரும் ஓர் அண்டத்தைக் M87 காலக்ஸியின் மையத்தில் காட்டி யுள்ளது பரிதியின் பளுவை விட மூன்று பில்லியன் மடங்கு நிறையுடைய மாபெரும் ஓர் அண்டத்தைக் M87 காலக்ஸியின் மையத்தில் காட்டி யுள்ளது பூதக்கோள் வியாழனின் தெளிவான வடிவத்தைக் காட்டி, 1994 இல் வால் மீன் சூமேக்கர் லெவி [Shoemaker-Levi 9] வியாழனுடன் மோதித் தூளாகி எரிந்ததைப் படமெடுத்துள்ளது\nநாசாவின் ‘துணைக்கோள் கோபி’ [COBE Spacecraft, Cosmic Background Explorer] 1989-1993 ஆண்டுகளில் அகிலப் பின்புலக் கதிர்வீச்சின் தளவரைவைப் [Cosmic Background Radiation Mapping] படம் எடுத்தது வெப்பத்தால் அண்டங்கள் உமிழும் கதிர்வீச்சு அடர்த்தி ‘பெரு வெடிப்பு நியதி ‘ முன்னறிவித்து போல் பிரபஞ்சத்தில் பரவி இருந்ததை அது மெய்ப்பித்துக் காட்டியது வெப்பத்தால் அண்டங்கள் உமிழும் கதிர்வீச்சு அடர்த்தி ‘பெரு வெடிப்பு நியதி ‘ முன்னறிவித்து போல் பிரபஞ்சத்தில் பரவி இருந்ததை அது மெய்ப்பித்துக் காட்டியது மேலும் அகிலப் பின்புலக் கதிர்வீச்சு சீராகப் பரவாது, அங்கு மிங்கும் சிறிது வேறுபட்டு இருந்ததாக படத்தில் அறியப் படுகிறது மேலும் அகிலப் பின்புலக் கதிர்வீச்சு சீராகப் பரவாது, அங்கு மிங்கும் சிறிது வேறுபட்டு இருந்ததாக படத்தில் அறியப் படுகிறது இந்தச் சீரற்ற வேறுபாடுகள்தான் பிரபஞ்சத்தில் காலக்ஸிகளின் வளர்ச்சிக்கும், மற்றும் பிற அண்டங்களின் பெருக்கத்திற்கும் விதைகளாய் அமைகின்றன என்று உறுதியாய்க் கருதப் படுகிறது\nவிதுரநீதி விளக்கங்கள் – 3 மூன்றாம் (3) பகுதி:\nஇந்தியாவின் 50 அடி பிளவு\n என தயவு செய்து சொல்லுங்கள்\nபூதம் பிடிப்பவர் (சீன பழங்கதை)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) சிந்தனையும் தியானமும் (கவிதை -40 பாகம் -2)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -1)\nநிலவும் அந்த நினைவும் மட்டும்..\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -14\nஅறிவோர் கூடல் – பொ. கருணாகரமூர்த்தியுடனான இலக்கியச் சந்திப்பு\n” மண் புதிது “ சுப்ரபாரதிமணியனின் பயண நூல்\nதமிழ் நூல்.காம் வழங்கும் புதிய வெளியீடுகள்\nதோள்சீலைக் கலகம் புத்தக வெளியீட்டு விழா\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 25\nஈழத்துப் பெண் கவிஞர்களின் படைப்புக்களில் பால்நிலை வெளிப்பாடு: ஒரு நோக்கு\nபிரபஞ்ச விரிவை நோக்கிய எட்வின் ஹப்பிள் (1889-1953)\nPrevious:சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 25\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nவிதுரநீதி விளக்கங்கள் – 3 மூன்றாம் (3) பகுதி:\nஇந்தியாவின் 50 அடி பிளவு\n என தயவு செய்து சொல்லுங்கள்\nபூதம் பிடிப்பவர் (சீன பழங்கதை)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) சிந்தனையும் தியானமும் (கவிதை -40 பாகம் -2)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -1)\nநிலவும் அந்த நினைவும் மட்டும்..\nநெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -14\nஅறிவோர் கூடல் – பொ. கருணாகரமூர்த்தியுடனான இலக்கியச் சந்திப்பு\n” மண் புதிது “ சுப்ரபாரதிமணியனின் பயண நூல்\nதமிழ் நூல்.காம் வழங்கும் புதிய வெளியீடுகள்\nதோள்சீலைக் கலகம் புத்தக வெளியீட்டு விழா\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 25\nஈழத்துப் பெண் கவிஞர்களின் படைப்புக்களில் பால்நிலை வெளிப்பாடு: ஒரு நோக்கு\nபிரபஞ்ச விரிவை நோக்கிய எட்வின் ஹப்பிள் (1889-1953)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/category/madurai?page=9", "date_download": "2019-11-19T12:15:52Z", "digest": "sha1:H2667VOCYOQ2327V23EYH7BM5QA35DNY", "length": 26855, "nlines": 246, "source_domain": "thinaboomi.com", "title": "மதுரை | தின பூமி", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 19 நவம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழக உள்ளாட்சி தேர்தல் தேதி டிசம்பர் 2-ல் அறிவிக்கப்படும் - சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல்\nஎனது ஆட்சியில் ஊழலுக்கு இடமில்லை; இலங்கை அதிபராக பதவி ஏற்ற கோத்தபய ராஜபக்சே அறிவிப்பு\nபெரியகுளம் தோட்டக்கலை கல்லூரியில் மா விழா கொண்டாட்டம்\nதேனி - தேனி மாவட்டம், பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நேற்று மா விழா வெகு விமர்சையாக ...\nகட்டுமான தொழிலாளர்களுக்கு தொழில் திறன் சான்றிதழ் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் வழங்கினார்\nராமநாதபுரம்,- ராமநாதபுரம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் மாவட்ட ...\nநத்தத்தில் அரசு மாதிரி பள்ளி கட்டிடத்தில் மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆய்வு\nநத்தம், திண்டுக்கல் மாவட்டம், நத்தம் துரைக்கமலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கடந்த ஆண்டு அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியாக ...\nநத்தம் பகுதியில் நாவல் மரங்கள் பூத்துக் குலுங்குகின்றன\nநத்தம்,- திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியில் மா, பலா, வாழை, பப்பாளி, கொய்யா, சப்போட்டா, சீத்தா, இலந்தை உள்ளிட்ட பல்வேறு பழ வகைகள்...\nகக்கன் பிறந்ததினத்தை முன்னிட்டு அவரது திருவுருவச்சிலைக்கு கலெக்டர் ,சட்டமன்ற உறுப்பினர்கள் மாலையணிவித்து மரியாதை\nமதுரை,- தியாகசீலர் கக்கன் அவர்களின் 110வது பிறந்ததினத்தை முன்னிட்டு மதுரை மாவட்டம், மேலூர் வட்டம் தும்பைப்பட்டியிலுள்ள ...\nவேளாண்மைத்துறை மூலம் விவசாயிகளுக்கு கூட்டுப்பண்ணையம் குறித்த வெளிமாநில கண்டுணர்வு சுற்றுலா\n-சிவகங்கை,-சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வேளாண்மைத்துறை மூலம் அம்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ...\nபெருந்தன்மையை வலியுறுத்தி கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் வடமாநில ஜோடிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு:\nதிருமங்கலம்.- பெருந்தன்மையை வலியுறுத்தி கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை 4ஆயிரம் கி.மீ தூரம் சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் ...\nகுழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு தொடர்பாக ராமநாதபுரத்தில் வரும் 21-ந் தேதி சிறப்பு அமர்வு\nராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டத்தில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் சார்பாக குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ...\nநடிகர் சங்கத்திற்கு 6 மாதத்தில் புதிய கட்டிடம் கட்டும் பணி நிறைவடையும் நடிகர் விஷால் பேட்டி\nதிண்டுக்கல்,- பாண்டவர் அணி வெற்றி பெற்றால் நடிகர் சங்கத்திற்கு 6 மாதத்தில் புதிய கட்டிடம் கட்டும் பணி நிறைவடையும் என்று நடிகர் ...\nதிருமங்கலத்தில் தியாகி விஸ்வநாததாஸின் 133வது பிறந்த தினவிழா: தியாகியின் சிலைக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மாலையணிவித்து மரியாதை:\nதிருமங்கலம்.- மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரில் நடைபெற்ற தியாகி விஸ்வநாததாஸின் 133வது பிறந்த தினவிழாவில் தமிழக வருவாய் மற்றும் ...\nராமேசுவரத்தில் இறால் மீன் வரத்து அதிகம்: கொள்முதல் வியாபாரிகள் வேண்டுகோளுக்குகிணங்க மீனவர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம்.\nராமேசுவரம்,-: ராமேசுவரம் பகுதியில் மீன்பிடிக்க சென்ற மீனவர்களுக்கு இறால் மீன்கள் அதிகமாக கிடைத்ததால் மீனகள் சேமித்து ...\nபோலி நிதி நிறுவனங்களில் இருந்து மக்கள் எச்சரிக்கையாக விழிப்புணர்வு துண்டு பிரசுரம்\nதிண்டுக்கல், - போலி நிதி நிறுவனங்களில் இருந்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சார்பில் துண்டு ...\nராமநாதபுரத்தில் தேசிய குழந்தை தொழிலாளா் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாணவ,மாணவிகள் விழிப்புணா்வு பேரணி.\nராமேசுவரம் தேசிய குழந்தை தொழிலாளா் முறை எதிர்ப்பு தினத்தைத் முன்னிட்டு ராமநாதபுரம் பகுதியில் தொழிலாளா் துறையின் ...\nகுற்றால சீசன் துவங்கியுள்ளதை முன்னிட்டு விடுமுறை நாட்களில் மதுரை-செங்கோட்டை பாசஞ்சர் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைத்திட சுற்றுலா பயணிகள் கோரிக்கை:\nதிருமங்கலம்.- நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் குளுகுளு சீசன் துவங்கியுள்ள நிலையில் விடுமுறை நாட்களில் மதுரை-செங்கோட்டை பாசஞ்சர் ...\nகாற்று மாசுவை தடுக்க மாணவர்கள் முன்வர வேண்டும்” சிவகங்கையில் நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தில் நீதிபதி த.பா. வடிவேலு பேச்சு.\nசிவகங்கை -சிவகங்கை மாவட்ட சட்ட பணிகள் ஆணையம் சார்பில் சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளி மற்றும் சுவாமி விவேகானந்தா ...\nநிலக்கோட்டை போலீஸ் நிலையம் அருகே செல்போன் கடை ஷட்டரை உடைத்து 2 இலட்சம் செல்போன் கொள்ளை\nவத்தலக்குண்டு - நிலக்கோட்டை போலீஸ் நிலையம் அருகே செல்போன் கடை ஷட்டரை உடைத்து 2 இலட்சம் பெறுமான செல்போன் மற்றும் உதிரிபாகங்கள் ...\nராமேசுவரம் கோதண்டராமர் கோயிலில் விபீஷணர்க்கு பட்டாபிஷேகம் நிகழ்ச்சி:\nராமேசுவரம்,- ராமேசுவரம் திருக்கோயிலில் ராமலிங்கபிரதிஷ்டை திருவிழாவை முன்னிட்டு விபிஷணர்க்கு பட்டாபிஷேகம் நிகழ்ச்சி ...\nகள்ளிக்குடி ஒன்றியத்தில் ரூ.79லட்சம் மதிப்பீட்டில் ஆள்துளை கிணறுகள் அமைத்து மேற்கொள்ளப்பட்ட வறட்சி நிவாரண திட்டப் பணிகள்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திறந்து வைத்தார்:\nதிருமங்கலம்.- மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட கள்ளிக்குடி ஒன்றியத்தின் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் ...\nதிமுக தலைவர் கலைஞர் குடும்பமே நினைத்தாலும் அதிமுக - வின் ஆட்சியை கவிழ்க்க முடியாது. ராமேசுவரத்தில் அமைச்சர் மணிகண்டன் தெரிவித்தார்.\nராமேசுவரம்,- ராமேசுவரத்தில் சுற்றுலா வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.7 கோடி மதிப்பில் புதிய தார் சாலைகள் அமைக்கும் பணியை ...\nதேனியில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் அ.ம.மு.கவினர் அ.தி.மு.கவில் தங்களை இணைத்துக் கொண்டனர்\nதேனி - தேனி மாவட்டம், தேனியில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் அமமுகவினர் தங்களை தாய் கழகத்தில் இணைத்துக் ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலிலும், கிரிக்கெட்டிலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்: மத்திய அமைச்சர் கட்காரி கருத்து\nமராட்டியத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய 3 கட்சித் தலைவர்கள் இன்று கவர்னரை சந்திக்க திட்டம்: ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்கள்\nமராட்டியத்தில் சிவசேனாவுக்கான கூட்டணி கதவு இன்னும் திறந்தே உள்ளது - பா.ஜ.க\nபரூக் அப்துல்லாவை விடுதலை செய்ய வலியுறுத்தி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி\nஉத்தவ் தாக்கரேவின் அயோத்தி பயணம் ரத்து\nஊழலுக்கு எதிரான நடவடிக்கையை எதிர்க்கும் மேலிடத்து நபர்���ள் யார்\nகாணாமல் போன திரைப்பட பின்னணி பாடகி சுசித்ரா 4 நாட்களுக்கு பிறகு மீட்பு\nபிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி\n இளையராஜாவுடனான சந்திப்பு குறித்து - டுவிட்டரில் பாரதிராஜா நெகிழ்ச்சி\nசபரிமலையில் அலைமோதும் கூட்டம்: மணிக்கணக்கில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்\nலட்டு விலையை உயர்த்த மாட்டோம் - திருப்பதி தேவஸ்தானம் திட்டவட்டம்\nசபரிமலையில் பக்தர்கள் வெள்ளம்: கார்த்திகை முதல்நாளில் 50 ஆயிரம் பேர் தரிசனம் செய்ய திரண்டனர்\nஎனது அமெரிக்க சுற்றுப்பயணம் அரசுக்கு உறுதுணையாக இருக்கும் - சென்னை திரும்பிய துணை முதல்வர் ஓ.பி.எஸ்.பேட்டி\nடிசம்பர் மாதம் சென்னையில் நடைபெறும் சர்வதேச திரைப்படவிழாவிற்கு ரூ.75 லட்சம் - தமிழக அரசு சார்பில் முதல்வர் இ.பி.எஸ் வழங்கினார்\nஉழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு கடன் உதவி வழங்க ரூ 266 .70 கோடி நிதி - முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு\nவடகொரியா ராணுவ பயிற்சி கிம் ஜாங் அன் நேரில் ஆய்வு\nஅமெரிக்கா: ஷாப்பிங் மாலில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் பலி\nஇலங்கையின் புதிய அதிபராக பதவியேற்றார் கோத்தபய ராஜபக்சே\nடெஸ்ட் போட்டிகளில் இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளில் வெற்றிகளை குவிப்போம் - வங்காளதேச கேப்டன்\nபகல் - இரவு டெஸ்ட் போட்டி இந்திய வீரர்கள் தீவிர பயிற்சி\nஏ.டி.பி. உலக டென்னிஸ் போட்டி கிரீஸ் சிட்சிபாஸ் சாம்பியன்\nதங்கம் சவரனுக்கு ரூ.112 குறைந்தது\nதங்கம் விலை மேலும் உயர்வு - சவரனுக்கு ரூ. 152 அதிகரிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.144 உயர்வு\nமதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை\nஅமெரிக்கா: ஷாப்பிங் மாலில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் பலி\nவாஷிங்டன் : அமெரிக்காவின் ஒக்லஹோமா மாநிலத்தில் ஷாப்பிங் மாலில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் ...\nகலிபோர்னியாவில் விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் பரிதாப சாவு\nசாக்ரமெண்டோ : கலிபோர்னியாவில் ஒரு வீட்டில் விருந்து நிகழ்ச்சியின் போது நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் ...\nவியட்நாமில் செத்த பாம்பை கயிறாக்கி ஸ்கிப்பிங்’ விளையாடிய சிறுவர்கள்\nஹனோய் : வியட்நாமில் இறந்த பாம்பை வைத்து சிறுவர்கள் ‘ஸ்கிப்பிங்’ விளையாடிய வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி ...\nபகல் - இரவு டெஸ்ட் போட்டி இந்திய வீரர்கள் தீவிர பயிற்சி\nஇந்தூர் : இந்தியா - வங்காளதேசம் அணிகள் மோதும் பகல் இரவு டெஸ்ட் போட்டி வருகிற 22-ந் தேதி நடக்கிறது. இந்த நிலையில் இந்திய ...\nபாகிஸ்தானில் வரலாறு காணாத அளவில் சுமார் 49,000 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு\nபாகிஸ்தான் : பாகிஸ்தானில் வரலாறு காணாத அளவில் சுமார் 49,000 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக அந்நாட்டு ...\nவீடியோ : திருவள்ளுவரை கொச்சைப்படுத்தியவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் -திருமாவளவன் பேட்டி\nவீடியோ : நீர்நிலைகளில் ஏற்படக்கூடிய விபத்துகளை தடுக்க முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு -அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nவீடியோ : நவம்பர் 6,7-ம் தேதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் -பாலச்சந்திரன் பேட்டி\nதிருவள்ளுவர் சிலையை அவமானப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் -முதல்வர் நாராயணசாமி பேட்டி\nவீடியோ : கீழடி அகழாய்வு தொல்பொருள் கண்காட்சி/ அரிதான பொருட்களை காணலாம் வாங்க\nசெவ்வாய்க்கிழமை, 19 நவம்பர் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://foogue.com/web/index.php/news/jaffna-gnanamurugan-sc-good-game-for-colombo-fc-2018-fa-cup", "date_download": "2019-11-19T13:10:57Z", "digest": "sha1:7WUAR6GHZ2UHUP3Q5MG5EKUTDEQFB75V", "length": 5240, "nlines": 70, "source_domain": "foogue.com", "title": "கொழும்பு எப்.சி அணிக்கு நெருக்கடி கொடுத்த யாழ்ப்பாணம் ஞானமுருகன் அணி", "raw_content": "\nகொழும்பு எப்.சி அணிக்கு நெருக்கடி கொடுத்த யாழ்ப்பாணம் ஞானமுருகன் அணி\nகொழும்பு எப்.சி அணிக்கு நெருக்கடி கொடுத்த யாழ்ப்பாணம் ஞானமுருகன் அணி\nஇன்று அனுராதபுரம் சிறைச்சாலை மைதானத்தில் நடைபெற்ற FA கிண்ண சுற்றுப்போட்டியின் Round 64 ஆட்டம் ஒன்றில் யாழ்ப்பாணம், மயிலங்காடு ஞானமுருகன் அணியை எதிர்த்து சம்பியன் லீக் அணியான கொழும்பு எப்.சி அணி மோதியது.ஆட்ட நேர முடிவில் 04-03 என்ற கோல் கணக்கில் போராடி தோல்வியை தழுவியது ஞானமுருகன் அணி.ஞானமுருகன் அணி சார்பாக ஜெகன் 02, மதன் 01 கோல்களை பெற்று கொடுத்தனர்.இலங்கையின் தொழில் முறை முன்னனி கழகங்களில் ஒன்றான கொழும்பு எப்.சி அணிக்கு சவாலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஞானமுருகன் அணிக்கு எமது வாழ்த்துக்கள். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வடக்கின் உதைபந்தாட்ட பலத்தை மீண்டும் ஒரு முறை நிரூபித்த ஞானமுருகன் அணிக்கு எமது நன்றி ���லந்த வாழ்த்துக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://kalaiarasan.wordpress.com/2008/07/24/kalaimarthandam-302-short-story-directions/", "date_download": "2019-11-19T12:23:01Z", "digest": "sha1:7QOVLGHG3PK45CQLP2OX2T7A6APMF7FK", "length": 20129, "nlines": 220, "source_domain": "kalaiarasan.wordpress.com", "title": "திசைகள் – சிறுகதை. | தூறல்", "raw_content": "\nஜூலை 24, 2008 இல் 9:12 முப\t(சிறுகதை, திசைகள்)\nTags: கலை அரசன், சிறுகதை, திசைகள்\n‘பாட்டி உனக்கு தான் வயசாகிப்போச்சே, இந்த வயசுல உனக்கு என்ன இனிப்புல இவ்வளவு ஆசை. என்னை தொந்தரவு செய்யாம சீக்கிரம் செத்து தொலையேன். ஒரு சனியன் ஒழிஞ்சதா நினைச்சு நிம்மதியா இருப்பேன்’, அக்கினி பிளம்புகளாக துவேசம் கலந்து வார்த்தைகளை அள்ளி வீசிய நீலாவுக்கு பதினெட்டு வயது. கல்லூரியில் முதலாமாண்டு தன் மாமா வீட்டிலிருந்து படித்துக்கொண்டிருநதாள்.\n‘நீ என்னை மட்டுமா வளர்த்த, புனிதாவையும் சேர்த்து தானே வளர்த்த. அப்புறமேன் என்கிட்ட மட்டும் அத கொண்டா, இதக் கொண்டாண்ணு நச்சரிக்கிற…’\nகட்டிலில் படுத்திருந்த பாட்டிக்கு நீலாவின் பேச்சு தேள் கொட்டியது போல் இதயத்தில் வலித்த்து. ‘இந்த வார்த்தையை முடியாத காலத்தில் கேட்பதற்காகவா உங்களையெல்லாம் பொத்திப் பொத்தி வளர்த்தேன்’, பாட்டி மனதிற்குள் புழுங்கினாள்.\nபாட்டி எதையோ சொல்ல வாயெடுக்க அதைக்கேட்காமலேயே நீலா அடுத்த அறைக்குள் புகுந்து கதவை ‘பட்’ டென்று சாத்தினாள்.\nநீலாவின் வார்த்தைகள் பாட்டியின் தலைக்குள் மேகக் கூட்டமாய் சூழந்து வட்டமிட்டு பாரமேற்ற பழைய நினைவுகள் அமில மழைத்துளியாய் மனதில் விழத்தொடங்கின.\nநீலா, பாட்டியின் மகள் வயிற்று பேத்தி. புனிதா, மகன் வயிற்று பேத்தி. மகன் வீட்டிலேயே பாட்டியும் நீலாவும் இருந்தனர். புனிதாவிற்கும் நீலாவிற்கும் வயது அப்போது பன்னிரெண்டு இருக்கும். நீலாதான் மூத்தவள். இருவரும் ஓரிரு மாத இடைவெளியில் பிறந்தவர்கள். ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் தான் படித்துவந்தனர்.\nபுனிதாவின் அம்மா சுகவீனமுற்று மருத்துவமனையில் படுத்தப் படுக்கையாகிவிட, வீட்டுப் பொறுப்பு முழுவதுமாக பாட்டியிடம் வந்தது.\nஅது ஒரு புதன்கிழமை. பாட்டி கறிச்சோறு ஆக்கி இருந்தாள்.\nபாட்டியின் கைப்பக்குவம் மிக அருமையாக இருக்கும். அதுவும் முந்திரி அண்டிப் பருப்பு போட்டு பாட்டி சமைக்கும் கௌதாரி கறிக்குழம்பிற்கு தனிச்சுவையே உண்டு.\nபாட்டியின் கைப்பக்குவத்த���ல் சமையல் ருசியாக இருப்பதற்கு பாட்டி தனிக்கதையே சொல்வாள். தான் பச்சைப் பாம்பை உயிருடன் பிடித்து தலைமுதல் வால் வரை கைகளால் தடவிவிடுவதாகவும், அதனால் தான் தனது சமையில் பதார்த்தங்கள் மிக சுவையாக இருப்பதாகவும் கூறியிருக்கின்றாள்.\nபள்ளிவிட்டு வந்த புனிதாவிற்கு பாட்டியின் கறிக்குழம்பு நாக்கில் எச்சிலை ஊறவைத்தது.\nஆனால் பாட்டி நீலாவிற்கு கறிச்சோறும் தனக்கு பழைய சோழக் காடியும் மாங்காய் தொக்கும் தட்டில் கொண்டு வைத்தபோது புனிதாவிற்கு எல்லாமே சூனியமாக தெரிந்தது.\nமனம் பொறுக்காது புனிதா, ‘பாட்டி எனக்கும் கறிச்சோறு தாயேன்’ என்றாள்.\n‘உன்னை பெத்த மவராசி சாவக்கிடக்கா, உன் நாக்கு கறிச்சோறு கேட்குதாக்கும். இன்னும் ரெண்டு நாளுல அவபோயிருவா, அதுக்கு பின்னாடி உனக்கு இந்த காடி கூட கெடைக்காது. இப்பவே நல்லா கொட்டிக்க’, பாட்டியின் நாவிலிருந்து முள்ளாய் வார்த்தைகள் வந்து சின்னப்பெண் புனிதாவைத் தைத்தது.\nபாவம் புனிதா, தன் தகப்பனின் உழைப்பில் வந்த பலனை அனுபவிக்க முடியவில்லை. அது புரியும் வயதும் அவளுக்கில்லை. வாய்விட்டு அழுவதற்குக்கூட தைரியமின்றி வழியும் கண்ணீரை துடைத்துக் கொண்டே மனதிற்குள்ளேயே அம்மாவை நினைத்துக்கொண்டாள், ‘அம்மா இப்போது பக்கத்தில் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். எலும்பில்லாத கறியாக எடுத்துத் தருவாளே’, புனிதாவின் மனம் ஏங்கியது.\nபுனிதாவின் வடியும் கண்ணீரைப்பார்த்த பாட்டி,’அழுதழுது வீட்ட உருப்படாம ஆக்கிடாத’, வெடித்தாள்.\nகதவு தட்டப்படும் ஓசை கேட்டு பாட்டி பழைய நினைவிலிருந்து கலைந்தாள்.\nகதவருகே புனிதா ஏதோப் பொட்டலத்துடன் நின்றிருந்தாள்.\nபாட்டியின் அருகில் ஆதரவாய் வந்து, ‘பாட்டி, நீலா சொன்னதெல்லாம் நானும் கேட்டேன். கவலைப்படாதே. நான் இனிப்பு கொண்டாந்திருக்கேன். ஊட்டிவிடவா’ கேட்டுக் கொண்டே ஒரு விள்ளல் எடுத்து பாட்டியின் வாயில் ஊட்டினாள்.\nபொட்டலத்தையும் பாட்டியிடம் நீட்டி, ‘இந்தா பாட்டி, இது உனக்கு தான். அம்மா செலவுக்கு தந்த காசுல உனக்கு தான் வாங்கி வந்தேன்’, என்றாள்.\nபாட்டியின் முகத்தில் பழைய நினைவுகளின் ரேகைகள் இழையோடுவது தெரிந்தது. தயக்கத்தோடு புனிதா நீட்டிய இனிப்பு பொட்டலத்தை வாங்கிக்கொண்டாள்.\nபாட்டியின் கண்களில் நீர் கரைபுரண்டோடியது. பழைய பாவமும் கர��ந்தோடியிருக்க வேண்டும்.\nஓகஸ்ட் 1, 2008 இல் 3:46 முப\nதிசைகள் இரத்தினச் சுருக்கமான நல்ல தலைப்புடன் அமைந்த\nநல்ல யதார்த்தத்தை படமாக்கிக் காட்டியிருக்கிறீர்கள். வார்த்தைக்\nகோர்ப்புக்கள் மிகவும் அற்புதம். சின்னதாக ஒரு மின்னலடிக்கும்\nநேரத்துக்குள் மனத்தின் ஏதோ ஒரு மூலைக்குள் எதையோ செய்ய\nவைக்கின்ற எழுத்து அது. வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.\nஓகஸ்ட் 6, 2008 இல் 11:55 முப\nஒரு யதார்த்தமான கதையா சொல்லி இருக்கீங்க..\nஇது மாதிரி தினம் சிலர் வீட்டுல நடந்துட்டு தான் இருக்கும்னு நினைக்கறேன்…\nஓகஸ்ட் 17, 2008 இல் 11:52 பிப\n[…] திசைகள் – சிறுகதை. ‘பாட்டி உனக்கு தான் வயசாகிப்போச்சே, இந்த வயச […] […]\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅப்பாவின் நான்காம் ஆண்டு நினைவு நாள்.\nஅய்யா கொஞ்சம் கருணை.. (1)\nஇலவசமாய் ஒரு இலவசம் (1)\nகீதா நீ எனக்கு (1)\nகாதல் மட்டும் அல்ல… (1)\nநேரு மாமா - சிறுவர் பாடல்\nஅப்பாவின் நான்காம் ஆண்டு நினைவு நாள்.\nஅப்பாவிற்கு இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி கவிதை.\nஎம் மருமானே...(அ, ஆ...கவிதை – 17)\nஉன்னத சுதந்திரம். இல் dorseyfloyd2147\nபேய் நடமாட்டம். இல் Sathish abimanyue\nபேய் நடமாட்டம். இல் ப்ரவீன்\nஎந்நாளும் காதல் தினம். இல் a.fazith\nஅழகின் அளவுகோல் இல் Asir Anbazhagan\nஅழகின் அளவுகோல் இல் Thandapani.S\nநடுத்தரவர்க்கத்தின் தவிப்பு. இல் subha\nஅழகின் அளவுகோல் இல் subha\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வுசெய்க ஓகஸ்ட் 2015 ஜனவரி 2015 ஜூன் 2012 செப்ரெம்பர் 2010 ஜூலை 2010 பிப்ரவரி 2010 ஒக்ரோபர் 2008 செப்ரெம்பர் 2008 ஜூலை 2008 பிப்ரவரி 2008 ஜனவரி 2008 திசெம்பர் 2007 நவம்பர் 2007 ஒக்ரோபர் 2007 செப்ரெம்பர் 2007 ஓகஸ்ட் 2007 ஜூன் 2007 மே 2007 ஏப்ரல் 2007 பிப்ரவரி 2007 ஜனவரி 2007 திசெம்பர் 2006 நவம்பர் 2006 ஒக்ரோபர் 2006 செப்ரெம்பர் 2006 ஓகஸ்ட் 2006 ஜூலை 2006\nஸ்டீபன் ஆசிரியரும்…பீச்சாளி சந்திரனும்... 1\nஎன் கணினியில் தமிழை பயன்படுத்த முடியவில்லை. நான் தமிழ் தட்டச்சு செய்ய எந்த செயலியை பயன்படுத்தலாம்\nஊதாப்பூ நிற மிளகாய் செடி.\nஇன்று இரண்டாம் ஆண்டு நினைவு நாள்.\nதெய்வத்தில் வேண்டி தெளிவு காண்போம்\nஉண்டென்பார்க்கும் உண்டு. இல்லையென்பார்க்கும் உண்டு.\n« பிப் செப் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/181178?ref=archive-feed", "date_download": "2019-11-19T13:56:25Z", "digest": "sha1:RO4BQXXP7PTJZL2KBTWLZFHPGOA3264D", "length": 8816, "nlines": 144, "source_domain": "news.lankasri.com", "title": "பிரித்தானியாவில் நண்பரை துடி துடிக்க கொலை செய்த நபர்: வீடியோவாகவும் பதிவு செய்த கொடூரம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரித்தானியாவில் நண்பரை துடி துடிக்க கொலை செய்த நபர்: வீடியோவாகவும் பதிவு செய்த கொடூரம்\nபிரித்தானியாவில் நபர் ஒருவர் தமது நண்பரை சித்திரவதை செய்து கொலை செய்துள்ள வழக்கில் லிவர்பூல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.\nபிரித்தானியாவில் மது வாங்கித்தருவதாக அழைத்து சென்ற நண்பனை கொடூரமாக தாக்கி சித்திரவதை செய்து Ian Robertson என்பவர் படுகொலை செய்துள்ளார்.\nஇந்த ஆண்டு துவக்கத்தில் நடந்த இச்சம்பவத்தை ராபர்ட்சன் வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார்.\nமட்டுமின்றி உனது பிள்ளைகளிடம் ஏதாவது இறுதியாக சொல்ல விரும்புகிறாயா எனக் கேட்டு சித்திரவதை செய்துள்ளார் ராபர்ட்சன்.\nஇந்த நிலையில் தொடர்ந்து 2 நாட்கள் பணிக்கு செல்லாததால் அவர் பணி புரியும் நிறுவனத்தில் இருந்து விசாரித்துள்ளனர்.\nஅதற்கு, தாம் ஒரு கொலை செய்துள்ளதாகவும், அதனை மறைவு செய்யும் பணியில் ஈடுபட்டு இருப்பதாகவும் அவர் பதிலளித்துள்ளார்.\nஇதனையடுத்து தமது மனைவியுடன் இணைந்து கொல்லப்பட்ட Robert Sempey-ன் உடலை அவர்களது குடியிருப்பின் அருகாமையிலே மறைவு செய்துள்ளனர்.\nமட்டுமின்றி Sempey-ன் ரத்தம் தோய்ந்த உடலை புகைப்படமாக எடுத்து தாம் பணிபுரியும் நிறுவன மேலாளருக்கும் அனுப்பி வைத்துள்ளார்.\nஅவர் அளித்த தகவலின் அடிப்படையிலேயே பொலிசார் ராபர்ட்சனை கைது செய்துள்ளனர்.\nSempey-ன் கழுத்து, மார்பு மற்றும் வயிற்றில் மட்டும் 12 முறை கத்தியால் குத்தப்பட்ட காயங்கள் இருந்துள்ளது.\nஇந்த வழக்கின் விசாரணை முவடைந்த நிலையில் லிவர்பூல் கிரவுன் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.\nமட்டுமின்றி 21 ஆண்டுகளுக்கு பின்னரே பிணையில் வெளிவிட வேண்டும் எனவும் தீர்ப்பு அளித்துள்ளது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங��காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2256505&Print=1", "date_download": "2019-11-19T14:19:47Z", "digest": "sha1:KIVDVRAKWHCVCDY63RRJ3DEIL6H2R5VM", "length": 14326, "nlines": 216, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "| அதிகாரிகள் கவனத்திற்கு - நாமக்கல் Dinamalar\nதினமலர் முதல் பக்கம் நாமக்கல் மாவட்டம் பொது செய்தி\nஅதிகாரிகள் கவனத்திற்கு - நாமக்கல்\nஆடுகளால் தொல்லை; விபத்து வாய்ப்பு: சீராப்பள்ளி டவுன் பஞ்சாயத்து பகுதி மக்கள் வீடுகளில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்க்கின்றனர். சீராப்பள்ளி, வெங்கச்சன்கல்மேடு உள்ளிட்ட பகுதிகளில், சாலையோரம் மேய்ந்து கொண்டிருக்கும் ஆடுகள் திடீர், திடீரென சாலைக்கு நடுவே வந்து விடுகின்றன. கும்பலாக வரும் ஆடுகளால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இது போன்ற விபத்துகள் ஏற்படாமல் இருக்க, ஆடு, மாடுகளை சாலையில் விடுவதை தடுக்கும் விதமாக கட்டுப்பாடு விதிக்க வேண்டும்.\nவடிகால் அடைப்பு சரி செய்யப்படுமா குமாரபாளையம், சின்னப்பநாயக்கன் பாளையம் வாரச்சந்தை நுழைவுப்பகுதி அருகே, அப்பகுதியிலிருந்து வெளியேறும் கழிவுநீர், வடிகாலில் அடைப்பு ஏற்பட்டு, தேங்கி குளம் போல் உள்ளது. இதனால் வீசும் துர்நாற்றம், இப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்களை பெரிதும் பாதிப்படைய வைக்கிறது. பலமுறை புகார் தெரிவித்தும் பலனில்லை. பலருக்கும் தொற்று நோய் பரவ காரணமாக இருக்கும், இந்த கழிவு நீரை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nதண்ணீர் வசதியில்லாத அங்கன்வாடி மையம்: சேந்தமங்கலம் ஒன்றியம், பேளுக்குறிச்சி ஊராட்சியில் அங்கன்வாடி மையம் உள்ளது. இதில், 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு வசதியாக, மையம் அருகிலேயே குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது. தற்போது, இதில் தண்ணீ வருவதில்லை. இதனால், சாலையை கடந்து தண்ணீர் பிடிக்க செல்ல வேண்டியுள்ளது. குழந்தைகள் வசதிக்காக பழைய குடிநீர் இணைப்பில், தண்ணீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nமண் சாலையால் பகுதியினர் அவதி: எலச்சிபாளையம் ஒன்றியம், சேர்வாம்பட்டி அருந்ததியர் தெருவில் உள்ள சாலை, பல மாதங்களாக மண் சாலை��ாக உள்ளது. மழைக் காலங்களில் சேறும், சகதியுமாக மாறிவிடுவதால், பகுதியினர் நடக்க முடியாமல் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். வெயில் காலங்களில், சாலை முழுவதும் புழுதி படர்ந்து விடுகிறது. எனவே, மண் சாலையை சிமென்ட் சாலையாக மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து, பலமுறை பஞ்., நிர்வாகத்திடம் புகார் கொடுத்தும் பலனில்லை.\nகுப்பை எரிப்பால் மூச்சுத்திணறல்: நாமக்கல் - சேந்தமங்கலம் சாலையில் இருந்து, துறையூர் சாலைக்கு செல்லும் வகையில், ரயில்வே ஸ்டேஷன் அருகே சாலை அமைந்துள்ளது. அருகில், தேவேந்திரன் தெருவில் துவக்கப்பள்ளி, சமூதாயகூடம், ரேஷன்கடை ஆகியவை உள்ளன. அருகே, பல்வேறு பகுதியில் சேகரிக்கும் குப்பை குவித்து, தீ வைத்து எரிக்கப்படுகிறது. அதனால், பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்படுகிறது. மூச்சுத்திணறல், கண் எரிச்சலால் பகுதியினர் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.\nமேலும் நாமக்கல் மாவட்ட செய்திகள் :\n1.'விவசாயிகளை பாதிக்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தாது'\n2.பிசியோதெரபி, பொது இலவச மருத்துவ முகாம்\n3.இலவச சேவை மையம் துவக்கம்\n5.மருந்து வணிகர் சங்க செயற்குழு, பொதுக்குழு\n3.இறைச்சி கழிவு குவிப்பு; சுகாதார சீர்கேடால் பாதிப்பு\n1.இளம்பெண் பலாத்காரம்: டிரைவருக்கு 10 ஆண்டு சிறை\n2.விவசாயிகள் மறியல்: 26 பேர் கைது\n» நாமக்கல் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.karnar.com/company.php?Dir=LedCommercialLight&Page=1,9&LANG=ta", "date_download": "2019-11-19T12:57:18Z", "digest": "sha1:WD7OIKSKX233M2F36DFFOQ6IYCHZC3J5", "length": 10629, "nlines": 90, "source_domain": "www.karnar.com", "title": "250W 500W சதுர நீர்புகா IP65 DMX RGB அல்லது நிலையான LWW-10 LED சுவர் வாஷர்,Led சுவர் வாஷர் ஒளி,Guzheng Town Led Home Decorative,Guangdong Led Home Decorative - சீனா 250W 500W சதுர நீர்புகா IP65 DMX RGB அல்லது நிலையான LWW-10 LED சுவர் வாஷர், உற்பத்தியாளர் & சப்ளையர்", "raw_content": "கர்ணரால் பட்டியல் >>>> ஆன்லைனில் பார்க்கவும் .zip பதிவிறக்கவும்\nதயாரிப்பு மையம் | தயாரிப்பு சான்றிதழ் | எங்களை பற்றி | எங்களை தொடர்பு கொள்ள | சொற்களஞ்சியம்\nLED சுவர் வாஷர் ஒளி\nபிற மாதிரியைப் பார்க்கவும் >>\n1. 250W 500W சதுர நீர்புகா IP65 DMX RGB அல்லது நிலையான LWW-10 LED சுவர் வாஷர்\n2. 220W சதுர நீர்புகா IP65 DMX RGB அல்லது நிலையான LWW-9 LED சுவர் வாஷர்\n3. 155W சதுர நீர்புகா IP65 DMX RGB அல்லது நிலையான LWW-8 LED சுவர் வாஷர்\n4. 108W 216W சதுர நீர்புகா IP65 DMX RGB அல்லது நிலையான LWW-7 LED சுவர் வாஷர்\n5. 25W 48W சதுர நீர்புகா IP65 DMX RGB அல்லது நிலையான LWW-6 LED சுவர் வாஷர்\n6. 26W 32W 48W லீனியர் நீர் IP65 DMX RGB அல்லது நிலையான LWW-5 LED சுவர் வாஷர்\n7. 40W 80W 90W லீனியர் நீர் IP65 DMX RGB அல்லது நிலையான LWW-4 LED சுவர் வாஷர்\n8. 26W 48W லீனியர் IP20 DMX RGB அல்லது நிலையான LWW-3 LED சுவர் வாஷர்\n9. 96W 192W நேரியல் நீர்ப்புகா IP65 DMX RGB அல்லது நிலையான LWW-2 LED சுவர் வாஷர்\n10. 15W 25W 48W லீனியர் நீர் IP65 DMX RGB அல்லது நிலையான LWW-1 LED சுவர் வாஷர்\n250W 500W சதுர நீர்புகா IP65 DMX RGB அல்லது நிலையான LWW-10 LED சுவர் வாஷர். LED WALL WASHER LIGHT. உண்மையான தாக்கம் கொண்ட பண்டிகை விளக்குகள் ஒரு அற்புதமான புதிய வீச்சு எல்இடி சுவர் வாஷர் தொடர், ஒரு மென்மையான மனநிலையை உருவாக்கி, அமைதியான பின்னணி விளக்கு கொடுக்கும். இது வியத்தகு விளைவுக்கு இன்னும் குறுகிய இடத்தில் பயன்படுத்தப்படலாம், குறிப்பாக பலவற்றுடன் ஒன்றுசேர்ந்து அல்லது வலுவான தாக்கத்துடன் பெரிய பகுதிகளை மூடிவிட வேண்டும். எங்கள் எல்.ஈ. வால் துவைப்பிகள் முக்கியமாக அலங்காரம் அல்லது தோட்டம் அல்லது தோட்டத்தை சிறப்பிக்கும் வகையில் பயன்படுத்தப்படுகின்றன. எங்கள் வரம்பில் ஒளிரும், மறைதல் அல்லது நிலையானது போன்ற பல வண்ணங்களை உருவாக்கும் வண்ண மாறும் துவைப்பிகள் அடங்கும். இது தனித்துவமான முறையில் மற்றும் டி.எம்.எக்ஸ் முறையில் வேலை செய்ய முடியும், இது ஒளிரும், மறைதல், நிலையானது, ஏழு நிற ஜம்பிங் ஒத்திசைவு போன்ற பல்வேறு நிற மாற்ற மாற்றங்களை உருவாக்கக்கூடியது. DMX 256 வகுப்பு சாம்பல் டிகிரி மங்கலான, DMX நிரல் (பல விளக்குகள் ஒன்றாக இணைக்கப்பட்டால் கிடைக்கும் ஆயிரக்கணக்கான விளைவுகள்). எங்கள் ஒளி கட்டுப்பாட்டு முறை: Independent mode / Master / Slave mode / DMX / RGB அல்லது Steady( 250W 500W சதுர நீர்புகா IP65 DMX RGB அல்லது நிலையான LWW-10 LED சுவர் வாஷர் )\n250W 500W சதுர நீர்புகா IP65 DMX RGB அல்லது நிலையான LWW-10 LED சுவர் வாஷர்\n250W 500W சதுர நீர்புகா IP65 DMX RGB அல்லது நிலையான LWW-10 LED சுவர் வாஷர்\nபிற மாதிரியைப் பார்க்கவும் >>\n1. 250W 500W சதுர நீர்புகா IP65 DMX RGB அல்லது நிலையான LWW-10 LED சுவர் வாஷர்\n2. 220W சதுர நீர்புகா IP65 DMX RGB அல்லது நிலையான LWW-9 LED சுவர் வாஷர்\n3. 155W சதுர நீர்புகா IP65 DMX RGB அல்லது நிலையான LWW-8 LED சுவர் வாஷர்\n4. 108W 216W சதுர நீர்புகா IP65 DMX RGB அல்லது நிலையான LWW-7 LED சுவர�� வாஷர்\n5. 25W 48W சதுர நீர்புகா IP65 DMX RGB அல்லது நிலையான LWW-6 LED சுவர் வாஷர்\n6. 26W 32W 48W லீனியர் நீர் IP65 DMX RGB அல்லது நிலையான LWW-5 LED சுவர் வாஷர்\n7. 40W 80W 90W லீனியர் நீர் IP65 DMX RGB அல்லது நிலையான LWW-4 LED சுவர் வாஷர்\n8. 26W 48W லீனியர் IP20 DMX RGB அல்லது நிலையான LWW-3 LED சுவர் வாஷர்\n9. 96W 192W நேரியல் நீர்ப்புகா IP65 DMX RGB அல்லது நிலையான LWW-2 LED சுவர் வாஷர்\n10. 15W 25W 48W லீனியர் நீர் IP65 DMX RGB அல்லது நிலையான LWW-1 LED சுவர் வாஷர்\nLED சுவர் வாஷர் ஒளி\nLED அச்சு முனை ஒளி\nLED ரப்பர் கேபிள் ஒளி\nLED மெய்நிகர் ரியாலிட்டி ஒளி\nLED தேங்காய் பனை ஒளி\nLED தேங்காய் பனை மரம் ஒளி\nநாங்கள் கப்பலுக்கு கீழே ஆதரவு தருகிறோம்\nகாற்று மூலம், கடல் மூலம்\nநாங்கள் பணம் செலுத்துவதற்கு கீழே உள்ளோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/devotionaltopnews/2019/07/19093924/1251791/Aadi-velli-viratham.vpf", "date_download": "2019-11-19T12:24:54Z", "digest": "sha1:P5YGWMMFJBMEMOLY7IFKBPAO56SAPCFK", "length": 9478, "nlines": 93, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Aadi velli viratham", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகோடி நன்மை தரும் ஆடி வெள்ளி விரத வழிபாடு\nஆடி வெள்ளிக்கிழமை விரதம் இருந்து அம்பிகையை வழிபட்டால் இன்பங்கள் இல்லம் தேடி வந்து கொண்டேயிருக்கும் என்பது நம்பிக்கை.\nஎத்தனை வெள்ளிக்கிழமைகள் வந்தாலும் ஆடி வெள்ளிக்கு என்று ஒரு தனிப்பெருமை உண்டு. ஆலயங்களில் சந்தனக் காப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கும் இறைவியின் திருமேனியைக் காண பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அன்றைய தினம் விரதம் இருந்து அம்பிகையை வழிபட்டால் இன்பங்கள் இல்லம் தேடி வந்து கொண்டேயிருக்கும் என்பது நம்பிக்கை.\nஎனவே தான் ‘கோடி நன்மை தரும் ஆடி வெள்ளி என்று சொல்வார்கள். அன்று தேடிச்சென்று வழிபட வேண்டிய ஆலயம் அம்பிகைக்குரிய ஆலயமாகும். அதுமட்டுமல்ல திருமகளை வழிபடுவதன் மூலமும் செல்வநிலை உயரும். எட்டுவகை லட்சுமிக்கும் இனிய விழா எடுப்பது ஆடி மாதமாகும். கிழமைகளில் சுக்ர வாரம் என்றழைக்கப்படுவது வெள்ளிக்கிழமையாகும். துள்ளித் திரியும் சிங்கத்தில் ஏறி பவனி வரும் தூயவளாம் அம்பிகையை வெள்ளிக்கிழமை அன்று வழிபட்டால் நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெற வழிபிறக்கும்.\nஇது தேவர்களின் இரவு நேரம் என்று புராணங்கள் சொல்கின்றன. எனவே ஆடி வெள்ளியன்று மாலை நேரத்தில் அம்பிகையை, ஆதிபராசக்தியை, அகிலாண்டேஸ்வரியை, புவனேஸ்வரியை அலங்கரித்துப் பார்த்து வழிபாடு செய்தால் வளங்கள் அனைத்தும் வந்து சேரும். ஆடி மாதச் செவ்வாயன்று செட்டிநாட்டுப் பகுதிகளில் பெண்கள் மட்டும் ஒரு சந்திக் கொழுக்கட்டைப் பிடித்து வழிபாடு செய்வர்.\nஇதன் மூலம் குடும்ப முன்னேற்றமும், மாங்கல்ய பாக்கியமும், கணவருக்குத் தொழில் மேன்மையும் ஏற்படும். ஆடி வெள்ளியன்று குத்துவிளக்கு பூஜை செய்து சுமங்கலிப் பெண்களுக்கு ரவிக்கைத்துணி, தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, மஞ்சள், குங்குமம் வைத்துக் கொடுத்தால் நற்பலன்கள் வந்து சேரும். இல்லத்தில் மங்கலம் உண்டாகும்.\nஆடி அமாவாசையன்று கடலில், நதியில் நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்தால் அவர்களது ஆசி கிடைக்கும். அதன் மூலம் இல்லத்திலுள்ள தடைகள் அகன்று சுபகாரியங்கள் முடிவடையும்.\nவிரதம் | அம்மன் |\nஆடி மாத வழிபாடுகள் பற்றிய செய்திகள் இதுவரை...\nசமயபுரம், திருவானைக்காவல், உறையூரில் கோவில்களில் சிறப்பு பூஜைகள்\nஆடி வெள்ளியன்று விரதம் இருந்து அம்பாளுக்கு என்ன படைப்பது\nதாடிக்கொம்பு, வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோவில்களில் ஆடித்திருவிழா\nஇருக்கன்குடி கோவிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம்\nமேலும் ஆடி மாத வழிபாடுகள் பற்றிய செய்திகள்\nசர்ப்ப தோஷம் போக்கும் நாகாத்தம்மன்\nபெருமாளுக்கு விரதம் இருப்பவர்கள் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\nசக்தி மிகுந்த வலம்புரிச் சங்கு\nஅன்னபூரணி விரதம் என்றால் என்ன\nவெள்ளிக்கிழமை விரதம் அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பயன்கள்\nமங்கள சண்டிகா விரத பூஜை\nதுன்பம் போக்கி இன்பம் தரும் அம்மனுக்கான விரதமும்... கிழமையும்\nஅன்னபூரணியை விரதம் இருந்து வழிபட வேண்டிய தினங்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/print.aspx?aid=12952", "date_download": "2019-11-19T14:10:42Z", "digest": "sha1:3IFSSDAMRBXWNARXERXMQ2FINLKWV2TW", "length": 11022, "nlines": 16, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "திருப்போரூர் அருள்மிகு கந்தசாமி திருக்கோவில்.\nசென்னையிலிருந்து 42 கி.மீ. தொலைவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாமல்லபுரம் செல்லும் சாலையில் உள்ளது திருப்போரூர்.\nதல புராணத்தின்படி திருப்போரூர் தலம் பதினெட்டாம் நூற்றாண்டில் ஆறுமுறை கடல் சீற்றத்திற்கு உள்ளாகிச் சிதிலமடைந்துள்ளது. முருகப்பெருமான், கந்தசாமியாக அகத்திய முனிவருக்கு உபதேசித்த தலம் இது. முருகன், அசுரர்களைப் போரிட்டு அழித்த இடங்கள் மூன்று. திருச்செந்தூரில் கடலிலும், திருப்பரங்குன்றத்தில் பூமியிலும், திருப்போருரில் காற்றிலும் அசுரர்களுடன் போரிட்டு முருகன் வென்றார். முருகன் தாரகாசுரனைப் போரில் அழித்ததால் இத்தலம் போரூர். போரி, போரி மாநகர், யுத்தபுரி, சமரபுரி என்பவை இத்தலத்தின் பிற பெயர்கள். கந்தர் சஷ்டி கவசத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அமராபுரி இத்தலந்தான்.\nஸ்ரீ சிதம்பர சுவாமிகள், சொக்கநாதர்-மீனாட்சி அருளால் மதுரையில் தோன்றியவர். அங்கயற்கண்ணியின் அருள் வேண்டித் தவம் செய்தார். அன்னை அகமகிழ்ந்து திருப்போரூர் கோவிலைச் சீரமைத்திட ஆசி வழங்கினாள். அப்பணியை அவர் செய்துவந்த போது ஒரு தெய்வீகக் குரல் ஏழாவது முறையாகப் பனைமரத்தின் அடியில் பூமியைத் தோண்டி அங்குள்ள சிலையை எடுக்கக் கூறியதைக் கேட்டார். கோவிலைக் கட்டுவதற்கு முன் சிலையை எடுத்து, பின்னர் திரும்பக் கட்டினார் என்று கூறப்படுகிறது. சிதம்பர சுவாமிகளுக்கு கோவிலில் தனிச்சன்னிதி உள்ளது. வைகாசி விசாகத்தின்போது அவருக்குத் தனி மரியாதை செய்யப்படுகிறது.\nகோவில் 10ஆம் நூற்றாண்டில் பல்லவர்களால் கட்டப்பட்டதாகவும், பின்னர் கவி சிதம்பரநாத சுவாமிகளால் எடுத்துக் கட்டப்பட்டது என்றும் கூறப்படுகிறது. மேலும் சுவாமிகள் ஜீவமூல ஒடுக்குமுறையில் மூலவரான கந்தசாமிக் கடவுளோடு இரண்டறக் கலந்த திருக்கோவில் என்ற சிறப்பையும் பெற்றுள்ளது. கோவில் ஐந்தடுக்கு விமானம், ராஜகோபுரத்துடனும், நுழைவாயில் கோபுரம் 70 அடி உயரத்துடனும், 200 அடி அகலத்துடனும் நான்கு ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. கர்ப்பக்கிரகத்திற்கு 24 தூண்கள் கொண்ட மண்டபம் வழியாகச் செல்ல வேண்டும். நுழைவாயில் கோபுரத்திற்கு அருகில் முருகன் சன்னிதி. முருகன் கிழக்கு நோக்கி ஏழடி உயரத்தில், நின்ற கோலத்தில், இரு கைகளிலும் வேலுடனும், மயில் கொடியுடனும் காட்சி அளிக்கிறார். ஸ்ரீவள்ளி, தெய்வயானை இருவருக்கும் தனித்தனிச் சன்னிதிகள் முதல் பிரகாரத்தில் உள்ளன. சிவன் பார்வதி, மற்ற தேவதைகளும் காட்சியளிக்கின்றனர். கோவிலின் உட்புறத்தில் அமைந்துள்ள வன்னி மரத்திற்கு எதிரே அருள்பாலிக்கும் விஸ்வநாதர், விசாலாட்சியை வலம் வந்��ால் காசிக்குச் சென்ற பலன் கிடைக்குமாம். திருப்போரூரில் மடம், அதன் வடபுறம் வேலாயுத தீர்த்தம். அதன் மேற்கே சுந்தர விநாயகருக்கு அழகான ஆலயம் உள்ளது. கந்த சஷ்டி மற்றும் மாசி மாத உற்சவத்தின்போது தீர்த்தவாரி நடைபெறுகிறது. குளத்தின் அருகில் கங்கை விநாயகர் அமர்ந்துள்ளார்.\nதமிழ்நாட்டில் சோழ, பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட கோவில்கள் அநேகம். ஞானிகளால் கட்டப்பட்ட ஆலயங்கள் உலகில் இரண்டே இரண்டுதான். ஒன்று திருப்பெருந்துறையில் மாணிக்கவாசகப் பெருமானால் கட்டப்பட்ட ஆவுடையார் கோவில். மற்றொன்று திருப்போரூரில் ஸ்ரீமத் சிதம்பர சுவாமிகளால் கட்டப்பட்ட கோவில். கோவில் திருப்பணி நடைபெற்றுவரும் சமயத்தில் திருப்போரூருக்கு உட்பட்ட பகுதியை அரசாண்ட நவாப் மன்னன், ஸ்ரீ சுவாமிகளின் அருள் வலிமையை உணர்ந்து, தனது ஆட்சிக்கு உட்பட்ட திருப்போரூர் பகுதி முழுவதையும் சுவாமிக்கு உரியதாக்கிச் செப்புப் பட்டயம் அளித்துச் சிறப்பித்திருக்கிறான்.\nஇங்கு 'யந்திர மாலா' என்ற பெயருடைய ஸ்ரீ சக்ரம் சிதம்பர சுவாமிகளாலேயே பிரதிஷ்டை செய்யப்பட்டு மூலவருக்கு வலப்புறம் உள்ளது. இது மிகச் சக்தி வாய்ந்ததாகும். இதற்கு அனுதினமும் ஆகம விதிப்படி அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன. மதுரை மீனாட்சி அம்மனால் சுட்டிக் காட்டப்பட்ட திருப்போரூர் கோவில் திருப்பணியை முடித்தபின் சிதம்பர சுவாமிகள் ஜீவமூல ஒடுக்க முறையில் கந்தசாமிக் கடவுளுடன் இரண்டறக் கலந்தார். முருகனுக்கு அவர் பக்தியோடு இயற்றிச் சமர்ப்பித்த பாடல்களே திருப்போரூர் சன்னிதிமுறைப் பாடல்கள் ஆயின.\nகோவிலில் தினசரி நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன. மே, ஜூனில் வைகாசி விசாகம், மாசி பிரம்மோத்சவம், பால் காவடி, தைப்பொங்கல், கந்தசஷ்டி, நவராத்திரி உற்சவங்கள் யாவும் சிறப்பாக நடைபெறுகின்றன.\nசெவ்வாய் தோஷம், திருமணத்தடை, தீராத நோய் நொடிகள் போன்ற அனைத்துத் தோஷங்களும் நிவர்த்தி செய்யக் கோவிலில் பூஜை செய்கின்றனர். நிர்வாகம் இந்து அறநிலையக் காவல்துறைக்கு உட்பட்டது.\nஅன்னம் அளிக்குமூர் அண்டினரைக் காக்குமூர்\nசொன்னம் மழைபோற் சொரியுமூர் - உன்னினர்க்குத்\nதீதுபிணி தீர்க்குமூர் செவ்வேள் இருக்குமூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthottam.forumta.net/t45174p150-topic", "date_download": "2019-11-19T13:52:05Z", "digest": "sha1:BPKFIRRZ2ECWZTUEPAXARCRRB22EGX3T", "length": 44325, "nlines": 717, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "வலிக்கும் இதயத்தின் கவிதைகள் - Page 7", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் அவர்கள் தந்த தலைப்பு அன்னைத் தமிழை மறக்காதே\n» பல்சுவை கம்பம் - தொடர் பதிவு-4\n» மாடியறையில் ஒரு பாட்டு - சிறுகதை\n» அயல் & பட்டாம்பூச்சி & டீச்சர் அம்மா - கவிதைகள்\n» விடுமுறை நாள் என்பது அன்புக்கு இல்லை- கவிதை\n» பல்சுவை கம்பம் - தொடர் பதிவு-3\n» பல்சுவை கம்பம் - தொடர் பதிவு-2\n» இலக்கிய இணையர் படைப்புலகம் (பேரா. மோகன் – பேரா. நிர்மலா மோகன் படைப்புகள் ஓர் ஆய்வு) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் மதிப்புரை கலைமாமணி ஏர்வாடியார்.ஆசிரியர் கவிதை உறவு\n» நெஞ்சத்தில் ஹைக்கூ... நூல்ஆசிரியர் : கவிஞர். இரா. இரவி. நூல் விமர்சனம் : செல்வி. இர. ஜெயப்பிரியங்கா. நூல் வெளியீடு : திருமதி. இர. ஜெயச்சித்ரா.\n» பல்சுவை கம்பம் - தொடர் பதிவு-1\n நூல் ஆசிரியர் : தமிழ்மாமணி பாவலர் இலக்கியன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி\n» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள் நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,\n» பல்சுவை கதம்பம் - 7\n» மறந்துடு - ஒரு பக்க கதை\n» அப்பா - ஒரு பக்க கதை\n» விருப்பம் - ஒரு பக்க கதை\n» பையனுக்கு மகாலட்சுமி மாதிரி பொண்ணு வேணும்...\n» பணவீக்கத்தை களிம்பு போட்ட கணமாக்கணும்...\n» இது வாட்ஸ் அப் கலக்கல்\n» கணவனக்கு சட்டை எடுக்க ஆசைப்படும் மனைவி...\n» பல்சுவை தகவல் - தொடர் பதிவு\n» சூப்பர் வடை -வீட்டுக்குறிப்பு\n» சின்ன சின்ன கவிதைகள்\n» படித்ததில் பிடித்தது- பல்சுவை\n» குத்துப் பாட்டுல ஏன் நடிக்க மாட்டேன்னு சொல்றீங்க...\n» ஆசை – ஒரு பக்க கதை\n» காலம் மாறிப்போச்சு – ஒரு பக்க கதை\n» தமிழ்ப்பெண்- ஒரு பக்க கதை\n» திறமை – ஒரு பக்க கதை\n» 50 வார்த்தை கதைகள்\n» அம்மா மாதிரி – ஒரு பக்க கதை\n» பாதையைத் தீர்மானிக்காதவர்களின் பயணம் இனிப்பதில்லை\n» சீரியல் – ஒரு பக்க கதை\n» அப்பாவி – ஒரு பக்க கதை\n» உயிர் – ஒரு பக்க கதை\n» பல்சுவை கதம்பம் - 6\n» நூல் : \"இறையன்பு கருவூலம்\" நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை : ப.மகேஸ்வரி, பாரதியார் பல்கலை கழகம், கோவை\n» இலக்கிய இணையர் படைப்புலகம் நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி, மேலூர்.\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதமிழ்த்தோட்டம் :: கவிதைச் சோலை :: சொந்தக் கவிதைகள்\nஇருக்குதடி என் வாழ்வில் ...\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nஅருமை தம்பி நன்றி பாராட்டுக்கள்\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nசங்கவி wrote: அருமை தம்பி நன்றி பாராட்டுக்கள்\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nநீ என் இதயத்துக்குள் ....\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nஎன்றோ என் காதலை .....\nஅப்போது புரியும் என்னை .....\nஇதயத்தை கல் ஆக்கி விடுகிறேன் .....\nஉள்ளே இதயம் நொறுங்கும் ....\nசத்தம் யாருக்கு புரியும் .....\nகவிதை எண் - 181\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nநேரமெல்லாம் உன் அருகில் ....\nகவிதை எண் - 182\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nதுடிக்கிறேன் - நெருப்பின் .....\nமேல் விழுந்த நெய் போல் ...\nகொழுந்து விட்டு எரிகிறது ...\nமுன் கற்று கொள்ளுங்கள் ...\nகவிதை எண் - 183\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nதுடைத்து எறிந்து விட்டாயே ...\nகவிதை எண் - 184\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nஆயுள் ரேகை குறைந்து வருகிறது ,,,,\nகவிதை எண் - 185\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nநம் காதல் தோல்வியாக ,.....\nபுரியும் நம் காதல் .....\nமுகத்தல் நாம் பிரிந்து ......\nகவிதை எண் - 186\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nஇருக்க கற்று கொண்டேன் ....\nகவிதை எண் - 187\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nநம் காதலை - கழுத்தில் ...\nபோல் ஆக்கி விட்டாயே ...\nகவிதை எண் - 188\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nரசித்து ரசித்து என்னை ...\nகவிதை எண் - 189\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nநீ தந்த வலியால் வந்த.....\nஉன்னை மனதை சிறையில் .....\nபாவ மன்னிப்பு கேட்க்கிறேன் .....\nகவிதை எண் - 191\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nஎப்படி மறப்பேன் அன்பே ....\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nஉன் மெளன யுத்தம் என் .......\nநொடி முதல் நான் மனிதன்\nகவிதை எண் - 192\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nகவிதை எண் - 193\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nஅப்படிஎன்றால் - நீ .....\nகவிதை எண் - 194\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nகாதலை காதலித்தது தான் ....\nகவிதை எண் - 195\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nநீ தந்த காதல் என்னோடு.....\nஒரே ஒரு மாற்றம் ........\nகவிதை எண் - 196\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nகவிதை எண் - 197\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nபாவம் அதை நான் பறித்து....\nஉனக்கு தந்து அதன் இன்பதை.....\nகவிதை எண் - 198\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nஉயிர் விட்டு போகும் .....\nகண்ணீரை விட கொடுமை ...\nLocation : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி\nRe: வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\nதமிழ்த்தோட்டம் :: கவிதைச் சோலை :: சொந்தக் கவிதைகள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லின��்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D:_%E0%AE%AF%E0%AE%BE/_%E0%AE%86%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_1952-2012", "date_download": "2019-11-19T12:59:29Z", "digest": "sha1:WA4MRBVVOPZK4BGSKCL6NVPAAAL4B5ZX", "length": 2690, "nlines": 48, "source_domain": "www.noolaham.org", "title": "லிங்கதீபம் வைரவிழா சிறப்பு மலர்: யா/ ஆவரங்கால் நடராஜ இராமலிங்க வித்தியாலயம் 1952-2012 - நூலகம்", "raw_content": "\nலிங்கதீபம் வைரவிழா சிறப்பு மலர்: யா/ ஆவரங்கால் நடராஜ இராமலிங்க வித்தியாலயம் 1952-2012\nலிங்கதீபம் வைரவிழா சிறப்பு மலர்: யா/ ஆவரங்கால் நடராஜ இராமலிங்க வித்தியாலயம் 1952-2012\nPublisher யா/ ஆவரங்கால் நடராஜ இராமலிங்க வித்தியாலயம்\nலிங்கதீபம் வைரவிழா சிறப்பு மலர்: யா/ ஆவரங்கால் நடராஜ இராமலிங்க வித்தியாலயம் 1952-2012 (PDF Format) - Please download to read - Help\nயா/ ஆவரங்கால் நடராஜ இராமலிங்க வித்தியாலயம்\n2012 இல் வெளியான சிறப்பு மலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.namathueelanadu.com/?m=20191010", "date_download": "2019-11-19T13:34:36Z", "digest": "sha1:B4PLICTYFB46IP5ATULDYM225DH5D2G5", "length": 6976, "nlines": 101, "source_domain": "www.namathueelanadu.com", "title": "10 | October | 2019 | நமது ஈழ நாடு", "raw_content": "\nகடத்தப்பட்ட கராத்தே ஆசிரியர் மீது புலி ஆதரவாளாரா எனக் கேட்டு அடைத்து வைத்து தாக்குதல்\nசஜித்தின் தோல்விக்கு ரணிலின் சூழ்ச்சியே காரணம் – சிவாஜி\nபாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக யுத்தக்குற்றவாளி கமல் குணரத்ன\nகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை கண்டுபிடிக்க உதவுக்கோரி பிரித்தானியாவில் புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nஇலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய\nஜனாதிபதி தேர்தல் – வாக்குப்பதிவுகள் நிறைவு: வாக்குகளை எண்ணும் பணி ஆரம்பம்\nஎம்மைப்பற்றி - 42,364 views\nஇலங்கைக்கான ஆயுத விற்பனை தடை விவகாரம் ; பிரித்தானிய வணிகத்துறை அமைச்சரை சந்தித்த தமிழ் இளையோர் - 8,809 views\nதமிழீழத் தேசியக்கொடிக்கு நிச்சயமாக பிரித்தானியாவில் தடையில்லை\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nதமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி. - 4,216 views\nகோத்தபாயவிற்கு எதிராக பிரித்தானியாவிலும் வழக்கு தொடர முடியும்- ஜஸ்மின் சூக்கா - 3,573 views\nஈழத்தமிழனின் பெருமையை சர்வதேசத்தில் விழிக்கச்செய்த கண்காட்சி\nஇலங்கையில் தொடரும் சித்திரவதையால் போலி கடவுச்சீட்டுடன் நாட்டைவிட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்படும் தமிழர்கள்\nசஜித்தின் தோல்விக்கு ரணிலின் சூழ்ச்சியே காரணம் – சிவாஜி\nபாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக யுத்தக்குற்றவாளி கமல் குணரத்ன\nகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை கண்டுபிடிக்க உதவுக்கோரி பிரித்தானியாவில் புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/53937-anti-bjp-front-has-unnerved-them-kanimozhi.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-11-19T13:31:00Z", "digest": "sha1:KJKJZRHQ654XNOBSVFSLXYGRMHAAPTJB", "length": 12910, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பாஜகவுக்கு எதிராக அனைத்துக் கட்சியும் ஒன்றிணைய வேண்டும்: கனிமொழி கோரிக்கை! | Anti-BJP front has unnerved them: kanimozhi", "raw_content": "\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சென்னை மருத்துவ மாணவரின் தந்தை சரவணனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற கிளை\nமேயர் பதவிக்கான தேர்தலை மறைமுகமாக நடத்துவதற்கு அவசரச் சட்டம் கொண்டுவர தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு என தகவல்\nஉள்ளாட்சிகளில் உயர்த்தப்பட்ட சொத்துவரியை மறுபரிசீலனை செய்ய நிதித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் குழ��� அமைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nசர்க்கரை ரேஷன் அட்டைகளை தகுதியின் அடிப்படையில் அரிசி ரேஷன் அட்டைகளாக மாற்றிக்கொள்ளலாம் - தமிழக அரசு\nதூத்துக்குடி மக்களவை தேர்தல் வழக்கு: கனிமொழி தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்\nஒடிசாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கினார் முதல்வர் நவீன் பட்நாயக்\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கேரளா விரைகின்றனர்\nபாஜகவுக்கு எதிராக அனைத்துக் கட்சியும் ஒன்றிணைய வேண்டும்: கனிமொழி கோரிக்கை\n’பாஜகவுக்கு எதிராக, அனைத்து அரசியல் கட்சிகளும், தங்கள் வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைய வேண்டும்’ என்று திமுக மகளிரணி செயலாளரும் எம்.பியுமான கனிமொழி கூறியுள்ளார்.\nஆந்திர மாநில முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு பாஜகவுக்கு எதிரான கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக அவர், கடந்த சில தினங்களுக்கு முன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தார். இதையடுத்து கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, ஜனதா தளம் (எஸ்) தலைவர் தேவ கவுடா ஆகியோரை சந்தித்தார். இதையடுத்து, திமுக தலைவர் ஸ்டாலினை நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.\nஇந்தச் சந்திப்பின்போது நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்தும், பல்வேறு பிரச்னைகள் குறித்தும் இருவரும் நீண்ட நேரம் ஆலோசனை செய்தனர். பின் செய்தியாளர்களிடம் பேசிய முக.ஸ்டாலின், “பாரதிய ஜனதாவை எதிர்த்து, நாடாளுமன்றத் தேர்தலுக்காக தேசிய அளவில் அமையும் கூட்டணிக்கு திமுக ஆதரவு அளிப்பதாகவும், பாரதிய ஜனதாவின் ஆட்சியை அகற்றும் முயற்சியில் சந்திரபாபு நாயுடு ஈடுபட்டுள்ளார், அதில் பல மாநில முதல்வர்கள், பல கட்சிகளின் தலைவர்கள் இணைகின்றனர். எனவே மனப்பூர்வமாக இதற்கு ஆதரவு அளிப்பதாகக் கூறியிருக்கிறேன்” என்றார். மேலும் இதுதொடர்பாக தலைவர்கள் அனைவரும் விரைவில் சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.\nஇந்நிலையில் திமுக மகளிரணி செயலாளரும் எம்.பியுமான கனிமொழி, பாஜக எதிர்ப்புக் கூட்டணிக்கான முயற்சிகள், அந்தக் கட்சியை பதற்றம் கொள்ள வைத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.\nஇதுபற்றி அவர் ட்விட்டரில�� வெளியிட்டுள்ள செய்தியில், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு முன்னெடுத்து வரும், பிஜேபி எதிர்ப்பு கூட்டணிக்கான முயற்சிகள், பிஜேபியை பதற்றம் கொள்ள வைத்துள்ளது. இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மையை பாதுகாக்க வேண்டியது, காலத்தின் தேவை.\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளதைப் போல, மதவாத பிஜேபியையும், ஊழல் அஇஅதிமுகவையும் தோற்கடித்தே தீர வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகளும், தங்களுக்குள் உள்ள வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைய வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.\nதிருவாரூரில் மக்களை கலங்க வைக்கும் காய்ச்சல்கள்\nரிசர்வ் வங்கியிடம் ரூ.3.6 லட்சம் கோடி கேட்கவில்லை... மத்திய அரசு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“முரசொலி நில விவகாரத்தில் புகார் அளித்தவர்களிடம் ஆதாரங்கள் இல்லை” - ஆர்.எஸ்.பாரதி\nமக்களவையில் இருந்து திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு\nஉள்ளாட்சி தேர்தல்: அதிமுகவிடம் 3 மேயர் இடங்களை கேட்ட தேமுதிக\n“சாதிய அமைப்பை எதிர்த்தவர் பெரியார்” - பாபா ராம்தேவ்க்கு ஸ்டாலின் கண்டனம்\nபாத்திமா தற்கொலை விவகாரத்தில் யாரை பாதுகாக்க முயற்சி நடக்கிறது - மக்களவையில் கனிமொழி ஆவேசம்\nகனிமொழி மனு மீது உயர்நீதிமன்றம் நாளை உத்தரவு\n“மிசா குறித்து திட்டமிட்டு வதந்தி பரப்பப்படுகிறது”- மு.க.ஸ்டாலின்..\nமக்கள் நலனுக்காகவே சிறை சென்றேன் - மு.க.ஸ்டாலின்\nஉள்ளாட்சி தேர்தலுக்கும், புதிய மாவட்டங்கள் உருவாக்கத்திற்கும் தொடர்பில்லை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nமேயர் பதவிக்கு மறைமுக தேர்தல்: அமைச்சரவை கூட்டத்தில் முடிவு\nசர்க்கரை ரேஷன் அட்டையை, அரிசி அட்டையாக மாற்றலாம் - தமிழக அரசு அறிவிப்பு\nஉதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க தயாரா\n“முரசொலி நில விவகாரத்தில் புகார் அளித்தவர்களிடம் ஆதாரங்கள் இல்லை” - ஆர்.எஸ்.பாரதி\nகாதலனுடன் செல்ல எதிர்ப்பு - பெற்ற மகளை கொலை செய்த தாய்\nபிரிட்டீஸ் நடிகை விலகியதால், கதையை மாற்றினாரா ராஜமவுலி\nபொறியியல் படித்தவர்களுக்கு வேலை - விண்ணப்பிக்கத் தயாரா\n“சின்ன மகள் மட்டுமே அவனுடைய ஒரே ஆறுதல்...”- ஆண்கள் வாழ்க்கை குறித்து கவிஞர் மகுடேஸ்வரன்\nநஷ்டங்களை சமாளிக்கும் வகையில் வோடாஃபோன், ஏர்டெல் நிறுவனங்கள் புதிய முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிரு���ாரூரில் மக்களை கலங்க வைக்கும் காய்ச்சல்கள்\nரிசர்வ் வங்கியிடம் ரூ.3.6 லட்சம் கோடி கேட்கவில்லை... மத்திய அரசு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/vod/tamilnadu/9334-home-minister-rajnath-singh-pays-tributes-to-tn-cm-jayalalithaa.html", "date_download": "2019-11-19T13:00:50Z", "digest": "sha1:UROWB2LUOD3E6DIFHCTS2BHJTQJOAYO6", "length": 6158, "nlines": 74, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராஜ்நாத் சிங் | Home Minister Rajnath Singh pays tributes to TN CM Jayalalithaa", "raw_content": "\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சென்னை மருத்துவ மாணவரின் தந்தை சரவணனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற கிளை\nமேயர் பதவிக்கான தேர்தலை மறைமுகமாக நடத்துவதற்கு அவசரச் சட்டம் கொண்டுவர தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு என தகவல்\nஉள்ளாட்சிகளில் உயர்த்தப்பட்ட சொத்துவரியை மறுபரிசீலனை செய்ய நிதித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nசர்க்கரை ரேஷன் அட்டைகளை தகுதியின் அடிப்படையில் அரிசி ரேஷன் அட்டைகளாக மாற்றிக்கொள்ளலாம் - தமிழக அரசு\nதூத்துக்குடி மக்களவை தேர்தல் வழக்கு: கனிமொழி தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்\nஒடிசாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கினார் முதல்வர் நவீன் பட்நாயக்\nசென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கேரளா விரைகின்றனர்\nமுதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராஜ்நாத் சிங்\nமுதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராஜ்நாத் சிங்\n - மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி\nபுதிய தலைமுறையின் பொங்கல் கொண்டாட்டம் - 14/01/2018\nவீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு திறக்கப்படும் குடிநீர் நிறுத்தம்\nஜெயலலிதாவுக்கு சமாதியில் செய்யவேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் ஆய்வு\nமேயர் பதவிக்கு மறைமுக தேர்தல்: அமைச்சரவை கூட்டத்தில் முடிவு\nசர்க்கரை ரேஷன் அட்டையை, அரிசி அட்டையாக மாற்றலாம் - தமிழக அரசு அறிவிப்பு\nஉதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க தயாரா\n“முரசொலி நில விவகாரத்தில் புகார் அளித்தவர்களிடம் ஆதாரங்கள் இல்லை” - ஆர்.எஸ்.பாரதி\nகாதலனுடன் செல்ல எதிர்ப்பு - பெற்ற மகளை கொலை செய்த தாய்\nபிரிட்டீஸ் நடி���ை விலகியதால், கதையை மாற்றினாரா ராஜமவுலி\nபொறியியல் படித்தவர்களுக்கு வேலை - விண்ணப்பிக்கத் தயாரா\n“சின்ன மகள் மட்டுமே அவனுடைய ஒரே ஆறுதல்...”- ஆண்கள் வாழ்க்கை குறித்து கவிஞர் மகுடேஸ்வரன்\nநஷ்டங்களை சமாளிக்கும் வகையில் வோடாஃபோன், ஏர்டெல் நிறுவனங்கள் புதிய முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tamilnadu-cinema-directors-union-letter-to-tamilnadu-cm/", "date_download": "2019-11-19T13:11:12Z", "digest": "sha1:CTXAWQSBDJNIEJRXTC2G3QKHRGGANMSE", "length": 8277, "nlines": 99, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – “முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும்..” – இயக்குநர்கள் சங்கம் கோரிக்கை", "raw_content": "\n“முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும்..” – இயக்குநர்கள் சங்கம் கோரிக்கை\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு 25 வருடங்களாக சிறையில் இருக்கும் 7 தமிழர்களையும் விடுவிக்க வேண்டும் என்று தமிழக முதல்வரை தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.\nஇது தொடர்பாக அந்தச் சங்கத்தினர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை இது :\nchaandan murugan perarivaalan rajiv gandhi murder case Tamilnadu Film Directors Association TANTIS சாந்தன் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் பேரறிவாளன் முருகன் ராஜீவ் காந்தி கொலை வழக்கு\nPrevious Post'பிச்சைக்காரன்' படத்தின் பாடல் காட்சி.. Next Postஒளிப்பதிவாளர் சங்கத் தேர்தல் - பி.சி.ஸ்ரீராம் அணி வெற்றி..\nஇயக்குநர்கள் சங்கத் தேர்தல்- ஆர்.கே.செல்வமணி அணி அமோக வெற்றி..\n“இயக்குநர் ஆர்.கே.செல்வமணி நடிகர் விஷாலின் கையாள்…” – குற்றஞ்சாட்டும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி\nஇயக்குநர்கள் சங்கத்தில் அவசர பொதுக் குழுக் கூட்டம் – தேர்தல் ஒத்தி வைப்பு..\nராசியை நம்பி அல்லல்படும் கதைதான் ‘தனுசு ராசி நேயர்களே’ படத்தின் கதை..\n“நான் எப்போதும் அழகிதான்”-ஆசீட் வீச்சால் பாதிக்கப்பட்ட லட்சுமி அகர்வாலின் தைரியப் பேச்சு..\nபத்திரிகையாளர்களை விழாவிற்கு அழைக்காமல் புறக்கணித்த நடிகர் கமல்ஹாசன்\n‘ஆக்‌ஷன்’ – சினிமா விமர்சனம்\nசந்தானத்தின் நடிப்பில் உருவாகும் ‘டிக்கிலோனா’ திரைப்படம்\n‘ஆட்டோ சங்கர்’ தொடர் MTV IWM DIGITAL AWARDS விருதை வென்றது.\nகதிர், யோகிபாபு நடிக்கும் கால்பந்து விளையாட்டு பற்றிய திரைப்படம் ‘ஜடா’..\nதவம் – சினிமா விமர்சனம்\nமிஷ்கினின் ‘சைக்கோ’ திரைப்படம் டிசம்பர் 27-ம் தேதி வெளியாகிறது\nநவம்பர் 29-ல் திரைக்கு வருகிறது ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’\n’83’ படத்தில் கபில்தேவாக மாறிய ரன்வீர் சிங்..\n‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’ படத்தின் டிரெயிலர்\nமிக மிக அவசரம் – சினிமா விமர்சனம்\n“படம் முழுக்க ஆக்சன்தான்…” – ‘ஆக்சன்’ படம் பற்றி இயக்குநர் சுந்தர்.சி.யின் பேச்சு..\nராசியை நம்பி அல்லல்படும் கதைதான் ‘தனுசு ராசி நேயர்களே’ படத்தின் கதை..\n“நான் எப்போதும் அழகிதான்”-ஆசீட் வீச்சால் பாதிக்கப்பட்ட லட்சுமி அகர்வாலின் தைரியப் பேச்சு..\nபத்திரிகையாளர்களை விழாவிற்கு அழைக்காமல் புறக்கணித்த நடிகர் கமல்ஹாசன்\n‘ஆக்‌ஷன்’ – சினிமா விமர்சனம்\nசந்தானத்தின் நடிப்பில் உருவாகும் ‘டிக்கிலோனா’ திரைப்படம்\n‘ஆட்டோ சங்கர்’ தொடர் MTV IWM DIGITAL AWARDS விருதை வென்றது.\nகதிர், யோகிபாபு நடிக்கும் கால்பந்து விளையாட்டு பற்றிய திரைப்படம் ‘ஜடா’..\nதவம் – சினிமா விமர்சனம்\n‘பச்சை விளக்கு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் சிலையை கமல்-ரஜினி திறந்து வைத்தனர்..\nடிவி செய்தித் தொகுப்பாளர் தணிகை நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம்..\nயோகி பாபு நடிக்கும் ‘பட்லர் பாலு’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’ படத்தின் டிரெயிலர்\nவிஷ்ணு விஷால்-நிவேதா பெத்துராஜ் நடிக்கும் ‘ஜெகஜால கில்லாடி’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfox.com/author/webdunia/", "date_download": "2019-11-19T13:10:43Z", "digest": "sha1:VZJ63SEM4IOIAARY3EZ4FGLFIK2GLVA6", "length": 21234, "nlines": 108, "source_domain": "www.tamilfox.com", "title": "webdunia – Tamil Fox – Tamil News – Tamil Video News – Android Tamil news", "raw_content": "\nஉயிருக்கு போராடிய காகத்தை காப்பாற்றிய ரிக்ஷா ஓட்டுநர்- நெருங்கிய நண்பர்களானது எப்படி\nஒரு காகமும் ஒரு மனிதரும் நெருங்கிய நண்பர்கள். என்ன நம்பும்படியாக இல்லையா இக்கட்டுரையை படியுங்கள். புதுச்சேரியில் உள்ள ரிக்ஷா ஓட்டுநர் செல்வராஜ்தான் அந்தக் காகத்தின் நெருங்கிய நண்பர். புதுச்சேரி அரவிந்தர் ஆஸ்ரமம் அருகில் சுமார் 50 ஆண்டுகளாக ஒரு சைக்கிள் ரிக்ஷா ஸ்டாண்ட் இருந்து வருகிறது. இங்கு வரும் சுற்றலா பயணிகள் இங்கிருக்கும் சைக்கிள் ரிக்ஷாவில் சவாரி செய்து புதுச்சேரியை சுற்றி பார்க்க பெரிதும் விரும்புவர். இதே சைக்கிள் ரிக்ஷா ஸ்டாண்டில் உள்ள 56 வயது … Read moreஉயிருக்கு போராடிய காகத்தை காப்பாற்றிய ரிக்ஷா ஓட்டுநர்- நெருங்கிய நண்பர்களானது எப்படி\nசிங்கிலாக மாட்டிய நபர் … லத்தியால் அடித்து மிதிக்கும் போலீஸார்… வைரலாகும் வீடியோ\nஒரு நாடு இரு கொள்கை என்ற அடிப்படையில் சீனா மற்றும் இங்கிலாந்து நாட்டின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தாலும், ஹாங்காங்கின் பெரும்பாலான பகுதிகள் சீனாவுக்கு சொந்தமாகவே உள்ளது. அதனால் தனது அதிகாரத்தை அங்கு அதிகளவில் செலுத்தின்வருகிறது. இதுவரை, ஹாங்காங்கில் இருந்த சிறப்பு அதிகாரத்தை நீக்கிவிட்டு, தன்னுடன் இணைத்துக்கொள்ள சீனா முயல்கிறது. அப்படி ஒரு மசோதா நிறைவேறினால், அங்குள்ள மக்கள் எவ்வித எங்கு வேண்டுமானாலும், கடத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் , மக்களின் உருமைகள் பறிபோக வாய்ப்புள்ளதாக பயந்து தற்போது ஹாங்காங் மக்கள் … Read moreசிங்கிலாக மாட்டிய நபர் … லத்தியால் அடித்து மிதிக்கும் போலீஸார்… வைரலாகும் வீடியோ\nவோடஃபோன், ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி செய்தி \nநஷ்டம் காரணமாக வோடபோன்–ஐடியா மற்றும் ஏர்டெல் ஆகிய இரு நிறுவனங்களும் தங்கள் சேவைக்கட்டணத்தை உயர்த்த இருக்கின்றன. ஜியோவின் வருகைக்குப் பிறகு பிற இந்திய தொலை தொடர்பு நிறுவனங்கள் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. இதில் முன்னனி நிறுவனங்களாக இருந்த ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா போன்ற நிறுவனங்களும் தப்பவில்லை. தென் இந்தியாவின் முக்கியமான நிறுவனங்களில் ஒன்றான ஏர்செல் நிறுவனம் தனது சேவையை நிறுத்துவிட்டு சென்றது. இந்நிலையில் நிதி அழுத்தம் காரணமாக வோடபோன் மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் தங்கள் … Read moreவோடஃபோன், ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி செய்தி \n”தீய சக்திகளின் உருவம் தான் திருமாவளவன்”.. ஹெச்.ராஜா ஆவேசம்\nஇந்து கோயில்களை குறித்து இழிவாக பேசிய திருமாவளவன். ஒரு தீய சக்திகளின் உருவம் என ஹெச்,ராஜா கூறியுள்ளார். சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தொல்.திருமாவளவன், ஹிந்து மத கோயில்களின் சிலைகளை குறித்து பேசி சர்ச்சையை கிளப்பினார். இந்நிலையில் திருமாவளவனின் சர்ச்சையான கருத்திற்கு பலர் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் நடன இயக்குனரும் பாஜகவை சேர்ந்தவருமான காயத்ரி ரகுராம் தனது கண்டனங்களை தெர���வித்து வருகிறார். இந்நிலையில் இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பாஜகவின் தேசிய செயலாளர் … Read more”தீய சக்திகளின் உருவம் தான் திருமாவளவன்”.. ஹெச்.ராஜா ஆவேசம்\nமாமல்லபுரத்தை இன்று “Free” ஆக பார்க்கலாம்..\nஉலக பாரம்பரிய வாரம் கடைபிடிக்கப்படும் நிலையில் இன்று ஒரு நாள் மட்டும் மாமல்லபுரத்தின் புராதன சின்னங்களை இலவசமாக காணலாம் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது. உலக பாரம்பரிய வாரம்,. நவம்பர் 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் தொல்லியல் துறையால் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் மாமல்லபுர புராதான சின்னங்களை இன்று (19.11.2019) ஒரு நாள் மட்டும் சுற்றுலா பயணிகள் கட்டணம் இல்லாமல் காணலாம் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது. மேலும் … Read moreமாமல்லபுரத்தை இன்று “Free” ஆக பார்க்கலாம்..\nநாங்கள் ஆட்சியமைக்கப் போவதை அதிசயம் என சொல்லியிருக்கலாம் – ரஜினியை பங்கமாகக் கலாய்த்த ஜெயக்குமார் \nதமிழக அரசியலில் எந்த அதிசயம் வேண்டுமானாலும் நடக்கலாம் எனக் கூறிய ரஜினிக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார். சமீபத்தில் சென்னையில் நடந்த கமல் 60 பாராட்டு விழாவில் பேசிய ரஜினி, ’ இரண்டு ஆண்டுகள் முன்பு முதல்வர் ஆவேன் என எடப்பாடி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார், ஆனால் அதிசயம் நடந்தது. நான்கைந்து மாதத்தில் ஆட்சி கவிழ்ந்துடும் என 99% மக்கள் சொன்னார்கள். அதிசயம் நடந்தது, அற்புதம் நடந்தது. எல்லா தடையை மீறி தொடர்ந்துகொண்டிருக்கு. தமிழக அரசியலில் நேற்றும் … Read moreநாங்கள் ஆட்சியமைக்கப் போவதை அதிசயம் என சொல்லியிருக்கலாம் – ரஜினியை பங்கமாகக் கலாய்த்த ஜெயக்குமார் \nரூ 9.25 லட்சம் மதிப்பிலான விலையில்லா கறவை மாடுகளை வழங்கிய அமைச்சர் \nகரூர் அடுத்த ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் 50 பயனாளிகளுக்கு ரூ 9.25 லட்சம் மதிப்பிலான விலையில்லா கறவை மாடுகளை தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார். கரூர் மாவட்டம் தாந்தோன்றிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் 50 பயனாளிகளுக்கு ரூ.19.25 லட்சம் மதிப்பிலான விலையில்லா கறவை மாடுகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.விஜயபாஸ்கர் மாவட்ட ஆட்சித்தலைவர் த.அன்பழகன், தலைமையில் வழங்கினார். இந்நிகழ்ச்சியில்., தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசிய போது., கரூர் மாவட்டத்தில் முதன் முறையாக … Read moreரூ 9.25 லட்சம் மதிப்பிலான விலையில்லா கறவை மாடுகளை வழங்கிய அமைச்சர் \n’10 ஆம் வகுப்பு’ படித்தவர்களுக்கு இஸ்ரோவில் வேலை .. ரூ. .69 ஆயிரம் வரை சம்பளம் \nநம் இந்தியாவின் விண்வெளித்துறையான இஸ்ரோ, உலக அளவில் பிரசித்தி பெற்றது. இந்நிலையில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் அல்லது அதற்கு நிகரான படிப்பு தகுதியஒ கொண்டவர்கள் சம்பத்தப்பட்ட துறையில் வேலைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த துறையில் 5 வருடம் அனுபவம் வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள வேலை வாய்ப்புகள் விவரம் : இஸ்ரோவில் உள்ள மொத்த காலியிடங்கள் : 90 இஸ்ரோவில் உள்ளபணி விவரங்கள் பின்வருமாறு : கார்பென்டர் … Read more’10 ஆம் வகுப்பு’ படித்தவர்களுக்கு இஸ்ரோவில் வேலை .. ரூ. .69 ஆயிரம் வரை சம்பளம் \nடீ கேட்ட கணவன், மறுத்த மனைவி, ஏற்பட்ட விபரீதம்\nகணவன் டீ கேட்டபோது, போட முடியாது என்று மனைவி மறுத்ததால் ஐதராபாத் அருகே பெரும் விபரீதம் ஏற்பட்டுள்ளது தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத் அருகே உள்ள ஜகத்கிரி என்ற பகுதியில் அதித்வைதா என்ற 37 வயது நபருக்கு ஜோதி என்ற மனைவியும், இரண்டு வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. அதித்வைதா அருகில் உள்ள ஒரு கல்குவாரியில் கூலி வேலை செய்து வருகிறார். இந்த நிலைய்ல் நேற்று மாலை அதித்வைதா வேலை முடிந்து களைப்புடன் வீடு திரும்பினார். களைப்பு … Read moreடீ கேட்ட கணவன், மறுத்த மனைவி, ஏற்பட்ட விபரீதம்\nகூட்டணியிலிருந்து பாஜக தாராளமாக விலகலாம்: செம்மலை அறிவிப்பு\nஅதிமுக கூட்டணியிலிருந்து விலக விரும்பினால் பாஜக தாராளமாக வழங்கலாம் என்றும் அவ்வாறு விலகினால் அதிமுகவிற்கும் எந்த நஷ்டமும் இல்லை என்றும் விலகிப்போகும் பாஜகவிற்கு தான் நஷ்டம் என்றும் முன்னாள் அமைச்சர் செம்மலை கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றில் விவாதத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் செம்மலையிடம், ‘ஒருவேளை அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக விலகி, ரஜினிக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவு கொடுத்தால், அதிமுகவால் உள்ளாட்சி தேர்தல் மற்றும் சட்டமன்ற … Read moreகூட்டணியிலிருந்து பாஜக தாராளமாக விலகலாம்: செம்மலை அறிவிப்பு\nஇரத்தினபுரி , மாற்றும் காலி பள்ளிவாசல்களின் மீது விசமிகள் தாக்குதல்\nஉயிருக்கு போராடிய காகத்தை காப்பாற்றிய ரிக்ஷா ஓட்டுநர்- நெருங்கிய நண்பர்களானது எப்படி\n5 புதிய மாவட்டங்களை எடப்பாடி பழனிசாமி நேரில் தொடக்கி வைக்கிறார்\nசிங்கப்பூர் சென்ற ராஜ்நாத் சிங், நேதாஜி-க்கு மலர் அஞ்சலி செலுத்தினார்…\nஎன்னது பிகினி-ல போனா பெட்ரோல் இலவசமா… பிகினி உடையில் குவிந்த ஆண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2019/05/blog-post_66.html", "date_download": "2019-11-19T12:30:07Z", "digest": "sha1:EF3SQDDKHLROY66E22ZWQDFIH57KG5AV", "length": 11321, "nlines": 235, "source_domain": "www.thamizhkadal.com", "title": "பொறியியல் கலந்தாய்வு: இன்று முதல் ஆன்லைனில் பதிவு செய்யலாம்", "raw_content": "\nHomeகல்விச்செய்திகள்பொறியியல் கலந்தாய்வு: இன்று முதல் ஆன்லைனில் பதிவு செய்யலாம்\nபொறியியல் கலந்தாய்வு: இன்று முதல் ஆன்லைனில் பதிவு செய்யலாம்\nமுனைவர் க அரிகிருஷ்ணன் இரட்டணை Thursday, May 02, 2019\nஇளநிலை பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான ஆன்லைன் கலந்தாய்வில் பங்கேற்க, வியாழக்கிழமை (மே 2) முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கு www.tneaonline.in அல்லது www.tndte.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் வீட்டில் இருந்தபடியே, விண்ணப்பிக்கலாம். அண்ணா பல்கலைக்கழகத் துறைகள், அதன் உறுப்புக் கல்லூரிகள் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள 500க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகளில் இடம்பெற்றுள்ள அரசு ஒதுக்கீட்டு இளநிலை பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் கலந்தாய்வை தொழில்நுட்ப கல்வி இயக்குநரம் நடத்துகிறது.\nஇதுவரை இந்தக் கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வந்தது. இந்தப் பொறுப்பு 2019-20ஆம் கல்வியாண்டு முதல் தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nஇதற்கு வீட்டில் இருந்தபடி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இயலாத அல்லது வசதி இல்லாத மாணவர்கள், அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டிருக்கும் கலந்தாய்வு உதவி மையங்கள் மூலம் ஆன்லைன் விண்ணப்பப் பதிவை மேற்கொள்ளலாம்.\nஅவ்வாறு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க மே 31 கடைசி நாளாகும். இதுதொடர்பான மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ள 044 22351014, 22351015 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்புகொள்ளலாம்.\nதயார் நிலையில் இணையதளம்: பொறியியல் சேர்க்கை கலந்தாய்வுக்��ு மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான வலைதளம் www.tneaonline.in இன்னும் தயாராக இல்லை என செய்தி வெளியாகியுள்ளது. இது தவறான செய்தி. வலைதளம் நல்ல முறையில் இயங்கி வருகிறது.\nஎனவே, மாணவர்கள் விண்ணப்பத்தை மே 2-ஆம் தேதி முதல் பதிவு செய்யலாம் என தொழில்நுட்ப கல்வி இயக்குநர் விவேகானந்தன் விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nதமிழ்க்கடல் APK. கீழே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்\nஅரசு ஊழியர்கள் இனி 33 ஆண்டு பணிக்காலம் அல்லது 60 வயது - ஓய்வூதியத்திற்கான மசோதாவை நிதி அமைச்சகம் நிறைவேற்றியது\nCPS- பங்களிப்பு ஒய்வூதியத் திட்டத்தில் உள்ளஆசிரியர்கள்- கல்வியாண்டின் இடையில் வயது முதிர்வு காரணமாக ஒய்வுபெறும் போது அவர்களுக்கு மறு நியமனம் வழங்கி தமிழக அரசு உத்தரவு.\n30 ஆண்டு பணி முடித்த ஆசிரியர்கள் விருப்ப ஓய்வு பெறலாம் . அரசாணை ஒருவாரத்தில் வெளியிடப்படும். -கல்வியமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.\nஉங்கள் மகனிடம் சொல்லக் கூடாத 6 வாக்கியங்கள்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக 9 நாட்கள் விடுமுறை\nபத்தாம் வகுப்பு 1- 9 மாதிரி வினாத்தாட்கள்\n அஞ்சல் துறையில் உள்ள 3650 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்ப்பு\n40 வயது ஆயிடுச்சா நோய் என்ற பகைவன் நெருங்காமலிருக்க இந்த பொடியை 1 ஸ்பூன் சேர்த்துக்கோங்க\nவிரைவில் அனைத்து அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கும் 'யூனிபார்ம்' - பள்ளிக்கல்வித்துறை அதிரடி\nEMIS - GREEN TICK PROBLEM - இந்த வழியை முயற்சி செய்து பாருங்க ...\nமுனைவர் க அரிகிருஷ்ணன் இரட்டணை Tuesday, November 19, 2019\nEMIS இணையதளத்தில் மாணவர் மற்றும் ஆசிரியர் வருகை பதிவு செய்யப்பட்ட விபரம் தொடர்ச்சியாக …\nவிபத்து - போக்குவரத்து விதிமீறல்\nஅவசர காலம் மற்றும் விபத்து\nரத்த வங்கி அவசர உதவி\nகண் வங்கி அவசர உதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81.pdf/11", "date_download": "2019-11-19T13:33:24Z", "digest": "sha1:OFOHSFGZFUAE3J7QWKAAMB4KWH5XL375", "length": 4647, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:அறிவுக்கு உணவு.pdf/11\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:அறிவுக்கு உணவு.pdf/11\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் ���ேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:அறிவுக்கு உணவு.pdf/11 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:அறிவுக்கு உணவு.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2012/08/food-you-should-avoid-a-good-sex-life-000629.html", "date_download": "2019-11-19T12:28:14Z", "digest": "sha1:VNT6ADXOYNIR5XGYR62RNG6R6JOCEFLW", "length": 9395, "nlines": 70, "source_domain": "tamil.indiansutras.com", "title": "அதுல கிரேட்டா இருக்கணுமா? சில உணவுகளை சாப்பிடாதீங்க! | Food You should avoid for a good sex life | அதுல கிரேட்டா இருக்கணுமா? சில உணவுகளை சாப்பிடாதீங்க! - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » அதுல கிரேட்டா இருக்கணுமா\nதம்பதியரை தாம்பத்யத்தில் தடுமாற வைக்கும் உணவுகள் சில உள்ளன. தெரியாம சாப்பிட்டுட்டேன் அப்ப இருந்து சரியில்லையே என்று கூறிக்கொண்டிருப்பார்கள். படுக்கை அறையில் சிக்கல் ஏற்படாமல் இருக்கவேண்டும் எனில் சில உணவுகளை தவிர்க்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். அவர்கள் பட்டியலிட்டுள்ள உணவுகளை தவிர்த்துவிட்டால் போதும் தடுமாற்றம் இல்லாத தாம்பத்யம் அமையும் என்கின்றனர் நிபுணர்கள்.\nவெள்ளை நிறங்களை உடைய கார்போஹைடிரேட் உணவுகள் உடலுக்கு தீங்கு தரக்கூடியவை. இதில் வெறும் மாவுச்சத்துதான் இருக்கும். உடலின் முக்கிய உறுப்புகளுக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை பாதிக்கும். பர்க்கர், கார்ன்ப்ளேக்ஸ் போன்ற உணவுகளை தவிர்த்துவிடுங்கள் ஏனெனில் இது பாலியல் உணர்வுகளை கட்டுப்படுத்துமாம்.\nவறுத்த, பொறித்த உணவுகளில் உள்ள டிரான்ஸ்பேட் கொழுப்புகள் தாம்பத்யத்திற்கு ஏற்றதல்ல. இது கொழுப்பை அதிகரிக்கும். ஆண்களின் டெஸ்டோஸ்டிரன் ஹார்மோனின் அளவை குறைக்கும். அதேபோல் மால்களில் விற்பனை செய்யப்படும் பாக்கெட், டின்களில் அடைத்து விற்பனை செய்யப்படும் ரெடிமேட் உணவுகளை தவிர்த்துவிடுங்கள்.\nசோயாவில் உயர்தர அமினோ அமிலங்களும், வைட்டமின்களும் உள்ளன. அதேபோல் சோயா பாலில் உள்ள சில அமிலங்களும் ஆண்களின் செக்ஸ் ஹார்மோன்களை கட்டுப்படுத்துகின்றன. பாலுக்கு பதிலாக சிலர் சோயா பாலை சாப்பிடுவார்கள் இது செக்ஸ் ஆர்வத்தை கட்டுப்படுத்துமாம்.\nகீரைகளில் காணப்படும் ஆக்ஸாலிக் அமிலம் ஆண்களின் செக்ஸ் ஹார்மோன் அளவை குறைப்பதோடு விந்தணுவின் உற்பத்தியையும் கட்டுப்ப்படுத்துகிறதாம். கீரை உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றது என்று மருத்துவர்கள் பரிந்துரைத்தாலும் புதிதாய் திருமணமான தம்பதிகள் தினசரி கீரையை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.\nபுதினாவில் உள்ள ஒருவித ரசாயணம் பாலியல் உணர்வுகளை கட்டுப்படுத்துகிறதாம். இதனால்தான் துறவு பூண்டவர்கள் புதினாவை வாயில் போட்டு சுவைத்துக்கொண்டிருப்பார்கள். நமது இந்திய உணவில் புதினாவை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். புதினா சட்னி, புதினா பச்சடி, புதினா ஜூஸ் போன்றவைகளை அதிகம் சேர்த்துக்கொள்கின்றனர். இது செக்ஸ் ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜன், டெஸ்டோஸ்டிரன் அளவை கட்டுப்படுத்துகிறதாம். எனவே உணவில் அதிகம் புதினா சேர்த்துக்கொள்வதை தவிர்க்கவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.\nஇதெல்லாம் செஞ்சா 'அவுகளுக்கு'ப் பிடிக்குமாமே...\nகொஞ்சம் முரட்டுத்தனம்.. கொஞ்சம் மென்மை...\nமரணத்திற்கு முன் ஒருமுறை மட்டுமாவது….\nசெல்லமே.. என் அச்சு வெல்லமே...\nஅந்த நேரத்தில பெண்கள் அப்படி என்னதான் நினைப்பாங்களோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/tanjore-saraswathi-mahal-library-enters-100-years-celebration", "date_download": "2019-11-19T14:04:59Z", "digest": "sha1:QO4OOISKTPWCVPUA27EIJYTGMBRXLKSW", "length": 16197, "nlines": 115, "source_domain": "www.vikatan.com", "title": "49,000 ஓலைச்சுவடிகள்;70,000 நூல்கள்; 100 ஆண்டுகள் கடந்த சரசுவதி மஹால் நூலகம்!- அக்கறை காட்டுமா அரசு? | Tanjore saraswathi mahal library enters 100 years celebration", "raw_content": "\n49,000 ஓலைச்சுவடிகள்; 70,000 அரிய வகை நூல்கள்- என்னவாகும் 100 ஆண்டுகளைக் கடந்த சரசுவதி மஹால்\nசோழர்களின் கட்டடக்கலைக்கு பெரிய கோயிலும் அறிவுக் களஞ்சியத்துக்கு சரசுவதி மஹால் நூலகமும் மிகப்பெரிய எடுத்துக்காட்டாக, 100 ஆண்டுகளைக் கடந்து நிற்கிறது.\nதஞ்சாவூர் சரசுவதி மஹால் நூலகம், 49,000 ஓலைச்சுவடிகள், 70,000-த���துக்கும் அதிகமான அரியவகை நூல்களைக்கொண்டு உலகத்துக்கே எடுத்துக்காட்டாக விளங்குகிறது. ' இந்த நூலகம் அரசுடைமையாக்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்ட நிலையில், அரசு இதன்மீது போதிய அக்கறையைக் காட்டவில்லை' என வரலாற்று ஆய்வாளர்கள் ஆதங்கத்துடன் தெரிவிக்கின்றனர்.\nதஞ்சை சரசுவதி மஹால் நூலகம் அரசு உடைமையாக்கப்பட்டு நூறு ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, இதன் நூற்றாண்டு விழா இன்று விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. பெரியகோயிலைப் போலவே சரஸ்வதி மஹால் நூலகமும் தஞ்சாவூரின் தனி அடையாளமாகத் திகழ்ந்துவருகிறது. சோழர்களின் கட்டடக்கலைக்கு பெரிய கோயிலும் அறிவுக் களஞ்சியத்துக்கு சரசுவதி மஹால் நூலகமும் மிகப்பெரிய எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.\nஇந்த நூலகத்துக்கு வந்து ஆய்வில் ஈடுபடும் வெளிநாட்டினர், இந்தியாவின் பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் மாணவர்கள், இங்குள்ள ஓலைச்சுவடி மற்றும் நூல்களிலிருந்து குறிப்பெடுத்துச் செல்கின்றனர். ஓலைச்சுவடிகளை ஸ்கேன் செய்து டிஜிட்டல் ஆக்கும்முறை கடந்த சில வருடங்களாகவே நடைபெற்றுவருகிறது. இதேபோல், காகிதச் சுவடிகளும் ஸ்கேன் செய்து டிஜிட்டல் ஆக்கப்பட்டுவருகின்றன.\nஇதுகுறித்து வரலாற்று ஆய்வாளர்கள் சிலரிடம் பேசினோம். ``தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் அமைந்துள்ளது, சரசுவதி மஹால் நூலகம். ஆசியாவின் மிகப் பழைமையான நூலகங்களில் ஒன்றாகவும் உலகில் முதன்மையானதாகவும் விளங்கிவருகிறது. ராஜராஜ சோழன் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட இந்நூலகம், சோழர்களால் சரசுவதி பண்டாரம், புத்தகப்பண்டாரம் என அழைக்கப்பட்டுவந்துள்ளது. இந்த நூலகத்தில் பணிபுரிந்தவர்கள், சரசுவதி பண்டாரிகள் என அழைக்கப்பட்டு வந்துள்ளனர். கி.பி 1122-ம் ஆண்டு முதலே இந்த நூலகம் இருந்ததற்கான கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன.\nதஞ்சை சரஸ்வதி மஹாலில் திருடு போன நூல் - ரூ.18 கோடிக்கு விற்பனையா\nஅதன்பிறகு ஆங்கிலேயேர்கள், நாயக்கர்கள், மராட்டியர்கள் ஆகியோரது ஆட்சிக் காலங்களில் தொடர்ந்து பராமரிக்கப்பட்டு, பல்வேறு வளர்ச்சிகளை அடைந்து, காலங்களைக் கடந்து பெரும் அறிவுப் பொக்கிஷமாக விளங்கிவருகிறது. குறிப்பாக, மராட்டிய மன்னரான இரண்டாம் சரபோஜி மன்னர், நூல்கள்மீது மிகுந்த ஆர்வம்கொண்டிருந்தார். இதனால், நூலகத்தின் வளர்ச்சிக்குப் பெரும்பங்கு வகித்ததுடன், நூல்களின் எண்ணிக்கையையும் அதிகப்படுத்தினார். இங்கு தமிழ், தெலுங்கு, சம்ஸ்கிருதம், மராத்தி, இந்தி என 49,000 ஓலைச்சுவடிகள் உள்ளன.\n23,169 காகிதச் சுவடிகள்,1,352 கட்டுகளில் தேவநாகரி எழுத்துகளால் எழுத்தப்பட்ட 3 லட்சம் மராத்தி எழுத்தான மோடி எழுத்துக்களால் எழுதப்பட்ட ஆவணங்களும் உள்ளன. இதில் அரிய வகை மூலிகைகள், மருத்துவம், ஆன்மிகம், ஜோதிடம் பற்றிய ஆச்சர்யமான குறிப்புகளும் உள்ளன. மருத்துவம் தொடர்பாகவும் சிகிச்சை தொடர்பாகவும் வியக்கவைக்கும் குறிப்புகள் உள்ளன. அத்துடன் மிகச்சிறந்த ஓவியங்களும் உள்ளன. உலகின் பல இடங்களிலிருந்தும் வரலாற்று ஆய்வாளர்கள் தொடங்கி மாணவர்கள் வரை இங்கு வந்து அனுமதிபெற்று, நூல்கள் மற்றும் ஓலைச்சுவடிகளில் உள்ளவற்றைப் பார்த்து, தங்களுக்குத் தேவையான குறிப்புகளை எடுத்துச்செல்கின்றனர். அவர்கள், இந்த நூலகம் உலகத்தின் பொக்கிஷம் எனப் பாராட்டுவதுடன், இதை அழியவிடாமல் பராமரிக்கும்படியும் சொல்லிவிட்டுச் சென்ற சம்பவங்களும் நிறைய நடந்திருக்கின்றன.\nமராட்டிய மன்னர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த நூலகத்தை ஆங்கிலேயர்கள் தங்களுடைய ஆட்சிக் காலத்தில்,1918-ம் ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி அரசுடைமையாக்கி, பொது நூலகமாக அறிவித்தனர். அரசுடைமையாக்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இதற்கான விழா கொண்டாடப்படுவது மகிழ்ச்சியான ஒன்று.\nசோழர்கள் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டு இன்றைக்கும் மக்களுக்குத் தேவையான குறிப்புகளைக் காலம் கடந்தும் வழங்கி வருகிறது. மேலும், இங்குள்ளதுபோல் வேறு எங்கும் பனை ஓலைச்சுவடிகள் அதிக அளவில் இல்லை. இதில் உள்ள ஓலைச்சுவடிகள், காகிதச் சுவடிகள் மற்றும் அரியவகை நூல்கள் என ஒவ்வொன்றையும் ஸ்கேன் செய்து டிஜிட்டல் ஆக்கும் முறை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதில் உள்ள பொக்கிஷங்களைப் பாதுகாப்பதற்கு, போதுமான வேலையாட்கள் இல்லை. இதனால் பல பணிகள் மந்த நிலையிலேயே நடந்துவருகின்றன. அரசு இதற்குப் போதிய நிதி ஒதுக்காததும் வளர்ச்சியின் மீது கவனம் செலுத்தாததுமே இதற்குக் காரணம். வரலாற்று ஆவணங்களைப் பாதுகாக்க, வருவாயைக் கணக்கில் கொண்டு செயல்பட முடியாது.\nநம் முன்னோர்கள் நமக்காக கொடுத்துவிட்டுச் சென்ற பொக்கிஷத்தைக் காக்கவேண்டியது அரசின் கடமை. இதில் இருந்த நூல்கள் பல காணாமல் போயிருக்கின்றன. இது தொடர்பான வழக்குகளும் உள்ளன. காணாமல் போன நூல்களைக் கண்டுபிடித்து, மீண்டும் கொண்டுவந்து சேர்க்க வேண்டும். சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் இது குறித்து விசாரணை நடத்திவருகின்றனர். நூற்றாண்டு விழாவுக்குப் பிறகாவது, சரசுவதி மஹால் நூலகத்துக்குக் கூடுதல் கவனம் செலுத்தி, போதிய நிதியை ஒதுக்கி அரசு பாதுகாக்க வேண்டும்'' என்கின்றனர் வேதனையோடு.\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nநான் தஞ்சாவூரில் வசித்து வருகிறேன். விகடனில் புகப்பட கலைஞனாக பணியாற்றுவதுடன் அவ்வப்போது செய்திகளையும் எழுதி வருகிறேன்.மேலும் நான் திறம்பட செயல்பட அலுவலகம் எனக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுக்கிறது என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி என்பதை தெரிவித்து கொள்வதிலும் பெருமை கொள்கிறேன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/lifestyle/relationship/italian-indian-women-found-her-mother-after-9-year-search", "date_download": "2019-11-19T12:59:08Z", "digest": "sha1:H7BCMHSYUA3T2S4ASTGBWPN6HSCPKPX6", "length": 12418, "nlines": 114, "source_domain": "www.vikatan.com", "title": "` என் தாய்க்கு சங்கடத்தை ஏற்படுத்தும்!' -9 ஆண்டு தேடலுக்குப் பிறகு மனம்மாறிய கேரளப் பெண்| italian indian women found her mother after 9 year search", "raw_content": "\n` என் தாய்க்கு சங்கடத்தை ஏற்படுத்தும்' -9 ஆண்டு தேடலுக்குப் பிறகு மனம்மாறிய கேரளப் பெண்\nதன் தாயை இத்தாலிக்கு அழைத்துச்செல்ல திட்டமிட்டிருந்தார். இருப்பினும், கேரளாவில் தாய் திருப்திகரமான குடும்ப வாழ்க்கையை நடத்திவருகிறார் என்பதை அறிந்ததும், நவ்யாவின் மனம் மாறியுள்ளது.\nடேவிட் சாந்தகுமார் வளர்ந்தது டென்மார்க் நாட்டில்; பிறந்தது தமிழகத்தில். தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை சின்னக் கடைத்தெருதான் இவரின் பூர்வீகம். டென்மார்க் நாட்டைச் சேர்ந்த டானிஸ் தம்பதியால் தத்தெடுக்கப்பட்டு, டேவிட் கில்டென்டல் நெல்சன் என்கிற பெயரில் வளர்க்கப்பட்டார். படித்து ஆளான டேவிட் சாந்தகுமார், தற்போது டென்மார்க் நாட்டில் உள்ள வங்கியில் பணியாற்றுகிறார். 1½ வயதில் தனது தாயை விட்டுப் பிரிந்தவர், கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்குப் பிறகு தன் தாயைத் தேடி தஞ்சை வீதிகளில் சுற்றித்திரிந்தார். பின்னர், ஒருமாத கால போராட்டத்துக்குப்பின் கண்டுபிடித்தார், டேவிட் சாந்தகுமார்.\nதற்போது, இதுபோன்ற ஒரு சம்பவம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது. இத்தாலியைச் சேர்ந்த இந்திய வம்சாவளிப் பெண், நவ்யா சோபியா டோரிகட்டி. 35 வயதாகும் இவர், தனது தாயை 9 வருட போராட்டங்களுக்குப் பிறகு கண்டுபிடித்துள்ளார். தற்போது கணவன், குழந்தைகள் எனக் குடும்பத்தோடு இத்தாலியில் செட்டில் ஆகியிருக்கும் நவ்யாவின் சொந்த ஊர், கோழிக்கோடு. 1984-ல் பிறந்த நவ்யாவை, அவரது தாய் அங்குள்ள அநாதை இல்லத்தின் பராமரிப்பில் சேர்த்துவிட்டுச் சென்றுவிட்டார். அதன்பிறகு, இதுநாள் வரை நவ்யா தனது தாயைக் கண்டதில்லை. பின்னர், இரண்டரை வயது வரை வயநாட்டில் உள்ள ஓர் இல்லத்தில் வளர்ந்திருக்கிறார்.\n``அம்மாவுடன் முதன்முதலாக வீடியோ காலில் பேசிய அந்த கணம்...” - டென்மார்க் டேவிட் #VikatanFollowUp\nஅப்போது வயநாட்டுக்கு சுற்றுலா வந்த இத்தாலியைச் சேர்ந்த சில்வானோ டோரிகட்டி மற்றும் திசியானா தம்பதியர், நவ்யாவை சட்டப்படி தத்தெடுத்து, தங்கள் நாட்டுக்கே அழைத்துச் சென்றுள்ளனர். இருப்பினும், வயது ஆக ஆகத் ​​தன் பெற்றோரின் நியாயமான நிறத்தைப் பெறவில்லை என்பதை உணர்ந்த நவ்யா, சில்வானோ - திசியானா தம்பதியிடம் இதுகுறித்துக் கேட்டுள்ளார். பிறகுதான், அவர் ஒரு தத்துக் குழந்தை எனத் தெரியவந்திருக்கிறது. இருப்பினும் காலச்சூழலால் அவரால் மீண்டும் கேரளா திரும்ப முடியவில்லை.\nஎனினும், தான் வளர்ந்த வயநாடு இல்லத்துடன் தொடர்பில் இருந்தவர், அவர்கள் உதவியுடன் 9 வருடங்களுக்கு முன்பு கேரளா வந்து தாயைத் தேடியுள்ளார். ஆனால், நவ்யாவால் தாயைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், தேடுவதை விட்டுவிடவும் தயாராக இல்லை. தன் சிறு வயது புகைப்படங்களைக்கொண்டு வீடியோவாகத் தயாரித்து, சமூக வலைதளங்களில் தனது நிலையை எடுத்துச்சொல்லி, தாயைக் கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமானார். அவரின் கோரிக்கை, மலையாள சமூக ஊடகங்களில் அதிகமாகப் பரவ, இப்போது 9 ஆண்டுகள் தேடல் முடிவுக்குவந்துள்ளது.\n`அம்மா அப்பா... பொய் சொன்னது போதும்..’ - இதயங்களை வென்ற 9 வயதுச் சிறுமியின் கடிதம்\nவயநாட்டுக்கு அருகே தங்கியிருக்கும் தன் தாயுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். தன் தாயை இத்தாலிக்கு அழைத்துச்செல்ல திட்டமிட்டிருந்தார். இருப்பினும், கேரளாவில் தாய் திருப்திகரமான குடும்ப வாழ்க்கையை நடத்திவருகிறார் என்பதை அறிந்த பிறகு, நவ்யாவின் மனம் மாறியுள்ளது. ஆம், நவ்யாவின் தாய் தனது கணவர் மற்றும் அவரது குழந்தைகளுடன் வேறு ஒரு குடும்ப வாழ்க்கையில் இருப்பதால், `தனக்கு எந்தப் பிரச்னையும் வரக்கூடாது' என்ற உறுதிமொழி வாங்கிய பிறகே நவ்யாவுடன் போனில் பேசியுள்ளார்.\nஆசிரம நிர்வாகி உடன் நவ்யா\nஇருப்பினும், தாயுடன் பேசிய மகிழ்ச்சியில் இதுகுறித்துப் பேசியுள்ள நவ்யா, ``திருமணத்துக்குப் முன்பு என் அம்மாவுக்கு ஒரு குழந்தை பிறந்தது என்பதை உலகம் அறிந்தால், அது அவளுக்கு கஷ்டங்களை மட்டுமே ஏற்படுத்தும். எனக்கு அது புரிகிறது. நான் விரைவில் கேரளாவுக்கு வருவேன். என் அம்மாவைப் பார்க்க இல்லை. ஆனால், என் அம்மாவைக் கண்டுபிடிக்க எனக்கு உதவியவர்களைச் சந்திப்பதற்காக வருவேன்\" என்று கூறியுள்ளார்\n``நடிகர் விஜய் அம்மா மெசேஜ் அனுப்பினாங்க\" - சாதனாவின் நவராத்திரி டான்ஸ்\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/tn-police-superior-officer-lost-his-eyesight", "date_download": "2019-11-19T13:49:42Z", "digest": "sha1:HBFET5LQBPNIJARXR2X2WBAIUWZZDIPZ", "length": 11134, "nlines": 109, "source_domain": "www.vikatan.com", "title": "பீர் பாட்டில் விளையாட்டு... பார்வையைப் பறிகொடுத்த தமிழக ஐ.பி.எஸ் அதிகாரி | TN police superior officer lost his eyesight", "raw_content": "\nபீர் பாட்டில் விளையாட்டு... பார்வையைப் பறிகொடுத்த தமிழக ஐ.பி.எஸ் அதிகாரி\nவிளையாட்டு வினையாகி பார்வையைப் பறிகொடுத்த கதை...\nசென்னை மெரினா கடற்கரையையொட்டியுள்ள போலீஸ் தலைமையகத்தில் கோலோச்சிய உயரதிகாரி அவர். சில மாதங்களுக்கு முன்னர், நடைபெற்ற டிரான்ஸ்ஃபர் புயலில் சிக்கி உப்புச்சப்பில்லாத துறைக்கு தூக்கியடிக்கப்பட்டார். தி.மு.க முன்னாள் அமைச்சர் ஒருவருக்கும் நெருங்கிய உறவுக்காரரான இந்த உயரதிகாரி, விளையாட்டுப் புத்தியால் தனது பார்வையைப் பறிகொடுத்த சம்பவம்தான் காக்கிகள் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.\nஇதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த காவல் அதிகாரிகள் சிலர், \"அந்த உயரதிகாரி ரொம்ப ஜாலிப் பேர்வழி. வாரக்கடைசியில், ஈ.சி.ஆர் சாலையிலுள்ள சொகுசு பங்களாக்களில் பார்ட்டி வைப்பது அவர் வழ��்கம். இந்தக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளாத மூத்த ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை ரொம்பக் குறைவு. குடியும் கூத்துமாகப் பட்டையைக் கிளப்பும் இந்த பார்ட்டிகளில்தான், காக்கிகளின் ஈகோ யுத்தம், டிரான்ஸ்ஃபர், அரசியல் பிரமுகர்களுடன் உண்டான மனக்கசப்புகள் பேசித் தீர்க்கப்படும்.\nகடந்த வாரம் இப்படி நடந்த பார்ட்டி ஒன்றில், கைகளாலேயே பீர் பாட்டிலை உடைக்கும் போட்டி நடந்துள்ளது. சில இளவட்ட அதிகாரிகள் கையிலும் காலிலும் பீர் பாட்டிலை உடைத்து கைத்தட்டலை அள்ளிச் சென்றுவிட, நமது உயரதிகாரியும் கோதாவில் குதித்துள்ளார். இளசுகளுக்குப் போட்டியாகத் தானும் ஒரு பீர் பாட்டிலை எடுத்தவர், அதை நெஞ்சில் உடைத்துக் காட்டியுள்ளார். விளையாட்டு வினையாகி, நெஞ்சில் உடைபட்ட பீர் பாட்டிலின் கண்ணாடித்துண்டு அவரது ஒரு கண் கருவிழிக்குள் பாய்ந்துவிட்டது. வலியில் துடித்தவரை உடனடியாக அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் அட்மிட் செய்துள்ளனர்.\nஇரண்டு நாள்கள் சிகிச்சை எடுத்துக்கொண்ட உயரதிகாரி வழக்கம் போல் பணிக்குத் திரும்பிவிட்டார். ஆனால், நான்கு நாள்கள் கழித்து அவரின் விழியோரத்தில் ரத்தம் கசிந்துள்ளது. கண்ணில் வலி அதிகமாகவே, நுங்கம்பாக்கத்திலுள்ள ஒரு மருத்துவமனையில் குடும்பத்தார் சேர்த்துள்ளனர். கண்ணில் இருந்து மூளைக்குச் செல்லும் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், காயமடைந்த கண்ணை அகற்றவில்லை என்றால் உயிருக்கே ஆபத்தாகிவிடும் என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். உடனடியாக அறுவைசிகிச்சை செய்யப்பட்டு அதிகாரியின் இடது கண் அகற்றப்பட்டுள்ளது.\nஜெர்மனியில் இருந்து செயற்கைக் கண் கொண்டுவரப்படுகிறது. அது பொருத்தப்பட்டவுடன் வழக்கம்போல் பணிக்குத் திரும்பவுள்ளார். அவர் ஓய்வு பெறுவதற்கு சில மாதங்களே இருக்கும் நிலையில், இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றிருப்பது துரதிர்ஷ்டம்தான்\" என்றனர். ஆனால், ஒரு கண் பறிபோனதால் அவரின் பணிக்கு ஏதும் பாதிப்பில்லை என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.\nபிறந்தநாள் பார்ட்டி; வகுப்பறைக்குள் பீர் பாட்டில்கள்- ஆசிரியர்கள் திட்டியதால் மாணவி தற்கொலை\nஎப்போதும் முகத்தில் அரைகிலோ பவுடரை போட்டுக்கொண்டு, ஃபுல் மேக்கப்போடு வலம் வந்த அந்த உயரதிகாரி, நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான பல காவல்துறை படங்களுக்கு ரோல் மாடலாக விளங்கியவர். பார்வை பறிபோனதற்கு பீர்பாட்டில் விளையாட்டுதான் காரணம் என மற்றவர்களுக்குத் தெரிந்தால் அசிங்கமாகிவிடும் எனக் கவலைப்படுகிறாராம். இதற்காக, பேட்மிட்டன் விளையாடும்போது ராக்கெட் பந்து பட்டு காயமடைந்துவிட்டதாகக் கூறி வருகிறாராம். பழகுவதற்கு நல்ல மனிதர் என்பதால், விளையாட்டு வினையாகிவிட்டதில் காவல்துறை அதிகாரிகள் பலரும் கலங்கி நிற்கின்றனர்.\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/international/143953-google-employees-write-to-pichai-demanding-equal-treatment-for-contractors", "date_download": "2019-11-19T12:53:20Z", "digest": "sha1:KQ64UOFH65PTG6CHBL7EOHU4HGUI6KUA", "length": 20309, "nlines": 122, "source_domain": "www.vikatan.com", "title": "\"காபி கலகம்!\" சுந்தர் பிச்சைக்கு எதிராகக் கொந்தளிக்கும் கூகுள் ஊழியர்கள் | Google employees write to Pichai demanding equal treatment for contractors", "raw_content": "\n\" சுந்தர் பிச்சைக்கு எதிராகக் கொந்தளிக்கும் கூகுள் ஊழியர்கள்\nகூகுள் நிரந்தர ஊழியர்களைக் காட்டிலும் நாங்கள் அதிகமாகவே உழைக்கிறோம். ஆனால், காபி குடிப்பதற்கான வரிசையில் நிற்கும்போது கூட அவமதிக்கப்படுகிறோம்.\n\" சுந்தர் பிச்சைக்கு எதிராகக் கொந்தளிக்கும் கூகுள் ஊழியர்கள்\nகாபி குடிக்கும் வரிசையில் கூட தாங்கள் அவமதிக்கப்படுவதாகவும், ஒப்பந்தப் பணியாளர்களைப் பாரபட்சமாக நடத்தாமல் சமமாக நடத்துமாறும் கூறி கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சைக்கு, அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான ஒப்பந்தப் பணியாளர்கள் எழுதியுள்ள கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகூகுள் நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர்கள் மீது அண்மையில் எழுந்த பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக ஆண்ட்ராய்டு சாப்ட்வேரை உருவாக்கிய ஆண்டி ரூபின் மீது பல பெண் ஊழியர்கள் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினர். இவை நம்பகமானவைதான் என கூகுள் நிறுவனம் முடிவு செய்த போதிலும், கடந்த 2014-ம் ஆண்டில் அவருக்கு வழங்க வேண்டிய 90 மில்லியன் டாலர் பரிசுத் தொகையைக் குறைக்காமல் அப்படியே வழங்கியது. இதேபோல், கூகுள் நிறுவனத்தின் எக்ஸ் லேப் டைக்ரன் `டிவால்’ மீதும் பாலியல் குற்றச்சாட்டு சில ஆ��்டுகளுக்கு முன் சுமத்தப்பட்டது. ஆனால், அதற்கு பின்பும் அவர் இயக்குநராக நீடித்தார். ஆனால் மீ டூ விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து, அவர் தனது பதவியை ராஜினமா செய்தார். ஆனால், அவரது பரிசுத் தொகையும் நிறுத்தப்படவில்லை. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஇதைத் தொடர்ந்து கூகுள் நிறுவனத்தில் கடந்த காலங்களில் நடந்த சம்பவங்களுக்காக, அதன் சிஇஓ சுந்தர் பிச்சை, மன்னிப்புக் கோரினார். இது தொடர்பாக அவர் விடுத்த அறிக்கையில், ``பெரும்பாலான ஊழியர்களின் கோபத்தையும், ஏமாற்றத்தையும் புரிந்து கொண்டுள்ளேன். நமது சமூகத்தில் நீண்ட காலமாக நீடித்த பிரச்னை கூகுள் நிறுவனத்திலும் நீடித்தது. இந்த நிலை மாறும் என உறுதியளிக்கிறேன். கடந்த காலங்களில் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான 13 சீனியர் மேனேஜர்கள் உட்பட 48 ஊழியர்கள் நீக்கப்பட்டுள்ளனர்\" எனக் குறிப்பிட்டிருந்தார். ஆனால், இந்த விளக்கம் கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் 94 ஆயிரம் ஊழியர்களுக்குத் திருப்தி அளிக்கவில்லை. பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, உலகம் முழுவதும் பல நாடுகளில் பணியாற்றும் கூகுள் நிறுவனத்தின் ஊழியர்கள் நூற்றுக்கணக்கானோர் நவம்பர் 2-ம் தேதி பணி செய்யாமல் ஒருநாள் வெளிநடப்பு செய்தனர்.\nஇந்த விவகாரத்தைத் தொடர்ந்து, கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட், வரும் காலங்களில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் தாக்குதல் போன்ற குற்றச்சாட்டுகள் கூறப்பட்டால், அதை எப்படிக் கையாள்வது என்பது குறித்த விதிமுறைகள் மற்றும் அறிவுறுத்தல்களுடன் கூடிய கொள்கைகளை கூகுளுக்கு வகுத்துக் கொடுத்தது. அதேசமயம் கூகுளில் பணிபுரியும் தற்காலிகப் பணியாளர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள் மற்றும் வெண்டர்களுக்கான கொள்கைகள் குறித்து எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கூடவே பணியாளர்களுக்கான இதரச் சலுகைகள் மற்றும் பயன்கள் தொடர்பாகவும் எவ்வித மாற்றமும் செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.\nஇதைத் தொடர்ந்து இவர்கள் அனைவரும் சேர்ந்து கூகுள் நிறுவனத்தின் சிஇஓ-வான சுந்தர் பிச்சைக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அதில், `கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான ஒப்பந்தப் பணியாளர்களை பாரபட்சம் ப���ர்க்காமல் சமமாக நடத்துங்கள்’ எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.\nமேலும், ``கம்பெனி இமெயில்களைப் படிப்பதற்கான அணுகல் (access), டவுன் ஹாலில் நடைபெறும் பணியாளர் கூட்டங்களில் கலந்துகொள்ள அனுமதி, சிறந்த சுகாதார வசதி மற்றும் நிரந்தர ஊழியர்களுக்கு வழங்கக்கூடிய சலுகைகளைத் தர வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக, கூகுளில் முழு நேரப் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான நடவடிக்கைகளை வெளிப்படையாக மேற்கொள்ள வேண்டும்.\nபாரபட்சமாகவும் தவறாகவும் நடத்தப்படுவதை நாங்கள் தொடர அனுமதித்து அமைதியாக இருந்தால், வருங்காலத்திலும் நாங்கள் அப்படியேதான் நடத்தப்படுவோம். எங்களையும் நிரந்தரப் பணியாளர்களுக்குச் சமமாக நடத்தத் தேவையான சக்தியும் பணபலமும் கூகுளிடம் உள்ளது\" என்றும் அவர்கள் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.\n`காபி குடிக்கும் வரிசையில் கூட அவமதிக்கப்படுகிறோம்..\nபல அமெரிக்க நிறுவனங்கள், அவ்வப்போது ஒப்பந்தப் பணியாளர்களைப் பயன்படுத்திக்கொள்ளும் என்றாலும், கூகுளின் கதை வேறாக உள்ளதாக அங்கு பணிபுரிபவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த ஆண்டில் மட்டும் கூகுள் இதுவரை 30 பில்லியன் டாலருக்கும் அதிகமாக லாபம் ஈட்டியுள்ள போதிலும், கூகுளின் மொத்தப் பணியாளர்களின் எண்ணிக்கையில் பாதிக்கும் மேற்பட்டோர் ஒப்பந்த மற்றும் தற்காலிகப் பணியாளர்களாகவும், வெண்டர்களாகவும் உள்ளதாக அமெரிக்காவின் வர்த்தக இணையதளம் ஒன்று, கடந்த ஜூலை மாதம் செய்தி வெளியிட்டிருந்தது.\nஇந்த வகை பணியாளர்கள் கூகுள் நிறுவனத்துக்குள் ``TVCs\" (vendors and contractors) என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள், கோடிங் எழுதுபவர்கள் மற்றும் நிர்வாகப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் சேவையிலிருந்து பணி தொடர்பான அனைத்து வேலைகளுக்கும் உதவி செய்யக்கூடியவர்களாக உள்ளனர். ஆனால், தங்களுக்கு கூகுளின் நிரந்தரப் பணியாளர்களுக்கு அளிக்கப்படுவதைப் போன்று சலுகைகளோ, சுகாதார வசதிகளோ, கூகுள் நிறுவனத்தின் பங்குகளோ வழங்கப்படுவதில்லை என இவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், அலுவலக வளாகத்தின் சில கட்டடங்களின் உள்ளே செல்லக்கூட தாங்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்றும், தாங்கள் பெரும்பாலும் வெளியிலுள்ள ஏஜென்சிகள் மூலமே பணியமர்த்தப்படுவதாகவும் புகார் கூறுகின்றனர்.\nசமீபத்தில் கூகுளி���் பணிபுரியும் சில TVCs பணியாளர்கள், செய்தி ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ``நிரந்தரப் பணியாளர்களுடன் ஒப்பிடுகையில் நாங்கள் இரண்டாம் தர குடிமக்களைப் போன்று நடத்தப்படுகிறோம். காபி குடிப்பதற்கான வரிசையில் நிற்கும்போது கூட, நிரந்தரப் பணியாளர் திடீரென எங்களுக்கு முன்னால் நுழைந்து விடுகிறார். கேட்டால், நாங்கள் ஒப்பந்தப் பணியாளர் என்கிறார். அதேபோன்று அலுவலகத்தில் மேஜையைப் பயன்படுத்துவதிலும். பாதி வேலை செய்துகொண்டிருக்கும்போதே அங்கு திடீரென வரும் நிரந்தர ஊழியர், `நீ தற்காலிகப் பணியாளர்தானே... இடத்தைக் காலி செய்' என்று கூறி எங்களை விரட்டி அடித்துவிட்டு அவர் அதில் அமர்ந்து கொள்கிறார்.\nசில சமயங்களில் வேலை தொடர்பான ஏதாவது தகவல்களைக் கேட்டால் கூடத் தரப்படுவதில்லை. இது எங்களுக்குப் பணி குறித்த அச்சத்தைத் தருகிறது.\nஇத்தனைக்கும் நிரந்தர ஊழியர்களைக் காட்டிலும் நாங்கள் அதிகமாகவே உழைக்கிறோம். ஒரு ஒப்பந்தப் பணியாளர் வாரத்துக்கு 50 முதல் 60 மணி நேரம் கூட பணியாற்றுகிறார். ஆனால், ஒரு சிறிய தவறு நேர்ந்தால் கூட அவருக்கு நோட்டீஸ் கொடுக்கப்படுகிறது. இப்படி நாங்கள் விரட்டி விரட்டி வேலை வாங்கப்படுவதால், நிறுவனத்தின் பிசினஸ் இலக்கு விரைவாகவும், மலிவான விலையிலும் செய்து முடிக்கப்படுகிறது.\nவேலைக்கு எடுக்கும்போது விரைவிலேயே பணி நிரந்தரம் செய்துவிடுவோம் என்று சொன்னார்கள். ஆனால், இரண்டு வருடங்களுக்கு மேலாகியும் இன்னும் தற்காலிகப் பணியாளர்களாகவே அவர்கள் நீடிக்கிறார்கள்\" என்று கொட்டித் தீர்த்துள்ளனர்.\nஇந்தக் குற்றச்சாட்டுக்கும் கடிதத்துக்கும் கூகுள் நிர்வாகம் எத்தகைய நடவடிக்கையை எடுக்கப்போகிறதோ...\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670151.97/wet/CC-MAIN-20191119121339-20191119145339-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}